diff --git "a/data_multi/ta/2019-30_ta_all_0720.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-30_ta_all_0720.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-30_ta_all_0720.json.gz.jsonl" @@ -0,0 +1,395 @@ +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/79141.html", "date_download": "2019-07-19T15:26:42Z", "digest": "sha1:GUIY4MWJV2FTZ3FKNE455H6TWSBYZIRW", "length": 5950, "nlines": 87, "source_domain": "cinema.athirady.com", "title": "நடிகர் அர்ஜூன் மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு..!! : Athirady Cinema News", "raw_content": "\nநடிகர் அர்ஜூன் மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு..\nஅர்ஜூன் கதாநாயகனாக நடித்த படம் ‘நிபுணன்’. இந்த படத்தில் பெங்களூருவை சேர்ந்த ஸ்ருதி ஹரிஹரன் கதாநாயகியாக நடித்தார். இந்த படப்பிடிப்பின்போது, அர்ஜூன் தன்னை இறுக்கமாக கட்டிப்பிடித்ததாக நடிகை ஸ்ருதி ஹரிஹரன் பாலியல் புகார் கூறினார்.\nஸ்ருதி ஹரிஹரன் புகார் தொடர்பாக நடிகர் அர்ஜூன் தனது முகநூல் பக்கத்தில் மறுப்பு தெரிவித்து இருந்தார். “நான் எந்த பெண்ணிடமும் தவறாக நடந்தது இல்லை. ஸ்ருதி ஹரிஹரன் புகாருக்கு பின்னால், வேறு யாரோ இருக்கிறார்கள்” என்று அவர் விளக்கம் அளித்து இருந்தார்.\nமேலும் தமது திரையுலக வாழ்வில் பெற்ற பெயருக்கும், புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில், குற்றம்சாட்டிய நடிகை ஸ்ருதி ஹரிஹரனுக்கு எதிராக பெங்களூர் நகர் சிவில் கோர்ட்டில் ரூ. 5 கோடி கேட்டு மானநஷ்ட வழக்கு தொடுத்தார்.\nஇந்நிலையில், நடிகர் அர்ஜூன் மீது 4 பிரிவுகளில் பெங்களூரு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். நிபுணன் படத்தில் நடித்த போது தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக நடிகை ஸ்ருதி ஹரிஹரன் அளித்த புகார் மீது போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.\nநடிகர் அர்ஜூன் மீது 354 ஏ, 509, 506, 354 ஆகிய 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.\nPosted in: சினிமாச் செய்திகள்\nஇனி ஆபாச படங்களில் நடிக்க மாட்டேன்- பிரபல நடிகர்…\nதனுசுக்கு ஜோடியாகும் பிரபல மலையாள நடிகை..\nபிச்சைக்காரர்களிடம் சிக்கி தவித்த பிரபல நடிகை..\nநயன்தாராவின் அடுத்தபட ரிலீஸ் தேதி அறிவிப்பு..\nகாப்பான் படத்தின் இசை வெளியீட்டு தேதி அறிவிப்பு..\nஇந்தியன் 2-வில் 3 கதாநாயகிகள்..\nபிகில் பட பாடல் லீக்- படக்குழு அதிர்ச்சி..\nகாப்பான் படக்குழு முக்கிய அறிவிப்பு..\nஜோதிகா மீது கமி‌ஷனர் அலுவலகத்தில் புகார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=4428", "date_download": "2019-07-19T14:45:53Z", "digest": "sha1:YPNAYGXRRWQGBZQJ76H42KLEQN4BVAVQ", "length": 17007, "nlines": 98, "source_domain": "puthu.thinnai.com", "title": "ஆஸ்திரேலியாவில் தமிழ்மொழி கற்பித்தல் – நூல் அறிமுகம் – சு.குணேஸ்வரன் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nஆஸ்திரேலியாவில் தமிழ்மொழி கற்பித்தல் – நூல் அறிமுகம் – சு.குணேஸ்வரன்\nகலாநிதி ஆ.கந்தையா ஆஸ்திரேலியாவில் வாழ்ந்து வருகிறார். இலங்கையில் இருந்தபோது கல்வி மற்றும் நிர்வாகம் சார்ந்த பல பதவிகளை வகித்தவர். தமிழ்மொழி, சமயம், சிறுவர் இலக்கியம், கவிதை, நாவல், கட்டுரை, ஆய்வு என பல துறைகளில் பங்களிப்புச் செய்திருக்கிறார். தமிழிலும் ஆங்கிலத்திலும் இதுவரை 45 நூல்கள் எழுதியிருக்கிறார். இவற்றுள் ஆஸ்திரேலியா சார்ந்து மட்டும் எழுதிய பத்துக்கு மேற்பட்ட நூல்கள் இதுவரை வெளிவந்துள்ளன.\nஇந்த வகையில் 1998 இல் வெளிவந்த ‘ஆஸ்திரேலியாவில் தமிழ்மொழி கற்பித்தல்’ என்ற நூல் பற்றிய அறிமுகமாக இக்குறிப்பு அமைகின்றது. இதில் மூன்று ஆய்வுக் கட்டுரைகள் உள்ளன.\n1. ஆஸ்திரேலியாவில் தமிழர்களும் தமிழ் மொழியும்\n2. ஆஸ்திரேலியாவில் தமிழ்மொழி கற்பித்தல்\n3. ஆஸ்திரேலியாவில் தமிழ்ப் பிள்ளைகளைத் தமிழ் பேசுவோராக உருவாக்கச் சிலஆலோசனைகள்\nஇந்தக் கட்டுரைகளில் பேசப்படும் விடயம் ஒன்றுதான். இருந்தாலும் படிப்படியாக தகவல்களில் கருத்துக்களில் முடிவுகளில் வளர்ச்சியைக் காணமுடிகின்றது. இந்நூலில் அவர் தந்துள்ள அறிமுகத்தின் ஊடாக இக்கட்டுரைகள் 1998 ஆம் ஆண்டு நடைபெற்ற நான்காம் உலகத் தமிழாசிரியர் மாநாட்டுக்காக எழுதப்பட்டவை என்பது தெரியவருகிறது.\nமுக்கியமாக இன்று புலம்பெயர்ந்த நாட்டு பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிச் சிந்திக்கும்போது தமிழ்மொழியும் பண்பாடும் முக்கிய பேசுபொருள்களாக உள்ளன.\nதமிழ்மொழியைப் புலம்பெயர்ந்த தமிழர்களில் எத்தனை வீதமானோர் வீட்டுமொழியாகப் பேசுகின்றனர். தமிழ் கற்பித்தலில் நிறுவனங்கள் தனிநபர்களின் முயற்சிகள், பாடத்திட்டம், நூலகங்களில் தமிழ் நூல்கள், தமிழ்மொழியை பரவலாக்குவதில் ஊடகங்களின் பங்கு ஆகியன பற்றியெல்லாம் இந்நூலில் குறிப்பிடுகிறார்.\nஅவுஸ்திரேலியாவில் உள்ள 8 மாநிலங்களிலும் வாழ்கின்ற தமிழர்களின் 1996 வரையிலான குடித்தொகை மதிப்பீடுகளை ஆதாரமாகக் கொண்டு அவுஸ்திரேலியாவில் தமிழை வீட்டுமொழியாகப் பேசுவோர் பற்றிய கருத்துக்களை முன்வைத்துள்ளார். இந்நூல் வெளிவந்து பத்துவருடம் கடந்துவிட்ட நிலையில் இதில் இன்னமும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. எனவே அவை பற்றியும் எழுதவேண்டிய தேவையை இந்நூல் வலியுறுத்துகின்றது.\nஆனால் இக்கட்டுரைகளில் அவர் தனது ஆய்வு முடிவுகளாக முன்வைத்துள்ள கருத்துக்கள் மிக முக்கியமாக அமைந்துள்ளன. அவை இன்றும்கூட பொருந்தக் கூடியனவாகவே உள்ளன.\nஇந்நூலின் இறுதிக் கட்டுரையில் உள்ள ‘தமிழ்ப்பிள்ளைகளும் தமிழ் மொழியும்’ என்ற உபபிரிவில் அவர் குறிப்பிடுபவற்றைக் கவனத்திற் கொள்ளவேண்டும்.\n1. ஆங்கிலம் தெரியாத பெற்றோர்களின் பிள்ளைகள் தமிழிலே பேசக்கூடியவர்களாக இருக்கின்றனர். அப்பிள்ளைகளின் ஆங்கில அறிவும் ஆற்றலும் ஏனைய பிள்ளைகளிலும் எவ்வகையிலும் குறைவானவை என்று கூறமுடியாது.\n2. ஆங்கிலம் தெரிந்த பெற்றோர்களுள் பெரும்பாலானோரின் பிள்ளைகள் தமிழைப் பேச முடியாதவர்களாகக் காணப்படுகின்றனர். ஏனெனில் ஆங்கிலம் தெரிந்த பெற்றோர்களுள் பெரும்பாலானோர் வீட்டில் பிள்ளைகளுடன் ஆங்கிலத்திலேயே உரையாடுகின்றனர்.\n3. பாட்டன் பாட்டியுடன் வாழும் பேரப்பிள்ளைகள் தமிழில் பேசக்கூடியவர்களாக இருக்கின்றனர். ஏனெனில் பேரப்பிள்ளைகளுடன் பாட்டனும் பாட்டியும் ஆங்கிலம் தெரிந்தாலும் தமிழிலேயே பேசுகின்றனர்.\nஇதனூடாக நூலாசிரியர் கண்டுகொண்டமை வீட்டுமொழியாக புலம்பெயர்ந்தவர்கள் தமிழைப் பயன்படுத்த வேண்டும் என்பதே. தமிழைப் பேசுவது முதற்கட்டமாக வெற்றிபெறும்போதுதான் அடுத்த நிலையில் தமிழை எழுத வாசிக்கக்கூடிய படிநிலைக்கு கொண்டு செல்ல முடியும். இல்லாவிட்டால் தனியே தமிழைப் பேசிக்கொண்டு அடுத்த தலைமுறையிலாவது நாங்கள் தமிழர் என்ற அடையாளத்தை என்றாலும் தாங்கி நிற்பர் என்கிறார்.\nதமிழ் செம்மொழியாக உயர்ந்து நிற்கின்ற இவ்வேளையிலே எங்களின் தலைமுறைகள் தமிழைப் பேசமுடியாதவர்களாக நிற்கின்ற அவலநிலையை கொஞ்சமாவது போக்குவதற்கு இன்றைய தலைமுறையில் வாழ்பவர்கள் பொறுப்பான பணிகளை முன்னெடுக்க வேண்டும் என்பதை இந்நூல் வலியுறுத்துகின்றது.\nநூல் – ஆஸ்திரேலியாவில் தமிழ் மொழி கற்பித்தல்\nஆசிரியர் – கலாநிதி ஆ.கந்தையா\nவெளியீடு – நான்காவது உலகத் தமிழாசிரியர் மாநாடு,\nSeries Navigation சமஸ்கிருதம் கற்றுகொள்வோம் – 47இஸ்லாமா அல்லது மதசார்பற்ற மனிதநேயமா\nபேசும் படங்கள் ::: நதியோர நகரம், நதி அழிக்கும் கொடூரம்…\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) ���ங்கம் -2 பாகம் – 9\nNandu 1 – அல்லிக் கோட்டை\nபிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் இரட்டைப் பரிதிகளைச் சுற்றும் வியப்பான ஓர் அண்டக் கோள் கண்டுபிடிப்பு. (கட்டுரை : 75)\nஎனது இலக்கிய அனுபவங்கள் – 17 எழுத்தாளர் சந்திப்பு – 4. (மௌனி)\nபிசாசின் வைத்தியரிடம் தற்செயலாகச் சென்ற பயணம்\nஅந்தரங்கம் – இந்தி மொழிச் சிறுகதை\nஇறப்பு முதல், இறப்பு வரை\nஜென் ஒரு புரிதல் – பகுதி 12\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) காதலராய் உள்ள போது (மெக்காவை நோக்கி) (கவிதை -49)\nதமிழர் கலாச்சார மீட்டெடுக்கும் முயற்சிக்கான விண்ணப்பம்\n(77)\t– நினைவுகளின் சுவட்டில்\nமெய்த்துவிட்ட ஒரு கசப்பான ஆரூடம்\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) மனிதரின் மந்திரி (A Councellor of Men) (கவிதை -48 பாகம் -6)\nமரண தண்டனை தடைசெய்யபட வேண்டுமா கூடாதா\nமுன்னணியின் பின்னணிகள் – 6 சாமர்செட் மாம்\nபஞ்சதந்திரம் தொடர் 10 சிங்கமும் முயலும்\nசமஸ்கிருதம் கற்றுகொள்வோம் – 47\nஆஸ்திரேலியாவில் தமிழ்மொழி கற்பித்தல் – நூல் அறிமுகம் – சு.குணேஸ்வரன்\nஇஸ்லாமா அல்லது மதசார்பற்ற மனிதநேயமா\nPrevious Topic: சமஸ்கிருதம் கற்றுகொள்வோம் – 47\nNext Topic: இஸ்லாமா அல்லது மதசார்பற்ற மனிதநேயமா\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2005/10/blog-post_11.html", "date_download": "2019-07-19T14:41:31Z", "digest": "sha1:3JK3EF4WXTJX5B7ZBP55HDBVTJVEAXJV", "length": 14000, "nlines": 308, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: அசாம் பழங்குடிச் சண்டைகள்", "raw_content": "\nபீகார் : காவிக் கும்பலால் மூன்றுபேர் அடித்துக்கொலை \nநூல் இருபத்திரண்டு – தீயின் எடை – 19\nநூல் விமர்சனங்கள் Index of book reviews\nதுறுதுறுவென்று ஒல்லியாக உயரமாக, பல் வெள்ளையாக இருந்து, சிரிக்கத் தெரிந்தால் சும்மா சிரிக்கணும் என்றில்லையே\nராஜன் குறையும் உதயநிதியும்: வாரிசு அரசியல் ஏற்றுக் கொள்ளத் தக்கதா\nசித்திரமலை ரகசியம்- (சிறார்) கதை\nகலைஞரிடம் என்ன கற்க வேண்டும்\nமோடியை தேர்தலில் தோற்கடிக்கப் போவது ராகுல் அல்ல; இம்ரான்\nநவகாளி நினைவுகள் - சாவி\n96 - தமிழ்க் காதல் மொழி\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nஆகஸ்ட் மாதம் கிழக்கு பதிப்பகம் வெளியிட்ட துப்பாக்கி மொழி என்னும் புத்தகத்தை எடிட் செய்யும்போதுதான் அசாமின் பல பழங்குடிகளின் பெயர்களையும் அவர்களுக்கு இடையேயான சண்டைகளையும் பற்றி ஓரளவுக்கு நா��் அறிந்துகொண்டேன்.\nவடகிழக்குப் பிராந்தியங்களில் உள்ள பழங்குடியினருக்கு இடையேயான சண்டைகளை நம்மால் எளிதில் புரிந்துகொள்ள முடிவதில்லை. பெரும்பான்மை அசாமியர்களுக்கும் பங்களாதேஷிலிருந்து குடியேறும் முஸ்லிம் வங்காளிகளுக்கும் இடையேயான பிரச்னை ஓரளவுக்கு எளிதாகப் புரிந்துகொள்ளக் கூடியது.\nஆனால் கர்பி ஆங்க்லாங், திமாசா, ஹமார் பழங்குடியினர் காலம் காலமாக அசாமில் சில மாவட்டங்களில் வாழ்ந்து வருபவர்கள். அனைவரும் இன்னமும் தொடர்ச்சியாக தங்களுக்குள் சண்டையிட்டுக்கொள்வது குழப்பத்தை விளைவிக்கிறது. பழங்குடியினருக்கு இடையேயான சண்டைகள் பெரும்பாலும் பாரம்பரிய நிலங்களைப் பிறர் கையகப்படுத்த முயற்சி செய்யும்போதும் விளைச்சல் குறையும்போதும் ஏற்படுகிறது என்று நினைக்கிறேன். இந்தப் பழங்குடிகளின் மக்கள்தொகை ஓரளவுக்கு கட்டுக்குள்தான் இருக்கிறது. பெருமளவு அதிகரிக்கவில்லை. அவர்களது வாழ்க்கை முறையிலும் அதிக மாற்றங்கள் இல்லை. ஆனால் இந்தப் பழங்குடிகளுக்கு நிலையான தலைமை ஏதும் இருப்பது போலத் தெரியவில்லை. மாநில அரசாங்கமும் இந்தப் பழங்குடித் தலைவர்களுடன் தொடர்ச்சியான தொடர்பில் இருப்பதில்லை போலத் தெரிகிறது. இல்லாவிட்டால் பிரச்னை முற்றி ஆயுதத் தகராறு வருவதற்கு முன்னாலேயே பஞ்சாயத்து செய்து பிரச்னைகளைத் தீர்த்து வைக்கமுடியும்.\nஇக்குழுச் சண்டைகள் காலங்காலமாக இருப்பவை என நினைக்கிறேன். சமீபத்தில் வாசித்த புத்தகம் (Savaging the civilized - Ramachandra Guha - Oxford Uni. Press) ஒன்றில் கூட இதைப் பற்றி வாசித்த நினைவுள்ளது. அசாம், நாகாலாந்து போன்ற இடங்களைப் போல் அல்லாமல் அருணாசலப்பிரதேசம் அமைதியாக இருப்பதும் அப்புத்தகத்தில் சுட்டிக் காட்டப்பட்டிருந்தது.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nஈராக் உணவுக்காக எண்ணெய் ஊழல்\nதமிழில் கணினி, தகவல் நுட்பியல் புத்தகங்கள்\nஷோயப் \"Show Pony\" அக்தர்\nசென்னை மீண்டும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புகிறத...\nதமிழ் வலைப்பதிவர்களுக்கு சில ஆலோசனைகள்\nகங்குலியின் - இந்தியாவின் - எதிர்காலம்\nதொலைக்காட்சி உரிமம் பற்றிய பதிவு\nநாராயண மூர்த்தி Vs தேவே கவுடா\nஉத்தரப் பிரதேசம் மாவ் கலவரம்\nசுந்தர ராமசாமி பற்றி பத்திர���கைச் செய்திகள்\nசுந்தர ராமசாமி: 30 மே 1931 - 14 அக்டோபர் 2005\nகர்பா - Yes, கர்ப்பம் - No, கற்பு - No, No\nநரேந்திர ஜாதவ், ரிசர்வ் வங்கி\nசென்னை பார்க் ஹோட்டல் விவகாரம் + குஷ்பூ\nகாணாமல் போன கராத்தே தியாகராஜன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.kaniyam.com/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2019-07-19T14:22:54Z", "digest": "sha1:GL63IWE6OG5FBSBKS46TGCYH4Q6Z2BZQ", "length": 10268, "nlines": 172, "source_domain": "www.kaniyam.com", "title": "அறிவியல்ஆய்விற்குதவிடும்Bio-Linuxஎனும்நிலையான கையடக்க இயக்க முறைமை – கணியம்", "raw_content": "\nஅறிவியல்ஆய்விற்குதவிடும்Bio-Linuxஎனும்நிலையான கையடக்க இயக்க முறைமை\nகணியம் > Operating Systems > அறிவியல்ஆய்விற்குதவிடும்Bio-Linuxஎனும்நிலையான கையடக்க இயக்க முறைமை\ngenomic, proteomic, metabolomic என்பனபோன்ற சுற்றுசூழலின் ஆய்வகபணிகளுக்கும் மில்லியன் கணக்கான உயிரணுக்களின் தகவல்களை அலசி ஆய்வுசெய்வதற்கான உ.யிர்தொழில்நுட்ப ஆய்வக பணிகளுக்கும் பயன்படுமாறு வெளியிடபட்டிருப்பதுதான் Bio-Linux எனும் கட்டற்ற இயக்க முறைமையாகும் இது உபுண்டு 14.04 LTS எனும் லினக்ஸ்இயக்கமுறைமையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டு Bio-Linux 8 எனும் நிலையான பதிப்பில் வெளியிடபட்டதொரு கைடக்க இயக்க முறைமையாகும்\nஇதில் உயிர்தொழில்நுட்ப ஆய்விற்கு உதவிடும்250 இற்கு அதிகமான முன்கூட்டியே நிறுவுகை செய்யப்பட்ட பல்வேறு பயன்பாடுகள் நாம் பயன்படுத்தி கொள்ள தயாராக இருக்கின்றன இதனை பதிவிறக்கம்செய்து பயன்படுத்தி கொள்வதற்காக environmentalomics.org/bio-linux-download/ எனும் இணையபக்கத்திற்கு செல்க இதனை கணினியில் நிறுவுகை செய்துதான் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்ற கட்டுப்பாடு எதுவுமில்லாமல் நம்முடைய கைவசமுள்ள CD/DVD அல்லது USBஆகியவற்றிலிருந்து கூட இதனை பயன்படுத்தி கொள்ளலாம் நம்முடையUSBஇலிருந்து நேரடியாக பயன்படுத்தி கொள்ளunetbootinஎனும் பயன்பாட்டினைunetbootin.github.io/எனும் தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து இதனுடன் இணைத்து கொள்க அதற்கு பதிலாக சேவையாளர் கணினியில் இருந்து அல்லது மெய்நிகர் கணினியாக கூட இதனை பயன்படுத்தி கொள்ளலாம் மேலும் விவரங்களை அறிந்து கொள்வதற்கு nebc.nerc.ac.uk/downloads/courses/Bio-Linux/bl8_latest.pdf எனும் இணையபக்கத்திற்கு செல்க\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nகுறிப்பு: சில UPI செயல���களில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும்.\nஎளிய தமிழில் CSS (6)\nஎளிய தமிழில் Python (9)\n PHP பயில ruby Science scrum software testing in tamil tamil tdd Thamizh G video VPC Wordpress அறிவியல் எளிய தமிழில் PHP எளிய தமிழில் PHP பயில எளிய தமிழில் Python எளிய தமிழில் wordpress கட்டற்ற மென்பொருள் கணியம் 23 ச.குப்பன் தமிழில் PHP கற்க தமிழ் தொடர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/66020-ajith-villain-kabir-duhan-singh-gets-engaged.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-07-19T15:17:01Z", "digest": "sha1:PGF7325BWAIUNRRIVLUA3O5E5NBN4XRQ", "length": 8043, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "’வேதாளம்’ வில்லன் திருமண நிச்சயதார்த்தம்! | Ajith villain Kabir Duhan Singh gets engaged", "raw_content": "\nஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் வேட்புமனுக்கள் நிறுத்திவைப்பு\nதிரிணாமுல், சிபிஐ, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\nஇன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு\nநெக்ஸ்ட் தேர்வுக்கு எதிர்ப்பு - திமுக, காங். எம்பிக்கள் ஆர்பாட்டம்\nகார் விபத்து: டிவி நடிகை உடல் நசுங்கி பலி\nஇரண்டாவது நாளாக கர்நாடக சட்டசபை இன்று தொடங்கியது\n’வேதாளம்’ வில்லன் திருமண நிச்சயதார்த்தம்\nவில்லன் நடிகர் கபீர் துஹன் சிங் -பாடகி டோலி சிந்து திருமண நிச்சயதார்த்தம் நேற்று நடந்தது.\nதமிழில் அஜீத்தின் ’வேதாளம்’, விஜய் சேதுபதியின் ’றெக்க’, ’மெஹந்தி சர்க்கஸ்’, ’காஞ்சனா 3’ ஆகிய படங்களில் வில்லனாக நடித்தவர் கபீர் துஹன் சிங். இப்போது சித்தார்த் நடிக்கும் ’அருவம்’ படத்தில் நடித்து வருகிறார்.\nஹரியானாவைச் சேர்ந்த இவர் தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்து வருகிறார். தெலுங்கில் முன்னணி வில்லன் நடிகராக இருக்கிறார். இவரும் இந்தி பட பின்னணி பாடகி டோலி சிந்துவும் காதலித்து வந்தனர்.\nஇந்நிலையில் இவர்கள் திருமண நிச்சயதார்த்தம் நேற்று நடந்துள்ளது. இதை, கபீர் சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவர்களுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.\nபள்ளி மாணவியை ஆபாச படம் எடுத்த இளைஞர் கைது\nசோமாஸ்கந்தர் சிலையில் 100 கிலோ தங்கம் மோசடி - அர்ச்சகர் கைது\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n'காப்பான்' படத்தில் ஹீரோ மற்றும் வில்லனாக சூர்யா\nமறைந்த நடிகர் அம்ரிஷ் புரியை கவுரவித்த க��குள் டூடுள்\nநிச்சயதார்த்த நிகழ்ச்சியை லண்டனில் கொண்டாடிய எமி ஜாக்சன்\nஜெனிபர் லோபஸ் 4 வது திருமணம்: பேஸ்பால் வீரரை மணக்கிறார்\nரஜினி, விஜயகாந்துடன் மோதிய பிரபல வில்லன் நடிகர் திடீர் மரணம்\nஅனுமதி இன்றி தங்கும் விடுதி: வில்லன் நடிகருக்கு எதிராக வழக்கு\n'பேட்ட' படத்தில் விஜய் சேதுபதி யார் \nசினிமா வெற்றிக்கு கன்றுக்குட்டிகளை பலிகொடுப்பதா\n'காலா' வில்லன் எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் \nRelated Tags : Kabir Duhan Singh , Engaged , Villain , கபீர் துஹான் சிங் , திருமண நிச்சயதார்த்தம் , வில்லன்\n10 மணிநேரத்தில் குழந்தையை மீட்டது எப்படி - கூடுதல் ஆணையர் தினகரன்\nஅத்தி வரதர் வைபவத்தில் மேலும் ஒருவர் உயிரிழப்பு : மொத்தம் 7 பேர் பலி\n“ஆட்சியை பிடிக்க திமுக மறைமுகமாக முயற்சி செய்தது”- சட்டப் பேரவையில் முதல்வர் பேச்சு\nவேலூர் தொகுதி தேர்தல்: ஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் வேட்பு மனுக்கள் ஏற்பு\nஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் வேட்புமனுக்கள் நிறுத்திவைப்பு\n10 மணிநேரத்தில் குழந்தையை மீட்டது எப்படி - கூடுதல் ஆணையர் தினகரன்\nஆயிரம் ஆண்டுகள் வரலாறு பேசும் ‘சோழர் நாணயம்’\nஇன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு\nசச்சினுக்கு ‘ஹால் ஆஃப் ஃபேம்’ கெளரவம் வழங்கிய ஐசிசி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபள்ளி மாணவியை ஆபாச படம் எடுத்த இளைஞர் கைது\nசோமாஸ்கந்தர் சிலையில் 100 கிலோ தங்கம் மோசடி - அர்ச்சகர் கைது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-07-19T14:07:57Z", "digest": "sha1:MCEQGBQCIZRKTV54LXTPUCVXZ623LMKE", "length": 8487, "nlines": 131, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | வெள்ளிப் பல்லக்கு திருட்டு", "raw_content": "\nஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் வேட்புமனுக்கள் நிறுத்திவைப்பு\nதிரிணாமுல், சிபிஐ, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\nஇன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு\nநெக்ஸ்ட் தேர்வுக்கு எதிர்ப்பு - திமுக, காங். எம்பிக்கள் ஆர்பாட்டம்\nகார் விபத்து: டிவி நடிகை உடல் நசுங்கி பலி\nஇரண்டாவது நாளாக கர்நாடக சட்டசபை இன்று தொடங்கியது\nபெண்களுக்கு ஆபத்தான 7 செயலிகள் : நீக்கியது கூகுள்\nபானுப்பிரியா வீட்டில் நகை திருடிய புகாரில் சிறுமி விடுதலை\n\"வீட்டைவிட ஜெயில்லதான் சாப்பாடு சூப்பர்\" தொடர் திருட்டில் ஈடுபட்டவர் கைது\nபழனி முருகன் சிலையை திருட சதித்திட்டம் தீட்டப்பட்டது உண்மைதான் - டிஎஸ்பி முகேஷ் ஜெயக்குமார்\nநூதன முறையில் மணல் திருட்டு - 2 லாரிகள் பறிமுதல்\nகாரை பார்க் செய்வதற்குள் துப்பாக்கியுடன் வீட்டுக்குள் நுழைந்த திருடர்கள் - சிசிடிவி காட்சி\nமிளகாய் பொடித்தூவி நூதன முறையில் திருட்டு \nபைக்கில் வந்து ஹெல்மெட் திருடிய நபர் - சிசிடிவி காட்சி\nதண்ணீர் கேன்களுக்கு பூட்டுப் போடும் சென்னைவாசிகள்\nகாரை விற்பதுபோல் விற்று திருடும் கும்பல் - சிசிடிவியில் அம்பலம்\nநல்லவன்போல் காட்டிக்கொண்டதால் சிக்கிக் கொண்ட திருடன்..\nமத்திய அமைச்சர் நிகழ்ச்சியில் தமிழிசை சவுந்தரராஜனின் செல்போன் திருட்டு\nபட்டப் பகலில் ஏடிஎம்-ல் திருடிய ‘டிப் டாப்’ ஆசாமி - சிசிடிவி வீடியோ\nநகராட்சி ஊழியர்கள் போர்வையில் நகை திருட்டு\nவேலை கிடைக்கும் என்பதற்காக இருசக்கர வாகனத்தை திருடியவர் கைது\nபெண்களுக்கு ஆபத்தான 7 செயலிகள் : நீக்கியது கூகுள்\nபானுப்பிரியா வீட்டில் நகை திருடிய புகாரில் சிறுமி விடுதலை\n\"வீட்டைவிட ஜெயில்லதான் சாப்பாடு சூப்பர்\" தொடர் திருட்டில் ஈடுபட்டவர் கைது\nபழனி முருகன் சிலையை திருட சதித்திட்டம் தீட்டப்பட்டது உண்மைதான் - டிஎஸ்பி முகேஷ் ஜெயக்குமார்\nநூதன முறையில் மணல் திருட்டு - 2 லாரிகள் பறிமுதல்\nகாரை பார்க் செய்வதற்குள் துப்பாக்கியுடன் வீட்டுக்குள் நுழைந்த திருடர்கள் - சிசிடிவி காட்சி\nமிளகாய் பொடித்தூவி நூதன முறையில் திருட்டு \nபைக்கில் வந்து ஹெல்மெட் திருடிய நபர் - சிசிடிவி காட்சி\nதண்ணீர் கேன்களுக்கு பூட்டுப் போடும் சென்னைவாசிகள்\nகாரை விற்பதுபோல் விற்று திருடும் கும்பல் - சிசிடிவியில் அம்பலம்\nநல்லவன்போல் காட்டிக்கொண்டதால் சிக்கிக் கொண்ட திருடன்..\nமத்திய அமைச்சர் நிகழ்ச்சியில் தமிழிசை சவுந்தரராஜனின் செல்போன் திருட்டு\nபட்டப் பகலில் ஏடிஎம்-ல் திருடிய ‘டிப் டாப்’ ஆசாமி - சிசிடிவி வீடியோ\nநகராட்சி ஊழியர்கள் போர்வையில் நகை திருட்டு\nவேலை கிடைக்கும் என்பதற்காக இருசக்கர வாகனத்தை திருடியவர் கைது\n10 மணிநேரத்தில் குழந்தையை மீட்டது எப்படி - கூடுதல் ஆணையர் தினகரன்\nஆயிரம் ஆண்டுகள் வரலாறு பேசும் ‘சோழர் நாணயம்’\nஇன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு\nசச்சினுக்கு ‘ஹால் ஆஃப் ஃபேம்’ கெளரவம் வழங்கிய ஐசிசி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/videos/vacant", "date_download": "2019-07-19T14:17:33Z", "digest": "sha1:ELV3YXXPBDY54CRXT5GXHMH2IKII4VGT", "length": 3177, "nlines": 68, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | vacant", "raw_content": "\nஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் வேட்புமனுக்கள் நிறுத்திவைப்பு\nதிரிணாமுல், சிபிஐ, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\nஇன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு\nநெக்ஸ்ட் தேர்வுக்கு எதிர்ப்பு - திமுக, காங். எம்பிக்கள் ஆர்பாட்டம்\nகார் விபத்து: டிவி நடிகை உடல் நசுங்கி பலி\nஇரண்டாவது நாளாக கர்நாடக சட்டசபை இன்று தொடங்கியது\nபள்ளிக்கல்வித் துறையில் உள்ள காலிப் பணியிடத்தை நிரப்ப கோரி தமிழக பிஜேபி இளைஞரணி ஆர்ப்பாட்டம்\nபள்ளிக்கல்வித் துறையில் உள்ள காலிப் பணியிடத்தை நிரப்ப கோரி தமிழக பிஜேபி இளைஞரணி ஆர்ப்பாட்டம்\n10 மணிநேரத்தில் குழந்தையை மீட்டது எப்படி - கூடுதல் ஆணையர் தினகரன்\nஆயிரம் ஆண்டுகள் வரலாறு பேசும் ‘சோழர் நாணயம்’\nஇன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு\nசச்சினுக்கு ‘ஹால் ஆஃப் ஃபேம்’ கெளரவம் வழங்கிய ஐசிசி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/periyar-sivaji_18028.html", "date_download": "2019-07-19T14:17:54Z", "digest": "sha1:XPQPIGWVLMCR43QGEPA5BNWCAFMBOAMT", "length": 19983, "nlines": 225, "source_domain": "www.valaitamil.com", "title": "பெரியாரும்,சிவாஜியும் !", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் அரசியல் கட்டுரை/நிகழ்வுகள்\nஇப்போது எழுதப் போவது காலையில் எழுதிய பதிவின் தொடர்ச்சி இன்றைக்கு சிவாஜி குறித்த பல சம்பவங்கள் என் நினைவுக்கு வருகின்றன இன்றைக்கு சிவாஜி குறித்த பல சம்பவங்கள் என் நினைவுக்கு வருகின்றன ஆயினும் அவற்றில் மூன்றை மட்டும் இன்று பதிவிடுகிறேன்.\nபெரியார் சமாதியில் நீண்ட நேரம் அமர்ந்து புறப்பட்ட சிவாஜி,பெரியார் திடலில் உள்ள அலுவலகத்திற்கு வந்து பார்வையிட்டார். பெரியாரோடு அண்ணா, கலைஞர், எம் ஜி ஆர்..ஆகியோரெல்லாம் இருக்கும் போட்டோக்களையும்,பெரியார் பயன்படுத்திய பொருள்களையும் பார்த்து ரசித்தார்.\nஆசிரியர் வீரமணி அவரை வரவேற்று பேசினார்.\nஅப்போது சிவாஜி, ஆசிரியர் வீரமணியிடம் ,’’இங்கே பெரியாரோடு இவங்க இருக்கிற படமெல்லாம் மாட்டி வச்சிருக்கீங்க.. நானும் பெரியாரோடு சேர்ந்து எடுத்த நல்ல படமெல்லாம் இருக்கே..’’என்றார்.\nபிறகு விடை பெற்று காரில் ஏறி பயணித்து வருகையில், கட்சி நிர்வாகி ஒருவர், அண்ணே, நாம காந்தியிடத்திற்கு, காமராஜ் இடத்திற்கு எல்லாம் போனோம்.ஆனால்,அங்கெல்லாம் மாலை வைத்து,வணங்கி வந்துட்டோம்.ஏன் நீங்க பெரியார் இடத்துல மட்டும் அப்படி உட்கார்ந்துட்டீங்க...’’என்றார்.\n காந்தியும்,காமராஜரும் பெரிய தியாகிங்க.. நாட்டுக்காக பாடுபட்டவங்க வாஸ்த்தவம் தான் ஆனா,என்னவோ எனக்கு இவங்களவிட பெரியார் மேல பற்று பந்தம்...சொல்லத் தெரியாத ஒரு மரியாதை இருக்குது.\nஅது எப்படின்னா நான் பத்து,பதினொரு வயசில அண்ணன் ராதா நாடக கம்பெனியில இருக்கும் போதே பெரியார் பெருமைகளை அவர் சொல்லச் சொல்லக் கேட்டு வளந்தவன். அதற்கு பிறகு அண்ணா,மூனாக் கானா இவுகளோட சேர்ந்து நான் நடிச்சு கொடுத்த எத்தனையெத்தனையோ நாடகங்கள் அனைத்துமே பெரியார் கொள்கைகளை பரப்புறதுக்கானது தான்அப்ப எத்தனை எதிர்ப்புகள்,தொல்லைகள பார்த்திருக்கோம்...அதெல்லாம் மறக்க முடியாத பசுமையான நினைவுகள்...\nடேய் ,என்னத்தச் சொல்லி ஒங்களுக்கு வெளங்க வைப்பேன்னு தெரியல..ஆனா ஒன்ன மட்டும் சொல்வேன். பெரியார் மட்டும் இல்லன்னா இந்த கணேசன் இந்தளவுக்கு ஆளாகியிருப்பாங்கிற..என்று கேள்வி கேட்டு நிறுத்தினார்.\nயாரும் பதில் சொல்லவில்லை. என்ன பதில் சொல்வதென்று புரியாமல் மட்டுமல்ல, அவர் என்ன பதில் சொல்வார் என்ற ஆர்வத்தோடும் அவரையே பாரத்தனர்.\nசிவாஜியே தொடர்ந்தார். ம்..கூம் .. நூத்துல ஒரு கூத்தாடியா நானும் வாழ்ந்திட்டு கவனிப்பில்லாமப் போயிருப்பேன்...’’என்றார்.இப்படிப் பேசும் போது சிவாஜி குரல் கம்மியது. நா தழுதழுத்தது..\nஅப்போது,சிவாஜியின் நம்பிக்கைகுரிய தளபதிகளில் ஒருவராக இருந்த ராஜசேகர்,அண்ணே நீங்க ரொம்ப உணச்சிவசப்படுறீங்��..இப்ப கூட ஆசிரியர் வீரமணி உங்க கிட்ட இதை சொல்லச் சொன்னார்..’’.ரொம்ப உணர்ச்சிவசப்பட்டால் ஒடம்பு சீக்கிரம் கெட்டுப் போயிடும். அரசியல்வாதி ஆவேசப்படுவது போலப் பேச வேண்டுமேயல்லாது நிஜமாவே ஆவேசப்படக் கூடாது, உருக்கமாக பேசலாம்... ஆனால்,அப்படிப் பேசும் போது நம்ப உள்ளத்தை தளர விட்டுடக் கூடாது.’’ என்றார்.\nஅவருக்கு எம்மேல அக்கறை சொல்றார்.. நமக்கு அது முடியலப்பா..’’என்றார்.\nஇட ஒதுக்கீடு பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளும் அதற்கான பதில்களும் (FAQ):\nநவம்பர் 1 மொழிவழி மாநிலங்கள் அமைந்த நாள்\nநான் பார்த்த தமிழகத் தலைவர்கள்\nசி.என். அண்ணாதுரையின் கோரிக்கையை போப் ஆண்டவர் ஏற்றாரா\n‘அப்பா’ என்று அழைத்துக் கொள்ளட்டுமா தலைவரே - ஸ்டாலின் உருக்கம்\nஅனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைப் போராட்டம் - ஒரு வரலாற்றுக் கண்ணோட்டம்\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nஇட ஒதுக்கீடு பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளும் அதற்கான பதில்களும் (FAQ):\nநவம்பர் 1 மொழிவழி மாநிலங்கள் அமைந்த நாள்\nநான் பார்த்த தமிழகத் தலைவர்கள்\nசி.என். அண்ணாதுரையின் கோரிக்கையை போப் ஆண்டவர் ஏற்றாரா\nதமிழக அரசியல் பங்கேற்பாளர்கள்(Tamilnadu Political Participants), இந்திய அரசியல்வாதிகள் (Indian Politiciansans ),\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nவாசிங்டன் பகுதியில் நடந்த தமிழிசை குழந்தைகள் பயிற்சி நிகழ்ச்சி 2-குரு.ஆத்மநாதன்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2019/05/09191141/1240902/Important-Announcement-of-Suttu-Pidikka-Utharavu.vpf", "date_download": "2019-07-19T14:20:27Z", "digest": "sha1:6OALITDBE2FRAVXKM3KNZTK5FHTCFAHK", "length": 15593, "nlines": 193, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "சுட்டுப்பிடிக்க உத்தரவு படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு || Important Announcement of Suttu Pidikka Utharavu", "raw_content": "\nசென்னை 19-07-2019 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nசுட்டுப்பிடிக்க உத்தரவு படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு\nஇயக்குனர்கள் மிஷ்கின், சுசீந்திரன், நடிகர் விக்ராந்த் மற்றும் அதுல்யா ரவி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சுட்டுப்பிடிக்க உத்தரவு’ படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. #SuttuPidikkaUtharavu\nஇயக்குனர்கள் மிஷ்கின், சுசீந்திரன், நடிகர் விக்ராந்த் மற்றும் அதுல்யா ரவி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சுட்டுப்பிடிக்க உத்தரவு’ படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. #SuttuPidikkaUtharavu\nஇயக்குனர்கள் மிஷ்கின், சுசீந்திரன் ஆகியோருடன் விக்ராந்த் மற்றும் அதுல்யா ரவி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘சுட்டுப்பிடிக்க உத்தரவு’. இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வரும் நிலையில், தணிக்கை குழுவினர் படத்தை பார்த்து யு/ஏ சான்றிதழ் அளித்துள்ளனர்.\nஇந்த படத்தின் 80% படப்பிடிப்பு சண்டைக்கலைஞர்களை வைத்து படம் பிடித்திருக்கிறார்கள். இந்த படம் ஒரு மிகச்சிறந்த ஆக்‌ஷன் படமாக இருக்கும் என படக்குழுவினர் உறுதியளித்துள்ளனர்.\n'தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்' படத்தின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த ராம் பிரகாஷ் ராயப்பா இந்த படத்தை இயக்கி இருக்கிறார். கல்பதரு பிக்சர்ஸ் சார்பில் பி.கே.ராம் மோகன் இந்த படத்தை தயாரிக்கிறார். இப்படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்க இருக்கிறார்கள்.\nSuttu Pidikka Utharavu | மிஷ்கின் | சுசீந்திரன் | விக்ராந்த் | அதுல்யா ரவி | ராம் பிரகாஷ் ராயப்பா | சுட்டுப்பிடிக்க உத்தரவு\nசுட்டுப் பிடிக்க உத்தரவு பற்றிய செய்திகள் இதுவரை...\nஇயக்குனருக்கு தங்க சங்கிலி பரிசளித்த சுசீந்திரன்\nகொள்ளையர்களை சுட்டுப்பிடித்தாரா மிஷ்கின் - சுட்டுப்பிடிக்க உத்தரவு விமர்சனம்\nசுட்டுப் பிடிக்க உத்தரவு படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nசுட்டுப் பிடிக்க உத்தரவு படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\n10,11,12-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு\n10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கான அட்டவணை வெளியீடு\nவேலூர் தொகுதி தேர்தல்- ஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் வேட்புமனு பரிசீலனை நிறுத்தி வைப்பு\nஉள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி தாக்கல் செய்த சட்ட முன்வடிவுக்கு திமுக கடும் எதிர்ப்பு\nஏசி சண்முகத்தின் வேட்பு மனு மீதான பரிசீலனை நிறுத்தம்\nதனி அதிகாரிகளின் பதவி காலத்தை மேலும் 6 மாதம் நீட்டிக்கும் சட்ட முன்வடிவை சபையில் தாக்கல் செய்தார் அமைச்சர் வேலுமணி\nபாபர் மசூதி இடிப்பு வழக்கின் விசாரணையை 9 மாதத்திற்குள் முடிக்க வேண்டும்- சுப்ரீம் கோர்ட்\nவிமலின் புதிய படம் சோழ நாட்டான்\nதனுசுக்கு ஜோடியாகும் பிரபல மலையாள நடிகை\nநயன்தாராவின் அடுத்தபட ரிலீஸ் தேதி அறிவிப்பு\nபோராட கற்றுக்கொடுத்த ஆதித்யா வர்மா- துருவ் விக்ரம் நெகிழ்ச்சி\nஇனி ஆபாச படங்களில் நடிக்க மாட்டேன்- பிரபல நடிகர்\nஇயக்குனருக்கு தங்க சங்கிலி பரிசளித்த சுசீந்திரன் கொள்ளையர்களை சுட்டுப்பிடித்தாரா மிஷ்கின் - சுட்டுப்பிடிக்க உத்தரவு விமர்சனம் சுட்டுப்பிடிக்க உத்தரவு\nஎன் வாழ்வின் உண்மை அவர் தான் - காதலன் குறித்து மனம் திறந்த அமலாபால் நடிகர் விவேக்கின் தாயார் மணியம்மாள் காலமானார் சிறுவனுக்கு உதவ காரணமாக இருந்த மாலை மலருக்கு ராகவா லாரன்ஸ் நன்றி பிச்சைக்காரர்களிடம் சிக்கி தவித்த பிரபல நடிகை இனி ஆபாச படங்களில் நடிக்க மாட்டேன்- பிரபல நடிகர் சர்ச்சையை கிளப்பிய ஏ1 டீசர்- நடிகர் சந்தானம் மீது கமி‌ஷனர் அலுவலகத்தில் புகார்\nதனித்தன்மை பாது��ாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/preview/2019/05/18153019/1242370/Lisaa-Movie-Preview.vpf", "date_download": "2019-07-19T14:41:08Z", "digest": "sha1:NVXQ5WLZUIUNNNT7YHQVPJ3ZC7TBBS6J", "length": 12635, "nlines": 184, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "லிசா || Lisaa Movie Preview", "raw_content": "\nசென்னை 19-07-2019 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nராஜூ விஸ்வநாத் இயக்கத்தில் அஞ்சலி நடிப்பில் இந்தியாவின் முதல் ஸ்டெரோஸ்கோபிக் 3டி படமாக உருவாகி இருக்கும் ‘லிசா’ படத்தின் முன்னோட்டம்.\nராஜூ விஸ்வநாத் இயக்கத்தில் அஞ்சலி நடிப்பில் இந்தியாவின் முதல் ஸ்டெரோஸ்கோபிக் 3டி படமாக உருவாகி இருக்கும் ‘லிசா’ படத்தின் முன்னோட்டம்.\nபி.ஜி.மீடியா ஒர்க்ஸ் சார்பில் பி.ஜி.முத்தையா தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘லிசா’.\nஅஞ்சலி நாயகியாக நடித்துள்ள இந்த படத்தில் சாம் ஜோன்ஸ், மக்ராந்த் தேஷ்பாண்டே, யோகி பாபு, மைம் கோபி முக்கிய கதபாத்திரங்களில் நடித்துள்ளனர்.\nஇசை - சந்தோஷ் தயாநிதி, ஒளிப்பதிவு - பி.ஜி.முத்தையா, கலை - வினோத் ரவீந்திரன், சண்டைப்பயிற்சி - ஸ்டன்னர் சாம், பாடல்கள் - மணி அமுதவன், நடனம் - சுரேஷ், கிரியேட்டிவ் ஹெட் - யோகேஷ் கிருஷ்ணா, ஆடியோகிராபி - ஏ.எம்.ரஹமதுல்லா, தயாரிப்பு மேற்பார்வை - பாலமுருகன், இணை இயக்கம் - டி.என்.பி.ராஜேந்திரன், நிர்வாக தயாரிப்பு - சௌந்தர் பைரவி, தயாரிப்பு - பி.ஜி.முத்தையா, எம்.தீபா, எழுத்து, இயக்கம் - ராஜு விஸ்வநாத்.\nஇந்த படம் 3டி டெக்னாலஜி ஸ்டீரியோஸ்கோப் என்ற அதிநவீன தொழில்நுட்பத்தில் தயாராகும் முதல் இந்திய திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. திகில் கலந்த த்ரில்லர் படமாக இது உருவாகி இருக்கிறது. படம் வருகிற மே 24-ந் தேதி திரைக்கு வருகிறது.\nLisaa | லிசா | அஞ்சலி | ராஜூ விஸ்வநாத் | பி.ஜி.முத்தையா | சந்தோஷ் தயாநிதி | சாம் ஜோன்ஸ் | யோகி பாபு\nதமிழக சட்டசபையில் ராமசாமி படையாச்சியார் உருவப்படம் திறப்பு\nஇன்று மாலை 6 மணிக்குள் மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும் - குமாரசாமிக்கு கர்நாடக கவர்னர் கடிதம்\nசுதந்திர தினவிழா சிறப்புரையில் என்ன பேசலாம் - மக்களிடம் கருத்து கேட்கிறார் மோடி\nகர்நாடக காங்கிரஸ் தலைவர் குண்டுராவ் உச்சநீதிமன்றத்தில் மனு\nகர்நாடக அணையில் இருந்து காவிரியில் திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 2500 கன அடியாக அதிகரிப்ப���\n10,11,12-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு\n10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கான அட்டவணை வெளியீடு\nதாத்தா, பாட்டியை தேடி செல்லும் அஞ்சலியின் நிலைமை - லிசா விமர்சனம் இளம் நடிகருக்கு பயிற்சி கொடுத்த அஞ்சலி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/thuglaq-editor-gurumurthy-says-corruption-rule-is-the-reason-for-failure-of-aiadmk-354651.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-07-19T14:52:59Z", "digest": "sha1:FI5TZGVPVKKJOFFSIYQBCVHBKM4LW77E", "length": 24893, "nlines": 221, "source_domain": "tamil.oneindia.com", "title": "அதிமுக ஏன் தோத்துச்சு.. கழுவி கழுவி ஊற்றிய குருமூர்த்தி.. அப்ப பாஜக, பாமக பரிசுத்தமோ?! | Thuglaq Editor Gurumurthy says Corruption rule is the reason for failure of AIADMK - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n2 hrs ago இன்று பகல் 1.30-க்குள் பெரும்பான்மையை நிரூபிக்க குமாரசாமிக்கு கர்நாடகா ஆளுநர் உத்தரவு\n2 hrs ago அட்ராசிட்டி அதிகமாக இருக்கு... டிக் டாக் ஆப்-க்கு விரைவில் ஆப்பு\n4 hrs ago சென்னையில் ஜில்.. ஜில்... கனமழையால் மக்கள் மகிழ்ச்சி\n4 hrs ago கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய முடியுமா கட்சி தாவல் தடை சட்டம் சொல்வது என்ன\nTechnology மலிவான விலையில் கலக்கும் தாம்சன் 55இன்ச் 4கே ஆண்ட்ராய்டு டிவி.\nAutomobiles கோவக்காரனை போல் காட்சியளிக்கும் ஹோண்டாவின் புதிய பவர்ஃபுல் ஸ்கூட்டர்... சிறப்பு தகவல்\nLifestyle முகம், சருமப் பொலிவை பளபளக்கச் செய்யும் விட்டமின் -சி ஜூஸ்கள் ரெசிபிக்கள்\nMovies Super Singer: சூப்பர்.. இது கலாச்சார சீரழிவு இல்லையா\nFinance Jet Airways ஊழியர்களுக்கு துணை புரியும் மத்திய அரசு.. வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்க திட்டம்\nSports தோனி என்ன தான் நினைச்சுகிட்டு இருக்காரு முடிவு எடுக்க முடியாமல் குழப்பத்தில் இருக்கும் இந்திய அணி\nEducation பி.இ, எம்.இ படிப்புகளுக்கான கட்டணத்தை உயர்த்திய அண்ணா பல்கலை- புதிய கட்டணம் எவ்வளவு தெரியுமா\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅதிமுக ஏன் தோத்துச்சு.. கழுவி கழுவி ஊற்றிய குருமூர்த்தி.. அப்ப பாஜக, பாமக பரிசுத்தமோ\nS.Gurumurthy: 'இது வெற்றியான தோல்வி'- புயலை கிளப்பும் ஆடிட்டர் குருமூர்த்தி ��ுவீட்- வீடியோ\nசென்னை: தேர்தலில் அதிமுக ஏன் தோத்து போச்சு தெரியுமா என்று துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி லிஸ்ட் போட்டு கழுவி கழுவி ஊற்றி உள்ளார். வெளிப்படையான ஊழல் ஆட்சி, நவகிரகங்கள் போன்று ஒருவரை ஒருவர் பார்க்காத திசையற்ற தலைமை, பிரிந்த தலைவர்களால் தேர்தல் பணியில் குழம்பிய தொண்டர்கள், பணத்தின் மூலம் வெற்றி பெற்று விடலாம் என நினைத்தது போன்ற காரணங்களால்தான் அதிமுக தோற்றது\" என்று ஓபனாக கூறியுள்ளார்.\nஆரம்பத்திலேயே ரொம்ப இடம் தந்ததன் விளைவினை அதிமுக தற்போது அனுபவித்து வருகிறது. அதனால்தான் இன்னமும் அக்கட்சியை குறை சொல்வதை குருமூர்த்தி வழக்கமாக வைத்துள்ளார். இப்போதுகூட துக்ளக் இதழில் தலையங்கம் எழுதியுள்ளார். அதில் அதிமுகவின் தோல்விக்கு காரணத்தை புட்டு புட்டு வைத்துள்ளார். அதுதான் இது:\n\"நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. அதன் சரித்திரத்தில் காணாத பெரும் தோல்வியை சந்தித்து இருக்கிறது. எப்படி வெற்றி என்பது ஒரு கட்சிக்கு மக்கள் அளிக்கும் பொறுப்போ, அதுபோல் தோல்வி என்பதும் ஒரு கட்சி திருந்த மக்கள் அதற்கு அளிக்கும் ஒரு வாய்ப்பு தான். அந்த வாய்ப்பை அ.தி.மு.க.வினர் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பது தான் நம் விருப்பம்.\nதண்ணீரிலும் அரசியல்.. களம் குதித்த திமுக.. ஜெ. ஸ்டைலுக்கு மாறாமல் வேடிக்கை பார்க்கும் அதிமுக\nஅ.தி.மு.க. தோல்வி அடைய 4 முக்கிய காரணங்கள் இருக்கிறது. வெளிப்படையான ஊழல் ஆட்சி, நவகிரகங்கள் போன்று ஒருவரை ஒருவர் பார்க்காத திசையற்ற தலைமை, பிரிந்த தலைவர்களால் தேர்தல் பணியில் குழம்பிய தொண்டர்கள், பணத்தின் மூலம் வெற்றி பெற்று விடலாம் என்ற கட்சிக்குள் ஏற்பட்டுள்ள புற்றுநோய் போன்று புரையோடியுள்ள தவறான நம்பிக்கை இது தான் காரணம்.\nதோல்வியுற்ற கட்சி தலைமை அதற்கான காரணத்தை ஆராய்ந்து, தவறுகளை திருத்தி குறைகளை நீக்கி, தொண்டர்களை ஊக்குவித்து, அடுத்து வரும் தேர்தலில் வெற்றி பெற திட்டமிடுவது தான் அரசியலில் தவிர்க்க கூடாத நடவடிக்கை. ஆனால், எந்த ஆய்வோ, விவாதமோ இல்லாமல், தற்போது நடந்த தேர்தலில் தோல்வி அடையாத கட்சி போல, அ.தி.மு.க. நடந்து கொள்வது பெரும் ஆச்சரியமாக உள்ளது. இது அ.தி.மு.க.வுக்கோ, தமிழக அரசியலுக்கோ நல்லதல்ல.\nபணத்தால் மட்டுமே வெற்றி பெற முடியாது என்பதை தி.மு.க.வுக்கு 2011-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தல் உணர்த்தியது. பணத்தால் மட்டுமே வெற்றி பெற்று விட முடியாது என்பதை அ.தி.மு.க.வுக்கு 2019-ம் ஆண்டு நடந்த தேர்தல் உணர்த்தியிருக்க வேண்டும். இருந்தும், ஆட்சியில் இருப்பதால் ஊழல்கள் செய்து ஏராளமான நிதி சேர்த்து விட்டால், 2021-ல் வெற்றி பெற்று விடலாம் என்று இப்போதும் அ.தி.மு.க. தலைமை நினைத்தால் அது துரதிர்ஷ்டமே.\nஅ.தி.மு.க. தலைமைக்கு ஒன்று புரிய வேண்டும். கட்சி வலுவாக இருந்தால் தான் ஆட்சிக்கு வர முடியும். கட்சியால் ஆட்சி நிலைக்குமே தவிர, ஆட்சியால் கட்சி நிலைக்காது. எனவே வரும் 2 ஆண்டுகளில் தான் செய்த தவறுகளை அ.தி.மு.க. உணர்ந்து, வெளிப்படையாக ஒப்புக்கொண்டு, தலைவர்கள் ஒன்றுபட்டு கட்சியை வலுப்படுத்தி, நல்லாட்சி செய்து, இழந்த நற்பெயரை மீட்டெடுத்தால் மட்டுமே வருகிற சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு வெற்றி வாய்ப்பு கிட்டும். அதை செய்யவில்லை என்றால், என்ன நடக்கும் என்பதை நான் கூற வேண்டிய அவசியம் இல்லை.\nகருணாநிதி குடும்பத்தின் பிடியில் சிக்கியிருக்கும் தி.மு.க.விடம் மறுபடி ஆட்சி சிக்குவது தமிழகத்திற்கும், அதன் பாரம்பரியத்திற்கும், பண்புக்கும், ஆன்மிகத்திற்கும் தேசியத்திற்கும் நல்லதல்ல என்பது நம் கருத்து. புத்துணர்வு பெற்ற அ.தி.மு.க. 2021-ல் தி.மு.க.வை எதிர்கொள்ள வேண்டும். அதற்கு அ.தி.மு.க. தலைவர்கள் ஒன்றுபட வேண்டும். வெளிப்படையான ஊழல்கள் நிற்க வேண்டும்.\nவெட்கமற்ற சுயநலத்தை தவிர்க்க வேண்டும். (அரசியல்வாதிகள் புத்திசாலித்தனமான சுயநலத்துடன் இருக்க வேண்டும் என்று சி.சுப்பிரமணியம் கூறுவார்). மேல் மட்டத்தில் நிலவும் வெளிப்படையான சுயநலம், கீழே ஊடுருவி அ.தி.மு.க. தொண்டர்களையும் சீரழித்து வருகிறது. எனவே ஆத்ம பரிசோதனை செய்து, தவறுகளை திருத்தி, அ.தி.மு.க. மறுபடியும் எழ வேண்டும் என்கிற எண்ணத்தில், தன் கருத்துகளை அ.தி.மு.க.வினர் முன் வைக்கிறது துக்ளக்.\nமுடிவாக, ஒரு கட்சி எந்த காரணத்திற்காக தோன்றியதோ அந்த நோக்கம் நிறைவேறினாலும் அது மறைந்து விடும், அதை கைவிட்டாலும் மறைந்து விடும். எந்த கட்சியும் 500, 1,000 ஆண்டுகள் நிலைக்காது. எல்லா கட்சிகளுக்கும் காலவரை உண்டு. நாடு இருக்கும், தர்மம் இருக்கும். ஆனால் கட்சிகள் வரும், போகும். அந்த வகையில் பார்த்தால் தி.மு.க. எதிர்ப்பில் பிறந்த சக்தி அ.தி.மு.க., தி.மு.க. எதிர்ப்பு தான் அதன் ஆன்மா. எம்.ஜி.ஆர். பாரம்பரியத்தில் வந்த அ.தி.மு.க. தொண்டர்கள் தி.மு.க.வை ஏற்க மாட்டார்கள்.\nஎம்.ஜி.ஆர். பிரதிபலித்த அ.தி.மு.க.வின் ஆன்மாவை ஜெயலலிதா கட்டிக்காத்தார். தி.மு.க. இருக்கும் வரை அ.தி.மு.க. போன்ற எதிர் சக்தி அவசியம் இருக்கும். அ.தி.மு.க. சிதறினால் தி.மு.க.வை எதிர்கொள்ள எந்த உறுதியான தலைவர் முன்வருகிறாரே, அவர் கீழ் அ.தி.மு.க. மறு அவதாரம் எடுக்குமே தவிர, அது மறையாது என்பது நம் கணிப்பு. இதை நாம் அ.தி.மு.க. தலைமை முன் அறிவுரையாகவும், எச்சரிக்கையாகவும் வைக்கிறோம்\" இவ்வாறு அவர் கூறியுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅட்ராசிட்டி அதிகமாக இருக்கு... டிக் டாக் ஆப்-க்கு விரைவில் ஆப்பு\nசென்னையில் ஜில்.. ஜில்... கனமழையால் மக்கள் மகிழ்ச்சி\nசட்டசபையில் அத்திவரதர் பிரச்சனை... மு.க. ஸ்டாலின், முதல்வர் பழனிசாமி காரசார வாதம்\nஅத்திவரதரை தரிசிக்க ஒரே நாளில் திரண்ட பெருங்கூட்டம்.. 4 பேர் பலி.. சோக சம்பவத்தின் பரபர பின்னணி\nவேலூர் தொகுதியில் திமுக வெற்றிக்கு பாடுபடுவோம்... மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவிப்பு\nஇந்தா கேட்டுடாருல்ல.. கோயம்புத்தூரையும் ஈரோட்டையும் இப்படி பிரிங்க.. கொங்கு ஈஸ்வரன் கோரிக்கை\nஒரு முறைக்கு இரு முறை யோசித்து பேசுங்கள்.. வைகோவுக்கு ஹைகோர்ட் அறிவுரை\nசூரியாவும் களம் குதிக்கிறார்.. கமல் பாணியில் கிராம சபையை கையில் எடுக்கத் திட்டம்\nவிவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் கெயில் குழாய் பதிப்பு.. அமைச்சர் எம்.சி.சம்பத் உறுதி\nஹேப்பி நியூஸ்... அடுத்த 24 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு\nஒரு மாணவர் கூட இல்லாத பள்ளிகள் தற்காலிக நூலகங்களாக மாறுகிறது.. அமைச்சர் செங்கோட்டையன்\nசென்னையில் பாஜக தலைவர்களுடன் ஈழத் தமிழர்கள் குழு திடீர் சந்திப்பு- 2 மணிநேரம் தீவிர ஆலோசனை\nஅண்ணாச்சியின் \"கடைசி ஆசை\" இதுதான்.. வேதனையுடன் நிறைவேற்றிய ஊழியர்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nlok sabha election 2019 elections specials aiadmk gurumurthy லோக்சபா தேர்தல் 2019 தேர்தல் ஸ்பெஷல் அஇஅதிமுக குருமூர்த்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/puducherry/saturday-sunday-only-sketch-of-the-bikes-of-those-who-came-to-the-shopping-mall-355267.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-07-19T14:31:00Z", "digest": "sha1:DDWW5WWB6GIT2OCJE363RL542VYTZWOF", "length": 19194, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஷாப்பிங் மால்.. சனி, ஞாயிறு மட்டும் ஸ்கெட்ச்.. நூதன பைக் திருடர்கள்.. கொத்தோடு அள்ளிய போலீஸ் | Saturday, Sunday only sketch of the bikes of those who came to the shopping mall - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் புதுச்சேரி செய்தி\n59 min ago நாளை பகல் 1.30-க்குள் பெரும்பான்மையை நிரூபிக்க குமாரசாமிக்கு கர்நாடகா ஆளுநர் உத்தரவு\n1 hr ago அட்ராசிட்டி அதிகமாக இருக்கு... டிக் டாக் ஆப்-க்கு விரைவில் ஆப்பு\n3 hrs ago சென்னையில் ஜில்.. ஜில்... கனமழையால் மக்கள் மகிழ்ச்சி\n3 hrs ago கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய முடியுமா கட்சி தாவல் தடை சட்டம் சொல்வது என்ன\nஷாப்பிங் மால்.. சனி, ஞாயிறு மட்டும் ஸ்கெட்ச்.. நூதன பைக் திருடர்கள்.. கொத்தோடு அள்ளிய போலீஸ்\nபுதுச்சேரி: அண்டை மாநிலமான புதுச்சேரியில் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் வணிக வளாகத்திற்கு பொழுதுபோக்க வருபவர்களின் இருசக்கர வாகனங்களை குறிவைத்து தூக்கிய, 2 பைக் திருடர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.\nபுதுச்சேரி - கடலூர் சாலையில் உள்ள பிரபல பொழுதுபோக்கு வணிக வளாகம் ஒன்று உள்ளது. இங்கு தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். பொதுவாகவே வணிக வளாக பார்கிங் கட்டணம் கூடுதலாக தான் இருக்கும். எனவே யாரும் அங்கு தங்களது வாகனங்களை நிறுத்த விரும்ப மாட்டார்கள்.\nஅருகில் ஏதாவது காலி இடங்களோ அல்லது சாலைகளின் ஓரத்திலோ நிறுத்திவிட்டு, வணிக வளாகத்திற்குள் சென்று வருவார்கள். அதே போல தான் மேற்கண்ட வணிக வளாகத்திற்கு வரும் பலரும், கடலூர் சாலையிலேயே இருபுறமும் தங்களது வாகனங்களை நிறுத்திவிட்டு செல்கின்றனர். அப்படி இங்கு நிறுத்தப்படும் பலரது வாகனங்கள் வாரத்தின் இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் மட்டும் திருடு போனது.\nவணிக வளாகத்திற்கு வருவபவர்களை குறி வைத்து அவர்களின் இரு சக்கர வாகனங்களை, அதுவும் வாரத்தின் கடைசி இரு நாட்களில் ஸ்கெட்ச் போட்டு தூக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nஇந்த பைக் திருட்டு சம்பவங்கள் குறித்து உருளையன்பேட்டை போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தவண்ணம் இருந்தன. இதனையடுத்து போலீசார் அங்கு கண்காணிப்பு கேமராக்களை அமைத்து ரகசியமாக கண்காணித்து வந்தனர். அதில் குறிப்பிட்ட 2 வாலிபர்களின் முகம் அடிக்கடி பதிவாகியிருந்தது. இதனையடுத்து போலீசார்தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.\nஇந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த வாலிபர்கள் வணிக வளாகம் பகுதியில் மீண்டும் நடமாடியது குறித்து போலீசாருக்கு தெரியவந்தது. இதனையடுத்து அவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியபோது முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். இதனையடுத்து அவர்களை காவல்நிலையம் அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தினர்.\nஅப்போது அவர்கள் விழுப்புரம் விக்ரவாண்டியை சேர்ந்த ராஜ்குமார் (வயது 25) சதிஷ்குமார் (வயது 26) என்பதும், வணிக வளாகம் பகுதியில் திருடிய இருச்ககர வாகனங்களை விழுப்புரத்தில் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 9 மோட்டர்சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.\nஇதே போல் பிரபல நிறுவனங்களில் செல்போன்களின் பெயர்களில் போலி செல்போன்கள், சார்ஜர்கள், பேட்டரிகள் விற்பனை செய்த கடைக்காரர் ஒருவர் புதுவையில் கைது செய்யப்பட்டார். சென்னை கொரட்டூரை சேர்ந்தவர் ஆப்பிள் செல்போன் விற்பனையாளரான முருகனுக்கு, புதுச்சேரியில் பல இடங்களில் ஆப்பிள் செல்போன் போலி தயாரிப்புகள் விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் வந்தது.\nஇதனையடுத்து புதுவை வந்த முருகன் ரங்கப்பிள்ளை வீதியில் உள்ள செல்போன் கடைக்கு சென்று ஆப்பிள் செல்போனின் உதிரி பாகங்கள் வாங்க வந்திருப்பதாக தெரிவித்தார். அப்போது கடை உரிமையாளரான இமட்டாராம் ஆப்பிள் உதிரிபாகங்களை எடுத்து காண்பித்தார். அதனை முருகன் சோதனை செய்தபோது அவை போலியானவை என தெரியவந்தது.\nஇதனையடுத்து அதற்கான தொகையை கொடுத்து பில் வாங்கினார். பின்னர் நேராக பெரியக்கடை காவல்நிலையம் வந்து இமட்டாராம் மீது போலி உதிரிபாகங்களை விற்பனை செய்வதாக புகார் அளித்தார். இதனையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து குறிப்பிட்ட கடைக்கு சென்றனர். அப்போது அந்த செல்போன் கடையில் பல செய்யப்படுவதை கண்டனர். இதனையடுத்து இமட்டாராமை போலீசார் கைது செய்தனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபிரச்சினைகளுக்கு தீர்வு காண 'மக்கள் குறள்' முகாம்... புதுச்சேரியில் புதிய ஆரம்பம்\nதண்ணி கேன் போட்டது குத்தமா.. தள்��ுவண்டிக்காரரை அடித்த போலீஸ்.. பொதுஜனமும் சேர்ந்து அடித்த பரிதாபம்\nஹைட்ரோ கார்பன் திட்டத்தை தடுத்து நிறுத்த எந்த எல்லைக்கும் சென்று போராட தயார்.. நாராயணசாமி\n... டெல்லிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார் டிஜிபி சுந்தரி நந்தா\nஇருதயதாஸ்க்கு இதயமே இல்லையா.. ஆபத்தான நிலையில் சிறுவன்.. புதுச்சேரி பெற்றோர் அதிர்ச்சி\nஊர் ஊராகப்போய் 3 பேரை கல்யாணம் செய்த சிங்காரம்.. தற்கொலை.. பாடியைக் கேட்டு ஓடி வந்த மனைவிமார்கள்\nநாட்டை துண்டாட துடிக்கும் ஆர்எஸ்எஸ் இயக்கத்தினர் .. புதுவை முதல்வர் நாராயணசாமி குற்றச்சாட்டு\nபோர் வருவதற்கு முன்பே... களத்தில் குதித்த ரஜினி மக்கள் மன்றத்தினர்... புதுச்சேரியில் கலக்கல்\nஹைட்ரோ கார்பன் திட்டத்தை புதுவை மண்ணில் நுழைய விட மாட்டோம்.. நாராயணசாமி திட்டவட்டம்\nநூதன முறையில் லேப்டாப் திருட்டு.. புதுச்சேரியில் கைவரிசை காட்டி சிக்கிய திருடன்\nபிரான்ஸ் தேசிய தினம் இன்று... புதுச்சேரியில் 'பளிச்' விளக்குகளுடன் உற்சாக கொண்டாட்டம்\nபுதுச்சேரியில் முதல்வருக்கு தான் அதிகாரம்... கிரண்பேடி மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்\nபுதுச்சேரியில் பயங்கரம்.. வெடிகுண்டு தயாரித்த ரவுடி.. திடீரென வெடித்ததில் கை காலி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\npuducherry crime புதுச்சேரி கிரைம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/velmurugan-against-nlc-shares-sale-deed-299627.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-07-19T14:25:32Z", "digest": "sha1:SR32SJTWX2NXKF2PX6QQNIQ6HUF3GUJZ", "length": 22017, "nlines": 221, "source_domain": "tamil.oneindia.com", "title": "சொத்தை விற்கவா உங்களை ஆட்சியில் உட்கார வைத்தோம்.. மோடி அரசுக்கு வேல்முருகன் கொட்டு | Velmurugan against of NLC shares sale deed - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடெய்லி சினிமாவுக்குப் போய்ருவேன்... வரிச்சியூர் செல்வம் பலே\n2 min ago பயணிகள் கவனத்திற்கு... நாளை மறுநாள் சென்னையில் 36 ரயில் சேவைகள் ரத்து\n18 min ago தலைமீது துப்பாக்கி.. மிரட்டி மிரட்டியே வருகிறது பேட்டி.. சட்டசபையில் டி.கே.சிவகுமார் பகீர்\n55 min ago தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்றும் மழை வந்தது.. மகிழ்ச்சி தந்தது\n1 hr ago மழை.. அடமழை.. அற்புதமான புயல் மழை .. நாகை மாவட்டத்தில் அடித்து வெளுக்கும் கனமழை\nFinance வணிக வாகனங்களுக்கு மானியம் கொடுக்கப்படலாமாம்.. தனி நபர் வாகனங்களுக்கு சந்தேகம் தானாம்\nMovies தமிழ் சினிமாவுக்கு அடுத்த வாரிசு நடிகர் ரெடி... மகனை ஹீரோவாக்கி தானே இயக்கும் பிரபல இயக்குநர்\nLifestyle புதன் கிழமையன்று லக்ஷ்மி தேவியை வழிபடுவது உங்கள் வாழ்க்கையில் என்ன மாற்றங்களை ஏற்படுத்தும் தெரியுமா\nAutomobiles கட்டுமஸ்தானான தோற்றத்தில் மெருகேறி வரும் புதிய மிட்சுபிஷி பஜேரோ ஸ்போர்ட் எஸ்யூவி\nSports உலக கோப்பையோட சரி.. அந்த மூத்த வீரரின் கதி அவ்ளோ தான்... இனி இளம் வீரருக்கு தான் சான்ஸ்...\nEducation 10, 11, 12 வகுப்பு மாணவர்களே..\nTechnology உள்துறை அமைச்சரைப் புரட்டிப்போட்ட பேரனின் டிக் டாக் வீடியோ\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசொத்தை விற்கவா உங்களை ஆட்சியில் உட்கார வைத்தோம்.. மோடி அரசுக்கு வேல்முருகன் கொட்டு\nசென்னை : நெய்வேலி என்எல்சியின் 15 சதவீதப் பங்குகளை தனியார் துறைக்கு விற்கும் முடிவை மோடி அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.\nஅவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது : நெய்வேலி பழுப்பு நிலக்கரிக் கழகத்தின் (என்எல்சி) 15 சதவீதப் பங்குகளை மோடியின் மத்திய பாஜக அரசு விற்கப் போவதாக அறிவித்திருக்கிறது. 2017-18ஆம் ஆண்டில் அரசின் வருவாய் ரூ1.10 லட்சம் கோடி அளவுக்குக் குறையும் என கணக்கிட்டு, அதை ஈடுகட்ட பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பது என்று முடிவு செய்திருக்கிறது மோடி அரசு.\nஅந்த வகையில் என்எல்சியின் 15 சதவீதப் பங்குகளை ரூ.2500 கோடிக்கு விற்பனை செய்யப் போவதாக அறிவித்திருக்கிறது.\nஎன்எல்சியின் பங்குகளில் 89.32 விழுக்காடு மத்திய அரசிடமும், 4.06 விழுக்காடு வங்கிகள் உள்ளிட்ட நிதி நிறுவனங்களிடமும், 3.91 விழுக்காடு தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்களிடமும், 0.96 விழுக்காடு காப்பீட்டு நிறுவனங்களிடமும் உள்ளன.\n\"மத்திய அரசிடம் 75 விழுக்காட்டுக்கும் அதிகமான பொதுத்துறை நிறுவனப் பங்குகள் இருக்கக் கூடாது\" என்கிற கொள்கை முடிவின்படியே என்எல்சியின் 15 விழுக்காடு பங்குகளை விற்கப் போவதாகக் கூறுகிறது மோடி அரசு. இதில் நியாயமே இல்லை என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி.\nமுன்பு 2013ல் காங்கிரஸ் தலைமையிலான அப்போதைய ஐமுகூ-2 அரசு என்���ல்சியின் 5 விழுக்காடு பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்ய இருந்தது. அதை தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்பட அனைத்துக் கட்சிகளுமே கடுமையாக எதிர்க்க; தமிழக அரசே அந்தப் பங்குகளை வாங்கி, பிரச்சனையை முடிவுக்குக் கொண்டுவந்தது.\nதமிழக அரசு அந்தப் பங்குகளை வாங்கியதன் மூலம் அது மக்களுக்குப் பொதுவான சொத்து என்பது மீண்டும் நிலைநிறுத்தப்பட்டது. இதில் நாம் புரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால், மக்கள் சொத்தை தனியார் நிறுவனங்களுக்கு விற்கக்கூடாது; அந்தச் சொத்துக்குத் தொடர்புடைய மக்களையும் பங்குதாரர்களாக அங்கீகரித்து நிறுவனத்தின் வளர்ச்சியைப் பெருக்குவதே நியாயமாக இருக்கும்.\n1956ல் என்எல்சி தொடங்கப்பட்டது. அதற்கான நிலக்கரி வளம் நிறைந்த நிலங்களை அங்குள்ள 23 கிராமங்களைச் சேர்ந்த மக்கள்தான் அளித்தார்கள். அவர்களின் வீட்டுமனை மற்றும் விளைநிலங்களில் செயல்பட்டுத்தான் என்எல்சி இன்று ஆண்டுதோறும் ரூ.2500 கோடிக்கும் மேல் லாபம் ஈட்டி வருகிறது.\nஆனால் அப்படி நிலம் வழங்கியவர்களுக்கு நிலத்திற்கான இழப்பீடு,வீட்டுக்கு ஒருவருக்கு வேலை என அளித்த வாக்குறுதியை இன்றுவரை சரிவர நிறைவேற்றவில்லை என்எல்சி.\nநிலம் வழங்கிய மக்களின் ஒப்புதல்\nஇதனால் நிலம் கொடுத்தவர்களை என்எல்சியின் பங்குதாரர்களாக ஆக்கிவிடுவதுதான் இதற்கான ஒரே தீர்வு என்று சொல்லி, அந்தக் கோரிக்கையை வலியுறுத்தி வருகிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி. எனவே என்எல்சியின் பங்குகளை விற்பது அல்லது கைமாற்றுவது போன்ற எந்த முடிவையும் அதற்கு நிலம் வழங்கிய மக்களின் ஒப்புதல் இல்லாமல் எடுக்கக்கூடாது என்ற நியாயத்தையும் வலியுறுத்தி வருகிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி.\nஇதே நிலையில்தான் என்எல்சியின் ஒரு சதவீதப் பங்கைக்கூட தனியார் துறைக்கு விற்கக்கூடாது என எச்சரிக்கையே செய்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி.நாட்டின் சொத்துக்களைக் கட்டிக்காக்க வாக்களித்தோமே தவிர,அவற்றை விற்பதற்கு அல்ல அப்படி சொத்துக்களை விற்றுத்தான் சாப்பிட வேண்டும் என்றால்,இங்கு அரசு என்பதே இருந்து பயன் என்ன\nகையாலாகாத ஆட்சியாளர்கள் விலகிக் கொள்ள வேண்டுமே தவிர,என்எல்சி உள்பட மக்கள் சொத்துக்களை விற்க முயல்வது அறிவார்ந்த செயலல்ல\nஇத்தகைய செயல்களை தமிழக வாழ்வுரிமைக் கட்சி வன்மையாகக் ��ண்டிப்பதுடன் என்எல்சியின் 15 சதவீதப் பங்குகளை தனியார் துறைக்கு விற்கும் மோடி அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என வலியுறுத்துகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபயணிகள் கவனத்திற்கு... நாளை மறுநாள் சென்னையில் 36 ரயில் சேவைகள் ரத்து\nவீரம்.. தீரம்... தியாகம்.. சட்டசபையில் ராமசாமி படையாட்சியார் உருவப்படம் திறப்பு\nதுப்பாக்கிச் சூடு.. போலீஸ் விதி மீறியது என்றேன்.. முதல்வர் மறுக்கிறார்.. கே.ஆர். ராமசாமி\nஊழல் இல்லாத ஆட்சியா.. ஏன் சார் காமெடி பண்ணறீங்க.. முதல்வருக்கு குஷ்பு கேள்வி\nவேன் மீது ஏறி நின்று சுட்டது யார்.. முதல்வரின் சட்டசபை பேச்சால் புதிய சலசலப்பு\nகல்வியை துறந்த சகோதரர்.. கூலி வேலை செய்த தாய்.. தங்கமங்கை அனுராதாவுக்கு.. தலைவர்கள் வாழ்த்து\nஎல்லாவற்றையும் எதிர்த்தால் தமிழகத்திற்கு வளர்ச்சி திட்டங்கள் எப்படி வரும்.\nசட்டசபை குறிப்பில் இருந்து முதல்வர் எடப்பாடி பேச்சு நீக்கம்\n'திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால்'.. சட்டசபையில் பாட்டு பாடி பதிலளித்த முதல்வர் பழனிச்சாமி\nஅடுத்தாண்டு எப்போ துவங்குது 12 மற்றும் 10-ம் வகுப்பு பொதுதேர்வு. அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு\nஒரு பிரச்சினையும் இல்லை.. புகாரும் இல்லை.. நீட்டாக ஏற்று கொள்ளப்பட்ட தீபலட்சுமி வேட்புமனு..\nசூர்யா பேசியதில் தவறில்லை.. அமைச்சர் ஜெயக்குமார் ஆதரவு.. 'பிக்பாஸ் கமல்' குறித்து கிண்டல்\nதமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழை முதல் அதிகனமழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் எச்சரிக்கை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nnlc velmurugan chennai என்எல்சி வேல்முருகன் சென்னை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/psalm-96/", "date_download": "2019-07-19T14:34:50Z", "digest": "sha1:VVV5A2BFGYHSSLG4TUJ4XSOJTGQG2335", "length": 4826, "nlines": 87, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Psalm 96 in Tamil - Tamil Christian Songs .IN / FO", "raw_content": "\n1 கர்த்தருக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள், பூமியின் குடிகளே, எல்லாரும் கர்த்தரைப் பாடுங்கள்.\n2 கர்த்தரைப் பாடி, அவருடைய நாமத்தை ஸ்தோத்திரித்து, நாளுக்குநாள் அவருடைய இரட்சிப்பைச் சுவிசேஷமாய் அறிவியுங்கள்.\n3 ஜாதிகளுக்குள் அவருடைய மகிமையையும், சகல ஜனங்களுக்குள்ளும் அவருடைய அதிசயங்களையும் விவரித்துச் சொல்லுங்கள்.\n4 கர்த்தர் பெரியவரும், மிகவும் ஸ்தோத்திரிக்கப்படத்தக்கவருமாயிருக்கிறார்; எல்லா தேவர்களிலும் பயப்படத்தக்கவர் அவரே.\n5 சகல ஜனங்களுடைய தேவர்களும் விக்கிரகங்கள்தானே; கர்த்தரோ வானங்களை உண்டாக்கினவர்.\n6 மகிமையும் கனமும் அவர் சமுகத்தில் இருக்கிறது, வல்லமையும் மகத்துவமும் அவர் பரிசுத்த ஸ்தலத்திலுள்ளது.\n7 ஜனங்களின் வம்சங்களே, கர்த்தருக்கு மகிமையையும் வல்லமையையும் செலுத்துங்கள், கர்த்தருக்கே அதைச் செலுத்துங்கள்.\n8 கர்த்தருக்கு அவருடைய நாமத்திற்குரிய மகிமையைச் செலுத்தி, காணிக்கைகளைக் கொண்டுவந்து, அவருடைய பிராகாரங்களில் பிரவேசியுங்கள்.\n9 பரிசுத்த அலங்காரத்துடனே கர்த்தரைத் தொழுதுகொள்ளுங்கள்; பூலோகத்தாரே, நீங்கள் யாவரும் அவருக்கு முன்பாக நடுங்கρங்கள்.\n10 கர்த்தர͠ராஜரிகம்பண்ணுகிறார், ஆகையால் பூச்சՠύகரம் அசையாதபடி உறுதிப்பட்டிருக்கும்; அவர் ஜனங்களை நிதானமாய் நியாயந்தீர்ப்பார் என்று ஜாதிகளுக்குள்ளே சொல்லுங்கள்.\n11 வானங்கள் மகிழ்ந்து, பூமி பூரிப்பாகி, சமுத்திரமும் அதின் நிறைவும் முழங்குவதாக.\n12 நாடும் அதிலுள்ள யாவும் களிகூருவதாக; அப்பொழுது கர்த்தருக்கு முன்பாக காட்டு விருட்சங்களெல்லாம் கெம்பீரிக்கும்.\n13 அவர் வருகிறார், அவர் பூமியை நியாயந்தீர்க்க வருகிறார்; அவர் பூலோகத்தை நீதியோடும், ஜனங்களைச் சத்தியத்தோடும் நியாயந்தீர்ப்பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/films/06/163138?ref=archive-feed", "date_download": "2019-07-19T14:57:55Z", "digest": "sha1:YL7RKWKKLP5MIKWIIA7JAMTA5XDHPQ62", "length": 6783, "nlines": 86, "source_domain": "www.cineulagam.com", "title": "கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்காக விஸ்வாசம் பட பிரபலம் கொடுத்த பெரிய தொகை- வெளிவந்த விவரம் - Cineulagam", "raw_content": "\n இணையத்தில் கசிந்த சாக்‌ஷிக்கு காட்ட போகும் குறும்படம் இதோ\nபிக்பாஸ் வீட்டிற்கு செல்லும் 17வது போட்டியாளர் இவர்தானா- பிரபலத்தின் பதிவால் எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள்\nவிஜய் கேட்ட அந்த ஒரு கேள்வி ரஜினி, கமல், சூர்யா - மக்களால் மறக்க முடியாத சம்பவங்கள்\nதி லயன் கிங் திரை விமர்சனம்\nஅஜித்தின் நேர்கொண்ட பார்வை தமிழ்நாட்டில் இவ்வளவு விலைபோனதா\nஎன் அண்ணனே எனக்கு முன்னாடி அப்படி செஞ்சான்.. செத்துடலாம் போல இருந்துச்சி.. திருநங்கை அனுபவித்த கொடுமைகள்..\nசாண்டி மாஸ்டர் மச்சினிச்சியுடன் சேர்ந்து செய்த அட்டுழியங்கள்\nஎங்க வீட்டு மாப்பிள்ளை ���பர்ணதியா இது ஈழத்து தர்ஷன் பற்றி என்ன கூறினார் தெரியுமா ஈழத்து தர்ஷன் பற்றி என்ன கூறினார் தெரியுமா\nஅண்ணாச்சி ராஜகோபாலின் கடைசி ஆசை என்ன தெரியுமா.. மனவேதனையுடன் நிறைவேற்றிய ஊழியர்கள்..\nபெண் சபலத்தால் வீழ்ந்த ராஜகோபால்... யார் இவர்\nபுதிதாக திருமணம் செய்துகொண்ட ஆர்யா-சயீஷாவின் சமீபத்திய புகைப்படங்கள்\nஇரண்டாவது திருமணம் செய்துகொண்ட பிக்பாஸ் புகழ் சாண்டியின் குடும்ப புகைப்படங்கள்\nபிக்பாஸ் புகழ் தர்ஷன் மற்றும் அவரது காதலியின் இதுவரை பார்த்திராத புகைப்படங்கள்\nபொது இடத்திற்கு பிரபல நடிகை அதிதி ராவ் அணிந்து வரும் உடைகளை பாருங்களேன்\nபிக்பாஸ் புகழ் ரைஸாவின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ்\nகஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்காக விஸ்வாசம் பட பிரபலம் கொடுத்த பெரிய தொகை- வெளிவந்த விவரம்\nஅஜித்தின் விஸ்வாசம் படத்தின் புரொமோஷன் இனி தான் சூடு பிடிக்கும் போல தெரிகிறது.\nபடம் பொங்கலுக்கு ரிலீஸ் என்றாலும் இதுவரை பாடலோ, டீஸரோ வெளியிடவில்லையே என ரசிகர்கள் வருத்தப்பட்டனர்.\nஆனால் இப்போது கொண்டாட்டத்தின் உச்சத்தில் உள்ளனர் என்றே கூறலாம், காரணம் விஸ்வாசம் படத்தின் அடிச்சு தூக்கு பாடல் தான்.\nஇப்போது வரை நம்பர் 1 டிரண்டிங்கில் இருக்கும் இப்பாடலை பிரபலங்களும் புகழ்ந்து தள்ளி வருகின்றனர்.\nதற்போது என்ன விஷயம் என்றால் கஜா புயலுக்காக விஸ்வாசம் படத்தை தமிழ்நாட்டில் வாங்கியுள்ள Kjr ஸ்டூடியோஸ் ரூ. 3 லட்சம் பணம் கொடுத்துள்ளார்களாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/tag/cyber-security/", "date_download": "2019-07-19T14:34:56Z", "digest": "sha1:AEFTLZCLSH4OAWLPXEJTZRJTFCM43354", "length": 4664, "nlines": 69, "source_domain": "www.techtamil.com", "title": "cyber security – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nDistil Networks உடன் கைகோர்க்கும் IT பாதுகாப்பு நிறுவனம் Imperva\nகீர்த்தனா\t Jun 9, 2019\nIT பாதுகாப்பு நிறுவனம் Imperva போட் மேலாண்மை வழங்குநர் டிஸ்ட்ல் நெட்வொர்க்குகள் பெற ஒப்பு கொண்டதுள்ளது .imperva தனது வாடிக்கையாளர்களுக்கு ATO, scraping உள்ளிட்ட முக்கியமான தானியங்கி தாக்குதல் வெக்டாக்களுக்கு எதிராக ஒரு வலுவான பாதுகாப்பு…\nஅமெரிக்கா ஆண்டி வைரஸ் நிறுவனங்களில் ஹேக்கர்கள் அத்துமீறல்\nகார்த்திக்\t May 14, 2019\nநியூயோர்க் பாதுகாப்பு நிறுவனம்,ஒரு சர்வதேச சைபர் கிரைம் குழு மூன்று பெயரிடப்படாத அமெரிக்க அடிப்படையிலான வைரஸ் நிறுவனத்தின் நெட்வொர்க்குகள் ஊடுருவி, சில 30 டெராபைட் தரவுகளை திருடப்பட்டதாக கூறுகிறது. கணினியில் உள்ள தகவல்களை மீண்டும் பெற…\n2015-இல் வாணிகத்திற்கு எதிராக திருடபட்ட தரவுகள் :\nமீனாட்சி தமயந்தி\t Dec 24, 2015\n2015ல் ஆம் ஆண்டில் வாணிகத்திற்கு எதிராக திருடப்பட்ட சைபர் தாக்குதல்கள் இரண்டு மடங்கு உயர்ந்துள்ளன என்பதை கேஸ்பர்ஸ்கை லேப் நிறுவனம் ஆராய்ந்து வெளியிட்டுள்ளது.மேலும் பெருவாரியான நிருவனங்களில் உள்ள கணினிகளில் 58 சதவிகிதம் …\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/aggregator/?page=1424", "date_download": "2019-07-19T15:12:27Z", "digest": "sha1:ZSGVY2S6QVP5NA4Q6KSPVYWJ6ZFDXXF2", "length": 66553, "nlines": 149, "source_domain": "yarl.com", "title": "Aggregator | Yarl Inayam", "raw_content": "\nயாழிணையம் மூலம் தாயக மக்களுக்கு உதவிடுவோம்\nயாழிணையம் மூலம் தாயக மக்களுக்கு உதவிடுவோம்\nசிலருக்கு காடழிப்பதல்ல பிரச்சினை, முஸ்லிம்கள் குடியேற்றப்படுவது- முஜிபுர் ரஹ்மான்\nசிலருக்கு காடழிப்பதல்ல பிரச்சினை, முஸ்லிம்கள் குடியேற்றப்படுவது- முஜிபுர் ரஹ்மான் சிலருக்கு இன்று வில்பத்து மட்டுமே பிரச்சினையாக தெரிவதாகவும், ஏனைய பிரதேசங்களில் காடழிப்புக்கள் கண்களுக்குத் தெரிவதில்லையெனவும் கொழும்பு மாவட்ட ஐ.தே.கட்சி பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான் குற்றஞ்சாட்டியுள்ளார். வில்பத்து குறித்து பேசும் எவரும் வவுனியாவில் 3000 ஏக்கர் வன பிரதேசத்தை துப்புரவு செய்து கம்பஹா மற்றும் ஹம்பாந்தோட்டை பகுதி மக்களை குடியமர்த்த மேற்கொள்ளும் முயற்சிக்கு வாய் திறக்காதுள்ளது ஏன் எனவும் அவர் கேள்வி எழுப்பினார். 30 வருடங்களுக்கு முன்னர் முஸ்லிம்கள் வாழ்ந்த பிரதேசமே வன வள பிரதேசமாக வர்த்தமானியூடாக அறிவிக்கப்பட்டுள்ளது. இனவாதத்தை தூண்டுவதற்காக சில தரப்பினர் பொய்ப்பிரசாரங்களை முன்னெடுத்து வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். பாதுகாப்பு மற்றும் மகாவலி , சுற்றாடல் அமைச்சுக்கள் மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றும் போது அவர் இதனைக் கூறியுள்ளார். http://www.dailyceylon.com/180395\nசிலருக்கு காடழிப்பதல்ல பிரச்சினை, முஸ்லிம்கள் குடியேற்றப்படுவது- முஜிபுர் ரஹ்மான்\nசிலருக்கு காடழிப்பதல்ல பிரச்சின���, முஸ்லிம்கள் குடியேற்றப்படுவது- முஜிபுர் ரஹ்மான் சிலருக்கு இன்று வில்பத்து மட்டுமே பிரச்சினையாக தெரிவதாகவும், ஏனைய பிரதேசங்களில் காடழிப்புக்கள் கண்களுக்குத் தெரிவதில்லையெனவும் கொழும்பு மாவட்ட ஐ.தே.கட்சி பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான் குற்றஞ்சாட்டியுள்ளார். வில்பத்து குறித்து பேசும் எவரும் வவுனியாவில் 3000 ஏக்கர் வன பிரதேசத்தை துப்புரவு செய்து கம்பஹா மற்றும் ஹம்பாந்தோட்டை பகுதி மக்களை குடியமர்த்த மேற்கொள்ளும் முயற்சிக்கு வாய் திறக்காதுள்ளது ஏன் எனவும் அவர் கேள்வி எழுப்பினார். 30 வருடங்களுக்கு முன்னர் முஸ்லிம்கள் வாழ்ந்த பிரதேசமே வன வள பிரதேசமாக வர்த்தமானியூடாக அறிவிக்கப்பட்டுள்ளது. இனவாதத்தை தூண்டுவதற்காக சில தரப்பினர் பொய்ப்பிரசாரங்களை முன்னெடுத்து வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். பாதுகாப்பு மற்றும் மகாவலி , சுற்றாடல் அமைச்சுக்கள் மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றும் போது அவர் இதனைக் கூறியுள்ளார். http://www.dailyceylon.com/180395\nசிலருக்கு காடழிப்பதல்ல பிரச்சினை, முஸ்லிம்கள் குடியேற்றப்படுவது- முஜிபுர் ரஹ்மான்\nசிலருக்கு காடழிப்பதல்ல பிரச்சினை, முஸ்லிம்கள் குடியேற்றப்படுவது- முஜிபுர் ரஹ்மான்\nசிலருக்கு இன்று வில்பத்து மட்டுமே பிரச்சினையாக தெரிவதாகவும், ஏனைய பிரதேசங்களில் காடழிப்புக்கள் கண்களுக்குத் தெரிவதில்லையெனவும் கொழும்பு மாவட்ட ஐ.தே.கட்சி பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான் குற்றஞ்சாட்டியுள்ளார்.\nவில்பத்து குறித்து பேசும் எவரும் வவுனியாவில் 3000 ஏக்கர் வன பிரதேசத்தை துப்புரவு செய்து கம்பஹா மற்றும் ஹம்பாந்தோட்டை பகுதி மக்களை குடியமர்த்த மேற்கொள்ளும் முயற்சிக்கு வாய் திறக்காதுள்ளது ஏன் எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.\n30 வருடங்களுக்கு முன்னர் முஸ்லிம்கள் வாழ்ந்த பிரதேசமே வன வள பிரதேசமாக வர்த்தமானியூடாக அறிவிக்கப்பட்டுள்ளது. இனவாதத்தை தூண்டுவதற்காக சில தரப்பினர் பொய்ப்பிரசாரங்களை முன்னெடுத்து வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.\nபாதுகாப்பு மற்றும் மகாவலி , சுற்றாடல் அமைச்சுக்கள் மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றும் போது அவர் இதனைக் கூறியுள்ளார்.\nஉலகில் 5இல் ஒருவர் ஆரோக்கியமற்ற உணவால் மரணம் – ஆய்வில் அதிர்ச்சித் தகவல்\nஉலகில் 5இல் ஒருவர் ஆரோக்கியமற்ற உணவால் மரணம் – ஆய்வில் அதிர்ச்சித் தகவல் உலகம் முழுவதும் 5 இல் ஒருவர் ஆரோக்கியமற்ற உணவுகளால் மரணமடைவதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிக சர்க்கரை, உப்பு, பதப்படுத்தப்பட்ட இறைச்சி உணவுகளாலேயே இந்த மரணங்கள் நிகழ்வதாக அந்த ஆய்வு கூறுகின்றது. த லான்ஸெட் ஒன்லைனில் 195 நாடுகளில் நடத்திய ஆய்வுகளின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதில் கூறியிருப்பதாவது, “உணவு தொடர்பான இறப்பு விகிதம் உஸ்பெகிஸ்தானில் மிக அதிகமாக இருந்தது. அத்துடன் இஸ்ரேலில் மிகக் குறைவாக இருந்தது. இந்த இறப்பு விகிதத்தில் அமெரிக்கா 43ஆவது இடத்திலும், பிரிட்டன் 23ஆவது இடத்திலும், சீனா 140ஆவது மற்றும் இந்தியா 118 ஆவது இடத்திலும் உள்ளன. விதைகள், பால் மற்றும் முழு தானியங்கள் போன்ற ஆரோக்கியமான உணவுகளின் நுகர்வு சராசரியாக குறைவாக இருந்தது. மேலும் மக்கள் அதிக சர்க்கரை பானங்கள் மற்றும் அதிக பதப்படுத்தப்பட்ட இறைச்சி மற்றும் உப்பு ஆகியவற்றை உட்கொண்டனர். ஆய்வில் பரிந்துரைக்கப்பட்ட பருப்பு மற்றும் விதைகள் பரிந்துரைக்கப்பட்ட அளவுகளில் 12 சதவிகிதம் மட்டுமே மக்கள் சாப்பிடுவதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. பரிந்துரைக்கப்பட்ட 21 கிராமில் சராசரியாக 3 கிராம் தான் ஒரு நாளைக்கு உட்கொள்கின்றனர். பரிந்துரைக்கப்பட்ட அளவை விட சர்க்கரை பானங்கள் 10 மடங்கு அதிகமாக குடிக்கிறார்கள். சர்க்கரை, உப்பு மற்றும் கெட்ட கொழுப்புகள் அதிகமான உணவுகள் இதய நோய், பக்கவாதம், நீரிழிவு மற்றும் பல வகையான புற்றுநோய்களுக்கான ஆபத்து காரணிகளாக அமைகின்றன. உணவு சம்பந்தமான இறப்புக்கள் இந்த ஆய்வில் 2017 இல் 11 மில்லியன் என்று கண்டறியப்பட்டது. கிட்டத்தட்ட 10 மில்லியன் பேர் இதய நோய்களாலும், புற்றுநோயால் சுமார் 913,000 பேரும், 2 நீரிழிவு நோய்களால் 339,000 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். உணவு தொடர்பான வருடாந்த இறப்பு 1990 ஆம் ஆண்டில் 8 மில்லியனிலிருந்து அதிகரித்துள்ளது. என்று அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது. http://athavannews.com/உலகில்-5இல்-ஒருவர்-ஆரோக்க/\nஉலகில் 5இல் ஒருவர் ஆரோக்கியமற்ற உணவால் மரணம் – ஆய்வில் அதிர்ச்சித் தகவல்\nஉலகில் 5இல் ஒருவர் ஆரோக்கியமற்ற உணவால் மரணம் – ஆய்வில் அதிர்ச்சித் தகவல் உலகம் முழுவதும் 5 இல் ஒருவர் ஆரோக்கியமற்ற உணவுகளால் மரணமடைவ���ாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிக சர்க்கரை, உப்பு, பதப்படுத்தப்பட்ட இறைச்சி உணவுகளாலேயே இந்த மரணங்கள் நிகழ்வதாக அந்த ஆய்வு கூறுகின்றது. த லான்ஸெட் ஒன்லைனில் 195 நாடுகளில் நடத்திய ஆய்வுகளின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதில் கூறியிருப்பதாவது, “உணவு தொடர்பான இறப்பு விகிதம் உஸ்பெகிஸ்தானில் மிக அதிகமாக இருந்தது. அத்துடன் இஸ்ரேலில் மிகக் குறைவாக இருந்தது. இந்த இறப்பு விகிதத்தில் அமெரிக்கா 43ஆவது இடத்திலும், பிரிட்டன் 23ஆவது இடத்திலும், சீனா 140ஆவது மற்றும் இந்தியா 118 ஆவது இடத்திலும் உள்ளன. விதைகள், பால் மற்றும் முழு தானியங்கள் போன்ற ஆரோக்கியமான உணவுகளின் நுகர்வு சராசரியாக குறைவாக இருந்தது. மேலும் மக்கள் அதிக சர்க்கரை பானங்கள் மற்றும் அதிக பதப்படுத்தப்பட்ட இறைச்சி மற்றும் உப்பு ஆகியவற்றை உட்கொண்டனர். ஆய்வில் பரிந்துரைக்கப்பட்ட பருப்பு மற்றும் விதைகள் பரிந்துரைக்கப்பட்ட அளவுகளில் 12 சதவிகிதம் மட்டுமே மக்கள் சாப்பிடுவதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. பரிந்துரைக்கப்பட்ட 21 கிராமில் சராசரியாக 3 கிராம் தான் ஒரு நாளைக்கு உட்கொள்கின்றனர். பரிந்துரைக்கப்பட்ட அளவை விட சர்க்கரை பானங்கள் 10 மடங்கு அதிகமாக குடிக்கிறார்கள். சர்க்கரை, உப்பு மற்றும் கெட்ட கொழுப்புகள் அதிகமான உணவுகள் இதய நோய், பக்கவாதம், நீரிழிவு மற்றும் பல வகையான புற்றுநோய்களுக்கான ஆபத்து காரணிகளாக அமைகின்றன. உணவு சம்பந்தமான இறப்புக்கள் இந்த ஆய்வில் 2017 இல் 11 மில்லியன் என்று கண்டறியப்பட்டது. கிட்டத்தட்ட 10 மில்லியன் பேர் இதய நோய்களாலும், புற்றுநோயால் சுமார் 913,000 பேரும், 2 நீரிழிவு நோய்களால் 339,000 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். உணவு தொடர்பான வருடாந்த இறப்பு 1990 ஆம் ஆண்டில் 8 மில்லியனிலிருந்து அதிகரித்துள்ளது. என்று அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது. http://athavannews.com/உலகில்-5இல்-ஒருவர்-ஆரோக்க/\nஉலகில் 5இல் ஒருவர் ஆரோக்கியமற்ற உணவால் மரணம் – ஆய்வில் அதிர்ச்சித் தகவல்\nஉலகில் 5இல் ஒருவர் ஆரோக்கியமற்ற உணவால் மரணம் – ஆய்வில் அதிர்ச்சித் தகவல்\nஉலகம் முழுவதும் 5 இல் ஒருவர் ஆரோக்கியமற்ற உணவுகளால் மரணமடைவதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅதிக சர்க்கரை, உப்பு, பதப்படுத்தப்பட்ட இறைச்சி உணவுகளாலேயே இந்த மரணங்கள் நிகழ்வதாக அந்த ஆய்வு கூறுகின்��து.\nத லான்ஸெட் ஒன்லைனில் 195 நாடுகளில் நடத்திய ஆய்வுகளின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.\nஅதில் கூறியிருப்பதாவது, “உணவு தொடர்பான இறப்பு விகிதம் உஸ்பெகிஸ்தானில் மிக அதிகமாக இருந்தது. அத்துடன் இஸ்ரேலில் மிகக் குறைவாக இருந்தது. இந்த இறப்பு விகிதத்தில் அமெரிக்கா 43ஆவது இடத்திலும், பிரிட்டன் 23ஆவது இடத்திலும், சீனா 140ஆவது மற்றும் இந்தியா 118 ஆவது இடத்திலும் உள்ளன.\nவிதைகள், பால் மற்றும் முழு தானியங்கள் போன்ற ஆரோக்கியமான உணவுகளின் நுகர்வு சராசரியாக குறைவாக இருந்தது. மேலும் மக்கள் அதிக சர்க்கரை பானங்கள் மற்றும் அதிக பதப்படுத்தப்பட்ட இறைச்சி மற்றும் உப்பு ஆகியவற்றை உட்கொண்டனர்.\nஆய்வில் பரிந்துரைக்கப்பட்ட பருப்பு மற்றும் விதைகள் பரிந்துரைக்கப்பட்ட அளவுகளில் 12 சதவிகிதம் மட்டுமே மக்கள் சாப்பிடுவதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. பரிந்துரைக்கப்பட்ட 21 கிராமில் சராசரியாக 3 கிராம் தான் ஒரு நாளைக்கு உட்கொள்கின்றனர். பரிந்துரைக்கப்பட்ட அளவை விட சர்க்கரை பானங்கள் 10 மடங்கு அதிகமாக குடிக்கிறார்கள்.\nசர்க்கரை, உப்பு மற்றும் கெட்ட கொழுப்புகள் அதிகமான உணவுகள் இதய நோய், பக்கவாதம், நீரிழிவு மற்றும் பல வகையான புற்றுநோய்களுக்கான ஆபத்து காரணிகளாக அமைகின்றன.\nஉணவு சம்பந்தமான இறப்புக்கள் இந்த ஆய்வில் 2017 இல் 11 மில்லியன் என்று கண்டறியப்பட்டது. கிட்டத்தட்ட 10 மில்லியன் பேர் இதய நோய்களாலும், புற்றுநோயால் சுமார் 913,000 பேரும், 2 நீரிழிவு நோய்களால் 339,000 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஉணவு தொடர்பான வருடாந்த இறப்பு 1990 ஆம் ஆண்டில் 8 மில்லியனிலிருந்து அதிகரித்துள்ளது. என்று அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.\nவரவுசெலவுத் திட்ட வாக்கெடுப்பு – தனித்தனியாக முடிவெடுக்கும் மகிந்த – மைத்திரி அணிகள்\nவரவுசெலவுத் திட்ட வாக்கெடுப்பு – தனித்தனியாக முடிவெடுக்கும் மகிந்த – மைத்திரி அணிகள் 2019ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தின் மீதான இறுதி வாக்கெடுப்பு இன்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நடக்கவுள்ள நிலையில், இதனை ஆதரிப்பதா -எதிர்ப்பதா என்பது தொடர்பாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்றக் குழு இறுதியான முடிவை எடுக்க முடியாத நிலையில் உள்ளது. சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்��� ராஜபக்ச ஆகியோரின் தலைமையில் நேற்று நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் இடம்பெற்றது. இந்தக் கூட்டத்தில், பல்வேறு கருத்துக்கள் வெளியிடப்பட்ட நிலையில் இறுதி முடிவு எடுக்கப்படாமல் கூட்டம் முடிவுக்கு வந்தது. இதனை நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த அமரவீர உறுதிப்படுத்தியிருந்தார். சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று தனியாகச் சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளனர் என்றும், அதன்போதே, வரவுசெலவுத் திட்டத்தை ஆதரிப்பதாக எதிர்ப்பதா என்று முடிவு செய்யப்படும் என்று சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலர் தயாசிறி ஜெயசேகர தெரிவித்தார். இதற்குப் பின்னர் சிறிலங்கா பொதுஜன பெரமுனவைச் சந்தித்து தமது முடிவு குறித்து அறிவிக்கப்படும் என்றும், அவர் கூறினார். அதேவேளை, வரவுசெலவுத் திட்டத்துக்கு எதிராக சிறிலங்கா பொதுஜன பெரமுன வாக்களிக்கும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார். வரும் மே நாளுக்குப் பின்னர், அதிபர் தேர்தலுக்குத் தயாராகும் வகையில், பரந்துபட்ட கூட்டணியை கட்டியெழுப்ப வேண்டிய தேவையை நேற்றைய கூட்டத்தில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன வலியுறுத்தினார் என்றும், எதிர்க்கட்சித் தலைமை மகிந்த ராஜபக்சவும் அதே நிலைப்பாட்டில் தான் இருக்கிறார் என்றும் அவர் மேலும் கூறினார். http://www.puthinappalakai.net/2019/04/05/news/37211\nவரவுசெலவுத் திட்ட வாக்கெடுப்பு – தனித்தனியாக முடிவெடுக்கும் மகிந்த – மைத்திரி அணிகள்\nவரவுசெலவுத் திட்ட வாக்கெடுப்பு – தனித்தனியாக முடிவெடுக்கும் மகிந்த – மைத்திரி அணிகள் 2019ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தின் மீதான இறுதி வாக்கெடுப்பு இன்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நடக்கவுள்ள நிலையில், இதனை ஆதரிப்பதா -எதிர்ப்பதா என்பது தொடர்பாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்றக் குழு இறுதியான முடிவை எடுக்க முடியாத நிலையில் உள்ளது. சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச ஆகியோரின் தலைமையில் நேற்று நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்றக் கு��ுக் கூட்டம் இடம்பெற்றது. இந்தக் கூட்டத்தில், பல்வேறு கருத்துக்கள் வெளியிடப்பட்ட நிலையில் இறுதி முடிவு எடுக்கப்படாமல் கூட்டம் முடிவுக்கு வந்தது. இதனை நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த அமரவீர உறுதிப்படுத்தியிருந்தார். சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று தனியாகச் சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளனர் என்றும், அதன்போதே, வரவுசெலவுத் திட்டத்தை ஆதரிப்பதாக எதிர்ப்பதா என்று முடிவு செய்யப்படும் என்று சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலர் தயாசிறி ஜெயசேகர தெரிவித்தார். இதற்குப் பின்னர் சிறிலங்கா பொதுஜன பெரமுனவைச் சந்தித்து தமது முடிவு குறித்து அறிவிக்கப்படும் என்றும், அவர் கூறினார். அதேவேளை, வரவுசெலவுத் திட்டத்துக்கு எதிராக சிறிலங்கா பொதுஜன பெரமுன வாக்களிக்கும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார். வரும் மே நாளுக்குப் பின்னர், அதிபர் தேர்தலுக்குத் தயாராகும் வகையில், பரந்துபட்ட கூட்டணியை கட்டியெழுப்ப வேண்டிய தேவையை நேற்றைய கூட்டத்தில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன வலியுறுத்தினார் என்றும், எதிர்க்கட்சித் தலைமை மகிந்த ராஜபக்சவும் அதே நிலைப்பாட்டில் தான் இருக்கிறார் என்றும் அவர் மேலும் கூறினார். http://www.puthinappalakai.net/2019/04/05/news/37211\nவரவுசெலவுத் திட்ட வாக்கெடுப்பு – தனித்தனியாக முடிவெடுக்கும் மகிந்த – மைத்திரி அணிகள்\nவரவுசெலவுத் திட்ட வாக்கெடுப்பு – தனித்தனியாக முடிவெடுக்கும் மகிந்த – மைத்திரி அணிகள்\n2019ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தின் மீதான இறுதி வாக்கெடுப்பு இன்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நடக்கவுள்ள நிலையில், இதனை ஆதரிப்பதா -எதிர்ப்பதா என்பது தொடர்பாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்றக் குழு இறுதியான முடிவை எடுக்க முடியாத நிலையில் உள்ளது.\nசிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச ஆகியோரின் தலைமையில் நேற்று நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் இடம்பெற்றது.\nஇந்தக் கூட்டத்தில், பல்வேறு கருத்துக்கள் வெளியிடப்பட்ட நிலையில் இறுதி முடிவு எடுக்கப்படாமல் க��ட்டம் முடிவுக்கு வந்தது. இதனை நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த அமரவீர உறுதிப்படுத்தியிருந்தார்.\nசிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று தனியாகச் சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளனர் என்றும், அதன்போதே, வரவுசெலவுத் திட்டத்தை ஆதரிப்பதாக எதிர்ப்பதா என்று முடிவு செய்யப்படும் என்று சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலர் தயாசிறி ஜெயசேகர தெரிவித்தார்.\nஇதற்குப் பின்னர் சிறிலங்கா பொதுஜன பெரமுனவைச் சந்தித்து தமது முடிவு குறித்து அறிவிக்கப்படும் என்றும், அவர் கூறினார்.\nஅதேவேளை, வரவுசெலவுத் திட்டத்துக்கு எதிராக சிறிலங்கா பொதுஜன பெரமுன வாக்களிக்கும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.\nவரும் மே நாளுக்குப் பின்னர், அதிபர் தேர்தலுக்குத் தயாராகும் வகையில், பரந்துபட்ட கூட்டணியை கட்டியெழுப்ப வேண்டிய தேவையை நேற்றைய கூட்டத்தில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன வலியுறுத்தினார் என்றும், எதிர்க்கட்சித் தலைமை மகிந்த ராஜபக்சவும் அதே நிலைப்பாட்டில் தான் இருக்கிறார் என்றும் அவர் மேலும் கூறினார்.\nவாக்கெடுப்பில் இருந்து நழுவும் சுதந்திரக் கட்சி அணி\nவாக்கெடுப்பில் இருந்து நழுவும் சுதந்திரக் கட்சி அணி வரவுசெலவுத் திட்டத்தின் மீதான இறுதி வாக்கெடுப்பு இன்று நடைபெறவுள்ள நிலையில், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் இன்று வாக்கெடுப்பில் பங்கேற்கமாட்டார்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. எதிர்காலத் தேர்தல்களைக் கருத்தில் கொண்டு, இணைந்து செயற்படுவது குறித்து சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று ஐதேகவுடன் பேச்சுக்களை நடத்தியுள்ளது. சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், இன்று நாடாளுமன்றத்தில் வரவுசெலவுத் திட்டம் மீதான இறுதி வாக்கெடுப்பில் பங்கேற்கமாட்டார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரும் அதிபர் தேர்தலில் சிறிலங்கா பொதுஜன பெரமுன சார்பில் கோத்தாபய ராஜபக்ச போட்டியில் நிறுத்தப்படுவதை விரும்பவில்லை. எனவே அவர்கள், அதிபர் தேர்தலில் ஐதேகவை ஆதரிக்கக் கூடும் என்று���் உயர்மட்ட அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன. கடந்த செவ்வாய்கிழமை சிறிலங்கா அதிபரின் இல்லத்தில், அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் நடந்த சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் வரவுசெலவுத் திட்டத்தை ஆதரிப்பதா எதிர்ப்பதா என்று இறுதியான முடிவை எடுக்க முடியவில்லை. அதிபர் செயலகம் மற்றும் சிறிலங்கா அதிபரின் கையில் உள்ள அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடுகளையும் உள்ளடக்கியது என்பதால், இந்த வரவுசெலவுத் திட்டத்தை எதிர்த்து வாக்களிக்க முடியாது என்று சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தெளிவாக கூறியிருந்தனர். இந்த நிலையில், சுதந்திரக் கட்சியின் இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று சபைக்கு சமூகமளிக்கமாட்டார்கள் அல்லது, வாக்கெடுப்பில் பங்கேற்கமாட்டார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. http://www.puthinappalakai.net/2019/04/05/news/37213\nவாக்கெடுப்பில் இருந்து நழுவும் சுதந்திரக் கட்சி அணி\nவாக்கெடுப்பில் இருந்து நழுவும் சுதந்திரக் கட்சி அணி வரவுசெலவுத் திட்டத்தின் மீதான இறுதி வாக்கெடுப்பு இன்று நடைபெறவுள்ள நிலையில், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் இன்று வாக்கெடுப்பில் பங்கேற்கமாட்டார்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. எதிர்காலத் தேர்தல்களைக் கருத்தில் கொண்டு, இணைந்து செயற்படுவது குறித்து சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று ஐதேகவுடன் பேச்சுக்களை நடத்தியுள்ளது. சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், இன்று நாடாளுமன்றத்தில் வரவுசெலவுத் திட்டம் மீதான இறுதி வாக்கெடுப்பில் பங்கேற்கமாட்டார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரும் அதிபர் தேர்தலில் சிறிலங்கா பொதுஜன பெரமுன சார்பில் கோத்தாபய ராஜபக்ச போட்டியில் நிறுத்தப்படுவதை விரும்பவில்லை. எனவே அவர்கள், அதிபர் தேர்தலில் ஐதேகவை ஆதரிக்கக் கூடும் என்றும் உயர்மட்ட அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன. கடந்த செவ்வாய்கிழமை சிறிலங்கா அதிபரின் இல்லத்தில், அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் நடந்த சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் வரவுசெலவுத் திட்டத்தை ஆதரிப்பதா எதிர்ப்பதா என்று இறுதியான முடிவை எடுக்க முடியவில்லை. அதிபர் செயலகம் மற்றும் சிறிலங்கா அதிபரின் கையில் உள்ள அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடுகளையும் உள்ளடக்கியது என்பதால், இந்த வரவுசெலவுத் திட்டத்தை எதிர்த்து வாக்களிக்க முடியாது என்று சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தெளிவாக கூறியிருந்தனர். இந்த நிலையில், சுதந்திரக் கட்சியின் இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று சபைக்கு சமூகமளிக்கமாட்டார்கள் அல்லது, வாக்கெடுப்பில் பங்கேற்கமாட்டார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. http://www.puthinappalakai.net/2019/04/05/news/37213\nவாக்கெடுப்பில் இருந்து நழுவும் சுதந்திரக் கட்சி அணி\nவாக்கெடுப்பில் இருந்து நழுவும் சுதந்திரக் கட்சி அணி\nவரவுசெலவுத் திட்டத்தின் மீதான இறுதி வாக்கெடுப்பு இன்று நடைபெறவுள்ள நிலையில், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் இன்று வாக்கெடுப்பில் பங்கேற்கமாட்டார்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஎதிர்காலத் தேர்தல்களைக் கருத்தில் கொண்டு, இணைந்து செயற்படுவது குறித்து சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று ஐதேகவுடன் பேச்சுக்களை நடத்தியுள்ளது.\nசுதந்திரக் கட்சியைச் சேர்ந்த இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், இன்று நாடாளுமன்றத்தில் வரவுசெலவுத் திட்டம் மீதான இறுதி வாக்கெடுப்பில் பங்கேற்கமாட்டார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரும் அதிபர் தேர்தலில் சிறிலங்கா பொதுஜன பெரமுன சார்பில் கோத்தாபய ராஜபக்ச போட்டியில் நிறுத்தப்படுவதை விரும்பவில்லை. எனவே அவர்கள், அதிபர் தேர்தலில் ஐதேகவை ஆதரிக்கக் கூடும் என்றும் உயர்மட்ட அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.\nகடந்த செவ்வாய்கிழமை சிறிலங்கா அதிபரின் இல்லத்தில், அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் நடந்த சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் வரவுசெலவுத் திட்டத்தை ஆதரிப்பதா எதிர்ப்பதா என்று இறுதியான முடிவை எடுக்க முடியவில்லை.\nஅதிபர் செயலகம் மற்றும் சிறிலங்கா அதிபரின் கையில் உள்ள அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடுகளையும் உள்ளடக்கியது என்பதால், இந்த வரவுசெலவுத் திட்டத்தை எதிர்த்து வாக்களிக்க முடியாது என்று சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தெளிவாக கூறியிருந்தனர்.\nஇந்த நிலையில், சுதந்திரக் கட்சியின் இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று சபைக்கு சமூகமளிக்கமாட்டார்கள் அல்லது, வாக்கெடுப்பில் பங்கேற்கமாட்டார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.\nஸ்டாலின் மீது 3 பிரிவுகளில் வழக்கு பாய்ந்தது.\nமு.க.ஸ்டாலின் மீது 3 பிரிவுகளில் பாய்ந்தது வழக்கு.. கோவை போலீஸ் அதிரடி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீது கோவை போலீசார் 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். கோவை தொண்டாமுத்தூரில் நடைபெற்ற தேர்தல் பொதுக் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசினார். அப்போது பொள்ளாச்சி பாலியல் பலாத்கார விவகாரம் தொடர்பாக, பார் நாகராஜ் மற்றும் அமைச்சர் ஒருவர் இடையே தொடர்பு இருப்பதாக ஸ்டாலின் குறிப்பிட்டு பேசினார்.தனக்கும் பெண் குழந்தை இருப்பதாகவும், பொள்ளாச்சி சம்பவம் மிகவும் வேதனையை தருவதாகவும் ஸ்டாலின் உருக்கமாக கூறினார். இந்த நிலையில் அதிமுக வழக்கறிஞர் பிரிவு நிர்வாகி ராமச்சந்திரன் என்பவர் கோவை தொண்டாமுத்தூர் காவல் நிலையத்தில் இது தொடர்பாக ஒரு புகார் அளித்திருந்தார். அந்த புகாரில், ஆதாரம் இல்லாமல் அமைச்சர் வேலுமணி தொடர்பாக அவதூறு பரப்பும் வகையில் ஸ்டாலின் பேசியுள்ளார். எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு இருந்தது. இந்த புகாரை ஏற்றுக்கொண்ட தொண்டாமுத்தூர் போலீசார், ஸ்டாலின் மீது மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒருவரின் மாண்பை சீர்குலைப்பது மற்றும் அமைதியை சீர்குலைப்பது, இரு பிரிவினரிடையே மோதல் ஏற்படுத்தும் வகையில் பேசுவது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் காவல்துறையின் வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது.Read more at: https://tamil.oneindia.com/news/coimbatore/coimbatore-police-registered-complaint-against-mk-stalin-345955.html\nஸ்டாலின் மீது 3 பிரிவுகளில் வழக்கு பாய்ந்தது.\nமு.க.ஸ்டாலின் மீது 3 பிரிவுகளில் பாய்ந்தது வழக்கு.. கோவை போலீஸ் அதிரடி\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீது கோவை போலீசார் 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.\nகோவை தொண்டாமுத்தூரில் நடைபெற்ற தேர்தல் பொதுக் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசினார். அப்போது பொள்ளாச்சி பாலியல் பலாத்கார விவகாரம் தொடர்ப��க, பார் நாகராஜ் மற்றும் அமைச்சர் ஒருவர் இடையே தொடர்பு இருப்பதாக ஸ்டாலின் குறிப்பிட்டு பேசினார்.\nதனக்கும் பெண் குழந்தை இருப்பதாகவும், பொள்ளாச்சி சம்பவம் மிகவும் வேதனையை தருவதாகவும் ஸ்டாலின் உருக்கமாக கூறினார்.\nஇந்த நிலையில் அதிமுக வழக்கறிஞர் பிரிவு நிர்வாகி ராமச்சந்திரன் என்பவர் கோவை தொண்டாமுத்தூர் காவல் நிலையத்தில் இது தொடர்பாக ஒரு புகார் அளித்திருந்தார்.\nஅந்த புகாரில், ஆதாரம் இல்லாமல் அமைச்சர் வேலுமணி தொடர்பாக அவதூறு பரப்பும் வகையில் ஸ்டாலின் பேசியுள்ளார். எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு இருந்தது. இந்த புகாரை ஏற்றுக்கொண்ட தொண்டாமுத்தூர் போலீசார், ஸ்டாலின் மீது மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஒருவரின் மாண்பை சீர்குலைப்பது மற்றும் அமைதியை சீர்குலைப்பது, இரு பிரிவினரிடையே மோதல் ஏற்படுத்தும் வகையில் பேசுவது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் காவல்துறையின் வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஸ்டாலின் மீது 3 பிரிவுகளில் வழக்கு பாய்ந்தது.\nமு.க.ஸ்டாலின் மீது 3 பிரிவுகளில் பாய்ந்தது வழக்கு.. கோவை போலீஸ் அதிரடி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீது கோவை போலீசார் 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். கோவை தொண்டாமுத்தூரில் நடைபெற்ற தேர்தல் பொதுக் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசினார். அப்போது பொள்ளாச்சி பாலியல் பலாத்கார விவகாரம் தொடர்பாக, பார் நாகராஜ் மற்றும் அமைச்சர் ஒருவர் இடையே தொடர்பு இருப்பதாக ஸ்டாலின் குறிப்பிட்டு பேசினார்.தனக்கும் பெண் குழந்தை இருப்பதாகவும், பொள்ளாச்சி சம்பவம் மிகவும் வேதனையை தருவதாகவும் ஸ்டாலின் உருக்கமாக கூறினார். இந்த நிலையில் அதிமுக வழக்கறிஞர் பிரிவு நிர்வாகி ராமச்சந்திரன் என்பவர் கோவை தொண்டாமுத்தூர் காவல் நிலையத்தில் இது தொடர்பாக ஒரு புகார் அளித்திருந்தார். அந்த புகாரில், ஆதாரம் இல்லாமல் அமைச்சர் வேலுமணி தொடர்பாக அவதூறு பரப்பும் வகையில் ஸ்டாலின் பேசியுள்ளார். எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு இருந்தது. இந்த புகாரை ஏற்றுக்கொண்ட தொண்டாமுத்தூர் போலீசார், ஸ்டாலின் மீது மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து���்ளனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒருவரின் மாண்பை சீர்குலைப்பது மற்றும் அமைதியை சீர்குலைப்பது, இரு பிரிவினரிடையே மோதல் ஏற்படுத்தும் வகையில் பேசுவது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் காவல்துறையின் வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது.Read more at: https://tamil.oneindia.com/news/coimbatore/coimbatore-police-registered-complaint-against-mk-stalin-345955.html\n2009 இனவழிப்புப் போரில் ஐ. நா ஆற்றிய பங்கு\nஜஸ்டின், 9/11 வெகு முன்னதாகவே திட்டமிடப்பட்டு செயற்படுத்தப்படும் காலம் வரை கிடப்பில் போடப்பட்டிருந்தது (என்று பலராலும் நம்பப்படுவது போல) புலிகளும் முள்ளிவாய்க்கால் / நந்திக்கடலை மிக முன்னதாகவே திட்டமிட்டு 2009 வரை கிடப்பில் போட்டுருந்தார்கள் என்றா சொல்ல வருகிறீர்கள் அதற்கு வன்னி மக்களை தெரிவு செய்திருந்ததும் மிக முன்னதாகவே திட்டமிடப்பட்டிருந்த ஒன்றா , அப்படியாயின் வன்னி மக்களின் மேல் புலிகளுக்கு என் இந்த காழ்ப்புணர்ச்சி என நீங்கள் கருதுகிறீர்கள்\n2009 இனவழிப்புப் போரில் ஐ. நா ஆற்றிய பங்கு\nஜஸ்டின், 9/11 வெகு முன்னதாகவே திட்டமிடப்பட்டு செயற்படுத்தப்படும் காலம் வரை கிடப்பில் போடப்பட்டிருந்தது (என்று பலராலும் நம்பப்படுவது போல) புலிகளும் முள்ளிவாய்க்கால் / நந்திக்கடலை மிக முன்னதாகவே திட்டமிட்டு 2009 வரை கிடப்பில் போட்டுருந்தார்கள் என்றா சொல்ல வருகிறீர்கள் அதற்கு வன்னி மக்களை தெரிவு செய்திருந்ததும் மிக முன்னதாகவே திட்டமிடப்பட்டிருந்த ஒன்றா , அப்படியாயின் வன்னி மக்களின் மேல் புலிகளுக்கு என் இந்த காழ்ப்புணர்ச்சி என நீங்கள் கருதுகிறீர்கள்\nஉங்கட டாக்குத்தர் இரத்தப்பரிசோதனை எடுக்கச்சொன்னது இந்த முகமூடி நோய்க்கே இந்த நோய் உள்ளவைக்கு அறிமுகமில்லாதவர் ஒருவர் அறிமுகம்போல தெரிவார் என்று சொல்றவை. இப்ப நான் உங்களுக்கு ஒழிச்சி திரியவேண்டிகிடக்கு.\nஉங்கட டாக்குத்தர் இரத்தப்பரிசோதனை எடுக்கச்சொன்னது இந்த முகமூடி நோய்க்கே இந்த நோய் உள்ளவைக்கு அறிமுகமில்லாதவர் ஒருவர் அறிமுகம்போல தெரிவார் என்று சொல்றவை. இப்ப நான் உங்களுக்கு ஒழிச்சி திரியவேண்டிகிடக்கு.\nதேசியத் தலைவரின், அரிய புகைப்படங்கள்.\nகாப்புரிமை © 1999-2018 யாழ் இணையம். அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/2018/06/25/", "date_download": "2019-07-19T14:21:54Z", "digest": "sha1:LYZF4V6CJLRZEW7YVFFSY3EOXS7HN33U", "length": 12266, "nlines": 126, "source_domain": "adiraixpress.com", "title": "June 25, 2018 - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nஅதிரையில் 9-வது நாள் கால்பந்தாட்டத்தில் நாகூர் அணி அசத்தல் வெற்றி \nஅதிரையில் இளைஞர் கால்பந்து கழகம் நடத்தும் கால்பந்து தொடர் போட்டி கடற்கரைத்தெரு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் KFC கண்டலூர் அணியினரும் கவுதியா கால்பந்து கழகம் நாகூர் அணியிரும் மோதின. இதில் சிறப்பாக விளையாடிய நாகூர் அணி அடுத்தடுத்து கோல் அடித்து அசத்தியது. இறுதியில் நாகூர் அணி 5-1 என்ற கோல் கணக்கில் கண்டலூர் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. நாளைய[26.06.2018] தினம் விளையாட இருக்கின்ற அணிகள் : மதுரை – புதுக்கோட்டை\nசமூக சேவையில் சிறந்து விளங்கி வரும் தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தினர் \nஅதிரை கடற்கரைத்தெருவில் தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றம் சிறப்பான சமூக சேவையை செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று கடற்கரைத்தெருவில் மரங்கன்றுகள் நடும் நிகழ்வு நடைபெற்றது. சுற்றுச்சூழல் மாசுபாடு பெருகி வரும் இக்காலத்தில் சுற்றுச்சூழலை பாதுகாப்பது நம் அனைவரின் தலையாய கடமையாக உள்ளது. மரங்களை அழித்ததால் ஏற்பட்டதன் விளைவு , இன்று மழையே இல்லாமல் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகிறோம். இந்த நிலையில் தான் இன்று திங்கட்கிழமை[25.06.2018] கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி\nஅதிரை சமூக சேவகரின் செயல்பாடுகள் தொடர வேண்டும் \nஅதிராம்பட்டினம் நடுத்தெருவை சேர்ந்த ஹாலிக் மறைக்கா உடலால் ஊணமிருந்தாலும் உள்ளத்தில் இல்லை என்பதை உணர்த்தும் விதமாக உள்ளார். அப்படி என்னதான் செய்தார் இந்த ஹாலிக் உடலால் ஊணமிருந்தாலும் உள்ளத்தில் இல்லை என்பதை உணர்த்தும் விதமாக உள்ளார். அப்படி என்னதான் செய்தார் இந்த ஹாலிக் அரசுத்துறை கண்களுக்கு புலப்படாத() அதிரையின் அடிப்படை வசதிகளான சாலை மேம்பாடு , மின் தொடர்பான புகார்கள் , தெருவிளக்கு , குடிநீர் , வடிகால் வசதி உள்ளிட்ட மக்களின் தேவைகளை உடனுக்குடன் அரசின் பார்வைக்கு கொண்டு செல்வதோடு மட்டுமல்லாமல் புகாருக்கு பின் செயல்படாமல் காலம் தாழ்த்தும் அதிகாரிகளை அலரவிடும்படி\nஇனி இன்டர்நெட் இல்லாமல் க்ரோம் பயன்படுத்தலாம் \nஇன்டர்நெட் இல்லாமல் க்ரோம் பயன்படுத்தும் புதிய வசதியைக் க���குள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. தற்போதுள்ள டிஜிட்டல் உலகத்தில் ஸ்மார்ட் போன் , இன்டர்நெட் பயன்படுத்தாதவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம் என்ற அளவு பலரும் இணையத்தில் மூழ்கிப் போயுள்ளனர். மக்களின் வசதிகளுக்கேற்ப பல நிறுவனங்களும் இணையம் மற்றும் போனில் சிறப்புச் சலுகைகளை தொடர்ந்து வழங்கி வருகிறது. அதன் உச்ச கட்டமாக தற்போது கூகுள் நிறுவனம் ஒரு வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி பயனாளர்கள் இன்டர்நெட் இல்லாமல் க்ரோம் பயன்படுத்தும் முறையை உருவாக்கியுள்ளது.\nஅதிரையில் ஆட்டுவதை கூடங்களை கண்காணிக்க அதிகாரிகளை நியமிக்க வேண்டும் \nஅதிராம்பட்டினத்தின் 20℅ மக்களின் இறைச்சி தேவையை கடைத்தெரு பெரிய மீன் மார்கெட் மற்றும் கரையூர் தெருவில் உள்ள இறைச்சி கடைகள் நிவர்த்தி செய்து வருகின்றன. இதுபோக அதிரையின் பிரதான தெருக்களிலும் ஒன்றிரண்டு ஆட்டு இறைச்சி கடைகள் செயல்பட்டு வருகிறது. இந்திய உணவு பாதுக்காப்பு சட்ட விதிகளின் பிரகாரம் ஆடு , மாடு உள்ளிட்ட இறைச்சிகளை விற்பனை செய்வதற்கு முன்பு உணவு பாதுகாப்பு அதிகாரிகள் , மருத்துவர்களால் பரிசோதனை செய்யப்பட்டு எந்த நோய் பாதிப்பும் இல்லாத ஆடு மாடுகளை\nதுருக்கி அதிபர் தேர்தலில் எர்துகான் வரலாற்று வெற்றி…\nஅதிரை எக்ஸ்பிரஸ்:- துருக்கி அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற எர்துகான் மீண்டும் அப்பதவியை கைபற்றியுள்ளார். பதவிக்காலம் அடுத்தாண்டு வரை இருக்கும் நிலையில், முன்னதாகவே அதிபர் தேர்தலை எர்துகான் நடத்தினார். இதில் எர்டோகன் கட்சி 53 சதவீதத்திற்கும் மேல் ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றுள்ளது. இதனையடுத்து மீண்டும் துருக்கி அதிபராக எர்துகான் தேர்வாகிறார்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://schools.moothakurichi.com/news/2012antupattamvakuppuaracupotutervilpallimanakkarkalcatavitamtercciperrullanar", "date_download": "2019-07-19T14:14:01Z", "digest": "sha1:XF66RXSE6B6HG3CQDWA3X4QL4U7KZGHE", "length": 3214, "nlines": 39, "source_domain": "schools.moothakurichi.com", "title": "2012 ஆண்டு பத்தாம் வகுப்பு அரசு பொது தேர்வில் பள்ளி மாணாக்கர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர் - மூத்தாக்குறிச்சி அரசு உயர்நிலைப்பள்ளி", "raw_content": "\nஉதவி நிதி & நிதி உதவி\n2012 ஆண்டு பத்தாம் வகுப்பு அரசு பொது தேர்வில் பள்ளி மாணாக்கர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்\n2012 ஆண்டு பத்தாம் வகுப்பு அரசு பொது தேர்வில் பள்ளி மாணாக்கர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பதை பெருமையுடன் தெரிவித்துக்கொள்கிறோம் .\nமற்றும் மாணவர்களுக்கு உறுதுணையாக இருந்த தலைமை ஆசிரியர் , ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு இணைய குழுவின் சார்பாக நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம் ,\nமேலும் மாணாக்கர்களுடைய மதிப்பெண்கள் பற்றிய தகவல் பெற :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adiyakkamangalam.com/health/2391/heart-attack-risk-from-cold-water", "date_download": "2019-07-19T15:04:08Z", "digest": "sha1:7TB2R5C4GEPVDVDTJIC7TXIIZUPD5QIF", "length": 10820, "nlines": 85, "source_domain": "www.adiyakkamangalam.com", "title": "Adiyakkamangalam Heart Attack Risk From Cold Water", "raw_content": "\nமாரடைப்பை வரவழைக்கும் குளிர்ந்த குடிநீர்\nஅடியக்கமங்கலம், 20.03.2014: ஜப்பான் மற்றும் சீனா மக்கள் தங்களின் உணவிற்கு பிறகு குளிர்ந்த தண்ணீரை தவிற்த்து விட்டு சூடான தேநீர் அருந்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர். சாப்பிட்டவுடன் குளிர்ந்த நீர் குடிப்பதனால் நம் உணவில் உட்கொண்ட எண்ணெய் பொருட்கள் திடப்பொருளாக மாறி செரிமானத்தை மெதுவாக்கிவிடும். திடப்பொருளாக மாறிய கலவை நம் வயிற்றில் இருக்கும் அமிலத்தோடு (Acid) வினைபுரியும் போது திட உணவை விட வேகமாக உடைந்து குடலால் உறிஞ்சபடும். இவை குடலில் அணிதிரண்டு அப்படியே நின்றுவிடும். மிக விரைவில் இது கொழுப்புகளாக மாறி புற்றுநோய்க்கு வழிவகுக்கும். ஆகவே உணவிற்கு பிறகு சூடான தண்ணீர் அல்லது சூப் குடிப்பது நல்லது.\nமாரடைப்பின் முதல் அறிகுறி இடது கையில் ஏற்படும் கடுமையான வலி ஆகும். அது தவிர தாடையில் தீவிர வலி ஏற்பட்டாலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மாரடைப்பு வரும்போது பொதுவாக நெஞ்சு வலி ஏற்படாது. குமட்டல் மற்றும் கடுமையான வியர்வையே மாரடைப்பு ஏற்பட பொதுவான அறிகுறிகள் ஆகும். 60% சதவீத மக்கள் தூக்கத்தில் மாரடைப்பு ஏற்படும்போது அவர்களால் எழுந்துகொள்ள முடியாமல் உறக்கத்திலேயே இறந்துவிடுவர். தாடை வலி ஏற்பட்டவர்கள் மட்டுமே ஆழ்ந்த உறக்கத்திலிருந்து எழுந்து கொள்ள முடியும். எப்பொழுதும் வெதுவெதுப்பான வெண்ணீரை அருந்தி கவனமாகவும் எச்சரிக்கையுடனும் இருக்கலாம���.\nவெங்காயத் தோலில் உள்ள ஆற்றல் மிக்க ஆன்டி ஆக்சிடெண்ட்\nஉடல் எடையை குறைக்க மிளகுத் தூள் கலந்த தர்பூசணி ஜூஸ்\nபுற்றுநோய்க்கு எதிராக போராடும் புதினா\nஉயர் ரத்தழுத்தத்தை கட்டுப்படுத்தும் காளான்கள்\nபுரோத சத்துக்கள் நிறைந்த முருங்கை கீரை\nதினமும் தயங்காமல் முட்டை சாப்பிடலாம்\nநோய்களை தீர்க்கும் மருந்து பலாபழம்\nதலை முடி சாயத்தால் ஏற்படும் பக்க விளைவுகள்\nஇரண்டாம் வகை நீரிழிவு நோயை வரவழைக்கும் நூடுல்ஸில் உள்ள மைதா\n4-7-8 மூச்சுப் பயிற்சி முறையில் எளிதில் தூக்கத்தை வரவழைக்கலாம் - ஆய்வறிக்கை\nஅதிக நாட்கள் தாய்ப்பால் பருகும் குழந்தை பிற்காலத்தில் செல்வந்தராகும் - ஆய்வறிக்கை\nஆரோக்கியம் தரும் அவித்த உணவுகள்\nவலிப்பு நோய் இருப்பவர்களுக்கு இரும்பு பொருட்களை கொடுப்பது தீர்வல்ல\nதினமும் ஐந்து கப் காபி குடித்தால் மாரடைப்பு வராது - ஆய்வறிக்கை\nபிளாஸ்டிக் பாட்டில்களில் அடைக்கப்பட்ட தண்ணீரை எப்படி பயன்படுத்துவது\nபேரிக்காய் சிறுநீரக கற்க்களை நீக்கும்\nதாடி வளர்க்கும் ஆண்களை பற்றிய சுவாரசிய தகவல்\nஇன்சோம்னியா எனற தூக்கமின்மை நோய்\nஅதிக சத்துக்களை கொண்ட இறால் உணவுகள்\nநெஞ்சு சளியை குறைக்கும் வாழைப்பூக்கள்\nமலட்டுத்தன்மையை உருவாக்கும் சோப்புகள் மற்றும் பற்பசைகள்\nபற்களை வெண்மையக்க உதவும் வாழைப்பழம்\nநோய் எதிர்ப்பு சக்தியை தரும் ஸ்ட்ராபெர்ரி பழம்\nகருமிளகு வீரியமிக்க கெப்செசின் புற்றுநோயை தடுக்கும்\nபனங்காயின் (நொங்கு) மருத்துவ குணங்கள்\nபெண்களுக்கு இதய துடிப்பின் வேகம் அதிகம் - ஆய்வறிக்கை\nஇரத்த சோகையை போக்கும் உணவுக் காளான்கள்\nவைட்டமின்-A அதிகரிக்கப்பட்ட சூப்பர் வாழைப்பழம் கண்டுப்பிடிப்பு\nமூளை வலிமை மற்றும் ஆண்மை சக்தியை பெருக்கும் வாழைப்பழம்\nநார்ச்சத்து மிகுந்த உணவுகளை உண்பதால் மாரடைப்பைத் தடுக்கலாம்\nகாஸ்டஸ் பிக்டஸ் இலையின் மூலம் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தலாம்\nபழ ரசங்களில் அளவுக்கு அதிகமாக சர்க்கரை - ஆய்வறிக்கை\nகுளிர்ந்த திட Acid வழக்கமாக கொண்டுள்ளனர் எண்ணெய் கொழுப்புகளாக உறிஞ்சபடும் குளிர்ந்த இவை நீர் வினைபுரியும் வயிற்றில் திடப்பொருளாக குடிப்பதனால் உடைந்து நல்லதுமாரடைப்பின் அணிதிரண்டு மெதுவாக்கிவிடும் ஜப்பான் அமிலத்தோடு சூடான வழிவகுக்கும் அறிகுற போத�� கலவை விட்டு தண்ணீரை மிக attack நம் பிறகு வேகமாக அல்லது தங்களின் சீனா பொருட்கள் இது திடப்பொருளாக உணவில் மற்றும் மாறி குடலால் இருக்கும் விரைவில் risk மாறிய செரிமானத்தை தண்ணீர் புற்றுநோய்க்கு சூப் குடலில் cold தவிற்த்து நின்றுவிடும் விட உணவிற்கு மாறி நம் ஆகவே முதல் உணவை water பிறகு சூடான அப்படியே சாப்பிட்டவுடன் மக்கள் அருந்துவதை from குடிப்பது தேநீர் Heart உட்கொண்ட உணவிற்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tag/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D/page/3/", "date_download": "2019-07-19T14:35:13Z", "digest": "sha1:T755SUKIFYO5SGX4SJLYFXAP4464AEIP", "length": 11879, "nlines": 105, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "நடிகர் விஜய் Archives - Page 3 of 4 - Tamil Behind Talkies", "raw_content": "\nHome Tags நடிகர் விஜய்\nவிஜய்யின் அடுத்த படம் குறித்து வெளிவந்த ஸ்பெஷல் தகவல்\nஏ.ஆர். முருகதாஸ், விஜய் கூட்டணியில் அடுத்து உருவாக இருக்கும் படம் தளபதி 62.இப்படத்தின் பணிகளை ஆரம்பிக்க தீவிர ஆர்வம் காட்டி வருகிறார்.இதர்கிடையில் ஏ.ஆர்.முருகதாஸ் அளித்த பேட்டியில் இப்படத்தை பற்றிய சிறு தகவலை கூறியுள்ளார். அப்பேட்டியில்...\nமெர்சலுக்கு மீண்டும் முளைத்த பிரச்சனை – தீபாவளிக்கு வெளிவருமா \nபிரச்சனை மேல் பிரச்சனை, தீபாவளிக்கு வெளியாகுமா மெர்சல் விஜய்-அட்லீ கூட்டணியில் பிரம்மாண்டமாக உறுவாகியுள்ளது. 145 கோடி செலவில் எடுக்கப்பட்ட அந்த படம் நஷ்டம் இல்லாமல் ஓட வேண்டும் என்றால் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை...\nமெர்சல் படம் முதல்முறையாக இந்த நாடுகளிலும் கூட வெளியாகப்போகிறதா\nமெர்சல் படக்குழுவினர் அவ்வப்போது ஒவ்வொரு சஸ்பென்ஸாக வெளியிட்டு வருகின்றனர். தீபாவளிக்கு வெளியாகத் தயாராகிக் கொண்டிருக்கும் இந்தப் படம் விஜய் ரசிகர்களுக்கு எப்படியும் விருந்தாக அமையபோவது உறுதி. டீசர் விட்ட வேகத்தில் யூடியூப் சாதனைகளை தகர்த்தெறிந்துனர் விஜயின்...\nசென்னைக்கு அவசரமாக திரும்பும் நடிகர் விஜய் – காரணம் என்ன \nதளபதி விஜய் நடித்து தீபாவளிக்கு வெளியாகவுள்ள மெர்சல் திரைப்படத்தின் போஸ்ட் ப்ரொடக்சன் வேலைகள் முடிந்து தற்போது புரமோஷன் வேலைகளில் தீவிரமாக இறங்கியுள்ளது படக்குழு. தற்போது அந்த படத்தின் சேட்டிலைட் உரிமத்தை 'ஜீ' தொலைக்காட்சி நிறுவனம்...\nமெர்சல் படத்தின் முதல் ஷோவில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி \nஇன்னும் சில தினங்களில் தளபதியின் மெர்சல் படம் தீபாவளியன்று வெளியாக உள்ளது. இந்த தீபாவளி தளபதி ரசிகர்களுக்கு செம்ம விருந்து படைக்கவுள்ளது. ஏனெனில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விஜய்-அட்லி இரண்டாவது முறையாக கூட்டனி சேர்ந்துள்ளனர். தெறியில்...\nவெளிநாட்டில் மட்டும் மெர்சல் படம் எத்தனை கோடி வியாபாரம் தெரியுமா \nதளபதி விஜய்,சமந்தா, வைகைப் புயல் வடிவேலு என ஒரு நட்சத்திர பட்டாளமே இணைந்து அட்லி இயக்கத்தில் உறுவாகியுள்ள படம் மெர்சல். தீபாவளிக்கு வரவுல்ல இந்த படத்திம் ப்ரொமோசன் வேலைகள் தற்போது நடந்து வருகிறது. ப்ரோமோசனுக்கு...\nBreaking News -நீக்கப்பட்டது மெர்சலுக்கான தடை ஆரவாரத்தில் ரசிகர்கள்\nவிஜய் நடித்துள்ள மெர்சல் திரைப்படத்திற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கியது சென்னை உயர்நீதிமன்றம். விஜய்--அட்லீ கூட்டணியில் உருவாகி வரும் தீபாவளிக்கு வெளியாக இருந்த படம் மெர்சல்.இந்தப்படம் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸின் 100-வது படம். விஜய் மூன்று வேடங்களில்...\nவிஜய் ரசிகர்கள் கொண்டாட்டத்தின் உச்சம்..காரணம் தெரியுமா \nசமூகவளைத்தளங்களில் தபளதி விஜய்க்கு எப்போதுமே தனியிடம் உண்டு. அட்லீ இயக்கத்தில் தபளதி விஜய் நடித்துள்ள படம் மெர்சல். சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டு இருந்தது. ஆரம்பம் முதலே இப்படத்திற்கு ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்துவந்தது....\nமெர்சல் டைட்டில் பிரச்சனைக்கு காரணம் இந்த அரசியல் நடிகர் தானா..\nவிஜய்--அட்லீ கூட்டணியில் உருவாகி வரும் தீபாவளிக்கு வெளியாக இருந்த படம் மெர்சல்.இந்தப்படம் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸின் 100-வது படம். விஜய் மூன்று வேடங்களில் நடித்துள்ளளார். தீபாவளிக்கு இந்த படம் வெளியாகயிருப்பதால் தற்போது இறுதிகட்ட பணிகள்...\nவிஜய் ரசிகர்களின் அடுத்த டார்கெட் இதுவாகத்தான் இருக்கும்.\nதேனாண்டாள்ல் பிலிம்ஸ் தயாரிப்பில் இளையதளபதி விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் மிக பிரமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் தான் மெர்சல். இதில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா மற்றும் காஜல் அகர்வால், நித்யா மேனன் நடித்து...\n2019 ஆம் ஆண்டில் தமிழ் நடிகர்கள் சம்பளம் எவ்வளவு தெரியுமா.\nதற்போது தமிழ் சினிமாவிலும் இந்தி நடிகர்களுக்கு இணையாக பெரிய நடிகர்கள் சம்பளம் பெற்று வருகின்றனர். த���ிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களின் சம்பளத்தை கேட்டால் நமக்கு தலையே சுற்றி விடும்....\nஅட பாவமே, சந்தனமா இது. FaceApp பயன்படுத்தாமே இப்படி ஆகிட்டார். FaceApp பயன்படுத்தாமே இப்படி ஆகிட்டார்.\nபிக் பாஸ்ஸால் TRP-யில் நெருங்க முடியாத உச்சத்தை தொட்ட விஜய் டிவி.\nஆபிஸ் சீரியல் மதுமிலாவா இது. இவங்க கூட இப்படி எல்லாம் போஸ் கொடுப்பாங்களா.\nலாஸ்லியா இந்த கல்லூரியில் தான் படித்தாரா. வைரலாகும் லாஸ்லியாவின் கல்லூரி போட்டோ.\nஅனைவர் முன்பும் மன்னிப்பு கேட்டுவிட்டு பின்னர் பாத் ரூமில் கதறி அழும் கவின்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/12/18/procession.html", "date_download": "2019-07-19T14:51:55Z", "digest": "sha1:HFEX65IV5EHV7UAAF2TDT22W7G3RYY4N", "length": 14887, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "குன்னூரில் கோவில் சிலை சேதம் | temple statue broken in coonoor in tamilnadu - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடெய்லி சினிமாவுக்குப் போய்ருவேன்... வரிச்சியூர் செல்வம் பலே\njust now கர்நாடகாவில் கனமழை தொடர்கிறது... காவிரியில் இருந்து தமிழகத்திற்கு நீர் திறப்பு அதிகரிப்பு\n29 min ago பயணிகள் கவனத்திற்கு... நாளை மறுநாள் சென்னையில் 36 ரயில் சேவைகள் ரத்து\n45 min ago தலைமீது துப்பாக்கி.. மிரட்டி மிரட்டியே வருகிறது பேட்டி.. சட்டசபையில் டி.கே.சிவகுமார் பகீர்\n1 hr ago தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்றும் மழை வந்தது.. மகிழ்ச்சி தந்தது\nSports திண்டுக்கல் டிராகன்ஸ் பேட்டிங்.. 2 விக்கெட் தூக்கிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ்.. பரபர டிஎன்பிஎல்\nFinance வணிக வாகனங்களுக்கு மானியம் கொடுக்கப்படலாமாம்.. தனி நபர் வாகனங்களுக்கு சந்தேகம் தானாம்\nMovies தமிழ் சினிமாவுக்கு அடுத்த வாரிசு நடிகர் ரெடி... மகனை ஹீரோவாக்கி தானே இயக்கும் பிரபல இயக்குநர்\nLifestyle புதன் கிழமையன்று லக்ஷ்மி தேவியை வழிபடுவது உங்கள் வாழ்க்கையில் என்ன மாற்றங்களை ஏற்படுத்தும் தெரியுமா\nAutomobiles கட்டுமஸ்தானான தோற்றத்தில் மெருகேறி வரும் புதிய மிட்சுபிஷி பஜேரோ ஸ்போர்ட் எஸ்யூவி\nEducation 10, 11, 12 வகுப்பு மாணவர்களே..\nTechnology உள்துறை அமைச்சரைப் புரட்டிப்போட்ட பேரனின் டிக் டாக் வீடியோ\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகுன்னூரில் கோவில் சிலை சேதம்\nகுன்னூரில் முனீஸ்வரன் கோவிலில் சிலைகள் உடைக்கப்பட்டதை���் தொடர்ந்து அங்கு கடையடைப்பு, ஊர்வலம்நடந்தது. இதனால் நகரில் பதட்ட நிலை ஏற்பட்டது.\nகுன்னூர் அருகே பழைய அருவங்காடு பகுதி உள்ளது. இந்தப் பகுதியில், ஓட்டுப் பட்டறை கரபள்ளம் பகுதியில்மிகவும் பழமை வாய்ந்த முனீஸ்வரன் கோயில் உள்ளது.\nஇந்தக் கோயில் திறந்த வெளியில் இருந்து வருகிறது. இதில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு யாரோ சிலர் புகுந்துஅங்கிருந்த இரண்டு முனீஸ்வரன் சிலைகளை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்.\nவழக்கம் போல வழிபாடு நடத்த பக்தர்கள் அங்கு சென்றுள்ளனர். அப்போது சிலை உடைக்கப்பட்டது தெரியவந்தது.சிலை உடைப்புச் சம்பவம் அருகில் இருந்த கிராமங்கள் உட்பட குன்னூர் நகரில் பரவியது. கடைகள்அடைக்கப்பட்டன. விஸ்வ இந்து பரிஷத்தைச் சேர்ந்த அரிகர கிருஷ்ணன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர்சிலை உடைக்கப்பட்ட கோயிலிருந்து ஊர்வலமாகச் சென்றனர்.\nகோயில் சிலையை உடைத்தவர்களைக் கைது செய்ய வேண்டும் எனக் கோரி கோஷமிட்டனர். இதனால்,குன்னூரில் திடீர் பதட்டம் ஏற்பட்டது தணிந்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திறகு விரைந்து சென்றுநிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாளை நம்பிக்கை வாக்கெடுப்பு.. பெங்களூர் கோவில்களில் குமாரசாமி, எடியூரப்பா பூஜை, யாகம்\nபக்தர்கள் கொடுக்கும் காணிக்கையை எடுக்க கூடாது.. அர்ச்சகர்களுக்கு கர்நாடக அரசு நூதன உத்தரவு\nதிருமண தடை நீக்கும் மதுரை செல்லூர் திருவாப்புடையார் கோவில்\nபண்பொழி திருமலைக்குமாரசாமியை வழிபட்டால் வாழ்வில் வசந்தம் வீசும் - திருப்பம் ஏற்படும்\nமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலில் ஆய்வு நடத்த உத்தரவிட்ட அதிகாரி அதிரடி டிரான்ஸ்பர்\nஏழு கொண்டல வாடா.. கோவிந்தா.. கோவிந்தா.. திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்திரசேகர் ராவ்\nபாதாள சொர்ண சனீஸ்வரரை வணங்கினால் தீராத நோய்கள் தீரும்\nதண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது... 200 பக்தர்கள் அங்கபிரதட்சணம்\nஇறந்து போன தனுஜா குரலில் பேசிய ஐயர்.. \\\"நான் தெய்வம் ஆயிட்டேன்\\\".. திருச்சி அருகே நூதனம்\nமீண்டும் கிடைக்காத சிம்மாசனம் கருவறை.. அன்னைக்கு பிரம்மாண்ட கோயில்.. நெகிழ வைத்த தொழிலதிபர்\nகேரளாவில் களைகட்டும் உலகப்புகழ் பெற்ற பூரம் திருவிழா.. பாதுகாப்பு வளையத்த��ற்குள் திருச்சூர்\nஅயோத்தி விவகாரம்.. உச்சநீதிமன்றத்தில் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்த சமரச குழு.. நாளை விசாரணை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/aggregator/?page=1425", "date_download": "2019-07-19T14:49:55Z", "digest": "sha1:T35WFN5UP3MBEHP5UQK54CXRLE33MFXE", "length": 29129, "nlines": 148, "source_domain": "yarl.com", "title": "Aggregator | Yarl Inayam", "raw_content": "\nயாழிணையம் மூலம் தாயக மக்களுக்கு உதவிடுவோம்\nயாழிணையம் மூலம் தாயக மக்களுக்கு உதவிடுவோம்\nதேசியத் தலைவரின், அரிய புகைப்படங்கள்.\nயாழில் கேபிள் தொலைக்காட்சி ஒளிபரப்புக்குத் தடை \nஇதைப் பற்றி பல தடவை உங்களுக்குச் சொல்லியிருக்கிறேன் அன்றும் புற்று நோய்கள் இருந்தன அன்றும் புற்று நோய்கள் இருந்தன ஆனால் அதைக் கண்டு பிடிக்கும் மருத்துவ நுட்பங்கள் 70 களில் தான் உருவாகின. அது வரை எதற்கு வயிறு வீங்கியது என்று தெரியாமலே எம் முன்னோர் செத்தார்கள் (அவர்கள் நூறு வயது வரை வாழ்ந்தார்கள் என்பதும் புலுடாக் கதை தான் ஆனால் அதைக் கண்டு பிடிக்கும் மருத்துவ நுட்பங்கள் 70 களில் தான் உருவாகின. அது வரை எதற்கு வயிறு வீங்கியது என்று தெரியாமலே எம் முன்னோர் செத்தார்கள் (அவர்கள் நூறு வயது வரை வாழ்ந்தார்கள் என்பதும் புலுடாக் கதை தான்). இன்று உலகில் அதிகம் புற்று நோய் ஏற்படக் காரணமாக புகை பிடித்தலும், வாட்டிய இறைச்சி போன்ற உணவுப் பழக்கங்களுமே இருக்கின்றன). இன்று உலகில் அதிகம் புற்று நோய் ஏற்படக் காரணமாக புகை பிடித்தலும், வாட்டிய இறைச்சி போன்ற உணவுப் பழக்கங்களுமே இருக்கின்றன மேலும் புற்று நோய் என்பது சில நூறு வகைகள் உண்டு. ஈரல் புற்று நோயும் தோல் புற்று நோயும் வெவ்வேறு வகையான நோய்கள். தொலைக்காட்சியால், தொலைபேசியால் என்ன வகைப் புற்று நோய் உருவாகிறது என்று நீங்கள் சொன்னால் மேலதிக தகவல்களைத் தர முடியும்\nயாழில் கேபிள் தொலைக்காட்சி ஒளிபரப்புக்குத் தடை \nஇதைப் பற்றி பல தடவை உங்களுக்குச் சொல்லியிருக்கிறேன் அன்றும் புற்று நோய்கள் இருந்தன அன்றும் புற்று நோய்கள் இருந்தன ஆனால் அதைக் கண்டு பிடிக்கும் மருத்துவ நுட்பங்கள் 70 களில் தான் உருவாகின. அது வரை எதற்கு வயிறு வீங்கியது என்று தெரியாமலே எம் முன்னோர் செத்தார்கள் (அவர்கள் நூறு வயது வரை வாழ்ந்தார்கள் என்பதும் புலுடாக் கதை தான் ஆனால் அதைக் கண���டு பிடிக்கும் மருத்துவ நுட்பங்கள் 70 களில் தான் உருவாகின. அது வரை எதற்கு வயிறு வீங்கியது என்று தெரியாமலே எம் முன்னோர் செத்தார்கள் (அவர்கள் நூறு வயது வரை வாழ்ந்தார்கள் என்பதும் புலுடாக் கதை தான்). இன்று உலகில் அதிகம் புற்று நோய் ஏற்படக் காரணமாக புகை பிடித்தலும், வாட்டிய இறைச்சி போன்ற உணவுப் பழக்கங்களுமே இருக்கின்றன). இன்று உலகில் அதிகம் புற்று நோய் ஏற்படக் காரணமாக புகை பிடித்தலும், வாட்டிய இறைச்சி போன்ற உணவுப் பழக்கங்களுமே இருக்கின்றன மேலும் புற்று நோய் என்பது சில நூறு வகைகள் உண்டு. ஈரல் புற்று நோயும் தோல் புற்று நோயும் வெவ்வேறு வகையான நோய்கள். தொலைக்காட்சியால், தொலைபேசியால் என்ன வகைப் புற்று நோய் உருவாகிறது என்று நீங்கள் சொன்னால் மேலதிக தகவல்களைத் தர முடியும்\nநாம் தமிழர் அரசியல் - பாகம் 2\nநாம் தமிழர் அரசியல் - பாகம் 2\n2009 இனவழிப்புப் போரில் ஐ. நா ஆற்றிய பங்கு\nபுலிகள் அந்தச் சான்றுகளுக்காக மக்களை மறித்து வைத்திருந்தார்கள் என்று ஐ.நா வுக்கு பட்டவர்த்தனமாகத் தெரிந்திருக்கும் போது எப்படி அந்த சான்றுகளை வைத்து ஐ.நாவின் துலங்கலை எதிர்பார்க்கிறீர்கள் இன்னொரு திரியில் பொயற் என்ற ஜெயபாலன் அவர்கள் \"மக்களுக்குக் கிடைக்கும் நீதி, தீவிர தேசியர்களின் கைகளில் போய் விட அனுமதிக்க முடியாது\" என்று இராஜ தந்திரிகள் இப்போதும் சொல்லி வருவதாகக் குறிப்பிட்டிருந்தார். அது போக, ஐ.நாவிடம் தீர்வு தேட ஏற்கனவே இருக்கும் தடயங்கள் போதாமலா புலிகள் இப்படி ஒரு பெரும் விலை கொடுத்து சான்றுகளை உருவாக்கி அனுப்பினார்கள் இன்னொரு திரியில் பொயற் என்ற ஜெயபாலன் அவர்கள் \"மக்களுக்குக் கிடைக்கும் நீதி, தீவிர தேசியர்களின் கைகளில் போய் விட அனுமதிக்க முடியாது\" என்று இராஜ தந்திரிகள் இப்போதும் சொல்லி வருவதாகக் குறிப்பிட்டிருந்தார். அது போக, ஐ.நாவிடம் தீர்வு தேட ஏற்கனவே இருக்கும் தடயங்கள் போதாமலா புலிகள் இப்படி ஒரு பெரும் விலை கொடுத்து சான்றுகளை உருவாக்கி அனுப்பினார்கள் என் ஊகப் படி, ராஜபக்ஷ வென்றால் அவரது கொடுமையைப் பார்த்து சர்வ தேசமும் ஐ.நாவும் தலையிடும் என்று புலிகள் நம்பினர், அதனாலேயே ரணிலைக் கவிழ்த்தனர். \"ராஜபக்ஷ யதார்த்தவாதியாகத் தெரிகிறார்\" என்று பிரபாகரனே மாவீரர் உரையில் குறிப்பிட்டு புருவம் உயர வைத்தார். சீனாவையும் இந்தியாவையும் அமெரிக்காவையும் மூட்டி வைத்து ராஜபக்ஷ காரியம் முடித்தார். வன்னி மக்களின் அவலங்களையும் உயிரையும் வைத்து எதையோ அடையும் திட்டம் புலிகளால் மாவிலாறுக்கு முதலே உருவாகியிருக்கிறது என்று தெரிகிறது என் ஊகப் படி, ராஜபக்ஷ வென்றால் அவரது கொடுமையைப் பார்த்து சர்வ தேசமும் ஐ.நாவும் தலையிடும் என்று புலிகள் நம்பினர், அதனாலேயே ரணிலைக் கவிழ்த்தனர். \"ராஜபக்ஷ யதார்த்தவாதியாகத் தெரிகிறார்\" என்று பிரபாகரனே மாவீரர் உரையில் குறிப்பிட்டு புருவம் உயர வைத்தார். சீனாவையும் இந்தியாவையும் அமெரிக்காவையும் மூட்டி வைத்து ராஜபக்ஷ காரியம் முடித்தார். வன்னி மக்களின் அவலங்களையும் உயிரையும் வைத்து எதையோ அடையும் திட்டம் புலிகளால் மாவிலாறுக்கு முதலே உருவாகியிருக்கிறது என்று தெரிகிறது அது ஏதோ பிழைத்த காரியம் போலவும் கடைசி நேர தற்செயல் நிகழ்வு போலவும் இப்போது சித்திரிக்கப் படுகிறது\n2009 இனவழிப்புப் போரில் ஐ. நா ஆற்றிய பங்கு\nபுலிகள் அந்தச் சான்றுகளுக்காக மக்களை மறித்து வைத்திருந்தார்கள் என்று ஐ.நா வுக்கு பட்டவர்த்தனமாகத் தெரிந்திருக்கும் போது எப்படி அந்த சான்றுகளை வைத்து ஐ.நாவின் துலங்கலை எதிர்பார்க்கிறீர்கள் இன்னொரு திரியில் பொயற் என்ற ஜெயபாலன் அவர்கள் \"மக்களுக்குக் கிடைக்கும் நீதி, தீவிர தேசியர்களின் கைகளில் போய் விட அனுமதிக்க முடியாது\" என்று இராஜ தந்திரிகள் இப்போதும் சொல்லி வருவதாகக் குறிப்பிட்டிருந்தார். அது போக, ஐ.நாவிடம் தீர்வு தேட ஏற்கனவே இருக்கும் தடயங்கள் போதாமலா புலிகள் இப்படி ஒரு பெரும் விலை கொடுத்து சான்றுகளை உருவாக்கி அனுப்பினார்கள் இன்னொரு திரியில் பொயற் என்ற ஜெயபாலன் அவர்கள் \"மக்களுக்குக் கிடைக்கும் நீதி, தீவிர தேசியர்களின் கைகளில் போய் விட அனுமதிக்க முடியாது\" என்று இராஜ தந்திரிகள் இப்போதும் சொல்லி வருவதாகக் குறிப்பிட்டிருந்தார். அது போக, ஐ.நாவிடம் தீர்வு தேட ஏற்கனவே இருக்கும் தடயங்கள் போதாமலா புலிகள் இப்படி ஒரு பெரும் விலை கொடுத்து சான்றுகளை உருவாக்கி அனுப்பினார்கள் என் ஊகப் படி, ராஜபக்ஷ வென்றால் அவரது கொடுமையைப் பார்த்து சர்வ தேசமும் ஐ.நாவும் தலையிடும் என்று புலிகள் நம்பினர், அதனாலேயே ரணிலைக் கவிழ்த்தனர். \"ராஜபக்ஷ யதார்த்தவாதியாகத் த��ரிகிறார்\" என்று பிரபாகரனே மாவீரர் உரையில் குறிப்பிட்டு புருவம் உயர வைத்தார். சீனாவையும் இந்தியாவையும் அமெரிக்காவையும் மூட்டி வைத்து ராஜபக்ஷ காரியம் முடித்தார். வன்னி மக்களின் அவலங்களையும் உயிரையும் வைத்து எதையோ அடையும் திட்டம் புலிகளால் மாவிலாறுக்கு முதலே உருவாகியிருக்கிறது என்று தெரிகிறது என் ஊகப் படி, ராஜபக்ஷ வென்றால் அவரது கொடுமையைப் பார்த்து சர்வ தேசமும் ஐ.நாவும் தலையிடும் என்று புலிகள் நம்பினர், அதனாலேயே ரணிலைக் கவிழ்த்தனர். \"ராஜபக்ஷ யதார்த்தவாதியாகத் தெரிகிறார்\" என்று பிரபாகரனே மாவீரர் உரையில் குறிப்பிட்டு புருவம் உயர வைத்தார். சீனாவையும் இந்தியாவையும் அமெரிக்காவையும் மூட்டி வைத்து ராஜபக்ஷ காரியம் முடித்தார். வன்னி மக்களின் அவலங்களையும் உயிரையும் வைத்து எதையோ அடையும் திட்டம் புலிகளால் மாவிலாறுக்கு முதலே உருவாகியிருக்கிறது என்று தெரிகிறது அது ஏதோ பிழைத்த காரியம் போலவும் கடைசி நேர தற்செயல் நிகழ்வு போலவும் இப்போது சித்திரிக்கப் படுகிறது\nதேசியத் தலைவரின், அரிய புகைப்படங்கள்.\nதேசியத் தலைவரின், அரிய புகைப்படங்கள்.\nசெந்தமிழ்த்தாயி யுகசாரதி நாதவடிவானவளே செந்தமிழ்த்தாயி – எந்தன் நாவில் உறைபவளே செந்தமிழ்த்தாயி ஆதிமுதலானவளே செந்தமிழ்த்தாயி – நாவில் அமிழ்தூறச் செய்பவளே செந்தமிழ்த்தாயி. மன்னாதி மன்னரெல்லாம் செந்தமிழ்த்தாயி – உன்னை வழுத்திடவே வாழ்ந்தவளே செந்தமிழ்த்தாயி பொன்னான இலக்கியங்கள் செந்தமிழ்த்தாயி – புவி போற்றிடவே தந்தவளே செந்தமிழ்த்தாயி வெம்பாடு பட்டு உன்னைச் செந்தமிழ்தாயி –பலபேர் வீழ்த்திடவே எண்ணுகிறார் செந்தமிழ்த்தாயி அம்பா நீ அருள்புரிவாய் செந்தமிழ்தாயி- அந்த அற்பர்களை ஒழித்திடம்மா செந்தமிழ்த்தாயி. சாதி மதமொழித்துச் செந்தமிழ்த்தாயி – எங்கும் சமநீதி காணவைப்போம் செந்தமிழ்த்தாயி ஆதியிலே இருக்கலையே செந்தமிழ்த் தாயி – இந்த அவமானச் சின்னமெல்லாம் செந்தமிழ்த்தாயி. மனுநீதிப் பொய்மைக்கெல்லாம் செந்தமிழ்த்தாயி – நாம் மருவாதை காட்டலாமோ செந்தமிழ்த் தாயி தனி நீதி எமக்கிருக்கு செந்தமிழ்த்தாயி – தமிழன் சங்ககால வாழ்விருக்கு செந்தமிழ்த் தாயி சாதி பலபிரித்துச் செந்தமிழ்த்தாயி – உன்னைச் சந்தி சிரிக்க வைத்தார் செந்தமிழ்த்தாயி பேதம் பல கொணர்ந்தார் செந்தமிழ்தாயி – விழி பிதுங்கிடவே உன்னை வைத்தார் செந்தமிழ்த்தாயி எல்லாப் பழியுமினிச் செந்தமிழத்தாயி – உனக்கு இல்லாமல் ஆக்கிடுவோம் செந்தமிழ்தாயி பொல்லார் புகுந்து விட்டார் செந்தமிழ்த்தாயி –அவரை பொறமுதுகிட்டோட வைப்போம் செந்தமிழ்த்தாயி. ஆண்ட தமிழகத்தை செந்தமிழ்த்தாயி – நாங்க மீண்டொருகால் ஆழவைப்போம் செந்தமிழ்த்தாயி வேண்டும் எமக்கு இனி செந்தமிழ்த்தாயி - எங்க வெவசாயத் தொழில் வளர்ச்சி செந்தமிழ்த்தாயி. நாம் தமிழராயுதித்தோம் செந்தமிழ்த்தாயி – நமக்கு நல்ல வழி காட்டிடம்மா செந்தமிழ்த்தாயி சோம்பரில்லா விவசாயி சின்னத்தத் தாயி – நம்ம தொகுதியெங்கும் வெல்ல வைப்பாய் செந்தமிழ்த்தாயி. கரும்பு வெவசாயி சின்னத்தத் தாயி – நீ கருணை கூர்ந்து காத்திடம்மா செந்தமிழ்த்தாயி இரும்புறுதியோடு எங்கும் செந்தமிழ்த்தாயி – எங்கள் இளைஞர் படை இருக்குதம்மா செந்தமிழ்தாயி.\nநாதவடிவானவளே செந்தமிழ்த்தாயி – எந்தன்\nஆதிமுதலானவளே செந்தமிழ்த்தாயி – நாவில்\nமன்னாதி மன்னரெல்லாம் செந்தமிழ்த்தாயி – உன்னை\nபொன்னான இலக்கியங்கள் செந்தமிழ்த்தாயி – புவி\nவெம்பாடு பட்டு உன்னைச் செந்தமிழ்தாயி –பலபேர்\nஅம்பா நீ அருள்புரிவாய் செந்தமிழ்தாயி- அந்த\nசாதி மதமொழித்துச் செந்தமிழ்த்தாயி – எங்கும்\nஆதியிலே இருக்கலையே செந்தமிழ்த் தாயி – இந்த\nமனுநீதிப் பொய்மைக்கெல்லாம் செந்தமிழ்த்தாயி – நாம்\nமருவாதை காட்டலாமோ செந்தமிழ்த் தாயி\nதனி நீதி எமக்கிருக்கு செந்தமிழ்த்தாயி – தமிழன்\nசங்ககால வாழ்விருக்கு செந்தமிழ்த் தாயி\nசாதி பலபிரித்துச் செந்தமிழ்த்தாயி – உன்னைச்\nசந்தி சிரிக்க வைத்தார் செந்தமிழ்த்தாயி\nபேதம் பல கொணர்ந்தார் செந்தமிழ்தாயி – விழி\nபிதுங்கிடவே உன்னை வைத்தார் செந்தமிழ்த்தாயி\nஎல்லாப் பழியுமினிச் செந்தமிழத்தாயி – உனக்கு\nபொல்லார் புகுந்து விட்டார் செந்தமிழ்த்தாயி –அவரை\nஆண்ட தமிழகத்தை செந்தமிழ்த்தாயி – நாங்க\nவேண்டும் எமக்கு இனி செந்தமிழ்த்தாயி - எங்க\nவெவசாயத் தொழில் வளர்ச்சி செந்தமிழ்த்தாயி.\nநாம் தமிழராயுதித்தோம் செந்தமிழ்த்தாயி – நமக்கு\nநல்ல வழி காட்டிடம்மா செந்தமிழ்த்தாயி\nசோம்பரில்லா விவசாயி சின்னத்தத் தாயி – நம்ம\nதொகுதியெங்கும் வெல்ல வைப்பாய் செந்தமிழ்த்தாயி.\nகரும்பு வெவசாயி சின���னத்தத் தாயி – நீ\nகருணை கூர்ந்து காத்திடம்மா செந்தமிழ்த்தாயி\nஇரும்புறுதியோடு எங்கும் செந்தமிழ்த்தாயி – எங்கள்\nஇளைஞர் படை இருக்குதம்மா செந்தமிழ்தாயி.\nசெந்தமிழ்த்தாயி யுகசாரதி நாதவடிவானவளே செந்தமிழ்த்தாயி – எந்தன் நாவில் உறைபவளே செந்தமிழ்த்தாயி ஆதிமுதலானவளே செந்தமிழ்த்தாயி – நாவில் அமிழ்தூறச் செய்பவளே செந்தமிழ்த்தாயி. மன்னாதி மன்னரெல்லாம் செந்தமிழ்த்தாயி – உன்னை வழுத்திடவே வாழ்ந்தவளே செந்தமிழ்த்தாயி பொன்னான இலக்கியங்கள் செந்தமிழ்த்தாயி – புவி போற்றிடவே தந்தவளே செந்தமிழ்த்தாயி வெம்பாடு பட்டு உன்னைச் செந்தமிழ்தாயி –பலபேர் வீழ்த்திடவே எண்ணுகிறார் செந்தமிழ்த்தாயி அம்பா நீ அருள்புரிவாய் செந்தமிழ்தாயி- அந்த அற்பர்களை ஒழித்திடம்மா செந்தமிழ்த்தாயி. சாதி மதமொழித்துச் செந்தமிழ்த்தாயி – எங்கும் சமநீதி காணவைப்போம் செந்தமிழ்த்தாயி ஆதியிலே இருக்கலையே செந்தமிழ்த் தாயி – இந்த அவமானச் சின்னமெல்லாம் செந்தமிழ்த்தாயி. மனுநீதிப் பொய்மைக்கெல்லாம் செந்தமிழ்த்தாயி – நாம் மருவாதை காட்டலாமோ செந்தமிழ்த் தாயி தனி நீதி எமக்கிருக்கு செந்தமிழ்த்தாயி – தமிழன் சங்ககால வாழ்விருக்கு செந்தமிழ்த் தாயி சாதி பலபிரித்துச் செந்தமிழ்த்தாயி – உன்னைச் சந்தி சிரிக்க வைத்தார் செந்தமிழ்த்தாயி பேதம் பல கொணர்ந்தார் செந்தமிழ்தாயி – விழி பிதுங்கிடவே உன்னை வைத்தார் செந்தமிழ்த்தாயி எல்லாப் பழியுமினிச் செந்தமிழத்தாயி – உனக்கு இல்லாமல் ஆக்கிடுவோம் செந்தமிழ்தாயி பொல்லார் புகுந்து விட்டார் செந்தமிழ்த்தாயி –அவரை பொறமுதுகிட்டோட வைப்போம் செந்தமிழ்த்தாயி. ஆண்ட தமிழகத்தை செந்தமிழ்த்தாயி – நாங்க மீண்டொருகால் ஆழவைப்போம் செந்தமிழ்த்தாயி வேண்டும் எமக்கு இனி செந்தமிழ்த்தாயி - எங்க வெவசாயத் தொழில் வளர்ச்சி செந்தமிழ்த்தாயி. நாம் தமிழராயுதித்தோம் செந்தமிழ்த்தாயி – நமக்கு நல்ல வழி காட்டிடம்மா செந்தமிழ்த்தாயி சோம்பரில்லா விவசாயி சின்னத்தத் தாயி – நம்ம தொகுதியெங்கும் வெல்ல வைப்பாய் செந்தமிழ்த்தாயி. கரும்பு வெவசாயி சின்னத்தத் தாயி – நீ கருணை கூர்ந்து காத்திடம்மா செந்தமிழ்த்தாயி இரும்புறுதியோடு எங்கும் செந்தமிழ்த்தாயி – எங்கள் இளைஞர் படை இருக்குதம்மா செந்தமிழ்தாயி.\nஅருமையான கருத்தாடல்��ள் பாராட்டுக்கள் ரஞ்சித். நல்ல தலையங்கம் . அதுவும் புலம் பெயர்ந்த நாட்டில் ஓடிக்கொண்டே இருக்கிறோம் எதை நோக்கி ...... மேலும் தொடர்க\nஅருமையான கருத்தாடல்கள் பாராட்டுக்கள் ரஞ்சித். நல்ல தலையங்கம் . அதுவும் புலம் பெயர்ந்த நாட்டில் ஓடிக்கொண்டே இருக்கிறோம் எதை நோக்கி ...... மேலும் தொடர்க\nஅடி பலம் போல் இருக்கின்றது....\nஅடி பலம் போல் இருக்கின்றது....\nபுதிதாய் வந்த பலர் புதுமையா கலுக்குகிறார்கள். கடலை வடையுடன் ஒருவர் வந்தால், கழுத்துப் பிடிப்புடன் இன்னுமொருவர் வருகிறார். வாருங்கள் வணக்கம், வழங்குங்கள் வரிசை கட்டி.\nபுதிதாய் வந்த பலர் புதுமையா கலுக்குகிறார்கள். கடலை வடையுடன் ஒருவர் வந்தால், கழுத்துப் பிடிப்புடன் இன்னுமொருவர் வருகிறார். வாருங்கள் வணக்கம், வழங்குங்கள் வரிசை கட்டி.\nகாப்புரிமை © 1999-2018 யாழ் இணையம். அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sbtamilschool.org/", "date_download": "2019-07-19T14:16:56Z", "digest": "sha1:TACJD3UPF2KOALZI75AGYIPCA6BH5U2G", "length": 4352, "nlines": 19, "source_domain": "sbtamilschool.org", "title": "முகப்பு", "raw_content": "\nமுப்பது ச‌தவிகித தமிழ் மக்களை உள்ளடக்கிய South Brunswick நகரத்தில் வாழும் தமிழ்க் குழந்தைகளுக்கு பிற கலை, கலாச்சாரங்களைக் கற்க வாய்ப்பிருக்க, இவை அனைத்தையும் விட மிக முக்கியமான நம் தமிழ் மொழியை பயில்விக்க முறையான பள்ளி இல்லாதது ஒரு குறையாக இருந்தது. இந்தக் குறையைத் தகர்த்தெறியும் வகையில், 2014-ல் பிறந்ததே இந்த “குமாரசாமி தமிழ்ப் பள்ளி”.\nஒரு சராசரி தமிழ் பெற்றோரின் நோக்கமான, தம் குழந்தைகளூக்குத் தமிழில் எழுத, படிக்க, மிக முக்கியமாக பேசக் கற்று தருவதே இந்தப் பள்ளியின் நோக்கம். நமது மொழி என்பது நமதுஅடையாளம், அதை பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்வதே எங்கள் நோக்கம். இந்த நோக்கம் நாளுக்கு நாள் வளர்வதற்கு முக்கிய காரணம், எங்கள் பள்ளியில் இணைந்த குழந்தைகள்,பெற்றோர்கள் மற்றும் தன்னார்வலர்களுமே ஆகும்.\nதிறமைமிக்க, ஆர்வமுள்ள ஆசிரியர்கள் ஆதரவுடன், SouthBrunswick CrossRoads North Middle school ல் , சனிக்கிழமை தோறும் மாலை 3 முதல் 5 வரை பள்ளி நடைபெற்று வருகிறது. இந்த தமிழ்ப் பள்ளி அமெரிக்க தமிழ்க்கல்விக் கழகம் (American Tamil Academy) கல்வித்திட்டத்தின் கீழ் செயல்படுகிறது.\nஇந்தப் பள்ளியின் மூலம், நம் குழந்தைகளூக்கு நமது தாய் நாட்டிற்��ும், தாய் மொழிக்கும், தமிழ்கலாச்சாரத்திற்கும் உள்ள இடைவெளியை குறைத்து, இயல் இசை நாடகம் என்ற முத்தமிழ் மகத்துவத்தின் ஒரு சிறு துளியையாவது நமது குழந்தைகளூக்கு சுவைக்க கற்றுக் கொடுப்போம்.\nகுமாரசாமி தமிழ்ப்பள்ளி குழந்தைகளுக்கு தமிழ் மொழி கற்பிக்க, நியூஜெர்சியில் உருவாக்கப்பட்ட ஒரு இலாப நோக்கற்ற அமைப்பு.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.easttimes.net/2019/01/blog-post_32.html", "date_download": "2019-07-19T14:10:40Z", "digest": "sha1:XP6YNXQKYZSJHQZL46XYA3L2UI3356HE", "length": 22771, "nlines": 366, "source_domain": "www.easttimes.net", "title": "நாயை வன்கொடுமை செய்த மனித மிருகம் - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East", "raw_content": "\nHome HotNews நாயை வன்கொடுமை செய்த மனித மிருகம்\nநாயை வன்கொடுமை செய்த மனித மிருகம்\nபாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட நிலையில் நாய் ஒன்று கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பலாங்கொடை – மஸ்சென்ன பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஇச்சம்பவம், நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் 50 வயதான சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nமேலும், குறித்த வீட்டில் நாயை காணாததால், அதனை தேடியுள்ளனர். இதன் போது அயல் வீட்டில் இருந்து நாயின் சத்தம் கேட்டுள்ளது.\nஇதனையடுத்து குறித்த நாய் மீட்கப்பட்டு மிருக வைத்தியரிடம் கொண்டு செல்லப்பட்ட போதும் அது உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇந்த சம்பவம் தொடர்பில் 119 என்ற பொலிஸ் அவசர இலக்கத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. ந்நிலையில், 50 வயதான சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர்.\nசந்தேகநபர் நாயினை துஷ்பிரயோகம் செய்த பின்னர் அதனை கொலை செய்திருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.\nஎவ்வாறாயினும், நீதவான் நீதிமன்றின் உத்தரவுக்கு அமைய சந்தேகநபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன், பலாங்கொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடதக்கது.\nகைது செய்யப்பட்ட 7 முஸ்லீம் மாணவர்களுக்கு கடும் தண...\nகட்சி பேதமின்றி ஒத்துழையுங்கள் ; ஜனாதிபதி வேண்டுகோ...\nதமிழ் கூட்டமைப்பு அரசுக்கு ஆதரவு, அரசு சிலை வைப்பு...\nதேசிய அரசாங்கம் அமையும் ; அமைச்சர் ரவூப் ஹக்கீம்\nPolitical Gossip ; தேசியப்பட்டியல் எம்.பிக்கு பெரு...\nஉத்தரதேவி ரயில் சேவையின் வௌ்ளோட்டம் இன்று\nமைத்திரி - கோட்டா முறுகல் \nஞானசார தேரரரை விடுதலை செய்யக்கோரி இலங்கை இந்து சம...\nநாட்டின் வளங்களை விற்கும் நோக்கமில்லை ; மஹிந்த ராஜ...\nஅம்பாறையில் மு.காவின் ஸ்திரமான தளம் அட்டாளைச்சேனைய...\nபோலீஸ் திணைக்களம் நிபுணத்துவம் அடையவேண்டும்\nஇலங்கையை அவமதித்தவருக்கு சார்பாக தீர்ப்பு ; லண்டன்...\nஅட்டாளைச்சேனையின் உப தவிசாளராகிறார் T. ஆப்தீன்\nஅமெரிக்காவின் இராணுவ முகாம் இலங்கையிலுமா ; தயாசிறி...\nவிரைவில் தேசிய அரசாங்கம் ; சந்திரிக்காவுக்கு முக்க...\nபுதிய அரசியலமைப்பு என்பது நேர வீணடிப்பு ; அமைச்சர்...\nஆளுநர் ஹிஸ்புல்லாவுக்கு எதிராக வெள்ளிக்கிழமை ஹர்த்...\nநாம் எந்த கட்சியிடமும் மண்டியிடமாட்டோம் ; அமைச்சர்...\nபோதைப்பொருளுக்கு எதிராக ஜனாதிபதி கடும் நடவடிக்கை ;...\nஅம்பாறையில் இறுகும் பிடி ; அமைச்சர் றிஷாத்துடன் இண...\nவடக்குடன் கிழக்கை இணைத்த ரணில் ; சந்தேகத்தில் முஸ்...\nரணிலும் மைத்திரியுமே பொறுப்பு - அர்ஜூன அதிரடி\nபொதுஜன பெரமுன தேர்தலில் போட்டியிடுவது குறித்து பஷி...\nஅஸ்ரப் நகர் விடுவிப்பு, ராணுவத்தினருக்கு நன்றிகள்...\nகல்முனை RDHS, அட்டாளைச்சேனை ஆயுர்வேத வைத்தியசாலையை...\nஒலுவில் மதீனாவின் வித்தியாரம்பம் ; பாராளுமன்ற உறுப...\nஅட்டாளைச்சேனை பிரதேச சபையின் வரவு செலவு அறிக்கை ...\nபல்கலைக்கழக மாணவர்களின் அனுமதி எண்ணிக்கையில் அதிக...\nஓட்டமாவடி - மயிலங்கரைச்சையில் உயர்ந்த புத்தர் சிலை...\nஜனாதிபதியின் வேண்டுகோளுக்கமைவாக இலங்கைக்கு பாரிய ந...\nசட்டத்தரணி எஸ்.எம்.ஏ. கபூரின் வேண்டுகோள்\nநாயை வன்கொடுமை செய்த மனித மிருகம்\nதேர்தலை அறிவியுங்கள் நாம் வேட்பாளரை தெரிவிக்கிறோம்...\nகிழக்கின் ராஜாங்கங்கள்,ஆளுநர் இணைந்து மக்கள் தேவை...\nபரிசாக கோரப்படும் அமைச்சர் பதவி ; பின் வரிசை உறுப்...\nபுதிய அரசியலமைப்புக்கு மஹிந்த மைத்திரி எதிர்ப்பில்...\nமுஸ்லீம் காங்கிரஸ், தமிழ் கூட்டமைப்புடனான உடன்படிக...\nபோலீசாரை மோதி தப்பிய மண் கொள்ளையர்கள்\nமாத்தையாவையும் 200 போராளிகளையும் கொன்றது விடுதலைப்...\nஅரசியலமைப்பு பேரவை இன்று கூடுகிறது ; புதிய அரசியலம...\nகொலைகளை நியாயப்படுத்தியவர்களே இன்றைய தமிழ் தலைவர்க...\nசுதந்திரக் கட்சி , பொது பெரமுனவுடன் இணைந்தால் மாத்...\nஇனவாதத்திற்க���கெதிராக ஒன்றிணைவோம், கிழக்கை காப்போம்...\nபொத்துவில் கல்வி வலயம் ; அடுத்த வாரம் அமைச்சரவை ப...\nமீண்டும் பலத்த காற்றும் மழையும் ; இன்றைய வானிலை\nமீண்டும் மாகாண எல்லை நிர்ணய அறிக்கை ; பாராளுமன்றில...\nமாகாண சபை தேர்தல் பிற்போட யார் காரணம் \nதமிழ், முஸ்லிம்கள் பிழையான செய்திகளை தொடர வேண்டாம்...\nஆளுநர் ஹிஸ்புல்லாஹ்வை இனவாதியாக காட்டும் பாசிச ஊடக...\nபாராளுமன்ற மோதல் குழு இன்று கூடுகின்றது\nமைத்திரி யுகம் 4 வருடங்கள் பூர்த்தி ; நான் மேலும் ...\nநான் யாருடனும் மோத வரவில்லை ; அஜித் குமார்\n600 ரூபாதான் சம்பளம் ; போட்டுடைத்தார் அமைச்சர் நவீ...\nபழி தீர்க்கும் நோக்கில் சந்திரிக்கா ; லக்ஷ்மன் யா...\nசமையல் வாயு, பால் மா விலை அதிகரிக்குமா \n2019 க்கான முதலாவது பாராளுமன்ற அமர்வு\nவடக்கு கிழக்கு இணைப்பு என்பது வதந்தியே ; திகணையில்...\nமீண்டும் புதிய ஆளுநர்கள் இன்று நியமனம்\nநள்ளிரவில் பெண் கேட்ட தேசிய தலைவர் ; யாழில் விபரீத...\nரணில் அழுத்தம் ; முடிவுக்கு வந்தது யுத்தம்\nஆளுநர் ஹிஸ்புல்லாஹ்வின் இடம் சாந்தாவிற்கு\nபுதிய கூட்டணி ; நாளை முடிவு\nஆளுநர் ஹிஸ்புல்லாஹ்வை எதிர்க்கும் புலிகள்\n\"அமைச்சுப் பதவி வழங்கப்படாத ஐ.தே.மு.வின் உறுப்பினர...\nஹிஸ்புல்லாஹ் எம்.பி கிழக்கின் ஆளுநரானார் ; கிழக்கி...\nரணிலே ஐ.தே.க வின் ஜனாதிபதி வேட்பாளர்\nநசீர் எம்.பி ஆலங்குளத்திற்கு கதிரைகள் அன்பளிப்பு\nவவுனியாவில் அதிர்ச்சியில் போலீஸ், ராணுவம் ; மீண்டு...\nஸ்ரீ.சு.கட்சியின் மறுசீரமைப்புக் கூட்டம் இன்று\nஓட்டமாவடியில் மு.கா வுக்கு எதிரான பத்திரிகையாளர் ம...\nகல்குடாத் தொகுதி SLMC அமைப்பாளர் ரியால் ராஜினாமா ;...\nஅட்டாளைச்சேனை பிரதேசபையில் இன்று நடந்தது என்ன \nநாமல் குமார மீது விசாரணை ஆரம்பம்\nரூபாவின் பெறுமதி குறையும் போது மக்களின் வாழ்க்கைச்...\nபங்களாதேஷ் நாட்டவர்களுக்கு 07 நாட்களுக்கு தடையுத்த...\nஆளுநர்களின் பதவி விலகல் கடிதங்கள் ஜனாதிபதிபதியிடம்...\nகொழும்பு அரசியலில் பரபரப்பான அமைச்சரவை கூட்டம் இன்...\nகிழக்கு ஆளுநராக மீண்டும் ரோஹித போகொல்லாகம நியமிக்க...\nவறுமை ஒழிப்பு திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுங்கள் ...\nஉயர் கல்வி மாணவர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணப...\nஇந்த ஆண்டின் பரபரப்பான முதலாம் நாள் \nஅட்டாளைச்சேனை பிரதேச சபையில் என்ன நடந்தது.\nஇலங்கை ரூபா பெறுமதியற்றது ; அதிர்ச்சியில் இலங்கை\nசட்ட விரோத ஆயுதங்களை களைய விஷேட நடவடிக்கை\nஅன்வர் நௌஷாத் முஸ்லீம் காங்கிரசில் இணைந்தமை முன்னுதாரணமாகும் - முதலமைச்சர் நசீர் அஹமட்\nகண்டியில் கலவரத்தில் அமைச்சர் ஹக்கீமின் களப்பணி\nநஞ்சில்லாத கோழி இறைச்சி ; நமது சந்தைகளில் விற்பனைக்கு\nஅன்வர் நௌஷாத் முஸ்லீம் காங்கிரசில் இணைந்தமை முன்னுதாரணமாகும் - முதலமைச்சர் நசீர் அஹமட்\nஅன்வர் நௌஷாத் முஸ்லீம் காங்கிரசோடு இணைந்துள்ளமை முன்னுதாரணமான செயற்பாடாகும், இவ்வாறான தியாகங்களே இந்த சமூகத்தில் என்றும் நிலைத்த...\nகண்டியில் கலவரத்தில் அமைச்சர் ஹக்கீமின் களப்பணி\nகண்டியில் கலவரத்தில் அமைச்சர் ஹக்கீமின் களப்பணி கண்டி மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக இனவாத தாக்குல்கள் கட்டவிழ்த்து விடப்பட்ட நி...\nநஞ்சில்லாத கோழி இறைச்சி ; நமது சந்தைகளில் விற்பனைக்கு\nகோழி இறைச்சிப் பிரியர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி இரசாயண உணவுகளை உட்கொண்டு வளரும் ப்ரைய்லர் கோழிகளை சாப்பிட்ட பின்பு, ஏப்பம்வ...\nமுஸ்லீம்கள் கிழக்கில் மட்டுப்படுத்தப்படல் வேண்டும் ; கருணா\n- சுரேஷ் - முஸ்லீம்களின் ஏகாதிபத்தியம் முறியடிக்கப்பட வேண்டும் எனில் தமிழ் மக்கள் மஹிந்தவுடன் இணைய வேண்டும் என விநாயகமூர்த்தி முரள...\nISIS க்கு அமேரிக்கா ஆதவளிக்கின்றதா \nசிரியாவிலிருந்து அமெரிக்க படையினரை மீள அழைப்பது தொடர்பிலான ட்ரம்பின் அறிவிப்பு தொடர்பில் விமர்சிக்கப்பட்டுள்ளது. சிரியாவில் ஐ.எஸ். ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kurunews.com/2019/04/12.html", "date_download": "2019-07-19T14:35:56Z", "digest": "sha1:5WCFS3GI2MYQKETAIQELJ6SLEIRYDJWG", "length": 10526, "nlines": 110, "source_domain": "www.kurunews.com", "title": "விகாரி வருடம்... பூமியில் ஏற்படப்போகும் அழிவுகள்... 12 ராசிக்கும் பலன் எப்படி? - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » எமது பகுதிச் செய்திகள் » விகாரி வருடம்... பூமியில் ஏற்படப்போகும் அழிவுகள்... 12 ராசிக்கும் பலன் எப்படி\nவிகாரி வருடம்... பூமியில் ஏற்படப்போகும் அழிவுகள்... 12 ராசிக்கும் பலன் எப்படி\nமங்களகரமான விகாரி வருடம் கோலாகலமான வசந்த ருதுவில், உத்தராயணப் புண்ணிய காலம் நிறைந்த ஞாயிற்றுக்கிழமை மதியம் 01 மணி 06 நிமிடத்துக்கு 14.04.2019 இல் சுக்ல பட்சத்து தசமி திதியில், கீழ்நோக்குள்ள ஆயில்யம் நட்சத்திரம் இரண்டாம் பாதத்தில், கடக ர��சியில், கடக லக்னத்தில், நவாம்சத்தில் தனுசு லக்னம், மகர ராசியிலும், சூலம் நாமயோகத்திலும், தைதுலம் நாமகரணத்திலும், சூரியன் ஓரையில், நேத்திரம் ஜீவன் நிறைந்த, பஞ்சபட்சிகளில் ஆந்தை துயிலுறும் நேரத்தில், புதன் மகா தசையில் சூரியன் புத்தியில், குரு அந்தரத்தில் மங்களகரமான விகாரி வருடம் பிறக்கிறது.\nஇவ்வருடத்தில் குறைவாக மழை பொழியும், பூமியில் நீர் மட்டம் குறையும். உணவுப் பொருள் உற்பத்தி குறைந்து தானியங்களின் விலை அதிகரிக்கும்.\nதிருட்டுப் பயம் கூடுதலாகும். சிலர் பூர்விகச் சொத்துக்களை விற்க வேண்டி வரும். ஆனாலும் சந்திரனின் லக்னம், ராசியான கடகத்தில் இந்த வருடம் பிறப்பதால் ஓரளவு மழை உண்டு.\nநாட்டின் மேற்குப் பகுதியில் மழை இருக்கும்.உலகெங்கும் கூச்சல், குழப்பம் அதிகமாகும். மதக்கலவரங்கள் ஏற்படும்.\nராஜாவாக சனி வருவதால் மே மாதம் முதல் ஆகஸ்ட் மாதம்வரை அரசியல் குழப்பங்கள், தலைவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல்கள், மத்தியில் ஆட்சி அமைப்பதில் இழுபறி உண்டாகும்.\nஇளைஞர்கள், மாணவர்கள் மொழி, இன அடிப்படையில் மூளைச்சலவை செய்யப்பட்டு சட்டத்துக்குப் புறம்பான செயல்களில் ஈடுபடுவர்.\nதங்கம், வெள்ளி விலை உயரும். பங்குச் சந்தையும் நிலையில்லாமல் இருக்கும். தங்கம், பெட்ரோ கெமிக்கல், இயற்கை உணவு, மருந்து ஆகிய துறைகளில் பங்குகளின் விலை உயரும்.\nஇனி கிரகங்களின் இடப்பெயர்ச்சிக்கமைய 12 ராசிக்காரர்களுக்கு பலன்கள் எப்படி என்று பார்க்கலாம்...\nமேஷம் - நேயர்களுக்கு இனிய காலம்.\nரிஷபம் - நினைக்க இயலாத ராஜ யோகம் வரலாம்\n.மிதுனம் - ஆண்டின் தொடக்கமே அமர்க்களமாம்.\nகடகம் - வருமான யோகத்தில் ஒருபடி மேலே செல்ல போகிறீர்கள்.\nசிம்மம் - நீங்கள் எறும்பைபோல் சுறுசுறுப்பாக செயல்பட போகிறீர்கள்.\nகன்னி - இந்த ஆண்டு முழுவதும் கூடுதல் கவனம் தேவையாம்.\nதுலாம் - பாராட்டு, புகழ் இன்னும் பல யோகங்கள் இருக்குமாம்.\nவிருச்சிகம் - சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்து வெகு விரைவில் கிடைக்குமாம்.\nதனுசு - ஐப்பசிக்கு மேல் அதிர்ஷ்டக்காற்று வீசுமாம்.\nமகரம் - எதிலும் தேவை கவனம்.\nகும்பம் - யோக வாய்ப்புகள் உருவாகுமாம்.\nமீனம் - புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டுமாம்.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\nஇலங்கையின் கனிய வளங்கள் இலங்கையில் இதுவரை அளவீடு செய்யப்பட்டிருக்கும் கனியவளங்கள் சிலவே. அவற்றில் சிலவே சிறிய அளவில் பயன்படுத்தப்ப...\nபுகைப்பரிசோதனையில் இனிமேல் இடம்பெறவுள்ள மாற்றம்\nஇலங்கையில் தற்போது நடைமுறைப்படுத்தப்படும் காபன் வரிக்குப் பதிலாக வாகன உரிமையாளர்களுக்கு நிவாரணத்துடனான புதிய வேலைத்திட்டமொன்றை வகுப்பது ...\nகளத்தில் நிற்கும் தமிழ் இளைஞர்கள் குவிக்கப்படுகிறது இராணுவம்\nகளத்தில் நிற்கும் தமிழ் இளைஞர்கள் குவிக்கப்படுகிறது இராணுவம் களத்தில் இருந்து நேரடி ரிப்போர்ட்: ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mssrf-nva.org/?cat=136", "date_download": "2019-07-19T15:22:09Z", "digest": "sha1:SZ2IHHPSJALCRPCFLFIUDJWZVYCMXRWN", "length": 11695, "nlines": 164, "source_domain": "www.mssrf-nva.org", "title": "Jamsetji Tata National Virtual Academy » நிகழ்ச்சிகள்", "raw_content": "\nசுய உதவிக்குழு பெண்களுக்கான IFFCO Airtel குறுந்தகவல் சேவை\nஜுலை 27, 2011 கொடைரோடு சுய உதவிக்குழு பெண்களுக்கான IFFCO Airtel குறுந்தகவல் சேவை அளித்தல் தொடர்பான கூட்டம் காலை 10.00 மணிக்கு கொடைரோட்டில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ம.சா.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் தகவல் தொழில்நுட்ப பிரிவின் கிராம வள மைய மற்றும் அறிவு மைய செயல்பாடுகள் குறித்த விளக்கங்களை திரு. அ.ஆனந்த், அவர்கள் எடுத்துக்கூறினார். மேலும் IFFCO Airtel குரல்வழி குறுந்தகவல்களான சந்தைப்படுத்துதல், சுய தொழில் பயிற்சிகள் மற்றம் கணக்குகளை பராமரித்தல் பொது தகவல்கள் பற்றிய தகவல்களை ஒரு [...]\nTags: IFFCO Airtel குறுந்தகவல் சேவை, சுய உதவிக்குழு, செம்பட்டி · Posted in: நிகழ்ச்சிகள்\nஅக்கரைப்பேட்டை கிராமத்தில் மீனவ நண்பன் தொலைபேசி வழங்கப்பட்டது\nஜுலை 26, 2011 அன்று நாகப்பட்டிணம், அக்கரைப்பேட்டை கிராமத்தில் மீனவ நண்பன் தொலைபேசி வழங்கப்பட்டது. இதில் ம.சா சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன திட்ட அலுவலர் திரு முகில் நிலவன் கிராம வள மையத்தை பற்றியும் மீனவ நண்பன் திட்டத்தை பற்றியும் விளக்கினார். அக்கரைப்பேட்டை கிராமத்தில் திரு முருகேசன் என்பவரை தேர்வு செய்து மீனவ நண்பன் தொலைபேசி அக்கரைபேட்டையை சேர்ந்த திருமதி மகேஸ் (NVA fellow)அவர்கள் இந்த மீனவ நண்பன் தொலைபேசியை வழங்கினார். மீனவ நண்பன் தொலைபேசியை பயன்படுத்தும் [...]\nTags: அக்கரைப்பேட்டை, கிராமத்தில் மீனவ நண்பன் தொலைபேசி, நாகப்பட்டிணம் · Posted in: நிகழ்ச்சிகள்\nதென்னை, மல்லிகை விவசாயிகளுக்கான கலந்துரையாடல் கூட்டம்\nஜுலை 20,2011 தங்கச்சிமடத்தில் உள��ள ம.சா. சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தில் உச்சிப்புளி தேட்டக்கலை துறை சார்பாக தென்னை, மல்லிகை விவசாயிகளுக்கான கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.\nஇக்கூட்டத்தில் உச்சிப்புளி தோட்டக்கலை உதவி இயக்குனர் திரு. S. சமுத்திரபாண்டியன் மற்றும் துணை வேளாண் அலுவலர் திரு. K. பழனிச்சாமி, விவசாயிகளுக்கான அரசு நலத்திட்டங்களுக்கான தென்னை நல வாரிய சேவைகள், அரசு மானியத்தில் சொட்டு நீர் பாசன வசதி, உர மேலாண்மை, தென்னை மற்றும் மல்லிகை சாகுபடி முறைகள், பூச்சிக்கட்டுபாடு, ஊடுபயிர் சாகுபடி குறித்து விளக்கமளித்தார்.\nTags: தென்னை, மல்லிகை, விவசாயிகளுக்கான கலந்துரையாடல் கூட்டம் · Posted in: நிகழ்ச்சிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2015/09/war-child-holland-sri-lanka-starts-new.html", "date_download": "2019-07-19T15:07:29Z", "digest": "sha1:PG5PBAOG2GDKFRVULACOEHNONFVAVUE4", "length": 11497, "nlines": 88, "source_domain": "www.tamilnetwork.info", "title": "மண்முனை வடக்கு பிரதேச செயலக கிராம சேவகர் 24 பிரிவில் உள்ள விளையாட்டு கழகங்களுக்கும், வாசகசாலைகளுக்கும் உதவி வழங்கிவைப்பு. | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome செய்திகள் மண்முனை வடக்கு பிரதேச செயலக கிராம சேவகர் 24 பிரிவில் உள்ள விளையாட்டு கழகங்களுக்கும், வாசகசாலைகளுக்கும் உதவி வழங்கிவைப்பு.\nமண்முனை வடக்கு பிரதேச செயலக கிராம சேவகர் 24 பிரிவில் உள்ள விளையாட்டு கழகங்களுக்கும், வாசகசாலைகளுக்கும் உதவி வழங்கிவைப்பு.\nவோர் சைல்ட் ஹொலன்ட் (War Child Holland) நிதி உதவியுடன் எஸ்கோ நிறுவனம் மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட 24 கிராம சேவர் பிரிவுகளில் கிராம மட்டத்தில் இயங்கி வருகின்ற சிறுவர் உரிமைகள் கண்காணிப்பு குழுக்களையும் சிறுவர் சங்கங்களையும் இணைத்துக்கொண்டு சிறுவர் உரிமை பாதுகாப்பு , பங்களிப்பு போன்றவற்றை கருத்தில் கொண்டு சிறுவர்களையும் ,வளர்ந்தவர்களையும் வலுவூட்டி வருகின்றது .\nஇதன் அடிப்படையில் மண்முனை வடக்கு பிரதேச செயலக கிராம சேவகர் 24 பிரிவில் உள்ள விளையாட்டு கழகங்களுக்கும் ,வாசகசாலைகளுக்கும் விளையாட்டு பொருட்களும் ,புத்தகங்களும் இன்று வழங்கி வைக்கப்பட்டது .\nஇந்நிகழ்வு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி .தவராசா தலைமையில் இன்று பிற்பகல் பிரதேச செயலக டேபா மண்டபத்தில் இடம்பெற்��து. இந்நிகழ்வில் எஸ்கோ நிறுவன திட்ட இணைப்பாளர் கே .சிவாகரன் , நிறுவன அதிகாரி செல்வா ,மண்முனை வடக்கு சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர் எஸ் . உதயராஜ் , கிராம சேவை உத்தியோகத்தர்கள் மற்றும் கிராம கண்காணிப்பு குழு உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர் .\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\n++ உண்மையின் உயர்வு -- பகுதி- 1\nஒரு ஊரிலே ஒரு அம்மா,அவருக்கு ஒரு மகன் இருந்தான். அப்பா, இவன் சிறு குழந்தையாக இருக்கும்போதே மரணமடைந்து விட்டார். அதனால், அந்த தாய் காட்டிற்கு...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\nமட்டக்களப்பிலிருந்து மற்றுமொரு பிரமாண்ட படைப்பு நெக்ஸஸ் ஆர்ட் மீடியாவின் தயாரிப்பில் உருவான \"தவமின்றி கிடைத்த வரமே\" குறும் திரைப்படம்.\nநெக்ஸஸ் ஆர்ட் மீடியா தயாரித்து பெருமையுடன் வழங்கும் 2016ம் வருடத்தின் முதலாவது படைப்பு \"தவமின்றி கிடைத்த வரமே\" (Thavamindr...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\n> கோ திரைப்பட HD & HQ பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம்.\nகோ திரைப்பட HD & HQ Video பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம். DOWNLOAD வெண்பனியே DOWNLOAD நெற்றி பொட்டில் DOWNLOAD கல கல...\nகடைபிடிக்க வேண்டிய உணவுப் பழக்க முறைகள் இருதய நோயாளிகளுக்கு.\nஉணவே மருந்து' என்பது நம் முன்னோர்களின் வாக்கு. இதை நாம் மறந்தோம். ஆரோக்கியத்தை இழந்தோம். பலவிதமான நோய்களுக்கு அடிப்படை நமது எண்ணமும் உ...\nவணக்கம், சென்ற ஆண்ட��� (2005),மெல்பேர்ன் \"தமிழ்க்குரல்\" சமூக வானொலி வழியாக வழங்கப்பட்ட சபேசனின், தந்தையர் தினக் கட்டுரை. அன்பகலா, ...\n> அமலா பால் நட்சத்திர பேட்டி - இப்போது தேவைப்படுது கிளாமர்.\nசெப்டம்பர் 26 வந்தால் அமலா பாலுக்கு 21 வயது முடிகிறது. இந்த சின்ன வயதில் தமி‌ழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் முன்னணியில் இருப்பது...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://afcc.com.sg/2014/programme/tamil-programmes/", "date_download": "2019-07-19T14:26:44Z", "digest": "sha1:OCVS3Y7BZDOTY7SNZ4X4IQXQIK4ZC6RF", "length": 7088, "nlines": 98, "source_domain": "afcc.com.sg", "title": "Tamil Programmes | AFCC 2014", "raw_content": "\nபட அட்டைகள் கொண்டு ஒரு கதை சொல்லுங்கள்\nபட அட்டைகள் கொண்டு ஒரு கதை சொல்லுங்கள் (Tell a Story with Picture Cards)\nMalavika PC (Writer, Illustrator (மாளவிகா (எழுத்தாளர், படங்கள் வரைபவர்) )\nபட அட்டைகள், பிள்ளைகள் படைப்பாற்றலுடன் கதை சொல்லும் திறனை வளர்க்கிறது. குழந்தைகள் கதை சொல்வதற்கு முன்பு, பெற்றோர்கள் அவர்களுடன் பட அட்டைகள் உருவாக்கலாம். இந்த பட்டறை மூலம் பிள்ளைகள் மற்றும் பெற்றோர் எவ்வாறு பட அட்டைகள் உருவாக்கலாம், பட அட்டைகள் கொண்டு எவ்வாறு ஒரு கதை சொல்லலாம் என்று கற்றுக்கொள்ளலாம்.\nபிள்ளைகள் கதா பாத்திரங்கள், இடங்கள், பொருட்கள் ஆகியவற்றை வரைய கற்றுக்கொள்ளலாம்.\nபாத்திரங்கள், இடங்கள் மற்றும் பொருட்கள் இடையே உள்ள இணைப்புகள் மற்றும் தொடர்புகள் பற்றி பிள்ளைகளை யோசிக்க தூண்டும்.\nபிள்ளைகள் பட அட்டைகள் கொண்டு எவ்வாறு மற்றவர்களுக்கு ஒரு கதை சொல்லலாம் என்று கற்றுக்கொள்ளலாம்.\nஆறு முதல் பன்னிரண்டு வயது உட்பட்ட பிள்ளைகள் இந்த பட்டறையில் பங்கேற்க முடியும். ஒரு நுழைவு சீட்டில் ஒரு பெற்றோர், ஒரு பிள்ளை அனுமதிக்க படுவார்கள்.\nகதை உருவாக்குவது (Story Building)\nMalavika PC (Writer, Illustrator (மாளவிகா (எழுத்தாளர், படங்கள் வரைபவர்) )\nஉங்களுடைய சிந்தனைகளை தூண்டி, அடுக்கு அடுக்காக ஒரு கதையை உருவாக்க கற்றுக்கொள்ளுங்கள். உங்களுடைய கற்பனைத்திறனையும், பிள்ளைகளாக இருந்த போது உங்களுக்கு நடந்த சம்பவங்களையும், பயன்படுத்தி கதை உருவாக்குங்கள்.\nவாய்வழி கதை��ொல்வது, அடிப்படையிலிருந்து கதை உருவாக்குவது எப்படி என்று கற்று கொள்ளுங்கள்.\nபிள்ளைகளாக இருந்த போது உங்களுக்கு நடந்த சம்பவங்களிலிருந்து, சில விவரங்களை தேர்ந்தெடுத்து உங்களுடைய கதைகளுக்கு வண்ணம் மற்றும் உணர்வு ஊட்டுங்கள்.\nபதிமூன்று வயதுக்கு மேற்பட்டவர்கள் இந்த பட்டறையில் பங்கேற்க முடியும்.\nபதிமூன்று வயதுக்கு மேற்பட்டவர்கள் இந்த பட்டறையில் பங்கேற்க முடியும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://ghsbd.info/681050a47b0a9b/%E0%AE%85%E0%AE%A8%E0%AE%A8%E0%AE%AF%E0%AE%9A-%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%A3-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B0-%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%95%E0%AE%95%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%95%E0%AE%95%E0%AE%95%E0%AE%B1%E0%AE%B0/2018-11-10-194235.htm", "date_download": "2019-07-19T14:52:54Z", "digest": "sha1:JSPMQLQWHDANDQU6U4GPSCN2CAU7CCDS", "length": 5882, "nlines": 69, "source_domain": "ghsbd.info", "title": "அந்நியச் செலாவணி வர்த்தகர் மில்லியன் கணக்கானவர்களை உருவாக்குகிறார்", "raw_content": "உமிழ்வு வர்த்தக அமைப்பு ஐக்கிய நாடுகள்\nபெண்ணுக்கு உண்மையில் வேலை இருக்கிறது\nஅந்நியச் செலாவணி வர்த்தகர் மில்லியன் கணக்கானவர்களை உருவாக்குகிறார் -\nஇந் தி ய எண் மு றை ப் படி 10 இலட் சம் ஒரு. மே ற் கத் தி ய எண் மு றை யி ல் மி ல் லி யன் என் பது ஆயி ரம் ஆயி ரத் தை க் ( 1000 X 1000) கு றி க் கு ம்.\nகு வா ர் ட் டி ல் லி யன் என் பது. இணை யத் தி ல் அதி கப் பே ரா ல் பா ர் வை யி டப் படு ம் தளங் களி ல் இது வு ம் ஒன் று.\nசா ர் த தகவல் களை இது வெ ளி யி டு கி றது. டி ரி ல் லி யன் என் பது ஆயி ரம் மூ வடு க் கு ஆயி ரம் ( 1000 X 10003).\nநா டா க ஆக் க வே ண் டு ம் என் று கு ர் து மக் கள் போ ரா ட் டம் நடத் தி வரு கி ன் றனர். உலகி ல் ஏறத் தா ழ 27- 38 மி ல் லி யன் கு ர் து மக் கள் வா ழ் கி ன் றனர்.\nகாங்கிரஸ் ஆராய்ச்சி சேவை ஊழியர் பங்கு விருப்பங்கள்\nHpc அந்நிய அட்டை அட்டை முள்\nசிறந்த ஆஸ்திரேலிய அந்நிய செலாவணி தரகர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/esther-7/", "date_download": "2019-07-19T14:31:43Z", "digest": "sha1:WBM4KEZZPDOWL4DYYQKYQUKBXS4HOA5S", "length": 6491, "nlines": 81, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Esther 7 in Tamil - Tamil Christian Songs .IN / FO", "raw_content": "\n1 ராஜாத்தியாகிய எஸ்தருடனே விருந்துண்ண, ராஜாவும் ஆமானும் வந்தபோது,\n2 இரண்டாம் நாள் விருந்தில் திராட்சரசம் பரிமாறப்படும்போது, ராஜா எஸ்தரை நோக்கி: எஸ்தர் ராஜாத்தியே, உன் வேண்டுதல் என்ன அது உனக்குக் கொடுக்கப்படும்; நீ கேட்கிற மன்றாட்டு என்ன அது உனக்குக் கொடுக்கப்படும்; நீ கேட்கிற மன்றாட்டு என்ன நீ ராஜ்யத்தில் பாதிமட்டும் கேட்டாலும் கிடைக்கும் என்றான்.\n3 அப்பொழுது ராஜாத்தியாகிய எஸ்தர் பிரதியுத்தரமாக: ராஜாவே, உம்முடைய கண்களில் எனக்குக் கிருபை கிடைத்து, ராஜாவுக்குச் சித்தமாயிருந்தால் என் வேண்டுதலுக்கு என் ஜீவனும், என் மன்றாட்டுக்கு என் ஜனங்களும் எனக்குக் கட்டளையிடப்படுவதாக.\n4 எங்களை அழித்துக் கொன்று நிர்மூலமாக்கும்படி நானும் என் ஜனங்களும் விற்கப்பட்டோம்; அடிமைகளாகவும் வெள்ளாட்டிகளாகவும் விற்கப்பட்டுப்போனாலும் நான் மவுனமாயிருப்பேன்; இப்பொழுதோ ராஜாவுக்கு உண்டாகும் நஷ்டத்துக்கு அந்தச் சத்துரு உத்தரவாதம்பண்ணமுடியாது என்றாள்.\n5 அப்பொழுது ராஜாவாகிய அகாஸ்வேரு மறுமொழியாக, ராஜாத்தியாகிய எஸ்தரை நோக்கி: இப்படிச் செய்யத்துணிரங்கொண்டவன் யார்\n6 அதற்கு எஸ்தர்: சத்துருவும் பகைஞனுமாகிய அந்த மனிதன் இந்தத் துஷ்ட ஆமான்தான் என்றாள்; அப்பொழுது ராஜாவுக்கும் ராஜாத்திக்கும் முன்பாக ஆமான் திகிலடைந்தான்.\n7 ராஜா உக்கிரத்தோடே திராட்சரப் பந்தியை விட்டெழுந்து, அரமனைத்தோட்டத்திற்குப் போனான்; ராஜாவினால் தனக்குப் பொல்லாப்பு நிர்ணயிக்கப்பட்டதென்று ஆமான் கண்டு, ராஜாத்தியாகிய எஸ்தரிடத்தில் தன் பிராணனுக்காக விண்ணப்பம்பண்ண எழுந்து நின்றான்.\n8 ராஜா அரமனைத் தோட்டத்திலிருந்து திராட்சரசம் பரிமாறப்பட்ட இடத்துக்குத் திரும்பிவருகையில், எஸ்தர் உட்கார்ந்திருக்கிற மெத்தையின்மேல் ஆமான் விழுந்துகிடந்தான்; அப்பொழுது ராஜா: நான் அரமனையிலிருக்கும்போதே என் கண்முன்னே இவன் ராஜாத்தியைப் பலவந்தம் செய்யவேண்டுமென்றிருக்கிறானோ என்றான்; இந்த வார்த்தை ராஜாவின் வாயிலிருந்து பிறந்தவுடனே ஆமானின் முகத்தை மூடிப்போட்டார்கள்.\n9 அப்பொழுது ராஜசமுகத்தில் இருக்கிற பிரதானிகளில் அற்போனா என்னுமொருவன்: இதோ, ராஜாவின் நன்மைக்காகப் பேசின மொர்தெகாய்க்கு ஆமான் செய்வித்த ஐம்பது முழ உயரமான தூக்குமரம் ஆமானின் வீட்டண்டையில் நாட்டப்பட்டிருக்கிறது என்றான்; அப்பொழுது ராஜா: அதிலே அவனைத் தூக்கிப்போடுங்கள் என்றான்.\n10 அப்படியே ஆமான் மொர்தெகாய்க்கு ஆயத்தம்பண்ணின தூக்குமரத்தில் ஆமானையே தூக்கிப்போட்டார்கள்; அப்பொழுது ராஜாவின் உக்கிரம் தணிந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.plumeriamovies.com/puthu-vellai-mazhai-lyrics-in-tamil/", "date_download": "2019-07-19T14:42:03Z", "digest": "sha1:AAY2VNMCZMEL6FMCPZ5UGLZPQQAWYF24", "length": 4844, "nlines": 88, "source_domain": "www.plumeriamovies.com", "title": "Puthu Vellai Mazhai... Lyrics in Tamil", "raw_content": "\nபுது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது\nஇந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது\nஇங்கு சொல்லாத இடம் கூடக் குளிர்கின்றது\nமனம் சூடான இடம் தேடி அலைகின்றது\nபுது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது\nஇந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது\nஇங்கு சொல்லாத இடம் கூடக் குளிர்கின்றது\nமனம் சூடான இடம் தேடி அலைகின்றது\nநதியே நீயானால் கரை நானே\nசிறு பறவை நீயானால் உன் வானம் நானே\nபுது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது\nஇந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது\nபெண் இல்லாத ஊரிலே அடி ஆண் பூக்கேட்பதில்லை\nபெண் இல்லாத ஊரிலே கொடிதான் பூப்பூப்பதில்லை\nஉன் புடவை முந்தானை சாய்ந்ததில் இந்த பூமி பூப்பூத்தது\nஇது கம்பன் பாடாத சிந்தனை உந்தன் காதோடு யார் சொன்னது\nபுது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது\nஇந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது\nஇங்கு சொல்லாத இடம் கூடக் குளிர்கின்றது\nமனம் சூடான இடம் தேடி அலைகின்றது\nபுது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது\nஇந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது\nநீ அணைக்கின்ற வேளையில் உயிர்ப் பூ திடுக்கென்று மலரும்\nநீ வெடுக்கென்று ஒடினால் உயிர்ப் பூ சருகாக உலரும்\nஇரு கைகள் தீண்டாத பெண்மையை உன் கண்கள் பந்தாடுதோ\nமலர் மஞ்சம் சேராத பெண்ணிலா என் மார்போடு வந்தாடுதோ\nபுது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது\nஇந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது\nஇங்கு சொல்லாத இடம் கூடக் குளிர்கின்றது\nமனம் சூடான இடம் தேடி அலைகின்றது\nநதியே நீயானால் கரை நானே\nசிறு பறவை நீயானால் உன் வானம் நானே\nபுது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது\nஇந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது\nபுது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது\nஇந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/cinema/www.vikatan.com/tamil-cinema/156257-actress-vedhika-cook-mushroom-dish", "date_download": "2019-07-19T14:23:29Z", "digest": "sha1:C3ODE4FENJ2WEFLWABNZU2ZSPU7INJUU", "length": 4582, "nlines": 103, "source_domain": "www.vikatan.com", "title": "`நான் சமைக்கிறதைப் பார்த்து பயந்துடாதீங்க'- நடிகை வேதிகா செய்த டிஷ்! | Actress vedhika cook mushroom dish", "raw_content": "\n`நான் சமைக்கிறதைப் பார்த்து பயந்துடாதீங்க'- நடிகை வேதிகா செய்த டிஷ்\n`நான் சமைக்கிறதைப் பார்த்து பயந்துடாதீங்க'- நடிகை வேதிகா செய்த டிஷ்\nராகவா லாரன்ஸ் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம், 'காஞ்சனா 3'. இதில் ஹீரோயினாக வேதிகா, ஓவியா, நிக்கி தம்போலி உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இந்தப் படம், வசூல் ரீதியாக அதிக பணத்தை ஈட்டியுள்ளது. இந்நிலையில் நடிகை வேதிகா, சினிமா விகடன் யூ டியூப் சேனலில் அவருடைய ஃபேவரைட் உணவான மஸ்ரூம் வகை டிஷ் ஒன்றை சமைத்தார். சமையலுக்கு இடையே, அவரின் படங்கள்குறித்த கேள்விகளுக்கும் பதிலளித்தார். இந்தக் காணொலி, நமது சினிமா விகடன் யூ டியூப் சேனலில் ஒளிப்பரப்பு செய்யப்பட்டுள்ளது. அதற்கான லிங்க் இதோ.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/world/www.vikatan.com/news/international/159812-hong-kong-dropped-extradition-law-after-massive-protests", "date_download": "2019-07-19T14:12:08Z", "digest": "sha1:W5A6I4HMK7SIQQWXVTFYHWV7BTD4N56W", "length": 8712, "nlines": 101, "source_domain": "www.vikatan.com", "title": "`மக்களின் மாஸ் போராட்டம்..!' - பணிந்தது ஹாங்காங் அரசு | Hong Kong dropped extradition law after massive protests", "raw_content": "\n' - பணிந்தது ஹாங்காங் அரசு\n' - பணிந்தது ஹாங்காங் அரசு\n`கான்ட்ரவர்ஷியல் எக்ஸ்ட்ராடிஷன்’ என்ற சட்டத்திருத்தம் ஹாங்காங்கில் புயலைக் கிளப்பி வருகிறது. `வேறு நாடுகளுக்குச் சென்று குற்றச் சம்பவங்களில் ஈடுபடுபவர்களை நாடு கடத்த இதுவரை ஹாங்காங்கில் எந்தச் சட்டமும் இல்லை. தற்போது இந்தச் சட்டத்திருத்தத்தின் மூலம், ஹாங்காங்கில் இருக்கும் ஒருவர், மற்றொரு நாட்டுக்குச் சென்று குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு, மீண்டும் நாடு திரும்பினால், அவரைச் சம்பந்தப்பட்ட நாட்டுக்குக் கைதியாக அனுப்பிவைக்க முடியும்’ என்பதே இந்தச் சட்டத்தின் சாரம்சம். இதைக் கொண்டுவர அரசு முனைப்புகாட்ட போராட்டம் வெடித்தது.\nஇது தங்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும். வரி ஏய்ப்பு செய்தால்கூட நாடு கடத்தப்படும் அபாயம் உள்ளது. ஆகவே, இந்தச் சட்டத்தை அமல்படுத்தக் கூடாது என நாடாளுமன்றத்துக்கு முன் திரண்ட மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த போராட்டத்தில் சுமார் ஒரு மில்லியன் மக்கள் பங்கேற்க ஹாங்காங் நாடாளுமன்றமே ஸ்தம்பித்தது. கொட்டும் மழை, குளிர், இரவு என எதையும் பொருட்படுத்தாமல் நகரில் உள்ள முக்கால்வாசி மக்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்���ு மாஸ் காட்டினர். போராட்டத்தின் தொடர்ச்சியாக வன்முறை வெடித்தது. சாலைகளில் மறியலில் ஈடுபட்ட மக்களை கண்ணீர்ப் புகைக்குண்டுகள் வீசியும், ரப்பர் புல்லட்டுகளைப் பயன்படுத்தியும் அவர்களைக் கலைக்க காவல்துறையினர் முயற்சி செய்தனர்.\nமக்களின் மாஸ் போராட்டத்துக்கு அரசு பணிந்துள்ளது. இந்தச் சட்டத்திருத்தம் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஹாங்காங் அரசின் தலைமைச் செயல் அதிகாரி கேரி லேம், ``இந்த மசோதா சமூகத்தில் நிறைய பிளவுகளை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இந்தச் சட்டத்திருத்தத்தின் அனைத்துப் பணிகளும் நிறுத்தப்பட்டன. அரசின் மீதான நன்மதிப்பை அனைத்துத் தரப்பு மக்களிடமும் பெற முயல்கிறோம்.\nஇந்த விவகாரத்தில் அடுத்தகட்டமாக என்ன முடிவெடுக்கலாம் என அனைத்துக் கட்சிகளுடன் கலந்தாலோசிக்கப்படும். இந்தச் சட்டத்திருத்துக்காக எந்த ஒரு டெட்லைனும் இதுவரை விதிக்கப்படவில்லை. மற்றவர்களுடன் பேசி முடிவு செய்த பிறகே அடுத்தகட்ட முடிவு எடுக்கப்படும். ஹாங்காங்கில் மீண்டும் அமைதி திரும்ப வேண்டும்\" என்றார். இது தற்காலிக வெற்றிதான் என்றாலும், அரசு முழுமையாக இந்த பில்லை திரும்பப் பெறுவதாக கூறவில்லை. இதனால் ஹாங்காங்கில் குழப்பம் தொடர்ந்துகொண்டே இருக்கிறது.\n' - புற்றுநோயிலிருந்து மீண்டுவந்த பெண்ணின் வைரல் போட்டோஷூட்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/aggregator/?page=1426", "date_download": "2019-07-19T14:53:33Z", "digest": "sha1:XZJUKQTYWLTNOMWK4LFPU7LOC4GGD5OW", "length": 32859, "nlines": 112, "source_domain": "yarl.com", "title": "Aggregator | Yarl Inayam", "raw_content": "\nயாழிணையம் மூலம் தாயக மக்களுக்கு உதவிடுவோம்\nயாழிணையம் மூலம் தாயக மக்களுக்கு உதவிடுவோம்\nசிவமயம் முன்ஸ்ரர் மேற்கு ஜேர்மனி 24.04.1983 அன்புள்ள வசந்தி அறிவது நான் நல்ல சுகம் உங்கடை சுகத்துக்கும் சன்னதியானை வேண்டுறன். நான் போன கிழமை ஒரு கடிதம் போட்டிருந்தன். கிடைச்சிருக்குமெண்டு நினைக்கிறன்.எண்டாலும் இருப்புக்கொள்ளாமல் திருப்பியும் எழுதுறன் நான் இப்ப வேலை செய்யிற இடத்திலை பதவி கூட்டி தந்திருக்கினம். சம்பளமும் கூட்டி தல்லாம் எண்டு மூனா சொல்லியிருக்கிறார்.உனக்கு என்ன பிரச்சனை எண்டாலும் சொல்லு நான் எல்லாஉதவியும் செய்வன் எண்டு மூனா சொன்னவர். உனக்கு விசாபிரச்சனை எண்டால் சொல்லு எனக்கு ஆக்களை தெரியும் எல்லாம் வெட்டி ஆடலாம் எண்டு சொன்னவர்.ஆக மிஞ்சி போனால் இத்தாலிக்கு கொண்டு போய் உன்னை இறக்கி விடுறது என்ரை பொறுப்பு எண்டு சத்தியம் பண்ணாத குறையாய் சொன்னவர். நல்ல மனிசன் தெய்வம் மாதிரி. உனக்கு உன்ரை குடும்பத்திலை ஆரையும் கூப்பிடோணுமெண்டால் சொல்லு நான் அவையை இத்தாலிக்கு கூப்பிட வசதி செய்வன் எண்டும் சொன்னவர்.அதுக்கு பிறகு இஞ்சாலை ஜேர்மனிக்கு ஓட்டமெற்றிக்காய் வரலாமாம். நான் இப்ப ஒருத்தரும் இல்லையெண்டு சொல்லிப்போட்டன். என்னை பாக்க கவனிக்க ஆர் இருக்கினம். நான் தனியத்தானே இருந்து காலத்தை கடத்துறன். போனகிழமையும் சரியான தலையிடி காய்ச்சல் எழும்பி நடக்கேலாமல் போச்சுது. தேத்தண்ணி வைக்க சரியாய் கஸ்டப்பட்டு போனன். இஞ்சை ஆள் உதவி கட்டாயம் வேணும்.இல்லாட்டில் வாழேலாது.காய்ச்சலாலை நான் இரண்டு நாள் வேலைக்கு போகேல்லை. என்ரை மூனா வீட்டுக்கு வந்து உனக்கு வாழ்க்கை துணை கட்டாயம் வேணுமெண்டு தாறுமாறாய் பேசிப்போட்டு போட்டான்.அவங்கள் சொன்னால் சரியாத்தான் இருக்கெமெண்டு நான் நினைக்கிறன். வசந்தி நீங்கள் என்ன நினைக்கிறீங்கள் நான் நல்ல சுகம் உங்கடை சுகத்துக்கும் சன்னதியானை வேண்டுறன். நான் போன கிழமை ஒரு கடிதம் போட்டிருந்தன். கிடைச்சிருக்குமெண்டு நினைக்கிறன்.எண்டாலும் இருப்புக்கொள்ளாமல் திருப்பியும் எழுதுறன் நான் இப்ப வேலை செய்யிற இடத்திலை பதவி கூட்டி தந்திருக்கினம். சம்பளமும் கூட்டி தல்லாம் எண்டு மூனா சொல்லியிருக்கிறார்.உனக்கு என்ன பிரச்சனை எண்டாலும் சொல்லு நான் எல்லாஉதவியும் செய்வன் எண்டு மூனா சொன்னவர். உனக்கு விசாபிரச்சனை எண்டால் சொல்லு எனக்கு ஆக்களை தெரியும் எல்லாம் வெட்டி ஆடலாம் எண்டு சொன்னவர்.ஆக மிஞ்சி போனால் இத்தாலிக்கு கொண்டு போய் உன்னை இறக்கி விடுறது என்ரை பொறுப்பு எண்டு சத்தியம் பண்ணாத குறையாய் சொன்னவர். நல்ல மனிசன் தெய்வம் மாதிரி. உனக்கு உன்ரை குடும்பத்திலை ஆரையும் கூப்பிடோணுமெண்டால் சொல்லு நான் அவையை இத்தாலிக்கு கூப்பிட வசதி செய்வன் எண்டும் சொன்னவர்.அதுக்கு பிறகு இஞ்சாலை ஜேர்மனிக்கு ஓட்டமெற்றிக்காய் வரலாமாம். நான் இப்ப ஒருத்தரும் இல்லையெண்டு சொல்லிப்போட்டன். என்னை பாக்க கவனிக்�� ஆர் இருக்கினம். நான் தனியத்தானே இருந்து காலத்தை கடத்துறன். போனகிழமையும் சரியான தலையிடி காய்ச்சல் எழும்பி நடக்கேலாமல் போச்சுது. தேத்தண்ணி வைக்க சரியாய் கஸ்டப்பட்டு போனன். இஞ்சை ஆள் உதவி கட்டாயம் வேணும்.இல்லாட்டில் வாழேலாது.காய்ச்சலாலை நான் இரண்டு நாள் வேலைக்கு போகேல்லை. என்ரை மூனா வீட்டுக்கு வந்து உனக்கு வாழ்க்கை துணை கட்டாயம் வேணுமெண்டு தாறுமாறாய் பேசிப்போட்டு போட்டான்.அவங்கள் சொன்னால் சரியாத்தான் இருக்கெமெண்டு நான் நினைக்கிறன். வசந்தி நீங்கள் என்ன நினைக்கிறீங்கள் வேறை என்ன வசந்தி நான் பிறகு மிச்சம் எழுதுறன். காய்ச்சலாலை கைகால் எல்லாம் நடுங்குது. உங்கடை பதில் கடிதத்தை எதிர்பாத்து விடை பெறும் அன்புடன் குரு\nசிவமயம் முன்ஸ்ரர் மேற்கு ஜேர்மனி 24.04.1983 அன்புள்ள வசந்தி அறிவது நான் நல்ல சுகம் உங்கடை சுகத்துக்கும் சன்னதியானை வேண்டுறன். நான் போன கிழமை ஒரு கடிதம் போட்டிருந்தன். கிடைச்சிருக்குமெண்டு நினைக்கிறன்.எண்டாலும் இருப்புக்கொள்ளாமல் திருப்பியும் எழுதுறன் நான் இப்ப வேலை செய்யிற இடத்திலை பதவி கூட்டி தந்திருக்கினம். சம்பளமும் கூட்டி தல்லாம் எண்டு மூனா சொல்லியிருக்கிறார்.உனக்கு என்ன பிரச்சனை எண்டாலும் சொல்லு நான் எல்லாஉதவியும் செய்வன் எண்டு மூனா சொன்னவர். உனக்கு விசாபிரச்சனை எண்டால் சொல்லு எனக்கு ஆக்களை தெரியும் எல்லாம் வெட்டி ஆடலாம் எண்டு சொன்னவர்.ஆக மிஞ்சி போனால் இத்தாலிக்கு கொண்டு போய் உன்னை இறக்கி விடுறது என்ரை பொறுப்பு எண்டு சத்தியம் பண்ணாத குறையாய் சொன்னவர். நல்ல மனிசன் தெய்வம் மாதிரி. உனக்கு உன்ரை குடும்பத்திலை ஆரையும் கூப்பிடோணுமெண்டால் சொல்லு நான் அவையை இத்தாலிக்கு கூப்பிட வசதி செய்வன் எண்டும் சொன்னவர்.அதுக்கு பிறகு இஞ்சாலை ஜேர்மனிக்கு ஓட்டமெற்றிக்காய் வரலாமாம். நான் இப்ப ஒருத்தரும் இல்லையெண்டு சொல்லிப்போட்டன். என்னை பாக்க கவனிக்க ஆர் இருக்கினம். நான் தனியத்தானே இருந்து காலத்தை கடத்துறன். போனகிழமையும் சரியான தலையிடி காய்ச்சல் எழும்பி நடக்கேலாமல் போச்சுது. தேத்தண்ணி வைக்க சரியாய் கஸ்டப்பட்டு போனன். இஞ்சை ஆள் உதவி கட்டாயம் வேணும்.இல்லாட்டில் வாழேலாது.காய்ச்சலாலை நான் இரண்டு நாள் வேலைக்கு போகேல்லை. என்ரை மூனா வீட்டுக்கு வந்து உனக்கு வாழ்க்கை துணை கட்டாயம் வேணுமெண்டு தாறுமாறாய் பேசிப்போட்டு போட்டான்.அவங்கள் சொன்னால் சரியாத்தான் இருக்கெமெண்டு நான் நினைக்கிறன். வசந்தி நீங்கள் என்ன நினைக்கிறீங்கள் நான் நல்ல சுகம் உங்கடை சுகத்துக்கும் சன்னதியானை வேண்டுறன். நான் போன கிழமை ஒரு கடிதம் போட்டிருந்தன். கிடைச்சிருக்குமெண்டு நினைக்கிறன்.எண்டாலும் இருப்புக்கொள்ளாமல் திருப்பியும் எழுதுறன் நான் இப்ப வேலை செய்யிற இடத்திலை பதவி கூட்டி தந்திருக்கினம். சம்பளமும் கூட்டி தல்லாம் எண்டு மூனா சொல்லியிருக்கிறார்.உனக்கு என்ன பிரச்சனை எண்டாலும் சொல்லு நான் எல்லாஉதவியும் செய்வன் எண்டு மூனா சொன்னவர். உனக்கு விசாபிரச்சனை எண்டால் சொல்லு எனக்கு ஆக்களை தெரியும் எல்லாம் வெட்டி ஆடலாம் எண்டு சொன்னவர்.ஆக மிஞ்சி போனால் இத்தாலிக்கு கொண்டு போய் உன்னை இறக்கி விடுறது என்ரை பொறுப்பு எண்டு சத்தியம் பண்ணாத குறையாய் சொன்னவர். நல்ல மனிசன் தெய்வம் மாதிரி. உனக்கு உன்ரை குடும்பத்திலை ஆரையும் கூப்பிடோணுமெண்டால் சொல்லு நான் அவையை இத்தாலிக்கு கூப்பிட வசதி செய்வன் எண்டும் சொன்னவர்.அதுக்கு பிறகு இஞ்சாலை ஜேர்மனிக்கு ஓட்டமெற்றிக்காய் வரலாமாம். நான் இப்ப ஒருத்தரும் இல்லையெண்டு சொல்லிப்போட்டன். என்னை பாக்க கவனிக்க ஆர் இருக்கினம். நான் தனியத்தானே இருந்து காலத்தை கடத்துறன். போனகிழமையும் சரியான தலையிடி காய்ச்சல் எழும்பி நடக்கேலாமல் போச்சுது. தேத்தண்ணி வைக்க சரியாய் கஸ்டப்பட்டு போனன். இஞ்சை ஆள் உதவி கட்டாயம் வேணும்.இல்லாட்டில் வாழேலாது.காய்ச்சலாலை நான் இரண்டு நாள் வேலைக்கு போகேல்லை. என்ரை மூனா வீட்டுக்கு வந்து உனக்கு வாழ்க்கை துணை கட்டாயம் வேணுமெண்டு தாறுமாறாய் பேசிப்போட்டு போட்டான்.அவங்கள் சொன்னால் சரியாத்தான் இருக்கெமெண்டு நான் நினைக்கிறன். வசந்தி நீங்கள் என்ன நினைக்கிறீங்கள் வேறை என்ன வசந்தி நான் பிறகு மிச்சம் எழுதுறன். காய்ச்சலாலை கைகால் எல்லாம் நடுங்குது. உங்கடை பதில் கடிதத்தை எதிர்பாத்து விடை பெறும் அன்புடன் குரு\nநல்ல நகைச்சுவையுடனான கவிதை .மனைவியின் சொல்லும் மருந்தாக அமையும்\nநல்ல நகைச்சுவையுடனான கவிதை .மனைவியின் சொல்லும் மருந்தாக அமையும்\nஒவ்கோர்ஸ் ....அவுஸ்,கனடா ,யுரோப் எல்லாம் கூல் லைவ் 😎\nஒவ்கோர்ஸ் ....அவுஸ்,கனடா ,யுரோப் எல்லாம் கூல் லைவ் 😎\n2009 இனவழிப்புப் போரில் ஐ. நா ஆற்றிய பங்கு\nஉலக ஒழுங்கில்(பாதிக்கபட்ட மக்களின் உரிமைகள்) ஐ.நாடுகள் சபை மூல‌ம் தமிழ்மக்களுக்கு ஒர் தீர்வை எடுத்துக்கொடுக்கலாம் என அன்டன் பாலசிங்கம் அவர்கள் நினைத்திருந்தார் அதற்கு ஏற்ற வகையில் புலிகளாலும் ஏனையோராலும், இறுதிப்போரில் மக்கள் அவலப்படும் பல சான்றுகளை ஐ.நா சபைக்கு அனுப்பினார்கள்.. ஆனால் ஐ.நா சபை உண்மையிலயே பாதிக்கப்பட்ட மக்களின் ந‌லனுக்காக செயல்படுகின்றதா அல்லது அதிகாரவர்க்கங்களின் நல‌னுக்காக செயல்படுகின்றதா என்ற கேள்வி எழுகின்றது....\n2009 இனவழிப்புப் போரில் ஐ. நா ஆற்றிய பங்கு\nஉலக ஒழுங்கில்(பாதிக்கபட்ட மக்களின் உரிமைகள்) ஐ.நாடுகள் சபை மூல‌ம் தமிழ்மக்களுக்கு ஒர் தீர்வை எடுத்துக்கொடுக்கலாம் என அன்டன் பாலசிங்கம் அவர்கள் நினைத்திருந்தார் அதற்கு ஏற்ற வகையில் புலிகளாலும் ஏனையோராலும், இறுதிப்போரில் மக்கள் அவலப்படும் பல சான்றுகளை ஐ.நா சபைக்கு அனுப்பினார்கள்.. ஆனால் ஐ.நா சபை உண்மையிலயே பாதிக்கப்பட்ட மக்களின் ந‌லனுக்காக செயல்படுகின்றதா அல்லது அதிகாரவர்க்கங்களின் நல‌னுக்காக செயல்படுகின்றதா என்ற கேள்வி எழுகின்றது....\nகள உறவு ஜஸ்ரினின் மாமனார் காலமானார்\nஜஸ்ரினுக்கும் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.\nகள உறவு ஜஸ்ரினின் மாமனார் காலமானார்\nஜஸ்ரினுக்கும் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.\n2009 இனவழிப்புப் போரில் ஐ. நா ஆற்றிய பங்கு\nஉங்களுக்கும் உங்களைப் போன்றவர்களுக்கும் விடுதலைப்புலிகளை தூற்றவேண்டும். அதுதான் லட்சியம். அப்படிப்பட்டவர்களுடன் கருத்துக்கள் வைப்பதிலோ அல்லது வாதாடுவதிலோ சுவாரசியம் இல்லை. வாதாடுவதில் பலன் என்று உங்களைப்போன்றவர்களுடன் எதிர்பார்க்க கூடாது. புலிகளும் தவறு செய்தார்கள் என்பவர்கள் மத்தியில் தான் உங்கள் விரோதங்களை விதைக்கின்றீர்கள்.\n2009 இனவழிப்புப் போரில் ஐ. நா ஆற்றிய பங்கு\nஉங்களுக்கும் உங்களைப் போன்றவர்களுக்கும் விடுதலைப்புலிகளை தூற்றவேண்டும். அதுதான் லட்சியம். அப்படிப்பட்டவர்களுடன் கருத்துக்கள் வைப்பதிலோ அல்லது வாதாடுவதிலோ சுவாரசியம் இல்லை. வாதாடுவதில் பலன் என்று உங்களைப்போன்றவர்களுடன் எதிர்பார்க்க கூடாது. புலிகளும் தவறு செய்தார்கள் என்பவர்கள் மத்தியில் தான் உங்கள் விரோதங்களை விதைக்கின்றீர்கள்.\nயாழில் கேபிள் தொலைக்காட்சி ஒளிபரப்புக்குத் தடை \nதொலைக்காட்சி பெட்டிகள்,கைத்தொலைபேசிகள் எல்லாம் மனித சுகாதாரத்திற்கு கேடு விளைவிப்பவை. கால மாற்றம் எனும் போர்வையில் வீட்டுக்கு வீடு மக்கள் காஞ்சர் நோயால் அவதிப்படுகின்றனர். விஞ்ஞான வளர்ச்சி விவேகமாக தெரியவில்லை. அகோரமாகவே தெரிகின்றது.\nயாழில் கேபிள் தொலைக்காட்சி ஒளிபரப்புக்குத் தடை \nதொலைக்காட்சி பெட்டிகள்,கைத்தொலைபேசிகள் எல்லாம் மனித சுகாதாரத்திற்கு கேடு விளைவிப்பவை. கால மாற்றம் எனும் போர்வையில் வீட்டுக்கு வீடு மக்கள் காஞ்சர் நோயால் அவதிப்படுகின்றனர். விஞ்ஞான வளர்ச்சி விவேகமாக தெரியவில்லை. அகோரமாகவே தெரிகின்றது.\nபச்சை புள்ளிகளை எடுத்த சாதனையாளர்களை வாழ்த்துவோம்.\nவாழ்த்துகளுக்கு நன்றி.. எம்ஜிஆர் படங்களுக்கு விளம்பரம் செய்தமாதிரி அதென்ன \"வீறுநடை\" உங்கள் வாழ்த்திற்கும் ஊக்கத்திற்கும் நன்றி சகோதரி\nபச்சை புள்ளிகளை எடுத்த சாதனையாளர்களை வாழ்த்துவோம்.\nவாழ்த்துகளுக்கு நன்றி.. எம்ஜிஆர் படங்களுக்கு விளம்பரம் செய்தமாதிரி அதென்ன \"வீறுநடை\" உங்கள் வாழ்த்திற்கும் ஊக்கத்திற்கும் நன்றி சகோதரி\nமுனிவர்ஜீ, இந்த வெளிப்படை எனக்கு மிகவும் பிடிச்சிருக்கு.. **** இருப்பத்தோரு வருடங்களுக்கு முன் நானும் இதையே தான் அனுபவித்தேன். அப்பொழுது சென்னையிலிருந்து துபாய்க்கு நேரடி விமான சேவை இல்லையென நினைக்கிறேன்.. எனது வேலைக்கான நிறுவனம் விசா, மற்றும் பயணத்திற்கான டிக்கட்டை கல்ஃப் ஏர் (Gulf Air) மூலம் ஏற்பாடு செய்திருந்தது. நான் சென்னை வந்து 'மான்டியத்' சாலையிலிருந்த 'கல்ஃப் ஏர்' விமான அலுவலகத்திற்கு போனால், \"நீங்கள் பாம்பே மூலம் கத்தார் தோஹா சென்று அங்கிருந்து துபாய் செல்லவேண்டுமென\" விமான டிக்கட்டை பதிவு செய்து கொடுத்தனர். வேறு வழியின்றி ஜெட் ஏர்வேய்ஸ் மூலம் சென்னையிலிருந்து கிளம்பி, பாம்பேக்கு மாலை 4 மணியளவில் சென்றடைந்தேன். மறுநாள் அதிகாலை 03:50 க்கு தோஹா செல்ல கல்ஃப் ஏர் விமானம். என்ன செய்வது.. பாம்பேயில் ஒரு பயலையும் தெரியாது..இந்தி, மராத்தி தெரியாது.. வட இந்தியா எனக்கு புதுசு.. எந்தக் கடைக்கு போனாலும் இந்தியில் பேசினார்கள், நான் ஆங்கிலத்தில் கேட்டால் இந்தியில் நக்கலாக பதில் சொன்னார்கள்.. 10 மணி நேரம் பாம்பே விம��ன நிலையத்திலேயே காத்திருந்துவிட்டு, அதிகாலை விமானம் ஏறச் சென்றால், மற்ற பயணிகளிடம் செய்தது போல, சுங்க அதிகாரி இந்தியில் பேசி என்னிடம் மாமூல் கறக்க கை நீட்டினார். நான் ஏற இறங்க ஒரு முறை பார்த்துவிட்டு, \"எதற்காக உங்களுக்கு பணம் தரவேண்டும்.. பாம்பேயில் ஒரு பயலையும் தெரியாது..இந்தி, மராத்தி தெரியாது.. வட இந்தியா எனக்கு புதுசு.. எந்தக் கடைக்கு போனாலும் இந்தியில் பேசினார்கள், நான் ஆங்கிலத்தில் கேட்டால் இந்தியில் நக்கலாக பதில் சொன்னார்கள்.. 10 மணி நேரம் பாம்பே விமான நிலையத்திலேயே காத்திருந்துவிட்டு, அதிகாலை விமானம் ஏறச் சென்றால், மற்ற பயணிகளிடம் செய்தது போல, சுங்க அதிகாரி இந்தியில் பேசி என்னிடம் மாமூல் கறக்க கை நீட்டினார். நான் ஏற இறங்க ஒரு முறை பார்த்துவிட்டு, \"எதற்காக உங்களுக்கு பணம் தரவேண்டும்.. என்னிடம் விசா, பாஸ்போர்ட், விமான டிக்கட் எல்லாமே இருக்கே.. என்னிடம் விசா, பாஸ்போர்ட், விமான டிக்கட் எல்லாமே இருக்கே..\" என ஆங்கிலத்தில் கேட்டேன். \"எங்கிருந்து வருகிறீர்கள்..\" என ஆங்கிலத்தில் கேட்டேன். \"எங்கிருந்து வருகிறீர்கள்..\" என இந்தியில் மறுபடியும் கேட்டார்.. \"இந்தி தெரியாது\" என்றேன்.. \"ஆர் யூ இன்டியன்..\" என இந்தியில் மறுபடியும் கேட்டார்.. \"இந்தி தெரியாது\" என்றேன்.. \"ஆர் யூ இன்டியன்..\" என ஆங்கிலத்தில் கேட்க, நான் எனது தமிழ் மாநில அரசாங்கத்தில் வேலையிலிருந்த அடையாள அட்டையை காண்பித்தேன்.. மறு பேச்சு பேசாமல் உள்ளே அனுப்பி வைத்தார். இந்தியை இனிமேல் கற்றுக்கொள்ளவே கூடாதென்று அன்றே முடிவு செய்தேன். (இதற்கு முன் 80களில் அலுவலக நண்பரின் நச்சரிப்பை ஏற்று தனியாக இந்தி கற்றுக்கொள்ளப் போய் மூன்று-நான்கு வகுப்புகளிலேயே கைவிட்டுவிட்டேன்.) **** விமானம் பாலைவனத்தின் மீது காலை வெயிலில் தோஹா நோக்கி பறக்கும்போதுதான் வாழ்க்கையில் முதன் முறையாக பாலைவனத்தை நேரில் பார்த்தேன்.. கடல்போல் மணல் திட்டுகள்..\" என ஆங்கிலத்தில் கேட்க, நான் எனது தமிழ் மாநில அரசாங்கத்தில் வேலையிலிருந்த அடையாள அட்டையை காண்பித்தேன்.. மறு பேச்சு பேசாமல் உள்ளே அனுப்பி வைத்தார். இந்தியை இனிமேல் கற்றுக்கொள்ளவே கூடாதென்று அன்றே முடிவு செய்தேன். (இதற்கு முன் 80களில் அலுவலக நண்பரின் நச்சரிப்பை ஏற்று தனியாக இந்தி கற்றுக்கொள்ளப் போய் மூன்று-நான்கு வகு���்புகளிலேயே கைவிட்டுவிட்டேன்.) **** விமானம் பாலைவனத்தின் மீது காலை வெயிலில் தோஹா நோக்கி பறக்கும்போதுதான் வாழ்க்கையில் முதன் முறையாக பாலைவனத்தை நேரில் பார்த்தேன்.. கடல்போல் மணல் திட்டுகள்.. அதில் வளைவு சுளிவே இல்லாமல் ஒரே நேர்கோட்டில் கறுப்பு தார் சாலைகள்.. அதில் வளைவு சுளிவே இல்லாமல் ஒரே நேர்கோட்டில் கறுப்பு தார் சாலைகள்.. தோஹாவிலிருந்து மறு விமானமெடுத்து துபாய் வந்திறங்கும்போது நன்பகல் 1 மணி.. ஜூலை மாத கடும் வெப்பம், ஏறக்குறைய 50 டிகிரி.. வியர்வை மழையில் நனைந்து வெறுத்தே போச்சுது.. எப்படி இங்கே காலம் கழிக்கப் போகிறோமென மலைப்பு.. தோஹாவிலிருந்து மறு விமானமெடுத்து துபாய் வந்திறங்கும்போது நன்பகல் 1 மணி.. ஜூலை மாத கடும் வெப்பம், ஏறக்குறைய 50 டிகிரி.. வியர்வை மழையில் நனைந்து வெறுத்தே போச்சுது.. எப்படி இங்கே காலம் கழிக்கப் போகிறோமென மலைப்பு.. ஆனால், செல்வம் வந்தது.. செழிப்பான நகரம், ஒழுங்கான கட்டமைப்பு வசதிகள், திறமையான நிர்வாக அமைப்புகள், பெரும்பாலும் ஊழலற்ற அரசாங்கப் பணி.. நாளடைவில் பிடித்துப் போயிற்று.. ஆனால், செல்வம் வந்தது.. செழிப்பான நகரம், ஒழுங்கான கட்டமைப்பு வசதிகள், திறமையான நிர்வாக அமைப்புகள், பெரும்பாலும் ஊழலற்ற அரசாங்கப் பணி.. நாளடைவில் பிடித்துப் போயிற்று.. இப்பொழுது, இங்கே 21வது வருடத்திலிருக்கிறேன்.. இப்பொழுது, இங்கே 21வது வருடத்திலிருக்கிறேன்.. நீங்கள் அடிக்கடி கேட்கும் ரஷிதியா மற்றும் ரிக்கா ரோடுக்கும் செல்கிறேன்..\nமுனிவர்ஜீ, இந்த வெளிப்படை எனக்கு மிகவும் பிடிச்சிருக்கு.. **** இருப்பத்தோரு வருடங்களுக்கு முன் நானும் இதையே தான் அனுபவித்தேன். அப்பொழுது சென்னையிலிருந்து துபாய்க்கு நேரடி விமான சேவை இல்லையென நினைக்கிறேன்.. எனது வேலைக்கான நிறுவனம் விசா, மற்றும் பயணத்திற்கான டிக்கட்டை கல்ஃப் ஏர் (Gulf Air) மூலம் ஏற்பாடு செய்திருந்தது. நான் சென்னை வந்து 'மான்டியத்' சாலையிலிருந்த 'கல்ஃப் ஏர்' விமான அலுவலகத்திற்கு போனால், \"நீங்கள் பாம்பே மூலம் கத்தார் தோஹா சென்று அங்கிருந்து துபாய் செல்லவேண்டுமென\" விமான டிக்கட்டை பதிவு செய்து கொடுத்தனர். வேறு வழியின்றி ஜெட் ஏர்வேய்ஸ் மூலம் சென்னையிலிருந்து கிளம்பி, பாம்பேக்கு மாலை 4 மணியளவில் சென்றடைந்தேன். மறுநாள் அதிகாலை 03:50 க்கு தோஹா செல்ல கல்ஃப் ஏர் விம���னம். என்ன செய்வது.. பாம்பேயில் ஒரு பயலையும் தெரியாது..இந்தி, மராத்தி தெரியாது.. வட இந்தியா எனக்கு புதுசு.. எந்தக் கடைக்கு போனாலும் இந்தியில் பேசினார்கள், நான் ஆங்கிலத்தில் கேட்டால் இந்தியில் நக்கலாக பதில் சொன்னார்கள்.. 10 மணி நேரம் பாம்பே விமான நிலையத்திலேயே காத்திருந்துவிட்டு, அதிகாலை விமானம் ஏறச் சென்றால், மற்ற பயணிகளிடம் செய்தது போல, சுங்க அதிகாரி இந்தியில் பேசி என்னிடம் மாமூல் கறக்க கை நீட்டினார். நான் ஏற இறங்க ஒரு முறை பார்த்துவிட்டு, \"எதற்காக உங்களுக்கு பணம் தரவேண்டும்.. பாம்பேயில் ஒரு பயலையும் தெரியாது..இந்தி, மராத்தி தெரியாது.. வட இந்தியா எனக்கு புதுசு.. எந்தக் கடைக்கு போனாலும் இந்தியில் பேசினார்கள், நான் ஆங்கிலத்தில் கேட்டால் இந்தியில் நக்கலாக பதில் சொன்னார்கள்.. 10 மணி நேரம் பாம்பே விமான நிலையத்திலேயே காத்திருந்துவிட்டு, அதிகாலை விமானம் ஏறச் சென்றால், மற்ற பயணிகளிடம் செய்தது போல, சுங்க அதிகாரி இந்தியில் பேசி என்னிடம் மாமூல் கறக்க கை நீட்டினார். நான் ஏற இறங்க ஒரு முறை பார்த்துவிட்டு, \"எதற்காக உங்களுக்கு பணம் தரவேண்டும்.. என்னிடம் விசா, பாஸ்போர்ட், விமான டிக்கட் எல்லாமே இருக்கே.. என்னிடம் விசா, பாஸ்போர்ட், விமான டிக்கட் எல்லாமே இருக்கே..\" என ஆங்கிலத்தில் கேட்டேன். \"எங்கிருந்து வருகிறீர்கள்..\" என ஆங்கிலத்தில் கேட்டேன். \"எங்கிருந்து வருகிறீர்கள்..\" என இந்தியில் மறுபடியும் கேட்டார்.. \"இந்தி தெரியாது\" என்றேன்.. \"ஆர் யூ இன்டியன்..\" என இந்தியில் மறுபடியும் கேட்டார்.. \"இந்தி தெரியாது\" என்றேன்.. \"ஆர் யூ இன்டியன்..\" என ஆங்கிலத்தில் கேட்க, நான் எனது தமிழ் மாநில அரசாங்கத்தில் வேலையிலிருந்த அடையாள அட்டையை காண்பித்தேன்.. மறு பேச்சு பேசாமல் உள்ளே அனுப்பி வைத்தார். இந்தியை இனிமேல் கற்றுக்கொள்ளவே கூடாதென்று அன்றே முடிவு செய்தேன். (இதற்கு முன் 80களில் அலுவலக நண்பரின் நச்சரிப்பை ஏற்று தனியாக இந்தி கற்றுக்கொள்ளப் போய் மூன்று-நான்கு வகுப்புகளிலேயே கைவிட்டுவிட்டேன்.) **** விமானம் பாலைவனத்தின் மீது காலை வெயிலில் தோஹா நோக்கி பறக்கும்போதுதான் வாழ்க்கையில் முதன் முறையாக பாலைவனத்தை நேரில் பார்த்தேன்.. கடல்போல் மணல் திட்டுகள்..\" என ஆங்கிலத்தில் கேட்க, நான் எனது தமிழ் மாநில அரசாங்கத்தில் வேலையிலிருந்த அடைய���ள அட்டையை காண்பித்தேன்.. மறு பேச்சு பேசாமல் உள்ளே அனுப்பி வைத்தார். இந்தியை இனிமேல் கற்றுக்கொள்ளவே கூடாதென்று அன்றே முடிவு செய்தேன். (இதற்கு முன் 80களில் அலுவலக நண்பரின் நச்சரிப்பை ஏற்று தனியாக இந்தி கற்றுக்கொள்ளப் போய் மூன்று-நான்கு வகுப்புகளிலேயே கைவிட்டுவிட்டேன்.) **** விமானம் பாலைவனத்தின் மீது காலை வெயிலில் தோஹா நோக்கி பறக்கும்போதுதான் வாழ்க்கையில் முதன் முறையாக பாலைவனத்தை நேரில் பார்த்தேன்.. கடல்போல் மணல் திட்டுகள்.. அதில் வளைவு சுளிவே இல்லாமல் ஒரே நேர்கோட்டில் கறுப்பு தார் சாலைகள்.. அதில் வளைவு சுளிவே இல்லாமல் ஒரே நேர்கோட்டில் கறுப்பு தார் சாலைகள்.. தோஹாவிலிருந்து மறு விமானமெடுத்து துபாய் வந்திறங்கும்போது நன்பகல் 1 மணி.. ஜூலை மாத கடும் வெப்பம், ஏறக்குறைய 50 டிகிரி.. வியர்வை மழையில் நனைந்து வெறுத்தே போச்சுது.. எப்படி இங்கே காலம் கழிக்கப் போகிறோமென மலைப்பு.. தோஹாவிலிருந்து மறு விமானமெடுத்து துபாய் வந்திறங்கும்போது நன்பகல் 1 மணி.. ஜூலை மாத கடும் வெப்பம், ஏறக்குறைய 50 டிகிரி.. வியர்வை மழையில் நனைந்து வெறுத்தே போச்சுது.. எப்படி இங்கே காலம் கழிக்கப் போகிறோமென மலைப்பு.. ஆனால், செல்வம் வந்தது.. செழிப்பான நகரம், ஒழுங்கான கட்டமைப்பு வசதிகள், திறமையான நிர்வாக அமைப்புகள், பெரும்பாலும் ஊழலற்ற அரசாங்கப் பணி.. நாளடைவில் பிடித்துப் போயிற்று.. ஆனால், செல்வம் வந்தது.. செழிப்பான நகரம், ஒழுங்கான கட்டமைப்பு வசதிகள், திறமையான நிர்வாக அமைப்புகள், பெரும்பாலும் ஊழலற்ற அரசாங்கப் பணி.. நாளடைவில் பிடித்துப் போயிற்று.. இப்பொழுது, இங்கே 21வது வருடத்திலிருக்கிறேன்.. இப்பொழுது, இங்கே 21வது வருடத்திலிருக்கிறேன்.. நீங்கள் அடிக்கடி கேட்கும் ரஷிதியா மற்றும் ரிக்கா ரோடுக்கும் செல்கிறேன்..\nகாப்புரிமை © 1999-2018 யாழ் இணையம். அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/79308.html", "date_download": "2019-07-19T14:46:24Z", "digest": "sha1:M6D3DO2FN7EGFK3IHVXG5CNIGO6UZQMT", "length": 5325, "nlines": 86, "source_domain": "cinema.athirady.com", "title": "பலரும் என்னை நிராகரித்தனர் – அமிரா தஸ்தூர்..!! : Athirady Cinema News", "raw_content": "\nபலரும் என்னை நிராகரித்தனர் – அமிரா தஸ்தூர்..\nதனுஷ் ஜோடியாக அனேகன் படத்தில் நடி��்தவர் அமிரா தஸ்தூர். இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கிறார். சினிமா வாழ்க்கை குறித்து அவர் சொல்கிறார்:-\nசினிமா பின்னணி இல்லாமல் வருபவர்களுக்கு பட வாய்ப்புகள் கிடைப்பது கஷ்டம். ஆனால் நடிகர் – நடிகைகளின் மகன்களோ, மகள்களோ எளிதாக வாய்ப்புகளை பெறுகிறார்கள். அவர்களுக்கு நடிப்பு திறமையை கூட பரிசோதிப்பது இல்லை. நான் இந்தி படங்களில் வாய்ப்பு தேடி அலைந்தபோது பலரும் என்னை நிராகரித்தனர்.\n30 படங்களுக்கு நடந்த நடிகை தேர்வுகளில் கலந்து கொண்டேன். அவற்றில் என்னை ஒதுக்கவே செய்தார்கள். அதன்பிறகு 2013-ம் ஆண்டு இஷாக் படத்தில் நடிக்க தேர்வானேன். முதல் படம் ஓடினால்தான் நிலைக்க முடியும். அது தோல்வி அடைந்தால் இரண்டாவது படம் கிடைப்பது கஷ்டம்.\nசினிமா குடும்பத்தில் உள்ளவர்களுக்கு எல்லாரும் ஆதரவாக இருப்பார்கள். ஆனால் வெளியில் இருந்து வருபவர்களை கண்டுகொள்வது இல்லை.\nPosted in: சினிமாச் செய்திகள்\nஇனி ஆபாச படங்களில் நடிக்க மாட்டேன்- பிரபல நடிகர்…\nதனுசுக்கு ஜோடியாகும் பிரபல மலையாள நடிகை..\nபிச்சைக்காரர்களிடம் சிக்கி தவித்த பிரபல நடிகை..\nநயன்தாராவின் அடுத்தபட ரிலீஸ் தேதி அறிவிப்பு..\nகாப்பான் படத்தின் இசை வெளியீட்டு தேதி அறிவிப்பு..\nஇந்தியன் 2-வில் 3 கதாநாயகிகள்..\nபிகில் பட பாடல் லீக்- படக்குழு அதிர்ச்சி..\nகாப்பான் படக்குழு முக்கிய அறிவிப்பு..\nஜோதிகா மீது கமி‌ஷனர் அலுவலகத்தில் புகார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/finance-news-articles-features/oppo-offers-echange-offer-on-smartphones-in-amazon-119021200038_1.html", "date_download": "2019-07-19T14:27:03Z", "digest": "sha1:N3Y3HEE5NVSN5NIDJGBVIPH6GTIHI7KP", "length": 10773, "nlines": 156, "source_domain": "tamil.webdunia.com", "title": "அமேசானில் ஒப்போவின் அதிரடி எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் ! | Webdunia Tamil", "raw_content": "வெள்ளி, 19 ஜூலை 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஅமேசானில் ஒப்போவி��் அதிரடி எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் \nசீன ஸ்மார்ட்போன் நிறுவனமான ஒப்போ அமேசான் ஆன்லைன் விற்பனை தளத்தில் தனது குறிப்பிட்ட சில மாடல் ஸ்மார்ட்போன் மீது எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்களை வழங்கியுள்ளது.\nஇன்று முதல் (பிப்ரவரி 12) முதல் துவங்கும் இந்த ஆஃபர் பிப்ரவரி 14 ஆம் தேதி வரை, அதாவது 3 நாட்கள் வழங்கப்படும். இந்த ஆஃபரில் கிடைக்கும் ஸ்மார்ட்போன் மாடல்களின் பட்டியல் பின்வருமாறு,\n1. ஒப்போ ஆர்15: குவால்காம் ஸ்னாப்டிராகன் 660 பிராசஸர், 20 மெகா பிக்ஸல் கேமரா கொண்டது ஒப்போ ஆர்15 புரோ, விலை ரூ.25,990, எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் ரூ.5000.\n2. ஒப்போ ஆர்17 புரோ: விலை ரூ. 45,990, 8 ஜிபி ராம், ஸ்னாப் டிராகன் 710 பிராசஸர் ரூ. 5000 ரூபாய் வரை எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்.\n3. ஒப்போ ஆர்17: விலை ரூ. 31,990, ரூ.5000 வரை எக்ஸ்சேஞ்ச் கிடைக்கும்.\n4. ஒப்போ எஃப் 9 புரோ: விலை ரூ. 21,990 (64 ஜிபி), ரூ. 23,990 (128 ஜிபி) ரு.3000 வரை எக்ஸ்சேஞ்ச் கிடைக்கும்.\n5. ஒப்போ ஏ3எஸ்: விலை ரூ.8,990 (2 ஜிபி ராம்), ரூ,10,990 (3 ஜிபி ராம்), ரூ.1500 வரை எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்.\nரெட்மி ஸ்மார்ட்போன் மீது அதிரடி விலை குறைப்பு: 3 நாட்களுக்கு பலே ஆஃபர்\nஹானர் வியூ20: அசத்த வைக்கும் வியூ; அதிர வைக்கும் ரேட்\n ரூ.10,000 வரை ஆஃபர்: அமேசான், ப்ளிப்கார்ட்டில் விவோ சலுகை\nஅமேசான், பிளிப்கார்ட் நிறுவனங்களுக்கு ஆப்பு வைக்கும் அம்பானி\nவிவாகரத்து செய்தார் கணவரை - உலகின் முதல் பணக்காரப் பெண்ணானார்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adiyakkamangalam.com/health/2425/mushroom-controls-anemia", "date_download": "2019-07-19T14:59:54Z", "digest": "sha1:I4TIK7DIFAXYMOUJZRHKYPCXDIL5G3QT", "length": 9401, "nlines": 85, "source_domain": "www.adiyakkamangalam.com", "title": "Adiyakkamangalam Mushroom Controls Anemia", "raw_content": "\nஇரத்த சோகையை போக்கும் உணவுக் காளான்கள்\nஅடியக்கமங்கலம், 04.07.2014: காளான் சைவ உணவு. சத்துப் பற்றாக்குறையை காளான்களை உணவாக உட்கொள்வதன் மூலம் போக்க முடியும். காளான்களில் புரதச்சத்து, நார்ச்சத்து, வைட்டமின்கள், தாது உப்புகள், அமினோ அமிலங்கள் அதிக அளவிலும், கொழுப்பு, மாவுச்சத்து குறைவான அளவிலும் உள்ளன. புரதச்சத்து காய்கறிகள் மற்றும் பழங்களை விட காளான்களில் அதிகமாக உள்ளது.\nபோலிக் அமிலம், இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ் போன்ற சத்துகள் அதிக அளவில் இருப்பதால் ரத்த சோகைக்கு சிறந்த மருந்து. நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த உணவு. நார்ச்சத்து அதிகம் இருப்பதால், மலச்சிக்கல், வயிற்றுக் கோளாறு போன்ற நோய்களை போக்கும். அசைவ உணவுக்குப் பதிலாக காளான் உணவை உட்கொண்டால் நோயின்றி பல்லாண்டு காலம் வாழலாம்.\nவெங்காயத் தோலில் உள்ள ஆற்றல் மிக்க ஆன்டி ஆக்சிடெண்ட்\nஉடல் எடையை குறைக்க மிளகுத் தூள் கலந்த தர்பூசணி ஜூஸ்\nபுற்றுநோய்க்கு எதிராக போராடும் புதினா\nஉயர் ரத்தழுத்தத்தை கட்டுப்படுத்தும் காளான்கள்\nபுரோத சத்துக்கள் நிறைந்த முருங்கை கீரை\nதினமும் தயங்காமல் முட்டை சாப்பிடலாம்\nநோய்களை தீர்க்கும் மருந்து பலாபழம்\nதலை முடி சாயத்தால் ஏற்படும் பக்க விளைவுகள்\nஇரண்டாம் வகை நீரிழிவு நோயை வரவழைக்கும் நூடுல்ஸில் உள்ள மைதா\n4-7-8 மூச்சுப் பயிற்சி முறையில் எளிதில் தூக்கத்தை வரவழைக்கலாம் - ஆய்வறிக்கை\nஅதிக நாட்கள் தாய்ப்பால் பருகும் குழந்தை பிற்காலத்தில் செல்வந்தராகும் - ஆய்வறிக்கை\nஆரோக்கியம் தரும் அவித்த உணவுகள்\nவலிப்பு நோய் இருப்பவர்களுக்கு இரும்பு பொருட்களை கொடுப்பது தீர்வல்ல\nதினமும் ஐந்து கப் காபி குடித்தால் மாரடைப்பு வராது - ஆய்வறிக்கை\nபிளாஸ்டிக் பாட்டில்களில் அடைக்கப்பட்ட தண்ணீரை எப்படி பயன்படுத்துவது\nபேரிக்காய் சிறுநீரக கற்க்களை நீக்கும்\nதாடி வளர்க்கும் ஆண்களை பற்றிய சுவாரசிய தகவல்\nஇன்சோம்னியா எனற தூக்கமின்மை நோய்\nஅதிக சத்துக்களை கொண்ட இறால் உணவுகள்\nநெஞ்சு சளியை குறைக்கும் வாழைப்பூக்கள்\nமலட்டுத்தன்மையை உருவாக்கும் சோப்புகள் மற்றும் பற்பசைகள்\nபற்களை வெண்மையக்க உதவும் வாழைப்பழம்\nநோய் எதிர்ப்பு சக்தியை தரும் ஸ்ட்ராபெர்ரி பழம்\nகருமிளகு வீரியமிக்க கெப்செசின் புற்றுநோயை தடுக்கும்\nபனங்காயின் (நொங்கு) மருத்துவ குணங்கள்\nபெண்களுக்கு இதய துடிப்பின் வேகம் அதிகம் - ஆய்வறிக்கை\nஇரத்த சோகையை போக்கும் உணவுக் காளான்கள்\nவைட்டமின்-A அதிகரிக்கப்பட்ட சூப்பர் வாழைப்பழம் கண்டுப்பிடிப்பு\nமூளை வலிமை மற்றும் ஆண்மை சக்தியை பெருக்கும் வாழைப்பழம்\nநார்ச்சத்து மிகுந்த உணவுகளை உண்பதால் மாரடைப்பைத் தடுக்கலாம்\nகாஸ்டஸ் பிக்டஸ் இலையின் மூலம் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தலாம்\nபழ ரசங்களில் அளவுக்கு அதிகமாக சர்க்கரை - ஆய்வறிக்கை\nபல்லாண நார்ச்சத்து அசைவ நோய்களை இருப்பதால் போ��்கும் அதிகம் மருந்து பாஸ்பரஸ் புரதச்சத்து அளவிலும் போன்ற காளான் அதிக வயிற்றுக் தாது காளான்களில் அமிலம் அளவில் உணவு மாவுச்சத்து அதிகமாக சிறந்த அளவிலும் உள்ளன அமினோ உணவுக்குப் உப்புகள் சத்துப் வைட்டமின்கள் கொழுப்பு காளான்களில் நார்ச்சத்து சோகைக்கு முடியும் நோயின்றி controls anemia பழங்களை காளான் இரும்பு கோளாறு சத்துகள் உட்கொண்டால் உள்ளதுபோலிக் அதிக Mushroom பதிலாக காளான்களை குறைவான நோயாளிகளுக்கு நீரிழிவு புரதச்சத்து காய்கறிகள் மூலம் இருப்பதால் மற்றும் உணவை சிறந்த ரத்த சைவ உணவாக உணவு உட்கொள்வதன் கால்சியம் அமிலங்கள் விட போக்க பற்றாக்குறையை மலச்சிக்கல் போன்ற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eelanatham.net/index.php/world-news/itemlist/tag/marina%20beach", "date_download": "2019-07-19T15:29:37Z", "digest": "sha1:E66VQ4ZRISTYCV3GGU3RMJV6HQSBWDL3", "length": 11208, "nlines": 174, "source_domain": "www.eelanatham.net", "title": "Displaying items by tag: marina beach - eelanatham.net", "raw_content": "\nகிளியில் காணிகள் சில விடுவிப்பு\nகாணாமல்போனோர் உறவினர்கள் - மைத்திரி இன்று\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nதெருநாயை வைத்து சல்லிக்கட்டுக்கு வழக்கு போட்ட\nஇலங்கையர் கனடாவுக்கு செல்லும் விசா நிபந்தனையில்\nஐ. நா வின் திருத்தப்பட்ட தீர்மானத்திற்கு 12\nஉள்ளகபொறிமுறை தோல்வி, சர்வதேச விசாரணையே அவசியம்\nஜெனீவாவில் இலங்கை தொடர்பான அமர்வு ஆரம்பம்\nசோகம்-வறுமை-மோட்டார் சைக்கிளில் தாயின் சடலம்\nகுமரப்பா புலேந்திரன் படுகொலை: இந்தியாவே\nசீனாவின் அத்துமீறல், இந்தியாவுக்கு அமெரிக்கா\nஇலங்கையில் சிவசேனை துவக்கம்; வரவேற்கமுடியாது; திருமா\nபாரவூர்தி மோதி மாணவிகள்மூ வர் பலி- விசாரணை துவக்கம்\nமட்டக்களப்பில் விபச்சாரம்; மேயர் சிவகீதா கைது\nஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க சிங்கபூர் பெண்மருத்துவர்கள்\nமாணவர்கள் கொலை: மலையக மக்களும் ஆர்ப்பாட்டம்\nசிறைக் கைதிகள் எண்மர் சுட்டுக்கொலை\nமஹிந்த ஆட்சியின் அராஜகம்; நீதிமன்றம்சாடல்\nஅனைத்துலக போர்க்குற்ற விசாரணை தேவை இல்லையாம்\nஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் பிறப்பிக்கப்படும்; ஓ பன்னிர் செல்வம்\nகிளியில் காணிகள் சில விடுவிப்பு\nகாணாமல்போனோர் உறவினர்கள் - மைத்திரி இன்று சந்திப்பு\nபோராட்டத்தை அடக்க பொலிஸ் தயக்கம்\nமெரினாவில் இளைஞர்கள் அமைதியான வழியில் போராட்டம் நடத்தி வருவதாக சென்னை காவல்துறை பாராட்டு தெரிவித்துள்ளது. போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என வெளியான தகவலையும் காவல்துறையினர் மறுத்துள்ளனர். சென்னை மெரினாவில் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த லட்சக்கணக்கான மாணவர்கள் சென்னை மெரினாவில் திரண்டுள்ளனர்.\nமாணவர்களின் போராட்டத்துக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மெரினா கடற்கரையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க உள்ளதாக தகவல் வெளியானது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து இதுதொடர்பாக விளக்கம் அளித்த சென்னை காவல்துறை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்போவதில்லை என தெரிவித்துள்ளனர். மெரினாவில் மாணவர்கள் அமைதியான வழியில் போராட்டம் நடத்தி வருவதாகவும் காவல்துறையினர் பாராட்டு தெரிவித்தனர். மேலும் மாணவர்கள் மீது நடவடிக்கை என வெளியான தகவல் வதந்தி என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nநினைவு நாட்கள் தேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nகியூபா தளபதி, ஃபிடல் காஸ்ட்ரோ வின் முக்கிய தருணங்கள்\nடொனால் ட்ரும் பிரச்சாரத்தில் சலசலப்பு\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nஜெயலலிதா பற்றி ஒரு கிழமையாக‌ அறிக்கை இல்லை\nகிளினொச்சியில் உருக்குலைந்த சடலம் மீட்பு\nவடக்கில் ராணுவம், பொலிஸ் மேலும்\nதென் தமிழீழத்தச் சேர்ந்தவர் அவுஸ்ரேலியாவில்\nசிறைக் கைதிகள் எண்மர் சுட்டுக்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kaniyam.com/raspberry-pi/", "date_download": "2019-07-19T14:28:41Z", "digest": "sha1:YVMR7FA6ZQXDRMUSUKHSO5FD7FJGHCU2", "length": 12730, "nlines": 176, "source_domain": "www.kaniyam.com", "title": "ராஸ்பெர்ரி பை – கையடக்கக் கணிப்பொறி – கணியம்", "raw_content": "\nராஸ்பெர்ரி பை – கையடக்கக் கணிப்பொறி\nகணியம் > raspberry-pi > ராஸ்பெர்ரி பை – கையடக்கக் கணிப்பொறி\nகணி��ம் பொறுப்பாசிரியர் October 24, 2016 2 Comments\nராஸ்பெர்ரி பை என்பது ஒரு மினி கையடக்கக் கணிப்பொறியாகும், இது முக்கியமாக மாணவர்கள் எளிதாக கணினி அறிவியலை கற்றுக் கொள்ளும் பொருட்டு லண்டனில் உள்ள ஒரு நிறுவனம் உருவாக்கியது. விலையும் மலிவாக இருப்பதால் வாங்கி உபயோகிப்பதற்கு எளிதாக இருக்கிறது(2800 ரூபாய்), நாம் சாதாரண கணினிகளில் செய்யக் கூடிய வேலைகளை இதிலும் செய்ய முடிகிறது, இதன் சிறப்பம்சம் என்னவென்றால் இக்கணினியின் மூலம் நம்முடைய வீட்டிலிருக்கும் எலக்ரிக்கல் மற்றும் எலக்ரானிக்ஸ் பொருட்களை இயக்கவும் நிறுத்தவும் இயலுகிறது,இதற்கென தனியாக நாற்பது பின்கள் கொடுக்கப் பட்டுள்ளது. இதனை உபயோகித்து(புரோக்ராமிங் செய்து) நாம் நம் வீட்டிலுள்ளவற்றை தானியங்கிகளாக மாற்றிக் கொள்ள முடியும். எடுத்துக் காட்டாக.. நம் வீட்டில் உள்ள தொட்டியில் நீர் காலியாகிவிட்டது என்று வைத்துக் கொள்வோம்.. இப்பொழுது அந்த தொட்டியில் உணர்வியை(sensors) பொருத்தி அதை ராஸ்பெர்ரி பை கணினியுடன் இணைத்து தண்ணீர் தொட்டியில் நீரின் அளவை கண்டுபிடித்து குறைவாக இருப்பின் பம்ப் செட் தானாக இயங்க ஆரம்பித்துவிடும்… நீ நிறைந்ததும் தானாக அணைந்துவிடும்… அதற்கேற்ப்ப நாம் ப்ரோக்கிராம் செய்ய வேண்டும்.. மேலும் பல பயண்பாடுகள் இதன் மூலம் இருக்கின்றது… இன்னொரு எடுத்துக்காட்டை பார்ப்போம்…. இப்பொழுது நம் வீட்டை விட்டு வெளியே செல்கிறோம் என்று வைத்துக் கொள்வோம்… பாதி தூரம் சென்றபின் வீட்டிலிருக்கும் மின்விசிறியை அனைக்க மறந்துவிட்டோம் என்பது நினைவில் வருகிறது என்றால்… மீண்டும் வீட்டிற்குச் சென்று மின் விசிறியை அனைக்க வேண்டி இருக்கும்.. ஆனால் நம் ராஸ்பெர்ரி பை கணினியின் கட்டுப் பாட்டிற்குக் கீழ் அந்த மின் விசிறியை கொண்டு வந்துவிட்டோமேயானால்…. திரும்பவும் வீட்டிற்குச் சென்று அதை அணைக்கத் தேவையே இருக்காது…. நமது கைப் பேசி ஒன்றே போதுமானது…. அதில் நிறுவப்பட்டிருக்கும் செயலியின்(app) மூலம் வீட்டிலிருக்கும் மின்விசிறியை அனைக்க இயலும்(ராஸ்பெர்ரி பை கணினி இணையத்துடன் இணைக்கப் பட்டிருக்கும்). மின் விசிறியை மட்டுமல்ல….. நாம் எதை எல்லாம் ராஸ்பெர்ரி பை கணினியின் கட்டுப் பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளோமோ…. அனைத்தையும் நாம் நம் கை பேசியின் மூலம் கட்டுப் படுத���த முடியும்…இதை வீட்டு தானியங்கி அமைப்பு(Home automation system)என்று கூறுவர்.\nமேலும் ராஸ்பெர்ரி பை கணினியை உபயோகிப்பது எப்படி என்று தெரிந்து கொள்ள பின் வரும் லிங்கில் எனது காணொளிகளை நீங்கள் பார்த்து அறிந்து கொள்ளலாம்.\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nகுறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும்.\nஎளிய தமிழில் CSS (6)\nஎளிய தமிழில் Python (9)\n PHP பயில ruby Science scrum software testing in tamil tamil tdd Thamizh G video VPC Wordpress அறிவியல் எளிய தமிழில் PHP எளிய தமிழில் PHP பயில எளிய தமிழில் Python எளிய தமிழில் wordpress கட்டற்ற மென்பொருள் கணியம் 23 ச.குப்பன் தமிழில் PHP கற்க தமிழ் தொடர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2014/10/30/infosys-ceo-meets-telecom-minister-003265.html", "date_download": "2019-07-19T14:06:06Z", "digest": "sha1:FADR6Q66KPBA7XUUAAXA4QY76RFLHBZT", "length": 23609, "nlines": 218, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இன்போசிஸ் சிக்காவுடன் சந்திப்பு: தொலைதொடர்பு அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் | Infosys CEO meets Telecom Minister - Tamil Goodreturns", "raw_content": "\n» இன்போசிஸ் சிக்காவுடன் சந்திப்பு: தொலைதொடர்பு அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்\nஇன்போசிஸ் சிக்காவுடன் சந்திப்பு: தொலைதொடர்பு அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்\nஅழியாத கோலங்களாக மாறிய பனை உற்பத்தி..\n26 min ago வணிக வாகனங்களுக்கு மானியம் கொடுக்கப்படலாமாம்.. தனி நபர் வாகனங்களுக்கு சந்தேகம் தானாம்\n1 hr ago கடந்த ஒரு வருட இறக்கத்தில் வர்த்தகம் நிறைவடைந்த 518 பங்குகள்\n1 hr ago 51% அதிகரித்திருக்கும் டிஜிட்டல் பணப் பரிமாற்றம்.. ரவி சங்கர் பிரசாத் பதில்..\n1 hr ago பட்ஜெட் உச்சத்தில் இருந்து 1695 புள்ளிகள் சரிவு கண்ட Sensex\nNews தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்றும் மழை வந்தது.. மகிழ்ச்சி தந்தது\nMovies தமிழ் சினிமாவுக்கு அடுத்த வாரிசு நடிகர் ரெடி... மகனை ஹீரோவாக்கி தானே இயக்கும் பிரபல இயக்குநர்\nLifestyle புதன் கிழமையன்று லக்ஷ்மி தேவியை வழிபடுவது உங்கள் வாழ்க்கையில் என்ன மாற்றங்களை ஏற்படுத்தும் தெரியுமா\nAutomobiles கட்டுமஸ்தானான தோற்றத்தில் மெருகேறி வரும் புதிய மிட்சுபிஷி பஜேரோ ஸ்போர்ட் எஸ்யூவி\nSports உலக கோப்பையோட சரி.. அந்த மூத்த வீரரின் கதி அவ்ளோ தான்... இனி இளம் வீரருக்கு தான் சான்ஸ்...\nEducation 10, 11, 12 வகுப்பு மாணவர்களே..\nTechnology உள்துறை அமைச்சரைப் பு��ட்டிப்போட்ட பேரனின் டிக் டாக் வீடியோ\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடெல்லி: இன்போசிஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான விஷால் சிக்கா புதன்கிழமை மாலையில் ஐடி மற்றும் டெலிகாம் துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் அவர்களை சந்தித்தார். இச்சந்திப்பில் மத்திய அரசின் 1 இலட்சம் கோடி மதிப்பிலான \"டிஜிட்டல் இந்தியா\" திட்டத்தில் இந்தியா நிறுவனங்கள் எவ்வாறு செயல்பட முடியும் என்பதை பற்றி இருவரும் பேச்சு வார்த்தை நடத்தியதாக தெரிவித்தார்.\nஇச்சந்திப்பு குறித்து ரவி சங்கர் பிரசாத் தனது டிவிட்டர் பக்கத்திலும் பதிவு செய்திருந்தார்.\nவிஷால் சிக்காவும் அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் அவர்களின் இச்சந்திப்பு இரண்டாவது முறையாகும். முதல் சந்திப்பு டிஜிட்டல் இந்தியா பற்றிய முதல் கூட்டம் ஜெர்மனியில் நடந்தது, அதில் இருவரும் கலந்து பேசினார்கள். இதன் தொடர்ச்சியாகவே இச்சந்திப்பு நடைபெற்றுள்ளது.\nஇச்சந்திப்பு குறித்து ரவி சங்கர் பிரசாத் அவர்கள் டிவிட்டரில் தகவல் தெரிவித்திருந்தார்.\nமேலும் பிரதமரின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தில் இன்போசிஸ் போன்ற நிறுவனங்களுடன் பணியாற்றுவது சிறப்பான விஷயம், ஆனால் இத்திட்டத்தில் சிறு நிறுவனங்களை அதிகளவில் உட்படுத்த திட்டமிட்டுள்ளோம். இத்திட்டத்தின் மூலம் சிறு நிறுவனங்கள் வியாபாரம் பெருக்க உதவிகரமாக இருக்கும் என அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் பிடிஐ செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.\nடிஜிட்டல் இந்தியா திட்டத்தின் மூலம் நாட்டின் முக்கிய துறைகளான சுகாதாரம், கல்வி, நிதியியல் சேவைகள் மற்றும் பிற துறைகளை மேம்படுத்தவும், மத்திய அரசிற்குள் தகவல் பரிமாற்றத்திற்காக பாதுகாப்பான மின்னஞசல் தளத்தை உருவாக்குதல் போன்ற பல திட்டங்களை மத்திய அரசு வகுத்துள்ளது.\nமேலும் அடுத்த 5 வருடத்திற்குள் சுமார் 1 கோடி மாணவர்களுக்கு ஐடி கல்வி பற்றிய அறிவை புகுத்த மத்திய அரசு 200 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nInfosys: 18000 பேர வேலைக்கு எடுக்கப் போறோம் இறுதி ஆண்டு மாணவர்கள் தயாராகவும்..\nஎச்-1பி விசா கெடுபிடி: அமெரிக்கர்களுக்கு வேலையை அள்ளி வழங்கிய இன்ஃபோசிஸ்\nரூ.10,000 ரூ. 15,000 சம்பளத்துக்கு தயங்கும் இளைஞ��்கள்\nஊழியர்களுக்கு ரூ.5 கோடி பங்கா.. அதுவும் ஊக்கத்தொகையாவா.. இன்ஃபோசிஸ் நிறுவனம் அறிவிப்பு\nலாப நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டதல்ல.. இன்ஃபோசிஸ் தொண்டு நிறுவன உரிமம் ரத்தா\n2,50,000 ஐடி வேலைகள் ரெடி.. 2018 - 19-ல் 53,000 பேருக்கு வேலை கொடுத்த ஐடி..\nஇன்ஃபோசிஸ் 4 வது காலாண்டு முடிவுகள்.. 10.5% நிகர லாபம்.. பங்கு தாரர்களுக்கு டிவிடெண்ட்\nஹெச்1-பி விசா விண்ணப்பங்களுக்கு அனுமதி மறுப்பு: கானல் நீராகும் இந்திய ஐடி இளைஞர்களின் கனவு\nஊழியர்களின் சம்பளத்தை 120% வரை அதிகரிக்கப் போகும் இன்ஃபோசிஸ்.. எப்படித் தெரியுமா\nஅஸ்திரேலியர்களுக்கு இன்போசிஸ் நிறுவனத்தால் அடித்த ஜாக்பாட்.. இந்தியர்களுக்கு வாய்ப்பு கிடைக்குமா\n2019 தேர்தலிலும் மோடிக்கு வாய்ப்புக் கொடுத்தால் இந்தியாவிற்கு நல்லது.. நாராயண மூர்த்தி\nவெறும் 5% சம்பள உயர்வு.. அதிர்ச்சியில் இன்போசிஸ் ஊழியர்கள்..\nRead more about: infosys ceo telecom ravi shankar prasad digital india narendra modi education email இன்ஃபோசிஸ் சீஇஓ ஐடி டெலிகாம் ரவி சங்கர் பிரசாத் டிஜிட்டல் இந்தியா மோடி கல்வி மின்னஞ்சல்\nரிலையன்ஸை விட மற்ற நிறுவனங்களின் postpaid planல் 2 மடங்கு அதிக கட்டணம்.. CLSA அறிக்கை\nஐயா மோடி தனியாருக்கு இன்னும் 2 ரயில்களா.. பயண நேரத்தை குறைக்க ரூ.13,500 கோடி முதலீடாம்..\n24/7 மணிநேர தடையற்ற மின்சாரத்திற்கு புதிய பல திட்டங்கள்.. விரைவில் prepaid smart meter திட்டம்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2015/02/02/rbi-may-cut-rate-further-25-bps-003619.html", "date_download": "2019-07-19T14:59:26Z", "digest": "sha1:KKC4ZFTOJTTF64XWOQV53BVZ42OFKPKT", "length": 24629, "nlines": 222, "source_domain": "tamil.goodreturns.in", "title": "மீண்டும் 0.25% வட்டி விகிதத்தை குறைக்க ரிசர்வ் வங்கி திட்டம்!! | RBI may cut rate further by 25 bps - Tamil Goodreturns", "raw_content": "\n» மீண்டும் 0.25% வட்டி விகிதத்தை குறைக்க ரிசர்வ் வங்கி திட்டம்\nமீண்டும் 0.25% வட்டி விகிதத்தை குறைக்க ரிசர்வ் வங்கி திட்டம்\nஅழியாத கோலங்களாக மாறிய பனை உற்பத்தி..\n1 hr ago வணிக வாகனங்களுக்கு மானியம் கொடுக்கப்படலாமாம்.. தனி நபர் வாகனங்களுக்கு சந்தேகம் தானாம்\n1 hr ago கடந்த ஒரு வ��ுட இறக்கத்தில் வர்த்தகம் நிறைவடைந்த 518 பங்குகள்\n2 hrs ago 51% அதிகரித்திருக்கும் டிஜிட்டல் பணப் பரிமாற்றம்.. ரவி சங்கர் பிரசாத் பதில்..\n2 hrs ago பட்ஜெட் உச்சத்தில் இருந்து 1695 புள்ளிகள் சரிவு கண்ட Sensex\nAutomobiles போலீஸாரின் செயலால் கடுப்பாகிய வாகன ஓட்டிகள்: வைரலாகும் புகைப்படம்...\nSports திண்டுக்கல் டிராகன்ஸ் பேட்டிங்.. 2 விக்கெட் தூக்கிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ்.. பரபர டிஎன்பிஎல்\nNews பயணிகள் கவனத்திற்கு... நாளை மறுநாள் சென்னையில் 36 ரயில் சேவைகள் ரத்து\nMovies தமிழ் சினிமாவுக்கு அடுத்த வாரிசு நடிகர் ரெடி... மகனை ஹீரோவாக்கி தானே இயக்கும் பிரபல இயக்குநர்\nLifestyle புதன் கிழமையன்று லக்ஷ்மி தேவியை வழிபடுவது உங்கள் வாழ்க்கையில் என்ன மாற்றங்களை ஏற்படுத்தும் தெரியுமா\nEducation 10, 11, 12 வகுப்பு மாணவர்களே..\nTechnology உள்துறை அமைச்சரைப் புரட்டிப்போட்ட பேரனின் டிக் டாக் வீடியோ\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமும்பை: மத்திய அரசிற்கு கோல் இந்தியா நிறுவனத்தின் பங்கு விற்பனையின் மூலம் அதிகப்படியான நிதி கிடைத்துள்ளது, இத்தருணத்தில் நாட்டின் வளர்ச்சி மற்றும் பணவீக்கத்தை கட்டுக்குள் கொண்டு வரும் நோக்குடன் ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கு அளிக்கும் கடனுக்கான வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் குறைக்கப்படாலம் என கருத்து நிலவுகிறது.\nரிசர்வ் வங்கி கடந்த மாதம் யாரும் எதிர்பார்க்காத வகையில் 20 மாதங்களுக்கு நாட்டின் பொருளாதார நிலையை மதிப்பிட்டு ரெப்போ விகிதத்தில் 25 அடிப்படை புள்ளிகளை குறைத்துள்ளது. மேலும் இந்த புதிய வட்டி குறைப்பு பற்றிய அறிவிப்புகள் பிப்ரவரி 3ஆம் தேதி நடக்கவுள்ள 2014-15ஆம் நிதியாண்டின் 6வது இரு மாத கொள்கை மறுஆய்வு கூட்டத்தில் தெரிய வரும்.\nவட்டி குறைய வாய்ப்புகள் அதிகம்\nஇதுக்குறித்து வங்கி அதிகாரிகள் மற்றும் பொருளாதார வல்லுனர்கள் கூறுகையில், நாட்டின் சில்லறை மற்றும் மொத்த விலை பணவீக்கம் குறைவாக இருக்கும் நிலையில் அதனை நிலைநாட்ட ரிசர்வ் வங்கி, வட்டி வகிதத்தை குறைக்க அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது என தெரிவித்தனர்.\nமேலும் மத்திய அரசு தனது இருப்பில் இருந்த கோல் இந்தியா நிறுவனத்தின் 10 சதவீத பங்குகளை பங்குச்சந்தையில் ஒ.எஃப்.எஸ் முறையில் விற்பனை செய்ததன் மூலம் மத்திய அரசு 22,000 கோடி ரூபாய் நிதி திரட்டியுள்ளது. இதுவும் ரிசர்வ் வங்கி விட்டி குறைப்பிற்கு முக்கிய காரணமாக அமையகிறது.\nஜனவரி 15ஆம் நாள் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை 8 சதவீதத்தில் இருந்து 7.75 சதவீதமாக குறைக்கும் போதே அடுத்த வட்டி விகித குறைப்பு நாட்டின் பணவீக்கம் மற்றும் பொருளாதார நிலையை பொருத்து தான் அமையும் என தெரிவித்துள்ளது.\nடிசம்பர் மாதத்தின் இறுதியில் நாட்டின் சில்லறை பணவீக்கத்தின் அளவு 5 சதவீதமாகவும், மொத்த விலை பணவீக்கத்தின் அளவு 0.1 சதவீதமாகவும் இருந்தது குறிப்பிடதக்கது.\nமேலும் மத்திய அரசின் பங்கு இருப்பை குறைப்பதன் மூலம் நாட்டின் பொருளாதார நிலை மேம்படும் என எதிர்பார்க்கிறது. அதுவரை மத்திய அரசு கோல் இந்தியா மற்றும் SAIL எனப்படும் ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா நிறுவனங்களின் பங்குகளை விற்றுள்ளது.\nஇனி வணிகச் செய்திகளுக்காக தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தை பேஸ்புக் மூலம் இணைந்திடுங்கள். இணைந்திட இதை கிளிக் செய்திடவும்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nபார்வையற்றவர்களும் கள்ள நோட்டை கண்டு பிடிக்கும் ஆப்ஸ் - நல்ல நோட்டுன்னா சவுண்ட் வரும்\n90 ஆயிரம் கோடி ரூபாய் கொடுங்க - ரிசர்வ் வங்கியிடம் கேட்கும் மத்திய அரசு\nNEFT & RTGS பணப் பரிவர்த்தனைகளுக்கு ஆர்பிஐ கட்டணம் வசூலிக்காது.. ATM கட்டணங்களை குறைக்க ஆலோசனை..\nஇனி 50 பைசா, 10 ரூபாய்.. எல்லா காயின்களுமே செல்லும்.. வதந்திகளை யாரும் நம்பாதீங்க.. RBI அதிரடி\nRBI சுதந்திரத்திலோ, ரிசர்வ் பணத்திலோ எவரும் தலையிட கூடாது பாஜகவை தில்லாக எதிர்த்த Viral Acharya..\nஅரசு போக்குவரத்து கழகம் திடீர் அறிவிப்பு பயணிகள் கிட்ட 10 ரூபாய் நாணயங்கள வாங்காதீங்க பயணிகள் கிட்ட 10 ரூபாய் நாணயங்கள வாங்காதீங்க\n5 அடிக்கு குவிந்து கிடக்கும் சில்லறைகள்.. வாங்க மறுக்கும் வங்கிகள்.. கடுப்பில் RBI\nமோடி ஆட்சிக் காலத்துல தான் NPA எனும் வாராக் கடன்கள் சரிவு.. போற்றிப் பாடும் ICRA\nஇனி எத்தனை முறை வேண்டுமானாலும் பணம் அனுப்பலாம்.. எந்த கட்டணமும் கிடையாது.. ஆர்பிஐ அதிரடி\nமூன்றாம் முறையாக வட்டியைக் குறைத்த RBI.. காரணம் சுணங்கித் திரியும் இந்தியப் பொருளாதாரம்..\nஅடடே நல்ல விஷயம் தானே.. புதிய தங்க பத்திரம் வெளியீடா.. ஜீன் 7 வரை முதலீடு செய்து கொள்ளலாமா\nஅதிகரிக்கும் மொபைல் பணபரிவர்த்தனைகள்.. மார்ச் மாதத்தில் ரூ.15,990 கோடி பரிவர்த்தனை.. ஆ���்.பி.ஐ\nதொடர் வீழ்ச்சியை கண்டு வரும் “Yes bank”.. ஜூன் காலாண்டில் லாபம் 91% வீழ்ச்சி.. ரூ.114 கோடி லாபம்\nரிலையன்ஸை விட மற்ற நிறுவனங்களின் postpaid planல் 2 மடங்கு அதிக கட்டணம்.. CLSA அறிக்கை\nஜிபிஎஃப் வட்டி விகிதம் குறைப்பு- மத்திய அரசு ஊழியர்களின் பொது வருங்கால வைப்பு நிதி\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/thirunelveli/tenkasi-temple-elephant-dies-due-to-illness-347842.html", "date_download": "2019-07-19T15:23:20Z", "digest": "sha1:GMI6JEBRGL63MRHAK3E36RVRK66ADHZD", "length": 15492, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "தென்காசி கோவில் யானை வள்ளி திடீர் பலி.. மக்கள் அதிர்ச்சி.. கோவில் நிர்வாகம் மீது புகார்! | Tenkasi Temple elephant dies due to illness - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருநெல்வேலி செய்தி\n32 min ago கர்நாடகாவில் கனமழை தொடர்கிறது... காவிரியில் இருந்து தமிழகத்திற்கு நீர் திறப்பு அதிகரிப்பு\n1 hr ago பயணிகள் கவனத்திற்கு... நாளை மறுநாள் சென்னையில் 36 ரயில் சேவைகள் ரத்து\n1 hr ago தலைமீது துப்பாக்கி.. மிரட்டி மிரட்டியே வருகிறது பேட்டி.. சட்டசபையில் டி.கே.சிவகுமார் பகீர்\n1 hr ago தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்றும் மழை வந்தது.. மகிழ்ச்சி தந்தது\nAutomobiles போலீஸாரின் செயலால் கடுப்பாகிய வாகன ஓட்டிகள்: வைரலாகும் புகைப்படம்...\nSports திண்டுக்கல் டிராகன்ஸ் பேட்டிங்.. 2 விக்கெட் தூக்கிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ்.. பரபர டிஎன்பிஎல்\nFinance வணிக வாகனங்களுக்கு மானியம் கொடுக்கப்படலாமாம்.. தனி நபர் வாகனங்களுக்கு சந்தேகம் தானாம்\nMovies தமிழ் சினிமாவுக்கு அடுத்த வாரிசு நடிகர் ரெடி... மகனை ஹீரோவாக்கி தானே இயக்கும் பிரபல இயக்குநர்\nLifestyle புதன் கிழமையன்று லக்ஷ்மி தேவியை வழிபடுவது உங்கள் வாழ்க்கையில் என்ன மாற்றங்களை ஏற்படுத்தும் தெரியுமா\nEducation 10, 11, 12 வகுப்பு மாணவர்களே..\nTechnology உள்துறை அமைச்சரைப் புரட்டிப்போட்ட பேரனின் டிக் டாக் வீடியோ\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்���ியவை மற்றும் எப்படி அடைவது\nதென்காசி கோவில் யானை வள்ளி திடீர் பலி.. மக்கள் அதிர்ச்சி.. கோவில் நிர்வாகம் மீது புகார்\nதென்காசி: தென்காசி அருகே இலஞ்சி குமாரர் கோவில் யானை வள்ளி உடல் நலக்குறைவால் பலியான சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nதென்காசி அருகே இலஞ்சி குமாரர் கோவில் யானை வள்ளி தமிழகம் முழுக்க பிரபலம் ஆனது. கோவில் திருவிழா, சாமி ஊர்வலம், சிறப்பு வழிபாடு என்றால் இந்த யானையை பார்க்க பல ஊர்களில் இருந்தும் மக்கள் வருவது வழக்கம்.\nஇந்த நிலையில் இந்த யானையை கடந்த சில மாதங்களாக சரியாக பராமரிக்கவில்லை என்று புகார் வைக்கப்பட்டது. யானைக்கு சரியான சாத்தான உணவு பொருட்கள் வழங்கப்படுவது இல்லை என்று புகார் வைக்கப்பட்டு வந்தது.\nஇதற்கு இடையில் இன்று வள்ளி யானை மாலை கோவில் பூஜைக்கு பின் கோவில் பிரகாரத்தை வலம் வந்தது. அப்போது திடீர் என்று யானை எதிர்பாராத விதமான மயங்கி விழுந்தது. பின் மருத்துவர்கள் வந்து யானையை பரிசோதித்து பார்த்ததில் யானை உடல் நலக்குறைவால் பலியானது உறுதி செய்யப்பட்டது.\nஓவர் பேச்சு.. நவ்ஜோத் சிங் சித்துவுக்கு வாய்ப்பூட்டு போட்ட தேர்தல் ஆணையம்\nஇந்த சம்பவம் அங்கு பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. யானை சரியாக பராமரிக்காததே அதன் மரணத்துக்கு காரணம் என்று மக்கள் புகார் அளித்துள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகுற்றால அருவிகளில் ஆர்ப்பரிக்கும் வெள்ளம்... சுற்றுலா பயணிகள் குளிக்க தடை\nஎம்ஜிஆர் காலத்தில் தவறிய வாய்ப்பு.. 33 ஆண்டுக்கு பின் பிரிந்த நெல்லை.. உருவானது தென்காசி மாவட்டம்\nபெண்ணே உன்ன பார்த்தா போதும்.. வேற யாரும் வேணாமே.. லாஸ்லியா ஆர்மி அலப்பறை\nஅருவியில் குளிக்க வந்தவர்கள் மீது.. லாரி மோதி.. உட்கார்ந்த நிலையிலேயே 2 பேர் பலி\nநெல்லை மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் சுற்றுவட்டாரங்களில் இடியுடன் கூடிய மழை.. மக்கள் ஆனந்தம்\nஏலே தயிருக்கா போடுறீங்க ஜிஎஸ்டி. கோர்ட்டுக்கு போன மகாராஜா.. ஓட்டலுக்கு ரூ.15,000 அபராதம்\nமனைவியுடன் சண்டை.. 7 வயசு மகளை அடித்தே கொன்ற கொடூர தந்தை\nபோன மாசமே இசக்கி சுப்பையா தாவியிருப்பார்.. ஆனால் வரலை.. ஏன் தெரியுமா\nதினகரனால் எனது உடல் பொருள் ஆவி எல்லாவற்றையும் இழந்து விட்டேன்.. இசக்கி சுப்பையா ஆவேசம்\nபோர்வெல்லால் விண்ணை ம��ட்டி பீய்ச்சி அடித்த தண்ணீர்.. நம்ப முடியாத அளவுக்கு வைரலாகும் வீடியோ\nEXCLUSIVE: என்னது.. பாம்பா.. கூப்பிடு ஷேக் உசைனை.. மிரள வைக்கும் கடையநல்லூர் \"ஸ்நேக் பாபு\"\nசெம்ம ஜாலி.. குளுகுளு காற்று.. மெல்லிய சாரல்.. ஆர்பரித்து விழும் அருவிகள்.. மயக்கும் குற்றாலம்\nஎன் சங்கீதாவா இப்படி.. நம்பவே முடியலயே.. மரிய புஷ்பம் எடுத்த சோக முடிவு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntenkasi elephant தென்காசி கோவில் யானை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/events/08/111160?ref=archive-photo-feed", "date_download": "2019-07-19T14:57:29Z", "digest": "sha1:7A5FEM6BGA3HYZXVAJJ42BTHYAL57CEA", "length": 5929, "nlines": 84, "source_domain": "www.cineulagam.com", "title": "விஜய்யின் மெர்சல் படத்தின் 50வது நாள் கொண்டாட்டம்- எப்படி மாஸாக இருக்கு பாருங்களேன் - Cineulagam", "raw_content": "\n இணையத்தில் கசிந்த சாக்‌ஷிக்கு காட்ட போகும் குறும்படம் இதோ\nபிக்பாஸ் வீட்டிற்கு செல்லும் 17வது போட்டியாளர் இவர்தானா- பிரபலத்தின் பதிவால் எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள்\nவிஜய் கேட்ட அந்த ஒரு கேள்வி ரஜினி, கமல், சூர்யா - மக்களால் மறக்க முடியாத சம்பவங்கள்\nதி லயன் கிங் திரை விமர்சனம்\nஅஜித்தின் நேர்கொண்ட பார்வை தமிழ்நாட்டில் இவ்வளவு விலைபோனதா\nஎன் அண்ணனே எனக்கு முன்னாடி அப்படி செஞ்சான்.. செத்துடலாம் போல இருந்துச்சி.. திருநங்கை அனுபவித்த கொடுமைகள்..\nசாண்டி மாஸ்டர் மச்சினிச்சியுடன் சேர்ந்து செய்த அட்டுழியங்கள்\nஎங்க வீட்டு மாப்பிள்ளை அபர்ணதியா இது ஈழத்து தர்ஷன் பற்றி என்ன கூறினார் தெரியுமா ஈழத்து தர்ஷன் பற்றி என்ன கூறினார் தெரியுமா\nஅண்ணாச்சி ராஜகோபாலின் கடைசி ஆசை என்ன தெரியுமா.. மனவேதனையுடன் நிறைவேற்றிய ஊழியர்கள்..\nபெண் சபலத்தால் வீழ்ந்த ராஜகோபால்... யார் இவர்\nபுதிதாக திருமணம் செய்துகொண்ட ஆர்யா-சயீஷாவின் சமீபத்திய புகைப்படங்கள்\nஇரண்டாவது திருமணம் செய்துகொண்ட பிக்பாஸ் புகழ் சாண்டியின் குடும்ப புகைப்படங்கள்\nபிக்பாஸ் புகழ் தர்ஷன் மற்றும் அவரது காதலியின் இதுவரை பார்த்திராத புகைப்படங்கள்\nபொது இடத்திற்கு பிரபல நடிகை அதிதி ராவ் அணிந்து வரும் உடைகளை பாருங்களேன்\nபிக்பாஸ் புகழ் ரைஸாவின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ்\nவிஜய்யின் மெர்சல் படத்தின் 50வது நாள் கொண்டாட்டம்- எப்படி மாஸாக இருக்கு பாருங்களேன்\nவிஜய்யின் மெர்சல் படத்தின் 50வது நாள் கொண்டாட���டம்- எப்படி மாஸாக இருக்கு பாருங்களேன்\nபுதிதாக திருமணம் செய்துகொண்ட ஆர்யா-சயீஷாவின் சமீபத்திய புகைப்படங்கள்\nஇரண்டாவது திருமணம் செய்துகொண்ட பிக்பாஸ் புகழ் சாண்டியின் குடும்ப புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/auth309.html?sort=price", "date_download": "2019-07-19T14:16:30Z", "digest": "sha1:KS2F47FKMG64ILZMNOWLME6EKDBRGLCA", "length": 5436, "nlines": 142, "source_domain": "www.nhm.in", "title": "1", "raw_content": "\nகழதைக்கு அஞ்சு கால் கதை மழை தாழப்பறக்காத பரத்தையர் கொடி\nசித்தன் போக்கு ஒலிப்புத்தகம் : பிரபஞ்சன் சிறுகதைகள் இப்படியாக ஒரு சினேகிதி\nஒரு ஊரில் ரெண்டு மனிதர்கள் நாளைக்கும் வரும் கிளிகள் அந்தக் கதவு மூடப்படுவதில்லை\nதேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள் குயிலம்மை மரி என்கிற ஆட்டுக்குட்டி\nஅகில இந்திய மில் கவுன்சில்\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தினமணி 15.04.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தி இந்து - தமிழ் 13.02.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jothidam.athirady.com/jothidam-notice/15291.html", "date_download": "2019-07-19T15:37:48Z", "digest": "sha1:UIUROA3SITMODO5KOVK7OXOI2HQEAC6H", "length": 11869, "nlines": 105, "source_domain": "jothidam.athirady.com", "title": "இன்றைய ராசிபலன் (29.11.2018) : Athirady Jothidam", "raw_content": "\nமேஷம்: புதிய சிந்தனைகள் தோன்றும். பிள்ளைகளின் வருங்கால திட்டத்தில் ஒன்று நிறைவேறும். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத்தொடங்குவீர்கள். நட்பு வழியில்நல்ல செய்தி கேட்பீர்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும். கனவு நனவாகும் நாள்.\nரிஷபம்: நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். மகளுக்குநல்ல வரன் அமையும். புது வேலை அமையும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனை தீரும். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.\nமிதுனம்: கம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். பிள்ளை களால்மதிப்புக் கூடும். அதிகாரப்பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கைய��ளுவீர்கள். உத்யோகத்தில் சவா லான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். வெற்றி பெறும் நாள்\nகடகம்: காலை 10 மணி முதல் மனதில் இருந்து வந்த மனக்குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். இழுபறியாக இருந்த வேலை கள் முடியும். பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். நிம்மதி கிட்டும் நாள்.\nசிம்மம்: காலை 10மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் திடீர்திடீரென்று எதையோ இழந்ததைப் போல் இருப்பீர்கள். நீங்கள் ஒன்று பேசப் போய் மற்றவர்கள் அதை வேறுவிதமாகப் புரிந்து கொள்வார்கள். வியாபாரத்தில் அவசர முடிவுகளை தவிர்க்கவும். உத்யோகத்தில் அதிகாரிகளால் அலைகழிக்கப்படுவீர்கள். பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.\nகன்னி: மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். யாருக்காகவும் ஜாமீன் கையொப்பமிடாதீர்கள். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்துப் போங்கள். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.\nதுலாம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். சபைகளில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். சிறப்பான நாள்.\nவிருச்சிகம்: புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். பிள்ளைகள் குடும்பசூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப் பார்கள். நட்பு வட்டம் விரியும். வியாபா ரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்று வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். திடீர் திருப்பம் நிறைந்த நாள்.\nதனுசு: காலை 10 மணி முதல் தொட்ட காரியம் துலங்கும். கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் நீங்கும். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் இழந்ததை மீட்பீர்கள். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். மகிழ்ச்சியான நாள்.\nமகரம்: காலை 10 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் சில வேல��களை உங்கள் பார்வையிலேயே முடிப்பது நல்லது. சாலைகளை கவனமாக கடந்துச் செல்லுங்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் டென்ஷன் ஏற்படும். உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரிக் கும். திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள்.\nகும்பம்: உங்களின் திறமை களை வெளிப்படுத்த நல்லவாய்ப்புகள் கிட்டும். கல்யாணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்\nமீனம்: கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். பழைய உறவினர், நண் பர்கள் தேடி வருவார்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். அமோகமான நாள்.\nPosted in: ராசி பலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2006/02/ipo.html", "date_download": "2019-07-19T14:54:27Z", "digest": "sha1:FPZZ5GXNKXYE5VPMQHELSJEVOBFF3IT6", "length": 12646, "nlines": 309, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: சன் டிவி IPO", "raw_content": "\nபீகார் : காவிக் கும்பலால் மூன்றுபேர் அடித்துக்கொலை \nநூல் இருபத்திரண்டு – தீயின் எடை – 19\nநூல் விமர்சனங்கள் Index of book reviews\nதுறுதுறுவென்று ஒல்லியாக உயரமாக, பல் வெள்ளையாக இருந்து, சிரிக்கத் தெரிந்தால் சும்மா சிரிக்கணும் என்றில்லையே\nராஜன் குறையும் உதயநிதியும்: வாரிசு அரசியல் ஏற்றுக் கொள்ளத் தக்கதா\nசித்திரமலை ரகசியம்- (சிறார்) கதை\nகலைஞரிடம் என்ன கற்க வேண்டும்\nமோடியை தேர்தலில் தோற்கடிக்கப் போவது ராகுல் அல்ல; இம்ரான்\nநவகாளி நினைவுகள் - சாவி\n96 - தமிழ்க் காதல் மொழி\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nசன் டிவி லிமிடெட் நிறுவனம் பங்குச் சந்தை மூலம் 10% பங்குகளை வெளியிட்டு முதலைப் பெருக்கிக் கொள்ள முடிவு செய்திருக்கிறது. இதற்கான draft prospectus-ஐ செபியின் இணையத்தளத்தில் காணலாம். (http://www.sebi.gov.in/ -> Reports/Documents -> Public Issues: Draft Offer Documents -> 14th February 2006, அங்கிருந்து Sun TV Limited என்பதைத் தேர்ந்தெடுத்தால் கிடைக்கும் pdf கோப்பு.)\nநவம்பர் 2005 சன் டிவி குழுமத்தின் மதிப்பு என்ன என்பதைப் பற்றி ஒரு பதிவை எழுதியிருந்தேன். என் ஆங்கில வலைப்பதிவில் சன் டிவி குழுமத்தின் draft prospectus-ல் கண்டதை வைத்து மேலும் சில கருத்துகளை எ���ுதியுள்ளேன்.\nprospectus படிச்சேன். என்னங்க இது, சம்பளம் எல்லாம் இவ்ளோ கேவலமா இருக்கு நிகழ்ச்சிப் பொறுப்புக்கு தலைமை வகிக்கிற, மாறனின் வலது கை என்று 'உள்ளே இருக்கிறவர்கள்' சொல்கிற ஹன்ஸ்ராஜ் சக்ஸேனாவின் gross pay. 8.3 லட்சம் தானா நிகழ்ச்சிப் பொறுப்புக்கு தலைமை வகிக்கிற, மாறனின் வலது கை என்று 'உள்ளே இருக்கிறவர்கள்' சொல்கிற ஹன்ஸ்ராஜ் சக்ஸேனாவின் gross pay. 8.3 லட்சம் தானா அப்ப take home pay எவ்வளவு இருக்கும் அப்ப take home pay எவ்வளவு இருக்கும் ஒரு கால்சென்டர் நிர்வாகியின் சம்பளமே இதுக்கு மேலே இருக்குமே ஒரு கால்சென்டர் நிர்வாகியின் சம்பளமே இதுக்கு மேலே இருக்குமே ஆனால், காவேரி மாறனின் சம்பளம், ஆறுகோடி ரூபாய். அடிக்கடி நான் இதைச் சொல்வேன் ' கலாநிதி மாறன் கார்ப்பரேட் கல்ச்சருக்கு லாயக்கில்லாதவர்' என்று. அது சரிதான்.\nபத்ரி, பதிவுக்கு சம்பந்தமில்லா ஒரு செய்தி\nஉங்கள் archives சுட்டிகளில் a விடுபட்டு வெறும் rchives என்றிருப்பதால் பழைய பதிவுகளுக்கு செல்ல முடியவில்லை. கொஞ்சம் சரி செய்யுங்களேன்.\nசோழநாடன்: என் டெம்ப்ளேட்டில்தான் ஏதோ தவறு என்று நினைத்தேன். ஆனால் Settings -> Archives ல் சரிசெய்ய வேண்டி இருந்தது. இப்பொழுது சரியாகி இருக்கும்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nநுழைவுத் தேர்வுச் சட்டம் ரத்து\nதொடரும் நுழைவுத் தேர்வு வழக்கு\nநுழைவுத் தேர்வு ரத்துச் சட்டம் - வழக்கு\nஇந்தி(ய) விளம்பரங்கள் தமிழில் தொலைந்து போகின்றன\nசினிமா தயாரிப்பாளர் சங்கத்தின் அழுகை, புலம்பல்\nஅசோகமித்திரன் 75 - படமும் ஒலியும்\nஇந்தியா ஒன் - சீரான கட்டணத் தொலைப்பேசிச் சேவை\nநுழைவுத் தேர்வு ரத்து சட்டத்தை எதிர்த்து வழக்கு\nதனியார் கூரியர் சேவைக்கு ஆப்பு\nதமிழகத்துக்கான பண்பலை அலைவரிசை ஏலம்\nடென்மார்க் கார்ட்டூன் + பொருளாதாரப் போர்\nகாஷ்மீர் பிரச்னை - முஷாரப் திட்டம்\nவிமான நிலைய ஊழியர் வேலைநிறுத்தம் ரத்து\nவிமான நிலைய ஊழியர் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.kathirnews.com/2019/03/15/masood-azar-rss-opposes-china/", "date_download": "2019-07-19T15:10:47Z", "digest": "sha1:DYNVEDKDTYOHYHF56JARTTICF3IROYWH", "length": 10573, "nlines": 100, "source_domain": "www.kathirnews.com", "title": "மசூத் அசார் விவகாரத்தில் உதவ மறுப்பு – சீனாவுக்கான வர்த்தக சலுகைகளை ரத்து செய்யுங்கள் – ஆர்.எஸ்.எஸ் இயக்கம் பிரதமர் மோடிக்கு கடிதம்! – தமிழ் கதிர்", "raw_content": "\nசட்டப்பேரவையின் மாண்பை கெடுத்த தி.மு.க உறுப்பினர் செந்தில் பாலாஜியின் இழிசெயல். சபாநாயகர் தனபால் விடுத்த எச்சரிக்கை.\n“டெல்லியில் இருந்துகொண்டே, தென் மாவட்டங்களை தீப்பிடிக்க வைப்பேன்” – வன்முறையை தூண்டும் திருமாவளவன்\nஅத்திவரதர் ஒவ்வொரு ஆண்டும் வெளியே வந்து காட்சியளிக்கிறார் என்று சட்டப்பேரவையில் உளறிக்கொட்டிய தி.மு.க தலைவர் ஸ்டாலின் \nமேற்கு வங்கத்தில் கொத்து கொத்தாக வந்து தாமரை மடியில் விழும் நட்சத்திரங்கள் 12 பிரபல நடிக, நடிகைகள் பாஜகவில் இணைந்தனர்\nஜெயலலிதா தங்கள் இதய தெய்வம் மட்டுமல்ல கோவையில் அவருக்கு சிலை வடித்து, பூஜைகள் செய்து தினமும் வணங்கும் அதிமுக தொண்டர்கள் \nசந்திரபாபு நாயுடுவின் கனவுத்திட்டம் அமராவதி கைவிட்டுச் சென்றது உலக வங்கி \nஇங்கே 8 வழிச்சாலை வேண்டாம் அங்கே பாராளுமன்றத்தில் வேண்டும் – தி.மு.க.வின் மோசடியான இரட்டை வேடம் அம்பலம்\n பாராட்டி தள்ளும் கோவை மக்கள் : கொட்டும் மழையில் சாக்கடையை சுத்தம் செய்த சப்-இன்ஸ்பெக்டர்கள்.\n“பிக்பாஸில் கமல் பிசியாக உள்ளதால், வேலூர் தொகுதியில் அவர் போட்டியிடவில்லை” – அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல்\nவரி ஏய்ப்பிற்காக அகரம் அறக்கட்டளையை பயன்படுத்தியுள்ளார் நடிகர் சூர்யாபா.ஜ.க. ஐடி பிரிவு மாநில தலைவர் CTR நிர்மல் குமார் \nமசூத் அசார் விவகாரத்தில் உதவ மறுப்பு – சீனாவுக்கான வர்த்தக சலுகைகளை ரத்து செய்யுங்கள் – ஆர்.எஸ்.எஸ் இயக்கம் பிரதமர் மோடிக்கு கடிதம்\nசர்வதேச பயங்கரவாதியாக மசூத் ஆசாரை அறிவிக்க மறுத்த சீனாவுக்கு, இந்தியா வழங்கியுள்ள வர்த்தகத்துக்கான சிறப்பு சலுகைகளை ரத்து செய்ய கோரி, ஆர்.எஸ்.எஸ் இயக்கம் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளது.\nஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் பொருளாதார பிரிவாக செயல்பட்டு வரும் சுதேசி ஜக்ரான் மஞ்ச் எழுதியுள்ள கடிதத்தில் பாகிஸ்தானுக்கு வழங்கிய சலுகைகளை ரத்து செய்தது போன்று சீனாவுக்கும் வர்த்தக ரீதியாக எந்த சலுகைகளும் வழங்க கூடாது என வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதித்து அதிகளவு இறக்குமதி வரி விதிக்க வேண்டும் எனவும் கடித்ததில் குறிப்பிடப்பட்ட���ள்ளது.\nமுன்னாள் பிரதமர் நேரு, இந்தியாவும் சீனர்களும் சகோதர்கள் என முழங்கிய போதும் சீனா நேருவின் முதுகில் குத்தி துரோகம் இழைத்துள்ளதாக தெரிவித்துள்ள ஆர்.எஸ்.எஸ் இயக்கம், இந்தியர்கள் அனைவரும் சீனாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களை புறக்கணிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளது.\nபிரதமர் மோடியை சிறுமைபடுத்தி சென்னை கல்லூரி மாணவிகளிடம் ராகுல் காந்தியின் பொய் பேச்சு - தேர்தல் கமிஷனிடம் பா.ஜ.க இளைஞரணி புகார் - அதிரடி நடவடிக்கையில் இறங்கிய கல்வித்துறை\nதரை அதிர பறக்கும் இந்திய போர்விமானங்கள் - அதிகாலையிலிருந்து எல்லையில் நிலவும் பதற்றம்..\n“டெல்லியில் இருந்துகொண்டே, தென் மாவட்டங்களை தீப்பிடிக்க வைப்பேன்” – வன்முறையை தூண்டும் திருமாவளவன்\nமேற்கு வங்கத்தில் கொத்து கொத்தாக வந்து தாமரை மடியில் விழும் நட்சத்திரங்கள் 12 பிரபல நடிக, நடிகைகள் பாஜகவில் இணைந்தனர்\nஜெயலலிதா தங்கள் இதய தெய்வம் மட்டுமல்ல கோவையில் அவருக்கு சிலை வடித்து, பூஜைகள் செய்து தினமும் வணங்கும் அதிமுக தொண்டர்கள் \nஇப்போ சொல்லுங்கள் யார் தமிழின துரோகிகள் தமிழகத்துக்காக பா.ஜ.க அமைச்சர் வெளியிட்ட முதல் அறிவிப்பு\n சென்னை உட்பட 11 கறுப்புப் பண முதலைகளின் பெயர்களை முதல் கட்டமாக வெளியிட்டது சுவிட்சர்லாந்து\nஆப்ரேஷன் தி.மு.க. நாடாளுமன்றத்தில் என்ன நடக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/cinema/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-07-19T14:32:30Z", "digest": "sha1:RR4LTH54DAVJESFQV2GLWB4XO2BFKTRE", "length": 3495, "nlines": 32, "source_domain": "analaiexpress.ca", "title": "சின்னத்திரையில் அதிக சம்பளம் வாங்குவது கரண் ஜோஹர் |", "raw_content": "\nசின்னத்திரையில் அதிக சம்பளம் வாங்குவது கரண் ஜோஹர்\nசின்னத்திரை பிரபலத்தில் அதிக சம்பளம் பெறுபவர் கரண் ஜோஹர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவருடா வருடம் Forbes India சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்குபவர்கள், பிரபலமாக இருப்பவர்கள் பற்றிய விவரங்களை வெளியிடுவார்கள்.\nஅப்படி இந்த வருடமும் நிறைய தகவல்கள் வெளியிட்டுள்ளனர். தென்னிந்தியாவில் டுவிட்டர் பக்கத்தில் அதிகம் டிரண்ட் செய்யப்பட்ட டாக்கில் முதல் இடத்தை பிடித்துள்ளது விஜய்யின் சர்கார். இதனை தொடர்ந்து மீ டூ, கேரளா வெள்ளம் போன்ற டாக்குகள் வரிசையாக உள்ளன.\nதற்போது அந்த வகையில் செல்வாக்கு அதிகம் உள்ள பிரபலங்களில் தொலைக்காட்சி பிரபலம் கரண் ஜோஹர் இடம்பெற்றுள்ளார். ரூ. 25. 90 கோடி என அதிக சம்பளம் வாங்கும் தொலைக்காட்சி பிரபலம் இவரே.\nஅதோடு செல்வாக்கு உடைய பிரபலங்கள் லிஸ்டில் இவர் 30வது இடம் பிடித்துள்ளார்.\nநன்றி– பத்மா மகன், திருச்சி\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/kamaal-r-khan-aka-krk-claims-he-has-stage-iii-stomach-cancer/", "date_download": "2019-07-19T14:05:49Z", "digest": "sha1:XT5USUD4VIMANDPZ6JQGGTEBBTIZMP5C", "length": 10214, "nlines": 99, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "என்னக்கு வயிற்றில் புற்று நோய்! சீக்கிரம் இறந்துவிடுவேன்! பிக் பாஸ் பிரபலம் அதிர்ச்சி தகவல் - Tamil Behind Talkies", "raw_content": "\nHome செய்திகள் என்னக்கு வயிற்றில் புற்று நோய் சீக்கிரம் இறந்துவிடுவேன் பிக் பாஸ் பிரபலம் அதிர்ச்சி தகவல்\nஎன்னக்கு வயிற்றில் புற்று நோய் சீக்கிரம் இறந்துவிடுவேன் பிக் பாஸ் பிரபலம் அதிர்ச்சி தகவல்\nபாலிவுட் நடிகர் கமல் ரஷீத் கான் 2008 ஹிந்தியில் இல் வெளியான துஷ்தோரி என்ற படத்தில் தாமே இயக்கி, தயாரித்து,நடித்தார். இவர் பாலவுடில் ஒரு பவர் ஸ்டார் சீனிவாசன் என்று கூட சொல்லலாம். இவரை விரும்பும் ரசிகர்களும் உள்ளனர் வெறுக்கும் ரசிகர்களும் உள்ளனர்.தற்போது 43 வயதாகவும் அந்த படத்திற்கு பின்னர் ஒரு சில ஹிந்தி படங்களில் நடித்துள்ளார். மேலும் இவருக்கு இவரே எஸ்.ஆர். கே என்று பட்டம் கொடுத்துக்கொண்டார்.இவர் அடிக்கடி சர்ச்சையான கருத்துக்களை தெரிவித்து ரசிகர்களின் வெறுப்பை சம்மதித்தார்.\nமேலும் ரஜினியின் கோச்சடையன் படம் வெளியான போது அந்த மாதிரியான குப்பை படங்களை நான் பார்க்கவே மாட்டேன் என்று ட்விட்டரில் பதிவிட்டு சர்ச்சையை கிளப் பினார். இது போன்று படங்களை விமர்சித்து தன்னை ஒரு சினிமா விமர்சகர் என்று காட்டிக்கொண்டார்.சமீபத்தில் இவர் ட்விட்டரில் தமக்கு குடல் புற்றுணை இருப்பதாக குறி அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளார்.\nஇதுபற்றி அவர் ட்விட்டரில் தெரிவிக்கையில் எனக்கு வயிற்றில் 3ஆம் நிலை புற்று நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் நான் இன்னும் 1-2 ஆண்டுகள் தான் வாழ்வேன்.இனிமேல் நான் யாரையும் என்டேர்டைன் செய்யமாட்டான்.நான் சாகபோகிறேன் என்று என் மீது பரித்தப்பட்டு பேசும் யாரிடமும் நான் பேசப்போவது இல்லை.எனக்கு யாருடைய பரித்தாபமும் தேவையில்லை.என்னை இப்போதும் போல வெறுபவர்கலும்,விரும்புபவர்கள் மட்டும் எனக்கு போதும்.எனக்கு இரண்டு விஷயத்தை நினைத்தால் தான் சோகமாக உள்ளது\n1.நான் ஒரு அடல்ட் படத்தை தயாரிக்க நினைத்தேன்.\n2.அமிதாப் ஜியுடன் ஒரு படத்தில் நடிக்கவோ அல்லது அவரின் படத்தை தயாரிக்கவோ ஆசைபட்டேன்\nஆனால் இந்த இரண்டு ஆசையும் நிறைவேறவில்லைநான் இப்போது எனது நேரத்தை எனது குடும்பத்துடன் செலவழித்து வருகிறேன்.என்னை நீங்கள் விரும்பினாலும் சரி, வெறுத்தலும் சரி நான் அனைவரையும் நேசிக்கிறேன் என்று மிகவும் உருக்கமாக கூறியுள்ளார் கே.ஆர். கே\nPrevious articleஷூட்டிங் தடை செய்துவிட்டதால் கிராமத்தில் ஆடு மேய்க்கும் நடிகை \nNext articleநடிகை ஐஸ்வர்யாவுக்கு இவ்ளோ அழகான மகளா யார் தெரியுமா \nபிக் பாஸ்ஸால் TRP-யில் நெருங்க முடியாத உச்சத்தை தொட்ட விஜய் டிவி.\nலாஸ்லியா இந்த கல்லூரியில் தான் படித்தாரா. வைரலாகும் லாஸ்லியாவின் கல்லூரி போட்டோ.\nஅனைவர் முன்பும் மன்னிப்பு கேட்டுவிட்டு பின்னர் பாத் ரூமில் கதறி அழும் கவின்.\nஅட பாவமே, சந்தனமா இது. FaceApp பயன்படுத்தாமே இப்படி ஆகிட்டார். FaceApp பயன்படுத்தாமே இப்படி ஆகிட்டார்.\nகாமெடியனாக திரையுலகில் காமடியனாக கால் பதித்து தற்போது ஹீரோவாக கலக்கி வருபவர் நடிகர் சந்தானம். இந்நிலையில் நடிகர் சந்தானம் நடித்துள்ள ’சர்வர் சுந்தரம்’, ’மன்னவன் வந்தானடி’, ’ஓடி ஓடி உழைக்கணும்’...\nபிக் பாஸ்ஸால் TRP-யில் நெருங்க முடியாத உச்சத்தை தொட்ட விஜய் டிவி.\nஆபிஸ் சீரியல் மதுமிலாவா இது. இவங்க கூட இப்படி எல்லாம் போஸ் கொடுப்பாங்களா.\nலாஸ்லியா இந்த கல்லூரியில் தான் படித்தாரா. வைரலாகும் லாஸ்லியாவின் கல்லூரி போட்டோ.\nஅனைவர் முன்பும் மன்னிப்பு கேட்டுவிட்டு பின்னர் பாத் ரூமில் கதறி அழும் கவின்.\n கடுப்பாகி தர்ஷன் காதலி பதிவிட்டதை பாருங்க.\nஉண்மையில் பிக் பாஸ் காதலன் இவர்தான்.. உண்மையை போட்டுடைத்த பிரபல பிக்பாஸ் நடிகை\nகாமெடி நடிகர் செந்தில் சினிமாவிற்க்குள் இப்படித்தான் வந்தாராம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://udayanadu.wordpress.com/2013/10/", "date_download": "2019-07-19T14:06:17Z", "digest": "sha1:DGYSNVF2KWSBUWRC443IMFWCO72BXRC4", "length": 11448, "nlines": 174, "source_domain": "udayanadu.wordpress.com", "title": "October | 2013 | உடையநாடு", "raw_content": "\nவாயுப் பிரச்சனைகள் (Gastric troubles)\n\"நல்ல நண்பர்கள்\" - இறைவன் கொடுத்த வரம்\nஉலகின் சாதனைப் பெண் \"அன்னை தெரசா\"\n\"பணிவு\" வாழ்வை உயர்த்தும் பண்பு\nநல்ல எண்ணங்கள் மிகவும் வலிமையானவை\nமூளையின் சக்தியை கூர்மையாக்கும் எளிய பயிற்சிகள்...\n[ உங்கள் கருத்துக்களை இங்கே எழுதுங்கள் ]\n[ எழுதியதை படிக்க ]\nஇன்றைய இளைஞர்கள் அதிகமாகப் பயன்படுத்தும் ஒரு வார்த்தை “போரடிக்கிறது” என்பதாக இருக்கிறது. எதுவும் அவர்களுக்கு சீக்கிரமே போரடித்துப் போகிறது. ஆரம்பத்தில் சுவாரசியமாக இருப்பதாக அவர்கள் நினைக்கும் விஷயங்கள் கூடக் காலப்போக்கில் போரடிக்கும் விஷயங்களாக மாறி விடுகிறது. சொல்லப் போனால் பழையவை எல்லாம் போரடித்துப் போகும் சமாச்சாரங்களாக மாறி விடுகிறது. எப்போதும் எதையும் புதிது புதிதாகப் பெறுவதும் சில நாட்களிலேயே அதையும் மாற்றி அதை விடப் புதிதாக ஒன்றைப் பெறுவதும் போரடிக்காமல் இருக்க அவசியம் என்று அவர்கள் நம்புகிறார்கள். அவர்களுக்கு போரடிப்பது ஒரு தாங்க முடியாத நிலையாக இருக்கிறது.\nபுதிது புதிதாகப் பொருள்களும், அனுபவங்களும் இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் இந்த மனநிலை யதார்த்த வாழ்க்கைக்கு ஒத்து வரக்கூடியதல்ல அல்லவா அதனால் போரடிப்பது என்பது அவர்களுக்கு அவ்வப்போது தவிர்க்க முடியாத மனநிலையாக மாறி விடுகிறது. Read the rest of this entry »\nசாலை வழி உணவகம் – விடையில்லா வினாக்கள்\nஅண்மையில் சென்னையில் இருந்து அரசு விரைவு பேருந்தில் மதுரைக்குப் பயணித்தேன். பஸ்ஸில் எனக்குப் பின்னால் கைக்குழந்தையுடன் ஓர் இளம் தம்பதி. பஸ் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே ஏறக்குறைய அனைத்து பயணிகளும் தூங்க தொடங்கிவிட்டனர். அந்த இளம் தம்பதி, குழந்தைக்கான மெத்தையை தரையில் விரித்து குழந்தையை அதில் படுக்க வைத்தனர்.\nநள்ளிரவில் அனைவரும் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும்போது ஒரு மோட்டலில் (சாலை வழி உணவகம்) பஸ் நின்றது. அங்கே இருந்த ஒலிபெருக்கியில் பலத்த சத்தத்தில் ஒரு டப்பாங்குத்து பாட்டு கத்தியது. இருப்பினும், என்னைப் போன்ற ஒன்றிரண்டு பயணிகளைத் தவிர, யாரும் இறங்கவில்லை. மற்ற அனைவருமே நல்ல தூக்கத்தில் இ���ுந்தனர்.\nஅந்த மோட்டலின் கல்லாவில் இருந்தவர், அவரின் அருகில் இருந்த ஒருவரைப் பார்த்து “போ’ என்றார். உடனே அந்த நபர் கையில் ஒரு காலி தண்ணீர் கேனை எடுத்துக்கொண்டு அந்த கேனால் பஸ்ஸை ஓங்கி ஓங்கி தட்டியபடியே சுற்றி சுற்றி வந்தார். அவ்வளவுதான், நல்ல தூக்கத்தில் டம் டம் என்று தட்டும் சத்தம் கேட்டு அனைத்து பயணிகளும் வாரிச் சுருட்டி எழுந்தனர். Read the rest of this entry »\n உடற்பயிற்சி உனக்கு சுவாசகாற்றை தந்தது யார் உம்ராவை நிறைவேற்றிய முன்னால் அமெரிக்க வீரர் எச்சரிக்கை கியாமத் நாளின் அடையாளங்கள் தன்னம்பிக்கை தவறு செய்யாதவன் மனிதனே அல்ல துபையில் நடந்த அனாச்சாரம்.. தொழுகையை விட்ட என் தோழனே... உம்ராவை நிறைவேற்றிய முன்னால் அமெரிக்க வீரர் எச்சரிக்கை கியாமத் நாளின் அடையாளங்கள் தன்னம்பிக்கை தவறு செய்யாதவன் மனிதனே அல்ல துபையில் நடந்த அனாச்சாரம்.. தொழுகையை விட்ட என் தோழனே... நட்பு நட்பும் அதன் ஒழுக்கமும் நண்பர்கள் நம்முடைய வாழ்வில் வெற்றியடைய மூன்று சக்திகள் .. நட்பு நட்பும் அதன் ஒழுக்கமும் நண்பர்கள் நம்முடைய வாழ்வில் வெற்றியடைய மூன்று சக்திகள் .. நோன்பின் நோக்கம் நோன்பு பாசமும் நேசமும் பூத்துக் குலுங்க நோன்பின் நோக்கம் நோன்பு பாசமும் நேசமும் பூத்துக் குலுங்க பொதுவானவை மனஅழுத்தம் மனதை தொட்டவை மறுமை நாள் முஸ்லிம் பெற்றோர் கவன.. யோகா ரமளான் லைலத்துல் கத்ர் இரவு வாழ்க்கை வெறுப்பு என்பது விஷமாகும் (Poison)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/12/21_38.html", "date_download": "2019-07-19T15:05:26Z", "digest": "sha1:6S3XTCU7JDHAAL5X3R3CWC4HJ4QYBLMK", "length": 10774, "nlines": 94, "source_domain": "www.tamilarul.net", "title": "புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் 7 பேர் கைது - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் 7 பேர் கைது\nபுதையல் தோண்டிய குற்றச்சாட்டில் 7 பேர் கைது\nதிருகோணமலை – மொறவெவ சாந்திபுரம் ஆண்டியாகல வனப்பகுதியில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nநேற்றிரவு முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nசந்தேகநபர்களிடமிருந்த 7 கையடக்க தொலைபேசிகள், வேன் மற்றும் புதையல் தோணடுவதற்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளனக.\nதெஹியோவிட்ட, மஹதிவுல்வெவ, வாழைத்தோட்டம் ஆகிய பகுதிகளை சேர்ந்த 7 பேரே இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nசந்தேகநபர்கள் இன்று திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.\nசம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மொறவெவ பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்க���ழமை) கண்டுபிடிக்கப்பட்...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/2018/06/10/", "date_download": "2019-07-19T14:44:24Z", "digest": "sha1:RJSBVNQKQ62Q7Q4WCRYVJB2VKCUQXZHI", "length": 5105, "nlines": 106, "source_domain": "adiraixpress.com", "title": "June 10, 2018 - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nதஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் மின்வாரியத்திற்கு உட்பட்ட சுரைக்கா கொள்ளை பகுதியில் அமைந்து உள்ள மின்கம்பம் பலவருடமாக பழுதுஅடைந்து ஆபத்தானநிலையில் காணப்படுகிறது. இது குறித்து பலமுறை மின்வாரிய அதிகாரிகளிடம் புகார் தெரிவித்து எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதாக பொதுமக்கள் ஆதங்கப்படுகின்றனர்.. இந்த மின்கம்பம் மிகவும் முக்கிய சாலையான உமர் பள்ளி செல்லும் சாலையில் அமைந்துள்ளது. அந்த சாலையினை பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் அதிகம் பயன்படுத்தும் சாலையாக உள்ளது.சிறுவர்கள் விளையாடும் இடமாகவும் உள்ளதால் மின்வாரிய அதிகாரிகள் இதனை கருத்தில்கொண்டு\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://inthu.forumta.net/t37-topic", "date_download": "2019-07-19T15:18:33Z", "digest": "sha1:5I64GH46TGBXMNLJZRKZHFELPDGVWSSK", "length": 41064, "nlines": 88, "source_domain": "inthu.forumta.net", "title": "தைப்பொங்கல் தினமே தம���ழ்ப் புத்தாண்டுத் தினமாகும்!", "raw_content": "\nமேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்\n» மகா சதாசிவன் படம்\n» அழைக்கிறான் மாதவன்.. ஆநிரை மேய்த்தவன்\n» பீமன்-அர்ச்சுனன் தருமரிடம் கூறுதல்\n» சிவராத்திரி விரதத்தின் சிறப்பு வாரியார் விளக்கம்\n» சங்குகளும் அவற்றின் வகைகளும்.\n» ஸ்ரீ ராகவேந்திரர் வரலாறு\n» பதினெட்டாம் படி பாலகன் வரலாறு\nதைப்பொங்கல் தினமே தமிழ்ப் புத்தாண்டுத் தினமாகும்\nஇந்துசமயம் :: இந்துசமயம் :: பண்டிகைகள்,விழாக்கள்\nதைப்பொங்கல் தினமே தமிழ்ப் புத்தாண்டுத் தினமாகும்\nதைப்பொங்கல் தினமே தமிழ்ப் புத்தாண்டுத் தினமாகும்\nதமிழரின் தேசியத் திருநாளான தைப்பொங்கல் நாள் குறித்துப் பல கருத்துக்களை, வரலாற்று வழியாகவும், வாழ்வியல் வழியாகவும், பண்பாட்டு வழியாகவும், ‘பண்டைய காலக் கணக்கு முறை' வழியாகவும் முன் வைத்துத் தர்;க்கிப்பதுவே இந்தக் கட்டுரையின் நோக்கமாகும். தமிழீழத்திலும், தமிழ் நாட்டிலும் மட்டுமன்றி, உலகளாவிய வகையில் இன்று புலம் பெயர்ந்திட்ட தமிழ் மக்களும் தைப்பொங்கல் திருநாளைக் கொண்டாடுகின்ற இக் காலகட்டத்தில் இவ்வகையான தர்க்கங்கள் பல ஆக்கபூர்வமான சிந்தனைகளைக் கிளர்ந்தெழச் செய்து அவற்றைச் செயற்பட வைப்பதற்கும் உதவக் கூடும்\n\"பொங்கல்\" என்கின்ற பழந்தமிழ்ச் சொல்லுக்கு உரிய அர்த்தங்கள்தான் என்ன\nபொங்குகை, பெருங்கோபம், மிளகு-சீரகம்-உப்பு-நெய், முதலியன கலந்து இட்ட அன்னம், உயர்ச்சி, பருமை, மிகுதி, கள், கிளர்தல், சமைத்தல், பொலிதல் என்று பல பொருட்களைத் தமிழ் மொழியகராதியும், தமிழ்ப் பேரகராதியும் தருகி;ன்றன. அத்தோடு இன்னுமொரு பொருளும் தரப்படுகின்றது.\n‘சூரியன் மகரராசியில் பிரவேசிக்கும் நாளான தை மாத முதற்தேதியன்று சூரியனை வழிபட்டுப் பொங்கல் நிவேதனம் செய்யும் திருவிழா'-என்ற பொருளும், பொங்கல் என்ற சொல்லுக்குத் தரப்பட்டுள்ளது. இந்தப் பொருளுக்கு உள்ளே, பல முக்கியமான விடயங்கள் பொதிந்திருப்பதை நாம் காணக் கூடியதாக உள்ளது.\nஅதாவது பொங்கல் திருவிழா என்பது தமிழ் மக்கள் வாழ்வில் வரலாற்று ரீதியாக, ஒரு பண்பாட்டு அங்கமாக, அவர்களது வாழ்வியலில் திகழுகின்ற திருவிழாவாக இருந்து வந்துள்ளது என்பது புலனாகின்றது. அத்தோடு பண்டைத் தமிழர்கள் இயற்கையின் காலக்கணக்கைக் கணித்து, சரியாக எந்த நாளில் தைத்திருநாளைக் கொண்டாட வேண்டும் என்பதையும் அறிந்திருந்தார்கள் என்பதையும் நாம் அறியக் கூடியதாக உள்ளது.\nஇதனைச் சற்று ஆழமாகக் கவனிப்போம்.\nபண்டைத் தமிழன் இயற்கையை வணங்கி, இயற்கையோடு ஒன்றிணைந்து வாழ முனைந்தவன் ஆவான் தன்னுடைய வாழ்க்கைக் காலத்தில் வித்தியாசமான காலப்பருவங்கள் தோன்றுவதையும் அவை மீண்டும் மீண்டும் தொடர்ந்து வருவதையும் தமிழன் அவதானித்தான். ஒரு குறிப்பிட்ட காலச் சேர்வையில், மழை, வெயில், குளிர், பனி, தென்றல், வாடை, ஆகியவை மாறி மாறித் தோன்றி, தமிழனின் வாழ்வை ஆண்டு வந்ததால் இந்தக் காலச் சேர்வையைத் தமிழன் ‘ஆண்டு' என்று அழைத்தான் - என்று அறிஞர் வெங்கட்ராமன் என்பார் கூறுவார்.\nதமிழகத்தில் வானியலில் தேர்ச்சி பெற்ற அறிஞர்களை ‘அறிவர், பணி, கணியன்' -என அழைத்தார்கள். மூவகைக் காலமும் நெறியினாற்றும் ‘அறிவர்கள்' குறித்துத் தொல்காப்பியர் குறிப்பிடுகின்றார். அரசர்களுடைய அவைகளில் ‘பெருங் கணியர்கள்' இருந்ததாகச் சிலப்பதிகாரமும் குறிப்பிடுகின்றது. தொல்காப்பியத்திலும், சங்க நூல்களிலும் தென்படுகின்ற வானியற் செய்திகள் முழுமையாக உருப்பெற்றமைக்குப் பல ஆயிரம் ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கும் என்பதில் ஐயமில்லை. அத்தோடு ஆரியர்களது ஊடுருவலுக்கு முன்னரேயே தமிழர்கள் வானியலில் பெரிய அளவில் முன்னேறி இருந்தனர் என்று பல் நாட்டு அறிஞர்களும் கூறியுள்ளார்கள். மேல்நாட்டு அறிஞரான சிலேட்டர் என்பவர் ‘தமிழருடைய வானநூற் கணித முறையே வழக்கில் உள்ள எல்லாக் கணிதங்களிலும் நிதானமானது' என்று குறிப்பிட்டுள்ளார். தமிழகத்துப் பரதவர்கள் திங்களின் நிலையைக் கொண்டு சந்திரமானக் காலத்தைக் கணித்தனர் என்றும், தமிழகத்து உழவர்கள் சூரியன், திங்கள் ஆகியவற்றின் இயக்கங்களையும் பருவங்களையும் மிகத் தெளிவாக அறிந்திருந்தனர் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.(A Social History of the Tamils-Part 1)\nதமிழர்கள் இயற்கையை ஆதாரமாகக் கொண்டு, காலத்தைப் பகுத்தார்கள். ஒரு நாளைக் கூட ஆறு சிறு பொழுதுகளாகத் தமிழர்கள் அன்றே பகுத்து வைத்தார்கள். ‘வைகறை, காலை, நண்பகல், ஏற்பாடு, மாலை, யாமம்' என்று அவற்றை பகுத்து அழைத்தார்கள். அது மட்டுமல்ல, அந்த ஆறு சிறு பொழுதுகளின் தொகுப்பையும் அறுபது நாழிகைகளாகப் பகுத்துக் கணக்கிட்டார்கள். அதாவது ஒரு நாளில் ஆறு சிறுபொழுதுகள�� உள்ளன. அந்த ஆறு சிறு பொழுதுகள் கழிவதற்கு அறுபது நாழிகைள் எடுக்கின்றன என்று தமிழர்கள் பண்டைக் காலத்தில் கணக்கிட்டார்கள். ஒரு நாழிகை என்பது தற்போதைய 24 நிமிடங்களைக் கொண்டதாகும்.\nஅதாவது பண்டைக் காலத்தமிழர்களது ஒரு நாட்பொழுதின் அறுபது நாழிகைகள் என்பன தற்போதைய கணக்கீடான 1440 நிமிடங்களோடு - அதாவது 24 மணித்தியாலங்களோடு - அச்சொட்டாகப் பொருந்துகின்றன. தமிழர்கள் ஒரு நாட் பொழுதை, தற்போதைய நவீன காலத்தையும் விட, அன்றே மிக நுட்பமாகக் கணித்து வைத்திருந்தார்கள் என்பதே உண்மையுமாகும்.\nதைப்பொங்கல் தினத்தின் முக்கியத்துவத்தைக் காட்டுகின்ற தமிழர்களின் ஆண்டுப் பகுப்பை அடுத்துக் கவனிப்போம்.பின்னாளில் வந்த ஆரியர்கள் ஓர் ஆண்டை நான்கு பருவங்களாக மட்டும்தான் வகுத்தார்கள். ஆனால் பண்டைக்காலத் தமிழர்களோ, தமக்குரிய ஆண்டை, அந்த ஆண்டுக்குரிய தமது வாழ்வை, ஆறு பருவங்களாக வகுத்திருந்தார்கள்.\n1. இளவேனில் - ( தை-மாசி மாதங்களுக்குரியது)\n2. முதுவேனில் - (பங்குனி - சித்திரை மாதங்களுக்குரியது)\n3. கார் - (வைகாசி - ஆனி மாதங்களுக்குரியது)\n4. கூதிர் - (ஆடி - ஆவணி மாதங்களுக்குரியது.)\n5. முன்பனி - (புரட்டாசி - ஐப்பசி மாதங்களுக்குரியது)\n6. பின்பனி - (கார்த்திகை - மார்கழி மாதங்களுக்குரியது)\n(இதைத் தவிர, ஓர் ஆணின் வாழ்க்கைக் காலத்தை, ஒரு பெண்ணின் வாழ்க்கைக் காலத்தை, ஏன் ஒரு மலரின் வாழ்க்கைக் காலத்தைக் கூடத் தமிழன் பல காலத் தொகுதிகளாக வகுத்து வைத்துள்ளான் என்பதானது இன்னுமொரு தளத்திற்குரிய ஆய்வுக் கருத்துக்களாகும்\nகாலத்தை, அறுபது நாழிகைகைளாகவும், ஆறு சிறு பொழுதுகளாகவும், ஆறு பருவங்களாகவும் பகுத்த பண்டைத் தமிழன் தன்னுடைய புத்தாண்டு வாழ்வை இளவேனிற் காலத்தில்தான் தொடங்குகின்றான். இங்கே ஒரு மிக முக்கியமான விடயத்தை வாசகர்கள் கருத்தில் கொள்ள வேண்டும் பண்பாட்டுப் பெருமை கொண்ட மற்றைய பல இனத்தவர்களும், தங்களுடைய புத்தாண்டு வாழ்வை, தங்களுடைய இளவேனிற் காலங்களில்தான் ஆரம்பிக்கின்றார்கள். தமிழர்கள் மட்டுமல்ல, சீனர்களும், ஜப்பானியர்களும், கொரியர்களும், மஞ்சூரியர்களும் என, பல கோடி இன மக்கள் - தொன்மையான பண்பாட்டு வாழ்வினைக் கொண்ட பெருமை வாய்ந்த மக்கள்- தங்களுடைய இளவேனிற் காலத்தையே தமது புத்தாண்டாகக் கொண்டாடி வருகின்றார்கள்.\nதமிழர்கள் ம���்டுமல்ல, உலகத்தில் பலகோடி வேற்று இன மக்களும் தத்தமக்குரிய இளவேனிற் காலத்தையே புத்தாண்டாக கொண்டாடி வருவதாக குறிப்பிட்டிருந்தோம். உதாரணத்திற்காக (ஜ)யப்பானிய மக்களின் புத்தாண்டை, தமிழர்களின் புத்தாண்டான பொங்கல் திருநாளோடு ஒப்பிட்டுப் பார்ப்போம்.\nதமிழர்-யப்பானிய பண்பாட்டு ஒற்றுமை நிலையை வெளிப்படுத்தும் நடைமுறையாகத் தைப்பொங்கல் விளங்குகிறது. யப்பானியர் தை 14ம் திகதி அன்று பழைய பயன்பாட்டுப் பொருட்களை எரிப்பார்கள். தமிழர்களும் அவ்வாறே செய்கின்றார்கள்.\nதை 15ம் நாள் யப்பானியர்களும், தமிழர்கள் போன்று தோரணங்களைத் தொங்கவிட்டு புதுநீர் அள்ளி, பருப்புச் சேர்த்து சமைத்த பொங்கலைப் பரிமாறுகின்றார்கள். தமிழர்கள் பொங்கல் பானையில் பால் பொங்கும் போது ‘பொங்கலோ பொங்கல்' என்று மகிழ்ச்சி ஆரவாரம் செய்வார்கள். அதே போல் யப்பானியர் தமது புத்தாண்டான தை 15ம் நாளில்FONKARA - FONKARA - என்று மகிழ்ச்சி ஆரவாரம் செய்வார்கள்.\nதை 16ம் நாள் பணியாளர்களுக்குப் புத்தாடை வழங்கல், முன்னோர்க்குப் படையல் செய்தல், கலை நிகழ்ச்சிகளை நிகழ்த்தல், மாடுகளுக்கு உணவளித்தல் போன்ற காரியங்களைத் தமிழர்கள் செய்வது போலவே யப்பானியர்களும் செய்கிறார்கள்.\nபருப்புத் தவிடு பொங்க - பொங்கஅரிசித் தவிடு பொங்க - பொங்க -என்ற கருத்துப்படப் பாடப்படும் யப்பானிய வாய் மொழிப் பாடலில் ‘பொங்க-பொங்க' என்ற சொற்களுக்கு யப்பானிய மொழியில்‘HONGA-HONGA' என்றே பாடுகிறார்கள்.\nஇடையில் தமிழன் மட்டும் மாறி விட்டான் ஆளவந்த ஆரியர்களின் அடிமையாக மாறியது மட்டுமல்லாது, இன்றும் கூட ஆரியர்களின் பண்டிகைகளான சித்திரை வருடப்பிறப்பு, தீபாவளி போன்ற பண்டிகைகளை, தன் இனத்துப் பண்டிகைகளாக எண்ணி மயங்கிப் போய்க் கிடக்கின்றான்.\nஇவை குறித்து பேராசியரியர் க.பொ. இரத்தினம் அவர்கள் கீழ் வருமாறு அன்று கூறியிருந்தார்.\n\"சித்திரை வருடப்பிறப்பு\" என்பது சாலிவாகனன் என்ற வடநாட்டு அரசனால் பின்னாளில் நிலைநாட்டப்பட்டது. இந்த அரசனுக்கு முன்னர் பல்லாயிரம் ஆண்டுகளாக நயத்தக்க நாகரிகத்துடன் வாழ்ந்த தமிழ் மக்கள் தம் நாட்டுப் பெருமகன் ஒருவனுடன் இணைந்த தொடர் ஆண்டை நிலை நாட்ட முயலாதது பெரும் விந்தையாக உள்ளது..... ........ (சித்திரை வருடப் பிறப்பை) வரவேற்று, (அதன் மூலம் ) தமிழினத்தின் பழமையையும், பண்பையு��், சிறப்பையும், செல்வாக்கையும் (இன்றைய தமிழர்கள்) சிதைத்து வந்துள்ளமை பெரும் வெட்கத்திற்கு இடமானதாகவும் இருக்கின்றது. தமிழ் மக்களிடையே நிகழ்ந்த மானக்கேடான, நகைப்புக்கிடமான செயல் இது ஒன்று மட்டும்தானா - தமிழ் மக்களின் கோவில்களிலே இன்று தமிழ் மொழியும், தமிழ் இசையும் ஒதுக்கப்பட்டுள்ளன. . .\n- என்று பேராசிரியர் க.பொ. இரத்தினம் அவர்கள் மிகக் கடுமையாக விமர்சித்து இருந்தார்.\nதமிழர்களின் தேசியத் திருநாளான தைப்பொங்கல் தினத்தை தமிழர்களுடைய பண்டைக் காலத்திலிருந்தே வரலாற்று வழியாகவும், வாழ்வியல் வழியாகவும்;, பண்பாட்டு வழியாகவும், வானியல் அறிவு வழியாகவும் தமிழர்கள் இனம் கண்டு அறிந்துணர்ந்து கொண்டாடி வந்துள்ளார்கள் என்பதையும் நாம் தர்க்கித்ததோடு, ஆரியர்கள் எம்மீது திணித்த சித்திரை வருடப் பிறப்பு குறித்தும் நாம் சில கருத்துக்களைத் தெரிவித்ததற்குக் காரணங்கள் உண்டு\n\"தைப்பொங்கல் தினமான, தைத்திங்கள் முதல் நாள்தான் தமிழனுக்குரிய தமிழ்ப் புத்தாண்டுத் தினமாகும்\nபொங்கல் திருநாள்-தமிழ்ப் புத்தாண்டுத் திருநாள்-என்பதானது, சிலர் பிதற்றித் திரிவதுபோல் இந்துக்களின் விழா அல்ல உண்மையில் இது, சமய சார்பற்ற, இயற்கை சார்ந்த, எல்லாத் தமிழர்களுக்கும் பொதுவான திருநாளாகும் உண்மையில் இது, சமய சார்பற்ற, இயற்கை சார்ந்த, எல்லாத் தமிழர்களுக்கும் பொதுவான திருநாளாகும் மற்றைய எல்லாத் திருநாட்களையும் எடுத்து ஒப்பிட்டுப் பார்த்தால் அங்கே ஏதாவது ஓர் அரசனை, வீரனை, கடவுளைக் குறிப்பிட்ட ‘கதை' ஒன்று புனையப்பட்டு அந்தத் திருநாள் உருவாகியதற்கான காரணம் ஒன்றும் கற்பிக்கப்பட்டிருக்கும்.ஆனால் தைப்பொங்கல் திருநாள் அப்படியான ஒன்றல்ல மற்றைய எல்லாத் திருநாட்களையும் எடுத்து ஒப்பிட்டுப் பார்த்தால் அங்கே ஏதாவது ஓர் அரசனை, வீரனை, கடவுளைக் குறிப்பிட்ட ‘கதை' ஒன்று புனையப்பட்டு அந்தத் திருநாள் உருவாகியதற்கான காரணம் ஒன்றும் கற்பிக்கப்பட்டிருக்கும்.ஆனால் தைப்பொங்கல் திருநாள் அப்படியான ஒன்றல்ல அது வான் சார்ந்து, மண் சார்ந்து, முழுமையான இயற்கை சார்ந்து உருவாகிய திருநாளாகும்\nஇது தமிழர்களான எமக்குப் பெருமையையும் மகிழ்ச்சியையும் தருகி;ன்ற திருவிழாவாகும் இத் திருநாளைப் புறம் தள்ளுவதும், இதற்கு மதம் சார்ந்த கற்��ிதங்களை உருவாக்குவதும், தமிழினத்தைக் கேவலப்படுத்தும் செயல்களாகும் இத் திருநாளைப் புறம் தள்ளுவதும், இதற்கு மதம் சார்ந்த கற்பிதங்களை உருவாக்குவதும், தமிழினத்தைக் கேவலப்படுத்தும் செயல்களாகும்தைப்பொங்கல் திருவிழாவிற்குச் சமயச் சாயம் பூச முற்படுபவர்களை மறைமலை அடிகளாரும் கடுமையாகச் சாடியுள்ளார். இது குறித்த வரலாற்றுப் பதிவு ஒன்றை இங்கே குறிப்பிட விரும்புகின்றோம்.1935ம் ஆண்டு திருச்சியில் அகிலத் தமிழர் மகாநாடு என்ற பெயரில் ஒரு மகாநாடு நடைபெற்றது.\nபசுமலை சோமசுந்தரப் பாரதியார் தலைமையில் நடைபெற்ற இந்த மகாநாட்டில் கா. சுப்பிரமணியனார், மதுரை தமிழவேள், பி.டி. இராசன், தெ.பொ.மீனாட்சி சுந்தரனார், புலவர் கா.ப. சாமி, திரு.வி.க. மறைமலை அடிகளார் முதலான பல தமிழறிஞர்கள் கலந்து கொண்டார்கள். தந்தை ஈ.வெ.ரா. பெரியாரும் இந்த மகாநாட்டில் கலந்து கொண்டிருந்தார். இந்த மகாநாட்டின் போது தைப்பொங்கல் சமயவிழாவா இல்லை சமயமற்ற விழாவா என்று பலத்த விவாதம் எழுந்தது. இறுதியாக, மறைமலை அடிகளார் திட்டவட்டமாகக் கீழ்வருமாறு கூறினார்.\n\"பொங்கலைச் சமயவிழா என்று சொல்லிச் சர்ச்சையைக் கிளப்பிக் குழப்பம் செய்ய யார் முயன்றாலும் அவர்கள் இம் மாநாட்டை விட்டு வெளியேறி விடவேண்டும். இது சமய சார்பு இல்லாத விழா எந்த சமயத்துக்காரன், எந்த சாத்திரக்காரன் இந்த விழாவை எடுத்துள்ளான் எந்த சமயத்துக்காரன், எந்த சாத்திரக்காரன் இந்த விழாவை எடுத்துள்ளான் எந்தச் சூத்திரம் இதற்கு இருக்கிறது எந்தச் சூத்திரம் இதற்கு இருக்கிறது எந்த இதிகாசம் இதற்கு இருக்கிறது எந்த இதிகாசம் இதற்கு இருக்கிறது ஆனால் தமிழில் புறநானூற்றில், பிட்டங்கொற்றன் வரலாற்றில், கதப்பிள்ளை சாத்தனாரின் பாடலில் சான்று இருக்கின்றது. இதை என்னுடைய அருமை நண்பர் ஈ.வெ.ரா ஏற்றுக் கொண்டாலும் சரி, ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் சரி\" - என்று மறைமலை அடிகளார் முழங்கினார்.\n\"இல்லை - நான் ஏற்றுக் கொள்கின்றேன்\"- என்று ஈ.வெ.ரா. பெரியார் தெளிவாகப் பதிலுரைத்தார். அனைவரும் கையொலி எழுப்பினர். அதனையடுத்து திரு.வி.க. அவர்கள் இதனைப் பாராட்டிப் பேசினார்.ஆகவே தைப்பொங்கல் திருவிழா என்பது ஒரு சமய விழா அல்ல தமிழரின் பண்பாட்டு விழா காலக் கணிப்பை மேற் கொண்டு மிகச் சரியாகத் தமது புத்தாண்டுக்குரிய இளவே��ிற் காலத்தின் முதல்நாளை வகுத்தறிந்து தமிழரின் தமிழ்ப் புத்தாண்டு ஆரம்பத்தைக் கொண்டாடும் நாள்பொங்கல் திருநாளுக்கு முதல் நாளை ‘போகி' (போக்கி) என்று அழைத்தார்கள். போகி என்பது போக்கு, போதல் என்பதாகும். (ஓர் ஆண்டைப் போக்கியது- போகி -போகியது). இத் தினத்தில் பழைய பொருட்களை எரித்தல், பழைய குடில்களை எரித்தல் போன்ற நடைமுறைகள் மேற் கொள்ளப்படுகின்றன. (முன்னாளில் யாழ்ப்பாணத்தில் பட்டி அடைக்கின்ற வயற்குடில்களை எரிக்கும் பழைய நடைமுறை இருந்தது. ஆனால் இப்போது இந்த நடைமுறை அருகி விட்டது.)\nதமிழ்ப் புத்தாண்டான தைப்பொங்கல் தினமன்று புத்தாண்டுக்குரிய சகல நடைமுறைகளும் மேற்கொள்ளப்படும். தோரணம் தொங்கவிடல், புதுநீர் அள்ளுதல், வீட்டை அழகுபடுத்தல், பொங்கலிடுதல், புத்தாடை அணிதல், கையுறை பெறுதல் போன்ற நடைமுறைகள் மேற்கொள்ளப்படும்.தைப்பொங்கல் தினத்திற்கு அடுத்தநாள் நடைபெறுகின்ற நடைமுறைகள் புத்தாண்டின் தொடக்கத்தை உணர வைப்பதாக உள்ளன. பயிர்ச் செய்கையிலே இணைந்து தொழிற்படும் மாடு, தமிழரால் பொங்கலின் மறுநாள் சிறப்பிக்கப்பட்டு அது மாட்டுப் பொங்கல் தினமாக அறியப்பட்டது.\nஅத்துடன் மாட்டுப் பொங்கலின் மறுநாள், உறவினர் வீடுகளுக்குச் செல்லும் நடைமுறையைக் ‘காணும் பொங்கல்' என்று அழைப்பர். இந்த நாளில் சமைக்கப்படும் படையலின் போது மதுவும், புலாலும் படையற் பொருட்களாக முன்னர் விளங்கின. ஆரிய நடைமுறைக் கலப்பினால் மதுவும், புலாலும் படையற் பொருட்களிலிருந்து விலக்கப்பட, தமிழரிடையே இருந்த தவப்படையல் என்ற நடைமுறை இப்போது அருகி விட்டது. யாழ்ப்பாணத்தில், வடமராட்சிப் பகுதியில் தைப் பொங்கல் தினமன்றே தவப் படையல் செய்யப்படும் வழக்கமிருந்தது. இப்படையலில் மீன்-இறைச்சி முதலியன படைக்கப்பட்டன.\nஇத்தினத்தில் கலை நிகழ்வுகள், அரங்கேற்ற நிகழ்வுகள், புத்தாண்டுப் போட்டிகள் போன்ற நிகழ்ச்சிகளும் இடம் பெறும்.தமிழாண்டின் தொடக்கக் காலகட்டம் உழைப்பின் பயனைப் பெற்று மகிழும் காலகட்டமாகவும் அமைந்தது. புத்தொளி வழங்கிய கதிரவனைப் போற்றிய தமிழ் நெஞ்சம், உழைப்பையும் தனக்குத் துணை நின்ற உயிரையும் போற்றியது. கதிரவனின் சுழற்சியைக் கொண்ட காலக்கணிப்பைக் காட்டும் அறிவியலும், நன்றியுணர்வை வெளிப்படுத்துகின்ற முதிர்ந்த பண்பாடும் பொங��கல் விழாவில்; போற்றப்படுவதை நாம் காணலாம்.\n இன்றைய நடைமுறை யதார்த்தத்தை சுட்டிக் காட்டித் தர்க்கிக்கவே நாம் இவ்வாறு மேற்கோள் காட்டினோம். இல்லாவிட்டால் யார்-யார் எந்த எந்த நாளில், எந்த எந்தக் கொண்டாட்டங்களையும் கொண்டாடுவதைத் தடுப்பதற்கு நாம் யார் எவரும் - எதையும் - எப்படியும் கொண்டாடட்டும் ஆனால் பெயரை மட்டும் சரியாகச் சொல்லட்டும்.\nதனித்துவமான மொழியைப் பேசுகின்ற, தனித்துவமான பண்பாட்டைக் கொண்டுள்ள, தனித்துவமான கலைகளைக் கொண்டுள்ள, தமக்கென பாரம்பரிய மண்ணைக் கொண்டுள்ள மக்கள், ஒரு தேசிய இனத்தவர் ஆவார்கள். அவர்களுக்குச் சுயநிர்ணய உரிமைக் கோட்பாடு உரித்தானதாகும் என்று உலகச்சட்டமொன்று சொல்கிறது. இப்போது எமக்கு ஒரு தனித்துவமான பண்பாடு இருக்கின்றதா என்ற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.\n தமிழனின் வாழ்க்கையையும் பண்பாட்டையும் எதிரிகள் சிதைத்தது போதாதென்று நாமும் கூட ஆரிய மாயையில் மயங்கிப்போய் எமது பண்பாட்டை இகழ்ந்தும், இழந்தும் வருகின்றோம். இந்தக் காலகட்டத்தில் தமிழ்ப் புத்தாண்டு தினமான தைப்பொங்கல் குறித்துச் சில வரலாற்று உண்மைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள முனைந்தோம். அனைவருக்கும் எமது இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்இந்தக் கட்டுரைக்குப் பல நூல்களும், ஆய்வுநூல்களும் பயன்பட்டன.\nமுக்கியமாகத் தொல்காப்பியம், சிலப்பதிகாரம், எட்டுத்தொகை-பத்துப்பாட்டு, தமிழர் நாகரிகமும் பண்பாடும், ஒப்பியன் மொழி நூல், வாக்கிய பஞ்சாங்கம், பண்பாட்டுக் கட்டுரைகள், செம்பருத்தி சஞ்சிகைக் கட்டுரைகள், பொங்கலே தமிழ்ப் புத்தாண்டு - மலேசியச் சிறப்பு மலர், தமிழர் - யப்பானியர் வாழ்வில் தைப்பொங்கல் போன்ற நூல்கள் பேருதவி புரிந்தன.\nசில சொல்லாக்கங்ககளும் சொல்லாடல்களும் அப்படியே எடுத்தாளப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்ட அனைவருக்கும் எனது மனங் கனிந்த நன்றிகள். காலத்தின் தேவை கருதி ஏற்கனவே என்னால் எழுதப்பட்ட ஆய்வுக் கட்டுரைகளின் சில கருத்துக்கள் மீண்டும் இடம் பெற்றுள்ளன.\n- சபேசன் (மெல்பேர்ண் - அவுஸ்திரேலியா)\nஇந்துசமயம் :: இந்துசமயம் :: பண்டிகைகள்,விழாக்கள்\nJump to: Select a forum||--இந்துசமயம்| |--இந்து சமையக்கட்டுரைகள்| |--பண்டிகைகள்,விழாக்கள்| |--இந்துசமையக்காவலர்கள்| |--இந்துசமய இலக்கியங்கள்,நூல்கள்| |--திருமுறைப்���திகங்கள்| |--மகாபாரதம்| |--இராமாயணம்| |--ஆகமங்கள்,வேதங்கள்| |--சமயக்கதைகள்| |--இந்துசமய மூலம்| |--கடவுளர்கள்| |--ஆலயங்கள்| |--மந்திரங்கள்,பாராயணங்கள்| |--வழிபாடுகள், வழிபாட்டுமுறைகள்| |--விரதங்கள்| |--சமயம் சம்மந்தமான |--காணொளிகள்,புகைப்படங்கள் |--சொற்ப்பொளிவுகள் ,பிரசங்கங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2015/09/a-schoolgirl-abused-by-man-in-bus.html", "date_download": "2019-07-19T15:12:17Z", "digest": "sha1:RSIXJNWTIXG6CWPY7U75FPQ77DBATLAA", "length": 10171, "nlines": 87, "source_domain": "www.tamilnetwork.info", "title": "பஸ்ஸில் மாணவியை படம்பிடித்தவருக்கு தக்க பாடம் புகட்டிய சக பயணிகள் கொட்டாவையில் சம்பவம். | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome செய்திகள் பஸ்ஸில் மாணவியை படம்பிடித்தவருக்கு தக்க பாடம் புகட்டிய சக பயணிகள் கொட்டாவையில் சம்பவம்.\nபஸ்ஸில் மாணவியை படம்பிடித்தவருக்கு தக்க பாடம் புகட்டிய சக பயணிகள் கொட்டாவையில் சம்பவம்.\nபஸ்ஸில் பயணித்த மாணவியை செல்போனில் ரகசியமாக படம் பிடித்த நபரொருவர் சக பயணிகளால் பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்டு பொலிஸில் ஒப்படைக்கப்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. கொட்டாவையில் இருந்து மொரகஹேன நோக்கி பயணிக்கும் (129 இலக்கம்) பஸ்ஸிலே இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது.\nசந்தேக நபரை நையப்புடைத்த பொதுமக்கள் , அவரின் கழுத்தில் துஷ்பிரயோகக்காரர் என எழுதிய அட்டையை மாட்டி மின் கம்பமொன்றில் பொலிஸார் வரும் வரை கட்டிவைத்துள்ளனர். பதின்மூன்று வயதான பாடசாலை மாணவியொருவரையே குறித்த நபர் படம்பிடித்துள்ளார்.இவர் படம் பிடிப்பதை வேறு இரு மாணவர்களே கண்டுள்ளனர்.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\n++ உண்மையின் உயர்வு -- பகுதி- 1\nஒரு ஊரிலே ஒரு அம்மா,அவருக்கு ஒரு மகன் இருந்தான். அப்பா, இவன் சிறு குழந்தையாக இருக்கும்போதே மரணமடைந்து விட்டார். அதனால், அந்த தாய் காட்டிற்கு...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\nமட்டக்களப்பிலிருந்து மற்றுமொரு பிரமாண்ட படைப்பு நெக்ஸஸ் ஆர்ட் மீடியாவின் தயாரிப்பில் உருவான \"தவமின்றி கிடைத்த வரமே\" குறும் திரைப்படம்.\nநெக்ஸஸ் ஆர்ட் மீடியா தயாரித்து பெருமையுடன் வழங்கும் 2016ம் வருடத்தின் முதலாவது படைப்பு \"தவமின்றி கிடைத்த வரமே\" (Thavamindr...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\n> கோ திரைப்பட HD & HQ பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம்.\nகோ திரைப்பட HD & HQ Video பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம். DOWNLOAD வெண்பனியே DOWNLOAD நெற்றி பொட்டில் DOWNLOAD கல கல...\nகடைபிடிக்க வேண்டிய உணவுப் பழக்க முறைகள் இருதய நோயாளிகளுக்கு.\nஉணவே மருந்து' என்பது நம் முன்னோர்களின் வாக்கு. இதை நாம் மறந்தோம். ஆரோக்கியத்தை இழந்தோம். பலவிதமான நோய்களுக்கு அடிப்படை நமது எண்ணமும் உ...\nவணக்கம், சென்ற ஆண்டு (2005),மெல்பேர்ன் \"தமிழ்க்குரல்\" சமூக வானொலி வழியாக வழங்கப்பட்ட சபேசனின், தந்தையர் தினக் கட்டுரை. அன்பகலா, ...\n> அமலா பால் நட்சத்திர பேட்டி - இப்போது தேவைப்படுது கிளாமர்.\nசெப்டம்பர் 26 வந்தால் அமலா பாலுக்கு 21 வயது முடிகிறது. இந்த சின்ன வயதில் தமி‌ழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் முன்னணியில் இருப்பது...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2019/06/17153300/1246744/Mohan-Raja-apologizes-to-Vijay-fans.vpf", "date_download": "2019-07-19T14:30:45Z", "digest": "sha1:RDUAE2GZGILPZADUEGNWKNGR3QD4VI63", "length": 16529, "nlines": 195, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "விஜய் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட மோகன் ராஜா || Mohan Raja apologizes to Vijay fans", "raw_content": "\nசென்னை 19-07-2019 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nவிஜய��� ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட மோகன் ராஜா\nதனி ஒருவன், வேலைக்காரன் படம் மூலம் மிகவும் பிரபலமான இயக்குனர் மோகன் ராஜா, விஜய் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.\nதனி ஒருவன், வேலைக்காரன் படம் மூலம் மிகவும் பிரபலமான இயக்குனர் மோகன் ராஜா, விஜய் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.\nஜெயம் ரவி நடிப்பில் வெளியான தனி ஒருவன் திரைப்படம் இயக்குனர் மோகன் ராஜாவுக்கு மிக பெரிய வெற்றி படமாக அமைந்தது. தொடர்ந்து ரீமேக் படங்களை மட்டும் இயக்கி வந்த மோகன் ராஜா தனி ஒருவன் மூலம் தனக்கென ஒரு முத்திரையை பதித்தார்.\nதற்போது மோகன் ராஜா தனி ஒருவன் இரண்டாம் பாகத்துக்கான பணிகளில் இறங்கியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் இந்த ஆண்டின் இறுதியில் தொடங்க உள்ளது. நடிகர் விஜய்யை வைத்து மற்றொரு படத்தை இயக்கவுள்ளதாகவும் மோகன் ராஜா சில மாதங்களுக்கு முன் அறிவித்திருந்தார்.\nஇந்த நிலையில், விஜய்யுடன் இணைய வேண்டிய படம் தாமதமானதற்கான காரணம் குறித்து மோகன் ராஜா விளக்கம் அளித்துள்ளார். இதுபற்றி அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது, ‘விஜய்யுடனான படம் தாமதமானதற்கு என்னுடைய தவறுதான் காரணம். படத்துக்காக விஜய் தயாராக இருக்கிறார். படம் பற்றி அடிக்கடி என்னிடம் கேட்டுத் தெரிந்துகொள்வார். அவருக்கு தனி ஒருவனும், வேலைக்காரனும் மிகவும் பிடித்திருந்தது.\nஎன்னுடைய வாழ்வில் மிகவும் முக்கியமான நபர். அவரது நட்பு எனக்கு மிகவும் முக்கியம். ஆனால், தனி ஒருவன் இரண்டாம் பாகத்துக்குப் பிறகுதான் விஜய்யின் படத்தை தொடங்க வேண்டும் என்று நான் விடாப்பிடியாக இருந்துவிட்டேன். என்னால் படம் தாமதமாவதற்கு விஜய் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். அவரது ரசிகர்கள் எனக்கு எப்போதும் ஆதரவளித்துள்ளனர். ஆனால், அவர்களின் பொறுமைக்கு ஏற்ப நிச்சயம் நல்ல படமாகக் கொடுப்பேன்’. இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nவிஜய் பற்றிய செய்திகள் இதுவரை...\nமெர்சல் சிறுவனுக்கு பிறந்த நாள் பரிசளித்த விஜய்\nஉறுதி செய்யப்பட்ட விஜய்யின் அடுத்த பட இயக்குனர்\nஆட்டோ ஓட்டும் தொழிலாளர்களுக்கு பரிசுப்பொருட்கள், உணவு வழங்கிய விஜய்\nதளபதி 64 - விஜய்யை இயக்கப்போவது இவரா\nமேலும் விஜய் பற்றிய செய்திகள்\nதமிழக சட்டசபையில் ராமசாமி படையாச்சியார் உருவப்படம் திறப்��ு\nஇன்று மாலை 6 மணிக்குள் மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும் - குமாரசாமிக்கு கர்நாடக கவர்னர் கடிதம்\nசுதந்திர தினவிழா சிறப்புரையில் என்ன பேசலாம் - மக்களிடம் கருத்து கேட்கிறார் மோடி\nகர்நாடக காங்கிரஸ் தலைவர் குண்டுராவ் உச்சநீதிமன்றத்தில் மனு\nகர்நாடக அணையில் இருந்து காவிரியில் திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 2500 கன அடியாக அதிகரிப்பு\n10,11,12-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு\n10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கான அட்டவணை வெளியீடு\nதிரையுலகை விட்டு விலக நினைத்தேன் - விக்ரம்\nவைரலாகும் விஜய் சேதுபதி பாடல்\nஅமலா பாலின் ஆடை படம் ரிலீஸ் இல்லை- ரசிகர்கள் ஏமாற்றம்\nபிரபலங்களின் பாராட்டு மழையில் குலசாமி குறும்படம்\nவிமலின் புதிய படம் சோழ நாட்டான்\nபிகில் பட பாடல் லீக்- படக்குழு அதிர்ச்சி பிகில் படத்தில் மருத்துவ மாணவியாக நயன்தாரா இன்று மாலை முக்கிய அறிவிப்பு- பிகில் படக்குழு ரசிகர்களை ஊக்கப்படுத்தும் பிகில் படக்குழு விஜய்க்கு வில்லனாகும் பிரபல ஹீரோ விஜய்யுடன் நடனமாடும் ஷாருக் கான்\nஎன் வாழ்வின் உண்மை அவர் தான் - காதலன் குறித்து மனம் திறந்த அமலாபால் நடிகர் விவேக்கின் தாயார் மணியம்மாள் காலமானார் பிச்சைக்காரர்களிடம் சிக்கி தவித்த பிரபல நடிகை இனி ஆபாச படங்களில் நடிக்க மாட்டேன்- பிரபல நடிகர் சர்ச்சையை கிளப்பிய ஏ1 டீசர்- நடிகர் சந்தானம் மீது கமி‌ஷனர் அலுவலகத்தில் புகார் விஜய் சேதுபதியுடன் ஒரு படமாவது நடிக்க வேண்டும்- விஜய் தேவரகொண்டா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/preview/2019/06/22193046/1247693/house-owner-movie-preview.vpf", "date_download": "2019-07-19T14:22:06Z", "digest": "sha1:FZLFYDOYNM3BX4KX34JDM2QQK7HVERWM", "length": 12683, "nlines": 189, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "ஹவுஸ் ஓனர் || house owner movie preview", "raw_content": "\nசென்னை 19-07-2019 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nலக்‌ஷ்மி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் பசங்க கிஷோர் மற்றும் லவ்லின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ஹவுஸ் ஓனர்’ படத்தின் முன்னோட்டம்.\nலக்‌ஷ்மி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் பசங்க கிஷோர் மற்றும் லவ்லின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ஹவுஸ் ஓனர்’ படத்தின் முன்னோட்டம்.\nதமிழ் சினிமாவின் மிக பிரமாண்டமான மற்று���் பெருமைமிகு தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் சினிமாஸ் லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் ஹவுஸ் ஓனர் படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை கைப்பற்றியிருக்கிறது.\nபடத்தை பற்றி லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன் கூறுகையில், \"படம் மனித உறவுகளை பற்றி பேசுவதோடு, ஒரு அழகான காதல் கதையையும் கொண்டிருக்கிறது. எளிய மற்றும் யதார்த்தமான படமான இதை பார்வையாளர்கள் ரசிப்பார்கள் என நான் நம்புகிறேன்\" என்றார்.\nலக்‌ஷ்மி ராமகிருஷ்ணன் எழுதி இயக்க, பசங்க கிஷோர் மற்றும் லவ்லின் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்த படத்தை மங்கி கிரியேட்டிவ் லேப்ஸ் சார்பில் டாக்டர் ராமகிருஷ்ணன் தயாரித்திருக்கிறார். ஜிப்ரான் இசையமைக்க, கிருஷ்ணா சேகர் டி.எஸ். ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.\nஹவுஸ் ஓனர் பற்றிய செய்திகள் இதுவரை...\nகணவன் மனைவி அன்யோன்யம் - ஹவுஸ் ஓனர் விமர்சனம்\nலக்ஷ்மி ராமகிருஷ்ணனின் ஹவுஸ் ஓனர் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஒரு நல்ல கதை தனக்குரிய திறமையான நடிகர் நடிகையரை தேடிக்கொள்ளும் - லட்சுமி ராமகிருஷ்ணன்\nதமிழக சட்டசபையில் ராமசாமி படையாச்சியார் உருவப்படம் திறப்பு\nஇன்று மாலை 6 மணிக்குள் மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும் - குமாரசாமிக்கு கர்நாடக கவர்னர் கடிதம்\nசுதந்திர தினவிழா சிறப்புரையில் என்ன பேசலாம் - மக்களிடம் கருத்து கேட்கிறார் மோடி\nகர்நாடக காங்கிரஸ் தலைவர் குண்டுராவ் உச்சநீதிமன்றத்தில் மனு\nகர்நாடக அணையில் இருந்து காவிரியில் திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 2500 கன அடியாக அதிகரிப்பு\n10,11,12-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு\n10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கான அட்டவணை வெளியீடு\nகணவன் மனைவி அன்யோன்யம் - ஹவுஸ் ஓனர் விமர்சனம் லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் ஹவுஸ் ஓனர் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.ourmyliddy.com/myliddy-news/land-road-release7955027", "date_download": "2019-07-19T15:09:42Z", "digest": "sha1:EJLKE3VMW66GCL5UPENIQKKOJ2MV4PGF", "length": 23573, "nlines": 473, "source_domain": "www.ourmyliddy.com", "title": "வலி. வடக்கு காணி விடு­விப்­பில் குழப்­பம்!! - உதயன் - நமது மயிலிட்டி.கொம்", "raw_content": "\nமருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >\nஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்\nமுனையன் வளவு முருகை���ன் ஆலயம்\nசங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்\nஅல்விற் வின்சன் படைப்புக்கள் >\nDr. ஜேர்மன் பக்கம் >\n\"மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்\"\n\"மீண்டும் வாழ வழி செய்வோம்\"\n\"சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே\n\"தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்\"\nஜீவா உதயம் படைப்புக்கள் >\n\"தாயே என்றும் எனக்கு நீயே\n\"பூமிக்கு வந்த புது மலரே\"\nபடம் என்ன சொல்கின்றது... >\nவலி. வடக்கு காணி விடு­விப்­பில் குழப்­பம்\nஎதிர்­வ­ரும் 16ஆம் திகதி வலி.வடக்­கில் விடு­விக்­கப்ப­டும் காணி­யின் அளவு தொடர்­பில் குழப்­பம் ஏற்­பட்­டுள்­ளது. மீள்­கு­டி­யேற்ற அமைச்­சின் செய­லர், 650 ஏக்­கர் விடு­விக்­கப்­ப­டும் என்று தெரி­வித்­தி­ருந்த நிலை­யில், மீள்­கு­டி­யேற்ற அமைச்­சர் 500 ஏக்­கரே விடு­விக்­கப்­ப­டும் என்று குறிப்­பிட்­டுள்­ளார்.\nஇதே­வேளை, காணி விடு­விப்­புக்­கான உத்­தி­யோ­க­பூர்வ வரை­ப­டம் பாது­காப்­புத் தரப்­பி­ன­ரி­ட­மி­ருந்து இன்­ன­மும் கிடைக்­க­வில்லை என்று, மாவட்­டச் செய­லக வட்­டா­ரங்­கள் தெரி­வித்­தன.\nதமிழ், சிங்­க­ளப் புத்­தாண்­டுப் பரி­சாக வலி.வடக்­கில் காணி விடு­விக்­கப்­ப­டும் என்று இரா­ணு­வத் தள­பதி மகேஸ் சேன­நா­யக்க, நல்­லி­ணக்­க­பு­ரத்­தில் நடை­பெற்ற வீடு கைய­ளிப்பு நிகழ்­வில் தெரி­வித்­தி­ருந்­தார்.\nவறு­த­லை­வி­ளா­னில் வீடு கைய­ளிப்பு நிகழ்வு கடந்த வியா­ழக்­கி­ழமை நடை­பெற்­றது. மீள்­கு­டி­யேற்ற அமைச்­சின் செய­லர் பொ.சுரேஷ; பங்­கேற்­றி­ருந்­தார். எதிர்­வ­ரும் 16ஆம் திகதி வலி.வடக்­கில் 650 ஏக்­கர் காணி விடு­விக்­கப்­ப­டும் என்று அறி­வித்­தி­ருந்­தார்.\nஇதே­வேளை, மீள்­கு­டி­யேற்ற அமைச்­சர் டி.எம்.சுவா­மி­நா­தன் கொழும்பு ஊட­கத்­துக்கு வழங்­கிய செவ்­வி­யில், வலி.வடக்­கில் 16ஆம் திகதி 500 ஏக்­கரே விடு­விக்­கப்­ப­டும் என்று தெரி­வித்­துள்­ளார். இத­னால் காணி விடு­விப்­புத் தொடர்­பில் குழப்­பம் ஏற்­பட்­டுள்­ளது.\nயாழ்ப்­பாண மாவட்­டச் செய­ல­கத்­துக்கு பாது­காப்­புத் தரப்­பி­ன­ரி­ட­மி­ருந்து காணி விடு­விப்­புக்­கான உத்­தி­யோ­க­பூர்வ வரை­ப­டம் இன்­ன­மும் வழங்­கப்­ப­ட­வில்லை. எந்­தப் பகு­தி­க­ளில் காணி­கள் விடு­விக்­கப்­ப­டப் போகின்ற என்­பதை அறிந்து கொள்­வ­தற்கு இன்­ன­மும் ஒரு வாரம் வரை­யில் செல்­லும் என்று மாவட்­டச் செய­லக உயர் அதி­கா­ரி­கள் குறிப்­பி­டு­கி���்­ற­னர்.\nகட்­டு­வ­னி­லி­ருந்து – மயி­லிட்­டிச் சந்தி வரை­யி­லான பிர­தான வீதி­யில், சுமார் 4 கிலோ மீற்­றர் நீள­மான பகுதி இரா­ணு­வக் கட்­டுப்­பாட்­டுக்­குள்­ளேயே இருந்து வரு­கின்­றது. பாது­காப்­புத் தரப்­பி­ன­ரின் முன்­ன­ரங்க வேலி­கள் இந்த வீதி­யில் அகற்­றப்­பட்டு வரு­கின்­றன.\nஇத­ன­டிப்­ப­டை­யில் இந்த வீதி­யும், இதன் மேற்­குப் புற­மா­க­வுள்ள காணி­க­ளும் விடு­விக்­கப்­ப­ட­லாம் என்று எதிர்­பார்ப்­ப­தாக மாவட்­டச் செய­லக அதி­கா­ரி­கள் குறிப்­பி­டு­கின்­ற­னர். பாது­காப்­புத் தரப்­பி­ன­ரின் உத்­தி­யோ­க­பூர்வ வரை­ப­டம் கிடைக்­கா­மல் எத­னை­யும் உறு­தி­யா­கத் தெரி­விக்க முடி­யாது என்­றும் அந்த அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர்.\nஇந்தப் பக்கம் தடவை பார்வையிடப்பட்டுள்ளது.\nநேரடி மற்றும் ஊடகங்களில் வெளிவரும் மயிலிட்டி செய்திகள்\nமயிலிட்டி கிராம அபிவிருத்தி சங்கம்\nமயிலிட்டி திருப்பூர் இளைஞர் ஒன்றியம்\nமருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >\nஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்\nமுனையன் வளவு முருகையன் ஆலயம்\nசங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்\nஅல்விற் வின்சன் படைப்புக்கள் >\nDr. ஜேர்மன் பக்கம் >\n\"மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்\"\n\"மீண்டும் வாழ வழி செய்வோம்\"\n\"சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே\n\"தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்\"\nஜீவா உதயம் படைப்புக்கள் >\n\"தாயே என்றும் எனக்கு நீயே\n\"பூமிக்கு வந்த புது மலரே\"\nபடம் என்ன சொல்கின்றது... >\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/singapore/story20190618-30138.html", "date_download": "2019-07-19T15:00:07Z", "digest": "sha1:LKYFUIIQCOHLLJXN6XOE33KUUR7BDKCD", "length": 10750, "nlines": 94, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "இரண்டு வயது குழந்தையைக் கொன்ற சந்தேகத்தின்பேரில் தந்தை கைது | Tamil Murasu", "raw_content": "\nஇரண்டு வயது குழந்தையைக் கொன்ற சந்தேகத்தின்பேரில் தந்தை கைது\nஇரண்டு வயது குழந்தையைக் கொன்ற சந்தேகத்தின்பேரில் தந்தை கைது\nசெங்காங்கில் சிறுமி கொல்லப்பட்ட வீடு. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nசெங்காங்கில் இரண்டு வயது குழந்தையைக் கொலை செய்த சந்தேகத்தின் பேரில் குழந்தையின் 34 வயது தந்தை கைது செய்யப்பட்டுள்ளார் என்று போலிசார் நேற்று வெளியிட்ட அறிக்கை குறிப்பிட்டது.\nகடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 10.24 மணிக்கு ரிவர்வேல் கிரசென்ட்டின் புளோக் 163பி-யிலிருந்து உதவிக்கோர��� போலிசாருக்கு அழைப்பு வந்தது.\nஇரண்டு வயது குழந்தை வீட்டின் படுக்கை அறையில் அசைவின்றி கிடந்ததை போலிசார் கண்டனர்.\nஅதே அறையில் 34 வயது ஆடவர் காயங்களுடன் கிடந்தார்.\nஆடவரும் குழந்தையும் செங்காங் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.\nபின்னிரவு 12.28 மணிக்குக் குழந்தை இறந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.\nஅந்தச் சம்பவம் கொலை என வகைப்படுத்தப்பட்டு ஆடவர் கைது செய்யப்பட்டார்.\nஇன்று நீதிமன்றத்தில் அந்த ஆடவர் முன்னிலையாவார்.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\n(காணொளி): பொது இடத்தில் நிர்வாண பவனி; விலங்கிடப்பட்டார் ஆடவர்\nமற்றொருவரின் காரை கீறிய வழக்கறிஞருக்கு 2,500 வெள்ளி அபராதம்\nமலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்.\n1எம்டிபி சர்ச்சை; 50.3 மில்லியன் வெள்ளியைத் திருப்பிக் கொடுக்கும் சிங்கப்பூர்\nஅசம்பாவிதத்திலிருந்து நூலிழையில் தப்பித்த விஸ்தாரா விமானம்\nசிங்கப்பூர் குடும்பத்தைப் பலி வாங்கிய போர்ட் டிக்சன் விபத்து; லாரி ஓட்டுநருக்குச் சிறை\nஅடுக்குமாடிக் கட்டடத்திலிருந்து காரின் மீது விழுந்த இந்திய இன ஆடவர் பலி\nஒரு பணிப்பெண்ணின் அதிர்ச்சியூட்டும் கதை: நான்கு வட்டித்தொழிலர்கள், நான்கு கடன்முதலைகள், $4,500 கடன்\nசிங்கப்பூரில் தனது செல்வாக்கைப் புகுத்த சீனா மேற்கொள்ளும் முயற்சிகள்: அறிக்கை\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nதண்ணீர்: ஆசியா ஒருமித்த கவனம் செலுத்த தக்க தருணம்\nமூப்படையும் சமூகம் சவால்தான், அது ஒரு சுமை அல்ல\nதமிழ்நாடு: இயற்கை, பருவநிலை விடுக்கும் கடைசி எ���்சரிக்கை\nபுதிய பரிணாமம்: தமிழக அரசியல்வாதிகள் மாறவேண்டிய நிலை\nகுறும்பட உலகில் இயக்குநராக கால்பதிக்கும் பவித்திரன்\nஒரு சிறப்பு விருந்தினராக எவ்வாறு உரை நிகழ்த்துவார் என்பதை இரு இளையர்கள் தங்கள் சகாக்களின் முன்னால் படைத்துக் காட்டினர். இளையர்கள் தங்கள் உரையைத் தாங்களே ஒரு கருப்பொருளின் அடிப்படையில் எழுதியும் இருந்தனர். படம்: சிண்டா\nபண்புநலன்களின் முக்கியத்துவத்தை உணர்த்தும் கதையைக் குமாரி அபிராமி தன் தொடக்கநிலை ஒன்றாம் மாணவர்களிடம் படித்துக் காட்டுகிறார். (படம்: கல்வி அமைச்சு)\n‘வணிகவேட்டை’ திட்டத்தின் இறுதி அங்கமாக சென்ற மாதம் 22ஆம் தேதியன்று நடைபெற்ற கருத்தரங்கு. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nஇளைய தலைமுறையினரைத் தொழிலதிபர்களாக்கும் ‘வணிகவேட்டை’\nபல்கலைக்கழகப் புகுமுக வகுப்புக் கருத்தரங்குக்கு வந்திருந்த மாணவர்களுடன் துணைப் பிரதமர் திரு ஹெங் சுவீ கியட் கலந்துரையாடினார். படம்: சாவ்பாவ்\nபுகுமுக மாணவர்களைச் சிந்திக்க வைத்த கருத்தரங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/news/74/News_6.html", "date_download": "2019-07-19T15:19:03Z", "digest": "sha1:46W5NHOLA4HDPMTGNLZCLKBIC73SKNT7", "length": 8438, "nlines": 100, "source_domain": "kumarionline.com", "title": "செய்திகள்", "raw_content": "\nவெள்ளி 19, ஜூலை 2019\n» சினிமா » செய்திகள்\n9 தோற்றங்களில் ஜெயம் ரவி நடிக்கும் கோமாளி\nஜெயம் ரவி தனது 24வது படத்தில் வெவ்வேறு காலகட்டத்தில் ஒன்பது வெவ்வேறு தோற்றத்தில் நடிக்கிறார்.\nராம் கோபால் வர்மா இயக்கிய என்.டி.ஆர். வாழ்க்கை வரலாறு படத்திற்கு தேர்தல் ஆணையம் தடை\nராம் கோபால் வர்மா இயக்கிய என்.டி.ஆர். வாழ்க்கை வரலாறு படத்திற்கு ஆந்திர மாநில தலைமை தேர்தல்....\nதங்க மங்கை கோமதிக்கு விஜய் சேதுபதி ரூ. 5 லட்சம் நிதியுதவி\nஆசிய தடகளப் போட்டியில் தங்கம் வென்ற கோமதி மாரிமுத்துவுக்கு, விஜய் சேதுபதி ரூ. 5 லட்சம் நிதியுதவி ...\nமீண்டும் காமெடி ஹாரர் ஜானருக்கு திரும்பிய சுந்தர்.சி\nசுந்தர்.சி இயக்கத்தில் வெற்றி பெற்ற அரண்மனை, அரண்மனை 2 படங்களின் வெற்றியை தொடர்ந்து, ....\nநடிகை ஸ்ருதி ஹாசனை பிரிந்தார் லண்டன் காதலர்\nநடிகை ஸ்ருதிஹாசனுடனான காதல் முறிந்துவிட்டதாக அவரது லண்டன் காதலர் உறுதிப்படுத்தி ,,...\nஅஜித்தின் ஆஸ்தான இயக்குநருடன் இணைந்த சூர்யா\nசூர்யா நடிக்கும் புதிய படத்தை அஜித்தின் ஆஸ்தான இயக்குநரான சிவா இயக்க உள்ளார்.\nமுஃப்தி ரீமேக்: சிம்பு - கெளதம் கார்த்திக் இணைகிறார்கள்\nகன்னடப் படமான முஃப்தி தமிழ் ரீமேக்கில் சிம்பு - கெளதம் கார்த்திக் இணைந்து நடிக்க உள்ளனர். . . .\nவிஜய் சேதுபதி - ஸ்ருதி ஹாசன் நடிக்கும் லாபம்: பூஜையுடன் தொடக்கம்\nஎஸ்.பி. ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி - ஷ்ருதி ஹாசன் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது\nஇலங்கை குண்டுவெடிப்பிலிருந்து அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினேன்: நடிகை ராதிகா அதிர்ச்சி\nஇலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்தில் இருந்து நடிகை ராதிகா சரத்குமார் உயிர்தப்பினார். ...\nமீ டூ’ புகார் எதிரொலி: நடிகர் சங்கத்தில் 9 பேர் குழு நியமனம்\nசினிமாவில் பாலியல் தொல்லைகளை தடுக்க நடிகர் சங்கத்தில் 9 பேர் கொண்ட \"மீ டூ\" குழு அமைக்கப்பட உள்ளது.\nஉரிமைக்காக போராடுங்கள்: நடிகர் சிவகார்த்திகேயன்\n\"கடும் போராட்டத்திற்கு பிறகு வாக்களித்த நடிகர் சிவகார்த்திகேயன், உரிமைக்காக போராடுங்கள்\nதமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் .....\nமணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் : முக்கிய கதாபாத்திரத்தில் சத்யராஜ்\nமணிரத்னம் இயக்கத்தில் உருவாக இருக்கும் பொன்னியின் செல்வன் கதையில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில்....\nஎம்ஜிஆர் - லதா குறித்து சர்ச்சை பேச்சு : கஸ்தூரிக்கு நடிகர் சங்கம் எச்சரிக்கை\nஎம்.ஜி.ஆர்., லதாவை பற்றி மோசமாக ட்வீட் செய்ததை கண்டித்து நடிகை கஸ்தூரிக்கு நடிகர் சங்கம் கடிதம் ...\nமன்னிப்பு கேட்பது என் பரம்பரையிலே கிடையாது: நயன்தாரா விவகாரம் குறித்து ராதாரவி கருத்து\nமன்னிப்பு கேட்பது என் பரம்பரையிலே கிடையாது. எதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும்,.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/view/31_179597/20190626184759.html", "date_download": "2019-07-19T15:07:57Z", "digest": "sha1:ATCFVSVI6QHTJ3YMFAB62ZP4UN7W43MX", "length": 6183, "nlines": 65, "source_domain": "kumarionline.com", "title": "குமரி மாவட்டத்தில் 2 இளம்பெண்கள் மாயம்", "raw_content": "குமரி மாவட்டத்தில் 2 இளம்பெண்கள் மாயம்\nவெள்ளி 19, ஜூலை 2019\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)\nகுமரி மாவட்டத்தில் 2 இளம்பெண்கள் மாயம்\nகன்னியாகுமரி மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில் 2 இளம்பெண்கள் மாயம் ஆனார்கள்.\nமதுரையை சேர்ந்தவர் குலசேகரன். இவர் தக்கலை அருகே குடும்பத்துடன் வசித்து வருகிறார். சம்பவத்தன்று வீட்டிலிருந்த இவரது மகள் செல்வராணி என்பவரை காணவில்லை என தெரிகிறது. அவரை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து புகாரின் பேரில் தக்கலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nநித்திரவிளை சின்னத்துறை பகுதியினை சேர்ந்தவர் பெனிட்டோ என்பவரது மனைவி ரெஜிபா (28). சம்பவத்தன்று தனது தாயார் வீட்டிற்கு சென்று விட்டு வருவதாக கூறி விட்டு சென்ற அவர் பின்னர் வீடு திரும்பவில்லை. அவரை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து புகாரின் பேரில் நித்திரவிளை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nகுழித்துறையில் வாவுபலி பொருட்காட்சி துவக்கம்\nசுங்கான்கடையில் மணல் கடத்திய லாரிகள் பறிமுதல் : 5 பேர் கைது\nபாெறியாளர் வீட்டில் சுமார் 50 பவுன் நகை கொள்ளை\nபுதியதாக 2 மாவட்டங்கள் உருவாக்க வேண்டும் : தமாகா தலைவர் ஜிகே வாசன் பேட்டி\nஉரிமமின்றி செயல்படும் ஹோட்டல்கள் மீது நடவடிக்கை : குமரி ஆட்சியர் பேச்சு\nசூறைக்காற்றுடன் மழை : 20 ஆயிரம் வாழைகள் நாசம்\nகன்னியாகுமரியில் விடிய விடிய காற்றுடன் கனமழை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/did-pakistan-cricket-fans-says-we-dont-want-kashmir-we-want-virat-kohli-real", "date_download": "2019-07-19T14:53:17Z", "digest": "sha1:J4NJSCQZEDO33WTG34Y2V6QP3MGAYNQG", "length": 15850, "nlines": 157, "source_domain": "www.cauverynews.tv", "title": " காஷ்மீர் வேண்டாம், விராத் கோலியை கொடுங்கள் : பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் கூறியது உண்மையா..? | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nHomeBlogsRamya's blogகாஷ்மீர் வேண்டாம், விராத் கோலியை கொடுங்கள் : பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் கூறியது உண்மையா..\nகாஷ்மீர் வேண்டாம், விராத் கோலியை கொடுங்கள் : பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் கூறியது உண்மையா..\nஐசிசி உலக கோப்பை 2019\nஎங்களுக்கு காஷ்மீர் வேண்டாம், விராத் கோலியை கொடுங்கள் என்று பாகிஸ்தான் இளைஞர்கள் போராடுவது போன்று சமூக வலைதளங்களில் வைரலான டிவிட்டர் பதிவு போலியானது என்று தெரியவந்துள்ளது.\nஇந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெறும் கிரிக்கெட் போட்டி, வெறும் விளையாட்டாக மட்டும் பார்க்கப்படுவதில்லை. மாறாக காஷ்மீர் விவகாரம் தொடர்பாக இரு நாடுகளிடையே நிலவும் அரசியல் அழுத்தங்கள், வார்த்தை போர் என பல விவாகாரங்களில் அது எதிரொலிக்கும். கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த உலகக்கோப்பை லீக் ஆட்டத்திலும் இதன் தாக்கம் இருந்தது. பாகிஸ்தான் அணி வீரர்களே இந்தியாவின் வெற்றியை பாராட்டிய நிலையில், “எங்களுக்கு காஷ்மீர் வேண்டாம், விராத் கோலியை கொடுங்கள்” என்ற வாசகம் அடங்கிய பேனரை வைத்துக் கொண்டு, பாகிஸ்தான் இளைஞர்கள் போராடும் புகைப்படத்தை டிவிட்டரில் ஒருவர் பதிவிட்டிருந்தார். அதற்கு பலரும் ரீ டிவீட் செய்து வந்தனர்.\nஇந்நிலையில் அந்த புகைப்படம் போட்டோஷாப் செய்யப்பட்ட போலியான படம் என்று தெரியவந்துள்ளது. ஆனால் அந்த புகைப்படம், 2016 ஆகஸ்ட் மாதம் வெளியான இந்தியா டுடே கட்டுரையில் இடம்பெற்ற போட்டோ என்பது தெளிவாகியுள்ளது. ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பின் கமாண்டர் புரன் வானியின் மரணத்தை தொடர்ந்து காஷ்மீர் இளைஞர் ஒருவர் பாகிஸ்தானுக்கு ஆதரவாக ஸ்லோகன்களை எழுப்பிய போது எடுத்த புகைப்படமாகும்.\nஅதனை தற்போது போட்டோஷாப் செய்து நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் வைரலாக்கினர். இதே போல் பல்வேறு டோர்னமெண்ட்களில் ஹர்திக் பாண்டியா, எம்.எஸ். தோனி ஆகியோரை வைத்து பேனர் வைரலானது குறிப்பிடத்தக்கது.\nஇன்று பிற்பகல் கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்\nஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான குறைந்தபட்ச கல்வித் தகுதி நீக்கம்..\nஇந்தியாவில் சராசரியை விட பருவமழை குறைவு - வானிலை மையம்\nNEXT தேர்வை கைவிட மத்திய அரசுக்கு கனிமொழி வலியுறுத்தல்\nசரவண பவன் உரிமையாளர் ராஜகோபால் உடலுக்கு பொது மக்கள் அஞ்சலி\nமத்திய அரசுக்கு பல ஆயிரம் கோடி கடன்...\nசரவண பவன் உரிமையாளர் ராஜகோபால் உடலுக்கு பொது மக்கள் அஞ்சலி\nவெளியானது விஜய் சேதுபதி பாடிய ‘காம்ரேட் ஆன்தம்’ ���ாடல்\nஉயிரழந்த நிலையில் கரை ஒதுங்கிய திமிங்கலங்கள்..\nகாஞ்சிபுரத்தில் அத்திவரதரை தரிசிக்க சென்றபோது கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 4 பேரின் குடும்பத்தினருக்கு தலா 1 லட்ச ரூபாய் நிவரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.\nவேலூர் இடைத்தேர்தல் தொடர்பாக அதிமுக தேர்தல் பொறுப்பாளர்கள் கூட்டம் ஜூலை 21-ஆம் தேதி நடைபெறலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.\nபுதுச்சேரி சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 22-ஆம் தேதி முதல் கூட்டப்பட உள்ளதாக சட்டப்பேரவை செயலர் அறிவித்துள்ளார்.\nநடப்பாண்டில் மட்டும் போக்சோ சட்டத்தின் கீழ் இதுவரை 12,000-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஸ்மிரிதி ராணி தெரிவித்துள்ளார்.\nகுல்பூஷன் ஜாதவ் விவகாரத்தில் பாகிஸ்தான் சட்டப்படி நடவடிக்கைகள் மேற்கொள்ளும் என அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.\nகோடை விடுமுறை : சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் கொடைக்கானல்..\nசுற்றுலா தளங்கள் பட்டியலில் 2-ஆவது இடத்தை பிடித்த 'ஹம்பி'..\nஸ்விட்சர்லாந்து அனுபவத்தை தரும் வால்பாறை..\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nசித்ரா பௌர்ணமியையொட்டி சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nஇன்ஸ்டாகிராமின் குறைபாட்டை கண்டறிந்த தமிழர் : ரூ. 20 லட்சம் பரிசு வழங்கிய பேஸ்புக்..\nதமிழகத்தில் மொத்தம் 60 மாவட்டங்கள் வேண்டும் : அன்புமணி ராமதாஸ் கோரிக்கை..\nமணிரத்னம், ஷங்கர், விஜய் சேதுபதி ஆகியோர் படங்களில் நடிக்க ஆசை... மனம் திறந்த நடிகர்..\nகாவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்தது கர்நாடகம்..\nநிர்மலா சீதாராமனின் மத்திய பட்ஜெட் யாருக்கு பிரயோஜனமாக இருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.eelanatham.net/index.php/sri-lanka-news/item/254-2016-10-17-05-38-36", "date_download": "2019-07-19T15:27:08Z", "digest": "sha1:IXJFKJXBRYF2CU6RZYZKURZVAM3GNCFP", "length": 11068, "nlines": 124, "source_domain": "www.eelanatham.net", "title": "ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க சிங்கபூர் பெண்மருத்துவர்கள் - eelanatham.net", "raw_content": "\nஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க சிங்கபூர் பெண்மருத்துவர்கள்\nஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க சிங்கபூர் பெண்மருத்துவர்கள்\nஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க சிங்கபூர் பெண்மருத்துவர்கள்\nசென்னை: சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வ���ும் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பிசியோதெரபி சிகிச்சை அளிப்பதற்காக சிங்கப்பூரில் இருந்து நேற்று இரண்டு பெண் டாக்டர்கள் வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெயலலிதாவிற்கு இயந்திரத்தின் மூலம் பிசியோ தெரபி சிகிச்சை அளிப்பது எப்படி என்று பயிற்சி அளிக்கவே இந்த சிங்கப்பூர் மருத்துவர்கள் சென்னைக்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nகடந்த 22ஆம் தேதி காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு எய்ம்ஸ் மருத்துவர்கள், லண்டன் டாக்டர் ரிச்சர்ட் ஜான் பேல் ஆகியோரோடு அப்பல்லோ மருத்துவக் குழுவினர் இணைந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.\nமுதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து விசாரிக்க பிரதமர் மோடி விரைவில் தமிழகம் வர உள்ளார் - பொன்.ராதாகிருஷ்ணன் Powered by சிங்கப்பூர் டாக்டர்கள் இந்நிலையில் சிங்கப்பூர் மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் இருந்து இரண்டு பெண் டாக்டர்கள் நேற்று சென்னை வந்துள்ளனர். இருவரும் பிசியோதெரபி அளிப்பதில் உலகப் புகழ் பெற்றவர்கள். ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்டு வந்த இதுவரையிலான சிகிச்சைகளின் விவரங்களை அறிந்துகொண்டு அடுத்தக்கட்ட சிகிச்சைகளை மேற்கொள்ள உள்ளனர்\nபிசியோதெரபி பயிற்சி ஜெயலலிதாவுக்கு நுரையீரல் தொற்றுக்கு சிகிச்சை தரப்படுகிறது. அதனுடன் பேசிவ் பிசியோதெரப்பி பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருவதாக அப்பல்லோ மருத்துவமனை ஏற்கனவே அறிவித்துள்ளது. ஜெயலலிதாவின் உடல் நிலை கருதி அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகத்தால் இந்த பயிற்சிகள் முழுமையாக அளிக்க முடியவில்லை.\nகிருமி தொற்று ஜெயலலிதாவிற்கு கிருமி தோற்று ஏற்படாமல் இருக்க அவர் அனுமதிக்கப்பட்டிருக்கும் வார்டில் இதுவரை பார்வையாளர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. டாக்டர்கள் அடிக்கடி சென்று பயிற்சிகள் அளிக்கும் போது, நோய் தொற்று அதிகரிக்கக் கூடிய சூழலும் உருவாகும்.\nஎனவே ஜெயலலிதாவிற்கு சிறந்த முறையில் பயிற்சிகள் அளிப்பதற்காக நிர்வாகம் ஒரு புதிய எந்திரத்தை வாங்கியுள்ளது. அதன் மூலம் மனிதர்கள் உதவி இல்லாமல் முதல்வருக்கு சிகிச்சை அளிக்க முடியும். இயந்திரம் மூலம் சிகிச்சை இந்த எந்திரத்தை இயக்குவதற்கு ஒரே ஒரு டாக்டர் ம���்டும் போதும்.\nஅந்த எந்திரத்தை எப்படி இயக்குவது என சொல்லிக்கொடுப்பதற்கு சிங்கப்பூரில் இருந்து எந்திரத்தை தயாரித்த கம்பெனி, டாக்டர்களையும் அனுப்பி வைத்திருக்கிறது. இது தான் சிங்கப்பூர் டாக்டர்கள் சென்னைக்கு வந்ததன் ரகசியம் என்று மருத்துவமனை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nதெருநாயை வைத்து சல்லிக்கட்டுக்கு வழக்கு போட்ட போக்கிரிகள் Oct 17, 2016 - 174291 Views\nதமிழக கா(வாலி)வல் துறையின் காட்டுமிராண்டி, திங்கள் அன்று விசாரணை Oct 17, 2016 - 174291 Views\nMore in this category: « பாரவூர்தி மோதி மாணவிகள்மூ வர் பலி- விசாரணை துவக்கம் போராடாவிட்டால் தமிழர்கள் கோழைகள் »\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nநினைவு நாட்கள் தேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nமைத்திரி இந்தியாவுக்கு திடீர் விஜயம்\nபுரட்சி கீதம் சாந்தனின் பூதவுடல் இன்ற்\nஐ. நா வின் திருத்தப்பட்ட தீர்மானத்திற்கு 12\nமகனின் கனவு நனவாக‌ போராடிய ஏழைத்தாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/indian-cricket-team-ravi-shastri-salary-1-croce-20-lakhs", "date_download": "2019-07-19T15:03:13Z", "digest": "sha1:JRLO4YQTQ2TR72VF4IYVJ7UUIBVA5DVA", "length": 8317, "nlines": 82, "source_domain": "www.malaimurasu.in", "title": "ரவி சாஸ்திரிக்கு ரூ.1.20 கோடி ஊதியம் : மூன்று மாதங்கள் பணி செய்ததற்காக பிசிசிஐ வழங்கியது | Malaimurasu Tv", "raw_content": "\nவேலூர் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் ஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் மனுக்கல் ஏற்பு..\nஎனது மகனை கொலை செய்ய திட்டமிட்டது யார்\nதனியார் பள்ளிகளை மூட ஸ்டாலின் தயாரா\nமதுரை மாநகர் பகுதிகளுக்குள் நீண்ட நாட்களுக்குப் பிறகு கன மழை..\nஅருணாச்சல பிரதேசத்தில் 5.5 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம்..\nபாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி உள்ளிட்டோர் விடுதலை..\nமனிதன் நிலவில் கால்பதித்த 50-வது ஆண்டு கொண்டாட்டம், சிறப்பு டூடுலை வெளியிட்டு சிறப்பித்த கூகுள்…\nஉத்தர பிரதேசத்தில் சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்ட பிரியங்கா காந்தியை போலீசார் கைது செய்ததால்…\nவிஜய் மல்லையாவின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை அடுத்த ஆண���டு நடைபெறும்..\nகுல்பூஷன் ஜாதவை விடுதலை செய்ய வேண்டும் என சர்வதேச நீதிமன்றம் சொல்லவில்லை – இம்ரான்…\nபிரான்ஸ் நகரில் பாஸ்டில் சிறைத் தகர்ப்பு நாளையொட்டி நடைபெற்ற வாணவேடிக்கை கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.\nHome இந்தியா ரவி சாஸ்திரிக்கு ரூ.1.20 கோடி ஊதியம் : மூன்று மாதங்கள் பணி செய்ததற்காக பிசிசிஐ வழங்கியது\nரவி சாஸ்திரிக்கு ரூ.1.20 கோடி ஊதியம் : மூன்று மாதங்கள் பணி செய்ததற்காக பிசிசிஐ வழங்கியது\nஇந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கு, மூன்று மாத ஊதியமாக 1 கோடியே 20 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.\nஇந்திய கிரிக்கெட் அணி தலைமை பயிற்சியாளராக அனில் கும்ப்ளேக்கு பிறகு ரவிசாஸ்திரி நியமிக்கப்பட்டார். ஜூலை முதல் அக்டோபர் வரையிலான பணிக்காக ரவி சாஸ்திரிக்கு ஒரு கோடியே 20 லட்சம் ரூபாயை ஊதியமாக பிசிசிஐ வழங்கி உள்ளது. இதேபோல் வெளிநாட்டு தொடரில் விளையாடியதற்காக வருவாய்ப் பகிர்வு அடிப்படையில், மகேந்திர சிங் தோனிக்கு 57 லட்சத்து 88 ஆயிரத்து 373 ரூபாய் ஊதியமாக வழங்கப்பட்டுள்ளது. ராஞ்சி டிராபியில் பங்களித்ததற்காக ரவி சாஸ்திரி 69 லட்சம் ரூபாயும், தோனி 57 லட்சம் ரூபாயும் பெற்றுள்ளனர்.\nPrevious articleஇமாச்சல பிரதேசத்தில் கைப்பந்து போட்டியில் தங்கம் வென்ற வீரர், வீராங்கனைகள் : முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.\nNext articleதமிழகம், புதுச்சேரியில் கனமழைக்கு வாய்ப்பு ; வானிலை ஆய்வு மையம் தகவல்\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nஅருணாச்சல பிரதேசத்தில் 5.5 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம்..\nபாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி உள்ளிட்டோர் விடுதலை..\nமனிதன் நிலவில் கால்பதித்த 50-வது ஆண்டு கொண்டாட்டம், சிறப்பு டூடுலை வெளியிட்டு சிறப்பித்த கூகுள் நிறுவனம்\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/barathidasan-mandram-launched-in-DE_18825.html", "date_download": "2019-07-19T14:45:38Z", "digest": "sha1:7PVIKAGLOEQSBVFQMRRWHQQLED3EAYD5", "length": 27390, "nlines": 227, "source_domain": "www.valaitamil.com", "title": "அமெரிக்காவில் பாரதிதாசன் பெயரில் முதல் அமைப்பு - புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தமிழ் மன்றம்", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் செய்திகள் உலகம்-World\nஅமெரிக்காவில் பாரதிதாசன் பெயரில் முதல் அமைப்பு - புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தமிழ் மன்றம்\n\"எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு\" என்று தன் புரட்சிகரமான சிந்தனைகளால் புது ரத்தம் பாய்ச்சிய\nபுரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்களின் பெயரில் அமெரிக்காவில் முதன்முதலாக டெலவர் மாநிலத்தில் ஏப்ரல் 20 , 2019 (சித்திரை 7, தி.ஆ. 2050) சனிக்கிழமை அன்று \"புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தமிழ் மன்றம்\" என்கிற புதியதோர் அமைப்பு தொடக்கவிழா மற்றும் அவரது 129 வது பிறந்தநாள் நாள் விழா சிறப்பாக நடைப்பெற்றது.\nதமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய விழாவில், திருமிகு. பிரிசில்லா ரேபன் அவர்கள் அனைவரையும் வரவேற்று பேசினார்.\nஅடுத்து \"புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தமிழ் மன்றம்\" தொடக்கவிழா நிகழ்ச்சி கோலாகலமாக, அரங்கத்தில் இருந்த அனைவரது கரவொலியோடு தொடங்கியது. சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு சிறப்பித்த தெற்காசியத்துறை பென்சில்வேனியா பல்கலைக்கழக பேராசிரியர் முனைவர். வாசு அரங்கநாதன், வடஅமெரிக்க தமிழ்ச்சங்க பேரவையின் முன்னாள் தலைவர் முனைவர். முத்துவேல் செல்லையா மற்றும் நியூயார்க் தமிழ்க்கல்விக் கழகத்தின் தலைவர் முனைவர் பாலா சாமிநாதன் ஆகியோர் புரட்சிக்கவிஞரின் படத்தை திறந்துவைத்து தமிழ் மன்றத்தை தொடக்கிவைத்தனர்.\nமன்றத்தின் நோக்கக்கங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்து ஒருங்கிணைப்பாளர் திருமிகு. துரைக்கண்ணன் அவர்கள் திறம்பட எடுத்துரைத்தார்.\nதொடர்ந்து, டெலவரில் இயங்கும் சலங்கை நடனப்பள்ளியின் நிறுவனர் திருமிகு. இந்துமதி கோபாலகிருஷ்ணன் அவர்களின் பயிற்சியில், சிறார்கள், பாரதிதாசனின் \"சங்கே முழங்கு\" பாடலுக்கு சிறப்பாக நடனமாடி பார்வையாளர்களை பரவசப்படுத்தினர். மாணவி சிந்தியா மணி மற்றும் மாணவன் இலக்கணன் சுபாஷ் தனித்தனியே பாரதிதாசன் பாடல்களை இசையோடு பாடினார்கள்.\nதிருமிகு. விஜய் அவர்களின் ஒருங்கிணைப்பில் வாசிங்டன் மரபிசைக்குழு பம்பை, தவில் போன்ற தமிழ் மரபுக்கருவிகளைக் கொண்டு இசை விருந்து அளித்தனர். தொடர்ந்து டெலவர் கலைக் குழுவும், அடவு கலைக் குழுவும் இணை��்து முழங்கிய பறையிசை நிகழ்ச்சி அரங்கத்தை அதிர வைத்தது. இதனை திருமிகு. ஹென்றி மற்றும் திருமிகு ரமா அவர்கள் ஒருங்கினைத்து பயிற்சி அளித்தனர்.\nசமூக ஊடகம் மூலமாக புரட்சிக்கவிஞரின் வாழ்வியல் தொடர்பாக நேயர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு ஒருங்கிணைப்பாளர் திருமிகு. பிரசாத் பாண்டியன் அவர்கள் பதிலளித்து உரையாடினார். அடுத்து, பாரதிதாசனின் புலமையும், சமூக சிந்தனையும் என்கிற தலைப்பில் கருத்தரங்கம், சிறப்பு விருந்தினர் முனைவர் வாசு அரங்கநாதன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. அதில் \"தமிழியக்கம்\" தலைப்பில் திருமிகு. பன்னீர்செல்வம், \"இயற்கை\" தலைப்பில் திருமிகு. தீபக், \"சமூகம்\" தலைப்பில் திருமிகு. கிருஷ்ணன், \"கல்வி\" தலைப்பில் திருமிகு. செந்தில்முருகன் மற்றும் \"பெண்ணியம்\" தலைப்பில் திருமிகு. ம.வீ.கனிமொழி ஆகியோர் பேசினார்கள்.\nபாரதிதாசனின் வாழ்வியல் குறித்து முனைவர் முத்துவேல் செல்லையா அவர்களும், தமிழ் மொழி மீதிருந்த பாரதிதாசனின் பற்று மற்றும் பகுத்தறிவு சிந்தனைகள் குறித்து முனைவர் பாலா சுவாமிநாதன் அவர்களும் பேசினர்.\nமுன்னதாக மாணவ மாணவிகளுக்கான ஓவியப்போட்டி இரு பிரிவுகளாக நடத்தப்பட்டு, அதில் 7 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான பிரிவில் முதல் பரிசு செல்வன். துருவேஷ், இரண்டாம் பரிசு செல்வன். ஆதித் இராஜ்குமார், மூன்றாம் பரிசு ஜெசிகா ரேபன் ஆகியோர் பெற்றனர். 8 வயது முதல் 12 வயதிற்கு உட்பட்ட பிரிவில் முதல் பரிசு செல்வன். கெளதம்ராஜ் புவனேஷ், இரண்டாம் பரிசு செல்வன். அறிவாற்றல் இராஜ்குமார், மூன்றாம் பரிசு செல்வி. கனிஅன்பு துரைக்கண்ணன் ஆகியோர் பெற்றனர்.\nபெரியோர்களுக்கான பேச்சுப்போட்டியில் முதல் பரிசு திருமிகு. மெர்லின் தீபன், இரண்டாம் பரிசு திருமிகு. பிரிசில்லா ரேபன், மூன்றாம் பரிசு திருமிகு. விஜயலக்ஷ்மி மற்றும் திருமிகு. நரசிம்மன் ஆகியோர் பெற்றனர். வெற்றி பெற்ற அனைவருக்கும் ரொக்க பரிசு மற்றும் சான்றிதழ் சிறப்பு விருந்தினர்கள் கையால் வழங்கப்பட்டது.\nவிழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் டெலவரில் உள்ள \"ரஜினி தென்னிந்திய உணவகம்\" மதிய உணவை வழங்கி சிறப்பித்தது.\nஒருங்கிணைப்பாளர் திருமிகு இராஜ்குமார் கலியபெருமாள் விழா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். முடிவில் ஒருங்கிணைப்பாளர் திருமிகு. பிரசாத் பாண்டியன் நன்றியுரை கூற, விழா இனிதே முடிந்தது.\nசிகாகோவில் நடைபெறும் பெட் னா மாநாட்டில் தமிழியக்கம் பதிப்பித்த தமிழ் பெயர்களின் மிகப்பெரிய தொகுப்பான நூலை தமிழ்வளர்ச்சித்துறை அமைச்சர் வெளியிட்டார்.\nஅமெரிக்காவின் சிகாகோ நகரில் 10-வது உலகத் தமிழ் மாநாடு இன்று தொடங்கி 7-ந் தேதி வரை நடக்கிறது\nஅமெரிக்காவின் புகழ்பெற்ற உச்சரிப்பு போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர்கள் 6 பேருக்கு மகுடம்\n”யாதும் ஊரே யாவரும் கேளிர்” - உலகத் தமிழாராய்ச்சி மற்றும் பேரவை - சிகாகோ மாநாட்டு பாடல் அமெரிக்காவில் சிறப்பாக வெளியிடப்பட்டது..\nஎழுமின் மலேசிய மாநாட்டில் மலேசியா- இந்தியா இடையே 100 தொழில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின\nசிங்கப்பூரில் இருந்து பைக் மூலம் 3 தமிழர்கள் சாகசப்பயணமாக தமிழகம் வருகை\nவாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கத்தின் சித்திரை விழாவில் உலகத் தமிழ் சிறுவர்களுக்காக பன்னாட்டு சிறுவர் மாத இதழை வலைத்தமிழ் சார்பில் \"வலைத்தமிழ் மொட்டு\" வெளியிடப்பட்டது.\nமுதன்முறையாக பூமியைப் போன்ற அளவில் புதிய கிரகத்தை நாசாவின் செயற்கைக் கோள் கண்டுபிடிப்பு\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nசிகாகோவில் நடைபெறும் பெட் னா மாநாட்டில் தமிழியக்கம் பதிப்பித்த தமிழ் பெய��்களின் மிகப்பெரிய தொகுப்பான நூலை தமிழ்வளர்ச்சித்துறை அமைச்சர் வெளியிட்டார்.\nஅமெரிக்காவின் சிகாகோ நகரில் 10-வது உலகத் தமிழ் மாநாடு இன்று தொடங்கி 7-ந் தேதி வரை நடக்கிறது\nஅமெரிக்காவின் புகழ்பெற்ற உச்சரிப்பு போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர்கள் 6 பேருக்கு மகுடம்\n”யாதும் ஊரே யாவரும் கேளிர்” - உலகத் தமிழாராய்ச்சி மற்றும் பேரவை - சிகாகோ மாநாட்டு பாடல் அமெரிக்காவில் சிறப்பாக வெளியிடப்பட்டது..\nஎழுமின் மலேசிய மாநாட்டில் மலேசியா- இந்தியா இடையே 100 தொழில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின\nமலேசியா, இங்கிலாந்து, ஐரோப்பா, தென்கிழக்கு ஆசியா, வளைகுடா நாடுகள், ஆஸ்திரேலியா, ஆப்ரிக்கா, ஜப்பான், வட அமெரிக்கா, சிங்கப்பூர், துபாய், இலங்கை, உலக நாடுகளில் தமிழர்கள்,\nசுயத்தொழில் (entrepreneurship), தொழிலதிபர்கள், தொழில் முனைவோர்,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nவாசிங்டன் பகுதியில் நடந்த தமிழிசை குழந்தைகள் பயிற்சி நிகழ்ச்சி 2-குரு.ஆத்மநாதன்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/actress-kavusalya-going-to-marry-soon-in-this-year/", "date_download": "2019-07-19T15:10:43Z", "digest": "sha1:V6KQSHCOQ3LWW57VJS5BGXHB2T3PXITG", "length": 8880, "nlines": 94, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "40 வயதில் திருமணம்..! பிரபல நடிகைக்கு திருமணமா..? யார் தெரியுமா..? புகைப்படம் உள்ளே - Tamil Behind Talkies", "raw_content": "\nHome செய்திகள் 40 வயதில் திருமணம்.. பிரபல நடிகைக்கு திருமணமா..\nநேருக்கு நேர் , பிரியமுடன் போன்ற படங்களில் விஜய்க்கு ஜோடியாக நடித்தவர் நடிகை கௌசல்யா. 1979 ஆம் ஆண்டு பெங்களுரில் பிறந்த இவர் 1996 ஆம் ஆண்டு பாலச்சந்தர மேனன் இயக்கிய ஏப்ரல் 19 என்ற படத்தின் மூலம் சினிமா துறைக்குள் நுழைத்தார்.அதன் பின்னர் 1997 ஆம் ஆண்டு முரளி நடிப்பில�� வெளியான காலமெல்லாம் காதல் வாழ்க என்ற படத்தின் மூலம் தமிழ் திரை துறையில் அறிமுகமானார். இதுவரை 30 கும் பெறப்பட்ட தமிழ் படங்களில் நடித்த இவருக்கு தற்போது 40 வயதாகிறது. இந்த வயதிலும் படங்களில் நடித்து வரும் இவர் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை.\nஒரு சில முன்னணி நடிகைகள் சினிமாவில் தொடர்ந்து பிஸியாக நடித்து வருவார்கள் . ஆனால் ஒரு குறைந்தபட்ச படங்களில் நடித்த கௌசல்யா 40 வயதாகியும் ஏன் இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை என்று பலரும் நினைத்து வந்தனர். இந்நிலையில் தற்போது திருமணம் குறித்து யோசித்துள்ள கௌசல்யா விரைவில் திருமணம் செய்து கொள்ள போவதாக தகவல்கள் வந்துள்ளது.\n40 வயதாகியும் திருமணம் செய்துகொள்லாமல் இருந்த இவருக்கு திருமணம் செய்துவைக்க அவரது வீட்டிலும் மும்மரம் காட்டி வருவதால்.கௌசல்யாவின் திருமணம் இந்த ஆண்டு முடிந்து விடும் என்று எதிர்பார்க்கபடுகிறது\nஆனால் தற்போதும் மலையாளத்தில் லீலாம் 2 என்று படத்திலும், எங்க இருந்தீங்க இவ்வளவு நாளா என்ற தமிழ் படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் இவர் திருமணதிற்கு பிறகும் தொடர்ந்து நடிப்பாரா என்பது சந்தேகம் தான்.\nPrevious articleமஞ்ச காட்டு மைனா பாடலில் வரும் நடிகையா இது.. இப்படி மாறிட்டாங்க \nNext articleதோணியால் வந்த வினை.. தல அஜித் ரசிகர்களை வெறுப்பேத்திய சென்னை சூப்பர் கிங்…\n40 வயதில் நீச்சல் குளத்தில் இப்படி ஒரு ஆடையில் ஆட்டம் போட்ட கஸ்தூரி.\nஉதயநிதி ஸ்டாலின் படத்திற்கு சர்வதேச விருது.\nமக்களுக்காக போராடியவருக்கே இந்த நிலையா. என்னங்க சார் உங்க சட்டம்.\n2019 ஆம் ஆண்டில் தமிழ் நடிகர்கள் சம்பளம் எவ்வளவு தெரியுமா.\nதற்போது தமிழ் சினிமாவிலும் இந்தி நடிகர்களுக்கு இணையாக பெரிய நடிகர்கள் சம்பளம் பெற்று வருகின்றனர். தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களின் சம்பளத்தை கேட்டால் நமக்கு தலையே சுற்றி விடும்....\nஅட பாவமே, சந்தனமா இது. FaceApp பயன்படுத்தாமே இப்படி ஆகிட்டார். FaceApp பயன்படுத்தாமே இப்படி ஆகிட்டார்.\nபிக் பாஸ்ஸால் TRP-யில் நெருங்க முடியாத உச்சத்தை தொட்ட விஜய் டிவி.\nஆபிஸ் சீரியல் மதுமிலாவா இது. இவங்க கூட இப்படி எல்லாம் போஸ் கொடுப்பாங்களா.\nலாஸ்லியா இந்த கல்லூரியில் தான் படித்தாரா. வைரலாகும் லாஸ்லியாவின் கல்லூரி போட்டோ.\nஅனைவர் முன்பும் மன்னி���்பு கேட்டுவிட்டு பின்னர் பாத் ரூமில் கதறி அழும் கவின்.\nஇறந்த தன் மகனின் இழப்பை பற்றி விவேக் ட்விட்டரில் கூறிய சோகமான பதிவு \nபல ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் தொலைக்காட்சிக்கு திரும்பும் பிரபல தொகுப்பாளர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/exodus-17/", "date_download": "2019-07-19T15:00:48Z", "digest": "sha1:W45SBPC5V76LJ3XHHL3SEB47D5IFGEKA", "length": 8161, "nlines": 93, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Exodus 17 in Tamil - Tamil Christian Songs .IN / FO", "raw_content": "\n1 பின்பு இஸ்ரவேல் புத்திரராகிய சபையார் எல்லாரும் கர்த்தருடைய கட்டளையின்படியே சீன்வனாந்தரத்திலிருந்து புறப்பட்டு, பிரயாணம்பண்ணி, ரெவிதீமிலே வந்து பாளயமிறங்கினார்கள்; அங்கே ஜனங்களுக்குக் குடிக்கத் தண்ணீர் இல்லாதிருந்தது.\n2 அப்பொழுது ஜனங்கள் மோசேயோடே வாதாடி: நாங்கள் குடிக்கிறதற்கு எங்களுக்குத் தண்ணீர் தரவேண்டும் என்றார்கள். அதற்கு மோசே: என்னோடே ஏன் வாதாடுகிறீர்கள், கர்த்தரை ஏன் பரீட்சை பார்க்கிறீர்கள் என்றான்.\n3 ஜனங்கள் அவ்விடத்திலே தண்ணீர்த் தவனமாயிருந்தபடியால், அவர்கள் மோசேக்கு விரோதமாய் முறுமுறுத்து: நீர் எங்களையும் எங்கள் பிள்ளைகளையும் எங்கள் ஆடுமாடுகளையும் தண்ணீர்த் தவனத்தினால் கொன்றுபோட எங்களை எகிப்திலிருந்து ஏன் கொண்டு வந்தீர் என்றார்கள்.\n4 மோசே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு: இந்த ஜனங்களுக்கு நான் என்ன செய்வேன், இவர்கள் என்மேல் கல்லெறியப் பார்க்கிறார்களே என்றான்.\n5 அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நீ இஸ்ரவேல் மூப்பரில் சிலரை உன்னோடே கூட்டிக்கொண்டு, நீ நதியை அடித்த உன் கோலை உன் கையிலே பிடித்துக்கொண்டு, ஜனங்களுக்கு முன்னே நடந்துபோ.\n6 அங்கே ஓரேபிலே நான் உனக்கு முன்பாகக் கன்மலையின்மேல் நிற்பேன்; நீ அந்தக் கன்மலையை அடி; அப்பொழுது ஜனங்கள் குடிக்க அதிலிருந்து தண்ணீர் புறப்படும் என்றார்; அப்படியே மோசே இஸ்ரவேல் மூப்பரின் கண்களுக்கு முன்பாகச் செய்தான்.\n7 இஸ்ரவேல் புத்திரர் வாதாடினதினிமித்தமும், கர்த்தர் எங்கள் நடுவில் இருக்கிறாரா இல்லையா என்று அவர்கள் கர்த்தரைப் பரீட்சை பார்த்ததினிமித்தமும், அவன் அந்த ஸ்தலத்திற்கு மாசா என்றும் மேரிபா என்றும் பேரிட்டான்.\n8 அமலேக்கியர் வந்து ரெவிதீமிலே இஸ்ரவேலரோடே யுத்தம் பண்ணினார்கள்.\n9 அப்பொழுது மோசே யோசுவாவை நோக்கி: நீ நமக்காக மனிதரைத் தெரிந்துகொண்டு, புறப்பட்டு, அமலேக்கோடே யுத்தம்பண்ணு; நாளைக்கு நான் மலையுச்சியில் தேவனுடைய கோலை என் கையில் பிடித்துக்கொண்டு நிற்பேன் என்றான்.\n10 யோசுவா தனக்கு மோசே சொன்னபடியே செய்து, அமலேக்கோடே யுத்தம் பண்ணினான். மோசேயும் ஆரோனும் ஊர் என்பவனும் மலையுச்சியில் ஏறினார்கள்.\n11 மோசே தன் கையை ஏறெடுத்திருக்கையில், இஸ்ரவேலர் மேற்கொண்டார்கள்; அவன் தன் கையைத் தாழவிடுகையில், அமலேக்கு மேற்கொண்டான்.\n12 மோசேயின் கைகள் அசந்துபோயிற்று, அப்பொழுது அவர்கள் ஒரு கல்லைக் கொண்டுவந்து அவன் கீழே வைத்தார்கள்; அதின்மேல் உட்கார்ந்தான்; ஆரோனும் ஊரும் ஒருவன் ஒரு பக்கத்திலும் ஒருவன் மறு பக்கத்திலும் இருந்து, அவன் கைகளைத் தாங்கினார்கள்; இவ்விதமாய் அவன் கைகள் சூரியன் அஸ்தமிக்கும்வரைக்கும் ஒரே நிலையாயிருந்தது.\n13 யோசுவா அமலேக்கையும் அவன் ஜனங்களையும் பட்டயக்கருக்கினாலே முறிய அடித்தான்.\n14 பின்பு கர்த்தர் மோசேயை நோக்கி: இதை நினைவுகூரும்பொருட்டு, நீ ஒரு புஸ்தகத்தில் எழுதி, யோசுவாவின் செவி கேட்கும்படி வாசி. அமலேக்கை வானத்தின் கீழெங்கும் இராதபடிக்கு நாசம் பண்ணுவேன் என்றார்.\n15 மோசே ஒரு பலிபீடத்தைக் கட்டி, அதற்கு யேகோவாநிசி என்று பேரிட்டு,\n16 அமலேக்கின் கை கர்த்தருடைய சிங்காசனத்துக்கு விரோதமாயிருந்தபடியால், தலைமுறை தலைமுறைதோறும் அவனுக்கு விரோதமாய் கர்த்தரின் யுத்தம் நடக்கும் என்றான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/02/Kilinochchi.html", "date_download": "2019-07-19T15:02:33Z", "digest": "sha1:XUIMIATAHDMSHWT667XQHLKXJHLEHZHX", "length": 13605, "nlines": 94, "source_domain": "www.tamilarul.net", "title": "கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபைக்கு எதிராக வியாபார மக்கள் ஆர்ப்பாட்டம்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / BREAKING / கிசு கிசு / தாயகம் / கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபைக்கு எதிராக வியாபார மக்கள் ஆர்ப்பாட்டம்\nகிளிநொச்சி கரைச்சி பிரதேச சபைக்கு எதிராக வியாபார மக்கள் ஆர்ப்பாட்டம்\nஇன்று முற்பகல் 11 மணிக்கு கிளிநொச்சி கரடிபோக்கு சந்தியில் கூடிய சிலர் கரைச்சி பிரதேச சபைக்குரிய காணியை கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் தன்னிச்சையாக வசதிப் படைத்தவர்களுக்கு வியாபார நிலையம் அமைப்பதற்கு வழங்கி விட்டார் என்றும், கிளிநொச்சி ஏ9 வீதியில் கரடி போக்குச் சந்தியில் அமைந்துள்ள பெறுமதிம��க்க காணிகளையே இவ்வாறு வழங்கியுள்ளார் என்றும்\nஎதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுப்பட்டவர்கள் தவிசாளரே எமது கிராமத்தில் எமக்கு முன்னுரிமையா எமது கிராமத்தில் எமக்கு முன்னுரிமையாபணமுள்ளவர்களுக்கு முன்னுரிமையா நிறுத்து நிறுத்து அநீதியான செயற்பாட்டை நிறுத்து தவிசாளரே உங்கள் ஆட்களுக்கு கொடுப்பதற்கு பொதுச் சொத்து உன் சொத்தல்ல. தவிசாளரே உங்களின் நலனுக்கு மக்களின் சொத்தா போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளையும் ஏந்தியிருந்தனர்.\nதமது கிராமத்தில் உள்ள காணியை கிராம மக்களின் வாழ்வாதார தேவைகள் அல்லது பொது தேவைகளுக்கு வழங்குவதாக தெரிவித்த வந்த நிலையில் தீடிரென ஐந்து தனியாருக்கு வழங்கப்பட்டுள்ளது. வழங்கப்பட்டவர்கள் கிளிநொச்சி நகரில் பிரிதொரு இடத்தில் தற்போது வியாபாரம் நடத்தி வருகின்றவர்கள் எனத் தெரிவித்த அவர்கள்\nசபையானது இவ்வாறு வியாபார நிலையங்களை வழங்குவதாயின் சபையின் அனுமதி, பெறப்பட்டு, பத்திரிகைகளில் கேள்விக் கோரல் விடப்பட்டு வழங்கியிருக்க வேண்டும் ஆனால் அதுவும் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை எனத் குற்றம் சுமத்திய அவர்கள்.\nகரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் ஊடகங்களுக்கு குறிப்பிடும் போது பாதிக்கப்பட்டவர்களுக்குதான் கடைகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார் ஆனால் உண்மையில் பணக்காரர்களுக்கே கடைகள் வழங்கப்பட்டுள்ளன. எனவும் எதிர்ப்பில் ஈடுப்பட்டவர்கள் குற்றம் சுமத்தினார்கள்.\nBREAKING கிசு கிசு தாயகம்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தா���்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/tag/tamil-mobile-news/", "date_download": "2019-07-19T14:50:32Z", "digest": "sha1:Q7IG5H6PZW6E6YKHTR7JCCUWJIYWCWCR", "length": 6286, "nlines": 77, "source_domain": "www.techtamil.com", "title": "tamil mobile news – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nசாம்சங் கேலக்ஸி எஸ்10 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்\nகார்த்திக்\t May 3, 2019\nசாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்10 5ஜி ஸ்மார்ட்போன் மாடல் வரும் ஏப்ரல் 5-ம் தேதி அறிமுகம் செய்யப்படும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 5ஜி சாதனம் முதலில் அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்படும் எனவும், அதன்பின்பு…\nஉலகின் முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் அறிமுகம் – அட்டகாசமான அம்சங்களுடன் சாம்சங்.\nகீர்த்தனா\t May 2, 2019\n2018-ம் ஆண்டின் இரண்டாவது காலாண்டு நிலவரப்படி சாம்சங் நிறுவன வளர்ச்சி முந்தைய ஆண்டை விட 20% வீழ்ச்சி அடைந்தது அதை தொடர்ந்து மொபைல் போன் சந்தையில் தனது நிலையை உறுதிப்படுத்த சாம்சங் திட்டமிட்டு வந்தது மேலும் இத்துடன் பட்ஜெட் ரக…\nஇந்தியாவில் கைபேசி விற்பனை​ 20 ஆண்டுகளில் இல்லாத அளவு வீழ்ச்சி\nகார்த்திக்\t May 20, 2015\nஇந்தியாவின் கைபேசி சந்தை வருடா வருடம் பெரிதாகவே வளர்ந்து வந்துள்ளது. கைபேசி விற்பனை எண்ணிக்கை ஒவ்வொரு காலாண்டும் அதிகரித்தே இருந்துள்ளது. அனால் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத வகையில் கடந்த காலாண்டு (ஜனவரி - மார்ச் 2015) மட்டும் 14.5% சதவீதம்…\n​எதிர்பார்த்த அளவு விற்பனையாகாத Samsung Galaxy S5\nகார்த்திக்\t Nov 24, 2014\nமுந்தைய S4 கைபேசி 1,60, 00 000 (1.6 கோடி) ​உலகம் முழுவதும் ​விற்பனை ஆனது. ஆனால் S5 1.2 கோடி எண்ணிக்கை அளவிலேயே விற்பனையானது. இது சாம்சங் நிறுவனம் தனக்குத் தானே வைத்த விற்பனை இலக்கை விட 40% குறைவு. இதனால், தனது நிறுவனத்தின் மேலாண்மை…\nWhatsAppல் அனுப்பியவருக்கு தெரியாமல் செய்தியை படிப்பது எப்படி\nகார்த்திக்\t Nov 19, 2014\nசமீபத்தில் WhatsApp அறிமுகம் செய்த நீல நிற இரு குறிகள் பலரையும் பலவிதமான சிக்கலுக்கு உள்ளாக்கியுள்ளது.\"நான் அனுப்புன மெசேஜ் பார்த்த அப்புறமும் ரிப்ளே பண்ணல நீ\" என பல மனைவிகள், காதலிகள், முதலாளிகள் கேட்கத் துவங்கி விட்டனர்.எனவே.,…\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/view/31_179580/20190626133459.html", "date_download": "2019-07-19T15:16:12Z", "digest": "sha1:MP62WGHYHEOOBXPA5UAYNVVCTLHOX6A7", "length": 8350, "nlines": 65, "source_domain": "kumarionline.com", "title": "மோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சினால் கடும் நடவடிக்கை : ஆலோசனை கூட்டத்தில் முடிவு", "raw_content": "மோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சினால் கடும் நடவடிக்கை : ஆலோசனை கூட்டத்தில் முடிவு\nவெள்ளி 19, ஜூலை 2019\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)\nமோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சினால் கடும் நடவடிக்கை : ஆலோசனை கூட்டத்தில் முடிவு\nநாகர்கோவிலில் மோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.\nநாகர்கோவில் நகரப் பகுதிகளில் செயல்படுத்தப்படும் திட்டப்பணிகள் மற்றும் குடிநீர் வினியோகம் குறித்த ஆலோசனை கூட்டம் நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் தலைமை தாங்கினார்.கூட்டத்தில் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ., மாவட்ட பால்வளத் தலைவர் எஸ்.ஏ.அசோகன், பொதுப் பணித்துறை செயற்பொறியாளர் (நீர்வள ஆதார அமைப்பு) வேத அருள்சேகர், நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், உள்டளகலந்து கொண்டனர்.\nகூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகத்தில் புகார் மையம் தொடங்கி, பொதுமக்களிடம் பெறப்படும் புகாரை பதிவு செய்து சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பி குறித்த காலத்தில் நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட வேண்டும். நகரில் தற்சமயம் 863 ஆழ்துளை கிணறுகள் உள்ளன. அவற்றில் 43 ஆழ்துளை கிணறுகள் பயன்படுத்த இயலாத நிலையில் உள்ளது. நகரில் பயன்படுத்த இயலாத ஆழ்துளை கிணறுகளுக்கு பதிலாக புதிய போர்வெல் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.\nநகரில் பிரதான சாலையாக உள்ள அவ்வை சண்முகம் சாலை அமைக்க 12-7-2019 அன்று டெண்டர் கேட்கப்பட உள்ளதை தொடர்ந்து 25-7-2019-க்குள் முடிக்கப்பட வேண்டும். நகரில் நடந்து வரும் பாதாள சாக்கடை பணிகளை விரைவாக முடிக்க வேண்டும். குடிநீர் பிரச்சனை நிலவும் இந்த நேரத்தில் மோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சினால் கடும் நடவடிக்கைஎடுக்கப்படும் என ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் ���ொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nவெள்ளிச்சந்தை அருகே இளம்பெண் மாயம்\nகுழித்துறையில் வாவுபலி பொருட்காட்சி துவக்கம்\nசுங்கான்கடையில் மணல் கடத்திய லாரிகள் பறிமுதல் : 5 பேர் கைது\nபாெறியாளர் வீட்டில் சுமார் 50 பவுன் நகை கொள்ளை\nபுதியதாக 2 மாவட்டங்கள் உருவாக்க வேண்டும் : தமாகா தலைவர் ஜிகே வாசன் பேட்டி\nஉரிமமின்றி செயல்படும் ஹோட்டல்கள் மீது நடவடிக்கை : குமரி ஆட்சியர் பேச்சு\nசூறைக்காற்றுடன் மழை : 20 ஆயிரம் வாழைகள் நாசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2003/09/blog-post_16.html", "date_download": "2019-07-19T14:56:08Z", "digest": "sha1:CYDCGIWZQJVI4VENXUCCKMXI37KTT3BC", "length": 22492, "nlines": 309, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: மர்டாக்: ஸ்டார் நியூஸ்", "raw_content": "\nபீகார் : காவிக் கும்பலால் மூன்றுபேர் அடித்துக்கொலை \nநூல் இருபத்திரண்டு – தீயின் எடை – 19\nநூல் விமர்சனங்கள் Index of book reviews\nதுறுதுறுவென்று ஒல்லியாக உயரமாக, பல் வெள்ளையாக இருந்து, சிரிக்கத் தெரிந்தால் சும்மா சிரிக்கணும் என்றில்லையே\nராஜன் குறையும் உதயநிதியும்: வாரிசு அரசியல் ஏற்றுக் கொள்ளத் தக்கதா\nசித்திரமலை ரகசியம்- (சிறார்) கதை\nகலைஞரிடம் என்ன கற்க வேண்டும்\nமோடியை தேர்தலில் தோற்கடிக்கப் போவது ராகுல் அல்ல; இம்ரான்\nநவகாளி நினைவுகள் - சாவி\n96 - தமிழ்க் காதல் மொழி\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\n8. இந்தியாவில் செயற்கைக்கோள் தொலைக்காட்சிகள் ஆரம்பித்த போது எந்தவொரு கட்டுப்பாடும் இல்லாதிருந்தது. நிகழ்ச்சிகள் சிங்கப்பூர், மலேசியா, ஹாங்காங் ஆகிய இடங்களிலிருந்து செயற்கைக்கோள் மூலமாக ஒளிபரப்பப் பட்டன. அப்பொழுது ஸ்டார் நிறுவனம் பிரனாய் ராய் என்பவரின் என்.டி.டீ.வீ என்னும் நிறுவனத்தோடு தொடர்பு கொண்டு தங்களது ஸ்டார் நியூஸ் என்னும் சானலுக்கு நிகழ்ச்சிகளை செய்து தருமாறு ஒட்டுமொத்தக் குத்தகைக்கு விட்டு விட்டனர். இந்த நேரத்தில் இந்தியாவில் பல மாறுதல்கள் நிகழ்ந்தன. இந்தியாவிலிருந்தபடியே செயற்கைக்கோளில் நிகழ்ச்சிகளை மேலேற்றும் உரிமை அப்பொழுது அரசின் தூரதர்ஷனிடம் மட்டுமே இருந்து வந்தது. [இது ஆங்கிலேயர் காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட ஒரு சட்டமாகும். இதனை விளையாட்டு நிகழ்ச்சிகளுக்கு மட்டும் மாற்ற உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது. அதனால்தான் தூரதர்ஷன் தவிர்த்த மற்ற சானல்களுக்கும் இந்தியாவில் நடக்கும் கிரிக்கெட் போட்டிகளை ஒளிபரப்ப முடிந்தது - 1993, ஹீரோ கப் கிரிக்கெட் போட்டி, இந்தியா] பின்னர் இந்தியாவிலிருந்து எல்லா கேளிக்கை சம்பந்தப்பட்ட தொலைக்காட்சிகளும் நேரிடையாக செயற்கைக்கோளுக்கு மேலேற்றலாம் என்ற திருத்தம் வந்தது. ஆனால் இந்த அனுமதி செய்தித் தொலைக்காட்சிகளுக்கு மட்டும் முழுதாக வழங்கப்படவில்லை. செய்தித் தொலைக்காட்சி நிறுவனம் ஒரு இந்திய நிறுவனமாக இருக்கும் பட்சத்தில் மட்டும்தான் இந்த அனுமதி வழங்கப்படும் என்று அரசு சொல்ல ஆரம்பித்தது. இந்தக் கொள்கையையும் அரசு முழுமையாக வெளியிடவில்லை. இந்த சமயத்தில் ஸ்டாருக்கும் என்.டி.டீ.வீக்குமான ஒப்பந்தம் மார்ச் 2003இல் முடிவடைந்தது. அதற்குப் பின் ஸ்டார் தானே தனது செய்திச் சானல் ஸ்டார் நியூஸை நடத்துவேன் என்று சொல்லியதோடு மட்டுமல்லாமல் ஏப்ரல் முதல் செய்யவும் ஆரம்பித்தது. மத்திய அரசுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. உடனே இந்தியாவிலிருந்து செயற்கைக்கோள் மேலேற்றல் அனுமதி வேண்டுமென்றால் ஒரு செய்தித் தொலைக்காட்சி நிறுவனத்தில் இந்தியர்கள் 74% பங்கு வைத்திருக்க வேண்டும் என்று அறிவித்தது.\nஇது போன்ற பல சோதனைகளை சந்தித்திருந்த மர்டாக்கின் நிறுவனம் பல தகிடுதத்தங்களைப் புரிந்து பல ஷெல் நிறுவனங்களை உருவாக்கி அதில் ஸ்டார் நியூஸ் என்னும் தொலைக்காட்சியை நிர்வகிக்கும் நிறுவனத்தில் ஒரு சில பிரபலமான இந்தியர்களுக்கு 74% பங்குகளை அளித்தது, ஆனால் அவர்கள் அனைவரில் எந்த ஒருவருக்கும் ஸ்டார் நிறுவனத்திடமிருந்த 26% பங்குக்குக் குறைவாகத்தான் இருந்தது. இது மட்டுமில்லாமல், ஒப்பந்தம் மூலம் முழுக் கட்டுப்பாட்டையும் தன் கைக்குள்ளேயே வைத்திருந்தது ஸ்டார். எடிட்டர் மற்றும் வேறு பணியாளர்களை மாற்றுவது முதல், விளம்பரங்களை விற்பது முதலான அனைத்து நடவடிக்கைகளும் ஸ்டாரின் கைக்குள்ளே. நாட்டில் உள்ள மற்ற ஊடகப் பெருமுதலாளிகள் ஒன்று சேர்ந்து இதைக் கடுமையாக எதிர்த்தனர். பிரதமர், துணைப்பிரதமர் என்று அனைவரையும் சந்தித்து சண்டை போட்டனர். இதற்கிடையே மத்திய அரசும் வ���டாது கேள்விமேல் கேள்வி கேட்டு ஸ்டாருக்குக் கடிதம் எழுத,தாவர்களும் பதில் எழுத மாதங்கள் நகர்ந்தன. குமார் மங்கலம் பிர்லா தன் பங்கை சுஹேல் சேத் என்பவருக்கு விற்க, சுஹேல் சேத் என்பவரிடம் ஸ்டாரை விட அதிகப் பங்கு வந்து சேர்ந்தது. அதனையும் மத்திய அரசும் ஏற்கவில்லை; இந்திய ஊடக நிறுவனக்களும் ஏற்கவில்லை.\nபின்னர் மத்திய அரசு இன்னும் கடுமையான கட்டுப்பாடாக, செய்தித் தொலைக்காட்சியில்ல் 51% பங்காவது ஒரு இந்தியக் குடும்பத்திடமோ, அல்லது இந்திய நிறுவனத்திடமோ இருக்க வேண்டும் என்றும், அந்த நிறுவனத்தின் முழுக் கட்டுப்பாடும் இந்தியர்கள் கையில் இருக்க வேண்டும் என்றும் கட்டளையிட்டது. அதோடு ஒரு மாத காலத்தில் ஸ்டார் (மற்றும் பலரும்) இதனை நடைமுறைக்குக் கொண்டு வர வேண்டும் என்றும் சொன்னது. உடனே இந்தியா வந்திறங்கிய ரூப்பர்ட் மர்டாக்கின் மகன் ஜேம்ஸ் மர்டாக் (ஸ்டார் நிறுவனத்தின் சேர்மன்) ஆனந்த பாஜார் பத்ரிகா எனப்படும் கல்கத்தாவைச் சேர்ந்த அச்சு ஊடக நிறுவனத்தோடு ஒப்பந்தம் செய்து முடித்தார். இது நேற்றைய செய்தி. ஆக இதன்படி ஆனந்த பாஜார் பத்ரிகா ஸ்டார் நியூஸில் 74% பங்கும், ஸ்டார் நிறுவனம் 26% பங்கும் வைத்திருக்கும்.\n வரும் வருடங்களில் கொஞ்சம் கொஞ்சமாக இந்த நிலை மாறும். அதன்படி ஸ்டார் தனது பங்கை அதிகரித்துக் கொண்டே போகும். ஆனந்த பாஜார் பத்ரிகாவின் அச்சுப் பதிப்பிலும் 24% வரை ஸ்டார்/மர்டாக் பங்கு எடுக்கும். பின்னர் அந்த நிறுவனம் முழுவதையும் அல்லது 51% வாங்கும். அதன் பின்னர் இந்தியாவும் மர்டாக்கின் கைக்குள்.\nஇதையெல்லாம் பார்க்க ரூப்பர்ட் மர்டாக் உயிருடன் இருப்பாரா என்பதுதான் அடுத்த கேள்வியே. மனிதருக்கு 73 வயதாகிறது. அவரின் இரண்டாவது திருமணத்தில் பிறந்த இரண்டு மகன்கள் ஜேம்ஸ் மற்றும் லாக்லான், ஒரு மகள் எலிசபெத் (முதல் திருமணத்தில் ஒரு மகள் இருக்கிறார், அவர் தந்தையின் தொழிலில் ஈடுபடுவது இல்லை) ஆகியோர் தந்தையின் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். மகளும் இப்பொழுது இந்தத் தொழிலிலிருந்து பிரிந்து விட்டார். இரு மகன்களில் யாருக்குப் பட்டம் சூட்டுவது என்று தந்தை இன்னும் தீர்மானிக்கவில்லை. இதற்கிடையில் தற்போதைய மனைவி வெண்டி (சீனர்) இரண்டு குழந்தைகளுக்குத் தாயாகி உள்ளார் (70 வயதுக்கு மேலும், புற்று நோய் வந்து நோயிலிருந்து மீண்ட மர்டாக் பெரிய ஆசாமிதான்).\nநாளை பாதி சீனர் ஒருவர் இந்தியாவின் முக்கிய ஊடகங்களின் தலைமையாக இருந்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nயாஹூ குழுமங்கள் மீதான தணிக்கையிலிருந்து தப்பிப்பது...\nயாஹூ குழுமங்கள் மீதான் முழுத் தடை\nநீதிமன்றங்கள் பெரும்பான்மைப் பொதுமக்களுக்கு எதிராக...\nஅசோகமித்திரனின் ஒற்றனும், என் சமையலும்\nமர்டாக்: ஆஸ்திரேலியா, பிரித்தன், அமெரிக்கா சாம்ராஜ...\nஸ்டார் நியூஸ் - ஆனந்த் பாஜார் பத்ரிகா\nநான் ஏன் இந்து அல்ல - காஞ்சா அய்லய்யா\nதி ஹிந்து ஆரம்பித்து 125 வருடங்கள்\nஓப்பன் ஆஃபீஸும் தமிழ் யூனிகோடும்\nதலைமை நிர்வாகியின் ஐந்து சபலங்கள்\nமின்தமிழ் குறுந்தகடு மின்னிதழ் பற்றிய விமரிசனம்\nநீதித்துறையில் சீர்திருத்தத்தின் அவசரத் தேவை\nமஞ்சுளா நவநீதனின் 'The Hindu' பற்றிய திண்ணைக் கட்ட...\nசினிமா தியேட்டர், தேசிய கீதம், விளம்பரம்\nஅரசு ஊழியர் வழக்கில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு\nடாக்டர் ஜெயலலிதாவுக்கு மற்றுமொரு டாக்டர் பட்டம்\nசண்டே டைம்ஸ் இணைப்புக் குறுந்தகடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kathirnews.com/category/%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-07-19T14:48:08Z", "digest": "sha1:QE2JB5X2XJ2RAXF773AC3KCHQAAH5MNC", "length": 14252, "nlines": 128, "source_domain": "www.kathirnews.com", "title": "ஊடக பொய்கள் – தமிழ் கதிர்", "raw_content": "\nசட்டப்பேரவையின் மாண்பை கெடுத்த தி.மு.க உறுப்பினர் செந்தில் பாலாஜியின் இழிசெயல். சபாநாயகர் தனபால் விடுத்த எச்சரிக்கை.\n“டெல்லியில் இருந்துகொண்டே, தென் மாவட்டங்களை தீப்பிடிக்க வைப்பேன்” – வன்முறையை தூண்டும் திருமாவளவன்\nஅத்திவரதர் ஒவ்வொரு ஆண்டும் வெளியே வந்து காட்சியளிக்கிறார் என்று சட்டப்பேரவையில் உளறிக்கொட்டிய தி.மு.க தலைவர் ஸ்டாலின் \nமேற்கு வங்கத்தில் கொத்து கொத்தாக வந்து தாமரை மடியில் விழும் நட்சத்திரங்கள் 12 பிரபல நடிக, நடிகைகள் பாஜகவில் இணைந்தனர்\nஜெயலலிதா தங்கள் இதய தெய்வம் மட்டுமல்ல கோவையில் அவருக்கு சிலை வடித்து, பூஜைகள் செய்து தினமும் வணங்கும் அதிமுக தொண்டர்கள் \nசந்திரபாபு நாயுடுவின் கனவுத்திட்டம் அமராவதி கைவிட்டுச் சென்றது உலக வங்கி \nஇங்கே 8 வழி��்சாலை வேண்டாம் அங்கே பாராளுமன்றத்தில் வேண்டும் – தி.மு.க.வின் மோசடியான இரட்டை வேடம் அம்பலம்\n பாராட்டி தள்ளும் கோவை மக்கள் : கொட்டும் மழையில் சாக்கடையை சுத்தம் செய்த சப்-இன்ஸ்பெக்டர்கள்.\n“பிக்பாஸில் கமல் பிசியாக உள்ளதால், வேலூர் தொகுதியில் அவர் போட்டியிடவில்லை” – அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல்\nவரி ஏய்ப்பிற்காக அகரம் அறக்கட்டளையை பயன்படுத்தியுள்ளார் நடிகர் சூர்யாபா.ஜ.க. ஐடி பிரிவு மாநில தலைவர் CTR நிர்மல் குமார் \nஇன்னுமா இந்த மீடியாவ நம்புறீங்க. சாம்பார் மான் இனத்தை சாப்பிட்டு இறந்த புலியை, சாம்பார் சாதம் சாப்பிட்டு இறந்ததாக சித்தரித்த தமிழ் ஊடகங்கள்.\nசாம்பார் என்ற மான் இனத்தை சாப்பிட்டு இறந்த புலியை, சாம்பார் சாதம் சாப்பிட்டு இறந்ததாக தமிழ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்ப்படுத்தி இருக்கிறது. நீலகிரி வனப்பகுதிகளில்…\nமாட்டுக்கறி உண்ட முகமது பைசானை தாக்கியதில் ஒருவர் கூட இந்து இயக்கங்களை சேர்ந்தவர்கள் இல்லை : போலி செய்தியை பரப்பிய தமிழக ஊடகங்கள் #FakeNews\nநாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கீழ்வேளூரில் பொரவச்சேரி பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த முகமது பைசான் (24), மாட்டுக்கறி சாப்பிட்டதால் தாக்கப்பட்டார் என்றும் தாக்கியவர்கள் இந்து மக்கள் கட்சியினர்…\nபோட்டோஷாப் செய்த புகைப்படத்தை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பரப்பி வருகின்றனரா தி.மு.க-வினர் : மீண்டும் வருத்தெடுத்த ஐ.நா முன்னாள் பொது செயலாளர் #FakeNews\n“நான் வியந்த அரசியல் ஆளுமைகளில் தளபதியும் ஒருவர். தொடர்ந்து ஒரு மணி நேரம் என்னிடம் மக்கள் பிரச்சனைகள் குறித்தே பேசினார். அவரின் நீண்டகால அரசியல் திட்டங்கள் குறித்த…\n ஏர் இந்தியா விமானம் குறித்து பரவும் அப்பட்டமான போலி செய்தி – உண்மையை உடைக்கும் ஆதாரம்.\nசமூக வலைத்தளங்களில் வீடியோ கேபின் ஒன்றில் எடுக்கப்பட்ட வீடியோ வைரலாகியுள்ளது. வீடியோவில் விமானத்தின் கேபின் சுத்தம் செய்யப்படாமல், மோசமான பராமரிப்பை சுட்டிக்காட்டும் வகையில் இருக்கிறது. வைரல் வீடியோ…\n முதலில் இந்த பெண் எதனால் தாக்கப்பட்டார் தெரியுமா. அப்பட்டமான பொய் பரப்புரைகளை தோலுரிக்கும் ஆதாரம்.. அப்பட்டமான பொய் பரப்புரைகளை தோலுரிக்கும் ஆதாரம்..\nசாலையில் ரத்தம் சிந்தும் பெண் ஒரு காவல் துறை அதிகாரிக��் அருகில் நிற்கும் இரண்டு புகைப்படங்கள் ஃபேஸ்புக்கில் வைரலாகியுள்ளது. வைரல் புகைப்படத்தில் இருக்கும் பெண் காவல் துறை…\nஆட்டோ ஓட்டுநர் தற்கொலையை அத்தி வரதர் வைபவத்துடன் சம்மந்தப்படுத்தி செய்தி தலைப்பை திரித்து வெளியிட்ட தமிழக ஊடகங்கள்\nகாஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில், அத்திவரதர் வைபவத்திற்க்காக 3 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்களை மாவட்ட நிர்வாகம் ஏற்படுத்தியது. இதற்காக போக்குவரத்தும் மாற்றப்பட்டுள்ளது. இந்த நிலையில் அத்திவரதர்…\nதிருப்பதி ஏழுமலையானை கொச்சைப்படுத்திய பி.பி.சி தமிழ்\nதிருப்பதியில் காசு மாற்று அதிகரிதுள்ளதாக கூறி, அது குறித்து கார்ட்டூன் ஒன்றை வெளியிட்டுள்ளது பி.பி.சி தமிழ். திருப்பதி திருமலை ஏழுமலையான் தேவஸ்தானத்திற்கு அதிக எண்ணிக்கையில் வாகனங்கள் வந்து…\nஅப்படியே உல்டாவா போடுவோம்.. கிழிக்கப்பட்ட தமிழக மீடியாக்களின் முகத்திரை – ஆதாரத்தோடு அம்பலமான உண்மை.\nபட்டிமன்ற பேச்சாளரும், எழுத்தாளருமான சாலமன் பாப்பையாவின் புறநானூறு புதிய வரிசை வகை நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட நடிகா் ரஜினிகாந்த், காலம் எப்பொழுதும் பேசாது, ஆனால்…\n போலி செய்திகளை தட்டி விடும் காங்கிரஸ் அதிகாரபூர்வ பக்கம் – அக்குவேர் ஆணிவேராக அம்பலப்படுத்தப்பட்ட உண்மைகள்.\nமாநிலங்களவையில் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா தூங்கியதாக சமூக வலைதளங்களில் புகைப்படம் வைரலாகியுள்ளது. சட்டத்துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத் உரையாற்றி கொண்டிருந்த போது, அமித் ஷா…\nகேரள அரசின் உதவியை தமிழக முதல்வர் மறுத்துவிட்டார் என்று போலி பரப்புரையை செய்த ஊடகங்கள் : உண்மை என்ன தெரியுமா\nதமிழகத்தில் கடுமையான வறட்சி காரணமாக தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய அரசு தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கேரள…\nஇப்போ சொல்லுங்கள் யார் தமிழின துரோகிகள் தமிழகத்துக்காக பா.ஜ.க அமைச்சர் வெளியிட்ட முதல் அறிவிப்பு\n சென்னை உட்பட 11 கறுப்புப் பண முதலைகளின் பெயர்களை முதல் கட்டமாக வெளியிட்டது சுவிட்சர்லாந்து\nஆப்ரேஷன் தி.மு.க. நாடாளுமன்றத்தில் என்ன நடக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamildailycalendar.com/tamil_rasi_palan_yearly.php?msg=Tamil%20Rasi%20Palan%20Yearly&rasi=MITHUNAM&date=2019", "date_download": "2019-07-19T14:07:50Z", "digest": "sha1:N7B47X63KSKVTOVOX6TNG2HRPLPDLYP2", "length": 11837, "nlines": 142, "source_domain": "www.tamildailycalendar.com", "title": "Tamil Rasi Palan Yearly - ஆண்டு ராசி பலன் - Yearly Rasi Palan", "raw_content": "\n2019ல் அடியெடுத்து வைக்கும் மிதுன ராசி நேயர்களே, இந்த வருடம் முக்கிய கிரகங்களான குரு பகவான் 6-ம் வீட்டிலும், சனி பகவான் 7-ம் வீட்டிலும் சஞ்சரித்துள்ளதால் எதையும் தைரியத்தோடு செய்யும் துணிவு ஏற்படும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை சற்று தள்ளி வைக்கவும். கண்டச்சனியின் பிடியில் இருப்பதால் மனதில் ஒரு வித பயம் இருக்கும், இருப்பினும் பெரிய பாதிப்புகள் ஏதும் இல்லை. உங்களது அன்றாட பணிகளை காலம் தாழ்த்தாமல் செய்து முடிக்கவும். எதையும் சாமர்த்தியமாக சமாளிக்கும் புத்திசாலி நீங்கள். வீண் கோபத்தை குறைப்பதால் பல வகையில் நன்மை உண்டாகும். அடுத்தவர்களை நம்பி எந்த வாக்குறுதியும் தர வேண்டாம். பொருளாதார நிலை எதிர்பார்த்தது போல் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் சலசலப்பும், கலகலப்பும் கலந்திருக்கும். எந்த ஒரு விஷயத்தையும் ஒருமுறைக்கு பல முறை சிந்தித்து செயல்படவும். அடுத்தவர்களின் ஆலோசனையை விட, உங்களின் சுயஅறிவே பயன்படுத்துவதால் பல இடங்களில் வெற்றி பெற முடியும். ஆன்மீக பணிகளுக்காக பணம் நிறைய செலவாகும். குடும்பத்தினருடன் சென்று குல தெய்வ பிராத்தனையை நிறைவேற்றவும். குடும்ப அந்தரங்க விஷயங்களை மூன்றாவது நபர்களிடம் சொல்ல வேண்டாம். பயணத்தின் போது உடமைகளை கவனமாக பார்த்துக்கொள்ளவும். உடல் ஆரோக்கியத்தில் சின்ன சின்ன தொந்தரவுகள் வர வாய்ப்புண்டு. எதிர்பாராத மருத்துவ செலவுகள் ஏற்பட வாய்ப்புண்டு. நீங்கள் விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ முடியும். சொந்தமாக வீடு வாங்கும் யோகம் உண்டாகும். வாடகை வீட்டில் இருப்பவர்கள் வேறு வீட்டிற்கு மாறி செல்வர். ஆடை, ஆபர்ண பொருட்களை வாங்குவீர்கள். கணவன் மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்து போகவும். வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. சொத்து விவகாரங்களில் சிக்கல்கள் வர வாய்ப்புள்ளதால், சற்று கவனமாக இருக்கவும். நண்பர்கள் மூலம் ஆதாயம் வந்து சேரும். கடன் பிரச்சனை ஓரளவு தீரும். குடும்ப பிரச்சனைகளை சமாளிக்க வேண்டிவரும். தெய்வ வழிபாடு மூலம் நல்வழி கிடைக்கும். உங்கள் தேவைகள் நாளடைவில் பூர்த்தியாகும். குடும்பத்தில் வசதி வாய்ப்புகள் பெருகும். குடும்பத்தில் இதுவரை தடைபட்டுவந்த சுபகாரிய பேச்சுக்கள் கைகூடும். மனதில் புதிய உற்சாகம் ஏற்படும். உத்யோகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். புதிய வேலைக்கு மாறுவது தொடர்பான யோசனை வரும். தொழில், வியாபாரத்தில் புதிய அணுகுமுறையை கையாளவும். தொழில், வியாபாரத்தில் இருந்த சிக்கல் தீரும். உங்கள் நேர்த்தியான அணுகுமுறையால் பல வெற்றிகள் குவியும் ஆண்டாக அமையும்\nபரிகாரம் : இந்த வருடம் முழுவதும் வரும் வியாழக்கிழமையில் லக்ஷ்மி நரசிம்மரை விரதம் இருந்து வழிபடவும்\nமுக்கிய குறிப்பு : இந்த 2019-ல் மாதம் தோறும் வரும் சந்திராஷ்டம தினத்தில் மட்டும் சிறிது எச்சரிக்கையாக இருக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/beauty/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-07-19T14:20:33Z", "digest": "sha1:E5FK5BJH2LHB6GWPC5BF3R46V2ZAB2GA", "length": 4492, "nlines": 36, "source_domain": "analaiexpress.ca", "title": "சொட்டை விழுந்த இடத்தில் முடி வளர… |", "raw_content": "\nசொட்டை விழுந்த இடத்தில் முடி வளர…\nசீகைக்காயில் நிறைந்துள்ள சத்து பொருட்கள் நம் தலைமுடியின் வேர்களுக்கு வேண்டிய அனைத்து நுண்ணுயிர் சத்துக்களை வழங்கி, முடியின் வளர்ச்சியைத் தூண்டுவதோடு, அதன் அடர்த்தியையும் ஆரோக்கியத்தையும் அதிகரிக்கிறது. அதனால் தான் அக்காலத்தில் நம் முன்னோர்களுக்கு தலைமுடி உதிர்வு பிரச்சனையும், வழுக்கைத் தலை பிரச்சனையும் இல்லாமல் இருந்தது.\nஅப்படிப்பட்ட குளியலுக்கு பயன்படும் சீகைக்காய் பொடியை எப்படி தயார் செய்வது என்பதைப் பற்றி இப்போது பார்ப்போமா…\nபூலாங்கிழங்கு( நாட்டுமருந்து கடைகளில் கிடைக்கும். ஷாம்பூ போல நுரை வரும்) – 100 கிராம்,\nஎலுமிச்சை தோல் (காய வைத்தது) – 25 கிராம் (தோல் வியாதி உள்ளவர்கள் தவிர்க்கவும்,இது பொடுகை நீக்கும்)\nபாசிப்பருப்பு (முடி ஷைனிங்குக்கு) – 1/4 கிலோ,\nமருக்கொழுந்து (வாசனைக்கு) – 20 குச்சிகள்,\nகரிசலாங்கண்ணி இலை(முடி கருப்பாக)- 3 கப்\nமேற்கண்ட அனைத்தையும் வெயிலில் காய வைத்து மிஷினில் கொடுத்து அரைத்து வைத்துக் கொண்டால் வெறும் தண்ணீர் மட்டும் கலந்து தலைக்கு தடவி அலசலாம். சாதம் வடித்த கஞ்சி தேவையில்லை.சேர்த்தாலும் தவறு இல்லை.குளியல் சோப்பை வீட்டில் வாங்குவதையே விட்டு விடுங்கள். ஆறு,குளம் போகும் போது சீகைக்காய் தூள��� கொண்டு செல்லுங்கள். தண்ணீர் மாசுபாட்டை தவிருங்கள்.\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2014/10/27/coal-block-allocatees-auction-process-assocham-003251.html", "date_download": "2019-07-19T14:05:08Z", "digest": "sha1:FVK5Z7BJBLFFZGVG5JMWPKGUUCSD6HSR", "length": 20838, "nlines": 212, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஆன்லைன் மூலம் நிலக்கரி சுரங்க ஏலம்!! ஜனவரி மாதம் துவக்கம்.. | coal block allocatees in auction process: Assocham - Tamil Goodreturns", "raw_content": "\n» ஆன்லைன் மூலம் நிலக்கரி சுரங்க ஏலம்\nஆன்லைன் மூலம் நிலக்கரி சுரங்க ஏலம்\nஅழியாத கோலங்களாக மாறிய பனை உற்பத்தி..\n25 min ago வணிக வாகனங்களுக்கு மானியம் கொடுக்கப்படலாமாம்.. தனி நபர் வாகனங்களுக்கு சந்தேகம் தானாம்\n59 min ago கடந்த ஒரு வருட இறக்கத்தில் வர்த்தகம் நிறைவடைந்த 518 பங்குகள்\n1 hr ago 51% அதிகரித்திருக்கும் டிஜிட்டல் பணப் பரிமாற்றம்.. ரவி சங்கர் பிரசாத் பதில்..\n1 hr ago பட்ஜெட் உச்சத்தில் இருந்து 1695 புள்ளிகள் சரிவு கண்ட Sensex\nNews தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்றும் மழை வந்தது.. மகிழ்ச்சி தந்தது\nMovies தமிழ் சினிமாவுக்கு அடுத்த வாரிசு நடிகர் ரெடி... மகனை ஹீரோவாக்கி தானே இயக்கும் பிரபல இயக்குநர்\nLifestyle புதன் கிழமையன்று லக்ஷ்மி தேவியை வழிபடுவது உங்கள் வாழ்க்கையில் என்ன மாற்றங்களை ஏற்படுத்தும் தெரியுமா\nAutomobiles கட்டுமஸ்தானான தோற்றத்தில் மெருகேறி வரும் புதிய மிட்சுபிஷி பஜேரோ ஸ்போர்ட் எஸ்யூவி\nSports உலக கோப்பையோட சரி.. அந்த மூத்த வீரரின் கதி அவ்ளோ தான்... இனி இளம் வீரருக்கு தான் சான்ஸ்...\nEducation 10, 11, 12 வகுப்பு மாணவர்களே..\nTechnology உள்துறை அமைச்சரைப் புரட்டிப்போட்ட பேரனின் டிக் டாக் வீடியோ\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடெல்லி: இந்தியாவில் இருக்கும் 2014 நிலக்கரி சுரங்களுக்கும் மத்திய அரசு தடை சில மாதங்களுக்கு முன்பு தடைவிதித்து இருந்தது. இதனால் இந்தியாவின் மின் உற்பத்தியில் பெரும் பின்னடைவு சந்தித்தது.\nகடந்த 1993ம் ஆண்டு முதல் தனியார் நிறுவனங்களுக்கு மத்திய அரசு ஒதுக்கீடு செய்த 214 நிலக்கரி சுரங்கங்களின் உரிமங்களை ரத்து செய்து உச்ச நீதிமன்றம்.\nதற்போது இருக்கும் உரிமங்களை ரத்து செய்���ுவிட்டு, புதிய உரிமங்களை ஆன்லைன் மூலம் ஏலம் விட நிதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது இதற்கான பணிகளை விரைவில் துவங்க மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. ரத்து செய்யப்பட்ட நிலக்கரி சுரங்கங்களை மீட்டு மறு ஒதுக்கீடு செய்ய அவசர சட்டத்துக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.\nமேலும், நிலக்கரி சுரங்கங்களின் ஏலத்தை அடுத்த 3-4 மாதங்களுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி வரும் ஜனவரி மாதத்தில் ஏலம் நடக்க உள்ளதாக தெரிகிறது. முதல் கட்டமாக 72 சுரங்கங்கள் ஏலம் விடப்பட உள்ளன.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஅடித்து நொருக்க போகும் விலை.. நிலக்கரி இறக்குமதி 5% வரை அதிகரிக்கலாம்\nமோடி ஆட்சியில் உற்பத்தி அதிகரிப்பு.. நிலக்கரி அமைச்சகம் பெருமை.. ஊழியர்களுக்கு வெகுமதியாம்\nமத்திய அரசின் அறிவிப்பால் தனியார் நிறுவனங்களுக்கு அடித்தது ஜாக்பாட்..\nபட்ஜெட்2016: மின் கட்டணம் உயரும் அபாயம்.. பீதியில் மக்கள்..\n59 நிபந்தனைகளுடன் அதானி குழுமத்தின் நிலக்கரி திட்டத்திற்கு ஒப்புதல்.. ஆஸ்திரேலியா அரசு அறிவிப்பு..\nநிலக்கரி ஏலத்தில் மத்திய அரசு ரூ.84,000 நிதி திரட்டியுள்ளது\n24 நிலக்கரி சுரங்கத்தில் மின்ணணு முறையில் ஏலம்\n1.79லட்சம் டன் நிலக்கரி இறக்குமதி\nமின் நிலையங்களை தொடர்ந்து வாங்கி குவிக்கும் அதானி குழுமம்\nசுப்ரீம் கோர்ட் தீர்ப்பால்... பொதுத்துறை வங்கிகளுக்கு ரூ.96,000 கோடி நஷ்டம்\nஇந்தியாவில் 8 உற்பத்தி துறைகளில் அசத்தலான வளரச்சி\nநாட்டின் வளர்ச்சியை பாதிக்கும் உச்ச நீதிமன்றத்தின் தடை\nசூப்பர்லா.. விப்ரோ நிகரலாபம் 12.6% அதிகரிப்பு.. லாபம் ரூ.2,388 கோடி\n27 வருட சரிவில் இருந்து மீளத் தான் அமெரிக்காவுக்கு வெள்ளைக் கொடி காட்டுகிறதா China\n24/7 மணிநேர தடையற்ற மின்சாரத்திற்கு புதிய பல திட்டங்கள்.. விரைவில் prepaid smart meter திட்டம்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://cineshutter.com/%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92/", "date_download": "2019-07-19T15:46:24Z", "digest": "sha1:ZDT2V3CDWIWZGDTFJGR7FTAFZDYB4ZJH", "length": 5325, "nlines": 51, "source_domain": "cineshutter.com", "title": "தங்க மகளுக்கு மீண்டும் ஒரு தங்கம் வழங்கிய மக்கள் செல்வன் விஜய்சேதுபதி ரசிகர் மன்றம் ! – Cineshutter", "raw_content": "\nசேலம் ஆர்ஆர் குழும தலைவர் ஆர்.ஆர். தமிழ்செல்வனுக்கு ‘தொழில் முனைவோர் தலைமைத்துவ விருது’\nதங்க மகளுக்கு மீண்டும் ஒரு தங்கம் வழங்கிய மக்கள் செல்வன் விஜய்சேதுபதி ரசிகர் மன்றம் \nசென்னை கோயம்பேடு சந்தையில் சுமை தூக்கும் கூலி தொழிலாளியின் மகள், மலேசியாவில் நடந்த சர்வதேச கராத்தே ஓபன் சாம்பியன்ஷிப் போட்டியில், 2 தங்க பதக்கங்கள் வென்று சாதனை படைத்துள்ளார்.\nபெரம்பலூர் மாவட்டம் பிலிமிசை கிராமத்தை சேர்ந்தவர் முருகானந்தம். இவர் சென்னை கோடம்பாக்கத்தில் தன் குடும்பத்துடன் தங்கி, கோயம்பேடு சந்தையில் சுமை தூக்கும் கூலி தொழில் செய்து வருகிறார். இவருடைய மகள் இலக்கியா (வயது 14 ) தனியார் பள்ளி ஒன்றில் 7ஆம் வகுப்பு படித்து வருகிறார். சிறுவயது முதலே கராத்தே மீது அதிக ஈடுபாடு கொண்ட மாணவி இலக்கியா.\nஇந்த நிலையில் கடந்த 3ம் தேதி முதல் 5ம் தேதி வரை மலேசியாவில் நடைபெற்ற, சர்வதேச கராத்தே ஓபன் சாம்பியன்ஷிப் போட்டியில், 19 வயதுக்கு உட்பட்ட பெண்கள் பிரிவில், இந்தியா சார்பாக மொத்தம் 21 பேர் பங்குபெற்றனர் .இதில் தமிழகத்தை சேர்ந்த 4 பேரில் மாணவி இலக்கியாவும் ஒருவர். மொத்தம் 8 நாடுகள் பங்கேற்றப்பட்ட இந்த போட்டியில், பல சுற்றுகளில் வெற்றி பெற்று, இறுதி போட்டிகளில் இரு தங்க பதக்கங்களை வென்று வெற்றிபெற்றுள்ளார் மாணவி இலக்கியா.\nஇந்த தங்கமங்கையை மேலும் உற்சாக படுத்தும் விதமாக அகில இந்திய மக்கள் செல்வன் விஜய்சேதுபதி ரசிகர் மன்ற செயலாளர் குமரன் மற்றும் சென்னை மாவட்ட தலைவர் தேவா ஆகியோர் இலக்கியாவுக்கு நேரில் சென்று தங்கத்தை வழங்கி பாராட்டுகளை தெரிவித்துள்ளனர் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/view/75_96130/20150707195149.html", "date_download": "2019-07-19T15:08:21Z", "digest": "sha1:D5FRTFF5KTS46BGWBVJNE4XWEWVPA2ZL", "length": 8457, "nlines": 69, "source_domain": "kumarionline.com", "title": "பெண்களே உங்களின் மார்பகங்களை பராமரிக்க...............", "raw_content": "பெண்களே உங்களின் மார்பகங்களை பராமரிக்க...............\nவெள்ளி 19, ஜூலை 2019\n» செய்திகள் - விளையாட்டு » மருத்துவம்\nபெண்களே உங்களின் மார்பகங்களை பராமரிக்க...............\nபெண்மையின் இலக்கணமே மார்பகங்கள் தான். இதில்தான் எத்தனை பெண்களுக்கு எத்தனை விதமான பிரச்சனைகள். பெரும்பாலான பிரச்சனைகளுக்கு அழகு சிகிச்சையில் தீர்வுகள் வந்துவிட்டன இன்று.\nமார்பக அழகைப் பராமரிக்க சில யோசனைகள்…\nமார்பகங்களை மசாஜ் செய்வதற்கென்று இப்போது ஆயுர்வேத மருந்துக் கடைகளில் மசாஜ் எண்ணெய்கள் கிடைக்கின்றன. அதை வாங்கி மார்பகங்களை மசாஜ் செய்யலாம். அதே மாதிரி வெண்ணெய், தேங்காய் எண்ணெய், நெய் போன்றவற்றில் ஒன்றைக் கொண்டு மார்பகங்களைக் கீழிருந்து மேலாக, வட்ட வடிவத்தில் மசாஜ் செய்தால் மார்பகங்கள் பெருக்கும்.\nமார்பகங்கள் பெருக்க வேண்டுமானால் உணவில் கொழுப்பு அதிகமுள்ள வகைகளை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். பாதாம், முந்திரி, அக்ரூட், பிஸ்தா, பால் போன்றவற்றை நிறைய சாப்பிட வேண்டும். உடல் பெருத்தால் மார்பகங்களும் பெருக்கும்.\nவாரம் ஒரு முறை தலை முதல் பாதம் வரை எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்து, ஊறிக் குளிக்க வேண்டும். மார்பகங்களுக்கும் மசாஜ் செய்ய வேண்டும்.\nமாதுளம் பழத் தோலைக் காய வைத்து இடித்து, அத்துடன் தேங்காய் எண்ணெய் சேர்த்துக் குழைத்து மார்கங்களின் மேல் தடவி, ஊறிக் குளிக்கலாம். தொடர்ந்து செய்து வர சிறுத்த, தளர்ந்து போன மார்பகங்கள் ஓரளவுக்குப் பெரிதாகும். மாதுளம் பழம் நிறைய சாப்பிடலாம்.\nகர்ப்பிணிப் பெண்கள் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் குறிப்பிட்ட மாதத்திலிருந்தே வைட்டமின் ஈ எண்ணெயை மார்பகங்களில் தடவி வரலாம். இதனால் பிரசவத்திற்குப் பிறகு மார்பகங்களில் ஏற்படும் தழும்புகளும், வெள்ளைக் கோடுகளும் தவிர்க்கப்படும்.\nமாறி வரும் சூழல் பெண்களை அவர்கள் மார்பல்கை கூட கவனிக்க நேரம் இல்லாமல் பண்ணி விட்டது\nமார்பகங்கள் பெரிதாக வேறு என்ன செய்யவேண்டும்\nவர வர tutyonline பலான வெப்சைட் மாதிரி ஆகிட்டு வருது... sexyயான படம் எப்பவும் கள்ள காதலை மைய படுத்திய செய்திகள்னு காரி துப்புற மாத்ரி செய்திகள் போடறீங்க...\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\n7 நாட்களில் 8 கிலோ எடை குறைக்க வேண்டுமா இந்த டயட் ஃபாலே பண்ணுங்க\nஉடலுக்கு கேடு விளைவிக்கும் பிராய்லர் கோழி\nவாட்டி வதைக்கும் வெயிலிலிருந்து காத்துக்கொள்ள டிப்ஸ் : அனைவரும் மறக்காம படிங்க‌\n இனி கவலை வேண்டாம் – வீட்டிலேயே இதை ட்ரை பண்ணுங்க\nஜீரண சக்தியை அதிகரிக்க உதவும் ஆசனம்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/regional-tamil-news/chennai-hc-order-about-to-allow-food-inside-the-theatre-119021100077_1.html", "date_download": "2019-07-19T14:26:23Z", "digest": "sha1:BYXZWKHWSYTXYMJAQ3XRCWMP3TPUI2ZE", "length": 11021, "nlines": 155, "source_domain": "tamil.webdunia.com", "title": "திரையரங்களுக்கு உணவு எடுத்து செல்லலாமா? சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு | Webdunia Tamil", "raw_content": "வெள்ளி, 19 ஜூலை 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nதிரையரங்களுக்கு உணவு எடுத்து செல்லலாமா சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு\nதமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் உணவு மற்றும் குடிநீர் கொண்டு செல்ல அனுமதி இல்லாத நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் வெளி உணவுகளைத் திரையரங்குகளுக்கு எடுத்துச்செல்ல மகாராஷ்டிராவில், மாநில அரசு அனுமதியளித்துள்ளது.\nஇதனையடுத்து தமிழகத்தில் உள்ள திரையரங்குகளிலும் உணவு மற்றும் தண்ணீர் பாட்டில்களை அனுமதிக்க உத்தரவிடுமாறு சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டது.\nஇந்த வழக்கு கடந்த சில நாட்களாக நடைபெற்ற நிலையில் திரையரங்களுக்கு உணவு மற்றும் குடிநீரை வெளியில் இருந்து எடுத்து செல்ல அனுமதி கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.\nமுன்னதாக கடந்த மாதம் பேட்டியளித்த தமிழக அமைச்சர் அமைச்சர் கடம்பூர் செ.ராஜு, 'வெளியிலிருந்து கொண்டு செல்லும் உணவு பொருட்களை தடை செய்யக்கூடாது என்று ஏற்கனவே திரையரங்கு உரிமையாளர்கள் அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளதாக கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nசுவையான வெஜிடபிள் வடை செய்ய...\nசுவையான பால் பணியாரம் செய்ய...\nஅன்றாட உணவில் தயிர் சேர்ப்பதனால் ஏற்படும் பயன்கள்...\nசூப்பரான சுவையில் சிக்கன் மஞ்சூரியன் செய்ய...\nவீடுகளுக்கே வந்து உணவுப்பொருள் விற்பனை...மார்டி ரோபோ வாகனம் களத்தில் இறங்குகிறது.....\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/delhi-cm-fasting-against-police-department-012362/", "date_download": "2019-07-19T14:42:51Z", "digest": "sha1:EAMP2ZKQPQYVZ7UKZZHQTA7Y5DIXXO2K", "length": 8544, "nlines": 123, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "காவல்துறையினர்களை கண்டித்து டெல்லி முதல்வர் தர்ணா போராட்டம்Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nகாவல்துறையினர்களை கண்டித்து டெல்லி முதல்வர் தர்ணா போராட்டம்\nதேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகளின் கைது நடவடிக்கை குறித்து ஆ.ராசா\n10, 11, 12ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு\nபிரியங்கா காந்தி கைது: உபி அரசு அதிரடி\nஏ.சி.சண்முகத்தை அடுத்து கதிர் ஆனந்த் மனுவும் நிறுத்தி வைப்பு\nகாவல்துறையினர்களின் தடையை மீறி மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டேவுக்கு எதிராக இன்று டெல்லி முதலமைச்சர் அர்விந்த கெஜ்ரிவால் தலைமையில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். ஒரு மாநில முதலமைச்சரே தர்ணா போராட்டத்தில் ஈடுபடுவதால் டெல்லியில் பெரும் பதட்டம் நிலவுகிறது.\nடெல்லியில் நடந்த சில குற்றங்களில் தொடர்புடைய காவல்துறையினர்களை இடைநீக்கம் செய்யுமாறு முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் டெல்லி காவல்துறை ஆணையரை கேட்டுக்கொண்டார். அதற்கு காவல்துறை ஆணையர் மறுப்பு தெரிவித்ததால் அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டேவிடம் சந்தித்து நேரில் வலியுறுத்தினார். ஆனால் உள்துறை அமைச்சர் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால், முதல்வரே தர்ணா போராட்டத்தில் இன்று குதிக்கிறார். அவருடன் ஆயிரக்கணக்கான ஆம் ஆத்மி தொண்டர்களும் தர்ணா போராட்டத்தில் கலந்து கொள்கின்றனர்.\nஇதனால் உள்துறை அமைச்சகம் அமைந்துள்ள மாவட்டம் முழுவதும் இன்று 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. டெல்லி மாநில அரசுக்கும் டெல்லி காவல்துறையினர்களுக்கு ஏற்பட்டுள்ள இந்த மோதலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nமுதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி போராடி தோல்வி\nசென்னை விமான நிலையத்தில் துப்பாக்கி குண்டுகளுடன் பிடிபட்ட கல்லூரி மாணவர்\nதேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகளின் கைது நடவடிக்கை குறித்து ஆ.ராசா\n10, 11, 12ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு\nபிரியங்கா காந்தி கைது: உபி அரசு அதிரடி\nஏ.சி.சண்முகத்தை அடுத்து கதிர் ஆனந்த் மனுவும் நிறுத்தி வைப்பு\nதேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகளின் கைது நடவடிக்கை குறித்து ஆ.ராசா\n10, 11, 12ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு\nநடிகைகள் யாரும் எடுக்காத ரிஸ்க்கை எடுத்த அமலாபால்\nபிரியங்கா காந்தி கைது: உபி அரசு அதிரடி\nJuly 19, 2019 நிகழ்வுகள்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kaniyam.com/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-android-t/", "date_download": "2019-07-19T14:20:21Z", "digest": "sha1:EWWPEQAOABQRAHA5HYYRCYHOCKB76YXK", "length": 11298, "nlines": 175, "source_domain": "www.kaniyam.com", "title": "பொருட்களுக்கான இணையமான Android Thingsஎன்பதை ராஸ்பெர்ரி பிஐ3 எனும் கணினியுடன் எவ்வாறு இணைப்பது – கணியம்", "raw_content": "\nபொருட்களுக்கான இணையமான Android Thingsஎன்பதை ராஸ்பெர்ரி பிஐ3 எனும் கணினியுடன் எவ்வாறு இணைப்பது\nகணியம் > IoT > பொருட்களுக்கான இணையமான Android Thingsஎன்பதை ராஸ்பெர்ரி பிஐ3 எனும் கணினியுடன் எவ்வாறு இணைப்பது\nஇதனை செயற்படுத்திடுவதற்கான படிமுறை பின்வருமாறு\nபடிமுறை.1. முதலில் இதற்காகRaspberry Pi 3 ,2.8GB MicroSD Card ,3.Android Things Image , 4Win32DiskImager ஆகிய நான்கையும் சேகரித்து கொள்ளவேண்டுமென பட்டியலிடுக\nபடிமுறை.2. அடுத்து developer.android.com/things/index.htmlஎனும் இணையதளத்திற்கு செல்க அங்கு Get Developer Preview எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் திரையில் “Raspberry Pi 3என்பதை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் விரியும் திரையில் Latest preview Image என்பதை தெரிவுசெய்து சொடுக்குக இதன்பின்னர் தேவையான Android Thingsஇன் இமேஜ் கோப்பின் பெயரை தெரிவுசெய்து download எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குகு பின்னர் விரியும் திரையின் நிபந்தனைகளை ஏற்றுகொண்டபின்னர் பதிவிறக்கம் ஆகும்\nபடிமுறை.3. மேலே படிமுறை2இல் கூறியவாறு பதிவிறக்கம் செய்த கட்டப்பட்ட கோப்புகளிலிருந்து Android Thingsஇன்இமேஜ் கோப்பினை வெளியிலெடுத்திடுக அதனை தொடர்ந்து Win32DiskImager எனும் பயன்பாட்டினை செயல்படசெய்திடுக உடன்தோன்றிடும் திரையில் நம்முடையAndroid Thingsஇன் இமேஜ் கோப்பினை தெரிவுசெய்து கொள்க மேலும்MicroSD Card என்பதையும் தெரிவுசெய்து கொள்க பின்னர் Write எனும் வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக உடன் MicroSD அட்டையில் Android Thingsஇன் இமேஜ் கோப்பானது எழுதப்படும் இந்த பணிமுடிவடைந்ததும் MicroSD அட்டையை வெளியேற்றி எடுத்திடுக\nபடிமுறை.4. நம்முடைய Raspberry Pi 3 கணினியில் நாம் ஏற்கனவே Android Thingsஇன் இமேஜ் கோப்பினை எழுதிய MicroSD அட்டையை அதற்கான வாயிலில் உள்செலுத்தி பொருத்துக பின்னர் துவக்கஇயக்கம் நடைபெறுவதற்காக சிறிதுநேரம் காத்திருக்கவும் தொடர்ந்து Android Things ஆனது ராஸ்பெர்ரி பிஐ3 உடன் இணைந்து முதன்மை திரை தோன்றிடும் அவ்வளவுதான் நான்கே படிமுறையில் பொருட்களுக்கான இணையமான Android Thingsஎன்பதை ராஸ்பெர்ரி பிஐ3 எனும் கணினியுடன் இணைத்து திரையில் தோன்றிட செய்துவிட்டோம்\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nகுறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும்.\nஎளிய தமிழில் CSS (6)\nஎளிய தமிழில் Python (9)\n PHP பயில ruby Science scrum software testing in tamil tamil tdd Thamizh G video VPC Wordpress அறிவியல் எளிய தமிழில் PHP எளிய தமிழில் PHP பயில எளிய தமிழில் Python எளிய தமிழில் wordpress கட்டற்ற மென்பொருள் கணியம் 23 ச.குப்பன் தமிழில் PHP கற்க தமிழ் தொடர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/159988/news/159988.html", "date_download": "2019-07-19T14:29:06Z", "digest": "sha1:BUGKARBM654OJY6NL6X7G2KKM73Z7DSJ", "length": 6559, "nlines": 85, "source_domain": "www.nitharsanam.net", "title": "சுய இன்பத்தின்போது பெண்கள் செய்யும் தவறுகள்..!! : நிதர்சனம்", "raw_content": "\nசுய இன்பத்தின்போது பெண்கள் செய்யும் தவறுகள்..\nசுய இன்பம் என்பது ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவான ஒன்று தான். பொதுவாக ஆண்கள் மட்டுமே சுய இன்பத்தில் ஈடுபடுவதாக எல்லோரும் நினைக���கிறார்கள். அது முற்றிலும் தவறான ஒன்று.\nகல்லூரிப் பெண்கள் முதல் குடும்பத்தில் உள்ள திருமணமான பெண்கள் வரை பெரும்பாலானோர் சுய இன்பத்தில் ஈடுபடுவதாக பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.\nஅப்படி சுய இன்பம் செய்யும் பெண்கள் பொதுவாக சில தவறுகளைச் செய்கின்றனர். பொதுவாகவே சுய இன்பம் மேற்கொள்ளும் பெண்கள் ஆரோக்கியம் பற்றி யோசிக்காமல் தங்களுக்கு தோன்றும் வகையில் எதையாவது செய்துவிடுவது உண்டு. அது அந்தரங்கப் பகுதியில் அலர்ஜி, அரிப்பு போன்றவற்ரைற ஏற்படுத்திவிடும்.\nசுய இன்பம் என்பது சாதாரணமான ஒன்று தான். பெண்கள் சுய இன்பம் காணும் போது, கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும்.\nபெண்ணுறுப்பு மிகவும் மென்மையான பகுதி. அதில் தேவையில்லாமல் சில பொருட்களைப் பயன்படுத்துவதால், பாக்டீரியா தொற்றுகள் உண்டாகும்.\nபெண்ணுறுப்பை சுத்தமாக வைத்திருக்க வேண்டியது அவசியம். சுய இன்பம் மேற்கொள்ளும் முன்பாக, அந்தரங்க உறுப்பபையும் கைகளையும் நன்கு சுத்தம் செய்துவிட வேண்டியது அவசியம்.\nஇதுபோன்ற சிறுசிறு ஆரோக்கிய விஷயங்களைக் கவனிக்காமல் விட்டுவிட்டு, நோய்த்தொற்றுகள் உண்டான பின், சிரமப்படுதல் கூடாது.\nPosted in: செய்திகள், அவ்வப்போது கிளாமர்\nஆண்களை விட பெண்களே செக்ஸ் பசி கொண்டவர்களா \nஒரே நாடு; ஒரே தேர்தல் \nதுணையை கவரும் மசாஜ் விளையாட்டு\nஉடற்பயிற்சிக்கு முன் உடற்பயிற்சிக்கு பின்\nசிறுநீர்தாரை எரிச்சலை போக்கும் மருத்துவம்\n6 மணிநேரம் மட்டும் கடலிருந்து வெளிவரும் சிவன்கோவில்\nஅழகான உறுதியான தலைமுடிக்கு ஆலோவேரா\nஉங்கள் துணை உச்ச கட்டத்திற்கு தயாரா \nகாசி நகரைப் பற்றி நாம் அறியாத அதிசயங்கள்\nஹபீஸ் சயீத் பாகிஸ்தானில் கைது\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் விஐபி தரிசனங்கள் ரத்து \nபிக்பாஸ் நிகழ்ச்சி மீது நடிகை பரபரப்பு புகார் \n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZUekuhy", "date_download": "2019-07-19T14:35:25Z", "digest": "sha1:EB7ZRYCHZNE3VQ4CZ7OAT6KGWZDYV7WZ", "length": 7912, "nlines": 132, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "புதிய இராகங்கள்", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nஆசிரியர் : தனபாண்டியன், து. ஆ.\nபதிப்பாளர்: தஞ்சாவ��ர் : தமிழ்ப்பல்கலைக்கழகம் , 1985\nதொடர் தலைப்பு: தமிழ்ப்பல்கலைக்கழக வெளியீடு 2\nகுறிச் சொற்கள் : பண் , தாளம் , இராகம் , ஏழு சுரங்கள் , பக்திப்பாடல்கள் , கலைசொற்கள்.\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nதிருநாவுக்கரசர் தேவாரப் பாடல்களில் ..\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் கலைச..\nபொதுமக்களுக்கான மருத்துவ நூல்கள் ஒர..\nதஞ்சை மராட்டிய மன்னர் வளர்த்த தமிழ்..\nதனபாண்டியன், து. ஆ.(Tan̲apāṇṭiyan̲, Tu. Ā.\t)தமிழ்ப்பல்கலைக்கழகம்.தஞ்சாவூர்,1985.\nதனபாண்டியன், து. ஆ.(Tan̲apāṇṭiyan̲, Tu. Ā.\t)(1985).தமிழ்ப்பல்கலைக்கழகம்.தஞ்சாவூர்..\nதனபாண்டியன், து. ஆ.(Tan̲apāṇṭiyan̲, Tu. Ā.\t)(1985).தமிழ்ப்பல்கலைக்கழகம்.தஞ்சாவூர்.\nபதிப்புரிமை @ 2019, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nritamilnews.com/%E0%AE%9C%E0%AF%82%E0%AE%B2%E0%AF%88-1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2019-07-19T14:37:30Z", "digest": "sha1:OPTAOE7CQLZZRO2FDZHIO7MZSS43Y2HM", "length": 25493, "nlines": 186, "source_domain": "nritamilnews.com", "title": "ஜூலை 1ம் தேதி அமெரிக்காவில் தமிழர் திருவிழா | தமிழ் செய்திகள்", "raw_content": "\nஅமெரிக்க நிறுவனத்தின் தலைமை பதவியை ஏற்கிறார் சென்னைப் பெண்..\nகம்போடியாவில் உலக தமிழர் மாநாடு..\nதமிழ் விளையாட்டு போட்டிகள் – ஒமாஹா\n“சித்திரைத் திருநாள்” கொண்டாட்டம் – குவைத்\nயானையை கருணைக்கொலை செய்ய உயர்நீதிமன்றம் அனுமதி\nஇனி வண்டலூர் ஜூ விலங்குகளை லைவ் ஸ்ட்ரீமிங்-ல் பார்க்கலாம்..\nஏற்காட்டில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை.. 14 ஆம் தேதி முதல் அமல்\nகத்திரிச்செடி நட்டு கின்னஸ் சாதனை படைத்த இளம் விவசாயி..\n700 ஆண்டுகள் பழமையான ஆலமரத்திற்கு குளுக்��ோஸ் ஏற்றி சிகிச்சை..\nகிளிமஞ்சாரோ சிகரத்தில் ஏறி இந்திய சிறுவன் சாதனை..\nபள்ளி படிப்பை பாதியில் நிறுத்தியவர்களுக்கு சிறப்பு பயிற்சி..\nபெண்களை காக்கும் கை கவசம்..\nகுறை தீர்க்கும் புதிய ‘ஆப்’ அறிமுகம் – ரயில்வே நிர்வாகம்\nஅமெரிக்க நிறுவனத்தின் தலைமை பதவியை ஏற்கிறார் சென்னைப் பெண்..\nபிளாஸ்டிக்கை செரிக்கும் புதிய என்சைம் கண்டுபிடிப்பு..\n700 ஆண்டுகள் பழமையான ஆலமரத்திற்கு குளுக்கோஸ் ஏற்றி சிகிச்சை..\nகிளிமஞ்சாரோ சிகரத்தில் ஏறி இந்திய சிறுவன் சாதனை..\nமுகப்பு உலக தமிழர் அமெரிக்கா ஜூலை 1ம் தேதி அமெரிக்காவில் தமிழர் திருவிழா\nஜூலை 1ம் தேதி அமெரிக்காவில் தமிழர் திருவிழா\nமினியா போலலிசு: வட அமெரிக்காவில் ஆங்காங்கேயிருக்கிற தமிழ்ச்சங்கங்களின் ஒன்றியமாய்க் கடந்த முப்பது ஆண்டுகளாக இயங்கிவரும் வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை. ஆண்டுதோறும் அதன் ஆண்டுவிழாவினை, வட அமெரிக்காவிலிருக்கிற ஏதோவொரு நகரில் அமெரிக்கத் தமிழர் திருவிழாவாகக் கொண்டாடி வருகின்றது. 2017ஆம் ஆண்டுக்கான விழா, எதிர்வரும் ஜூலை முதல் தேதி துவங்கி நான்காம் தேதி வரை, மின்னசோட்டா மாகாணத்திலிருக்கிற மினியாபோலிசு- செயிண்ட்பால் இரட்டைநகர்ப் பகுதியில், மின்னசோட்டா தமிழ்ச்சங்கமும் தமிழ்ச்சங்கப் பேரவையும் இணைந்து நடத்துகின்றன.வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் ஒவ்வொரு ஆண்டுவிழாவும், தமிழ் இலக்கியம், பண்பாடு, சமூகத்திற்குப் பணியாற்றிய ஆன்றோர் நினைவாக இடம்பெறுவது மரபாகும்.\nஅந்த மரபுக்கொப்ப, இந்த ஆண்டுக்கான விழாவானது நாடகக்கலையின் தலைமையாசிரியரான சங்கரதாசு சுவாமிகளின் நூற்றைம்பதாவது பிறந்தநாள் விழாவாகக் கொண்டாடப்படுவதோடு மட்டுமல்லாமல், ‘தமிழர் கலையைப் போற்றிடுவோம் தமிழர் மரபினைக் மீட்டெடுப்போம்’ என்கிற முகப்புமொழிக்கொப்ப நிகழ்ச்சிகள் இடம்பெறவிருக்கின்றன.மிசிசிப்பி, மின்னசோட்டா ஆற்றங்கரைகளையண்டிய பகுதியில் அழகுற அமைந்திருக்கும் எழில்மிகு அரங்கம்தான் மினியாபொலிசு மாநாட்டு அரங்கம். இந்த அரங்கத்தில்தான் அமெரிக்கத் தமிழர் திருவிழாவின் முக்கிய நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. திருவிழாவின் முதல்நிகழ்ச்சியாக ஜூன் முப்பதாம்நாள், ’விருந்தினர் மாலை’ நிகழ்ச்சியாக விருந்தினர்களுக்கான வரவேற்பும், தொடர்ந்து இளையோர�� தமிழிசை நிகழ்ச்சியும் இரவு விருந்தும் இடம் பெறும்.ஜூலை ஒன்றாம் தேதியன்று மாநாட்டு அரங்கில் காலை ஒன்பது மணிக்கு, தமிழ் மரபிசையான தவில் நாகசுரத்துடன் திருக்குறள் மறையோதல், தமிழ்த்தாய் வாழ்த்து, அமெரிக்கநாட்டுப்பண், குத்துவிளக்கேற்றல் ஆகியவற்றோடு முறையாக முதல்நாள் நிகழ்ச்சிகள் துவங்கும். அதைத்தொடர்ந்து, பேரவைத் தலைவர், மின்னசோட்டா தமிழ்ச்சங்கத் தலைவர், விழா ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் வரவேற்றுப் பேசுவர்.\nமுதல்நாளின் முக்கிய நிகழ்ச்சிகளாக, கவிஞர் சுகிர்தராணியின் நெறியாள்கையில் ‘தமிழ் போற்றும் தலைமுறையும் தழைக்காதோ’ எனும் தலைப்பில் கவியரங்கம், மாணவர்கள் பங்கேற்கும் தமிழ்த்தேனீ, குறள்தேனீ போட்டிகள், சிகாகோ தமிழ்ச்சங்கம் வழங்கும் சங்கரதாஸ் சுவாமிகளின் சாரங்கதாரன் நாடகம், தமிழ் முனைவோர் மாநாடு, ஆண்டுவிழா மலர் வெளியீடு, இயக்குநர் மிஷ்கின் கலந்துரையாடல், வந்திருப்போரின் மக்களின் மனத்தைக் கொள்ளையடிக்கக்கூடிய வகையில் பண்ணிசைப்பாடகர் ஜெய்மூர்த்தி வழங்கும் மரபுக்கலை மக்களிசை நிகழ்ச்சி, தமிழ்ச்சங்கங்கள் வழங்கும் தமிழ்மரபுக் கலைநிகழ்ச்சிகள், சமூக ஆர்வலர் கார்த்திகேய சேனாபதி சிறப்புரை முதலானவற்றோடு, தமிழறிஞர் நா.வானமாமலை தொகுத்தளித்த ’மருதநாயகம்’ மாபெரும் மரபுநாடகம் சிறப்பு நிகழ்ச்சியாக இடம் பெறும்.\nமரபுக்கலைகளில் முக்கியமானவையாகக் கருதும் தெருக்கூத்து, தோற்பாவைக்கூத்து, பொம்மலாட்டம், பகல்வேடம், இலாவணி, உடுக்கைப்பாட்டு, சேவையாட்டம், ஒயிலாட்டம், கணியான்கூத்து, வில்லுப்பாட்டு, கரகாட்டம், காவடியாட்டம், பொய்க்கால்குதிரையாட்டம், தேவராட்டம், கோலாட்டம், மயிலாட்டம், காளையாட்டம், குறவன் குறத்தி, கைச்சிலம்பம், சக்கையாட்டம், மரக்கால், தப்பு, புலிக்கலைஞன், வில்லுப்பாட்டு போன்றவற்றைச் சார்ந்தவையாக, விழாவில் தமிழ்ச்சங்க நிகழ்ச்சிகள் தொடர்ந்து இடம்பெறும்.இரண்டாம்நாள் நிகழ்ச்சிகள், ஜூன் இரண்டாம் தேதி காலை ஒன்பது மணிக்கு, அமெரிக்க நாட்டுப்பண், தமிழ் மரபிசையான தவில் நாகசுரம், தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்கும். தொடர்ந்து தமிழ்ச்சங்கங்களின் தமிழ்மரபு சார்ந்த நாடக நாட்டியம், கலைநிகழ்ச்சிகளோடு, இயக்குநர், இலக்கியவாதி, களப்பணியாளர் எனப் பன்முகத்தன்மையோடு விளங்கும் ப���குபலி புகழ் நடிப்புக்கலைஞர் ரோகிணி அவர்களின் தலைமையில் கருத்துக்களம் நிகழ்ச்சி, இலக்கிய விநாடி வினா, குறும்படப்போட்டி, பண்ணிசை ஆய்வாளர் நல்லசிவம் நிகழ்ச்சி, தமிழர்நிலம்சார் ஆய்வாளர் ஒரிசா பாலு அவர்களின் சிறப்புரை, ஒலிம்பிக் விருதாளர் மாரியப்பன் தங்கவேலு சிறப்புரை, எழுத்தாளர் சுகுமாரன் சிந்தனையுரை, சமூக சேவகர் வெ.பொன்ராஜ் சிறப்புரை முதலானவற்றோடு ‘நெருப்புடா’ புகழ் அருண்ராஜா, சூப்பர் சிங்கர்கள் நிரஞ்சனா, ஸ்ரதா, ராஜகணபதி முதலானாரோடு அக்னி குழுவினர் வழங்கும் மாபெரும் இன்னிசை நிகழ்ச்சி இடம் பெறும்.\nமுதன்மைப் பேரரங்கத்தில் சிறப்புநிகழ்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே, இதர அரங்குகளில் இணையமர்வு நிகழ்ச்சிகளாக, இயக்குநர் மிஸ்கின், பேரா. சுவர்ணவேலுடன் திரைப்படம் குறும்படம் குறித்தான பயிற்சிப் பட்டறை, தமிழ்த் தொழில்முனைவோர் கருத்தரங்கம், மருத்துவத் தொடர்கல்விக் கருத்தரங்கம், திருமண ஒருங்கிணைப்பு, தமிழ்க்கல்வி ஒருங்கிணைப்பு, பேலியோ உணவுப்பழக்கக் கருத்தரங்கம், திருமூலரின் பிராணாயாமம் குறித்தான கருத்தரங்கமும் பயிற்சிப் பட்டறையும், ஆயுர்வேத சித்த மருத்துவக் கருத்தரங்கம், நல்லசிவம் வழங்கும் பண்ணிசைப் பயிற்சிப் பட்டறை, பல்கலைக்கழக முன்னாள் மாணவர் ஒன்றுகூடல், வலைஞர் கூட்டம், குடியேற்றச்சட்ட மாற்றங்கள் குறித்தான விழிப்புணர்வுக் கருத்தரங்கம், விருந்தினர்களான தமிழ்ப்பண்பாட்டு ஆய்வாளர் ஒரிசா பாலு, சமூக சேவகர் பொன்ராஜ், சமூக ஆர்வலர் கார்த்திகேயசேனாபதி ஆகியோருடன் கலந்துரையாடல், அமெரிக்கத் தமிழர் முன்னோடி விருது பெறும் ஆளுமைகளுடன் கலந்துரையாடல் உள்ளிட்ட இன்னும் பல நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெறும்.\nவாய்மொழி இலக்கியம், நாட்டுப்புற வழக்குகள், மரபுகள் குறித்தான விரித்துரை, சிலம்பம், பறையிசை, தமிழ்ச்சங்கங்களின் கூட்டுநிகழ்ச்சி போன்றவையும் இடம் பெறும். திருவிழாவில், அமெரிக்கத் தமிழர் முன்னோடி விருதுகளும், தெரிவு செய்யப்பட்ட ஆன்றோருக்கு வழங்கப்படும்.\nஜூலை மூன்றாம் நாள், திரைப்பட ஆளுமையும் இலக்கிய ஆளுமையுமான ரோகிணி, எழுத்தாளர் சுகுமாரன், வரலாற்று ஆய்வாளர் ஒரிசா பாலு, கவிஞர் சுகிர்தராணி, கலையாளுநர் மிஷ்கின் முதலானோர் கலந்து கொள்ளும் இலக்கியக் கூட்டம் இடம் பெறும். அமெரிக்கத் தமிழ்விழா குறித்த கூடுதல் தகவலை உடனுக்குடன் பேரவையின் இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்: https://fetnaconvention.org & https://tefcon.fetnaconvention.org/\nமுந்தைய செய்திஅமெரிக்காவில் ஆதிபராசக்தி சிறப்பு வழிபாடு\nஅடுத்த செய்திபிரான்சில் தமிழ் புத்தாண்டு\nதொடர்புடைய செய்திகள்MORE FROM AUTHOR\nஅமெரிக்க நிறுவனத்தின் தலைமை பதவியை ஏற்கிறார் சென்னைப் பெண்..\nகம்போடியாவில் உலக தமிழர் மாநாடு..\nதமிழ் விளையாட்டு போட்டிகள் – ஒமாஹா\n“சித்திரைத் திருநாள்” கொண்டாட்டம் – குவைத்\nஸ்டெர்லைட், காவிரிக்காக களமிறங்கிய கத்தார் தமிழர்கள்..\nசிங்கப்பூரில் தமிழ் மொழி விழா கோலாகலம்..\nஜெர்மனியில் ஒன்று திரண்ட தமிழர்கள் : கடல் கடந்த காவிரி போராட்டம்\nதமிழின உரிமை மீட்பு குரல் – லண்டனில் அறப்போர்…\nபதில் அனுப்ப Cancel reply\nஇஞ்ஜினியரிங் கவுன்சிலிங்கின் போது கல்லூரிகளின் பெயர் குழப்பத்துக்கு தீர்வு\nபிள்ளையார்பட்டியில் விநாயகர் சதுர்த்தி விழா துவக்கம்\nஜோதிடர்களுக்கு மவுசு ஏற்படுத்தும் மென் பொறியாளர்கள்\nடிஜிட்டல் தொழில்நுட்பத்தில் தலைசிறந்தவர்கள் இந்தியர்கள் – ஆய்வில் தகவல்\nகாய்ச்சலை மறைத்தால் டாக்டர்களுக்கு சிறை\nதர்மஸ்தலாவில் 24 மணி நேர தரிசனம் ரத்து\nநியூசிலாந்தில் சென்னை மாணவியின் வயலின் கச்சேரி\nகம்போடியாவில் உலக தமிழர் மாநாடு..\nபிளாஸ்டிக்கை செரிக்கும் புதிய என்சைம் கண்டுபிடிப்பு..\n“சித்திரைத் திருநாள்” கொண்டாட்டம் – குவைத்\nதண்ணீர் குடுவையில் திருக்குறள் – சிங்கப்பூர் \nதமிழ் வம்சாவழியைச் சேர்ந்தவர் கயானா நாட்டின் பிரதமராக பதவியேற்றார்.\nநியூயார்க் தமிழ்க் கழகத்தின் 4ம் ஆண்டு விழா கொண்டாட்டம்\nஉலக தமிழர் செய்திகள் முதல் உள்ளூர் செய்திகள் வரை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களோடு இணைந்திருங்கள்\nஅமெரிக்க நிறுவனத்தின் தலைமை பதவியை ஏற்கிறார் சென்னைப் பெண்..\nகம்போடியாவில் உலக தமிழர் மாநாடு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/uk/03/200597?ref=archive-feed", "date_download": "2019-07-19T14:21:24Z", "digest": "sha1:Y24HL6TBABD3PAVU7PZZXFSPEM22VVQK", "length": 9533, "nlines": 141, "source_domain": "news.lankasri.com", "title": "மேகன், தனது திருமணத்திற்கு வராததால் கோபமா? முதல் முறையாக மவுனம் கலைக்கும் பிரியங்கா சோப்ரா - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\n��ோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமேகன், தனது திருமணத்திற்கு வராததால் கோபமா முதல் முறையாக மவுனம் கலைக்கும் பிரியங்கா சோப்ரா\nபிரித்தானிய இளவரசி மேகன் ஒரு நடிகையாக இருந்த காலத்திலிருந்தே அவரது நெருங்கிய தோழிகளில் ஒருவராக இருந்த பிரியங்கா சோப்ராவின் திருமணத்தில் மேகன் கலந்து கொள்ளததால் அவர் மீது கோபமா என்ற கேள்விக்கு முதல் முறையாக பதிலளித்துள்ளார் அவர்.\nபிரியங்கா சோப்ராவும் இளவரசி மேகனும் நல்ல தோழிகள். இமெயில் வழியாக தொடர்பிலிருப்பதும், அருகருகே உள்ள இடங்களில் நடிக்கும்போது தவறாமல் சந்தித்துக் கொள்வதுமாக இருந்த நட்பில் பிளவு என்பது போல் செய்திகள் வெளியாகி வந்தன.\nஅதற்கேற்றாற்போல், பிரியங்கா சோப்ராவின் திருமணத்தில் மேகன் கலந்து கொள்ளவில்லை.\nமேகன் நடத்திய வளைகாப்பு நிகழ்ச்சியில் அவரது நெருங்கிய தோழிகள் கலந்து கொண்டபோது பிரியங்கா சோப்ரா மட்டும் அதில் கலந்து கொள்ளவில்லை.\nஇதனால் இருவரது நட்பில் பிரச்சினை, பிரியங்கா, மேகன் மீது கோபமாக இருக்கிறார் என்றெல்லாம் செய்திகள் வெளியாகின.\nஇந்நிலையில், தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த பிரியங்கா சோப்ரா, இந்த வதந்திகளுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.\nஅந்த பிரபல தொலைக்காட்சியில் பேட்டி எடுத்தவர், உங்கள் திருமணத்திற்கு மேகன் வராததால் உங்களுக்கு கோபம் அப்படித்தானே, அந்த கோபத்தினால்தான் நீங்கள் அவரது வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை இல்லையா என கேள்விக்கணைகளை சரமாரியாக தொடுக்க, சற்றும் சளைக்காத பிரியங்கா மாறாத புன்னகையுடன், இல்லை அது உண்மையில்லை என்றார்.\nராஜ தம்பதிகள் இன்னொரு நாட்டிற்கு வருவது அவ்வளவு சாதாரண காரியம் இல்லை என்பது அனைவருக்கும் தெரியும்.\nஅதேபோல் பிரியங்காவும், தான் எழுதிக்கொண்டிருக்கும் ஒரு புத்தகம் தொடர்பாக பல கூட்டங்களில் கலந்து கொள்ள வேண்டியிருந்ததாலேயே, அவர் இருந்த இடத்திலிருந்து பல மைல்கள் தொலைவில் நடந்த மேகனின் வளைகாப்பு நிகழ்ச்சிக்கு செல்லவில்லை என்பதும் தற்போது தெரியவந்துள்ளது.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-07-19T14:41:57Z", "digest": "sha1:YMTMGMY5F5D72JMIRRS652YOTDYDLVZD", "length": 6855, "nlines": 97, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆதிச்சிற்றம்பலக் கவிராயர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஆதிச்சிற்றம்பலக் கவிராயர் (மிதிலைப்பட்டி, 17 ஆம் நூற்றாண்டு) எனப்படுவர் 20 மேற்பட்ட நூல்களை எழுதிய கவிராயர். பிற புலவர்களை வாதிட்டு வென்றவர். மிதிலைப்பட்டிக் கவிராயர்கள் மரபில் மூத்தவராக இவர் கருதப்படுகிறார்.[1]\nஆதிச்சிற்றம்பலக் கவிராயர் ஆட்சியாளர்களைப் பாடி ஊர்கள் உட்பட பல பரிசில்கள் பெற்றார். தானும் பரிசில்களை வழங்கினார். இவ்வாறு இவர் வெங்களப் நாயக்கரைப் பாடிப் பெற்றதே மிதிலைப்பட்டி ஊரைப் பெற்றார்.[1]\nஆண்டவராயன் மகன் குழந்தைத்துரை மீது பலகவி\nமருங்காபுரி வீரப்பூச்சய நாயக்கர் கோவை\nமருங்காபுரி வீரப்பூச்சய நாயக்கர் பிள்ளைத்தமிழ்\nபெருந்துரை ஆன்மநாதர் யமக அந்தாதி\nபிரான்மலை மங்கைபகாக் கடவுள் விருத்தம்\n↑ 1.0 1.1 1.2 முனைவர் எம். எஸ். சிறீலக்சுமி. (2009). மிதிலைப்பட்டிக் கவிராயர்கள் வாழ்வும் வாக்கும். சிங்கப்பூர்: தருமு பதிப்பகம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2019, 08:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/12/23.html", "date_download": "2019-07-19T14:08:53Z", "digest": "sha1:X55O2D7RLVJEQRRQZT24LY77PAPAB73M", "length": 12502, "nlines": 93, "source_domain": "www.tamilarul.net", "title": "திமுக -காங். கூட்டணியில் கமல் போட்டி? - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இந்தியா / செய்திகள் / திமுக -காங். கூட்டணியில் கமல் போட்டி\nதிமுக -காங். கூட்டணியில் கமல் போட்டி\n\"அடுத்த கட்டம் என்ன என்பதில் தீவிரமாக யோசிக்க ஆரம்பித்துவிட்டார் கமல். மும்பையை சேர்ந்த ஒரு தனியார் சர்வே ஏஜென்சி மூலமாக சர்வே ஒன்றை எடுத்திருக்கிறார். அதில் தனித்து போட்டியிட்டால் வாக்கு சதவீதம் மிக குறைவாகவே இருக்கும் என சொல்லியிருக்கிறார்கள். அதன் பிறகே கூட்டணி பற்றி தீவிரமாக யோசிக்க ஆரம்பித்து இருக்கிறார்.\nஇன்று நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது உறுதி என அறிவித்தும் விட்டார் கமல். அவரது மனதில் இருந்தது காங்கிரஸ்தான். திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகி வந்துவிடும்... காங்கிரஸுடன் கூட்டணி வைத்துக் கொள்ளலாம் என தனக்கு நெருக்கமானவர்களிடம் சொல்லி வந்தார் கமல்.\nஆனால், காங்கிரஸ்- திமுக கூட்டணி என்பது உறுதியாகி விட்டது. இதை கமல் எதிர்பார்க்கவில்லை. ஆனால், காங்கிரஸை தவிர்த்து வேறு கூட்டணி என்பது நாடாளுமன்ற தேர்தலில் சரியாக இருக்காது என நினைக்கிறாராம் கமல்.\nஅதனால், காங்கிரஸ் திமுகவுடன் கூட்டணியில் இருந்தாலும், காங்கிரசுடன் உடன்படிக்கை செய்து கொண்டு நாம் காங்கிரஸுடன் கூட்டணி வைக்கலாம் என யோசிக்க ஆரம்பித்திருக்கிறாராம். அதாவது காங்கிரஸுக்கு ஒதுக்கும் சீட்டில் கமல் பங்கிட்டுக்கொள்வார். திமுகவுக்கும் கமலுக்கிம் சம்பந்தம் இல்லை. ஆனால் பிரசாரத்துக்கு மட்டும் எல்லா தொகுதிக்கும் போகலாம் என்பது கமல் திட்டமாம். அது தொடர்பாக காங்கிரஸுடன் விரைவில் பேசவும் திட்டமிட்டு இருக்கிறாராம்.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்���ிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pudhukaiseelan.blogspot.com/2016/02/blog-post_25.html", "date_download": "2019-07-19T14:57:07Z", "digest": "sha1:YZHKPJJEOFWNYFKJTSK4XDE3LGGFRNXH", "length": 6768, "nlines": 127, "source_domain": "pudhukaiseelan.blogspot.com", "title": "புதுகை சீலன்: ஒரு நாள்", "raw_content": "\nஇவ்வுலகில் மாற்றம் ஒன்றுதான் மாறாதது அன்றும்\nநள்ளிரவுத் தூக்கம் தூக்கத்துல கனவு\nகனவுல அவ வந்தா தூக்கமும் கனவாகும்\nகனவு கலைய தூக்கம் தெளிய காலை மணி எட்டாகும்\nவளிச்சிக்குட்டு நிப்பேன் தலைய ‍ - பின்னே\nசாப்பிட்டும் சாப்பிடாம காலேஜ் வந்து நின்னா\nகண்களும் தேடும் நாலுபுறம் ‍- அவள‌\nக்ளாஸ ஒரு உருட்டு உருட்டி நிமிஷத்துக்கு\nபத்துதரம் உத்து உத்து பார்த்தா\nகாதோர அழகுமுடி மறச்சு நின்னு ஆடும்\n- கண்ண பாக்க விடாம‌\nகாத்துல அந்த முடி ஒதுங்குமா ஒதுங்காதானு\nஎதிர்பார்த்துக் காத்துருந்தா முடிஞ்சுபோகும் - ஒரு நாளே...\n( நண்பன் காளியின் டைரியிலிருந்து )\nLabels: அனுபவம், கவிதைகள், காதல்\nகற்பனை அற்புதம்... இரசித்தேன் வாழ்த்துக்கள்\nரசனையான பகிர்வு முடி ஒதுங்குமா [[[\nஹஹஹஹ் உங்க நண்பருக்கு ரொம்பவே பொறுமைதான்...ஒருவேளை காதல் என்றால் வந்து விடும் போல...ஆனால் மிகவும் ரசித்தோம்...அந்த வயதைக் கடந்தவர்கள்தானே நாங்களும்...இதே கல்லூரிக் கால நாட்களைக் கடந்தவர்கள் என்ற நிலையில்...\nஇன்றைய எனது 'தொடரும் சூப்பர் பதிவர்கள்' என்னும் பதிவில் தங்களைப் பற்றியும் குறிப்பிட்டிருக்கிறேன்.\nநேரம் இருக்கும் போது அந்தப் பக்கமா வந்து பாருங்க.... நன்றி.\nஆசிரியர் தினம் ஏணியென மாணவரை ஏற்றிவிட்டு தாம் கீழே இருப்பாரே இதுவன்றோ புதுமை அந்த‌ மேனி நலம் பாராத மேதையரைப் பாடாமல் மேடைதனில் இருக்...\nஇன்றைய இளைஞர்களிடம் தேசப்பற்று குறைந்து வருகிறது\nஇன்றைய இளைஞர்களிடம் தேசப்பற்று குறைந்து வருகிறது எங்கள் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் நான் பேசிய பட்டிமன்றத்தின் தல...\nரஜினி அரசியல் ரஜினியின் அரசியல் அறிவிப்பும் அதன் எதிர்வினைகளுமே இந்த வாரம் முழுதும் பிரதான பேசு பொருள்... ரஜினி அரசியலுக்கு வந்தால் அவர...\nநண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி.\nதொடர்ந்து உங்கள் மனதில் தோன்றும் கருத்துகளை தைரியமாக எடுத்துரைக்கலாம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://s-pasupathy.blogspot.com/2013/09/7.html", "date_download": "2019-07-19T14:08:53Z", "digest": "sha1:GZZUNBANO4ZIYJUW3UV5NCUEJRZKT2EO", "length": 35589, "nlines": 693, "source_domain": "s-pasupathy.blogspot.com", "title": "பசுபதிவுகள்: சசி -7 : பொதுஜன சேவை", "raw_content": "\nபார்த்ததும், ஈர்த்ததும்; படித்ததும், பதிந்ததும்: கனடாவிலிருந்து சில வார்த்தைகள் ...\nசெவ்வாய், 24 செப்டம்பர், 2013\nசசி -7 : பொதுஜன சேவை\nஅரிசி, சர்க்கரை போன்ற ரேஷன் பண்டங்களை 'பிளாக் மார்க்கெட்'டில் விற்கிற��ர்களைக் கண்டால் உடனே அவர்களைப் போலீஸாரிடம் ஒப்புவித்துத் தண்டனை அடையச் செய்யவேண்டும் என்றும், அது ஒரு பெரிய பொதுஜன சேவையாகும் என்றும் பத்திரிகைகளில் அடிக்கடி படித்திருந்த எனக்கு, அன்று அந்த ஆசாமியிடம் அளவு கடந்த கோபம் வந்ததில் என்ன ஆச்சரியம்\nதுணிச்சல் என்றால், சாதாரண துணிச்சலா அவனுக்கு பட்டப்பகலில், பலர் நடமாடும் ஒரு பொது இடத்தில் நின்றவாறு, அந்தப் பேர்வழி சிறிய மூட்டை ஒன்றைக் கையில் வைத்துக்கொண்டு ''வெள்ளை மணல், எத்தனை வீசை வேணும் பட்டப்பகலில், பலர் நடமாடும் ஒரு பொது இடத்தில் நின்றவாறு, அந்தப் பேர்வழி சிறிய மூட்டை ஒன்றைக் கையில் வைத்துக்கொண்டு ''வெள்ளை மணல், எத்தனை வீசை வேணும் வீசை 2 ரூபாய்'' என்று கொஞ்சங்கூட பயப்படாமல், பக்கத்திலிருந்த ஒரு மனிதரிடம் விலை கூறிக்கொண்டு இருந்தான். அப்போது அந்த மனிதர் ஒரு நீண்ட பெருமூச்சுடன், ''சர்க்கரைப் பஞ்சம் என்றுதான் ஒழியுமோ வீசை 2 ரூபாய்'' என்று கொஞ்சங்கூட பயப்படாமல், பக்கத்திலிருந்த ஒரு மனிதரிடம் விலை கூறிக்கொண்டு இருந்தான். அப்போது அந்த மனிதர் ஒரு நீண்ட பெருமூச்சுடன், ''சர்க்கரைப் பஞ்சம் என்றுதான் ஒழியுமோ இந்த பிளாக் மார்க்கெட்காரர்கள் என்று தான் ஒழிவார்களோ இந்த பிளாக் மார்க்கெட்காரர்கள் என்று தான் ஒழிவார்களோ'' என்று முணுமுணுக்கவே, பிளாக் மார்க்கெட் ஆசாமி கோபத்துடன், ''ஏன் ஐயா எங்களை ஒழியச் சொல்லுகிறீர்'' என்று முணுமுணுக்கவே, பிளாக் மார்க்கெட் ஆசாமி கோபத்துடன், ''ஏன் ஐயா எங்களை ஒழியச் சொல்லுகிறீர் உங்களைப் போன்ற ஆசாமிகள், எவ்வளவு அதிக விலை கொடுத்தும் சர்க்கரையை வாங்க முன் வருவதால் தானே ஐயா, நாங்கள் செழிக்கிறோம் உங்களைப் போன்ற ஆசாமிகள், எவ்வளவு அதிக விலை கொடுத்தும் சர்க்கரையை வாங்க முன் வருவதால் தானே ஐயா, நாங்கள் செழிக்கிறோம் முதலில் நீர் தான் ஒழிய வேண்டும் முதலில் நீர் தான் ஒழிய வேண்டும்'' என்று இரைச்சல் போட ஆரம்பித்தான்.\nஇதையெல்லாம் கேட்டுக்கொண்டு இருந்த எனக்கு ஆத்திரம் பொங்கி எழுந்தது. 'வெள்ளை மணல்' என்று சொல்லி, சர்க்கரையை பிளாக் மார்க்கெட் விலைக்கு விற்கும் அந்தப் பேர்வழியை எப்படியாவது போலீஸாரிடம் அப்போதே ஒப்புவித்துவிட வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டேன்.\nஆனால், அவனுடைய குற்றத்தை எப்படிப் போலீஸார் முன்னிலையில் ருசுப்படுத்துவது ''நான் யாருக்கும் விற்கவில்லை'' என்று அவன் சொல்லி விட்டால்\nஅதற்கு ஒரு நல்ல யோசனை தோன்றிற்று எனக்கு. அவனிடமிருந்து 'வெள்ளை மணலை' அப்படியே நாம் விலைக்கு வாங்கிக்கொண்டுவிட்டு, பக்கத்திலிருந்த மனிதரை சாட்சி சொல்லச் சொன்னால், சட்டப்படி அந்த ஆசாமியின் குற்றத்தை ருசுப்படுத்திவிடலாமல்லவா\nஇந்த யோசனையின்படி, அவனிடமிருந்து 'வெள்ளை மணல்' மூட்டையை விலைக்கு வாங்கி விட்டேன். அவன், ''இன்னும் உங்களுக்கு வேணுமானால், நம்ம வீட்டுக்கு நாளைக்குக் காலையிலே வாங்க, தரேன்'' என்று கூறிவிட்டுப் புறப்பட்டபோது, ''தம்பி சித்தே என்னோடு போலீஸ் ஸ்டேஷன்வரை வந்துவிட்டுப் போயேன்'' என்றேன்.\n'' என்றான் அவன் முறைப்பாக.\n''பிளாக் மார்க்கெட்டிலே சர்க்கரை விற்ற குற்றத்துக்காக\n''உங்களாலே அதை ருசுப்படுத்த முடியுங்களா\n இதோ, இந்த நண்பர் எனக்கு சாட்சி சொல்லுவார்.''\n''சொன்னா அவருக்குத்தான் ஆபத்து. பைத்தியம்னு சொல்லி, பைத்தியக்கார ஆஸ்பத்திரிக்குக் கொண்டுபோவாங்க.''\n''இந்த மூட்டையில் இருக்கிற மணலைப் பார்த்து, சர்க்கரைன்னு சொன்னா பின்னே எங்கே கொண்டு போவாங்களாம்\n நான்தான் ஆரம்பத்திலேர்ந்து சொல்லிண்டு வந்தேனே, வெள்ளை மணல்னு\n[ நன்றி : விகடன் ]\nLabels: சசி, சிறுகதை, நகைச்சுவை\nகதை மிகவும் நன்றாக இருக்கிறது.\n24 செப்டம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 3:28\nஅட இப்படி ஏமாந்துட்டாரே... :)\n24 செப்டம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 8:40\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசங்கச் சுரங்கம் - 2\nபக்கங்கள்: 384 விலை: Rs.180.00\n( இந்த நூலை :\nபக்கங்கள்: 136 விலை : Rs.100\nசங்கச் சுரங்கம் - 2\nபக்கங்கள்: 96 விலை: Rs.80\nபக்கங்கள்: 112 விலை : Rs.100\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதேவன் - 12 : சாப்ளின் தமிழன் தேவன்\nசசி -7 : பொதுஜன சேவை\nதேவன் - 11 : தேவன் நூற்றாண்டு விழா -3 : தினமணிக் க...\nதேவன் - 10 : தேவன் நூற்றாண்டு விழா -2\nதேவன் - 9 : தேவன் நூற்றாண்டு விழா -1\nஆரணி குப்புசாமி முதலியார் (24)\nஉடுமலை நாராயண கவி (1)\nஎல்லிஸ் ஆர். டங்கன் (1)\nகோபால கிருஷ்ண கோகலே (1)\nசூலமங்கலம் வைத்தியநாத பாகவதர் (1)\nடி. ஆர். மகாலிங்கம் (1)\nடி. ஆர். ராஜகுமாரி (1)\nடி. எஸ். சொக்கலிங்கம் (1)\nபம்மல் சம்பந்த முதலியார் (3)\nபல்லடம் சஞ்சீவ ராவ் (1)\nபாலூர் கண்ணப்ப முதலியார் (2)\nபி. யு. சின்னப்பா (1)\nபின்னத்தூர் நாராயணசாமி ஐயர் (1)\nபூவை எஸ். ஆறுமுகம் (1)\nமஞ்சே���ி எஸ். ஈச்வரன் (3)\nமனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை (3)\nமாயூரம் வேதநாயகம் பிள்ளை (2)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nமுகவைக் கண்ண முருகனார் (1)\nமுசிரி சுப்பிரமணிய ஐயர் (2)\nராகவ எஸ். மணி (1)\nவண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் (1)\nவி. ஸ. காண்டேகர் (2)\nவெ. சாமிநாத சர்மா (1)\nகவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை -2\nகவிமணி தேசிக விநாயகம் பிள்ளை வெங்கடேசன் ஜூலை 27. கவிமணியின் பிறந்த நாள். ‘தினமணி’ யில் 2014 -இல் வந்த ஒரு கட்டுரை இதோ: =========...\n1324. வி.ஆர்.எம்.செட்டியார் - 3\nசொற்சிகரம் வி.ஆர்.எம்.செட்டியார் சக்தி இதழில் 1940 -இல் வந்த கட்டுரை. [ If you have trouble reading some of the w...\n1117. தேவன்: துப்பறியும் சாம்பு - 11\n தேவன் + கோபுலு ஆகஸ்ட் 30, 1942 -இல் ’ஆனந்த விகட’னில் தொடங்கிய ’தேவ’னின் துப்பறியும் சாம்பு சிறுகதைத் தொடர...\n நெல்லைபாரதி ஜூலை 16 . டி.கே.பட்டம்மாளின் நினைவு தினம். தாமல் கிருஷ்ணசுவாமி பட்டம்மாள்...\n1323. பாடலும் படமும் - 71\nபலராம அவதாரம் 'கடல் வளர் புரி வளை புரையும் மேனி, அடல் வெந் நாஞ்சில், பனைக் கொடியோனும்' என்ற புறநானூறு -56 பாடல் ”சங்கினை ...\n768. சங்கீத சங்கதிகள் - 127\nரசிகரின் மனோபாவம் ஜி.என்.பி. 1946 -இல் ‘பாரிஜாதம்’ என்ற பத்திரிகையில் ஜி.என்.பி. எழுதிய ஓர் அரிய கட்டுரை இது. ( விகடனிலும், கல்...\n769. தென்னாட்டுச் செல்வங்கள் - 23\nபகடி வீரன் ’சில்பி’யின் ’சிற்போவிய’ங்களும், ‘தேவ’னின் விளக்கக் கட்டுரையும். தொடர்புள்ள பதிவுகள்: தென்னாட்டுச் செல்வங்கள்/ச...\nபதிவுகளின் தொகுப்பு : 426 -- 450\nபதிவுகளின் தொகுப்பு : 426 -- 450 426. கொத்தமங்கலம் சுப்பு - 13 குல தெய்வத்தின் சிலை எங்கே கொத்தமங்கலம் சுப்பு மே 27. ஜவக...\n1120. வேங்கடசாமி நாட்டார் -2\nதொல்காப்பியம் மு.வேங்கடசாமி நாட்டார் ‘தமிழ்ப் பொழில் ‘ இதழில் 1925-இல் வந்த ஒரு கட்டுரை. தொடர்புள்ள பதிவுகள்: வேங்கட...\nதேவன் - 4: எனது மனமார்ந்த நன்றி\nஎனது மனமார்ந்த நன்றி தேவன் ’ தேவன்’ பயன்படுத்திய பல பெயர்களில் ஒன்று ‘ ஸம்பாதி ’ . “ ஸம்பாதி என்ற பெயரில் ஆழ்ந்த கருத்துள்ள ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/tamilnadu/18683-young-girl-may-raped-and-murdered.html", "date_download": "2019-07-19T14:46:27Z", "digest": "sha1:CDVKORJ2IS6W2TC7EKY4KWVPD645W2N2", "length": 17125, "nlines": 156, "source_domain": "www.inneram.com", "title": "இளம் பெண் கஸ்தூரி மரணத்தில் திடீர் திருப்பம்!", "raw_content": "\nவிஜய் நடிக்கும் பிகில் படத்தின் அடுத்த பாடல் லீக் - அதிர்ச்சியில் படக்குழு\nகாங்கிரஸ் கட்சியினருக்கு பிரியங்கா காந்தி புதிய தகவல்\nகடவுளின் பெயரால் வன்முறை - மத்திய அரசின் விருதை பெற பிரபல கலைஞர் மறுப்பு\nஇதெல்லாம் ஓவர் - வேலம்மாள் பள்ளி மீது பகீர் புகார்\nஇளம் பெண் கஸ்தூரி மரணத்தில் திடீர் திருப்பம்\nபுதுக்கோட்டை (01 நவ 2018): காணாமல் போன இளம் பெண் கஸ்தூரி மரணத்தில் திடீர் திருப்பமாக அவர் கூட்டு வன்புணர்வு செய்யப் பட்டு கொலை செய்யப் பட்டிருக்கலாம் என அவரது குடும்பத்தினர் போலீசில் தெரிவித்துள்ளனர்.\nபுதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே உள்ள குலமங்கலம் வடக்குப் பகுதியைச் சேர்ந்தவர் கஸ்தூரி. 19 வயதான இவர், தனது ஊரில் இருந்து சில கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஆலங்குடியில் உள்ள ஒரு மருந்தகத்தில் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் கடந்த 29-ம் தேதி, கஸ்துாரி திடீரென காணாமல் போனார். கஸ்துாரியின் உறவினர்கள், பெண்ணைக் காணவில்லை என காவல் நிலையத்தில் புகாரளித்தனர். போலீசார் வழக்குப் பதிவு செய்து பெண்ணைத் தேடி வந்தனர். இதற்கிடையே, கஸ்துாரி பணியாற்றிய பகுதியைச் சேர்ந்த சிலர் அவர் ஒரு இளைஞரோடு சென்றதாகத் தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் போலீசார் நடத்திய விசாரணையில் அந்த இளைஞர் பெயர் நாகராஜ் எனத் தெரியவந்தது. சென்னையில் இருந்த அவரை போலீசார் ஆலங்குடிக்கு வரவழைத்து நடத்திய விசாரணையில், பகீர் தகவல்கள் அம்பலமாகின.\nநாகராஜ் அளித்த தகவலின்படி, புதுக்கோட்டையில் இருந்து கிழக்கே 65 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மல்லிப்பட்டினம் ஆற்றுப் பகுதியில், கஸ்துாரியின் சடலம் சாக்கில் சுற்றப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது.\nஆலங்குடி அருகே மழையூர் அதிரான்விடுதியைச் சேர்ந்தவர் நாகராஜ். சிறியரக சரக்கு வாகனம் ஓட்டி வருகிறார். நாகராஜும் கஸ்துாரியும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். ஆலங்குடி அருகில் உள்ள நம்பம்பட்டி சாலை ஆரஸ்பதி காட்டில் இருவரும் அடிக்கடி சந்தித்து தனிமையில் இருந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த 20 நாட்களுக்கு முன்புதான், ஆலங்குடியில் உள்ள மருந்தகத்தில் கஸ்துாரி வேலைக்கு சேர்ந்துள்ளார்.\nஅந்த மருந்தகம் எதிரில், சிறிய ரக சரக்கு வாகனங்களுக்கான வாகன நிறுத்தம் உள்ளது. நாகராஜ் தனது வாகனத்தை எப்போதும் அந்த நிறுத்தத்தில்தான் நிறுத்தி வைப்பார். இந்நிலையில், சம்பவம் நடந்த 29-ம் தே���ி அன்று, மருந்தகத்தில் சொல்லி விட்டு தனது காதலன் நாகராஜுடன் கஸ்துாரி வெளியே சென்றுள்ளார். யாருக்கும் தெரியாமல் இருவரும் வழக்கம்போல், தைலமரக்காட்டில் உல்லாசம் அனுபவித்துள்ளனர்.\nஇருவரும் உடலுறவு கொண்டபோது, கஸ்துாரிக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக நாகராஜ் போலீசாரிடம் கூறியுள்ளார். திடீரென கஸ்துாரி உயிரிழந்ததால் செய்வதறியாமல் திகைத்த நாகராஜ். இருட்டும் வரை அங்கேயே காத்திருந்துள்ளார்.\nஅதன்பின்னர் ஒரு சாக்குப் பையில் கஸ்துாரியின் சடலத்தைக் கட்டி, தனது சரக்கு வாகனத்தில் ஏற்றியுள்ளார். அதையடுத்து புதுக்கோட்டையில் இருந்து கிழக்கே 65 கிலோமீட்டர் தொலைவில் கடற்கரையை ஒட்டியுள்ள மல்லிப்பட்டினம் ஆற்றில் சடலத்தை வீசி விட்டு திரும்பியுள்ளார்.\nஇந்த பிரச்னையில் இருந்து தப்பிக்க வாகனத்தை திருச்சியில் விட்டு விட்டு நாகராஜ் சென்னைக்கு சென்றுள்ளார். நாகராஜின் உறவினர்கள் மூலம் அவரை ஆலங்குடி போலீசார் ஊருக்கு வரவழைத்துள்ளனர். ஆலங்குடி காவல்நிலையத்தில் நடந்த விசாரணையின் போது இந்த தகவல்களை நாகராஜ் தெரிவித்துள்ளார்.\nஆனால் கஸ்துாரியின் உறவினர்கள், நாகராஜ் மட்டுமின்றி வேறு சிலரும் சேர்ந்து தங்கள் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்திருக்க வேண்டும் என குற்றம்சாட்டியுள்ளனர். நாகராஜையும் அவரது பின்னணியில் இருப்பவர்களையும் உடனடியாகக் கைது செய்ய வேண்டும் எனக் கோரி, பனங்குளம், ஆவணம், பெரியாளூர், கொத்தமங்கலம், வடகாடு ஆகிய ஊர்களைச் சேர்ந்த கஸ்துாரியின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மரங்களை வெட்டிப்போட்டு, டயர்களை கொளுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அதிரடிப் படை போலீசார் பல இடங்களில் பாதுகாப்பிற்கு குவிக்கப்பட்டனர்.\nபோலீசாருடன் நடந்த பேச்சுவார்த்தையில், குற்றவாளிகளை விரைவில் கைது செய்வதாகவும், உடற்கூறாய்வின் போது வீடியோ பதிவு செய்வதாகவும் அளிக்கப்பட்ட உறுதியை அடுத்து, போராட்டங்கள் விலக்கிக் கொள்ளப்பட்டன.\nவிசாரணைக்குப்பிறகு கஸ்தூரியின் காதலர் நாகராஜை கைது செய்துள்ளதாக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. இளம்பெண் ஒருவர் ஆற்றில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டதுடன், கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக தகவல் வெளியாகியுள்��து புதுக்கோட்டை மாவட்டத்தில் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.\n« தொழிலதிபரின் மகன் என்றால் பெரிய கொம்பா வெட்கக்கேடு - ஸ்டாலின் கண்டனம் வெட்கக்கேடு - ஸ்டாலின் கண்டனம்\nஆயுள் தண்டனை பெற்ற சரவண பவன் உரிமையாளர் ரஜகோபால் மரணம்\nமசூதி மற்றும் முஸ்லிம் கடைகள் மீது தாக்குதல் - நடவடிக்கை எடுக்க பாப்புலர் ஃப்ரண்ட் கோரிக்கை\nமுஸ்லிம் காவல்துறை அதிகாரி மர்ம நபர்களால் அடித்துக் கொலை\nகாஞ்சீபுரம் அத்திவரதர் திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் பலி…\nபீகார் மழை வெள்ளத்திற்கு 67 பேர் பலி\nசிறுமியைக் கடத்தி விபச்சாரத்தில் ஈடுபடுத்திய முபீனா பேகம் உள்ளிட்…\nமசூதி மற்றும் முஸ்லிம் கடைகள் மீது தாக்குதல் - நடவடிக்கை எடுக்க ப…\nகோவாவில் காலியாகும் காங்கிரஸ் கூடாரம்\nமுஸ்லிம் காவல்துறை அதிகாரி மர்ம நபர்களால் அடித்துக் கொலை\nஇதெல்லாம் ஓவர் - வேலம்மாள் பள்ளி மீது பகீர் புகார்\nஏர் இந்தியாவை தனியாருக்கு விற்க மத்திய அரசு திட்டம்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டுமெனில் படுக்கையை பகிர வேண்ட…\nவரலாற்று திரிப்பு - பல்கலைக் கழக பாட புத்தகத்தில் ஆர்.எஸ்.எஸ்\nஸ்டேட் வங்கி மீது ரிசர்வ் வங்கி அதிரடி நடவடிக்கை\nகடவுளின் பெயரால் வன்முறை - மத்திய அரசின் விருதை பெற பிரபல க…\nஉருவாகும் இரண்டு புதிய மாவட்டங்கள்\nநாம் தமிழர் கட்சி சூர்யாவுக்கு தொடர்ந்து துணை நிர்க்கும் - ச…\nசந்திரயான் விண்ணில் ஏவுவது திடீர் நிறுத்தம் - ஏமாற்றம் அடைந்…\nமும்பையில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 40 பேர் நிலை என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/38293-is-kuran-bedi-lft-governor-or-opposition-leader-asks-narayanasamy.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-07-19T14:52:03Z", "digest": "sha1:D5T7UKJFVT3KWEJCPAIZITZPXGXYCMN2", "length": 8600, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "எதிர்க்கட்சித்தலைவரா? துணை நிலை ஆளுநரா? கிரண்பேடிக்கு நாராயணசாமி கேள்வி | Is kuran bedi lft governor or opposition leader asks narayanasamy", "raw_content": "\nஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் வேட்புமனுக்கள் நிறுத்திவைப்பு\nதிரிணாமுல், சிபிஐ, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\nஇன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு\nநெக்ஸ்ட் தேர்வுக்கு எதிர்ப்பு - திமுக, காங். எம்பிக்கள் ஆர்பாட்டம்\nகார் விபத்து: டிவி நடிகை உடல் நசுங்கி பலி\nஇரண்டாவது நாளாக கர்நாடக சட்டசபை இன்று தொடங்கியது\nபுதுச்சேரியில் எதிர்கட்சி தலைவர் போன்று ஆளுநர் செயல்படுவதாக முதலமைச்சர் நாராயணசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.\nபுதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் நாராயணசாமி, பாஜகவை சேர்ந்த மூன்று நியமன சட்டமன்ற உறுப்பினர்கள் விவகாரம் தொடர்பாக ஆளுநர் கிரண்பேடியின் கருத்துக்கள் மற்றும் அறிக்கைகள் மாநில அரசுக்கு எதிராகவே உள்ளது. தொடர்ந்து உண்மைக்கு புறம்பான செயல்பாடுகளை கிரண்பேடி செய்துவருகிறார்.\nஇதுதொடர்பாக அவருக்கு 15 முறை கடிதம் எழுதியும் அதை பொருட்படுத்தாமல் அரசின் அன்றாட நடவடிக்கைகளில் தலையிட்டு குழப்பம் விளைக்கின்றார். 2018 ல் புதுச்சேரியில் அதிகார மாற்றம் வரும் என்று கிரண்பேடி கூறுவதன் மூலம் அவர் எதிர்க்கட்சி தலைவர்போல் செயல்படுகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது என்று கூறினார்.\nஆர்கே நகரில் ஹவாலா பார்முலாவில் டிடிவி தினகரன் வெற்றி: எடப்பாடி பழனிசாமி\nடெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய உச்சங்களைத் தொட்ட ஸ்மித்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“மாலை 6 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு” - கர்நாடக ஆளுநர் கெடு\n“ஆட்சியை பிடிக்க திமுக மறைமுகமாக முயற்சி செய்தது”- சட்டப் பேரவையில் முதல்வர் பேச்சு\nஇரண்டாவது நாளாக கர்நாடக சட்டசபை இன்று தொடங்கியது\nஅத்தி வரதர் வைபவத்தில் இறந்தோருக்கு ரூ.1 லட்சம் - முதல்வர் அறிவிப்பு\nபுதுச்சேரியில் சோலார் குக்கரில் உணவு சமைக்கும் குடும்பம்\n - இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு\nபுதுச்சேரி ஏரியில் ஆயிரக்கணக்கான மீன்கள் பலி : ஆக்ஸிஜன் குறைவால் சோகம் \nகைத்தறி நெசவாளர்களுக்கு 10% அகவிலைப்படி உயர்வு - முதல்வர்\n'திமுக எம்பிக்கள் உதவ வேண்டும்' - முதல்வர் பழனிசாமி கோரிக்கை\n10 மணிநேரத்தில் குழந்தையை மீட்டது எப்படி - கூடுதல் ஆணையர் தினகரன்\nஅத்தி வரதர் வைபவத்தில் மேலும் ஒருவர் உயிரிழப்பு : மொத்தம் 7 பேர் பலி\n“ஆட்சியை பிடிக்க திமுக மறைமுகமாக முயற்சி செய்தது”- சட்டப் பேரவையில் முதல்வர் பேச்சு\nவேலூர் தொகுதி தேர்தல்: ஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் வேட்பு மனுக்கள் ஏற்பு\nஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் வேட்புமனுக்கள் நிறுத்திவைப்பு\n10 மணிநேரத்தில் குழந்தையை மீட்டது எப்படி - கூடுதல் ஆணையர் தினகரன்\nஆயிரம் ஆண்டுகள் வரலாறு பேசும் ‘சோழர் நாணயம்’\nஇன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு\nசச்சினுக்கு ‘ஹால் ஆஃப் ஃபேம்’ கெளரவம் வழங்கிய ஐசிசி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஆர்கே நகரில் ஹவாலா பார்முலாவில் டிடிவி தினகரன் வெற்றி: எடப்பாடி பழனிசாமி\nடெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய உச்சங்களைத் தொட்ட ஸ்மித்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Cash-strapped+Sabarimala?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-07-19T14:06:05Z", "digest": "sha1:VNEQM2TONLJ2ZR5D5SVRNUK5SRMCIMPF", "length": 8139, "nlines": 131, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Cash-strapped Sabarimala", "raw_content": "\nஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் வேட்புமனுக்கள் நிறுத்திவைப்பு\nதிரிணாமுல், சிபிஐ, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\nஇன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு\nநெக்ஸ்ட் தேர்வுக்கு எதிர்ப்பு - திமுக, காங். எம்பிக்கள் ஆர்பாட்டம்\nகார் விபத்து: டிவி நடிகை உடல் நசுங்கி பலி\nஇரண்டாவது நாளாக கர்நாடக சட்டசபை இன்று தொடங்கியது\nகேரளாவில் இடதுசாரிகள் தோல்வியடைய சபரிமலை விவகாரமே காரணம் \n“சபரிமலையில் பழைய நடைமுறை தொடர அவசர சட்டம்” - ஆளும் கட்சி பல்டி\nசபரிமலை விவகாரம்: பெண்ணை தாக்கிய வழக்கில் பாஜக நிர்வாகி கைதாகி விடுதலை\nநாங்கள் வெற்றி பெறுவது உறுதி: பினராயி விஜயன்\nசபரிமலை கோயில் நடை வரும் 14 ஆம் தேதி திறப்பு\nசபரிமலை பிரச்னையை மையப்படுத்தி சினிமா: கேரளாவில் பரபரப்பு\n“உணர்வுபூர்வமாக சபரிமலை விவகாரத்தை பேசக் கூடாது” - தேர்தல் அதிகாரி எச்சரிக்கை\nவருடாந்திர திருவிழா: சபரிமலை நடை இன்று மாலை திறப்பு\n’பெண்களால் 41 நாள் விரதம் இருக்க முடியாது’: சபரிமலை விவகாரத்தில் பிரியா வாரியர்\nசபரிமலை ஐயப்பன் கோயிலின் நடை இன்று திறப்பு \nசபரிமலை செல்லமுயன்ற ரெஹானா பாத்திமா செக் மோசடி குற்றவாளி \nமீண்டும் சபரிமலைக்கு செல்லும் பிந்து, கனகதுர்கா\nசபரிமலை தீர்ப்பை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்\nஅனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் - சபரிமலை தேவசம் போர்டு ஒப்புதல்\nசர்ச்சையான சபரிமலை தீர்ப்பு - மறுசீராய்வு மனுக்கள் இன்று விசாரணை\nகேரளாவில் இடதுசாரிகள் தோல்வியடைய சபரிமலை விவகாரமே காரணம் \n“சபரிமலையில் பழைய நடைமு���ை தொடர அவசர சட்டம்” - ஆளும் கட்சி பல்டி\nசபரிமலை விவகாரம்: பெண்ணை தாக்கிய வழக்கில் பாஜக நிர்வாகி கைதாகி விடுதலை\nநாங்கள் வெற்றி பெறுவது உறுதி: பினராயி விஜயன்\nசபரிமலை கோயில் நடை வரும் 14 ஆம் தேதி திறப்பு\nசபரிமலை பிரச்னையை மையப்படுத்தி சினிமா: கேரளாவில் பரபரப்பு\n“உணர்வுபூர்வமாக சபரிமலை விவகாரத்தை பேசக் கூடாது” - தேர்தல் அதிகாரி எச்சரிக்கை\nவருடாந்திர திருவிழா: சபரிமலை நடை இன்று மாலை திறப்பு\n’பெண்களால் 41 நாள் விரதம் இருக்க முடியாது’: சபரிமலை விவகாரத்தில் பிரியா வாரியர்\nசபரிமலை ஐயப்பன் கோயிலின் நடை இன்று திறப்பு \nசபரிமலை செல்லமுயன்ற ரெஹானா பாத்திமா செக் மோசடி குற்றவாளி \nமீண்டும் சபரிமலைக்கு செல்லும் பிந்து, கனகதுர்கா\nசபரிமலை தீர்ப்பை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்\nஅனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் - சபரிமலை தேவசம் போர்டு ஒப்புதல்\nசர்ச்சையான சபரிமலை தீர்ப்பு - மறுசீராய்வு மனுக்கள் இன்று விசாரணை\n10 மணிநேரத்தில் குழந்தையை மீட்டது எப்படி - கூடுதல் ஆணையர் தினகரன்\nஆயிரம் ஆண்டுகள் வரலாறு பேசும் ‘சோழர் நாணயம்’\nஇன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு\nசச்சினுக்கு ‘ஹால் ஆஃப் ஃபேம்’ கெளரவம் வழங்கிய ஐசிசி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZI8k0Qy", "date_download": "2019-07-19T14:24:49Z", "digest": "sha1:X5IYJXTIKSXPXSSLMVAK226PEFRLRPTF", "length": 6384, "nlines": 113, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "திறனாய்வு அணுகுமுறைகள்", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nபதிப்பாளர்: சென்னை : உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் , 1989\nவடிவ விளக்கம் : viii, 416 p.\nதொடர் தலைப்பு: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் 144\nதுறை / பொருள் : இலக்கியம்\nகுறிச் சொற்கள் : திறனாய்வு அணுகுமுறைகள்\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nபதிப்புரிமை @ 2019, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்த��் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2015/08/mohammed-wasim-thajudeen-sri-lankan.html", "date_download": "2019-07-19T15:23:17Z", "digest": "sha1:SWZQFD7N5WV3WVGWIYBLS3HCP4ZQ7YIL", "length": 10511, "nlines": 87, "source_domain": "www.tamilnetwork.info", "title": "தாஜூதீனின் உடலம் பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டு மரணம் தொடர்பில் தொடர்ந்தும் விசாரணை. | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome செய்திகள் தாஜூதீனின் உடலம் பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டு மரணம் தொடர்பில் தொடர்ந்தும் விசாரணை.\nதாஜூதீனின் உடலம் பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டு மரணம் தொடர்பில் தொடர்ந்தும் விசாரணை.\nபிரபல றக்பி வீரர் வசீம் தாஜூதீன் மரணம் தொடர்பில் விசாரணைகள் முன் எடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸ் பேச்சாளரின் தகவல்படி, தாஜூதீன் இறந்து கிடந்ததாக கூறப்படும் வாகனம் தொடர்பில் இந்த விசாரணைகள் முன் எடுக்கப்பட்டதாகவும், அத்தருணத்தில் அரசாங்க ரசாயான பகுப்பாய்வு திணைக்கள அதிகாரிகள், குறித்த வாகன உற்பத்தி செய்யும் தனியார் நிறுவனத்தின் பொறியிலாளர், மோட்டார் திணைக்கள அதிகாரிகள் ஆகியோர் சமுகமளித்திருந்தனர்.\nஇதன்போது வாகனம் விபத்துக்கு உள்ளானதாக கூறப்பட்ட இடத்திலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டது . இதேவேளை, கடந்த சில நாட்களுக்கு முன்னர் தோண்டி எடுக்கப்பட்ட தாஜூதீனின் உடலம் தொடர்ந்தும் பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்படுவதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\n++ உண்மையின் உயர்வு -- பகுதி- 1\nஒரு ஊரிலே ஒரு அம்மா,அவருக்கு ஒரு மகன் இருந்தான். அப்பா, இவன் சிறு குழந்தையாக இருக்கும்போதே மரணமடைந்து விட்டார். அதனால், அந்த தாய் காட்டிற்கு...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\nமட்டக்களப்பிலிருந்து மற்றுமொரு பிரமாண்ட படைப்பு நெக்ஸஸ் ஆர்ட் மீடியாவின் தயாரிப்பில் உருவான \"தவமின்றி கிடைத்த வரமே\" குறும் திரைப்படம்.\nநெக்ஸஸ் ஆர்ட் மீடியா தயாரித்து பெருமையுடன் வழங்கும் 2016ம் வருடத்தின் முதலாவது படைப்பு \"தவமின்றி கிடைத்த வரமே\" (Thavamindr...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\n> கோ திரைப்பட HD & HQ பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம்.\nகோ திரைப்பட HD & HQ Video பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம். DOWNLOAD வெண்பனியே DOWNLOAD நெற்றி பொட்டில் DOWNLOAD கல கல...\nகடைபிடிக்க வேண்டிய உணவுப் பழக்க முறைகள் இருதய நோயாளிகளுக்கு.\nஉணவே மருந்து' என்பது நம் முன்னோர்களின் வாக்கு. இதை நாம் மறந்தோம். ஆரோக்கியத்தை இழந்தோம். பலவிதமான நோய்களுக்கு அடிப்படை நமது எண்ணமும் உ...\nவணக்கம், சென்ற ஆண்டு (2005),மெல்பேர்ன் \"தமிழ்க்குரல்\" சமூக வானொலி வழியாக வழங்கப்பட்ட சபேசனின், தந்தையர் தினக் கட்டுரை. அன்பகலா, ...\n> அமலா பால் நட்சத்திர பேட்டி - இப்போது தேவைப்படுது கிளாமர்.\nசெப்டம்பர் 26 வந்தால் அமலா பாலுக்கு 21 வயது முடிகிறது. இந்த சின்ன வயதில் தமி‌ழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் முன்னணியில் இருப்பது...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/tamilbirthday/", "date_download": "2019-07-19T14:16:42Z", "digest": "sha1:KUIPP2TYYYDJNPUCA6UVQ43EUKK7LAAJ", "length": 19213, "nlines": 239, "source_domain": "www.valaitamil.com", "title": "தமிழில் ஒரு பிறந்தநாள் பாடல், birthday-song-tamil, , ,", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nதமிழில் ஒரு பிறந்தநாள் பாடல்\nதமிழில் பிறந்தநாள் பாடல் - சுருக்கப்பட்ட வடிவம்\nபாவலர் அறிவுமதியின் பாடல் அறிமுகம்:\nதமிழில் ஒரு பிறந்தநாள் பாடல் (Birthday Song in TAMIL)\nஜுலை 3, நியூஜெர்சி மாநிலத்தில் நடந்த வட அமெரிக்கத் தமிழ்ச் சங்க பேரவை(FetNA) விழாவில், தமிழில் பிறந்த நாள் வாழ்த்துப் பாடல் வெளியிடப்பட்டது.\nசித்த மருத்துவர் கோ அன்பு கணபதி, திரு. பாலச்சந்திரன் ஐ.ஏ.எஸ், பேராசிரியர் அ.ராமசாமி ஆகியோர் பாடலை வெளியிட கனடாவிலிருந்து கலந்துகொண்ட ப்ரெண்டா பெக், ஜெர்மனியிலிருந்து கலந்துகொண்ட தமிழ் மரபு அறக்கட்டளையின் டாக்டர் சுபாஷிணி ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.வலைத்தமிழ்.காம் இணையத்தளம் சார்பில் இதன் தயாரிப்பாளர் பரிவிளாகம் ச.பார்த்தசாரதி இந்தப்பாடல் வெளியீட்டிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.\nபசங்க 2, பிசாசு போன்ற படங்களின் இசையமைப்பாளர் அரோல் கரோலி இசையமைப்பில் பின்னணிப் பாடகர் உன்னி கிருஷ்ணன் மற்றும் அவரது மகள் உத்ரா உன்னி கிருஷ்ணன் இந்த பாடலை பாடியுள்ளார்கள். \"நீண்ட நீண்ட காலம், நீடு வாழ வேண்டும்... \" என்று தொடங்கும் இந்த பாடல் பிறந்த நாள் வாழ்த்துடன் நிறைவு பெறுகிறது. உலகத் தமிழ்க் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல் பரிசாக, இதை வெளியிடுவதாக கவிஞர் அறிவுமதி தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டிருந்தார். மேலும், உலகத் தமிழர்கள் இந்தப் பாடலை, தங்கள் குழந்தைகளின் பிறந்த நாள் விழாவில் பாடி, தமிழில் வாழ்த்துமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nதமிழ் பிறந்தநாள் பாடல் (Tamil Birthday Song)\nபிறந்தநாள் பாடல் குழு (7)\nவாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கத்தில் வெளியீடு (7)\nநியுஜெர்சி வட அமெரிக்க பேரவையில் முதல் வெளியீடு (8)\nதமிழில் பிறந்தநாள் வாழ்த்துப்பாடல் வாசிங்டனில் வெளியீடு\nகவிஞர் அறிவுமதி எழுதிய தமிழ் பிறந்த நாள் வா���்த்துப் பாடல்: அமெரிக்க தமிழ் விழாவில் வெளியீடு\nயூடியூப் பகிர்வு: சர்க்கரைத் தமிழில் பிறந்தநாள் வாழ்த்து பாட்டு\nஅமெரிக்காவில் கவிஞர் அறிவுமதி எழுதிய தமிழ் பிறந்தநாள் வாழ்த்துப் பாடல் வெளியீடு\nநமக்கென ஒரு பிறந்தநாள் பாடல்\nசமூக வலைதளங்களில் வைரலாக பரவும் தமிழ் பிறந்தநாள் பாடலுக்கு வரவேற்பு பெருகி வருகிறது\nதமிழில் பிறந்தநாள் வாழ்த்துப் பாடல்...\nதூயத்தமிழில் ஒரு பிறந்தநாள் பாடல்..\nதமிழில் பிறந்தது பிறந்தநாள் பாட்டு\nதமிழில் பிறந்தநாள் வாழ்த்து : அறிவுமதி நெகிழ்ச்சி\nகுங்குமம் தோழி: \"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன்படுத்துவோம்.\nசர்க்கரைத் தமிழில் பிறந்த நாள்\n‘‘வழக்கமான ‘ஹாப்பி பர்த்டே டு யூ’ இல்லாம, அந்தத் தமிழ் பிறந்தநாள் வாழ்த்துப் பாடலை கேட்க ரொம்ப நல்லாயிருந்ததுடி. ஆதிரா, ஒரு தடவை பாடேன் ப்ளீஸ்...’’\nமக்கள் தொலைக்காட்சியில் தமிழில் பிறந்தநாள் வாழ்த்துப் பாடல்\nதமிழில் ஒரு பிறந்த நாள் வாழ்த்துப்பாடல் கேட்கும்போது மிகவும் இனிமையாக இருக்கிறது.மிக அருமையான குரல்.நான் எனது அலைபேசியின் அழைப்பு குரலாக இப்பாடலை கேட்டவுடன் அமைத்துக்கொண்டேன்.இசையும் அருமை.தங்களது முயற்சிக்கு எனது வாழ்த்துக்கள்.\nஎங்களது பள்ளியில் மாணவர்களுக்கு தமிழில் பிறந்த நாள் வாழ்த்து பாடுவது வழக்கம். இந்த பாடலை கேட்டவுடன் இதனை அன்று முதல் பிறந்த நாள் வாழ்த்துப் பாடலாக செயல் படுத்த ஆரம்பித்துவிட்டோம்.\nஇந்த பாடல் மிகவும் பிடித்தது கே.சங்கரேஸ்வரன்\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்கள��� கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newsreportr.com/index.php/front/reference/NjQ=/?name=%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%92%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81~-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-07-19T14:30:31Z", "digest": "sha1:ITMKNKE5TXRY7OH7OITER3JLKDTRDSP7", "length": 6390, "nlines": 71, "source_domain": "newsreportr.com", "title": " NewsReportr - Leading Tamil News Media from India | Tamil News", "raw_content": "\nநாட்டின் முன்னேற்றத்திற்கு ஒத்துழைப்பு: பிரதமர் வேண்டுகோள்\nபுதுடில்லி: பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் இன்று துவங்குகிறது. இதில் பங்கேற்க வந்த பிரதமர் மோடி பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது: பார்லிமென்ட் நடவடிக்கைகள் நாட்டின் வளர்ச்சிக்கு உதவுவதாக அமைய வேண்டும். இந்த கூட்டத்தொடரில், ஆக்கப்பூர்வமான விவாதம் நடக்க அனைத்து கட்சிகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். நாட்டை வளர்ச்சி பாதையில் வேகமாக கொண்டு செல்வதற்கான முடிவை நம்மால் எடுக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. நாட்டின் முன்னேற்றம் வளர்ச்சிக்கு அனைத்து கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார். பார்லிமென்ட் கூட்டத்தொடர் குறித்து பிரதமர் மோடி மூத்த அமைச்சர்களுடன் விவாதம் நடத்துகிறார்.\nகாஷ்மீர் வன்முறைகளுக்கு பாகிஸ்தானே காரணம்: மாநிலங்களவையில் ஜேட்லி சாடல்\nநாட்டின் முன்னேற்றத்திற்கு ஒத்துழைப்பு: பிரதமர் வேண்டுகோள்\nஜப்பானின் முதல் ஓட்டுனரில்லா வாகனம்\nகபில்தேவ் வேடத்தில் நடிக்கும் ரன்வீர் சிங் தோற்றம் வெளியானது\nவேலுார் லோக்சபா தொகுதிக்கு தேர்தல்\nஇல்லை சீர்திருத்தம்: சிதம்பரம் வருத்தம்\nநடப்பு ஆண்டில் இந்திய பொருளாதாரம் 3 டிரில்லியன் டாலராக வளரும்: நிர்மலா சீதாராமன்\nகுப்பைகள் அபாயம் - அமெரிக்கர் ��ருவர் ஓராண்டில் எவ்வளவு குப்பை போடுகிறார் தெரியுமா\nஆதார் சட்டத்திருத்த மசோதாவுக்கு அதிமுக எம்.பி. ரவீந்திரநாத் குமார் ஆதரவு\nஅமெரிக்காவிலும் இஸ்தான்புல் பாணியில் தாக்குதலுக்கு வாய்ப்பு: சிஐஏ எச்சரிக்கை\nஆதார் சட்டத்திருத்த மசோதாவுக்கு அதிமுக எம்.பி. ரவீந்திரநாத் குமார் ஆதரவு\nபூரி ஜெகந்நாதர் கோயில் ரத யாத்திரை கோலகலமாகத் தொடங்கியது:\nஇளைய தளபதி விஜய், ரஜினிக்கு பிறகு பாக்ஸ் ஆபிஸ் மன்னனாக வலம் வருபவர். இவர் படங்கள்\nதல அஜித்தின் பிரபலத்தை பற்றி நாம் அறிவோம். ஆனால் அவர் அதையெல்லாம் தலையில்\nஆம் ஆத்மி கட்சியினரின் செயல்பாடுகள் மிகுந்த வேதனையளிக்கிறது: ஹசாரே\nபுதுச்சேரி கல்லூரியில் வரும் கல்வி ஆண்டில் புதிய பாடப்பிரிவுகள்: அமைச்சர் கமலக்கண்ணன்\nகுப்பைகள் அபாயம் - அமெரிக்கர் ஒருவர் ஓராண்டில் எவ்வளவு குப்பை போடுகிறார் தெரியுமா\nஏழை நோயாளிகளுக்கு உதவும் 'ஆன்லைன் வைரல்' போக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/admission", "date_download": "2019-07-19T14:25:39Z", "digest": "sha1:SMF3IVNXLM55MCSVICXXIIXLD3PQOEDJ", "length": 18146, "nlines": 231, "source_domain": "tamil.oneindia.com", "title": "Admission News in Tamil - Admission Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகேள்வி கேட்காத மக்கள்.. ஆசையை காசாக்கும் தனியார் பள்ளிகள்... ஒதுக்கப்படும் அரசு பள்ளிகள்\nசென்னை: இப்போது மே மாதம் மக்கள் சிறந்த பள்ளியென புகழப்படும் பள்ளிகளில் பிள்ளைகளை சேர்க்க பெற்றோர்கள் ஓடிக்கொண்டு...\nவேலூர் பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு -வீடியோ\nவேலூர்மாவட்டம்,காட்பாடியில் உள்ள வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான கவுன்சிலிங்...\nதனியார் சிபிஎஸ்இ பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீடு\nசென்னை: கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் 25 சதவீத இடங்களுக்கு பொருளாதாரத்தில் நலிவடைந்த கு...\nகூடுதல் மருத்துவ சேர்க்கை இடங்கள் இல்லை-வீடியோ\nஇந்த ஆண்டு தமிழகத்திற்கு கூடுதல் மருத்துவ சேர்க்கை இடங்கள் இல்லை அடுத்த ஆண்டிற்கு மருத்துவ சேர்க்கைக்கு 350...\nசபரிமலைக்கு நுழைய முயன்ற கேரள ஆசிரியர்.. குழந்தைக்கு இத்தகைய தண்டனை கொடுத்த வலதுசாரிகள்\nதிருவனந்தபுரம்: சபரிமலைக்குள் நுழைய முயன்ற கேரள ��சிரியரின் மகளுக்கு பள்ளிகளில் சேர்க்கைகா...\nவேளாண் படிப்பு ரேங்க் பட்டியல் வெளியீடு..வீடியோ\nவேளாண் படிப்புக்கான ரேங்க் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த...\nபெண்ணின் அனுமதி இன்றி வாட்ஸ் ஆப் குரூப்பில் ஆட் செய்த அட்மின்.. போலீஸ் எடுத்த திடுக் நடவடிக்கை\nமும்பை: மும்பையில் பெண்ணின் அனுமதியின்றி அவரின் வாட்ஸ் ஆப் எண்ணை குரூப் ஒன்றில் இணைத்த காரண...\nஇழுத்து மூட அனுமதி கேட்ட பொறியியல் கல்லூரிகள்\nதமிழகத்தில் இந்த ஆண்டு 28 பொறியியல் கல்லூரிகள் மூடப்பட உள்ளதாகவும், அதனால் அவற்றில் மாணவர் சேர்க்கை நடைபெறாது...\n.. எச்.ராஜாவின் சர்ச்சைக்குரிய டிவிட்\nசென்னை: பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா வெளியிட்டு இருக்கும் டிவிட் ஒன்று மீண்டும் வைரலாகி உள்ள...\nபி.இ. படிப்புக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டார் அமைச்சர் அன்பழகன்\nசென்னை: பி.இ. படிப்புக்கான தர வரிசை பட்டியல் இன்று உயர்கல்வித் துறை அமைச்சர் அன்பழகன் வெளியி...\nஇழுத்து மூட அனுமதி கேட்ட 28 தமிழக பொறியியல் கல்லூரிகள்\nசென்னை : தமிழகத்தில் இந்த ஆண்டு 28 பொறியியல் கல்லூரிகள் மூடப்பட உள்ளதாகவும், அதனால் அவற்றில் ம...\nமாணவர் சேர்க்கைக்கு ரூ. 1 லட்சம் லஞ்சம்... கேந்திர வித்யாலயா பள்ளி முதல்வர் சென்னையில் கைது\nசென்னை: தாழ்த்தப்பட்ட மாணவருக்கான இட ஒதுக்கீட்டில் 1ம் வகுப்பு மாணவனை பள்ளியில் சேர்க்க ரூ. 1 ...\nஅரசு பொது தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை குறைகிறது ஏன் தெரியுமா\nசென்னை: மக்கள் தொகை குறைந்து வருவதால் அரசு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை குறை...\nநடிகர் கமலுக்கு அரசு நிர்வாகம் பற்றி என்ன தெரியும்\nசென்னை: நடிகர் கமல்ஹாசனுக்கு அரசு நிர்வாகம் பற்றி என்ன தெரியும் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெ...\nநீட் அடிப்படையில் நேரடி மருத்துவ மாணவர் சேர்க்கையை நிறுத்தியது வேலூர் சி.எம்.சி.\nவேலூர்: நீட் அடிப்படையிலான நேரடி மருத்துவ மாணவர் சேர்க்கையை வேலூர் சி.எம்.சி. மருத்துவ கல்லூ...\nலஞ்சத்திற்கு விலை போகும் விஏஓ, தாசில்தார்கள்.. போலி இருப்பிட சான்றிதழ் அநியாயம்\nசென்னை: லஞ்சம் கொடுத்தால் போதும். வெளிமாநில மாணவர்களுக்கு அப்படியே லட்டு போல சான்றிதழைத் தூ...\nவிஸ்வரூபம் எடுக்கும் போலி இருப்பிட சான்றிதழ் விவகார���்... 150 மாணவர்களின் பிராடுத்தனம் அம்பலம்\nசென்னை : மருத்துவ கலந்தாய்வில் போலி இருப்பிடச் சான்றிதழ் அளித்த விவகாரம் இந்த ஆண்டு விஸ்வரூ...\nதொடங்கியது மருத்துவ கலந்தாய்வு..போலி இருப்பிட சான்றிதழ் தந்தால் சட்ட நடவடிக்கை என எச்சரிக்கை\nசென்னை : இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை சென்னையில் இன்று தொடங்கியுள்ளது. க...\nதமிழக அரசு அப்பீல் தள்ளுபடி- மருத்துவ மாணவர் சேர்க்கையில் 85% உள் இடஒதுக்கீடு செல்லாது: ஹைகோர்ட்\nசென்னை: மருத்துவ மாணவர்கள் சேர்க்கையில் 85 சதவீதம் உள்ஒதுக்கீடு செல்லாது என்று சென்னை உயர் ந...\nமருத்துவ படிப்பு: 85% உள் ஒதுக்கீடு அரசாணை ரத்து... உச்சநீதிமன்றதில் தமிழக அரசு மேல்முறையீடு\nசென்னை: தமிழகத்தில் மருத்துவ படிப்புக்கான உள் ஒதுக்கீடு 85% அரசாணையை சென்னை உயர்நீதிமன்றம் ர...\n85% இடஒதுக்கீடு ரத்தை எதிர்த்து மேல்முறையீடு செய்ய தமிழக அரசு முடிவு\nசென்னை: மருத்துவ மாணவர் சேர்க்கையில் மாநில பாடப்பிரிவில் படித்த மாணவர்களுக்கான 85% இட ஒதுக்க...\nமருத்துவ மாணவர் சேர்க்கையில் 85% உள்ஒதுக்கீட்டுக்கு தடை இல்லை...உயர்நீதிமன்றம் உத்தரவு\nமதுரை: நீட் அடிப்படையிலான மருத்துவ மாணவர் சேர்க்கையில் தமிழக அரசு வெளியிட்ட 85% உள் ஒதுக்கீட்...\nஐஐடிகளில் கவுன்சலிங், மாணவர் சேர்க்கை நடத்த கூடாது.. சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை\nடெல்லி: சென்னை ஐஐடி உள்பட நாடு முழுவதும் உள்ள ஐஐடியில் மாணவர் சேர்க்கை மற்றும் கலந்தாய்வுக்...\nபோலி ஜாதி சான்றிதழ் கொடுத்து அரசு பணி பெற்றால் டிஸ்மிஸ் .... சுப்ரீம் கோர்ட் அதிரடி\nடெல்லி: போலி சான்றிதழ் கொடுத்து அரசுபணியும், பட்டமும் பெற்றிருந்தால் அது உடனே ரத்து செய்யப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://udayanadu.wordpress.com/tag/ramadan/", "date_download": "2019-07-19T14:38:09Z", "digest": "sha1:ANZSXMSAQIU6TITVA5D32TN4TOC6JZ3N", "length": 13802, "nlines": 189, "source_domain": "udayanadu.wordpress.com", "title": "Ramadan | உடையநாடு", "raw_content": "\nவாயுப் பிரச்சனைகள் (Gastric troubles)\n\"நல்ல நண்பர்கள்\" - இறைவன் கொடுத்த வரம்\nஉலகின் சாதனைப் பெண் \"அன்னை தெரசா\"\n\"பணிவு\" வாழ்வை உயர்த்தும் பண்பு\nநல்ல எண்ணங்கள் மிகவும் வலிமையானவை\nமூளையின் சக்தியை கூர்மையாக்கும் எளிய பயிற்சிகள்...\n[ உங்கள் கருத்துக்களை இங்கே எழுதுங்கள் ]\n[ எழுதியதை படிக்க ]\nபுண்ணியம் பூத்துக் குலுங்கும், நன்மையும் நற்செயலும�� செழிக்கும், இறையச்சமும் தியாகமும் வளர்க்கும் புனித ரமளான் வந்துவிட்டது. ஈடு இணையற்ற நன்மைகளை வாரிச் சொரியும் ரமளான் கிடைத்து விட்டது. மனிதருள் ரமளான் தரும் வாழ்க்கை மாற்றங்கள் எண்ணிலடங்காதவை. அல்லாஹ் தந்த அருட்கொடைகளில் ரமளான் மாதம் மறக்க முடியாததாகும்.\nரமளானின் மேன்மையையும், சிறப்பையும் அறிந்தவர்களெல்லாம் காலம் முழுதும் ரமளானாக இருக்கக் கூடாதா என ஏங்கித் தவித்தார்கள். ஸஹாபாக்களும், இறை நேசர்களும், ஞானிகளும் ரமளானில் நோன்பு வைப்பத்திலும் திருக்குர்ஆன் ஓதுவதிலும் இரவெல்லாம் நின்று வணங்குவதிலும் அவர்களுக்கிருந்த பேரானந்தமும், பேராசையும் சொல்லில் வடிக்க முடியாதவையாக இருந்தன.\nரமளான் மனிதனுடைய செயல்பாடுகளையும், அவனுடைய நித்திய வழக்க முறைகளையும் அல்லாஹ்வின் அன்பிற்காக மாற்றி அமைக்கிறது. தினமும் நேரம் தவறாமல் மிகச்சரியாக உண்டு பருகியவன், சாப்பிட்டு மகிழ்ந்தவன்; மற்ற காலங்களில் மறந்தும் சாப்பிடாத, பருகாத ஒரு நேரத்தில் உண்ணுகிறான் பருகுகிறான் என்றால் யாருக்காக – அல்லாஹ்வின் கட்டளைக்காகத் தானே …\nஸஹர் நேரம் என்ற அந்த அதிகாலை வைகறைப் பொழுது என்பது மனிதரெல்லாம் ஆழ்ந்து உறங்குகின்ற அதி அற்புத நேரம். இரவெல்லாம் உறங்காதவர் கூட தன்னை மறந்து மறந்தே உறங்கிப் போகின்ற நேரம். உலகின் எந்த மூலையில் வாழுகின்ற மனிதனும் சாப்பிடாத – சாப்பிடப் பிடிக்காத – மனம் ஒப்பாத ஒரு நேரத்தில் அல்லாஹுவுக்காக – அல்லாஹ்வின் ரஸுலுக்காக – அவர்களின் கட்டளைக்காக தங்களை முழுமையாக அர்பணித்தவனாக சாப்பிடுகிறான்.\nநபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.\n“அல்லாஹுதஆலாவும், அவன் மலக்குகளும், ஸஹர் சாப்பிடுவோரின் மீது அருள் புரிகின்றனர்”.\nஅறிவிப்பாளர் ஹள்ரத் இப்னு உமர் (ரளி) அவர்கள்\n“ஆரோக்கிய வழியில் நோன்பு வைக்க”\n“மறுமைக்கு மட்டும்ல்ல, உடல் ஆரோக்கியத்திற்கும்”\n“வசந்த காலத்தின் வாயிற்படி தான் நோன்பு”\n“உள்ளத்துக்கும் உடலுக்கும் ஆரோக்கியத்தை அள்ளி வழங்கும்”\nநுரையீரல் அதிகபடியாக இயங்கும் நேரம் காலை 3-5. ஸஹர் நேரத்தில் நாம் நோன்பு வைப்பதற்காக அதிக நேரம் விழித்திருப்பதால் நமது நுரையீரல் மிகுந்த பத்துணர்வு பெற்று சிறப்பாக செயல்படுகின்றது.இதன் மூலம் மற்ற உறுபுக்கள் புத்துணர்வு பெறுகின்றன.\nகாலை மதியம் இரவு வழக்கமாக சாப்பிட்டு பழகி போன நமது வயிரு, மண்ணீரல், கல்லீரல், சிறுகுடல், பெருங்குடல் போன்றவை 1 மாத காலம் இந்த நேரம் மாறி ஸஹர் நேரத்தில் சாப்பிடுவதன் மூலம் இந்த உறுப்புக்களின் வழக்கமான இயக்க முறையில் ஓய்வு கிடைத்து வழக்கத்திற்கு மாறாக, அதிகாலை நேரத்தில் சாப்பிடுவதன் மூலம் அவை புத்துணர்ச்சி பெற்று இயங்க ஆரம்பிக்கின்றன. இதன் மூலம் இந்த உறுப்புக்கள் சம்பந்தப்பட்ட நோய்கள் நலமாகின்றன.\nபகல் நேரத்தில் டீ, காபி, சிகரெட், வெற்றிலை, பொடி போன்ற அனைத்து வகையான கெட்டபழக்கங்களிலிருந்தும் நீங்கி விடுவதால், நோன்பு அவரது உடல்நிலை நலிவடைவதிலிருந்து காப்பாற்றி, அவரது உடல் சீராக இயங்க உதவுகின்றது.\nஇந்த நேரத்தில் தான் உடலில் கொழுப்புகள் கரைக்கப்படுகின்றன. உடலில் உள்ள கழிவுகள் நீக்கப்படுகன்றன. Read the rest of this entry »\n உடற்பயிற்சி உனக்கு சுவாசகாற்றை தந்தது யார் உம்ராவை நிறைவேற்றிய முன்னால் அமெரிக்க வீரர் எச்சரிக்கை கியாமத் நாளின் அடையாளங்கள் தன்னம்பிக்கை தவறு செய்யாதவன் மனிதனே அல்ல துபையில் நடந்த அனாச்சாரம்.. தொழுகையை விட்ட என் தோழனே... உம்ராவை நிறைவேற்றிய முன்னால் அமெரிக்க வீரர் எச்சரிக்கை கியாமத் நாளின் அடையாளங்கள் தன்னம்பிக்கை தவறு செய்யாதவன் மனிதனே அல்ல துபையில் நடந்த அனாச்சாரம்.. தொழுகையை விட்ட என் தோழனே... நட்பு நட்பும் அதன் ஒழுக்கமும் நண்பர்கள் நம்முடைய வாழ்வில் வெற்றியடைய மூன்று சக்திகள் .. நட்பு நட்பும் அதன் ஒழுக்கமும் நண்பர்கள் நம்முடைய வாழ்வில் வெற்றியடைய மூன்று சக்திகள் .. நோன்பின் நோக்கம் நோன்பு பாசமும் நேசமும் பூத்துக் குலுங்க நோன்பின் நோக்கம் நோன்பு பாசமும் நேசமும் பூத்துக் குலுங்க பொதுவானவை மனஅழுத்தம் மனதை தொட்டவை மறுமை நாள் முஸ்லிம் பெற்றோர் கவன.. யோகா ரமளான் லைலத்துல் கத்ர் இரவு வாழ்க்கை வெறுப்பு என்பது விஷமாகும் (Poison)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/district/66794-trichy-14-bangladeshis-released.html", "date_download": "2019-07-19T15:28:09Z", "digest": "sha1:OACLQDO7H67W3LOTDGENKTUIRGBH4DD2", "length": 8016, "nlines": 128, "source_domain": "www.newstm.in", "title": "திருச்சி: வங்கதேசத்தை சேர்ந்த 14 பேர் விடுதலை! | Trichy: 14 Bangladeshis released", "raw_content": "\nஅத்திவரதரை தரிசிக்க எக்ஸ்பிரஸ் சேவை திட்டம் தொடக்கம்\nசசிகலாவை வெளியே கொண்டுவர முயற்சி: தினகரன்\nமின்சார ரயில்கள் ரத்த���: தெற்கு ரயில்வே அறிவிப்பு\nஜூலை 21-ஆம் தேதி இந்திய அணி தேர்வு: தோனி இடம்பெறுவாரா\nதமிழக சட்டப்பேரவையில் ராமசாமி படையாட்சியார் உருவப்படம் திறப்பு\nதிருச்சி: வங்கதேசத்தை சேர்ந்த 14 பேர் விடுதலை\nதிருச்சி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டிருந்த வங்கதேசத்தை சேர்ந்த 14 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.\nதமிழகத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் கைதாகிய வங்க தேசத்தை சேர்ந்தவர்கள் திருச்சி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில், 14 பேர் தண்டனை காலம் முடிந்தும் தங்களை அடைத்து வைத்திருப்பதாக முகாமில் போராட்டம் நடத்தினர். இந்நிலையில், தண்டனை முடிந்தும் அடைத்து வைக்கப்பட்டிருந்த வங்க தேசத்தை சேர்ந்த 14 பேரும் இன்று விடுதலை செய்யப்பட்டனர்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nதிருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் -8\nதேசத்துரோக வழக்கு: வைகோ மேல்முறையீடு\nகுழந்தையின் கண்களில் மை வைக்கலாமா\n1. 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியானது\n2. கருச்சிதைவிற்கான காரணங்கள் என்ன\n3. கருவுற்ற பெண்கள் கட்டாயம் செய்து கொள்ள வேண்டிய முன் பரிசோதனைகள் \n4. காதலால் கண்ணீர் விடும் கவின்: பிக் பாஸில் இன்று\n5. ராஜகோபால் உடலின் பிரேத பரிசோதனை தொடங்கியது\n6. பச்சிளம் குழந்தையை வீசி சென்ற தாய்: போலீசார் விசாரணை\n7. வாவ்..பெண்ணாக உருமாறிய பிரபல நடிகர் \nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபச்சிளம் குழந்தையை வீசி சென்ற தாய்: போலீசார் விசாரணை\nதிருச்சி திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி கோயிலில் ஆடி வெள்ளி தரிசனம்\nபள்ளியை புதிய கட்டிடத்திற்கு மாற்ற பெற்றோர் எதிர்ப்பு\nசாலை விபத்து: புதுமாப்பிள்ளை பலியான சோகம்\n1. 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியானது\n2. கருச்சிதைவிற்கான காரணங்கள் என்ன\n3. கருவுற்ற பெண்கள் கட்டாயம் செய்து கொள்ள வேண்டிய முன் பரிசோதனைகள் \n4. காதலால் கண்ணீர் விடும் கவின்: பிக் பாஸில் இன்று\n5. ராஜகோபால் உடலின் பிரேத பரிசோதனை தொடங்கியது\n6. பச்சிளம் குழந்தையை வீசி சென்ற தாய்: போலீசார் விசாரணை\n7. வாவ்..பெண்ணாக உருமாறிய பிரபல நடிகர் \nவேலுார் தேர்தல்: அதிமுக - திமுக வேட்பு மனுக்கள் ஏற்பு\nகாதலால் கண்ணீர் விடும் கவின்: பிக் பாஸில் இன்று\nவெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இந்திய அ��ி அறிவிப்பு தாமதம்\nஇந்த மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/10/Robart.html", "date_download": "2019-07-19T14:09:08Z", "digest": "sha1:Z2ITWAUBU2FTPPC3Y5R4IJNDDZQWBXBH", "length": 16049, "nlines": 98, "source_domain": "www.tamilarul.net", "title": "தமிழ் மக்களுக்காக அனைவரும் ஒன்றிணைய வேண்டும்: றொபேட் கில்ரன் - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / உலகம் / செய்திகள் / தாயகம் / தமிழ் மக்களுக்காக அனைவரும் ஒன்றிணைய வேண்டும்: றொபேட் கில்ரன்\nதமிழ் மக்களுக்காக அனைவரும் ஒன்றிணைய வேண்டும்: றொபேட் கில்ரன்\nதமிழ் மக்களுக்கு நன்மை பயக்கும் வகையில் அரசியல் ரீதியான நடவடிக்கைகளை யார் முன்னெடுக்கின்றார்களோ, அவர்கள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது அவசியமென, அமெரிக்க நாட்டின் இலங்கைக்கான பதில் தூதுவர் றொபேட் கில்ரன் வலியுறுத்தியதாக முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nவட,கிழக்கு மாகாணங்களுக்கு விஜயம் மேற்கொண்ட அமெரிக்க நாட்டின் இலங்கைக்கான பதில் தூதுவர் றொபேட் கில்ரன், வடமாகாண முதலமைச்சரை யாழ்ப்பாணத்திலுள்ள முதலமைச்சரின் வாசஸ்தலத்தில் நேற்று (வியாழக்கிழமை) மாலை சந்தித்து கலந்துரையாடினார்.\nகுறித்த சந்திப்பு சுமார் 1 மணித்தியாலயங்களுக்கு மேலாக நீடித்துள்ளது. சந்திப்பின் பின்னர், ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே முதலமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்,\n“அமெரிக்க அரசாங்கம் அரசியல் ரீதியாக முன்னெடுக்கும் நடவடிக்கைகள் பற்றி பதில் தூதுவர் என்னிடம் குறிப்பிட்டார். ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இருந்து அமெரிக்க வெளியேறியிருந்தாலும், தாம் கொண்டு வந்த இணக்கப்பாடுடைய பிரேரணையை முழுமையாக நடைமுறைப்படுத்த சகல விதத்திலும் ஒத்துழைப்பு வழங்கப்படுமெனவும் குறிப்பிட்டார்.\nமேலும் இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொண்ட அனைத்தையும் நிறைவேற்ற உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.\nதமிழ் மக்களுக்கு நன்மை பயக்கும் வகையில் அரசியல் ரீதியான நடவடிக்கைகளை யார் முன்னெடுக்கின்றார்களோ, அவர்கள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென்று வலியுறுத்தினார்.\nஅதனை நானும் ஏற்றுக்கொண்டதுடன், 2015 ஆம் ஆண்டு மக்கள் ஒன்றிணைந்த காரணத்தினால் தான் வேறு சிந்தனையுடைய மக்களை முறியடிக்க முடிந்தது. மக்களிடையே ஒற்றுமை இருந்தால் மாத்திரமே தமிழ் மக்களுக்கான நன்மைகள் கிடைக்கும் சாத்தியம் ஏற்படும் எனவும்அவர் குறிப்பிட்டார்.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டுமென்பதுதே எனது விரும்பம் என்ற கருத்தினை அவரும் ஏற்றுக்கொண்டதுடன், தமது விருப்பமும் அதே தான் என்பதனை சுட்டிக்காட்டினார்.\nபொறுப்புக்கூறல் விடயத்தில் எதிர்வரும் மார்ச் மாதத்திற்குள், இலங்கை அரசாங்கம் உரிய பதிலைத் தருவார்கள் என பதில் தூதுவர் நம்பிக்கை வெளியிட்டதுடன், அதற்கான அழுத்தங்களை அமெரிக்க அரசாங்கம் கொடுக்குமென்றும் அவர் குறிப்பிட்டார்.\nஆகையினால், மக்கள் இயக்கம் ஒன்றினை வலுப்படுத்தி மக்களுடன் இணைந்து செயற்படுவதே உத்தேசம் என வலியுறுத்தியுள்ளேன். அதனை பதில் தூதுவர் ஏற்றுக்கொண்டதுடன், மக்களின் பிரதிநிதித்துவம் சபையில் இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை. மக்களுடன் மக்களாக இருந்து, அவர்களின் கருத்துக்களை வெளிப்படுத்துவதில் நன்மை கிடைக்குமென்றும், முதலமைச்சர் பதவி இழந்த பின்பும், சந்திப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுமென்றும் பதில் தூதுவர் றொபேட் கில்ரன் நம்பிக்கை வெளியிட்டதாக முதலமைச்சர் மேலும் தெரிவித்தார்.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங��கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpriyam.com/kavin-says-that-he-not-loved-anyone-in-biggboss-house/", "date_download": "2019-07-19T14:07:45Z", "digest": "sha1:A4FYO43GP4NID7JZJDJO4DHC37FUAF7J", "length": 13122, "nlines": 229, "source_domain": "www.tamilpriyam.com", "title": "உண்மையை போட்டுடைத்த கவின்", "raw_content": "\nஅனுமன் பஜனையில் பங்கேற்ற முஸ்லீம் பெண்ணிற்கு மிரட்டல்..\nஇன்று நள்ளிரவு சந்தி���கிரகணம்: வெறும் கண்களால் பார்க்கலாம்\nகடைசி நேரத்தில் நிறுத்தப்பட்ட ‘சந்திரயான்-2\nரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டாம்: கே.எஸ்.அழகிரி\nவிக்ரம், அமலாபால் ரசிகர்களுக்கு கிடைக்காத அதிகாலை தரிசனம்\nரஜினியின் அடுத்த படத்தின் இயக்குநர் யார் \n“மேக்கப் போடுவதற்கு முன் டிடி எடுத்த செல்ஃபி” – ஆத்தீ… என்ன இப்படி இருக்கீங்க..\nஇன்றைய ராசிப்பலன் 19 ஆடி 2019 வெள்ளிக்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 18 ஆடி 2019 வியாழக்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 17 ஆடி 2019 புதன்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 16 ஆடி 2019 செவ்வாய்க்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 19 ஆடி 2019 வெள்ளிக்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 18 ஆடி 2019 வியாழக்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 17 ஆடி 2019 புதன்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 16 ஆடி 2019 செவ்வாய்க்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 15 ஆடி 2019 திங்கட்கிழமை\nவீட்டை கொடுத்த வெளிநாட்டு தமிழரின் நிலை\nதம்பதியர் மது அருந்திவிட்டு தாம்பத்தியம் வைக்கலாமா\nபுருவம் அடர்த்தியாகவும் வளர செய்யும் அழகு குறிப்புகள்\nவீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தி முகத்தை பொலிவு பெறச்செய்ய\nமுகத்தை அழகாக்கும் சில எளிய அழகு குறிப்புகள்..\nHome Big Boss Season 3 உண்மையை போட்டுடைத்த கவின்\nபிக்பாஸ் வீட்டின் பிளேபாயாக வலம் வந்து கொண்டிருக்கும் கவின் வீட்டில் உள்ள நான்கு பெண்களை மச்சான் மச்சான்’ என்று கூப்பிட்டு ஜாலியாக சுற்றி வருகிறார்.\nஅதிலும் சாக்சியுடன் அவர் கிட்டத்தட்ட காதலை புரபோஸ் செய்துவிட்டதாகவே கருதப்படுகிறது\nஇந்த நிலையில் நேற்றைய நிகழ்ச்சியில் பார்வையாளர் ஒருவர் கவினுக்கு போன் செய்து ‘நீங்கள் பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்களை யாரை உண்மையாக காதலிக்கின்றீர்கள்’ என்று கேள்வி எழுப்ப முதலில் தர்மசங்கடமான கவின் பின்னர் உண்மையை போட்டுடைத்தார்.\nதான் இந்த வீட்டில் உள்ள யாரையும் இதுவரை காதலிக்கவில்லை என்றும், எனக்கு ஏழு அத்தை பெண்கள் உள்ளனர் அவர்களிடம் ஜாலியாக பழகுவதை போன்றே இங்குள்ள பெண்களிடமும் ஜாலியாக பழகுவதாகவும் இதுவரை தனக்கு காதல் வரவில்லை என்றும் கூறினார்\nகவினின் பதிலை கேட்டு சாக்சி மட்டும் அதிர்ச்சி அடைந்தார்.\nபார்வையாளர்கள் உள்பட மற்ற போட்டியாளர்கள் கிட்டத்தட்ட இந்த பதிலை எதிர்பார்த்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த நிலையில் நேற்றைய நிகழ்ச்சியில் பாத்திமாபாபு வெளியேற்ற���்பட்டார்.\nவெளியேறும் முன் அவருக்கு கொடுக்கப்பட்ட ஒரு சக்தியின் மூலம் பிக்பாஸ் வீட்டின் அடுத்த தலைவராக தர்ஷன், அபிராமி மற்றும் சாண்டி ஆகிய மூவரில் ஒருவர் வரலாம் என்று கூறிவிட்டு விடைபெற்றார்\nPrevious articleஅட்டைப்படத்திற்கு அளவான கவர்ச்சி போஸ் கொடுத்த அனுபமா\nNext articleஇது சிங்களவர்களின் நாடு\nமுன்ஜாமின் கிடைத்தும் ஜெயிலில் தள்ளப்பட்ட மீராமிதுன்\nகாலை தூக்கி மேலே போட்ட அபிராமி\nபிக்பாஸ் வீட்டில் ஒரு ‘நீயா நானா\nபிரான்ஸ் தேவாலய தீ விபத்து – சீரமைக்க நிதி குவிகிறது\nஇன்றைய ராசிப்பலன் 28 வைகாசி 2019 செவ்வாய்க்கிழமை\nநீச்சல் குளத்தில் மேலாடையுடன் மிதக்கும் அஜித் பட நடிகை\nகாருக்குள் சுயஇன்பம் செய்த நபர்: போட்டோவை வெளியிட்டு நாரடித்த சின்மயி\nகொச்சையாய் பேசும் யாஷிகா எல்லை மீறும் சோசியல் மீடியா டாக்ஸ்\nசுய இன்பம் அனுபவித்த நடிகை: ஒரே கமெண்ட்டில் ஷாக் கொடுத்த பாட்டி\nமசாஜ் பார்லரில் உள்ளாடையின்றி படுத்து கிடக்கும் யாஷிகா\nவழுக்கை தலையிலும் முடியை வளர செய்யும் மருத்துவ குறிப்பு….\nஅனுமன் பஜனையில் பங்கேற்ற முஸ்லீம் பெண்ணிற்கு மிரட்டல்..\nமுன்ஜாமின் கிடைத்தும் ஜெயிலில் தள்ளப்பட்ட மீராமிதுன்\nயாஷிகாவை விட படுமோசமாக கவர்ச்சி காட்டிய ஐஸ்வர்யா\nபடுகேவலமான புகைப்படத்தின் பின்னால் மோசமாக போஸ் கொடுத்த ஸ்ரேயா\nநீச்சல் குளத்தில் ஆட்டம் போட்ட லொஸ்லியா\nமுடிவுக்கு வந்த அபிராமி-கவின் காதல்\nபிக்பாஸ் வீட்டில் இருந்து ரஜினியை வெளியேற்றியது யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpriyam.com/tag/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2019-07-19T15:19:55Z", "digest": "sha1:PMTEU76NVGZ3TZDSFVJP7MGI424UR2XH", "length": 9617, "nlines": 181, "source_domain": "www.tamilpriyam.com", "title": "| Tamil news | Tamilpriyam | Tamil cinema news", "raw_content": "\nஅனுமன் பஜனையில் பங்கேற்ற முஸ்லீம் பெண்ணிற்கு மிரட்டல்..\nஇன்று நள்ளிரவு சந்திரகிரகணம்: வெறும் கண்களால் பார்க்கலாம்\nகடைசி நேரத்தில் நிறுத்தப்பட்ட ‘சந்திரயான்-2\nரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டாம்: கே.எஸ்.அழகிரி\nவிக்ரம், அமலாபால் ரசிகர்களுக்கு கிடைக்காத அதிகாலை தரிசனம்\nரஜினியின் அடுத்த படத்தின் இயக்குநர் யார் \n“மேக்கப் போடுவதற்கு முன் டிடி எடுத்த செல்ஃபி” – ஆத்தீ… என்ன இப்படி இருக்கீங்க..\nஇன்றைய ராசிப்பலன் 19 ஆடி 2019 வெள்ளிக்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 18 ஆடி 2019 வியாழக்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 17 ஆடி 2019 புதன்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 16 ஆடி 2019 செவ்வாய்க்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 19 ஆடி 2019 வெள்ளிக்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 18 ஆடி 2019 வியாழக்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 17 ஆடி 2019 புதன்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 16 ஆடி 2019 செவ்வாய்க்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 15 ஆடி 2019 திங்கட்கிழமை\nவீட்டை கொடுத்த வெளிநாட்டு தமிழரின் நிலை\nதம்பதியர் மது அருந்திவிட்டு தாம்பத்தியம் வைக்கலாமா\nபுருவம் அடர்த்தியாகவும் வளர செய்யும் அழகு குறிப்புகள்\nவீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தி முகத்தை பொலிவு பெறச்செய்ய\nமுகத்தை அழகாக்கும் சில எளிய அழகு குறிப்புகள்..\nநூற்றுக்கணக்கான வெளிநாட்டவர்கள் இலங்கையில் இருந்து வெளியேற்றம்\nஇலங்கையில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதலை அடுத்து, 600 வெளிநாட்டவர்கள் இலங்கையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.உள்துறை அமைச்சர் வஜிர அபேவர்தனவை மேற்கொள்காட்டி, ஆங்கில ஊடகம் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.அவர்களுள் 200 இஸ்லாமிய மத...\nஇலங்கையில் குண்டுவெடிப்பு,160 பேர் பலி,பலர் படுகாயம்\nஇன்றைய ராசிப்பலன் 28 சித்திரை 2019 ஞாயிற்றுக்கிழமை\n10 பேர் சேர்ந்து பொதுச்செயலாளரை தேர்ந்தெடுத்தால் அது கட்சியா\nஉடல் சூட்டை 2 நிமிடங்களில் தணிக்க இதோ வழி- விந்தை விருத்தியாக்கும் சித்தர்களின் சூப்பர்...\nசுய இன்பம் அனுபவித்த நடிகை: ஒரே கமெண்ட்டில் ஷாக் கொடுத்த பாட்டி\nஇந்த விரலின் நீளம் குறைவாக உள்ள ஆண்களின் ஆணுறுப்பின் நீளம் அதிகமாக இருக்குமாம்\nமசாஜ் பார்லரில் உள்ளாடையின்றி படுத்து கிடக்கும் யாஷிகா\nவழுக்கை தலையிலும் முடியை வளர செய்யும் மருத்துவ குறிப்பு….\nஅனுமன் பஜனையில் பங்கேற்ற முஸ்லீம் பெண்ணிற்கு மிரட்டல்..\nமுன்ஜாமின் கிடைத்தும் ஜெயிலில் தள்ளப்பட்ட மீராமிதுன்\nயாஷிகாவை விட படுமோசமாக கவர்ச்சி காட்டிய ஐஸ்வர்யா\nபடுகேவலமான புகைப்படத்தின் பின்னால் மோசமாக போஸ் கொடுத்த ஸ்ரேயா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/India/2019/04/25130431/1033106/Jammu-Kashmir-Terrorist-Killed.vpf", "date_download": "2019-07-19T14:06:36Z", "digest": "sha1:AHF7RZBYIPEP5HEMM63J2REZ45NQWBU3", "length": 10305, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "ஜம்மு காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் வி��ையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஜம்மு காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை\nஜம்மு, காஷ்மீர் மாநிலத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் தீவிரவாதிகள் 2 பேர் கொல்லப்பட்டனர்.\nஜம்மு, காஷ்மீர் மாநிலத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் தீவிரவாதிகள் 2 பேர் கொல்லப்பட்டனர். அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள பிஜ்பெகராவில் ஒரு வீட்டில் பதுங்கியிருந்த 2 தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்தனர். அங்கு நடந்த துப்பாக்கிச் சண்டையில் 2 தீவிரவாதிகளும் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர். அவர்கள் பதுங்கியிருந்த இடத்தில் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் உள்ளிட்டவற்றை பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.\nபாதுகாப்பு படைகள் - தீவிரவாதிகள் இடையே மோதல்\nபாதுகாப்பு படைகளுக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டையில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.\nகாஷ்மிரில் கடும் பனிப்பொழிவு : மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பல இடங்களில் கடும் குளிர் நிலவிவருகிறது.\nஆப்பிள் விவசாயிகள் பனிப்பொழிவால் அவதி :9 ஆண்டுகளுக்குப் பிறகு நிலவும் கடும் பனிப்பொழிவு\nகடும் பனிப் பொழிவால், ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு ஆப்பிள் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதை, பதிவு செய்கிறது.\nகாஷ்மீர் காவல் நிலையம் மீது தீவிரவாதிகள் திடீர் தாக்குதல்...\nகாஷ்மீர் மாநிலம் சோபியான் பகுதியில் உள்ள காவல் நிலையம் மீது தீவிரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தினர்.\nஅரசுப் பேருந்துக்குள் நடனம் ஆடிய இளம்பெண் - சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவிய வீடியோ\nடெல்லியில் மாநகர பேருந்துக்குள் நடனமாடிய பெண்ணை வேடிக்கை பார்த்த ஓட்டுநர்,நடத்துநர் மற்றும் மார்ஷல் ஆகிய 3 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nதுப்பாக்கிச் சூடு சம்பவ இடத்திற்கு சென்ற பிரியங்கா - போலீசார் அனுமதி மறுப்பு\nநாராயண்பூரில் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தை சந்தித்து ஆறுதல் கூற சென்ற காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியை போலீசார் அனுமதிக்கவில்லை என கூறப்படுகிறது.\n\"நெக்ஸ்ட் தேர்வை மத்திய அரச��� கைவிட வேண்டும்\" - திமுக எம்.பி திருச்சி சிவா கோரிக்கை\nமருத்துவ படிப்பிற்கு நெக்ஸ்ட் (NEXT) தேர்வு நடத்தும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் என, திமுக எம்.பி திருச்சி சிவா கோரிக்கை விடுத்துள்ளார்.\nஇன்று மாலை 6 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் - குமாரசாமிக்கு கர்நாடக மாநில ஆளுநர் வஜூபாய் வாலா கெடு\nகர்நாடக சட்டப்பேரவையில் இன்று மாலை 6 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என அம்மாநில ஆளுநர் வஜூபாய் வாலா கெடு விதித்துள்ளார்.\nநம்பிக்கை வாக்கெடுப்பை முடிவு செய்வது டெல்லியாக இருக்க கூடாது - கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி\nதமது தலைமையிலான அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு எடுக்கும் முடிவை சபாநாயகரிடம் விட்டு விடுவதாகவும், வாக்கெடுப்பு நடத்துவதை டெல்லி முடிவு செய்ய அனுமதிக்கக் கூடாது என்றும் கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.\nகர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு\nகர்நாடக மாநில அணையில் இருந்து தமிழகத்திற்கு வினாடிக்கு 3 ஆயிரத்து 500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2019/04/24180739/1033017/Mamata-Banerjee-Narendra-Modi-Campaign.vpf", "date_download": "2019-07-19T14:07:30Z", "digest": "sha1:FBPUWQMYLXY2B3RVRAUR35GFXF2PO4JP", "length": 8199, "nlines": 68, "source_domain": "www.thanthitv.com", "title": "மம்தா பானர்ஜி தோல்வியடைவது உறுதி - பிரதமர் மோடி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nமம்தா பானர்ஜி தோல்வியடைவது உறுதி - பிரதமர் மோடி\nமேற்குவங்க மாநிலம், ரனாகட்டில், பிரதமர் நர��ந்திர மோடி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்.\nமேற்குவங்க மாநிலம், ரனாகட்டில், பிரதமர் நரேந்திர மோடி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய அவர், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, பாஜகவை தோற்கடிப்பது போல், பகல் கனவு காண்பதாக கூறினார். இம்முறை, மேற்கு வங்க மாநில மக்கள், பாஜகவுக்கு துணை நிற்பதாகவும், எனவே, தேர்தலில் அவர் மம்தா பானர்ஜி, தோற்கப் போவது உறுதி என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.\nஅரசுப் பேருந்துக்குள் நடனம் ஆடிய இளம்பெண் - சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவிய வீடியோ\nடெல்லியில் மாநகர பேருந்துக்குள் நடனமாடிய பெண்ணை வேடிக்கை பார்த்த ஓட்டுநர்,நடத்துநர் மற்றும் மார்ஷல் ஆகிய 3 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nசினிமாவை மிஞ்சும் வகையில் நாடகம் - காதலனுடன் சேர்ந்து குழந்தையை கடத்திய இளம் பெண்...\nகாதலனுடன் சேர்ந்து குழந்தையை கடத்தி விட்டு சினிமாவை மிஞ்சும் வகையில் நாடகமாடிய இளம்பெண்ணை சென்னை போலீசார் 10 மணி நேர தேடுதல் வேட்டைக்கு பிறகு கைது செய்துள்ளனர்.\nதுப்பாக்கிச் சூடு சம்பவ இடத்திற்கு சென்ற பிரியங்கா - போலீசார் அனுமதி மறுப்பு\nநாராயண்பூரில் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தை சந்தித்து ஆறுதல் கூற சென்ற காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியை போலீசார் அனுமதிக்கவில்லை என கூறப்படுகிறது.\nபள்ளிகளில் மாணவர் காவல் படை விரிவாக்கம் செய்யப்படும் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nதமிழக சட்டப்பேரவையில் இன்று பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காவலர் பதக்கங்கள் எண்ணிக்கை 1500ல் இருந்து 3000 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக கூறினார்.\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து விரைவில் உண்மை தெரிய வரும் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nகாவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய பேரவை காங்கிரஸ் தலைவர் ராமசாமி துாத்துக்குடி துப்பாக்கி சூடு விவகாரத்தை எழுப்பினார்.\nஜனநாயக பேச்சுரிமையை தவறாக பயன்படுத்துவதா - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு\nஜனநாயகம் கொடுத்து இருக்க கூடிய பேச்சுரிமையை அரசுக்கு எதிராக தவறாக பயன்படுத்துவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vavuniyanet.com/news/196050/", "date_download": "2019-07-19T15:14:22Z", "digest": "sha1:O53YYTJPR5RQTBJNT2CRDK2DDXCWXETF", "length": 7540, "nlines": 105, "source_domain": "www.vavuniyanet.com", "title": "அமெரிக்காவில் 17 லட்சம் பேரை வெளியேறுமாறு அவசர உத்தரவு!! – வவுனியா நெற்", "raw_content": "\nஅமெரிக்காவில் 17 லட்சம் பேரை வெளியேறுமாறு அவசர உத்தரவு\nஅமெரிக்காவை புளோரன்ஸ் எனப் பெயரிடப்பட்டுள்ள 48 மணி நேரத்தில் அதிசக்தி வாய்ந்த புயல் தாக்கும் எனவும் இதன் தாக்குதல் பாதிப்பு கடுமையாக இருக்கும் எனவும் வானிலை மையம் கணிப்பு வெளியிட்டுள்ள நிலையில் 17 லட்சம் பேரை அப்பகுதியிவிலுந்து வெளியேறுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது\nகுறித்த புயல் வடக்கு மற்றும் தெற்கு கரோலினா வேர்ஜினியா ஆகிய மாநிலங்களை தாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\n193 கி.மீ. வேகத்தில் வீசும் இந்தப்புயலின் பாதிப்பு கடுமையாக இருக்கும் எனவும் 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் வானிலை இலாகா கணித்துள்ளது.\nஎனவே 3 மாகாணத்திலும் கடலோர பகுதி மக்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் 17 லட்சம் பேரை வெளியேற உத்தர விடப்பட்டுள்ளது.\nமேலும் இந்தப் புயலினால் ஏராளமான கட்டிடங்கள் சேதம் அடையும எனவும் .\nகடல் கொந்தளிப்பால் தண்ணீர் ஊருக்குள் புகுந்து வெள்ள அபாயம் ஏற்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.\nஇதேபோன்று; தெற்கு சீன கடல் பகுதியில் ஓம்போங் என்ற புயல் உருவாகி உள்ளது. இந்த புயல் அடுத்த 24 மணி நேரத்தில் பிலிப்பைன்சை தாக்கும் என்றும். இதில் அங்குள்ள லூசான் தீவு கடுமையாக பாதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவவுனியா மாவட்ட செயலகத்தில் ஆடிப்பிறப்புக் கொண்டாட்டம்\nவவுனியா பிரதேச செயலகத்தில் மொழியின் தேவை குறித்து கருத்தமர்வு\nவவுனியா நொச்சிமோட்டை கனிஷ்ட உயர்தர வித்தியாலயத்தின் சஞ்சிகை வெளியீடும் பரிசளிப்பு விழாவும்\nவவுனியா நகரசபை மைதானத்தில் இன்னிசை நிகழ்வுகள்\nவவுனியா தெற்கு பிரதேச செயலகம்\nவெண்கல செட்டிகுளம் பிரதேச செயலகம்\nவவுனியா வடக்கு பிரதேச செயலகம்\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரி\nவவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம்\nவவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/pasumaivikatan/2014-jul-10", "date_download": "2019-07-19T15:15:26Z", "digest": "sha1:CV247GBIW7BXRRCTSM3EPA7PG7PVSC7M", "length": 9411, "nlines": 185, "source_domain": "www.vikatan.com", "title": "Pasumai Vikatan - பசுமை விகடன்- Issue date - 10-July-2014", "raw_content": "\n7 ஏக்கர் காய்கறி... மாதம் 81 ஆயிரம் லாபம்...\n70 சென்ட்... 3 மாதம்... 46 ஆயிரம்...\nவீட்டுக் கழிவு நீரில் செழிக்கும் செடிகள்\nதென்னையைச் செழிக்க வைக்கும் மூடாக்கு மந்திரம்\nகுட்டை, கிணறு, டிஜிட்டல் பம்ப்செட்... வியக்க வைக்கும் மழைநீர் அறுவடை\nகாவிரி கலாட்டா... மௌன மோடி... வேடிக்கை லேடி..\nசாறு உறிஞ்சும் பூச்சிகள்... ஜாக்கிரதை\n'நம்மாழ்வாரிடம் படித்தவர்கள் நாடு முழுக்க பரவட்டும்\nகழனியைச் செழிக்க வைத்த கழிவு நீர்..\n''ஒரு டன் கரும்புக்கு 3,500''\n''கார்ப்ரேட்டுக்கும் வேலை செய்யும் கைப்பாவை நாங்கள்''\n80% தண்ணீர் தரும் பண்ணைக் குட்டைகள்\nமரத்தடி மாநாடு : நெருக்கடியில் தமிழக கோழிப் பண்ணைகள்..\nநீங்கள் கேட்டவை : புறா வளர்ப்பு... பலன் கொடுக்குமா\n7 ஏக்கர் காய்கறி... மாதம் 81 ஆயிரம் லாபம்...\n70 சென்ட்... 3 மாதம்... 46 ஆயிரம்...\nவீட்டுக் கழிவு நீரில் செழிக்கும் செடிகள்\nதென்னையைச் செழிக்க வைக்கும் மூடாக்கு மந்திரம்\nகுட்டை, கிணறு, டிஜிட்டல் பம்ப்செட்... வியக்க வைக்கும் மழைநீர் அறுவடை\n7 ஏக்கர் காய்கறி... மாதம் 81 ஆயிரம் லாபம்...\n70 சென்ட்... 3 மாதம்... 46 ஆயிரம்...\nவீட்டுக் கழிவு நீரில் செழிக்கும் செடிகள்\nதென்னையைச் செழிக்க வைக்கும் மூடாக்கு மந்திரம்\nகுட்டை, கிணறு, டிஜிட்டல் பம்ப்செட்... வியக்க வைக்கும் மழைநீர் அறுவடை\nகாவிரி கலாட்டா... மௌன மோடி... வேடிக்கை லேடி..\nசாறு உறிஞ்சும் பூச்சிகள்... ஜாக்கிரதை\n'நம்மாழ்வாரிடம் படித்தவர்கள் நாடு முழுக்க பரவட்டும்\nகழனியைச் செழிக்க வைத்த கழிவு நீர்..\n''ஒரு டன் கரும்புக்கு 3,500''\n''கார்ப்ரேட்டுக்கும் வேலை செய்யும் கைப்பாவை நாங்கள்''\n80% தண்ணீர் தரும் பண்ணைக��� குட்டைகள்\nமரத்தடி மாநாடு : நெருக்கடியில் தமிழக கோழிப் பண்ணைகள்..\nநீங்கள் கேட்டவை : புறா வளர்ப்பு... பலன் கொடுக்குமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/79235.html", "date_download": "2019-07-19T15:15:07Z", "digest": "sha1:Y3IIC4AXUDEWPEGIERBVB4KFEO7NYNZ7", "length": 6054, "nlines": 87, "source_domain": "cinema.athirady.com", "title": "சர்கார் கதை விவகாரத்தில் மன்னிப்பு கேட்ட சாந்தனு..!! : Athirady Cinema News", "raw_content": "\nசர்கார் கதை விவகாரத்தில் மன்னிப்பு கேட்ட சாந்தனு..\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள படம் சர்கார். வரும் 6-ம் தேதி வெளியாக உள்ள இந்த படத்தின் கதைத் திருட்டு புகார் தொடர்பாக கடந்த சில நாட்களாக பல்வேறு நிகழ்வுகள் அரங்கேறின.\nநேற்று ஐகோர்ட்டில் இந்த விவகாரம் சுமூகமாக முடிக்கப்பட்டது. இந்த பிரச்சினையில் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத் தலைவரான இயக்குனர் கே.பாக்யராஜ் சில பேட்டிகள் மற்றும் அறிக்கைகளில் சர்கார் படத்தின் கதையை கூறி விளக்கியிருந்தார்.\nபடம் வெளியாகும் முன்னர் இப்படியாக கதையைக் கூறியதால் பலர் அதிருப்தியடைந்தனர். முக்கியமாக விஜய் ரசிகர்கள் பாக்யராஜை கடுமையாக விமர்சித்தனர்.\nஇந்நிலையில் பாக்யராஜின் மகன் சாந்தனு தனது ட்விட்டர் பக்கத்தில் இது தொடர்பாக பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், “சூழ்நிலைக்கு ஏற்ற மாதிரி தலைவனை மாற்றுகிற கூட்டத்தில் நான் ஒருவன் இல்லை. என்றைக்கும் விஜய் அண்ணா, எனக்கு விஜய் அண்ணா தான்.\nதவிர்க்க முடியாத சூழல் ஏற்பட்டதால் கதையை அப்பா கூறினார். அதனால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். தீபாவளியை கொண்டாடுவோம். சர்காரை கொண்டாடுவோம்.” என்று கூறியுள்ளார். சாந்தனு விஜய்யின் தீவிரமான ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது.\nPosted in: சினிமாச் செய்திகள்\nஇனி ஆபாச படங்களில் நடிக்க மாட்டேன்- பிரபல நடிகர்…\nதனுசுக்கு ஜோடியாகும் பிரபல மலையாள நடிகை..\nபிச்சைக்காரர்களிடம் சிக்கி தவித்த பிரபல நடிகை..\nநயன்தாராவின் அடுத்தபட ரிலீஸ் தேதி அறிவிப்பு..\nகாப்பான் படத்தின் இசை வெளியீட்டு தேதி அறிவிப்பு..\nஇந்தியன் 2-வில் 3 கதாநாயகிகள்..\nபிகில் பட பாடல் லீக்- படக்குழு அதிர்ச்சி..\nகாப்பான் படக்குழு முக்கிய அறிவிப்பு..\nஜோதிகா மீது கமி‌ஷனர் அலுவலகத்தில் புகார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://silapathikaram.com/blog/?tag=silappathikaram&paged=48", "date_download": "2019-07-19T14:26:41Z", "digest": "sha1:XSG26JQ75NUGVVJQYC4J2VXFOBMDCNOH", "length": 8786, "nlines": 93, "source_domain": "silapathikaram.com", "title": "silappathikaram | சிலப்பதிகாரம் – ம.பொ.சி பதிப்பகம் | Page 48", "raw_content": "ம. பொ. சி. பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர்\nபத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nமதுரைக் காண்டம்-வேட்டுவ வரி-(எளிய விளக்கம்:பகுதி 7)\nPosted on May 2, 2016 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-மதுரைக் காண்டம்\nவேட்டுவ வரி 7.வேட்டுவ குலத்தின் சிறப்பு கொற்றவை கொண்ட அணிகொண்டு நின்றவிப் பொற்றொடி மாதர் தவமென்னை கொல்லோ பொற்றொடி மாதர் பிறந்த குடிப்பிறந்த விற்றொழில் வேடர் குலனே குலனும் பொற்றொடி மாதர் பிறந்த குடிப்பிறந்த விற்றொழில் வேடர் குலனே குலனும் 4 ஐயை திருவின் அணிகொண்டு நின்றவிப் பையர வல்குல் தவமென்னை கொல்லோ 4 ஐயை திருவின் அணிகொண்டு நின்றவிப் பையர வல்குல் தவமென்னை கொல்லோ பையர வல்குல் பிறந்த குடிப்பிறந்த எய்வில் எயினர் குலனே குலனும் பையர வல்குல் பிறந்த குடிப்பிறந்த எய்வில் எயினர் குலனே குலனும் 5 பாய்கலைப் … தொடர்ந்து வாசிக்க →\nTagged silappathikaram, ஆய்தொடி, எயினர், சிலப்பதிகாரம், பையரவு, மதுரைக் காண்டம், வேடர், வேட்டுவ வரி, வேட்டுவர், வேய்\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nஏறு தழுவுதல்(ஜல்லிக்கட்டு) பற்றிக் கூறும் ஆய்ச்சியர் குரவை வரிகள் : ‘காரி கதன் அஞ்சான் பாய்ந்தானைக் காமுறும்,அவ் வேரி மலர்க் கோதையாள்; 6 நெற்றிச் செகிலை அடர்த்தாற்கு உரிய,இப் பொற்றொடி மாதராள் தோள்; 7 மல்லல் மழவிடை ஊர்ந்தாற் உரியள்,இம் முல்லையம் பூங்குழல்-தான்;8 நுண்பொறி வெள்ளை அடர்த்தாற்கே ஆகும்,இப் பெண்கொடி மாதர்-தன் தோள்;9 பொற்பொறி வெள்ளை … தொடர்ந்து வாசிக்க →\nTagged eeru thazhuvuthal, jallikattu, silappadhikaram, silappathikaram, ஏறு தழுவுதல், ஏறுதழுவுதல், சிலப்பதிகாரத்தில் ஜல்லிக்கட்டு, சிலப்பதிகாரம், ஜல்லிக்கட்டு\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nபுகார்க் காண்டம் -கானல் வரி-(எளிய விளக்கம்:பகுதி 2)\nPosted on September 1, 2015 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-புகார்க் காண்டம்\n2.வாழி காவேரி (கோவலன் காவேரியை வாழ்த்திப் பாடுகிறான்.) திங்கள் மாலை வெண்குடையான், சென்னி செங்கோல்-அதுஒச்சிக் கங்கை-தன்னைப் புணர்ந்தாலும், ப���லவாய்;வாழி;காவேரி கங்கை-தன்னைப் புணர்ந்தாலும் புலவாது ஒழிதல்,கயல்கண்ணாய் கங்கை-தன்னைப் புணர்ந்தாலும் புலவாது ஒழிதல்,கயல்கண்ணாய் மங்கை மாதர் பெருங்கற்புஎன்று அறிந்தேன்;வாழி காவேரி மங்கை மாதர் பெருங்கற்புஎன்று அறிந்தேன்;வாழி காவேரி 2 மன்னும் மாலை வெண்குடையான் வளையாச் செங்கோல்-அதுஓச்சிக் கன்னி தன்னைப் புணர்ந்தாலும், புலவாய் வாழி,காவேரி 2 மன்னும் மாலை வெண்குடையான் வளையாச் செங்கோல்-அதுஓச்சிக் கன்னி தன்னைப் புணர்ந்தாலும், புலவாய் வாழி,காவேரி கன்னி தன்னைப் புணர்ந்தாலும், புலவாது ஒழிதல்,கயல்கண்ணாய் கன்னி தன்னைப் புணர்ந்தாலும், புலவாது ஒழிதல்,கயல்கண்ணாய் மன்னும் … தொடர்ந்து வாசிக்க →\nTagged kaveri, silappadhikaram, silappathikaram, ஆற்றுவரி, கானல் வரி, காவிரி, காவேரி, சிலப்பதிகாரம், புகார்க் காண்டம், முகமுடைவரி, முகம் உடைவரி, வாழி காவிரி, வாழி காவேரி\t| ( 2 ) கருத்துகள்\nஇரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா\nசிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா\nபத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்\nமூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nபதிப்புரிமை © 2019. சிலப்பதிகாரம் : ம.பொ.சி பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adiyakkamangalam.com/health/2360/potato-encourage-hair-growth", "date_download": "2019-07-19T15:05:59Z", "digest": "sha1:R3ZVU4DPUART3ZU3RYM22ZNKSKZ7P2CT", "length": 14160, "nlines": 89, "source_domain": "www.adiyakkamangalam.com", "title": "Adiyakkamangalam Potato Encourage Hair Growth", "raw_content": "\nஉருளைக்கிழங்கு தலைமுடியின் வளர்ச்சியை ஊக்குவிக்கும்\nஅடியக்கமங்கலம், 13.01.2014: பலரும் அதிகம் விரும்பி உண்ணும் உணவு வகைகளுள் ஒன்றான உருளைக்கிழங்கு மலைப்பகுதிகளில் அதிகமாக பயிரிடப்படுகிறது. உருளைக்கிழங்கு உற்பத்தியில் உலக அளவில் இந்தியா இரண்டாம் இடம் வகிக்கிறது. உருளைக்கிழங்கை பயன்படுத்தி மொறுமொறுப்பான சிற்றுண்டி உணவு வகைகள் பல தயாரிக்கப்படுவதே இதற்கு காரணமாகும். உடல்நலத்திற்கு நன்மை விளைவிக்கும் A, B மற்றும் C புரோத சத்துக்களும், பொட்டாசியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், கால்சியம், புரதம் மற்றும் நார்ச்சத்துக்க���் உருளைக்கிழங்கில் அதிகளவில் உள்ளன.\nவயிற்று உபாதைகளால் பாதிக்கப்பட்டவர் உருளைக்கிழங்கு சாறு குடிப்பதை தவிர்க்க வேண்டும். உருளைக்கிழங்கு சாறு குடிக்கும் போது சில நேரங்களில் வயிற்றுப் போக்கு ஏற்பட வாய்ப்புண்டு. புதிய புள்ளிகளற்ற முதிர்ந்த முளை விடுத்துள்ள உருளைக்கிழங்கினை பயன்படுத்தி சாறு தயாரிக்கும் போது அதன் சுவை அதிகம்.\nஉருளைக்கிழங்கு சாற்றின் சுவையை கூட்ட, அதனுடன் சிறிதளவு கேரட் சாற்றினையும், சேஜ் (SAGE), நெட்டில் (NETTLE) மற்றும் ஸ்பைருலீனா (SPRULINA) முதலிய மூலிகைகளையும் சேர்க்கலாம். உருளைக்கிழங்கு சாறு அருந்துவதால் இதய நோய் ஏற்படும் வாய்ப்புகளை தடுக்க மற்றும் குறைக்க முடியும் என்று நம்பப்படுகிறது. மேலும் இது இரத்த நாளங்களில் அடைப்பு, மாரடைப்பு, புற்றுநோய் கட்டிகளை குணமாக்குவதாக மக்கள் நம்புகின்றனர். எனவே இது சிறந்த சமையலறை தேர்வு ஆகும்.\nதினமும் காலை உணவிற்கு முன் மற்றும் இரவு உணவிற்கு 2 அல்லது 3 மணி நேரத்திற்கு முன்பாக உருளைக்கிழங்கு சாற்றினை அருந்துவதால் பசி கட்டுப்படுத்தப்படுகிறது. பசி கட்டுப்படுவதால் எடை குறைகிறது. சிறுநீரக பாதிப்பினை சரிசெய்ய உருளைக்கிழங்கு சாறு சிறந்ததாக கருதப்படுகிறது. மேலும் இது சிறுநீரக பாதையில் கால்சியம் கற்கள் உருவாவதை தடுக்கிறது.\nகல்லீரல் மற்றும் பித்தப்பையில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றி ஒரு கழிவு நீக்கியாக செயல்படுகிறது. மேலும் கல்லீரல் வீக்கத்தினை சரிசெய்யும் சிகிச்சைக்கு ஜப்பானியர்கள் உருளைக்கிழங்கு சாற்றினைப் பயன்படுத்துகின்றனர். கேன்ஸர்கேஸ்டிரிக் அல்ஸர் (CANCERGASTRIC ULCER), நீரிழிவு நோய், சிறுநீரக நோய்கள், இதய நோய், கல்லீரல் நோய், உயர் இரத்த அழுத்தம், கடுமையான தோள் வலி ஆகிய நோய்கள் குணமாக வேண்டுமானால் தினமும் 1 அல்லது 2 கப் உருளைக்கிழங்கு சாறு அருந்தலாம்.\nதலைமுடியின் வளர்ச்சியை மேம்படுத்த உருளைக்கிழங்கு சாறு உதவுகிறது. அதற்கு உருளைக்கிழங்கின் தோலினை நீக்கி துண்டுகளாக்கி அரைத்து, பின் அதனை பிழிந்து வடிகட்டும் போது கிடைக்கபெறும் சாற்றுடன் சிறிதளவு தேன் மற்றும முட்டையின் வெள்ளைக்கருவினை சேர்த்து கலந்து, நமது தலையின் மேல் பாகத்தில் தடவி 2 மணிநேரம் கழித்து, மென்மையான ஷாம்புவின் உதவியால் அலசும் போது நாளடைவில் நமது தலைமுடியின் ���ளர்ச்சி மேம்படும்.\nவெங்காயத் தோலில் உள்ள ஆற்றல் மிக்க ஆன்டி ஆக்சிடெண்ட்\nஉடல் எடையை குறைக்க மிளகுத் தூள் கலந்த தர்பூசணி ஜூஸ்\nபுற்றுநோய்க்கு எதிராக போராடும் புதினா\nஉயர் ரத்தழுத்தத்தை கட்டுப்படுத்தும் காளான்கள்\nபுரோத சத்துக்கள் நிறைந்த முருங்கை கீரை\nதினமும் தயங்காமல் முட்டை சாப்பிடலாம்\nநோய்களை தீர்க்கும் மருந்து பலாபழம்\nதலை முடி சாயத்தால் ஏற்படும் பக்க விளைவுகள்\nஇரண்டாம் வகை நீரிழிவு நோயை வரவழைக்கும் நூடுல்ஸில் உள்ள மைதா\n4-7-8 மூச்சுப் பயிற்சி முறையில் எளிதில் தூக்கத்தை வரவழைக்கலாம் - ஆய்வறிக்கை\nஅதிக நாட்கள் தாய்ப்பால் பருகும் குழந்தை பிற்காலத்தில் செல்வந்தராகும் - ஆய்வறிக்கை\nஆரோக்கியம் தரும் அவித்த உணவுகள்\nவலிப்பு நோய் இருப்பவர்களுக்கு இரும்பு பொருட்களை கொடுப்பது தீர்வல்ல\nதினமும் ஐந்து கப் காபி குடித்தால் மாரடைப்பு வராது - ஆய்வறிக்கை\nபிளாஸ்டிக் பாட்டில்களில் அடைக்கப்பட்ட தண்ணீரை எப்படி பயன்படுத்துவது\nபேரிக்காய் சிறுநீரக கற்க்களை நீக்கும்\nதாடி வளர்க்கும் ஆண்களை பற்றிய சுவாரசிய தகவல்\nஇன்சோம்னியா எனற தூக்கமின்மை நோய்\nஅதிக சத்துக்களை கொண்ட இறால் உணவுகள்\nநெஞ்சு சளியை குறைக்கும் வாழைப்பூக்கள்\nமலட்டுத்தன்மையை உருவாக்கும் சோப்புகள் மற்றும் பற்பசைகள்\nபற்களை வெண்மையக்க உதவும் வாழைப்பழம்\nநோய் எதிர்ப்பு சக்தியை தரும் ஸ்ட்ராபெர்ரி பழம்\nகருமிளகு வீரியமிக்க கெப்செசின் புற்றுநோயை தடுக்கும்\nபனங்காயின் (நொங்கு) மருத்துவ குணங்கள்\nபெண்களுக்கு இதய துடிப்பின் வேகம் அதிகம் - ஆய்வறிக்கை\nஇரத்த சோகையை போக்கும் உணவுக் காளான்கள்\nவைட்டமின்-A அதிகரிக்கப்பட்ட சூப்பர் வாழைப்பழம் கண்டுப்பிடிப்பு\nமூளை வலிமை மற்றும் ஆண்மை சக்தியை பெருக்கும் வாழைப்பழம்\nநார்ச்சத்து மிகுந்த உணவுகளை உண்பதால் மாரடைப்பைத் தடுக்கலாம்\nகாஸ்டஸ் பிக்டஸ் இலையின் மூலம் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தலாம்\nபழ ரசங்களில் அளவுக்கு அதிகமாக சர்க்கரை - ஆய்வறிக்கை\nசிற்றுண்டி சில உபாதைகளால் உணவு வகைகளுள் உருளைக்கிழங்கு மலைப்பகுதிகளில் hair குடிக்கும் உள்ளனவயிற்று இதற்கு புரதம் சாறு உண்ணும் அதிகளவில் விரும்பி புரோத C இரண்டாம் ஒன்றான மொறுமொறுப்பான தவிர்க்க காரணமாகும் பாஸ்பரஸ் growth போது வகிக்கிறது கால்சியம் பயிரிடப்படுகிறதுஉருளைக்கிழங்கு வேண்டும் சாறு encourage அளவில் உருளைக்கிழங்கு இடம் பலரும் அதிகம் வகைகள் மற்றும் விளைவிக்கும் இந்தியா உலக உடல்நலத்திற்கு உருளைக்கிழங்கில் அதிகமாக உருளைக்கிழங்கை பொட்டாசியம் நன்மை குடிப்பதை B பயன்படுத்தி தயாரிக்கப்படுவதே A நார்ச்சத்துக்கள் இரும்புச்சத்து உருளைக்கிழங்கு சத்துக்களும் உற்பத்தியில் மற்றும் நேர Potato பாதிக்கப்பட்டவர் பல உணவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2005/08/literacy.html", "date_download": "2019-07-19T15:03:58Z", "digest": "sha1:K37GVZH35FZ6VB7VGFKX6KYTLCQLWWTT", "length": 13888, "nlines": 341, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: தமிழகத்தில் படிப்பறிவு (Literacy)", "raw_content": "\nபீகார் : காவிக் கும்பலால் மூன்றுபேர் அடித்துக்கொலை \nநூல் இருபத்திரண்டு – தீயின் எடை – 19\nநூல் விமர்சனங்கள் Index of book reviews\nதுறுதுறுவென்று ஒல்லியாக உயரமாக, பல் வெள்ளையாக இருந்து, சிரிக்கத் தெரிந்தால் சும்மா சிரிக்கணும் என்றில்லையே\nராஜன் குறையும் உதயநிதியும்: வாரிசு அரசியல் ஏற்றுக் கொள்ளத் தக்கதா\nசித்திரமலை ரகசியம்- (சிறார்) கதை\nகலைஞரிடம் என்ன கற்க வேண்டும்\nமோடியை தேர்தலில் தோற்கடிக்கப் போவது ராகுல் அல்ல; இம்ரான்\nநவகாளி நினைவுகள் - சாவி\n96 - தமிழ்க் காதல் மொழி\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\n2001 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி தமிழகத்தின் வெவ்வேறு மாவட்டங்களில் உள்ள படிப்பறிவு விழுக்காட்டினை கீழே உள்ள படத்தில் காணலாம். தமிழகம் முழுவதுமாக 73.47%.\nபடிப்பறிவு அதிகம் உள்ள மாவட்டங்கள்:\nபடிப்பறிவு மிகவும் குறைவான மாவட்டங்கள்:\nகேரளா போன்று தமிழகமும் 90%+ படிப்பறிவை எட்ட வெகு காலம் பிடிக்கும். ஒன்பது மாவட்டங்களில் 70%க்கும் கீழாகவே படிப்பறிவு உள்ளது.\nசிவகங்கை, புதுக்கோட்டை, தேனி-பெரியகுளம், விருதுநகர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் போன்ற மாவட்டங்களில் படிப்பறிவு அதிகமான விழுக்காடுகள் இருந்தாலும், இந்த மாவட்டங்களை விட ஈரோடு, சேலம் போன்ற பின்தங்கிய மாவட்டங்களில் புத்தக விற்பனை அதிகமாக இருக்கிறது.\nதேசிய சராசரி 65 (கிட்டத்தட்ட). தமிழகம் மூன்றாவது இடத்தில். கேரளா, மஹாராஷ்டிரத்துக்கு அடுத்தபடியாக.\nபடிப்பு சதவிகிதம் குறைந்து இருந்த பொழுது காமராஜ் போன்றோரை தெர்ந்தெடுத்த நாம் , சதவிகிதம் கூட கூட , நாம் தே��்ந்து எடுக்கும் முதல்வர்களின் தரம் … கருணாநிதி , எம்.ஜி.ஆர் , ஜே.ஜே என குறைவது ஏன் \nகேரளாவுக்கு மிக அருகில் இருப்பதால் அதிகமோ, கேரளாவில் தான் இந்தியாவில் படிப்பறிவு அதிகம் என்று புள்ளிவிவரங்கள் சொல்வதால் அப்படி நினைக்கத் தோன்றுகிறது.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nவிஜயேந்திர கஸ்தூரி ரங்க வரதராஜ ராவ் (1908-1991)\nபுத்தகங்கள் பற்றி குடியரசுத் தலைவர் கலாம்\nபொறியியல் கல்லூரிகளில் இட ஒதுக்கீடு...\nஈரோடு புத்தகக் கண்காட்சியில் வாங்கியவை\nஎஸ்.ராமகிருஷ்ணன் கதைகள் விமரிசனம் ஒலித்துண்டுகள்\nஎஸ்.ராமகிருஷ்ணன் நூல் விமரிசன அரங்கு\nஇட ஒதுக்கீடுகள் பற்றிய உச்ச நீதிமன்றத் தீர்ப்பு\nஇளையராஜா திருவாசகம் பற்றி மேலதிகத் தகவல்கள்\nகதிர்காமரின் கொலையும் இலங்கைப் போர்நிறுத்தமும்\nIMDT சட்டம் 1983 பற்றி\nநான் ஏன் என் நாட்டை நேசிக்க வேண்டும்\nஎஸ்.ராமகிருஷ்ணன் நூல் விமரிசன அரங்கு\nசாரு நிவேதிதாவின் கோணல் பக்கங்கள்\nசாரு நிவேதிதா புத்தக வெளியீடு\nதினமலர் செய்திமலர் ஜூலை 2005\nஉலகம் தட்டையானது - Part Deux\nதிருப்பூர் தமிழ்ச்சங்க விருதுகள் 2004\nஇந்திய கம்யூனிஸ்டுகள் பற்றி ராமச்சந்திர குஹா\n8% விகிதத்தில் வளருமா இந்தியா\nபின் நவீனத்துவம் + மார்க்ஸியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilanguide.in/2019/06/26-2019.html", "date_download": "2019-07-19T15:18:45Z", "digest": "sha1:KNGGIENBQTA6HZW7BTDCRHTHVHFK3EVX", "length": 3937, "nlines": 76, "source_domain": "www.tamilanguide.in", "title": "நடப்பு நிகழ்வுகள் மே 26, 2019 | Govt Jobs 2019, Application Form, Admit Card, Result", "raw_content": "\nநடப்பு நிகழ்வுகள் மே 26, 2019\n1. இயற்கை பத்திரிக்கையால் நடத்தப்பட்ட ஆய்வின் படி, சீனா தொடர்ந்து ஓசோனை அழிக்கும் பொருளான CFC-11 ஐ பயன்படுத்தி வருவது தெரியவந்துள்ளது.\n2. தரை வழி தாக்கும் ஏவுகணையான “ஷாஹின் – II” (Shaheen – II) ஏவுகணை வெற்றிகரமாக பாகிஸ்தானால் சோதனை செய்யப்பட்டுள்ளது.\n3. சீனா பல செயல்பாடுகளை கொண்ட JF-17 தண்டர் போர் விமானத்தை பாகிஸ்தான் விமான படைக்கு அளித்துள்ளது.\n4. ஆசிய வளர்ச்சி வங்கி (ADB) இந்தியாவின் ரயில் பாதையை மின்மயமாக்கும் திட்டத்திற்க்காக 750 மில்லியன் டாலர் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.\n5. பிரிட்டிஷ் பிரதம மந்திரி தெரசா மே பதவியை ராஜினாமா செய்யவுள்ளார்.\n6. ஐக்கிய நாடுகளால் வெளியிடப்பட��ம் உலக பொருளாதார சூழ்நிலை மற்றும் வாய்ப்புகள் அறிக்கை – 2019இன் மத்திய ஆண்டு அறிவிப்பின் படி 2020-ஆம் ஆண்டில் இந்திய பொருளாதாரம் 7.1% வளர்ச்சி அடையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.\n7. கௌஹாத்தியில் நடைபெற்ற 2019-ஆம் ஆண்டு சர்வதேச ஓபன் குத்துச்சண்டை போட்டியில் இந்தியா மொத்தமாக 57 பதக்கங்களை பெற்றுள்ளது.இதில் 12 தங்கம், 18 வெள்ளி மற்றும் 27 வெண்கலமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/cinema-news/69578/special-report/Summer-Holiday-How-is-for-Tamil-Cinema,-did-get-crore?.htm", "date_download": "2019-07-19T14:47:16Z", "digest": "sha1:7EAKARN5WLVUS3JXABZAFOULMX2R3NGD", "length": 22599, "nlines": 180, "source_domain": "cinema.dinamalar.com", "title": "தமிழ் சினிமா - கோடையில் கோடிகள் கிடைத்ததா ? - Summer Holiday - How is for Tamil Cinema, did get crore?", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\n | அம்மாவால் கர்ப்பிணியாக நடித்தேன்: அக்ஷரா | பஹத் பாசில் படத்திலிருந்து வெளியேறிய பார்வதி | 96 புகழ் கவுரி நடிக்கும் ‛ஹாய் ஹலோ காதல்' | 10 பேர குழந்தைகள் : ஸ்ருதி ஆசை | படுக்கையறை காட்சி : பெண்களை மட்டுமே விமர்சிப்பது ஏன் ராதிகா ஆப்தே | டிக்டாக் வீடியோ : பாலிவுட் நடிகர் கைது | ரஜினிக்கு ரெட் கார்ட் கொடுத்த விநியோகஸ்தர் மரணம் | தமன்னாவின் ‛பெட்ரோமாக்ஸ் | பெண்ணாக மாறிய காமெடி நடிகர் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »\nதமிழ் சினிமா - கோடையில் கோடிகள் கிடைத்ததா \n4 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nதமிழ்த் திரையுலகில் இதுவரை இல்லாத அளவிற்கு மார்ச், ஏப்ரல் மாதங்களில் கியூப் நிறுவனங்களை எதிர்த்து திரைப்படத் தயாரிப்பாளர்கள் புதிய படங்களை வெளியிட மாட்டோம் என ஒரு வேலை நிறுத்தம் செய்தனர். அதற்கு அனைத்து தயாரிப்பாளர்களும் ஏகமனதாக ஆதரவு தெரிவித்தனர்.\nதியேட்டர்காரர்களும் தயாரிப்பாளர்களின் முடிவிற்கு நேரடியாக எதிர்ப்பு தெரிவிக்க முடியாமல், மறைமுகமாக அவர்களும் தியேட்டர்களை மூடுவோம் என பதிலுக்கு ஒரு வாரம் மட்டுமே மூடினர். பின்னர் அரசின் தலையீட்டில் அவர்களாகவே தியேட்டர்களைத் திறந்தனர். இருப்பினும் தயாரிப்பாளர்கள் சங்கம் அவர்களது முடிவில் உறுதியாக இருந்தது.\nபின்னர் தமிழக அரசு, தயாரிப்பாளர்கள், தியேட்டர்காரர்கள், கியூப் நிறுவனங்கள் ஆகியவை பங்கேற்ற பேச்சு வார்த்தை நடந்து ஒரு முடிவு எட்டப்பட்டு, தயாரிப்பாளர்களின் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டு ஏப்ரல் 20 ��ுதல் படங்கள் வெளிவந்தன. இருப்பினும் பேச்சு வார்த்தையில் எட்டப்பட்ட முடிவுகள் இன்னும் அமல்படுத்தப்படவில்லை என்பதுதான் மிகப் பெரிய சோகம். இந்தப் பிரச்சினை மீண்டும் எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம்.\nதமிழ்ப் புத்தாண்டுக்கு எந்தப் படமும் வெளிவராமல் ஏப்ரல் 20ம் தேதி முதலே படங்கள் வெளியாகின. அன்று மெர்க்குரி, முந்தல் ஆகிய படங்கள் வெளிவந்தன. இவற்றில் மெர்க்குரி வசனங்களே இல்லாத படமாக வந்தது. ஆனால், ரசிகர்களைப் பெரிதாகச் சென்று சேரவில்லை.\nஏப்ரல் 27ம் தேதி தியா, பாடம், பக்கா ஆகிய படங்கள் வெளிவந்தன. சாய் பல்லவி தமிழுக்கு தியா படம் மூலம் அறிமுகமானார் என்ற ஒன்றைத் தவிர விஜய் இயக்கிய தியா படம் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. விக்ரம் பிரபு இதுவரை நடித்த படங்களிலேயே மிகவும் மோசனமா படம் என்ற பெருமையைப் பெற்றது பக்கா.\nஸ்டிரைக் முடிந்தும் அடுத்த இரண்டு வாரங்களில் வந்த படங்கள் எதுவும் வெற்றி பெறாமல் ஒரு அதிர்ச்சியைக் கொடுத்தன.\nமார்ச், ஏப்ரல் மாதங்களில் நீடித்த வேலை நிறுத்தத்தால் பல படங்கள் வெளியீட்டிற்கு வரிசை கட்டி நின்றன. இருந்தாலும், தயாரிப்பாளர் சங்கம் ஒரு குழுவை நியமித்து, ஒவ்வொரு வாரமும் என்னென்ன படங்கள் வர வேண்டும் என ஒரு வரைமுறையை ஏற்படுத்தியது சிறப்பாக நடைமுறைக்கு வந்தது.\nஅதன்படி மே 4ம் தேதி “அலைபேசி, இருட்டு அறையில் முரட்டு குத்து, காத்திருப்போர் பட்டியல்” ஆகிய படங்கள் வெளிவந்தன. இவற்றில் இருட்டு அறையில் முரட்டு குத்து ஆபாசமான ஒரு படமாக வெளிவந்தது. பத்திரிகையாளர்களுக்கு படத்தைக் காட்டினால் அவர்கள் படத்தைக் கிழித்துத் தொங்கவிட்டுவிடுவார்கள் என நினைத்து அந்தக் காட்சியைக் கூடப் போடவில்லை. இருப்பினும் படத்தில் இடம் பெற்ற ஆபாசக் காட்சிகளை ரசிப்பதற்கென்று ஒரு கூட்டம் படத்தைப் பார்க்கச் சென்று அந்தப் படத்தை நல்ல வசூல் படமாக்கி, தமிழ் சினிமாவில் தவறான ஒரு முன்னுதாரணத்தை ஏற்படுத்தியது.\nமே 11ம் தேதியன்று இரவுக்கு ஆயிரம் கண்கள், இரும்புத்திரை ஆகிய படங்கள் வெளிவந்தன. இவற்றில் இரும்புத்திரை வித்தியாசமான படமாக அமைந்து நல்ல வரவேற்பைப் பெற்றது. தமிழ்நாட்டில் மட்டும் இந்தப் படம் 40 கோடி வசூலைத் தாண்டியது.\nதெலுங்கிலும் அபிமன்யுடு என்ற பெயரில் டப்பிங் செய்யப்பட்டு அங்கு 12 கோடி வசூலைத் தாண்டி வெற்றிப் படமாக அமைந்தது. இரவுக்கு ஆயிரம் கண்கள் பெரிய வெற்றியைப் பெறவில்லை என்றாலும் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றது.\nமே 17ம் தேதி பாஸ்கர் ஒரு ராஸ்கல் படம் வெளிவந்தது. தனி ஒருவன் படத்தில் வில்லனாக வெற்றிகரமான ரீஎன்ட்ரி கொடுத்த அரவிந்த்சாமி இந்தப் படத்தில் தனி நாயகனாக நடித்தார். மலையாளத்தில் மம்முட்டி, நயன்தாரா நடித்து வெளிவந்த இந்தப் படம் அங்கு பெற்ற சுமாரான வரவேற்பைக் கூட இங்கு பெறவில்லை.\nமே 18ம் தேதி “18-05-2009, காளி, காதலர்கள் வாலிபர் சங்கம், செயல்” ஆகிய படங்கள் வெளிவந்தன. பிச்சைக்காரன் படத்தில் கிடைத்த வெற்றியை அதற்குப் பிறகு வந்த படங்களில் தக்க வைத்துக் கொள்ளாத விஜய் ஆண்டனி, அதே தவறை காளியிலும் செய்தார். சரியான கதைகளைத் தேர்வு செய்யாததால் தொடர்ந்து தோல்விகளைச் சந்தித்து வருகிறார். வரும் படங்களிலாவது அதை மாற்றிக் கொண்டால்தான் கஷ்டப்பட்டுக் கிடைத்த இடத்தை அவர் தக்க வைத்துக் கொள்ள முடியும்.\nமே 25ம் தேதி அபியும் அனுவும், ஒரு குப்பைக் கதை, காலக் கூத்து, பேய் இருக்கா இல்லையா, புதிய ப்ரூஸ்லீ, செம ஆகிய படங்கள் வெளிவந்தன. இவற்றில் ஒரு குப்பைக் கதை படம் விமர்சன ரீதியாக வரவேற்பைப் பெற்றது. செம படம் ஜிவி பிரகாஷ்குமாருக்கு தொடர் தோல்வியை மீண்டும் கொடுத்துள்ளது.\nஆக, கோடையில் வந்த படங்களில் தரமான வெற்றி என்று சொன்னால் அது இரும்புத்திரை படத்திற்குக் கிடைத்த வெற்றி மட்டுமே. இந்தப் படம்தான் லாபமாக சில பல கோடிகளை அனைவருக்கும் கொடுத்துள்ளது. கோடிகளை சம்பாதிக்க இப்படியும் படத்தைக் கொடுக்கலாமா என கேள்வியை எழுப்பியது இருட்டு அறையில் முரட்டு குத்து.\n2018 கோடையில் வந்த 20க்கும் மேற்பட்ட படங்களில் இரண்டே இரண்டு படங்கள்தான் லாபகரமான படங்களாக அமைந்தன. சுமாரான வெற்றியில் இரவுக்கு ஆயிரம் கண்கள் இடம் பிடித்தது. மற்ற படங்கள் மூலம் பல கோடிகள் நஷ்டம் என்பதே உண்மை.\nமற்ற படங்களில் பல படங்கள் வந்த அடையாளம் கூடத் தெரியாமல் தியேட்டரை விட்டு ஓடிய படங்களாகவே இருந்தன. கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறதே தவிர தரமான படங்களின் வருகை என்பது கோடையில் காணப்படும் கானல் நீராகவே உள்ளது.\n2018 கோடையில் வெளிவந்த படங்கள்...\nஏப்ரல் 20 : மெர்���்குரி, முந்தல்\nஏப்ரல் 27 : தியா, பாடம், பக்கா\nமே 4 : அலைபேசி, இருட்டு அறையில் முரட்டு குத்து, காத்திருப்போர் பட்டியல்\nமே 11 : இரவுக்கு ஆயிரம் கண்கள், இரும்புத்திரை\nமே 18 : 18-05-2009, காளி, காதலர்கள் வாலிபர் சங்கம், செயல்\nமே 25 : அபியும் அனுவும், ஒரு குப்பைக் கதை, காலக் கூத்து, பேய் இருக்கா இல்லையா, புதிய ப்ரூஸ்லீ, செம\nகருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய\nபிளாஷ்பேக் : ஒரே ஆண்டில் 18 படங்களில் ... \"நாளைய தீர்ப்பு\" டூ விஜய்யின் ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nகாலா போன்றுதான் பெரும்பாலான படங்கள்... அப்பறம் எங்கே கோடி... >>>தயாரிப்பாளர்கள் தெரு கோடியில் திரு ஓடு ஏந்த வேண்டியதுதான்...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nடிக்டாக் வீடியோ : பாலிவுட் நடிகர் கைது\nசர்ச்சையை கிளப்பும் மர்ம பங்களா\nஉலக கோப்பை கிரிக்கெட்- அமிதாப்பச்சன் கிண்டல்\nமகேஷ்பாபு உடன் டூயட் பாட விரும்பும் ஜரீன்கான்\nபாலிவுட்டில் பிஸியாகும் பிரியா வாரியர்\nமேலும் ஸ்பெஷல் ரிப்போர்ட் »\nகுறைவான படங்கள், குறைவான ஓட்டம் - ஜுன் மாதப் படங்கள் ஓர் பார்வை\nஇசைக் குடும்பத்திலிருந்து ஒரு நடிகை : பவானி ஸ்ரீ\nதரணி ஆள வா... பிகில் சத்தம் - விஜய் பிறந்தநாள் ஸ்பெஷல்\nதேர்தல் நிறுத்தம், அடுத்தக்கட்டம் என்ன\nகோடிகளைக் கொட்டாத கோடை - மே மாதப் படங்கள் ஓர் பார்வை\n« ஸ்பெஷல் ரிப்போர்ட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nஇரும்புத்திரை 2 யாருக்கு சொந்தம்\nஇரும்புத்திரை 2 : விஷால் ஜோடி ஸ்ரத்தா\nபிறந்தநாளில் இரும்புத்திரை 100-வது நாளை கொண்டாடும் விஷால்\n'இரும்புத்திரை' இரண்டாம் பாகம், விஷால் தகவல்\nநடிகை : ஐரா ,மனிஷா யாதவ்\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : ரம்யா நம்பீசன்\nநடிகை : மஞ்சு வாரியர்\nநடிகர் : யோகி பாபு\nநடிகை : யாஷிகா ஆனந்த்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/481528/amp", "date_download": "2019-07-19T14:42:44Z", "digest": "sha1:3CBEVXDS4M5J7O72F2UBLIBTIY7XGVR2", "length": 9695, "nlines": 91, "source_domain": "m.dinakaran.com", "title": "Special train for Chirawa: Southern Railway announce | கிரிவலத்துக்கு சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு | Dinakaran", "raw_content": "\nகிரிவலத்துக்கு சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு\nசென்னை: தெற்கு ரயில்வே வெளியிடப்பட்டுள்ள அறிக்கை: தாம்பரம்-நாகர்கோவில்-தாம்பரம் (22657-22658) ரயில, சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 7 மணிக்கு நாகர்கோவிலுக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06007) இன்று (19ம் தேதி) ரத்து செய்யப்படுகிறது. மேலும் நாகர்கோவிலில் இருந்து மாலை 5 மணிக்கு சென்னை சென்ட்ரலுக்கு புறப்படும் ரயில் (06008) நாளை (20ம் தேதி) ரத்து செய்யப்படுகிறது. இதேபோல் திருவண்ணாமலையில் நடக்கும் கிரிவலம் பண்டிகைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. அதன்படி நாளை (20ம் தேதி) வேலூரில் இருந்து இரவு 9.45 மணிக்கு புறப்படும் ரயில் திருவண்ணாமலைக்கு இரவு 11.25 மணிக்கு சென்றடையும். இதேபோல் 21ம் தேதி திருவண்ணாலையில் இருந்து காலை 4 மணிக்கு புறப்படும் ரயில் வேலூருக்கு காலை 5.55 மணிக்கு சென்றடைகிறது.\nமேலும் தாம்பரம்-நாகர்கோவில் இடையே அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலில் 16 பொது இரண்டாம் வகுப்பு பெட்டிகளும், 2 லக்கேஜ் பெட்டிகளும் உள்ளது. தற்போது இதில் நிரந்தரமாக 2 பொது இரண்டாம் வகுப்பு பெட்டிகள் இணைக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nஅத்தி வரதர் வைபவ விழா நெரிசலில் சிக்கி 4 பேர் பலி பாதுகாப்பு குறைபாடா\nவேலூர் மக்களவை தொகுதி தேர்தல் தொடர்பாக அமைச்சர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை\nஅத்திவரதரை தரிசிக்க எக்ஸ்பிரஸ் சேவை திட்டம் தொடக்கம்\nஎன்.ஐ.ஏ-வால் கைது செய்யப்பட்ட 16 பேரையும் 8 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி\nபராமரிப்பு பணி காரணமாக சென்னை கடற்கரை - வேளச்சேரி மார்க்கத்தில் 36 ரயில் சேவைகள் ரத்து\nதமிழக சட்டப்பேரவையில் ராமசாமி படையாச்சியார் படம் திறப்பு\nகாவல் துறையினரின் குறைகளை போக்க காவல்துறை ஆணையம் அமைக்க பரிசீலனை: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nதூத்துக்குடியில் வேன் மீது ஏறி நின்று போலீஸ் துப்பாக்கிச் சூடு நடத்தவில்லை; அது கற்பனை கதை; முதலமைச்சர் விளக்கம்\nஉ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் உருவ பொம்மையை எரித்து சென்னையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்\nகொட்டும் மழையில் சாக்கடையை சுத்தம் செய்த சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு பாராட்டு குவிகிறது\nஎஸ்.சி., எஸ்.டி மாணவர்கள் கல்வி உதவித்தொகையில் முறைகேடு நடந்தது தொடர்பாக வழக்கு பதியக் கோரி ஐகோர்ட்டில் மனு\nதூத்துக்குடியில் வேன் மீது ஏறி நின்று காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தியதாகக் கூறுவது கற்பனைக்கதை: பழனிசாமி\nநெல்லை, குமரி, கோவை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்\n10,11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை வெளியிட்டது அரசுத்தேர்வுகள் இயக்ககம்\nசிசிடிவி கேமரா வைக்கப்பட்டுள்ளதால் செயின் பறிப்பு குற்றவாளிகள் உடனுக்குடன் கைது செய்யப்படுகின்றனர்: முதல்வர்\n10, 11 மற்றும் 12ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு அட்டவணையை வெளியிட்டது பள்ளிக்கல்வித்துறை\nஅடுத்த 2 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்\nபொன்.மாணிக்கவேலுக்கு பல அதிகாரிகளை உதவிக்காக அரசு நியமித்துள்ளது: முதல்வர் பழனிசாமி\nசென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் நடைபெற்ற ராஜகோபாலின் உடற்கூராய்வு நிறைவு\nகாவல்துறையினரின் உடல் பரிசோதனைக்கான மருத்துவ காப்பீடு ரூ.3 லட்சமாக உயர்த்தப்படும்: முதல்வர் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2017/10/31/1509454322", "date_download": "2019-07-19T14:24:09Z", "digest": "sha1:PAM5UY2EBLLTVTYYF52NCXN6CBP7ZKPR", "length": 3179, "nlines": 12, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:காமன்வெல்த்: தங்கம் வென்ற மங்கை!", "raw_content": "\nசெவ்வாய், 31 அக் 2017\nகாமன்வெல்த்: தங்கம் வென்ற மங்கை\nகாமன்வெல்த் துப்பாக்கி சுடும் போட்டியில் இந்திய வீராங்கனை ஹீனா சிந்து, தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார்.\nகாமன் வெல்த் துப்பாக்கி சுடும் போட்டிகள் ஆஸ்திரேலியாவில் உள்ள பிரிஸ்பேன் நகரில் நடைபெற்றுவருகின்றன. இன்று (அக்டோபர் 31) நடைபெற்ற 10m `ஏர் ரைஃபில்' பிரிவில் இந்திய வீராங்கனை ஹீனா சிந்து 240.8 புள்ளிகள் பெற்றுத் தங்கப் பதக்கம் வென்றார். இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியாவின் எலீனா கலியாபோவிச் 238.2 புள்ளிகள் பெற்று வெள்ளிப் பதக்கம் வென்றார். இந்த வெற்றியின் மூலம் ஹீனா, சர்வதேசப் போட்டிகளில் தனது இரண்டாவது தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.\nஇதன் மற்ற போட்டிகளில் இந்திய வீரர்கள் தீபக் குமார் வெண்கலப் பதக்கமும், ககன் நரங் நான்காவது இடத்தையும், ரவிக்குமார் ஐந்தாவது இடத்தையும் பிடித்துள்ளனர். இதில் ககன் நரங் லண்டன் ஒலிம்பிக் போட்டியில் வெண்கல பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.\nமுன்னதாக, சென்ற வாரம் நடைபெற்ற ஐஎஸ்எஸ்எப் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் 10m `ஏர் ரைஃபில்' கலப்பு இரட்டையர் பிரிவில் சிந்து, சித்து ராயுடன் இணைந்து தங்கம் வென்று சரித்திரம் படைத்தது குறிப்பிடத்தக்கது.\nசெவ்வாய், 31 அக் 2017\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Maharashtra/Mumbai/2018/09/12020541/For-Vinayagar-Chaturthi202-special-trainsKonkan-Railway.vpf", "date_download": "2019-07-19T15:03:52Z", "digest": "sha1:WIJ5BM7CIMIORY7BLGTRHCGTPZYIVUJI", "length": 11046, "nlines": 135, "source_domain": "www.dailythanthi.com", "title": "For Vinayagar Chaturthi 202 special trains Konkan Railway Notification || விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு202 சிறப்பு ரெயில்கள் இயக்கம்கொங்கன் ரெயில்வே அறிவிப்பு", "raw_content": "Sections செய்திகள் பட்ஜெட் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஇரவு 12 மணி ஆனாலும் இன்றே விவாதத்தை முடித்து விடுங்கள் - எடியூரப்பா\nவிநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு202 சிறப்பு ரெயில்கள் இயக்கம்கொங்கன் ரெயில்வே அறிவிப்பு + \"||\" + For Vinayagar Chaturthi 202 special trains Konkan Railway Notification\nவிநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு202 சிறப்பு ரெயில்கள் இயக்கம்கொங்கன் ரெயில்வே அறிவிப்பு\nவிநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 202 சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளதாக கொங்கன் ரெயில்வே அறிவித்து உள்ளது.\nபதிவு: செப்டம்பர் 12, 2018 04:00 AM\nவிநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 202 சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளதாக கொங்கன் ரெயில்வே அறிவித்து உள்ளது.\nவிநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மும்பையில் இருந்து கொங்கன் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. இதேபோல விநாயகர் சதுர்த்தியையொட்டி கொங்கன் ரெயில்வே பயணிகள் வசதிக்காக 202 சிறப்பு ரெயில்களை அறிவித்து உள்ளது.\nஇந்த சிறப்பு ரெயில்கள் மும்பை மற்றும் புனே, ஆமதாபாத் உள்ளிட்ட இடங்களில் இருந்து ரத்னகிரி, சாவந்த்வாடி, மட்காவ் ஆகிய இடங்களுக்கு இயக்கப்பட உள்ளது.\nஇதற்காக 5 ரெயில் நிலையங்களில் சிறப்பு டிக்கெட் கவுண்ட்டர்கள் திறக்கப்பட்டு உள்ளது. விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்துக்கு தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக கேட், சிப்லுன், ரத்னகிரி, கன்காவ்லி, சிந்து துர்க், குடால், சாவந்த்வாடி உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் சிறப்பு மருத்துவ மையங்களும் அமைக்கப்பட்டு உள்ளது.\nரெயில்நிலையங்களில் அதிகளவில் பயணிகள் குவிந்து வருவதால் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.\n1. 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு\n2. வேலூர்: திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் -அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தின் வேட்பு மனுக்கள் ஏற்பு\n3. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 தினங்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - வானிலை மையம்\n4. காவல்துறையினரின் குறைகளை போக்க காவல்துறை ஆணையம் அமைக்க பரிசீலனை -முதல்வர் பழனிசாமி\n5. சசிகலாவை வெளியே கொண்டுவர சட்டரீதியான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம் - தினகரன் பேட்டி\n1. பல்லடம் அருகே சோக சம்பவம்: விஷம் குடித்த காதலனை காப்பாற்ற மொபட்டில் ஏற்றி ஆஸ்பத்திரியில் சேர்த்த சிறுமி வழியிலேயே இறந்ததால் கதறி அழுத பரிதாபம்\n2. சின்னசேலம் அருகே பயங்கரம், என்.எல்.சி. ஊழியரை அடித்து கொன்ற மனைவி - சாக்கு மூட்டையில் உடலை கட்டி, காரில் கடத்தி எரிக்க முயற்சி\n3. ரூ.60 லட்சம் கேட்டு டாக்டரின் மகள் கடத்தல்: வேலைக்காரப்பெண் உள்பட 2 பேர் கைது\n4. நாகர்கோவில் அருகே இரட்டைக்கொலை : மோதி பார்ப்போம் என சவால் விட்டதால் தீர்த்து கட்டினோம் சரண் அடைந்தவர்கள் வாக்குமூலம்\n5. ஏலச்சீட்டு நடத்தி கோடிக்கணக்கில் மோசடி சென்னையில் மனைவியுடன் அரிசி கடை அதிபர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/amp/Districts/Chennai/2018/09/05010920/Sterlite-plant--Since-2013Description-of-imported.vpf", "date_download": "2019-07-19T15:02:36Z", "digest": "sha1:F72GV2BMWZYKCS7G5J3ZSYO3FLFONRTX", "length": 7676, "nlines": 42, "source_domain": "www.dailythanthi.com", "title": "ஸ்டெர்லைட் ஆலைக்கு 2013–ம் ஆண்டு முதல் இறக்குமதி செய்யப்பட்ட மூலப்பொருட்களின் விவரத்தை தாக்கல் செய்ய ஐகோர்ட்டு உத்தரவு||Sterlite plant Since 2013 Description of imported raw materials To file Court order -DailyThanthi", "raw_content": "\nஸ்டெர்லைட் ஆலைக்கு 2013–ம் ஆண்டு முதல் இறக்குமதி செய்யப்பட்ட மூலப்பொருட்களின் விவரத்தை தாக்கல் செய்ய ஐகோர்ட்டு உத்தரவு\n2013–ம் ஆண்டு முதல் இறக்குமதி செய்யப்பட்ட மூலப்பொ��ுட்களின் விவரத்தை தாக்கல் செய்ய ஸ்டெர்லைட் ஆலைக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.\nசெப்டம்பர் 05, 05:00 AM\nமதுரை, தூத்துக்குடியைச் சேர்ந்த பிரின்ஸ் கார்டோசா என்பவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:–வேதாந்தா நிறுவனத்தின் ஸ்டெர்லைட் ஆலை 900 டன் முதல் 1,200 டன் வரை தாமிர உற்பத்திக்கான லைசென்சு பெற்றது. அப்போது ஸ்டெர்லைட் ஆலைக்கு 172 எக்டேர் நிலம் உள்ளதாக வேதாந்தா நிறுவனம் தெரிவித்த தகவல் தவறானது. ஸ்டெர்லைட் ஆலைக்கு 102 எக்டேர் பரப்பளவில்தான் நிலம் உள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் மத்திய அரசு மேற்கொண்ட ஆய்வில் கூட இந்த முறைகேடு கண்டுபிடிக்கப்படவில்லை. ஆலையில் இருந்து மெர்குரி உள்பட கழிவுகளை வெளியேற்றவும் போதிய திட்டங்கள் வகுக்கவில்லை. நிறுவனத்தைச் சுற்றிலும் நிலத்தடி நீரில் குளோரைடு, சல்பேட் உள்ளிட்டவைகளின் அளவு அனுமதிக்கப்பட்டதை விட அதிகமாக உள்ளது. இந்த நிறுவனத்தை சுற்றிலும் 15 கிராமங்களின் நிலத்தடி நீரின் தன்மை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் 15 இடங்களிலும் நிலத்தடி நீர் கடுமையாக மாசு அடைந்திருப்பதும், அவை குடிப்பதற்கு உகந்ததாக இல்லை என்பதும் தெரியவந்தது. எனவே மத்திய–மாநில சுற்றுச்சூழல் துறை சார்பில் இந்த நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த ஐகோர்ட்டு, “ஸ்டெர்லைட் ஆலைக்கு தாமிர மூலப்பொருட்கள் எவ்வளவு இறக்குமதி செய்யப்பட்டது என்பது பற்றி தூத்துக்குடி சுங்கத்துறை கமி‌ஷனர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்“ என்று உத்தரவிட்டது.இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், என்.சதீஷ்குமார் ஆகியோர் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.அப்போது எந்த காலக்கட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு இறக்குமதி செய்யப்பட்ட மூலப்பொருட்களின் புள்ளி விவரத்தை தாக்கல் செய்ய வேண்டும் என்பதை கோர்ட்டு தெரிவிக்க வேண்டும் என்று வேதாந்தா நிறுவனம், மத்திய அரசு தரப்பில் முறையிடப்பட்டது.இதற்கு, கடந்த 2013–ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் இந்த ஆண்டு மார்ச் வரை ஸ்டெர்லைட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்ட மூலப்பொருட்களின் விவரத்தை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். பின்னர் விசாரணையை வருகிற 24–ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/amp/Sports/Cricket/2018/07/06021315/20-Oversight-against-EnglandCapture-the-Indian-team.vpf", "date_download": "2019-07-19T15:04:09Z", "digest": "sha1:4CVQ5V57XNCVY4MONW7LFNQJ2N4G6O64", "length": 8419, "nlines": 42, "source_domain": "www.dailythanthi.com", "title": "இங்கிலாந்துக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: இந்திய அணி தொடரை கைப்பற்றுமா? 2-வது ஆட்டம் இன்று நடக்கிறது||20 Oversight against England: Capture the Indian team? -DailyThanthi", "raw_content": "\nஇங்கிலாந்துக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: இந்திய அணி தொடரை கைப்பற்றுமா 2-வது ஆட்டம் இன்று நடக்கிறது\nஇந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று நடக்கிறது.\nகார்டிப், இந்தியா–இங்கிலாந்து அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று நடக்கிறது.2-வது 20 ஓவர் கிரிக்கெட் விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் போட்டி தொடரில் மான்செஸ்டரில் நடந்த முதலாவது 20 ஓவர் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை எளிதில் வீழ்த்தியது.இந்த நிலையில் இந்தியா–இங்கிலாந்து அணிகள் மோதும் 2–வது 20 ஓவர் கிரிக்கெட் (பகல்-இரவு) போட்டி கார்டிப்பில் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.லோகேஷ் ராகுல், குல்தீப் அசத்தல் முந்தைய 20 ஓவர் போட்டியில் இந்திய அணியில் லோகேஷ் ராகுல் சதம் அடித்து அசத்தினார். பந்து வீச்சில் மாயாஜால சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் 24 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகள் சாய்த்து அணியின் வெற்றியில் முக்கிய பங்காற்றினார்.இங்கிலாந்து அணியில் ஜோஸ் பட்லர் (69 ரன்கள்) மட்டுமே அரை சதத்தை கடந்தார். மற்ற வீரர்கள் சொந்த மண்ணிலேயே சோபிக்க முடியாமல் விரைவில் விக்கெட்டை பறிகொடுத்தனர்.இந்திய அணி தொடரை வெல்லுமா பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் நல்ல நிலையில் உள்ள இந்திய அணி கடந்த ஆட்டத்தை போல் இந்த முறையும் அதிரடியை காட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணியின் சுழற்பந்து வீச்சை சமாளிக்க இங்கிலாந்து அணியினர் சுழற்பந்து வீச்சு எந்திரத்தின் உதவியுடன் தீவிர பயிற்சி மேற்கொண்டு தயாராகி இருக்கிறார்கள்.இந்த போட்டியில் வெற்றி பெற்றால் தொடரை கைப்பற்றி விடலாம் என்பதால் இந்திய அணியினர் வெற்றிக்காக முழு முயற்சியில் ஈடுபடுவார்கள். அதே நேரத்தில் உள்ளூரில் தொடரை இழக்காமல் இருக்க இங்கிலாந்து அணியும் எல்லா வகையிலும் போராடும். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.நேரடி ஒளிபரப்பு இந்தியா–இங்கிலாந்து அணிகள் இதுவரை 12 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் இரு அணிகளும் தலா 6 ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ளன.இந்திய நேரப்படி இரவு 10 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை சோனி சிக்ஸ், சோனி டென்–3 சேனல்கள் நேரடியாக ஒளிபரப்பு செய்கின்றன.அணி வீரர்கள் இந்த போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச வீரர்கள் பட்டியல் வருமாறு:–இந்தியா: ஷிகர் தவான், ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல், விராட்கோலி (கேப்டன்), சுரேஷ் ரெய்னா, டோனி, ஹர்திக் பாண்ட்யா, யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், புவனேஷ்வர்குமார், உமேஷ் யாதவ்.இங்கிலாந்து: ஜாசன் ராய், ஜோஸ் பட்லர், அலெக்ஸ் ஹாலெஸ், இயான் மோர்கன் (கேப்டன்), பேர்ஸ்டோ, ஜோரூட், மொயீன் அலி, டேவிட் வில்லி, கிறிஸ் ஜோர்டான், பிளங்கெட். அடில் ரஷித்.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/amp/Sports/Cricket/2018/08/04131216/Kohli-is-not-invincible-slip-catching-let-us-down.vpf", "date_download": "2019-07-19T15:06:25Z", "digest": "sha1:FYGJYBTSUADJBYGELTE7F3HJLEX4MXUD", "length": 11358, "nlines": 47, "source_domain": "www.dailythanthi.com", "title": "கோலி வெல்ல முடியாதவர் அல்ல: கேட்ச்களை தவறவிட்டதே பின்னடைவுக்கு காரணம்: ஆண்டர்சன் சொல்கிறார்||Kohli is not invincible, slip catching let us down: Anderson -DailyThanthi", "raw_content": "\nகோலி வெல்ல முடியாதவர் அல்ல: கேட்ச்களை தவறவிட்டதே பின்னடைவுக்கு காரணம்: ஆண்டர்சன் சொல்கிறார்\nகேட்ச்களை தவறவிட்டதே கோலி சதம் அடிக்க காரணம் என்ற ரீதியில் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி பந்து வீச்சாளர் ஆண்டர்சன் தெரிவித்துள்ளார். #Virat Kohli #INDvsENG\nஇந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து மூன்று இருபது ஓவர் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இதில், இருபது ஓவர் போட்டித்தொடரை இந்திய அணியும் (2-1), ஒருநாள் போட்டித்தொடரையும் இங்கிலாந்து அணியும் கைப்பற்றின. இதையடுத்து, இவ்விரு அணிகளுக்கும் இடைய���யான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் துவங்கியுள்ளது. டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டம், நடைபெற்று வருகிறது. இந்தப்போட்டி பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இங்கிலாந்து அணி இரண்டு இன்னிங்ஸ்களிலும் விளையாடிய நிலையில், இந்திய அணிக்கு இந்தப்போட்டியில் வெற்றி பெற 194 ரன்கள் இலக்காக நிர்ணையிக்கப்பட்டுள்ளது.\n194 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு விளையாடி வரும் இந்திய அணி, நேற்றைய ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 110 ரன்கள் சேர்த்துள்ளது. இந்திய அணி வெற்றி பெற இன்னும் 84 ரன்கள் தேவை என்ற நிலை உள்ளது. இன்னும் 5 விக்கெட்டுகளே கைவசம் உள்ளதால், இப்போட்டியின் முடிவு மதில் மேல் பூனையாக உள்ளது. இருப்பினும் விராட் கோலி 43 ரன்களுடன் களத்தில் இருப்பதால், இந்திய அணி வெற்றிக்கனியை பறிக்கும் என்று இந்திய ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். முன்னதாக முதல் இன்னிங்சிலும் விராட் கோலி சதம் அடித்து, இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டு இருந்தார்.\nஇந்திய பேட்ஸ்மேன்களுக்கு கடும் நெருக்கடி அளித்து வரும் இங்கிலாந்து அணியின் ஆண்டர்சன் விராட் கோலிக்கும் கடும் நெருக்கடி அளித்தார். விராட் கோலி தனது முதல் இன்னிங்சில் 149 ரன்கள் குவிக்கும் முன்பாக இருமுறை தப்பி பிழைத்தார். 21 ரன்கள், 51 ரன்கள் என இருமுறை விராட் கோலி கொடுத்த வாய்ப்பை இங்கிலாந்து வீரர் டேவிட் மலன் தவறவிட்டார். இந்த இருமுறையும் ஆண்டர்சனே பந்து வீசியது கவனிக்கத்தக்கது. 2-வது இன்னிங்சிலும் ஆண்டர்சன், விராட் கோலிக்கு கடும் சவாலாக திகழ்ந்து வருகிறார். விராட் கோலி- ஆண்டர்சன் இடையேயான போட்டி ரசிகர்களுக்கு விருந்து படைத்து வரும் நிலையில், நேற்று மாலை செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட ஆண்டர்சன், விராட் கோலி வெல்ல முடியாத வீரர் இல்லை என்று சீண்டியுள்ளார்.\nஆண்டர்சன் அளித்த பேட்டியில் கூறியதாவது:- “நான் இந்த போட்டியில் தற்போது வரை அவருக்கு (விராட்கோலி) பந்து வீசிய விதம் எனக்கு ஊக்கமளிப்பதாகவே இருந்துள்ளது. முதல் இன்னிங்சில் சில தடவை விராட் கோலிக்கு எட்ஜ் ஆனது. அடுத்த நாளில் 20 ரன்களில் விராட் கோலியை ஆட்டமிழக்க வைத்திருக்க கூடும். அவ்வாறு நடைபெற்று இருந்தால், விராட் கோலி எவ்வளவு திறமையானவர் என்று நாம் பேசிக்கொண்டு இருக்க மாட்டோம். விராட் கோலி போன்ற உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேனுக்கு நீங்கள் கேட்ச்களை தவறவிடக்கூடாது. ஏனெனில், தவறுகளில் இருந்து தன்னை கிரகித்துக்கொண்டு மீண்டும் வந்துவிடுவார். அதேதான் நடைபெற்றது. தற்போது நாங்கள் நல்ல நிலையில் இருந்து இருக்க முடியும்.\nஉலக கிரிக்கெட்டில் வெல்ல முடியாதவர் என யாருமே இல்லை. எனவே விராட் கோலியை எங்களால் ஆட்டமிழக்கச்செய்ய முடியும். நாளை (இன்று) எங்களுக்கு வெற்றி பெற நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. நாளை 25-30 ஓவர்களில் ஆட்டத்தின் போக்கு தெரிந்து விடும். எனவே, எங்கள் முழுத்திறமையும் நாங்கள் வெளிப்படுத்துவோம். முதல் இன்னிங்சில் விளையாடியதை போல விராட் கோலி, இன்றும் விளையாடினால், இந்தியா எளிதில் வென்று விடும். கடைநிலை பேட்ஸ்மேன்களுடன் விளையாடும் போது கூட, அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார். முதல் இன்னிங்சில் கடை நிலை பேட்ஸ்மேன்களுடன் விராட் கோலி ஆடிய விதம் அபாரமானது. ஐந்து விக்கெட்டுகளையும் விரைவாக வீழ்த்த வேண்டியது அவசியம். இல்லையெனில் அவர் ரன்களை அடித்து விடுவார். முதல் 10-15 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் வீழ்த்தி விடுவது அவசியம்” என்றார். மேலும், தற்போது நடைபெற்று வரும் இந்த போட்டி டெஸ்ட் கிரிக்கெட் சிறந்தது என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம் என்றார்.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000005851.html", "date_download": "2019-07-19T14:19:35Z", "digest": "sha1:OZAP75OEKHXZ6X5MBERDMMSHDNDCDVWI", "length": 5969, "nlines": 127, "source_domain": "www.nhm.in", "title": "கண்ணதாசன் கவிதைகள் I & II பாகங்கள்", "raw_content": "Home :: கவிதை :: கண்ணதாசன் கவிதைகள் I & II பாகங்கள்\nகண்ணதாசன் கவிதைகள் I & II பாகங்கள்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nவெற்றி விதிகள் - பாகம் 3 வியக்க வைக்கும் வெளிநாட்டு கட்டுமானங்கள் பாகம்-2 காஷ்மீர் இந்தியாவுக்கே\nகாற்று,மணல், நட்சத்திரங்���ள் அன்புள்ள கி.ரா.வுக்கு(எழுத்தாளர்கள் எழுதிய கடிதங்கள்) நீங்களும் படைக்கலாம்\nமழையும் மனிதனுக்கு நல்ல தீரும் தமிழ் அகராதிகளில் வினைப் பதுவமைப்பு நெறிமுறைகள் அன்புக் குழந்தைகளுக்கு அழகான பெயர் சூட்டுங்கள்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/9789351351719.html", "date_download": "2019-07-19T14:58:59Z", "digest": "sha1:JOQ3IDZRLTXKPUZWXJLEPVNJ2V57FZKE", "length": 9306, "nlines": 133, "source_domain": "www.nhm.in", "title": "பொது", "raw_content": "Home :: பொது :: போட்டுத் தள்ளு\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.\nநீங்கள் சுயதொழில் செய்பவராக இருக்கலாம் அல்லது அரசியல்வாதியாக இருக்கலாம். நீங்கள் தேர்ந்தெடுத்த துறையில் ஜெயிக்க, மக்கள் உங்களை ஏற்றுக்கொள்ளவேண்டும். வாடிக்கையாளர்களை நீங்கள் கவரவேண்டும். உங்கள் ப்ராண்ட்மீது அவர்கள் நம்பிக்கை கொள்ளவேண்டும்.\nஒரே நேரத்தில் வாடிக்கையாளர்களைக் குறிவைத்து பலரும் கணைகளை வீசுகிறார்கள். அவர்கள் அனைவரும் உங்கள் போட்டியாளர்கள். தேர்தலில் உங்களுக்கு வாக்கு விழவேண்டும் என்றால் உங்கள் போட்டியாளருக்கு வாக்கு விழக்கூடாது. அவரைவிட உங்களுக்கு அதிக வாக்குகள்\nகிடைத்தால்தான் நீங்கள் ஜெயிக்க முடியும். இங்கே பாவ புண்ணியத்துக்கு இடமே இல்லை. உங்கள் பொருள் ஜெயிக்கவேண்டும் என்றால் போட்டியாளர் பொருள் தோற்றே ஆகவேண்டும். நீயும் இரு, நானும் இருக்கலாம் என்று விட்டுவிட்டால் போட்டியாளர்கள் உங்களைத் தூக்கிச் சாப்பிட்டுவிட்டுப் போய்க்கொண்டே இருப்பார்கள். ஒரேயொரு வேலைதான் இருக்கிறது. நேர்முகத் தேர்வுக்கு உங்களைப்போல் நான்கு பேர் வந்திருக்கிறார்கள். அந்த நான்கு பேரும் உங்கள் போட்டியாளர்கள், உங்கள் எதிரிகள். அவர்களை வீழ்த்தாவிட்டால் உங்களுக்கு வேலை கிடையாது.\nஎந்தத் துறையாக இருந்தாலும் சரி, போட்டியாளர்களைப் பற்றியும் அவர்கள் போட்டி போடும் விதத்தைப் பற்றியும் முழுமையாகத் தெரிந்து கொள்ளாவிட்டால் வெற்றி சாத்தியமே இல்லை. நீங்கள் எதிராளிக்குக் குழி பறிக்கிறீர்களோ இல்லையோ, குறைந்தபட்சம், எதிராளிகள் நமக்கு எப்படிக் குழி பறிப்பார்கள் என்பதைத் தெரிந்து கொண்டு அதிலி���ுந்து மீளவாவது வேண்டுமே\nமார்க்கெட்டிங் துறையில் ஆலோசகராக இருக்கும் சதீஷ் கிருஷ்ணமூர்த்தி மார்க்கெட்டிங் தொடர்பாக எழுதும் தொடர் புத்தகங்களில் இது நான்காவது புத்தகம். மிகவும் முக்கியமான புத்தகமும்கூட.\nகிண்டிலில் இ புத்தகமாக வாசிக்க:\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nஅன்புக் குழந்தைகளுக்கு அழகான பெயர் சூட்டுங்கள் அற்புதக் கதைகள் 105 மீன் சமையல் வகைகள்\nபாரதி என்றொரு மானுடன் படிக்கத் தெரிந்த சிங்கம் நீண்ட புரட்சி\nகிருஷ்ணமூர்த்தி ஜோதிட பத்ததி விளக்கம் ஹாஸ்யக் கதைகள் தேடுவோம் தேடிப்பெறுவோம்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2018/09/12115717/1008348/Tamil-NaduGovernment-SchoolStudents-AdmissionShocking.vpf", "date_download": "2019-07-19T15:16:39Z", "digest": "sha1:RYIXD554RYMYOCM7MBYOSID2HUQZAWDB", "length": 9926, "nlines": 83, "source_domain": "www.thanthitv.com", "title": "அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை கடும் சரிவு - அதிர்ச்சி தகவல்...", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஅரசுப் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை கடும் சரிவு - அதிர்ச்சி தகவல்...\nபதிவு : செப்டம்பர் 12, 2018, 11:57 AM\nமாற்றம் : செப்டம்பர் 12, 2018, 01:09 PM\n4 ஆண்டுகளுக்கு முன் 56 லட்சமாக இருந்த அரசு பள்ளி மாணவர் எண்ணிக்கை தற்போது 46 லட்சமாக குறைவு.\n10 வருடங்களுக்கு முன் 1 கோடியாக இருந்த அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை தற்போது தற்போது 46 லட்சமாக குறைந்துள்ளது. மேலும் தமிழகத்தின் மொத்த அரசு பள்ளிகளில் 15 முதல் 100 மாணவர்கள் மட்டுமே உள்ள பள்ளிகளின் சதவிகிதம் 75. பள்ளிகளின் எண்ணிக்கை 21, 378. தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் மொத்த பள்ளிகளின் எண்ணிக்கை 55 ஆயிரம்.\nஅரசுப் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை கடும் சரிவு : கல்வியாளர் ரமேஷ் பிரபா கருத்து\nஅரசுப் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை கடும் சரிவு - கல்வியாளர் நெடுஞ்செழியன் கருத்து\nஅரசுப் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை கடும் சரிவு - ஜி. ராமகிருஷ்ணன் கருத்து\nஓதுவார்களின் விவகாரத்தில் அரசு தூங்குகிறது - உயர் நீதிமன்றம் கருத்து\nஓதுவார்களின் கோரிக்கை தொடர்பான விவகாரத்தில் தமிழக அரசு தூங்குவதாக மதுரை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் சுவாரஸ்யம் : கொடிகளை ஏந்தி, கோஷமிட்டு விளையாடிய சிறுவர்கள்\nசம வேலைக்கு, சம ஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, இடைநிலை ஆசிரியர்கள் சென்னை, டி.பி.ஐ., வளாகத்தில் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர்.\nகஜா புயல் நிவாரணம் குறைவு என குற்றம்சாட்டுவது தவறு - முதலமைச்சர் பழனிசாமி\nகஜா புயல் நிவாரணம் குறைவு என குற்றம்சாட்டுவது தவறு - முதலமைச்சர் பழனிசாமி\nவேலூர் மக்களவை தொகுதி அதிமுக தேர்தல் பணிக்குழு அறிவிப்பு\nவேலூர் மக்களவை தொகுதி அதிமுக தேர்தல் பணிக்குழு அறிவிக்கப்பட்டு உள்ளது.\nஅரசு நர்சுகளுக்கு பாதுகாப்பு : செயல்முறை விளக்கம்\nஅரசு நர்சுகள் மீது அவ்வப்போது தாக்குதல் சம்பவங்கள் நடப்பதால் இதனை தடுக்கும் வகையில் பாதுகாப்பை உறுதி செய்யும் செயல் முறை விளக்கம் நிகழ்த்தி காட்டப்பட்டது.\nநீதிமன்ற தீர்ப்பு தமிழில் வெளியாகி இருப்பது மகிழ்ச்சியானது - மாஃபா பாண்டியராஜன் வரவேற்பு\nநீதிமன்ற தீர்ப்பு தமிழில் வெளியாகி இருப்பது மகிழ்ச்சியானது என்று தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃ பா பாண்டியராஜன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.\nசாதனைக்கு உடல் குறைபாடு தடை இல்லை - பன்வாரிலால் புரோகித்\nமாற்றுத்திறனாளிகளுக்கான 2 நாள் கருத்தரங்கத்துடன் கூடிய வேலை வாய்ப்பு முகாம் சென்னை- தேனாம்பேட்டையில் துவங்கியது.\nசினிமாவை மிஞ்சும் வகையில் நாடகம் - காதலனுடன் சேர்ந்து குழந்தையை கடத்திய இளம் பெண்...\nகாதலனுடன் சேர்ந்து குழந்தையை கடத்தி விட்டு சினிமாவை மிஞ்சும் வகையில் நாடகமாடிய இளம்பெண்ணை சென்னை போலீசார் 10 மணி நேர தேடுதல் வேட்டைக்கு பிறகு கைது செய்துள்ளனர்.\nபள்ளிகளில் மாணவர் காவல் படை விரிவாக்கம் செய்யப்படும் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nதமிழக சட்டப்பேரவையில் இன்று பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காவலர் பதக்கங்கள் எண்ணிக்கை 1500ல் இருந்து 3000 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக கூறினார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/78420.html", "date_download": "2019-07-19T14:50:19Z", "digest": "sha1:SIKRSLUEVCL6FZXQNDAI3FFTOPRHUZGC", "length": 6066, "nlines": 85, "source_domain": "cinema.athirady.com", "title": "உறியடி படத்தின் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு (செப்டம்பர் 20) தொடங்கியுள்ளது..!! : Athirady Cinema News", "raw_content": "\nஉறியடி படத்தின் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு (செப்டம்பர் 20) தொடங்கியுள்ளது..\nசாதி அரசியலை மையமாகவைத்து உருவாகிய உறியடி திரைப்படம் விமர்சனரீதியாக வரவேற்பு பெற்றது. 2016ஆம் ஆண்டு வெளியான அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி கதாநாயகனாக நடிக்கிறார் விஜய் குமார். இப்படத்தை 2டி எண்டர்டெய்ன்மெண்ட் சார்பில் சூர்யா தயாரிக்கிறார். தென்காசியில் இன்று இதன் படப்பிடிப்பு தொடங்கியுள்ள நிலையில் படத்தின் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். டைட்டிலின் கீழ் ‘தத்தகிட தத்தகிட தித்தோம்’ என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது.\nஇப்படத்தின் மூலம் கேரளாவைச் சேர்ந்த விஸ்மயா கதாநாயகியாக அறிமுகமாகிறார். சமூகக் கருத்துக்களை வலியுறுத்துவதுடன் பொழுதுபோக்கு அம்சங்களுக்கும் திரைக்கதையில் முக்கிய இடம் கொடுக்கப்பட்டுள்ளது. யூ டியூப் சேனல் மூலம் பிரபலமான சுதாகர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.\nவிஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் உருவாகும் ‘96’ திரைப்படத்தின் இசை வெளியாகி கவனம் பெற்றுவருகிறது. அந்த படத்தின் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா உறியடி படத்தின் இரண்டாம் பாகத்துக்கு இசையமைக்கிறார். பிரவின் குமரன் ஒளிப்பதிவு செய்ய, லினு.எம் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.\nPosted in: சினிமாச் செய்திகள்\nஇனி ஆபாச படங்களில் நடிக்க மாட்டேன்- பிரபல நடிகர்…\nதனுசுக்கு ஜோடியாகும் பிரபல மலையாள நடிகை..\nபிச்சைக்காரர்களிடம் சிக்கி தவித்த பிரபல நடிகை..\nநயன்தாராவின் அடுத்தபட ரிலீஸ் தேதி அறிவிப்பு..\nகாப்பான் படத்தின் இசை வெளியீட்டு தேதி அறிவிப்பு..\nஇந்தியன் 2-வில் 3 கதாநாயகிகள்..\nபிகில் பட பாடல் லீக்- படக்குழு அதிர்ச்சி..\nகாப்பான் படக்குழு முக்கிய அறிவிப்பு..\nஜோதிகா மீது கமி‌ஷனர் அலுவலகத்தில் புகார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/79245.html", "date_download": "2019-07-19T14:11:36Z", "digest": "sha1:HO4UDG6DSTTLLF7GM5UAUQOCU2PXDCWA", "length": 5132, "nlines": 85, "source_domain": "cinema.athirady.com", "title": "அப்போ சூர்யா, இப்போ கார்த்தி..!! : Athirady Cinema News", "raw_content": "\nஅப்போ சூர்யா, இப்போ கார்த்தி..\nகார்த்தி நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘தேவ்’. இதில் இவருக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்கிறார். அறிமுக இயக்குனர் ரஜத் ரவிஷங்கர் இயக்கும் இப்படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். ஆக்சன் திரில்லர் அட்வெஞ்சர் படமாக உருவாகும் இப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் எஸ்.லட்சுமண் தயாரித்து வருகிறார்.\nஇப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் ஒரு பாடலை பாடி இருக்கிறார் எஸ்.பி.பாலசுப்ரமணியம். இவர் இதற்கு முன் சூர்யாவிற்காக ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் வெளியான ‘7ம் அறிவு’ படத்தில் ‘யம்மா யம்மா…’ என்ற பாடலை பாடியிருந்தார்.\nஇப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை நடிகர் சூர்யா சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டார். இது ரசிகர்களிடையே அதிகம் வரவேற்பு பெற்று வைரலானது.\nPosted in: சினிமாச் செய்திகள்\nஇனி ஆபாச படங்களில் நடிக்க மாட்டேன்- பிரபல நடிகர்…\nதனுசுக்கு ஜோடியாகும் பிரபல மலையாள நடிகை..\nபிச்சைக்காரர்களிடம் சிக்கி தவித்த பிரபல நடிகை..\nநயன்தாராவின் அடுத்தபட ரிலீஸ் தேதி அறிவிப்பு..\nகாப்பான் படத்தின் இசை வெளியீட்டு தேதி அறிவிப்பு..\nஇந்தியன் 2-வில் 3 கதாநாயகிகள்..\nபிகில் பட பாடல் லீக்- படக்குழு அதிர்ச்சி..\nகாப்பான் படக்குழு முக்கிய அறிவிப்பு..\nஜோதிகா மீது கமி‌ஷனர் அலுவலகத்தில் புகார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2019-07-19T14:05:23Z", "digest": "sha1:QEKV2NZKJPKH6RDKVBNHWVBW6MUAFWF3", "length": 5687, "nlines": 115, "source_domain": "globaltamilnews.net", "title": "தீர்வாக – GTN", "raw_content": "\nகாணாமல் போனோர் அலுவலகம் குறித்த சட்டம் பாராளுமன்றில் நிறைவேற்றம்\nகல்முனையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கலந்தாய்வுக் கூட்டம் ஊடகங்களுக்கு அனுமதி இல்லை July 19, 2019\nசம்மாந்துறை பிரதேசத்தில் ஆயுதம் தாங்கிய நபர்களால் பதற்றம் – இராணுவத்தினர் குவிப்பு July 19, 2019\nஅதிகூடிய மழை வீழ்ச்சி பதிவாகும் என சிவப்பு எச்சரிக்கை July 19, 2019\nதமிழருக்கு ஆதரவாக முஸ்லிம்களின் அனைத்து சக்திகளும் பிரயோகிக்கபட வேண்டும் July 19, 2019\nஎனது காவல்துறை வேலையை தாருங்கள் July 19, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSuhood MIY. Mr. on இந்த ஆண்டில் பெண்களுக்கு எதிராக 550 பாலியல் வழக்குகள் பதிவு\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\nLogeswaran on காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்தை கணக்கெடுக்காத தமிழரசு\nLogeswaran on இலங்கைத் தமிழரசுக் கட்சி 16ஆவது தேசிய மாநாட்டின் தீர்மானங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://uwe-fiedler.name/piwigo/index.php?/category/2&lang=ta_IN", "date_download": "2019-07-19T15:25:37Z", "digest": "sha1:Y2L4CENH5V4LQ6ZHWNNF7RXHXDJWZWV4", "length": 6559, "nlines": 152, "source_domain": "uwe-fiedler.name", "title": "Bischofswerda | Meine Piwigo-Fotogalerie", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ XS - மிகப் சிறியது\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\nமுதல் | முந்தைய | 1 2 | அடுத்து | இறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "http://www.adiyakkamangalam.com/cookbook/80/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF-bombay-chutney-%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-07-19T15:03:53Z", "digest": "sha1:DGPMVRNMXED5JB2TJ4MUXM7VUM5F7TBJ", "length": 12231, "nlines": 198, "source_domain": "www.adiyakkamangalam.com", "title": "Adiyakkamangalam பாம்பே சட்னி (Bombay", "raw_content": "\nசமையல் / சிற்றுண்டி வகை\nபெரிய வெங்காயம் : 2\nகடலை பருப்பு: 1 பிடி\nகடலை மாவு : 1 தேக்கரண்டி\nமஞ்சள் தூள் : சிறிதளவு\nமுதலில் உருளைக்கிழங்கை வேகவைத்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.\nவெங்காயம், தக்காளி இவற்றை மெலிதாக நீளவாக்கில் நறுக்கவும் (1 inch நீளம்). பச்சைமிளகாயை நீளவாக்கில் கீறிக் கொள்ளவும்.\nகடாயில் எண்ணை ஊற்றி கடுகு, உளுந்து போட்டு தாளித்து உடன் கடலை பருப்பையும்சேர்த்து வதக்கவும், பின்னர் பச்சை மிளகாயும் சேர்த்து வதக்கவும்.\nபச்சை மிளகாய் படபடப்பு அடங்கியதும் வெங்காயம் சேர்த்து வதக்கி உடன் தக்காளியும் சேர்த்து வதக்கி மூடிவைக்கவும்.\n5 நிமிடத்திற்கு பிறகு உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கிளறி நறுக்கி வைத்திருக்கும் உருளைக்கிழங்கையும் சேர்த்து கிளறவும்.\nசிறிதளவு தண்ணீர் சேர்த்து கிளறி பாத்திரத்தை மூடவும்.\nகடலை மாவை சிறிதளவு தண்ணீரில் கலந்து தயாராக வைத்துக்கொள்ளவும்.\nகொதி வந்தவுடன் கடலைமாவு தண்ணீரை உருளைக்கிழங்கு கலவையில் ஊற்றி நன்றாக கிளறவும்.\n5 நிமிடம் சென்றபின் கிளறி கொத்துமல்லி தூவி கிளறவும்.\nஇது சப்பாத்தி, பூரி, தோசை, இட்லி இவற்றுடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.\nபீட்ரூட் ஜாமுன் அல்வா (Beetroot Jamun Halwa)\nபப்பாளி பழ அல்வா (Papaya Halwa)\nபச்சரிசி ஹல்வா (Rice Halwa)\nகுலோப் ஜாமூன் (Gulab Jamun)\nசிம்பிள் மைதா கேக் (Simple Maida Cake)\nபீட்ரூட் அல்வா (Beetroot Halwa)\nதேங்காய் பர்பி (Coconut Burfi)\nஅரிசி மாவு புட்டு (Rice Flour Puttu)\nஅவல் ராகி புட்டு (Aval Raggi Puttu)\nபூர்ணக் கொழுக்கட்டை (Poorna Kolukattai)\nபொட்டுக்கடலை உருண்டை (Bengal Gram Sweet)\nபொரி உருண்டை (Pori Urundai)\nஓலைப் பக்கோடா (Ribbon Pakoda)\nவாழைக்காய் சிப்ஸ் (Banana Chips)\nவாழைக்காய் பஜ்ஜி (Banana Bajji)\nவெங்காய பஜ்ஜி (Onion Bajji)\nகருப்பு கொண்டை கடலை சுண்டல்\nவெங்காய பக்கோடா (Onion Bakoda)\nமுந்திரி பக்கோடா (Cashewnut Bakoda)\nநிலக்கடலை பக்கோடா (Peanut Bakoda)\nஜவ்வரிசி முறுக்கு (Sago Murukku)\nஅரிசி மாவு முறுக்கு (Rice Flour Murukku)\nதேங்காய்ப்பால் முறுக்கு (Coconut Milk Murukku)\nமரவள்ளிக்கிழங்கு சிப்ஸ் (Tapioca Chips)\nபருப்பு ரசம் (Daal Rasam)\nசெட்டிநாடு கார நண்டுக் குழம்பு\nபயத்தம்பருப்பு தோசை ( Moong dal dosa )\nஃப்ரைட் இட்லி (Fried Idly)\nரவா பொங்கல் (Rawa Pongal)\nகத்திரிக்காய் சட்னி (Brinjal Chutney)\nஎக் ஃப்ரைட் ரைஸ் (Egg Fried Rice)\nசில்லி சிக்கன�� (Chilli Chicken)\nதேக்கரண்டி உருளைக்கிழங்கை உளுந்து பாம்பே 1 சிறு பொருட்கள்பெரிய மாவு1 உருளைக்கிழங்கு2 வெங்காயம் நறுக்கி தக்காளி1 இலை போட்டு மல்லி inch சேர்த்து வேகவைத்து தேவையான பச்சைமிளகாயை தாளித்து பருப்பையும்சேர்த்து Chutney உடன் மிளகாயும் நீளம் கடலை சிறு ஊற்றி வெங்காயம்2 துண்டுகளாக நீளவாக்கில் படபடப்பு அளவு கடுகு இவற்றை மெலிதாக கடுகுஉளுந்துதாளிக்க நீளவாக்கில் பச்சைமிளகாய்56 சேர்த்து தூள்சிறிதளவு செய்முறைமுதலில் பிடி சட்னி வைக்கவும்வெங்காயம் மஞ்சள் பச்சை உப்பு அடங்கியதும் கடலை கொள்ளவும்கடாயில் வதக்கவும் மிளகாய் நறுக்கவும் 1 பின்னர் வதக்கவும்பச்சை கடலை பருப்பு தக்காளி தேவையான Bombay கீறிக் எண்ணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/03/65.html", "date_download": "2019-07-19T14:35:34Z", "digest": "sha1:I62ACL2OWMWPXNWXQNAQVKS5MROY4FS6", "length": 18781, "nlines": 104, "source_domain": "www.vivasaayi.com", "title": "குழந்­தை­க­ளுக்கு பொம்மை கொடுத்து ஏமாற்­று­வது போன்றே 65 ஆயிரம் வீட்­டுத்­திட்ட செயற்­பா­டுகள் வட­மா­காண முத­ல­மைச்சர் கடும் சாடல் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nகுழந்­தை­க­ளுக்கு பொம்மை கொடுத்து ஏமாற்­று­வது போன்றே 65 ஆயிரம் வீட்­டுத்­திட்ட செயற்­பா­டுகள் வட­மா­காண முத­ல­மைச்சர் கடும் சாடல்\nகுழந்­தை­க­ளுக்கு பொம்­மை­களைக் கொடுத்து அவர்­களை ஏமாற்றி அவர்­க­ளிடம் இருக்கும் ஆப­ர­ணங்­களை பறித்­துச்­செல்லும் செயற் பாடுபோன்றே தற்­போது வட­கி­ழக்கில் மேற்கொள்ளப்படவுள்ள 65 ஆயிரம் வீட்­டுத்­திட்ட செயற்­பா­டு­களும் காணப்படுகின்றன என்று வட­மா­காண\nமுத­ல­மைச்சர் சி.வி. விக்­னேஸ்­வரன் தெரிவித்தார்.\nவடமா­காண சபையின் 48ஆவது அமர்வு நேற்­றைய தினம் கைத­டி­யி­லுள்ள வட­மா­காண பேரவை செய­ல­கத்தில் இடம் பெற்­றது. இதன்­போது மீள்­கு­டி­யேற்­ற­அ­மைச்­சினால் யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட குடும்­பங்­க­ளுக்காக முன்னெடுக்கப்படவுள்ள விசே­ட­மான வீட்­டுத்­திட்டத்தில் திருத்­தங்கள் மேற்­கொள்­ளப்­ப­ட­வேண்டும் என்­ப­தான பிரே­ரணை ஒன்று மாகாண சபை உறுப்­பி­னரால் கொண்­டு­வ­ரப்­பட்­டது.\nஇப்­பி­ரே­ரணை மீதான விவா­தத்­தில் மாகாண முத­ல­மைச்சர் உரை­யாற்­று­கை­யி­லேயே இதனைத் தெரி­வித்தார்.\nதொடர்ந்து அங்கு உரை­யாற்­று­கையில் யுத்­தத்தால் பாதிக்­கப்­பட்டு வீடு­களை இழந்து நிற்கின்ற மக்­க­ளிடம் சென்று அவர்­க­ளுக்கு சில­வற்றைக் கொடுத்து அவர்­களை தம் பக்கம் இழுத்து அத­னூ­டாக தாங்கள் நன்மைகளைப் பெற்றுக்கொள்ள சிலர் முயற்சிக்கின்றனர். மீள்­கு­டி­யேற்ற அமைச்­சினால் வடக்கு கிழக்கில் யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட குடும்­பங்­க­ளுக்கு 65 ஆயிரம் வீடு­களை அமைத்­துத்­த­ரப்­போ­வ­தாக தற்­போது கூறு­கின்ற விதத்­தி­லேயே தரு­வ­தாக இருந்தால் அதனை நாம் எதிர்க்­கின்றோம்.\nகுறிப்­பாக இவ் வீட்­டுத்­திட்­டத்­தில் எங்­க­ளுக்கு எத்­தனை வீடுகள் தேவை எவ்­வா­றான வீடுகள் தேவை என மாகாண அர­சோடு கலந்­து­ரை­யா­டாமல் மத்­திய அர­சாங்கம் தன்னிச்சையாகவே இந்த நட­வ­டிக்­கை­களை எடுத்­துள்­ளது.\nஇவ்­வா­றானதொரு செயற்­பாடே சற்று காலத்­திற்கு முன்பு பிரதமரினால் மேற்­கொள்­ளப்­பட்­டி­ருந்­தது. அதா­வது கிராம ராஜ்­ஜியம் என்ற பெயரில் கிரா­மத்­தி­லி­ருந்து 20 பேரை ஓர் குழு­வாக நியமித்து அதனை நேர­டி­யாக தன்­னிடம் வைத்­துக்­கொண்டு மாகாண சபை­களை புறம்­தள்ளி செயற்­பட்­டி­ருந்தார். இந்­நி­லை­யில் இ­தற்கு கடும் எதிர்ப்பை நாம் வெளியிட்­டி­ருந்த அடிப்­ப­டையில் தற்­போது அது தொடர்பில் அலட்டிக் கொள்­வ­தில்லை.\nஇவ்­வா­றானதொரு செயற்­பாடே தற்­போது பிரஸ்தாப வீட்­டுத்­திட்­டத்­திலும் காணப்­படுகிறது. மாகாண சபை­யுடன் எது­வித கலந்­து­ரை­யா­டலும் மேற்கொள்ளமல் நட­வ­டிக்­கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.\nஅத்­துடன் இது முகவர் அர­சி­ய­லா­கவும் மாறி­யுள்­ளது.\nஇதனை எங்கள் மீது திணிப்­ப­தற்கு ஆயு­த­மாக உங்­க­ளுக்கு வீடு வேண்­டுமா இல்­லையா என வீடில்­லா­த­வர்­க­ளிடம் கேட்டால் அவர்கள் என்ன சொல்­வார்கள். அதா­வது மத்­திய அர­சாங்­க­மா­னது குழந்­தை­க­ளுக்கு பொம்­மை­களைக் கொடுத்து அவர்­கள�� ஏமாற்றி அவர்­க­ளி­ட­மி­ருக்கும் ஆப­ர­ணங்­களை பறித்துச் செல்­வதுபோன்று பாதிக்­கப்­பட்­டுள்ள மக்­க­ளிடம் சென்று அவர்­க­ளுக்கு சில­வற்றைக் கொடுத்து அவர்­களை தம் பக்கம் இழுத்து அத­னூ­டாக தாங்கள் நன்­மை­களை பெற முயற்சிக்கின்றார்கள்.\nஇவ்­வாறு மத்­திய அர­சாங்­கத்தின் நட­வ­டிக்­கை­யா­னது பாரிய தாக்­கங்­க­ளையும் பின்­ன­டை­வு­க­ளையும் எமக்குத் தரும்.\nமேலும் தற்­போது அவர்கள் கூறு­வது போன்தான வீட்­டுத்­திட்டம் அமைக்­கப்­ப­டு­மானால் அவ் வீடு­களில் திருத்தம் செய்­ய­வேண்டும் என்றால் அல்­லது அதற்குப் பதி­லான வேறொரு பாகத்தை பொருத்த வேண்டுமானால் என்ன செய்­வது. யாரிடம் போவது இது எது­வுமே தெரி­யாது. எதிர்­கா­லத்­தினைக் கரு­தாமல் பணத்­தினைக் கொண்டு செய்­து­விட்டு அதனால் ஏற்­ப­டு­கின்ற பிரச்­சி­னை­களை யார் பார்ப்­பது இதற்கு யார் முகம் கொடுப்பது.\nமேலும் வடமாகாணத்தில் இதுவரை அமைக்கப்படாத இவ் வீடமைப்புத் திட்டத்தை செயற்படுத்துவதனூடாக சமூகத்தில் பல விதமான பிரிவுகளையும் பிரச்சினைகளையும் கொண்டுவரப்பார்க்கின்றனர். எம்மிடையே பலவிதமான பிரச்சினைகளையும் முரண்பாடுகளையும் ஏற்படுத்தி அதனூடாக பலவிதமான நன்மைகளை மத்திய அரசாங்கம் பெறுவதற்கான செயற்பாடாகவே இது உள்ளது என்றார்.\nநாளை உலக யோகா தினம் ஜீன்-21\nஅனைத்து சமூகத்திற்கும் தேவைப்படும் யோகா மனித குலத்தின் முதலாவது சமய நெறி தோன்றுவதற்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே யோகப...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nதமிழர்கள் உரிமையைப்பெறுவதற்கு சர்வதேச நெருக்குதல்கள் அவசியம்\nசர்­வ­தேச நிறு­வ­னங்­க­ளி­னதும் சர்­வ­தேச நாடு­க­ளி­னதும் நெருக்­கு­தல்கள் மூல­மா­கவே தமிழ் மக்­க­ளுக்கு உரி­மை­களை பெற்­றுக்­கொள்ள முடியு...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்ப��னர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nவிடுதலைப் புலிகளால் பாதுகாக்கப்பட்ட இலங்கையின் மிகப் பெரிய சொத்து…. தமிழர் தலைநகரில் தலை நிமிர்ந்து நிற்கின்றது\nதமிழர் தலைநகரான திருகோணமலையில் தமிழர் பறைசாற்றும் பல பொக்கிஷங்கள் காணப்படுகின்றன. இவை அனைத்தையும் விடுதலைப்புலிகள் பாதுகாத்து வந்தமைக்கு பல...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஒரு பழைய மாணவர் சங்கத்தை போன்றது கே.பி\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தமிழர்கள் பிரச்சினையில் ஒரு தீவிரமான தாக்கத்தை ஏற்படுத்தாது என விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச பொறுப்பாளரான...\nநாளை உலக யோகா தினம் ஜீன்-21\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nதமிழர்கள் உரிமையைப்பெறுவதற்கு சர்வதேச நெருக்குதல்கள் அவசியம்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000027047.html", "date_download": "2019-07-19T14:35:29Z", "digest": "sha1:XETC4IGIIPAUNHST3ZBH3VSWWRUYRPI4", "length": 5740, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "கவிதை", "raw_content": "Home :: கவிதை :: என்னோடு வந்த கவிதைகள்\nபதிப்பகம் டிஸ்கவரி புக் பேலஸ்\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்க���ன பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஎன்னோடு வந்த கவிதைகள், பிச்சினிக்காடு இளங்கோ, டிஸ்கவரி புக் பேலஸ்\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nஷெர்லாக் ஹோம்ஸால் தீர்க்க முடியாத புதிர் அனைவருக்கும் பயன் தரும் அடிப்படைத் தமிழ் இலக்கணம் கர்ப்பகால கவனிப்பும் குழந்தை வளர்ப்பும்\nஉங்கள் பாக்யராஜின் பதில்கள் - 2 மாயமான் மாலை அளவீடுகள்\nஒரு விநாடி புத்தர் உடல்நலம் உங்கள் கையில் பெருஞ்சுவருக்குப் பின்னே\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/auth106.html", "date_download": "2019-07-19T14:50:02Z", "digest": "sha1:ZDNBIEWA56AJ6BFVGCX2RTKW6PKLKHIO", "length": 6226, "nlines": 147, "source_domain": "www.nhm.in", "title": "1", "raw_content": "\nநிராயுதபாணியின் ஆயுதங்கள் ஒரு வீடு பூட்டிக்கிடக்கிறது ஜெயகாந்தனின் கல்பனா கட்டுரைகள் கேள்வி - பதில்கள்\nசில நேரங்களின் சில மனிதர்கள் எங்கெங்கு காணினும் ஞானரதத்தில் ஜெயகாந்தன்\nஇனிப்பும் கரிப்பும் ஜெயகாந்தன் பேட்டிகள் யுக சந்தி\nசபை நடுவே ஒரு சொல் கேளீர்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தினமணி 15.04.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தி இந்து - தமிழ் 13.02.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/world/story20170702-10857.html", "date_download": "2019-07-19T14:21:53Z", "digest": "sha1:VH5KPH4Q5HEMBEVRJQL5ZYORQV3PFS6S", "length": 9705, "nlines": 85, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "ஹாங்காங்கில் ஆர்ப்பாட்டம் | Tamil Murasu", "raw_content": "\nஹாங்காங்கில் ஐனநாயக ஆதரவாளர்கள் ஊர்வலமாகச் சென்றபோது அவர்களைப் பார்த்து மாணவர் தலைவர் ஜோஸ்ஹுவோ வோங் கை அசைக்கிறார். சீனாவிடம் ஹாங்காங் ஒப்படைக்கப்பட்டு 20 ஆண்டுகள் நிறைவு பெறுவதை முன்னிட்டு அங்கு பல கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்ற வேளையில் ஜனநாயக ஆதரவு ஆர்ப்பாட்டக்காரர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஹாங்காங் மக்கள் வாக்களிப்பதற்கான உரி��ைகளை வலியுறுத்தும் வகையில் நேற்றைய ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது ஆர்பாட்டக்காரர்களுக்கும் போலிசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்ட வேளையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் பலரை போலிசார் கைது செய்தனர். படம்: ராய்ட்டர்ஸ்\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nமகள்கள் உட்பட ஐவரைக் கொலை செய்த தந்தைக்கு ஆயுள் தண்டனை\nநியூசிலாந்து: கிறைஸ்ட்சர்ச் நகரில் எரிவாயு வெடிப்பு\n(காணொளி): பெண்ணின் முகத்தில் அறைந்த யானை\nஅசம்பாவிதத்திலிருந்து நூலிழையில் தப்பித்த விஸ்தாரா விமானம்\nசிங்கப்பூர் குடும்பத்தைப் பலி வாங்கிய போர்ட் டிக்சன் விபத்து; லாரி ஓட்டுநருக்குச் சிறை\nஅடுக்குமாடிக் கட்டடத்திலிருந்து காரின் மீது விழுந்த இந்திய இன ஆடவர் பலி\nஒரு பணிப்பெண்ணின் அதிர்ச்சியூட்டும் கதை: நான்கு வட்டித்தொழிலர்கள், நான்கு கடன்முதலைகள், $4,500 கடன்\nசிங்கப்பூரில் தனது செல்வாக்கைப் புகுத்த சீனா மேற்கொள்ளும் முயற்சிகள்: அறிக்கை\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nதண்ணீர்: ஆசியா ஒருமித்த கவனம் செலுத்த தக்க தருணம்\nமூப்படையும் சமூகம் சவால்தான், அது ஒரு சுமை அல்ல\nதமிழ்நாடு: இயற்கை, பருவநிலை விடுக்கும் கடைசி எச்சரிக்கை\nபுதிய பரிணாமம்: தமிழக அரசியல்வாதிகள் மாறவேண்டிய நிலை\nகுறும்பட உலகில் இயக்குநராக கால்பதிக்கும் பவித்திரன்\nஒரு சிறப்பு விருந்தினராக எவ்வாறு உரை நிகழ்த்துவார் என்பதை இரு இளையர்கள் தங்கள் சகாக்களின் முன்னால் படைத்துக் காட்டினர். இளையர்கள் தங்கள் உரையைத் தாங்களே ஒரு கருப்பொருளின் அடிப்படை���ில் எழுதியும் இருந்தனர். படம்: சிண்டா\nபண்புநலன்களின் முக்கியத்துவத்தை உணர்த்தும் கதையைக் குமாரி அபிராமி தன் தொடக்கநிலை ஒன்றாம் மாணவர்களிடம் படித்துக் காட்டுகிறார். (படம்: கல்வி அமைச்சு)\n‘வணிகவேட்டை’ திட்டத்தின் இறுதி அங்கமாக சென்ற மாதம் 22ஆம் தேதியன்று நடைபெற்ற கருத்தரங்கு. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nஇளைய தலைமுறையினரைத் தொழிலதிபர்களாக்கும் ‘வணிகவேட்டை’\nபல்கலைக்கழகப் புகுமுக வகுப்புக் கருத்தரங்குக்கு வந்திருந்த மாணவர்களுடன் துணைப் பிரதமர் திரு ஹெங் சுவீ கியட் கலந்துரையாடினார். படம்: சாவ்பாவ்\nபுகுமுக மாணவர்களைச் சிந்திக்க வைத்த கருத்தரங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2019/04/26152730/1033246/ADMK-panneer-selvam-meeting-with-AmitShah.vpf", "date_download": "2019-07-19T15:04:56Z", "digest": "sha1:RRV7CG23FNQCB246EU2NSQNHK6TTBKP5", "length": 8816, "nlines": 76, "source_domain": "www.thanthitv.com", "title": "தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் ஆலோசனை", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் ஆலோசனை\nதேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்களுடன், பாஜக தேசிய தலைவர் அமித்ஷா ஆலோசனை நடத்தினார்.\nபீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, சிரோண்மணி அகாலி தளம் தலைவர் பிரகாஷ் சிங் பாதல், மத்திய அமைச்சரும், லோக் ஜனசக்தி கட்சியின் தலைவருமான ராம் விலாஸ் பாஸ்வான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தமிழக துணை முதலமைச்சரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம், துணை சபாநாயகர் தம்பிதுரை, அமைச்சர் வேலுமணி உள்ளிட்டோரும் கூட்டத்தில் பங்கேற்றனர்.\n\"ஜம்மு, காஷ்மீரின் நிலைக்கு நேரு தான் காரணம்\" - அமித்ஷா\nஜம்மு, காஷ்மீர் மாநிலத்தின் மூன்றில் ஒரு பங்கு நம்மிடம் இல்லை என்றும், இதற்கு காரணம் பிரதமர் நேரு தா​ன் என மக்களவையில் விவாதத்துக்கு பதிலளித்து பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றம்சாட்டினார்.\nதி.மு.க.விற்கு அளிக்கும் வாக்குகள் செல்லாத வாக்குகள் மாதிரி - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் விமர்சனம்\nஸ்ரீபெரும்புதூர் தொகுதி பா.ம.க. வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து ராமதாஸ் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.\nவேலூர் மக்களவை தொகுதி அதிமுக தேர்தல் பணிக்குழு அறிவிப்பு\nவேலூர் மக்களவை தொகுதி அதிமுக தேர்தல் பணிக்குழு அறிவிக்கப்பட்டு உள்ளது.\nஅரசு நர்சுகளுக்கு பாதுகாப்பு : செயல்முறை விளக்கம்\nஅரசு நர்சுகள் மீது அவ்வப்போது தாக்குதல் சம்பவங்கள் நடப்பதால் இதனை தடுக்கும் வகையில் பாதுகாப்பை உறுதி செய்யும் செயல் முறை விளக்கம் நிகழ்த்தி காட்டப்பட்டது.\nநீதிமன்ற தீர்ப்பு தமிழில் வெளியாகி இருப்பது மகிழ்ச்சியானது - மாஃபா பாண்டியராஜன் வரவேற்பு\nநீதிமன்ற தீர்ப்பு தமிழில் வெளியாகி இருப்பது மகிழ்ச்சியானது என்று தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃ பா பாண்டியராஜன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.\nசாதனைக்கு உடல் குறைபாடு தடை இல்லை - பன்வாரிலால் புரோகித்\nமாற்றுத்திறனாளிகளுக்கான 2 நாள் கருத்தரங்கத்துடன் கூடிய வேலை வாய்ப்பு முகாம் சென்னை- தேனாம்பேட்டையில் துவங்கியது.\nசினிமாவை மிஞ்சும் வகையில் நாடகம் - காதலனுடன் சேர்ந்து குழந்தையை கடத்திய இளம் பெண்...\nகாதலனுடன் சேர்ந்து குழந்தையை கடத்தி விட்டு சினிமாவை மிஞ்சும் வகையில் நாடகமாடிய இளம்பெண்ணை சென்னை போலீசார் 10 மணி நேர தேடுதல் வேட்டைக்கு பிறகு கைது செய்துள்ளனர்.\nபள்ளிகளில் மாணவர் காவல் படை விரிவாக்கம் செய்யப்படும் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nதமிழக சட்டப்பேரவையில் இன்று பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காவலர் பதக்கங்கள் எண்ணிக்கை 1500ல் இருந்து 3000 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக கூறினார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vavuniyanet.com/news/195206/", "date_download": "2019-07-19T15:18:47Z", "digest": "sha1:QUIE4HWNMU535FWEK7RBW4WQZAO6MNJZ", "length": 8800, "nlines": 107, "source_domain": "www.vavuniyanet.com", "title": "கார் டிரைவருடன் நடிகைக்கு காதல் : கூலிப்படை ஏவி ��ொலை செய்த தந்தை!! – வவுனியா நெற்", "raw_content": "\nகார் டிரைவருடன் நடிகைக்கு காதல் : கூலிப்படை ஏவி கொலை செய்த தந்தை\nகார் டிரைவருடன் மகளுக்கு ஏற்பட்ட கள்ளக்காதலை அவமானமாக நினைத்த தந்தை, கூலிப்படை ஏவி கள்ளக்காதலனை கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது.\nஐதராபாத்தைச் சேர்ந்த இந்த தொழில் அதிபருக்கு கொடைக்கானலில் சொகுசு பங்களா மற்றும் தோட்டம் உள்ளன. இவருடைய மகள் விஷ்ணுபிரியா நடிகை ஆவார். இவர், மாயாவி திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.\nஇரண்டு குழந்தைகளுக்கு அம்மாவான இவர், கொடைக்கானல் பங்களாவையும், தோட்டத்தையும் பார்வையிட அவ்வப்போது கொடைக்கானல் செல்லும்போது டாக்ஸி டிரைவர் பிரபாகரனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.\nகாரில் வரும்போது பேசிப் பழகியதன் மூலம் இது கள்ளக்காதலாக மாறியது. பிரபாகரனுக்கு ரூ.15 லட்சத்துக்கு கார் வாங்கிக்கொடுத்தார் விஷ்ணுபிரியா. மேலும், பிரபாகரனை மறுமணம் செய்துகொள்ள முடிவுசெய்தார்.\nஇத்தனை செல்வாக்கோடு வாழ்ந்து வரும் தனக்கு ஒரு கார் டிரைவரால் நிம்மதி பறிபோனது என்று ஆத்திரமடைந்த தந்தை பிரபாகரனை கொலை செய்ய முடிவு செய்துள்ளார்.\nஅதன்படி, கூலிப்படையினர் மணிகண்டன், முகம்மது சல்மான், முகமது இர்பான் ஆகியோரோடு சேர்ந்து, கடந்த வெள்ளிக்கிழமை பிரபாகரனைக் கொலை செய்து, பள்ளத்தாக்கில் சடலத்தை வீசியுள்ளார்.\nபிரபாகரனின் கார் கொடைக்கானல் உகார்தே பகுதியில், கடந்த 24-ம் தேதி, அங்கங்கே ரத்தச் சிதறல்களோடு அனாதையாக நின்றது.\n24 மணி நேரத்தில் துப்புத் துலக்கி, கூலிப்படையினரை வளைத்துப் பிடித்து பொலிசாரின் விசாரணையில், செந்தில்குமார் உள்ளிட்ட கூலிப்படையினர், காரில் வைத்துப் பிரபாகரனைக் கொலை செய்துவிட்டு, 8 கி.மீ. தூரம் தள்ளியுள்ள செண்பகனூர் பள்ளத்தாக்குப் பகுதியில் பிணத்தை எறிந்ததை ஒப்புக்கொண்டனர்.\nகூலிப்படையினர் அனைவரும் கைதுசெய்யப்பட்ட நிலையில், தலைமறைவாகிவிட்ட தொழிலதிபர் சூரியநாராயணனை பொலிசார் தேடி வருகிறார்கள்.\nவவுனியா மாவட்ட செயலகத்தில் ஆடிப்பிறப்புக் கொண்டாட்டம்\nவவுனியா பிரதேச செயலகத்தில் மொழியின் தேவை குறித்து கருத்தமர்வு\nவவுனியா நொச்சிமோட்டை கனிஷ்ட உயர்தர வித்தியாலயத்தின் சஞ்சிகை வெளியீடும் பரிசளிப்பு விழாவும்\nவவுனியா நகரசபை மைதானத்தில் இன்னிசை நிகழ்வுகள்\nவவுனியா தெற்கு பிரதேச செயலகம்\nவெண்கல செட்டிகுளம் பிரதேச செயலகம்\nவவுனியா வடக்கு பிரதேச செயலகம்\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரி\nவவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம்\nவவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://inuvilkovil.weebly.com/295029933009299030092965298430062997299429923021.html", "date_download": "2019-07-19T15:40:55Z", "digest": "sha1:YQYG6G5JTK6XUDUBEJ5WRKTV2VENF2RK", "length": 16497, "nlines": 36, "source_domain": "inuvilkovil.weebly.com", "title": "ஆறுமுகநாவலர் - inuvilkovil.com", "raw_content": "\nஆறுமுக நாவலர் (டிசம்பர் 18, 1822 - டிசம்பர் 5, 1879, நல்லூர்) தமிழ் உரைநடையின் முன்னோடி, தமிழ், சைவம் இரண்டும் வாழப் பணிபுரிந்தவர். ஆறுமுக நாவலர் யாழ்ப்பாணம், நல்லூர் என்னும் ஊரில் 1822 டிசம்பர் 18 இல் (சித்திரபானு வருடம் மார்கழி 5) புதன்கிழமை அவிட்ட நட்சத்திரத்தில் கந்தப்பிள்ளை - சிவகாமி அம்மையார் தம்பதிகளுக்கு இறுதி மகவாகப் பிறந்தார். நாவலரின் இயற்பெயர் ஆறுமுகம்பிள்ளை என்பதாகும். தகப்பனார் கந்தப்பிள்ளை, பேரன் பரமானந்தர், பூட்டன் இலங்கைக்காவல முதலியார் ஆகிய அனைவரும் தமிழ் அறிஞர்கள். அரசாங்கத்தில் வேலை பார்த்தவர்கள். நாவலருக்கு நான்கு மூத்த சகோதரர்களும் மூன்று சகோதரிகளும் இருந்தனர். சகோதரர்கள் நால்வரும் அரசாங்க உத்தியோகத்தர்கள். சகோதரிகளுள் ஒருவர் வித்துவசிரோமணி பொன்னம்பல பிள்ளை அவர்களின் தாயார்.\nஐந்தாவது வயதில் வித்தியாரம்பம் செய்யப்பெற்ற நாவலர், நல்லூர் சுப்பிரமணிய உபாத்தியாயரிடம் நீதிநூல்களையும் தமிழையும் கற்றார். ஒன்பதாவது வயதில் தந்தையை இழந்தார். மூத்த தமையனாரால் முதலில் சரவணமுத்துப் புலவரிடமும் பின்னர் அவரது குருவாகிய சேனாதிராச முதலியாரிடமும் உயர்கல்வி கற்க அனுப்பப்பட்டார். பன்னிரண்டாவது வயதிலேயே தமிழ், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளைக் கற்றுப் புலமை பெற்றார்.\nயாழ்ப்பாணத்தில் அக்காலத்திலிருந்த முன்னணி ஆங்கிலப் பாடசாலையான மெதடிஸ்த ஆங்கிலப் பாடசாலையில் (இக்காலத்து யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி) கற்று ஆங்கிலத்திலும் திறமை பெற்றார். அவரது இருபதாவது வயதில் அப்பாடசாலையில் ஆசிரியராகப் பணியேற்ற நாவலர், அப்பாடசாலையின் நிறுவனராயும், அதிபராயுமிருந்த பேர்சிவல் பாதிரியார் கிறிஸ்தவ வேதாகமத்தைத் தமிழில் மொழி பெயர்க்கும் வேலைக்கு உதவியாக இருந்து பணியாற்றினார். பேர்சிவல் பாதிரியருடன��� சென்னப்பட்டணம் சென்று அச்சிடுவித்துக் கொண்டு யாழ்ப்பாணம் திரும்பினார்.\nசைவத் தமிழ்ப் பண்பாட்டுக்கு இசைவான கல்வி, சைவசமய வளர்ச்சி, தமிழ் வளர்ச்சி ஆகிய நோக்கங்களுக்காகப் பணிபுரியத் தொடங்கினார் நாவலர். சைவ சமயம் வளரும் பொருட்டு பிரசங்கம் செய்வதெனத் தீர்மானித்தார். இவரது முதற் பிரசங்கம் வண்ணார்பண்ணை வைத்தீஸ்வரன் கோவிலில் டிசம்பர் 31, 1847 ஆம் நாள் நடைபெற்றது. பின்னர் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் பிரசங்கம் செய்தார். இப்பிரசங்கங்களின் விளைவாகப் பெரும் சமய விழிப்புணர்வு ஏற்பட்டது.\nவண்ணார்பண்ணையில் சைவப்பிரகாச வித்தியாசாலை என்ற பெயரில் ஒரு சைவப் பாடசாலையை ஆரம்பித்தார். சமய வளர்ச்சிக்குத் தமது முழு நேரத்தையும் செலவிடத் தீர்மானித்து செப்டம்பர் 1848 இல் தமது மத்திய கல்லூரி 3 பவுண் மாதச் சம்பள ஆசிரியப் பணியைத் துறந்தார்.\nசைவப்பிள்ளைகளுக்குப் பாடநூல்கள் அச்சிடுவதற்கு அச்சியந்திரம் வாங்குவதற்காக நல்லூர் சதாசிவம்பிள்ளையுடன் 1949 ஆடி மாதம் சென்னைக்கு சென்றார். அங்கு திருவாவடுதுறை ஆதீனத்தில் சைவப்பிரசங்கம் செய்து தமது புலமையை வெளிப்படுத்தி நாவலர் பட்டத்தைப் பெற்றார். சென்னையில் சிலகாலமிருந்து சூடாமணி நிகண்டுரையும் சௌந்தரியலங்கரி உரையும் அச்சிற் பதித்தபின் ஓர் அச்சியந்திரத்துடன் யாழ்ப்பாணம் திரும்பினார்.\nதமது இல்லத்தில் வித்தியானுபாலனயந்திரசாலை என்னும் பெயரில் ஓர் அச்சுக்கூடம் நிறுவி பாலபாடம், ஆத்திசூடி, கொன்றைவேந்தன் உரை, சிவாலயதரிசனவிதி, சைவசமயசாரம், கொலை மறுத்தல், நன்னூல் விருத்தியுரை, திருச்செந்தினிரோட்டக யமகவந்தாதியுரை, திருமுருகாற்றுப்படையுரை போன்ற பல நூல்களை அச்சிட்டார். திருத்தொண்டர் பெரியபுராணத்தை வசன நடையில் எழுதி அச்சிட்டார். ஞானக்கும்மி, யேசுமதபரிகாரம், வச்சிரதண்டம் ஆகிய நூல்களை வெளியிட்டார்.\nஇவரது பணி இலங்கையில் மட்டுமன்றி தமிழ் நாட்டிலும் பரவியிருந்தது. சென்னையில் திருவாசகம், திருக்கோவையார் நூல்களை 1959 வைகாசி மாதம் வெளியிட்டார். பெரியதொரு அச்சியந்திரத்தை விலைக்கு வாங்கி, சென்னை தங்கசாலைத் தெருவில் வித்தியானுபாலன இயந்திரசாலை என்ற அச்சகம் நிறுவிப் பல நூல்களையும் அச்சிட்டார். சென்னையிலும் திருவாவடுதுறை மற்றும் திருநாகைக்கோராணம் ஆகிய இடங்களில் தங்கி சைவப்பிரசங்கங்கள் செய்தபின் 1862 பங்குனியில் யாழ்ப்பாணம் திரும்பினார்.\n1863 மார்கழியில் மீண்டும் தமிழகம் சென்றார். அங்கு இராமநாதபுர சமஸ்தானத்தில் பிரசங்கம் செய்தார். அங்கிருந்து மதுரை சென்று மீனாட்சியம்மை சந்நிதானத்திலே பிரசங்கித்து மீனாட்சிக்கு அணிவிக்கப்பெற்ற பரிவட்டமும் பூமாலையும் அணிவிக்கப்பட்டு ஆசீர்வதிக்கப்பட்டார்.\nகுன்றக்குடியிலுள்ள திருவண்ணாமை ஆதீனத்தில் அவர் செய்த பிரசங்கத்தை மெச்சி நாவலரை பல்லக்கில் ஏற்றித் தம்பிரான்கள், ஓதுவார்கள் சூழ்ந்து வர சகல விருதுகள், மங்கல வாத்தியங்களுடன் பட்டணப் பிரவேசம் செய்வித்தார்கள். அங்கிருந்து திருப்பெருந்துறை, திருப்பள்ளிருக்குவேளூர், சீர்காழி ஆகிய தலங்களை வணங்கிச் சிதம்பரம் சேர்ந்தார். அங்கு 1864 ஐப்பசியில் சிதம்பரம் சைவப்பிரகாச வித்தியாசாலையை ஸ்தாபித்தார்.\n1870இல் நாவலர் கோப்பாயில் ஒரு வித்தியாசாலையை ஆரம்பித்து தமது செலவில் நடத்தினார். 1871 இல் வண்ணார்பண்ணையில் ஜோன் கில்னர் என்பவர் நடத்திய வெஸ்லியன் ஆங்கிலப் பாடசாலையில் சைவ மாணாக்கர் விபூதி அணிந்து சென்றமைக்காகப் பாடசாலையிலிருந்து வெளியேற்றப்பட்டனர். அப்பிள்ளைகளின் நன்மை கருதிய நாவலர், சைவ ஆங்கிலப் பாடசாலை ஒன்றை வண்ணர்பண்ணையில் 1872 தை மாதத்தில் நிறுவி நடத்தினார். நிதி வசதி இன்மையால் இப்பாடசாலை நான்கு ஆண்டுகளே நடைபெற்றது.\n1872 ஐப்பசி மாதத்தில் தாம் அதுவரை பெற்ற அனுபவத்தால் அறிந்த உண்மைகளைத் திரட்டி எழுதி அதற்கு யாழ்ப்பாணச் சமய நிலை எனப் பெயர் தந்து வெளிப்படுத்தினார். 1875க்கும் 1878க்கும் இடைப்பட்ட காலத்தில் நன்னூல் விருத்தியுரை, நைடதவுரை, திருவிளையாடற் புராணம், நன்னூற் காண்டிகையுரை, சிவபூசா விதி, மூன்றாம் அனுட்டான விதி, குரு சிஷ்யக் கிரமம், பூசைக்கு இடம்பண்ணும் விதி, சிராத்த விதி, தருப்பண விதி, போசன விதி, தமிழ் அகராதி, தமிழ்-சமஸ்கிருத அகராதி, தமிழ்-ஆங்கில அகராதி முதலிய நூல்களை எழுதுவதிலும் சைவப் பிரசங்கங்கள் செய்வதிலும் நாவலர் ஈடுபட்டார்.\nநாவலரது கடைசிப் பிரசங்கம் 1879 ஆம் ஆண்டு சுந்தரமூர்த்தி சுவாமிகளது குருபூசைத் தினமான ஆடிச்சுவாதி அன்று வண்ணார்பண்ணை சைவப்பிரகாச வித்தியாசாலையில் இடம்பெற்றது. 1879ஆம் ஆண்டு (பிரமாதி வருடம்) கார்த்திகை மாதம் 18ஆம் நாள் ச���வ்வாய்க்கிழமை நாவலரது உடல் நலம் குன்றியது. அடுத்த மூன்று தினங்களும் குளிக்க முடியாதிருந்ததால் நாவலரது நித்திய சிவபூசை வேதாரணியத்துச் சைவாசாரியர் ஒருவரால் செய்யப்பட்டது. 21ஆம் நாள் வெள்ளிக்கிழமை (05-12-1879) இரவு தேவாரம் முதலிய அருட்பாக்களை ஓதும்படிக் கட்டளையிட்டு அவைகள் ஓதப்படும்போது சிதம்பரம், காசி, மதுரை, திருச்செந்தூர், முதலிய புண்ணியத்தலங்களின் விபூதி அணிந்து, உருத்திராட்சம் பூண்டு, கங்காதீர்த்தம் உட்கொண்டு, கைகளைச் சிரசின்மேற் குவித்து, இரவு ஒன்பது மணியளவில் இவ்வுலகை விட்டு மறைந்தார்.\n* குருபூசைத் தினம்: கார்த்திகைமகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eelanatham.net/index.php/business-news/itemlist/tag/folkswagen", "date_download": "2019-07-19T15:25:50Z", "digest": "sha1:QT425JPOQFYS4GH256LTWWJWLEWF2OSQ", "length": 6006, "nlines": 92, "source_domain": "www.eelanatham.net", "title": "Displaying items by tag: folkswagen - eelanatham.net", "raw_content": "\nபொக்ஸ்வேகன் கார் கம்பனி 15 பில்லியன் டொலர் நட்டவீடு செலுத்த பணிப்பு\nஜெர்மன் கார் தயாரிப்பு நிறுவனமான, ஃபோக்ஸ்வாகன், மாசு வெளியீடு சோதனைகளை ஏமாற்றிய மோசடி தொடர்பாக, சுமார் 15 பில்லியன் டாலர் பணத்தை தீர்வுத் தொகையாகத் தர வேண்டும் என்ற ஏற்பாட்டுக்கு அமெரிக்காவில் உள்ள ஒரு மத்திய மேல்முறையீட்டு நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.\nஇந்த தீர்ப்பின் மூலம், சுமார் அரை மில்லியன் ஃபோக்ஸ்வாகன் உரிமையாளர்கள் தங்களது கார்களை மீண்டும் விற்க முடியும் அல்லது தங்களது கார்களை சரி செய்து கொள்ள முடியும் .\nஅவர்கள் இழப்பீடாக 10,000 டாலர் வரை பெற முடியும்.\nஃபோக்ஸ்வாகன் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட வண்டிகள் தூய்மையானதாக இருப்பதாக காட்டிக் கொள்ள, மாசு வெளியீடு சோதனைகளை ஏமாற்றி மோசடி செய்ததை கடந்த ஆண்டு அந்த நிறுவனம் ஒப்புக்கொண்டது.\nஅமெரிக்க மோட்டார் தொழில் வரலாற்றில் இந்தத் தீர்வு தொகையானது ஒரு சாதனையாகும். ஆனால் ஃபோக்ஸ்வாகன் மேலும் பல செலவுகளை எதிர்நோக்கியுள்ளது. அதில் அபராதம், 16 அமெரிக்க மாநிலங்களில் பதியப்பட்டுள்ள வழக்குகள் மற்றும் பிற நாடுகளில் உள்ள வழக்குகள் ஆகியவை அடங்கும்.\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nநினைவு நாட்கள் தேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழக சர்வதே�� கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nவடமராட்சி கிழக்கில் கேரள கஞ்சா மீட்பு\nபொலிசாரின் துப்பாக்கி சூட்டிலேயே மாணவர்கள் பலி\nமுல்லையில் சில காணித்துண்டங்கள் மீள் அளிப்பு\nகிளியில் காணிகள் சில விடுவிப்பு\nட்ரம்புடன் நட்பாக இருக்க விருப்பம்: மைத்திரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/cinema/tag/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D.html?start=45", "date_download": "2019-07-19T14:08:25Z", "digest": "sha1:LFYGODO3OSOUNQAKGAYT3RJBNZR3MORN", "length": 8988, "nlines": 163, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: மரணம்", "raw_content": "\nவிஜய் நடிக்கும் பிகில் படத்தின் அடுத்த பாடல் லீக் - அதிர்ச்சியில் படக்குழு\nகாங்கிரஸ் கட்சியினருக்கு பிரியங்கா காந்தி புதிய தகவல்\nகடவுளின் பெயரால் வன்முறை - மத்திய அரசின் விருதை பெற பிரபல கலைஞர் மறுப்பு\nஇதெல்லாம் ஓவர் - வேலம்மாள் பள்ளி மீது பகீர் புகார்\nநடிகை சிம்ரன் மர்ம மரணம் - வாட்ஸ் அப் மெஸேஜை ஆய்வு செய்யும் போலீஸ்\nசம்பல்பூர் (09 ஜன 2019): பிரபல ஒடிசா நடிகை சிம்ரன் மர்மமான முறையில் இறந்து கிடந்த நிலையில் அவரது கடைசி வாட்ஸ் அப் வாய்ஸ் மெஸேஜை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.\nஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த டாக்டரின் பரபரப்பு ஆடியோ வெளியீடு\nசென்னை (08 ஜன 2019): ஜெயலலிதா மேல் சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல மறுத்து விட்டார் என்று லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பீலே தெரிவித்துள்ளார்.\nபேட்ட ரிலீஸ் ஆகும் நேரத்தில் இப்படியா\nதர்மபுரி (05 ஜன 2019): ரஜினியின் பேட்ட படம் ரிலீஸ் ஆகும் நேரத்தில் ரஜினி மன்ற நிர்வாகிகள் விபத்தில் உயிரிழந்திருப்பது ரஜினியை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.\nவிஷம் அருந்திய எச் ஐ வி நோயாளி மரணம்\nசாத்தூர் (30 டிச 2018): கர்ப்பிணிப் பெண்ணுக்கு எச் ஐ வி ரத்தம் கொடுத்தவர் மரணம் அடைந்துள்ளார்.\nபிரபல தமிழ் திரைப்பட நடிகர் மரணம்\nசென்னை (27 டிச 2018): பிரபல தமிழ் குணச்சித்திர நடிகர் சீனு மோகன் உயிரிழந்தார்.\nபக்கம் 10 / 37\nமதரஸா மாணவர்கள் மீது இந்துத்வா பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல்\nநேபாளத்தில் மழை வெள்ளத்திற்கு 43 பேர் பலி\nமாட்டுக்கறி சூப் சாப்பிட்டவர் மீது தாக்குதல் - நான்கு பேர் கைது\nவிஜய் நடிக்கும் பிகில் படத்தின் அடுத்த பாடல் லீக் - அதிர்ச்சியில்…\nஇதெல்லாம் ஓவர் - வேலம்மாள் பள்ளி மீத�� பகீர் புகார்\nநாம் தமிழர் கட்சி சூர்யாவுக்கு தொடர்ந்து துணை நிர்க்கும் - சீமான்…\nகாஞ்சீபுரம் அத்திவரதர் திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் பலி…\nசிறுமியைக் கடத்தி விபச்சாரத்தில் ஈடுபடுத்திய முபீனா பேகம் உள்ளிட்…\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டுமெனில் படுக்கையை பகிர வேண்ட…\nசந்திரயான் விண்ணில் ஏவுவது திடீர் நிறுத்தம் - ஏமாற்றம் அடைந்த மாண…\nகாங்கிரஸ் கட்சியினருக்கு பிரியங்கா காந்தி புதிய தகவல்\nநாம் தமிழர் கட்சி சூர்யாவுக்கு தொடர்ந்து துணை நிர்க்கும் - ச…\nமசூதி மற்றும் முஸ்லிம் கடைகள் மீது தாக்குதல் - நடவடிக்கை எடு…\nஏர் இந்தியாவை தனியாருக்கு விற்க மத்திய அரசு திட்டம்\nவிஜய் நடிக்கும் பிகில் படத்தின் அடுத்த பாடல் லீக் - அதிர்ச்ச…\nமுஸ்லிம் காவல்துறை அதிகாரி மர்ம நபர்களால் அடித்துக் கொலை\nடிடிவி கட்சியில் விழுந்த அடுத்த விக்கெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jayanewslive.in/world/world_86414.html", "date_download": "2019-07-19T14:17:37Z", "digest": "sha1:6FOEBPVTGKH4M3BP6AKUL4TIQVUEFN4V", "length": 18433, "nlines": 124, "source_domain": "www.jayanewslive.in", "title": "அமெரிக்க அரசுத்துறைகள் முடக்கப்பட்ட முடிவில் திடீர் திருப்பம் - பணிக்கு திரும்பிய ஊழியர்கள்", "raw_content": "\nபாபர் மசூதி இடிப்பு வழக்கு : 9 மாதங்களுக்குள் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும் - லக்னோ சிறப்பு நீதிமன்றத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு\nமத்திய அரசு புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள நெக்‍ஸ்ட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என டிடிவி தினகரன் வலியுறுத்தல் - மருத்துவத்துறையில் உயர் படிப்புகளைப் படித்து சாதிக்க நினைப்பவர்களுக்கு இத்தேர்வு தடையாக அமையும் என்றும் கருத்து\nகர்நாடக சட்டப்பேரவையில் மாலை 6 மணிக்‍குள் பெரும்பான்மையை நிரூபிக்‍க வேண்டும் - குமாரசாமி அரசுக்‍கு ஆளுநர் மீண்டும் கெடு\nநம்பிக்‍கைக்‍கோரும் தீர்மானத்தின்மீது விவாதம் தொடர்வதால் நம்பிக்‍கை வாக்‍கெடுப்பு நடைபெற வாய்ப்பில்லை - முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா கருத்து\nகடந்த ஆண்டு போக்‍சோ சட்டத்தில் 2 ஆயிரத்து 45 வழக்‍குகள் பதிவு - தமிழக அரசின் கொள்கை விளக்‍க குறிப்பில் தகவல்\nபி.எட். கலந்தாய்வுக்கான விண்ணப்ப விநியோகம் தொடக்கம் : விண்ணப்பங்களை சமர்ப்பிக்க ஜூலை 29-ம் தேதி கடைசி நாள்\nகோவையில் அரசு அலுவலகத்தை ஆக்கிரமித்து ஐ.ஏ.எஸ். பயிற்சி மையம் : அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது குற்றச்சாட்டு\nசெவிலியர் பள்ளி மாணவிகள் தாக்கப்பட்ட விவகாரம் - போராட்டம் நடத்தி வரும் செவிலிய மாணவிகள் கொடுமைப்படுத்தப்படுவது, மனித உரிமை மீறல் என மருத்துவர் சங்கம் குற்றச்சாட்டு\n10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுக்‍கான அட்டவணை வெளியீடு - மார்ச் 2ம் தேதி 12ம் வகுப்பு தேர்வுகளும், மார்ச் 17ல் 10ம் வகுப்பு தேர்வுகளும் தொடங்கும்\n5 ஏக்‍கர் வரை நிலம் வைத்திருப்பவர்களுக்‍கு மட்டுமே வங்கிக்‍கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற அறிவிப்பு அமைச்சரவையை கூட்டி எடுக்‍கப்பட்ட முடிவா - தமிழக அரசுக்‍கு உச்சநீதிமன்றம் கேள்வி\nஅமெரிக்க அரசுத்துறைகள் முடக்கப்பட்ட முடிவில் திடீர் திருப்பம் - பணிக்கு திரும்பிய ஊழியர்கள்\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nஅமெரிக்க அரசுத்துறைகள் முடக்கம் முடிவில் திடீர் திருப்பம் ஏற்பட்டதை அடுத்து, ஊழியர்கள் வழக்‍கம்போல் பணிக்கு திரும்பினர்.\nஅதிபர் டொனால்ட் டிரம்பின் திட்டமான மெக்சிகோ வழியாக அமெரிக்காவினுள் நுழைகிறவர்களை தடுக்கிற விதத்தில் எல்லையில் பிரமாண்ட தடுப்புச்சுவர் கட்ட வேண்டும் என்பதாகும். இதற்குரிய செலவை, மெக்சிகோ தர மறுத்து விட்ட நிலையில், உள்நாட்டு நிதி 5 புள்ளி 7 பில்லியன் டாலர் வழங்கப்பட வேண்டும் என்று நாடாளுமன்றத்தை அதிபர் டிரம்ப் கேட்டிருந்தார். ஜனநாயக கட்சி, இந்த திட்டத்துக்கு மறுப்பு தெரிவித்து வருகிறது. இதனால் பல அரச துறைகளில் முடக்கம் ஏற்பட்டது. அமெரிக்க வரலாற்றில் நீண்ட காலம் அரசுத்துறைகள் முடங்கியது, இதுவே முதல்முறை என கூறப்பட்டது.\nஇந்நிலையில், அரசு துறைகள் முடக்கத்தை தற்காலிகமாக முடிவுக்கு கொண்டு வர ஏதுவாக ஒரு ஒப்பந்தத்துக்கு அதிபர் டிரம்ப் உடன்பட்டார். இதையடுத்து, வாஷிங்டன் D.C., தேசிய பூங்கா, லிங்கன் மெமோரியல் மற்றும் ஃபோர்ட்ஸ் தியேட்டரில் உள்ள பணியாளர்கள் வழக்‍கம்போல் தங்களது பணிக்‍கு திரும்பினர். இதனால், அமெரிக்காவில் 35 நாட்கள் நீடித்த அரசு துறைகள் முடக்கம் முடிவுக்கு வந்தது.\nரஷ்யாவிடமிருந்து, 'எஸ் - 400' ரக ஏவுகணைகளை, இந்தியா உள்பட எந்த நாடுகளும் வாங்கக்கூடாது - அமெரிக்கா மீண்டும் எச்சரிக்கை\nகாங்கோவில் வேகமாக பரவும் எபோலா வைரஸ் : எபோலா வைரஸ் தாக்கி 1,700 பேர் பலி - உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை\nஇங்கிலாந்தில் கன்சர்வேட்டிவ் கட்சி உறுப்பினர்களிடையே கருத்துக் கணிப்பு : போரிஸ் ஜான்சன் பிரதமராவார் என எதிர்பார்ப்பு\nஇலங்கையில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தால் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை பாதிப்பு - சுற்றுலா வருமானம் பெரும் வீழ்ச்சியடைந்திருப்பதாக ஆய்வில் தகவல்\nபேச்சுவார்த்தையில் ஈடுபட்டாலும் விரோதப் போக்‍குடன் செயல்படும் அமெரிக்‍கா - வடகொரியா பகிரங்க குற்றச்சாட்டு\nபாகிஸ்தானின் லாகூர் விமான நிலையத்தில் திடீர் துப்பாக்கிச்சூடு - 2 பேர் பலியானதால் பதற்றம்\nபோதை பொருளுக்‍கு எதிராக நடவடிக்‍கை மேற்கொண்டு வருவதால் உயிருக்‍கு ஆபத்து - இலங்கை அதிபர் சிறிசேனா அச்சம்\nஇன்று வானில் நிகழ்கிறது முழு சூரியகிரகணம் - சிலி, ஆர்ஜென்டினாவில் நேரடியாக பொதுமக்‍கள் காண சிறப்பு ஏற்பாடுகள்\nசீனாவில் உலகின் மிகப்பெரிய விமான நிலையம் : பல்வேறு சிறப்பு வசதிகளுடன் பிரம்மாண்டம்\nஅமெரிக்‍கா போர் தொடுத்தால் ஈரான் தாங்காது - அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் புதிய மிரட்டல்\nஉத்தரப்பிரதேசத்தில் பள்ளிக்‍குச் சென்ற பா.ஜ.க எம்.எல்.ஏ. மாணவர்களுக்‍கு கட்சித்துண்டு அணிவித்ததால் பரபரப்பு - பெற்றோர் அதிர்ச்சி\nபாபர் மசூதி இடிப்பு வழக்கு : 9 மாதங்களுக்குள் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும் - லக்னோ சிறப்பு நீதிமன்றத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு\nமத்திய அரசு புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள நெக்‍ஸ்ட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என டிடிவி தினகரன் வலியுறுத்தல் - மருத்துவத்துறையில் உயர் படிப்புகளைப் படித்து சாதிக்க நினைப்பவர்களுக்கு இத்தேர்வு தடையாக அமையும் என்றும் கருத்து\nகர்நாடக சட்டப்பேரவையில் மாலை 6 மணிக்‍குள் பெரும்பான்மையை நிரூபிக்‍க வேண்டும் - குமாரசாமி அரசுக்‍கு ஆளுநர் மீண்டும் கெடு\nநம்பிக்‍கைக்‍கோரும் தீர்மானத்தின்மீது விவாதம் தொடர்வதால் நம்பிக்‍கை வாக்‍கெடுப்பு நடைபெற வாய்ப்பில்லை - முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா கருத்து\nகடந்த ஆண்டு போக்‍சோ சட்டத்தில் 2 ஆயிரத்து 45 வழக்‍குகள் பதிவு - தமிழக அரசின் கொள்கை விளக்‍க குறிப்பில் தகவல்\nஹைட்ரோகார்பன் உள்ளிட்ட பேரழிவு திட்டங்களை, டெல்டா மாவட்டங்களில் செயல்படுத்த எதிர்ப்பு : கருப்பு பேட்ஜ் அணிந்து கூட்டம் புறக்கணிப்பு\nகிருஷ்ணகிரி��ில் கட்டி முடிக்கப்பட்ட சிறப்பு மகப்பேறு மருத்துவமனை : சிறப்பு மருத்துவமனையை திறக்க அரசுக்கு கோரிக்கை\nகன்னியாகுமரி கடற்கரை பகுதிகளில் பலத்த காற்று - கடல் சீற்றம் : கரையோரம் நிறுத்தப்பட்ட படகுகள் - அரசு உரிய நிவாரணம் வழங்கிட கோரிக்கை\nபி.எட். கலந்தாய்வுக்கான விண்ணப்ப விநியோகம் தொடக்கம் : விண்ணப்பங்களை சமர்ப்பிக்க ஜூலை 29-ம் தேதி கடைசி நாள்\nஉத்தரப்பிரதேசத்தில் பள்ளிக்‍குச் சென்ற பா.ஜ.க எம்.எல்.ஏ. மாணவர்களுக்‍கு கட்சித்துண்டு அணிவித் ....\nபாபர் மசூதி இடிப்பு வழக்கு : 9 மாதங்களுக்குள் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும் - லக்னோ சிறப்பு நீதி ....\nமத்திய அரசு புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள நெக்‍ஸ்ட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என டிடிவி தினக ....\nகர்நாடக சட்டப்பேரவையில் மாலை 6 மணிக்‍குள் பெரும்பான்மையை நிரூபிக்‍க வேண்டும் - குமாரசாமி அரசுக ....\nநம்பிக்‍கைக்‍கோரும் தீர்மானத்தின்மீது விவாதம் தொடர்வதால் நம்பிக்‍கை வாக்‍கெடுப்பு நடைபெற வாய்ப ....\n20 மில்லி கிராமில் தங்க உலகக் கோப்பை : விழுப்புரத்தில் நகை தொழிலாளி சாதனை ....\n302 ஆசனங்களை 6 நிமிடம் 51 வினாடிகளில் செய்துகாட்டி பள்ளி மாணவர் சாதனை ....\nசாதனை புத்தகத்தில் இடம்பெற்ற திருச்சி மாணவர்கள் ....\nதிருச்சியில் ஆணி படுக்கையில் ஒரு மணி நேரம் பத்மாசனத்தில் அமர்ந்தபடி பள்ளி மாணவி புதிய சாதனை ....\nபாக் ஜலசந்தி கடற்பகுதியை 10.30 மணி நேரத்தில் கடந்து சாதனை ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kollywoodtoday.net/reviews/ghajinikanth-film-review/", "date_download": "2019-07-19T15:09:09Z", "digest": "sha1:XF3PSBMSKOJWACW47RWKYZEXM6ODC5Q4", "length": 11655, "nlines": 135, "source_domain": "www.kollywoodtoday.net", "title": "Ghajinikanth Film Review", "raw_content": "\nரஜினி ரசிகரான ஆடுகளம் நரேனின் மகன் ஆர்யா.. தர்மத்தின் தலைவன் படம் வெளியான நேரத்தில் பிறந்ததால் ரஜினிகாந்த் என பெயர் வைக்க, அவரோ அந்த படத்தில் வரும் ஞாபகமறதி ரஜினிகாந்த் போலவே வளர்கிறார். இதனால் ஆர்யாவுக்கு யாருமே பெண் தர மறுக்கிறார்கள். அப்படித்தான் சாயிஷாவின் தந்தை சம்பத்தும், ஆர்யாவின் ஞாபகமறதியால் அவதிப்பட்டு, அதனாலேயே தனது பெண்ணை தர மறுக்கிறார்.\nஇந்தநிலையில் தனது ஞாபக மறதியாலேயே எதிர்பாராதவிதமாக சாயிஷாவின் காதலை பெறுகிறார் ஆர்யா. தனது கு���ையை மறைத்து சாயிஷாவை காதலிக்கும் ஆர்யாவுக்கு பின்னர்தான் அவர் சம்பத்தின் மகள் என தெரிய வருகிறது. தனக்கு பதிலாக தனது நண்பன் சதீஷை ஆள் மாறாட்டம் செய்யவைத்து இருக்கும் சிக்கலை இன்னும் பெரிதாக்குகிறார்.\nஇதில் சம்பத்தின் நண்பர் மகனான போலீஸ் அதிகாரி லிஜீஷ், சாயிஷாவை வலுக்கட்டாயமாக திருமணம் செய்ய விரும்புவதால் ஆர்யாவின் காதலுக்கு முட்டுக்கட்டையாக நிற்கிறார்.. இத்தனை பிரச்சனைகளை எதிர்கொண்டு இந்த கஜினிகாந்த் தனது காதலியை கரம்பிடித்தாரா என்பது க்ளைமாக்ஸ்.\nஞாபகமறதி கதாபாத்திரத்தில் ஆர்யா கச்சிதம். ஒவ்வொருமுறை அவர் ஞாபக மறதியால் அடுத்த வேலையை கவனிக்கப்போய்விடும்போது அடுத்து என்ன நடக்குமோ என்கிற பயத்தை ஏற்படுத்தி விடுகிறார். நாயகி சாயிஷா இந்தப்படம் மூலம் ரசிகர்களுக்கு இன்னும் ஒரு படி நெருக்கமாகி இருக்கிறார். ஆர்யா சொல்லும் பொய்களை எல்லாம் நம்பி அவர் விடும் லுக் இருக்கிறதே, செம கிக்..\nசதீஷ், கருணாகரன் இருவருமே மீட்டருக்குளேயே காமெடி செய்திருப்பதால் ரசிக்க முடிகிறது. மொட்டை ராஜேந்திரன் அலப்பறை செம கலாட்டா. சம்பத்தின் கேரக்டரில், அதை அவர் வெளிப்படுத்தி இருப்பதில் கம்பீரம். நீலிமா, ஆடுகளம் நரேன், உமா பத்பநாபன் என ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தால் கவனிக்க வைக்கிறார்கள். லிஜீஷின் வில்லத்தனம் ஓரளவு ஈடுபடுகிறது.\nபாலமுரளி பாலுவின் இசையில் பாடல்களும் அதை ஒளிப்பதிவாளர் பல்லு படமாக்கிய விதமும் அருமை. காமெடியை மட்டுமே மனதில் வைத்து, லாஜிக்கை ஒதுக்கி வைத்து காமெடிக்கும் கலகலப்புக்கும் கியாரண்டியான படம் என்பதை படம் முழுக்க நிரூபித்திருக்கிறார் இயக்குனர் சன்தோஷ் பி.ஜெயக்குமார். குறிப்பாக ஞாபக மறதிக்கான காட்சிகளை ஓரளவு ரசிக்கும்படியாகவே உருவாக்கி இருக்கிறார் இடையில் உள்ளத்தை அள்ளித்தா பாணியில் காட்சிகளை வைத்ததற்கு பதிலாக மாற்றி யோசித்திருக்கலாம்.\nகுடும்பத்துடன் சிரித்து மகிழ உத்தரவாதம் தருகிறது இந்த கஜினிகாந்த்\nபிரபலங்களின் பாராட்டு மழையில் குலசாமி குறும்படம்\nதற்போது உள்ள இளைஞர்கள் குறும்படம் இயக்குவதில் அதிக ஆர்வம்...\nநடிகை ஆஷிமா நர்வால் பேட்டி\nமக்கள் காட்டிய அனுதாபத்தால் தேர்தலில் கூட ஜெயிப்பேன் ; களவாணி 2 வில்லன் துரை சுதாகர் பூரிப்பு..\n1980 கலாகட்டத்தில் நடக்கும��� காதல் கதை “ பூவே போகாதே “\nவிஜய் ஆண்டனி ஆனந்த கிருஷ்ணன் இயக்கும் புதிய படத்தின் பூஜை நடைபெற்றது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.tamilcircle.net/index.php?view=article&catid=359%3A2012&id=8766%3A2012-11-04-224233&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content", "date_download": "2019-07-19T14:52:52Z", "digest": "sha1:VBTEAWDPK36IKULAY2VEH6P73YGCVINO", "length": 12916, "nlines": 22, "source_domain": "www.tamilcircle.net", "title": "சுயநிர்ணயத்தை ஏற்றுக்கொள்ளாதவர்கள் இனவாதிகளா!?", "raw_content": "\nSection: பி.இரயாகரன் - சமர் -\n\"சுயநிர்ணய உரிமையை மறுப்பது தான் இனவாதம்.\" என்ற \"முன்நிபந்தனை\" யுடன் கூடிய அரசியல் அளவுகோல் வரட்டுத்தனமானது, இது சாராம்சத்தில் பிரிவினைவாதம் கூட. சுயநிர்ணயத்தை ஏற்றுக்கொள்ளாதவர்கள் அனைவரும் இனவாதிகள் என்ற அரசியல் அடிப்படை மார்க்சியத்தை ஏற்றுக்கொள்ளாத அனைவரையும் இனவாதியாக்கி விடுகின்றனர். இனமுரண்பாட்டுக்கு எதிராக வர்க்கப்போராட்டத்தை நடத்தும் யுத்ததந்திரம் தான் சுயநிர்ணயம் என்பதையே மறுத்துவிடுகின்றனர். மாறாக பிரிவினையை மூடிமறைக்கும் யுத்ததந்திரமாக, சுயநிர்ணயத்தை குறுக்கிவிடுகின்றனர். சுயநிர்ணயத்தை \"முன்நிபந்தனை\"யாகக் கொண்ட அணுகுமுறையால், வர்க்கப் போராட்டத்தை சிதைத்து விடுகின்றனர். லெனின் சுயநிர்ணயத்தை முன்வைத்தது வர்க்கப்போராட்டத்தை நடத்தவே ஒழிய, அதை \"முன்நிபந்தனை\"யாகக் கொண்டு வர்க்கப் போராட்டத்தை சிதைக்கவல்ல.\n\"பிரிந்து செல்லும் உரிமை - இலங்கை மக்களின் விடுதலைக்கு முன்நிபந்தனை\" என்று கூறி, இதுவல்லாத அனைத்தையும் நிராகரிப்பது லெனினின் வர்க்கப்போராட்ட உள்ளடக்கத்தையே மறுப்பதாகும்.\nஇது சாராம்சத்தில் நிலவும் இரண்டு அரசியல் போக்குகளை மறுக்கின்றது.\n1.மார்க்சியத்தையும், அதன் யுத்ததந்திர கோட்பாடான சுயநிர்ணயத்தையும் ஏற்றுக் கொள்ளாதவர்கள், இனவொடுக்குமுறைக்கு எதிராக போராட முடியாது என்று கூறி, இனவொடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தை இனவாதமாக முத்திரை குத்தி மறுத்துவிடுகின்றனர்.\n2.மார்க்சியத்தை ஏற்றுக் கொண்டவர்கள் சுயநிர்ணயம் என்ற யுத்ததந்திரத்துக்கு பதில் வேறு யுத்ததந்திரத்தை முன்வைத்துப் போராட முடியாது என்று கூறி, அதை இனவாதமாகக் காட்டி மறுத்துவிடுகின்றனர்.\nஇவ்வாறு மார்க்சியத்தை வரட்டுவாதமாகக் குறுக்கி, பிரிவினையை முன்தள்ளுகின்றனர். இனவொடுக்குமுறைக்கு எதிராக பல்வேறு வடிவங்களில், பல்வேறு வர்க்கங்கள் பல்வேறு தளத்தில் போராட முடியும். இதை மறுப்பது மார்க்சியமல்ல. ஐக்கிய முன்னணி என்ற யுத்ததந்திரம் கூட, இதை அங்கீகரிப்பதில் இருந்துதான் உருவாகின்றது. இதற்கு மாறாக இந்த சமூக அமைப்பிலான வர்க்கப் போராட்டங்களை ஒற்றைப்பரிணாமம் கொண்டு அணுகுவது, காட்டுவது வரட்டுவாதமாகும்.\nஇதை குறிப்பாக ஆராய்வோம். சுயநிர்ணயத்தை ஏற்றுக்கொள்ளாத சண் தலைமையிலான கட்சியை எடுப்போம். அது ஒரு இனவாதக் கட்சியாகவா இருந்தது இல்லை. சுயநிர்ணயத்தை மறுத்த ரோசாலுக்சம்பேர்க்கு எதிராக லெனின் சுயநிர்ணயத்தை முன்வைத்த போது, அவரை இனவாதியாகவா லெனின் அடையாளப்படுத்தினார் இல்லை. சுயநிர்ணயத்தை மறுத்த ரோசாலுக்சம்பேர்க்கு எதிராக லெனின் சுயநிர்ணயத்தை முன்வைத்த போது, அவரை இனவாதியாகவா லெனின் அடையாளப்படுத்தினார் அவரை பெரும் தேசியவாதியாகவா லெனின் காட்டினார் அவரை பெரும் தேசியவாதியாகவா லெனின் காட்டினார் இல்லை. மார்க்சியத்தை வரட்டுவாதமாக்கி திரிப்பதன் மூலம் சுயநிர்ணயத்தை குறுக்குவதன் மூலம் பிரிவினையை முன்வைக்கின்றனர்.\nவர்க்கப் போராட்டத்தை நடத்துவதற்கான யுத்ததந்திரமாகத்தான் சுயநிர்ணயத்தை லெனின் முன்வைத்தார். இதை ஏற்றுக்கொள்ளாவதவர்களை, இனவாதிகளாக முத்திரை குத்தி ஒதுக்குவதற்கல்ல. இதை ஏற்றுக்கொள்ளாதவர்களை எதிரியாக்கி, வர்க்கப் போராட்டத்தை முடக்குவதற்காக அல்ல.\nஇதே போல் \"தேவையேற்படும் போது பிரிந்து செல்வதற்காக\" லெனின் சுயநிர்ணய உரிமையை முன்வைக்கவில்லை. மாறாக பிரிந்து போகாத ஒரு வர்க்கப்போராட்டத்தை நடத்துவதற்காக சுயநிர்ணயத்தை லெனின் முன்வைத்தவர். இதற்கு வெளியில் மார்க்சியத்தை குறுக்கி கொச்சைப்படுத்த முடியாது. பிரிந்து செல்வதைக் கூட, வர்க்க நலனில் நின்று தான் அணுகவேண்டும். இதுதான் லெனினியம். பாட்டாளி வர்க்கம் பிரிந்து செல்வதில்லை. பிரிந்து செல்வது பாட்டாளி வர்க்கமல்லாத வர்க்கத்தின் தேவையாகவே காணப்படுகின்றது. பாட்டாளி வர்க்கத்துக்கு, பிரிந்து போவது தேவைப்படுவதில்லை. வர்க்கப் போராட்டம் என்ற யுத்ததந்திரம் என்ற எல்லைக்கு அப்பால், இதை முன்னிறுத்தும் போது இது பிரிவினையாகிவிடுகின்றது. பிரிவினை மற்றும் பிரிந்து செல்லும் உரிமைக்கு இடையிலான வேறுபாடு, நேர் எதிர்த்தன்மை கொண்டது. ஒன்��ுக்கு ஒன்று எதிரானது.\n\"சுயநிர்ணய உரிமையை மறுத்தல் தான் இனவாதத்தை வளர்த்தது\" என்பது கோட்பாட்டு ரீதியான வரட்டுவாதமாகும். இனவொடுக்குமுறைக்கு எதிராக போராடாமை தான், இனவாதத்தை வளர்த்தது. சுயநிர்ணயத்தை ஏற்றுக்கொண்டு இனவொடுக்குமுறையை எதிர்த்துப் போராடாமல் இருத்தல் கூடத்தான், இனவாதத்தை வளர்த்தது. இங்கு இனவொடுக்குமுறையை எதிர்த்து போராடுவது முன்நிபந்தனையானது, முதன்மையானது, அடிப்படையானது. இங்கு சுயநிர்ணயம் என்பது இரண்டாம் பட்சமானது. இது கோட்பாடு மற்றும் யுத்ததந்திரம் தொடர்பான ஒரு கட்சியின் சொந்த செயல்தந்திரம் சார்ந்தது. இதற்கு வெளியில் இதற்கு விளக்கம் கிடையாது.\n\"பிரதான முரண்பாடு தேசிய இன ஒடுக்குமுறையாக அமையும் போது சுயநிர்ணய உரிமைக்கான போராட்டம் முன்நிபந்தனை\" என்பதைக் கொண்டு அணுகும் பார்வை குறுகியது, வரட்டுத்தனமானது. \"முன்நிபந்தனை\" என்பது இனவொடுக்குமுறைக்கு எதிராக போராடுவது தான். அதன் பின்தான் அது சுயநிர்ணய அடிப்படையிலா இல்லையா என்பதை ஆராய முடியும். அதை எதிராக முன்வைத்து ஆராய்வதல்ல. இதற்கு மாறாக \"சுயநிர்ணய உரிமைக்கான போராட்ட\"த்தை முன்னெடுக்காத அனைத்தையும் எதிரியாக்குவது, பல்வேறு வர்க்கங்கள் உள்ள சமூக அமைப்பில் இதை \"முன்நிபந்தனை\" யாக முன்வைத்தால், பிரிவினைவாதத்துக்கு ஆதரவாக பேரினவாதத்துக்கு உதவுவது தான். சுயநிர்ணய உரிமையை ஏற்றுக்கொள்ளாது இனவொடுக்குமுறையை எதிர்த்துப் போராடுபவர்கள் முதல் இனவொடுக்குமுறையை ஆதரிக்காதவர்கள் வரை, நாம் ஒருங்கிணைந்து போராடுவது அவசியம். இதை நிராகரிப்பது, சுயநிர்ணயத்தின் பெயரில் மூடிமறைத்த பிரிவினை வாதம் தான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newsreportr.com/index.php/front/reference/ODM=/?name=%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%A4-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%95%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81~", "date_download": "2019-07-19T14:12:41Z", "digest": "sha1:FHU56JUFGG7QMZGYUKX4VUZAIAAGDNI4", "length": 11396, "nlines": 71, "source_domain": "newsreportr.com", "title": " NewsReportr - Leading Tamil News Media from India | Tamil News", "raw_content": "\nபூரி ஜெகந்நாதர் கோயில் ரத யாத்திரை கோலகலமாகத் தொடங்கியது:\nபூரி: ஒடிசா மாநிலத்தில், உலகப் புகழ்பெற்ற பூரி ஜெகந்நாதர் கோயில் ரத யாத்திரை இன்று கோலகலமாகத் தொடங்கியது. இந்த திருவிழா தொடர்ந்து 10 நாட்கள் சிறப்பாக நடைபெறும். பூரி ஜெகந்நாதர் ரதத்தை ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்துச் செல்கின்றனர். ஒடிசா மாநிலத்தின், கடற்கரை நகரான பூரியில் 12-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஜெகந்நாதர் கோயில் புகழ்பெற்றது. இங்கு மூலவர்களாக பாலபத்ரா, அவரின் சகோதரர் ஜெகந்நாதர், சகோதரி தேவி சுபத்ரா ஆகியோருடன் சுதர்சன சக்கரமுமம் உடன் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இந்த மூன்று மூலவர்களுக்கு புதிய தேர் செய்யப்பட்டு, அதில் அவர்கள் அமர்ந்து நகரை வலம் வருவார்கள். தங்கள் இருப்பிடத்தில் இருந்து புறப்படும் ஜெகந்நாதர், பாலபத்திரர், தேவி சுபத்ரா ஆகியோர் 2 கி.மீ தொலைவில் உள்ள தங்களின் அத்தை கோயிலான மவுசிமா கோயிலுக்கு சென்று ஓய்வு எடுப்பாரக்ள். அங்கிருந்து 9-வது நாள் மீண்டும் புறப்பட்டு பூர்வீக இடத்துக்கு திரும்புவார்கள். மிக நீண்ட தெருக்களில் வண்ணமயமாக அலங்கரிக்கப்பட்ட மூன்று தேர்களையும் இழுக்கும் வைபவத்துக்கு படாதண்டா என்று அழைக்கப்படுகிறது. இந்த ரதயாத்திரைக்காக, ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட மரத்தால் தேர் செய்யப்பட்டு, திருவிழா முடிந்தவுடன் அந்த தேர் கலைக்கப்படும். இந்த மூன்று தேர்களுக்கு தாலத்வாஜா, தேபேத்லன், நந்திகோஷா என்று பெயரிடப்பட்டிருக்கும் என்று குறிப்பிடுகிறார்கள். ஒவ்வொரு தேரும் ஏற்குறைய 14 அடி நீளம்வரை இருக்கும். தேர் தெருக்களில் நகர்ந்து வரும்போது, மக்கள் மேள தாளங்களை இசைத்தும், இசைக்கருவிகளை மீட்டியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவைக் காண உலகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கிலான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து திரும்புவார்கள். இந்த புகழ்பெற்ற தேரோட்டத் திருவிழா இன்று காலை தொடங்கியது. ஆயிரக்கணக்கான மக்கள் தேரின் வடத்தைப் பிடித்து இழுத்தனர். மூன்று தேரும் அழகாக அசைந்து தெருக்களில் வலம் வந்தது. இன்று ஒருநாள் மட்டும்தான் இந்துக்கள் அல்லாதவர்கள் ஜெகந்நாதர், பாலபத்திரர்,தேவி சுபத்ராவை தரிசிக்க முடியும். மற்ற நாட்களில் இந்துக்கள் அல்லாதவர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள். ஜெகந்நாதர் தேர் திருவிழாவின் பாதுகாப்புக்காக 142 பட்டாளியன் போலீஸார், 2 கம்பெனி அதிரடிப்படையினர், 3 யூனிட் ஒடிசா ��யுதப்படை போலீஸார், தேசியப் பேரிடர் மீட்பு அமைப்பினர், ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த திருவிழாவை முன்னிட்டு பிரதமர் மோடி, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், முதல்வர் நவீன்பட்நாயக் ஆகியோர் ஒடிசா மக்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் இதேபோன்ற ஜெகந்நாதர் கோயில் இருக்கிறது அந்த கோயிலுக்கு இன்று காலை சென்ற பாஜக தேசியத் தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா வழிபாடு நடத்தினார்.\nகாஷ்மீர் வன்முறைகளுக்கு பாகிஸ்தானே காரணம்: மாநிலங்களவையில் ஜேட்லி சாடல்\nநாட்டின் முன்னேற்றத்திற்கு ஒத்துழைப்பு: பிரதமர் வேண்டுகோள்\nஜப்பானின் முதல் ஓட்டுனரில்லா வாகனம்\nகபில்தேவ் வேடத்தில் நடிக்கும் ரன்வீர் சிங் தோற்றம் வெளியானது\nவேலுார் லோக்சபா தொகுதிக்கு தேர்தல்\nஇல்லை சீர்திருத்தம்: சிதம்பரம் வருத்தம்\nநடப்பு ஆண்டில் இந்திய பொருளாதாரம் 3 டிரில்லியன் டாலராக வளரும்: நிர்மலா சீதாராமன்\nகுப்பைகள் அபாயம் - அமெரிக்கர் ஒருவர் ஓராண்டில் எவ்வளவு குப்பை போடுகிறார் தெரியுமா\nஆதார் சட்டத்திருத்த மசோதாவுக்கு அதிமுக எம்.பி. ரவீந்திரநாத் குமார் ஆதரவு\nஅமெரிக்காவிலும் இஸ்தான்புல் பாணியில் தாக்குதலுக்கு வாய்ப்பு: சிஐஏ எச்சரிக்கை\nஆதார் சட்டத்திருத்த மசோதாவுக்கு அதிமுக எம்.பி. ரவீந்திரநாத் குமார் ஆதரவு\nபூரி ஜெகந்நாதர் கோயில் ரத யாத்திரை கோலகலமாகத் தொடங்கியது:\nஇளைய தளபதி விஜய், ரஜினிக்கு பிறகு பாக்ஸ் ஆபிஸ் மன்னனாக வலம் வருபவர். இவர் படங்கள்\nதல அஜித்தின் பிரபலத்தை பற்றி நாம் அறிவோம். ஆனால் அவர் அதையெல்லாம் தலையில்\nஆம் ஆத்மி கட்சியினரின் செயல்பாடுகள் மிகுந்த வேதனையளிக்கிறது: ஹசாரே\nபுதுச்சேரி கல்லூரியில் வரும் கல்வி ஆண்டில் புதிய பாடப்பிரிவுகள்: அமைச்சர் கமலக்கண்ணன்\nகுப்பைகள் அபாயம் - அமெரிக்கர் ஒருவர் ஓராண்டில் எவ்வளவு குப்பை போடுகிறார் தெரியுமா\nஏழை நோயாளிகளுக்கு உதவும் 'ஆன்லைன் வைரல்' போக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2014/11/04/world-trade-center-reopens-business-13-years-after-9-11-terror-attacks-003288.html", "date_download": "2019-07-19T15:19:27Z", "digest": "sha1:UNDFT7KH75J34PFLMKVYLWPZCKPIVEDU", "length": 24534, "nlines": 222, "source_domain": "tamil.goodreturns.in", "title": "\"அல் கொய்தா\" தாக்குதலுக்கு பின் மீ���்டும் உயிர் பெற்ற \"வோல்டு டிரேட் சென்டர்\"!! | World Trade Center reopens for business 13 years after 9/11 terror attacks - Tamil Goodreturns", "raw_content": "\n» \"அல் கொய்தா\" தாக்குதலுக்கு பின் மீண்டும் உயிர் பெற்ற \"வோல்டு டிரேட் சென்டர்\"\n\"அல் கொய்தா\" தாக்குதலுக்கு பின் மீண்டும் உயிர் பெற்ற \"வோல்டு டிரேட் சென்டர்\"\nஅழியாத கோலங்களாக மாறிய பனை உற்பத்தி..\n1 hr ago வணிக வாகனங்களுக்கு மானியம் கொடுக்கப்படலாமாம்.. தனி நபர் வாகனங்களுக்கு சந்தேகம் தானாம்\n2 hrs ago கடந்த ஒரு வருட இறக்கத்தில் வர்த்தகம் நிறைவடைந்த 518 பங்குகள்\n2 hrs ago 51% அதிகரித்திருக்கும் டிஜிட்டல் பணப் பரிமாற்றம்.. ரவி சங்கர் பிரசாத் பதில்..\n2 hrs ago பட்ஜெட் உச்சத்தில் இருந்து 1695 புள்ளிகள் சரிவு கண்ட Sensex\nAutomobiles போலீஸாரின் செயலால் கடுப்பாகிய வாகன ஓட்டிகள்: வைரலாகும் புகைப்படம்...\nNews கர்நாடகாவில் கனமழை தொடர்கிறது... காவிரியில் இருந்து தமிழகத்திற்கு நீர் திறப்பு அதிகரிப்பு\nSports திண்டுக்கல் டிராகன்ஸ் பேட்டிங்.. 2 விக்கெட் தூக்கிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ்.. பரபர டிஎன்பிஎல்\nMovies தமிழ் சினிமாவுக்கு அடுத்த வாரிசு நடிகர் ரெடி... மகனை ஹீரோவாக்கி தானே இயக்கும் பிரபல இயக்குநர்\nLifestyle புதன் கிழமையன்று லக்ஷ்மி தேவியை வழிபடுவது உங்கள் வாழ்க்கையில் என்ன மாற்றங்களை ஏற்படுத்தும் தெரியுமா\nEducation 10, 11, 12 வகுப்பு மாணவர்களே..\nTechnology உள்துறை அமைச்சரைப் புரட்டிப்போட்ட பேரனின் டிக் டாக் வீடியோ\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநியூயார்க்: கடந்த 2001ஆம் ஆண்டின் செப்டம்பர் மாதம் அல் கொய்தா தீவிரவாத அமைப்பு அமெரிக்காவில் உள்ள இரட்டை கோபுரத்தில் நடத்திய தாக்குதலில், இக்கட்டிடம் முற்றிலும் உருக்குலைந்து போனது. இந்த நிகழ்வு அமெரிக்கா மற்றும் உலக நாடுகளை அதிகளவில் பாதித்தது.\n13 வருடத்திற்கு பிறகு வோல்டு டிரேட் சென்டர் என்று அழைக்கப்படும் இந்த இரட்டை கோபுர கட்டிடத்தில் ஒன்று மட்டும் உயிர் பெற்று தற்போது வர்த்தகத்திற்காக திறந்து விடப்பட்டுள்ளது.\nஇக்கட்டிடத்தை இன்று வர்த்தகத்திற்காக நியூயார்க் மற்றும் நியூ ஜெர்ஸி மாகாணத்தின் துறைமுக ஆணையத்தின் தலைவர் பேட்ரிக் போயி திறந்து வைத்தார். முதல் நாளான இன்று இக்கட்டிடத்தில் சுமார் 175 பணியாட்கள் பணியாற்றினர். இச்சம்பவத்திற்கு முன்பு, இக்கட்டிடத்தை டிவின் டவர்ஸ் என்ற�� அழைக்கப்பட்டது, ஆனால் இப்போது இதை \"ஒன் வோல்டு டிரேட் சென்டர்\" என்று அழைக்கப்படுகிறது.\nஇந்த 1,776 அடி உயரம், 104 மாடிகள் கொண்ட இக்கட்டித்தின் அருகில், தாக்குதலின் போது கட்டிட இடிபாடில் சிக்கி உயிர் இழந்த 2,700 மக்களின் நினைவாக ஒரு நினைவுக்கூடம் கட்டப்பட்டு உள்ளது.\nகான்டி நாஸ்ட், வோக் பத்திரிக்கை நிறுவனம், தி நியூயார்கர் மற்றும் வேனிடி ஃபர் ஆகிய நிறுவனங்கள் 3,000 பணியாளர்களுடன் முதல் 25 மாடிகளை அடுத்த வருடத்திற்குள் பெறுவர்.\nமேலும் கான்டி நாஸ்ட் தனிப்பட்ட முறையில் கூறுகையில், மீண்டும் இக்கட்டிடத்தில் தீவிரவாத தாக்குதல் நடக்கக்கூடுமோ என்று அஞ்சி இடமாற்றம் செய்ய தயங்குகிறது. ஆனால் பிற நிறுவனங்கள் இக்கட்டிடத்தை மிகவும் பாதுகாப்பானவை என்று கருத்து தெரிவித்து வருகிறது.\n9/11 அன்று நடத்த சம்பவத்தை ஒப்பிடுகையில் இப்பகுதியில் மக்கள் தொகை 3 மடங்கு அதிகரித்துள்ளது. கட்டிட வளாகத்தை சுற்றி சுமார் 60,000 மக்கள் வசித்து வருகின்றனர்.\nஅமெரிக்காவில் மட்டும் அல்ல உலகின் எந்த ஒரு பகுதிகளிலும் இனி தீவிரவாதம் நடக்கக் கூடாது என்று இறைவனை வேண்டிக்கொள்வோம். மேலும் இத்தகைய தீய செயலை அடியோடு ஒழிக்க வேண்டும்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஎங்களயா பகச்சுகிறீங்க.. ஈரானுக்கு தக்க பதிலடி கொடுத்த டிரம்ப்.. இனியாவது எச்சரிக்கையா இருங்க..\nஐயய்யோ எங்க எண்ணெய் கப்பலை காணவில்லை.. ஈரான் தான் கடத்திட்டு போயிடுச்சு.. வாங்கிக் கொடுங்க டிரம்ப்\n27 வருட சரிவில் இருந்து மீளத் தான் அமெரிக்காவுக்கு வெள்ளைக் கொடி காட்டுகிறதா China\nஎன்ன டிரம்ப் சார் இப்ப சந்தோஷமா.. சீனாவின் பொருளாதார பலவீனத்திற்கு அமெரிக்கா தான் காரணம்..\nசொன்னா கேளுங்க டிரம்ப் சார்.. இனி நாங்க எந்த பிரச்சனையும் பண்ண மாட்டோம்.. பேச்சு வார்த்தைக்கு வாங்க\n வர்த்தகப் பிரச்னைகளுக்கு தீர்வு காண பேச்சு வார்த்தை தொடங்குகிறது..\nஐயா ட்ரம்பு தொண்டைல கத்தி வெச்சிட்டு பேசு பேசுன்னா எப்புடி பேச நீங்க வந்து பேசுங்க\nஎங்களயா பகச்சுகிறீங்க.. அடிச்சு தூள் கிளப்பிடுவோம்.. இது அமெரிக்காடா.. எச்சரிக்கும் Trump\nUS Drone: வேவு பாக்க வந்தவய்ங்களுக்கு விருந்தா போடுவோம் அதான் தூக்கிட்டோம்\nஅமெரிக்க சீன Trade War-ஐ தனக்கு சாதகமாக்கும் இந்தியா.. சுமார் 900 பொருட்களை ஏற்றுமதி செய்ய திட்டம்\nHuawei-யோட உறவு கொண்டாடுனா ட்ரம்போட கோபத்துக்கு ஆள் ஆவீங்க மோடி அவனோட அன்னம் தண்ணி பொழங்காதீங்க\nApple உசுர காப்பாத்த சென்னை இருக்கு சார்.. வந்தார வாழ வைக்கும் பூமி.. Apple-ஐ மட்டும் கை விட்ருமா\nRead more about: america newyork அமெரிக்கா தீவிரவாதம் நியூயார்க்\nரிலையன்ஸை விட மற்ற நிறுவனங்களின் postpaid planல் 2 மடங்கு அதிக கட்டணம்.. CLSA அறிக்கை\nஜிபிஎஃப் வட்டி விகிதம் குறைப்பு- மத்திய அரசு ஊழியர்களின் பொது வருங்கால வைப்பு நிதி\nபத்திரமா வீட்டுக்கு போய் சேரணும்னா ஒழுங்க டோல் கேட்ல கேட்ட பணத்தை தாங்க- நிதின் கட்கரி\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/2018/03/01/", "date_download": "2019-07-19T14:25:08Z", "digest": "sha1:F7D7V5XEUKWBMI66ZGBQBHJA7AMMEQOR", "length": 25661, "nlines": 252, "source_domain": "tamil.oneindia.com", "title": "Oneindia Tamil Archive page of March 01, 2018 - tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா தமிழ் கோப்புகள் 2018 03 01\nகலிங்கம் காண்போம் - பகுதி 31\nநடிகை ஸ்ரீதேவிக்கு தேசியக்கொடி மரியாதை ஏன்\nஸ்ரீதேவி உடல் மீது மூவர்ணக் கொடி ஏன்: இதோ சட்டம் என்ன சொல்லுதுனு பாருங்க\nபஞ்சாயத்து, சட்டசபை, லோக்சபா.. அனைத்தும் ஒரே நேரத்தில் தேர்தல்.. மத்திய அரசின் அடுத்த அதிரடி\nகுழந்தைக்கு தாய்ப்பால் தரும் எழுத்தாளர்.. தாய்மையை சிறப்பித்த மலையாள இதழ்\nராமநாதபுரத்தில் ஜோடிக்கப்பட்ட வழக்கில் திருப்பம்.. நிரபராதிகளுக்கு இழப்பீட்டு தொகை குறைக்கப்பட்டது\nதிவால் நிலையில் ஏர்செல் ... லட்சக்கணக்கில் முதலீடு செய்த விநியோகிஸ்தர்கள் திண்டாட்டம்\nம.பி.யில் நெருங்கும் சட்டசபை தேர்தல்: அரையிறுதியில் காங். அமோக வெற்றி.. பறிபோகிறதா பாஜக ஆட்சி\nலோக்பால் தேர்வு கமிட்டி கூட்டத்தில் பங்கேற்க மாட்டேன்.. பிரதமருக்கு கார்கே பரபரப்பு கடிதம்\nகர்நாடகா சட்டசபை தேர்தல்: ஓவைசி கட்சியுடன் மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி பேச்சுவார்த்தை\nரியைலன்ஸ் டிடிஹெச் அதிரடி.. 500 சேனல்கள் 5 வருடங்களுக்கு இலவசம் ஹெச்.டி. சே���ல்கள் ஓராண்டுக்கு ஃப்ரீ\nஏர்செல் நிறுவனத்திற்கு ஏப்ரல் 15ஆம் தேதி கடைசிநாள்.. ட்ராய் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nமதத்தின் பெயரிலான வன்முறைகள் சொந்த மதத்தின் மீதான தாக்குதல்களே- பிரதமர் மோடி\nஇஞ்ச் நிலம் கூட கையகப்படுத்தாமல் உலகின் மிகப்பெரிய சோலார் பார்க் அமைத்த கர்நாடகா\nகுதியோட்டம் சடங்கிற்கு சிக்கல்... கேரள குழந்தைகள் உரிமை கமிஷன் வழக்குப்பதிவு\nநீரவ் மோடி மீது செம காண்டில் இருக்கும் மும்பைவாலாக்கள்... ஹோலிக்கு என்ன செய்யப்போகிறார்கள் தெரியுமா\nஐஎன்எக்ஸ் விவகாரம்: ப. சிதம்பரத்திடம் சிபிஐ விசாரணை நடத்த திட்டம்\nஇரவு மருத்துவமனைக்கு போன கார்த்தி சிதம்பரம் காலையில்தான் வந்தார்.. நீதிமன்றத்தில் சிபிஐ வாதம்\nதினமும் 4 என்கவுண்டர்.. 1 ஆண்டில் 1,038 பேர் மரணம்.. கொலை களமாக யோகியின் உ.பி\n.. டெல்லி பல்கலை.யில் ஆய்வு செய்ய சமூக ஆர்வலர்களுக்கு நீதிமன்றம் அனுமதி\nபுதிதாக சம்மனே அனுப்பாமல் சிபிஐ கைது செய்தது ஏன்- நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் தரப்பு வாதம்\nநான் ரொம்ப பிஸி.. விசாரணைக்கு நேரம் இல்லை.. சிபிஐக்கு மெயில் அனுப்பிய நீரவ் மோடி\nஆந்திரா வங்கி முன்னாள் இயக்குநருக்கு ஜாமீன் வழங்க முடியாது.. டெல்லி கோர்ட் அதிரடி\nசர்க்கரை ஆலை முறைகேடு வழக்கு.. சிபிஐ விசாரணை வளையத்தில் பஞ்சாப் முதல்வரின் மருமகன்\nஎங்க ஒருத்தரையும் காணோம்.. மோடி பேச்சை கேட்க யாரும் இல்லை.. கர்நாடகாவில் காற்று வாங்கிய பாஜக\nசிறை அதிகாரிகளுக்கு சசிகலா ரூ.2 கோடி லஞ்சம் கொடுக்க முயன்ற விவகாரம்.. விசாரிக்க உத்தரவு\nஹஜ் பயணத்திற்கு டிக்கெட் விலை குறைக்க வேண்டும்.. விமான நிறுவனங்களிடம் மத்திய அரசு கோரிக்கை\nகார்த்தி சிதம்பரத்தை 5 நாட்கள் விசாரிக்க சிபிஐக்கு கோர்ட் அனுமதி\nவங்கி மோசடிகளை தடுக்க புதிய சட்டம்.. மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nநாங்க இருக்கிறோம்.. கவலைப்பட வேண்டாம்.. கார்த்திக்கு கோர்ட் வளாகத்தில் நம்பிக்கை தந்த ப.சிதம்பரம்\nபாட்டியை பாக்க இத்தாலி போறேன்... ட்வீட்டிய ராகுல்காந்தி\nயோகாவுக்கும் யோகத்துக்கும் என்ன வித்தியாசம்... வாட்ஸ் அப் 'கலகல'\nதீராத பாவங்களை போக்கி மோட்சம் தரும் மாசி மக கடலாட்டு\nமார்ச் மாத ராசிபலன் - 12 ராசிக்கும் பலன்கள்\nகாஞ்சி மடத்தின் மூத்த பீடாதிபதி ஜெயேந்திரருக்கு ரஜினிகாந்த் இரங்கல்\nபிளஸ் 2 தேர்வு தமிழ் முதல்தாள் எளிமையாக இருந்தது: மாணவர்கள் மகிழ்ச்சி\nமத்திய அரசுடன் இணக்கம் காட்டுவதால் தமிழகத்திற்கு நன்மை கிடைத்துள்ளதா\nஅபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு ஜெயேந்திரர் உடல் நல்லடக்கம்\nகொள்ளு பேரனுடன் கிரிக்கெட் விளையாடிய கருணாநிதி- வைரல் வீடியோவால் திமுக தொண்டர்கள் மகிழ்ச்சி\nஏர்செல்லைத் தொடர்ந்து ஜியோவும் வேலை செய்யவில்லை.. என்னதான் ஆச்சு\nஸ்டாலினை கண்ணின் இமைபோல பாதுகாப்பேன்.. பிறந்த நாள் விழாவில் வைகோ உறுதி\nகார்த்தி சிதம்பரம் கைதில் தவறான உள்நோக்கம் கற்பிக்கப்படுவதற்கு பாஜக பொறுப்பல்ல: பொன்.ராதாகிருஷ்ணன்\nமு.க.ஸ்டாலினுக்கு ரஜினிகாந்த், கமல்ஹாசன் பிறந்தநாள் வாழ்த்து\nதிமுக செயல்தலைவர் மு.கஸ்டாலினுக்கு 65-ஆவது பிறந்த நாள்: கருணாநிதியிடம் ஆசி\nஇளைஞரணி செயலாளர் முதல் செயல்தலைவர் வரை - ஸ்டாலின் 65 #HBDMKStalin\nமூங்கில் கூடையில் சந்தன நாற்காலியில் அமர்ந்தபடி ஜெயேந்திரர் உடல் அடக்கம்\nபிரபல சித்தமருத்துவர் சி.என்.ராஜதுரையின் மருத்துவமனையில் வருமான வரி சோதனை\nராஜீவ் கொலை வழக்கு: ரவிச்சந்திரனுக்கு 2 வார நிபந்தனை சிறைவிடுப்பு\nபேனர்களை அகற்றாமல் காவல் துறை என்ன செய்கிறது: ஹைகோர்ட் சரமாரி கேள்வி\nகார்த்தி சிதம்பரம் கைதைக் கண்டித்து சென்னையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்\nதாயின் கள்ளக்காதலை தந்தையிடம் போட்டுக்கொடுத்த 9 வயது மகன் கொலை.. ஒருவர் கைது.. திடுக்கிடும் தகவல்\nஎப்போதோ அரசியலுக்கு வரவேண்டியவர் இப்போது பூச்சாண்டி காட்டுகிறார்...ரஜினி மீது ஈவிகேஎஸ் தாக்கு\nநெல்லையில் பள்ளி மாணவர்களிடையே பயங்கர மோதல்.. 9ஆம் வகுப்பு மாணவருக்கு கத்திக்குத்து\nசென்னை, வேலூரைத் தொடர்ந்து திண்டுக்கல் அருகே ஜோசப் முதியோர் இல்லத்தில் அதிகாரிகள் ஆய்வு\nஒரு நாள் நானும் ஆட்சிக்கு வருவேன்: சரத்குமார் நம்பிக்கை\nகாவிரி மேலாண்மை ஆணையம் அமைப்பதில் குளறுபடி.. காங்கிரஸின் செல்வபெருந்தகை குற்றச்சாட்டு\nநாகர்கோவில் வழித்தட ரயில்கள் மாற்று பாதையில் இயக்கம் - பயணிகள் கவலை\n100 சதவீதம் பயிர் காப்பீடு தொகை வழங்க வேண்டும்.. அய்யாக்கண்ணு கோரிக்கை\nசிரியா சிறுவர் ஓலம் ஈழத்து பாலச்சந்திரனை நினைவுபடுத்துகிறது-தாக்குதலை நிறுத்த சீமான் வலியுறுத்தல்\nஏர்செல் மட்டுமில்லை மொத்தம் 8 நிறுவனங்களின் கதை முடிந்தத��... ஜியோதான் காரணமா\nமாசி மகம் 2018: மயிலாப்பூரில் மகா சண்டியாகம்- மெரீனாவில் தீர்த்தவாரி\nதிருவள்ளூர் அருகே விஷம் குடித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலி\nசென்னையில் கள்ளக்காதலால் சிறுவன் கொல்லப்பட்ட விவகாரம்.. தாய் மஞ்சுளா கைது\nவீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு நீர்விநியோகம் கட்\nஇமாசல பிரதேசம் முதல் கன்னியாகுமரி வரை அனல் வீசும் - வானிலை மையம் எச்சரிக்கை\nமதுரை சித்ராதேவியின் கொலை வழக்கில் போலீஸ் அலட்சியம்: சீமான் குற்றச்சாட்டு\nவிரைவில் ஆர்.கே நகரில் அதிகாரப்பூர்வமாக கட்சிப் பெயரை அறிவிப்பேன் : தினகரன்\nஜெ.மரண விசாரணை: சமையல்காரர், டிரைவர் ஆஜராக ஆறுமுகசாமி ஆணையம் சம்மன்\nசென்னை சிறுவன் கொலை விவகாரம்.. தாயின் கள்ளக்காதலன் பரபரப்பு வாக்குமூலம்\nமதுரை: போலீஸ் என்கவுண்ட்டரில் 2 ரவுடிகள் சுட்டுக் கொலை\nநான் யாருனு தெரியுதா தாத்தா: உதயநிதி கேள்விக்கு குழந்தை சிரிப்பை பதிலாக தந்த கருணாநிதி\nஇன்று ஜெயலலிதாவின் நட்சத்திர பிறந்தநாள்...மாசி மகத்தை மறந்துட்டாங்களே\nமதுரையில் பட்டபகலில் சுற்றிவளைக்கப்பட்ட ரவுடிகள்... போலீசின் சீக்ரெட் என்கவுண்டர் திட்ட பின்னணி\nசென்னை போலவே திண்டுக்கல் முதியோர் இல்லத்திலும் சிமெண்ட் கல்லறை அடுக்குகள்... திடுக்கிட்ட அதிகாரிகள்\nதிருச்சி உழவர் திருவிழாவில் மோசடி.. அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு\nரவுடி ஆசைத்தம்பி முதல் 'சகுனி' கார்த்திக் வரை - தமிழ்நாடு போலீஸ் என்கவுண்டர் லிஸ்ட்\nமதுரை முக்கிய பிரமுகருக்கு 'குறி' வைத்ததால் போலீஸ் என்கவுண்ட்டர்\nரவுடிகள் துப்பாக்கியால் சுட்டதால் என்கவுண்ட்டர்: மதுரை எஸ்.பி. மணிவண்ணன்\nரவுடிகளை சுட போலீசுக்கு அதிகாரம் கொடுத்தது யார்\nசென்னை ஏ.சி.எஸ் மருத்துவக்கல்லூரியின் 30வது ஆண்டுவிழாவில் எம்.ஜி.ஆர் சிலையை திறந்துவைக்கும் ரஜினி\nஎன்கவுண்டர் நடந்தது ஏன்... காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் விளக்கம்\nசென்னை ரவுடி மாயக்கண்ணன் என்கவுன்ட்டரில் இருந்து தப்பி ஓட்டம்\nசட்டக்கல்லூரியை இடமாற்றக் கூடாது... மாணவர்கள் தற்கொலை மிரட்டலால் சென்னையில் பரபரப்பு\nவால்டர் தேவாரம் முதல் வெள்ளைத்துரை வரை என்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்ட்கள்\nஸ்ரீபிரியா, கமீலா நாசர், சினேகன் - மக்கள் நீதி மய்யம் பேச்சாளர் லிஸ்ட் ரிலீஸ்\n5ஆம் வகுப்பு பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை - தலைமை ஆசிரியர் கைது\nகாலா பட டீசர் நாளை ரிலீஸ் ட்விட்டரில் உறுதி செய்த தனுஷ்\nவீடியோ கேம் பதிவை சிரியா போர் காணொளி என ஒளிபரப்பிய ரஷ்ய தொலைக்காட்சி\nஉடலுறவுக்கு சம்மதித்தால்தான் சாப்பாடு.. சிரியா பெண்களை கொடுமை செய்த ஐநா அனுப்பிய உதவிக்குழு\nசெலவைக் குறைக்க ஒரே மேடையில் 3 பெண்களுடன் திருமணம்... 50 வயது தாத்தாவின் ‘பலே’ ஐடியா\nஅடுத்த ஆண்டு நிலாவில் இருந்தும் ஹலோ ஹலோ பேசலாம்\nடொனால்ட் டிரம்ப்பின் முக்கிய உதவியாளர் ஹோப் ஹிக்ஸ் பதவி விலகல்.. அதிர வைக்கும் காரணம்\nஏசு கிறிஸ்துவின் குணாதிசயம் குறித்து காந்தி எழுதிய கடிதம் விற்பனை\nகூகுள் நிறுவனத்தின் புரோ கல்சரால் தினமும் பாலியல் தொல்லைக்கு ஆளானேன்.. முன்னாள் பெண் ஊழியர் பகீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/zechariah-12/", "date_download": "2019-07-19T15:05:21Z", "digest": "sha1:JHULCWCBKDIROOIC2FCXF7WWXZ5YM3I4", "length": 8223, "nlines": 89, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Zechariah 12 in Tamil - Tamil Christian Songs .IN / FO", "raw_content": "\n1 இஸ்ரவேலைக்குறித்துக் கர்த்தர் சொன்ன வார்த்தையின் பாரம்; வானங்களை விரித்து, பூமியை அஸ்திபாரப்படுத்தி, மனுஷனுடைய ஆவியை அவனுக்குள் உண்டாக்குகிற கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்;\n2 இதோ சுற்றிலும் இருக்கிற எல்லா ஜனங்களுக்கும் நான் எருசலேமைத் தத்தளிப்பின் பாத்திரமாக்குகிறேன்; எருசலேமுக்கு விரோதமாய்ப் போடப்படும் முற்றிக்கையிலே யூதாவும் அப்படியேயாகும்.\n3 அந்நாளிலே நான் எருசலேமைச் சகல ஜனங்களுக்கும் பாரமான கல்லாக்குவேன்; அதைக் கிளப்புகிற யாவரும் சிதைக்கப்படுவார்கள்; பூமியிலுள்ள ஜாதிகளெல்லாம் அதற்கு விரோதமாய்க் கூடிக்கொள்வார்கள்.\n4 அந்நாளிலே நான் குதிரைகளுக்கெல்லாம் திகைப்பையும், அவைகளின்மேல் ஏறியிருக்கிறவர்களுக்கெல்லாம் புத்திமயக்கத்தையும் வரப்பண்ணி யூதாவம்சத்தின்மேல் என் கண்களைத் திறந்துவைத்து, ஜனங்களுடைய எல்லாக் குதிரைகளுக்கும் குருட்டாட்டத்தை உண்டுபண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.\n5 எருசலேமின் குடிகள், சேனைகளின் கர்த்தராகிய தங்கள் தேவனுடைய துணையினால் எங்களுக்குப் பெலனானவர்கள் என்று அப்போது யூதாவின் தலைவர் தங்கள் இருதயத்திலே சொல்லுவார்கள்.\n6 அந்நாளிலே யூதாவின் தலைவரை விறகுகளுக்குள்ளே எரிகிற அக்கினி அடுப்புக்கும், ��ைக்கோல் கட்டுகளுக்குள்ளே எரிகிற தீவட்டிக்கும் ஒப்பாக்குவேன்; அவர்கள் வலதுபுறமும் இடதுபுறமுமாகப் புறப்பட்டு, சுற்றிலும் இருக்கிற எல்லா ஜனங்களையும் பட்சிப்பார்கள்; எருசலேம் திரும்பவும் தன் ஸ்தானமாகிய எருசலேமிலே குடியேற்றப்பட்டிருக்கும்.\n7 தாவீது வம்சத்தாரின் மகிமையும் எருசலேமின் குடிகளுடைய மகிமையும், யூதாவின்மேல் தன்னை உயர்த்தாதபடிக்கு, கர்த்தர் தாவீதின் கூடாரங்களை முதல்முதல் இரட்சிப்பார்.\n8 அந்நாளிலே கர்த்தர் எருசலேமின் குடிகளைக் காப்பாற்றுவார்; அவர்களில் தள்ளாடினவன் அந்நாளிலே தாவீதைப்போல இருப்பான்; தாவீது குடும்பத்தார் அவர்களுக்கு முன்பாக தேவனைப்போலும் கர்த்தருடைய தூதனைப்போலும் இருப்பார்கள்.\n9 அந்நாளிலே எருசலேமுக்கு விரோதமாய் வருகிற எல்லா ஜாதிகளையும் அழிக்கப் பார்ப்பேன்.\n10 நான் தாவீது குடும்பத்தாரின்மேலும் எருசலேம் குடிகளின்மேலும் கிருபையின் ஆவியையும் விண்ணப்பங்களின் ஆவியையும் ஊற்றுவேன். அப்பொழுது அவர்கள் தாங்கள் குத்தின என்னை நோக்கிப் பார்த்து, ஒருவன் தன் ஒரே பேறானவனுக்காகப் புலம்புகிறதுபோல எனக்காகப் புலம்பி, ஒருவன் தன் தலைச்சன் பிள்ளைக்காகத் துக்கிக்கிறதுபோல எனக்காக மனங்கசந்து துக்கிப்பார்கள்.\n11 அந்நாளிலே மெகிதோன் பட்டணத்துப் பள்ளத்தாக்கின் ஊராகிய ஆதாத்ரிம்மோனின் புலம்பலைப்போல எருசலேமின் புலம்பல் பெரிதாயிருக்கும்.\n12 தேசம் புலம்பிக்கொண்டிருக்கும்; ஒவ்வொரு வம்சமும் தனித்தனியாகப் புலம்பும்; தாவீது குடும்பத்தார் தனியேயும், அவர்கள் ஸ்திரீகள் தனியேயும், நாத்தான் குடும்பத்தார் தனியேயும், அவர்கள் ஸ்திரீகள் தனியேயும்,\n13 லேவி குடும்பத்தார் தனியேயும், அவர்கள் ஸ்திரீகள் தனியேயும், சீமேயி குடும்பத்தார் தனியேயும், அவர்கள் ஸ்திரீகள் தனியேயும்,\n14 மற்றுமுண்டான சகல குடும்பங்களிலும் ஒவ்வொரு குடும்பத்தின் மனுஷர் தனித்தனியேயும் அவர்களுடைய ஸ்திரீகள் தனித்தனியேயும் புலம்புவார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.internetpolyglot.com/romanian/lesson-4774731125", "date_download": "2019-07-19T14:11:03Z", "digest": "sha1:3E662XYCCQTXA7QZELCMQ5DTGMJ6VTKX", "length": 3481, "nlines": 124, "source_domain": "www.internetpolyglot.com", "title": "உணவு, உணவகங்கள், சமையலறை 2 - Vyakula, Mikahawa, Jikoni 2 | Detalii lectie (Tamil - Swahili) - Internet Polyglot", "raw_content": "\nதித்திக்கும் பாடத்தின் இரண்டாம் பகுத���. Sehemu ya pili ya vitamu\n0 0 ஆர்டர் செய்தல் agiza\n0 0 இனிப்பு tamu\n0 0 உணவுப் பட்டியல் Ini\n0 0 உறிஞ்சு குழல் mrija\n0 0 உறிஞ்சுதல் nyonya\n0 0 எலுமிச்சை limau\n0 0 கடித்தல் uma\n0 0 கலக்குதல் koroga\n0 0 கல்லீரல் maini\n0 0 குடித்தல் kinywaji\n0 0 குளிர்சாதனப் பெட்டி friji\n0 0 கொதிக்கவைத்தல் chemsha\n0 0 சர்க்கரை sukari\n0 0 சாப்பாடு mlo\n0 0 சாப்பிடுவதற்கு ஏதாவது kitu cha kula\n0 0 சுத்தம் செய்தல் kuosha\n0 0 சுவைத்தல் kuonja\n0 0 தோலுரித்தல் menya\n0 0 நக்குதல் ramba\n0 0 பரிமாறுபவர் muhudumu\n0 0 பாட்டில் chupa\n0 0 புதுசு Biti\n0 0 புளிப்பு chungu\n0 0 பூசணிக்காய் Boga\n0 0 பொறித்தல் karanga\n0 0 பேரீத்தம் பழம் tarehe\n0 0 மாங்காய் maembe\n0 0 முட்டைக் கோசு Kabeji\n0 0 முலாம்பழம் tikitimaji\n0 0 முள்கரண்டி umma\n0 0 முள்ளங்கி figili\n0 0 மெல்லுதல் tafuna\n0 0 ருசியான tamu\n0 0 விழுங்குதல் meza\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.vavuniyanet.com/news/196107/", "date_download": "2019-07-19T15:24:44Z", "digest": "sha1:XQBTJCHOXCSTIGXXZ25U5RNQDSIX7AWE", "length": 8005, "nlines": 106, "source_domain": "www.vavuniyanet.com", "title": "மணமகன் தந்தை இறந்ததால் நின்ற திருமணம் : ஏக்கத்தில் காதல் ஜோடி எடுத்த விபரீத முடிவு!! – வவுனியா நெற்", "raw_content": "\nமணமகன் தந்தை இறந்ததால் நின்ற திருமணம் : ஏக்கத்தில் காதல் ஜோடி எடுத்த விபரீத முடிவு\nதமிழ்நாட்டின் திருப்பூரில் நிச்சயமான திருமணம் நின்ற நிலையில், திருமணம் மீண்டும் நடக்குமா என்ற பயத்தில் காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nமதுரையை சேர்ந்த அருண்பாண்டி (25) என்பவர் திருப்பூரில் உள்ள தனது அக்கா வீட்டில் தங்கி வேலை செய்து வந்தார். அருண்பாண்டியும் அவர் உறவு பெண்ணான திவ்யாவும் காதலித்து வந்தனர்.\nஇருவரது வீட்டில், காதல் விடயம் தெரிந்த நிலையில் அவர்களின் குடும்பத்தார் திருமணம் தொடர்பாக ஏற்பாடுகளில் தீவிரமாக இறங்கினார்கள்.\nஇந்த சூழ்நிலையில் எதிர்பாராதவிதமாக அருண்பாண்டியின் தந்தை சேதுபாண்டி திடீரென்று இறந்து விட்டார். இதனால் நேரம் சரியில்லை என்று இவர்களின் திருமணம் நிறுத்தப்பட்டு தை மாதம் நடத்தலாம் என முடிவு செய்யப்பட்டது.\nஇந்நிலையில், நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்த அருண்பாண்டி திவ்யாவை மொபைல் போனில் தொடர்பு கொண்டார்.\nஅவரும், அருண்பாண்டி வீட்டுக்கு சென்றார். நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாத காரணத்தால் திவ்யாவை பெற்றோர் தேடிப்பார்த்தனர்.\nபின்னர் அருண்பாண்டியன் வீட்டு கதவை உடைத்து சென்று பார்த்த போது இருவரும் துாக��கில் சடலமாக தொங்கினார்கள்.\nபொலிசாரின் முதற்கட்ட விசாரணையில் தை மாதம் நடக்கும் என கூறப்பட்ட திருமணம் மீண்டும் தள்ளிப்போகுமோ என்ற பயத்தில் இருவரும் தற்கொலை செய்து இருக்கலாம் என்று தெரியவந்துள்ளது.\nவவுனியா மாவட்ட செயலகத்தில் ஆடிப்பிறப்புக் கொண்டாட்டம்\nவவுனியா பிரதேச செயலகத்தில் மொழியின் தேவை குறித்து கருத்தமர்வு\nவவுனியா நொச்சிமோட்டை கனிஷ்ட உயர்தர வித்தியாலயத்தின் சஞ்சிகை வெளியீடும் பரிசளிப்பு விழாவும்\nவவுனியா நகரசபை மைதானத்தில் இன்னிசை நிகழ்வுகள்\nவவுனியா தெற்கு பிரதேச செயலகம்\nவெண்கல செட்டிகுளம் பிரதேச செயலகம்\nவவுனியா வடக்கு பிரதேச செயலகம்\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரி\nவவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம்\nவவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-07-19T14:04:55Z", "digest": "sha1:YLNT5EZLQCZ2EAO652HBZ2WFJLI3YYVG", "length": 5808, "nlines": 115, "source_domain": "globaltamilnews.net", "title": "விஜயகலாவின் கருத்து – GTN", "raw_content": "\nTag - விஜயகலாவின் கருத்து\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிரபாகரன் குறித்த விஜயகலாவின் கருத்து பிழையானது – சுவாமிநாதன்\nகல்முனையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கலந்தாய்வுக் கூட்டம் ஊடகங்களுக்கு அனுமதி இல்லை July 19, 2019\nசம்மாந்துறை பிரதேசத்தில் ஆயுதம் தாங்கிய நபர்களால் பதற்றம் – இராணுவத்தினர் குவிப்பு July 19, 2019\nஅதிகூடிய மழை வீழ்ச்சி பதிவாகும் என சிவப்பு எச்சரிக்கை July 19, 2019\nதமிழருக்கு ஆதரவாக முஸ்லிம்களின் அனைத்து சக்திகளும் பிரயோகிக்கபட வேண்டும் July 19, 2019\nஎனது காவல்துறை வேலையை தாருங்கள் July 19, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSuhood MIY. Mr. on இந்த ஆண்டில் பெண்களுக்கு எதிராக 550 பாலியல் வழக்குகள் பதிவு\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\nLogeswaran on காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்தை கணக்கெடுக்காத தமிழரசு\nLogeswaran on இலங்கைத் தமிழரசுக் கட்சி 16ஆவது தேசிய மாநாட்டின் தீர்மானங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://inthu.forumta.net/t73-topic", "date_download": "2019-07-19T14:07:18Z", "digest": "sha1:CXWEQIMWI6HWMDPQS6AAZPWT6UQOUCHO", "length": 9942, "nlines": 115, "source_domain": "inthu.forumta.net", "title": "விநாயகர் அகவல்...", "raw_content": "\nமேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்\n» மகா சதாசிவன் படம்\n» அழைக்கிறான் மாதவன்.. ஆநிரை மேய்த்தவன்\n» பீமன்-அர்ச்சுனன் தருமரிடம் கூறுதல்\n» சிவராத்திரி விரதத்தின் சிறப்பு வாரியார் விளக்கம்\n» சங்குகளும் அவற்றின் வகைகளும்.\n» ஸ்ரீ ராகவேந்திரர் வரலாறு\n» பதினெட்டாம் படி பாலகன் வரலாறு\nஇந்துசமயம் :: இந்துசமய இலக்கியங்கள்,நூல்கள் :: திருமுறைப்பதிகங்கள்\nசீதக் களபச் செந்தா மரைப்பூம்\nபாதச் சிலம்பு பலவிசை பாடப்\nபொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும்\nபேழை வயிறும் பெரும்பாரக் கோடும் (05)\nவேழ முகமும் விளங்குசிந் தூரமும்\nஅஞ்சு கரமும் அங்குச பாசமும்\nநெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும்\nநான்ற வாயும் நாலிரு புயமும்\nமூன்று கண்ணும் மும்மதச் சுவடும் (10)\nஇரண்டு செவியும் இலங்குபொன் முடியும்\nதிரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும்\nசொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான\nஅற்புதம் நின்ற கற்பகக் களிறே\nமுப்பழ நுகரும் மூஷிக வாகன\nஇப்பொழு தென்னை ஆட்கொள வேண்டித்\nதாயா யெனக்குத் தானெழுந் தருளி\nமாயாப் பிறவி மயக்கம் அறுத்துத்\nதிருந்திய முதலைந் தெழுத்தும் தெளிவாய்ப்\nபொருந்தவே வந்தென் உளந்தனில் புகுந்து (20)\nகுருவடி வாகிக் குவலயந் தன்னில்\nதிருவடி வைத்துத் திறமிது பொருளென\nவாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக்\nகோடா யுதத்தால் கொடுவினை களைந்தே\nஉவட்டா உபதேசம் புகட்டியென் செவியில் (25)\nதெவிட்டாத ஞானத் தெளிவையும் காட்டி\nஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்\nஇன்புறு கருணையின் இனிதெனக் கருளிக்\nகருவிக ளொடுங்கும் கருத்தினை யறிவித்(து)\nஇருவினை தன்னை அறுத்திருள் கடிந்து (30)\nதலமொரு நான்கும் தந்தெனக் கருளி\nமலமொரு மூன்றின் மயக்கம் அறுத்தே\nஒன்பது வாயில் ஒருமந் திரத்தால்\nஐம்புலக் கத��ை அடைப்பதும் காட்டி\nஆறா தாரத்(து) அங்குச நிலையும் (35)\nபேறா நிறுத்திப் பேச்சுரை யறுத்தே\nஇடைபிங் கலையின் எழுத்தறி வித்துக்\nகடையிற் சுழுமுனைக் கபாலமும் காட்டி\nமூன்றுமண் டலத்தின் முட்டிய தூணின்\nநான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக் (40)\nகுண்டலி யதனிற் கூடிய அசபை\nவிண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து\nமூலா தாரத்தின் மூண்டெழு கனலைக்\nகாலால் எழுப்பும் கருத்தறி வித்தே\nஅமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும் (45)\nகுமுத சகாயன் குணத்தையும் கூறி\nஇடைச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும்\nஉடல்சக் கரத்தின் உறுப்பையும் காட்டிச்\nசண்முக தூலமும் சதுர்முக சூக்கமும்\nஎண் முகமாக இனிதெனக் கருளிப் (50)\nபுரியட்ட காயம் புலப்பட எனக்குத்\nதெரியெட்டு நிலையும் தெரிசனப் படுத்திக்\nகருத்தினில் கபால வாயில் காட்டி\nஇருத்தி முத்தி யினிதெனக் கருளி\nஎன்னை யறிவித்(து) எனக்கருள் செய்து (55)\nமுன்னை வினையின் முதலைக் களைந்து\nவாக்கும் மனமும் இல்லா மனோலயம்\nதேக்கியே யென்றன் சிந்தை தெளிவித்(து)\nஇருள்வெளி யிரண்டுக்(கு) ஒன்றிடம் என்ன\nஅருள்தரும் ஆனந்தத்(து) அழுத்தியென் செவியில் (60)\nஎல்லை யில்லா ஆனந் தம்அளித்(து)\nஅல்லல் களைந்தே அருள்வழி காட்டிச்\nசத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச்\nசித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி\nஅணுவிற்(கு) அணுவாய் அப்பாலுக்(கு) அப்பாலாய்க் (65)\nகணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி\nவேடமும் நீறும் விளங்க நிறுத்திக்\nகூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி\nஅஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை\nநெஞ்சக் கருத்தின் நிலையறி வித்துத் (70)\nதத்துவ நிலையைத் தந்தெனை யாண்ட\nவித்தக விநாயக விரைகழல் சரணே\nஇந்துசமயம் :: இந்துசமய இலக்கியங்கள்,நூல்கள் :: திருமுறைப்பதிகங்கள்\nJump to: Select a forum||--இந்துசமயம்| |--இந்து சமையக்கட்டுரைகள்| |--பண்டிகைகள்,விழாக்கள்| |--இந்துசமையக்காவலர்கள்| |--இந்துசமய இலக்கியங்கள்,நூல்கள்| |--திருமுறைப்பதிகங்கள்| |--மகாபாரதம்| |--இராமாயணம்| |--ஆகமங்கள்,வேதங்கள்| |--சமயக்கதைகள்| |--இந்துசமய மூலம்| |--கடவுளர்கள்| |--ஆலயங்கள்| |--மந்திரங்கள்,பாராயணங்கள்| |--வழிபாடுகள், வழிபாட்டுமுறைகள்| |--விரதங்கள்| |--சமயம் சம்மந்தமான |--காணொளிகள்,புகைப்படங்கள் |--சொற்ப்பொளிவுகள் ,பிரசங்கங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2016/06/15/1465948801", "date_download": "2019-07-19T14:22:55Z", "digest": "sha1:O7M6DZ45PPRQMRSCZ4WHCSXYX4EXLWZT", "length": 3645, "nlines": 9, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:டாடா கன்சல்டன்சியின் வரி இரு மடங்கு உயர்வு", "raw_content": "\nபுதன், 15 ஜுன் 2016\nடாடா கன்சல்டன்சியின் வரி இரு மடங்கு உயர்வு\nஇந்தியாவின் மிகப்பெரிய மென்பொருள் நிறுவனமாக டாடா கன்சல்டன்சி நிறுவனம் உள்ளது. இந்நிறுவனம் இந்த நிதி ஆண்டில் ரூ.8,148.03 கோடியை வரியாகச் செலுத்தியுள்ளது. இது, கடந்த ஆண்டில் ரூ.3,962.83 கோடியாக இருந்தது. இதைவைத்துப் பார்க்கும்போது இரு மடங்கை வரியாகச் செலுத்தியுள்ளது.\nஇந்நிறுவனம், வருமான வரியாக மட்டும் கடந்த நிதி ஆண்டில் ரூ.7,995.14 கோடி செலுத்தியுள்ளது. இது, கடந்த ஆண்டில் ரூ.3,901.82 கோடியாக இருந்தது. இது ஒருபுறமென்றால் இந்நிறுவனம் செலுத்தும் மறைமுக வரியானது மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. கடந்த நிதி ஆண்டில் ரூ.191.89 கோடி வரியாகச் செலுத்திய இந்நிறுவனம், அதற்கு முந்தைய ஆண்டில் ரூ.61.01 கோடியை வரியாக கட்டியுள்ளது. இது ஒருபுறமென்றால், எபிக் சிஸ்டம்ஸ் கார்ப் நிறுவனம் டிசிஎஸ் மீது வழக்கு ஒன்று தொடர்ந்திருந்தது. எபிக் நிறுவனத்தின் அனுமதி இல்லாமல் ரகசியக் கோப்பு ஒன்றை டவுன்லோடு செய்துவிட்டதாகவும், அதன்மூலம் வர்த்தக ரகசியங்களைத் திருடிவிட்டதாகவும் வழக்கில் தெரிவித்திருந்தது. இதில், எபிக் நிறுவனத்துக்கு சாதகமாக தீர்ப்பு வெளியானது. இதன்காரணமாக, எபிக் நிறுவனத்துக்கு ரூ.6,227.03 கோடியை அளிக்கவேண்டிய கட்டாயம் டிசிஎஸ்-ஸுக்கு ஏற்பட்டது. இது எதிர்பாராத நிதிச்சுமையாக டிசிஎஸ்-ஸுக்கு இருந்தது. கடந்த நிதி ஆண்டில் டிசிஎஸ்-ஸின் எதிர்பாராத நிதிச்சுமைகள் ரூ.15,021.49 கோடியாக இருந்தது.\nபுதன், 15 ஜுன் 2016\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/2005/05/04/", "date_download": "2019-07-19T15:10:01Z", "digest": "sha1:VZPUVGERP7I66EWPF3XC757Q7ZUQAULS", "length": 9957, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "Oneindia Tamil Archive page of May 04, 2005 - tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா தமிழ் கோப்புகள் 2005 05 04\nசூறாவளி: பிஎஸ்எல்வி ஏவப்படும் நேரம் மாற்றம்\nதமிழகத்தில் இருந்து புலிகள் பெட்ரோல் கடத்தல்: மத்திய அரசு\nரவியை கொல்ல சதி: கதிரவன் அண்ணனுக்கு முன் ஜாமீன்\nதமிழ்நெட் பத்திரிக்கையாளர் கொலை: கண்டித்து போரா���்டம்\nமேட்டூர் அணை இன்று மாலை திறப்பு\nமேட்டூர் அணை நீர்மட்டம் 102 அடி\nமேலும் 24 மணி நேரம் மழை நீடிக்கும்\nஅதிகார வெறியை வீழ்த்துவோம்: கருணாநிதி\nகாஞ்சியில் இன்று வாசன் பிரச்சாரம்\nபிஇ, எம்பிபிஎஸ்: 14ம் தேதிக்குள் நுழைவுத் தேர்வு முடிவுகள்\nவைகோ வந்தார்.. வேட்பாளர் வரவில்லை\nஹெலிகாப்டர் மலர் தூவ.. சாரட் வண்டியில் பவனி வந்த பந்தா ஆதி\nகாவிரி: பெங்களூரில் அய்யர் கொடும்பாவி எரிப்பு\nமயூரணி கொலை: பி.இ. தேர்வெழுத பாலபிரசன்னாவுக்கு அனுமதி\nமோசடி மன்னன் வரதராஜுலு மீது சிபிஐ மேலும் 12 வழக்குகள்\nகுழந்தைகளை கடத்தி வெளிநாடுகளுக்கு விற்பனை: பிச்சைக்காரி உள்பட 5 பேர் கைது\nசேலம்: டிஎஸ்பியின் மனைவியை சந்தித்தார் புதிய எஸ்பி\nஇடைத் தேர்தல்: வந்தார் சிறப்பு பார்வையாளர்\nதிமுக அமைச்சர்களால் பீதி: அமைச்சர் புகார்\nதிமுகவுக்கு பாடம் புகட்டுங்கள், அதிமுகவுக்கே ஓட்டு போடுங்கள்: ஜெ பிரச்சாரம்\nபாண்டிச்சேரி சிறையில் விஷ சாராயம்- 3 கைதிகள் சாவு: பிற கைதிகள் போராட்டம்\nபிளேடால் கழுத்தை அறுத்து கைதி தற்கொலை\nதுர்நாற்றத்துடன் மஞ்சள் நிற மழை- மிரட்டுது இயற்கை: பீதியில் மக்கள்\nகும்மிடிப்பூண்டி: வருகிறது துணை ராணுவப் படை\nதேர்தல் பணி: அரசு ஊழியர்களுக்கு கலெக்டர் எச்சரிக்கை\nஇன்று முதல் அக்னி நட்சத்திரம்: வறுத்தெடுக்கும் கத்திரி வெயில்\nராமேஸ்வரம் கோவிலில் லஞ்ச ஓழிப்பு போலீசார் சோதனை\nசுனாமி: தமிழகத்துக்கு உலக வங்கி ரூ. 2,115 கோடி உதவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/suva", "date_download": "2019-07-19T14:37:18Z", "digest": "sha1:4VDKJH7PYG3H5BGPC3SVOLB25IBE7XQL", "length": 13750, "nlines": 215, "source_domain": "tamil.oneindia.com", "title": "Suva News in Tamil - Suva Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபொறியியல் கல்லூரி கவுன்சலிங் 21-ல் துவங்குகிறது\nதொடரும் துப்பாக்கிச் சண்டை: பிஜி நாடாளுமன்றத்தில் கூடுதல் பாதுகாப்புசுவா:பிஜியில் ராணுவத்தினருக்கும் புரட்சிப்...\nபிஜியில் புரட்சியாளர்களின் ஆதரவாளர்கள் அட்டூழியம்கோரோவூ (பிஜி):பிஜி நாட்டில் புரட்சிப் பட...\nபிஜி நாடாளுமன்றத்தை விட்டு வெளியேறியனர் புரட்சியாளர்கள்சுவா:பிரதமர் மகேந்திர சவுத்ரி உள்...\nசுவா:தென் பசிபிக் நாடான பிஜித் தீவில் புரட்சிக் கும்பல் தலைவர் ஜார்ஜ் ஸ்பைட் மேல்பதிவு செய்...\nபொருளாதாரத் தடையால் தேசப்பற்றுதான் அதிகரிக்கும் ..பிஜி அமைச்சர்\nசுவா:பிஜியில் பொருளாதாரத் தடை விதிப்பதால் நாங்கள் பாதிக்கப்பட மாட்டோம். ...\nபிஜி: திடீர் கலகத்திற்கு ரபுகா காரணம்\nசுவா:பிஜியில் வியாழக்கிழமை நடந்த திடீர் வன்முறை மற்றும் கலகத்திற்கு முன்னாள் பிரதமர் சிட்ட...\nதப்பியோடிய பிஜி இந்தியர்களுக்கு அகதிகள் அந்தஸ்து\nசுவா:பிஜித் தீவில் நடந்த புரட்சி மற்றும் உள்நாட்டுக் குழப்பத்தையடுத்து அங்கிருந்து தப்பி வ...\nபிஜி புரட்சிக்காரர்கள் பிடி தளர்கிறது .. 8 பேர் சாவு\nசுவா:பிஜியில் வியாழக்கிழமை திடீர் வன்முறையில் இறங்கிய புரட்சிக்காரர்கள் மீது ராணுவம் தொடர...\nபிஜித் தீவில் 18 மாதங்களுக்குள் தேர்தல்: பிரதமர் அறிவிப்பு\nலண்டன்:பிஜித் தீவில் அடுத்த 18 மாதங்களுக்குள் பொதுத்தேர்தல் நடத்தப்படும் என்று இடைக்காலப் ப...\nகலகக் கும்பலால் பிடிக்கப்பட்ட 5 பிஜி ராணுவ வீரர்கள் விடுதலை\nசுவா:பிஜியில் வியாழக்கிழமை காலை புரட்சிக் கும்பால் துப்பாக்கி முனையில் பிணைக் கைதிகளாகப் ப...\nசுவா:பிஜியில் ராணுவ நிலைகள் மீது புரட்சிக்காரர் ஜார்ஜ் ஸ்பைட்டின் ஆதரவாளர்கள் திடீரென துப்...\nசுவா:பிஜியில் புதிய புரட்சி வரும் என்ற வதந்தி பரவியதால் போலீஸ் மற்றும் ராணுவபாதுகாப்பு பலப...\nசெளத்ரியை மீண்டும் பிரதமர் பதவியில் நியமிக்க பிஜி கோர்ட் உத்தரவு\nசுவா:பிஜியில் ராணுவத் தளபதியால் நியமிக்கப்பட்ட இடைக்கால அரசுசட்டவிரோதமானது, மீண்டும் மகேந...\nஇந்தியர்களை மிரட்டிய பிஜி இனத்தவருக்குச் சிறை\nசுவா:பிஜியில் நைடாசிரி மாவட்டத்தில் உள்ள மியுனாய்வேனி பகுதியில் வசித்து வந்த இரண்டு இந்திய...\nபிஜியில் வாழும் இந்தியப் பெண் கைது\nசுவா:கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியான பிஜியில் வாழும் இந்தியப் பெண்ணைப் பிஜி போலீஸார் ...\nஇந்தியர்களை மிரட்டிய பிஜி இனத்தவருக்குச் சிறை\nசுவா:பிஜியில் நைடாசிரி மாவட்டத்தில் உள்ள மியுனாய்வேனி பகுதியில் வசித்து வந்த இரண்டு இந்திய...\nபிஜி தேர்தலில் மகேந்திர சவுத்திரி வெற்றி\nசுவா:இந்திய வம்சாவளியைச் சேர்ந்வரும், ஃபிஜி நாட்டின் முன்னாள் பிரதமருமான மகேந்திர சவுத்திர...\nபிஜி நாட்டின் புதிய பிரதமரானார் குராசே\nசுவா:14 மாத இடைவெளிக்குப்பின் பிஜியில் ஜனநாயக முறையில் அரசு அமைந்துள்ளது. ...\nசுவ���:குஜராத்தில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்விற்காக பிஜி தீவில் வாழும் கு...\nசுவா:குஜராத் மாநிலத்தில் ஜனவரி 26 ம் தேதி ஏற்பட்ட பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/amp/News/State/2018/09/11013000/We-will-not-allow-the-petrol-and-diesel-to-be-brought.vpf", "date_download": "2019-07-19T15:02:21Z", "digest": "sha1:YKCSGXJVZRP5X63YJKKNF2EMXWV2XNSN", "length": 6232, "nlines": 49, "source_domain": "www.dailythanthi.com", "title": "‘பெட்ரோல், டீசலை சரக்கு, சேவை வரியின் கீழ் கொண்டுவர அனுமதிக்க மாட்டோம்’ தம்பிதுரை பேட்டி||'We will not allow the petrol and diesel to be brought under customs and service tax' Thambidurai -DailyThanthi", "raw_content": "\n‘பெட்ரோல், டீசலை சரக்கு, சேவை வரியின் கீழ் கொண்டுவர அனுமதிக்க மாட்டோம்’ தம்பிதுரை பேட்டி\nபெட்ரோல், டீசலை சரக்கு, சேவை வரியின் கீழ் கொண்டுவர அனுமதிக்கமாட்டோம் என்று அ.தி.மு.க. எம்.பி. தம்பிதுரை கூறினார்.\nசெப்டம்பர் 11, 01:45 AM\nநாடாளுமன்ற துணை சபாநாயகரும் அ.தி.மு.க. எம்.பி. யுமான தம்பிதுரை சென்னை விமானநிலையத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-\nமக்களை பாதிக்கின்ற பெட்ரோல், டீசல் விலை உயர்வு கண்டிக்கத்தக்கது. மத்திய அரசின் செயல்பாட்டை அ.தி. மு.க. ஆதரிக்கவில்லை. பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட வேண்டும். விலையை நிர்ணயிக்க கூடிய உரிமையை எண்ணெய் நிறுவனங்களிடம் இருந்து மத்திய அரசே பெற வேண்டும்.\nகச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள நிலையில் அதற்கு மத்திய அரசு பல வரிகளை விதிக்கிறது. இந்த விஷயத்தில் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் பின்பற்றப்பட்ட கொள்கையை தற்போதைய மத்திய அரசும் பின்பற்றுகிறது. வரிகளை மத்திய அரசு தான் குறைக்க வேண்டும். மத்திய அரசு வரியை குறைந்தாலே பெட்ரோல், டீசல் விலை தானாக குறைந்துவிடும்.\nகாங்கிரஸ் கூட்டணியில் இருந்து கொண்டு பாரதீய ஜனதாவுடன் கூட்டணி அமைக்க தி.மு.க. முயற்சி செய்கிறது. இப்படி இரட்டை வேடம் போடுகிறவர்கள் நடத்தும் போராட்டத்துக்கு நாங்கள் ஆதரவு தரவேண்டிய அவசியம் இல்லை.\nபெட்ரோல், டீசலை சரக்கு சேவை வரியின் (ஜி.எஸ்.டி.) கீழ் கொண்டு வர அனுமதிக்க மாட்டோம். மாநில அரசுகளுக்கு சில உரிமைகள் உள்ளன. மாநில அரசுகளுக்கு நிதி தேவைப்படுகிறது. எல்லாவற்றையும் சரக்கு சேவை வரியின் கீழ் கொண்டு வந்து விட்டால் மாநில அரசுகள் மத்திய அரசிடம் கையேந்தி நிற்கவேண்டிய நிலை ஏற்படும்.\nஸ்���ெர்லைட் ஆலையை திறக்க தமிழக அரசு எந்தவிதத்திலும் அனுமதிக்காது. ஜெயலலிதா எடுத்த முடிவின்படி, ராஜீவ்காந்தி கொலை கைதிகள் 7 பேரை விடுதலை செய்வதற்கான நடவடிக்கையை தமிழக அரசு எடுத்து உள்ளது.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yazhvenba.wordpress.com/2017/11/", "date_download": "2019-07-19T14:38:10Z", "digest": "sha1:2WW4C6LK5YU4VDHYYJVDCVSZSMUUCZFT", "length": 3051, "nlines": 72, "source_domain": "yazhvenba.wordpress.com", "title": "November 2017 – யாழ்வெண்பா", "raw_content": "\nகாதல் செயல்களிலேயே அழகாக உணர்த்தப்படும் பொழுது, சில நேரங்களில் வாயால் மொழிய வேண்டும் என்று எதிர்பார்த்தால்\nதலைவனின் திருவாய் மொழிவதற்க்காக காத்திருக்கும் தலைவியின் ஒரு அழகான உணர்வு போராட்டம்.\nகதையை படித்துவிட்டு கருத்துக்களையும், விமர்சனங்களையும், தவறுகளையும் மறக்காமல் கூறுங்கள். நான் திருத்திக் கொள்கிறேன்.\nPosted in காதல் சிறுகதைகள், சிறுகதைகள்\nஏங்கிய நாட்கள் நூறடி தோழி\nமொழி பொய்த்த உணர்வுகள் – 17\nமொழி பொய்த்த உணர்வுகள் – 16\nமொழி பொய்த்த உணர்வுகள் – 15\nமொழி பொய்த்த உணர்வுகள் – 14\nமொழி பொய்த்த உணர்வுகள் – 13\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://thenkinnam.blogspot.com/2013/04/", "date_download": "2019-07-19T14:59:58Z", "digest": "sha1:3UKTFQLBRVKSIGLKE3YGORZVGPNRS33G", "length": 31314, "nlines": 989, "source_domain": "thenkinnam.blogspot.com", "title": "தேன் கிண்ணம்: April 2013", "raw_content": "\nMS விஸ்வநாதன் - TK ராமமூர்த்தி\nஎல்லாம் கடந்து போகுமடா - சூது கவ்வும்\nஇந்த உண்மையை அறிந்தவன் ஞானியடா\nநடை தளராமல் முன்னே சென்றிடுவோம்\nசெய்யும் தொழிலே தெய்வம் என்போம்\nநித்தம் வேர்வை தீர உழைத்திடுவோம்\nஉழைத்திடு தம்பி என்று உரக்கச் சொல்வோம்\nஉழைப்பில் கொஞ்சம் மதி வேண்டும்\nமனிதரை மதிக்கும் குணம் வேண்டும்\nதோல்வியை எண்ணி அச்சமில்லை என்றால்\nவெற்றி நிச்சயம் உனக்கு வெற்றி நிச்சயம்\nநிலவை கையால் மூடிவிட்டால் அதன்\nஇதை அறிந்துவிட்டால் புவி தாங்காதடா\nபதிந்தவர் தேன்கிண்ணம் @ 11:52 AM 0 பின்னூட்டங்கள் Links to this post\nவகை 2010's, 2013, RR, கோவை ஜலீல், சந்தோஷ் நாராயணன்\nஉதயம் NH4 - யாரோ இவன்\nயாரோ இவன் யாரோ இவன்\nஎன் பூக்களின் வேரோ இவன்\nஎன் பெண்மையை வென்றான் இவன் அன்பானவன்\nயாரோ இவன் யாரோ இவன்\nஎன் பூக்களின் வேரோ இவன்\nஎன் பெண்மையை வென்றான் இவன் அன்பானவன்\nஉன் பாதையில் நிழலாகவே வருகின்றவன்\nகண் ஜ��டையில் என் தேவையை அறிவான் இவன்\nஎங்கே உன்னை கூட்டி செல்ல\nசொல்வாய் எந்தன் காதில் மெல்ல\nஉன் மார்பிலே இடம் போதுமே\nஏன் இன்று இடைவெளி குறைகிறதே\nஉன் கை விரல் என் கை விரல் கேட்கின்றதே\nயாரோ இவன் யாரோ இவன்\nஎன் பூக்களின் வேரோ இவன்\nஎன் பெண்மையை வென்றான் இவன் அன்பானவன்\nஉன் சுவாசங்கள் எனை தீண்டினால்\nஎன் நாணங்கள் ஏன் தோற்குதோ\nஉன் வாசனை வரும் வேளையில்\nஎன் யோசனை ஏன் மாறுதோ\nநதியினில் ஒரு இலை விழுகிறதே\nஅலைகளில் மிதந்து அது தவழ்கிறதே\nகரை சேருமா கை சேருமா எதிர்காலமே\nஎனை காக்கவே வருவான் இவன்\nஎன் பெண்மையை வென்றான் இவன் அன்பானவன்\nகண் ஜாடையில் என் தேவையை அறிவான் இவன்\nஇசை : ஜி.வி. பிரகாஷ்குமார்\nபாடியவர்கள் : ஜி.வி. பிரகாஷ்குமார், சைந்தவி\nவரிகள் : நா. முத்துக்குமார்\nபதிந்தவர் நாகை சிவா @ 11:33 AM 1 பின்னூட்டங்கள் Links to this post\nவகை 2010's, 2013, GV பிரகாஷ் குமார், சைந்தவி, நா. முத்துக்குமார்\nதேன்கிண்ணத்தில் அவரின் பாடல்களை காண\nபதிந்தவர் நாகை சிவா @ 1:26 PM 1 பின்னூட்டங்கள் Links to this post\nநாங்கள் விரும்பும் நீங்களும் விரும்பும் பாடல்களை பகிர்ந்து கொள்ள இந்தத் தேன் கிண்ணம்\nஎல்லாம் கடந்து போகுமடா - சூது கவ்வும்\nஉதயம் NH4 - யாரோ இவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/09/singapore.html", "date_download": "2019-07-19T14:35:26Z", "digest": "sha1:FLHGGEZAXBISRHFAX6QQPLX26EL3QJSJ", "length": 13282, "nlines": 98, "source_domain": "www.vivasaayi.com", "title": "சிங்கப்பூரின் அடுத்த பிரதமராகும் வாய்ப்பு ஈழத் தமிழ் பூர்வீகத்தைக் கொண்ட தமிழர் ஒருவருக்கு வாய்ப்பு அதிகம் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nசிங்கப்பூரின் அடுத்த பிரதமராகும் வாய்ப்பு ஈழத் தமிழ் பூர்வீகத்தைக் கொண்ட தமிழர் ஒருவருக்கு வாய்ப்பு அதிகம்\nசிங்கப்பூரின் அடுத்த பிரதமராகும் வாய்ப்பு ஈழத் தமிழ் பூர்வீக���்தைக் கொண்ட தமிழர் ஒருவருக்கு அதிகம் இருப்பதாக இணையத் தேடுதளமான யாகூ சிங்கப்பூர் நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசிங்கப்பூரின் துணைப் பிரதமரான தர்மன் சன்முகரத்னம் அடுத்த பிரதமராக தெரிவுசெய்யப்பட வேண்டும் என்பதை கருத்துக்கணிப்பில் கலந்துகொண்டவர்களில் 69 வீதமானோர் விரும்புவதாக கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.\nசிங்கப்பூரின் அடுத்த பிரதமர் வேட்பாளர் தெரிவுக்கான போட்டிகள் தீவிரமடைந்துள்ள நிலையில் இணையத் தேடுதளமான யாகூ சிங்கப்பூர் நிறுவனம் அடுத்த பிரதமராகும் வாய்ப்பு யாருக்கு இருக்கின்றது என்பது குறித்து கருத்துக்கணிப்பொன்றை நடத்தியுள்ளது.\nஇதற்கமைய சிங்கப்பூரின் தற்போதைய பிரதமர் லீ செயீன் லூங் இன் வெற்றிடத்திற்கு தற்போதைய துணைப் பிரதமரான தர்மன் சன்முகரத்னத்தை தெரிவு செய்ய சிங்கப்பூர் மக்களில் பெரும்பாலானோர் விரும்புவதாக கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.\nஇதற்கமைய 59 வயதுடைய தர்மன் சன்முகரத்னம் சிங்கப்பூர் பிரதமர் போட்டிக்கான தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவார் என்பதும் உறுதியாகியுள்ளது.\nஇவருக்கு அடுத்த படியாக மற்றுமொரு துணைப் பிரதமரான தியோ சீ ஹேன்னுக்கு 34 வீதமானோரும், நிதி அமைச்சர் ஹெங் சயீ கியாட் 25 வீதமானோரும், பிரதமர் அலுவலக அமைச்சர் சான் சுன் சிங் இற்கு 24 வீதமானோரும் ஆதரவாக வாக்களித்துள்ளனர்.\nஇவர்களைத் தவிர சமூக மற்றும் குடும்ப அபிவிருத்தி அமைச்சர் தான் சுவாங் ஜின்னும் பிரதமராக வரவேண்டும் எ று 16 வீதமானோர் வாக்களித்துள்ளனர்.\nநாளை உலக யோகா தினம் ஜீன்-21\nஅனைத்து சமூகத்திற்கும் தேவைப்படும் யோகா மனித குலத்தின் முதலாவது சமய நெறி தோன்றுவதற்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே யோகப...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nதமிழர்கள் உரிமையைப்பெறுவதற்கு சர்வதேச நெருக்குதல்கள் அவசியம்\nசர்­வ­தேச நிறு­வ­னங்­க­ளி­னதும் சர்­வ­தேச நாடு­க­ளி­னதும் நெருக்­கு­தல்கள் மூல­மா­கவே தமிழ் மக்­க­ளுக்கு உரி­மை­களை பெற்­றுக்­கொள்ள முடியு...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nவிடுதலைப் புலிகளால் பாதுகாக்கப்பட்ட இலங்கையின் மிகப் பெரிய சொத்து…. தமிழர் தலைநகரில் தலை நிமிர்ந்து நிற்கின்றது\nதமிழர் தலைநகரான திருகோணமலையில் தமிழர் பறைசாற்றும் பல பொக்கிஷங்கள் காணப்படுகின்றன. இவை அனைத்தையும் விடுதலைப்புலிகள் பாதுகாத்து வந்தமைக்கு பல...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஒரு பழைய மாணவர் சங்கத்தை போன்றது கே.பி\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தமிழர்கள் பிரச்சினையில் ஒரு தீவிரமான தாக்கத்தை ஏற்படுத்தாது என விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச பொறுப்பாளரான...\nநாளை உலக யோகா தினம் ஜீன்-21\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nதமிழர்கள் உரிமையைப்பெறுவதற்கு சர்வதேச நெருக்குதல்கள் அவசியம்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/bigg-boss-elimination-vaishnavi/", "date_download": "2019-07-19T14:28:37Z", "digest": "sha1:OMLFXJGM2RXTD23VAAEXKNDTTYTPGMFQ", "length": 8573, "nlines": 97, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் வெளியேறும் போட்டியாளர் இவர்தான்.! கசிந்த ரகசிய தகவல் - Tamil Behind Talkies", "raw_content": "\nHome செய்திகள் பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் வெளியேறும் போட்டியாளர் இவர்தான்.\nபிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் வெளியேறும் போட்டியாளர் இவர்தான்.\nபிக் பாஸ் நிகழ்ச்சி ஆறாவது வாரத்தை நெருங்கிவிட்டது. ஏற்கனவே 4 போட்டியாளர்கள் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றபட்ட நிலையில் இந்த வாரம் மும்தாஜ், பொன்னம்பலம், யாஷிகா, பாலாஜி,வைஷ்னவி ஆகியோர் நாமினேட் ஆகி இருந்தனர்.\nஇந்த நாமினேஷனில் நடிகை ஐஸ்வர்யாவும் இருந்தார். கடந்த வாரம் அவருக்கு கிடைத்த சிறப்பு சக்தியால் அவர் நாமினேஷனில் இருந்து தன்னை காப்பாற்றிக் கொண்டார். மீதமுள்ள 5 நபர்களில் யார் இந்த வாரம் வெளியேற போகிறார்கள் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருகின்றனர்.\nஇந்நிலையில் இந்த வாரம் வைஷ்ணவி தான் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியுள்ளார் என்று தகவல்கள் கிடைத்துள்ளது. இந்த வாரம் முழுக்க நடந்த வாக்கெடுப்பில் நடிகர் மஹத்திற்கும், வைஷ்ணவிக்கும் இடையே தான் நெருங்கிய வாக்கு வித்யாசம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.\nநேற்றுடன் வாக்ககுப்பதிவு நிறுத்தப்பட்ட நிலையில் மஹத்தை விட வைஷ்ணவி கம்மியான வாக்குகள் பெற்று இந்த வாரம் பிக் பாஸ் போட்டியில் இருந்து வெளியேற்றபட்ட நபராக அறிவிக்கப்ட்டுள்ளதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த தகவலை ஊர்ஜிதம் செய்ய நாளை (ஜூலை 29)ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்காக காத்திருப்போம்.\nPrevious articleஉரிமையுடன் சந்தித்து பேசிய அஜித். வீட்டிற்கு வந்த அஜித்தை தட்டிக்கொடுத்த கலைஞர்.\n தனுஷுக்கு பிறந்தநாள் ட்வீட் செய்த சிவா\nபிக் பாஸ்ஸால் TRP-யில் நெருங்க முடியாத உச்சத்தை தொட்ட விஜய் டிவி.\nலாஸ்லியா இந்த கல்லூரியில் தான் படித்தாரா. வைரலாகும் லாஸ்லியாவின் கல்லூரி போட்டோ.\nஅனைவர் முன்பும் மன்னிப்பு கேட்டுவிட்டு பின்னர் பாத் ரூமில் கதறி அழும் கவின்.\n2019 ஆம் ஆண்டில் தமிழ் நடிகர்கள் சம்பளம் எவ்வளவு தெரியுமா.\nதற்போது தமிழ் சினிமாவிலும் இந்தி நடிகர்களுக்கு இணையாக பெரிய நடிகர்கள் சம்பளம் பெற்று வருகின்றனர். தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களின் சம்பள��்தை கேட்டால் நமக்கு தலையே சுற்றி விடும்....\nஅட பாவமே, சந்தனமா இது. FaceApp பயன்படுத்தாமே இப்படி ஆகிட்டார். FaceApp பயன்படுத்தாமே இப்படி ஆகிட்டார்.\nபிக் பாஸ்ஸால் TRP-யில் நெருங்க முடியாத உச்சத்தை தொட்ட விஜய் டிவி.\nஆபிஸ் சீரியல் மதுமிலாவா இது. இவங்க கூட இப்படி எல்லாம் போஸ் கொடுப்பாங்களா.\nலாஸ்லியா இந்த கல்லூரியில் தான் படித்தாரா. வைரலாகும் லாஸ்லியாவின் கல்லூரி போட்டோ.\nஅனைவர் முன்பும் மன்னிப்பு கேட்டுவிட்டு பின்னர் பாத் ரூமில் கதறி அழும் கவின்.\nசென்னையில் எத்தனை திரையரங்குகளில் விஸ்வாசம் படம் வெளியாக இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/ramadoss?q=video", "date_download": "2019-07-19T14:34:30Z", "digest": "sha1:EZXDE5DXVGTNXVWXF2KN2JGSSDOSSCL3", "length": 19839, "nlines": 243, "source_domain": "tamil.oneindia.com", "title": "Ramadoss News in Tamil - Ramadoss Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅது ஏன் அன்புமணியே எப்போதும்... வேறு தலைவர்களே இல்லையா.. பாமகவில் வெடித்தது முணுமுணுப்பு\nசென்னை: அது ஏன் எப்போதும் அன்புமணியே எல்லாவற்றுக்கும் முன்னிறுத்தப்படுகிறார்... வேறு தலைவர்களே கட்சி தலைமைக்கு...\nAnbumani : வேறு தலைவர்களே இல்லையா.. பாமகவில் வெடித்தது முணுமுணுப்பு\nஅது ஏன் எப்போதும் அன்புமணியே எல்லாவற்றுக்கும் முன்னிறுத்தப்படுகிறார்... வேறு தலைவர்களே கட்சி தலைமைக்கு...\nவருமான வரி விலக்கு வரம்பு குறைந்தது ரூ.5 லட்சமாக உயர்த்த வேண்டும்.. ராமதாஸ் வலியுறுத்தல்\nசென்னை: மத்திய அரசு விரைவில் தாக்கல் செய்ய உள்ள பட்ஜெட்டில் மக்களின் நீண்டநாள் எதிர்பார்ப்...\nஅன்புமணிக்கு ராஜ்ய சபா சீட் தர என்ன காரணம் தெரியுமா\nஅன்புமணி ராமதாசுக்கு ராஜ்ய சபா சீட் தருவதை அதிமுக தரப்பு நேற்று உறுதி செய்துவிட்டது. ஆனால் இதற்கு என்னதான் பின்னணி\nநீதிபதிகள் நியமனத்தில் மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு பறிக்க கூடாது..ராமதாஸ் வலியுறுத்தல்\nசென்னை: நீதிபதிகள் நியமன விவகாரத்தில் மாநில அரசுகளின் அதிகாரத்தை பறிக்க மத்திய அரசு முயற்ச...\nRamadoss Pressmeet: ஏண்டா.. பத்திரிகையாளர்களை அன்புடன் விளித்த டாக்டர் ராமதாஸ்\nபாமக நிறுவனர் ராமதாஸ் பத்திரிகையாளர்களை திட்டியதாக ஒரு விடீயோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது .\nகல்லூரிகளில் இந்தியை கட்டாயமாக்கும் முயற்சியை அர���ு கைவிட வேண்டும்- ராமதாஸ் கோரிக்கை\nசென்னை: கல்லூரிகளில் இந்தியை கட்டாயமாக்கும் முயற்சியை அரசு கைவிட வேண்டும் என பாமக நிறுவனர் ...\nஒரே டிவீட்டில் பாஜகவுக்கும் சேர்த்து பதில் கொடுத்த ராமதாஸ்\nதமிழகத்துக்கு எதிரான பாஜகவின் அதிரடிகளை எதிர்க்கிறதா, ஆதரிக்கிறதா.. இல்லை பேசாமல் கம்முன்னு இருந்திடலாமா என்று...\nபத்திரிகையாளர்களுக்கு அட்ரஸ் தந்ததே பாமகதான்.. பழைய செய்தியை பகிர்ந்த ராமதாஸ்\nசென்னை: பத்திரிகையாளர் சங்கத்திற்கு அட்ரஸ் கொடுத்ததே பாமகதான் என்று டாக்டர் ராமதாஸ் தெரிவி...\nபாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் போட்ட பரபரப்பான ட்வீட்\nபாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் போடும் டிவீட்டுகள் எப்பவுமே பரபரப்பாக இருக்கும். சிந்திக்க வைக்கும். ஊமைக் குத்து...\nகாவிரி நீரை சட்ட விரோதமாக பயன்படுத்தும் கர்நாடகம்.. தடுத்து நிறுத்த ராமதாஸ் வலியுறுத்தல்\nசென்னை: காவிரி நீரை கர்நாடகம் சட்டவிரோதமாக பயன்படுத்துவதை மத்திய அரசு தடுக்க வேண்டும் என, பா...\nராமதாஸை விமர்சனம் செய்த முரசொலி- வீடியோ\nஎத்தனை காலம்தான் ஏமாற்றுவார்கள் இந்த நாட்டிலே, சொந்த நாட்டிலே என பாடலை பாமக நிறுவனர் ராமதாஸுக்கு...\nதிவ்யா அப்பா பத்தி செய்தி போட்டீங்களா.. நான் பேசினது பேசினதுதான்.. மாத்திக்க மாட்டேன்.. ராமதாஸ் அடம்\nசென்னை: \"நான் பேசினது பேசினதுதான்.. பத்திரிகையாளர்கள் பத்தி நான் சொன்ன கருத்தை மாற்றிக் கொள்...\nAnbumani on Hydro carbon: ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்ப்போம்: அன்புமணி உறுதி-வீடியோ\n\"அதிமுக கூட்டணியில் இருந்தாலும் எங்களுடைய கொள்கையை விட்டுத்தர மாட்டோம். குறிப்பாக டெல்டா மக்களுக்கு...\nஎங்களை எதிர்ப்பதுதான் திருமாவளவனின் அரசியல்.. ஆனால் லாபம் திமுகவுக்குத்தான்.. அன்புமணி பேச்சு\nசென்னை: திருமாவளவனுக்கு எங்களை எதிர்ப்பதுதான் அரசியல். தாழ்த்தப்பட்டவர்களும், வன்னியர்களு...\nஊடகங்களில் நடுநிலை இல்லை.. பாமகவினர் விவாதங்களில் பங்கேற்க தடை.. ராமதாஸ் திடீர் டுவீட்\nசென்னை: ஊடகங்களில் நடுநிலைத்தன்மை இல்லாததால் பாமகவினர் யாரும் விவாதங்களில் பங்கேற்கமாட்ட...\nஇயற்கை கொடையான தண்ணீர் வளத்தை சரியாக பயன்படுத்தி கொள்ளாதது நம் தவறு.. ராமதாஸ் கருத்து\nசென்னை: தமிழகத்தில் நிலத்தடி நீர்வளம் பெருக்க மழைநீர் சேமிப்பு திட்டத்தை தீவிர இயக்கமாக்க ...\nஊர்க்���ாவல் படை வீரர்களுக்கு கவுரவமான அடிப்படை ஊதியம் நிர்ணயிக்க வேண்டும்.. ராமதாஸ் வலியுறுத்தல்\nசென்னை: ஊர்க்காவல் படை வீரர்களுக்கு ஊதிய உயர்வும், பணிநிலைப்பும் வழங்க வேண்டும் என பாமக நிறு...\nராமதாசுக்கு வன்மம் இருக்கிறது.. சதி திட்டம் வைத்துள்ளார்.. திருமாவளவன் சரமாரி குற்றச்சாட்டு\nசென்னை: தமிழகத்தில் எங்கே காதல் பிரச்சனைகள் இருந்தாலும், எந்தவிதமான ஆதாரமும் இல்லாமல் அதனை ...\nராஜீவ் கொலை வழக்கு.. எழுவர் விடுதலையில் இன்னும் தயக்கம் ஏன்.\nசென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் உள்ளவர்க...\n... ராமதாஸ் மீது வழக்கு தொடரப்படும்... திருமாவளவன் காட்டம்\nசென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சி மீது தொடர்ந்து அவதூறு பரப்பும் ராமதாஸ் மீது வழக்கு தொடரப்...\nஸ்டாலின் சொன்ன வலிமையான வார்த்தை.. நெகிழ்ந்த திருமா.. ராமதாஸ் மீது பரபரப்பு புகார்\nசிதம்பரம்: சிதம்பரம் தொகுதியில் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் சிதம்பரத...\nதருமபுரி இளவரசன் மரணம்.. பாமக மீது பழி சுமத்திய புதிய போலி புரட்சியாளர்கள்..ராமதாஸ் சாடல்\nசென்னை: கொலை செய்ததாக கூறப்பட்ட தருமபுரி இளவரசனின் மரணம் தற்கொலை தான் என நீதிபதி சிங்காரவேல...\nமத்திய அரசின் நிதி ரூ.6,000 விவசாயிகளுக்கு கிடைக்க சிறப்பு இயக்கம் வேண்டும்.. ராமதாஸ் வலியுறுத்தல்\nசென்னை: மத்திய அரசு அறிவித்துள்ள ரூ.6,000 மானியத்தை விவசாயிகள் பெறுவதில் உள்ள தடைகளை களைய வேண்ட...\nசென்னையில் உள்ள 'அந்த மருத்துவ பல்கலையில்' கட்டண கொள்ளை.. கடிவாளம் போட சொல்லும் ராமதாஸ்\nசென்னை: சென்னையில் உள்ள மருத்துவ நிகர்நிலைப் பல்கலைக்கழகம் உள்பட மருத்துவ நிகர்நிலைப் பல்க...\nகூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைக்கக் கூடாது.. அணு உலைகளை மூடுங்கள்.. ராமதாஸ்\nசென்னை: கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைக்கக் கூடாது என ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார...\nநோட் பண்ணுங்கப்பா.. ராமதாஸை சீண்டி.. ஸ்டாலினை பாராட்டி.. பரபரக்கும் தினகரன் அறிக்கை\nசென்னை: இது என்ன புது சமாச்சாரமா இருக்கே.. எட்டு வழி சாலையில் டாக்டர் ராமதாஸ் அமைதியா இருக்கி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Sports/2018/09/08025420/1007908/HarishKumar-cricketplayer-Bronzemeda-Asian-competition.vpf", "date_download": "2019-07-19T14:08:45Z", "digest": "sha1:VFMRCRYNK7B43TOX4TV42BAXLNYNV7LP", "length": 11648, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "டீ விற்கும் ஆசிய போட்டியில் பதக்கம் வென்ற வீரர் - வறுமையிலும் சாதனை செய்த இளைஞர்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nடீ விற்கும் ஆசிய போட்டியில் பதக்கம் வென்ற வீரர் - வறுமையிலும் சாதனை செய்த இளைஞர்\nபதிவு : செப்டம்பர் 08, 2018, 02:54 AM\nஅரசு வேலை வழங்க கோரிக்கை\nஹரிஷ் குமார்.. கிரிக்கெட் வீரராக இவர் இருந்திருந்தால், இந்நேரம் கோடி கோடியாக பணம் சம்பாரித்து இருப்பார். ஆனால் ஆசிய போட்டி SEPAK TAKRAW பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றும் தமது குடும்பத்தை காப்பாற்ற ஹரிஸ் குமார் டீ விற்கிறார். டெல்லியில் ஏழை குடும்பத்தை சேர்ந்த ஹரிஷ் குமார். பகல் நேரத்தில் ஆட்டோ ஓட்டுனராகவும், மாலை நேரத்தில் டீ விற்பவராகவும் இருந்து வந்துள்ளார். கிடைக்கும் நேரத்தில் மைதானத்திற்கு சென்று பயிற்சியும் மேற்கொண்டுள்ளார் கடின உழைப்பால் ஆசிய போட்டி வரை சென்று ஹரிஷ் வெண்கலம் வென்றுள்ளார். ஆனால் பதக்கம் வென்று ஊர் திரும்பியவுடன் ஹரிஷ் குமார் டீ விற்று வருகிறார். தமது குடும்பத்திற்காக இந்த பணியை தாம் செய்வதாக கூறும் ஹரிஸ் குமார், தமக்கு அரசு வேலை வழங்கினால் குடும்பத்தை காப்பாற்ற உதவியாக இருக்கும் என்றும் கோரிக்கை வைக்கிறார். ஹரிஷ் குமாருக்கு மத்திய, மாநில அரசு நிதி உதவி அளித்தாலும், நிலையான வருமானம் இல்லாமல் குடும்பத்தை காப்பாற்ற ஆட்டோ ஓட்டுனராகவும், டீயை யும் விற்று வருகிறார். குடும்ப கஷ்டம் இருந்தாலும், நாட்டுக்காக பெருமை சேர்க்க கடுமையாக பயிற்சி மேற்கொள்வேன் என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் ஹரிஷ் குமார்.\nஇலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்\nஇலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nசந்தியாவின் உடல், தலை எங்கே - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்\nபெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.\nவாக���ங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nமேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான கிரிக்கெட் போட்டி : இந்திய வீர‌ர்கள் அறிவிப்பு இன்று இல்லை - இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு\nமேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடருக்கான இந்திய வீர‌ர்கள் அறிவிப்பு இன்று வெளியாகாது என இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.\nகாமன்வெல்த் பளுதூக்கும் போட்டி : தங்கம் வென்ற புதுக்கோட்டை அனுராதா\nகாமன்வெல்த் பளுதூக்கும் போட்டியில் தங்கம் வென்று நாடு திரும்பிய தமிழக வீராங்கனைக்கு திருச்சி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.\nஉலக கோப்பை கபடி போட்டி : இந்திய அணிக்கு தமிழக வீரர் ஆறுமுகம் கேப்டன்\nஉலக கோப்பை கபடி போட்டியில் தமிழகத்தை சேர்ந்த ஆறுமுகம் தலைமையில் இந்திய கபடி அணி களம் இறங்குகிறது\nகாமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனை : திருச்சி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு\nகாமன்வெல்த் பளுதூக்கும் போட்டியில் தங்கம் வென்று நாடு திரும்பிய தமிழக வீராங்கனைக்கு திருச்சி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.\n4-வது டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடர் : தொடக்க விழாவில் இந்திய வீரர் கேதர் ஜாதவ் பங்கேற்பு\nநான்காவது டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடர் நாளை, நத்தத்தில் தொடங்குகிறது.\nதிறமையான கிரிக்கெட் வீரர்களை உருவாக்குவது தான் டி.என்.பி.எல்யின் நோக்கம் - சந்திரசேகர்\nநான்காவது டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடர் நாளை நத்தத்தில் தொடங்குகிறது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=21190", "date_download": "2019-07-19T14:10:31Z", "digest": "sha1:ZCNHKHWEJYXMCBCET2AANWVLX4QOIYFA", "length": 22104, "nlines": 67, "source_domain": "puthu.thinnai.com", "title": "NH அவிநாசி திருச்சிசாலைச் சித்திரங்கள் – இளஞ்சேரலின் சிறுகதைகள் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nNH அவிநாசி திருச்சிசாலைச் சித்திரங்கள் – இளஞ்சேரலின் சிறுகதைகள்\n“ காமனோ மற்றும் மக்குயூ ஆகிய இரண்டு மலைக்குன்றுகளுக்கு நடுவே, பள்ளத்தாக்கின் வழியே ஒரு நதி ஓடியது. ஹோனியா என்பது நதியின் பெயர். ஹீனியா எனில் நோய்க்கு மருந்து அல்லது உயிரை மீட்டல் என்பது பொருள், கடும் வறட்சி, தட்ப வெப்ப மாறுதல்களினிடையேயும் அது வற்றியதே இல்லை . இரு குன்றுகளையும் இணைத்தது ஹோனியா நதிதான். மனிதர்கள், கால்நடைகள், காட்டு விலங்குகள், மரங்கள் என் அனைத்துமே இந்த வாழ்க்கை நதியால் இணைந்திருக்கின்றன” கூ வா தியாங்கோ அவர்களின் “ இடையில் ஓடும் நதி” என்ற நாவல் இப்படித்தான் தொடங்குகிறது.அப்பகுதி மக்களின் வாழ்வை இதில் சித்தரித்திருந்தார்.\nஅவிநாசி திருச்சி சாலை நெடுஞ்சாலைகளுக்கிடையே அமைந்து இருக்கும் ஊர்தான் இருகூர். இந்த இருகூர் பகுதி மக்களின் வாழ்க்கையை கொஞ்சம் பதிவு செய்திருக்கிறார் இளஞ்சேரல் “ அவிநாசி திருச்சிசாலை சித்திரங்கள் ” சிறுகதைத்த்தொகுதியில்… இருங்கு என்னும் ஒருவகை சோளப்பயிர் மிகுதியாக விளைந்த ஊர் இது. இருங்கூர் நாளடைவில் இருகூர் ஆனது. இருவன் என்னுன் இருளன் பெயரால் இருவனூர் ஆகி இருகூர் ஆனதாகச் சோழன் பூர்வபட்டயம் கூறுகிறது. இருகூரின் சங்ககாலப் பெயர் பொன்னூர் என வழங்கப்பட்டிருக்கலாம். பொன்னூரம்மன் கோவில் இருகூரின் மிகப்பழமையான கோவிலாக இன்றும் உள்ளது. முழுமையும் செங்கல்லால் ஆன கோவில் இது. எட்டுக்கை உள்ள அம்மன் சிலை இங்குள்ளது. இருகூரின் மேற்குப் பகுதியில் பொன்னூரம்மன் கோவிலுக்குச் சுற்றியுள்ள நிலப்பரப்பில் ஏராளமான பெருங்கற்காலச் சின்னங்கள் கிடைத்துள்ளன.வழியில் புலிக்குத்துக் கோவில் உள்ளது ( சூலூர் வரலாறு )\nவறண்ட அப்பூமியில் அம்பாரைப் பள்ளம் முதல் அருகாமையிலான ஏரோப்பிளான் காடு, ரயில்ஸ்டேசன் வரை பலபகுதிகள் இதில் இடம்பெற்றிருக்கின்றன.இந்த பகுதி நகரத்தின் பாதிப்பில் இன்னும் கிராமிய அடையாளங்களோடு மிளிர்ந்து கொண்டிருக்கும் ஊராகும். அரசியல்வாதி ஆகி காசு சம்பாதிக்கிற எத்தனத்தில் செய்ல்படும் இளைஞர்கள். வயதான காலத்தில் வாட்ச் மேன் டூட்டியாவது பார்த்து சம்பாதிக்க ஆசைப்படுகிறவர்கள். வீட்டை விட்டு ஓடிப்போய் மறைந்து திரிகிற நடுத்தர வயதுக்காரர்கள். பொதுவுடமைக் கட்சியும் அதன் பாதீப்பும்தரும் அனுபவங்களூடே குட்டி பூர்ஷிவா ஆகிறவர்கள். பொம்பளெ வாலிபால், கேரம் போர்டு ஆடும், வேடிக்கை பார்க்கும் சாதாரண விளிம்பு நிலை மக்களான தொழிலாளிகள். காவடி பண்டு சேர்த்து காவடி எடுப்பதை திருவிழாவாக்குபவர்கள், இடம் பெயர்ந்து வந்த வட நாட்டு மனிதர்கள், கிழவர்களின் சித்திரங்கள், தெலுங்கு பேசும் தலித் மக்கள். சிறுதெய்வ வழிபாட்டினூடே சக மனிதர்களின் வாழ்க்கை என்று தான் வாழும் களத்தைப்பற்றிய் நேர்மையான பதிவாய் இக்கதைகள் அமைந்திருக்கின்றன. ஆண் பெண் உறவில் காமம் ததும்பி ஓய்ந்த வேளைகள் தன் உடம்பை காசுக்காக பார்ப்பதை எண்ணி ரத்தம் உறிஞ்சும் பெண்ணும் இருக்கிறாள். காமம் உறவுகளை மீறி போட்டியாக பலி போடுவதும் உள்ளது. இவ்வகைக்கதைகளை வெகு குரூரத்தன்மையுடன் சித்தரித்திருத்திருக்கிறார்.இதன் மறுபுறமாய் பகல் பொழுதை இரண்டாக மடித்தல் போன்ற கதைகளின் நளினமான மொழி அவரின் வெவ்வேறு வகை எழுத்துப்பாணியை முன் வைக்கிறது. கேரம், பொம்பளெ வாலிபால் விளையாட்டுகளை ரசிக்கும் மனிதர்கள் அதனூடே மனிதாபிமான உணர்வாய் கொள்ளும் நெகிழ்ச்சியில் கொங்கு நாட்டின் பலம் தெரிகிறது.இந்த விளிம்பு நிலை மனிதர்களை எந்தப்பகுதியிலும் காணலாம். இதில் தென்படுபவர்கள் வாழ்க்கையை சாதாரணமாக எடுத்துக் கொண்டு தீவிரமானக் குரூரத்தையும் கடந்து போகிறார்கள்.அவற்றை தலையில் வைத்து சுமந்து திரிவதற்கு அவர்கள் தயாராயில்லை, சாதாரண விளிம்பு நிலை மக்கள் ஆனால் குறிப்பிடப்படும் கதாபாத்திரங்கள்.\nஇப்பகுதி நகரமாயிருந்தாலும் கிராமிய அனுபவங்களில் கொங்கு பகுதியின் மரபில் ஊறிப்போயிருப்பதை நுணுக்கமாகச் சித்தரிக்கிறார். அதுவும் சிறு தெய்வ வழிபாடுகள், விழாக்கள் சம்பந்தமானவற்றைக் குறிப்பிடலாம். நாத்திகனாக இருந்து நான் அந்நியமான தளங்களை இளஞ்சேரல் காட்டி அந்த வகை அனுபவங்களிலிருந்து நான் அந்நியமாகியிருப்பது சார்ந்த குற்ற உணர்வு இக்கதைகளைப் படிக்கிற போது ஏற்பட்டது. பின்நவீன இலக்கியம் கைவரப்பெற்ற போது இடதுசாரி இயக்கங்களுடன் இருந்து விலக நேர்ந்ததை இக்கதைகளில் சில காட்டுகின்றன. அப்கோர்ஸ் மிஸ்டர் காந்தி , நாய் வாலு தள்ற காயின் போன்று தலைப்புகளிலும் வித்யாசம். இருகூர் மக்கள் முதல் காந்தி யின் வாழ்வு வரை பல பரிமாணங்களில் இக்கதைகள் உலாவுகின்றன. “ ஒரு குறிப்பிட்ட ச்சுழலுக்குப் பிறகு தமிழ் நவீன இலக்கியத்ஹ்டில் சரத்ப்பாபு, சந்திரசேகர், நிழல்கள் ரவி, மேஜர் சுந்தர்ராஜன், டெல்லி கனேஷ் ரோல்களை செய்து கொண்டிருக்க்க் கூடாது அல்லது செய்யவும் முடியாது என்பதை உணர்த்திய இந்தோ அய்ரோப்பிய இலக்கிய விமர்சகர்களுக்கு நன்றி “ என்று முன்னுரையில் குறிப்பிடுகிறார். கிராமிய மனிதர்களில் இவர்கள் அதிகம் இருப்பார்கள். இவர்களைத் தவிர்த்து விட்டு கதைகளுக்கும் சாதாரண மக்களை கொண்டு வருவதில் கவனம் தென்படுகிறது.\nஇதில் காணப்படும் கொங்கு நாட்டு வார்த்தைப்பிரயோகங்களும் கொங்கு லொள்ளும் கிண்டலும் இளஞ்சேரலின் உரைநடையை உயிர்ப்பிக்குகிறது. இவ்வகை எள்ளலை சமீபத்தில் நான் படித்துணரவில்லை.இதில் கொங்கு மக்களின் பேச்சு, நடைமுறை உரை நடையில் காணப்படும் எள்ளல் அசாத்தியமாக பல இடங்களில் தென்படுகிறது. கொங்கு மொழியின் லாவகத்தை உச்சமாய் ரசிக்கிற வைக்கிற தளங்கள் அவை.\nஒரே மாதிரியான மனநிலையுடன் கால் நூற்றாண்டாக இருப்பது என்பது ஒரு மாதிரியான நவீன மன நோய்தான் என்று நம்புகிற இளஞ்சேரல் இந்த மன நோயிலிருந்து தப்ப எடுக்கும் எத்தனங்கள் பாராட்டப்பட வேண்டியவை.கொட்டம் என்ற 2002ம் ஆண்டின் கவிதைத் தொகுப்பு அனுபவங்களை முழுக்க விலக்கிவிட்டு 2011 ஆண்டின் இரு கவிதைத் தொகுப்புகளை ( எஸ்.பி.பி. குட்டி, நீர்மங்களின் மூன்றடுக்கு ) வேறு பாணியில் நவீன மனிதனின் சமூக வாழ்வில் திரைக்கதைகளின் பாதிப்புகளை வெளிபடுத்திய விதத்தை சிலாகித்து ஆபூர்வமான பதிவுகளே தென்பட்டது சங்கடமே..தற்காலத்தின் திரைக்கதைகளின் மொழி பற்றி விரிவாக அவர் எழுதுவது அவரின் பார்வையில் குறிப்பிடத்தக்கப் பதிவாக அமையும். . இதற்கெல்லாம் மேலாக கோவை இலக்கியச் சந்திப்ப�� என்ற மாதந்தோறும் நடத்தும் நவீன இலக்கியம் சார்ந்த கூட்டங்கள் சமீபத்திய சாதனைகளாகக் கொள்ளப்பட வேண்டியவை.நாற்பது வயதுக்காரனின் துடிப்பும் ஆர்வமும் கோவை இலக்கியவளத்திற்கு பெருமைச் சேர்த்து வருகிறது.\nஇந்நூலின் அட்டைப்படத்தில் இரு சிறுவர்கள் சிரிக்கிற புகைப்படம் இருக்கிறது.. அவர்களின் காலடியில் புதிதாய் போட ஆயத்தமான செம்மண் பரப்பும், தார் போடப்பட்ட இன்னொரு பகுதியும் நீண்டு கொண்டிருக்கிறது.இளஞ்சேரலின் படைப்பு மனமும் இது போன்ற நீட்சிகளுக்கு தயாரனதுதான் என்பது ஆரோக்கியமானது.\n( விலை ரூ 100 / அகத்துறவு, 19 அய்ந்தாவது தெரு, சிவசக்தி நகர், இருகூர், கோவை 641 103 )\nSeries Navigation மதுரையில் ஆடிய குரவைக்கூத்துவால்ட் விட்மன் வசனக் கவிதை -27 என்னைப் பற்றிய பாடல் – 21 (Song of Myself) மூர்க்கத் தோழன் .. \n“இவரைத் தெரிந்து கொள்ளுங்கள்” – திரு கர்ணன்\nதிருப்பூர் மத்திய அரிமா சங்க விருதுகள் 2013\nசீனம்-தமிழ் கலைச்சொல் அகராதி வெளியீடு\nதாகூரின் கீதப் பாமாலை – 68 தேர்ந்தெடுத்த என் பாதை .. \nபோதி மரம் பாகம் 2 – புத்தர் அத்தியாயம் 23\nமொழிபெயர்ப்புக் குறுநாவல் – இறுதிப் பகுதி ஒரு சதைக்குதறல் ஒரு வெடிச்சிதறல்\nநீங்காத நினைவுகள்\t–\t6\nவேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -3 பாகம் -5\nஅன்பர்கள் எல்லோரிடமும் ஒரு வேண்டுகோள்\nநான் இப்போது நிற்கும் ஆறு\nNH அவிநாசி திருச்சிசாலைச் சித்திரங்கள் – இளஞ்சேரலின் சிறுகதைகள்\nவால்ட் விட்மன் வசனக் கவிதை -27 என்னைப் பற்றிய பாடல் – 21 (Song of Myself) மூர்க்கத் தோழன் .. \nவேர் மறந்த தளிர்கள் – 6,7\nகுருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 13\nபுகழ் ​பெற்ற ஏ​ழைகள் – 10\nசெவ்வாய்க் கோளில் தளவுளவி ஒரு காலத்தில் சிற்றாறு நீரோடி உலர்ந்த தடம் இருப்பதைக் காட்டியுள்ளது\nவிஸ்வரூபம் – விமர்சகர்களின் மூளைச் சலவையா\nPrevious Topic: மதுரையில் ஆடிய குரவைக்கூத்து\nNext Topic: வால்ட் விட்மன் வசனக் கவிதை -27 என்னைப் பற்றிய பாடல் – 21 (Song of Myself) மூர்க்கத் தோழன் .. \nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2015/09/punnaicholai-kaali-kovil-batticaloa.html", "date_download": "2019-07-19T15:06:03Z", "digest": "sha1:BFN4EZ2V2CUFKWS2NTGXCQ366GB3VX5W", "length": 10246, "nlines": 87, "source_domain": "www.tamilnetwork.info", "title": "புன்னைச்சோலை அருள் மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தின் ஏழு தளத்திலான இராஜகோபுர‏ நிர்மாணப்பணி��ள் ஆரம்பம். | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome செய்திகள் புன்னைச்சோலை அருள் மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தின் ஏழு தளத்திலான இராஜகோபுர‏ நிர்மாணப்பணிகள் ஆரம்பம்.\nபுன்னைச்சோலை அருள் மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தின் ஏழு தளத்திலான இராஜகோபுர‏ நிர்மாணப்பணிகள் ஆரம்பம்.\nகிழக்கிலங்கையில் பிரசித்தி பெற்ற மட்டக்களப்பு புன்னைச்சோலை அருள் மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தின் ஏழு தளத்திலான இராஜகோபுர நிர்மாணப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் ஆரம்ப பணிகள் நேற்று காலை ஆலய நிருவாக சபை தலைவர் ஞானப்பு தலைமையில் பொது மக்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது .இந்நிகழ்வில் ஆலய பரிபாலன சபையினர் பொது மக்கள் ஆகியோர் கலந்துகொடனர் .\nமட்டக்களப்பு புன்னைச்சோலை அருள் மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தின் இராஜகோபுர அனைத்தும் பணிகளும் பொது மக்களின் நன்கொடையில் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\n++ உண்மையின் உயர்வு -- பகுதி- 1\nஒரு ஊரிலே ஒரு அம்மா,அவருக்கு ஒரு மகன் இருந்தான். அப்பா, இவன் சிறு குழந்தையாக இருக்கும்போதே மரணமடைந்து விட்டார். அதனால், அந்த தாய் காட்டிற்கு...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\nமட்டக்களப்பிலிருந்து மற்றுமொரு பிரமாண்ட படைப்பு நெக்ஸஸ் ஆர்ட் மீடியாவின் தயாரிப்பில் உருவான \"தவமின்றி கிடைத்த வரமே\" குறும் திரைப்படம்.\nநெக்ஸஸ் ஆர்ட் மீடியா தயாரித்து பெருமையுடன் வழங்கும் 2016ம் வருடத்தின் முதலாவது படைப்பு \"தவமின்றி கிடைத்த வரமே\" (Thavamindr...\nஜல்லிக்கட்டு போராட்��த்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\n> கோ திரைப்பட HD & HQ பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம்.\nகோ திரைப்பட HD & HQ Video பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம். DOWNLOAD வெண்பனியே DOWNLOAD நெற்றி பொட்டில் DOWNLOAD கல கல...\nகடைபிடிக்க வேண்டிய உணவுப் பழக்க முறைகள் இருதய நோயாளிகளுக்கு.\nஉணவே மருந்து' என்பது நம் முன்னோர்களின் வாக்கு. இதை நாம் மறந்தோம். ஆரோக்கியத்தை இழந்தோம். பலவிதமான நோய்களுக்கு அடிப்படை நமது எண்ணமும் உ...\nவணக்கம், சென்ற ஆண்டு (2005),மெல்பேர்ன் \"தமிழ்க்குரல்\" சமூக வானொலி வழியாக வழங்கப்பட்ட சபேசனின், தந்தையர் தினக் கட்டுரை. அன்பகலா, ...\n> அமலா பால் நட்சத்திர பேட்டி - இப்போது தேவைப்படுது கிளாமர்.\nசெப்டம்பர் 26 வந்தால் அமலா பாலுக்கு 21 வயது முடிகிறது. இந்த சின்ன வயதில் தமி‌ழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் முன்னணியில் இருப்பது...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraixpress.com/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2019-07-19T14:46:23Z", "digest": "sha1:3DLHRJNFA3XCE56VKOMHMU4QHUIRV7IN", "length": 5368, "nlines": 124, "source_domain": "adiraixpress.com", "title": "மரண அறிவிப்பு (பரக்கத் ஸ்டோர் இப்ராஹிம்) - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nமரண அறிவிப்பு (பரக்கத் ஸ்டோர் இப்ராஹிம்)\nஉள்ளூர் செய்திகள் மரண அறிவிப்பு\nமரண அறிவிப்பு (பரக்கத் ஸ்டோர் இப்ராஹிம்)\nஆலடித்தெருவை சேர்ந்த மர்ஹும் முஹம்மது அப்துல்லாஹ் அவர்களின் மகனாரும், மர்ஹும் அ.க.அ.அகமது தம்பி அவர்கள் மருமகனாரும் பேராசிரியர் MA முஹம்மத் அப்துல் காதர், MA முஹம்மது சாலிஹு ஆகியோரின் மூத்த சகோதரரும் முஹம்மது அப்துல்லா, முஹம்மது இஸ்மாயில் ஆகியோரின் தகப்பனாரும் MA ஜைனுல் ஆபிதீன் அவர்களின் மாமனாரும் ஆகிய ஹாஜி M.A முஹம்மது இப்ராஹிம் (பரக்கத் ஸ்டோர் உரிமையாளர்) அவர்கள் இன்று இரவு காலமாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவுன்\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=by-elections", "date_download": "2019-07-19T14:30:52Z", "digest": "sha1:6RKSP6U6AULX4VIMMVGXNHDR62PR3ROT", "length": 4966, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"by-elections | Dinakaran\"", "raw_content": "\nஇடைத்தேர்தலில் திமுக வெற்றி விடுதலைச்சிறுத்தைகள் கொண்டாட்டம்\nஇடைத்தேர்தலில் திமுக அதிக இடங்களில் வெற்றி தமிழகத்தில் எடப்பாடி ஆட்சி கவிழுமா: 9 இடங்களில் மட்டுமே அதிமுக வெற்றி பெற்றதால் சிக்கல்\nஇடைத்தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக எம்.எல்.ஏக்கள் வரும் மே 29ம் தேதியில் பதவியேற்பு\nதமிழக இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற 22 எம்எல்ஏக்கள் அடுத்த வாரம் பதவியேற்பு\nஇடைத்தேர்தலில் திமுக 14 இடங்களில் வெற்றி பெரும்: இந்தியா டுடே கணிப்பு\nஇடைத்தேர்தல் நடைபெறுவதால் டிஎன்பிஎஸ்சி தேர்வு தள்ளிவைப்பு: செயலாளர் தகவல்\nஇடைத்தேர்தல் சுமூகமாக நடைபெற்று முடிந்தால் ஆட்சி மாற்றம் ஏற்படுவது நிச்சயம்: கே.பாலகிருஷ்ணன் பேட்டி\nஉள்ளாட்சி தேர்தலை நடத்த கோரிக்கை\nஉள்ளாட்சி தேர்தலை அரசியல் குறுக்கீடு இல்லாமல் நடத்த வேண்டும்\nதமிழகத்தில் 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் சராசரியாக 77.32% வாக்குகள் பதிவு: தேர்தல் ஆணையம்\nஇனி அனைத்து தேர்தல்களிலும் பகுஜன் சமாஜ் தனித்து போட்டி: மாயாவதி அறிவிப்பு\nஇனி வரும் தேர்தல்களில் எந்த கட்சியுடனும் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை : தேவகவுடா மீண்டும் பரபரப்பு பேட்டி\nநாளை மறுநாள் 4 தொகுதி இடைத்தேர்தல்... பாதுகாப்பு பணியில் 15,939 போலீசார்... வாக்குச்சாவடிகளில் வெப் கேமரா... சத்யபிரதா சாஹூ\nவெற்றிபெறப் போவது நாங்கள், பிறகு ஏன் தேர்தலை நிறுத்த வேண்டும்\nஇனிவரும் அனைத்து தேர்தல்களிலும் பகுஜன் சமாஜ் கட்சி தனித்தே போட்டியிடும் : மாயாவதி அறிவிப்பு\nஅனைத்து தேர்தல்களிலும் பகுஜன் சமாஜ் கட்சி தனித்தே போட்டியிடும்: மாயாவதி ட்வீட்\nஉள்ளாட்சி தேர்தலிலும் திமுக- காங்கிரஸ் கூட்டணி தொடர வேண்டும் :எம்.பி. திருநாவுக்கரசர்\nமக்களவை தேர்தலுக்காக மாற்றப்பட்ட எஸ்ஐக்கள் மீண்டும் தூத்துக்குடிக்கு மாற்றம்\nஎம்.பி., எம்.எல்.ஏ., தேர்தலை விட நடிகர் சங்க தேர்தலுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது: ஐகோர்ட் கருத்து\nஉள்ளாட்சி தேர்தல் வரை அதிமுக ஆட்சி நீடிக்காது: மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/an-interview-with-actor-soori-about-his-film-career/", "date_download": "2019-07-19T14:42:27Z", "digest": "sha1:NV4MGZYGBQEID7DVXGEWRI2XLA7XMGRV", "length": 10479, "nlines": 100, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "பசியும் பட்டினியாக போராடிய சூரி! தான் கடந்துவந்த பாதை பற்றி கூறுகிறார் சூரி ? - Tamil Behind Talkies", "raw_content": "\nHome செய்திகள் பசியும் பட்டினியாக போராடிய சூரி தான் கடந்துவந்த பாதை பற்றி கூறுகிறார் சூரி \nபசியும் பட்டினியாக போராடிய சூரி தான் கடந்துவந்த பாதை பற்றி கூறுகிறார் சூரி \nஎன்ன… அந்தப் படங்கள்ல இவர் நடிச்சிருந்தாரா நான் பாக்கவேயில்லையே…’ என்று யோசிக்குமளவுக்கு மைனர் ரோல்களில் நடித்துவந்த இவரை உலகுக்கு அடையாளம் காட்டியது பரோட்டாதான். இதன்பிறகு, பல படங்களில் தன் வசனத்தாலும் உடல் மொழிகளாலும் முக பாவனைகளாலும் பட்டி தொட்டியெங்கும் பட்டயைக்கிளப்பி, சமீபத்தில் புஷ்பா புருஷனாக அதகளம் செய்தவர் சூரி. தற்போது பல படங்களில் பிஸியாக வலம்வரும் இவரிடம் ஒரு ஜாலி சாட்…\nமுன்பைவிட இப்போ கொஞ்சம் கலர் ஆகிட்டீங்களே.\n’சந்தோசத்துல ஒரு பூரிப்புல கூட இருக்கலாம். அப்போ வறுமை, பசியும் பட்னியுமோட சினிமாவுக்காகப் போராடிகிட்டு இருந்தோம். இப்போ கொஞ்சம் வாய்ப்பு கிடைச்சு மக்கள் மத்தில பேரும் புகழும் கிடைச்சுருக்கு. ரொம்ப சந்தோசமா இருக்கு. சந்தோசம் மட்டும் இருந்தா காக்கா கூட கலராயிரும்.’’\nதிரைக்குப் பின் சூரி எப்படி\n‘’நான் எப்பவுமே ரொம்ப ஜாலியான ஆளு. நீங்க ஸ்கிரீன்ல பாக்குறதைவிட டபுள் மடங்கு வெளியே இருப்பேன். அதைத்தான் வெளிப்படுத்துறேன். என் கேரக்டர்ல பாதியைத்தான் ஸ்கிரீன்ல பாக்குறீங்க.\nஇன்னும் அம்பது சதவிகித சூரி உள்ள இருக்கான். அவனை இனி வரும் காலங்கள்ல வெளிக்கொண்டுவரணும். எனக்கு நண்பர்கள் அதிகம் ஊர்லையும் சரியும் சென்னைலயும் சரி. அவங்கிக்கிட்ட இருந்துதான் நிறைய கத்துக்கிட்டேன். இன்னமும் ஊருக்குப் போனா, அவங்ககூடதான் அதிக நேரம் இருப்பேன். இன்னொன்னு சொல்லட்டுமா நான் ஒரு தனிமை விரும்பி. ஷூட்டிங்காக வேற எங்க���ாச்சும் போயிட்டா ரூம்ல நான் மட்டும் டிவி பார்த்துட்டு தனிமையா இருப்பேன்.\nபடங்கள்ல டபுள் மீனிங் வசனங்கள் அதிகமா வர ஆரம்பிச்சுடுச்சு. அதை எப்படிப் பார்க்குறீங்க\nஎனக்கு இதுல உடன்பாடு இல்லை. நான் பேசுன வசனங்கள்ல எங்கேயாச்சும் டபுள் மீனிங் வந்தால் நான் ஃபீல் பண்ணுவேன். டபுள் மீனிங் வசனங்கள் இப்ப மட்டுமல்ல. அந்தக் கால புராண நாடகங்கள் காலத்துல இருந்தே இருக்கு.\nஅப்போல்லாம் ஜென்ட்ஸைவிட லேடீஸ்தான் என்ஜாய் பண்ணி பார்ப்பாங்க. அந்த மாதிரியான வசனங்கள் பளிச்சுனு நேரடியா இல்லாம முகம் சுளிக்க வைக்காம, யாரையும் காயப்படுத்தாம இலைமறை காயா இருந்தா ஓகே’ என்றவர் ப்பாய்..ஜீ யூ என்றபடி விடைபெற்றார்.\nPrevious articleவிஜய்யின் 14 மில்லியன் பார்வையாளர்கள் பார்க்கப்பட வீடியோ யூடியூபில் இருந்து நீக்கம்\nNext articleரீமேக் இயக்குனர் அட்லீ என அசிங்கப்படுத்தி நோட்டீஸ் அனுப்பிய தயாரிப்பாளர் சங்கம்\n40 வயதில் நீச்சல் குளத்தில் இப்படி ஒரு ஆடையில் ஆட்டம் போட்ட கஸ்தூரி.\nஉதயநிதி ஸ்டாலின் படத்திற்கு சர்வதேச விருது.\nமக்களுக்காக போராடியவருக்கே இந்த நிலையா. என்னங்க சார் உங்க சட்டம்.\n2019 ஆம் ஆண்டில் தமிழ் நடிகர்கள் சம்பளம் எவ்வளவு தெரியுமா.\nதற்போது தமிழ் சினிமாவிலும் இந்தி நடிகர்களுக்கு இணையாக பெரிய நடிகர்கள் சம்பளம் பெற்று வருகின்றனர். தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களின் சம்பளத்தை கேட்டால் நமக்கு தலையே சுற்றி விடும்....\nஅட பாவமே, சந்தனமா இது. FaceApp பயன்படுத்தாமே இப்படி ஆகிட்டார். FaceApp பயன்படுத்தாமே இப்படி ஆகிட்டார்.\nபிக் பாஸ்ஸால் TRP-யில் நெருங்க முடியாத உச்சத்தை தொட்ட விஜய் டிவி.\nஆபிஸ் சீரியல் மதுமிலாவா இது. இவங்க கூட இப்படி எல்லாம் போஸ் கொடுப்பாங்களா.\nலாஸ்லியா இந்த கல்லூரியில் தான் படித்தாரா. வைரலாகும் லாஸ்லியாவின் கல்லூரி போட்டோ.\nஅனைவர் முன்பும் மன்னிப்பு கேட்டுவிட்டு பின்னர் பாத் ரூமில் கதறி அழும் கவின்.\nமேயதா மான் நடிகர் வைபவின் அழகான மனைவி மற்றும் மகளை பார்த்திருக்கீங்களா.\nகாலா படத்தை பார்த்த பிரபல நடிகர்.. அவரிடம் இருந்து வந்த முதல் விமர்சனம். அவரிடம் இருந்து வந்த முதல் விமர்சனம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/schools", "date_download": "2019-07-19T14:24:06Z", "digest": "sha1:HZEUOZOD57V22AKNU3EU2GWK3HSLKE34", "length": 15975, "nlines": 215, "source_domain": "tamil.oneindia.com", "title": "Schools News in Tamil - Schools Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒரு மாணவர் கூட இல்லாத பள்ளிகள் தற்காலிக நூலகங்களாக மாறுகிறது.. அமைச்சர் செங்கோட்டையன்\nசென்னை: ஒரு மாணவர் கூட இல்லாத பள்ளிகள் தற்காலிக நூலகங்களாக மாற்றியமைக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்...\nகொளுத்தும் வெயில்.. ஜூலை 8-ம் தேதி பள்ளிகளுக்கு கோடை விடுமுறை.. டெல்லி அரசு உத்தரவு\nடெல்லி: தலைநகரான டெல்லியில் கடுமையான வெயில் கொளுத்தி வருவதால், 8 வகுப்பு வரையிலான பள்ளி மாணவ...\nபள்ளி திறப்பில் கறாராக இருந்து என்ன பயன். புத்தகங்களை வழங்குவதில் கோட்டை விட்ட தமிழக அரசு\nசிதம்பரம்: சிதம்பரம் பகுதியில் பள்ளி திறந்து 17 நாட்களாகியும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் ப...\nதண்ணீர் பஞ்சத்தால் மாணவர்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம். பள்ளிகளுக்கு லீவு விட கோரிக்கை\nசென்னை: தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள தண்ணீர் பஞ்சம் காரணமாக, தொற்று நோய் ஏ...\nதமிழகத்தை மிரட்டும் தண்ணீர் பிரச்சனை.. பள்ளிகளுக்கு விடுமுறையா\nசென்னை: தண்ணீர் பிரச்சனையால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுவதாக வெளியான தகவலுக்கு அம...\nகட்டாய கல்வி திட்டத்தில் அதிரடி மாற்றம். அங்கன்வாடிகளை ஆரம்ப பள்ளிகளுடன் இணைக்க திட்டம்\nடெல்லி: நாட்டிலுள்ள குழந்தைகளுக்கு இனி மூன்று வயதில் இருந்தே கட்டாய கல்வி திட்டத்தை அமல்பட...\nதமிழகம்: கோடை விடுமுறைக்குப் பின் பள்ளிகள் இன்று திறப்பு\nசென்னை: தமிழகத்தில் கோடை விடுமுறைக்குப் பின் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார்...\nஅரசு பள்ளி முன்னாள் மாணவர்களுக்கு அமைச்சர் செங்கோட்டையன் உருக்கமான வேண்டுகோள்\nசென்னை: அரசு பள்ளிகளில் படித்து உன்னத நிலைக்கு உயர்ந்துள்ள முன்னாள் மாணவர்கள் தான் படித்த ப...\nபள்ளிகள் ஜூன் 3ஆம் தேதி திறக்கப்படும்.. அதில் எந்த மாற்றமும் இல்லை.. அமைச்சர் உறுதி\nசென்னை: சொன்னபடி ஜூன் 3ல் பள்ளிகள் திறக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார...\nஅங்கீகாரம் பெறாத நர்சரிப் பள்ளிகளை இழுத்து மூடும் தமிழக அரசு\nசென்னை: தனியார் பள்ளிகளில் இதுவரை அங்கீகாரம் பெறாத நர்சரிப் பள்ளிகளை இழுத்து மூடப்போவதாக த...\nகேள்வி கேட்காத மக்கள்.. ஆ���ையை காசாக்கும் தனியார் பள்ளிகள்... ஒதுக்கப்படும் அரசு பள்ளிகள்\nசென்னை: இப்போது மே மாதம் மக்கள் சிறந்த பள்ளியென புகழப்படும் பள்ளிகளில் பிள்ளைகளை சேர்க்க பெ...\n 6,7,8-ம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாய தேர்ச்சி அளிக்க உத்தரவு\nசென்னை: அனைத்து பள்ளிகளும் 6,7,8-ம் வகுப்பு பயிலும் அனைத்து மாணவ- மாணவிகளுக்கும் கட்டாய தேர்ச்ச...\nசிறப்பு வகுப்பு வேண்டாம், உறவுகளோடு பழகட்டும் தனியார் பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை கண்டிப்பு\nசென்னை: கோடை விடுமுறையில் பள்ளிகளில் சிறப்பு வகுப்பு நடத்தக்கூடாது என தனியார் பள்ளிகளை பள்...\nதேர்தல் வருது.. தேர்வுகளை சீக்கிரம் முடிங்க.. பள்ளிகளுக்கு கல்வித் துறை திடீர் உத்தரவு\nசென்னை: மக்களவைத் தேர்தல் வருவதால் பள்ளித் தேர்வுகளை ஏப்ரல் 12-ஆம் தேதிக்குள் முடித்துவிடுமா...\nபோராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் வரும் 25க்குள் பணிக்கு திரும்ப வேண்டும்… ஹைகோர்ட் உத்தரவு\nசென்னை:ஜாக்டோ, ஜியோ அமைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்க...\n2வது நாளை எட்டிய ஜாக்டோ, ஜியோ போராட்டம்.. பள்ளிகளை மூடக்கூடாது என உத்தரவு\nசென்னை:ஜாக்டோ-ஜியோ போராட்டம் காரணமாக பள்ளிகளை மூடக்கூடாது என்றும், ஆசிரியர்கள் வராமல் மூடப...\nஇனிமேல் யெஸ் சாருக்கு பதில் ஜெய்ஹிந்த் சொல்லுங்க.. குஜராத்தில் பள்ளிகளுக்கு புதிய உத்தரவு\nஅகமதாபாத்:குஜராத்தில் மாணவர்கள் வருகையைப் பதிவு செய்யும் போது, யெஸ் சார் என்று கூறுவதற்கு ப...\nமாணவர்களிடம் இனி ஆதார் இருக்கான்னு கேட்கக்கூடாது… பள்ளிகளுக்கு ஆதார் மையம் வார்னிங்\nடெல்லி: பள்ளிகளில் மாணவர் சேர்க்கையின் போது, ஆதார் எண் கேட்கக் கூடாது என்று இந்திய தனித்துவ ...\nதொடர் மழை.. இரு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு\nபுதுக்கோட்டை: தொடர் மழை காரணமாக புதுக்கோட்டை, காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக...\nநாகையில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை\nநாகப்பட்டனம்: நாகை மாவட்டத்தில் நாகை வருவாய் கோட்டத்துக்குட்பட்ட பள்ளிகளுக்கு மட்டும் விட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/tamilnadu/tag/AMMK.html", "date_download": "2019-07-19T14:34:27Z", "digest": "sha1:KAUJNICUBUL44NIWNQUGIBQJEY53UQY4", "length": 8854, "nlines": 155, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: AMMK", "raw_content": "\nவிஜய் நடிக்கும் பிகில் படத்தின் அடுத்த பாடல் லீக் - அதிர்ச்சியில் படக்குழு\nகாங்கிரஸ் கட்சியினருக்கு பிரியங்கா காந்தி புதிய தகவல்\nகடவுளின் பெயரால் வன்முறை - மத்திய அரசின் விருதை பெற பிரபல கலைஞர் மறுப்பு\nஇதெல்லாம் ஓவர் - வேலம்மாள் பள்ளி மீது பகீர் புகார்\nதிமுகவுடன் இணையப் போவது உண்மைதான் - டிடிவி தினகரன் பொளேர்\nசென்னை (12 மே 2019): சட்டமன்ற இடைத்தேர்தலுக்குப் பிறகு திமுகவோடு இணைந்து அதிமுக ஆட்சியைக் கலைப்போம் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.\nதிமுக ஆதரவுடன் அதிமுக ஆட்சி கலைக்கப்படும் - அமுமுக அதிரடி\nஆண்டிப்பட்டி (07 மே 2019): ஆட்சியை கலைக்க அமமுகவுக்கு திமுக ஆதரவு தர வேண்டும், தங்கதமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.\nடிடிவி தினகரனுக்கு பழைய சின்னமே கிடைத்தது - மகிழ்ச்சியில் தொண்டர்கள்\nசென்னை (24 ஏப் 2019): டிடிவி தினகரன் கட்சிக்கு மீண்டும் பரிசுப்பெட்டகம் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.\nஅமுமுகவை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்தார் டிடிவி தினகரன்\nபுதுடெல்லி (22 ஏப் 2019): அமமுகவை கட்சியாக டெல்லியில் உள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில்பதிவு செய்தார் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்.\nநான்கு தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தது அமுமுக\nசென்னை (22 ஏப் 2019): நான்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்கள் பெயரை அறிவித்தது அமுமுக.\nபக்கம் 1 / 4\nகடவுளின் பெயரால் வன்முறை - மத்திய அரசின் விருதை பெற பிரபல கலைஞர்…\nகோவாவில் காலியாகும் காங்கிரஸ் கூடாரம்\nஏர் இந்தியாவை தனியாருக்கு விற்க மத்திய அரசு திட்டம்\nசந்திரயான் விண்ணில் ஏவுவது திடீர் நிறுத்தம் - ஏமாற்றம் அடைந்த மாண…\nடிடிவி கட்சியில் விழுந்த அடுத்த விக்கெட்\nமாட்டுக்கறி சூப் சாப்பிட்டவர் மீது தாக்குதல் - நான்கு பேர் கைது\nகாங்கிரஸ் கட்சியினருக்கு பிரியங்கா காந்தி புதிய தகவல்\nமதரஸா மாணவர்கள் மீது இந்துத்வா பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல்\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஜேஷ்டாபிஷேகம்\nஉருவாகும் இரண்டு புதிய மாவட்டங்கள்\nமும்பையில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 40 பேர் நிலை என்ன\nபாகிஸ்தான் உளவாளிக்கு ராணுவ ரகசியங்களை விற்ற இந்திய ராணுவ வீரர் க…\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டுமெனில் படுக்கையை பகிர …\nவீட்டில் ஏசி இருந்தால் குடும்ப அட்டை சலுகைகள் கிடையாது\nமுஸ்லிம் காவல்துறை அதிகாரி மர்ம நபர்களால் அடித்துக் கொலை\nஆயுள் தண்டனை பெற்ற சரவண பவன் உரிமையாளர் ரஜகோபால் மரணம்\nகாஞ்சீபுரம் அத்திவரதர் திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர…\nஸ்டேட் வங்கி மீது ரிசர்வ் வங்கி அதிரடி நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalviseithi.net/2019/04/tntet-2019_18.html", "date_download": "2019-07-19T14:41:04Z", "digest": "sha1:IMCUU3WOCARSO4YQYVYQR7NCM3IGS7VY", "length": 43275, "nlines": 1862, "source_domain": "www.kalviseithi.net", "title": "TNTET 2019 - ஜூன் மாதம் ஆசிரியர் தகுதித் தேர்வு: தேதி, காலிப் பணியிடம், பாடத்திட்டம் குறித்த அறிவிப்புகள் இம்மாதம் வெளியிடப்படும்! ( தினமணி செய்தி ) - kalviseithi", "raw_content": "\nநாம் அறிந்ததை உலகறியச் செய்வோம்-கல்விச்செய்தி\nTNTET 2019 - ஜூன் மாதம் ஆசிரியர் தகுதித் தேர்வு: தேதி, காலிப் பணியிடம், பாடத்திட்டம் குறித்த அறிவிப்புகள் இம்மாதம் வெளியிடப்படும் ( தினமணி செய்தி )\nஆசிரியர் தகுதித் தேர்வினை வரும் ஜூன் மாதம் நடத்த முடிவு செய்துள்ளதாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்படும் டெட்' எனப்படும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.\nஇந்த டெட்' தேர்வு 2 தாள் கொண்டது. தலா 150 மதிப்பெண்களுக்குத் தேர்வு நடத்தப்படும். முதல் தாளில் தேர்ச்சி பெறுபவர்கள் ஆரம்பக் கல்வி வகுப்புகள் வரையும், இரண்டாம் தாளில் தேர்ச்சி பெறுபவர்கள் இடைநிலை வகுப்பு வரையும் பாடம் நடத்த முடியும்.\nஇந்நிலையில் நிகழாண்டில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு கடந்த மார்ச் 15-ஆம் தேதி தொடங்கி கடந்த 12-ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இந்தத் தேர்வுக்கு மாநிலம் முழுவதும் 5 லட்சத்து 90 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர். தற்போது தேர்வர்களின் விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யும் பணிகள் நடந்து வருகிறது. ஜூன் மாதம் தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதற்கான தேதி, காலிப் பணியிடம், பாடத்திட்டம் குறித்த அறிவிப்புகள் இம்மாதம் வெளியிடப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nௌெிடப்படும்,வழங்கப்படும் ,நிரப்ப்படும்செய்யப்படும் னைத்தும் ரைவில்\nநீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் க��ள்ள அன்புடன் வேண்டுகிறோம்.\n1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.\n2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.\n3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\n4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.\nதினம் ஒரு அறிஞரின் வாழ்க்கை குறிப்பு\nதினம் ஒரு அறிஞரின் வாழ்க்கை குறிப்பு\nBT SURPLUS List 2019 - உபரி பட்டதாரி ஆசிரியர்கள் பெயர் பட்டியல் ( பள்ளி மற்றும் மாவட்டம் வாரியாக.... )\nFlash News: TRB - இடைநிலை / பட்டதாரி/முதுகலை பட்டதாரி /சிறப்பு ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி விரிவுரையாளர்கள் நியமனத்துக்கான அறிவிப்பு வெளியீடு\nகனமழை - இன்று (22.11.18) 8+1 மாவட்ட பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு\nகஜா புயல் எதிரொலி - 6+2 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை( 15.11.2018 ) விடுமுறை அறிவிப்பு ( updated )\nFlash News : கனமழை - இன்று ( 16.11.2018 ) 22 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.\nTNTET 2019 தேர்வு தேதிகள் அறிவிப்பு\n1474 முதுகலை ஆசிரியர்களை தற்காலிகமாக நிரப்ப ஆணை , வழிமுறைகள் மற்றும் மாவட்ட வாரியான காலிப்பணியிட விபரம் வெளியீடு\nஅரசாணை எண் -619- நாள்-19.9.2018- ன் படி -1474 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக தொகுப்பூதியத்தில் பெற்றோர் ஆசிர...\nFlash News : TET 2018 - ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிப்பு ஒரு வாரத்தில் வெளியிடப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்\nBT SURPLUS List 2019 - உபரி பட்டதாரி ஆசிரியர்கள் பெயர் பட்டியல் ( பள்ளி மற்றும் மாவட்டம் வாரியாக.... )\nFlash News: TRB - இடைநிலை / பட்டதாரி/முதுகலை பட்டதாரி /சிறப்பு ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி விரிவுரையாளர்கள் நியமனத்துக்கான அறிவிப்பு வெளியீடு\nகனமழை - இன்று (22.11.18) 8+1 மாவட்ட பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு\nகஜா புயல் எதிரொலி - 6+2 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை( 15.11.2018 ) விடுமுறை அறிவிப்பு ( updated )\nFlash News : கனமழை - இன்று ( 16.11.2018 ) 22 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.\nTNTET 2019 தேர்வு தேதிகள் அறிவிப்பு\n1474 முதுகலை ஆசிரியர்களை தற்காலிகமாக நிரப்ப ஆணை , வழிமுறைகள் மற்றும் மாவட்ட வாரியான காலிப்பணிய���ட விபரம் வெளியீடு\nஅரசாணை எண் -619- நாள்-19.9.2018- ன் படி -1474 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக தொகுப்பூதியத்தில் பெற்றோர் ஆசிர...\nFlash News : TET 2018 - ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிப்பு ஒரு வாரத்தில் வெளியிடப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்\n11 மற்றும் 12 ஆம் வகுப்பிற்கான, ஜூன் மாத சிறப்பு த...\nRTE புரிதல் இல்லாமல் முன்தேதியிட்டு TET நிபந்தனைகள...\n2017 PGTRB - வேதியல் பாடத்தில் 6 மதிப்பெண் வழங்குவ...\nஅரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் பள்ளி வேலை...\nஅரசு பள்ளிகளில் பயோமெட்ரிக் முறையிலான ஆசிரியர் வரு...\nதனியார் பள்ளிகளை மிஞ்சும் அரசுப்பள்ளி : அட்மிஷன் ப...\nஇடைநிலை ஆசிரியர்களின் ஊதிய வழக்கு விவரம்\nபிளஸ் 1 பாட பிரிவை தேர்வு செய்வது எப்படி\n+2க்கு பிறகு உயர்கல்விக்கு எந்த படிப்பை தேர்வு செய...\nதமிழில் நீட் தேர்வு எழுதுவோருக்கு தமிழகத்திலேயே தே...\nமாணவர்கள் தங்களுடைய 10, 12-ம் வகுப்பு கல்வித்தகுதி...\nஏழை எளிய மாணவர்களின் உயர் கல்விக்கு உதவும் ஆனந்தம்...\nமுதுநிலை ஆசிரியர் பணியில் 1,700 வரையான காலிப் பணிய...\nJEE - மெயின் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு\nஅறிவுக் கண்ணை திறக்கும் பார்வையற்ற ஆசிரியர்\nஆசிரியர்களுக்கு 3% அகவிலைப்படி வழங்கப்படுமா\nஅறிவியல் பரிசோதனைகளை தெரிந்து கொள்ள யூடியூப் சானல்...\nகல்லுாரி மாணவர் சேர்க்கை பிளஸ் 1 தேர்ச்சி கட்டாயம்...\nமுதல் இடத்துக்குக் காரணமே அரசுப் பள்ளிகள்தான்\n\"தேர்ச்சியில் மாநில அளவில் முதலிடம்\nமுதன்மைக் கல்வி அலுவலர் பணி ஓய்வு பெறுவதற்கு முதல்...\nபிறப்பு, இறப்புகளை பதிவு செய்ய தவறியவர்கள் 1 வருடத...\nDSE - அரசுப்பள்ளிகளை-முன்னால் மாணவர் மற்றும் சமூக ...\nநாளை பணி ஓய்வு பெறவுள்ள நிலையில் இன்று CEO சஸ்பெண்...\n1500 ஆசிரியர்கள் வரும் TET தேர்வில் தேர்ச்சி பெற்ற...\nஆசிரியர்கள் பொதுமாறுதல் கலந்தாய்வு கோடை விடுமுறைக்...\nபத்தாம் வகுப்பு மார்ச் 2019 தேர்வு முடிவுகள் - பகு...\nFlash News : பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் - கட...\nFlash News : பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் - தி...\nFlash News : பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் - பா...\nFlash News : பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளி...\nஇன்று பத்தாம் வகுப்புக்கு, 'ரிசல்ட்' - மறுகூட்டல் ...\nTNTET நிபந்தனை ஆசிரியர்கள் ஊதியம் நிறுத்தம் தொடர்ப...\nதமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு ஜ...\nகோ��ை விடுமுறையில் ( விருப்பம் உள்ள ) ஆசிரியர்களுக்...\nசிறுபான்மையினர் நடத்தும் பள்ளிகளில் 23.08.2010 க்க...\nஇடைநிலை ஆசிரியர்களின் ஊதிய வழக்கு இன்று (29.04.19)...\nநீட் தேர்வு மையங்களில் மாணவிகளுக்கு தனி சோதனை அறை:...\n1,500 ஆசிரியர்களின் ஊதியத்தை நிறுத்திய பள்ளிக் கல்...\nTET - தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களுக்கு சம்ப...\nஇரண்டு பெண் குழந்தைகளையும் அரசு தொடக்கப் பள்ளியில்...\nதொடக்க நிலை வகுப்பு நேரம் தலமையாசிரியர்கள் முடிவெட...\nபள்ளி தொடங்க விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும்: கல்வ...\nபத்தாம் வகுப்புக்கு நாளை, 'ரிசல்ட்' - மறுகூட்டல் எ...\nதலைமையாசிரியர்கள் போலீசில் புகார் அளிக்க உத்தரவு\nஇனி வாட்ஸ்அப்பில் அதனை செய்ய முடியாது\nநீட் தேர்வு எழுத தமிழ்நாட்டிலேயே தேர்வு மையம்: மத்...\nஅரசு பள்ளிகளில் 2018-19ல் புத்தகம், பொருட்கள் வாங்...\nதமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறையின் கல்வி தொலைக்...\nஅரசுப் பள்ளிகளை தரம் உயர்த்த அரசு முடிவு\nபோராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள்,அரசு ஊழியர்களுக்...\nபள்ளிக்கு முன்கூட்டியே விடுமுறை தீத்தொண்டு நாள் போ...\nகுழந்தைகளைப் பாதிக்கும்: இடைநிலை ஆசிரியர்களைஅங்கன்...\nமாணவர்களுக்கு புகையிலை பொருட்களை விற்றால் சம்பந்தப...\nநீட் ஹால்டிக்கெட்டில் திருத்தம்: பள்ளிக் கல்வித்து...\nGPF / TPF - சந்தாதாரர்கள் கவனத்திற்கு\nஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி 10ஆம் வகுப்பு பொதுத் தேர...\nDEE - தொடக்கநிலை வகுப்புகளில் பாடவேளை நேரத்தை (90ந...\nஇடைநிலை ஆசிரியர்களை அங்கன்வாடிக்கு மாற்ற நீதியரசர்...\nபொறியியல் படிப்புக்கான கட்டணத்தை உயர்த்தும் அண்ணா ...\nவட தமிழக கரையை நோக்கி புயல் நகரக் கூடும்; கடலோர தம...\nஅரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் 50% தபால் வாக்குகள்ப...\nஅண்ணா பல்கலைகழகம் பி.இ, பி.டெக் சேர்க்கை நடைமுறை: ...\n100/100 சதவீதம் தேர்ச்சியில் அரசுப்பள்ளிகள் விகிதம...\nபுதிய ஆரம்பப்பள்ளிகள் தொடங்குதல் மற்றும் ஆரம்பப்பள...\nநன்கொடை பெற்று பள்ளிகளில் அடிப்படை வசதி: முதன்மை க...\nஅரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க பெற்றோ...\nFlash News இடைநிலை ஆசிரியர் பணிநியமனம் இனி இல்லை ...\nதமிழ்நாடு மின்சாரத்துறையில் 5 ஆயிரம் காலியிடங்களுக...\nTET தேர்வு பிரச்சினை அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் ...\nRTI - ஈட்டிய விடுப்பினை சரண் செய்யும்போது, தனிஊதிய...\nஅரசு பள்ளிகளில் உள்ள முதுநிலை ஆசிர��யர்கள் காலியிடம...\nவேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களின் ஊதிய உயர்வ...\n2 ஆயிரம் முதுகலை ஆசிரியர் காலி பணியிடங்கள் TRB மூல...\nஅரசு வேலை குறித்து சமூக ஊடகங்களில் பரவும் பொய் செய...\nஅரசு அங்கீகாரம் பெறாமல் தமிழகத்தில் போலியாக இயங்கு...\nமாணவர்களுக்கு கணக்காயர் பயிற்சி: பள்ளிக் கல்வித்து...\nவகுப்பறை தொழில்நுட்பம் - ஆசிரியர்களுக்கான ஆண்ட்ராய...\nபள்ளி தலைமை ஆசிரியர்களுடன் பள்ளிக்கல்வி துறை செயலர...\nமாணவர்களின் NEET நுழைவுச் சீட்டினில் விவரங்கள் சரி...\nடிக்-டாக் செயலி மீதான தடையை நிபந்தனையுடன் நீக்கியத...\nEMIS வலைதளத்தில் மாணவர்களை Transfer செய்த பிறகு Tr...\nகோடை விடுமுறையில் அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் தவற...\nதமிழகம் உட்பட நாடு முழுவதும் ஆயுர்வேதா, சித்தா உள்...\nEMIS : 2019 - 2020 மாணவர் சேர்க்கை , தேர்ச்சி , வே...\nவங்கிகளின் வேலை நாட்கள் குறித்து ஊடகங்களில் வெளியா...\nPGTRB - முதுகலை ஆசிரியர்கள் காலிப்பணியிட விவரம் கோ...\nதமிழக வனத்துறையில் 564 வனக்காவலர் பணியிடத்திற்கு ஆ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.kurunews.com/2019/03/blog-post_53.html", "date_download": "2019-07-19T15:12:26Z", "digest": "sha1:ECOQ46LQ3FEETUSRA7QJS5FGOM2E4KV7", "length": 5568, "nlines": 92, "source_domain": "www.kurunews.com", "title": "அடிக்கடி மின் வெட்டு இடம்பெறலாம் - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » எமது பகுதிச் செய்திகள் » அடிக்கடி மின் வெட்டு இடம்பெறலாம்\nஅடிக்கடி மின் வெட்டு இடம்பெறலாம்\nபிரதான நீர்த்தேக்கங்களில் நீர் மட்டம் குறைவடையும் நிலையில் அதனால் நாட்டில் அடிக்கடி மின் வெட்டு இடம்பெறலாம் என தெரிவிக்கப்படுகின்றது.\nஇவ்வாறாக மின் வெட்டு இடம்பெறும் பிரதேசங்கள் , நேரங்கள் குறித்த தகவல்கள் மின்சார சபையினால் மின்சார துறை அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. -(3)\nLabels: எமது பகுதிச் செய்திகள்\nஇலங்கையின் கனிய வளங்கள் இலங்கையில் இதுவரை அளவீடு செய்யப்பட்டிருக்கும் கனியவளங்கள் சிலவே. அவற்றில் சிலவே சிறிய அளவில் பயன்படுத்தப்ப...\nபுகைப்பரிசோதனையில் இனிமேல் இடம்பெறவுள்ள மாற்றம்\nஇலங்கையில் தற்போது நடைமுறைப்படுத்தப்படும் காபன் வரிக்குப் பதிலாக வாகன உரிமையாளர்களுக்கு நிவாரணத்துடனான புதிய வேலைத்திட்டமொன்றை வகுப்பது ...\nகளத்தில் நிற்கும் தமிழ் இளைஞர்கள் குவிக்கப்படுகிறது இராணுவம்\nகளத்தில் நிற்கும் தமிழ் இள���ஞர்கள் குவிக்கப்படுகிறது இராணுவம் களத்தில் இருந்து நேரடி ரிப்போர்ட்: ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kurunews.com/2019/03/blog-post_86.html", "date_download": "2019-07-19T15:09:11Z", "digest": "sha1:WNNZJGH2QVTDJJIBZ453Y5D5TSIBOVQC", "length": 7119, "nlines": 97, "source_domain": "www.kurunews.com", "title": "கொழும்பில் கோடீஸ்வர வர்த்தகரை கொடூரமாக கொலை செய்த மனைவி - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » எமது பகுதிச் செய்திகள் » கொழும்பில் கோடீஸ்வர வர்த்தகரை கொடூரமாக கொலை செய்த மனைவி\nகொழும்பில் கோடீஸ்வர வர்த்தகரை கொடூரமாக கொலை செய்த மனைவி\nகொழும்பின் புறநகர் பகுதியில் கோடீஸ்வர வர்த்தகரை கொலை செய்த குற்றசாட்டில் மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்.\nகொட்டாவை - லியனகொட பிரதேசத்தில் நேற்று மாலை இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nநேற்று மாலை மனைவி மற்றும் வர்த்தகருக்கு இடையில் வாய்த்தகராறு ஒன்று ஏற்பட்டுள்ளது. வாய்த்தகராறு முற்றிய நிலையில் கணவனை மனைவி கத்தியால் குத்தியுள்ளார்.\nகொலை சம்பவம் தொடர்பில் மனைவி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nதனது கணவன் தன்னை தாக்கியதாகவும், கணவனின் தாக்குதலில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக கத்தியால் குத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nகொட்டாவ பிரதேசத்தில் ஆடை வர்த்தகம் மேற்கொள்ளும் 41 வயதான வர்த்தகரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். அவர்களுக்கு 3 பிள்ளைகள் உள்ளனர்.\nகைது செய்யப்பட்ட பெண் இன்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\nஇலங்கையின் கனிய வளங்கள் இலங்கையில் இதுவரை அளவீடு செய்யப்பட்டிருக்கும் கனியவளங்கள் சிலவே. அவற்றில் சிலவே சிறிய அளவில் பயன்படுத்தப்ப...\nபுகைப்பரிசோதனையில் இனிமேல் இடம்பெறவுள்ள மாற்றம்\nஇலங்கையில் தற்போது நடைமுறைப்படுத்தப்படும் காபன் வரிக்குப் பதிலாக வாகன உரிமையாளர்களுக்கு நிவாரணத்துடனான புதிய வேலைத்திட்டமொன்றை வகுப்பது ...\nகளத்தில் நிற்கும் தமிழ் இளைஞர்கள் குவிக்கப்படுகிறது இராணுவம்\nகளத்தில் நிற்கும் தமிழ் இளைஞர்கள் குவிக்கப்படுகிறது இராணுவம் களத்தில் இருந்து நேரடி ரிப்போர்ட்: ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/kavery-21", "date_download": "2019-07-19T15:08:19Z", "digest": "sha1:LPKWWU7BMBVNF5Q55ESNBEXLLR345WKV", "length": 8946, "nlines": 85, "source_domain": "www.malaimurasu.in", "title": "காவேரி மருத்துவமனையில் திமுக தொண்டர்களிடம் செல்போன், பணம் திருட்டு..! | Malaimurasu Tv", "raw_content": "\nவேலூர் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் ஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் மனுக்கல் ஏற்பு..\nஎனது மகனை கொலை செய்ய திட்டமிட்டது யார்\nதனியார் பள்ளிகளை மூட ஸ்டாலின் தயாரா\nமதுரை மாநகர் பகுதிகளுக்குள் நீண்ட நாட்களுக்குப் பிறகு கன மழை..\nஅருணாச்சல பிரதேசத்தில் 5.5 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம்..\nபாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி உள்ளிட்டோர் விடுதலை..\nமனிதன் நிலவில் கால்பதித்த 50-வது ஆண்டு கொண்டாட்டம், சிறப்பு டூடுலை வெளியிட்டு சிறப்பித்த கூகுள்…\nஉத்தர பிரதேசத்தில் சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்ட பிரியங்கா காந்தியை போலீசார் கைது செய்ததால்…\nவிஜய் மல்லையாவின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை அடுத்த ஆண்டு நடைபெறும்..\nகுல்பூஷன் ஜாதவை விடுதலை செய்ய வேண்டும் என சர்வதேச நீதிமன்றம் சொல்லவில்லை – இம்ரான்…\nபிரான்ஸ் நகரில் பாஸ்டில் சிறைத் தகர்ப்பு நாளையொட்டி நடைபெற்ற வாணவேடிக்கை கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.\nHome மாவட்டம் சென்னை காவேரி மருத்துவமனையில் திமுக தொண்டர்களிடம் செல்போன், பணம் திருட்டு..\nகாவேரி மருத்துவமனையில் திமுக தொண்டர்களிடம் செல்போன், பணம் திருட்டு..\nகாவேரி மருத்துவமனையில் திரண்டிருந்த தி.மு.க. தொண்டர்களிடம் செல்போன் மற்றும் பணம் திருடிய வாலிபர் காவல் துறையிடம் சிக்கினார்.\nசென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் தி.மு.க. தலைவர் கருணாநிதி சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் தமிழகம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மருத்துவமனை முன்பு குவிந்துள்ளனர். இந்நிலையில் அங்கே கூடியிருந்த தொண்டர்களிடம் மணிபர்ஸ் மற்றும் செல்போன்களை கொள்ளையடித்த வாலிபரை கையும் களவுமாகப் பிடித்த பொதுமக்கள் அவரை சரமாரியாக அடித்து உதைத்தனர். பிறகு அவரை பாதுகாப்பு பணியில் இருந்த அபிராமபுரம் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.\nவிசாரணையில் பிடிபட்ட நபர் புதுப்பேட்டையை சேர்ந்த முத்துக்குமார் என்பதும், கடந்த இரண்டு நாட்களாக காவேரி மருத்துவமனை முன்பு திரண்டிருந்த தொண்டர்களிடம் செல்போன்கள் மற்றும் மணிபர்ஸை திருடியதும் தெர���யவந்தது. இதையடுத்து முத்துக்குமாரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 60 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 2 செல்போன்கள் மற்றும் 2 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.\nPrevious articleபரங்கிமலை ரெயில் விபத்து தொடர்பாக 4 பிரிவுகளின் கீழ் ரெயில்வே போலீசார் வழக்குபதிவு..\nNext articleடி.என்.பி.எல்.கிரிக்கெட் போட்டியில் இன்று சென்னை – காஞ்சிபுரம் அணிகள் மோதல்..\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nசட்டசபையில் ராமசாமி படையாட்சியார் உருவப்படம் திறப்பு..\n8 டன் எடையுடைய கல்லில் செதுக்கப்பட்ட ஜெயலலிதாவின் உருவம்..\nகாஞ்சிபுரத்தில் அத்திவரதரை வணங்கிச் செல்ல, பாதையை மாற்றி அமைக்க வேண்டும்..\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/194752/news/194752.html", "date_download": "2019-07-19T15:00:12Z", "digest": "sha1:RON73ZZD2JQSEJHWSHYBK5AWJFWOPQAR", "length": 33056, "nlines": 117, "source_domain": "www.nitharsanam.net", "title": "போருக்குப் பின்னரான அபிவிருத்தியில் புலம்பெயர் மக்களின் பங்களிப்பு!! (கட்டுரை) : நிதர்சனம்", "raw_content": "\nபோருக்குப் பின்னரான அபிவிருத்தியில் புலம்பெயர் மக்களின் பங்களிப்பு\nபுலம்பெயர் நாடுகளில் செயற்படும் அமைப்புகளில், மக்களை அரசியல் மயப்படுத்துவதற்காகவே இயங்கும் அமைப்புகளும் இருக்கின்றன; அபிவிருத்திகளை மேற்கொள்வதற்கென்றே இயங்கும் அமைப்புகளும் இருக்கின்றன. இவற்றுக்கு மத்தியில், இலங்கையில் தொடர்ந்தும் பிரச்சினை இருந்துகொண்டே இருக்க வேண்டும் என்று சிந்திப்பவர்களும் இருக்கிறார்கள். இவற்றையெல்லாம் தாண்டி, ‘திருவிளையாடல்’ பாணியில் குற்றம் கண்டுபிடித்தே பெயர் வாங்குபவர்களும் இருக்கத்தான் செய்கின்றன.\nயுத்தகாலத்தில் யுத்தத்துக்கென நிதிகளை அள்ளி வழங்கிக் கொண்டிருந்த புலம்பெயர் தமிழ் உறவுகள், இப்போது அந்தத் தேவையற்றவர்களாக மாறியிருக்கிறார்கள். அந்தப் பணத்தை, தமிழர் பிரதேசங்களின் மேம்பாட்டுக்காக, ஏன் செலவு செய்ய முடியாது என்ற கேள்வி, இப்போது பலமாக சகல மட்டங்களிலும் எழுந்திருக்கிறது.\nபுலம்பெயர் நாடுகளில் செயற்படும் அமைப்புகளில், மக்களை அரசியல் மயப்படுத்துகின்ற அமைப்பு, எது என்ற கணிப்பொன்று நடத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில், தமிழர் ஒருங்கிணைப்பு குழு, போராளிகள் கட்டமைப்பு, பிரித்தானியத் தமிழர் பேரவை, உலகத் தமிழர் பேரவை, மக்கள் அவை என ஒரு பட்டியல் நீண்டு ���ெல்கிறது.\nஇலங்கையில் போருக்கு பின்னரான, சமூகப் பொருளாதார அபிவிருத்தியில், புலம்பெயர் மக்களின் பங்களிப்பு எவ்வாறிருக்கிறது என்பதற்கான கேள்வியை, நாம் கேட்டுக் கொண்டால், பதில்கள் ஒழுங்குபடுத்தப்படாமலேயே கிடைக்கும்.\nஇலங்கைத் தமிழர் வாழ்ந்து கொண்டிருக்கும் புலம்பெயர் நாடுகள் என்று சொல்லுகிற பொழுது, ஐரோப்பிய, ஸ்கண்டிநேவிய, அமெரிக்க நாடுகளில் இருப்பவர்களையே பொதுவாகக் குறிப்பிடுகின்றோம். இவர்களில், ‘திரைகடல் ஓடியும் திரவியம் தேடு’ என்று தொழில் தேடிச் சென்றவர்கள், நாட்டில் யுத்தம் தொடங்கிய 70களுக்குப் பின்னரான காலப்பகுதியில் இருந்து பாதுகாப்புச் சிக்கல்கள் காரணமாகப் புலம்பெயர்ந்தவர்கள், சகோதர இயக்கங்களின் அச்சுறுத்தல், பல்வேறு தரப்புகளின் பிரச்சினைகள் காரணமாக வௌியேறியவர்கள், அரச பாதுகாப்புப் பிரிவினரின் நெருக்கடிகளால் நாடு கடந்தவர்கள், சட்டவிரோதமாகச் சென்று கொண்டிருப்பவர்கள் எனப் பலரையும் உள்ளடக்கும் பொதுப் பெயர்தான் புலம்பெயர்ந்த தமிழர்கள்.\nஇவர்களில் குறிப்பிட்ட பகுதியினர், பலவாறான ஆக்கபூர்வமான உதவிகளைச் செய்து கொண்டிருக்கிறார்கள். அதிகம் பேர், நாட்டுக்கு மீளத் திரும்புவதற்கு விருப்பத்துடன் இருக்கிறார்கள்.\nஆனால், புலம்பெயர் நாடுகளிலேயே பிறந்து வளர்ந்தவர்களுக்கு, நம் நாடு பற்றிய சிந்தனைகள் இருக்குமா, இவர்கள் உதவிகளை மேற்கொள்வார்களா என்பது முதல் கேள்வியாகும்.\nஇந்த இடத்தில்தான், போருக்கு பின்னரான சமூகப் பொருளாதார அபிவிருத்தியில் புலம்பெயர் மக்களின் பங்களிப்பு என்கின்ற விடயப்பரப்பு உருவாகின்றது. இது பெரியதொரு விடயம் என்றாலும், அதைச் சீர்தூக்கிப் பார்க்கவேண்டியது முக்கியமானது. புலம்பெயர் மக்களின் பங்களிப்புக் குறித்து, அதிகம் அறிக்கையிட முடியாதென்றாலும் இந்த விடயப்பரப்பு குறித்துப் பேசப்படுவதே பெரியது என்று கொள்ளத்தான் வேண்டும்.\nஇலங்கை என்று பொதுப்படையில் சொன்னாலும், வடக்கு, கிழக்கை முன்னிலைப்படுத்துவதே புலம்பெயர் தமிழ் உறவுகளின் சமூகச் சிந்தனையாகும். புலம்பெயர் தமிழர்களின் எண்ணக்கருவானது, நிலைத்து நிற்கக்கூடிய அபிவிருத்தியில் கவனம் செலுத்தினால் வடக்கு, கிழக்கின் வறுமை நீங்கப்பெற்றிருக்கும் என்ற சிந்தனை இப்போது கருக்கொண்டுள்ள��ு.\nபோர் முடிந்து 10 வருடங்களாகின்ற போதும், வடக்கு, கிழக்கில் பல மாவட்டங்கள், மிகவும் மோசமான வறுமை நிலையிலேயே இருந்து வருகின்றன. இவற்றில் மாற்றம் ஏற்பட வேண்டுமாக இருந்தால், புலம்பெயர் உறவுகளின் உதவிகள் தாராளமாகத் தேவை என்பதுதான் பிரதானமான நோக்கமாகும்.\nஇலண்டன் ஈழபதீஸ்வரர் ஆலய தலைவர் ஜெயதேவன், எஸ்.வியாழேந்திரன் (நா.உ), மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் மா. உதயகுமார், மட்டக்களப்பு மாநகர மேயர் தி. சரவணபவன்\nமனிதநேயம் மிக்க, மனிதாபிமான மனிதர்களைக் கொண்ட புலம்பெயர் அமைப்புகளின் சமூக சிந்தனை சிறப்பானதாக அமையவேண்டும். நாட்டில் ஏற்பட்ட யுத்தம், அனர்த்தம் என்பனவற்றால் வடக்கு, கிழக்கின் கல்வி,பொருளாதாரம் என்பன பெருவீழ்ச்சியைக் கண்டுள்ளன. இதை அறிக்கையிட்டுத்தான் தெரியப்படுத்த வேண்டும் என்றில்லை. ஆனால் இவை மீண்டும் உச்ச நிலைக்குக் கட்டியெழுப்பப்பட வேண்டும்.\nஅரசாங்கத்தின் திட்டங்களை, மக்கள் சரியாக பயன்படுத்தினால் வடக்கு, கிழக்கின் கல்வி, பொருளாதாரம், விவசாயம், உள்ளிட்ட அனைத்தும் முன்னேற்றம் காணும் என்பதில் ஐயப்படத் தேவையில்லை என்ற கருத்துகள் இருந்தாலும், புலம்பெயர் தமிழர்களின் உதவிகளானது சிறப்பான வளர்ச்சியைக் கொண்டுவரும் என்பது எதார்த்தம்.\nநிலையான அபிவிருத்தியை நோக்கியதான, இலங்கைத் தமிழர்களின் கல்வி, வறுமை ஒழிப்பு, சுகாதாரம் போன்ற துறைகளில் எடுக்கப்படும் கரிசனைகளுக்கு புலம்பெயர் உறவுகளின் பக்கத்துணை அவசியமான தேவை. மக்களுக்கு ஏற்றதும் வளப்பயன்பாட்டுக்கு ஏற்றதுமான தொழிற்றுறை, தொழில் வாய்ப்புகளில் அதிகரிப்பு போன்ற கைங்கரியங்கள் ஊடாக, எல்லோரும் எதிர்பார்க்கின்ற நிலையான அபிவிருத்திக்கு வடக்கு, கிழக்கை இட்டுச் செல்ல முடியும்.\nநிதிகளையும் சலுகைகளையும் பொதுமக்கள் மட்டும் பெற்றால் போதும் என்கிற மக்களின் மனநிலையில் மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும். வடக்கு, கிழக்கிலுள்ள மாவட்டங்கள் அனைத்திலும் மிகவும் பின்தங்கிய கிராமங்களில் வாழும் மக்களின் பொருளாதாரம், கல்வி என்பன உயர்த்தப்பட வேண்டுமாக இருந்தால், நிதி உதவிகள் மாத்திரமல்ல, தொழில் சார், உளம் சார் திறன்களையும் வளங்களையும் பகிர்ந்து கொள்கின்ற ஒரு நிலை உருவாக்கப்படுவதானது சிறந்ததொரு சூழலை உருவாக்கிக் கொடுக்கும்.\nஆலயங்க���ின் கட்டுமானங்களிலும், ஆடம்பரச் செலவுகளிலும் அதிக பணத்தை வீணடிக்கும் ஒரு தரப்பு இருந்தாலும், சாதாரணமான செயற்பாடுகளுக்கே நிதியின்றி நுண்கடன் கம்பனிகளிடம் கடனைப்பெற்று, வாழ்க்கை நடத்துகின்ற நிலைமைகளும் காணப்படுகின்றன. இந்த நிலைமைகள் தொடர்கையில் வறுமை எவ்வாறு ஒழிக்கப்படும் என்று கேள்வியை கேட்டுக் கொள்ளலாம்.\nஇருந்தாலும், இலங்கைத் தமிழ் மக்கள் தொடர்பான புலம்பெயர் மக்களின் அக்கறைகள் வரவேற்கப்பட வேண்டியவைகளே. இதில், இலங்கையில் உள்ள அரசாங்க கட்டமைப்பைப் புரிந்துகொண்டு, புலம்பெயர் அமைப்புகள் செயற்பட்டால், அணுகுதல் இலகுவாக இருக்கும்.\nபுலம்பெயர் உறவுகள் ஆர்வத்துடன் இருக்கின்ற அதேவேளைகளில், அந்த உதவிகளால் பயன்பெறுவோரைத் தேர்வு செய்வதில் பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள். அது அவர்களின் உதவி வழங்கும் மனோநிலையிலேயே குழப்பங்களை ஏற்படுத்தி விடுகின்றன.\nஇவ்வாறாக உதவிகளைப் பெறுபவர்கள், தொடர்ந்தும் தங்களுக்கு மாத்திரமே உதவிகள் தேவை என்கிற ‘சோம்பேறி மனோநிலைக்கு’ வந்துவிடுதல் உருவாகாதிருக்க, அரச நிறுவனங்களின் ஊடாக வழங்குவதன் மூலம், ஒருவருக்குப் பல உதவிகள் கிடைக்க, சிலர் ஏதும் கிடைக்காமல் இருக்கும் நிலைமையைத் தவிர்க்க முடியும்.\nபோர்க்காலத்திலும், இயற்கை அனர்த்த காலங்களிலும் போருக்குப் பின்னரும் புலம்பெயர் அமைப்புகளின் உதவிகள் தாராளமாகக் கிடைத்திருந்தாலும் அவற்றின் சரியான பயன்பாட்டுத்தன்மை இல்லாமை காரணமாக எதிர்பார்ப்புகள் பூரணப்படுத்தப்படாத நிலை வடக்கு, கிழக்கில் காணப்படுகிறது.\nஅரச சார்பற்ற நிறுவனங்கள் தமது உதவிகளின்போது, நிர்வாகச் செலவாக அதிகம் செலவு செய்வது குறித்துப் பலரும் குறைபட்டுக்கொள்வர். ஆனால், புலம்பெயர் அமைப்புகளில் அப்படியான நிலைமை குறைவாகவே காணப்படுகின்றது என்பது சிறப்பாகும்.\nபுலம்பெயர் மக்களின் உதவிகள் நேரடியாக வடக்கு, கிழக்கு மக்களுக்குச் செல்வதையும் பிழையான வழிகளில் செல்வதையும் அரசாங்கம் விரும்புவதில்லை என்பது யதார்த்தமே. நாட்டின் கொள்கைகளை மீறியதான செயற்பாடுகளை நடத்தி விடுவதால், குழப்பங்கள் உருவாகக்கூடிய சந்தர்ப்பங்கள் காணப்படுவதாலேயே கட்டுப்பாடுகள் உருவாகின்றன.\nபோருக்குப் பின்னரான அபிவிருத்தியில் உதவ வரும் சில புலம்பெயர��� அமைப்புகள், அதற்காக இலங்கை அரச நிறுவனங்களைத் தொடர்புகொள்ளத் தயக்கம் காட்டுகின்றன. ஆனால், அவர்கள் செய்யும் பணிகள், நீடித்த பயனைத்தர வேண்டுமானால், அதற்கு அரச நிறுவனங்களின் தொடர்பு அவசியம் என்பது உணரப்பட வேண்டும்.\nபுலம்பெயர் தமிழர்கள் உதவ வரும் போது, அரசாங்க நிறுவனங்களை அணுகி, முறைப்படி நகரத்துவதன் மூலம், வெற்றிகளை அடைந்து கொள்ள முடியும்.\nபோருக்குப் பின்னரான இலங்கையில், எமது மக்களின் தேவைகளில் பொருளாதாரமும் கல்வியும் முக்கியமானவை என்ற அடிப்படையில், நகர்த்தப்படும் ஒருமித்த செயற்பாட்டின் வெற்றியை அடைவதற்கு முயலவும் வேண்டும்.\nகிராமங்களிலுள்ள மக்களை அணுகும் புலம்பெயர் அமைப்புகள், அவர்களின் தேவைகளைச் சரியாகப் புரிந்து உதவவேண்டும். உரிய கட்டமைப்புகளின் ஊடாகப் புலம்பெயர் அமைப்புகளின் நிதி இங்கு முதலீடு செய்யப்பட வேண்டும்.\nகல்வி, காணி போன்ற விடயங்களிலும் முதலீடு தேவை. வேலைவாய்ப்பு, வாழ்வாதாரம், தொழிற்திறன் பகிர்வு போன்ற விடயங்ளில் புலம்பெயர் தமிழர், இலங்கை வாழ் மக்களுக்கு உதவ வேண்டும் போன்ற சிந்தனைகள் பரப்பப்பட வேண்டும்.\nஇவை, போருக்குப் பின்னரான இலங்கைக்கு, பங்களிப்புச் செய்யும் மனோநிலைக்கு புலம்பெயர் உறவுகளின் மத்தியில் உரம் கொடுக்கும்.\nபுலம்பெயர் உறவுகளின் பெரும் போக்கான உதவியும் வருகையும் வடக்கு, கிழக்கில் தமிழர்களின் வாழ்நிலையில் சிறப்பானதொரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்றே எல்லோரும் கனவு காண்கிறோம். அது நிறைவேறும் காலம் வெகுதூரத்தில் இருக்கக்கூடாது.\nபுலம்பெயர் தமிழர்களால் தத்தெடுக்கப்பட்ட தமிழர் கிராமம்\nகடந்த மூன்று வருடங்களாக, புலையவெளி கிராமத்தின் அடிப்படைக் கட்டுமானங்கள், தொழில் வாய்ப்புகளுக்கான வசதிகள் என அபிவிருத்தி செய்து, ஒரு முன்னுதாரணத்தை ஏற்படுத்தி, உலகத்துக்குத் தெரியாமலேயே வைத்துக்கொண்டிருப்பது வல்லமையான காரியம்தான்.\nமட்டக்களப்பு, செங்கலடியிலுள்ள புலையவெளி கிராமத்தில், 2019 ஜனவரி நடுப்பகுதியில், பிரித்தானியாவின் இலங்கைக்கான புலம்பெயர் அமைப்பின் ஏற்பாட்டில், ‘போருக்குப் பின்னரான இலங்கையின் சமூகப் பொருளாதார அபிவிருத்தியில் புலம்பெயர்ந்து வாழும் மக்களின் பங்களிப்பு’ என்ற தலைப்பிலான மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.\n‘புலம்பெயர் அமைப்புகள், அரச நிறுவனங்களுடன் ஒருங்கிணைப்பில் இருக்கக் கூடிய விடயங்கள்’, ‘இலங்கையில் போரால் பாதிக்கப்பட்ட மக்கள், புலம்பெயர் தமிழரிடம் எதிர்பார்ப்பது என்ன’ ஆகிய தலைப்புகளில் அமர்வுகள் நடைபெற்றன.\nஇலண்டன் ஈழபதீஸ்வரர் ஆலயத்தின் நிர்வாகத்தால் மட்டக்களப்பு மாவட்டத்தில் அபிவிருத்தி செய்யப்படும் மூன்று கிராமங்களில் புலையவெளி கிராமமும் ஒன்று. மற்றையது தம்பானம்வெளி, ஏறாவூர்- 5 ஆகிய கிராமங்களாகும்.\nஇலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதில் புலம்பெயர் தமிழர் எதிர்நோக்கும் சிரமங்கள், இந்து மத நிறுவனங்களின் பலவீனம் போன்ற விடயங்களும் கவனிக்கப்பட வேண்டும்.\nஇந்த இடத்தில்தான், வடபகுதி மக்களால் நிர்வகிக்கப்படும் லண்டன் ஈழபதீஸ்வரர் ஆலயம், கிழக்கு மண்ணில் உள்ள கிராமங்களுக்கு உதவ முன்வந்தமை, கிழக்கு சார்ந்த பிரதேச வாத நோய்க்கும் சிறந்த மருந்தாக அமையும்.\nபோராசிரியர் தில்லைநாதன் இங்கு தெரிவித்த கருத்துகள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியவைகள். “மக்களின் அடிப்படைத் தேவைகளைப் புலம்பெயர் தமிழர், சரியாகப் புரிந்துகொண்டு செயற்பட்டால், நல்ல பலன் கிடைக்கும். உலகில் இலங்கையைப்போல் ஒரு நாடு கிடைக்காது. அதுவும் மட்டக்களப்பு போல் ஓரிடம் கிடைக்காது. எல்லா விதமான வளங்களும் இருக்கின்றன. புலம்பெயர் அமைப்புகள், இங்குள்ள பிரச்சினைகள் பற்றியும் அவற்றுக்கான தீர்வுகளைக் காண்பதற்கான முயற்சிகளையும் எடுக்கின்ற போது, அதில் எந்தப் பிரச்சினை, சமூகத்தைத் தீவிரமாகத் தாக்குகிறது என்பதை அடையாளம் கண்டு, அதற்குத் தீர்வைக் காணும் போது, எங்களுடைய பிரதேசததில், நீடித்து நிலைக்கக்கூடிய அபிவிருத்தியைக் காணமுடியும்.\nவடக்கு, கிழக்கைப் பொறுத்தவரையில், கணவனை இழந்த 48,864 பெண்களின் பிரச்சினை, மாற்றுத்திறனாளிகளின் பிரச்சினை ஆகிய இரண்டும் முக்கியமானவை. அதன் பின்னர், பலவேறு பிரச்சினைகள் இருக்கின்றன. முதலாவதாக, விதவைகள் என்ற கணவனை இழந்த குடும்பங்களில், எந்த மாற்றமும் இல்லை. அந்தக் குடும்பங்களின் பிள்ளைகளிடம், ஆக்கத்திறனான சிந்தனையில்லாமல் இருக்கிறது; மகிழ்ச்சியில்லை. வருடக்கணக்கில், உதவிகள் வழங்கப்பட்ட பின்னரும் எந்தவிதமான மாற்றமும் இல்லை. எங்களுக்குரிய வளங்கள் நிறையவே இருந்தாலும் அவற்றினைப் பேணி, முழுமையாகப் பயன்படுத்தும் நிலை இல்லை.\nபுலம்பெயர் நாடுகளிலிருந்து நிதி வருகிறது. சரியாகப் பகிரப்படவில்லை என்பது குற்றச்சாட்டாக இருக்கிறது. மனப்பாங்கு மாற்றம் இருந்தால் எம்முடைய வளங்களைச் சரியாகப்பயன்படுத்தும் தன்மை உருவாகும். அத்துடன், மக்களின் அடிப்படைத் தேவைகளை புலம்பெயர் தமிழர் சரியாகப் புரிந்துகொண்டு செயற்பட்டால், நல்ல பலன் கிடைக்கும்”\nPosted in: செய்திகள், கட்டுரை\nஆண்களை விட பெண்களே செக்ஸ் பசி கொண்டவர்களா \nஒரே நாடு; ஒரே தேர்தல் \nதுணையை கவரும் மசாஜ் விளையாட்டு\nஉடற்பயிற்சிக்கு முன் உடற்பயிற்சிக்கு பின்\nசிறுநீர்தாரை எரிச்சலை போக்கும் மருத்துவம்\n6 மணிநேரம் மட்டும் கடலிருந்து வெளிவரும் சிவன்கோவில்\nஅழகான உறுதியான தலைமுடிக்கு ஆலோவேரா\nஉங்கள் துணை உச்ச கட்டத்திற்கு தயாரா \nகாசி நகரைப் பற்றி நாம் அறியாத அதிசயங்கள்\nஹபீஸ் சயீத் பாகிஸ்தானில் கைது\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் விஐபி தரிசனங்கள் ரத்து \nபிக்பாஸ் நிகழ்ச்சி மீது நடிகை பரபரப்பு புகார் \n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/08/15/hockeyteam.html", "date_download": "2019-07-19T15:09:17Z", "digest": "sha1:RFWYJH5ILFVKKYHR25NLF7G67MUGEE2R", "length": 10910, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "இந்திய ஹாக்கி வீரர்களுக்கு போதைப் பொருள் சோதனை | indian hockey team tests for dope - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடெய்லி சினிமாவுக்குப் போய்ருவேன்... வரிச்சியூர் செல்வம் பலே\n18 min ago கர்நாடகாவில் கனமழை தொடர்கிறது... காவிரியில் இருந்து தமிழகத்திற்கு நீர் திறப்பு அதிகரிப்பு\n46 min ago பயணிகள் கவனத்திற்கு... நாளை மறுநாள் சென்னையில் 36 ரயில் சேவைகள் ரத்து\n1 hr ago தலைமீது துப்பாக்கி.. மிரட்டி மிரட்டியே வருகிறது பேட்டி.. சட்டசபையில் டி.கே.சிவகுமார் பகீர்\n1 hr ago தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்றும் மழை வந்தது.. மகிழ்ச்சி தந்தது\nAutomobiles போலீஸாரின் செயலால் கடுப்பாகிய வாகன ஓட்டிகள்: வைரலாகும் புகைப்படம்...\nSports திண்டுக்கல் டிராகன்ஸ் பேட்டிங்.. 2 விக்கெட் தூக்கிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ்.. பரபர டிஎன்பிஎல்\nFinance வணிக வாகனங்களுக்கு மானியம் கொடுக்கப்படலாமாம்.. தனி நபர் வாகனங்களுக்கு சந்தேகம் தானாம்\nMovies தமிழ் சினிமாவுக்கு அடுத்த வாரிசு நடி��ர் ரெடி... மகனை ஹீரோவாக்கி தானே இயக்கும் பிரபல இயக்குநர்\nLifestyle புதன் கிழமையன்று லக்ஷ்மி தேவியை வழிபடுவது உங்கள் வாழ்க்கையில் என்ன மாற்றங்களை ஏற்படுத்தும் தெரியுமா\nEducation 10, 11, 12 வகுப்பு மாணவர்களே..\nTechnology உள்துறை அமைச்சரைப் புரட்டிப்போட்ட பேரனின் டிக் டாக் வீடியோ\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்திய ஹாக்கி வீரர்களுக்கு போதைப் பொருள் சோதனை\nஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ளவுள்ள இந்திய ஹாக்கி அணி வீரர்களுக்குதிங்கள்கிழமை டெல்லியில் போதைப் பொருள் சோதனை செய்யப்பட்டது.\nஜவஹர்லால் நேரு மைதானத்தில் உள்ள மருத்துவ மையத்தில் இந்தச் சோதனைநடந்தது. இந்த சோதனையின் முடிவுகள் இன்னும் இரு நாட்களில் தெரிய வரும் என்றுஇந்திய ஹாக்கி சம்மேளன அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.\nஇந்திய வீரர்கள் மீது தேவையில்லாமல் எந்தப் புகாரும் வருவதை விரும்பவில்லைஎன்றார் அவர்.\nஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்ளும் வீரர், வீராங்கனைகள் போதைப் பொருள்சோதனைக்கு உட்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/amp/Districts/Chennai/2018/09/11033449/Petrol-Diesel-price-hike-denies-Demonstration-In-roadblock.vpf", "date_download": "2019-07-19T15:05:24Z", "digest": "sha1:NX6BDV5BYEV6HEVXVFN5MAM4AEHIXZUJ", "length": 11657, "nlines": 47, "source_domain": "www.dailythanthi.com", "title": "பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் சாலைமறியலில் ஈடுபட்ட 113 பேர் கைது||Petrol, Diesel price hike denies Demonstration In roadblock 113 arrests -DailyThanthi", "raw_content": "\nபெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் சாலைமறியலில் ஈடுபட்ட 113 பேர் கைது\nநாகை, மயிலாடுதுறையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும் சாலைமறியலில் ஈடுபட்ட 113 பேரை போலீசார் கைது செய்தனர்.\nசெப்டம்பர் 11, 03:34 AM\nபெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும், மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையை கண்டித்தும் நாடு முழுவதும் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என அகில இந்திய காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. அதன்படி நாகை தலைமை தபால் நிலையம் முன்பு அனைத்து கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் கனகராஜ் தலைமை தாங்கினார். தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர் கவுதமன், நகர தலைவர் ரவிச்சந்திரன், மாநில பொதுகுழு உறுப்பினர் ராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்ப பெற வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர். இதில் தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் மனோகரன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் விஜயேந்திரன், பொறியாளர் அணியை சேர்ந்த செந்தில், நாகூர் நகர செயலாளர் செந்தில்குமார், காங்கிரஸ் கட்சி நாகூர் நகர தலைவர் அப்துல் காதர், தமிழ் மாநில காங்கிரஸ் நகர தலைவர் ராஜசேகர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.\nநாகை தலைமை தபால் நிலையம் முன்பு கம்யூனிஸ்டு கட்சிகள் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில குழு உறுப்பினர் மாரிமுத்து தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் சீனிவாசன், மாவட்ட நிர்வாககுழுவை சேர்ந்த சரபோஜி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நகர செயலாளர் பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பெட்ரோல், டீசல் விலையை உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் போராட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டிருந்த போலீசார், மறியலில் ஈடுபட்ட 12 பெண்கள் உள்பட 65 பேரை கைது செய்தனர்.\nஇதேபோல மயிலாடுதுறையில் காங்கிரஸ் கட்சி மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் ராஜகுமார் தலைமை தாங்கினார். தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர் நிவேதா முருகன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய அமைப்பாளர் மோகன்குமார், மனிதநேய மக்கள் கட்சியின் மாநில விவசாய அணி செயலாளர் முசாகுதீன், மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட அமைப்பு குழு தலைவர் தாஜுதீன், தலைமை செயற்குழு உறுப்பினர் ஷாஜகான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். காங்கிரஸ் கட்சியின் நகர தலைவர் ராமானுஜம் வரவேற்றார். இதில் முன்னாள் மத்திய மந்திரி மணிசங்கர் அய்யர் கலந்து கொண்டு பேசினார். ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. நாகை வடக்கு மாவட்ட துணை செயலாளர் சத்தியேந்திரன், ஒன்றிய செயலாளர் மூவலூர் மூர்த��தி, மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட தலைவர் ஷேக்அலாவுதீன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் தி.மு.க. நகர செயலாளர் குண்டாமணி என்கிற செல்வராஜ் நன்றி கூறினார்.\nவேதாரண்யம் தலைமை தபால் அலுவலகம் முன்பு காங்கிரஸ் நாகை தெற்கு மாவட்ட தலைவர் ஜி.கே.கனகராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் எம்.எல்.ஏ. காமராஜ், திமுக நகர செயலாளர் புகழேந்தி, ஒன்றிய செயலாளர்கள் கவிஞர் மாசி, குமரவேலு, காங்கிரஸ் நகர தலைவர் மூர்த்தி, செயல் தலைவர் வைரம், மகளிர் அணியினர், இளைஞர் காங்கிரசார் மற்றும் தொழிற்சங்கத்தினர் உள்பட பலர் கலந்துகொண்டு மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.\nஇதேபோல வேதாரண்யம் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் கட்சி அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக சென்று நாகை சாலையில் உள்ள தலைமை தபால் அலுவலகம் முன்பு சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் சிவகுருபாண்டியன், மாவட்ட துணை செயலாளர் நாராயணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த மாவட்டக்குழு முத்துராமலிங்கம், ஒன்றிய செயலாளர் அம்பிகாபதி, வெற்றிவேல் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட வேதாரண்யம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகவேல் மற்றும் போலீசார், சாலை மறியலில் ஈடுபட்ட 48 பேரை கைது செய்தனர்.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cinema/news/61044-surya-tweet.html", "date_download": "2019-07-19T15:22:12Z", "digest": "sha1:2QXI5KL4TVQWCSAKJ3A33ANDQM7NO3WQ", "length": 9454, "nlines": 131, "source_domain": "www.newstm.in", "title": "வாக்களிக்கும் கடமையை தவற விடவே கூடாது: நடிகர் சூர்யா அட்வைஸ்! | surya tweet", "raw_content": "\nஅத்திவரதரை தரிசிக்க எக்ஸ்பிரஸ் சேவை திட்டம் தொடக்கம்\nசசிகலாவை வெளியே கொண்டுவர முயற்சி: தினகரன்\nமின்சார ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு\nஜூலை 21-ஆம் தேதி இந்திய அணி தேர்வு: தோனி இடம்பெறுவாரா\nதமிழக சட்டப்பேரவையில் ராமசாமி படையாட்சியார் உருவப்படம் திறப்பு\nவாக்களிக்கும் கடமையை தவற விடவே கூடாது: நடிகர் சூர்யா அட்வைஸ்\nஉரிமைகளை எதிர்பார்க்கிற அனைவரும், வாக்களிக்கும் கடமையை தவற விடவே கூடாது என்று நடிகர் சூர்யா வாக்க��ித்த பின்னர் கூறியுள்ளார்.\nதமிழகத்தில் 39 மக்களவைத் தொகுதிகளுக்கான நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று காலை 7 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.\nஅரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் ஆர்வமுடன் காலை முதலே வாக்களித்தனர்.\nஅந்த வகையில், மத்திய சென்னை நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட சென்னை தியாகராயநகர் இந்தி பிரச்சார சபாவில் நடிகர்கள் சிவக்குமார், சூர்யா, கார்த்திக், நடிகை ஜோதிகா ஆகியோர் குடும்பத்துடன் வந்து வாக்களித்தனர்.\nபின்னர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில், \"உரிமைகளை எதிர்பார்க்கிற அனைவரும், வாக்களிக்கும் கடமையை தவற விடவே கூடாது.. உரிமைகளை நிலைநாட்ட வாக்களிக்கும் நம் கடமையை நிறைவேற்றுவோம்..\nஉரிமைகளை எதிர்பார்க்கிற அனைவரும், வாக்களிக்கும் கடமையை தவற விடவே கூடாது.. உரிமைகளை நிலைநாட்ட வாக்களிக்கும் நம் கடமையை நிறைவேற்றுவோம்..\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nதாய்வான் நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nவாக்குப் பதிவு செய்த தமிழக‌ அமைச்சர்கள்\n1. 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியானது\n2. கருச்சிதைவிற்கான காரணங்கள் என்ன\n3. கருவுற்ற பெண்கள் கட்டாயம் செய்து கொள்ள வேண்டிய முன் பரிசோதனைகள் \n4. காதலால் கண்ணீர் விடும் கவின்: பிக் பாஸில் இன்று\n5. ராஜகோபால் உடலின் பிரேத பரிசோதனை தொடங்கியது\n6. பச்சிளம் குழந்தையை வீசி சென்ற தாய்: போலீசார் விசாரணை\n7. வாவ்..பெண்ணாக உருமாறிய பிரபல நடிகர் \nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஇணையத்தில் வைரலாகி வரும் சூர்யாவின் \"தண்டல்காரன்\" பாடல்\nசூர்யாவுக்கு வாழ்த்து சொன்ன சூர்யா\nரசிகர்களே என் வரம்: சூர்யாவின் ட்விட்\nசூர்யா ரசிகர்களை ஏமாற்றிய கட் - அவுட்: காரணம் உள்ளே\n1. 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியானது\n2. கருச்சிதைவிற்கான காரணங்கள் என்ன\n3. கருவுற்ற பெண்கள் கட்டாயம் செய்து கொள்ள வேண்டிய முன் பரிசோதனைகள் \n4. காதலால் கண்ணீர் விடும் கவின்: பிக் பாஸில் இன்று\n5. ராஜகோபால் உடலின் பிரேத பரிசோதனை தொடங்கியது\n6. பச்சிளம் குழந்தையை வீசி சென்ற தாய்: போலீசார் விசாரணை\n7. வாவ��..பெண்ணாக உருமாறிய பிரபல நடிகர் \nவேலுார் தேர்தல்: அதிமுக - திமுக வேட்பு மனுக்கள் ஏற்பு\nகாதலால் கண்ணீர் விடும் கவின்: பிக் பாஸில் இன்று\nவெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இந்திய அணி அறிவிப்பு தாமதம்\nஇந்த மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ourmyliddy.com/pechchiyamman-kovil/executive-board-france", "date_download": "2019-07-19T15:10:46Z", "digest": "sha1:EZWY3DJUV5YXJ32Y3EM645H5CVKICWWF", "length": 20621, "nlines": 454, "source_domain": "www.ourmyliddy.com", "title": "திருப்பூர் ஒன்றியம் மயிலிட்டி மற்றும் பேச்சிஅம்மன் என்று வழங்கப்படும் ஸ்ரீ முத்துமாரியம்மன - நமது மயிலிட்டி.கொம்", "raw_content": "\nமருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >\nஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்\nமுனையன் வளவு முருகையன் ஆலயம்\nசங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்\nஅல்விற் வின்சன் படைப்புக்கள் >\nDr. ஜேர்மன் பக்கம் >\n\"மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்\"\n\"மீண்டும் வாழ வழி செய்வோம்\"\n\"சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே\n\"தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்\"\nஜீவா உதயம் படைப்புக்கள் >\n\"தாயே என்றும் எனக்கு நீயே\n\"பூமிக்கு வந்த புது மலரே\"\nபடம் என்ன சொல்கின்றது... >\nதிருப்பூர் ஒன்றியம் மயிலிட்டி மற்றும் பேச்சிஅம்மன் என்று வழங்கப்படும் ஸ்ரீ முத்துமாரியம்மன\n12.08.2018 அன்று பிரான்சில் நடைபெற்ற கூட்டத்தில் திருப்பூர் ஒன்றியம் மயிலிட்டி மற்றும் பேச்சிஅம்மன் என்று வழங்கப்படும் ஸ்ரீ முத்துமாரியம்மன் பிரான்ஸ் கிளைக்கான நிர்வாகசபை தெரிவுசெய்யப்பட்டது. விபரங்கள் அறியத்தருகிறோம்.\nஇந்தப் பக்கம் தடவை பார்வையிடப்பட்டுள்ளது.\nகிளை நிர்வாகம் - ஐக்கிய இராச்சியம்\nகிளை நிர்வாகம் - கனடா\nகிளை நிர்வாகம் - பிரான்ஸ்\nதலைமை நிர்வாகம் - மயிலிட்டி\nநிதி உதவி வழங்குவோர் விபரம்\nமருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >\nஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்\nமுனையன் வளவு முருகையன் ஆலயம்\nசங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்\nஅல்விற் வின்சன் படைப்புக்கள் >\nDr. ஜேர்மன் பக்கம் >\n\"மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்\"\n\"மீண்டும் வாழ வழி செய்வோம்\"\n\"சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே\n\"தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்\"\nஜீவா உதயம் படைப்புக்கள் >\n\"தாயே என்றும் எனக்கு நீயே\n\"பூமிக்கு வந்த புது மலரே\"\nபடம் என்ன சொல்கின்றது... >\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpriyam.com/today-rasi-palan-20-04-2019/", "date_download": "2019-07-19T14:53:56Z", "digest": "sha1:E3O3ZUPY4NLB4NI6Q57RKN4KJLHBT2SA", "length": 20486, "nlines": 308, "source_domain": "www.tamilpriyam.com", "title": "இன்றைய ராசிப்பலன் 20 சித்திரை 2019 சனிக்கிழமை", "raw_content": "\nஅனுமன் பஜனையில் பங்கேற்ற முஸ்லீம் பெண்ணிற்கு மிரட்டல்..\nஇன்று நள்ளிரவு சந்திரகிரகணம்: வெறும் கண்களால் பார்க்கலாம்\nகடைசி நேரத்தில் நிறுத்தப்பட்ட ‘சந்திரயான்-2\nரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டாம்: கே.எஸ்.அழகிரி\nவிக்ரம், அமலாபால் ரசிகர்களுக்கு கிடைக்காத அதிகாலை தரிசனம்\nரஜினியின் அடுத்த படத்தின் இயக்குநர் யார் \n“மேக்கப் போடுவதற்கு முன் டிடி எடுத்த செல்ஃபி” – ஆத்தீ… என்ன இப்படி இருக்கீங்க..\nஇன்றைய ராசிப்பலன் 19 ஆடி 2019 வெள்ளிக்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 18 ஆடி 2019 வியாழக்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 17 ஆடி 2019 புதன்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 16 ஆடி 2019 செவ்வாய்க்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 19 ஆடி 2019 வெள்ளிக்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 18 ஆடி 2019 வியாழக்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 17 ஆடி 2019 புதன்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 16 ஆடி 2019 செவ்வாய்க்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 15 ஆடி 2019 திங்கட்கிழமை\nவீட்டை கொடுத்த வெளிநாட்டு தமிழரின் நிலை\nதம்பதியர் மது அருந்திவிட்டு தாம்பத்தியம் வைக்கலாமா\nபுருவம் அடர்த்தியாகவும் வளர செய்யும் அழகு குறிப்புகள்\nவீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தி முகத்தை பொலிவு பெறச்செய்ய\nமுகத்தை அழகாக்கும் சில எளிய அழகு குறிப்புகள்..\nHome ஆன்மிகம் ஜோதிடம் இன்றைய ராசிப்பலன் 20 சித்திரை 2019 சனிக்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 20 சித்திரை 2019 சனிக்கிழமை\n20-04-2019, சித்திரை 07, சனிக்கிழமை, பிரதமை திதி பகல் 02.21 வரை பின்பு தேய்பிறை துதியை.\nசுவாதி நட்சத்திரம் மாலை 05.58 வரை பின்பு விசாகம். நாள் முழுவதும் சித்தயோகம்.\nநேத்திரம் – 2. ஜீவன் – 1. லஷ்மி நரசிம்மர் வழிபாடு நல்லது.\nஇராகு காலம் – காலை 09.00-10.30, எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30,\nஇன்றைய ராசிப்பலன் – 20.04.2019\nஇன்று வியாபாரம் சிறப்பாக நடைபெறும்.\nதொழில் வளர்ச்சிக்காக நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும்.\nபிள்ளைகள் படிப்பு விஷயமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும்.\nஉத்தியோக ரீதியாக வெளி வட்டார நட்பு கிடைக்கும்.\nசுபகாரியம் கைகூடும் சூழ்நிலை உருவாகும்.\nஇன்று அலுவலக பணிகளில் ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள்.\nபிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.\nவியாபாரத்திற்காக எதிர்பார்த்த உதவி எளிதில் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும்.\nபெரிய மனிதர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை தரும்.\nஇன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும்.\nபிள்ளைகள் படிப்பில் ஆர்வமின்றி இருப்பார்கள்.\nஉறவினர்கள் மூலம் நல்ல செய்தி கிடைக்கும்.\nநண்பர்கள் உங்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள்.\nவியாபாரத்தில் ஓரளவு லாபம் கிட்டும்.\nஇன்று உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும்.\nஉறவினர்கள் வருகையால் குடும்பத்தில் வீண் செலவுகள் அதிகரிக்கலாம்.\nமதிநுட்பத்துடன் செயல்பட்டால் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தை அடையலாம்.\nவேலையில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.\nஇன்று மன உறுதியோடு பிரச்சினைகளை எதிர் கொள்வீர்கள்.\nதொழிலில் பல புதிய மாற்றங்களால் முன்னேற்றம் ஏற்படும்.\nபுதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகமாகும்.\nதெய்வ வழிபாட்டு காரியங்களில் ஈடுபாடு உண்டாகும்.\nஇன்று உங்களுக்கு பொருளாதார நிலை சற்று இறக்கமாகவே இருக்கும்.\nவரவை காட்டிலும் செலவுகள் அதிகரிக்கும்.\nசிலருக்கு பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் கிட்டும்.\nவியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் சற்று சிந்தித்து செயல்பட்டால் சாதகமான பலன்கள் கிடைக்கும்.\nஇன்று குடும்பத்தில் ஒற்றுமையும், அமைதியும் கூடும்.\nதிருமண பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும்.\nபிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும்.\nபுதிய வாகனம் வாங்கி மகிழ்வீர்கள்.\nவியாபாரத்தில் போட்டி பொறாமைகள் குறையும்.\nஇன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் தாமத பலனையே தரும்.\nஉத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் ஒற்றுமை குறைவு உண்டாகலாம்.\nதொழிலில் சிறுசிறு மாறுதல்கள் செய்வதன் மூலம் லாபத்தை அடையலாம்.\nபண நெருக்கடிகள் ஓரளவு குறையும்.\nஇன்று வீட்டில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும்.\nபிள்ளைகளோடு இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும்.\nதொழில் வளர்ச்சிக்காக போட்ட புதிய திட்டங்கள் வெற்றியை கொடுக்கும்.\nபுதிய சொத்துக்கள் வாங்க அனுகூலமான நாளாகும்.\nஉத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும்.\nஇன்று இனிய செய்தி இல்லம் தேடி வரும்.\nஉறவினர்கள் வருகை உள்ளத்தி��்கு மகிழ்வை தரும்.\nதொழிலில் புதிய சலுகைகளை அறிமுகபடுத்தி லாபம் பெறுவீர்கள்.\nஉடல் நலம் சிறப்பாக இருக்கும்.\nவேலையில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள்.\nஇன்று உங்களுக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம்.\nபிள்ளைகளால் சிறு சிறு மனசங்கடங்கள் ஏற்படும்.\nஉணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருந்தால் மருத்துவ செலவுகளை தவிர்க்கலாம்.\nவியாபார ரீதியான பயணங்களால் அலைச்சல்கள் இருந்தாலும் அனுகூலப் பலன் உண்டாகும்.\nஇன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மன உளைச்சல் அதிகமாகும்.\nசெய்யும் வேலைகளில் காலதாமதம் ஏற்படும்.\nதொழில் சம்பந்தமான புதிய முயற்சிகள் எதுவும் செய்யாமல் இருப்பது நல்லது.\nகுடும்பத்தினரிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும்.\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் – 2255. வடபழனி,\nசென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.\nஇன்றைய ராசிப்பலன் - 20.04.2019\nPrevious articleஇடி வீழ்ந்து பற்றி எரிந்த தென்னைகள்-தீயணைப்புப் படை விரைவு\nNext articleமரத்தில் தொங்கிய மோட்டார் சைக்கிள்\nஇன்றைய ராசிப்பலன் 19 ஆடி 2019 வெள்ளிக்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 18 ஆடி 2019 வியாழக்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 17 ஆடி 2019 புதன்கிழமை\nநியூசிலாந்தில் துப்பாக்கிச் சூடு வீடியோ விவகாரம்\nநியூசிலாந்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் …மக்கள் அதிர்ச்சி\nமுல்லைத்தீவு சுயாதீன ஊடகவியலாளர் விசாரணைக்கு அழைக்கப்பட்டு கைது\nஇன்றைய ராசிப்பலன் 24 ஆனி 2019 திங்கட்கிழமை\nஅரைகுறை ஆடையுடன் போஸ் கொடுத்த லிப் லாக் புகழ் நடிகை\nகொச்சையாய் பேசும் யாஷிகா எல்லை மீறும் சோசியல் மீடியா டாக்ஸ்\nகாருக்குள் சுயஇன்பம் செய்த நபர்: போட்டோவை வெளியிட்டு நாரடித்த சின்மயி\nஸ்லம்டாக் மில்லியனர் ஹீரோவுடன் படுக்கையறையில் ராதிகா ஆப்தே\nவழுக்கை தலையிலும் முடியை வளர செய்யும் மருத்துவ குறிப்பு….\nஅனுமன் பஜனையில் பங்கேற்ற முஸ்லீம் பெண்ணிற்கு மிரட்டல்..\nமுன்ஜாமின் கிடைத்தும் ஜெயிலில் தள்ளப்பட்ட மீராமிதுன்\nயாஷிகாவை விட படுமோசமாக கவர்ச்சி காட்டிய ஐஸ்வர்யா\nபடுகேவலமான புகைப்படத்தின் பின்னால் மோசமாக போஸ் கொடுத்த ஸ்ரேயா\nஇன்றைய ராசிப்பலன் 18 ஆடி 2019 வியாழக்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 08 வைகாசி 2019 புதன்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 23 சித்திரை 2019 செவ்வாய்க்கிழமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/81059.html", "date_download": "2019-07-19T15:16:56Z", "digest": "sha1:G22TNGAVEIVWR5B7G7VJKBZBCPTLIRRK", "length": 6279, "nlines": 86, "source_domain": "cinema.athirady.com", "title": "உங்களுக்கும் முக்கியமான படமாக அமையும் – அஜித் படத்தில் நடிக்கும் ஷ்ரத்தாவுக்கு டாப்சி வாழ்த்து..!! : Athirady Cinema News", "raw_content": "\nஉங்களுக்கும் முக்கியமான படமாக அமையும் – அஜித் படத்தில் நடிக்கும் ஷ்ரத்தாவுக்கு டாப்சி வாழ்த்து..\nஎச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் தல 59 படத்தை வரும் கோடை விடுமுறைக்கே ரிலீஸ் செய்வதற்காக பணிகளை தீவிரப்படுத்தி இருக்கிறார்கள்.\nஇந்தியில் வெளியான பிங்க் படத்தின் ரீமேக்காக இந்த படம் உருவாகிறது. தமிழ், தெலுங்கு என தென் இந்திய மொழிகளில் நடித்து வந்த டாப்சி இந்தியில் அறிமுகமாகி நடித்து வந்தாலும், அவருக்கு பிங்க் திரைப்படம் தான் பெரிய வெற்றியை பெற்று தந்தது. இந்தியின் முன்னணி கதாநாயகியாகவும் மாற்றியது.\nஇந்தியில் அமிதாப் பச்சன் நடித்திருந்த கதாபாத்திரத்தில் அஜித் நடிக்கிறார். டாப்சி நடித்த வேடத்தில் ஷ்ரத்தா கதாநாயகியாக நடிக்கிறார். தான் நடித்த கதாபாத்திரத்தில் நடிக்கும் ஷ்ரத்தாவுக்கு, டாப்சி வாழ்த்து தெரிவித்துள்ளார்.\n“குட் லக். எனக்கு முக்கியமான படமாக இது அமைந்தது போல் உங்களுக்கும் முக்கியமான படமாக அமையும் என நம்புகிறேன்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் தொடங்கி சில நாள்கள் நடைபெற்றது. பிப்ரவரி மாதம் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கி நடைபெற உள்ளதால் படக்குழு அதற்கான வேலைகளில் ஈடுபட்டுள்ளது. யுவன் ‌ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.\nPosted in: சினிமாச் செய்திகள்\nஇனி ஆபாச படங்களில் நடிக்க மாட்டேன்- பிரபல நடிகர்…\nதனுசுக்கு ஜோடியாகும் பிரபல மலையாள நடிகை..\nபிச்சைக்காரர்களிடம் சிக்கி தவித்த பிரபல நடிகை..\nநயன்தாராவின் அடுத்தபட ரிலீஸ் தேதி அறிவிப்பு..\nகாப்பான் படத்தின் இசை வெளியீட்டு தேதி அறிவிப்பு..\nஇந்தியன் 2-வில் 3 கதாநாயகிகள்..\nபிகில் பட பாடல் லீக்- படக்குழு அதிர்ச்சி..\nகாப்பான் படக்குழு முக்கிய அறிவிப்பு..\nஜோதிகா மீது கமி‌ஷனர் அலுவலகத்தில் புகார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kurunews.com/2019/06/blog-post_66.html", "date_download": "2019-07-19T14:38:15Z", "digest": "sha1:HB7R4SHMFXCS2NIPK2PFTS6OBK6TGZN3", "length": 7296, "nlines": 95, "source_domain": "www.kurunews.com", "title": "இனவாதிகளின் பிடியில் நேற்றுத் தமிழர்கள், இன்று முஸ்லிம்கள்! எம்.ஏ.சுமந்திரன் - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » எமது பகுதிச் செய்திகள் » இனவாதிகளின் பிடியில் நேற்றுத் தமிழர்கள், இன்று முஸ்லிம்கள்\nஇனவாதிகளின் பிடியில் நேற்றுத் தமிழர்கள், இன்று முஸ்லிம்கள்\nஇனவாதிகளிடமிருந்து முஸ்லிம் அமைச்சர்களுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டமை துரதிஷ்டவசமானது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.\nஇனவாதிகளிடமிருந்து முஸ்லிம் சமூகத்தைப் பாதுகாக்கும் வகையில் ஐக்கிய தேசிய முன்னணி அரசில் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சு, இராஜாங்க அமைச்சு மற்றும் பிரதி அமைச்சுப் பதவிகளை வகித்த முஸ்லிம் அரசியல்வாதிகள் சகலரும், அந்தப் பதவிகளை கூட்டாக இராஜினாமா செய்துள்ளனர்.\nஇது தொடர்பாகக் கருத்துத் தெரிவிக்கும்போதே கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் மேற்கண்டவாறு கூறினார்.\nஅவர் மேலும் தெரிவிக்கையில், “முஸ்லிம் அமைச்சர்கள் இனவாதத்திற்கு இரையானது வருந்தத்தக்கது. நேற்று நாம், இன்று நீங்கள், நாளை மற்றவர்.\nநாம் முஸ்லிம் மக்களோடு தொடர்ந்தும் தோழமையோடு நிற்போம். நேர்ச் சிந்தனையுள்ள அனைத்து இலங்கையரையும் இதையே செய்யுமாறு அழைக்கின்றோம்” - என்றார்.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\nஇலங்கையின் கனிய வளங்கள் இலங்கையில் இதுவரை அளவீடு செய்யப்பட்டிருக்கும் கனியவளங்கள் சிலவே. அவற்றில் சிலவே சிறிய அளவில் பயன்படுத்தப்ப...\nபுகைப்பரிசோதனையில் இனிமேல் இடம்பெறவுள்ள மாற்றம்\nஇலங்கையில் தற்போது நடைமுறைப்படுத்தப்படும் காபன் வரிக்குப் பதிலாக வாகன உரிமையாளர்களுக்கு நிவாரணத்துடனான புதிய வேலைத்திட்டமொன்றை வகுப்பது ...\nகளத்தில் நிற்கும் தமிழ் இளைஞர்கள் குவிக்கப்படுகிறது இராணுவம்\nகளத்தில் நிற்கும் தமிழ் இளைஞர்கள் குவிக்கப்படுகிறது இராணுவம் களத்தில் இருந்து நேரடி ரிப்போர்ட்: ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/cooking/%E0%AE%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF/", "date_download": "2019-07-19T14:44:48Z", "digest": "sha1:FIX72VB5YCJHRJZF64HKZGKEUKAHCABP", "length": 4642, "nlines": 52, "source_domain": "analaiexpress.ca", "title": "இடியப்ப சிக்கன் புரியாணி |", "raw_content": "\nவெஜிடேரியன்களுக்கு வெரைட்டி பிரியாணி தேவைப்படும் பொழுது இதனை சமைத்து அசத்தலாம். இடியாப்ப பிரியாணி எப்படி செய்வதென பார்க்கலாம்.\nஇடியாப்பம் – 3 கப்\nசிக்கன் – 300 கிராம்\nபச்சை மிளகாய் – இரண்டு\nபிரிஞ்சி இலை – ஒன்று\nமிளகாய் தூள் – கால் டீஸ்பூன்\nஇஞ்சி பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்\nநெய் – ஒரு டீஸ்பூன்\nமஞ்சள் தூள் – சிறிதளவு\nதண்ணீர் – அரை டம்ளர்\nஎண்ணெய் – இரண்டு டீஸ்பூன்.\nஒரு வெற்று கடாயில் சேமியாவை போட்டு வாசனை வரும்வரை நன்கு வறுத்து ஒரு தட்டில் கொட்டி ஆறவைக்கவும்.\nஒயின், தக்காளி வெங்காயம், பச்சைமிளகாய் ஆகியவற்றை பொடிப்பொடியாக நறுக்கி கொள்ளவும்.\nபின்னர் கடாயில், எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் பட்டை, லவங்கம், ஏலக்காய், பிரிஞ்சி இலை வதக்கவும்.\nநன்றாக பொன்னிறமாக வதங்கிய பின்னர், இஞ்சி, பூண்டு, விழுது சேர்த்து வதக்கவும்.\nபின்னர் ஆடு வெந்தபிறகு, மஞ்சள் தூள், கொத்தமல்லி தூள், சிவப்பு மிளகாய் தூள், உப்பு அனைத்தையும் சேர்த்து பின், சிக்கன் சேர்த்து வதக்கி அரைக்கப் தண்ணீரை சேர்த்து வதக்கவும். பின் மூடி வேகவைக்கவும்.\nசிக்கன் நன்றாக வெந்ததும்ம், வறுத்த சேமியாவை அதில் கொட்டி கிளறவும். பின்னர் மூடி வைத்து சிறிது நேரத்திற்கு பின் இறக்கி பரிமாறவும்.\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/no-more-engineering-colleges-from-2020-aicte-may-ban-new-engineering-colleges-in-india-004369.html", "date_download": "2019-07-19T14:34:20Z", "digest": "sha1:6RD6JB7JRILIX5DPT5ZWSLK2FXYNBYIE", "length": 11640, "nlines": 118, "source_domain": "tamil.careerindia.com", "title": "இனி புது இஞ்சினியரிங் கல்லூரிகளுக்கு அனுமதி இல்லை..! | No More Engineering Colleges From 2020? AICTE May Ban New Engineering Colleges In India - Tamil Careerindia", "raw_content": "\n» இனி புது இஞ்சினியரிங் கல்லூரிகளுக்கு அனுமதி இல்லை..\nஇனி புது இஞ்சினியரிங் கல்லூரிகளுக்கு அனுமதி இல்லை..\nஇனி வரும் கல்வி ஆண்டு முதல் புதிய பொறியியல் கல்லூரிகளைத் துவக்க அனுமதி அளிக்க வேண்டாம் என்று மத்திய அரசுக்கு நிபுணர் குழு சார்பில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.\nஇனி புது இஞ்சினியரிங் கல்லூரிகளுக்கு அனுமதி இல்லை..\nஉயர் கல்வியின் தரம் மற்றும் பொறியியல் கல்லூரிகளின் நிலை குறித்து ஆராய, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் சார்பில் ஐதராபாத் ஐ.ஐ.டி.,யின் தலைவர், மோகன் ரெட்டி தலைமையில் நிபுணர் குழு அமைக்கப்பட்டது. பல்வேறு கட்ட ஆய்வுக்குப் பின் இக்குழுவின் சார்பில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.\nஇந்த அறிக்கை குறித்து, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ தலைவர் சகஸ்ரபுதே கூறியதாவது :-\nபெரும்பாலான பொறியியல் கல்லூரிகளில், மாணவர்களின் எண்ணிக்கை காலியாக உள்ளது. மாணவர் சேர்க்கைக்கு அதிகமாக கல்லூரிகள் உள்ளன. எனவே, அடுத்த கல்வி ஆண்டு முதல், புதிய கல்லூரிகளுக்கு அனுமதி வழங்க வேண்டாம் என நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது.\nவழக்கமான எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல் போன்ற பிரிவுகளுக்கு மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்க வேண்டாம். அதற்கு மாறாக நவீன தொழில்நுட்பத்திற்கு ஏற்ப, முப்பரிமாண தொழில்நுட்பம், ரோபாட்டிக்ஸ், சைபர் செக்யூரிட்டி, செயற்கை நுண்ணறிவு உள்ளிட்டவற்றுக்கு புதிய பாடங்களை அனுமதிக்கலாம் என்றும் நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது என்றார்.\nகாமராஜர் பிறந்த நாள்: அனைத்துப் பள்ளிகளிலும் கல்வி வளர்ச்சி நாள் கொண்டாட வேண்டும்\n12, ஐடிஐ முடித்தவரா நீங்கள் கர்நாடக என்ஐடியில் வேலை வாய்ப்பு\nதிருச்சி என்ஐடி-யில் திட்ட ஊழியராக பணியாற்ற ஆசையா\n ஏர் இந்தியாவில் விமானி வேலை..\nஎன்ஐடி திருச்சியில் வேலை வாய்ப்பு..\nஉலக பல்கலைக்கழக தரவரிசையில் அண்ணா பல்கலை எத்தனாவது இடம் தெரியுமா\nபறந்துகொண்டே சம்பாதிக்கலாம், ஏர் இந்தியா நிறுவனத்தில்..\n சென்னையிலேயே மத்திய அரசு வேலை\nஇந்த படிப்புகள் எல்லாம் அரசுப் பணிக்கு உகந்தவை அல்ல\nபட்டம் படித்தவர்களுக்கு மத்திய அரசில் கொட்டிக் கிடக்கும் வேலை- ஊதியம் எவ்வளவு தெரியுமா\nஇந்தியாவில் படித்த இளைஞர்களுக்கு அமெரிக்காவில் வேலை..\n10, 11, 12 வகுப்பு மாணவர்களே..\n3 hrs ago 10, 11, 12 வகுப்பு மாணவர்களே..\n7 hrs ago 12-வது தேர்ச்சியா தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரியத்தில் வேலை\n8 hrs ago டிஎன்பிஎல் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\n10 hrs ago வங்கியில் பணியாற்ற ஆசையா ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் பாங்க் ஆஃப் பரோடா வேலை\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெற��ங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nநீட் விவகாரம்: சட்ட வல்லுநர்களுடன் கலந்து ஆலோசித்து நல்ல தீர்வு காண முயற்சிக்கப்படும்- முதல்வர்\nடிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு: கேள்வி பதில் தவறானது என தொடரப்பட்ட மனு தள்ளுபடி\nமத்திய நிலக்கரி நிறுவனத்தில் தொழில்பழகுநர் பயிற்சி பெற விண்ணப்பங்கள் வரவேற்பு\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2015/01/23/reserve-bank-india-asks-banks-display-loan-interest-rates-on-websites-003581.html", "date_download": "2019-07-19T15:20:17Z", "digest": "sha1:HPHPJDUD5SZE52O6YVZ6SDBWGBLJ6EDZ", "length": 21568, "nlines": 212, "source_domain": "tamil.goodreturns.in", "title": "கடன் திட்டங்கள் பற்றிய விபரங்களை இணையதளத்தில் வெளியிட வங்கிகளுக்கு உத்தரவு!! | Reserve Bank of India asks banks to display loan interest rates on websites - Tamil Goodreturns", "raw_content": "\n» கடன் திட்டங்கள் பற்றிய விபரங்களை இணையதளத்தில் வெளியிட வங்கிகளுக்கு உத்தரவு\nகடன் திட்டங்கள் பற்றிய விபரங்களை இணையதளத்தில் வெளியிட வங்கிகளுக்கு உத்தரவு\nஅழியாத கோலங்களாக மாறிய பனை உற்பத்தி..\n1 hr ago வணிக வாகனங்களுக்கு மானியம் கொடுக்கப்படலாமாம்.. தனி நபர் வாகனங்களுக்கு சந்தேகம் தானாம்\n2 hrs ago கடந்த ஒரு வருட இறக்கத்தில் வர்த்தகம் நிறைவடைந்த 518 பங்குகள்\n2 hrs ago 51% அதிகரித்திருக்கும் டிஜிட்டல் பணப் பரிமாற்றம்.. ரவி சங்கர் பிரசாத் பதில்..\n2 hrs ago பட்ஜெட் உச்சத்தில் இருந்து 1695 புள்ளிகள் சரிவு கண்ட Sensex\nAutomobiles போலீஸாரின் செயலால் கடுப்பாகிய வாகன ஓட்டிகள்: வைரலாகும் புகைப்படம்...\nNews கர்நாடகாவில் கனமழை தொடர்கிறது... காவிரியில் இருந்து தமிழகத்திற்கு நீர் திறப்பு அதிகரிப்பு\nSports திண்டுக்கல் டிராகன்ஸ் பேட்டிங்.. 2 விக்கெட் தூக்கிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ்.. பரபர டிஎன்பிஎல்\nMovies தமிழ் சினிமாவுக்கு அடுத்த வாரிசு நடிகர் ரெடி... மகனை ஹீரோவாக்கி தானே இயக்கும் பிரபல இயக்குநர்\nLifestyle புதன் கிழமையன்று லக்ஷ்மி தேவியை வழிபடுவது உங்கள் வாழ்க்கையில் என்ன மாற்றங்களை ஏற்படுத்தும் தெரியுமா\nEducation 10, 11, 12 வகுப்பு மாணவர்களே..\nTechnology உள்துறை அமைச்சரைப் புரட்டிப்போட்ட பேரனின் டிக் டாக் வீடியோ\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமும்பை: வங்கி கடன் சேவைகளை வெளிப்படையாக்க ரிசர்வ் வங்கி, அனைத்து வங்கிகளையும் கடன் திட்டங்களுக்கான வட்ட�� வகிதம் மற்றும் செயல்பாடு கட்டணங்கள் என அனைத்து விபரங்களையும் வங்கி இணையதளத்தில் பதிவு செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளது.\nமேலும் அனைத்து வங்கிகளையும் இதற்கான பணிகளை உடனடியாக துவங்கவும், ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அனைத்து வங்கியின் இணையத்தளங்களிலும் இத்தகவல்கள் கிடைக்க பெற வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.\nமேலும் தற்போது அனைத்து வங்கிகளிலும் பல விதமான கடன்திட்டங்கள் உள்ளதால், வங்கிளில் செயல்பாட்டில் உள்ள அனைத்து திட்டங்களின் விபரங்கள், அதற்கான செயல்பாட்டு கட்டணங்கள் மற்றும் பிற கட்டணங்களையும் குறிப்பிட ரிசர்வ் வங்கி ஆணையிட்டுள்ளது.\nஇதன் மூலம் மக்கள் எளியமுறையில் கடன் திட்டங்களை சேர்ந்தெடுக்க முடியும் என ரிசர்வ் வங்கி நம்புகிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nபார்வையற்றவர்களும் கள்ள நோட்டை கண்டு பிடிக்கும் ஆப்ஸ் - நல்ல நோட்டுன்னா சவுண்ட் வரும்\n90 ஆயிரம் கோடி ரூபாய் கொடுங்க - ரிசர்வ் வங்கியிடம் கேட்கும் மத்திய அரசு\nNEFT & RTGS பணப் பரிவர்த்தனைகளுக்கு ஆர்பிஐ கட்டணம் வசூலிக்காது.. ATM கட்டணங்களை குறைக்க ஆலோசனை..\nஇனி 50 பைசா, 10 ரூபாய்.. எல்லா காயின்களுமே செல்லும்.. வதந்திகளை யாரும் நம்பாதீங்க.. RBI அதிரடி\nRBI சுதந்திரத்திலோ, ரிசர்வ் பணத்திலோ எவரும் தலையிட கூடாது பாஜகவை தில்லாக எதிர்த்த Viral Acharya..\nஅரசு போக்குவரத்து கழகம் திடீர் அறிவிப்பு பயணிகள் கிட்ட 10 ரூபாய் நாணயங்கள வாங்காதீங்க பயணிகள் கிட்ட 10 ரூபாய் நாணயங்கள வாங்காதீங்க\n5 அடிக்கு குவிந்து கிடக்கும் சில்லறைகள்.. வாங்க மறுக்கும் வங்கிகள்.. கடுப்பில் RBI\nமோடி ஆட்சிக் காலத்துல தான் NPA எனும் வாராக் கடன்கள் சரிவு.. போற்றிப் பாடும் ICRA\nஇனி எத்தனை முறை வேண்டுமானாலும் பணம் அனுப்பலாம்.. எந்த கட்டணமும் கிடையாது.. ஆர்பிஐ அதிரடி\nமூன்றாம் முறையாக வட்டியைக் குறைத்த RBI.. காரணம் சுணங்கித் திரியும் இந்தியப் பொருளாதாரம்..\nஅடடே நல்ல விஷயம் தானே.. புதிய தங்க பத்திரம் வெளியீடா.. ஜீன் 7 வரை முதலீடு செய்து கொள்ளலாமா\nஅதிகரிக்கும் மொபைல் பணபரிவர்த்தனைகள்.. மார்ச் மாதத்தில் ரூ.15,990 கோடி பரிவர்த்தனை.. ஆர்.பி.ஐ\nRead more about: rbi loan bank website internet interest rate ரிசர்வ் வங்கி கடன் வங்கி இணையதளம் இணையம் வட்டி விகிதம்\nRSS எதிர்ப்பை மதிப்பாரா மோடி பாஜகவின் Foreign Currency Bond திட்டத்தை எதிர்க்கும் ��ாய் கழகம்\nஜிபிஎஃப் வட்டி விகிதம் குறைப்பு- மத்திய அரசு ஊழியர்களின் பொது வருங்கால வைப்பு நிதி\nஐயா மோடி தனியாருக்கு இன்னும் 2 ரயில்களா.. பயண நேரத்தை குறைக்க ரூ.13,500 கோடி முதலீடாம்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/03/29/vellai.html", "date_download": "2019-07-19T15:38:07Z", "digest": "sha1:ZN4ZBTJWMH7QGC4U2T63MZ6X2SI3ZS74", "length": 14367, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள் | Man Jumps White House Fence, Caught Immediately - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடெய்லி சினிமாவுக்குப் போய்ருவேன்... வரிச்சியூர் செல்வம் பலே\n7 min ago கர்நாடக சட்டசபையில் கடும் கூச்சல், குழப்பம்... திங்கள் கிழமை வரை ஒத்திவைப்பு\n46 min ago கர்நாடகாவில் கனமழை தொடர்கிறது... காவிரியில் இருந்து தமிழகத்திற்கு நீர் திறப்பு அதிகரிப்பு\n1 hr ago பயணிகள் கவனத்திற்கு... நாளை மறுநாள் சென்னையில் 36 ரயில் சேவைகள் ரத்து\n1 hr ago தலைமீது துப்பாக்கி.. மிரட்டி மிரட்டியே வருகிறது பேட்டி.. சட்டசபையில் டி.கே.சிவகுமார் பகீர்\nAutomobiles இந்தியாவிற்கு பெருமை தேடி தந்து உலகையே அன்னாந்து பார்க்க வைத்த டாடா கார்... புதிய உச்சம் தொட்டது\nSports திண்டுக்கல் டிராகன்ஸ் பேட்டிங்.. 2 விக்கெட் தூக்கிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ்.. பரபர டிஎன்பிஎல்\nFinance வணிக வாகனங்களுக்கு மானியம் கொடுக்கப்படலாமாம்.. தனி நபர் வாகனங்களுக்கு சந்தேகம் தானாம்\nMovies தமிழ் சினிமாவுக்கு அடுத்த வாரிசு நடிகர் ரெடி... மகனை ஹீரோவாக்கி தானே இயக்கும் பிரபல இயக்குநர்\nLifestyle புதன் கிழமையன்று லக்ஷ்மி தேவியை வழிபடுவது உங்கள் வாழ்க்கையில் என்ன மாற்றங்களை ஏற்படுத்தும் தெரியுமா\nEducation 10, 11, 12 வகுப்பு மாணவர்களே..\nTechnology உள்துறை அமைச்சரைப் புரட்டிப்போட்ட பேரனின் டிக் டாக் வீடியோ\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்\nவெள்ளை மாளிகையில் வேலி தாண்டியவர் கைது\nஅமெரிக்க அதிபர் கிளிண்டன் கார் வரும் பாதையில், வெள்ளை மாளிகையின் வேலியைத் தாண்டிக் குதித்த நபரை பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர்.\nஇந்தச் சம்பவத்தையடுத்து வெள்ளை மாளிகைக்குள் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவது சிறிது நேரத்திற்கு தடை செய்யப்பட்டது.\nவெள்ளை மாளிகையின் தென் கிழக்குப் பகுதியில் உள்ள சாலைப் பகுதியில் கிளிண்டன் கார் அவருக்காக காத்துக் கொண்டிருந்தது.அப்போது ஒரு நபர் அங்கிருந்த வேலியைத் தாண்டி உள்ளே குதித்தார்.\nஅதிபரின் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த மெக்கின் கூறுகையில், அந்த நபர் உடனடியாக பிடிக்கப்பட்டு, விசாரணைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.\nஅதிபர் கார் இருந்த புதர் போன்ற பகுதியில் நவீன ஆயுதம் தாங்கிய ரகசிய புலனாய்வுப் போலீஸ் மற்றும் ஒரு ரகசிய ஏஜெண்டு ஆகியோர் ரோந்து வந்து கொண்டிருந்தனர். அப்போது அந்த நபர் திடீரென வேலியைத் தாண்டி உள்ளே குதித்தார். உடனடியாக இரு புலனாய்வுப் படையினரும் பாய்ந்து சென்ற அந்த நபரை பிடித்துக் கொண்டனர். அந்த நபர் யார் என்று தெரியவில்லை.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஒபாமா மகள் முத்தம் கொடுக்கும் வீடியோ : முன்னாள், இந்நாள் அமெரிக்க அதிபர் மகள்கள் ஆதரவு ட்வீட்\nஅமெரிக்க அதிபர் பதவிக்கு டிரம்ப் தகுதி இல்லாதவர்: ஒபாமா கடும் தாக்கு\nஅமெரிக்க அதிபர் பதவிக்கு தகுதியானவர் ஹிலாரி - பராக் ஒபாமா \nஹிலாரி, கிளிண்டனின் மனைவியே இல்லை... பயங்கரமாக ஏமாற்றுகிறார்கள்: பரபரப்பைக் கிளப்பும் எழுத்தாளர்\nமறுபடியும் \"ஆரம்பிச்சுட்டாரு\" கிளிண்டன்.. பரபரப்பைக் கிளப்பும் புத்தகம்\nதாத்தா ஆனார் முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன், ஹில்லாரி பாட்டி\nபியான்ஸ் வதந்தி... 'கிளிண்டன் நம்பர் 2' ஆகிறாரா ஒபாமா...\nஒபாமா- க்ளிண்டன் இணைந்து பிரச்சாரம் - வரலாறு காணாத கூட்டம்\nஹைதி மக்களிடம் கைகுலுக்கிவிட்டு கிளிண்டன் சட்டையில் கை துடைத்த புஷ்\nகிளின்டன்-கிம் பேச்சு: இரு யுஎஸ் நிருபர்களும் விடுதலை\nபில் கிளின்டன் திடீர் வட கொரியா பயணம்\nகுடியரசு கட்சி வேட்பாளரானார் மெக்கெய்ன்: ஓஹியோ-டெக்ஸாஸில் ஹில்லாரி வெற்றி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/slow-polling-reported-in-anantnag-347752.html?utm_source=articlepage-Slot1-9&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-19T14:32:43Z", "digest": "sha1:QUCBAREK5HWZSAIJMVZIJHX36Y4UCPBT", "length": 19134, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "தொகுதி ஒன்று.. தேர்தல் மட்டும் 3 கட்டம்.. பரபரக்கும் அனந்த்நாக்! | Slow polling reported in Anantnag - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடெய்லி சினிமாவுக்குப் போய்ருவேன்... வரிச்சியூர் செல்வம் பலே\n10 min ago பயணிகள் கவனத்திற்கு... நாளை மறுநாள் சென்னையில் 36 ரயில் சேவைகள் ரத்து\n25 min ago தலைமீது துப்பாக்கி.. மிரட்டி மிரட்டியே வருகிறது பேட்டி.. சட்டசபையில் டி.கே.சிவகுமார் பகீர்\n1 hr ago தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்றும் மழை வந்தது.. மகிழ்ச்சி தந்தது\n1 hr ago மழை.. அடமழை.. அற்புதமான புயல் மழை .. நாகை மாவட்டத்தில் அடித்து வெளுக்கும் கனமழை\nதொகுதி ஒன்று.. தேர்தல் மட்டும் 3 கட்டம்.. பரபரக்கும் அனந்த்நாக்\nLok Sabha Elections: kashmir: ஒரு தொகுதிதான் ஆனால் 3 தேர்தல்.. காஷ்மீரில் வினோதம்- வீடியோ\nஸ்ரீநகர்: இந்திய தேர்தல் வரலாற்றில் அவ்வப்போது சில விநோதங்களும் நடைபெறுவதும் உண்டு. அப்படி ஒரு வினோதம் இந்த தேர்தலில் நடைபெறவுள்ளது. காஷ்மீர் மாநிலத்தில் உள்ள அனந்தநாக் மக்களவை தொகுதிக்கு நடைபெறும் மக்களவை தேர்தல் மூன்று கட்டங்களாக நடைபெறுகிறது.\nஇதற்கு முன்னர் இந்தியாவில் நடைபெற்ற எந்த தேர்தலிலும் இப்படி ஒரு தொகுதிக்கு மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெற்றதில்லை. அனந்தநாக் தொகுதியில் புல்வாமா, குல்காம், அனந்த்நாக், மற்றும் சோபியன் ஆகிய மாவட்டங்களில் உள்ள 16 சட்டசபை தொகுதிகள் வருகிறது.\nஇந்த தொகுதியை பொருத்தமட்டில் எப்போதும் குறைவாக வாக்குப் பதிவு நடைபெறுவது வழக்கம். கடந்த மக்களவை தேர்தலின்போது 29% வாக்குகள் மட்டுமே பதிவானது. இந்த குறைந்த வாக்கு பதிவில் ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வர் மெகபூபா முஃப்தி வென்றார். அதன் பிறகு அவர் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டதால் தனது எம். பி பதவியை ராஜினாமா செய்தார். அது முதல் இந்த தொகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி காலியாகவே உள்ளது. ஏறத்தாழ இரண்டரை வருடங்கள் நாடாளுமன்ற உறுப்பினர் இல்லாமலே இந்த தொகுதி உள்ளது.\nஇந்த தொகுதியில் வாக்கு சதவீதம் குறைவதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. 2016-ம் ஆண்டு ஹிஜ்புல் முஜாஹாதீன் தலைவன் புர்ஹான் வானியின் இறுதி ஊர்வலத்தின் போது பயங்கர கலவரம் ஏற்பட்டது அதில் 100க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். அப்போது வீசப்பட்ட பெல்லட் குண்டுகளால் குழந்தைகளின் பார்வைகள் பறிபோனது. இந்த கலவரமும் அதனால் ஏற்பட்ட விளைவுகளும் இப்பகுதி மக்களுக்கு நிரந்தர சோகத்தையும் வலையையும் உருவாக்கி உள்ளது.\nஆஹா.. மோடி ஓட்டு போட்டதை விட இதுதாங்க சூப்பர் ஹைலைட் மேட்டர் இன்னிக்கு\nஇது மட்டும் அல்லாமல் இந்த வருடத்தின் ஆரம்பத்தில் இருந்தே நடைபெற்ற வன்முறைகளும் மற்றும் கலவரங்களும் இந்த நான்கு மாவட்டத்தை சேர்ந்த பலரது உயிரை பலி வாங்கியுள்ளது. மொத்த உயிரிழப்பில் 80% பேர் இந்த மாவட்டங்களை சேர்ந்தவர்கள். பொதுமக்களில் 22 பேர், 87 காவல்படையினர், மற்றும் கலவரக்காரர்கள் 66 பேர் உட்பட 169 பேர் இந்த தொகுதியில் கொல்லப்பட்டுள்ளனர். அதன் பின் புல்வாமா தாக்குதலில் 40 க்கும் அதிகமான ராணுவத்தினர் கொல்லப்பட்ட நிலையில் அங்குள்ள தேசிய நெடுஞ்சாலைகள் வாரத்திற்கு இரண்டு முறை மட்டுமே மக்கள் பயன்படுத்தப்பட முடியும் என்று சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இது அங்குள்ள வியாபாரிகளுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தி வருகிறது. ஏற்கனவே தொடர் கலவரங்கள் காரணமாக சுற்றுலாத்துறையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தேசிய நெடுஞ்சாலைகள் மக்கள் பயன்படுத்த முடியாமல் இருப்பது மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.\nஇவற்றையெல்லாம் வைத்தே இம்முறை இந்த தொகுதிக்கு மூன்று கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. இன்று அனந்த்நாக்கில் தேர்தல் நடைபெறுகிறது. குல்காமில் 29ம் தேதியும், புல்வாமா மற்றும் சோபியனில் மே 6ம் தேதியும் தேர்தல் நடைபெறவுள்ளது. அனந்த்நாக் மாவட்ட மக்கள் கடந்த தேர்தலில் 40% வாக்களித்தனர். தூரு கோகேர்நாக், குல்காம், தேவ்சர், பஹல்காம் ஆகிய பகுதிகளில் இருந்து கணிசமாக வாக்களிக்க மக்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் காலையில் இருந்தே இங்கு வாக்குப் பதிவு மிகவும் மந்த கதியில் தான் நடைபெற்று வருகிறது. வீடுகளில் இருந்து மக்கள் வெளியே வருவதற்கு தயங்குவதால் வாக்குப் பதிவு மிக மந்தமாகவே நடைபெறுகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் jammu kashmir செய்திகள்\nஜம்முவில் 5 ஆண்டுகளில் 963 தீவிரவாதிகள் கொலை.. 413 ராணுத்தினர் வீர மரணம்.. மத்திய அரசு\n2 எதிர்க்கட்சிகள் திடீர் ஆதரவு.. ஜம்மு- காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சியை நீட்டிக்க ராஜ்யசபா ஒப்புதல்\nகாஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சி நீட்டிப்புக்கு சமாஜ்வாதி, திரிணாமுல் காங். திடீர் ஆதரவு\nகாஷ்மீரின் ஒருபகுதி இந்தியாவிடம் இல்லாமல் போனதற்கு யார் காரணம் நேரு மீது அமித்ஷா தாக்கு\nகாஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சியை நீட்டிக்க எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு- அமித்ஷா மீது பாய்ச்சல்\nகாஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சி 6 மாதம் நீட்டிப்பு- ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல்: லோக்சபாவில் அமித்ஷா\nதீவிரவாதிகள் தாக்குதலில் பலியான அதிகாரி.. குடும்பத்தினருக்கு நேரில் சென்று அமித் ஷா ஆறுதல்\nஜம்மு - காஷ்மீரில் கடும் துப்பாக்கி சண்டை.. பாதுகாப்பு படை அதிரடியில் 4 தீவிரவாதிகள் பலி\nராணுவம் அதிரடி.. புல்வாமா தாக்குதலில் தொடர்புள்ள முக்கிய தீவிரவாதிகள் இருவர் சுட்டுக்கொலை\nமதிய சாப்பாட்டுக்கு ராஜ்பவன் வாங்க.. தீவிரவாதிகளுக்கு காஷ்மீர் ஆளுநர் திடீர் அழைப்பு\nகாஷ்மீரில் ஊரடங்கு உத்தரவு.. என்கவுடன்ரில் முக்கிய தீவிரவாதி கொல்லப்பட்டதால் பதற்றம்\nஜம்மு காஷ்மீரில் மனித உரிமை மீறலென அறிக்கை.. ஐநா குழுவுடனான தொடர்பை துண்டித்தது இந்தியா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ourmyliddy.com/pechchiyamman-kovil/navarathri-programe-001", "date_download": "2019-07-19T15:24:20Z", "digest": "sha1:EPOUP4MYSE6HIIZOI7725T6CAIQQZZBN", "length": 20853, "nlines": 419, "source_domain": "www.ourmyliddy.com", "title": "மயிலிட்டி திருப்பூர் பேச்சி அம்மன் ஆலய வளாகத்தில் நவராத்திரி விழாவின் இறுதி நாள் நிகழ்வு நடை - நமது மயிலிட்டி.கொம்", "raw_content": "\nமருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >\nஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்\nமுனையன் வளவு முருகையன் ஆலயம்\nசங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்\nஅல்விற் வின்சன் படைப்புக்கள் >\nDr. ஜேர்மன் பக்கம் >\n\"மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்\"\n\"மீண்டும் வாழ வழி செய்வோம்\"\n\"சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே\n\"தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்\"\nஜீவா உதயம் படைப்புக்கள் >\n\"தாயே என்றும் எனக்கு நீயே\n\"பூமிக்கு வந்த புது மலரே\"\nபடம் என்ன சொல்கின்றது... >\nமயிலிட்டி திருப்பூர் பேச்சி அம்மன் ஆலய வளாகத்தில் நவராத்திரி விழாவின் இறுதி நாள் நிகழ்வு நடை\n​மயி��ிட்டி திருப்பூர் பேச்சி அம்மன் ஆலய வளாகத்தில் நவராத்திரி விழாவின் இறுதி நாள் நிகழ்வு நடைபெறவுள்ளது\nமயிலிட்டி திருப்பூர் பகுதியில் அருள்மிகு பேச்சி அம்மன் ஆலயம் அமைந்திருந்த இடத்தில் நவராத்திரி விழாவின் இறுதி நாள் நிகழ்வு வெகு சிறப்பாக நடாத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.\n​எதிர்வரும் வெள்ளிக்கிழமை மதியம் 2.00 மணியளவில் பேச்சி அம்மன் ஆலயம் அமைந்திருந்த இடத்தில் இந்நிகழ்வு நடைபெற உள்ளது. ஆகவே மயிலிட்டி திருப்பூர் ஒன்றியத்தைச் சேர்ந்த அன்பு உறவுகளும் பேச்சி அம்மன் அடியவர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புரிமையுடன் கேட்டுக் கொள்கின்றோம்.\nஇதனை முன்னிட்டு எதிர்வரும் புதன் கிழமை மாலை 3 மணியளவில் குறித்த இடத்தை துப்பரவு செய்வதற் மயிலிட்டி திருப்பூர் ஒன்றியத்தை சேர்ந்த இளைஞர்கள் முன்வந்துள்ளார்கள். அன்றைய தினமும் அன்பு உறவுகள் வருகை தந்து ஒத்துழைப்பினை நல்கும் வண்ணம் வேண்டி விரும்பிக் கேட்டுக்கொள்கின்றோம்.\nபுதிய ஆலயம் உருவாக்கப்படும் வரை பேச்சி அம்மன் அன்படியார்களின் ஆறுதலுக்காகவும் தேறுதலுக்காகவும் அருள்மிகு பேச்சி அம்மன் ஆலயம் முன்னர் இருந்த இடத்தில் தற்காலிகமாக கொட்டகை ஒன்று அமைக்கப்பட்டு வழிபாட்டிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்கான ஆரம்ப வேலைகள் இன்று நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமயிலிட்டி திருப்பூர் ஒன்றியம் மற்றும் அருள்மிகு பேச்சி அம்மன் என்று வழங்கும் முத்துமாரி அம்மன் ஆலய பரிபாலன சபை.\nஇந்தப் பக்கம் தடவை பார்வையிடப்பட்டுள்ளது.\nகிளை நிர்வாகம் - ஐக்கிய இராச்சியம்\nகிளை நிர்வாகம் - கனடா\nகிளை நிர்வாகம் - பிரான்ஸ்\nதலைமை நிர்வாகம் - மயிலிட்டி\nநிதி உதவி வழங்குவோர் விபரம்\nமருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >\nஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்\nமுனையன் வளவு முருகையன் ஆலயம்\nசங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்\nஅல்விற் வின்சன் படைப்புக்கள் >\nDr. ஜேர்மன் பக்கம் >\n\"மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்\"\n\"மீண்டும் வாழ வழி செய்வோம்\"\n\"சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே\n\"தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்\"\nஜீவா உதயம் படைப்புக்கள் >\n\"தாயே என்றும் எனக்கு நீயே\n\"பூமிக்கு வந்த புது மலரே\"\nபடம் என்ன சொல்கின்றது... >\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/11/6_31.html", "date_download": "2019-07-19T14:08:19Z", "digest": "sha1:ZUWXULFLG2ULL6ETMOKWUJNSGGD66HDI", "length": 17043, "nlines": 102, "source_domain": "www.tamilarul.net", "title": "தீபாவளி - தித்திக்கும் ஒளி-ஒலி சங்கமம்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / ஆன்மீகம் / செய்திகள் / பலதும்பத்தும் / தீபாவளி - தித்திக்கும் ஒளி-ஒலி சங்கமம்\nதீபாவளி - தித்திக்கும் ஒளி-ஒலி சங்கமம்\nதீபத்திற்கு ஹிந்துக்கள் பண்டிகை நாட்களில் மட்டுமல்ல தினசரி வாழ்விலேயே அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறோம். இதற்கு காரணம் தீபத்தில் பரமாத்மாவும், நெருப்பில் ஜீவாத்மாவும் வாசம் செய்து வருகின்றனர் என்ற நம் ஐதீகமே.\nஇந்த நல்ல தருணத்தில், தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதன் பின்னணியைப் பற்றி தெரிந்துக் கொள்வோம். நரகாசுரன் மரணம் அடையும் தருவாயில் ஸ்ரீமஹாவிஷ்ணுவிடம் தான் மரணம் அடையும் நாளில் எல்லோரும் ஸ்னானம் செய்து, புத்தாடை உடுத்தி, தீபங்கள் ஏற்றி மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும் என்று கேட்டுக் கொண்டான்.\nஒரு மனிதனின் மரணத்திற்கா இத்தனை ஒலி - ஒளிகொண்டாட்டங்கள் என்கிற கேள்வி எழலாம்.அதற்கு முதலில் நாம் நரகாசுரன் யார் என்று தெரிந்துக் கொள்வது அவசியம்.\nதசாவதாரத்தில் ஒன்றான வராக அவதாரத்தை மஹாவிஷ்ணு எடுத்தபோது அவருக்கும்,பூமாதேவிக்கும் மகானாக பிறந்தவன் தான் நரகாசுரன். ஆரம்பத்தில் மிக நல்லவனாகத் தன் அன்னையிடமிருந்து பல கலைகள் கற்று சிறந்து விளங்கினான்.\nஅவன் வளர வளர தன்னுடைய அசுர குணதிற்கே உரித்தான அம்சத்துடன் எல்லோரையும் துன்புறுத்தலானான்.தவத்தில் சிறந்த மகரிஷிகள்,குருமார்கள் போன்றவர்களை இகழவும் செய்தான்.\nஈரேழு லோகங்களையும் வென்று விட வேண்டும் என்று எண்ணிய அவன், பிரம்மாவை நோக்கி கடுந்தவம் புரியத் தொடங்கினான். பிரம்மாவும் அவன் தவத்தை மெச்சி, “உன் தவத்திற்கு மெச்சினேன், என்ன வரம் வேண்டுமோ கேள்” என்றார். “எனக்கு சாகா வரம் அருளுங்கள்” என்று கேட்டான்.\nஅதற்கு பிரம்மா, உலகில் பிறந்தவர்கள் ஒரு நாள் அழியத்தான் வேண்டும். அது தர இயலாது ஆகையால் வேறு எதாவது கேள்”என்றார். ஸ்வாமி நான் என் தாயைத் தவிர வேறு யார்மூலமாகவும் மரணம் அடையக்கூடாது என்ற வரத்தை நரகாசுரன் கேட்டான்.\nநீ உன் தாய் அம்சத்தைத் தவிர வேறு எவராலும் மரணம் அடைய மாட்டாய் என்று பிரம்மாவும் வரம் அளித்தார். சாகா வரம் கிடைத்த நரகாசுரன��ன் அட்டகாசம் அதிகரித்தது. எல்லா லோகத்தையும் ஜெயிக்க ஆவல் கொண்டு தேவர்களைச் சிறையில் அடைத்தான்.\nமிஞ்சிய சிலர் கிருஷ்ணரிடம் சென்று தங்கள் நிலைமையைக் கூறி காப்பாற்றும் படி கேட்டுக் கொண்டனர். அவர்களுக்கு ஆறுதல் அளித்த கிருஷ்ணர், நரகாசுரனிடம் சென்று அறிவுரைகள் கூறினார்.\nநரகாசுரன் அதற்கு செவி சாய்க்காததால்,போர் ஆரம்பித்தது. வீரமிக்க போருக்கு வேண்டிய எல்லாக் கலைகளும் கற்றவள் என்பதால், தனக்கு சாரதியாக சத்தியாபாமைவைக் கண்ணன் அழைத்தார்.கடும்போரில், நரகாசுரன் தன் கடாயுத்தை கிருஷ்ணணரை நோக்கி வீச, அதில் காயம்பட்டு மயங்கி விழுவது போல் மாயக் கண்ணன் நடித்தார்.\nகிருஷ்ணன் மயங்கி விழுந்ததுப் பார்த்த சத்தியபாமா கோபத்தில், நரகாசுரன் மேல் சரமாரியாக அம்பை எய்ய அவனும் கீழே சாய்ந்தான்.அவன் கேட்டபடி அவன் தாயின் அம்சமான சத்யபாமாவால் கொல்லப்பட்டான். அவனுக்கு ஸ்ரீ மஹாவிஷ்ணு காட்சி அளித்து, அவனுக்குத் தேவையான வரத்தைக் கொடுப்பதாகச் கூறினார்.\nஇறக்கும் தருவாயில் அகங்காரம் அழிந்தது மட்டுமின்றி, கிடைத்தற்கரிய விஷ்ணுவின் அவதார கோலத்தைக் கண்டு மனம் திருந்திய நரகாசுரன், தான் இறக்கும் இந்த நாளை எல்லோரும் காலையில் எழுந்து குளித்து , புத்தாடை உடுத்தி, தீபங்கள் ஏற்றி விமரிசையாகக் கொண்டாட வேண்டும் என்று கேட்டுக் கொண்டான்.\nஇதுவே ஹிந்க்கள் தீபாவளி கொண்டாடு வருவதற்கு காரணம்.\nதீபாவளித் திருநாளில் மட்டுமல்ல என்னாலும் நம் மனதில் இருக்கும் அசுர குணங்களை கைவிட்டு ஞான வாழ்வை நோக்கி பயணிப்போம் என்று இந்நன்னாளில் உறுதியேற்போம்.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/articles/01/218460?ref=category-feed", "date_download": "2019-07-19T14:09:30Z", "digest": "sha1:UFQQ6GBCOLEELLZLJZYRNA4XLLISXDEM", "length": 29952, "nlines": 190, "source_domain": "www.tamilwin.com", "title": "இலங்கை இராணுவத்தின் சர்ச்சைக்குரிய அதிகாரி! இராணுவத் தளபதியாவாரா? - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஇலங்கை இராணுவத்தின் சர்ச்சைக்குரிய அதிகாரி\nஇலங்கை இராணுவத்தில் சர்ச்சைக்குரிய அதிகாரிகளில் முதன்மையானவராக கருதப்படும், மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு ஆறு மாதகால சேவை நீடிப்பு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வழங்கப்பட்டிருக்கிறது.\nஇராணுவத்தின் இரண்டாவது நிலைப் பதவியான – இராணுவத் தலைமை அதிகாரியாக உள்ள, மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நேற்று முன்தினம், 21ஆம் திகதி, 55 வயதை எட்டிய நிலையில் ஓய்வு பெறவிருந்தார்.\nஅதற்கு, மூன்று நாட்கள் முன்னதாக, கடந்த 18ஆம் திகதி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால், சேவை நீடிப்பு வழங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது.\nஇதன் மூலம், இந்த ஆண்டு டிசெம்பர் 31ஆம் திகதி வரை, அவர் பதவியில் நீடிக்கப் போகிறார்.\nஇந்த சேவை நீடிப்பு, மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு இராணுவத் தளபதியாகும் வாய்ப்புக் கிட்டுவதற்குச் சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தியிருக்கிறது.\nஏனென்றால், தற்போதைய இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவின் பதவிக்காலம், எதிர்வரும், ஓகஸ்ட் 19ஆம் திகதியுடன் முடிவடைகிறது.\n2017 ஜூலை 4ஆம் திகதி இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்ட அவர், 2018 ஓகஸ்ட் 19ஆம் திகதியுடன் ஓய்வுபெறவிருந்த நிலையிலேயே, 2019 ஓகஸ்ட் 19ஆம் திகதி வரை ஜனாதிபதியினால் சேவை நீடிப்பு வழங்கப்பட்டது. அவருக்கு இரண்டு முறை ஜனாதிபதியினால் சேவை நீடிப்பு வழங்கப்பட்டு விட்டது.\nஎனவே, மீண்டும் அவருக்கு, எதிர்வரும் ஓகஸ்ட் 19ஆம் திகதிக்குப் பின்னர் சேவை நீடிப்பு வழங்கப்படுமா என்பது சந்தேகம்.\nஎனினும், இதற்கு முன்னர் பதவியில் இருந்த இராணுவத் தளபதி ஜெனரல�� கிரிஷாந்த டி சில்வாவுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால், மூன்று தடவைகள் சேவை நீடிப்பு வழங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.\nஎனவே, தற்போதைய இராணுவத் தளபதிக்கு அவ்வாறு மீண்டும் ஒருமுறை சேவை நீடிப்பு வழங்கப்பட்டால் ஆச்சரியமில்லை.\nஇராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க, ஓகஸ்ட் 19ஆம் திகதியுடன், ஓய்வுபெறும் நிலை ஏற்பட்டால், தற்போது இராணுவத்தில் இரண்டாவது நிலையில் உள்ள மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா இராணுவத் தளபதியாக நியமிக்கப்படும் வாய்ப்புகள் அதிகம்.\nபொதுவாக, இராணுவத் தளபதி நியமனங்கள் அவ்வாறு தான் செய்யப்படுவது வழக்கம். எனினும், அபூர்வமாக சிலவேளைகளில், மேல் நிலையில் இருந்தவர்கள் ஓரம்கட்டப்பட்டு, மூப்பு வரிசையில் பின்னால் இருந்தவர்கள் இராணுவத் தளபதி பதவியைப் பிடித்த சந்தர்ப்பங்களும் உள்ளன.\nதற்போதைய நிலையில், மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு அளிக்கப்பட்டுள்ள சேவை நீடிப்பு, அவருக்கான வாய்ப்புகளை உயர்த்தியிருக்கிறது. ஏனென்றால், அவர் டிசெம்பர் 31ஆம் திகதி வரை பதவியில் இருக்கப் போகிறார்.\nஅதற்கு முன்னதாக, டிசெம்பர், 7ஆம் திகதிக்குள் ஜனாதிபதி தேர்தல் நடக்கப் போகிறது. ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டுபவர், சில நாட்களிலோ, ஓரிரு வாரங்களிலோ பதவியேற்று விடுவார். அந்த வகையில் எப்படியும், டிசெம்பர் 31ஆம் திகதிக்குள் புதிய ஜனாதிபதி பதவியேற்கும் வாய்ப்பு உள்ளது.\nபுதிய ஜனாதிபதியாக, தெரிவாகிறவர் யார் என்பதைப் பொறுத்து, மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவின் எதிர்காலம் தீர்மானிக்கப்படும்.\nகூட்டு எதிரணி சார்பில் கோத்தாபய ராஜபக்ச போட்டியிட்டு வெற்றி பெறுவாராயின் – நிச்சயமாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா தான் அடுத்த இராணுவத் தளபதி என்று கண்ணை மூடிக் கொண்டு, இப்போதே அடித்துக் கூறலாம்.\nகோத்தாபய ராஜபக்ச மாத்திரமன்றி, கூட்டு எதிரணி சார்பில் யார் போட்டியிட்டு வெற்றி பெற்றாலும், மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு இராணுவத் தளபதி பதவி உறுதி.\nஏனென்றால், அவர் கோத்தாபய ராஜபக்சவின் நம்பிக்கைக்குரிய ஒருவர். கஜபா படைப்பிரிவில் ஒன்றாக பணியாற்றியவர். இறுதிப் போரில், இருவரும் இணைந்து செயற்பட்டவர்கள்.\nஇராணுவத் தளபதியாக இருந்த சரத் பொன்சேகாவுக்குப் பதிலாக, கோத்தாபய ராஜபக்சவின், உத்த��வையே அவர் இறுதிக்கட்டப் போரில் பின்பற்றி நடைமுறைப்படுத்தினார், என்ற குற்றச்சாட்டுகளையும் எதிர்கொள்பவர்.\nஎனவே, கூட்டு எதிரணி ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றால், மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு பிரகாசமான எதிர்காலம் வாய்க்கும் என்பதில் சந்தேகமில்லை.\nஅதேவேளை, ஜனாதிபதி தேர்தலில், ஐதேக நிறுத்தும் வேட்பாளர் வெற்றி பெறும் நிலை ஏற்பட்டால், நிச்சயமாக, அவரால், இராணுவத் தளபதி பதவியை எதிர்பார்க்கவே முடியாது.\nஏனென்றால், மேற்குலகுடன் இசைந்து போகும் கொள்கையை பின்பற்றக் கூடிய ஐதேக, இறுதிப் போரில் பாரிய மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டார் என குற்றம்சாட்டப்படும் ஒருவரான மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவை இராணுவத் தளபதியாக நியமிக்காது.\nஅது அமெரிக்கா போன்ற நாடுகளுடனான பாதுகாப்பு உறவுகளை மேலும் வளர்த்துக் கொள்வதற்கு தடையாக இருக்கும் என்றே ஐதேக கருதும்.\nமேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு வழங்கப்பட்டுள்ள சேவை நீடிப்பு மூலம், அவருக்கு அடுத்த இராணுவத் தளபதி பதவி வழங்கப்படும் என்ற சமிக்ஞையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளிப்படுத்தியிருக்கிறாரா என்றால், அதையும் நிச்சயமாக கூறமுடியாது.\nஇராணுவத் தளபதிகள் தவிர்ந்த, மற்றைய அதிகாரிகளுக்கு 55 வயதுக்கு மேல் சேவை நீடிப்பு வழங்குவதில்லை என்ற விதிமுறை கடந்த ஆட்சிக்காலத்தில் இருந்து உறுதியாகப் பின்பற்றப்பட்டு வருகிறது.\nஇராணுவத் தளபதிகளாக இருந்த பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, ஜெனரல் கிரிஷாந்த டி சில்வா போன்றவர்களுக்கு 55 வயதுக்குப் பின்னர் மூன்று முறை சேவை நீடிப்புகள் வழங்கப்பட்டன. தற்போதைய இராணுவத் தளபதியும் அதற்கு விதிவிலக்கானவர் அல்ல.\nஆனால், மேஜர் ஜெனரல்களைப் பொறுத்தவரையில், 55 வயதுக்குப் பின்னர், சேவை நீடிப்பு அரிதாகவே வழங்கப்பட்டிருக்கிறது.\nமகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில், 2009ஆம் ஆண்டு மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி, 55 வயதுக்குப் பின்னர், சேவை நீடிப்புப் பெற்றார்.\nஅவருக்குப் பின்னர், ஒரு ஆச்சரியமான நிகழ்வு, கடந்த ஆண்டு நிகழ்ந்தது.\nஇராணுவத் தலைமை அதிகாரியாக இருந்த மேஜர் ஜெனரல் டம்பத் பெர்னான்டோ, சேவை நீடிப்புக்கு விண்ணப்பித்திருந்த நிலையில், அவருக்கு எந்தப் பதிலும் அளிக்கப்படாததால், 2018 ஒக்ரோபர் 3ஆம் திகதி அவர் பதவியில் இருந்து ஓய்வுப���றத் தயாரானார். அவருக்கு இராணுவத் தலைமையகத்தில் பிரியாவிடை அணிவகுப்பும் அளிக்கப்பட்டது.\nஅதற்குப் பின்னரே, அவருக்கு 3 மாத சேவை நீடிப்பு வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. அவருக்கு 3 மாத சேவை நீடிப்பு வழங்கப்பட்ட போது, மூப்பு வரிசையில் அவருக்கு கீழ் இருந்த மேஜர் ஜெனரல்கள் பலர் அதிருப்தியடைந்தனர்.\nஏனென்றால், மேஜர் ஜெனரல் டம்பத் பெர்னான்டோ, இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டால், தமக்கு அந்த வாய்ப்புக் கிட்டாது போய் விடும் என்று அவர்கள் கருதினார்.\nஅதுபோலவே, சேவை நீடிப்பு வழங்கப்பட்டதால், அவருக்கு இராணுவத் தளபதி பதவி கிடைக்கும் என்றும் கருதப்பட்டது.\nஆனால், மேஜர் ஜெனரல் டம்பத் பெர்னான்டோவுக்கு இராணுவத் தளபதி பதவியை ஜனாதிபதி வழங்கவில்லை. அதனால் அவர் கடந்த ஆண்டு ஓய்வு பெற்றுச் சென்று விட்டார்.\nமேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறிக்கு சேவை நீடிப்பு வழங்கப்பட்ட போதும், அதற்குப் பின்னர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மேஜர் ஜெனரல் டம்பத் பெர்னான்டோ,வுக்கு சேவை நீடிப்பு வழங்கப்பட்ட போதும், அவர்களுக்கு இராணுவத் தளபதியாகும் வாய்ப்பு உள்ளதாகவே கருதப்பட்டது.\nஅதேபோன்று தான் தற்போது மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவும் இராணுவத் தளபதியாக நியமிக்கப்படக் கூடும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.\nஆனால், அது உண்மையாக வேண்டும் என்பது நியதியில்லை என்பதை, மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி, மேஜர் ஜெனரல் டம்பத் பெர்னான்டோ ஆகியோருக்கும் ஏற்பட்ட நிலையில் இருந்து புரிந்து கொள்ள முடியும்.\nசேவை நீடிப்பு பெற்றிருந்தாலும், இராணுவத் தலைமை அதிகாரியாக இருந்தாலும் கூட, இராணுவத் தளபதியாக நியமிக்கப்படுவதற்கான வாய்ப்பை இந்த இரண்டும் தீர்மானிக்காது.\nமனித உரிமைகள் விவகாரத்தில் பலத்த சர்ச்சைக்குரியவராக இருந்தாலும், மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி, மேஜர் ஜெனரல் டம்பத் பெர்னான்டோ, போன்றவர்களை விட, போர்க்களச் சாதனைகளில், மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா மிக உயரமான இடத்தில் இருப்பவர்.\nஇராணுவத் தளபதி பதவிக்கு மிகவும் பொருத்தமானவராகக் கருதப்படுபவர்.\nஆனால், மனித உரிமை விவகாரங்களும், சர்வதேச அழுத்தங்களும், ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு இராணுவத் தளபதி பதவியைக் கொடுக்குமா என்ற கேள்வி உள்ளது.\nஏற்கனவே, இறுதிக்கட்டப் போரில் முக்கிய பங்க���ற்றியவர்களான மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ், மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன, மேஜர் ஜெனரல் பிரசன்ன டி சில்வா, மேஜர் ஜெனரல் நந்தன உடவத்த, மேஜர் ஜெனரல், சாஜி கல்லகே, மேஜர் ஜெனரல் நிசாந்த வன்னியாராச்சி, மேஜர் ஜெனரல் நிர்மல் தர்மரட்ண, மேஜர் ஜெனரல் ரால்ப் நுகேரா உள்ளிட்ட பலரும், இராணுவத் தளபதி பதவியை நெருங்கக் கூட முடியாமல் ஓய்வுபெற நேரிட்டமைக்கு முக்கியமான காரணம், போர்க்கால மீறல்கள் தான்.\nமேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா ஓய்வுபெறவிருந்த ஜூன் 21ஆம் திகதியும் கூட, இறுதிப்போரில் முக்கிய பங்கெடுத்த அதிகாரிகளில் ஒருவரான மேஜர் ஜெனரல் நிசங்க ரணவான ஓய்வுபெற்றிருக்கிறார்.\nஇவர்களை விட, இறுதிப்போரில் கட்டளைத் தளபதிகளாக இருந்த மேஜர் ஜெனரல் சத்யப்பிரிய லியனகே, மேஜர் ஜெனரல் அத்துல கொடிப்பிலி, மேஜர் ஜெனரல் ஜி.வி. ரவிப்பிரிய போன்ற அதிகாரிகள், அடுத்த ஜனவரிக்குள் ஓய்வுபெற வேண்டிய நிலையில் உள்ளனர்.\nவரும் ஓகஸ்ட் 19ஆம் திகதி இராணுவத் தளபதி பதவியில் இருந்து லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்க ஓய்வுபெற்றால், அடுத்த இராணுவத் தளபதியாகும் வாய்ப்பை பெறக்கூடிய மூத்த அதிகாரிகளாக கொழும்பு நடவடிக்கை தளபதி மேஜர் ஜெனரல் சத்யப்பிரிய லியனகேயும், யாழ். படைகளின் தளபதியான மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெற்றியாராச்சியும் இருப்பார்கள் என்றே நம்பப்பட்டது.\nகுறிப்பாக, மேஜர் ஜெனரல் சத்யப்பிரிய லியனகே அடுத்த இராணுவத் தளபதியாகும் வாய்ப்புக் கிட்டும் என்று கருதப்பட்டது. இந்த நிலையில் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு அளிக்கப்பட்டுள்ள சேவை நீடிப்பானது, அவரதும், மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெற்றியாராச்சியினதும், எதிர்காலத்தில் மண்ணை அள்ளிப் போட்டுள்ளது.\nஏனென்றால், மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவின் சேவை நீடிப்பு முடிவதற்குள், மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெற்றியாராச்சி, 2019 ஜூலை 22 ஆம் திகதியும், மேஜர் ஜெனரல் சத்யப் பிரிய லியனகே நொவம்பர் 14ஆம் திகதியும் ஓய்வுபெற வேண்டிய நிலையில் இருக்கின்றனர்.\nஇந்த கட்டுரை ஒரு பொது எழுத்தாளர் Subathra அவர்களால் வழங்கப்பட்டு 29 Jun 2019 எமது செய்திப்பிரிவால் பிரசுரிக்கப்பட்டது. இந்த கட்டுரையின் எந்தவொரு தயாரிப்பிலும் தமிழ்வின் செய்திப்பிரிவு பங்கேற்கவில்லை. இக் கட்டுரை சம்பந்தமான கருத்துக்களை Subathra என்பவருக்கு அனுப்ப இங்கே கிளிக் செய்யவும��.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/crime/www.vikatan.com/news/crime/160466-college-student-from-andhra-murdered-in-chennai", "date_download": "2019-07-19T14:10:43Z", "digest": "sha1:TLV3VQLTTCLXSJE2G3E2LNRJU2SYH4KP", "length": 10889, "nlines": 107, "source_domain": "www.vikatan.com", "title": "`அவளை நீ காதலிக்காதே..!' - சென்னையில் கல்லூரி முன் நடந்த பயங்கரம் | College student from andhra murdered in Chennai", "raw_content": "\n' - சென்னையில் கல்லூரி முன் நடந்த பயங்கரம்\n' - சென்னையில் கல்லூரி முன் நடந்த பயங்கரம்\nசென்னை பழைய மகாபலிபுரம் சாலை, துரைப்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரி முன், இன்று மாலை மாணவர்களுக்குள் நடந்த மோதலில் ஒரு மாணவர் கொலை செய்யப்பட்டார்.\nஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் கென்டமெலா ஷெவன்குமார் (20). இவர், சென்னை பழைய மகாபலிபுரம் சாலை, துரைப்பாக்கத்தில் உள்ள பிரபல ஹோட்டல் மேனேஜ்மென்ட் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்துவந்தார். கல்லூரி முடிந்து கென்டமெலா ஷெவன்குமார் மற்றும் மாணவர்கள் வெளியில் வந்தனர்.\nதிடீரென கென்டமெலா ஷெவன்குமாரை மூன்று மாணவர்கள் சரமாரியாகத் தாக்கினர். அதை சில மாணவர்கள் தடுத்தனர். இந்தச் சமயத்தில் கென்டமெலா ஷெவன்குமாரைப் பார்த்து, ''அவளை நீ காதலிக்காதே என்று பலமுறை எச்சரித்தும் நீ கேட்கவில்லை. இதனால் நீ இருப்பதைவிட சாவதே மேல்'' என்று கூறியபடி கத்தியால் குத்தினர். இதில், ரத்த வெள்ளத்தில் மாணவன் கென்டமெலா ஷெவன்குமாமர் கீழே சரிந்தார். இதையடுத்து, மாணவர்கள் அலறியடித்துக்கொண்டு ஓட்டம்பிடித்தனர்.\nஉயிருக்குப் போராடிய கென்டமெலா, ஷெவன்குமாரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஆனால், அவர் இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அவரின் சடலம், பிரேதப் பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனை பிணவறைக்குக் கொண்டுசெல்லப்பட்டது. இதுகுறித்த��� தகவலறிந்ததும், துரைப்பாக்கம் உதவி கமிஷனர் லோகநாதன், இன்ஸ்பெக்டர் கிளாட்சன் ஜோஸ் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்தனர். மாணவனைக் கொலை செய்ததாக சண்முகம் என்பவரை போலீஸார் பிடித்துள்ளனர். அவரிடம் விசாரணை நடத்திவருகின்றனர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.\nஇதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``ஆந்திராவைச் சேர்ந்த கென்டமெலா ஷெவன்குமார், ஒரு பெண்ணைக் காதலித்துள்ளார். அந்தப் பெண், சண்முகத்தின் உறவினர். இதனால் அவளை காதலிக்கக் கூடாது என்று சண்முகம் பலமுறை கென்டமெலா ஷெவன்குமாரை எச்சரித்துள்ளார். ஆனால் அவர் கேட்கவில்லை. இதனால்தான் சண்முகம் மற்றும் அவரின் நண்பர்கள் மூன்று பேர் சேர்ந்து கென்டமெலா ஷெவன்குமாரை கொலை செய்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. கொலை செய்யப் பயன்படுத்திய கத்தியையும் பறிமுதல்செய்துள்ளோம்\" என்றனர்.\nசென்னையில், காதல் விவகாரத்தில் கொலை நடப்பது தொடர் கதையாகிவருகிறது. அதிலும் ஒருதலைக் காதல் விவகாரத்தில் சென்னையில் இளம்பெண்கள் கொலை செய்யப்பட்ட நிலையில், துரைப்பாக்கத்தில் கல்லூரி முன் மாணவர் கொலை செய்யப்பட்ட தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபோலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ``கென்டமெலா ஷெவன்குமாரும் சண்முகமும் நண்பர்களாக இருந்துள்ளனர். ஆனால், இவர்களின் நட்பில் சில மாதங்களாக விரிசல் ஏற்பட்டுள்ளது. சண்முகத்தின் உறவுக்கார பெண்ணை கென்டமெலா ஷெவன்குமார் பின்தொடர்ந்து தொல்லை கொடுத்ததாக சண்முகம் எங்களிடம் தெரிவித்தார். இதனால் ஏற்பட்ட தகராறில்தான் கென்டமெலா ஷெவன்குமாரை கொலை செய்யும் நோக்கத்தில் கத்தி, அரிவாளோடு சண்முகம் மற்றும் அவரின் நண்பர்கள் 2 பேர் வந்துள்ளனர். கல்லூரி முடிந்து வெளியில் வந்த கென்டமெலாவை வழிமறித்து, 3 பேரும் சரமாரியாக வெட்டிக் கொலை செய்துள்ளனர். இதில், சம்பவ இடத்திலேயே கென்டமெலா இறந்துவிட்டார். தப்பி ஓட முயன்ற சண்முகம் மற்றும் அவரின் நண்பர்களைப் பிடித்துள்ளோம். கென்டமெலா கொலை செய்யப்பட்ட தகவல், அவரின் பெற்றோருக்கும் உறவினர்களுக்கும் தெரிவித்துள்ளோம்\" என்றார்.\n`தமிழ்த்தாய் வாழ்த்தை சரியாகப் பாடினால் பரிசு' - அசத்தும் அரசுப் பள்ளி ஆசிரியை\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://s-pasupathy.blogspot.com/2017/07/792-1.html", "date_download": "2019-07-19T14:51:36Z", "digest": "sha1:RSNWZQQLGBYUGHQPQD6ZX5S2SX3E3SXF", "length": 46977, "nlines": 725, "source_domain": "s-pasupathy.blogspot.com", "title": "பசுபதிவுகள்: 792. பின்னத்தூர் நாராயணசாமி ஐயர் - 1", "raw_content": "\nபார்த்ததும், ஈர்த்ததும்; படித்ததும், பதிந்ததும்: கனடாவிலிருந்து சில வார்த்தைகள் ...\nஞாயிறு, 30 ஜூலை, 2017\n792. பின்னத்தூர் நாராயணசாமி ஐயர் - 1\nபின்னத்தூர் நாராயணசாமி ஐயர் வரலாறு\nஜூலை 30. பின்னத்தூர் நாராயணசாமி ஐயரின் நினைவு தினம்.\nஇவ் அந்தணப் பெரியார் அவதானிகள் (பன்னினைவாற்றல்) குடும்பத்தில் பிறந்தவர், தந்தையார் அப்பாசாமி ஐயர் என்னும் வேங்கட கிருட்டிண அவதானிகள். தாயார் சீதாலட்சுமி அம்மாள். ஊர் பின்னத்தூர். இது தஞ்சாவூர் மாவட்டத்தைச் சார்ந்த திருத்துறைப்பூண்டித் தாலுகாவைச் சேர்ந்தது. இவர் கி. பி. 1862 செப்டம்பர் 10 புதன்கிழமை கொல்லம் 1038 ஆவணி 27ஆம் நாள் பிறந்தவர். இவர் தந்தையார் மருத்துவ நூற் புலவராய், அமைதிக் குண மிகுந்தவராய், அறவைத்தியம் செய்வதிலும் மெய்யடியார்களைப் போற்றுவதிலும் தம் வாழ்நாளைப் போக்கிவந்தவர். குடும்பத்திற் குரிய சொத்துக்களைப் பேணி வளர்ப்பதில் சிறிதும் கவலையற்றவர். இவர் தந்தையுடன் பிறந்த பெண்கள் இருவர் மணம்முடிந்த சின்னாளிலேயே கைம்பெண்டிராய்த் தமையன் வீட்டிலே தங்கி வாழ்ந்துவந்தனர். நம் புலவருடன் பிறந்தவர்கள் ஆடவர் மூவர், பெண்கள் மூவர். ஆடவருள் மூத்தவர் நம் புலவரே. இவர்களையெல்லாம் அன்புடன் வளர்த்து வந்தவர் இவர் அத்தையாகிய சேசியம்மாள், இது நம் புலவர்பாடிய \"பழையது விடுதூது\" என்னும் பாடல் நூலில்,\n\"ஒத்த அன்பில் பல்கதைகள் ஓதிஉவந் தேசேசி\nஅத்தை இனி தூட்டும் அன்னமே\"\nஇவர் இளமையிலேயே சிறிது வடமொழி கற்றுக்கொண்டதோடு மறையும் ஓதிவந்தார். இவர் பதின்மூன்று அகவை வரை பின்னத்தூரில் பள்ளிக்கூடம் வைத்திருந்த கிருட்டிணாபுரம் முத்துராம பாரதியாரிடம் தமிழ் கற்றுவந்தார். இவர் மன்னார்குடிக்குச் சென்றிருந்த காலத்தில், ஆங்குள்ள ஆங்கிலப்பள்ளித் தமிழ்ப் பண்டிதர் நாராயணசாமிப் பிள்ளை அவர்கள் கம்ப இராமாயணத்திற் சில செய்யுட்களுக்குப் பொருள் விரித்துரைத்துக்கொண்டிருந்தனர். அதைக் கேட்ட நம் இளம்புலவர் கம்ப இராமாயணம் கற்க ஆவல் மிகுந்தார். சுந்தரகாண்டமே முதலில் வாங்கிப் பட��த்தார். பாட்டுக்களை நெட்டுருப்பண்ணும் ஆற்றல் இவர்க்கு இயல்பாகவே அமைந்திருந்தமையால், இவர் எதைப் படித்தபோதிலும் நெட்டுருப் பண்ணிக்கொண்டே வந்தார். இவர் தமிழ் படிக்க வேண்டும் என்னும் அவாவினால் \"ஏடது கைவிடேல்\" என்பதற்கேற்ப எப்போதும் புத்தகமும் கையுமாகவே இருப்பார். இச் செயல், அத்தையார் சேசி அம்மாளுக்கு மாத்திரம் அருவருப்பாயிருந்தது. இவர் தமிழ் படிப்பதில் காலம் போக்குவதை அவர் அடிக்கடி கடிந்து வந்தார்; ஆகவே அத்தையார் அறியாதிருக்க, இவர் வயல் வரம்புகளிலும் கருவேல மரத்தின் கீழுமிருந்து கல்வி கற்பவராயினர். தம் மருமகன் கல்வியிற் காலம் போக்குவது குடும்ப காரியத்திற்கு இடையூறாகும் என்று கருதினர்போலும்.\nஆசிரியர் உதவியின்றித் தமிழ்நூல்களைத் தாமே கற்றுத் தேர்ச்சிபெற்ற இவர் கவிபாடும் ஆற்றலும் பெற்றிருந்தார். \"ஆசான் உரைத்தது அமைவரக் கொளினும், காற்கூறல்லது பற்றல னாகும்\" என்று பாயிரம் கூறுமாயின், ஆசானின்றியே கற்ற ஐயரிடத்தில் ஐயங்கள் முற்றும் இல்லாமல் இரா. ஐயந்தீரப் பொருளை உணர்த்தும் ஆசிரியர் ஒருவரை அவாவிநின்றார். இக்குறை தீருங்காலம் வாய்த்தது. திருமறைக்காட்டில் பொன்னம்பலப் பிள்ளை என்னும் புலவர் தலைமணி வீற்றிருந்தனர். இவர் யாழப்பாணம் நல்லூர், ஆறுமுகநாவலர் அவர்கள் மருகரும், மாணவரும் ஆவர். இளம்பூரணம் நச்சினார்க்கினியம் முதலிய உரைகளோடு தொல்காப்பியம் முதலிய இலக்கணங்களையும், சிந்தாமணி, சிலப்பதிகாரம், கந்தபுராணம், இராமாயணம் முதலிய இலக்கியங்களையும் பலமுறை ஆராய்ந்து கற்றவர். அவற்றைப் பல மாணவர்க்கும் கற்பித்தவர். பரிமேலழகர் உரையை ஒருபோதும் மறவாதவர். பாரதத்தில் ஆதி பருவத்திற்கும், மயூரகிரிப் புராணத்திற்கும் உரை செய்தவர். இராமாயணப்பொருள் உணர்ச்சியில் இணையில்லாதவர். இனிய மிடற்றிசை எய்ந்தவர். பிழையறப் பொருள்கூறிச் சொற்பொழிவு செய்யும் பேராற்றல் வாய்ந்தவர். இன்ன புலவர் உறைவிடம் அடைந்து அவர்தம் நட்புக்கொண்டு, தமக்கேற்பட்டிருந்த ஐயங்களையும்தீர்த்துக்கொண்டனர். அவரிடமே தமிழ்ப்பெருங் காப்பியங்கள் ஐந்தனுள் முதலதாகிய சிலப்பதிகாரத்தையும் பாடங் கேட்டனர். அவர் முன்னிலையில் \"நீலகண்டேச்சுரக் கோவை\" பாடி அரங்கேற்றினர். அப் புலவர் விரும்பியபடியே, காளிதாசர் இயற்றிய பிரகசன என்னும் நாடகத்தையும் வடமொழியிலிருந்து மொழிபெயர்த்தார்.\nநம் ஐயர் அவர்கள், தமிழ்நாட்டின் பழ வரலாறுகளை ஆராய்வதில் மிக்க விருப்பமுள்ளவர். கோயில்களிலும், அவைபோன்ற வேறு இடங்களிலும் வெட்டியுள்ள பழங்கல்வெட்டுக்களைப் படித்தறியும் திறம்பெற்றவர். தமிழ்ப் புலவர்களின் வரலாறும் நன்கு உணர்ந்தவர். புலவர்கள் பல்வேறு சமயங்களிற் பாடிய நற்கவிகளை எல்லாம் மன அறையில் அமைத்து, வேண்டும்போது எடுத்துரைக்கும் வன்மை வாய்ந்தவர். தொல்காப்பியப் பொருளதிகாரப் பயிற்சிச் சிறப்பு விளங்க அதில் எடுத்துக்காட்டிய மேற்கோள்களுக்கு எல்லாம் ஓர் அகராதியும் எழுதிவைத்துள்ளார். இவர் இயற்றிய தமிழ் நூல்களும் உரை நூல்களும் பல. அவற்றுள், அச்சேறியவை மாணாக்கராற்றுப்படை 1. இயல்மொழி வாழ்த்து 2. தென்தில்லை (தில்லைவிளக்கம்) உலா 3. தென்தில்லைக் கலம்பகம் 4. களப்பாழ்ப் புராணம் 5. இராமாயண அகவல் 6. அச்சாகாதவை : இறையனார் ஆற்றுப்படை, பிரகசன நாடகம், இடும்பாவன புராணம், நீலகண்டேச்சுரக் கோவை, சிவகீதை, சிவபுராணம், நரிவிருத்தம், பழையது விடுதூது, மருதப் பாட்டு, தமிழ் நாயகமாலை, செருப்பு விடுதூது, அரதைக் கோவை, வீர காவியம் என்பன. இறுதி இருநூல்களும் முற்றுப்பெறாதவை.\nநற்றிணை வெளியீடும் புலவர் நாள் இறுதியும்\nஇவர் சங்க நூலாகிய எட்டுத் தொகையுள் குறுந்தொகை; நற்றிணை, அகநானூறு என்பனவற்றை உரையுடன் வெளிப்படுத்த வேண்டுமென்று பெருமுயற்சி செய்து நற்றிணைக்கு உரை எழுதி முடித்தனர். இவர் 1899 ஜூலை 28 முதல் தம் வாழ் நாளளவும் கும்பகோணம் நகர உயர்நிலைப் பள்ளியில் தலைமைத் தமிழாசிரியராக வேலை பார்த்து வந்தவர். நீரிழிவு நோயால் மெலிந்து தளர்ந்தவர். அகநானூற்றுள்ளும் பல பாட்டுக்களுக்கும் உரை எழுதியுள்ளார். நற்றிணையையாவது உரையுடன் அச்சிட்டுக்காண அவாவினார். இவர் இறக்குமுன் நற்றிணை உரை முழுவதும் அச்சாகிவிட்டதேனும், பாடினோர் வரலாறும் பாடப்பட்டவர் வரலாறுமே பின்னர் அச்சிடப் பெறுவவாயின. இவருக்கு இரண்டு பெண்மக்கள் உளர். தம்மை வருத்திய நீரிழிவு நோய் நீங்காது, ஆனந்த ஆண்டு ஆடித்திங்கள் 15ஆம் நாள் வியாழக்கிழமை (30-7-1914) பின்னத்தூரில் தம் உரிய மனையில் நிலஉலக வாழ்வை நீத்துச் சிவன் இணையடி நீழல் அடைந்தனர்.\nபின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர்: விக்கிப்பீடியா\nLabels: பின்னத்தூர் நாராயணசாமி ஐயர்\nஐயா, பின்னத்தூரில் வாழ்ந்த இந்த பெருமகனாரைப்பற்றி கேள்விப்பட்டிருக்கிறேனேயன்றி இவ்வளவுக்கு அவரைப்பற்றி அறிந்ததில்லை. அறியத்தந்தமைக்கு தங்களுக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.\nபின்னத்தூர் என் சிற்றப்பாவின் மாமனார்வீட்டில் தங்கி நான் படித்திருக்கிறேன். ஓராண்டுக்காலத்துக்கு காஜாமுகைதீன் கலைக்கல்லூரியில் புகுமுகவகுப்புபடித்தேன். அப்போதெல்லாம் இவர்பற்றிய செய்தியெதுவும் எனக்கு தெரியாது.\nதிருமறைக்காட்டிலுள்ள ஆயக்காரன்புலம் எனக்கு பிறந்தவூர். திருமறைக்காட்டுக்காரனாயிருந்தும் பொன்னம்பலனாரைப்பற்றி அறிந்திலேன். தங்கள் கட்டுரைவாயிலாகவே அவரைப்பற்றி அறிந்துகொண்டேன்.\n25 ஆகஸ்ட், 2017 ’அன்று’ முற்பகல் 10:22\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசங்கச் சுரங்கம் - 2\nபக்கங்கள்: 384 விலை: Rs.180.00\n( இந்த நூலை :\nபக்கங்கள்: 136 விலை : Rs.100\nசங்கச் சுரங்கம் - 2\nபக்கங்கள்: 96 விலை: Rs.80\nபக்கங்கள்: 112 விலை : Rs.100\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n793. செய்குத்தம்பி பாவலர் - 1\n792. பின்னத்தூர் நாராயணசாமி ஐயர் - 1\n791. பதிவுகளின் தொகுப்பு : 701 - 750\n790. சங்கீத சங்கதிகள் - 129\n789. அ.சீநிவாசராகவன் - 5\n788. கி.வா.ஜகந்நாதன் - 4\n787. கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை - 5\n785. பெர்னாட் ஷா - 1\n784. மு.இராகவையங்கார் - 1\n783. சங்கீத சங்கதிகள் - 128\n782. அலெக்சாண்டர் டூமா - 2\n781. அலெக்சாண்டர் டூமா - 1\n780. பால கங்காதர திலகர் -2\n779. தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான் -2\n778. மாயூரம் வேதநாயகம் பிள்ளை -2\n777. அன்னை சாரதாமணி தேவி -2\n776. விபுலானந்தர் - 3\n775. காந்தி - 9\n773. டி.கே.பட்டம்மாள் - 8\n772. அநுத்தமா - 2\n771. கவிஞர் சுரபி - 3\n770. ராஜாஜி - 8\n769. தென்னாட்டுச் செல்வங்கள் - 23\n768. சங்கீத சங்கதிகள் - 127\n767. லா.ச.ராமாமிருதம் -13: சிந்தா நதி - 13\n766. சிறுவர் மலர் - 4\n765. அருணகிரி : ஒரு பா ஒரு பஃது : கவிதை\n764. ஷெல்லி - 1\n763. ஏ.எஸ்.ராகவன் - 2\n762. கவி கா.மு.ஷெரீப் - 2\n761. சங்கீத சங்கதிகள் - 126\n760. வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் - 1\n759. கு.அழகிரிசாமி - 1\n758. டாக்டர் ஜெயபாரதி - 1\n757. விந்தன் - 1\nஆரணி குப்புசாமி முதலியார் (24)\nஉடுமலை நாராயண கவி (1)\nஎல்லிஸ் ஆர். டங்கன் (1)\nகோபால கிருஷ்ண கோகலே (1)\nசூலமங்கலம் வைத்தியநாத பாகவதர் (1)\nடி. ஆர். மகாலிங்கம் (1)\nடி. ஆர். ராஜகுமாரி (1)\nடி. எஸ். சொக்கலிங்கம் (1)\nபம்மல் சம்பந்த முதலியார் (3)\nபல்லடம் சஞ்சீவ ராவ் (1)\nபாலூர் கண்ணப்ப முதலியார் (2)\nபி. யு. சின்ன���்பா (1)\nபின்னத்தூர் நாராயணசாமி ஐயர் (1)\nபூவை எஸ். ஆறுமுகம் (1)\nமஞ்சேரி எஸ். ஈச்வரன் (3)\nமனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை (3)\nமாயூரம் வேதநாயகம் பிள்ளை (2)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nமுகவைக் கண்ண முருகனார் (1)\nமுசிரி சுப்பிரமணிய ஐயர் (2)\nராகவ எஸ். மணி (1)\nவண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் (1)\nவி. ஸ. காண்டேகர் (2)\nவெ. சாமிநாத சர்மா (1)\nகவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை -2\nகவிமணி தேசிக விநாயகம் பிள்ளை வெங்கடேசன் ஜூலை 27. கவிமணியின் பிறந்த நாள். ‘தினமணி’ யில் 2014 -இல் வந்த ஒரு கட்டுரை இதோ: =========...\n1324. வி.ஆர்.எம்.செட்டியார் - 3\nசொற்சிகரம் வி.ஆர்.எம்.செட்டியார் சக்தி இதழில் 1940 -இல் வந்த கட்டுரை. [ If you have trouble reading some of the w...\n1117. தேவன்: துப்பறியும் சாம்பு - 11\n தேவன் + கோபுலு ஆகஸ்ட் 30, 1942 -இல் ’ஆனந்த விகட’னில் தொடங்கிய ’தேவ’னின் துப்பறியும் சாம்பு சிறுகதைத் தொடர...\n நெல்லைபாரதி ஜூலை 16 . டி.கே.பட்டம்மாளின் நினைவு தினம். தாமல் கிருஷ்ணசுவாமி பட்டம்மாள்...\n1323. பாடலும் படமும் - 71\nபலராம அவதாரம் 'கடல் வளர் புரி வளை புரையும் மேனி, அடல் வெந் நாஞ்சில், பனைக் கொடியோனும்' என்ற புறநானூறு -56 பாடல் ”சங்கினை ...\n768. சங்கீத சங்கதிகள் - 127\nரசிகரின் மனோபாவம் ஜி.என்.பி. 1946 -இல் ‘பாரிஜாதம்’ என்ற பத்திரிகையில் ஜி.என்.பி. எழுதிய ஓர் அரிய கட்டுரை இது. ( விகடனிலும், கல்...\n769. தென்னாட்டுச் செல்வங்கள் - 23\nபகடி வீரன் ’சில்பி’யின் ’சிற்போவிய’ங்களும், ‘தேவ’னின் விளக்கக் கட்டுரையும். தொடர்புள்ள பதிவுகள்: தென்னாட்டுச் செல்வங்கள்/ச...\nபதிவுகளின் தொகுப்பு : 426 -- 450\nபதிவுகளின் தொகுப்பு : 426 -- 450 426. கொத்தமங்கலம் சுப்பு - 13 குல தெய்வத்தின் சிலை எங்கே கொத்தமங்கலம் சுப்பு மே 27. ஜவக...\n1120. வேங்கடசாமி நாட்டார் -2\nதொல்காப்பியம் மு.வேங்கடசாமி நாட்டார் ‘தமிழ்ப் பொழில் ‘ இதழில் 1925-இல் வந்த ஒரு கட்டுரை. தொடர்புள்ள பதிவுகள்: வேங்கட...\nதேவன் - 4: எனது மனமார்ந்த நன்றி\nஎனது மனமார்ந்த நன்றி தேவன் ’ தேவன்’ பயன்படுத்திய பல பெயர்களில் ஒன்று ‘ ஸம்பாதி ’ . “ ஸம்பாதி என்ற பெயரில் ஆழ்ந்த கருத்துள்ள ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilanka.lankayarl.com/news_inner.php?news_id=MTE0OQ==", "date_download": "2019-07-19T15:12:38Z", "digest": "sha1:3S3HOH7BM3HP4QEE47VJH6QSGMRGU4U7", "length": 24971, "nlines": 266, "source_domain": "srilanka.lankayarl.com", "title": "Lankayarl - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankayarl - Lankayarl.com", "raw_content": "\nதிருமதி. புஸ்பரூபன் ஜெயலலிதா (லலித��)\nசிறப்பு-இணைப்புகள் இலங்கை முக்கிய தீவகம் இந்தியா உலகம் தொழில் நுட்பம் விளையாட்டு மருத்துவம் சமையல் ஜேர்மனி கனடா பிரான்ஸ் சுவிஸ் பிரித்தானிய ஆஸ்திரேலியா ஏனைய டென்மார்க்\nஎதிர்வரும் நாட்களில் காற்றுடன் மழை\nஅடுத்த சில நாட்களில் தற்போது காணப்படும் வரட்சியான வானிலையில் சிறிது மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு, அம்பாறை, மாத்தளை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nமத்திய சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.\nகாலி, மாத்தறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் சில இடங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.\nவடமேல் மாகாணத்திலும் மொனராகலை, அம்பாறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது\nசப்ரகமுவ மாகாணத்தில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகின்றது.\nஇடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்\nஉயிரிழந்தோரின் எண்ணிக்கை 359ஆக உயர்வு.\nரயில் மீது கல் வீச்சு; சாரதி காயம்.\nதீவிரவாத தாக்குதல்களில் உயிரிழந்தோருக்கு இன்று மௌன அஞ்சலி,\nமறு அறிவித்தல் வரை மூடும் ஷங்ரி லா ஹோட்டல்\nகோர விபத்து பெண் ஒருவர் சம்பவ இடத்தில் பலி\nசெவன கல நுகோகலயாய பகுதியில் இருவர் கொலை\nமுன்னாள் இலங்கை பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ அமெரிக்காவில் இருந்து இன்று நாடு திரும்பியுள்ளார்.\nவளைவில் வழிதடுமாறிய வவுனியா சென்ற பேரூந்து\nகடலில் முழ்கி பிரான்ஸ் நாட்டவர் உயிரிழப்பு\nஜனாதிபதியிடம் சென்ற மரணதண்டனை கைதிகளின் பெயர்பட்டியல்\nபாடசாலை மாணவிக்கு பேரூந்த��ல் நடந்த கொடுமை\nவவுனியாவில் நடைபாதை வியாபாரிகள் தீக்குளிப்போம் என போராட்டம்\nபாதுகாப்பற்ற மின்சார பாவனை:முல்லை நட்டாங்கண்டல் பகுதியில் சிறுவன் பலி\nஇலங்கை முழுவதும் சீரான காலநிலை\nபோதைப்பொருட்களுடன் ஜேர்மன் நாட்டு பெண்கள் கைது\nதிருமலையில் யானைதாக்கி ஒருவர் உயிரிழப்பு\nவாழைசேனையில் வீசப்பட்ட நிலையில் பெண் குழந்தை கண்டெடுப்பு\nதங்காலை துப்பாக்கிச் சூடு: சந்தேக நபர் கைது\nஒருதொகை ஆயுதங்களுடன் பாலையில் ஒருவர் கைது\nகிளிநொச்சியில் இராணுவத்தால் ஒட்டபட்ட சுவரொட்டிகள்\nஆளும்கட்சியிலிருந்து பிரியப்போகும் கூட்டணி கட்சிகள்\nவிடைத்தாள்கள் மீள்பரிசீலனையில் மாற்றம் தேவை:ஆசிரியர் சங்கம்\nதிருமணப்பந்தத்தில் இணையும் மகிந்தவின் மகன்\nஇலங்கையில் மின்னஞ்சல் உபயோகப்படுத்துபவர்களுக்கான எச்சரிக்கை\nசாவகச்சேரியில் 6 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது\n17 வயதேயான மாணவி தற்கொலை\nவவுனியா வைத்தியசாலைக்கு அருகில் விபத்து:இருவர் படுகாயம்\nநிதி சேகரித்தவரிடம் கைவரிசையை காட்டியவர் கைது\nடிரக்உடன் மோதிய மோட்டார் சைக்கிள் :இருவர் பலி\nபுதையல் தோண்டிய ஐவர் கைது\nயாழில் மோசடி செய்து சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றவர் கைது\n11 வயது சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த சிறுவன்:மல்லாவியில் கைது\nசட்டவிரோத துப்பாக்கிகளைக் கைப்பற்றுவோருக்கு பணப்பரிசில்\nவவுனியா புதிய பேரூந்து நிலையத்துக்கு முன்னால் மதுபானசாலை:அகற்ற நகரசபையில் தீர்மானம்\nஇ.போ.ச பேரூந்தை வழிமறித்து தாக்குதல்:வவுனியாவில் சம்பவம்\nபிலிப்பைன்ஸ் வாழ் இலங்கை மக்களுக்கு ஒரு நற்செய்தி\nஉணவுவகைகளை கையால் தொட்டு கையாள தடை\nதூக்கில் தொங்கிய இராணுவ வீரர்:பலாலியில் சம்பவம்\nமட்டகளப்பில் கூறிய ஆயுதத்தால் குத்தி ஒருவர் கொலை\n6 கோடி பெறுமதியான ஹெரோயின்:ஒருவர் கைது\nநாட்டின் காலநிலையில் ஏற்பட்ட மாற்றம்\nகொழும்பு துறைமுக நகர கடலை நிரப்பும் பணிகள் முடிவு\nசிறைக்கைதிகள் மீது தாக்குதல்:வெளியானது ஆதாரம்\nதைப்பொங்கலுக்கு புத்தாடை வாங்காததால் தூக்கில் தொங்கிய மனைவி\nபல்கலை அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் விரைவில்\nபுத்தாண்டு எதிர்பார்ப்புக்கள் நிறைவேற வழிவகுக்கும் ஆண்டாக அமைய வேண்டும் - ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன\nநாளை இரவிலிருந்து மோசமான காலநிலை:வள���மண்டளவியல் திணைக்களம் எச்சரிக்கை\nமாணவியின் கையை துண்டாக்கிய அயல்வீட்டு நபர்\nமகாவலி கங்கையில் நீராட சென்ற சிறுவன் உயிரிழப்பு\nஇன்று நாடுமுழுவதும் கடும் மழை:வளிமண்டலவியல் திணைக்களம்\nஅனைத்து அரசாங்க தமிழ் பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை\nகாலி வீதியில் விபத்து:ஒருவர் பலி\nகஞ்சாவை மூலப் பொருளாக கொண்ட மருந்து இலங்கையில் அறிமுகம்\nதனிப்பட்ட விரோதம்: தந்தையை கொலைசெய்த மகன்\nகிளிநொச்சி, முல்லைத்தீவு மக்களுக்கு 500 வீடுகள்\nஇன்று முதல் பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்கள்\nவவுனியாவில் தொடரும் கஞ்சா வேட்டை:மூவர் கைது\nஇன்று விலையேற போகும் எரிபொருள்\nவெளிநாடுகளிருந்து பணம் அனுப்புபவர்களுக்கு அடித்த அதிஷ்டம்\nபெண்ணிடம் தாலிக்கொடி அபகரிப்பு:களுவாஞ்சிகுடியில் தொடரும் திருட்டுக்கள்\nவங்காலையில் சிக்கிய 1 கோடி பெறுமதியான கஞ்சா\nசாராயம் குடித்துவிட்டு சென்ற நபருக்கு நீதிமன்றம் கொடுத்த தண்டனை\nமூன்று மாகாணங்களுக்கான புதிய ஆளுனர்கள் நியமனம்\nநாளை மறுதினம் திறக்கப்படும் களுகங்கை நீர்த்தேக்கம்\nபுதிதாக அமைக்கப்பட்ட மாத்தறை பேலியட்ட இரயில் வீதியின் சோதனை ஒட்டம் இன்று\nமாணவிகளுக்கு பாலியல் சேட்டை:55 வயது அதிபர் வவுனியாவில் கைது\nவவுனியாவில் போலீசாருக்கு இலஞ்சம் வழங்கியவருக்கு நீதிமன்றில் கொடுத்த தண்டனை\nமீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வளிமண்டலவியல் திணைக்களம்\nரணில் அடுத்த பிரதம வேற்பாளர்:காமினி ஜெயவிக்ரம\nகுழந்தையை உயிருடன் புதைத்த தாய்.ஹட்டனில் சம்பவம்\nஇலங்கை முழுவதும் குளிரான காலநிலை\nமானிப்பாயில் முதியவரை மோதித்தள்ளிய மோட்டார் சைக்கிள்\nநல்லூரில் களவாடியவர் முல்லையில் பிடிபட்டார்\nபாவனைக்கு உதவாத நிலையில் மாங்குளம் பொதுச்சந்தை மலசலகூடம்\nவெளிநாட்டிலிருந்து வந்தவருக்கு லக்ஷ்பானவில் நடந்த சோகம்\nவவுனியாவில் வாள்களுடன் சுற்றிய மூவர் கைது\n2019 ஆண்டுக்கான புதிய நாணய குற்றிகள் அறிமுகம்\nவவுனியாவில் அதிகரிக்கும் எச்ஐவி தொற்று:மக்களுக்கு எச்சரிக்கை\nதேர்தலை நடத்துவதே சால சிறந்தது:நாமல் ராஜபக்ஷ\nபண முறைகேட்டு வழக்கு:நாமல் மீதான வழக்கு ஒத்திவைப்பு\nPMB Rice சந்தைப்படுத்தலை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கும் முகமாக அதன் முதல் பொதியை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டது\nசர்வதேச மாநாடு மற்றும் தகவல் தொழிநுட்ப கண்காட்சி ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்றது.\nதேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சம்பந்தப்பட்ட தரப்புகளுக்கு பணிப்புரை\nஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட விசேட ஆணைக்குழுவின் அறிக்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டது\nஅதிக வேகம்:மோட்டார் சைக்கிளில் வந்தவருக்கு எமனானது\nகொழும்பு சென்ற பேருந்து கால்வாயில் கவிழ்ந்து விபத்து:யாழ் பெண்கள் மூவர் பலி\nஎட்டு சிறைச்சாலை அதிகாரிகள் இடை நீக்கம்\nபலத்த பாதுகாப்புடன் நாடாளுமன்றம் கூடியது\nவடிவேல் சுரேஷ் மீது கிரனேட் தாக்குதல் முயற்சி\nதலைவர் பிரபாகரனை வாழ்த்தி யாழ். பல்கலைக்கழகத்தில் சுவரொட்டி\nசபாநாயகரின் உருவ பொம்மைக்கு தீ மூட்டி ஆர்ப்பாட்டம்\nதென்கிழக்குப் பல்கலையின் மூடப்பட்டிருந்த பீடங்களின் கல்வி நடவடிக்கை ஆரம்பம்\nபிரதமராக ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் நியமிக்கப்போவதில்லை - ஜனாதிபதி மைத்திரி திட்டவட்டம்\nஇலங்கை வரும் சுற்றுலா பயணிகளுக்கு அரசாங்கம் முக்கிய அறிவிப்பு\nபிரபாகரனின் பிறந்ததினத்தை கொண்டாடிய யாழ். பல்கலை மாணவர்கள்\nபிரபாகரனின் பிறந்த தின கொண்டாட்டத்தில் சிவாஜிலிங்கம் கைது\n12 நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு\nமஹிந்தவை தோற்கடித்த எமக்கு மைத்திரியையும் தோற்கடிக்க முடியும்\nரணில், மஹிந்த இருவருமே தேசிய சொத்துக்களை சூறையாடியவர்கள்\nயுத்த காலத்தில் வழங்கியது போன்று தனக்கு இப்போதும் ஒத்துழைப்பு வழங்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்துள்ளார்\nயாழ். நாக விகாரைக்குள் இந்து ஆலயம்\nமாவீரர் தினத்தை அரசியல் நோக்கத்தோடு குழப்ப நினைக்க வேண்டாம்: வி.எஸ்.சிவகரன்\nபுத்தளத்தில் குப்பை கொட்டுவதை எதிர்த்து யாழில் ஆர்ப்பாட்டம்\nமுகப்புக்கு செல்ல லங்காயாழ்க்கு செல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF", "date_download": "2019-07-19T15:15:57Z", "digest": "sha1:ZSA6U25R5PWQORN7JHH4XUKLC7II5ABB", "length": 14323, "nlines": 156, "source_domain": "www.cauverynews.tv", "title": " மறைந்த பஞ்சு அருணாச்சலம் அவர்களுக்கு டிவிட்டரில் இரங்கல் தெரிவித்த ரஜினி | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nHomeBlogssurya's blogமறைந்த பஞ்சு அருணாச்சலம் அவர்களுக்கு டிவிட்டரில் இரங்கல் தெரிவித்த ரஜினி\nமறைந்த பஞ்சு அருணாச்சலம் அவர்களுக்கு டிவிட்டரில் இரங்கல் தெரிவித்த ரஜினி\nமறைந்த திரைப்பட தயாரிப்பாளர் பஞ்சு அருணாச்சலம் அவர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் தனது டிவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.\nதிரைத்துறையில் தயாரிப்பாளர், இயக்குனர், பாடலாசிரியர், வசனகர்த்தா, கதாசிரியர் என பல திறமைகளை கொண்ட பஞ்சு அருணாச்சலம் இருதய கோளாறு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் மாரடைப்பு காரணமாக நேற்று உயிரிழந்தார்.\nஇவரது மறைவுக்கு திரை உலகினர் பலரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவும் இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்திருந்தார்.\nஇதேபோல் திரைப்பட நடிகை ஜோதி லட்சுமியும் இரத்த புற்றுநோய் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மாரடைப்பு ஏற்பட்டு நேற்று உயிரிழந்தார்.\nஜெயலலிதா, எம்.ஜி.ஆர், என்.டி.ஆர் என மூன்று முதலமைச்சர்களுடன் நடித்த பெருமை பெற்றவர் ஜோதி லட்சுமி. இவருக்கும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உட்பட பலரும் இரங்கல் தெரிவித்தனர்.\nஇன்று பிற்பகல் கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்\nகோவை : தேசிய அளவிலான கூடைப்பந்து - ஆகஸ்ட் 13 இறுதிச்சுற்று\nகுல்பூஷன் ஜாதவ் விவகாரம் : சட்டப்படி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் - பாகிஸ்தான்\nபோக்சோ சட்டத்தின் கீழ் இதுவரை 12,000-க்கும் மேற்பட்டோர் கைது..\nஆளுநர் விடுத்த கெடு முடிந்தது..கர்நாடக சட்டப்பேரவையில் கூச்சல், குழப்பம்..\nசரவண பவன் உரிமையாளர் ராஜகோபால் உடலுக்கு பொது மக்கள் அஞ்சலி\nமத்திய அரசுக்கு பல ஆயிரம் கோடி கடன்...\nசரவண பவன் உரிமையாளர் ராஜகோபால் உடலுக்கு பொது மக்கள் அஞ்சலி\nவெளியானது விஜய் சேதுபதி பாடிய ‘காம்ரேட் ஆன்தம்’ பாடல்\nகாஞ்சிபுரத்தில் அத்திவரதரை தரிசிக்க சென்றபோது கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 4 பேரின் குடும்பத்தினருக்கு தலா 1 லட்ச ரூபாய் நிவரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.\nவேலூர் இடைத்தேர்தல் தொடர்பாக அதிமுக தேர்தல் பொறுப்பாளர்கள் கூட்டம் ஜூலை 21-ஆம் தேதி நடைபெறலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.\nபுதுச்சேரி சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 22-ஆம் தேதி முதல் கூட்டப்பட உள்ளதாக சட்டப்பேரவை செயலர் அறிவித்துள்ளார்.\nநடப்பாண்டில் மட்டும் போக்சோ சட்டத்தின் கீழ் இதுவரை 12,000-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஸ்மிரிதி ராணி தெரிவித்துள்ளார்.\nகுல்பூஷன் ஜாதவ் விவகாரத்தில் பாகிஸ்தான் சட்டப்படி நடவடிக்கைகள் மேற்கொள்ளும் என அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.\nகோடை விடுமுறை : சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் கொடைக்கானல்..\nசுற்றுலா தளங்கள் பட்டியலில் 2-ஆவது இடத்தை பிடித்த 'ஹம்பி'..\nஸ்விட்சர்லாந்து அனுபவத்தை தரும் வால்பாறை..\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nசித்ரா பௌர்ணமியையொட்டி சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nஇன்ஸ்டாகிராமின் குறைபாட்டை கண்டறிந்த தமிழர் : ரூ. 20 லட்சம் பரிசு வழங்கிய பேஸ்புக்..\nதமிழகத்தில் மொத்தம் 60 மாவட்டங்கள் வேண்டும் : அன்புமணி ராமதாஸ் கோரிக்கை..\nமணிரத்னம், ஷங்கர், விஜய் சேதுபதி ஆகியோர் படங்களில் நடிக்க ஆசை... மனம் திறந்த நடிகர்..\nகாவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்தது கர்நாடகம்..\nநிர்மலா சீதாராமனின் மத்திய பட்ஜெட் யாருக்கு பிரயோஜனமாக இருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/160813/news/160813.html", "date_download": "2019-07-19T14:28:29Z", "digest": "sha1:FAVPH3QACTTN62WNCL4QE7MFRXKF3HP4", "length": 12175, "nlines": 87, "source_domain": "www.nitharsanam.net", "title": "டீன்ஏஜ் பெண்கள் விரும்பும் பேஷன் மூக்குத்தி..!! : நிதர்சனம்", "raw_content": "\nடீன்ஏஜ் பெண்கள் விரும்பும் பேஷன் மூக்குத்தி..\nடீன்ஏஜ் பெண்கள் பேஷனில் புத்தம் புது மாற்றங்களை எதிர்பார்க்கிறார்கள். மாற்றங்களே அவர்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கின்றன. ஆடைகளில் புதுமையை விரும்பிய அவர்கள் தற்போது ஆபரணங்களில் அதிக ஆர்வத்தைக் காட்டுகிறார்கள். ஆனால் அவர்கள் அதற்கு அதிக பணத்தை செலவிட முன்வருவதில்லை. தங்களது வழக்கமான ‘பாக்கெட் மணி’யிலே பலவிதமான அணிகலன்களை வாங்கி தேவையை பூர்த்தி செய்துகொள்கிறார்கள்.\nமூக்குத்தி இன்றைய டீன்ஏஜ் பெண்களை அதிகம் கவர்ந்திருக்கிறது. ஜீன்ஸ்- டாப்ஸ் அணிந்துகொள்��ும்போது அதற்கு பொருத்தமாக புதுவித மூக்குத்தியும் போட்டுக்கொள்கிறார்கள். அது கம்மலை போன்று பெரிதாக இருக்கும் பிளாக் மெட்டல் மூக்குத்தி. சிறிய கற்கள் அதில் பொருத்தப்பட்டிருக்கின்றன. எல்லாவிதமான உடைகளுக்கும் அது பொருந்துவதாக உள்ளது.\nசிறிய வளையம் போன்ற மூக்குத்தியையும் கல்லூரி மாணவிகள் விரும்புகிறார்கள். இந்தி நடிகைகள் அணிவது போன்ற பெரிய வளையமான மூக்குத்திக்கும் இளம் பெண்கள் மத்தியில் அதிக வரவேற்பு உள்ளது. பிளாக் மெட்டல் மூக்குத்திக்கு அடுத்த இடத்தை குந்தன் ஸ்டைல் மூக்குத்திகள் பிடித்திருக்கின்றன. பேன்சி மூக்குத்திகளில் பல நிற கற்கள் பொருத்துவது இப்போது பேஷனாக இருக்கிறது.\nமணல் போன்று வெளியே தெரியாத அளவில் மூக்குத்தி அணிந்த காலம் மாறி, இப்போது கார்ட்டூன் கதாபாத்திர வடிவங்களைக்கொண்ட பெரிய மூக்குத்திகள் அதிக வரவேற்பை பெற்றுக்கொண்டிருக்கின்றன. பூக்கள், பறவைகள், பிராணிகள் வடிவங்களிலான மூக்குத்திகள் எல்லாம் இளம் பெண்களின் மூக்குகளுக்கு மேல் ஏறி உட்கார்ந்துகொள்ளத் தொடங்கியிருக்கின்றன. வட்டம், சதுரம், முட்டை வடிவ மூக்குத்திகள் கல்லூரி மாணவிகளை அதிகம் கவர்கின்றன.\nமூக்கை குத்திக்கொள்ளாத பெண்களும் மூக்குத்தி அணிகிறார்கள். அவர்களுக்கு ‘பிரஷ்ஷிங் டைப்’ மூக்குத்திகள் கிடைக்கின்றன. தங்களை பலமானவர்களாக காட்டிக்கொள்ள இன்றைய இளம் பெண்கள் விரும்புகிறார்கள். அதற்கு ஆபரணங்களும் கைகொடுப்பதாக சொல்கிறார்கள். அதற்காக அவர்கள் பெரிய மோதிரங்களை அணிகிறார்கள்.\nஇப்போது பெண்கள் குவியல் குவியலாக பேஷன் ஸ்டோர்களை மொய்க்கிறார்கள், பெரிய மோதிரங்களை தேர்ந்தெடுப்பதற்காக இரண்டு விரல்களுக்கு சேர்த்து ஒரே மோதிரத்தை அணிந்துகொள்ளவும் செய்கிறார்கள். ‘யாராவது வம்பு செய்தால் பலமாக குத்துவிட அது உதவும்’ என்கிறார்கள். பத்து விரல்களிலும் மோதிரங்கள் அணிந்துகொள்வதுகூட இப்போது ஒருவித பேஷனாக இருக்கிறது. ‘நெயில் ஆர்ட்’ செய்ய நேரமில்லாதவர்கள் நெயில் ஆர்ட் இணைப்புகளை பயன்படுத்துகிறார்கள்.\nகம்மல்களும் பெரிதாக இருக்கவேண்டும் என்றே இன்றைய இளந்தலைமுறை பெண்கள் விரும்புகிறார்கள். இப்போது வளையல்களும் புதிய வடிவம் பெற்றிருக்கின்றன. பலவகை பிரெஸ்லெட்களை அணிந்து, கைகளை வீசி அழகு நடை நடந்த��� வந்த பெண்கள் இன்று விதவிதமான வளையல்களை அணிந்து அழகு பார்க்கிறார்கள். ஜீன்ஸ், குர்தா, லாங்க் ஸ்கர்ட்டுகளுக்கும் பொருத்தமாக வளையல்கள் அணிகிறார்கள்.\nகறுப்பு நிறத்திலான உடைகளை அணியும்போது பெண்கள் சில்வர், த்ரெட், நியூட்ரல் நிறங்களிலான அணி கலன்களை அணிவது பொருத்தமாக இருக்கும். பலவண்ணத்திலான உடைகளை அணியும்போது, அணிகலன்கள் விஷயத்தில் அதிக அக்கறை செலுத்தவேண்டும். அழகான அணிகலன்கூட, அந்த மாதிரியான உடையோடு கலந்திடும்போது எடுபடாமல் போய்விடும். அதனால் அணிகலன்கள் எடுபடவேண்டும் என்று விரும்பும் பெண்கள், மூன்று நிறங்களுக்கு மேல் இடம்பெறும் உடைகளை தவிர்ப்பது நல்லது.\nஎம்ப்ராய்டரிங், பிரிண்டட் உடைகளை உடுத்தும்போது கழுத்து, காது ஆபரணங்கள் சிம்பிளாக இருக்கவேண்டும். மொத்தமாக அழகைகூட்டும் விதத்தில் ஆடையும், ஆபரணங்களும் அமைந்திருக்கவேண்டும். ஜீன்ஸ்- டாப்ஸ் பயன்படுத்தும்போது சில்வர், ஆன்டிக் ஆபரணங்கள் தூக்கலாக இருக்கும்.\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\nஆண்களை விட பெண்களே செக்ஸ் பசி கொண்டவர்களா \nஒரே நாடு; ஒரே தேர்தல் \nதுணையை கவரும் மசாஜ் விளையாட்டு\nஉடற்பயிற்சிக்கு முன் உடற்பயிற்சிக்கு பின்\nசிறுநீர்தாரை எரிச்சலை போக்கும் மருத்துவம்\n6 மணிநேரம் மட்டும் கடலிருந்து வெளிவரும் சிவன்கோவில்\nஅழகான உறுதியான தலைமுடிக்கு ஆலோவேரா\nஉங்கள் துணை உச்ச கட்டத்திற்கு தயாரா \nகாசி நகரைப் பற்றி நாம் அறியாத அதிசயங்கள்\nஹபீஸ் சயீத் பாகிஸ்தானில் கைது\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் விஐபி தரிசனங்கள் ரத்து \nபிக்பாஸ் நிகழ்ச்சி மீது நடிகை பரபரப்பு புகார் \n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZY8k0hy", "date_download": "2019-07-19T14:31:39Z", "digest": "sha1:RRPXX2K5N3O2PSQXF5XVRCQ4DQAJMT3L", "length": 6319, "nlines": 114, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "செந்தமிழ் வாசகத் திரட்டு", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nமுகப்பு புத்தகங்கள்செந்தமிழ் வாசகத் திரட்டு\nபதிப்பாளர்: மதுரை : இ.மா. கோபாலகிருஷ்ணக் கோன் , 1925\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nமதுரை சுதந்திரத் தமிழ் வாசகம் முதல்..\nஅரு���்கலைத் தமிழ் இலக்கியக் கோவை\nபதிப்புரிமை @ 2019, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ghsbd.info/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-07-19T15:12:33Z", "digest": "sha1:PUSJT7UC5JGB7PJ2TJ4K6BWI65HLEESJ", "length": 7241, "nlines": 107, "source_domain": "ghsbd.info", "title": "விருப்பங்கள்", "raw_content": "உமிழ்வு வர்த்தக அமைப்பு ஐக்கிய நாடுகள்\nஉமிழ்வு வர்த்தக அமைப்பு ஐக்கிய நாடுகள்\nகாசோசி பரிவர்த்தனை வர்த்தக விருப்பங்கள் விருப்பத்தேர்வு படிவம்\nபைனரி விருப்பங்கள் தரகர்கள் சிங்கப்பூர்\nவிருப்பங்கள் வர்த்தகக் காட்சிகள் ஒப்பீடு\nநாள் வர்த்தக ஸ்ப்ஸ் விருப்பங்கள்\nநிலை 3 விருப்பங்கள் வர்த்தகம்\nசிறந்த பைனரி விருப்பங்கள் மென்பொருள் என்றால் என்ன\nஎப்படி முன் ஐபோ பங்கு விருப்பங்கள் வேலை\nசிறந்த பல விருப்பங்கள் உத்திகள்\nஉங்கள் ஈராவில் வர்த்தக விருப்பங்கள்\nIra இல் scottrade வர்த்தக விருப்பங்கள்\nகள் நிறுவனத்திற்கான பங்கு விருப்பங்கள்\nதிசை மற்றும் மாறும் தன்மை ஆகியவற்றிற்கான பைனரி விருப்பங்கள் உத்திகள் அலெக் நெக்ரிட்டின் மூலம்\nரெமிங்டன் 700 adl பங்கு விருப்பங்கள்\nவிருப்பங்கள் வர்த்தக பதிவு மென்பொருள்\nபங்கு விருப்பங்கள் 1099 b\nஊழியர் பங்கு விருப்பங்கள் சொல்\nசிறந்த பைனரி விருப்பங்கள் சிக்னல் சேவையானது என்ன\nகருப்பு சூத்திரங்கள் சூத்திரம் எக்ஸ் விருப்பங்கள்\nசிவப்பு தொப்பி பங்கு விருப்பங்கள்\nபைனரி விருப்பங்கள் ரோபோ அந்நிய செலாவணி\nசெயற்கை நீண்ட விருப்பத்தேர்வு மூலோபாயம்\nஇந்தியாவில் அந்நிய செலாவணி வர்த்தகர்\nவர்த்தகர் விருப்பத் தேர்விற்கான சபை\nபோக்க��கள் முரணான வர்த்தக முறைகள்\nIso பங்கு விருப்பங்களை வரி விலக்கு\nரவாதம் பைனரி விருப்பங்கள் அமைப்பு\">உத்தரவாதம் பைனரி விருப்பங்கள் அமைப்பு\nதங்களுடைய வேறுபாடுகளுக்கு பங்குகள் விருப்பங்கள் மற்றும் எதிர்காலங்களை ஒப்பிடுக\nவிருப்பங்கள் வர்த்தகத்தை மூடுவதற்கு வாங்க\nவிருப்பங்கள் வர்த்தக உத்திகள் மன்றம்\nகச்சா எண்ணெய் எதிர்கால விருப்பங்கள் வர்த்தக நேரங்கள்\nபைனரி விருப்பங்கள் ஒரு தொடுதல் விருப்பம்\nசெயலில் பங்கு விருப்பங்கள் வர்த்தக\nநல்ல விருப்பங்கள் வர்த்தக புத்தகங்களை\nஊடாடும் தரகர்கள் விருப்பங்கள் விளிம்பு தேவை\nNse பங்கு விருப்பங்கள் மேற்கோள்கள்\nபைனரி விருப்பங்கள் ஹலால் ஆகும்\nபைனரி விருப்பங்கள் ஐபோன் சமிக்ஞைகள்\nசிறந்த பைனரி விருப்பங்கள் தரகர்கள் இங்கிலாந்து\nபோக்கு வர்த்தக இரும விருப்பங்கள்\nஆஸ்திரேலிய விருப்பங்கள் வர்த்தக தளங்களில்\nசிறந்த பங்கு விருப்பங்கள் இன்று\nபைனரி விருப்பங்கள் ஐரோப்பாவின் சார்பு சமிக்ஞைகள்\nவிருப்பங்கள் வர்த்தக பற்றி தெரிந்து கொள்ள எல்லாம்\nப்ரொன்னில் ஃபோர்செக்ஸ் ரோமாவை அழுத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/12/08/ltte.html", "date_download": "2019-07-19T14:16:50Z", "digest": "sha1:QRIMKKLDKUFAQJ5W2MEW2JGHGVVQ7MNI", "length": 14277, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "புலிகளுடன் வீரப்பனுக்குத் தொடர்பில்லை: வைகோ | no link between veerappan and ltte: vaico - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடெய்லி சினிமாவுக்குப் போய்ருவேன்... வரிச்சியூர் செல்வம் பலே\n9 min ago தலைமீது துப்பாக்கி.. மிரட்டி மிரட்டியே வருகிறது பேட்டி.. சட்டசபையில் டி.கே.சிவகுமார் பகீர்\n46 min ago தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்றும் மழை வந்தது.. மகிழ்ச்சி தந்தது\n1 hr ago மழை.. அடமழை.. அற்புதமான புயல் மழை .. நாகை மாவட்டத்தில் அடித்து வெளுக்கும் கனமழை\n1 hr ago வீரம்.. தீரம்... தியாகம்.. சட்டசபையில் ராமசாமி படையாட்சியார் உருவப்படம் திறப்பு\nFinance வணிக வாகனங்களுக்கு மானியம் கொடுக்கப்படலாமாம்.. தனி நபர் வாகனங்களுக்கு சந்தேகம் தானாம்\nMovies தமிழ் சினிமாவுக்கு அடுத்த வாரிசு நடிகர் ரெடி... மகனை ஹீரோவாக்கி தானே இயக்கும் பிரபல இயக்குநர்\nLifestyle புதன் கிழமையன்று லக்ஷ்மி தேவியை வழிபடுவது உங்கள் வாழ்க்கையில் என்ன மாற்றங்களை ஏற���படுத்தும் தெரியுமா\nAutomobiles கட்டுமஸ்தானான தோற்றத்தில் மெருகேறி வரும் புதிய மிட்சுபிஷி பஜேரோ ஸ்போர்ட் எஸ்யூவி\nSports உலக கோப்பையோட சரி.. அந்த மூத்த வீரரின் கதி அவ்ளோ தான்... இனி இளம் வீரருக்கு தான் சான்ஸ்...\nEducation 10, 11, 12 வகுப்பு மாணவர்களே..\nTechnology உள்துறை அமைச்சரைப் புரட்டிப்போட்ட பேரனின் டிக் டாக் வீடியோ\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபுலிகளுடன் வீரப்பனுக்குத் தொடர்பில்லை: வைகோ\nவிடுதலைப் புலிகளுக்கும் வீரப்பனுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. இருவரையும் ஒப்பிடுவது மிகவும் கேவலமான விஷயம் என கோவையில்வெள்ளிக்கிழமை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார்.\nகோவையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் வைகோ பேசியதாவது:\nவீரப்பனுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. 130 அதிகாரிகளையும், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வன விலங்குகளையும்கொன்றவன் வீரப்பன்.\nவனச் சொத்தை அழித்து தேச விரோதச் செயலில் ஈடுபட்டு வரும் அவனை விடுதலைப் புலிகளுடன் ஒப்பிடுவது மிகவும் அபத்தமான அவலமானசெயலாகும்.\nவிடுதலைப் புலிகள் தங்கள் இனப் பிரச்னைக்காக போராடி வருகின்றனர். அவர்களை உரிமைகளை நிலைநாட்டிக் கொள்ள தேவையான நடவடிக்கைகளில்ஈடுபட்டு வருகின்றனர்.\nவீரப்பனை வேட்டையாடுவதில் எவ்வித ஆட்சேபணையும் இல்லை. தமிழகம் உட்பட எந்த மாநிலம் இந்தியாவின் அங்கம். இந்தியா ஒற்றுமைமிகுந்த நாடாக திகழ்ந்து வருகிறது.\nஇதில் எவ்வித மாற்றம் இல்லை. பிரிவினை வாத சக்திகளுக்கு இடம் இல்லை என்பது எனது கருத்து என்றார் வைகோ.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமின்னல் மாதிரி வந்த வீரப்பன்.. பத்தே நிமிடம்தான்... மறக்க முடியாத ஜூலை 30, 2000\nமுரட்டு மீசைக்காரன்.. யார் இந்த வீரப்பன்\nராஜ்குமாரை விடுவிக்க வீரப்பன் முன்வைத்த கோரிக்கைகள் இவைதான்\nராஜ்குமார் கடத்தல் வழக்கில் நக்கீரன் கோபாலிடம் ஏன் விசாரிக்கவில்லை.. நீதிமன்றம் கேள்வி\nராஜ்குமார் விடுதலையில் ரஜினி என்ன செய்தார்\n\"நலமாக இருக்கிறேன்\"- வீரப்பன் பிடியில் இருந்த ராஜ்குமார் கேசட்டில் தகவல்\nதுப்பாக்கியுடன் வந்த வீரப்பன்.. கடத்தப்பட்ட ராஜ்குமார்.. தேசத்தை உலுக்கிய திக் திக் கதை\nஉண்மை மறைப்பு.. ராஜ்குமார், பார்வதம்மா மீது போலீஸ் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை\nயானை தந்தம் கடத்தல் வழக்கு: 18 ஆண்டுகள் கழித்து வீரப்பனுக்கு விடுதலை\nமண் காக்கும் வீரத் தமிழர் பேரமைப்பு- சந்தனக் கடத்தல் வீரப்பன் மனைவி புதிய இயக்கம்\nஅன்று அந்த பாட்ஷா பட விழாவில்.. இன்று ஆர்.எம்.வீ. வீட்டில்.. ஒரு பிளாஷ்பேக்\nநேற்று கருணாநிதி... இன்று ஆர்.எம்.வீரப்பன்... நாளை யாரை சந்திப்பார் ரஜினி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/ranil", "date_download": "2019-07-19T14:57:59Z", "digest": "sha1:VXCALFHEVSLV6JBVCOELLEMUHQZMYXEH", "length": 19677, "nlines": 243, "source_domain": "tamil.oneindia.com", "title": "Ranil News in Tamil - Ranil Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅடடே வியூகம்... பிராந்திய பாதுகாப்புக்காக கைகோர்க்கும் இந்தியா-இலங்கை-மாலத்தீவு\nகொழும்பு: பிராந்திய பாதுகாப்பு குறித்து இந்தியா, இலங்கை மற்றும் மாலத்தீவு நாடுகள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக...\nகுடும்பத்துடன் ஏழுமலையானை தரிசித்தார் இலங்கை பிரதமர்\nஏழுமலையானை தரிசித்தார் இலங்கை ரணில் விக்ரமசிங்கே. ஏழுமலையான் தரிசனத்திற்காக நேற்று மாலை திருப்பதி மலைக்கு வந்த...\nரணில் பாதுகாப்பாளர்கள் 1008லிருந்து 10 ஆக குறைப்பு.. பிரதமர் அலுவலகத்தில் கரண்ட், தண்ணீரும் கட்\nகொழும்பு: ரணிலுக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு அதிகாரிகளை 1008-லிருந்து 10-ஆக குறைத்தது இலங்க...\nராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி-வீடியோ\nஇலங்கை நாடாளுமன்றத்தில் பிரதமர் ராஜபக்சேவிற்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம்...\nரணிலை பதவியிலிருந்து நீக்கியது ஏன்- ராஜபக்சேவை நியமித்தது ஏன்- ராஜபக்சேவை நியமித்தது ஏன்.. சிறிசேனா பரபரப்பு தகவல்\nகொழும்பு : பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பதவியில் இருந்து நீக்கியது குறித்து அதிபர் சிறிசே...\nரணில் வீட்டிற்கு கரண்ட் கட்.. இலங்கையில் தொடரும் பரபரப்பு\nஇலங்கையில் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே வசித்து வரும் இல்லத்திற்கு மின்சாரம் வழங்கப்படுவது...\nஒரு நாட்டுக்கு இரு பிரதமர்களா, சிறிசேனாவின் நடவடிக்கையை எதிர்த்து நீதிமன்றம் செல்லும் ரணில்\nகொழும்பு: ஒரு நாட்டிற்கு இரு பிரதமர்களை நியமித்துள்ள சிறிசேனாவின் நடவடிக்கையை எதிர்த்து ரண...\nதெருக்கள் ரத்தத்தால் நிறையும்.. இலங்கை சபாநாயகர் எச்சரிக்கை-வீடியோ\nஇலங்கையில் அரசியல் பிரச்சனை தொடர்ந்து நீடித்தால் அங்கு தெருக்களில் ரத்த வெள்ளம் ஓடும் நிலைமை ஏற்படும்...\nஇலங்கை பிரதமர் ரணிலுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம்\nகொழும்பு: இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானத்தை எதி...\nஇலங்கையில் அறிவிக்கப்படாத எமெர்ஜெண்சி... ஸ்டாலின் கண்டனம்-வீடியோ\nஇலங்கையின் பிரதமராக ராஜபக்சே பொறுப்பேற்றிருப்பதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்....\nஇன மோதல்களால் ரணிலுக்கு எதிரான ராஜபக்சே கோஷ்டியின் நம்பிக்கையில்லா தீர்மானம் ஒத்திவைப்பு\nகொழும்பு: இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிரான சிங்கள பவுத்த பிக்குகளின் வன்முறை வெறியாட்டத்...\nஅதிபர் சிறிசேனாவிற்கு ரணில் விக்ரமசிங்கே பரபரப்பு கடிதம்- வீடியோ\nஇலங்கை நாட்டின் பிரதமராக நானே தொடர்கிறேன் என்று அதிபர் மைத்திரிபால சிறிசேனாவிற்கு எழுதியுள்ள கடிதத்தில், ரணில்...\nஇலங்கை அரசியலில் பரபரப்பு- பிரதமர் ரணில் ராஜினாமாவா\nகொழும்பு: உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் ஐக்கிய தேசிய கட்சி- சுதந்திர கட்சி படுதோல்வி அடைந்த நி...\nஇலங்கையின் பிரதமராக முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சே பதவியேற்றுள்ளார். ரணில் விக்ரமசிங்கே...\nசீனாவுடன் ராணுவ உறவு கிடையாது.. இலங்கை பிரதமர் திட்டவட்ட அறிவிப்பு\nடெல்லி: சீனாவுடன் இலங்கைக்கு ராணுவ உறவு கிடையாது என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தெ...\nஇந்தியாவுடனான புதிய வர்த்தக ஒப்பந்தத்தை எதிர்ப்பவர்கள் தேசதுரோகிகள்... சாடும் ரணில்\nஅம்பந்தோட்டா: இந்தியாவுடனான பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை எதிர...\nஇலங்கை ஆளும் கூட்டணியில் இணைந்தார் சரத்பொன்சேகா... விரைவில் அமைச்சராகிறார்\nகொழும்பு: இலங்கையின் ஆளும் ஐக்கிய தேசிய முன்னணியில் அந்நாட்டின் முன்னாள் ராணுவ தளபதி சரத்ப...\nமீனவர் பிரச்சினையில் மனிதாபிமானம் தேவை... இலங்கை பிரதமர் ரணிலிடம் மோடி வலியுறுத்தல்\nடெல்லி : மீனவர் பிரச்சினையை மனிதாபிமான அடிப்பையில் அணுக வேண்டும் என இலங்கைப் பிரதமர் ரணில் வ...\nஇலங்கை நாடாளுமன்றத்தில் இப்போது எல்லோருக்கும் சம உரிமை கிடைத்து விட்டது: ரணில் பேட்���ி\nடெல்லி: இந்தியா வந்துள்ள இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, பிரதமர் நரேந்திர மோடியை இன்று மத...\n'குஜராத்' பாணியில் மீனவர் மீதான இலங்கை தாக்குதலை தடுக்க ரணிலுடன் ஒப்பந்தம் தேவை: வேல்முருகன்\nசென்னை: தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை நடுத்த இந்தியா வந்துள்ள இலங்கை பிரதமர் ரணில் விக்கி...\nஐ.நா.வில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் தாக்கலாகும் நிலையில் ரணில் விக்ரமசிங்கே இன்று இந்தியா வருகை\nடெல்லி: இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, மூன்று நாள் அரசு முறைப் பயணமாக இன்று இந்தியா வருக...\nஇலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே வரும் 14-ந் தேதி டெல்லி வருகை\nடெல்லி: இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே 3 நாள் பயணமாக வரும் 14-ந் தேதி டெல்லி வருகிறார். இலங்க...\nஇலங்கை: ரணில் தலைமையிலான அரசின் 42 அமைச்சர்கள் இன்று பதவியேற்பு- 7 பேர் தமிழர்கள்\nகொழும்பு: இலங்கையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே தலைமையிலான அரசில் 7 தமிழர்கள் உட்பட 42 அமைச...\nஇம்மாத இறுதியில் இந்தியா வருகிறார் இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே... மோடி, சோனியாவுடன் சந்திப்பு\nகொழும்பு : இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே இம்மாத இறுதியில் இந்தியா வருகிறார். பிரதமர் நரே...\nதம்பி மகிந்த ராஜபக்சேவை கழற்றிவிட்டார் அண்ணன் சமல்\nகொழும்பு: இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே தலைமையிலான அரசில் தாம் இணைய இருப்பதாக இலங்கை ...\nராஜபக்சேவை காப்பாற்ற துடிக்கும் ரணில்.. இந்தியா தலையிட டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்\nசென்னை: போர்க்குற்ற விசாரணைகளில் இருந்து சக சிங்களர் என்ற அடிப்படையில் மகிந்த ராஜபக்சேவை இ...\nதமிழர் பகுதியில் இருந்து ராணுவத்தை வாபஸ் பெறுக: ரணிலுக்கு விஜயகாந்த் கோரிக்கை\nசென்னை: ஈழத் தமிழர் பகுதியில் இருந்து ராணுவத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்று இலங்கை பிரதம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/sri-lankan", "date_download": "2019-07-19T14:39:40Z", "digest": "sha1:23SATNVH7DGFXDRZBIKQSAEI3MACZGQP", "length": 19535, "nlines": 244, "source_domain": "tamil.oneindia.com", "title": "Sri lankan News in Tamil - Sri lankan Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே மீது நம்பிக்கையில்லா தீர்மானம்\nகொழும்பு: இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்படும் என்று அந்நாட்டிலுள்ள...\nஇலங்கை தொடர் குண்டுவெடிப்புகள்: வங்கதேச பிரதமரின் பேரன் பலி 9 பாகிஸ்தானியர்கள் கைது- வீடியோ\nஉலகையே உலுக்கிய 359 பேரை காவு வாங்கிய இலங்கை தொடர் குன்டுவெடிப்பு சம்பவங்களில் தொடர்புடையதாக...\nஃபைன் கட்ட காசின்றி சிறை சென்றவர்.. அங்கேயே உயிரிழந்தார்.. சுவிஸ் நாட்டில் சோக சம்பவம்\nசுவிட்சர்லாந்து நாட்டில் அபராதம் செலுத்த வழியில்லாததால், சிறையில் அடைக்கப்பட்ட இலங்கை நாட...\nஇலங்கை கடற்படையினால் அடித்து துன்புறுத்தபட்ட மீனவர்கள்-வீடியோ\nஇலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 22\nபேர் இலங்கை அரசு விடுதலை செய்தது இவர்கள்...\nஉலகை உலுக்கிய இலங்கை தொடர் குண்டுவெடிப்புகள்: 3 இந்தியர்கள், 9 பாகிஸ்தானியர்கள் கைது\nகொழும்பு: உலகையே உலுக்கிய 359 பேரை காவு வாங்கிய இலங்கை தொடர் குன்டுவெடிப்பு சம்பவங்களில் தொடர...\nபாலியல் துன்புருத்தலுக்கு ஆளான ரஷ்யநாட்டு பெண்ணுக்கு 2 லட்சம் நிவாரணம்-வீடியோ\nதிருவண்ணாமலையில் கடந்த 16ம் தேதி பாலியல் துன்புருத்தலுக்கு ஆணான ரஷ்யநாட்டு பெண்ணுக்கு இன்று மாவட்ட நிர்வாகம்...\n8வது குண்டுவெடிப்பால் உறைந்து போன இலங்கை… சமூக வலைதளங்கள் முடக்கம்\nகொழும்பு:இலங்கையில் 8வது இடத்தில் குண்டுகள் வெடித்துள்ளதால் அந்நாடே உச்சக்கட்ட பதற்றத்தில...\nதமிழக மீனவர்கள் 15 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது-வீடியோ\nகச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 15 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. கச்சத்தீவு...\nகுண்டுவெடிப்பு தொடர்பாக எதையும் நம்பவேண்டாம்.. அமைதியாக இருங்கள்.. அதிபர் சிறிசேனா வேண்டுகோள்\nகொழும்பு: இலங்கை குண்டுவெடிப்பு தொடர்பான புரளிகளை நம்ப வேண்டாம் என அதிபர் சிறிசேனா வேண்டுக...\nதொடரும் கொடுமைகள் செவிசாய்குமா அரசு-வீடியோ\nதமிழக மீனவர்களின் தலையில் ஜஸ் கட்டியை வைத்து இலங்கை கடற்படையினர் கொடுமைபடுத்தியுள்ளதற்கு மீனவர்கள் கண்டனம்...\nஇலங்கை குண்டுவெடிப்புக்கு 6 டன் வெடிமருந்து.. பின்னணியில் ஐஎஸ்ஐஎஸ்… அதிர்ச்சியூட்டும் தகவல்கள்\nகொழும்பு: இலங்கையில் 172 பேர் வரை பலியாக காரணமாக இருந்த தொடர் குண்டுவெடிப்பு பின்னணியில் ஐஎஸ்...\nஇந்திய படகுகளை அகற்ற கோரிக்கை- வீடியோ\nஇடையூராக நிறுத்தபட்டுள்ள ��லங்கை கடற்படையினரால் கைப்பற்றப்படும் இந்திய படகுகளை அகற்ற மீனவர்கள் கோரிக்கை...\nதிருப்பதிக்கு ஆன்மீக பயணம் வந்த இலங்கை அதிபர்.. குடும்பத்தினருடன் பெருமாளை தரிசித்தார்\nதிருப்பதி: இந்தியா வந்துள்ள இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ...\nகமலுக்கு ஆதரவாக பேசிய திருமாவளவன்-வீடியோ\nநடிகர் கமலஹாசன் தமிழகத்தில் இந்து தீவிரவாதிகள் அதிகரித்து வருவதாக கூறியுள்ள வெளிப்படையான கருத்தை விடுதலை...\nரணில் பாதுகாப்பாளர்கள் 1008லிருந்து 10 ஆக குறைப்பு.. பிரதமர் அலுவலகத்தில் கரண்ட், தண்ணீரும் கட்\nகொழும்பு: ரணிலுக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு அதிகாரிகளை 1008-லிருந்து 10-ஆக குறைத்தது இலங்க...\nபிரபாகரன் புரட்சி மொழிக்கேற்ப இலங்கையில் போராட்டம்.. தமிழர் போர்க்குணத்தால் பூரிப்பு: சீமான் ஆதரவு\nசென்னை: யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இலங்கை அரசால் பல ஆண்டுகளாக சிறைவைக்கப்பட்டுள்ள தமிழ் அர...\n இலங்கையில் 500வது நாளை தாண்டிய போராட்டம்.. மகனுக்காக கதறிய தாய் மயக்கம்\nகொழும்பு: இலங்கை படுகொலையின் போது காணாமல் போன மகனை மீட்டு தரக் கோரி 500 ஆவது நாளாக நடத்தப்பட்ட ...\nஆயுத குவியல் சிக்கிய பரபரப்புக்கு இடையே ராமேஸ்வரத்தில் இலங்கை மர்ம நபர் கைது\nராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கடற்கரையில் இலங்கை நாட்டவர் ஒருவர் பைபர் படகுடன் கைது செய்யப்பட்டதா...\nகச்சத்தீவு அருகே தமிழக மீனவர்களை கற்கள், பாட்டில்கள் கொண்டு விரட்டியடித்த இலங்கை கடற்படை\nராமேஸ்வரம்: கச்சத்தீவு அருகே கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் சுமார் 1000 பே...\nஇலங்கை கடற்படை தொடர்ந்து அட்டூழியம்: 12 தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பு\nஇராமேஸ்வரம் : நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்...\nஇலங்கையில் நடந்த போரால் கணவரை இழந்து தவிக்கும் 90 ஆயிரம் பெண்கள் - பகீர் ரிப்போர்ட் \nநெல்லை : இலங்கையில் நடந்த போரில் பலர் கொல்லப்பட்டதால் 90 ஆயிரம் பெண்கள் கணவரை இழந்து தவித்து ...\nதமிழக மீனவர்கள் 10 பேரை சிறைபிடித்து இலங்கை கடற்படை அட்டூழியம்\nநாகை: தமிழக மீனவர்கள் 10 பேரை எல்லை தாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. தமிழக ...\nதொடரும் இலங்கை கடற்படையின் அட்டூழியம்.. தமிழக மீனவர்கள் 4 பேர் மீண்டும் கைது\nர��மேஸ்வரம்: எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி தமிழக மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படை கைது ...\nகடையில் டீ குடித்துக்கொண்டிருந்த திருமுருகன் காந்தி கைது\nசென்னை: இலங்கை தூதரகத்தை முற்றுகையிட முயன்றதாக மே 17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி உள்ளிட்ட...\nஇலங்கை சிறையில் இருந்து தாயகம் திரும்பிய 77 மீனவர்கள்... குடும்பத்தினர் மகிழ்ச்சி - வீடியோ\nசென்னை: இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 77 பேரை கடற்படை அதிகாரிகள் த...\nதமிழக மீனவர்கள் மீதான இலங்கையின் அநியாய அபராத மசோதா... திரும்பப் பெற ஜிகே வாசன் கோரிக்கை\nவேலூர்: கடல் எல்லை தாண்டும் தமிழக மீனவர்கள் மீதான அபராத மசோதாவை இலங்கை அரசு திரும்பப் பெற வே...\nஈழத்தமிழர் முகாமிற்கு செல்ல முயன்ற விசிக வன்னியரசு கைது... சத்தியமங்கலத்தில் பரபரப்பு\nஈரோடு: விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப்பொதுச் செயலாளர் வன்னியரசு சத்தியமங்கலத்தில் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/john-10/", "date_download": "2019-07-19T15:17:46Z", "digest": "sha1:2M7WNHAQBE7LJTECBZFQ4X227D6BM7KW", "length": 15463, "nlines": 145, "source_domain": "tamilchristiansongs.in", "title": "John 10 in Tamil - Tamil Christian Songs .IN / FO", "raw_content": "\n1 மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஆட்டுத்தொழுவத்துக்குள் வாசல்வழியாய் பிரவேசியாமல், வேறுவழியாய் ஏறுகிறவன் கள்ளனும் கொள்ளைக்காரனுமாயிருக்கிறான்.\n2 வாசல்வழியாய்ப் பிரவேசிக்கிறவனோ ஆடுகளின் மேய்ப்பனாயிருக்கிறான்.\n3 வாசலைக் காக்கிறவன் அவனுக்குத் திறக்கிறான்; ஆடுகளும் அவன் சத்தத்துக்குச் செவிகொடுக்கிறது. அவன் தன்னுடைய ஆடுகளைப் பேர்சொல்லிக் கூப்பிட்டு, அவைகளை வெளியே நடத்திக்கொண்டுபோகிறான்.\n4 அவன் தன்னுடைய ஆடுகளை வெளியே விட்டபின்பு, அவைகளுக்கு முன்பாக நடந்துபோகிறான், ஆடுகள் அவன் சத்தத்தை அறிந்திருக்கிறபடியினால் அவனுக்குப் பின்செல்லுகிறது.\n5 அந்நியருடைய சத்தத்தை அறியாதபடியினால் அவைகள் அந்நியனுக்குப் பின்செல்லாமல், அவனை விட்டோடிப்போம் என்றார்.\n6 இந்த உவமையை இயேசு அவர்களுடனே சொன்னார்; அவர்களோ அவர் சொன்னவைகளின் கருத்தை அறியவில்லை.\n7 ஆதலால் இயேசு மறுபடியும் அவர்களை நோக்கி: நானே ஆடுகளுக்கு வாசல் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.\n8 எனக்கு முன்னே வந்தவர்களெல்லாரும் கள்ளரும் கொள்ளைக்காரருமாயிருக்கிறார்கள்; ஆடுகள் அவர்களுக்குச் செவிகொடுக்கவில்லை.\n9 நானே வாசல், என் வழியாய் ஒருவன் உட்பிரவேசித்தால், அவன் இரட்சிக்கப்படுவான், அவன் உள்ளும் புறம்பும்சென்று, மேய்ச்சலைக் கண்டடைவான்.\n10 திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான். நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன்.\n11 நானே நல்ல மேய்ப்பன்: நல்லமேய்ப்பன் ஆடுகளுக்குக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிறான்.\n12 மேய்ப்பனாயிராதவனும், ஆடுகள் தனக்குச் சொந்தமல்லாதவனுமான கூலியாள் ஓநாய் வருகிறதைக் கண்டு ஆடுகளைவிட்டு ஓடிப்போகிறான்; அப்பொழுது ஓநாய் ஆடுகளைப்பீறி, அவைகளைச் சிதறடிக்கும்.\n13 கூலியாள் கூலிக்காக வேலைசெய்கிறவனாகையால் ஓடிப்போகிறான், ஆடுகளுக்காக அவன் கவலைப்படான்.\n14 நானே நல்ல மேய்ப்பன்; பிதா என்னை அறிந்திருக்கிறதுபோலவும், நான் பிதாவை அறிந்திருக்கிறதுபோலவும்,\n15 நான் என்னுடையவைகளை அறிந்தும் என்னுடையவைகளால் அறியப்பட்டுமிருக்கிறேன்; ஆடுகளுக்காக என் ஜீவனையும் கொடுக்கிறேன்.\n16 இந்தத் தொழுவத்திலுள்ளவைகளல்லாமல் வேறே ஆடுகளும் எனக்கு உண்டு; அவைகளையும் நான் கொண்டுவரவேண்டும், அவைகள் என் சத்தத்துக்குச் செவிகொடுக்கும். அப்பொழுது ஒரே மந்தையும் ஒரே மேய்ப்பனுமாகும்.\n17 நான் என் ஜீவனை மறுபடியும் அடைந்துகொள்ளும்படிக்கு அதைக் கொடுக்கிறபடியினால் பிதா என்னில் அன்பாயிருக்கிறார்.\n18 ஒருவனும் அதை என்னிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளமாட்டான்; நானே அதைக் கொடுக்கிறேன், அதைக் கொடுக்கவும் எனக்கு அதிகாரம் உண்டு, அதை மறுபடியும் எடுத்துக்கொள்ளவும் எனக்கு அதிகாரமுண்டு. இந்தக் கட்டளையை என் பிதாவினிடத்தில் பெற்றுக்கொண்டேன் என்றார்.\n19 இந்த வசனங்களினிமித்தம் யூதருக்குள்ளே மறுபடியும் பிரிவினையுண்டாயிற்று.\n20 அவர்களில் அநேகர்: இவன் பிசாசுபிடித்தவன், பயித்தியக்காரன்; ஏன் இவனுக்குச் செவிகொடுக்கிறீர்கள் என்றார்கள்.\n21 வேறே சிலர்: இவைகள் பிசாசுபிடித்தவனுடைய வசனங்களல்லவே. குருடருடைய கண்களைப் பிசாசு திறக்கக்கூடுமா என்றார்கள்.\n22 பின்பு எருசலேமிலே தேவாலயப் பிரதிஷ்டைபண்டிகை வந்தது; மாரிகாலமுமாயிருந்தது.\n23 இயேசு தேவாலயத்தில் சாலொமோனுடைய மண்டபத்திலே உலாவிக்கொண்டி��ுந்தார்.\n24 அப்பொழுது யூதர்கள் அவரைச் சூழ்ந்துகொண்டு: எதுவரைக்கும் எங்கள் ஆத்துமாவுக்குச் சந்தேகம் உண்டாக்குகிறீர், நீர் கிறிஸ்துவானால் எங்களுக்குத் தெளிவாய்ச் சொல்லும் என்றார்கள்.\n25 இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: அதை உங்களுக்குச் சொன்னேன், நீங்கள் விசுவாசிக்கவில்லை; என் பிதாவின் நாமத்தினாலே நான் செய்கிற கிரியைகளே என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறது.\n26 ஆனாலும், நான் உங்களுக்குச் சொன்னபடியே, நீங்கள் என் மந்தையின் ஆடுகளாயிராதபடியினால் விசுவாசியாமலிருக்கிறீர்கள்.\n27 என் ஆடுகள் என் சத்தத்திற்குச் செவிகொடுக்கிறது; நான் அவைகளை அறிந்திருக்கிறேன், அவைகள் எனக்குப் பின்செல்லுகிறது.\n28 நான் அவைகளுக்கு நித்தியஜீவனைக் கொடுக்கிறேன்; அவைகள் ஒருக்காலும் கெட்டுப்போவதில்லை, ஒருவனும் அவைகளை என் கையிலிருந்து பறித்துக்கொள்வதுமில்லை.\n29 அவைகளை எனக்குத் தந்த என் பிதா எல்லாரிலும் பெரியவராயிருக்கிறார்; அவைகளை என் பிதாவின் கையிலிருந்து பறித்துக்கொள்ள ஒருவனாலும் கூடாது.\n30 நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம் என்றார்.\n31 அப்பொழுது யூதர்கள் மறுபடியும் அவர்மேல் கல்லெறியும்படி, கல்லுகளை எடுத்துக்கொண்டார்கள்.\n32 இயேசு அவர்களை நோக்கி: நான் என் பிதாவினாலே அநேக நற்கிரியைகளை உங்களுக்குக் காண்பித்தேன், அவைகளில் எந்தக் கிரியையினிமித்தம் என்மேல் கல்லெறிகிறீர்கள் என்றார்.\n33 யூதர்கள் அவருக்குப் பிரதியுத்தரமாக: நற்கிரியையினிமித்தம் நாங்கள் உன்மேல் கல்லெறிகிறதில்லை; நீ மனுஷனாயிருக்க, உன்னை தேவன் என்று சொல்லி இவ்விதமாக தேவதூஷணஞ் சொல்லுகிறபடியினால் உன்மேல் கல்லெறிகிறோம் என்றார்கள்.\n34 இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: தேவர்களாயிருக்கிறீர்கள் என்று நான் சொன்னேன் என்பதாய் உங்கள் வேதத்தில் எழுதியிருக்கவில்லையா\n35 தேவவசனத்தைப் பெற்றுக்கொண்டவர்களை தேவர்கள் என்று அவர் சொல்லியிருக்க, வேதவாக்கியமும் தவறாததாயிருக்க,\n36 பிதாவினால் பரிசுத்தமாக்கப்பட்டும், உலகத்தில் அனுப்பப்பட்டும் இருக்கிற நான் என்னை தேவனுடைய குமாரன் என்று சொன்னதினாலே தேவதூஷணஞ் சொன்னாய் என்று நீங்கள் சொல்லலாமா\n37 என் பிதாவின் கிரியைகளை நான் செய்யாதிருந்தால், நீங்கள் என்னை விசுவாசிக்கவேண்டியதில்லை.\n38 செய்தேனேயானால், நீங்கள் என்னை விசுவாசியாதிருந்தாலும், பிதா என்னிலும் நான் அவரிலும் இருக்கிறதை நீங்கள் அறிந்து விசுவாசிக்கும்படி அந்தக் கிரியைகளை விசுவாசியுங்கள் என்றார்.\n39 இதினிமித்தம் அவர்கள் மறுபடியும் அவரைப் பிடிக்க தேடினார்கள், அவரோ அவர்கள் கைக்குத் தப்பி,\n40 யோர்தானுக்கு அக்கரையிலே முன்னே யோவான் ஞானஸ்நானங்கொடுத்துக்கொண்டிருந்த இடத்துக்குத் திரும்பிப்போய், அங்கே தங்கினார்.\n41 அநேகர் அவரிடத்தில் வந்து: யோவான் ஒரு அற்புதத்தையும் செய்யவில்லை; ஆகிலும் இவரைக்குறித்து யோவான் சொன்னதெல்லாம் மெய்யாயிருக்கிறது என்றார்கள்.\n42 அவ்விடத்திலே அநேகர் அவரிடத்தில் விசுவாசமுள்ளவர்களானார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://templesinindiainfo.com/tag/murugan-tamil-devotional-song-lyrics/", "date_download": "2019-07-19T14:59:16Z", "digest": "sha1:SPVIMXPHWQ7HYWE4GOIDT5NHCJ7DRHXW", "length": 10001, "nlines": 148, "source_domain": "templesinindiainfo.com", "title": "Murugan Tamil Devotional Song Lyrics Archives | Temples In India Information", "raw_content": "\nசெல்வ முத்துக் குமரன் அவன் தமிழ் தெய்வமாகிய முருகன் அவன் (செல்வ … ) (Selva muththuk kumaran avan thamizh dheivam Agiya Murugan avan) (selva … ) உள்ளம் கவர்ந்தக் கள்வனவன் உள்ளம்…\nசெல்வ முத்துக் குமரன் அவன் தமிழ் தெய்வமாகிய முருகன் அவன் (செல்வ … ) உள்ளம் கவர்ந்தக் கள்வனவன் உள்ளம் கவர்ந்தக் கள்வனவன் என் உயிரில் கலந்தக் கந்தன் குகன் (செல்வ … ) புள்ளிருக்கும் வேளூரில்…\nபன்னிரு விழிகளிலே … பன்னிரு விழிகளிலே … பரிவுடன் ஒரு விழியால் என்னை நீ பார்த்தாலும் போதும். முருகா … panniru vizhigalile … (panniru vizhigalile … parivudan oru vizhiyal ennai nee parththalum…\nLord Murugan Song: பன்னிரு விழிகளிலே Lyrics in Tamil: பன்னிரு விழிகளிலே … பன்னிரு விழிகளிலே … பரிவுடன் ஒரு விழியால் என்னை நீ பார்த்தாலும் போதும். முருகா … (பன்னிரு விழிகளிலே) வாழ்வில் இடரேதும்…\nகந்தன் எழில் காண இந்த இரு விழிகள் எந்தவகை போதும். (கந்தன் எழில் காண) kandhan ezhil kANa indha iru vizhigaL endhavagai pOdhum (kandhan ezhil kANa) சிந்தையிலே முருகன் பந்தம் எனும் அலைகள்…\nLord Murugan Song: கந்தன் எழில் காண இந்த Lyrics in Tamil: கந்தன் எழில் காண இந்த இரு விழிகள் எந்தவகை போதும். (கந்தன் எழில் காண) சிந்தையிலே முருகன் பந்தம் எனும் அலைகள் வந்து…\nLord Murugan Song: சக்தி வேலன் நெற்றியிலே Lyrics in Tamil: சக்தி வேலன் நெற்றியிலே சார்ந்திருக்கும் வெண்ணீறு சுற்றி வரும் பகை துரத்தும் தொல்லையெல்லாம் உடனகற்றும்) (சக்தி வேலன் … ) சஷ்டியிலே தவமிருந்தால் சாந்தி…\nLord Murugan Song: ���க்தி வேலன் நெற்றியிலே Lyrics in Tamil: சக்தி வேலன் நெற்றியிலே சார்ந்திருக்கும் வெண்ணீறு சுற்றி வரும் பகை துரத்தும் தொல்லையெல்லாம் உடனகற்றும்) (சக்தி வேலன் … ) Sakthi velan netriyile…\nLord Murugan Song: அழகெல்லாம் ஓருருவாய் Lyrics in Tamil: அழகெல்லாம் ஓருருவாய் அமைந்தவனே (அழகெல்லாம்) ஆனைமுகனின் இளைய ஆறுமுகனே … குகனே (அழகெல்லாம்) ஆனைமுகனின் இளைய ஆறுமுகனே … குகனே (அழகெல்லாம்) மழைமுகில் மேனி வண்ணண்…\nLord Murugan Song: அழகெல்லாம் ஓருருவாய் Lyrics in Tamil: அழகெல்லாம் ஓருருவாய் அமைந்தவனே (அழகெல்லாம்) ஆனைமுகனின் இளைய ஆறுமுகனே … குகனே (அழகெல்லாம்) ஆனைமுகனின் இளைய ஆறுமுகனே … குகனே (அழகெல்லாம்) மழைமுகில் மேனி வண்ணண்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "https://udayanadu.wordpress.com/tag/friends/", "date_download": "2019-07-19T14:21:09Z", "digest": "sha1:4GWXUXTTK46KGCOKDMSHGQTCJMF2VGAF", "length": 14968, "nlines": 202, "source_domain": "udayanadu.wordpress.com", "title": "Friends | உடையநாடு", "raw_content": "\nவாயுப் பிரச்சனைகள் (Gastric troubles)\n\"நல்ல நண்பர்கள்\" - இறைவன் கொடுத்த வரம்\nஉலகின் சாதனைப் பெண் \"அன்னை தெரசா\"\n\"பணிவு\" வாழ்வை உயர்த்தும் பண்பு\nநல்ல எண்ணங்கள் மிகவும் வலிமையானவை\nமூளையின் சக்தியை கூர்மையாக்கும் எளிய பயிற்சிகள்...\n[ உங்கள் கருத்துக்களை இங்கே எழுதுங்கள் ]\n[ எழுதியதை படிக்க ]\nஉண்மையான நண்பர்களைச் சேர்ப்பதுதான் உயிருக்கு பலம் தரும்…ரஜினி\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், திரையுலகில் மட்டுமில்லாமல் வெளியிலும் மற்றவர்களுடன் பழகுவதில் அற்புதமான மற்றும் எளிமையான மனிதர் என்று அவருடன் இருப்பவர்கள் எப்பொழுதும் சொல்லிக்கொண்டே இருப்பார்கள். ரஜினி எந்த மேடை விழாக்களில் கலந்து கொண்டாளும், சிறிய குட்டி கதைகளை சொல்லி வருவார்.\nஅவ்வாறு நட்பை பற்றி அவர் கூறிய ஒரு சிறுகதையை நம் உடையாநாடு வலைதளத்தில் பகிர்ந்து கொள்ளத்தான் இப்பதிவு..\nரஜினி சொன்ன கதை இது :\nஓரு பணக்காரனுக்கு ஏழை நண்பன் ஒருவன் இருந்தான். ஒரு சமயம் பணக்கார நண்பனுக்கு கொஞ்சம் பணத்தட்டுபாடு வந்துடுச்சி. Read the rest of this entry »\nநட்பு முறிவதற்க்கான சில அறிகுறிகள்\nஉறவுகளிலேயே மிகவும் புனிதமானது நட்பு தான். அத்தகைய நட்பு இல்லாமல் எவராலும், இந்த உலகில் நிம்மதியாக வாழ முடியாது. நட்பு இல்லாவிட்டால், உலகமே வெறிச்சோடி காணப்படும். ஏனெனில் ஒருவரது தனது உணர்ச்சியை, கஷ்டத்தை யாரிடம் பகிராமல் இருந்தாலும், நிச்சயம் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளாமல் இருக்க முடியாது. “தோள் கொடுப்பான் நண்பன்” என்று சும்மாவா சொன்னாங்க…\nஏனெனில் எந்த ஒரு கஷ்டமான நிலையிலும், யார் விட்டு சென்றாலும், நண்பர்கள் மட்டும் பிரிந்து செல்லமாட்டார்கள். அந்த கஷ்ட காலத்தில், அதனை போக்குவதற்கு முயல்வதோடு, சந்தோஷமாகவும் வைத்துக் கொள்வார்கள். இந்த உலகில் அனைவருக்கும் மிகவும் நெருங்கிய நண்பர் என்ற ஒருவர் இருப்பார்கள். அத்தகையவர்களின் மீது நிச்சயம் ‘தனக்கு மட்டுமே சொந்தம்’ என்ற எண்ணம் இருக்கும். அத்தகைய எண்ணத்தால், யாரிடமும் அவர்களை விட்டுத் தர மாட்டோம். Read the rest of this entry »\n“நல்ல நண்பர்கள்” – இறைவன் கொடுத்த வரம்\nமுகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து\nஉன் நண்பன் பற்றிசொல் உன்னை பற்றி சொல்கிறேன். நம்முடைய குணநலன்கள், நடத்தை போன்ற அம்சங்களை நிர்ணயிக்க முக்கிய காரணம் .நல்ல மனைவியை போல நல்ல நண்பன் கிடைப்பதும் இறைவன் கொடுத்த வரம்தான். தாய், தந்தையை விட நன் வாழ்வில் அதிக நேரம் நம்முடன் இருப்பவர்கள் நண்பர்களே\nஇந்த நவீன யுகத்தில் எல்லாமே விரைவாக நடக்கின்றன ஒவ்வொரு மனிதனும் தான் வாழ்க்கையை ஐம்பத்து ஆண்டுகள் கழித்து பார்த்தால் இதுவரை என்ன பெற்றிருக்கிறோம் என ஆராய்ந்தால் நண்பர்கள் தான் நினைவுக்கு வருவர் .\nஉலகில் பெற்றோர், காதலி, உறவினர் ஏன் கல்வி அறிவு கூட இல்லாமல் வாழமுடியும் அனால் நண்பர்கள் இல்லாதவர் யாருமே இருக்கமுடியாது.\nதினமும் நாளிதழ்களில் பார்க்கும் பொது பிரபலங்கள் இந்த நிலைக்கு வர காரணமாக நண்பர்களை குறிப்பிடுபவர்கள் .\nஅதேபோல திருட்டு , கொலை போன்ற பாதக செயல்களில் தனது நண்பர்களுடன் ஈடுபடுவதை பார்க்கின்றோம்.\nஆகவே நட்பு தான் நம்மை நிர்ணயிக்கின்றது பெரும்பாலான நேரங்களில். நண்பனை பற்றி எவ்வளவு வேண்டுமானாலும் சொல்லிக்கொண்டே போகலாம் .\nநண்பர்களை பற்றி :கண்ணதாசன் Read the rest of this entry »\nநண்பர்கள் ஒரு அரிய பொக்கிஷங்கள்\nஒரு ஊரில் ஒரு இளைஞன் இருந்தான். அவன் எப்போதும் கோபப்படும் சுபாவத்தை கொண்டவன். ஒரு முறை அவனது நண்பன் அவனிடம் ஆணிகள் நிரம்பிய பையை கொடுத்தான். நீ எப்போதெல்லாம் கோபப்படுகிறாயோ அப்போதெல்லாம் ஒரு ஆணியை இந்த சுவற்றில் அடிக்கவும் என்றான்,\nஅவனும் அப்படியே செய்து வந்தான். முதல் நாள் அவன் 35 ஆணிகளை அடித்தான், மறு நாள் 30 என்று இப்படியாக குறைந்து கொண்டு வ��்தது. சில நாட்கள் கழித்து அவன் கோபப்படுவதை நிறுத்தி விட்டான். அதனால் அவன் ஆணிகளை அடிக்கவில்லை. அதை அவனது நண்பன் பார்த்து பெருமை பட்டான். Read the rest of this entry »\n உடற்பயிற்சி உனக்கு சுவாசகாற்றை தந்தது யார் உம்ராவை நிறைவேற்றிய முன்னால் அமெரிக்க வீரர் எச்சரிக்கை கியாமத் நாளின் அடையாளங்கள் தன்னம்பிக்கை தவறு செய்யாதவன் மனிதனே அல்ல துபையில் நடந்த அனாச்சாரம்.. தொழுகையை விட்ட என் தோழனே... உம்ராவை நிறைவேற்றிய முன்னால் அமெரிக்க வீரர் எச்சரிக்கை கியாமத் நாளின் அடையாளங்கள் தன்னம்பிக்கை தவறு செய்யாதவன் மனிதனே அல்ல துபையில் நடந்த அனாச்சாரம்.. தொழுகையை விட்ட என் தோழனே... நட்பு நட்பும் அதன் ஒழுக்கமும் நண்பர்கள் நம்முடைய வாழ்வில் வெற்றியடைய மூன்று சக்திகள் .. நட்பு நட்பும் அதன் ஒழுக்கமும் நண்பர்கள் நம்முடைய வாழ்வில் வெற்றியடைய மூன்று சக்திகள் .. நோன்பின் நோக்கம் நோன்பு பாசமும் நேசமும் பூத்துக் குலுங்க நோன்பின் நோக்கம் நோன்பு பாசமும் நேசமும் பூத்துக் குலுங்க பொதுவானவை மனஅழுத்தம் மனதை தொட்டவை மறுமை நாள் முஸ்லிம் பெற்றோர் கவன.. யோகா ரமளான் லைலத்துல் கத்ர் இரவு வாழ்க்கை வெறுப்பு என்பது விஷமாகும் (Poison)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/india-47999435", "date_download": "2019-07-19T15:31:38Z", "digest": "sha1:HKJRY7PMF5LIMUC5PP44DXEPTQK47H36", "length": 13670, "nlines": 132, "source_domain": "www.bbc.com", "title": "உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மீது பாலியல் புகார்: இதுதான் முதல் முறையா? - BBC News தமிழ்", "raw_content": "\nஉச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மீது பாலியல் புகார்: இதுதான் முதல் முறையா\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nபடத்தின் காப்புரிமை Getty Images\nஇந்திய உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் பெண் ஊழியர் ஒருவர், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக, 22 நீதிபதிகளுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.\nஇதுகுறித்த செய்தி சில வலைதளங்களில் இன்று காலை வெளியானது.\nஇந்த செய்தி வெளியாகியவுடன் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேதா இதை உடனடியாக விசாரிக்கும்படி தலைமை நீதிபதியிடம் கோரினார்.\nஎனவே இந்த வழக்கு இன்று காலை உடனடியாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.\n\"இந்த புகார் முற்றிலும் பொய்யானது. ���ுகார் தெரிவித்துள்ள நபர் டிசம்பர் மாதம் முறையான விசாரணைக்கு பிறகு பணியில் இருந்து நீக்கப்பட்டார். நீதித்துறைக்கு களங்கம் சுமத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இவ்வாறு புகார் கூறப்பட்டுள்ளது. இதற்கு பின்புலத்தில் சிலர் உள்ளனர் ஆனால் அவர்கள் யார், எதற்காக இவ்வாறு செய்கிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை\" என்று தன்மீது கூறப்பட்ட புகாருக்கு ரஞ்சன் கோகாய் மறுப்பு தெரிவித்தார்.\n\"20 ஆண்டுகள் நீதிபதியாக இருந்தபின் என் வங்கிக்கணக்கில் 6.80 லட்சம் ரூபாய்தான் உள்ளது.\"\n\"இம்மாதிரி நீதிபதிகள் மீது களங்கம் கற்பித்தால், வழக்கறிஞர்களோ மற்றவர்களோ நீதிபதியாவதற்கு அஞ்சுவார்கள். இந்த அவதூறுகள் முழுக்க பொய், இதற்கு பின் ஒரு சதி உள்ளது\" என்றும் அவர் தெரிவித்தார்.\nஇந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மீது பாலியல் புகார் - அவசர விசாரணை\nஇதுகுறித்து விசாரணை மேற்கொண்ட இரண்டு நீதிபதிகள் அரூன் மிஷ்ரா மற்றும் சஞ்சீவ் கண்ணா, இந்த குற்றச்சாட்டுகளில் எந்தவித முகாந்திரமும் இல்லை என்று தெரிவித்தனர்.\n\"ஊடகங்கள் பாதிக்கப்பட்டவர் என்று சொல்லக்கூடியவரின் பெயரை வெளியிடக்கூடாது. ஆனால், தற்போது புகார் தெரிவித்தவரின் பெயர் வெளியிடப்பட்டுள்ளது\" என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.\nஇதுகுறித்து மேலும் விசாரிக்கப்படுமா என்பது குறித்து நீதிபதிகள் தெரிவிக்கவில்லை.\nஇந்த விசாரணையில் பங்கேற்று தனது தரப்பு மறுப்பை தெரிவித்த ரஞ்சன் கோகாய் இது குறித்த ஆணை வழங்கும் பொறுப்பை மற்ற இரண்டு நீதிபதிகளிடம் ஒப்படைத்துவிடுவதாக தெரிவித்தார்.\n\"இந்த வழக்கில் புதியதாக எந்த ஒரு ஆணையையும் வழங்கப்போவதில்லை\" என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.\nஅந்த பெண் அளித்த புகார்களை தங்களது ஊடகங்களில் வெளியிடுவது குறித்து ஊடகங்களிடமே விட்டு விடுகிறோம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nஉச்ச நீதிமன்ற நீதிபதி ஒருவர் மீது இம்மாதிரியான புகார் வருவது இது முதல்முறையல்ல. ஆனால் பணியில் இருக்கும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது பாலியல் புகார் வருவது இதுவே முதல்முறை.\nஇதற்கு முன் உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்த ஏ.கே.கங்குலி மீது இம்மாதிரியான பாலியல் புகார் ஒன்று கூறப்பட்டது. அவர் அச்சமயத்தில் நீதிபதி பணியில் இருந்து ஓய்வு பெற்ற���, மேற்கு வங்க மனித உரிமை ஆணையத்தின் தலைவராக இருந்தார்.\nஅவர் மீது தொடுக்கப்பட்ட புகாரை மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்தது.\nவிசாரணைக்கு பிறகு அவர் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் உள்ளது என்றும் கூறப்பட்டது.\n2ஜி வழக்கில் தீர்ப்பு வழங்கியவர் ஏ.கே.கங்குலி என்பது குறிப்பிடத்தக்கது.\nஅதன்பின் பசுமை தீர்ப்பாயத்தின் தலைவராக இருந்த ஓய்வு பெற்ற நீதிபதி ஸ்வதேந்தர் குமார் மீது இம்மாதிரியான பாலியல் புகார் ஒன்று கூறப்பட்டது. ஆனால், அது அடிப்படை ஆதாரமற்றது என்று தள்ளுபடி செய்யப்பட்டது.\nஇந்த இரண்டு நீதிபதிகளும் ஓய்வுப் பெற்ற பின்னரே இவர்கள் மீது பாலியல் புகார் தெரிவிக்கப்பட்டது.\nபொன்பரப்பி வன்முறை: மோதல் மூண்டது முதல் தற்போது வரை\nஇந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மீது பாலியல் புகார் - அவசர விசாரணை\nஒன்பது ஆண்டுகள் சித்ரவதை செய்த பெற்றோரை மன்னித்த குழந்தைகள்\nநரேந்திர மோதிக்கு ஆதரவாக பாகிஸ்தானில் கோஷம் எழுப்பப்பட்டதா\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpriyam.com/vanitha-done-successfully-so-she-will-safe/", "date_download": "2019-07-19T15:08:43Z", "digest": "sha1:EWWOZUB37GV2DPOYRJ7JUHWWIM6KQFHI", "length": 12885, "nlines": 230, "source_domain": "www.tamilpriyam.com", "title": "வனிதா செய்த இரண்டு கொலைகள்", "raw_content": "\nஅனுமன் பஜனையில் பங்கேற்ற முஸ்லீம் பெண்ணிற்கு மிரட்டல்..\nஇன்று நள்ளிரவு சந்திரகிரகணம்: வெறும் கண்களால் பார்க்கலாம்\nகடைசி நேரத்தில் நிறுத்தப்பட்ட ‘சந்திரயான்-2\nரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டாம்: கே.எஸ்.அழகிரி\nவிக்ரம், அமலாபால் ரசிகர்களுக்கு கிடைக்காத அதிகாலை தரிசனம்\nரஜினியின் அடுத்த படத்தின் இயக்குநர் யார் \n“மேக்கப் போடுவதற்கு முன் டிடி எடுத்த செல்ஃபி” – ஆத்தீ… என்ன இப்படி இருக்கீங்க..\nஇன்றைய ராசிப்பலன் 19 ஆடி 2019 வெள்ளிக்கிழமை\nஇன்றைய ராச��ப்பலன் 18 ஆடி 2019 வியாழக்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 17 ஆடி 2019 புதன்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 16 ஆடி 2019 செவ்வாய்க்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 19 ஆடி 2019 வெள்ளிக்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 18 ஆடி 2019 வியாழக்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 17 ஆடி 2019 புதன்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 16 ஆடி 2019 செவ்வாய்க்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 15 ஆடி 2019 திங்கட்கிழமை\nவீட்டை கொடுத்த வெளிநாட்டு தமிழரின் நிலை\nதம்பதியர் மது அருந்திவிட்டு தாம்பத்தியம் வைக்கலாமா\nபுருவம் அடர்த்தியாகவும் வளர செய்யும் அழகு குறிப்புகள்\nவீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தி முகத்தை பொலிவு பெறச்செய்ய\nமுகத்தை அழகாக்கும் சில எளிய அழகு குறிப்புகள்..\nHome Big Boss Season 3 வனிதா செய்த இரண்டு கொலைகள்\nவனிதா செய்த இரண்டு கொலைகள்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்றைய டாஸ்க்கில் வனிதாவும், முகினும் கொலையாளியாக யாருக்கும் தெரியாமல் நடித்து வருகின்றனர்.\nபிக்பாஸ் கொடுத்த இரண்டு கொலைகளை இருவரும் திட்டமிட்டு சரியாக நடத்திவிட்டனர்.\nமுதல் கொலை சாக்சியின் மேக்கப்பை அவர் கையாலே கலைக்க வைக்க வேண்டும் என்பதும், இரண்டாவது கொலை மோகன் வைத்யாவை மைக்கேல் ஜாக்சன் போல் ஆட வைக்க வேண்டும் என்பதுதான்.\nஇரண்டையும் வனிதாவும், முகினும் சரியாக செய்து முடித்துவிட்டு பிக்பாஸ் பாராட்டையும் பெற்றுவிட்டனர்.\nஇந்த டாஸ்க் இன்றும் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கண்டிப்பாக இன்றும் வனிதா வெற்றிகரமாக பிக்பாஸ் நடத்த சொல்லும் கொலைகளை முடித்துவிடுவார்.\nஇது லக்சரி பட்ஜெட்டுக்கான டாஸ்க்காக இருந்தாலும், கொலைகளை சரியாக நடத்தியதால் வனிதா சேஃப் என அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளது.\nஎனவே மக்கள் வனிதா வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என வாக்குகள் அளித்தாலும் பிக்பாஸ் அவரை காப்பாற்றிவிடுவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது\nகடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் இதுபோல் ஐஸ்வர்யாவையும் யாஷிகாவையும் பலமுறை பிக்பாஸ் காப்பாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது\nPrevious articleமீண்டும் பாடகர் ஆன தளபதி – பிகில் தெறிக்கும் பாடல்\nNext articleஇன்றைய ராசிப்பலன் 11 ஆடி 2019 வியாழக்கிழமை\nமுன்ஜாமின் கிடைத்தும் ஜெயிலில் தள்ளப்பட்ட மீராமிதுன்\nகாலை தூக்கி மேலே போட்ட அபிராமி\nபிக்பாஸ் வீட்டில் ஒரு ‘நீயா நானா\nமுள்ளிவாய்க்கால் மண்ணில் நினைவேந்தல் (புகைப்படத் தொகுப்பு)\nஇன்றைய ராசிப்பலன் 14 சித்திரை 2019 ஞாயிற்றுக்கிழமை\nமீண்டும் ஆட்சியை பிடிக்கின்றது பாஜக\nஇந்தியாவிலும் புர்காவுக்குத் தடை – சிவசேனா கோரிக்கை \nஇந்த விரலின் நீளம் குறைவாக உள்ள ஆண்களின் ஆணுறுப்பின் நீளம் அதிகமாக இருக்குமாம்\nசுய இன்பம் அனுபவித்த நடிகை: ஒரே கமெண்ட்டில் ஷாக் கொடுத்த பாட்டி\nஅரைகுறை ஆடையுடன் போஸ் கொடுத்த லிப் லாக் புகழ் நடிகை\nமசாஜ் பார்லரில் உள்ளாடையின்றி படுத்து கிடக்கும் யாஷிகா\nவழுக்கை தலையிலும் முடியை வளர செய்யும் மருத்துவ குறிப்பு….\nஅனுமன் பஜனையில் பங்கேற்ற முஸ்லீம் பெண்ணிற்கு மிரட்டல்..\nமுன்ஜாமின் கிடைத்தும் ஜெயிலில் தள்ளப்பட்ட மீராமிதுன்\nயாஷிகாவை விட படுமோசமாக கவர்ச்சி காட்டிய ஐஸ்வர்யா\nபடுகேவலமான புகைப்படத்தின் பின்னால் மோசமாக போஸ் கொடுத்த ஸ்ரேயா\nவனிதாவை வெளுத்து வாங்கும் கமல்ஹாசன்\n“கேள்வி கேட்க நான் ரெடி மறுபடியும் வாக்களிக்க நீங்க ரெடியா” பிக்பாஸ் 3 அடுத்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelamhouse.com/author/ehouse/", "date_download": "2019-07-19T14:37:02Z", "digest": "sha1:3EQFRMM4FUUYA2EKWHOC4WBSU6R42ZX2", "length": 15918, "nlines": 97, "source_domain": "eelamhouse.com", "title": "ehouse | EelamHouse", "raw_content": "\nலெப். கேணல் நவம் அறிவுக்கூடம்\n49 mins ago\tமாவீரர்கள் 0\nஅது ஓர் அடர்ந்த வனம். அந்த வனத்தின் நடுவே சிறியதோர் வெட்டை. அந்த வெட்டை வெளியில் என்றுமில்லாதவாறு போராளிகள் பலர் ஆர்ப்பரித்துக்கொண்டிருந்தார்கள். அனைத்துத் தளபதிகளுக்கும் குறிபார்த்துச் சுடும் போட்டிக்கான ஆயத்தங்கள் நடந்து கொண்டிருந்தது. இனம் புரியாத மகிழ்சியோடும், ஒரு விதமான படபடப்போடும் அனைத்துத் தளபதிகளும் தயாராகிக்கொண்டிருந்தார்கள். “ஊஊ” என்ற ஓசையை கிளப்பியபடி விரைந்து வந்த வாகனத்தில் இருந்து இறங்கிய தலைவரை உற்சாகத்தோடு வரவேற்கின்றார்கள் தளபதிகளும், போராளிகளும். எப்போதும் தலைவரோடு கூடவே ...\nலெப். கேணல் நவம் அறிவுக்கூடம்\n3 hours ago\tதமிழீழ கட்டமைப்புகள் 0\nலெப். கேணல் நவம் அவர்களின் ஞாபகார்த்தமாக நவம் அறிவுக்கூடம் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களினால் உருவாக்க்கப்பட்டது தாயக மீட்பு போரிலே அங்கவீனமான போராளிகளைப் பேணிப் பாதுகாப்பதற்காகவும் அவர்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்காகவும் உருவாகிய ஒன்று. லெப் கேணல் நவம் அவர்கள் போராட்டத்திலே தனது ஒரு கரத்தினை இழ��்தவர். இவ் நவம் அறிவுக்கூடம் நிலையத்திலே இருக்கும் போராளிகள் எமது தமிழீழ விடிவிற்கான போராட்டத்திலே பங்களித்து தம் அங்கங்களை இழந்தும் அல்லது முழுமையாக அங்கங்கள் ...\n3 days ago\tமாவீரர்கள் 0\n21.04.87 காலை, ஈழமுரசு பத்திரிகையில் ஒட்டிசுட்டான் படைமுகாம் தாக்குதலில் படையினர் பலர் பலி. 4 மணிநேரத் தாக்குதல். நாற்பதுக்கு மேற்பட்ட மோட்டார்களை போராளிகள் பயன்படுத்தினர். என்ற செய்தியை வாசித்தேன். ஒரு ஏ.கே கூட இல்லாமல் நாங்கள் இதே கட்டத்தை எமது சொந்த ஆயுதங்களுடன் தாக்கி வெற்றி பெற்ற அந்த நினைவுகள் என்னுள் எழுந்தன. ஒட்டிசுட்டான் படைமுகாம் தாக்குதல் வெற்றியில் றெஜியின் பங்களிப்பு பெரிது. அவர் வன்னியில் செயற்பட்டு வந்த காலங்களில் ...\n3 days ago\tமாவீரர்கள் 0\n “கள்ளன்……கள்ளன்……” “ஓடுறாங்கள்……பிடி பிடி……” “டேய் நில்லுங்கோடா” என்று கத்தியபடி, கோபங்கொண்ட பெரும் கும்பல் ஒன்று எம்மைக் கலைத்துக்கொண்டு வந்தது. இந்தச் சூழலை இரவு மேலும் பயங்கரமாக்கியது. எம்மைச் சூழ கற்கள் மழைபோல் வீழ்ந்து கொண்டிருந்தன. சங்கரும் நானும் மூச்சிரைக்க ஓடிக்கொண்டே இருந்தோம். 05-06-1974 அன்று. கோப்பாயில், அரச வங்கி ஒன்றில் இருந்து பணத்தைப் பறிப்பதற்காக சிவகுமாரனும் அவனுடன் இன்னும் சிலரும் சென்றிருந்தனர். அந்த முயற்சி ஏனோ ...\n3 days ago\tமாவீரர்கள் 0\nசெல்லக்கிளி அம்மான், சந்திரன் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த லெப்டினட் செல்வநாயகத்துக்கு இயக்கம் சூட்டிய பெயர்கள் இவை. கல்வியங்காடு என்ற இடத்தி ஏழை விவசாயக் குடும்பத்திலே பிறந்து ஆரம்பக் கல்வியைக் கூடத் தொடர முடியாத நிலையில் கல்வியைக் கைவிட்ட செல்லக்கிளி, ஆரம்பத்தில் அண்ணா கோப்பி விற்பனை வானில் சாரதியாக வேலை பார்த்தான். செல்லக்கிளி இயக்கத் தலைவர் பிரபாகரனுக்கு அறிமுகமான காலத்தில் இருந்தே இயக்க நடவடிக்கைகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் ...\n3 days ago\tமாவீரர்கள் 0\nதமிழீழ விடுதலைப் புலிகளின் கெரில்லா வீரர்களுக்கும் சிங்கள இராணுவத்தினருக்கும் மத்தியில் அண்மையில் நடைபெற்ற சமர் ஒன்றில், புலி இயக்கத்தின் முக்கிய தளபதிகளில் ஒருவரான கப்டன் ப.ரவீந்திரன் (பண்டிதர்) வீரமரணம் அடைந்தார். இந் நிகழ்ச்சி 1985 ஐனவரி 9ஆம் திகதியன்று, யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள அச்சுவேலி எனும் கிராமத்தில் நடைபெ��்றது. அச்சுவேலியிலுள்ள எமது கெரில்லாத் தளமொன்றை, பெருந்தொகையான சிங்கள இராணுவப் படையினர் திடீரென முற்றுகையிட்டனர். இதனைத் தொடர்ந்து அத்தளத்திலிருந்த எமது விடுதலை ...\n3 days ago\tமாவீரர்கள் 0\nயாழ். மாவட்டத்தில் வைத்து ரெலோ துரோகக் கும்பலினால் கடத்திச் செல்லப்பட்ட மேஜர் பசீரும், லெப்டினண்ட் முரளியும் ஆகிய தமிழீழ விடுதலைப்புலி உறுப்பினர்களை மீட்பதற்காக தலைமைப் பீடத்தினால் பேச்சுவார்த்தைக்கு அனுப்பப்பட்ட வேளை யாழ். மாவட்டம் கல்வியங்காட்டில் உள்ள டெலோவின் தலைமையகத்தில் வைத்து 29.04.1986 அன்று ரெலோ கும்பலினால் கண்ணில் சுடப்பட்டு வீரச்சாவைத் தழுவிக்கொண்ட (படுகொலை செய்யப்பட்ட) தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர் கப்டன் லிங்கம் ஆகிய மாவீரரின் 33ம் ஆண்டு ...\n3 days ago\tமாவீரர்கள் 0\n” மக்கள் போராட்டம்’ என்ற தமக்கே புரியாத சில தத்துவங்களைப் பேசுபவர்கள் தாங்கள் பேசுவது நடைமுறைக்கு சாத்தியமாகுமா என்பதைப் பற்றி யோசிக்காமல் அதை புலிகள் செய்கிறார்கள். ஆகவே கட்டாயம் அதைப் பிழை என்று தான் சொல்லவேண்டும். அப்படிச் சொன்னால் தான் நான் சிறந்த முறையில் அரசியல் மயப்படுத்தப்பட்டிருக்கிறேன் என தங்கள் இயக்கம் நற்சான்றிதழ் வழங்கும் என நினைத்து எங்களைத் தவிர எல்லோரும் கெரில்லாப் போராட்டத்தை கிண்டல் செய்து வந்த காலத்தில் ...\n3 days ago\tமாவீரர்கள் 0\n1983ம் ஆண்டு ஜூலை மாதம் 15ம் தேதி தமிழீழ விடுதலைப் புலிகளின் புதிய இளம் கெரில்லா வீரன் ஆனந் என்னும் அருள்நாதன்இ உலகிற்குப் பிரகடனப் படுத்தப் பட்டான். மீசாலை மண்ணிலே சுற்றி வளைத்துக் கொண்ட சிங்கள இராணுவக் கூலிப் படைகளுடன் சாகும்வரை துப்பாக்கி ஏந்திப் போராடிய வேங்கைதான் அருள்நாதன். நெஞ்சில் வழியும் இரத்தத்தோடுஇ ‘என்னைச் சுடு’ என்று சீலன் பிறப்பித்த கட்டளையை ஏற்றுப்இ பக்கத்திலே நின்ற மற்றுமொரு கெரில்லா வீரனின் ...\n3 days ago\tமாவீரர்கள் 0\n“அதோ அந்தப் பறவைபோல வாழவேண்டும்…. இதோ இந்த அலைகள் போல…….” 1983ம் ஆண்டு ஜூலை மாதம் 15ம் தேதி. மாலை 3 மணி. கச்சாய்க் கடலிலிருந்து வீசும் இதமான காற்று. அந்த மீசாலைக் கிராமம் அமைதியில் தோய்ந்து போயிருக்கிறது. அந்த அமைதியைக் குலைத்துக் கொண்டு, சிறிலங்காவின் இராணுவக் கூலிப்படைகள், அந்தச் சிறிய கிராமத்தைச் சுற்றிவளைக்கின்றன. கச்சாய் வீதியுடன் இணையும் அல்லாரை மீசாலை வீதியை, அரச படைகளின் வாகனங்கள் ஆக்கிரமிக்கின்றன. ஒரு ...\nதமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரனின் சிந்தனைகள்\nதியாகி திலீபன் ஆவணப்பதிவுகள் (காணொளி)\nகொக்குளாய் முகாம் தாக்குதல் – 1985\nதமிழீழத் தேசியக் கொடி பயன்பாட்டுக் கோவை\nவரலாற்று தீர்மானங்கள் மற்றும் ஒப்பந்தங்கள்\nநாட்டுப்பற்றாளர்கள் பற்றிய தொகுப்பு (இதுவரை 35 பேருடைய விபரங்கள்)\nலெப். கேணல் நவம் அறிவுக்கூடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/tamilnadu/20914-naam-tamilar-discussion.html", "date_download": "2019-07-19T14:10:03Z", "digest": "sha1:S77GBYPJJHP4EGQGVTYUHCOEPTDTSYEQ", "length": 16002, "nlines": 150, "source_domain": "www.inneram.com", "title": "என்ன செய்யலாம்? - நாம் தமிழர் ஆலோசனை!", "raw_content": "\nவிஜய் நடிக்கும் பிகில் படத்தின் அடுத்த பாடல் லீக் - அதிர்ச்சியில் படக்குழு\nகாங்கிரஸ் கட்சியினருக்கு பிரியங்கா காந்தி புதிய தகவல்\nகடவுளின் பெயரால் வன்முறை - மத்திய அரசின் விருதை பெற பிரபல கலைஞர் மறுப்பு\nஇதெல்லாம் ஓவர் - வேலம்மாள் பள்ளி மீது பகீர் புகார்\n - நாம் தமிழர் ஆலோசனை\nசென்னை (13 மே 2019): பெரம்பலூர் பாலியல் வன்கொடுமைகளுக்கெதிராக புகார் கொடுத்த பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் அருள் குண்டர் சட்டத்தில் கைதை தொடர்ந்து நாம் தமிழர் ஆலோசனை செய்தது.\nபெரம்பலூரில் ஆளுங்கட்சிப் பிரமுகர்கள் செய்த பாலியல் வன்கொடுமைகளைப் பற்றிப் புகார் அளித்ததற்காகவும், அவற்றை ஊடகத்தின் பார்வைக்குக் கொண்டு சென்றதற்காகவும் நாம் தமிழர் கட்சியின் பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் அருள் அவர்களை, கடந்த 30-ந்தேதி பெரம்பலூர் காவல் துறையினரால் தீண்டாமை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் வழக்கறிஞர் அருளுக்கு நிபந்தனை பிணை கிடைத்தது.\nஆனால் போலியான தகவல் வெளியிட்டதாக கூறி பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பொய்யாகப் புனையப்பட்ட 2-வது வழக்கு தொடர்பாக, அவரை காவல்துறையினர் கைது செய்தனர். இதையடுத்து நீதிமன்றத்தில் நேர்நிறுத்தப்பட்ட அவர், மீண்டும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.\nஇந்நிலையில் 2-வது வழக்கு தொடர்பாக வழக்கறிஞர் அருளுக்கு பிணை கேட்டு, பெரம்பலூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவின் மீதான விசாரணை 09-05-2019 அன்று நடைபெற்றது. ம���ுவை விசாரித்த கூடுதல் மகளிர் நீதிமன்ற நீதிபதி ரவிச்சந்திரன், வழக்கறிஞர் அருளுக்கு நிபந்தனை பிணை வழங்கி உத்தரவிட்டார். பிணை கிடைத்ததால் வக்கீல் அருள் திருச்சி மத்திய சிறையில் இருந்து வெளியே எடுப்பாத்ற்கான நடவடிக்கையில் கட்சி வழக்கறிஞர் குழுவினர் ஈடுபட்டனர்.\nஇதற்கிடையே பெண்களுக்கு பாலியல் கொடுமை நடந்ததற்கு போலியான ஆதாரங்களை வெளியிட்டதாகவும் அதனால், பெரம்பலூர் மாவட்ட பெண்கள் மனதில் பரபரப்பு, பயம் மற்றும் பாதுகாப்பற்ற சூழல் ஏற்படுத்தியதாக வ அருளை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திஷா மித்தல், மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார்.\nஅதனை ஏற்ற மாவட்ட ஆட்சியர் சாந்தா, வழக்கறிஞர் அருளை 'குண்டர்' சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து வழக்கறிஞர் அருளை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்த காவல்துறையினர் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.\nபொள்ளாச்சியில் எண்ணற்றப் பெண்களின் வாழ்க்கையைச் சூறையாடிய கோரநிகழ்வு வெளிச்சத்திற்கு வந்து அதற்கான நீதியையே இன்னும் பெறாத சூழ்நிலையில் தற்போது பெரம்பலூரிலும் அதேபோல பாலியல் வன்கொடுமைகள் நிகழ்த்தப்பட்டிருப்பது தொடர்பாக வழக்கறிஞர் அருள் காவல்துறைக்குப் புகார் கொடுத்தும், சென்னையில் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்து விளக்கியும் பாலியல் வன்கொடுமையாளர்கள் மீது இதுவரை வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை. இதன்மூலம், பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட ஆளுங்கட்சி பிரமுகர்களுக்குச் சாதகமாக தமிழகக் காவல்துறை நடந்து கொள்வது வெளிப்படையாகத் தெரிகிறது.\nஇந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.இராவணன், வழக்கறிஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் சுரேசுகுமார் மற்றும் திருச்சி மாவட்டப் பொறுப்பாளர் வழக்கறிஞர் பிரபு ஆகியோர் நேற்று 11-05-2019 காலை திருச்சி மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள அருள் அவர்களை நேரில் சென்று சந்தித்து வழக்கின் விவரங்கள் குறித்தும் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் குறித்தும் கலந்தாலோசித்தனர்.\nபின்னர் பெரம்பலூர் மாவட்டம், வேப்பேரி கிராமத்தில் உள்ள வழக்கறிஞர் அருள் அவர்களின் இல்லத்திற்கு நேர��ல் சென்று அவரது உறவினர்கள், மனைவி மற்றும் குழந்தைகளுக்கு ஆறுதல் கூறினர். வழக்கறிஞர் அருளை விரைவில் சட்டப்போராட்டத்தின் வாயிலாக விடுதலையடைவார் என்று நாம் தமிழர் கட்சி சார்பாக ஆறுதல் கூறப்பட்டது உடன் அரியலூர் மாவட்டச் செயலாளர் மகாலிங்கம், பெரம்பலூர் மாவட்ட அவைத் தலைவர் அருண்குமார் ஆகியோர் உடனிருந்தனர்..\n - சுப்பிரமணியன் சாமி புது விளக்கம்~ உலக நாயகன் ஒரு உளறல் நாயகன் - தமிழிசை சவுந்திரராஜன்\nமறைக்கப் பட்ட பாலியல் வன்கொடுமை - வெளிக் கொண்டு வந்த வழக்கறிஞர் மீதே வழக்கா\nநடிகர் மன்சூர் அலிகான் மருத்துவமனையில் அனுமதி\nபிரச்சாரத்தில் அரிவாளை தூக்கிக் கொண்டு நின்ற மன்சூர் அலிகான்\nசந்திரயான் விண்ணில் ஏவுவது திடீர் நிறுத்தம் - ஏமாற்றம் அடைந்த மாண…\nமுஸ்லிம் காவல்துறை அதிகாரி மர்ம நபர்களால் அடித்துக் கொலை\nகடவுளின் பெயரால் வன்முறை - மத்திய அரசின் விருதை பெற பிரபல கலைஞர்…\nமசூதி மற்றும் முஸ்லிம் கடைகள் மீது தாக்குதல் - நடவடிக்கை எடுக்க ப…\nடிடிவி கட்சியில் விழுந்த அடுத்த விக்கெட்\nஎன் தந்தையிடமிருந்து என்னை காப்பாற்றுங்கள் - பாஜக எம்.எல்.ஏ மகள் …\nஆயுள் தண்டனை பெற்ற சரவண பவன் உரிமையாளர் ரஜகோபால் மரணம்\nஉருவாகும் இரண்டு புதிய மாவட்டங்கள்\nஸ்டேட் வங்கி மீது ரிசர்வ் வங்கி அதிரடி நடவடிக்கை\nமும்பையில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 40 பேர் நிலை என்ன\nசிறுமியைக் கடத்தி விபச்சாரத்தில் ஈடுபடுத்திய முபீனா பேகம் உள்ளிட்…\nவெறுக்கத்தக்க சம்பவங்களால் பாதிக்கப் படுபவர்களுக்கு இலவச தொலைபேசி…\nஸ்டேட் வங்கி மீது ரிசர்வ் வங்கி அதிரடி நடவடிக்கை\nஆயுள் தண்டனை பெற்ற சரவண பவன் உரிமையாளர் ரஜகோபால் மரணம்\nகாங்கிரஸ் கட்சியினருக்கு பிரியங்கா காந்தி புதிய தகவல்\nமசூதி மற்றும் முஸ்லிம் கடைகள் மீது தாக்குதல் - நடவடிக்கை எடு…\nபீகார் மழை வெள்ளத்திற்கு 67 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kathirnews.com/2019/04/12/pm-narendra-modi-cm-edapadi-o-panner-selvam-bjp-tamilnadu/", "date_download": "2019-07-19T15:38:40Z", "digest": "sha1:B2T2ZST7AX6U2STLEIUCRXXPZVY33QPM", "length": 11935, "nlines": 100, "source_domain": "www.kathirnews.com", "title": "நாளை தேனி, ராமநாதபுரம் பொதுக்கூட்டங்களில் பங்கேற்பதற்காக இன்று மதுரை வருகிறார் பிரதமர் மோடி! – தமிழ் கதிர்", "raw_content": "\nசட்டப்பேரவையின் மாண்பை கெடுத்த தி.மு.க உறுப்பினர் செந்தில் பாலாஜியின் இழிசெயல். சபாநாயகர் தனபால் விடுத்த எச்சரிக்கை.\n“டெல்லியில் இருந்துகொண்டே, தென் மாவட்டங்களை தீப்பிடிக்க வைப்பேன்” – வன்முறையை தூண்டும் திருமாவளவன்\nஅத்திவரதர் ஒவ்வொரு ஆண்டும் வெளியே வந்து காட்சியளிக்கிறார் என்று சட்டப்பேரவையில் உளறிக்கொட்டிய தி.மு.க தலைவர் ஸ்டாலின் \nமேற்கு வங்கத்தில் கொத்து கொத்தாக வந்து தாமரை மடியில் விழும் நட்சத்திரங்கள் 12 பிரபல நடிக, நடிகைகள் பாஜகவில் இணைந்தனர்\nஜெயலலிதா தங்கள் இதய தெய்வம் மட்டுமல்ல கோவையில் அவருக்கு சிலை வடித்து, பூஜைகள் செய்து தினமும் வணங்கும் அதிமுக தொண்டர்கள் \nசந்திரபாபு நாயுடுவின் கனவுத்திட்டம் அமராவதி கைவிட்டுச் சென்றது உலக வங்கி \nஇங்கே 8 வழிச்சாலை வேண்டாம் அங்கே பாராளுமன்றத்தில் வேண்டும் – தி.மு.க.வின் மோசடியான இரட்டை வேடம் அம்பலம்\n பாராட்டி தள்ளும் கோவை மக்கள் : கொட்டும் மழையில் சாக்கடையை சுத்தம் செய்த சப்-இன்ஸ்பெக்டர்கள்.\n“பிக்பாஸில் கமல் பிசியாக உள்ளதால், வேலூர் தொகுதியில் அவர் போட்டியிடவில்லை” – அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல்\nவரி ஏய்ப்பிற்காக அகரம் அறக்கட்டளையை பயன்படுத்தியுள்ளார் நடிகர் சூர்யாபா.ஜ.க. ஐடி பிரிவு மாநில தலைவர் CTR நிர்மல் குமார் \nநாளை தேனி, ராமநாதபுரம் பொதுக்கூட்டங்களில் பங்கேற்பதற்காக இன்று மதுரை வருகிறார் பிரதமர் மோடி\nதேனி, ராமநாதபுரத்தில் நடை பெறும் பிரச்சாரப் பொதுக்கூட் டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று மதுரை வருகிறார். பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் நாளை தேனி, ராமநாதபுரத்தில் நடக்கவுள்ளது. இதற்காக முதல் நாளே பிரதமர் மதுரை வந்து விடுகிறார்.\nஇது குறித்து தேனி பொதுக்கூட்ட ஒருங்கிணைப்பாளரான மாநில பாஜக செயலாளர் ஆர்.ஸ்ரீனிவாசன் கூறியது: தேனியில் நடக்கும் கூட்டத்தில் பிரதமருடன் தமிழக முதல்வர் கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தேமுதிக சார்பில் பிரேமலதா, மருத்துவர் கிருஷ்ணசாமி, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்கின்றனர்.\nபிரதமர் இன்று (ஏப்.12) மதுரை வருகிறார்.இரவில் தனி விமானம் மூலம் மதுரை வரும் பிரதமர், விமான நிலையத்திலிருந்து கார் மூலம் மதுரை பசுமலை பகுதியிலுள்ள தனியார் ஓட்டலில் தங்குகிறார். நாளை (���ப்.13) ஓட்டலிலிருந்து விமான நிலையத்துக்கு காரில் செல் லும் பிரதமர், அங்கிருந்து ஹெலி காப்டரில் காலை 10 மணியளவில் தேனி செல்கிறார். அங்கு பொதுக்கூட்டத்தில் பேசிய பின், ஹெலிகாப்டரில் ராமநாதபுரம் செல்கிறார். அங்கு பேசிய பின் மீண்டும் மதுரை விமான நிலையம் வரும் பிரதமர், இங்கிருந்து விமானத்தில் புறப்படுகிறார்.\nமதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், கன்னியாகுமரி, தென் காசி ஆகிய 6 தொகுதிகளின் வேட் பாளர்கள் பங்கேற்பர். ராமநா தபுரத்தில் நடக்கும் கூட் டத்தில் ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, திருநெல்வேலி மக்களவைத் தொகுதிகளின் வேட்பாளர்கள் பங்கேற்பர். விஜயகாந்த் பங்கேற்பது குறித்து ஆலோசனை நடக்கிறது. இரு கூட்டங்களையும் பிரம்மாண்டமாக நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.\nபா.ஜ.க வேட்பாளருக்கு ஆரத்தி எடுத்த இஸ்லாமியர்கள் மீது கொடூர தாக்குதல் - தி.மு.க மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆடிய வெறியாட்டம்\nமீண்டும் வலிமையான அரசு தேவை: பா.ஜ.க-வுக்கு பொது மக்கள் வாக்களிக்க வேண்டும் பாலிவுட் சினிமா நட்சத்திரங்கள் 900 பேர் கூட்டறிக்கை\n ஏ.சி சண்முகம், கதிர் ஆனந்த் இருவரின் மனுவும் நிறுத்தி வைப்பு இருவர் மீதும் இருவகை புகார் \nரூ.2500 கோடி மோசடி செய்த மன்சூர் கானை துபாயில் வைத்து தூக்கிய இந்திய அதிகாரிகள் – இனி தொடரும் அதிரடி நடவடிக்கை.\nஇனி எந்த வழியிலும் தப்ப முடியாது – உறுதியாக அறிவித்த அமைச்சர் நிர்மலா சீதாராமன் : முறைகேடுகளுக்கு வைக்கப்பட்ட முற்றுப்புள்ளி.\nஇப்போ சொல்லுங்கள் யார் தமிழின துரோகிகள் தமிழகத்துக்காக பா.ஜ.க அமைச்சர் வெளியிட்ட முதல் அறிவிப்பு\n சென்னை உட்பட 11 கறுப்புப் பண முதலைகளின் பெயர்களை முதல் கட்டமாக வெளியிட்டது சுவிட்சர்லாந்து\nஆப்ரேஷன் தி.மு.க. நாடாளுமன்றத்தில் என்ன நடக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamildailycalendar.com/tamil_rasi_palan_gurupeyarchi.php?msg=Guru%20Peyarchi%20Palan&rasi=VIRUCHIKAM&date=2018", "date_download": "2019-07-19T14:07:46Z", "digest": "sha1:2DOGTOSJKFL2ENJJ55Y2GHULWXUI4RH6", "length": 10901, "nlines": 141, "source_domain": "www.tamildailycalendar.com", "title": "Guru Peyarchi Palan - குரு பெயர்ச்சி பலன்கள் - Guru Peyarchi Palan", "raw_content": "Guru Peyarchi Palan - குரு பெயர்ச்சி பலன்கள்\nவிருச்சிக ராசி நேயர்களே, இது வரை 12-ம் இடத்தில் இருந்து வந்த குரு பகவான் 4-10-2018 முதல் உங்கள் ஜென்ம ராசிக���கு செல்கிறார். ஜென்ம ராசியை குரு கடக்க போகும் குரு ஒரு வருட காலம் சிறப்பாக இருக்கும். இந்த குரு பெயர்ச்சியால் எந்த ஒரு விஷயமும் நீண்ட இழுபறிக்கு பின்னரே உங்களுக்கு சாதகமாக நடக்கும். வெளிநாடு சம்பந்தப்பட்ட அணைத்து விஷயங்களும் உங்களுக்கு கைகொடுக்கும். வெளிநாடு சென்று வரும் வாய்ப்பு வரும். பயணங்களால் ஆதாயம் உண்டு. பொறுப்புகளும், கடமை உணர்வுகளும் அதிகரிக்கும். பண வரவு அதிகமாகும், செலவுகள் படிப்படியாக குறையும். பொருளாதார ரீதியாக மிக பெரிய வளர்ச்சியை எதிர்பார்க்கலாம். மறைமுக வழியில் தன லாபங்கள் இருக்கும். தர்ம காரியங்கள் செய்ய முடியும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். சொந்த பந்தங்களால் ஒரு சிலருக்கு டென்ஷன் ஏற்படும். உறவினர்களிடம் தேவையற்ற பேச்சுகளை தவிர்க்கவும். வண்டி, வாகனங்களில் மிகுந்த கவனம் தேவை. குடும்பத்தில் பலரும் அனுசரணையாக இருப்பார்கள். சிலருக்கு வீடு, மனை அமையும். திருமண முயற்சிகள் சாதகமாகும். புதிதாக திருமணம் ஆனவர்களுக்கு மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும். கணவன் மனைவி உறவு வலுப்பெறும். குழந்தை இல்லாதவர்களுக்கு விரைவில் புத்திர பாக்கியம் கிட்டும். உங்கள் தாய் வழியில் தன வரவு வரும். உறவினர், நண்பர்களால் அன்பு தொல்லை அதிகரிக்கும். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருக்கவும். கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். பூர்விக சொத்து வகையில் ஒரு சில பிரச்சனைகள் வாய்ப்புண்டு. வெளிவட்டாரத்தில் மதிப்பு கூடும். தியானத்தால் மன நிம்மதி கிடைக்கும். குல தெய்வ வழிபாடு மூலம் சிறப்பான பலனை பெற முடியும். எடுத்த காரியங்கள் வெற்றி பெறும். கூடுமானவரை உங்களை சுற்றி இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. அடுத்தடுத்து வேலைச் சுமை இருந்துகொண்டே இருக்கும்.பணம் சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் வரும். சிலருக்கு உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படக்கூடும். புதிய திட்டங்களில் பொறுமையும், நிதானமும் தேவை. உத்யோகத்தில் வர வேண்டிய பழைய பாக்கி தொகை விரைவில் கைக்கு வரும். சொந்தமாக தொழில், செய்து வருபவர்களுக்கு பெயர், புகழ் கிடைக்கும். இந்த குரு பெயர்ச்சியில் ஜென்ம குரு சுமாரான பலன்கள் தந்தாலும் கெடுதல் எதையும் குரு பகவான் செய்ய மாட்டார்.\nபரிகாரம் : குரு பகவானை வியாழக்கிழமைகளில் சென்று வணங்கி வரலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2018/06/19.html", "date_download": "2019-07-19T14:50:59Z", "digest": "sha1:HV2N3MKR3GG5Q2EMRDRHLQC32D56LVQN", "length": 13218, "nlines": 98, "source_domain": "www.vivasaayi.com", "title": "மன்னாரில் 19வது நாளாக எலும்புக்கூடு அகழ்வு பணிகள் தொடர்கின்றன! | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nமன்னாரில் 19வது நாளாக எலும்புக்கூடு அகழ்வு பணிகள் தொடர்கின்றன\nமன்னாரில் 19வது நாளாக எலும்புக்கூடு அகழ்வு பணிகள் தொடர்கின்றன\nமன்னார் சதொச விற்பனை நிலைய வளாகத்தில் அகழ்வு பணிக்காக திட்டமிட்ட இடங்களில் தொடர்ந்து மனித எலும்புக்கூடுகள் மண்டையோடுகள் தென்படுவதைக் காணக்கூடியதாக இருக்கின்றது.\nமன்னார் சதொச நிர்மான வேலையின்போது இவ் வருடம் மார்ச் மாதம் கண்டு பிடிக்கப்பட்ட மனித எச்சங்களைத் தொடர்ந்து நேற்றுடன் 19 வது நாளாக அகழ்வு செய்யப்பட்டுள்ளது.\nஇன்று இடம்பெற்ற அகழ்வு பணியின்போது ஒரு பகுதியினர் குழிக்குள் கண்டு பிடிக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளை துப்பரவு செய்து வெளியில் எடுக்கும் பணியிலும்\nஇன்னொரு சாரார் அகழ்வுக்காக அளவீடு செய்யப்பட்ட இடத்தை அகழ்வு செய்யும் பணியிலும் ஈடுபட்டனர். இப் பணியின்போது தொடர்ந்து மனித மனித எச்சங்கள் தென்படுவதையும் காணக்கூடியதாக இருந்தது.\nஇன்று பகல் 12.30 மணியளவில் அகழ்வு பணியை இடை நிறுத்தப்பட்டு மீண்டும் திங்கள் கிழமை ஆரம்பிக்கப்பட உள்ளது. மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி.ஐ.பிரபாகரன் முன்னிலையில் நடைபெற்ற குறித்த அகழ்வு பணியானது சட்டவைத்திய அதிகாரி டபிள்யூ.ஆர்.ஏ.எஸ்.ராஐபக்ஷ, தலைமையில் களனி பல்கலைக்கழக பேராசிரியர் ராஐ; சோம தேவ், தடயவியல் நிபுணத்துவ காவல் துறை ஆகியோர் இவ் பணியில் ஈடுபடுவதுடன் காணாமல் ஆக்கப்பட்டோர் சார்பிலுள்ள பிரத��நிதிகள் இங்கு சமூகளித்திருந்தனர்.\nஅத்துடன் இதில் பணி செய்யும் வைத்திய கலாநிதிகள் தொல்பொருள் ஆய்வு திணைக்கள அதிகாரிகளுக்கு தங்குவதற்கான சரியான இட வசதிகள் இல்லாதக் குறைகளும், உணவு, போக்குவரத்து வசதிகள் அற்ற நிலைகளும் காணப்படுவதால் இவைகள் சம்பந்தமாக திங்கள்கிழமை பிற்பகல் நீதவான் தலைமையில் கலந்துரையாடப்பட இருப்ப\nநாளை உலக யோகா தினம் ஜீன்-21\nஅனைத்து சமூகத்திற்கும் தேவைப்படும் யோகா மனித குலத்தின் முதலாவது சமய நெறி தோன்றுவதற்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே யோகப...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nதமிழர்கள் உரிமையைப்பெறுவதற்கு சர்வதேச நெருக்குதல்கள் அவசியம்\nசர்­வ­தேச நிறு­வ­னங்­க­ளி­னதும் சர்­வ­தேச நாடு­க­ளி­னதும் நெருக்­கு­தல்கள் மூல­மா­கவே தமிழ் மக்­க­ளுக்கு உரி­மை­களை பெற்­றுக்­கொள்ள முடியு...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nவிடுதலைப் புலிகளால் பாதுகாக்கப்பட்ட இலங்கையின் மிகப் பெரிய சொத்து…. தமிழர் தலைநகரில் தலை நிமிர்ந்து நிற்கின்றது\nதமிழர் தலைநகரான திருகோணமலையில் தமிழர் பறைசாற்றும் பல பொக்கிஷங்கள் காணப்படுகின்றன. இவை அனைத்தையும் விடுதலைப்புலிகள் பாதுகாத்து வந்தமைக்கு பல...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஒரு பழைய மாணவர் சங்கத்தை போன்றது கே.பி\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தமிழர்கள் பிரச்சினையில் ஒரு தீவிரமான தாக்கத்தை ஏற்படுத்தாது என விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச பொறுப்பாளரான...\nநாளை உலக யோகா தினம் ஜீன்-21\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nதமிழர்கள் உரிமையைப்பெறுவதற்கு சர்வதேச நெருக்குதல்கள் அவசியம்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2016/06/15/1465948807", "date_download": "2019-07-19T14:59:45Z", "digest": "sha1:IMXN5MN6E5E4Y5MSLO4UESPQSW4HG7MW", "length": 4632, "nlines": 14, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:150,000 யூரோக்கள் ஃபைன் கட்டுமா ரஷியா?", "raw_content": "\nபுதன், 15 ஜுன் 2016\n150,000 யூரோக்கள் ஃபைன் கட்டுமா ரஷியா\nமெர்சிலே நகரத்தில் நடைபெற்ற இங்கிலாந்து ரஷியா இடையேயான போட்டியில் ஏற்பட்ட கலவரத்தினால் இரு நாடுகளுக்கும் நெருக்கடியான சூழ்நிலை உருவானது. இரு நாட்டு ரசிகர்களின் அராஜக நடவடிக்கைகளால் இந்நாடுகள் போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டால் மிகவும் அவமானகரமான செயலாக இருக்கும் என்பதால் முடிந்தவரை இரு நாடுகளும் தங்களது வருத்தத்தையும், ரசிகர்களுக்கு அறிவுரையும் வழங்கினார்கள்.\nஆனால் ரஷியாவை UEFA விடுவதாக இல்லை. 1,50,000 யூரோக்களை ரஷிய கால்பந்தாட்ட அகாடெமி ஃபைன் கட்டவேண்டும் என்று அறிவித்துவிட்டது. UEFA-வின் இந்த செயல் பல கண்டனங்களை பெற்றுவருகிறது. UEFAவுக்கு மூன்று கேள்விகளை முன்வைதிருக்கின்றனர் ரஷிய கால்பந்தாட்ட அகாடெமியின் நிர்வாகிகளும், ரஷிய அரசாங்கத்தினரும். அவை...\n* ரஷிய கால்பந்தாட்ட அகாடெமி கமெர்ஷியல் நிறுவனமாக இல்லாத பட்சத்தில், எப்படி இவ்வளவு பெரிய தொகையை அபராதமாக கட்டச்சொல்வது எந்த விதத்தில் நியாயம்\n* இங்கிலாந்தும் தான் அடிதடியில் ஈடுபட��டது. அவர்களுக்கு எந்த அபராதமும் இல்லாமல் ரஷியாவை மட்டும் அபராதம் கட்டச் சொல்வதை எப்படி ஏற்கமுடியும்.\n* அடிதடியில் இறங்கியவர்களில் பலநாட்டு ரசிகர்களும் இடம்பெற்றிருந்தனர். ஆனால் ரஷிய நாட்டு ரசிகர்களை மட்டும் குண்டர்கள் அளவிற்கு மிகைப்படுத்திப் பேசுவது ஏன்\nமூன்று கேள்விகளில், மூன்றாவது கேள்விக்கு மட்டும் விடைதெரியும். ரசிகர்களிடையே நடைபெற்ற வாக்குவாதத்தில், இங்கிலாந்தின் வெய்னே ரூனியைப் போல உங்கள் டீமில் யார் இருக்கிறார்கள், சொத்தை டீம் என பேசியதால் கோபப்பட்ட ரஷிய ரசிகர்கள் தாக்குதலில் முதலில் ஈடுபட்டிருந்தனர். இந்த மாதிரியான பேச்சுக்களை பேசியதால் தான் இங்கிலாந்து அணி எச்சரிக்கையுடன் தப்பித்தது. அடிதடியில் இறங்கிய ரஷிய ரசிகர்களால் ரஷியா சிக்கிக்கொண்டது.\nபுதன், 15 ஜுன் 2016\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/kancheepuram/lady-died-road-accident-kanchipuram-340837.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-07-19T14:11:41Z", "digest": "sha1:3G45VM4RE4DGFG3WHGYUUGWITTFFRDHG", "length": 16386, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "மின்னல் வேகத்தில் பறி போன உயிர்.. ஆசிரியை மீது மோதிய லாரி.. பஸ்சோடு சேர்த்து நசுக்கிய கொடூரம் | Lady died in Road Accident in Kanchipuram - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் காஞ்சிபுரம் செய்தி\n4 min ago தலைமீது துப்பாக்கி.. மிரட்டி மிரட்டியே வருகிறது பேட்டி.. சட்டசபையில் டி.கே.சிவகுமார் பகீர்\n41 min ago தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்றும் மழை வந்தது.. மகிழ்ச்சி தந்தது\n1 hr ago மழை.. அடமழை.. அற்புதமான புயல் மழை .. நாகை மாவட்டத்தில் அடித்து வெளுக்கும் கனமழை\n1 hr ago வீரம்.. தீரம்... தியாகம்.. சட்டசபையில் ராமசாமி படையாட்சியார் உருவப்படம் திறப்பு\nFinance வணிக வாகனங்களுக்கு மானியம் கொடுக்கப்படலாமாம்.. தனி நபர் வாகனங்களுக்கு சந்தேகம் தானாம்\nMovies தமிழ் சினிமாவுக்கு அடுத்த வாரிசு நடிகர் ரெடி... மகனை ஹீரோவாக்கி தானே இயக்கும் பிரபல இயக்குநர்\nLifestyle புதன் கிழமையன்று லக்ஷ்மி தேவியை வழிபடுவது உங்கள் வாழ்க்கையில் என்ன மாற்றங்களை ஏற்படுத்தும் தெரியுமா\nAutomobiles கட்டுமஸ்தானான தோற்றத்தில் மெருகேறி வரும் புதிய மிட்சுபிஷி பஜேரோ ஸ்போர்ட் எஸ்யூவி\nSports உலக கோப்பையோட சரி.. அந்த மூத்த வீரரின் கதி அவ்ளோ தான்... இனி இளம் வீரருக்கு தான் சான்ஸ்...\nEducation 10, 11, 12 வகுப்பு மாணவர்களே..\nTechnology உள்துறை அமைச்சரைப் புரட்டிப்போட்ட பேரனின் டிக் டாக் வீடியோ\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமின்னல் வேகத்தில் பறி போன உயிர்.. ஆசிரியை மீது மோதிய லாரி.. பஸ்சோடு சேர்த்து நசுக்கிய கொடூரம்\nஆசிரியை மீது மோதிய லாரி.. பஸ்சோடு சேர்த்து நசுக்கிய கொடூரம்-வீடியோ\nகாஞ்சிபுரம்: லாரி, பஸ்சுக்கு நடுவே நசுங்கி உயிரிழந்த ஆசிரியையின் பதறவைக்கும் வீடியோ ஒன்று தற்போது வெளியாகி உள்ளது.\nகடந்த 5-ம் தேதி காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகத்திலிருந்து உத்திரமேரூருக்கு அரசு பஸ் ஒன்று கிளம்பியது. நெல்வாய் கூட்டுரோடு ஜங்ஷனில் பஸ் வந்து கொண்டிருந்தபோது, திடீரென்று பிரேக் பிடிக்காத லாரி ஒன்று வேறு ஒரு பக்கத்திலிருந்து குறுக்கே வந்துள்ளது.\nஅந்த லாரி உத்திரமேரூரில் இருந்து செங்கல்பட்டு நோக்கி சென்று கொண்டிருந்தது என்று கூறப்படுகிறது. வேகமாக வந்த லாரி, பிரேக்கும் பிடிக்காத காரணத்தினால் தாறுமாறாக வந்து, அங்கு நின்று கொண்டிருந்த இரு சக்கர வாகன ஓட்டிகள் மீது மோதியது.\nபிறகு மோதிய அதே வேகத்திலேயே பஸ் ஏறுவதற்காக நின்றுகொண்டிருந்த ஒரு பள்ளி ஆசிரியை மீதும் லாரி மோதியது. இதில் பஸ்ஸோடு சேர்த்து ஆசிரியையை லாரி நசுக்கியது.\nபஸ்ஸுக்கும் லாரிக்கும் இடையில் மாட்டிக்கொண்ட ஆசிரியை பலத்த காயமடைந்தார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றும் பலனில்லை. சிறிது நேரத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.\nசெங்கல்பட்டு மகிமை இல்லம் என்ற தனியார் பள்ளியின் டீச்சர் என்று கூறப்படுகிறது. பிரேக் பிடிக்காத லாரி பைக்குகள் மீது மோதியதில் பலரும் லேசான காயமடைந்தனர். பேருந்தோடு சேர்த்து பெண்ணை லாரி நசுக்கிய சிசிடிவி காட்சிகள் இப்போது வெளியாகி உள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅத்திவரதர் விழாவில் தொடரும் உயிரிழப்புகள்.. இன்று ஒரு முதியவர் பலி.. மக்கள் அதிர்ச்சி\nஅத்திவரதரை தரிசிக்க வந்து கூட்ட நெரிசலில் சிக்கி ஒரே நாளில் 4 பக்தர்கள் பலி.. காஞ்சியில் பரபரப்பு\nதுர்கா ஸ்டாலினை தொடர்ந்து ... அத்திவரதரை காண காஞ்சிபுர���் வந்த ராஜாத்தி அம்மாள்.. மனமுருக தரிசனம்\n\"இப்படி என் கண் முன்னாடியே அநியாயமா செத்து போய்ட்டீங்களே\".. கண்ணீர் விட்ட மணிகண்டன்\nஏலக்காய் மாலை மணம் வீச.. இளஞ்சிவப்பு பட்டுடுத்தி... அருள்பாலிக்கிறார் அத்தி வரதர்\nபக்தர்கள் கவனத்திற்கு... அத்தி வரதரை தரிசிப்பதற்கான நேரம் ஒரு மணி நேரம் குறைப்பு\nகாஞ்சி வந்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்.. பலத்த பாதுகாப்புக்கிடையே அத்திவரதரை தரிசித்தார்\nகாவி உடையில் காட்சியளித்த அத்தி வரதர்... தரிசனம் செய்தார் ஹெச். ராஜா\nஆரஞ்ச், ஊதா நிறத்தில் பட்டாடை அணிந்த அத்திவரதரை குடும்பம் சகிதமாக தரிசித்த \"கள்ளழகர்\"\nஆனி கருட சேவை இன்று... அத்தி வரதர் தரிசனம் மாலை 5 மணி வரை மட்டுமே\nகாஞ்சிபுரத்தில் அத்தி வரதர் வைபவம்... 10 லட்சத்துக்கும் அதிகமானோர் தரிசனம்\nஅத்தி வரதரை தரிசிப்பதற்கான நேரம் நீட்டிப்பு... மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு\nஅத்தி வரதரை தரிசிக்க விவிஐபி பாஸ் தாங்க.. கலெக்டருக்கு சிபாரிசு கடிதம் அனுப்பிய திமுக எம்பிக்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkanchipuram road accident school teacher காஞ்சிபுரம் சாலை விபத்து பள்ளி ஆசிரியை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.grprakash.com/2006/08/", "date_download": "2019-07-19T14:44:43Z", "digest": "sha1:5TA6Y4NQCYKIYBEEFBPBH5TOR5Y66EM5", "length": 16302, "nlines": 212, "source_domain": "blog.grprakash.com", "title": "My Thoughts !: 08/01/2006 - 09/01/2006", "raw_content": "\n'காக்க காக்க' மாதிரி ஒரு படம் எடுக்கலாம்னு கமல் கெளதம் கிட்ட சொல்லி இருப்பார் போல. கெளதம் கஷ்டபடாம அந்த படத்தையே கொஞ்சம் அங்க இங்க மாத்தி remake பண்ணி இருக்கார். நேர்மையான போலீஸ் அதிகாரி, நீளமான தலைமுடிய விரிச்சுப் போட்டுட்டு ஒரு வில்லன், அவர் மனைவியை கடத்திட்டு போற கிளைமாக்ஸ், etc, etc.\nபடத்துல சொல்லும் படியான விசயங்கள்:\nகமல்: சொல்லிக்கவே வேணாம். ஒரு கம்பீரமான போலீஸ் அதிகாரி எப்படி இருப்பாரோ அப்படியே இருக்கார் - கொஞ்சூண்டு தொப்பையும் சேத்திதான் சொல்லறேன் ;-)\nகேமரா: சும்மா பூந்து விளையாடி இருக்கார் ரவிவர்மன்.\nஇசை: பின்னனி இசைல கொஞ்சம் கடிய போட்டாலும் பாட்டுல பட்டய கிளப்பிட்டார் ஹாரிஸ் ஜெயராஜ்.\nகாமெடி: ஒன்னு ரெண்டு இடத்துல அங்க அங்க டயலாக்ல தூவி விட்டிருக்கறது, ரசிக்கும் படியா இருக்கு. (\"மணிரத்னம் படம் மாதிரி பேசறீங்க\", \"சாப்ட்வேரா\nதிரைக்கதை: இன்னும் கொஞ்சம் நல்லா பண்ணி இருக்கலாம். ம��க்கியமா, \"காக்க காக்க\" சாயல் இல்லாம பண்ணி இருக்கலாம். அப்புறம், மொத ரேங்க் வாங்கற டாக்டர் \"சாகா வரம்\" பத்தி பேசறது எல்லாம் லாஜிக்கே இல்லாத விசயம்.\nவன்முறை: கொஞ்சம் ஓவருங்க. கழுத்த அறுத்தா ரத்தம் கொப்புளிச்சி வரும் தான். அத அப்படியே படத்துல காட்டணுமா\nஇங்கிலீஸு: நியூயார்க்ல நடக்கற விசாரணை பூரா இங்கிலீஷ் வசனம் - தமிழ் சப்-டைடில். B, C சென்டர்ல படம் பார்க்கறவங்களுக்காக அஞ்சு நிமிசத்துக்கு ஒரு தடவ கமல் இந்தியாக்கு போன்ல update பண்ணற மாதிரி தமிழ்ல கதை சொல்லறார். எடுபடுமான்னு தெரியல.\nபடம் பார்த்துட்டு வெளிய வந்த ரெண்டு பேர் பேச கேட்டது:\n\"கமல் இண்டியன் சினிமாவோட சிங்கம்டா. சும்மா சொல்லக்கூடாது படம் சுப்பர் இல்ல\n\"ஆமா மச்சி. அடுத்ததா உங்க தலைவரு காமெடி படம் தான எடுப்பாரு\nதமிழ் இனி மெல்லச் சாகும்…\nபெங்களூர் வலைப்பதிவர்கள் சந்திப்பு பத்தி இங்க எழுதி இருந்தேன். அதுல \"என்னால ரொம்ப எல்லாம் தமிழ் பேச முடியாது\" -ன்னு அறிமுகப்படுத்திகிட்ட பாரதியோட blog பக்கம் எட்டி பார்த்தேன். ஒரு நிமிசம் ஹார்ட் அட்டாக் வந்திடுச்சு. அசத்தலான குறள் வெண்பா எழுதி வெச்சிருக்காங்க. ரெண்டு சாம்பிள்:\nகதவுதிறந் தோடிவந் தென்மழலை சொல்லும்\nசோர்வாய் படித்து முடித்து உறங்கிடப்\nஇதைப்படிச்சதுக்கு அப்புறம் தலைப்புக்கும் இதுக்கும் என்ன சம்மந்தம்னு கேக்கறீங்களா தமிழுக்கு வந்த போதாத காலம், எனக்கும் குறள் வெண்பா எழுத ஆசை வந்திருச்சு. பாரதி போன ஜென்மத்துல நிறைய புண்ணியம் செஞ்சு இருக்காங்க. இல்லைன்னா என்ன மாதிரி சிஷ்யன் கிடைப்பாங்களா தமிழுக்கு வந்த போதாத காலம், எனக்கும் குறள் வெண்பா எழுத ஆசை வந்திருச்சு. பாரதி போன ஜென்மத்துல நிறைய புண்ணியம் செஞ்சு இருக்காங்க. இல்லைன்னா என்ன மாதிரி சிஷ்யன் கிடைப்பாங்களா ;-) கொஞ்சம் பொறுமையா பகுபத உறுப்பிலக்கணத்துல ஆரம்பிச்சு வெண்பா ரூல்ஸ் எல்லாம் சொல்லி கொடுத்தாங்க. நானும் ஏதோ கத்துகிட்டு தமிழை கொலை பண்ணப்போறேன். தமிழ் மேல அதீத பற்று இருக்கறவங்க தயவு செஞ்சு இதோட இந்த blog படிக்கறத நிறுத்திடுங்க. இதோ என்னோட மொத குறள்:\nபதிவு எழுதியது போதாதென் றெண்ணி\nஇம்சை அரசன் 23ம் புலிகேசி\nரெண்டு வாரத்துக்கு முன்னாடி சன் டீவி டாப் டென்ல இந்த படம் மொதல்ல வந்ததா நியாபகம். சரி நல்ல படம் போலன்னு சீடி எடுத்துட்டு வந்துட்டேன். குழந்தைகளுக்கு பிடிச்ச காரணத்துக்காகவும், குடும்பத்தோட பார்க்கக்கூடிய காரணத்துக்காகவும் தான் தியேட்டர்ல கூட்டம் வரதா பசங்க சொன்னாங்க. ஒண்ணு, ரெண்டு தவிர மத்தது எல்லாமே கொஞ்சம் கடியான காமெடி தான்.\n\"ஒன்பதுஎழுத்த்து\" டைட்டில், ஏழை ஹீரோ, டமில் பேசற பணக்கார ஹீரோயின், மரத்த சுத்தி ஒரு ரெயின் சாங், அம்மா தாலி வெச்சு ஒரு சுப்பர் சென்டிமெண்ட், தொப்புள்ள பனியாரம் சுடுற சீன், ஓடுற ட்ரெயின் மேல கிளைமாக்ஸ் பைட், இத்யாதி, இத்யாதி - இந்த மாதிரி ஒரு \"வெற்றிப்படத்துக்கு\" அத்தியாவிசயமான சமாச்சாரம் எதுவும் இல்லாம, சுத்தமான தமிழ்ல ஒரு ராஜா காலத்து காமெடி கதை எடுக்கலாம்ன்னு யோசிச்ச டைரக்டர் சிம்புவிற்கு ஒரு பெரிய சபாஷ்.\nஇந்த மாதிரி ஒரு படத்துக்கு, அதுவும் ஒரு அறிமுக டைரக்டர நம்பி பணம் போட்டிருக்குற சங்கருக்கு இன்னொரு பெரிய சபாஷ். (அது ஏன் சார் உங்க படத்துக்கு மட்டும் வேற தயாரிப்பாளர் கிட்ட போறீங்க\nஅடுத்த சபாஷ், படத்தோட ஹீரோ () வடிவேலுவுக்கு. முந்தி எல்லாம் வடிவேலு காமெடின்னாலே செனல் மாத்திடுவேன். வீர வசனம் பேசிட்டு கோவை சரளாவை கூட்டிட்டு போயி கதவ சாத்தும் போதே தெரிஞ்சு போயிடும், நம்ம வீட்டு கத தான் நடக்க போகுதுன்னு. அத டீவீல வேற பார்க்கனுமான்னு, யோசிக்காம செனல் மாத்திடுவேன். அப்புறம், வின்னர் படம் வந்து தான் அவருக்கு ஒரு பிரேக் தந்துச்சு. சும்மா சொல்லக்கூடாது, டீவீல விடுங்க, அந்த சீன நெனச்சு பார்த்தாலே சிரிச்சுடுவேன். அப்படி ஒரு காமெடியன், படம் முழுக்க ஒரு சீரியஸ் ரோல்ல நடிச்சு பேர் வாங்கறது கொஞ்சம் கஷ்டம். அதை ஒரு அளவுக்காவது பண்ணியிருக்கார். அவருக்கு ஒரு சபாஷ்.\nவழக்கம் போல தன்னோட கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கும் நாசருக்கு இன்னோரு சபாஷ்.\nகொஞ்சம் நாடகத்தனம், கொஞ்சம் கடி பாடல்கள், கொஞ்சம் வெறுப்பேத்தும் காமெடி, இதை எல்லாம் தள்ளி வெச்சுட்டு பார்த்தால், மொத்தத்துல ஒரு நல்ல டைம் பாஸ்.\nதமிழ் இனி மெல்லச் சாகும்…\nஇம்சை அரசன் 23ம் புலிகேசி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/79192.html", "date_download": "2019-07-19T14:13:44Z", "digest": "sha1:Q6PNEXUM73NPD4RDFIXDKJILKL3NKSC5", "length": 6997, "nlines": 89, "source_domain": "cinema.athirady.com", "title": "அரசு பள்ளிகளை நடிகர் – நடிகைகள் தத்து எடுக்க வேண்டும் – நடிகை ஓவியா..!! : Athirady Cinema News", "raw_content": "\nஅரசு பள்ளிகளை நடிகர் – நடிகைகள் தத்து எடுக்க வேண்டும் – நடிகை ஓவியா..\nவிழுப்பபுரம் மாவட்டம் மேல்மலையனூர் அருகே செவலபுரை கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் பழுதடைந்த கட்டிடம் ஒன்று இருந்தது.\nஇதை புதுப்பித்து தரும்படி அந்த கிராமத்தை சேர்ந்த நடிகர் ராகவா லாரன்ஸ் மக்கள் சேவை மன்ற செயலாளர் சங்கர் மற்றும் பொதுமக்கள், நடிகரும், நடன இயக்குனருமான ராகவா லாரன்சிடம் கோரிக்கை வைத்தனர்.\nஇதன் பேரில் ரூ.5 லட்சம் செலவில் அந்த கட்டிடத்தை நடிகர் ராகவா லாரன்ஸ் புதுப்பித்து கொடுக்க ஒப்புக்கொண்டார். அதன்படி அந்த கட்டிட வேலைகள் நடந்து முடிந்தது.\nஅதன் திறப்பு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி தலைமை தாங்கினார். செஞ்சி மாவட்ட கல்வி அலுவலர் ரோஸ் நிர்மலா, மேல்மலையனூர் வட்டார கல்வி அலுவலர் ஏழுமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியை விஜயலட்சுமி வரவேற்றார்.\nஇதில் நடிகை ஓவியா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பள்ளி கட்டிடத்தை திறந்து வைத்த பின்னர் ஓவியா பேசியதாவது,\nஉங்களை இங்கு சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். நானும் ஒரு அரசு பள்ளியில் படித்தவள் தான். அரசு பள்ளிகளில் படிக்க அனைவரும் முன்வரவேண்டும். பெரிய பள்ளியில் படித்தால் தான் பெரிய ஆளாக வரமுடியும் என்பது கிடையாது.\nவிடா முயற்சியும், தன்னம்பிக்கையும் இருந்தால் யார் வேண்டுமானாலும் பெரிய ஆளாக வரலாம். அரசு பள்ளியை நடிகர் – நடிகைகள் தத்தெடுத்து அதன் வளர்ச்சிக்கு உதவ முன்வர வேண்டும். இந்த பள்ளி கட்டிடத்தை திறந்து வைக்க எனக்கு வாய்ப்பு அளித்த மாஸ்டர் ராகவா லாரன்சுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.\nPosted in: சினிமாச் செய்திகள்\nஇனி ஆபாச படங்களில் நடிக்க மாட்டேன்- பிரபல நடிகர்…\nதனுசுக்கு ஜோடியாகும் பிரபல மலையாள நடிகை..\nபிச்சைக்காரர்களிடம் சிக்கி தவித்த பிரபல நடிகை..\nநயன்தாராவின் அடுத்தபட ரிலீஸ் தேதி அறிவிப்பு..\nகாப்பான் படத்தின் இசை வெளியீட்டு தேதி அறிவிப்பு..\nஇந்தியன் 2-வில் 3 கதாநாயகிகள்..\nபிகில் பட பாடல் லீக்- படக்குழு அதிர்ச்சி..\nகாப்பான் படக்குழு முக்கிய அறிவிப்பு..\nஜோதிகா மீது கமி‌ஷனர் அலுவலகத்தில் புகார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eelanatham.net/index.php/india-asian-news/item/445-2017-02-12-12-01-15", "date_download": "2019-07-19T15:20:43Z", "digest": "sha1:YBWUHYR6JS47HSUEQ6MVKEHV7SOLSSDU", "length": 8331, "nlines": 102, "source_domain": "www.eelanatham.net", "title": "சசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா? - eelanatham.net", "raw_content": "\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nசசிகலா இன்று இரண்டாவது நாளாக கூவத்தூர் வந்துள்ளார். அங்கு \"சிறை\" வைக்கப்பட்டுள்ள அதிமுக எம்எல்ஏக்களுடன் ஆலோசிக்கும் அவர், போராட்டம் குறித்து முடிவு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக எம்எல்ஏக்கள் முதல்வர் ஓபிஎஸ் அணிக்கு மாறுவதைத் தடுக்கும் வகையில் நூற்றுக்கும் மேற்பட்ட எம்எல்ஏக்களை மன்னார்குடி கும்பல் சிறை வைத்துள்ளது. இருப்பினும் ஓபிஎஸ் அணிக்கு அதிமுக எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் தாவி வருகின்றனர்.\nஇதனால் பீதியடைந்த சசிகலா விரைவில் ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என கவர்னருக்கு கடிதம் எழுதினார். மேலும், போயஸ் கார்டன் வீடு முன் கூடியிருந்த கூட்டத்தினரிடம் பேசும் போது எங்கள் பொறுமைக்கும் எல்லை உண்டு. செய்ய வேண்டியதை செய்வோம் என எச்சரிக்கை விடுத்தார். இதைத்தொடர்ந்த எம்.எல்.ஏ.,க்கள் தங்க வைக்கப்பட்டுள்ள கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கூவத்தூர் ரிசார்ட்டுக்கு சென்றார்.\nஎம்.எல்.ஏ.,க்களுடன் கவர்னர் மாளிகைக்கு சென்று அவர் முன் அடையாள அணிவகுப்பு நடத்தவும் சசிகலா திட்டமிட்டதாக கூறப்பட்டது. மேலும் ஓபிஎஸ் அணிக்கு அதிமுக எம்எல்ஏக்கள் ஆதரவு அளிக்கக்கூடாது என அவர் கெஞ்சியதாகவும் கூறப்பட்டது. மேலும் எம்எல்ஏக்களை தனித்தனியாக அழைத்து அவர் பேசியதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் கூவத்தூர் ரிசார்ட்டில் சிறை வைக்கப்பட்டுள்ள எம்எல்ஏக்களை இரண்டாவது நாளாக இன்று சசிகலா சந்திக்கிறார்.\nஇன்று முக்கிய ஆலோசனை நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. புதிய போராட்ட வடிவம் குறித்தும், தனது புதிய திட்டம் குறித்தும் சசிகலா இன்று முடிவெடுக்கவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் நேற்று எச்சரித்ததுப் போன்ற போராட்டங்களை கையிலெடுக்கவும் சசிகலா தரப்பு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.\nMore in this category: « தெரு நாய் - எருத்துமாடு மோசடி வழ��்கு வாபஸ் தமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி »\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nநினைவு நாட்கள் தேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nமஹிந்தவின் புதிய கட்சிக்கு பீரிஸ் தலைவர்\nவன்னியில் இருந்து கடத்தப்படும் மரக்குற்றிகள்\nமட்டக்களப்பில் விபச்சாரம்; மேயர் சிவகீதா கைது\nபீரிஸ் சுதந்திரக்கட்சியில் இருந்து நீக்கம்\nமாணவர்கள்போ ராட்டம் ஜனனாயகவழியில் நடந்தது-\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/cinema/16381-nayanthara-confirms-relationship-with-vignesh-shivn.html", "date_download": "2019-07-19T15:58:19Z", "digest": "sha1:NT24XUX622QVULM26FVGA6RXJNQGYHAE", "length": 9522, "nlines": 149, "source_domain": "www.inneram.com", "title": "தனது வருங்கால கணவர் யார்? நடிகை நயன் தாரா பகிரங்க அறிவிப்பு!", "raw_content": "\nவிஜய் நடிக்கும் பிகில் படத்தின் அடுத்த பாடல் லீக் - அதிர்ச்சியில் படக்குழு\nகாங்கிரஸ் கட்சியினருக்கு பிரியங்கா காந்தி புதிய தகவல்\nகடவுளின் பெயரால் வன்முறை - மத்திய அரசின் விருதை பெற பிரபல கலைஞர் மறுப்பு\nஇதெல்லாம் ஓவர் - வேலம்மாள் பள்ளி மீது பகீர் புகார்\nதனது வருங்கால கணவர் யார் நடிகை நயன் தாரா பகிரங்க அறிவிப்பு\nசென்னை (24 மார்ச் 2018): நடிகை நயன் தாரா அவரது வருங்கால கணவர் குறித்து பொது மேடையில் பகிரங்கமாக அறிவித்துள்ளார்.\nசென்னையில் நடந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் நயன் தாராவுக்கு மின்னும் நட்சத்திரம் விருது வழங்கப் பட்டது. அப்போது விருது குறித்து பேசிய நயன்தாரா தன் பெற்றோருக்கு நன்றி கூறினார். திடீரென, \"எனது வருங்கால கணவருக்கு நன்றி\" என்றும் தெரிவித்தார். இதன் மூலம் அவர் விக்னேஷ் சிவனை வருங்கால கணவர் என்று பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.\nவிக்னேஷ் சிவனை நயன் தாரா காதலித்து வருவது அனைவருக்கும் தெரியும் என்றாலும் பொதுவில் அவர் இதுகுறித்து எதுவும் வாய் திறக்கவில்லை. இந்நிலையில் அவர் பகிரங்கமாக அறிவித்துள்ளதால் விரைவில் நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் திருமணம் நடக்கக் கூடும் என எதிர் பார்க்கப் படுகிறது.\n« படுக்கையை பகிரும் நடிகைகள் - பிரபல த��ாரிப்பாளர் மனைவி அதிரடி மீண்டும் சினிமாவில் நடிக்கும் நடிகை நஸ்ரியா மீண்டும் சினிமாவில் நடிக்கும் நடிகை நஸ்ரியா\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டுமெனில் படுக்கையை பகிர வேண்டும் - நடிகை பரபரப்பு புகார்\nசினிமா விமர்சனங்களுக்கு தடை - தயாரிப்பாளர்கள் சங்கம் அதிரடி\nதயாரிப்பாளர்கள் படுக்கைக்கு அழைக்கிறார்கள் - நடிகை காயத்ரி பரபரப்பு புகார்\nபீகார் மழை வெள்ளத்திற்கு 67 பேர் பலி\nகடவுளின் பெயரால் வன்முறை - மத்திய அரசின் விருதை பெற பிரபல கலைஞர்…\nடிடிவி கட்சியில் விழுந்த அடுத்த விக்கெட்\nமசூதி மற்றும் முஸ்லிம் கடைகள் மீது தாக்குதல் - நடவடிக்கை எடுக்க ப…\nகோவாவில் காலியாகும் காங்கிரஸ் கூடாரம்\nசிறுமியைக் கடத்தி விபச்சாரத்தில் ஈடுபடுத்திய முபீனா பேகம் உள்ளிட்…\nஏர் இந்தியாவை தனியாருக்கு விற்க மத்திய அரசு திட்டம்\nமுஸ்லிம் காவல்துறை அதிகாரி மர்ம நபர்களால் அடித்துக் கொலை\nகாங்கிரஸ் கட்சியினருக்கு பிரியங்கா காந்தி புதிய தகவல்\nவரலாற்று திரிப்பு - பல்கலைக் கழக பாட புத்தகத்தில் ஆர்.எஸ்.எஸ்\nவெறுக்கத்தக்க சம்பவங்களால் பாதிக்கப் படுபவர்களுக்கு இலவச தொலைபேசி…\nமதரஸா மாணவர்கள் மீது இந்துத்வா பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல்\nஸ்டேட் வங்கி மீது ரிசர்வ் வங்கி அதிரடி நடவடிக்கை\nமசூதி மற்றும் முஸ்லிம் கடைகள் மீது தாக்குதல் - நடவடிக்கை எடு…\nவிஜய் நடிக்கும் பிகில் படத்தின் அடுத்த பாடல் லீக் - அதிர்ச்ச…\nஇதெல்லாம் ஓவர் - வேலம்மாள் பள்ளி மீது பகீர் புகார்\nமுஸ்லிம் காவல்துறை அதிகாரி மர்ம நபர்களால் அடித்துக் கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kurunews.com/2019/04/10.html", "date_download": "2019-07-19T14:41:54Z", "digest": "sha1:CPHFTTO337Q7HLDNWWEJVTYRZ2CYGCTA", "length": 7866, "nlines": 94, "source_domain": "www.kurunews.com", "title": "அரச நிதியை மோசடி செய்த அதிகாரிக்கு மாணிக்கவாசகர் இளஞ்செழியன் வழங்கிய 10 வருட கடூழியச் சிறைத் தண்டனை - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » எமது பகுதிச் செய்திகள் » அரச நிதியை மோசடி செய்த அதிகாரிக்கு மாணிக்கவாசகர் இளஞ்செழியன் வழங்கிய 10 வருட கடூழியச் சிறைத் தண்டனை\nஅரச நிதியை மோசடி செய்த அதிகாரிக்கு மாணிக்கவாசகர் இளஞ்செழியன் வழங்கிய 10 வருட கடூழியச் சிறைத் தண்டனை\nமுப்பது இலட்சம் ரூபா அரசாங்க பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டில் திருகோணமலை - கந்தளாய் பிரதேச சபை செயலாளருக்கு 10 வருட கடூழிய சிறை தண்டனை விதித்து திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் நேற்று உத்தரவிட்டுள்ளார்.\nமோசடி செய்த 30 இலட்சம் ரூபாவுடன், மேலதிகமாக 90 இலட்சம் ரூபாவை தண்டப்பணமாக செலுத்த வேண்டும் என்றும், செலுத்த தவறும் பட்சத்தில் 5 ஆண்டுகள் கடூழிய சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nகுறித்த சந்தேகநபர் பிரதேச சபைக்குரிய வங்கிக் கணக்கில் இருந்து அரசாங்கப் பணம் 30 இலட்சம் ரூபாவைப் பெற்று அரை மணி நேரத்தில் அவரின் சொந்த கணக்கில் வைப்பு செய்துள்ளார். பின்னர் மூன்று, நான்கு மாதங்களின் பின்னர் நிரந்தர வைப்பில் இருந்து தனது சேமிப்புக்கு மாற்றியுள்ளார். பிரதேச சபை அதிகாரிகள் வங்கி முகாமையாளரை ஆதாரப்பூர்வமாக நிறுத்தி மன்றில் சாட்சி வழங்கியுள்ளனர்.\nஇதன் பின்னர் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் நீதிமன்றில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டு 10 வருடம் கடூழிய சிறை தண்டனை வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\nஇலங்கையின் கனிய வளங்கள் இலங்கையில் இதுவரை அளவீடு செய்யப்பட்டிருக்கும் கனியவளங்கள் சிலவே. அவற்றில் சிலவே சிறிய அளவில் பயன்படுத்தப்ப...\nபுகைப்பரிசோதனையில் இனிமேல் இடம்பெறவுள்ள மாற்றம்\nஇலங்கையில் தற்போது நடைமுறைப்படுத்தப்படும் காபன் வரிக்குப் பதிலாக வாகன உரிமையாளர்களுக்கு நிவாரணத்துடனான புதிய வேலைத்திட்டமொன்றை வகுப்பது ...\nகளத்தில் நிற்கும் தமிழ் இளைஞர்கள் குவிக்கப்படுகிறது இராணுவம்\nகளத்தில் நிற்கும் தமிழ் இளைஞர்கள் குவிக்கப்படுகிறது இராணுவம் களத்தில் இருந்து நேரடி ரிப்போர்ட்: ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/192819/news/192819.html", "date_download": "2019-07-19T14:26:47Z", "digest": "sha1:LC6FQQE73ZRXWDHKM5IMYU7Q4NDT4UUV", "length": 11533, "nlines": 85, "source_domain": "www.nitharsanam.net", "title": "சிறுநீர்தாரை எரிச்சலை போக்கும் மருத்துவம்!! (மருத்துவம்) : நிதர்சனம்", "raw_content": "\nசிறுநீர்தாரை எரிச்சலை போக்கும் மருத்துவம்\nநமக்கு அருகில், எளிதில் கிடைக்க மூலிகைகள், உணவுக்காக பயன்படுத்த கூடிய பொருட்களை பயன்படுத்தி பயனுள்ள மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், சிறுநீர் எரிச்சல், கடுப்பு போன்ற பிரச்னைக்களுக்கான மருத்துவத்தை பார��க்கலாம். கோடைகாலத்தில் நீர்ச்சத்து குறைந்து சிறுநீர் வெளியே செல்லாத நிலை, தொற்றுகள் ஏற்பட்டு சிறுநீரோடு சேர்ந்து ரத்தம் வெளியேறுதல், உடலில் நீர் குறைந்த நிலை, சிறுநீர் பையில் கற்கள், தொற்று ஏற்படுவது போன்ற காரணங்களால் சிறுநீர் தாரையில் எரிச்சல் ஏற்படும். இப்பிரச்னைகளுக்கு சிறுநெறிஞ்சில், ஆவாரை, சோம்பு, சந்தனப்பொடி ஆகியவை மருந்துகளாக விளங்குகிறது.\nசிறுநெறிஞ்சிலை பயன்படுத்தி சிறுநீர்தாரையில் ஏற்படும் எரிச்சலை போக்கும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: சிறுநெறிஞ்சில், சந்தனப்பொடி, பனங்கற்கண்டு. செய்முறை: சிறுநெறிஞ்சில் ஒருகைபிடி அளவுக்கு எடுக்கவும். இதனுடன் சிறிது சந்தனப்பொடி, பனங்கற்கண்டு சேர்த்து ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி குடித்துவர சிறுநீர்தாரையில் ஏற்படும் எரிச்சல் குணமாகும்.\nசிறுநெறிஞ்சில் மஞ்சள் நிற பூக்களை கொண்டது. கூர்மையான முட்களை உடைய இது அற்புதமான மருத்துவ குணத்தை பெற்றுள்ளது. ஈரலில் ஏற்படும் தொற்றுகளை போக்கும். மஞ்சள் காமாலையை குணப்படுத்த கூடியது. வெள்ளைப்போக்கு பிரச்னையை தீர்க்கும் தன்மை கொண்டது. வீக்கத்தை கரைக்க கூடியது. சிறுநெறிஞ்சில் இலை, விதை, பூ என அனைத்து பாகங்களும் மருந்தாகிறது.\nபுளிச்சை கீரை பூக்களை பயன்படுத்தி சிறுநீர்தாரை எரிச்சலுக்கான மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: புளிச்சை கீரை பூக்கள், சோம்பு, பனங்கற்கண்டு. செய்முறை: அரை ஸ்பூன் சோம்பு எடுக்கவும். இதனுடன் 5 புளிச்சைக்கீரை பூக்கள், சிறிது பனங்கற்கண்டு சேர்க்கவும். இதனுடன் நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும். இதை வடிகட்டி குடித்துவர சிறுநீர் தாரையில் ஏற்படும் எரிச்சல் சரியாகும்.\nபுளிப்பு சுவை உடைய புளிச்சை கீரை பல்வேறு நன்மைகளை கொண்டது. வெள்ளைபோக்கு பிரச்னையை தீர்க்கவல்லது. பூஞ்சை காளான்களை அழிக்க கூடியது. அற்புதமான மருந்தான சோம்பு சிறுநீரை வெளித்தள்ளும் தன்மை கொண்டது. ஆவாரம் பூவை பயன்படுத்தி மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: ஆவாரம் பூ, நன்னாரி பொடி, பனங்கற்கண்டு. செய்முறை: ஆவாரம் பூ பசை ஒரு ஸ்பூன் எடுக்கவும். இதனுடன் கால் ஸ்பூன் நன்னாரி பொடி, சிறிது பனங்கற்கண்டு சேர்த்து ஒரு டம்ளர் அளவுக்கு நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும். ��தை வடிகட்டி காலை, மாலை குடித்துவர சிறுநீர் தாரையில் ஏற்படும் எரிச்சல், தொற்று சரியாகும்.\nஆவாரைக்கு மருத்துவத்தில் தனி இடம் உண்டு. பல்வேறு நோய்களை குணப்படுத்தும் தன்மை கொண்டது. சாலை ஓரங்களில் மஞ்சள் நிற பூக்களுடன் காணப்படும் இது சர்க்கரை, ஈரல் நோய்களை போக்குகிறது. எலும்புகளுக்கு பலம் கொடுக்கிறது. நன்னாரி நல்ல மணத்தை கொண்டது. சிறுநீர்தாரையில் ஏற்படும் புண்களை ஆற்றக்கூடியது. எரிச்சலை போக்க கூடியது. சிறுநீர் பெருக்கியாக விளங்குகிறது. வெள்ளைபோக்கு பிரச்னைக்கு மருந்தாகிறது.\nசில நோய்களுக்கு மருந்து எடுக்கும்போது வாய்ப்புண், வயிற்றுப்புண் ஏற்படுகிறது. இதை குணப்படுத்தும் மருத்துவம் குறித்து பார்க்கலாம். திரிபலா சூரணத்தை கால் ஸ்பூன் அளவுக்கு காலை, மாலை சாப்பிட்டு வர வாய்ப்புண், வயிற்றுப்புண் ஆறும். கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் சேர்ந்தது திரிபலா சூரணம். இது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.\nPosted in: செய்திகள், மருத்துவம்\nஆண்களை விட பெண்களே செக்ஸ் பசி கொண்டவர்களா \nஒரே நாடு; ஒரே தேர்தல் \nதுணையை கவரும் மசாஜ் விளையாட்டு\nஉடற்பயிற்சிக்கு முன் உடற்பயிற்சிக்கு பின்\nசிறுநீர்தாரை எரிச்சலை போக்கும் மருத்துவம்\n6 மணிநேரம் மட்டும் கடலிருந்து வெளிவரும் சிவன்கோவில்\nஅழகான உறுதியான தலைமுடிக்கு ஆலோவேரா\nஉங்கள் துணை உச்ச கட்டத்திற்கு தயாரா \nகாசி நகரைப் பற்றி நாம் அறியாத அதிசயங்கள்\nஹபீஸ் சயீத் பாகிஸ்தானில் கைது\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் விஐபி தரிசனங்கள் ரத்து \nபிக்பாஸ் நிகழ்ச்சி மீது நடிகை பரபரப்பு புகார் \n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/09/uprising-tamil_28.html", "date_download": "2019-07-19T14:36:26Z", "digest": "sha1:OBDQFZE6SKXCSMOILXCN32L2VPHCA6A3", "length": 20180, "nlines": 110, "source_domain": "www.vivasaayi.com", "title": "நெஞ்சார்ந்த நன்றிகள் 'எழுக தமிழ்' பேரெழுச்சி குறித்து தமிழ் மக்கள் பேரவை அறிக்கை | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்���ுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nநெஞ்சார்ந்த நன்றிகள் 'எழுக தமிழ்' பேரெழுச்சி குறித்து தமிழ் மக்கள் பேரவை அறிக்கை\nநெஞ்சார்ந்த நன்றிகள் 'எழுக தமிழ்' பேரெழுச்சி குறித்து தமிழ் மக்கள் பேரவை அறிக்கை\nதமிழ் மக்கள் மீதான அடக்கு முறைகளை கண்டித்தும் தமிழர்களுக்கான உரிமைகள் வழங்கப்பட வேண்டியதன் அவசியத்தை அரசுக்கும் சர்வதேசத்துக்கும் எடுத்துக் காட்டும் முகமாகவும் கடந்த 24ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெற்ற “எழுக தமிழ்” மக்கள் எழுச்சி பேரணியானது தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் முன்னெடுக்க ப்பட்டிருந்தது.\nவடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனினால் முன்னின்று ஆரம்பிக்கப்பட்ட இப் பேரணியில் மதகுருமார்கள், அரசியல் கட்சிகள், பொது அமைப்புக்கள் உள் ளிட்ட பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கு கொண்டு தமது உரிமைக் கோஷங்களை வெளிப்படுத்தியிருந்தனர்.\nஇந்நிலையில் மேற்படி பேரணியில் பங்கேற்ற அனைத்து தரப்பினருக்கும் தமிழ் மக்கள் பேரவை தனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துள்ளது.\nஇது தொடர்பில் அவ் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில்,\nகடந்த 24ஆம் திகதி சனிக்கிழமை தமிழ் மக்கள் பேரவை ஏற் பாட்டில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்குகொண்டு மிகவும் எழுச்சியுடன் நடைபெற்ற எழுக தமிழ் பேரணி தமிழர் வரலாற்றின் ஒரு பதிவாக அமைந்துள்ளது.\nவரலாற்றுப் புகழ்மிக்க நல்லூர் முற்றத்தில், மீண்டும் ஒருமுறை, அதுவும் 2009 இன அழிப்பின் பின் மக்கள் அலைகடல் என குவிந்தது ஒரு வரலாற்றுப் பதிவு என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.\nமேலும் வரலாற்றுப்புகழ் மிக்க யாழ்.கோட்டைச் சூழலில் மக்கள் வெள்ளம் கூடி தமிழரின் பிரகடனத்தை உரக்கக்கூறி வெளியிட வடக்கின் முதல்வரும், தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவருமாகிய சி.வி.விக்னேஸ்வரன் தமிழரின் நிலைப்பாட்டை மிகவும் கம்பீரமாகவும், தெளிவாகவும் கூறியதானது, தமிழர் நாம் எவ் வேளையிலும் எமது தியாகங்களை வீண் போகவிடப்போவதில்லை என்ற செய்தியையும், எமது உரிமைகளை விட்டுக் கொடுக்கத்தயார் இல்லை என்ற செய்தியையும் மிகவும் தெளிவாக எடுத்துக் கூறிநிற்கின்றது.\nஇம்மாபெரும் எழுச்சிக்���ு சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாது அலைகடலென திரண்டு வந்த மக்களின் உணர்வுக்கு, தமிழ் மக்கள் பேரவை சிரம் தாழ்த்தி வணங்குகின்றது.\nஇப் போராட்டத்தில் மிகப்பெரும் பங்காற்றிய மதகுருமார்கள் அனைவரையும் முதற்கண் வணங்கி நிற்கின்றோம்.\nமேலும் இப்பேரணிக்கு தமது முழு ஆதரவையும் வழங்கியது மட்டுமின்றி பல வழிகளிலும் உதவிகள் புரிந்த யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள், யாழ்.பல்கலைக் கழக ஆசிரியர்கள் மற்றும் யாழ். பல்கலைக்கழக ஊழியர்கள் அனைவரதும் எழுச்சிகண்டு இறும்பூ தெய்கிறோம்.\nநேரடியாக பல அழுத்தங்கள் வந்த வேளையிலும், தாமாக முன் வந்து தமது வர்த்தக நிலையங்களை முற்றாக மூடி எழுச்சிப் பேரணியில் கலந்து கொண்ட எம தருமை வர்த்தகப் பெருமக்களின் உணர்வுமிக்கசெயல் எங்கள் வரலாற்றில் மறக்க முடியாத சம்பவமாகும்.\nஇதேபோல் தமது நாள் தொழிலை தியாகம் செய்து, தமது உணர்வுகளை வெளிக்காட்டி, பேரணியில் பங்குகொண்ட கடற்றொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் ஏனைய நாள் தொழில் செய்பவர்களையும் மற்றும் பலவித உத்தியோகத்தர்கள், தனிநபர்கள், மகளிர் அமைப்புக்கள், கழகங்கள், பலவிதமான பொது அமைப்புக்கள் என அனைவரதும் எழுச்சி கண்டு தமிழ் மக்கள் பேரவை பெருமை அடைகின்றது. மேலும், இப்பேரணிக்கு பல இடர்கள் மத்தியிலும் போக்குவரத்து வசதிகள் மேற்கொண்ட போக்குவரத்துச் சங் கங்கள் அனைத்தினதும் இனப்பற்றை நன்றி உணர்வோடு தமிழ் மக்கள் பேரவை நோக்குகின்றது.\nஒரு சில ஊடகங்கள் குழப்பகரமான செய்திகளை வெளியிட்டு இப் பேரணியை குழப்பும் முழு முயற்சியில் இறங்கியபோதும் மக்கள் அவ் ஊடகங்களை இனங்கண்டு அப் பொய்ப்பிரச்சாரங்களையெல்லாம் புறக்கணித்து இவ் அகிம்சைப் போராட்டத்தில் அலைகடலென திரண்டெழுந்த எழுச்சியானது ஒரு தீர்க்கமான செய்தியை சொல்லி நிற்கின்றது.\nஅதேவேளை இப் பேரணியின் வெற்றிக்கு அயராது உழைத்த தேசியப்பற்றுள்ள ஊடகங்களையும், ஊடகவியலாளர்களையும் நாம் என்றும் தலைவணங்கி நிற்பதுடன் அவர்களின் தேசப்பற்று எமது எதிர்கால செயற்றிட்டங்களுக்கு வலுச்சேர்க்கும் என்பதில் எந்த மாற்றுக்கருத்துக்குமிடமில்லை என்பதையும் பதிவாக்கிக்கொள்கின்றோம்.\nஇதேபோல், அரசியல் சுயலாபம் கருதிய ஒரு சில சக்திகள் பேரணியை குழப்புவதற்காக பல வழிகளிலும் முயன்றபோதும், அ��ற்றையெல்லாம் உதாசீனம் செய்து, தமது “எழுக தமிழ்” கோஷம் வானதிர முழங்கிய எம் தமிழ் உள்ளங்களையும், அவர்களின் தேசப்பற்று மற்றும் தமிழ்பற்றையும் பார்க்கும்போது, எம் தேசத்தில் எத்தகைய இடர்கள் வரினும் இம் மண் ஒருபோதும் தியாகங்களை மறந்து அடங்கிப் போய் தமது உரிமைகளை கை விடாது என்ற செய்தியை மிகத் தெளிவாக சொல்லி நிற்கின்றது என தமிழ் மக்கள் பேரவை தனது அறிக்கையில் நன்றி பராட்டியுள்ளது.\nநாளை உலக யோகா தினம் ஜீன்-21\nஅனைத்து சமூகத்திற்கும் தேவைப்படும் யோகா மனித குலத்தின் முதலாவது சமய நெறி தோன்றுவதற்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே யோகப...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nதமிழர்கள் உரிமையைப்பெறுவதற்கு சர்வதேச நெருக்குதல்கள் அவசியம்\nசர்­வ­தேச நிறு­வ­னங்­க­ளி­னதும் சர்­வ­தேச நாடு­க­ளி­னதும் நெருக்­கு­தல்கள் மூல­மா­கவே தமிழ் மக்­க­ளுக்கு உரி­மை­களை பெற்­றுக்­கொள்ள முடியு...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nவிடுதலைப் புலிகளால் பாதுகாக்கப்பட்��� இலங்கையின் மிகப் பெரிய சொத்து…. தமிழர் தலைநகரில் தலை நிமிர்ந்து நிற்கின்றது\nதமிழர் தலைநகரான திருகோணமலையில் தமிழர் பறைசாற்றும் பல பொக்கிஷங்கள் காணப்படுகின்றன. இவை அனைத்தையும் விடுதலைப்புலிகள் பாதுகாத்து வந்தமைக்கு பல...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஒரு பழைய மாணவர் சங்கத்தை போன்றது கே.பி\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தமிழர்கள் பிரச்சினையில் ஒரு தீவிரமான தாக்கத்தை ஏற்படுத்தாது என விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச பொறுப்பாளரான...\nநாளை உலக யோகா தினம் ஜீன்-21\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nதமிழர்கள் உரிமையைப்பெறுவதற்கு சர்வதேச நெருக்குதல்கள் அவசியம்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/79034/cinema/Kollywood/Sivakarthikeyan---Anirudh-watched-India-Pak-cricket-match-at-England.htm", "date_download": "2019-07-19T15:01:54Z", "digest": "sha1:WGCPNZIV3TQT6M3GMSHOUM3HKLZ26VDV", "length": 11633, "nlines": 151, "source_domain": "cinema.dinamalar.com", "title": "இந்தியா - பாக்., போட்டியை இங்கிலாந்து சென்று ரசித்த அனிருத் - சிவகார்த்திகேயன் - Sivakarthikeyan - Anirudh watched India-Pak cricket match at England", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\n | அம்மாவால் கர்ப்பிணியாக நடித்தேன்: அக்ஷரா | பஹத் பாசில் படத்திலிருந்து வெளியேறிய பார்வதி | 96 புகழ் கவுரி நடிக்கும் ‛ஹாய் ஹலோ காதல்' | 10 பேர குழந்தைகள் : ஸ்ருதி ஆசை | படுக்கையறை காட்சி : பெண்களை மட்டுமே விமர்சிப்பது ஏன் ராதிகா ஆப்தே | டிக்டாக் வீடியோ : பாலிவுட் நடிகர் கைது | ரஜினிக்கு ரெட் கார்ட் கொடுத்த விநியோகஸ்தர் மரணம் | தமன்னாவின் ‛பெட்ரோமாக்ஸ் | பெண்ணாக மாறிய காமெடி நடிகர் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nஇந்தியா - பாக்., போட்டியை இங்கிலாந்து சென்று ரசித்த அனிருத் - சிவகார்த்திகேயன்\n2 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடந்து வருகிறது. எல்லா போட்டிகளைக் காட்டிலும் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதும் போட்டிக்கு ரசிகர்கள் மத்தியில் கூடுதல் எதிர்பார்ப்பு இருக்கும். அந்த எதிர்பார்ப்பு நேற்றைய இந்தியா - பாகிஸ்தான் போட்டியிலும் வெளிப்பட்டது.\nஇந்தப் போட்டியைப் பார்ப்பதற்காக, இங்கிலாந்துக்கு ஏகப்பட்ட கிரிக்கெட் ரசிகர்கள் இந்தியாவில் இருந்து சென்றனர். அதில், நடிகர் சிவகார்த்திகேயனும், இசையமைப்பாளர் அனிருத்தும் முக்கியமானவர்கள்.\nஅவர்கள், போட்டியை காண இந்திய அணியின் ஜெர்சி உடையுடன் சென்றனர். மைதானத்தில் இருவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளனர் சிவகார்த்திகேயன், அனிருத். நேற்றைய போட்டியில் இந்தியா மகத்தான வெற்றி பெற்றது.\nகருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய\nஇயக்குநர் மணிரத்னம் ... 14 வயதில் இசை அமைப்பாளர் ஆனார் ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\npaavam ,சிவா ரசிகர்கள் தூக்கி விட்டாங்க ,அப்புறம் குப்பையிலே போட்டுட்டாங்க ,வேலையில்லா பட்டதாரி யா ஆயிட்டாரு ,இருக்கிற நேரத்திலே ஆட்டம் பாக்க போயிட்டாரு.\nஅடடே... இந்திய அணி எப்படி ஜெயித்தது என வியந்து கொண்டிருந்தேன். இவர்கள்தான் காரணமா... கண்டுபிடித்த மலருக்கு வாழ்த்துக்கள்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nடிக்டாக் வீடியோ : பாலிவுட் நடிகர் கைது\nசர்ச்சையை கிளப்பும் மர்ம பங்களா\nஉலக கோப்பை கிரிக்கெட்- அமிதாப்பச்சன் கிண்டல்\nமகேஷ்பாபு உடன் டூயட் பாட விரும்பும் ஜரீன்கான்\nபாலிவுட்டில் பிஸியாகும் பிரியா வாரியர்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nஅம்மாவால் கர்ப்பிணியாக நடித்தேன்: அக்ஷரா\n10 பேர குழந்தைகள் : ஸ்ருதி ஆசை\nபடுக்கையறை காட்சி : பெண்களை மட்டுமே விமர்சிப்பது ஏன்\nரஜினிக்கு ரெட் கார்ட் கொடுத்த விநியோகஸ்தர் மரணம்\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nசிவகார்த்திகேயன் 16, குடும்பப் படம் தான்...\nதன் படத்தைக் காப்பாற்றும் சிவகார்த்திகேயன்\nசிவகார்த்திகேயனைத் தொடர்ந்து ஜிப்ரான் இசையில் பாடிய அனிருத்\nவாழ் - சிவகார்த்திகேயனின் ம��ன்றாவது தயாரிப்பு\nநடிகை : ஐரா ,மனிஷா யாதவ்\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : ரம்யா நம்பீசன்\nநடிகை : மஞ்சு வாரியர்\nநடிகர் : யோகி பாபு\nநடிகை : யாஷிகா ஆனந்த்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/actress-sridevi-last-photos/", "date_download": "2019-07-19T14:06:31Z", "digest": "sha1:PFHKTZFWDAXNHYHMAINXFDLI4J5N2V6Q", "length": 7690, "nlines": 94, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "நடிகை ஸ்ரீதேவி இறப்பதற்கு முன் எடுத்துக்கொண்ட கடைசி போட்டோ ! புகைப்படம் உள்ளே - Tamil Behind Talkies", "raw_content": "\nHome செய்திகள் நடிகை ஸ்ரீதேவி இறப்பதற்கு முன் எடுத்துக்கொண்ட கடைசி போட்டோ \nநடிகை ஸ்ரீதேவி இறப்பதற்கு முன் எடுத்துக்கொண்ட கடைசி போட்டோ \n1980-90 களில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழி படங்களிலும் கொடி கட்டி பரந்தவர் ஸ்ரீதேவி. எம் ஜி ஆர்-சிவாஜி காலம் முதல் தற்போது இருக்கும் இளம் நடிகர்கள் வரை நடித்தவர்.இவர் சமீபத்தில் ஷாருக் கான் நடித்த ஸிரோ படத்தில் நடித்துள்ளார்.\nதற்போது அந்த படமே இவருக்கு கடைசி படமாக ஆகிவிட்டது.சமீபத்தில் தனது உறவினர் திருமணத்திற்காக துபாய் சென்றுள்ளார் ஸ்ரீதேவி அங்கு அவருக்கு திடீர் என்று மாரடைப்பு ஏற்பட்டு காலமாகி உள்ளார்.\nஇதனை உறுதி செய்துள்ளார் துபாயில் இருந்து இந்தியா திரும்பிய அவரது ஸ்ரீதேவி உறவினர் ஒருவர்.இதனை அடுத்து தென்னிந்திய சினிமா துறை மிகுந்த சோகத்தில் உள்ளது.\nஸ்ரீதேவியின் மறைவிற்கு பல முன்னணி நடிகர் நடிகைகள் சமூவு வலைதளங்களில் தங்களது வருத்ததை பதிவு செய்து வருகின்றனர்.ஸ்ரீதேவியின் உடல் இன்னும் இந்தியா கொண்டு வரபடவில்லை . ஸ்ரீதேவியின் மறைவு உலகிற்கு மிக பெரிய இழப்பு என்பது நம்மால் மறுக்க முடியாது.\nPrevious articleதலையில் கண்ணாடி கிளாசை உடைத்த பிரபல முன்னணி நடிகை \nNext articleவெளிவந்தது ஸ்ரீதேவியின் இறந்த உடல் போட்டோ \n40 வயதில் நீச்சல் குளத்தில் இப்படி ஒரு ஆடையில் ஆட்டம் போட்ட கஸ்தூரி.\nஉதயநிதி ஸ்டாலின் படத்திற்கு சர்வதேச விருது.\nமக்களுக்காக போராடியவருக்கே இந்த நிலையா. என்னங்க சார் உங்க சட்டம்.\nஅட பாவமே, சந்தனமா இது. FaceApp பயன்படுத்தாமே இப்படி ஆகிட்டார். FaceApp பயன்படுத்தாமே இப்படி ஆகிட்டார்.\nகாமெடியனாக திரையுலகில் காமடியனாக கால் பதித்து தற்போது ஹீரோவாக கலக்கி வருபவர் நடிகர் சந்தானம். இந்நிலையில் நடிகர் சந்தானம் நடித்துள்ள ’சர்வர் சுந்தரம்’, ’மன்னவன் வந்தானடி’, ’ஓடி ஓடி உழைக்கணும்’...\nபிக் பாஸ்ஸால் TRP-யில் நெருங்க முடியாத உச்சத்தை தொட்ட விஜய் டிவி.\nஆபிஸ் சீரியல் மதுமிலாவா இது. இவங்க கூட இப்படி எல்லாம் போஸ் கொடுப்பாங்களா.\nலாஸ்லியா இந்த கல்லூரியில் தான் படித்தாரா. வைரலாகும் லாஸ்லியாவின் கல்லூரி போட்டோ.\nஅனைவர் முன்பும் மன்னிப்பு கேட்டுவிட்டு பின்னர் பாத் ரூமில் கதறி அழும் கவின்.\n கடுப்பாகி தர்ஷன் காதலி பதிவிட்டதை பாருங்க.\nநஸ்ரியா பகத் பாசிலை திருமணம் செய்ததற்கு நான் தான் காரணம்.\nபேருந்து கட்டணத்தை கிண்டல் செய்யும் வகையில் 500 ருபாய் கொடுத்து டிக்கெட் கேட்ட நடிகர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/2001/01/30/", "date_download": "2019-07-19T14:41:48Z", "digest": "sha1:FISC7JCXTISCNZSR543L3IY33YTRQGW2", "length": 12142, "nlines": 220, "source_domain": "tamil.oneindia.com", "title": "Oneindia Tamil Archive page of January 30, 2001 - tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா தமிழ் கோப்புகள் 2001 01 30\nமக்கள் நல உரிமைக்கழகம் போட்டியிடும் தொகுதிகள்\nபூசாரிகள் மாநாட்டில் கருணாநிதி பங்கேற்பாரா\nவாரி வழங்குங்கள் நிதியை .. கோருகிறார் கருணாநிதி\nரூ. 500 கோடி நிதியுதவி\nபஸ் எரிப்பு .. 2 அ..தி.மு.க.வினருக்கு ஜாமீன்\nநக்சல்கள் துப்பாக்கிச் சண்டை .. 5 பேர் கைது\nபூகம்ப பலி .. சட்டசபையில் இரங்கல்\n .. திருப்பதி தேவஸ்தானம் மறுப்பு\nசிறுமி சாவு .. பூகம்பம் என மக்கள் பீதி\nகோர்ட்டில் பார்க்கலாம் .. அஸாருக்கு ஏ.சி.முத்தையா பதில்\nஅப்பா போர் முனையில் .. பிள்ளைகள் தேர்வறையில்\nமாணவர்களுக்கு மதிப்பெண் சலுகை .. அமைச்சர்\nஅஸ்ஸாமில் 5 தொழிலாளர்கள் சுட்டுக் கொலை\nஇடைக்கால பட்ஜெட் ஒரு தலைவலி .. த.மா.கா.\nதேசத் தந்தையை நினைவு கூர்ந்தது பாரதம்\nராமர் கோவிலை எதிர்ப்போம் .. கருணாநிதி\n8 மாதக் குழந்தை மீட்பு\nபா.ஜ.க. 25 கோடி தருகிறது\n3 வயது சிறுமியைக் கடத்திக் கொன்ற 13 வயது சிறுவன்\nசாவு 1 லட்சமாக உயரும்\nபூகம்ப வதந்தி .. பெண்கள் தாலி பூஜை\nகிரிக்கெட் அணிக்குப் புதிய \"மருந்து\nகுப்பைத் தொட்டியில் கிடந்த \"மாணிக்கம்\nசார்க் கூடைப்பந்து .. பாக்.கிற்கு அனுமதி மறுப்பு\nபூகம்பம்: நிதி வசூலிக்கிறது த.மா.கா.\nராமதாஸ் மகன் தேர்தலில் போட்டியிடுவாரா\nகுஜராத்திற்கு 1000 \"அணில்கள் பயணம்\nஅணித் தேர்வு திருப்தி தருகிறது .. கங்குலி\nபூகம்பம் .. குவிகிறது நிதி\nமறைந்தார் \"குட்டிப் பெண் .. துயரத்தில் மலேசியா\nதொழிலாளியை அடித்த போலீஸ்காரர் கைது\nமூப்பனார் ரூ. 10 லட்சம் நன்கொடை\nசென்னையில் ஊர்வலம் நடத்த தடை\nஇலங்கை வீரர்கள் சுட்டு 2 மீனவர்கள் சாவு\nஇந்தியாவில் ஊடுருவிய 5 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை\nஅமெரிக்காவிடம் குற்றவாளிகள் பட்டியலை தந்த பாக்.\nஎல்லையில் கடும் சண்டை: 10 பாக். ராணுவத்தினர் பலி\nபாக். தீவிரவாதிகள் கடத்திய அமெரிக்க நிருபர் எங்கே\nமும்பையில் 1,000 குடிசைகள் தீயில் எரிந்து சாம்பல்\nதிரிசூல் ஏவுகணையையும் சோதித்தது இந்தியா\nகொல்கத்தா தாக்குதல்: மேலும் ஒருவர் கைது\nகள்ள ஓட்டைத் தடுக்க தேர்தல் கமிஷன் புதிய உத்தரவு\nஎல்லையில் படைகள் வாபஸ் இல்லை: வாஜ்பாய் உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/mark-10/", "date_download": "2019-07-19T15:07:32Z", "digest": "sha1:FH3VZECPX7LBUTC6CAGWMRR3VU6NVZI3", "length": 21797, "nlines": 163, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Mark 10 in Tamil - Tamil Christian Songs .IN / FO", "raw_content": "\n1 அவர் அவ்விடம் விட்டெழுந்து, யோர்தானுக்கு அக்கரையிலுள்ள தேசத்தின் வழியாய் யூதேயாவின் எல்லைகளில் வந்தார். ஜனங்கள் மறுபடியும் அவரிடத்தில் கூடிவந்தார்கள். அவர் தம்முடைய வழக்கத்தின்படியே அவர்களுக்குப் போதித்தார்.\n2 அப்பொழுது, பரிசேயர் அவரைச் சோதிக்கவேண்டுமென்று, அவரிடத்தில் வந்து: புருஷனானவன் தன் மனைவியைத் தள்ளிவிடுவது நியாயமா என்று கேட்டார்கள்.\n3 அவர் பிரதியுத்தரமாக: மோசே உங்களுக்குக் கட்டளையிட்டிருக்கிறது என்ன என்று கேட்டார்.\n4 அதற்கு அவர்கள்: தள்ளுதற்சீட்டைக்கொடுத்து, அவளைத் தள்ளிவிடலாமென்று மோசே உத்தரவுகொடுத்திருக்கிறார் என்றார்கள்.\n5 இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: உங்கள் இருதயகடினத்தினிமித்தம் இந்தக் கட்டளையை உங்களுக்கு எழுதிக்கொடுத்தான்.\n6 ஆகிலும், ஆதியிலே மனுஷரைச் சிருஷ்டித்த தேவன் அவர்களை ஆணும் பெண்ணுமாக உண்டாக்கினார்.\n7 இதினிமித்தம் புருஷனானவன் தன் தகப்பனையும் தாயையும் விட்டுத் தன் மனைவியோடே இசைந்திருப்பான்;\n8 அவர்கள் இருவரும் ஒரே மாம்சமாயிருப்பார்கள்; இவ்விதமாய் அவர்கள் இருவராயிராமல் ஒரே மாம்சமாயிருக்கிறார்கள்.\n9 ஆகையால் தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்கக்கடவன் என்றார்.\n10 பின்பு வீட்டிலே அவருடைய சீஷர்கள் அந்தக் காரியத்தைக்குறித்து மறுபடிய���ம் அவரிடத்தில் விசாரித்தார்கள்.\n11 அப்பொழுது அவர்: எவனாகிலும் தன் மனைவியைத் தள்ளிவிட்டு, வேறொருத்தியை விவாகம்பண்ணினால், அவன் அவளுக்கு விரோதமாய் விபசாரஞ்செய்கிறவனாயிருப்பான்;\n12 மனைவியும் தன் புருஷனைத் தள்ளிவிட்டு, வேறொருவனை விவாகம்பண்ணினால், விபசாரஞ்செய்கிறவளாயிருப்பாள் என்றார்.\n13 அப்பொழுது, சிறு பிள்ளைகளை அவர் தொடும்படிக்கு அவர்களை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள்; கொண்டுவந்தவர்களைச் சீஷர்கள் அதட்டினார்கள்.\n14 இயேசு அதைக்கண்டு விசனமடைந்து: சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள்; அவர்களைத் தடைபண்ணாதிருங்கள்; தேவனுடைய ராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது.\n15 எவனாகிலும் சிறு பிள்ளையைப்போல் தேவனுடைய ராஜ்யத்தை ஏற்றுக்கொள்ளாவிட்டால், அவன் அதில் பிரவேசிப்பதில்லையென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்று சொல்லி,\n16 அவர்களை அணைத்துக்கொண்டு, அவர்கள்மேல் கைகளை வைத்து, அவர்களை ஆசீர்வதித்தார்.\n17 பின்பு, அவர் புறப்பட்டு வழியிலே போகையில், ஒருவன் ஓடிவந்து, அவருக்கு முன்பாக முழங்கால்படியிட்டு: நல்ல போதகரே நித்திய ஜீவனைச் சுதந்தரித்துக்கொள்ளும்படி நான் என்னசெய்யவேண்டும் என்று கேட்டான்;\n18 அதற்கு இயேசு: நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன் தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனுமில்லையே;\n19 விபசாரஞ்செய்யாதிருப்பாயாக, கொலை செய்யாதிருப்பாயாக, களவு செய்யாதிருப்பாயாக, பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக, வஞ்சனை செய்யாதிருப்பாயாக, உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்கிற கற்பனைகளை அறிந்திருக்கிறாயே என்றார்.\n20 அதற்கு அவன்: போதகரே, இவைகளையெல்லாம் என் சிறு வயதுமுதல் கைக்கொண்டிருக்கிறேன் என்றான்.\n21 இயேசு அவனைப் பார்த்து, அவனிடத்தில் அன்புகூர்ந்து: உன்னிடத்தில் ஒரு குறைவு உண்டு; நீ போய், உனக்கு உண்டானவைகளையெல்லாம் விற்று, தரித்திரருக்குக் கொடு, அப்பொழுது பரலோகத்திலே உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும்; பின்பு சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றிவா என்றார்.\n22 அவன் மிகுந்த ஆஸ்தியுள்ளவனாயிருந்தபடியால், இந்த வார்த்தையைக் கேட்டு, மனமடிந்து, துக்கத்தோடே போய்விட்டான்.\n23 அப்பொழுது இயேசு சுற்றிப்பார்த்து, தம்முடைய சீஷரை நோக்கி: ஐசுவரியமுள்ளவர்கள் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கிறது எவ்வளவு அரிதாயிருக்கிறது என்றார்.\n24 சீஷர்கள் அவருடைய வார்த்தைகளைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள். இயேசு பின்னும் அவர்களை நோக்கி: பிள்ளைகளே, ஐசுவரியத்தின்மேல் நம்பிக்கையாயிருக்கிறவர்கள் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பது எவ்வளவு அரிதாயிருக்கிறது\n25 ஐசுவரியவான் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதைப்பார்க்கிலும், ஒட்டகமானது ஊசியின் காதிலே நுழைவது எளிதாயிருக்கும் என்றார்.\n26 அவர்கள் பின்னும் அதிகமாய் ஆச்சரியப்பட்டு: அப்படியானால் யார் இரட்சிக்கப்படக்கூடும் என்று தங்களுக்குளே சொல்லிக்கொண்டார்கள்.\n27 இயேசு அவர்களைப் பார்த்து: மனுஷரால் இது கூடாததுதான்; தேவனால் இது கூடாததல்ல; தேவனாலே எல்லாம் கூடும் என்றார்.\n28 அப்பொழுது பேதுரு அவரை நோக்கி: இதோ, நாங்கள் எல்லாவற்றையும் விட்டு, உம்மைப் பின்பற்றினோமே, என்று சொல்லத்தொடங்கினான்.\n29 அதற்கு இயேசு பிரதியுத்தரமாக: என்னிமித்திமாகவும், சுவிசேஷத்தினிமித்தமாகவும், வீட்டையாவது, சகோதரரையாவது, சகோதரிகளையாவது, தகப்பனையாவது, தாயையாவது, மனைவியையாவது, பிள்ளைகளையாவது, நிலங்களையாவது விட்டவன் எவனும்,\n30 இப்பொழுது இம்மையிலே, துன்பங்களோடேகூட நூறத்தனையாக, வீடுகளையும், சகோதரரையும், சகோதரிகளையும், தாய்களையும், பிள்ளைகளையும், நிலங்களையும், மறுமையிலே நித்திய ஜீவனையும் அடைவான் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.\n31 ஆகிலும் முந்தினோர் அநேகர் பிந்தினோராயும், பிந்தினோர் அநேகர் முந்தினோராயும் இருப்பார்கள் என்றார்.\n32 பின்பு அவர்கள் எருசலேமுக்குப் பிரயாணமாய்ப்போகையில், இயேசு அவர்களுக்கு முன்னே நடந்து போனார்; அவர்கள் திகைத்து, அவருக்குப் பின்னே, பயத்தோடே போனார்கள். அப்பொழுது அவர் பன்னிருவரையும் அழைத்து, தமக்குச் சம்பவிக்கப்போகிறவைகளை அவர்களுக்கு மறுபடியும் சொல்லத்தொடங்கினார்:\n33 இதோ, எருசலேமுக்குப்போகிறோம்; அங்கே மனுஷகுமாரன் பிரதான ஆசாரியரிடத்திலும் வேதபாரகரிடத்திலும் ஒப்புக்கொடுக்கப்படுவார்; அவர்கள் அவரை மரண ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்து, புறத்தேசத்தாரிடத்தில் ஒப்புக்கொடுப்பார்கள்.\n34 அவர்கள் அவரைப் பரியாசம்பண்ணி, அவரை வாரினால் அடித்து, அவர்மேல் துப்பி, அவரைக் கொலைசெய்வார்கள்; ஆகிலும் மூன்றாம் நாளிலே அவர் உயிரோடே எழுந்திருப்பார் என்றார்.\n35 அப்பொழுது செபெதேயுவின் குமாரராகிய யாக்கோபும் யோவானும் அவரிடத்தில் வந்து: போதகரே, நாங்கள் கேட்டுக்கொள்ளப்போகிறதை நீர் எங்களுக்குச் செய்யவேண்டுமென்று விரும்புகிறோம் என்றார்கள்.\n36 அவர் அவர்களை நோக்கி: நான் உங்களுக்கு என்னசெய்யவேண்டுமென்று விரும்புகிறீர்கள் என்று கேட்டார்.\n37 அதற்கு அவர்கள்: உமது மகிமையிலே, எங்களில் ஒருவன் உமது வலது பாரிசத்திலும், ஒருவன் உமது இடதுபாரிசத்திலும் உட்கார்ந்திருக்கும்படி அருள் செய்யவேண்டும் என்றார்கள்.\n38 இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் கேட்டுக்கொள்ளுகிறது இன்னது என்று உங்களுக்கே தெரியவில்லை. நான் குடிக்கும் பாத்திரத்தில் நீங்கள் குடிக்கவும், நான் பெறும் ஸ்நானத்தை நீங்கள் பெறவும், உங்களால் கூடுமா என்றார்.\n39 அதற்கு அவர்கள்: கூடும் என்றார்கள். இயேசு அவர்களை நோக்கி: நான் குடிக்கும் பாத்திரத்தில் நீங்கள் குடிப்பீர்கள், நான் பெறும் ஸ்நானத்தையும் நீங்கள் பெறுவீர்கள்.\n40 ஆனாலும் என் வலது பாரிசத்திலும் என் இடது பாரிசத்திலும் உட்கார்ந்திருக்கும்படி எவர்களுக்கு ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிறதோ அவர்களுக்கேயல்லாமல், மற்றொருவருக்கும் அதை அருளுவது என் காரியமல்ல என்றார்.\n41 மற்றப் பத்துப்பேரும் அதைக்கேட்டு, யாக்கோபின் மேலும் யோவானின் மேலும் எரிச்சலானார்கள்.\n42 அப்பொழுது இயேசு அவர்களைக் கிட்டவரச்செய்து: புறஜாதியாருக்கு அதிகாரிகளாக எண்ணப்பட்டவர்கள் அவர்களை இறுமாப்பாய் ஆளுகிறார்கள் என்றும், அவர்களில் பெரியவர்கள் அவர்கள் மேல் கடினமாய் அதிகாரம் செலுத்துகிறார்கள் என்றும், நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்.\n43 உங்களுக்குள்ளே அப்படி இருக்கலாகாது; உங்களில் எவனாகிலும் பெரியவனாயிருக்க விரும்பினால், அவன் உங்களுக்குப் பணிவிடைக்காரனாயிருக்கக்கடவன்.\n44 உங்களில் எவனாகிலும் முதன்மையானவனாயிருக்க விரும்பினால், அவன் எல்லாருக்கும் ஊழியக்காரனாயிருக்கக்கடவன்.\n45 அப்படியே, மனுஷகுமாரனும் ஊழியங்கொள்ளும்படி வராமல், ஊழியஞ்செய்யுவும், அநேகரை மீட்கும்பொருளாகத் தம்முடைய ஜீவனைக்கொடுக்கவும் வந்தார் என்றார்.\n46 பின்பு அவர்கள் எரிகோவுக்கு வந்தார்கள். அவரும் அவருடைய சீஷர்களும் திரளான ஜனங்களும் எரிகோவைவிட்டுப் புறப்படுகிறபோது, திமேயுவின் ��கனாகிய பர்திமேயு என்கிற ஒரு குருடன், வழியருகே உட்கார்ந்து, பிச்சை கேட்டுக்கொண்டிருந்தான்.\n47 அவன் நசரேயனாகிய இயேசு வருகிறாரென்று கேள்விப்பட்டு: இயேசுவே, தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும் என்று கூப்பிடத்தொடங்கினான்.\n48 அவன் பேசாதிருக்கும்படி அநேகர் அவனை அதட்டினார்கள். அவனோ: தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும் என்று முன்னிலும் அதிகமாய்க் கூப்பிட்டான்.\n49 இயேசு நின்று, அவனை அழைத்து வரச்சொன்னார். அவர்கள் அந்தக் குருடனை அழைத்து: திடன்கொள், எழுந்திரு, உன்னை அழைக்கிறார் என்றார்கள்.\n50 உடனே அவன் தன் மேல் வஸ்திரத்தை எறிந்துவிட்டு, எழுந்து, இயேசுவினிடத்தில் வந்தான்.\n51 இயேசு அவனை நோக்கி: நான் உனக்கு என்னசெய்யவேண்டும் என்றிருக்கிறாய் என்றார். அதற்கு அந்தக் குருடன்: ஆண்டவரே, நான் பார்வையடையவேண்டும் என்றான்.\n52 இயேசு அவனை நோக்கி: நீ போகலாம், உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார். உடனே அவன் பார்வையடைந்து, வழியிலே இயேசுவுக்குப் பின்சென்றான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.internetpolyglot.com/bulgarian/lesson-4774701140", "date_download": "2019-07-19T14:15:29Z", "digest": "sha1:PEKOS5RIAYICN4JCHZNCLMIDSXGPWNNE", "length": 4751, "nlines": 140, "source_domain": "www.internetpolyglot.com", "title": "வீடு, தட்டுமுட்டு சாமான்கள், மற்றும் வீட்டு உபயோக பொருள்கள் - Hus, Möbler och Hushållsobjekt | Описание на урока (Tamil - Шведски) - Интернет Полиглот", "raw_content": "\nவீடு, தட்டுமுட்டு சாமான்கள், மற்றும் வீட்டு உபயோக பொருள்கள் - Hus, Möbler och Hushållsobjekt\nவீடு, தட்டுமுட்டு சாமான்கள், மற்றும் வீட்டு உபயோக பொருள்கள் - Hus, Möbler och Hushållsobjekt\n0 0 அடுக்குமாடிக் குடியிருப்பு en lägenhet\n0 0 அலங்கரித்தல் att dekorera\n0 0 ஆடை அலங்கார மேஜை ett sminkbord\n0 0 எழுத்து மேஜை en bänk\n0 0 ஒரு தட்டுமுட்டு சாமான் en möbel\n0 0 குளியலறை ett bad\n0 0 குளிர் சாதன பெட்டி ett kylskåp\n0 0 கொதி கெண்டி en kittel\n0 0 கை வைத்த சாய்வு நாற்காலி en fåtölj\n0 0 சலவை நிலையம் tvätt\n0 0 சாப்பாட்டு அறை en matsal\n0 0 தட்டுமுட்டு சாமான் möbler\n0 0 தொலைக்காட்சி en TV\n0 0 நாற்காலி en stol\n0 0 நீராடுதல் dusch\n0 0 நுழைவாயில் en ingång\n0 0 படிக்கட்டு trappor\n0 0 பாத்திரங்கள் disk\n0 0 புத்தக அடுக்கறை en bokhylla\n0 0 வண்ணம் அடித்தல் att måla\n0 0 வேக்யூம் கிளீனர் en dammsugare\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2019/04/26174021/1033262/fani-cyclone-fishermen-from-kanyakumari-didnt-the.vpf", "date_download": "2019-07-19T14:29:59Z", "digest": "sha1:QUUG2VYT7ORD2RD3ZFFO6CG3ERGFGVIC", "length": 9918, "nlines": 76, "source_domain": "www.thanthitv.com", "title": "கடற்சீற்றத்தால் மீனவர்கள் கடலுக்குள் செல்லவில்லை", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகடற்சீற்றத்தால் மீனவர்கள் கடலுக்குள் செல்லவில்லை\nவங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் முன்னெச்சரிக்கையாக கடலுக்குள் செல்லவில்லை\nஆண்டு தோறும் ஏப்ரல் மாதத்தில் கடற்சீற்றம் அதிகரிக்கும் என்றாலும், தற்போது வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் கடற்சீற்றம் அதிகரித்துள்ளதாக மீனவர்கள் கூறியுள்ளனர்.இந்த நிலையில் தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு வங்க கடற்பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று மீனவர்கள் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளனர். அதன் காரணமாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்டுமரங்கள், நாட்டுப்படகுகள், 500 க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடற்கரையில் நிறுத்தப்பட்டுள்ளன. ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்ற விசைப்படகுகளும் கரை திரும்பிய வண்ணம் உள்ளன.\nநாகர்கோவில் : கடன் வாங்கியவர் தீக்குளிப்பு - கடன் கொடுத்தவர் பலி\nகன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அடுத்த ராமன்புதூரில் சுய உதவி குழுவில் பணியாற்றி வரும் அம்பிகா என்பவர், தங்கம் என்பவருக்கு 4 லட்சம் ரூபாய் கடனாக கொடுத்துள்ளார்.\nகளைகட்டியது குளச்சல் மீன்பிடி துறைமுகம்...\nபுயல் எச்சரிக்கை குறித்து முறையான அறிவிப்பு வெளியிடப்படாததால், கன்னியாகுமரியில் 10 நாட்களுக்கு பிறகு மீண்டும் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றுள்ளனர்.\nசினிமாவை மிஞ்சும் வகையில் நாடகம் - காதலனுடன் சேர்ந்து குழந்தையை கடத்திய இளம் பெண்...\nகாதலனுடன் சேர்ந்து குழந்தையை கடத்தி விட்டு சினிமாவை மிஞ்சும் வகையில் நாடகமாடிய இளம்பெண்ணை சென்னை போலீசார் 10 மணி நேர தேடுதல் வேட்டைக்கு பிறகு கைது செய்துள்ளனர்.\nபள்ளிகளில் மாணவர் காவல் படை விரிவாக்கம் செய்யப்படும் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nதமிழக சட்டப்பேரவையில் இன்று பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காவலர் பதக்கங்கள் எண்ணிக்கை 1500ல் இருந்து 3000 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக கூறினார்.\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம�� குறித்து விரைவில் உண்மை தெரிய வரும் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nகாவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய பேரவை காங்கிரஸ் தலைவர் ராமசாமி துாத்துக்குடி துப்பாக்கி சூடு விவகாரத்தை எழுப்பினார்.\nஜனநாயக பேச்சுரிமையை தவறாக பயன்படுத்துவதா - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு\nஜனநாயகம் கொடுத்து இருக்க கூடிய பேச்சுரிமையை அரசுக்கு எதிராக தவறாக பயன்படுத்துவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.\n1000 முதல் 1 வரை உள்ள எண்களை தலைகீழாக கூறும் மாணவி - மாணவியின் உலக சாதனை முயற்சிக்கு குவியும் பாராட்டு\nஆயிரம் முதல் 1 வரை உள்ள எண்களை 7 நிமிடத்தில் தலைகீழாக கூறி திருச்சி கல்லூரி மாணவி உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டார்.\nமருத்துவ படிப்பின் இறுதியில் எக்சிட் தேர்வை ஏற்க முடியாது - சட்டப் பேரவையில் சுகாதாரத்துறை அமைச்சர் திட்டவட்டம்\nதேசிய மருத்துவ கழக மசோதாவை அ.தி.மு.க. கடுமையாக எதிர்க்கும் என பேரவையில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதி அளித்தார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vavuniyanet.com/news/224644/", "date_download": "2019-07-19T15:26:40Z", "digest": "sha1:5K2LZF4NGR4ZTK4HYYFTOMQ3DLH2IDCD", "length": 8134, "nlines": 104, "source_domain": "www.vavuniyanet.com", "title": "உயிரிழந்த கணவன்.. தான் விதவையானது கூட தெரியாமல் இளம்பெண் மேற்கொண்ட செயல் : மனதை உருக்கும் சம்பவம்!! – வவுனியா நெற்", "raw_content": "\nஉயிரிழந்த கணவன்.. தான் விதவையானது கூட தெரியாமல் இளம்பெண் மேற்கொண்ட செயல் : மனதை உருக்கும் சம்பவம்\nஇந்தியாவில் கணவர் உயிரிழந்தது கூட தெரியாமல் இளம்பெண் வாக்குசாவடிக்கு சென்று வாக்களித்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்தியாவில் மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு பல்வேறு மாநிலங்களில் பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது.\nஅப்படி மேற்கு வங்கத்தில் உள்ள கோபிபல்லவ்பூர் கிராமத்தில் இரு தினங்களுக்கு முன்னர் தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் ஓட்டு போட ஞாயிறு காலை பசந்தி என்ற இளம் பெண் வீட்டிலிருந்து கிளம்பி சென்றார்.\nஆனால் அதற்கு முன்னரே மருத்துவமனையில் இருந்த அவரது கணவர் ராமன் உயிரிழந்துள்ளார், தான் விதவையாகி விட்டோம் என்பதை அறியாத பசந்தி ஓட்டு போட்டு விட்டு வீட்டுக்கு வந்தபின்னர் தான் கணவர் இறந்தது அவருக்கு தெரியவந்தது.\nஇதன் பின்னர் மருத்துவமனையின் பிணவறைக்கு சென்று கணவரின் சடலத்தை பார்த்து பசந்தி கதறி அழுதார். இது குறித்து பசந்தியின் மைத்துனர் ஹீரன் கூறுகையில், ராமன் பாஜக கட்சியில் உள்ளார், அவர் வாக்குச்சாவடி பணியில் சனிக்கிழமை இரவு இருந்த போது மர்ம நபர்கள் அவரை கடுமையாக தாக்கியுள்ளனர்.\nஇதன்பின்னர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார், இதையடுத்தே அவர் உயிரிழந்தார் என கூறியுள்ளார். சம்பவம் தொடர்பாக பொலிசார் கூறுகையில், ராமன் பிரேத பரிசோதனை அறிக்கையில், அவர் பெருமூளையில் காயம் ஏற்பட்டது தெரியவந்துள்ளது, இது தொடர்பாக விசாரித்து வருகிறோம் என கூறியுள்ளனர்.\nவவுனியா மாவட்ட செயலகத்தில் ஆடிப்பிறப்புக் கொண்டாட்டம்\nவவுனியா பிரதேச செயலகத்தில் மொழியின் தேவை குறித்து கருத்தமர்வு\nவவுனியா நொச்சிமோட்டை கனிஷ்ட உயர்தர வித்தியாலயத்தின் சஞ்சிகை வெளியீடும் பரிசளிப்பு விழாவும்\nவவுனியா நகரசபை மைதானத்தில் இன்னிசை நிகழ்வுகள்\nவவுனியா தெற்கு பிரதேச செயலகம்\nவெண்கல செட்டிகுளம் பிரதேச செயலகம்\nவவுனியா வடக்கு பிரதேச செயலகம்\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரி\nவவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம்\nவவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/229534-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%88%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88/", "date_download": "2019-07-19T14:46:49Z", "digest": "sha1:2VE52UJM6AUXEN7IZMB536JY2I2EBLIQ", "length": 58553, "nlines": 250, "source_domain": "yarl.com", "title": "பாலியல் குற்றங்களில் ஈடுபடும் ஆப்கான் அரசாங்கத்தின் அமைச்சர்கள் அதிகாரிகள்- பிபிசி விசாரணை - உலக நடப்பு - கருத்துக்களம்", "raw_content": "\nபாலியல் குற்றங்களில் ஈடுபடும் ஆப்கான் அரசாங்கத்தின் அமைச்சர்கள் அதிகாரிகள்- பிபிசி விசாரணை\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\nபாலியல் குற்றங்களில் ஈடுபடும் ஆப்கான் அரசாங்கத்தின் அமைச்சர்கள் அதிகாரிகள்- பிபிசி விசாரணை\nBy கிருபன், July 12 in உலக நடப்பு\nபாலியல் குற்றங்களில் ஈடுபடும் ஆப்கான் அரசாங்கத்தின் அமைச்சர்கள் அதிகாரிகள்- பிபிசி விசாரணை\nஆப்கானிஸ்தான் அரசாங்கத்தின் உயர்மட்டத்தில் பாலியல் துன்புறுத்தல்கள் இடம்பெறுவது பிபிசி மேற்கொண்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.\nஆப்கானிஸ்தான் தொடர்ந்தும் உலக அறிக்கைகளில் பெண்களிற்கு ஆபத்தான நாடாக பதிவாகிவருகின்றது.\nஇந்த பின்னணியிலேயே பிபிசி இந்த விசாரணையை மேற்கொண்டுள்ளது.\nஆப்கானிஸ்தானின் சிரேஸ்ட அமைச்சர் ஒருவர் என்னை தொடர்ச்சியாக துன்புறுத்தினார் ஒரு நாள் என்னை அலுவலகத்தில் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தினார் என அமைச்சர் கீழ் முன்னர் பணிபுரிந்த பெண்மணியொருவர் பிபிசிக்கு தெரிவித்துள்ளார்.\nதனது பெயரை பயன்படுத்த வேண்டாம் என தெரிவித்துள்ள அந்த பெண்மணி எனினும் தனது அனுபவங்களை உலகம் அறிந்துகொள்ளவேண்டும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.\nஅந்த அமைச்சர் நேரடியாக என்னிடம் அந்த விடயத்தை கேட்டார், நான் நீங்கள் அனுபவம் மிக்கவர் தகுதி வாய்ந்தவர் உங்களிடம் நான் இதனை எதிர்பார்க்கவில்லை என தெரிவித்தேன் என அந்த பெண்மணி பிபிசிக்கு தெரிவித்துள்ளார்.\nஅதன் பின்னர் நான் அங்கிருந்து வெளியே முற்பட்டவேளை அவர் எனது கையை இழுத்து பின்னறைக்கு கொண்டு செல்ல முயன்றார் நான் அவரிடம் என்னை சத்தமிட வைக்காதீர்கள் என குறிப்பிட்டுவிட்டு அங்கிருந்து வெளியேறினேன் என அந்த பெண்மணி தெரிவித்துள்ளார்.\nநான் பொலிஸாரிடம் முறையிடவில்லை எனது வேலையை இராஜினாமா செய்தேன் என தெரிவித்துள்ள அந்த பெண்மணி நான் அரசாங்கத்தை நம்பவில்லை,நீங்கள் நீதிமன்றத்திற்கோ பொலிஸாரிடமோ சென்றால் அவர்கள் எவ்வளவு ஊழல் மிகுந்தவர்கள் என்பது உங்களிற்கு தெரியும் எனவும் தெரிவித்துள்ளார்.\nநீங்கள் உங்களிற்கு நடந்ததை பகிரங்கமாக தெரியப்படுத்தினால் அனைவரும் பெண்களையே குற்றம்சொல்வார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளாhர்.\nகுறிப்பிட்ட அமைச்சர் தங்களை பாலியல் வன்முறைக்கு உட்படு;த்தினார் என வேறு இரு பெண்கள் தன்னிடம் தெரிவித்தனர் என அந்த பெண்மணி குறிப்பிட்டுள்ளார்.\nஎனினும் இதனை உறுதி செய்ய முடியவில்லை என பிபிசி தெரிவித்துள்ளது.\nஅந்த அமைச்சர் எந்த வெட்கமும் இன்றி அச்சமின்றி இவ்வாறான செயல்களில் ஈடுபடுகின்றார் என அந்த பெண்மணி குறிப்பிட்டுள்ளார்.\nஇதேவேளை ஆப்கான் ஜனாதிபதி அஸ்ரவ் கானியின் நெருங்கிய சகாவொரு பாலியல் உறவில் ஈடுபடுமாறு கோரினார் என மற்றொரு பெண் பிபிசிக்கு தெரிவித்துள்ளார்.\nநான் அரசாங்க வேலைக்கு விண்ணப்பித்திருந்தேன் வேலை கிடைப்பது உறுதியாகியிருந்த நிலையில் ஆப்கான் ஜனாதிபதி; அஸ்ரவ் கானியின் நெருங்கிய சகாவை சந்திக்குமாறு என்னை கேட்டுக்கொண்டார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.\nநான் அந்த நபரை சந்தித்தவேளை அவர் தான் என்னுடைய ஆவணங்களில் கைச்சாத்திடுவதாக தெரிவித்ததுடன் தன்னுடன் பாலியல் உறவில் ஈடுபடுமாறும் தன்னுடன் சேர்ந்து மது அருந்துமாறும் கேட்டுக்கொண்டார் என அந்த பெண்மணி தெரிவித்துள்ளார்.\nஅது எனக்கு மிகுந்த அதிர்ச்சியை அளித்தது நான் அங்கிருந்து அச்சத்துடன் வெளியேறினேன் என அவர் தெரிவித்துள்ளார்.\nநான் அதன் பின்னர் அரச அலுவலகத்துடன் தொடர்புகொண்டு வேலை குறித்து கேட்டேன் ஆனால் அவர்கள் உங்கள் வங்கியில் பணம் வைப்பிலிடப்பட்டது நீங்கள் அதனை எடுக்க மறுத்துவிட்டீர்கள் என குறிப்பிட்டனர் என அந்த பெண்மணி தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை ஆப்கான் ஜனாதிபதியின் அலுவலகம் இது தொடர்பான பேட்டிக்கு அனுமதி வழங்க மறுத்துள்ளதுமின்னஞ்சல்களிற்கும் பதிலளிக்கவில்லை என பிபிசி தெரிவித்துள்ளது.\n\"ஒவ்வொரு ஆணும் உங்களுடன் பாலுறவு வைத்து கொள்ள விரும்புவார்கள்\"\nயோகிடா லிமே பிபிசி, காபுல்\nImage caption அரசாங்கத்தின் மூத்த அமைச்சர் ஒருவர் தன்னை பாலியல் உறவில் ஈடுபடுமாறு வற்புறுத்தியதாகக் கூறுகிறார் இந்த முன்னாள் அரசு அதிகாரி\nஆப்கானிஸ்தான் அரசின் உயர் அதிகாரிகள் மீது பல பாலியல் புகார்கள் குவிந்துள்ளன. இவற்றை அந்த அதிகாரிகள் மறுத்தாலும், இது தொடர்பாக பிபிசி நடத்திய புலனாய்வில், பாதிக்கப்பட்ட பெண்கள் தாங்கள் அனுபவித்த பாலியல் தாக்குதல் குறித்து விவரித்தனர்.\nகாபூலை சுற்றியுள்ள மலைப்பகுதியின் அடிவாரத்தில் உள்ள ஒரு வீட்டில், முன்னாள் அரசு அதிகாரி ஒருவரை சந்தித்தேன். பின் விளைவுகள் ஏதேனும் ஏற்படுமோ என்று பயந்து, அவர் தனது பெயரை குறிப்பிட விரும்பவில்லை. ஆனால், அவர் தனது கதையை உலகிற்கு சொல்ல வேண்டும் என்று நினைக்கிறார்.\nஅவரது முன்னாள் தலைமை அதிகாரி, அதாவது அரசாங்கத்தின் மூத்த அமைச்சர் ஒருவர் தன்னை தொடர்ந்து துன்புறுத்தியதாக அப்பெண் கூறுகிறார். ஒரு நாள் அந்த அமைச்சரின் அலுவலகத்திற்கு செல்லும்போது, தன்னை தாக்க முயன்றதாக அவர் தெரிவிக்கிறார்.\n\"என்னிடம் நேரடியாக வந்து பாலியல் உறவு வைத்துக் கொள்ளுமாறு கேட்டார். என்னுடைய தகுதி மற்றும் வேலை அனுபவத்தை பற்றி அவரிடம் கூறினேன். அவர் என்னிடம் இதுபோன்று கேட்பார் என்று நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. நான் வெளியே செல்ல எழுந்து நின்றேன். என் கையை பிடித்து இழுத்து, அவரது அலுவலகத்திற்கு பின்புறம் இருக்கும் அறைக்கு என்னை கூட்டிச் சென்றார். என்னை அங்கு தள்ளி 'கொஞ்ச நிமிடங்கள்தான் ஆகும். கவலைப்படாதே. என்னுடன் வா\n\"நான் அவரை தள்ளிவிட்டு, என்னை கத்த வைக்க வேண்டாம் என்று எச்சரித்தேன். அதுதான் நான் அவரை கடைசி முறை பார்த்தது. நான் மிகுந்த கோபம் அடைந்தோடு, கவலையும் அடைந்தேன்\" என்று அப்பெண் கூறினார்.\nஅந்த சம்பவத்திற்கு பிறகு அவர் புகார் தெரிவித்தாரா\n\"இல்லை. என் வேலையை ராஜிநாமா செய்துவிட்டேன். எனக்கு அரசாங்கம் மீது நம்பிக்கை இல்லை. நீங்கள் காவல்துறைக்கோ அல்லது நீதிமன்றத்திற்கோ சென்றால், அங்கு எவ்வளவு ஊழல் நடக்கிறது என்பது உங்களுக்கு தெரியும். நீங்கள் சென்று புகார் அளிக்க இங்கு பாதுகாப்பான இடம் ஏதுமில்லை. நீங்கள் பேசினால், அனைவரும் பெண்கள் மீதுதான் பழி போடுவார்கள்\" என்று அவர் தெரிவிக்கிறார்.\nதன்னுடன் பணிபுரிந்த வேறு இரு பெண்கள், அதே அமைச்சரால் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டதாக கூறியதாக இந்த முன்னாள் அரசு அதிகாரி தெவித்தார். இதனை பிபிசியால் சுயாதீனமாக சரிபார்க்க முடியவில்லை.\nImage caption மூத்த அமைச்சர்கள் மற்றும் அரசியல்வாதிகள் பாலியல் தொழிலை ஊக்குவி���்பதாக கூறப்படும் குற்றச்சாட்டை அதிபர் அலுவலகம் மறுக்கிறது\n\"எந்த வெட்கமும் பயமும் இல்லாமல் அந்த அமைச்சர் இதனை செய்கிறார். ஏனென்றால் அவர் அரசாங்கத்தில் ஒரு செல்வாக்குள்ள மனிதர்\" என்று கூறுகிறார் அப்பெண்.\nபெண்கள் வாழ்வதற்கு மோசமான நாடுகள் பட்டியலில் ஆப்கானிஸ்தான் தொடர்ந்து இடம்பெற்று வருகிறது. 2018ம் ஆண்டு வெளியான ஐநா அறிக்கை, பாலியல் துன்புறுத்தல் மற்றும் வன்கொடுமைக்கு ஆளாகும் பெண்கள் ஒரு சில அழுத்தங்களால், கொடுத்த புகார்களை திரும்பப் பெற வேண்டிய நிலை இருப்பது குறித்து விவரிக்கிறது. பல சூழ்நிலைகளில் பெண்களுக்கு எதிராக நடந்த குற்றங்களில், பெண்களே குற்றஞ்சாட்டப்படுகின்றனர்.\nஇப்படியிருக்க, செல்வாக்குமிக்க ஆண்கள் தவறாக நடந்து கொண்டால், அதனை வெளியே பேசுவது சுலபமானது அல்ல.\nஅதனால்தான், நாம் ஆறு பெண்களிடம் பேசியும் அவர்கள் பெயர் சொல்லவே அஞ்சுகிறார்கள். ஆனால், அவர்களிடம் நாம் பேசியதில், ஆப்கான் அரசாங்கத்தில் இருக்கும் இந்த பாலியல் துன்புறுத்தல் பிரச்சனை, ஒருவரையோ அல்லது ஒரே ஒரு துறையையோ சார்ந்ததோ அல்ல என்பது தெரிய வந்தது.\n'இது எங்கள் கலாசாரத்தின் அங்கமாகிவிட்டது'\nதன் கதையை பகிர்ந்து கொள்ள விரும்பும் மற்றுமொரு பெண்ணை சந்தித்தேன். அவர் அரசாங்க வேலைக்கு விண்ணப்பித்திருந்தார். ஆனால், ஆப்கான் அதிபர் அஷ்ரஃப் கனியின் நெருங்கிய நபர் ஒருவரை சந்திக்க வேண்டும் என்று கூறப்பட்டபோது சற்று பதட்டமடைந்தார்.\n\"அதிபருடன் பல புகைப்படங்களில் நான் அந்த நபரை பார்த்திருக்கிறேன். அவரது தனி அலுவலகத்திற்கு என்னை வரச் சொன்னார். வந்து இங்கு அமரு, நான் உன் ஆவணங்களுக்கு ஒப்புதல் அளிக்கிறேன் என்று கூறினார். பின்னர் என்னிடம் நெருங்கி வந்த அவர், நாம் மது அருந்தலாம், பாலியல் உறவில் ஈடுபடலாம் என்று கூறினார்\" என்கிறார் அந்தப் பெண்.\n\"என்னிடம் இரு வழிகள்தான் இருந்தன. ஒன்று ஒப்புக்கொள்ள வேண்டும் அல்லது அங்கிருந்து வெளியேற வேண்டும். நான் ஒப்புக் கொண்டிருந்தால், அதோடு இந்த விஷயம் நின்றுருக்காது. பல ஆண்கள் இதுபோல என்னிடம் வந்து கேட்பார்கள். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. பயத்தில் அங்கிருந்து வெளியேறிவிட்டேன்\", என்றார்\nபடத்தின் காப்புரிமை AFP Image caption பெண்கள் வாழ்வதற்கு மோசமான நாடுகள் பட்டியலில் ஆப்கானிஸ்தான் தொடர்ந்து இடம்பெற்று வருகிறது.\nஉங்கள் வேலை என்ன ஆனது என்று கேட்டேன்.\nஅரசாங்கத்துறைக்கு தொலைப்பேசி மூலம் தொடர்பு கொண்டு பேசியதாக அவர் கூறினார்.\nஅப்போது அவரிடம் \"வங்கிக்கணக்கில் இருந்து உங்களுக்கு பணம் வந்தது என்று நினைத்துக் கொள்ளுங்கள். ஆனால், நீங்கள் அதை வாங்கவில்லை\" என்று தனக்கு தெரிவிக்கப்பட்டதாக அவர் கூறுகிறார்.\nபேசிக்கொண்டிருக்கும்போதே உடைந்து அழுத அப்பெண், \"இதனை நினைக்கும் போதெல்லாம் இரவில் தூங்க முடியவில்லை. கோபமாகவும் வேதனையாகவும் உள்ளது\" என கூறினார்.\n\"நீங்கள் நீதிபதியிடமோ, போலீஸ், அரசு வழக்கறிஞர் என்று யாரிடம் போய் புகார் அளித்தாலும், அவர்களும் தங்களோடும் பாலியல் உறவில் ஈடுபடுமாறு உங்களை கேட்பார்கள். அப்படியிருக்க நீங்கள் யாரிடம் செல்ல முடியும் இது ஒரு கலாசாரமாகிவிட்டது போல இருக்கிறது. உங்களை சுற்றி இருக்கும் அனைவரும் உங்களிடம் பாலியல் உறவு வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைப்பது போல இருக்கிறது\" என்கிறார் அவர்.\nஇந்த விவகாரம் பல ஆண்டுகளாக வெளியே வராமல் இருந்தது. கடந்த மே மாதம், அதிபரின் முன்னாள் ஆலோசகர் ஜெனரல் ஹபிபுல்லா அஹ்மட்சாய் அரசாங்கத்திற்கு எதிராக திரும்பி, இது குறித்து ஆப்கன் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்தார்.\nபாலியல் தொழிலை உயர் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் ஊக்குவிப்பதாக அவர் குற்றஞ்சாட்டினார்.\nஇது தொடர்பாக விளக்கம் பெற, அதிபர் அலுவலகத்துக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. அது ஏற்கப்படவில்லை. அதேபோல மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட்ட கேள்விகளுக்கும் எந்த பதிலும் இல்லை.\nஜெனரல் ஹபிபுல்லாவின் குற்றச்சாட்டுகள் அனைத்தும் முற்றிலும் பொய்யானது என்று முன்னதாக அவர்கள் வெளியிட்ட அறிக்கையையே நம்மிடம் சுட்டிக்காட்டினர்.\nஇது குறித்து ஆப்கன் அரசின் பெண் அமைச்சர் நர்கிஸ் நெஹன் தனது ட்விட்டர் பதிவில், \"ஆப்கன் அரசாங்க அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கும் ஒரு பெண்ணாக நான் கூறுகிறேன். இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தும் அடிப்படையற்றவை என நம்பிக்கையுடன் சொல்வேன்\" என்று எழுதியிருக்கிறார்.\nமுன்னாள் எம்பியான பிரபல பெண்கள் உரிமை செயற்பாட்டாளர் ஃபவ்சியா கூஃபி கூறுகையில், தற்போதைய அரசாங்கத்தில் இடம்பெற்றுள்ள பல ஆண்களுக்கு எதிராக பாலியல் புகார்கள் தமக்கு கிடைக்கப்பெற்றதாக தெரிவித்தார்.\nImage caption ஃபவ்சியா கூஃபி\n\"இதற்கு காரணமான ஆண்கள், தங்களை அரசாங்கம் பாதுகாக்குமென எண்ணுகின்றனர். அதுவே, இது மாதிரியான தவறுகளை செய்ய அவர்களை ஊக்குவிக்கிறது\" என்று அவர் கூறுகிறார்.\nபாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரிக்கக் குழு ஒன்றினை அரசாங்கம் அமைத்துள்ளது. அட்டர்னி ஜெனரல் அலுவலகத்தால் இது விசாரிக்கப்படும். இதற்காக அதிபரால் ஒரு நபர் நியமிக்கப்பட்டுள்ளார்.\nஅட்டர்னி ஜெனரலின் செய்தித் தொடர்பாளர் ஜம்ஷித் ரசூலியை அவரது அலுவகத்தில் சந்தித்து பேசினேன். அவரது அலுவலகத்தில் அதிபர் கனியின் புகைப்படம் சுவரில் இருந்ததை பார்க்க முடிந்தது.\nவிசாரணை ஒருதலைபட்சமாக நடக்காது என்பதை மக்கள் ஏன் நம்ப வேண்டும் என்று நான் அவரிடம் கேட்டேன்.\n\"அட்டர்னி ஜெனரல் சுதந்திரமாக செயல்பட அரசியல் சாசனம் உரிமை அளித்துள்ளது. இது ஒருதலைபட்சமாக இருக்காது என்று மக்களுக்கு உறுதியளிக்க, செயற்பாட்டாளர்கள், முஸ்லிம் மத குருக்கள் மற்றும் மனித உரிமை அமைப்புகளையும் இந்த விசாரணையில் அங்கம் வகிக்குமாறு நாங்கள் கேட்டுக் கொண்டுள்ளோம்\" என்று அவர் கூறினார்.\nஅரசாங்க அமைப்புகளிடம் புகார் அளிக்கும் அளவுக்கு அவர்கள் மீது நம்பிக்கை இல்லை என்று நான் சந்தித்த பெண்கள் கூறியதை அவரிடம் கூறினேன்.\n\"புகார் அளிக்கும் ஒவ்வொருவரின் அடையாளம் பாதுகாக்கப்படும் என்று நாங்கள் அறிவித்துள்ளோம்\" என அவர் அதற்கு பதிலளித்தார். \"எங்களுடன் யார் ஒத்துழைக்கிறார்களோ, நாங்கள் அவர்களையும் அவர்களது குடும்பங்களையும் பாதுகாக்க வழி செய்வோம்\" என்றும் அவர் தெரிவித்தார்.\nஇது ஆப்கன் உள்நாட்டு விவகாரம் என்று கூறி இது தொடர்பாக கருத்து தெரிவிக்க, அந்நாட்டின் NATO தலைமையிலான பணியகம் மறுத்துவிட்டது. ஐ.நா பெண்கள் ஆணையத்திடம் பல முறை கருத்துக்கூற கோரிக்கை விடுக்கப்பட்டும் அவர்களிடம் இருந்து எந்த பதிலும் இல்லை.\nஆப்கானிஸ்தானில் பெண்கள் ஆபத்தான தருணத்தில் உள்ளனர். அமெரிக்கா மற்றும் தாலிபான் இடையே நடைபெற்று வரும் அமைதி பேச்சுவார்த்தைகள் குறித்து முடிவு எடுப்பதில் பெண்கள் உறுதியாக இருக்கின்றனர். 2001ம் ஆண்டு தூக்கியெறிப்பட்ட தாலிபான் ஆட்சிக்காலம் முடிந்ததில் இருந்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் பெண்கள் ம��ன்னேற்றம் அடைந்திருக்கிறார்கள்.\nஆனால், அரசாங்கத்தில் நடைபெறும் இந்தப் பாலியல் தாக்குதல் குறித்து நடவடிக்கை எடுக்கப்படாமல் போனால், அவர்களின் இந்த முன்னேற்றம் சிதைந்து போகும்.\n\"பெண்களின் குரலை கேட்டு, அதனை ஒப்புக் கொள்ள வேண்டியது அதிபரின் பொறுப்பு என்பதை நான் அவரிடம் சொல்ல விரும்புகிறேன். நாட்டை பாதுகாக்க வேண்டும் என்று அவர் நினைத்தால், அவர் இந்தப் பிரச்சனையை சரிசெய்ய வேண்டும். ஒருநாள் உண்மை வெளிவரும். ஆனால், தற்போது அது ஒரு நீண்ட நாள் கனவாகவே உள்ளது\" என்றும் நாம் நேர்காணல் எடுத்த பெண்களில் ஒருவர் தெரிவித்தார்.\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\nஎனது காவல்துறை வேலையை தாருங்கள்\nநாட்டில் மத சுதந்திரத்தை நிலைநிறுத்துவதில் அரசாங்கம் உறுதி - அமெரிக்காவிடம் தெரிவித்த இலங்கை தூதுவர்\nஅம்பாந்தோட்டை துறைமுகம் உலகளாவிய கடல்வழிப் போக்குவரத்தின் இதயம்\nஇனத்தின் வரலாற்றுச் சான்றுகள், பூர்வீகத்தை அழிப்பது அதன் இருப்பை அழித்தலாகும் - தமிழர் மரபுரிமைப் பேரவை\nஎனது காவல்துறை வேலையை தாருங்கள்\nவிடுதலைப்புலி ஆதரவாளர் என குற்றஞ்சாட்டி காவல்துறை சேவையில் இருந்து நிறுத்தி விட்டார்கள்.இப்போது கூலி வேலை செய்தும் பயிர் செய்கை செய்தும் தான் எனது குடும்பத்தை நடாத்துகின்றேன் என முன்னாள் காவல்துறை உத்தியோகத்தர் பரமநாதன் அனுராஜ் தெரிவித்தார். 2008 ஆம் ஆண்டு ஆயுத குழு ஓன்றினால் கடத்தி செல்லப்பட்டு சுட்டு கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட காவல்துறை உத்தியோகத்தர் ஒருவரின் சடலம் பரிசோதனைக்காக தோண்டி எடுக்கும் பணிகள் இரண்டாவது தடவையாகவும் முன்னெடுக்கபட்டு எந்தவித மனித எச்சங்களும் இது வரை மீட்கப்படாத நிலையில் தோண்டும் பணிகள் இடைநிறுத்தப்பட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். மேலும் தனது கருத்தில் கடந்த 2008 ஆண்டு கொக்கட்டிசோலை பகுதியில் வைத்து எனது மனைவியின் தம்பி காணாமல் ஆக்கப்பட்டிருந்தார்.நானும் எனது மாமாவும் கொக்கட்டிசோலைக்கு வருகின்ற போது எங்களை பின்தொடர்ந்து ஆயுததாரிகள் வந்தனர்.இதனால் அச்சமடைந்த நாம் எங்கள் உயிரை மாய்த்து கொள்ளாது இது தொடர்பில் காவல்துறை நில���யத்தில் முறைப்பாடு செய்து விட்டு அவரை தேடுவதை நிறுத்தி விட்டோம் இதேவேளை எனது மச்சானை காவல்துறை உத்தியோகத்தராக, நான் புலனாய்வு செய்து தேடுவதாக நினைத்து விடுதலைப்புலி ஆதரவாளர் என குற்றஞ்சாட்டி காவல்துறை சேவையில் இருந்து நிறுத்தி விட்டார்கள். இப்போது கூலி வேலை செய்தும் பயிர் செய்கை செய்தும் தான் எனது குடும்பத்தை நடாத்துகின்றேன்.எனக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.நான் அவர்கள் கறிப்பிடுவது போன்று எவ்விதமான குற்றங்களும் செய்யவில்லை.எனது நாட்டுக்காக தான் எனது சேவையை செய்தேன்.எனது குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை என்பதை காவல்துறை மா அதிபர் காவல்துறை சேவை ஆணைக்குழுவினர் அறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். எனக்கு இந்த விடயம் குறித்து முறையான விசாரணை மேற்கொண்டு தீர்வொன்றை பெற்றுத்தர வேண்டும்.எனது மைத்துனரின் சடலம் இருப்பதாக கூறி இரு தடவைகள் தோண்டும் முயற்சிகள் இடம்பெற்றது.இதுவரை எந்த தடயங்களும் கிடைக்கவில்லை.எனவே இந்த வழக்கை விரைவாக முடித்து உரிய தீர்வை பெற்றுத்தருமாறு ஜனாதிபதி காவல்துறை மா அதிபரை கேட்டுக்கொள்கின்றேன். நான் 1997-6-26 திகதி இலங்கை காவல்துறையில் காவல்துறை உத்தியோகத்தராக இணைந்து கொண்டேன்.10 வருடங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் கடமை புரிந்து கண்டி மாவட்டத்திலும் 2 வருடங்கள் கடமை செய்துள்ளேன்.அந்த காலகட்டத்தில் தான் எனது மைத்துனரான யில்உத்தியோகத்தர் காணாமல் ஆக்கப்பட்டிருந்தார்.இந்த விடயத்தை தேடுவதற்காக நான் எடுத்த முயற்சியின் காரணமாகவே தான் என்னை பொய்குற்றச்சாட்டை முன்வைத்து காவல்துறை வேலையை விட்டு நீக்கி இருந்தனர்.தற்போது கூட காவல்துறைஉத்தியோகத்தராக தொடர்ந்து இருக்க ஆசைப்படுகின்றேன்.இதனை உரிய தரப்பினர் நடவடிக்கை மேற்கொண்டு பெற்றுத்தர வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன் என கூறினார். இதன்போது எந்தவித மனித எச்சங்களும் இது வரை மீட்கப்படாத நிலையில் தோண்டும் பணிகள் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.இரவு 7.30 மணி வரை அகழ்வு பணிகள் நடைபெற்று நிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.பின்னர் சந்தேக நபர்கள் மட்டக்களப்பு காவல்துறை நிலையத்திற்கு குற்றப்புலனாய்வு பிரிவினரால் அழைத்து செல்லப்பட்டனர். கடந்த 2008 ஆம் ஆண்டு மட்டக்களப்பில் கொக்கட்டிச்சோலை காவல் நிலை��த்தில் கடமையாற்றிய காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய ஆயுதகுழுவின் முன்னாள் உறுப்பினர்கள் நான்கு பேர் கைதுசெய்யப்பட்டு மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் இந்த சடலத்தினை தோண்டு நடவடிக்கை கடந்த 11.06.2019 மாலை ஆரம்பிக்கப்பட்ட நிலையில் மீண்டும் வியாழக்கிழமை(18) தோண்டும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. கொக்கட்டிச்சோலை காவல் நிலையத்தில் கடமையாற்றி வந்த கிரான்குளத்தைச் சேர்ந்த நாகராசா பிரசாந்தன் வயது (25) என்ற காவல்துறை உத்தியோகத்தர் கொக்கட்டிச்சோலை காவல் நிலையத்தில் இருந்து மட்டக்களப்பு காவல் நிலையத்திற்கு இடமாற்றம் பெற்றிருந்த நிலையில் கொக்கட்டிச்சோலை காவல் நிலையத்தில் தனது இறுதி நாள் கடமையினை மேற்கொள்வதற்காக பொலிஸ் நிலையத்தில் இருந்து வெளியில் சென்றிருந்த நிலையிலேயே இவர் காணாமல் போயிருந்தார். இந்த நிலையில் காணாமல் போயுள்ள காவல்துறை உத்தியோகத்தர் தொடர்பாக குற்றப்புலனாய்வுத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் குறித்த காவல்துறைஉத்தியோகத்தாரை கடத்தி கொலை செய்த குற்றச்சாட்டில் ஆயுதகுழுவின் முன்னாள் உறுப்பினர்களான மகிழன் என்றழைக்கப்படும் மேரி அன்ரனி போல் அஜதீபன் மதன் என்றழைக்கப்படும் தம்பிமுத்து செல்வராசா லிங்கன் என்றழைக்கப்படும் சந்திரன் சுப்பிரமணியம் ஆகிய 3 பேரை சந்தேகத்தில் ஓட்டமாவடி களுவாஞ்சிகுடி கல்லடி போன்ற இடங்களில் வைத்து கடந்த மார்ச் மாதம் குற்றப்புலனாய்வுத்துறையினர் கைது செய்திருந்தனர். இவர்களிடம் மேற்கொண்ட விசாரனையில் காணாமல் போயுள்ள காவல்துறை உத்தியோகத்தர் கடத்தப்பட்டு சுட்டு கொல்லப்பட்டு கொக்கட்டிச்சோலை முனைக்காடு மயானத்தில் புதைக்கப்பட்டதாக குற்றப்புலனாய்வுத்துறையினரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து குறித்த சடலத்தை தோண்டி எடுப்பதற்கு சிஜடி சப் இன்பொஸ்டர் என். நவரெட்ண மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் கடந்த மாதம் வியாழைக்கிழமை (23) அனுமதிகோரியிருந்தமையின் அடிப்படையில் சடலத்தை மட்டக்கப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.சீ.றிஸ்வான் முன்னிலையில் தோண்டும் பணிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் எந்தவிதமான எச்சங்களும் கண்டுபிடிக்கப்படவில்லை. குறித்த சம்பவம் தொடர்பில் குற்றவாளிகலாக 7 பேர் இனங்காணப்பட்ட நிலையில் கபிலன் எனப்படும் சந்தேக நபர் ஏலவே இறந்துள்ளதுடன் இனியபாரதி மற்றும் சின்னத்தம்பி ஆகிய இருவரும் வெளிநாட்டில் இருப்பதாதாவும் ஏனைய நால்வரில் ஒருவரான மகிழன் எனப்படுபவர் கொழும்பில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் நிலையில் சந்தேக நபர்கள் வழங்கிய வாக்குமூலத்திற்கு அமைவாக தோண்டப்படும் இடத்திற்கு தயானந்தன் மதன் என்றழைக்கப்படும் தம்பிமுத்து செல்வராசா லிங்கன் என்றழைக்கப்படும் சந்திரன் சுப்பிரமணியம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு கடந்த முறை தோண்டும் பணிகள் முன்னெடுக்கப்பட்ட போது அழைத்துவரப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. #விடுதலைப்புலி #காவல்துறை #பரமநாதன் அனுராஜ் #காணாமல் #கொக்கட்டிசோலை பாறுக் ஷிஹான் http://globaltamilnews.net/2019/126894/\nநாட்டில் மத சுதந்திரத்தை நிலைநிறுத்துவதில் அரசாங்கம் உறுதி - அமெரிக்காவிடம் தெரிவித்த இலங்கை தூதுவர்\nஅம்பாந்தோட்டை துறைமுகம் உலகளாவிய கடல்வழிப் போக்குவரத்தின் இதயம்\nஅம்பாந்தோட்டை துறைமுகத்தின் கேந்திர அமைவிடம் உலகளாவிய கடல்வழிப் போக்குவரத்தின் இதயமாகக் காணப்படுவதுடன் அது எந்தவொரு முதலீட்டாளருக்கும் பாரிய வாய்ப்பை வழங்குவதாக உள்ளது என்று இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் எரிக் லவெட்ரூ தெரிவித்திருக்கிறார். பிரான்ஸ் தூதுவர் எரிக் லவெட்ரூ எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவை அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று வெள்ளிக்கிழமை சந்தித்தார். இச்சந்திப்பின் போது அண்மையில் இடம்பெற்ற பிரான்ஸ் தேசிய தின நிகழ்விற்கு மஹிந்த ராஜபக்ஷ வருகை தந்தமைக்கு தனது நன்றியை பிரான்ஸ் தூதுவர் வெளிப்படுத்தினார். மேலும் வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையிலான உறுதிப்பாட்டை அரசியல் மற்றும் பொருளாதாரக் கொள்கைகள் வழங்குமாக இருந்தால், இலங்கையில் பெருமளவான முதலீட்டு வாய்ப்புக்கள் உருவாகும் என்றும் தூதுவர் எரிக் லவெட்ரூ சுட்டிக்காட்டினார். அத்தோடு பிரான்ஸ் முதலீட்டாளர்கள் அம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் பெருந்தோட்டத்துறை என்பவற்றில் முதலீடு செய்வதற்கு வெகுவாக ஆர்வம் காட்டுவதாகவும் குறிப்பிட்டார். அம்பாந்தோட்டை துறைமுகத்தின் கேந்திர அமைவிட முக்கியத்துவம் தொடர்பில் பேசிய தூதுவர், அந்த அமைவிடம் உலகலாவிய கடல்வழிப் போக்குவரத்தின் இதயமாகக் காணப்படுவதுடன் அது எந்தவொரு முதலீட்டாளருக்கும் பாரிய வாய்ப்பை வழங்குவதாக உள்ளது என்றும் கூறினார். அம்பாந்தோட்டை துறைமுகம் குறித்த பிரான்ஸ் தூதுவரின் கருத்தை ஆமோதித்த எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, முதலீடுகளை அதிகரிப்பதற்கு வரி விதிப்புக் கொள்கைகளில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/60787\nஇனத்தின் வரலாற்றுச் சான்றுகள், பூர்வீகத்தை அழிப்பது அதன் இருப்பை அழித்தலாகும் - தமிழர் மரபுரிமைப் பேரவை\nஎமது இளையவர்கள் நேற்று ஆயுதம் ஏந்தி போராடியதற்கும் இந்த சாணக்கியம் அற்ற தஸ்மிகு அரசியல்வாதிகள் காரணம். தொடரும் அழிப்பிற்கு இவர்களின் சுயநலம் காரணம்.\nநாட்டில் மத சுதந்திரத்தை நிலைநிறுத்துவதில் அரசாங்கம் உறுதி - அமெரிக்காவிடம் தெரிவித்த இலங்கை தூதுவர்\nஒரு பக்கத்தில உறுதி. மறுபக்கத்தில சுத்திகரிப்பு.\nபாலியல் குற்றங்களில் ஈடுபடும் ஆப்கான் அரசாங்கத்தின் அமைச்சர்கள் அதிகாரிகள்- பிபிசி விசாரணை\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cineshutter.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F/", "date_download": "2019-07-19T15:50:42Z", "digest": "sha1:KWPAU67QQEDEVT2C5WLRHWPEEER65MQG", "length": 4505, "nlines": 81, "source_domain": "cineshutter.com", "title": "விஜய் ஆண்டனி – அர்ஜுன் கூட்டணியில் விருவிருவென வளர்ந்து வரும் “கொலைகாரன்” – Cineshutter", "raw_content": "\nசேலம் ஆர்ஆர் குழும தலைவர் ஆர்.ஆர். தமிழ்செல்வனுக்கு ‘தொழில் முனைவோர் தலைமைத்துவ விருது’\nவிஜய் ஆண்டனி – அர்ஜுன் கூட்டணியில் விருவிருவென வளர்ந்து வரும் “கொலைகாரன்”\nஇசையமைப்பாளராக அறிமுகமாகி பின் கதாநாயகனாக உருமாறி பல வெற்றிப்படங்களை கொடுத்த நடிகர் விஜய் ஆண்டனி தற்போது நடிகர் அர்ஜூனுடன் இணைந்து “கொலைக்காரன்” எனும் படத்தில் நடித்து வருகிறார்.\nஇப்படத்தை தியா மூவிஸ் சார்பாக B.ப்ரதீப் தயாரிக்க ஆண்ட்ரியு லூயிஸ் இயக்குகிறார்.\nஆஷிமா நர்வால் கதாநாயகியாக நடிக்க, முக்கிய வேடங்களில் நாசர், சீதா, V.T.V. கணேஷ் ஆகியோர் நடிக்கின்றனர்.\nதற்போது இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பில் நடிகர் அர்ஜூன் சம���பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு முடிவடைந்துள்ளது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பிற்கான ஆயுத்த வேலைகளில் படக்குழுவினர் இறங்கியுள்ளனர்.\nநடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம்:\nஅர்ஜுன் உதய் – மாளவிகா வேல்ஸ் நடிக்கும் ” அழகு மகன் “ →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=890", "date_download": "2019-07-19T14:17:03Z", "digest": "sha1:3T33FS35WRM323ZJ7YKHRFGKXPBOXJAR", "length": 13306, "nlines": 99, "source_domain": "puthu.thinnai.com", "title": "கருணாநிதியால் இடிக்கப்பட்ட கோயில்கள் மீண்டும் கட்டப்படுமா? | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nகருணாநிதியால் இடிக்கப்பட்ட கோயில்கள் மீண்டும் கட்டப்படுமா\nதிருக்குவளை தீயசக்தி கருணாநிதியின் ஆட்சிக் காலத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம், புதிய கட்டுமானங்கள் என்ற போர்வையில் தமிழகம் முழுவதும் நூற்றுக் கணக்கான இந்துக் கோயில்கள் இடித்துத் தரை மட்டமாக்கப்பட்ட வரலாறு பலருக்கும் தெரிந்ததே. இத்தகைய பாதகச் செயலைச் செய்ய, கருணாநிதியின் வஞ்சக மனம் விக்கிரக வெறுப்பாளர்களான தீவிர இஸ்லாமியர்களையும், புராடெஸ்டெண்ட் தீவிர கிறிஸ்தவர்களையுமே தேர்ந்தெடுத்ததில் ஆச்சரியம் இல்லை.\nஆக்கிரமிப்பாக இருந்தாலுமே, கோயில்களிலுள்ள விக்கிரகங்களைப் பாதுகாப்பான வேறு இடத்துக்கு மாற்றிய பின்னரே அக்கோயில்கள் அகற்றப்படலாம் என்ற உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலை ஆருர் ஔரங்கசீப் என்றுமே பின்பற்றியதில்லை.\nஇந்து வெறுப்பாளர் கருணாநிதியின் இத்தகைய கொடும் செயல்களை எதிர்த்துப் போராடியிருக்க வேண்டிய தமிழக இந்து அமைப்புகள், ஒரு சில இடங்களில் மட்டுமே பெயரளவில் சிறிய போராட்டங்களை நடத்தின. கருணாநிதியின் அடிப்பொடியான இல. கணேசன், கருணாநிதிக்கு எதிராக இந்து அமைப்புகள் எதையும் செய்து விடாமல் பார்த்துக் கொண்டார்.\nஆரூர் ஔரங்கசீப்பால் புதிய சட்டசபை வளாகம் என்ற பெயரில் ஓர் அரக்கு மாளிகை எழுப்பட்டபோது, அந்த இடத்தில் மக்கள் வழிபட்டுக் கொண்டிருந்த இயற்கை விநாயகர் கோயிலும், இஷ்ட லிங்கேஸ்வரர் கோயிலும் இடித்துத் தரை மட்டமாக்கப்பட்டன. அக்கோயில்களில் இருந்த விநாயகர் சிலையும், சிவலிங்கமும் என்ன செய்யப்பட்டன என்பது பற்றி எவரும் கேள்வி எழுப்பவும் இல்லை; கருணாநிதி பதில் சொல்லவும் இல்லை. கோபாலபுரத்திலும், சி.ஐ.டி. காலனி���ிலும் அவை இன்னமும் படிக்கட்டுகளாகப் பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கலாம்.\nபுதிய வளாகத்திலுள்ள கட்டிடங்களைச் செம்மொழி நூலகமாகவோ அல்லது அரசினர் மருத்துவமனையாகவோ மாற்றும் திட்டம் ஆளும் அ.தி.மு.க.வுக்கு இருப்பதாகத் தெரிகிறது. அது எப்படி இருந்தாலும், ஆரூர் ஔரங்கசீப்பினால் இடித்துத் தரை மட்டமாக்கப்பட்ட இயற்கை விநாயகர் ஆலயமும், இஷ்ட லிங்கேஸ்வரர் கோயிலும் அதே வளாகத்தில் மீண்டும் கட்டப்பட்டு விக்கிரகங்கள் பிரதிஷ்டை செய்யப்பட வேண்டும்.\nSeries Navigation இடைசெவல்சத்யானந்தனின் பிற படைப்புக்களுக்கான இணைப்பு\nஒவ்வொரு சிகரெட்டுக்கு பின்னாலும் ஒரு தீக்குச்சி\nகருணாநிதியால் இடிக்கப்பட்ட கோயில்கள் மீண்டும் கட்டப்படுமா\nசத்யானந்தனின் பிற படைப்புக்களுக்கான இணைப்பு\nஈழத்து அமர எழுத்தாளர்கள் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு.\nராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி – 13\nஎனக்குச் சொந்தமில்லா உன் பெயர்\nஎழுதப்படாத வரலாறு – வெள்ள முறுக்கு தாத்தா\nவ.உ.சி வரலாற்றின் ஊடாக வாழ்வியல்செய்திகள்\nஎனது இலக்கிய அனுபவங்கள் -1. இலவசக் கரு\nஇந்திய சர்க்காரிடம் சாமானியன் கேட்கும் பத்து சாதாரண கேள்விகள்:\nபழைய இதழ்கள் பற்றிய குறிப்போ புதிய பயனர்களுக்கான வசதியோ இல்லாதது பற்றி\nஇராணுவ முகாமில் நடத்தப்படும் தலைமைத்துவப் பயிற்சி எப்படியிருக்கிறது\nதிட்டம் மற்றும் கட்டமைப்பு குறித்த உரையாடல் – பகுதி 1\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) ஆற்றங்கரைச் சந்திப்புகள் (காதலின் புனித பீடம்) (கவிதை -36 பாகம் -3)\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) இசை நாதம் பற்றி கவிதை-44 பாகம் -3)\nஏழ்மைக் காப்பணிச் சேவகி(Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 3\n(68) – நினைவுகளின் சுவட்டில்\nஇற்றைத் திங்கள் – பாபா ராம்தேவ் , அன்னா ஹஸாரே போராட்டங்கள்\nNext Topic: சத்யானந்தனின் பிற படைப்புக்களுக்கான இணைப்பு\n3 Comments for “கருணாநிதியால் இடிக்கப்பட்ட கோயில்கள் மீண்டும் கட்டப்படுமா\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.easttimes.net/2019/01/blog-post_73.html", "date_download": "2019-07-19T14:54:04Z", "digest": "sha1:VNJWYEZBQBFBHGYP3OL5FTYTI5QDPFDH", "length": 30045, "nlines": 372, "source_domain": "www.easttimes.net", "title": "ஓட்டமாவடியில் மு.கா வுக்கு எதிரான பத்திரிகையாளர் மாநாட்டில் மு.கா உறுப்பினர்கள் ; தவ���சாளர் அஸ்மி குற்றச்சாட்டு - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East", "raw_content": "\nHome HotNews ஓட்டமாவடியில் மு.கா வுக்கு எதிரான பத்திரிகையாளர் மாநாட்டில் மு.கா உறுப்பினர்கள் ; தவிசாளர் அஸ்மி குற்றச்சாட்டு\nஓட்டமாவடியில் மு.கா வுக்கு எதிரான பத்திரிகையாளர் மாநாட்டில் மு.கா உறுப்பினர்கள் ; தவிசாளர் அஸ்மி குற்றச்சாட்டு\nஎன் மீதும் நான் சார்ந்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் மீதும் காழ்ப்புணர்ச்சி கொண்டவர்களால் மேற்கொள்ளப்படும் பொய்க்குற்றச்சாட்டே கடந்த 27.12.2018ம் திகதி இடம்பெற்ற சபை அமர்வில் முன்வைக்கப்பட்டவை எனவும் அதில் எந்தவித உண்மையுமில்லையெனவும் ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் ஐ.ரீ.அஸ்மி தெரிவித்தார்.\nஓட்டமாவடி பிரதேச சபையில் கடந்த வருடத்திற்கான இறுதி அமர்வு கடந்த 27.12.2018ம் திகதி வியாழக்கிழமை இடம்பெற்ற போது சபையின் உறுப்பினர் எம்.எம்.ஹனீபா சபை அமர்வுகளில் கலந்து கொள்ளாமல், அவரது சம்பளம் தவிசாளரினால் பெறப்பட்டுள்ளதென சபையின் ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் சார்பான சுயேட்சைக்குழு உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டிற்கெதிராகவும் அக்குற்றச்சாட்டு உண்மைக்குப் புறம்பானதென்றும் ஊடகவிலாளர் மாநாட்டில் சபையின் தவிசாளர் மற்றும் உறுப்பினர் எம்.எம்.ஹனீபா ஆகியோர் தெரிவித்தனர்.\nஓட்டமாவடி பிரதேச சபை மண்டபத்தில் நேற்று 02.01.2019ம் திகதி புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலயே பிரதேச சபைத்தவிசாளர் மேற்சொன்னவாறு தெரிவித்தார்;.\nஅங்கு அவர் தொடர்ந்து கருத்துத்தெரிவிக்கையில்,\nகுறித்த குற்றச்சாட்டு தொடர்பாக கடந்த 27.12.2018ம் திகதி ஊடகங்களிலும் இணையதளங்களிலும் செய்தி வெளியாகி இருந்த போதும், குறித்த குற்றச்சாட்டோடு தொடர்புடைளய சபை உறுப்பினரான எம்.எம்.ஹனீபா வெளிநாட்டுக்கு தனிப்பட்ட பயணமொன்றை மேற்கொண்டிருந்தமையால் அவரது வருகையின் பின்னரே நடத்த வேண்டிய நிலையிருந்தது.\nசபையின் உறுப்பினர் ஒருவர் சபை அமர்வுகளுக்கு தொடர்ந்து முன்று கூட்டங்களுக்கு வருகை தராத பட்சத்தில், சபையின் செயலாளரினால் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், அதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும். அதனை விடுத்து குறித்த சபை உறுப்பினர் சபைக்கு வருகை தராத போது அவரது கையொப்பத்தையிட்டு சம்பளத்தை பெற்றுக்கொண்டதென்பது உண்மைக்குப்புறம்பானது.\nசபை ஆரம்பிக்கப்பட்டு ஒன்பது அமர்வுகள் இடம்பெற்றுள்ளது அதில் சபை உறுப்பினர் வரவுப்புத்தகத்தில் ஏழு கூட்டத்திற்கு வருகை தந்துள்ளதாக கையொப்பமிட்டுள்ளார். இரண்டு கூட்டங்களுக்கு வருகை தரவில்லை. அதற்கான கொடுப்பனவு வழங்கப்படவில்லையென்றும் தெரிவித்தார்.\nஇதில் கருத்துத்தெரவித்த சபை உறுப்பினரான எம்.எம்.ஹனீபா,\nஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் சார்பான சுயேட்சைக்குழுவில் நான் போட்டியிட்டேன். நான் ஐக்கிய தேசியக்கட்சியின் பிரதேச அமைப்பார். இப்பிரதேசத்தைச் சேர்ந்த இராஜாங்க அமைச்சர் அமீர் அலிக்கும் எனக்கும் பிரதேச சபைத்தேர்தலில் வேட்பாளர்களை நியமிப்பதில் ஏற்பட்ட கருத்து மோதலினால் தான் நான் சுயேட்சையாகப் போட்டியிட்டேன். நான் முஸ்லீம் காங்கிரஸ் அங்கத்தவரல்ல. ஐக்கிய தேசியக்கட்சியின் ஆதரவாளரும் அக்கட்சின் பிரதேச அமைப்பாளருமாகும்.\nபிரதேச சபையின் இந்த ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தினை தோற்கடிக்குமாறு முஸ்லீம் காங்கிரஸ் சார்பான சுயேட்சைக்குழு உறுப்பினர்கள் என்னிடம் வந்து தெரிவித்தார்கள். ஓட்டமாவடி பிரதேச சபை அகில இலங்கை மக்கள் காங்கிரசின் சபையாகவும், ஐக்கிய தேசியக்கட்சியின் கூட்டுக்கட்சியாகவும் இருப்பதனால், அதனை என்னால் செய்ய முடியாதென்று தெரிவித்த காரணத்திற்காகவே என் மீது அபாண்டமான குற்றச்சாட்டினைத் தெரிவிக்கின்றனர்.\nநான் ஒன்பதாவது சபை அமர்வில் ஏழு அமர்வுக்கு வருகை தந்துள்ளேன். சில அமர்வுகள் முடிவடைவதற்கு முதல் வரவுப்புத்தகத்தில் ஒப்பமிட்டு விட்டு தவிசாளரிடமும் செயலாளரிடமும் எனது தேவையின் நிமித்தம் வெளியே சென்றிருக்கிறேன். எனது கொடுப்பனவை தவிசாளர் பெற்றிருந்தால், நான் தான் அவர் மீது குற்றம் சொல்ல வேண்டும். கொடுப்பனவை நானே பெற்றுக் கொண்டுள்ளேன் என்று சொல்லும் போது, அவர்கள் எவ்வாறு தவிசாளர் போலி ஒப்பமிட்டு சம்பளத்தைப் பெற்றார் என்று கூற முடியும்\nமுஸ்லீம் காங்கிரஸ் சார்பான சுயேட்சைக்குழு உறுப்பினர் அஸீசுல் றஹீம் தாக்கப்பட்டதற்கும் எனக்கும் எந்தவித தொடர்புமில்லை. எனது ஆதரவாளர்கள் தாக்கினர்கள் என்ற குற்றச்சாட்டை நான் முற்று முழுதாக எதிர்க்கிறேன். அக்குற்றச்சாட்டு உண்மைக்குப்பபுறம்பானதென்றும் தெரிவித்தார்\nகைது செய்யப்பட்ட 7 முஸ்லீம் மாணவர்களுக்கு கடும் தண...\nகட்சி பேதமின்றி ஒத்துழையுங்கள் ; ஜனாதிபதி வேண்டுகோ...\nதமிழ் கூட்டமைப்பு அரசுக்கு ஆதரவு, அரசு சிலை வைப்பு...\nதேசிய அரசாங்கம் அமையும் ; அமைச்சர் ரவூப் ஹக்கீம்\nPolitical Gossip ; தேசியப்பட்டியல் எம்.பிக்கு பெரு...\nஉத்தரதேவி ரயில் சேவையின் வௌ்ளோட்டம் இன்று\nமைத்திரி - கோட்டா முறுகல் \nஞானசார தேரரரை விடுதலை செய்யக்கோரி இலங்கை இந்து சம...\nநாட்டின் வளங்களை விற்கும் நோக்கமில்லை ; மஹிந்த ராஜ...\nஅம்பாறையில் மு.காவின் ஸ்திரமான தளம் அட்டாளைச்சேனைய...\nபோலீஸ் திணைக்களம் நிபுணத்துவம் அடையவேண்டும்\nஇலங்கையை அவமதித்தவருக்கு சார்பாக தீர்ப்பு ; லண்டன்...\nஅட்டாளைச்சேனையின் உப தவிசாளராகிறார் T. ஆப்தீன்\nஅமெரிக்காவின் இராணுவ முகாம் இலங்கையிலுமா ; தயாசிறி...\nவிரைவில் தேசிய அரசாங்கம் ; சந்திரிக்காவுக்கு முக்க...\nபுதிய அரசியலமைப்பு என்பது நேர வீணடிப்பு ; அமைச்சர்...\nஆளுநர் ஹிஸ்புல்லாவுக்கு எதிராக வெள்ளிக்கிழமை ஹர்த்...\nநாம் எந்த கட்சியிடமும் மண்டியிடமாட்டோம் ; அமைச்சர்...\nபோதைப்பொருளுக்கு எதிராக ஜனாதிபதி கடும் நடவடிக்கை ;...\nஅம்பாறையில் இறுகும் பிடி ; அமைச்சர் றிஷாத்துடன் இண...\nவடக்குடன் கிழக்கை இணைத்த ரணில் ; சந்தேகத்தில் முஸ்...\nரணிலும் மைத்திரியுமே பொறுப்பு - அர்ஜூன அதிரடி\nபொதுஜன பெரமுன தேர்தலில் போட்டியிடுவது குறித்து பஷி...\nஅஸ்ரப் நகர் விடுவிப்பு, ராணுவத்தினருக்கு நன்றிகள்...\nகல்முனை RDHS, அட்டாளைச்சேனை ஆயுர்வேத வைத்தியசாலையை...\nஒலுவில் மதீனாவின் வித்தியாரம்பம் ; பாராளுமன்ற உறுப...\nஅட்டாளைச்சேனை பிரதேச சபையின் வரவு செலவு அறிக்கை ...\nபல்கலைக்கழக மாணவர்களின் அனுமதி எண்ணிக்கையில் அதிக...\nஓட்டமாவடி - மயிலங்கரைச்சையில் உயர்ந்த புத்தர் சிலை...\nஜனாதிபதியின் வேண்டுகோளுக்கமைவாக இலங்கைக்கு பாரிய ந...\nசட்டத்தரணி எஸ்.எம்.ஏ. கபூரின் வேண்டுகோள்\nநாயை வன்கொடுமை செய்த மனித மிருகம்\nதேர்தலை அறிவியுங்கள் நாம் வேட்பாளரை தெரிவிக்கிறோம்...\nகிழக்கின் ராஜாங்கங்கள்,ஆளுநர் இணைந்து மக்கள் தேவை...\nபரிசாக கோரப்படும் அமைச்சர் பதவி ; பின் வரிசை உறுப்...\nபுதிய அரசியலமைப்புக்கு மஹிந்த மைத்திரி எதிர்ப்பில்...\nமுஸ்லீம் காங்கிரஸ், தமிழ் கூட்டமைப்புடனான உடன்படிக...\nபோலீசாரை மோதி தப்பிய மண் கொள்ளையர்க���்\nமாத்தையாவையும் 200 போராளிகளையும் கொன்றது விடுதலைப்...\nஅரசியலமைப்பு பேரவை இன்று கூடுகிறது ; புதிய அரசியலம...\nகொலைகளை நியாயப்படுத்தியவர்களே இன்றைய தமிழ் தலைவர்க...\nசுதந்திரக் கட்சி , பொது பெரமுனவுடன் இணைந்தால் மாத்...\nஇனவாதத்திற்க்கெதிராக ஒன்றிணைவோம், கிழக்கை காப்போம்...\nபொத்துவில் கல்வி வலயம் ; அடுத்த வாரம் அமைச்சரவை ப...\nமீண்டும் பலத்த காற்றும் மழையும் ; இன்றைய வானிலை\nமீண்டும் மாகாண எல்லை நிர்ணய அறிக்கை ; பாராளுமன்றில...\nமாகாண சபை தேர்தல் பிற்போட யார் காரணம் \nதமிழ், முஸ்லிம்கள் பிழையான செய்திகளை தொடர வேண்டாம்...\nஆளுநர் ஹிஸ்புல்லாஹ்வை இனவாதியாக காட்டும் பாசிச ஊடக...\nபாராளுமன்ற மோதல் குழு இன்று கூடுகின்றது\nமைத்திரி யுகம் 4 வருடங்கள் பூர்த்தி ; நான் மேலும் ...\nநான் யாருடனும் மோத வரவில்லை ; அஜித் குமார்\n600 ரூபாதான் சம்பளம் ; போட்டுடைத்தார் அமைச்சர் நவீ...\nபழி தீர்க்கும் நோக்கில் சந்திரிக்கா ; லக்ஷ்மன் யா...\nசமையல் வாயு, பால் மா விலை அதிகரிக்குமா \n2019 க்கான முதலாவது பாராளுமன்ற அமர்வு\nவடக்கு கிழக்கு இணைப்பு என்பது வதந்தியே ; திகணையில்...\nமீண்டும் புதிய ஆளுநர்கள் இன்று நியமனம்\nநள்ளிரவில் பெண் கேட்ட தேசிய தலைவர் ; யாழில் விபரீத...\nரணில் அழுத்தம் ; முடிவுக்கு வந்தது யுத்தம்\nஆளுநர் ஹிஸ்புல்லாஹ்வின் இடம் சாந்தாவிற்கு\nபுதிய கூட்டணி ; நாளை முடிவு\nஆளுநர் ஹிஸ்புல்லாஹ்வை எதிர்க்கும் புலிகள்\n\"அமைச்சுப் பதவி வழங்கப்படாத ஐ.தே.மு.வின் உறுப்பினர...\nஹிஸ்புல்லாஹ் எம்.பி கிழக்கின் ஆளுநரானார் ; கிழக்கி...\nரணிலே ஐ.தே.க வின் ஜனாதிபதி வேட்பாளர்\nநசீர் எம்.பி ஆலங்குளத்திற்கு கதிரைகள் அன்பளிப்பு\nவவுனியாவில் அதிர்ச்சியில் போலீஸ், ராணுவம் ; மீண்டு...\nஸ்ரீ.சு.கட்சியின் மறுசீரமைப்புக் கூட்டம் இன்று\nஓட்டமாவடியில் மு.கா வுக்கு எதிரான பத்திரிகையாளர் ம...\nகல்குடாத் தொகுதி SLMC அமைப்பாளர் ரியால் ராஜினாமா ;...\nஅட்டாளைச்சேனை பிரதேசபையில் இன்று நடந்தது என்ன \nநாமல் குமார மீது விசாரணை ஆரம்பம்\nரூபாவின் பெறுமதி குறையும் போது மக்களின் வாழ்க்கைச்...\nபங்களாதேஷ் நாட்டவர்களுக்கு 07 நாட்களுக்கு தடையுத்த...\nஆளுநர்களின் பதவி விலகல் கடிதங்கள் ஜனாதிபதிபதியிடம்...\nகொழும்பு அரசியலில் பரபரப்பான அமைச்சரவை கூட்டம் இன்...\nகிழக்கு ஆளுநராக மீண்டும் ரோஹித ���ோகொல்லாகம நியமிக்க...\nவறுமை ஒழிப்பு திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுங்கள் ...\nஉயர் கல்வி மாணவர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணப...\nஇந்த ஆண்டின் பரபரப்பான முதலாம் நாள் \nஅட்டாளைச்சேனை பிரதேச சபையில் என்ன நடந்தது.\nஇலங்கை ரூபா பெறுமதியற்றது ; அதிர்ச்சியில் இலங்கை\nசட்ட விரோத ஆயுதங்களை களைய விஷேட நடவடிக்கை\nஅன்வர் நௌஷாத் முஸ்லீம் காங்கிரசில் இணைந்தமை முன்னுதாரணமாகும் - முதலமைச்சர் நசீர் அஹமட்\nகண்டியில் கலவரத்தில் அமைச்சர் ஹக்கீமின் களப்பணி\nநஞ்சில்லாத கோழி இறைச்சி ; நமது சந்தைகளில் விற்பனைக்கு\nஅன்வர் நௌஷாத் முஸ்லீம் காங்கிரசில் இணைந்தமை முன்னுதாரணமாகும் - முதலமைச்சர் நசீர் அஹமட்\nஅன்வர் நௌஷாத் முஸ்லீம் காங்கிரசோடு இணைந்துள்ளமை முன்னுதாரணமான செயற்பாடாகும், இவ்வாறான தியாகங்களே இந்த சமூகத்தில் என்றும் நிலைத்த...\nகண்டியில் கலவரத்தில் அமைச்சர் ஹக்கீமின் களப்பணி\nகண்டியில் கலவரத்தில் அமைச்சர் ஹக்கீமின் களப்பணி கண்டி மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக இனவாத தாக்குல்கள் கட்டவிழ்த்து விடப்பட்ட நி...\nநஞ்சில்லாத கோழி இறைச்சி ; நமது சந்தைகளில் விற்பனைக்கு\nகோழி இறைச்சிப் பிரியர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி இரசாயண உணவுகளை உட்கொண்டு வளரும் ப்ரைய்லர் கோழிகளை சாப்பிட்ட பின்பு, ஏப்பம்வ...\nமுஸ்லீம்கள் கிழக்கில் மட்டுப்படுத்தப்படல் வேண்டும் ; கருணா\n- சுரேஷ் - முஸ்லீம்களின் ஏகாதிபத்தியம் முறியடிக்கப்பட வேண்டும் எனில் தமிழ் மக்கள் மஹிந்தவுடன் இணைய வேண்டும் என விநாயகமூர்த்தி முரள...\nISIS க்கு அமேரிக்கா ஆதவளிக்கின்றதா \nசிரியாவிலிருந்து அமெரிக்க படையினரை மீள அழைப்பது தொடர்பிலான ட்ரம்பின் அறிவிப்பு தொடர்பில் விமர்சிக்கப்பட்டுள்ளது. சிரியாவில் ஐ.எஸ். ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/tamilnadu/20274-satalin-says-i-know-well.html", "date_download": "2019-07-19T14:30:18Z", "digest": "sha1:YMZ6GKNG6Q73W6B3OLHPPYJO3OXIG5DC", "length": 11084, "nlines": 152, "source_domain": "www.inneram.com", "title": "எனக்கு தெரியும் அதனால்தான் சொன்னேன் - ஸ்டாலின்!", "raw_content": "\nவிஜய் நடிக்கும் பிகில் படத்தின் அடுத்த பாடல் லீக் - அதிர்ச்சியில் படக்குழு\nகாங்கிரஸ் கட்சியினருக்கு பிரியங்கா காந்தி புதிய தகவல்\nகடவுளின் பெயரால் வன்முறை - மத்திய அரசின் விருதை பெற பிரபல கலைஞர் மறுப்பு\nஇதெல்லாம் ���வர் - வேலம்மாள் பள்ளி மீது பகீர் புகார்\nஎனக்கு தெரியும் அதனால்தான் சொன்னேன் - ஸ்டாலின்\nநாகர்கோவில் (13 மார்ச் 2019): ராகுல் காந்திதான் அடுத்த பிரதமர் என்பது எனக்கு தெரியும் அதனால் தான் முதன் முதலாக ராகுலை பிரதமராக முன்மொழிந்தேன் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nநாகர்கோவிலில் பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் பொதுக்கூட்டம் இன்று மாலை நடைபெற்றது. இதில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:\nஇன்னும் சில வாரங்களில் இந்தியாவின் பிரதமர் ராகுல் காந்திதான். உறுதியாக சொல்கிறேன். அதனால்தான் யாரும் சொல்வதற்கு முன் பிரதமர் வேட்பாளர் ராகுல்தான் என்று சொன்னேன்.\nநரேந்திர மோடி பார்க்கக் கூடிய ஒரே வேலை அடிக்கல் நாட்டுவது தான். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 155 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியுள்ளார். அவரை இரும்பு பிரதமர் என்கின்றனர். ஆனால் அவர் 'அடிக்கல்' பிரதமர் தான்.\nபல ஆண்டுகளுக்கு பிறகு இவ்வளவு காலமாக இல்லாமல் பெருந்தலைவர் காமராஜர் நினைவு பிரதமர் மோடிக்கு இப்போது தான் வந்திருக்கிறது. பத்திரிகைகளில் இப்போது காமராஜர் படங்களுடன் அவரது விளம்பரங்கள் வெளிவருகின்றன. உங்களுக்காக ஓட்டுக் கேட்க உங்கள் கட்சி தலைவர்கள் படம் கிடைக்கவில்லையா\nதமிழ்நாட்டில் ஒரு பினாமி ஆட்சியை டெல்லியில் உள்ள பிஜேபி ஆட்சி நடத்தி வருகிறது. தமிழகத்தில் தற்போது நடப்பது வெறும் லஞ்சம், ஊழல் ஆட்சி மட்டுமல்ல, பெண்கள் எல்லாம் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகும் ஆட்சியாக மாறிவிட்டது.\nஇந்த தேர்தலில் தமிழகம், புதுவையில் உள்ள 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்று ராகுல் காந்தியை டெல்லியில் சென்று சந்திப்பேன் எனும் நம்பிக்கை எனக்கு அதிகமாக உள்ளது.\n« என்னை சார் என்று அழைக்க வேண்டாம் - வைரலாகும் ராகுல்காந்தி கல்லூரி மாணவிகள் உரையாடல் பொள்ளாச்சியில் என்ன பிரச்சனை - எனக்கு ஒன்னும் தெரியாது: இல கணேசன்\nடிடிவி கட்சியில் விழுந்த அடுத்த விக்கெட்\nதோற்றாலும் உங்களுடன் இருப்பேன் - ராகுல் காந்தி நெகிழ்ச்சி\nஅதெற்கெல்லாம் ஒத்துக்க மட்டோம் - ஓபிஎஸ் திட்டவட்டம்\nகாஞ்சீபுரம் அத்திவரதர் திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் பலி…\nமசூதி மற்றும் முஸ்லிம் கடைகள் மீது தாக்குதல் - நடவடிக்கை எடுக்க ப…\nநேபாளத்தில் மழை வெள்ளத்திற்கு 43 பேர் பலி\nஆயுள் தண்டனை பெற்ற சரவண பவன் உரிமையாளர் ரஜகோபால் மரணம்\nமாட்டுக்கறி சூப் சாப்பிட்டவர் மீது தாக்குதல் - நான்கு பேர் கைது\nகாங்கிரஸ் கட்சியினருக்கு பிரியங்கா காந்தி புதிய தகவல்\nமுஸ்லிம் காவல்துறை அதிகாரி மர்ம நபர்களால் அடித்துக் கொலை\nஸ்டேட் வங்கி மீது ரிசர்வ் வங்கி அதிரடி நடவடிக்கை\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டுமெனில் படுக்கையை பகிர வேண்ட…\nஇதெல்லாம் ஓவர் - வேலம்மாள் பள்ளி மீது பகீர் புகார்\nஉருவாகும் இரண்டு புதிய மாவட்டங்கள்\nதோல்வியை தாங்காத கிரிக்கெட் ரசிகர் மாரடைப்பால் மரணம்\nமுஸ்லிம் காவல்துறை அதிகாரி மர்ம நபர்களால் அடித்துக் கொலை\nஸ்டேட் வங்கி மீது ரிசர்வ் வங்கி அதிரடி நடவடிக்கை\nஉருவாகும் இரண்டு புதிய மாவட்டங்கள்\nஏர் இந்தியாவை தனியாருக்கு விற்க மத்திய அரசு திட்டம்\nடிடிவி கட்சியில் விழுந்த அடுத்த விக்கெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kaniyam.com/category/videos/page/4/", "date_download": "2019-07-19T14:07:16Z", "digest": "sha1:MIC4A7HR7VO4PP24ID2V2QAAZOETHRIJ", "length": 12300, "nlines": 199, "source_domain": "www.kaniyam.com", "title": "videos – Page 4 – கணியம்", "raw_content": "\nVideo on Machine Learning Algorithms in Tamil – இயந்திர வழிக் கற்றல் நெறிமுறைகள் அறிமுகம் – காணொளி\nஇயந்திர வழிக் கற்றல் – ஒரு அறிமுகம் – காணொளி\nகணியம் பொறுப்பாசிரியர் August 20, 2018 0 Comments\nஇயந்திர வழிக் கற்றல் – ஒரு அறிமுகம் என்ற தலைப்பில் கணியம் இதழில் எழுதும் கட்டுரைத்தொகுப்பின் அறிமுகக் காணொளி இது. இம்முறை வெளிப்புறப் படப்பிடிப்பை முயற்சி செய்துள்ளோம். ஒலி சில இடங்களில் குறையலாம். அடுத்த முறை இன்னும் சிறப்பாக பதிவு செய்ய முயல்வோம். இதற்கான ஒலி வாங்கி கருவிகள் பற்றிய பரிந்துரைகள் இருந்தால் இங்கே…\n நிகழ்ச்சி – FSFTN உறுப்பினர்களின் கருத்து – காணொளி\nகணியம் பொறுப்பாசிரியர் August 3, 2018 0 Comments\n” நிகழ்ச்சியில் நம் FSFTN உறுப்பினர்கள் தங்களது கருத்துகளை தெரிவித்தனர். ஆதார் அட்டையின் பிரச்சனைகளையும், அதன் பயன்பாட்டில் உள்ள ஆபத்துகளையும் எடுத்துரைத்தனர். #FSFTN #ThanthiTV #Media #AadhaarFails #News #… -https://peertube.mastodon.host/videos/watch/1357e9ea-5108-4163-a98e-ee6693895d87\nகணியம் பொறுப்பாசிரியர் July 23, 2018 0 Comments\nகணியம் பொறுப்பாசிரியர் July 16, 2018 0 Comments\nஹடூப் – செயல்முறை விளக்கம் – காணொளி – Demo Video on hadoop in Tamil\nகணியம் பொறுப்பாசிரியர் July 14, 2018 0 Comments\nகட்டற்ற வரைபடங்களைக் கொண்டா���ுவாம் – OpenStreetMaps.org – ஓர் அறிமுகம் – காணொளி\nகணியம் பொறுப்பாசிரியர் December 9, 2017 1 Comment\nOpenStreetMaps.org என்பது ஒரு கட்டற்ற வரைபடத் தளம் ஆகும். OpenStreetMaps.org ல் உலகின் அனைத்து இடங்கள், தெருக்கள், வணிக இடங்கள், கோயில்கள் என அனைத்து இடங்களையும் சேர்க்கலாம். உலகெங்கிலும் உள்ள தன்னார்வலர்களால் இந்த தரவுகள் சேர்க்கப்படுகின்றன. கூகுள் மேப் போன்ற தனியுரிம வரைபடத் தளங்கள் போலன்றி, இந்த வரைபடங்களை பயன்படுத்துவதற்கு யாதொரு தடையும் இல்லை. கட்டற்ற…\nநிகழ்நேரப் பெருந்தரவு – அறிமுகக் காணொளிகள்\nகணியம் பொறுப்பாசிரியர் October 28, 2017 0 Comments\nElasticSearch, Logstash, Kibana என்ற மென்பொருட்கள் மூலம் நிகழ்நேரப் பெருந்தரவு ஆய்வுகளைச் (Real Time Bigdata Analysis) செய்தல் பற்றி நமது எழுத்தாளர் நித்யா அவர்களின் காணொளிகள் இங்கே. உரை வடிவில் இங்கே – www.kaniyam.com/category/elk-stack/ நீங்களும் இதுபோல கட்டற்ற மென்பொருட்களுக்கு விளக்கக் காணொளிகளை உருவாக்கி அளிக்க வேண்டுகிறோம். நன்றி.\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nகுறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும்.\nஎளிய தமிழில் CSS (6)\nஎளிய தமிழில் Python (9)\n PHP பயில ruby Science scrum software testing in tamil tamil tdd Thamizh G video VPC Wordpress அறிவியல் எளிய தமிழில் PHP எளிய தமிழில் PHP பயில எளிய தமிழில் Python எளிய தமிழில் wordpress கட்டற்ற மென்பொருள் கணியம் 23 ச.குப்பன் தமிழில் PHP கற்க தமிழ் தொடர்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt9kZUy", "date_download": "2019-07-19T14:11:10Z", "digest": "sha1:K47QQSLOGUQUMYYH37KI3UCCTNPVUYFH", "length": 6348, "nlines": 114, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "அறிவுநூல் திரட்டு", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nஅறிவுநூல் திரட்டு : இரண்டாம் புத்தகம் குறிப்புரையுடன்\nபதிப்பாளர்: மதுரை : இ.மா. கோபாலகிருஷ்ணக் கோன் , 1926\nவடிவ விளக்கம் : [vi], 158 p.\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nமதுரை சுதந்திரத் தமிழ் வாசகம் முதல்..\nஅருங்கலைத் தமிழ் இலக்கியக் கோவை\nபதிப்புரிமை @ 2019, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/review/2019/06/21153114/1247484/Pakkiri-Movie-review-in-Tamil.vpf", "date_download": "2019-07-19T14:23:08Z", "digest": "sha1:IVZH4FQCUMHJLTMDA34EMY7NZTZDCKSR", "length": 16930, "nlines": 210, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Pakkiri Movie review in Tamil || இளைஞர்களுக்கு கதை சொல்லும் தனுஷ் - பக்கிரி விமர்சனம்", "raw_content": "\nசென்னை 19-07-2019 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nஇசை நிக்கோலஸ், அமித் திரிவேதி\nகுற்றம் செய்துவிட்டு போலீசில் சிக்கிக்கொண்ட மூன்று இளைஞர்களை சந்திக்கிறார் தனுஷ். அவர்களை நல்வழிப் படுத்துவதற்காக தன் வாழ்க்கை கதையை கூறுகிறார்.\nசிறுவயதில் இருக்கும் போது சிறுசிறு திருட்டுகள் செய்து போலீஸ் மாட்டிக் கொள்கிறார் தனுஷ். வெளியே வந்த பிறகும் திருட்டை தொடர்ந்து செய்து வருகிறார். அப்போது மேஜிக் செய்து பணம் சம்பாதிப்பவர்களை பார்த்த தனுஷ், தனது கூட்டாளிகளுடன் சென்று பணத்தை திருடுகிறார்.\nஅப்பா யார் என்றே தெரியாமல் இருக்கும் தனுஷை, அம்மா தான் சிரமப்பட்டு வளர்க்கிறார். அம்மாவின் இறப்புக்கு பிறகு தன் தந்தை பாரீசில் இருப்பதை அறிந்து அங்கே செல்கிறார். பாரீஸ் சென்ற தனுஷ் வாழ்க்கையில் என்ன நடந்தது தன் கதை மூலம் மூன்று இளைஞர்களை நல்வழிப் படுத்தினாரா தன் கதை மூலம் மூன்று இளைஞர்களை நல்வழிப் படுத்தினாரா\nநாயகனாக நடித்திருக்கும் தனுஷின் நடிப்பு சிறப்பு. அவரது திறமைக்கு தீனி போடும் விதத்தில் நகைச்சுவை, எமோ‌ஷனல், காதல் எல்லாம் கலந்த கதையாக இப்படம் அமைந்திருக்கிறது. சண்டைக்காட்சிகள், பஞ்ச் வசனங்கள் இல்லாமல், மிகவும் இயல்பான தனுஷை இப்படத்தில் பார்க்க முடிகிறது. வாழ்க்கை ஓட்டத்தில் பல்வேறு விதமான சூழ்நிலைகளிலும் மனிதர்களிடமும் சிக்கி தவிக்கும் காட்சி��ளில் கலக்கி இருக்கிறார்.\nஒரே காட்சியில் தனுஷுடன் காதலில் விழும் எரின் மொரியாட்டி அழகு பதுமையாக வருகிறார். நடிகையாகவே வரும் இன்னொரு நாயகி பெரினைசி பெஜோவும் படத்திற்கு சிறப்பான தேர்வு.\nதனுஷின் கூட்டாளியாக வரும் பர்காத் அப்டி, கஸ்டம்ஸ் ஆபிசராக வந்து காமெடி செய்யும் பென் மில்லர், தனுஷின் அம்மாவாக வரும் அம்ருதா ஆகியோரும் படத்தை சுவாரசியமாக நகர்த்துகிறார்கள்.\nபல நாடுகளில் நடக்கும் கதை என்பதால் வின்சென்ட்டின் ஒளிப்பதிவு அந்தந்த நாட்டின் சிறப்பான இடங்களை அழகாக காட்டியுள்ளது. பாராசூட்டில் தனுஷ் பறக்கும் காட்சிகளும் ஈபிள் டவர் காட்சிகளும் கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறது. நிக்கோலஸ், அமித் திரிவேதி கூட்டணியின் இசை ரசிக்க வைத்திருக்கிறது.\nமிகவும் எளிமையான கதையை ஆர்ப்பாட்டம் இல்லாமல் மிகவும் ரசிக்கும் படி கொடுத்திருக்கிறார் இயக்குனர் கென் ஸ்காட். வாழ்க்கையின் தத்துவத்தை எளிய கதை மூலம் உணர்த்தியிருக்கிறார். ஆங்கில படங்களுக்கே உரித்தான சில லாஜிக் மீறல்கள் இப்படத்திலும் காண முடிகிறது.\nமொத்தத்தில் ‘பக்கிரி’ வாழ்க்கை தத்துவம்.\nதிருடன் போலீஸ் விளையாட்டு- கடாரம் கொண்டான் விமர்சனம்\nதமிழ் பேசக்கூடிய மிருகங்கள் நிறைந்த காட்டில் ஓர் அழகிய பயணம்- தி லயன் கிங் விமர்சனம்\nமக்களின் பாதுகாவலன் - கூர்கா பட விமர்சனம்\nவிவசாயப் பிரச்சனையை வலுவாகச் சொல்லியிருக்கும் படம்- கொரில்லா விமர்சனம்\nதந்தையின் ஆசையை நிறைவேற்ற துடிக்கும் மகன்- வெண்ணிலா கபடி குழு 2 விமர்சனம்\nஎன் வாழ்வின் உண்மை அவர் தான் - காதலன் குறித்து மனம் திறந்த அமலாபால் நடிகர் விவேக்கின் தாயார் மணியம்மாள் காலமானார் சிறுவனுக்கு உதவ காரணமாக இருந்த மாலை மலருக்கு ராகவா லாரன்ஸ் நன்றி பிச்சைக்காரர்களிடம் சிக்கி தவித்த பிரபல நடிகை இனி ஆபாச படங்களில் நடிக்க மாட்டேன்- பிரபல நடிகர் சர்ச்சையை கிளப்பிய ஏ1 டீசர்- நடிகர் சந்தானம் மீது கமி‌ஷனர் அலுவலகத்தில் புகார்\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/481501/amp", "date_download": "2019-07-19T14:07:42Z", "digest": "sha1:QY6A5BG32PKKUOA43U7MPBUHM6JYMLK3", "length": 20047, "nlines": 97, "source_domain": "m.dinakaran.com", "title": "Those nominating the nomination will be pending 3 times the newspaper should advertise the criminal case | வேட்புமனு தாக்கல் செய்பவர்கள் நிலுவையில் இருக்கும் குற்ற வழக்கு பற்றி 3 முறை பத்திரிகையில் விளம்பரம் தர வேண்டும் | Dinakaran", "raw_content": "\nவேட்புமனு தாக்கல் செய்பவர்கள் நிலுவையில் இருக்கும் குற்ற வழக்கு பற்றி 3 முறை பத்திரிகையில் விளம்பரம் தர வேண்டும்\n* மதுரையில் 2 மணி நேரம் வாக்குப்பதிவு நீட்டிப்பு\n* தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பேட்டி\nசென்னை: நாடாளுமன்றம், சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் செய்பவர்கள் தங்களின் குற்ற வழக்குகளை மூன்று முறை பத்திரிகையில் விளம்பரமாக வெளியிட வேண்டும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி கூறினார். இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு சென்னை, தலைமை செயலகத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் மக்களவை தொகுதி மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது. அதன்படி, அந்தந்த தொகுதிக்கான நியமிக்கப்பட்ட தேர்தல் அதிகாரிகளிடம் காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணிவரை வேட்புமனு தாக்கல் செய்யலாம். முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற வகையில் வேட்புமனு பெறப்படும்.வேட்புமனு தாக்கல் செய்ய வரும் வேட்பாளர் மற்றும் அவருடன் கூடுதலாக 4 பேர் என மொத்தம் 5 பேர் மட்டுமே அலுவலக அறைக்குள் வர வேண்டும். அதுபோல் அலுவலகத்தில் இருந்து 100 மீட்டருக்குள் 3 கார்கள் மட்டுமே வேட்பாளருடன் வர அனுமதிக்கப்படுவார்கள். இந்த சம்பவங்கள் அனைத்தையும் வீடியோ எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. வருகிற சனி மற்றும் ஞாயிறு (23 மற்றும் 24ம் தேதி) விடுமுறை என்பதால் வேட்புமனுக்கள் தாக்கல் செய்ய முடியாது. வேட்பாளர் வேட்புமனுவுடன் தாக்கல் செய்யும்போது, அந்த விண்ணப்பத்தில படிவம் 26ல் கூடுதல் தகவல்கள் இந்த தேர்தலில் கண்டிப்பாக ���திவு செய்ய வேண்டும். அதன்படி, ஒவ்வொரு வேட்பாளரும் தனது 5 ஆண்டுகளுக்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய வேண்டும்.\nமேலும், பிரிக்கப்படாத குடும்ப சொத்துக்கள், வெளிநாட்டில் உள்ள சொத்து விபரங்கள் ஆகியவற்றையும் சேர்த்து அந்த விண்ணப்பத்தில் காட்ட வேண்டும். வேட்புமனு தாக்கல் செய்பவர் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் இருந்தாலோ, ஏதாவது வழக்கில் அவர் தண்டிக்கப்பட்டு இருந்தாலோ அதையும் அவர் சுட்டிக்காட்ட வேண்டும். அதன்படி, அவரது வேட்புமனு ஏற்கப்பட்டதில் இருந்து வாக்குப்பதிவு நடக்கும் நாளுக்கு முன்பு 3 முறை பிரபல நாளிதழ்கள், டிவி சேனல்களில் தன் மீதான வழக்கு விபரங்கள் பற்றிய விளம்பரங்களை பொதுமக்களுக்கு தெரியும் வகையில் பெரிதாக வேட்பாளர் விளம்பரமாக கொடுக்க வேண்டும். தமிழகத்தில் மக்களவை மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 18ம் தேதி காலை 7 மணிக்குத் தொடங்கி மாலை 6 மணிக்கு நிறைவடையும். மதுரையில் சித்திரை திருவிழா நடப்பதால் அங்குள்ள வாக்குச்சாவடிகளில் மட்டும் இரவு 8 மணிவரை வாக்குப்பதிவு நடைபெறும். அதாவது கூடுதலாக 2 மணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மதுரையில் வாக்குப்பதிவு தினத்தன்று சாமி ஊர்வலங்கள் நடப்பதால் மின்சார நிறுத்தம் ஏற்பட்டாலும், வாக்குச்சாவடிகளுக்கோ அல்லது வாக்குப்பதிவு எந்திரங்களுக்கோ பாதிப்பு வராது. வாக்குப்பதிவு எந்திரங்கள் முழுவதும் பேட்டரியில் இயங்குகின்றன.தேமுதிகவுக்கான முரசு சின்னம் போல் தோற்றமளிக்கும் கூடை சின்னத்தை தமிழகத்துக்கு ஒதுக்கக்கூடாது என்று அக்கட்சி சார்பில் கோரப்பட்டுள்ளது. அதை நாங்கள் இந்திய தேர்தல் ஆணையத்தின் முடிவுக்கு அனுப்பி வைப்போம். தமிழ் மாநில காங்கிரசுக்கு சைக்கிள் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. மாம்பழம் சின்னத்தை பாமக கோரியுள்ளது. அதற்கான உத்தரவு இன்னும் வரவில்லை.\nதமிழகத்தில் தேர்தல் நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்வதற்காக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் தேர்தல் நடைபெறுவதற்கு முன் இங்கு வருவர். இதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும். தமிழகம் முழுவதும் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு கடந்த ஒரு வாரத்தில் மட்டும் கணக்கில் காட்டப்படாத ரூ.6.77 கோடி பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. தகுந்த ஆதாரங்கள் காட்டப்படாததால் இதுவரை இந்த தொகை திருப்பி தரப்படவில்லை. பறிமுதல் தொடர்பாக 16 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் உரிமம் உள்ள 7,020 கைத்துப்பாக்கிகள் அந்தந்த போலீஸ் நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. உரிமம் இல்லாத 61 கைத்துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளது. 25 உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 2,111 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nபொது சுவர்களில் வரையப்பட்டு இருந்த ஒரு லட்சத்து 48 ஆயிரத்து 201 விளம்பரங்கள், போஸ்டர்கள் அப்புறப்படுத்தப்பட்டன. அதுபோல் தனியார் சுவர்களில் இருந்து ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 159 விளம்பரங்கள் நீக்கப்பட்டன.இவ்வாறு அவர் கூறினார்.\nராகுல் காந்தி தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறவில்லை\nசென்னை ஸ்டெல்லா மேரி கல்லூரியில் மாணவிகளிடையே ராகுல்காந்தி பேசியது தொடர்பாக சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விளக்கம் கேட்கப்பட்டது. முறைப்படி அனுமதி அளித்த பின்னர்தான் அந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டதாக சென்னை தேர்தல் அதிகாரி விளக்க கடிதத்தில் கூறியுள்ளார். இதுவரை தேர்தல் நடத்தை விதிமுறைகள் மீறப்பட்டதாகத் தெரியவில்லை. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்புக்காக கடந்த ஒரு மாதத்தில் 8 லட்சத்து 24 ஆயிரம் விண்ணப்பங்கள் பெறப்பட்டது. இதில் 6.95 லட்சம் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள விண்ணப்பங்களும் விரைவில் பரிசீலிக்கப்படும். இவர்களுக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை கிடைக்காவிட்டாலும், வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் இந்திய தேர்தல் ஆணையம் சுட்டிக்காட்டியுள்ள 11 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு அளிக்கலாம் என்று தலைமை தேர்தல் அதிகாரி கூறினார்.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nவேலூர் மக்களவை தொகுதி தேர்தல் தொடர்பாக அமைச்சர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை\nஅத்திவரதரை தரிசிக்க எக்ஸ்பிரஸ் சேவை திட்டம் தொடக்கம்\nஎன்.ஐ.ஏ-வால் கைது செய்யப்பட்ட 16 பேரையும் 8 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி\nபராமரிப்பு பணி காரணமாக சென்னை கடற்கரை - வேளச்சேரி மார்க்கத்தில் 36 ரயில் சேவைகள் ரத்து\nதமிழக சட்டப்பேரவையில் ராமசாமி படையாச்சியார் படம் தி���ப்பு\nகாவல் துறையினரின் குறைகளை போக்க காவல்துறை ஆணையம் அமைக்க பரிசீலனை: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nதூத்துக்குடியில் வேன் மீது ஏறி நின்று போலீஸ் துப்பாக்கிச் சூடு நடத்தவில்லை; அது கற்பனை கதை; முதலமைச்சர் விளக்கம்\nஉ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் உருவ பொம்மையை எரித்து சென்னையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்\nகொட்டும் மழையில் சாக்கடையை சுத்தம் செய்த சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு பாராட்டு குவிகிறது\nஎஸ்.சி., எஸ்.டி மாணவர்கள் கல்வி உதவித்தொகையில் முறைகேடு நடந்தது தொடர்பாக வழக்கு பதியக் கோரி ஐகோர்ட்டில் மனு\nதூத்துக்குடியில் வேன் மீது ஏறி நின்று காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தியதாகக் கூறுவது கற்பனைக்கதை: பழனிசாமி\nநெல்லை, குமரி, கோவை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்\n10,11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை வெளியிட்டது அரசுத்தேர்வுகள் இயக்ககம்\nசிசிடிவி கேமரா வைக்கப்பட்டுள்ளதால் செயின் பறிப்பு குற்றவாளிகள் உடனுக்குடன் கைது செய்யப்படுகின்றனர்: முதல்வர்\n10, 11 மற்றும் 12ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு அட்டவணையை வெளியிட்டது பள்ளிக்கல்வித்துறை\nஅடுத்த 2 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்\nபொன்.மாணிக்கவேலுக்கு பல அதிகாரிகளை உதவிக்காக அரசு நியமித்துள்ளது: முதல்வர் பழனிசாமி\nசென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் நடைபெற்ற ராஜகோபாலின் உடற்கூராய்வு நிறைவு\nகாவல்துறையினரின் உடல் பரிசோதனைக்கான மருத்துவ காப்பீடு ரூ.3 லட்சமாக உயர்த்தப்படும்: முதல்வர் அறிவிப்பு\nஉள்ளாட்சி அமைப்பு தனி அதிகாரிகளின் பதவிக்காலத்தை நீட்டிக்கும் சட்ட முன்வடிவு பேரவையில் தாக்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/2010/11/11/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D1%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-59-%E0%AE%89%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D/", "date_download": "2019-07-19T15:36:19Z", "digest": "sha1:W53DFZLM5IHG5NTC74KLQQFASTHT7TDL", "length": 15239, "nlines": 110, "source_domain": "rajavinmalargal.com", "title": "மலர்:1இதழ்: 59 உப்பில்லாத பண்டம் குப்பையிலே! | Prema Sunder Raj's Blog", "raw_content": "\nமலர்:1இதழ்: 59 உப்பில்லாத பண்டம் குப்பையிலே\nஆதி:41: 44, 45 பின்னும் பார்வோன் யோசேப்பை நோக்கி; நான் பார்வோன்; ஆகிலும் எகிப்து தேசத்திலுள்ளவர்களில் ஒருவனும் உன��� உத்தரவில்லாமல் தன் கையையாவது, தான் காலையாவது அசைக்கக் கூடாது என்றான்.\nமேலும் பார்வோன் யோசேப்புக்கு, சாப்நாத்பன்னேயா என்ற பெயரையிட்டு, ஒன் பட்டணத்து ஆசாரியனாகிய போத்திபிராவின் குமாரத்தியாகிய ஆஸ்நாத்தை அவனுக்கு மனைவியாகக் கொடுத்தான். யோசேப்பு எகிப்து தேசத்தை சுற்றிப்பார்க்கும்படி புறப்பட்டான்.\nகடந்த மே மாதம் அமெரிக்காவில், எங்களுடைய நண்பர் ஒருவர் வீட்டில் தங்கியிருந்த போது, அவர் மனைவி என்னிடம் வந்து, ‘தாய்’ சமையல் செய்திருக்கிறேன், ஆனால் ஏதோ குறைகிறது, என்ன என்று தெரியவில்லை, என்ன சேர்த்தால் ருசி வரும் என்று பாருங்கள் என்று என்னிடம் கூறினார். நான் ருசி பார்த்துவிட்டு உப்பே சேர்க்கப்படவில்ல என்று உணர்ந்து உப்பை சேர்த்தேன். ருசி அப்படியே மாறிவிட்டது.\n(மத்தேயு 5: 13) வேதம் கூறுகிறது, “ நீங்கள் பூமிக்கு உப்பாயிருக்கிரீர்கள்” என்று. நீயும் நானும், உப்பைப் போல மற்றவர்கள் வாழ்வில் ருசி கூட்டவும் முடியும், உப்பில்லா பண்டத்தை போல, சாரமில்லாத உப்பைப் போல, யாருக்கும் பிரயோஜனமில்லாமல் வாழவும் கூடும் என்பதுதான் அர்த்தம்.\nயோசேப்பைப் பற்றி தொடராமல் ஏன் உப்பைப் பற்றி பேசுகிறேன் என்று நீங்கள் எண்ணலாம்.\nநாம் வாசித்த இன்றைய வேத பகுதி, யோசேப்பு, சிறையில் இருந்து வந்து, பார்வோனின் முன்னால் என்று, எகிப்துக்கு அதிகாரியாக பதவி ஏற்ற பொழுது என்ன நடந்தது என்று கூறுகிறது.\nயோசேப்புக்கு முப்பது வயது, நல்ல வாலிப வயதில் யோசேப்பு பெண் துணை இல்லாமல் தனித்து இருப்பதை உணர்ந்த பார்வோன், அவனுக்கு ஒரு மனைவியை தேடிக் கொடுக்க முடிவு செய்கிறான். அது வேறு யாரும் இல்லை ஒன் பட்டணத்து ஆசாரியனாகிய போத்திபிராவின் குமாரத்தியாகிய ஆஸ்நாத்தை அவனுக்கு மனைவியாகக் கொடுத்தான் என்று பார்க்கிறோம்.\n யோசேப்பு மணந்தது ஒரு எகிப்திய ஆசாரியனின் மகளையா\nயோசேப்பு, என்கிற எபிரேயன், கர்த்தராகிய தேவனை வணங்குகிறவன், கர்த்தருக்கு பயந்தவன், கர்த்தருடைய பிரசன்னத்தை உணர்ந்தவன், எப்படி எகிப்த்தின் ஆசாரியனுடைய மகளை மணக்கலாம் அப்படியானால் நானும் அவிசுவாசியை மணக்கலாமா அப்படியானால் நானும் அவிசுவாசியை மணக்கலாமா என்று உங்களில் ஒருவர் முணுமுணுப்பது கேட்கிறது.\nயோசேப்பை போன்ற கஷ்டங்களை நீங்கள் கடந்து வந்திருப்பீர்களானால், ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபின் தேவனை அடியோடு மறந்து விட்டு, அவனை மணந்த ஆஸ்நாத்தின், கடவுள்களை பின் தொடர்ந்து இருப்பீர்கள்\nஅவன் எபிரேய பெண்ணை மணக்கக் கூடிய நிலையில் இல்லாமல், எகிப்தில் வாழ்ந்ததால், பார்வோன் விருப்பப்படி மணந்தாலும், அவனுடைய குடும்பத்தை கர்த்தருடைய பாதையில் வழி நடத்தினான். அவனுடைய அன்பினால், கர்த்தருக்கு பயந்த நடக்கையால், கர்த்தருடைய முகத்தை அனுதினமும் தேடிய ஜீவியத்தால் அவனுடைய மனைவியையும் பிள்ளைகளையும் அவன் தன்வழியில் கொண்டு வர முடிந்தது. யோசேப்பின் வாழ்க்கை சாரமுள்ள உப்பை போல அவன் குடும்பத்தில் ஆசிர்வாதத்தை கொண்டு வந்தது.\nஇதற்கு என்ன ஆதாரம் தெரியுமா\nஆதி:48:1 “ அதற்கு பின்பு உம்முடைய தகப்பனாருக்கு வருத்தமாயிருக்கிறது என்று யோசேப்புக்கு சொல்லப்பட்டது. அப்பொழுது அவன் தன் இரண்டு குமாரராகிய மனாசேயையும், எப்பிராயீமையும், தன்னோடே கூட கொண்டு போனான்” என்று வாசிக்கிறோம். யோசேப்பு தன் குமாரருக்கு, பரலோகத்தின் தேவனாகிய கர்த்தரின் ஆசிர்வாதத்தை யாக்கோபு கொடுக்க வேண்டும் என்று விரும்பினான்\nயாக்கோபு அவர்களைக் கண்டவுடன் என்ன சொல்கிறான் பாருங்கள்\nஆதி: 48:5 “ நான் உன்னிடத்தில் எகிப்துக்கு வருமுன்னே உனக்கு எகிப்து தேசத்தில் பிறந்த உன் இரண்டு குமாரரும் என்னுடைய குமாரர்”\nயாக்கோபுடைய பிள்ளைகளுக்கு தேவனாகிய கர்த்தரால் கொடுக்கப்பட்ட ஆசிர்வாதம், யோசேப்புக்கு மட்டுமல்ல அவனுக்கு எகிப்து நாட்டு ஆசாரியனின் மகள் ஆஸ்நாத் மூலமாய் பிறந்த இரண்டு குமாரருக்கும் கிடைத்தன. காரணம் சூழ்நிலையினால் எகிப்தில் பெண் கொண்டாலும், அவன் குடும்பத்தில் அவன் உப்பாக இருந்து தன் அன்பினாலும், சாட்சியினாலும், அந்த குடும்பத்தை தேவனுக்குள் வளர வைத்ததினால் தான். தன்னுடைய கணவனின் ஜீவியம் அவன் மனைவியை ஜீவனுள்ள தேவனிடம் வழிநடத்தியிருக்கும் யோசேப்பின் குமாரர் கர்த்தரால் ஆசிர்வதிக்கப் பட்டு இஸ்ரவேல் கோத்திரமாகிய எப்பிராயீம், மனாசே கோத்திரங்களுக்கு தகப்பனாகினர்.\nயோசேப்பு தன் குடும்பத்தில் உப்பாயிருந்ததால் அவன் குடும்பம் தேவனால் ஆசிர்வதிக்கப்பட்டது அந்நிய பெண்ணாகிய ஆஸ்நாத்தும் அவள் பிள்ளைகளும் ஆசிர்வதிக்கப் பட்டனர். முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும், அவருடைய நீதியையும் தேடுங்கள் அந்நிய பெ���்ணாகிய ஆஸ்நாத்தும் அவள் பிள்ளைகளும் ஆசிர்வதிக்கப் பட்டனர். முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும், அவருடைய நீதியையும் தேடுங்கள் அப்பொழுது யோசேப்பை போல ‘நல்ல குடும்பம்’ என்ற ஆசிர்வாதம் உங்களுக்கு கூட கொடுக்கப்படும்.\nஜெபம்: நல்ல ஆண்டவரே நாங்கள் சாரமுள்ள உப்பை எங்களை சுற்றியுள்ளவர்களின் வாழ்வில் சுவையூட்ட எங்களுக்கு உதவி தாரும். ஆமென்\nபின்குறிப்பு: ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வெள்ளி வரை ‘ராஜாவின் மலர்கள்’ உங்களை வந்தடையும் படி தயவுசெய்து ‘subscribe’ என்ற இடத்தில் கிளிக் செய்து உங்கள் email id யை கொடுக்கவும். ராஜாவின் மலர்கள் மலரும் இந்த தோட்டத்துக்கு வந்தமைக்கு நன்றி. இதைப் பற்றி மற்ற நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் கூறி அவர்களும் ஆசிர்வாதம் பெற உதவுங்கள். நன்றி.\n← மலர்:1இதழ்: 58 உன்னோடிருப்பது யார்\nமலர்:1இதழ்: 60 தீங்கு நன்மையாய் மாறும்\nமலர் 1 : இதழ்: 5 கைவிடாத தேவன்\nராஜாவின் மலர்கள் – ஜெப நேரம்\nமலர்: 1 இதழ்: 3 கைவிடாத தேவன்\nஇதழ்: 716 தந்திரமான வாய்\nமலர் 1: இதழ் 6: கைவிடாத தேவன்\nஇதழ்: 717 ஒரு பாவத்தை மறைக்க\nமலர் 1 : இதழ் 4 : கைவிடாத தேவன்\nமலர்: 1 இதழ்: 2 கைவிடாத தேவன்\nஇதழ்: 709 ஆற்றல் மிக்க ஆறு அழிக்கும் சக்தியாய் மாறுவது போல\nஇதழ்: 708 உனக்கு விரிக்கப்படும் வலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/exams/neet-answer-key-2019-nta-to-release-preliminary-keys-soon-on-nta-neet-nic-in-004824.html", "date_download": "2019-07-19T14:22:14Z", "digest": "sha1:FYQONIX6YEAUZVY5FAT3VE3YYWE7GJMQ", "length": 12844, "nlines": 119, "source_domain": "tamil.careerindia.com", "title": "நீட் 2019 விரைவில் வெளியாக உள்ள விடைகள், தேர்வு முடிவுகள்..! | NEET Answer Key 2019: NTA to release preliminary keys soon on ntaneet.nic.in - Tamil Careerindia", "raw_content": "\n» நீட் 2019 விரைவில் வெளியாக உள்ள விடைகள், தேர்வு முடிவுகள்..\nநீட் 2019 விரைவில் வெளியாக உள்ள விடைகள், தேர்வு முடிவுகள்..\nகடந்த மே 5-ஆம் தேதி நடைபெற்று முடிந்த நீட் தேர்வின் கேள்விகளுக்கான விடைகள் விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து தேர்விற்கான முடிவுகள் வெளியிடப்பட உள்ளது.\nநீட் 2019 விரைவில் வெளியாக உள்ள விடைகள், தேர்வு முடிவுகள்..\nநாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் மருத்துவப் படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கான நீட் பொது நுழைவுத் தேர்வு கடந்த மே 5ம் தேதியன்று (ஞாயிறு) நடைபெற்றது. புயலால் பாதிக்கப்பட���ட ஒடிசாவைத் தவிர மற்ற அனைத்து மாநிலங்களில் நடந்த இத்தேர்வில் 15.19 லட்சம் மாணவர்கள் பங்கேற்றனர். தமிழகத்தில் 188 தேர்வு மையங்களில் 1.4 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வு பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.\nஇந்நிலையில், இத்தேர்வில் அளிக்கப்பட்ட வினாத்தாளில் இடம்பெற்ற வினாக்களுக்கு என்.டி.ஏ. அதிகாரப்பூர்வமான விடைகளை விரைவில் வெளியிட உள்ளது. இன்னும் ஓர் வாரத்திற்குள் அவை வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nவிடைத்தாள் வெளியானதும் அதில் ஏதேனும் தவறு இருப்பின் தேர்வர்கள் அதனை சரிசெய்ய விண்ணப்பிக்கலாம். திருத்தம் கோரும் ஒரு வினாவுக்கு ரூ.1000 கட்டணமாகப் பெறப்படும். திருத்தம் கோரும் விண்ணப்பங்களை என்.டி.ஏ. அந்தந்த பாடங்களில் வல்லுநர்களை வைத்து ஆராய்ந்து முடிவு எடுக்கும்.\nதிருத்தம் செய்ய வேண்டியது அவசியம் என்று தெரிந்தால், விடைத்தாள் திருத்தம் செய்யப்பட்டு மீண்டும் வெளியாகும். மேலும், திருத்தம் கோரி விண்ணப்பித்தவருக்கு அவரது கோரிக்கை ஏற்கப்பட்டதா அல்லது மறுக்கப்பட்டதா என்ற தகவல் தெரிவிக்கப்படாது.\nவிடைத்தாள் திருத்தப்பட்டால் புதிய விடைத்தாள் அடிப்படையில் மாணவர்களின் விடைத்தாள்கள் பதிப்பிடப்பட்டு முடிவு அறிவிக்கப்படும். இந்த ஆண்டு ஜூன் 5ஆம் தேதி இளநிலை மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.\nஎம்பிபிஎஸ் கலந்தாய்வு: போலியாக இருப்பிடச் சான்று மூலம் குளறுபடி செய்த 22 பேர் தகுதி நீக்கம்\nநீட் விவகாரம்: சட்ட வல்லுநர்களுடன் கலந்து ஆலோசித்து நல்ல தீர்வு காண முயற்சிக்கப்படும்- முதல்வர்\nசித்தா, ஆயுர்வேத மருத்துவப் படிப்பிற்கு அடுத்த வாரம் விண்ணப்பம் விநியோகம்.\nநாடுமுழுவதும் இன்று முதல் நீட் கலந்தாய்வு துவக்கம்\nமருத்துவ படிப்புகளுக்கு நாளை முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்..\nநீட் தேர்வு 2019: நாளை வெளியாகும் தேர்வு முடிவுகள்\nஇந்தி கட்டாயம் இல்லை தான், ஆனால் மூன்றாவதாக இன்னொரு மொழி படிக்க வேண்டுமே..\nஇனி இந்தியும் கட்டாயப் பாடம்- மத்திய அரசின் புதிய தேசிய கல்வி கொள்கை\nசித்தா, ஆயுர்வேதத்திற்கும் நீட் தேர்வு கட்டாயம்: அமைச்சர் விஜயபாஸ்கர்\nநீட் தேர்வு விடைத்தாள்கள் வெளியீடு\nநீட் தேர்வு விண்ணப்பதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு.\nநீட் 2019: கட் ஆப் மதிப்பெண்களைக் குறைக்க மத்திய அரசு முடிவு..\n10, 11, 12 வகுப்பு மாணவர்களே..\n3 hrs ago 10, 11, 12 வகுப்பு மாணவர்களே..\n6 hrs ago 12-வது தேர்ச்சியா தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரியத்தில் வேலை\n7 hrs ago டிஎன்பிஎல் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\n10 hrs ago வங்கியில் பணியாற்ற ஆசையா ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் பாங்க் ஆஃப் பரோடா வேலை\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழ்நாடு மத்திய பல்கலையில் பணியாற்ற ஆசையா\nமத்திய அரசு துறைகளில் புதிதாக 3.81 லட்சம் வேலைவாய்ப்புகள்..\nடிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு: கேள்வி பதில் தவறானது என தொடரப்பட்ட மனு தள்ளுபடி\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.apg29.nu/forsta-grunderna-av-kristi-lara-omvandelsen-33227/ta", "date_download": "2019-07-19T14:06:00Z", "digest": "sha1:UIFQXRG3O7URCLUMNXOENGGCF6BQE32X", "length": 32825, "nlines": 165, "source_domain": "www.apg29.nu", "title": "கிறிஸ்துவின் கோட்பாடு முதல் அடிப்படைகள | Apg29", "raw_content": "\nகிறிஸ்துவின் கோட்பாடு முதல் அடிப்படைகள\nமனமாற்றம் கடவுளின் இருந்து ஒரு பரிசு. நாம் நம்மை அவர்களின் சொந்தச் செல்வாக்கில் வருத்தப்படவில்லை முடியும். அது எங்களுக்கு கடவுளின் நடவடிக்கை மற்றும் வேலை.\nஎபிரேயர் 6: 1. எங்களுக்கு எனவே கிறிஸ்துவின் கோட்பாடு முதல் கொள்கைகளை விட்டு முழுமையாக விற்கு சொந்தமாகும் என்று நோக்கி முயலுவோமாக. ன் இல்லை இறந்த படைப்புகளில் இருந்து கடவுள், ஞானஸ்நானம் கோட்பாடு மற்றும் கைகளை 2, இறந்த மற்றும் நித்திய நியாயத்தீர்ப்பு உயிர்த்தெழுதல் நோக்கி நம்பிக்கை மனந்திரும்பியதாக அடித்தளமாக மீண்டும் போட பார்ப்போம்.\nகிறிஸ்துவின் கோட்பாடு அடிப்படைகள் புது நம்பிக்கையாளர்களை கற்று யார் முதலாவதாகும். இந்த அடிப்படைகளை என்றால், அது நாம் அவர்களுக்கு தெரியும் அவர்கள் நிற்க அறிந்திருப்பதை முக்கியம்.\nமத்தேயு 28:19. ஆகையால் நீங்கள் புறப்பட்டுப் போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி. தந்தை மற்றும் மகனுக்கு பரிசுத்த ஆவியின் அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து. 20. நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு கற்பிக்கவும். இதோ, நான் எப்போதும் உங்களுடன் முடிவுக்கு இருக்கிறேன். ஆமென்.\nஇந்த அடிப்படை போதனை புது நம்பிக்கையாளர்களை கற்பிக்க மிகவும் கவனமாக இருந்தார். நீங்கள் சேமிக்க பெரிய அறிவு தேவையில்லை.\nநான் சேமிக்கப்படும் போன போது நான் கடவுள் இயேசுவின் எந்த பெரிய தெரியாது எனத் தெரிவித்தார். உண்மையில், நான் சரியாக எதுவும் தெரிந்திருக்கவில்லை. நான் தேவையற்ற என் புத்தகம் இது பற்றி மேலும் விரிவாக உங்களுக்கு சொல்கிறேன்.\nஎன்னுடைய ஒரு நண்பர் நான் இருபது வயதானபோது Ljungby உள்ள பெந்தேகோஸ்தே தேவாலயம் என்னை அழைத்துச் சென்றார்கள். அது ஒரு ஞாயிறு காலை கூட்டம் இருந்தது. நான் நன்கு கையிருப்பு தேவாலயத்தில் கூட்டம் முழுவதும் உட்கார்ந்து நான் சரியாக ஒன்றும் அகப்படவில்லை. ஞாயிறு, பின்னர் அவரது நண்பர் என்னை மீண்டும் பெந்தேகோஸ்தே சர்ச் எடுத்து, நான் புரிந்துக் கொள்ளலும் போலவே, என்று எதுவும் இல்லை\nஇரட்சிக்கப்படுவதற்கு நான் விரும்பினால் கூட்டத்திற்கு பிறகு, யாரோ கேட்டார். நான் சொல் பொருள் என்ன தெரியாது. தவிர, நான் பின்னர் கேட்டார் ஒருபோதும், அல்லது. இது அந்த நேரத்தில் யாரும் என்னை இக்கேள்வியைக் இருக்கிறாள்என்னிடம். ஆனால் நான், நான் தேவை என்று இயேசு பற்றி ஏதாவது அங்கு இருந்ததை உணர்ந்தேன். என்ன அது நான் தெரியாது ஏதாவது இருந்தது, ஆனால் இயேசு பற்றி ஏதாவது இருந்தது. எனவே நான் ஆம் என்று\nஅங்கு, நான் இயேசு ஏற்று என் வாழ்க்கையில் மாற்றம் பெற்றது. நான் காப்பாற்றப்பட்டது மற்றும் அனைத்து என் பாவங்களை மன்னிக்கப்பட்டுள்ளனர். அது நான் என்று ஸ்தாபனம் என்னை காப்பாற்றிய இயேசு இருந்தது. இயேசு கிறிஸ்துவின் வாழும் நபர், நான் ஒரு பெரிய அறிவு என்று இல்லை. அது நான் இயேசு பெற்ற போதுமான விட நீடித்தது.\nஅறிவு இருந்தால் சேமிப்பு தேவையில்லை இயேசு இருக்கும். ஆனால் இப்போது அது சேமிக்கிறது இயேசு தான், எனவே அது நீங்கள் பெற வேண்டும் அவரை போல் உள்ளது.\nநீங்கள் அறிந்து கொள்ள வேண்டும் அனைத்து நீங்கள் இயேசு ஏற்க வேண்டும் என்று. நீங்கள் எங்கு வேண்டுமானலும் எவ்வளவு இறையியல் அறிந்து கொள்ள முடியும், ஆனால் நீங்கள் இயேசு, நீங்கள் சேமிக்கப்படாததால் இல்லை. அது சேமிக்கிறது மற்றும் வேறு யாரும் யார் இயேசு கிறிஸ்து.\nஆனால் நீங்கள் இயேசு பெற்றுள்ளோம் என்பதால், நீங்கள் கிறிஸ்துவின் கோட்பாடு அடிப்படை அறிவு��ுத்தல் வேண்டும். அது இயேசு மத்தேயு 28 அத்தியாயம் நாங்கள் முந்தைய மேற்கோள் கூறுகின்றது என்ன உள்ளது. இந்த அடிப்படை கல்வி நீங்கள் சேர்ந்தவை என்று ஒரு உள்ளூர் கிரிஸ்துவர் விவிலிய தேவாலயத்தில் பெற முடியும்.\nகிறிஸ்துவின் கோட்பாடு அடிப்படைகள் என்ன\nசெத்த கிரியைகளுக்கு நீங்கலாகும் மனந்திரும்புதல்\n1 தெ 1: 9. அவர்கள் நாங்கள் உங்களை பெற்றனர் எப்படி, எங்களுக்கு தங்களைப் பற்றிய சொல்ல நீங்கள் எப்படி சிலைகள் இருந்து கடவுள் திரும்பினர் ஜீவனுள்ள மெய்யான தேவனுக்கு, 10 பணியாற்ற சென்று, விண்ணுலகின் அவர் இறந்து உயிருடன் எழுப்பப்பட்டபோது அவருடைய மகன் இருந்து பேணுவதை விட்டுவிட்டு, எங்களுக்கு காப்பாற்றுகிறது யார் இயேசு கோபம் இருந்து வர.\nமனந்திரும்புதல் ஒரு கடவுள் எதுவும் இருந்து விலக்குகிறது. உரை அவர்கள் கடவுளுக்கு சிலைகள் இருந்து திரும்பி என்று கூறுகிறார். அவர்கள் சிலைகள் பணியாற்றினார் முன்பு, தற்போது அவர்கள் கடவுள் பணியாற்றினார்.\nமனந்திரும்புதல் ஜான் பாப்டிஸ்ட் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இருவரும் அறிவித்தார்.\nமேட் 3: 2. மற்றும் கூறினார்: பரலோகராஜ்யம் அருகே உள்ளது, மனந்திரும்புங்கள்.\nமத்தேயு 4:17. அதுமுதல் இயேசு பரலோகராஜ்யம் அருகே வந்தது, போதிக்க நோக்கி திரும்பிச் சொல்வோம் மனந்திரும்புங்கள், தொடங்கியது.\nபைபிள் மனந்திரும்புதல் ஒரு பரிசு என்று கூறுகிறார்.\nசெயல்படுகிறது 11:18. அவர்கள் அதைக்கேட்டு, அவர்கள் தங்களுடைய மன அமைதிக்கு கொடுத்து, கடவுளைப் போற்றிப் புகழ்ந்தனர் கூறி பிறகு வருகிறது கடவுள் புறஜாதியாரும் மனந்திரும்புதல் கொடுக்கப்பட்ட வாழ்க்கை கொண்டுவரும் என்று.\nமனமாற்றம் கடவுளின் இருந்து ஒரு பரிசு. நாம் நம்மை அவர்களின் சொந்தச் செல்வாக்கில் வருத்தப்படவில்லை முடியும். அது எங்களுக்கு கடவுளின் நடவடிக்கை மற்றும் வேலை.\nஅப்போஸ்தலர் 5:31. அவரது வலது கை இளவரசர் மற்றும் இரட்சகராக உயர்த்தப்பட்டது கடவுள் உள்ளது இஸ்ரேல் மனந்திரும்புதல் கொடுக்க சாப்டர் மன்னிப்பு.\nஅது மனந்திரும்புதல் கொடுக்கிறது யார் கடவுள். நாம் தங்களை அது எடுக்க முடியாது. அது ஒரு பரிசு மற்றும் எங்களுக்கு கடவுளின் செயலாகும்.\nநீங்கள் கடவுள் திரும்ப போது, அவர் போன்ற ஒரு மனிதன் ஒரு அதிசயம் செய்கிறது: சால்வேஷன் இதில் நாம் 1 தெசலோனிக்கேயர் 1:10 இல் முந்தைய வாசிப்பு. சட்டங்கள் 11:18 இல் மனந்திரும்புதல் வாழ்க்கை கொண்டுவரும் என்று படித்தேன். அவள் மனந்திரும்பி இது போன்ற ஒரு நபரின் உள்துறை ஒரு படைப்பு அதிசயம் எடுக்கிறது.\nஜான் 1:12. ஆனால் பல, அவரை பெற்றார் அவர்களுக்கு அவர் தனது பெயரை நம்புகிறேன் என்று அவர்களிடம், தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங் கொடுத்தார். 13. கொண்டிருந்த அந்த பிறந்தார் இல்லை இரத்தத்தினாலாவது மாம்ச சித்தத்தினாலாவது, அல்லது புருஷனுடைய சித்தத்தினாலாவது, ஆனால் தேவனுடைய .\nமனந்திரும்புதல் இயேசுவிடம் வந்து அவனை ஏற்க வேண்டும். நீங்கள் இதயம் வந்து அவரை கேட்பதன் மூலம் இயேசு பெறும். இயேசு இதயம் வருகிறது, மற்றும் போன்ற ஒரு நபர் சேமிக்கிறது போது. அது அவர்கள் பெறும் என, சேமிக்கிறது என்று பிரார்த்தனை அல்ல, ஆனால் இயேசு கிறிஸ்து.\nஅதை நீங்கள் என்று நீங்கள் சேமிக்கிறது என்ன இல்லை, ஆனால் அந்த இயேசு சிலுவையில் நீங்கள் செய்தார். சேமிக்கப்படும் நீங்கள் \"இதை செய்ய அந்த\" வேண்டும் என்று சில பத்திரிகை வேண்டும், ஆனால் பின்னர் இயேசு என்ன அது நீக்கம்.\nஅவர்கள் இரட்சிப்பின் மிகவும் செயல், இல்லை இயேசு இயேசு பெற போதாது என்று நம்புகிறேன், ஆனால் நீங்கள் வருந்த வேண்டும், ஆனால் பின்னர். அவர்கள் நீங்கள் இயேசுவிடம் வந்து அவனை ஏற்க போது மனந்திரும்புதல் உள்ளது என்று மறக்க.\nஇயேசு நுழைகிறது அந்த நபரின் உள்துறை நீங்கள் இயேசு ஏற்கும் என்பதோடு படைப்பு மற்றும் கீழே மீட்டு செய்யும் போது தான்.\nமத்தேயு 3: 8 மனந்திரும்புதலுக்கு ஏற்ற பழங்கள் எடுத்துச் செல்லவும்.\nதலைகீழ் மனந்திரும்புதலுக்கான தானாக பழங்கள் எடுத்து போது. நீங்கள் பழம் பறி முடியாது, ஆனால் அது நீங்கள் கடவுளின் நடவடிக்கை விளைவாகும். அது மீட்டு என்று பழம் அல்ல. கடவுள் உன்னை இரட்சித்தது, ஏனெனில் நீங்கள் பழம் தாங்க.\nசெயல்படுகிறது 26:20. ஆனால் அவர்கள் என்று வேண்டும், ஒரே டமாஸ்கஸ் மற்றும் ஜெருசலேம் இருந்த நபர்களையும் போராட்ட பிரச்சாரத்தை ஆரம்பித்தார், யூதேயா நாடு முழுவதும் பின்பு புறஜாதியாரிடத்திலும் நான் போய் பாவிகளாகப் பிறந்தால் திரும்ப, மனந்திரும்புதலுக்கேற்ற கிரியைகளைச் செய்யவும் வேண்டுமென்று .\nநீங்கள் செய்ய வேண்டாம் படைப்புகள் ��ேமிக்க - நீங்கள் சேமிக்கப்படும் என்று கிரியைகளைச் செய்கிறீர்கள் என்றார். செயல்களுக்காக காப்பாற்றினால் நீங்கள் இயேசு தேவையில்லை. ஆனால் இப்போது ஏன் இயேசு கிறிஸ்து வேண்டும் உலகில் எந்த செயல்கள், சேமிக்கிறது\nமத்தேயு 4:19. பின்னர் அவர் அவர்களை நோக்கி: என் பின்னே வாருங்கள், நான் உங்களுக்கு செய்யும் மனிதரைப் பிடிப்பவர்.\nநாம் இயேசு பின்பற்றி அவர் எங்களுக்கு ஒரு அதிசயம் செய்கிறது மற்றும் எங்களுக்கு மனிதரைப் பிடிப்பவர் செய்ய வேண்டும். நாங்கள் இயேசு பின்தொடர்ந்தால், நாங்கள் தானாக மீன்பிடி மக்கள் போகலாம் - மக்கள் வென்றது. நாம் ஒரு முயற்சி செய்ய தேவையில்லை. அது செய்கிறது இயேசு தான். நாம் சேமிக்கக்கூடாத மக்கள், வெற்றி, ஆனால் நாம் சேமிக்கப்படும் ஏனெனில்.\nஎன் முதல் முறையாக சேமிக்கப்படும், நான் மிகவும் தெரியாது. என் அழைப்பு இருந்தது என்ன, நான் செய்யவில்லை. இயேசு கிறிஸ்து மக்கள் வெற்றி - நான் நிச்சயமாக கூட நான் மனிதன் மீன்பிடி அழைக்கப்பட்டார் தெரியாது. நான் மட்டும் நான் இயேசு கிறிஸ்து என நம்புவதாக பதில் வேண்டியிருந்தது எங்கே அந்த சூழ்நிலைகளில் முடிந்தது. உண்மையில், நான் என் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பற்றி சாட்சியம் அளித்த போதே என்று புரியவில்லை.\nஇத்தகைய ஒரு நிலைமை நான் ஹோட்டல் ஒன்றில் இரவு சுமை சுமப்பவராகவும் வேலை போது சில நேரங்களில் நான் இயேசு பற்றி சாட்சியம் வர்ணிக்கிறது. பின்னர் அது தேவனையும் இயேசுவையும் பற்றி கேட்டார்கள்.அழாதே சில இருந்தன என்று நடந்தது. நான் சிறந்த என்னால் அவர்களை விடையளிக்க முயன்றுள்ளேன்.\nநான் என் நம்பிக்கை மற்றும் இயேசு சாட்சியத்தின் பதில் வேண்டியிருந்தது எங்கே அந்த சூழ்நிலைகளில் பின்னர் முடிந்தது. நான் ஒரு முயற்சி செய்யவில்லை. நான் காப்பாற்றப்பட்டது, மற்றும் ஆண்கள் ஒரு மீனவ என்னை செய்த இயேசு இருந்தது.\nமுழு பைபிள் வார்த்தை மனந்திரும்புதல் நிரப்பப்பட்டிருக்கும். மனந்திரும்புதல் விவிலிய இது கிறிஸ்துவின் கோட்பாடு முதல் கொள்கைகளை ஒன்றாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/09/12003118/Near-Nallamalli-Drinking-water-With-empty-gut-Women.vpf", "date_download": "2019-07-19T15:10:24Z", "digest": "sha1:SDEVIP3IV4677WETOBSXKTW4IHB5NRT4", "length": 12760, "nlines": 134, "source_domain": "www.dailythanthi.com", "title": "Near Nallamalli Drinking water With empty gut Women who tried to cross the road || நல்லம்பள்ளி அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் சாலைமறியலுக்கு முயன்ற பெண்கள்", "raw_content": "Sections செய்திகள் பட்ஜெட் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஇரவு 12 மணி ஆனாலும் இன்றே விவாதத்தை முடித்து விடுங்கள் - எடியூரப்பா\nநல்லம்பள்ளி அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் சாலைமறியலுக்கு முயன்ற பெண்கள் + \"||\" + Near Nallamalli Drinking water With empty gut Women who tried to cross the road\nநல்லம்பள்ளி அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் சாலைமறியலுக்கு முயன்ற பெண்கள்\nநல்லம்பள்ளி அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் சாலைமறியலுக்கு முயன்றனர். அவர்களுடன் அதிகாரிகள் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.\nபதிவு: செப்டம்பர் 12, 2018 04:30 AM\nதர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளியை அடுத்த தடங்கம் ஊராட்சிக்குட்பட்டது சித்தேஸ்வரா நகர், சவுளுப்பட்டி. இந்த பகுதிகளில் 4 ஆயிரத்திற்கும் அதிகமானோர் வசித்து வருகின்றனர்.\nஇந்த பகுதி மக்களுக்கு ஊராட்சி நிர்வாகமானது பஞ்சாயத்து குடிநீர் மற்றும் ஒகேனக்கல் குடிநீர் ஆகியவற்றை வழங்கி வந்தது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக இப்பகுதி மக்களுக்கு முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. போதிய குடிநீர் இல்லாமல் பொதுமக்கள், மாணவ-மாணவிகள் அவதிப்படுகின்றனர்.\nஇதுகுறித்து சம்பந்தப்பட்ட நிர்வாகத்திற்கு பொதுமக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் நேற்று காலிக்குடங்களுடன் அரசு கலைக்கல்லூரி அருகே பைபாஸ் சாலையில் மறியல் போராட்டம் நடத்துவதற்காக திரண்டனர். இதனால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.\nஇதுகுறித்து தகவல் அறிந்ததும் உதவி திட்ட இயக்குனர் (உள்கட்டமைப்பு) ரவிசங்கர் பிரசாத் மற்றும் அதிகாரிகள் அங்கு வந்தனர். அதியமான்கோட்டை போலீசாரும் சம்பவ இடத்திற்கு வந்தனர். மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது கோரிக்கைககள் குறித்து விரைந்து நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து பெண்கள் கலைந்து சென்றனர். இதுபற்றி பெண்கள் கூறியதாவது:-\nசித்தேஸ்வரா நகர் மற்றும் சவுளுப்பட்டி ஆகிய பகுதிகளில் பல வீடுகளில் முறைகேடான முறையில் மின்மோட்டார் மூல���் குடிநீரை உறிஞ்சி வருகின்றனர். இதனால் பொதுமக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.\nஇதுகுறித்து சம்பந்தப்பட்ட கிராம ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை விடுத்தும், குடிநீர் வழங்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் உரிய கவனம் செலுத்தி சீராக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.\n1. 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு\n2. வேலூர்: திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் -அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தின் வேட்பு மனுக்கள் ஏற்பு\n3. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 தினங்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - வானிலை மையம்\n4. காவல்துறையினரின் குறைகளை போக்க காவல்துறை ஆணையம் அமைக்க பரிசீலனை -முதல்வர் பழனிசாமி\n5. சசிகலாவை வெளியே கொண்டுவர சட்டரீதியான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம் - தினகரன் பேட்டி\n1. பல்லடம் அருகே சோக சம்பவம்: விஷம் குடித்த காதலனை காப்பாற்ற மொபட்டில் ஏற்றி ஆஸ்பத்திரியில் சேர்த்த சிறுமி வழியிலேயே இறந்ததால் கதறி அழுத பரிதாபம்\n2. சின்னசேலம் அருகே பயங்கரம், என்.எல்.சி. ஊழியரை அடித்து கொன்ற மனைவி - சாக்கு மூட்டையில் உடலை கட்டி, காரில் கடத்தி எரிக்க முயற்சி\n3. ரூ.60 லட்சம் கேட்டு டாக்டரின் மகள் கடத்தல்: வேலைக்காரப்பெண் உள்பட 2 பேர் கைது\n4. நாகர்கோவில் அருகே இரட்டைக்கொலை : மோதி பார்ப்போம் என சவால் விட்டதால் தீர்த்து கட்டினோம் சரண் அடைந்தவர்கள் வாக்குமூலம்\n5. ஏலச்சீட்டு நடத்தி கோடிக்கணக்கில் மோசடி சென்னையில் மனைவியுடன் அரிசி கடை அதிபர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/amp/Districts/Chennai/2018/09/07201754/The-private-vehicle-is-not-allowed--Anbazhagan-MLA.vpf", "date_download": "2019-07-19T15:07:01Z", "digest": "sha1:XSJFYSIY7C475FFOYWGWQ3DI3IM6IFKL", "length": 8000, "nlines": 42, "source_domain": "www.dailythanthi.com", "title": "தனியார் வாகனத்துக்கு அனுமதியில்லை என்று கூறி அன்பழகன் எம்.எல்.ஏ. தடுத்து நிறுத்தப்பட்டார்||The private vehicle is not allowed Anbazhagan MLA was stopped -DailyThanthi", "raw_content": "\nதனியார் வாகனத்துக்கு அனுமதியில்லை என்று கூறி அன்பழகன் எம்.எல்.ஏ. தடுத்து நிறுத்தப்பட்டார்\nபுதுவை சட்டமன்றத்துக்கு காரில் வந்த அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் ��ம்.எல்.ஏ. தனியார் வாகனங்களுக்கு அனுமதி இல்லை என்று கூறி தடுத்து நிறுத்தப்பட்டார்.\nசெப்டம்பர் 08, 04:30 AM\nபுதுச்சேரி, புதுவை சட்டமன்றம் முன் இருசக்கர வாகனங்கள் உள்பட வாகன போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி சட்டமன்றத்துக்கு இருபுறமும் சுமார் 200 தூரத்துக்கு தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதனால் சட்டமன்றத்துக்கு வருபவர்கள் தங்களது வாகனங்களை வெகுதொலைவில் நிறுத்திவிட்டு நடந்து சென்று வருகின்றனர்.இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. எம்.எல்.ஏ.க்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். காங்கிரஸ் ஆட்சியாளர்கள் மக்களை சந்திப்பதை விட்டுவிட்டு விலகி செல்வதாக குற்றஞ்சாட்டினர்.இந்தநிலையில் அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவரான அன்பழகன் எம்.எல்.ஏ. நேற்று தனது காரில் சட்டசபைக்கு வந்தார். சட்டமன்றம் அருகே வந்தபோது அங்கு பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டு இருந்த போலீஸ்காரர் ஒருவர் அந்த காரை சட்டமன்ற பகுதிக்குள் செல்ல அனுமதிக்கவில்லை. உள்ளே எம்.எல்.ஏ. இருக்கிறார் என்று அந்த போலீஸ்காரரிடம் கார் டிரைவர் எடுத்துக் கூறினார். ஆனாலும் அந்த போலீஸ்காரர், அரசு கார்களை மட்டுமே அனுமதிக்கவேண்டும் என்று உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர் என்று தெரிவித்தார்.இதையொட்டி அவர்களுக்கிடையே வாக்குவாதம் தொடர்ந்த நிலையில் அங்கு அமைச்சர் ஷாஜகான் காரில் வந்தார். அன்பழகன் எம்.எல்.ஏ.வின் கார் நடுரோட்டில் நிற்பதை பார்த்துவிட்டு ஷாஜகான் காரில் இருந்து இறங்கி வந்தார். நிலைமையை அறிந்துகொண்ட அவர் பணியில் இருந்த போலீஸ்காரரிடம் எம்.எல்.ஏ.வின் காரை அனுமதிக்குமாறு அறிவுறுத்தினார். அதன்பிறகு அன்பழகன் எம்.எல்.ஏ.வின் கார் சட்டசபைக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அமைச்சர் ஷாஜகானின் காரும் உள்ளே வந்தது.சட்டசபைக்கு வந்த அன்பழகன் எம்.எல்.ஏ. நேராக சட்டசபை செயலாளர் வின்சென்ட்ராயரிடம் சென்று இதுகுறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். சட்டசபை பகுதிக்குள் அரசு கார்களுக்கு மட்டும் அனுமதி என்று எப்படி உத்தரவு போடலாம் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு அரசு கார் வழங்கப்பட்டுள்ளதா எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு அரசு கார் வழங்கப்பட்டுள்ளதா சட்டசபைக்கு முக்கிய பிரமுகர்கள் பலர் வரும���போது எம்.எல்.ஏ. யார் சட்டசபைக்கு முக்கிய பிரமுகர்கள் பலர் வரும்போது எம்.எல்.ஏ. யார் என்று தெரியாதவர்களை எப்படி பணியில் அமர்த்தலாம் என்று தெரியாதவர்களை எப்படி பணியில் அமர்த்தலாம் என்று கேட்டார். அவரிடம் சமாதானம் பேசிய சட்டசபை செயலாளர் வின்சென்ட்ராயர் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இந்த விவகாரத்தால் சட்டசபை வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/amp/News/Districts/2018/09/11050337/Congress-DMK-Participants-include-stir-in-16-places.vpf", "date_download": "2019-07-19T15:06:35Z", "digest": "sha1:P5D3FSV2OD35HTPCRYR53JWI7LRKXLBF", "length": 23523, "nlines": 65, "source_domain": "www.dailythanthi.com", "title": "காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் 16 இடங்களில் மறியல்||Congress, DMK Participants include stir in 16 places -DailyThanthi", "raw_content": "\nகாங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் 16 இடங்களில் மறியல்\nபெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நேற்று குமரி மாவட்டத்தில் காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் 16 இடங்களில் மறியலில் ஈடுபட்டனர். 2 எம்.எல்.ஏ.க்கள் உள்பட 1,079 பேர் கைது செய்யப்பட்டனர்.\nசெப்டம்பர் 11, 05:03 AM\nபெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மத்திய பா.ஜனதா அரசை கண்டித்தும் காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தனர். அதன்படி, குமரி மாவட்டத்தில் தக்கலை, மார்த்தாண்டம், குழித்துறை, கருங்கல், திங்கள்சந்தை, குலசேகரம், கொல்லங்கோடு உள்பட பல்வேறு இடங்களில் நேற்று காலையில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. மார்த்தாண்டம் பகுதியில் பெரும்பாலான ஆட்டோ, கார், வேன் போன்றவை ஓடவில்லை. ஆனால், மாவட்டம் முழுவதும் அரசு பஸ்கள் வழக்கம் போல் ஓடின.\nமுழு அடைப்பு போராட்டத்தையொட்டி மாவட்டத்தின் பல பகுதிகளில் காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் மறியலில் ஈடுபட்டனர்.\nநாகர்கோவில் அண்ணா பஸ்நிலையம் அருகே காங்கிரஸ், கம்யூனிஸ்டு உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்ற மறியல் போராட்டம் நடந்தது. மறியல் போராட்டத்துக்கு குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் வக்கீல் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.\nகாங்கிரஸ் நகர தலைவர் என்ஜினீயர் அலெக்ஸ், இளைஞரணி மாநில செயலாளர் நவீன்குமார��, நிர்வாகிகள் மகேஷ்லாசர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் செல்லசுவாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் அந்தோணி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் இசக்கிமுத்து, ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் வெற்றிவேல், மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு கம்யூனிஸ்டு (விடுதலை) மாவட்ட செயலாளர் அந்தோணி முத்து, தேசியவாத காங்கிரஸ் மாவட்ட தலைவர் செல்வம், தி.மு.க. மீனவரணி மாநில செயலாளர் பெர்னார்டு, திராவிடர் கழக மண்டல செயலாளர் வெற்றி வேந்தன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.\nபின்னர் மறியலில் ஈடுபட்டதாக அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த நாகர்கோவில் துணை சூப்பிரண்டு இளங்கோ தலைமையிலான போலீசார் அனைவரையும் கைது செய்து அரசு பஸ்சில் ஏற்றி வடிவீஸ்வரம் பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்துக்கு அழைத்துச் சென்றனர். இதில் வக்கீல் ராதாகிருஷ்ணன் உள்பட 83 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 23 பேர் பெண்கள்.\nகருங்கல் தபால் நிலையம் சந்திப்பில் நேற்று காலையில் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தலைமையில் காங்கிரஸ், தி.மு.க. உள்பட பல்வேறு கட்சியை சேர்ந்தவர்கள் கூடினர். அவர்கள் மத்திய அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர். அப்போது, அந்த வழியாக ஒரு அரசு பஸ் சென்றது. உடனே, அரசியல் கட்சியினர் சாலையில் அமர்ந்து பஸ்சை சிறைபிடித்து மறியலில் ஈடுபட்டனர். இதனால், அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\nதொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த கருங்கல் இன்ஸ்பெக்டர் பொன்தேவி தலைமையிலான போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. மற்றும் 10 பெண்கள் உள்பட 110 பேரை கைது செய்து அருகில் இருந்த திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இந்த போராட்டத்தில், காங்கிரஸ் மேற்கு மாவட்ட துணைத்தலைவர் வக்கீல் பால்மணி, கிள்ளியூர் வட்டார தலைவர் டென்னிஸ், பொது குழு உறுப்பினர் டைட்டஸ், தி.மு.க. கிள்ளியூர் வட்டார செயலாளர் டி.பி. ராஜன், மகளிர் அணி அமைப்பாளர் கிளாடிஸ் லில்லி, கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கிள்ளியூர் வட்டார செயலாளர் சாந்தகுமார் உள்பட பல்வேறு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.\nதிங்கள்சந்தை ரவுண்டானாவில் காங்கிரஸ், கம்யூனிஸ்டு உள்பட பல்வேறு அரசியல் கட்சியினர் கூடினர். அவர்கள் அங்கிருந்து பஸ் நிலையம் நோக்கி ஊர்வலமா�� புறப்பட்டு சென்று பஸ் நிலையம் முன்பு மறியலில் ஈடுபட்டனர்.\nபோராட்டத்திற்கு பிரின்ஸ் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த முன்னாள் எம்.பி. பெல்லார்மின், காங்கிரஸ் வட்டார தலைவர்கள் டென்னிஸ், ஜெரால்டு கென்னடி, கிளாட்சன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nஇதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பிரின்ஸ் எம்.எல்.ஏ. உள்பட 127 பேரை இரணியல் போலீசார் கைது செய்து அருகே இருந்த தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.\nதக்கலை பஸ் நிலையம் முன்பு தி.மு.க. காங்கிரஸ் கூட்டணி கட்சியினர் மறியலில் ஈடுபட்டனர். காங்கிரஸ் நகர தலைவர் அனுகுமார் தலைமை தாங்கினார். தி.மு.க. முன்னாள் அமைச்சர் லாரன்ஸ் போராட்டத்தை தொடங்கி வைத்தார். தி.மு.க. சார்பில் நகர செயலாளர் மணி, ஒன்றிய செயலாளர் அருளானந்த ஜார்ஜ், மாநில சட்டப்பிரிவு துணை செயலாளர் வக்கீல் தினேஷ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தக்கலை வட்டார செயலாளர் சுஜா ஜாஸ்பின், ம.தி.மு.க. சார்பில் ஒன்றிய செயலாளர் கிங் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nபோராட்டத்தில் ஈடுபட்டவர்களை தக்கலை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து, அவர்களை வேனில் ஏற்றி அழைத்து செல்ல முயன்றனர். ஆனால், போராட்டக்காரர்கள் வேனில் ஏற மறுப்பு தெரிவித்து, ஊர்வலமாக நடந்து செல்வதாக கூறினர். இதையடுத்து போலீசார் அவர்களை ஊர்வலமாக அழைத்து சென்று அருகில் இருந்த திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இதில் 10 பெண்கள் உள்பட 92 பேர் கைது செய்யப்பட்டனர்.\nபுதுக்கடை பஸ் நிலையம் முன்பு நடந்த மறியல் போராட்டத்தில் முன்சிறை வட்டார காங்கிரஸ் தலைவர் பால்ராஜ், பைங்குளம் பேரூர் தி.மு.க. செயலாளர் அம்சி நடராஜன் ஆகியோர் தலைமை தாங்கினர். புதுக்கடை பேரூர் தி.மு.க. செயலாளர் மோகன், விளாத்துறை கம்யூனிஸ்டு மாவட்ட பொது குழு உறுப்பினர் ஜான் உள்பட பலர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட 38 பேரை புதுக்கடை இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் தலைமையிலான போலீசார் கைது செய்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.\nஅருமனை சந்திப்பில் நடந்த மறியல் போராட்டத்தில் கம்யூனிஸ்டு கட்சியின் அருமனை வட்டார குழு தலைவர் ஜெயராஜ் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ. லீமாரோஸ் முன்னிலை வகித்தார். போராட்டத்தில் தி.மு.க. மேல்புறம் வட்டார செயலாளர் சிற்றார் ரவிச்சந்திரன், ஜனதா���ளம் கட்சியை சேர்ந்த கிறிஸ்டோபர் உள்பட பலர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட 3 பெண்கள் உள்பட 71 பேரை அருமனை போலீசார் கைது செய்து அருகில் இருந்த சமுதாய நலக்கூடத்தில் தங்க வைத்தனர்.\nகுழித்துறை அண்ணா சிலை சந்திப்பில் நடந்த மறியலில் காங்கிரஸ் நகர தலைவர் அருள்ராஜ் தலைமை தாங்கினார். போராட்டத்தில் சேவாதள தலைவர் ஜோசப் தயாசிங், மாவட்ட துணைத்தலைவர் ரவிசங்கர், தி.மு.க. நகர செயலாளர் பொன். ஆசைத்தம்பி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த அனந்தசேகர், மதசார்பற்ற ஜனதாதள ராஜசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட 60 பேரை களியக்காவிளை போலீசார் கைது செய்து அருகில் இருந்த திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.\nமேல்புறம் சந்திப்பில் நடந்த போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஜோதிஷ்குமார், எட்வர்ட், மோகன்தாஸ், ஜெனிதா, கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த கோபால கிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட 70 பேரை அருமனை போலீசார் கைது செய்து அருகில் இருந்த திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.\nகண்ணநாகம் சந்திப்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் விஜய மோகனன் தலைமையில் மறியல் போராட்டம் நடந்தது. இதில் வட்டார செயலாளர் ரெஜி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட 7 பெண்கள் உள்பட 35 பேரை கொல்லங்கோடு போலீசார் கைது செய்து அருகில் இருந்த திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.\nநடைக்காவு சந்திப்பில் நடந்த மறியல் போராட்டத்தில் காங்கிரஸ் மாவட்ட துணைத்தலைவர் பால்ராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட வர்த்தக காங்கிரஸ் தலைவர் ஆமோஸ், நடைக்காவு தலைவர் கிருஷ்ணராஜ், தி.மு.க. ஒன்றிய செயலாளர் மனோன்மணி உள்பட பலர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட 7 பெண்கள் உள்பட 47 பேரை போலீசார் கைது செய்தனர்.\nகுலசேகரம் கான்வென்ட் சந்திப்பில் நடந்த மறியல் போராட்டத்தில் திருவட்டார் வட்டார காங்கிரஸ் தலைவர் கிளாஸ்டிஸ் கிளிட்டஸ் தலைமை தாங்கினார். தி.மு.க.வை சேர்ந்த ஜோஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த ஸ்டாலின் தாஸ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்டதாக 64 பேரை போலீசார் கைது செய்தனர்.\nதிருவட்டார் பஸ் நிலையம் எதிரே நடந்த மறியல் போராட்ட���்தில் வட்டார காங்கிரஸ் தலைவர் ஜெகன்ராஜ் தலைமை தாங்கினார். பொதுக்குழு உறுப்பினர் ரத்தினகுமார், மாவட்ட செயலாளர்கள் ஐ.ஜி.பி. லாரன்ஸ், ஜான் இக்னேசியஸ், காங்கிரஸ் மாவட்ட பொது செயலாளர் ஜான் சேவியர், தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் ஜாண் கிறிஸ்டோபர், கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த வில்சன் உள்பட பலர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட 76 பேரை திருவட்டார் போலீசார் கைது செய்து அருகில் இருந்த திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.\nநித்திரவிளை சந்திப்பில் நடந்த மறியல் போராட்டத்தில் இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் ராஜேஷ், ஏழுதேசம் பேரூர் காங்கிரஸ் தலைவர் ராஜேந்திர குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட குழு உறுப்பினர் தங்கமணி, முன்சிறை ஒன்றிய செயலாளர் சிதம்பர கிருஷ்ணன், தி.மு.க.வை சேர்ந்த அப்துல்ரகுமான் உள்பட பலர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட 9 பெண்கள் உள்பட 47 பேரை நித்திரவிளை போலீசார் கைது செய்து அருகில் இருந்த திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.\nஇதேபோல் கன்னியாகுமரி கொட்டாரம், ஈத்தாமொழி, திட்டுவிளை ஆகிய இடங்களில் மறியல் போராட்டம் நடந்தது.\nமாவட்டம் முழுவதும் காங்கிரஸ், தி.மு.க., கம்யூனிஸ்டு உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் சார்பில் 16 இடங்களில் மறியல் போராட்டம் நடந்தது. இதில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பிரின்ஸ், ராஜேஷ்குமார் உள்பட 1,079 பேர் கைது செய்யப்பட்டனர். மாலையில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/amp/News/India/2018/09/05163140/Boat-carrying-45-passengers-capsizes-in-Brahmaputra.vpf", "date_download": "2019-07-19T15:02:25Z", "digest": "sha1:S6SYQWSBTFF3WF2CWCEPW3DQCTFJFG3V", "length": 3651, "nlines": 45, "source_domain": "www.dailythanthi.com", "title": "அசாமில் பிரம்மபுத்திரா ஆற்றில் 45 பயணிகளுடன் சென்ற படகு கவிழ்ந்து விபத்து||Boat carrying 45 passengers capsizes in Brahmaputra river in Assam -DailyThanthi", "raw_content": "\nஅசாமில் பிரம்மபுத்திரா ஆற்றில் 45 பயணிகளுடன் சென்ற படகு கவிழ்ந்து விபத்து\nஅசாமில் பிரம்மபுத்திரா ஆற்றில் 45 பயணிகளுடன் சென்ற படகு விபத்திற்குள்ளானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nசெப்டம்பர் 05, 04:31 PM\nஅசாமில் பிரம்மபுத்திரா ஆற்றில் கவுகாத்தில் இருந்து மத்திய கந்தாவிற்கு 45 பயணிகளுடன் படகு சென்று கொண்டிருந்தது. அப்போது அந���த படகு கவிழ்ந்து விபத்திற்குள்ளானதாக தகவல்கள் வெளியானது.\nஇது குறித்து தகவல் அறிந்த மீட்பு குழுவினர் மற்றும் அசாம் போலீசார் படகு விபத்து நடத்த இடத்திற்கு விரைந்துள்ளனர்.\nவிபத்திற்குள்ளான படகில் பெண்கள் மற்றும் குழந்தைகள் இருந்தாக கூறப்படுகிறது. இந்தியாவின் மிகப் பெரிய ஆறானா பிரம்மபுத்திரா, அசாம், மேகாலயா வழியாக வங்கதேசத்துக்குச் செல்கிறது.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/amp/Sports/Cricket/2018/05/21030314/ChennaiHyderabad-teams-face-tomorrows-first-qualifying.vpf", "date_download": "2019-07-19T15:07:57Z", "digest": "sha1:H6URVBYE37KYJ7R7T3GRSY7VNRRODGVT", "length": 4655, "nlines": 45, "source_domain": "www.dailythanthi.com", "title": "இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் சென்னை-ஐதராபாத் அணிகள் நாளை மோதல்||Chennai-Hyderabad teams face tomorrow's first qualifying round final -DailyThanthi", "raw_content": "\nஇறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் சென்னை-ஐதராபாத் அணிகள் நாளை மோதல்\nஇறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் சென்னை-ஐதராபாத் அணிகள் நாளை மோத உள்ளன.\nஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்றுடன் லீக் சுற்று நிறைவடைந்தது. புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பிடித்த ஐதராபாத், சென்னை, கொல்கத்தா, ராஜஸ்தான் ஆகிய அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளன. போட்டியில் இன்று ஓய்வு நாளாகும்.\nநாளை (செவ்வாய்க்கிழமை) மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடக்கும் இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் புள்ளி பட்டியலில் முதல் 2 இடங்களை பிடித்த ஐதராபாத் சன் ரைசர்சும், சென்னை சூப்பர் கிங்சும் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.\n23-ந்தேதி கொல்கத்தாவில் நடக்கும் வெளியேற்றுதல் (எலிமினேட்டர்) சுற்றில் 3 மற்றும் 4-வது இடங்களை பெற்ற கொல்கத்தா-ராஜஸ்தான் அணிகள் சந்திக்கும். இதில் தோல்வி அடையும் அணி வெளியேறும். வெற்றி காணும் அணி, முதலாவது தகுதி சுற்றில் தோற்ற அணியுடன் இறுதிப்போட்டிக்கான 2-வது தகுதி சுற்றில் 25-ந்தேதி மோதும். இறுதிப்போட்டி 27-ந்தேதி நடைபெறும். எஞ்சிய 4 ஆட்டங்களும் இரவு 7 மணிக்கு தொடங்கி நடைபெறும்.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/category/tamilnadu/vellore-district/ambur/", "date_download": "2019-07-19T15:04:28Z", "digest": "sha1:H7VTX7FUOMZ4FVSHOTOJYKVUTW5GRU5H", "length": 21405, "nlines": 407, "source_domain": "www.naamtamilar.org", "title": "ஆம்பூர் | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஅழகுமுத்துகோன் மற்றும் காமராசர் புகழ் வணக்க நிகழ்வு-கீழ்ப்பென்னாதுர்\nகாமராசர் பிறந்த நாள்-பள்ளி குழந்தைகளுக்கு உபகரணங்கள் வழங்குதல்\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-பவானி தொகுதி\nகாமராசர் நினைவு இல்லத்தில் மலர் வணக்கம்-வில்லிவாக்கம்\nமரம் நடும் விழா-சூலூர் தொகுதி\nமாவட்ட ஆட்சியரிடம் மனு- சேலம் தெற்கு தொகுதி\nகாமராசர் பிறந்த நாள் விழா-பள்ளி குழந்தைகளுக்கு பரிசு வழங்கும் நிகழ்வு\nகாமராசர் பிறந்த நாள் -பள்ளி குழந்தைகளுக்கு நோட்டு புத்தகம் வழங்கும் விழா\nகாமராசர் பிறந்த நாள் கொடியேற்றும் நிகழ்வு-கடையநல்லூர்\nகாமராசர் பிறந்த நாள் பொதுக்கூட்டம்/ கடையநல்லூர் தொகுதி\nசுற்றறிக்கை: தொகுதிவாரியாக தேர்தல் பணிக்குழு அமைப்பது தொடர்பாக | வேலூர் நாடாளுமன்றத் தேர்தல் 2019\nநாள்: சூலை 18, 2019 பிரிவு: தேர்தல் 2019, வேலூர் நாடாளுமன்றத் தேர்தல் - 2019, தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள், வேலூர் மாவட்டம், பொறுப்பாளர்கள் நியமனம், வேலூர், அணைக்கட்டு, கீழ்வைத்தனன் குப்பம், குடியாத்தம், வாணியம்பாடி, ஆம்பூர்\nநாள்: 17.07.2019 சுற்றறிக்கை: தொகுதிவாரியாக தேர்தல் பணிக்குழு அமைப்பது தொடர்பாக | வேலூர் நாடாளுமன்றத் தேர்தல் 2019 | க.எண்: 2019070126 | நாம் தமிழர் கட்சி எதிர்வரும் ஆகத்து 05ஆம் தேத...\tமேலும்\nதலைமை அறிவிப்பு : ஆம்பூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 2019070121\nநாள்: சூலை 17, 2019 பிரிவு: தேர்தல் 2019, வேலூர் நாடாளுமன்றத் தேர்தல் - 2019, தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள், வேலூர் மாவட்டம், பொறுப்பாளர்கள் நியமனம், தமிழக கிளைகள், ஆம்பூர்\nநாள்: 17.07.2019 தலைமை அறிவிப்பு : ஆம்பூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 2019070121 | நாம் தமிழர் கட்சி தலைவர் – ஆ.அயூப்கான் – 053493...\tமேலும்\nவேலூர் நாடாளுமன்றத் தொகுதி அனைத்துநிலைப் பொறுப்பாளர்களுடன் ���ாநிலக் கட்டமைப்புக் குழுவினர் கலந்தாய்வு\nநாள்: சூலை 12, 2019 பிரிவு: தேர்தல் 2019, வேலூர் நாடாளுமன்றத் தேர்தல் - 2019, கட்சி செய்திகள், வேலூர் மாவட்டம், வேலூர், அணைக்கட்டு, கீழ்வைத்தனன் குப்பம், குடியாத்தம், வாணியம்பாடி, ஆம்பூர்\nசெய்திக்குறிப்பு: வேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019 | அனைத்துநிலைப் பொறுப்பாளர்களுடன் மாநிலக் கட்டமைப்புக் குழு கலந்தாய்வு | நாம் தமிழர் கட்சி எதிர்வரும் ஆகத்து ௦5ஆம் தேதி நடைபெறவிருக...\tமேலும்\nஅழகுமுத்துகோன் மற்றும் காமராசர் புகழ் வணக்க நிகழ்வ…\nகாமராசர் பிறந்த நாள்-பள்ளி குழந்தைகளுக்கு உபகரணங்க…\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-பவானி தொகுதி\nகாமராசர் நினைவு இல்லத்தில் மலர் வணக்கம்-வில்லிவாக்…\nமரம் நடும் விழா-சூலூர் தொகுதி\nமாவட்ட ஆட்சியரிடம் மனு- சேலம் தெற்கு தொகுதி\nகாமராசர் பிறந்த நாள் விழா-பள்ளி குழந்தைகளுக்கு பரி…\nகாமராசர் பிறந்த நாள் -பள்ளி குழந்தைகளுக்கு நோட்டு …\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/search/bhim-mandavi", "date_download": "2019-07-19T15:11:30Z", "digest": "sha1:NJR5XBSSKY6DANYGSJ2LOKALOERX54TW", "length": 3385, "nlines": 78, "source_domain": "www.ndtv.com", "title": "NDTV: Latest News, India News, Breaking News, Business, Bollywood, Cricket, Videos & PhotosNDTV: Latest News, India News, Breaking News, Business, Bollywood, Cricket, Videos & Photos", "raw_content": "\nமுகப்பு | தலைப்பு | Bhim Mandavi\nசத்தீஸ்கர் மாவோயிஸ்ட் தாக்குதல் நடந்தது எப்படி…\nஎம்.எல்.ஏவின் இந்த பயணத்திற்கு உள்ளூர் காவல்துறை அதிகாரிகள் போதிய பாதுகாப்பு இல்லை அதனால் இந்தவழியில் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்திய போதிலும் எம்.எல்.ஏ மக்களை சந்திக்க விரும்பியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nசத்தீஸ்கர் மாவோயிஸ்ட் தாக்குதல் நடந்தது எப்படி…\nஎம்.எல்.ஏவின் இந்த பயணத்திற்கு உள்ளூர் காவல்துறை அதிகாரிகள் போதிய பாதுகாப்பு இல்லை அதனால் இந்தவழியில் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்திய போதிலும் எம்.எல்.ஏ மக்களை சந்திக்க விரும்பியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=21197", "date_download": "2019-07-19T14:34:47Z", "digest": "sha1:JFVZG3QQ46WKH3XULAIV6AFY7ESS3FKI", "length": 28517, "nlines": 112, "source_domain": "puthu.thinnai.com", "title": "வேர் மறந்த தளிர்கள் – 6,7 | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nவேர் மறந்த தளிர்கள் – 6,7\nசில வேளைகளில் தோட்டத்தை ஒட்டியுள்ள பச்சைக் காட்டிலிருந் பன்றிகள் இப்படித் தென்படுவதுண்டு. ஒருநாள் பால்மரம் வெட்டும் தொழிலாளர்களைக் கண்காணித்துக் கொண்டுவருகையில் தெய்வநாயகம் கங்காணியைத் திடீரெனக் கரடி தாக்கிக் காயப்படுத்தி விட்டது\nஎம்பிமணியம், காளி, மலையாளத்துக்கிரு‌ஷ்ணம், தாசன்மற்றும்\nகோட்டைக்கறுப்பன் ஆகியயோர் வழக்கமாக ஒவ்வொரு வார இறுதியிலும் பன்றி வேட்டைக்குப் பத்து நாய்களோடு செல்லும் அவர்கள் சிறிய, பெரிய அளவிலானப் பன்றியோடுதான் வீடு திரும்புவார்கள்.வெறும் கையுடன் ஒரு நாளும் வீடு திரும்பியதில்லை\nபன்றியோடு திரும்பும் அந்த நாட்களில் தோட்ட மக்கள் பலருக்குத் திருநாள்தான் பலர் முன்கூட்டியே ஆர்டர் கொடுத்திருப்பதால் பன்றியை வெட்டிக் கூர்போட்ட சிறிது நேரத்திலேயே இறைச்சிகள் அனைத்தும் விற்றுமுடிந்துவிடும்\nஏழுமணி வாக்கில் மேற்பார்வைக்காக அந்தப் பக்கமாக ஜீப்பில் வந்த சிங்கம் கிராணி விபத்து நடந்த இடத்திற்கு வந்துவிடுகிறார் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்துக் கொண்டிருந்த அரிகிருஷ்ணன் கிராணியிடம் விசியத்தைக் கூறவே பதறிப்போன சிங்கம் கிராணி,மயக்கமுடன் இருக்கும் முருகன் கங்காணியையும்,காயமடைந்த சிலரையும் தன் ஜீப்பில் ஏற்றிக்கொண்டு தோட்ட மருத்துவமனைக்குக் காற்றாய்ப் பறந்து செல்கிறார்\n‘கள்ளுக்குள்ளும் ஈரமுண்டு’ என்பதை சிங்கம் கிராணியின் அன்றைய துரித நடவடிக்கைகள் மெய்ப்பித்துக் கொண்டிருந்தன அவரது கருணை உள்ளத்தை எண்ணி அரிகிருஷ்ணனின் கண்கள் குளமாகிப்போகின்றன\nதாத்தா வேலுகங்காணியும், பாட்டி மருதாயும் இறந்தப்பின் அப்பா தான் சித்தப்பா அறிவுமதியைப் படிக்க வைத்துள்ளார். அறிவுமதி மிட்லண்ட்ஸ் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் தனது ஆரம்பக் கல்வியைத் தொடங்கினார். பெயருக்கேற்றார் போல் கல்வியில் அவர் சிறந்து விளங்கினார்.\nநான் முதலாம் ஆண்டில் காலடி எடுத்து வைத்த வேளை.சித்தப்பா கிள்ளான் பட்டணத்தில் இருக்கும் ஒரு நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருந்தார்.\n“உங்களிடம் ஆறாம் ஆண்டு படிச்ச அதே அறிவுமதியேதான் சார்\nமகிழ்ச்சிப் பொங்க இருவரும் கைகுலுக்கிக் கொள்கின்றனர். “அறிவுமதி….இன்றைக்கு வேலைக்கு லீவு போட்டிட்டிங்களா….\n அண்ணன் மகள் அம்பிகையை ஒன்றாம் வகுப்பில சேர்க்க வந்திருக்கேன்…..“மகிழ்ச்சி.….மகிழ்ச்சி….. அதான்…..நான் அழைச்சிட்டு வந்தேன்.நான்தான் வரனும்னு அம்பிகை வேறு அடம் பிடிச்சிச்சு…..\n“உங்க மாதிரி….படித்தப் பெற்றோர்கள் மொழிப் பற்றுடன் பிள்ளைகளைத் தமிழ்ப் பள்ளிகளுக்கு அனுப்பும் போதுதான் இந்த நாட்டில் தமிழ்மொழி தொடர்ந்து வாழும் உங்களுக்கு எங்களின் வாழ்த்துகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம் உங்களுக்கு எங்களின் வாழ்த்துகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்” தலைமையாசிரியர் மா. கோவிந்தசாமி அங்கு ஒரு சிற்றுரையையே ஆற்றிவிடுகிறார்.\nஅவர் காட்டிய வகுப்பறைக்குச் சென்ற அறிவுமதி, அம்பிகையை முதலாம் ஆண்டு ஆசிரியை திருமதி அழகம்மாவின் வகுப்பில் சேர்க்கிறார். பல ஆண்டுகளாக முதலாம் ஆண்டு மாணவர்களுக்குச் சிறப்பாகப் பாடம் சொல்லிக் கொடுத்து மாணவர்களைக் கல்வியில் கைதூக்கி விட்டவர் எனும் நற்பெயருக்குச் சொந்தக்காரராவார் திருமதி.அழகம்மா.\nஇவரைப் போன்று ஆசிரியர்கள் தமிழ்ப்பள்ளிகளில் அன்று இருந்ததால்தான் கல்வியில் மாணவர்கள் மிகச் சிறந்த தேர்வு நிலையை அடைந்திருக்கின்றனர்.தாயன்புக் காட்டிக் குழந்தைகளுக்குப் போதித்துக் கடை மாணாக்கர்களையும் தலைமாணாக்கராக்கும் மனோபாவம் மிக்கவர்.\nஅர்ப்பணிப்பு நிறைந்த அழகம்மா ஆசிரியையைச் சந்தித்ததில் அறிவுமதி மிக்க மகிழ்ச்சி.அவர்களுக்கு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டு அம்பிகையை அவரிடம் ஒப்படைத்துவிட்டு நிம்மதியுடன் இல்லம் திரும்புகிறார்.\n“ வணக்கம்………உன் பெயர் என்னம்மா அன்புடன் ஆசிரியை அழகம்மா கேட்கிறார்.\n“அம்பிகையா நல்ல பெயராக இருக்கிறதே….உன்னுடைய எதிர்கால ஆசை என்ன அம்பிகைஉன்னுடைய எதிர்கால ஆசை என்ன அம்பிகை\n“ஒரு நிறுவனத்திற்குத் தலைமை ஏற்கவேண்டும்,அதுவே எனது இலட்சியம்” என்று அழுத்தமாகச் சொன்னேன்.அவர் முகத்தில் புன்னகை தோன்றி மறைகிறது\n“உன்னுடைய இலட்சியம் நிச்சயமாக நிறைவேறு���்.நம்பிக்கையுடன் படி நிச்சயம் வெற்றி பெறுவாய்” என்று என்னை உற்சாகப் படுத்திப் பேசியது எனக்குப் புது நம்பிக்கைப் பிறந்தது\nஅவரைப் பார்த்தவுடன் அவரிடம் மனம் விட்டு பேசவேண்டும் என்ற எண்ணம் உள்ளத்தில் உதிக்கிறது முதல் நாள் அவர் காட்டிய அன்பு, கல்வியில் உயர்ந்த நிலையை அடைந்து விட முடியும் என்ற நம்பிக்கையக் கொடுத்தது.மூன்றாண்டுகள் மட்டுமே அவரிடம் கல்வி கற்கும் நிலை. அவர் பணி ஓய்வு பெற்ற போது,நான் மிகவும் வருந்தினேன்\nமுப்பத்தைந்தாண்டுகள் மிட்லண்ஸ் தோட்டத் தமிழ்ப் பள்ளியில் ஆசிரியர் பணியைத் தொடங்கி,அதே பள்ளியில் முப்பத்தைந்தாண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்ற பெருமைகுரியவர்.\nபணி ஓய்வு பெற்ற நாள் அன்று பள்ளி மாணவர்களோடு,பள்ளியில் அவரிடம் கல்வி கற்ற நூற்றுக்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் மு.சீரியநாதன் தலைமையில் ஒன்று கூடித் தங்களின் நன்றிக்கடனைச் சிறப்பான வழியனுப்பு மூலம் செய்தது ஆசிரியை அழகம்மாவின் கண்களில் ஆனந்தக் கண்ணீரைப் பெருக்கெடுத்து ஓடச்செய்துவிட்டது\nவழியனுப்பு நிகழ்வில் தலைமையாசிரியர் திரு.இரத்தினம் அவர்கள், “மிட்லண்ஸ் தோட்டத் தமிழ்ப் பள்ளிக்குக் கடந்த பத்து ஆண்டுகளாகத் தலைமையாசிரியராகப் பொறுப்பேற்றிருந்த வேளையில் ஆசிரியை அழகம்மாள் அவர்கள் மாணவர்களுக்குப் போதிக்கும் திறனை\nநேரில் கண்டு ஆச்சரியப் பட்டதாகக் கூரினார் தன்னிடம் கொடுத்த மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காகக் கடுமையாக உழைப்பதில் அவருக்கு நிகர் அவர் என்றால் அது மிகையில்லை என்பதுடன், ஆசிரியர் தொழிலுக்குப் பெருமைச் சேர்த்த ஆசிரியர்களில் மாமணி தன்னிடம் கொடுத்த மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காகக் கடுமையாக உழைப்பதில் அவருக்கு நிகர் அவர் என்றால் அது மிகையில்லை என்பதுடன், ஆசிரியர் தொழிலுக்குப் பெருமைச் சேர்த்த ஆசிரியர்களில் மாமணி….இந்தப் பள்ளிக்குக்கிடைத்த மாணிக்கம்” என்று அவர் உரையை நிறைவு செய்தபோதுக் கூட்டத்தினர் பலத்தக் கையொலி எழுப்பி தங்களின் பாராட்டுகளைத் தெரிவித்துக்கொண்டனர்.\nவிடுப்பு எடுத்துக்கொண்டு தான் படித்தப் பள்ளியிலேயே என்னையும் சேர்த்தவிட்ட அவரது தமிழ்ப்பற்றையும் தமிழை வாழவைப்பது தமிழர்களாய்ப் பிறந்த நமது அனைவரின் கடமை என்ற எண்ணத்தைக் கொண்டிருக்கும் சித்த���்பாவை என்னால் மறக்க முடியாது\nதமிழ்ப்பள்ளியில் முதலாம் ஆண்டு முதல் ஆறாம் ஆண்டு வரையிலும் வகுப்பில் முதல் நிலையிலேயே வருவேன். பல பரிசுகளையும் பாராட்டையும் பெற்ற போது எனது பெற்றோர்களைக் காட்டிலும் சித்தப்பாவே அதிகம் மகிழ்ச்சி அடைந்தார்.\nஒவ்வொருமாதக் கடைசியிலும் அவர் வேலைப் பார்க்கும் நிறுவனத்தில் சம்பளம் வழங்குவார்கள். சம்பளம் கிடைத்தவுடனே முதல் வேலையாகத் தோட்டத்தையொட்டி அமைந்திருக்கும் கிள்ளான் பட்டணத்தில் இருக்கும் திரு.வி.க.புத்தகச்சாலைக்கு அழைத்துச் செல்வார். ரெம்பா ஸ்தீரிட் சாலையில் ( இப்போது ஜாலான் துங்கு கிளானா) காயத்திரி பட்டுமாளிகை அமைந்திருக்கும் கட்டிடத்திற்கு எதிர்ப்புறத்தில்தான் நாட்டின் பிரபல கவிஞர் தி.ப.இளஞ்செழியன் அறுபதாம் ஆண்டுகளில் மிகவும் சிறப்புடன் நடத்தி வந்தார்.\nகிள்ளான் பட்டணத்தைப் பொறுத்தவரையில் அறிவுஜீவிகள் ஒன்றுகூடும் இடமாக இருந்தது பலருக்கு அவர் ஒரு முற்போக்குக் கவிஞராகப் பரிச்சயம் பெற்றிருந்தாலும்,பழகுவதற்கு இனிமையாகப் பழகும் அவர் வரும் வாடிக்கையாளர்களின் பல்வேறு குணாதிசங்களுக்கு ஏற்ப நூல்கள் வாங்கி வைத்து அவர்களின் முகங்களில் புன்னகை மலர்களைப் பூத்துக்குலுங்கச் செய்யும் வித்தை அவருக்குக் கைவந்தகலையாகும்\n“சித்தப்பா…..திருக்குறள் மனனப் போட்டிக்காக திருக்குறள் படிக்க வேண்டி இருக்கு…..” அம்பிகை ஆவலுடன் கூறுகிறாள்.\n“அதற்கென்ன, திருக்குறள் புத்தகம் வாங்கிட்டாப் போது….. கவிஞரே…… திருக்குறள் புத்தகம் எடுத்துக் கொடுங்கையா…..\n“ திருக்குறளுக்கு எளிய முறையில் விளக்கம் எழுதியுள்ளார் டாக்டர் மு.வ. அவர்கள்.அவர் குறளுக்கு எழுதிய எளிய விளக்கம் அனைவரும் எளிதில் படித்துப் புரிந்து கொள்ளும் விதத்தில் இருக்கிறது. கையடக்க நூல்; விலையும் மிகவும் மலிவு. இதுதான் அந்த நூல்” அறிவுமதியிடம் நூலைப் பவ்வியமாகக் கொடுக்கிறார் கவிஞர்.\nநூலைக் கையில் எடுத்தவுடனே அறிவுமதி பக்கங்களைப் பிரட்டுகிறார். குறளுக்கு அளிக்கப்பட்டிருந்த விளக்கம் அவரை மிகவும் கவர்கிறது.சில வினாடிகள் யோசிக்கிறார்\n ஏதோ….யோசனை செய்வது போல இருக்கே….\nமனதில் பட்டதை அறிவுமதியிடம் கேட்கிறார்.\n“ உயர்ந்த விளக்கம்,ஆனால் நூல் விலை மிகவும் மலிவாக இருக்கிறதே….\n“மக்களிடம் பரவலாக நூல் போய்ச் சேரவேண்டும் என்ற நோக்கில் பதிப்பகத்தார் மலிவாக வெளியீடு செய்திருப்பதாகத் தெரிகிறது.நல்ல விசியம்தானே அப்படியாவது அதிகமான மக்கள் பயன் பெறமுடியும் அல்லவா” கவிஞர் ஓர் எழுத்தாளர் என்ற முறையில் அவர் தன் கருத்தைத் தெளிவாகக் கூறுகிறார்.\n“கவிஞரே…..உங்களிடம் இப்போது எத்தனைப் பிரதிகள் இருக்கின்றன….கொஞ்சம் பார்த்துச்சொல்லுங்கள்…..\n“அத்தனைப் பிரதிகளையும் எடுத்து வையுங்கள் நான் வாங்கிக் கொள்கிறேன்….\n“மதி….அத்தனைப் பிரதிகள் வாங்கி என்ன செய்யப் போகிறீர்..\n“நான் படித்தப் பள்ளிக்கு அதனை அன்பளிப்புச் செய்யப் போகிறேன்….\nஅன்று சித்தப்பா செய்ததை நினைத்து அவரைப் பாராட்டினேன்\nஎன்னைப் போன்ற பல மாணவர்களும் அரிய நூலை வாசிக்கச் சந்தர்ப்பத்தை வழங்கிய அவர் பாராட்டுக்குரியவர்தானே\nஎன் பொது அறிவை வளர்த்துக்கொள்ளும் வகையில் அவ்வப்போது பல அரியத் தகவல்களைக் கூறி என்னை வியப்பில் ஆழ்த்துவார்.குறிப்பாக நாட்டின் வரலாற்றுத் தகவல்களைக்கூறுவதில் மிகுந்த அக்கறை எடுத்துக்கொள்வார்\nSeries Navigation வால்ட் விட்மன் வசனக் கவிதை -27 என்னைப் பற்றிய பாடல் – 21 (Song of Myself) மூர்க்கத் தோழன் .. \n“இவரைத் தெரிந்து கொள்ளுங்கள்” – திரு கர்ணன்\nதிருப்பூர் மத்திய அரிமா சங்க விருதுகள் 2013\nசீனம்-தமிழ் கலைச்சொல் அகராதி வெளியீடு\nதாகூரின் கீதப் பாமாலை – 68 தேர்ந்தெடுத்த என் பாதை .. \nபோதி மரம் பாகம் 2 – புத்தர் அத்தியாயம் 23\nமொழிபெயர்ப்புக் குறுநாவல் – இறுதிப் பகுதி ஒரு சதைக்குதறல் ஒரு வெடிச்சிதறல்\nநீங்காத நினைவுகள்\t–\t6\nவேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -3 பாகம் -5\nஅன்பர்கள் எல்லோரிடமும் ஒரு வேண்டுகோள்\nநான் இப்போது நிற்கும் ஆறு\nNH அவிநாசி திருச்சிசாலைச் சித்திரங்கள் – இளஞ்சேரலின் சிறுகதைகள்\nவால்ட் விட்மன் வசனக் கவிதை -27 என்னைப் பற்றிய பாடல் – 21 (Song of Myself) மூர்க்கத் தோழன் .. \nவேர் மறந்த தளிர்கள் – 6,7\nகுருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 13\nபுகழ் ​பெற்ற ஏ​ழைகள் – 10\nசெவ்வாய்க் கோளில் தளவுளவி ஒரு காலத்தில் சிற்றாறு நீரோடி உலர்ந்த தடம் இருப்பதைக் காட்டியுள்ளது\nவிஸ்வரூபம் – விமர்சகர்களின் மூளைச் சலவையா\nPrevious Topic: வால்ட் விட்மன் வசனக் கவிதை -27 என்னைப் பற்றிய பாடல் – 21 (Song of Myself) மூர்க்கத் தோழன் .. \nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள��\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/20909-amit-shah-denied-permission-to-hold-roadshow.html", "date_download": "2019-07-19T14:08:05Z", "digest": "sha1:WQAGIEGFZVR2KFYEGFPZOTFJI5L3V3VH", "length": 9128, "nlines": 150, "source_domain": "www.inneram.com", "title": "அமித்ஷா பேரணிக்கு அனுமதி மறுப்பு!", "raw_content": "\nவிஜய் நடிக்கும் பிகில் படத்தின் அடுத்த பாடல் லீக் - அதிர்ச்சியில் படக்குழு\nகாங்கிரஸ் கட்சியினருக்கு பிரியங்கா காந்தி புதிய தகவல்\nகடவுளின் பெயரால் வன்முறை - மத்திய அரசின் விருதை பெற பிரபல கலைஞர் மறுப்பு\nஇதெல்லாம் ஓவர் - வேலம்மாள் பள்ளி மீது பகீர் புகார்\nஅமித்ஷா பேரணிக்கு அனுமதி மறுப்பு\nகொல்கத்தா (13 மே 2019): பாஜக தலைவர் அமித் ஷாவின் பேரணிக்கு மேற்கு வங்காளம் அரசு அனுமதி மறுத்துள்ளது.\nஏப்ரல் மாதம் 11-ம் தேதி தொடங்கி பாராளுமன்றத்துக்கு ஆறுகட்டங்களாக நடந்து முடிந்தது. இதில் மேற்கு வங்காளம் மாநிலத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜக தொண்டர்களிடையே கடுமையான மோதல்கள் நடந்தன.\nஇந்நிலையில், தற்போது இறுதிக்கட்ட பிரசாரத்துக்காக ஜாதவ்பூர் பகுதியில் பாஜக தலைவர் அமித் ஷாவின் மிக பிரமாண்டமான பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த பேரணி நடத்த பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவுக்கு மேற்கு வங்க அரசு அனுமதி மறுத்துள்ளதாக பாஜக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஜாதவ்பூரில் அமித்ஷாவின் ஹெலிகாப்டர் தரையிறங்கவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\n« காஷ்மீரில் புனித ரமலானில் அரங்கேறிய கொடூரம் 1988 லேயே இமெயில் உபயோகப் படுத்தியுள்ளேன் - மோடி கொடுத்துள்ள அடுத்த அதிர்ச்சி 1988 லேயே இமெயில் உபயோகப் படுத்தியுள்ளேன் - மோடி கொடுத்துள்ள அடுத்த அதிர்ச்சி\nஎன் தந்தையிடமிருந்து என்னை காப்பாற்றுங்கள் - பாஜக எம்.எல்.ஏ மகள் கதறல்: வீடியோ\nகோவாவில் காலியாகும் காங்கிரஸ் கூடாரம்\nமாட்டுக்கறி சூப் சாப்பிட்டவர் மீது தாக்குதல் - நான்கு பேர் கைது\nகாஞ்சீபுரம் அத்திவரதர் திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் பலி…\nடிடிவி கட்சியில் விழுந்த அடுத்த விக்கெட்\nமும்பையில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 40 பேர் நிலை என்ன\nஸ்டேட் வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nபீகார் மழை வெள்ளத்திற்கு 67 பேர் பலி\nசிறுமியைக் கடத்தி விபச்சாரத்தில் ஈடுபடுத்திய முபீனா பேகம் உள்ளிட்…\nவரல���ற்று திரிப்பு - பல்கலைக் கழக பாட புத்தகத்தில் ஆர்.எஸ்.எஸ்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டுமெனில் படுக்கையை பகிர வேண்ட…\nமுஸ்லிம் காவல்துறை அதிகாரி மர்ம நபர்களால் அடித்துக் கொலை\nகாங்கிரஸ் கட்சியினருக்கு பிரியங்கா காந்தி புதிய தகவல்\nஎன் தந்தையிடமிருந்து என்னை காப்பாற்றுங்கள் - பாஜக எம்.எல்.ஏ மகள் …\nமும்பையில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 40 பேர் நிலை என்ன\nஉருவாகும் இரண்டு புதிய மாவட்டங்கள்\nசந்திரயான் விண்ணில் ஏவுவது திடீர் நிறுத்தம் - ஏமாற்றம் அடைந்…\nஸ்டேட் வங்கி மீது ரிசர்வ் வங்கி அதிரடி நடவடிக்கை\nவெறுக்கத்தக்க சம்பவங்களால் பாதிக்கப் படுபவர்களுக்கு இலவச தொல…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/election/63956-voter-turnout-recorded-till-9-am.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-07-19T14:08:50Z", "digest": "sha1:EWQOVYOADHTNXOA6IZLTIJ4XMXGW5HTS", "length": 8542, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தமிழக இடைத்தேர்தல்: 9 மணி வரை வாக்குப் பதிவு நிலவரம் | Voter turnout recorded till 9 am", "raw_content": "\nஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் வேட்புமனுக்கள் நிறுத்திவைப்பு\nதிரிணாமுல், சிபிஐ, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\nஇன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு\nநெக்ஸ்ட் தேர்வுக்கு எதிர்ப்பு - திமுக, காங். எம்பிக்கள் ஆர்பாட்டம்\nகார் விபத்து: டிவி நடிகை உடல் நசுங்கி பலி\nஇரண்டாவது நாளாக கர்நாடக சட்டசபை இன்று தொடங்கியது\nதமிழக இடைத்தேர்தல்: 9 மணி வரை வாக்குப் பதிவு நிலவரம்\nதமிழகத்தில் நடக்கும் இடைதேர்தலில், காலை ஒன்பது மணி வரை நடந்த வாக்குப் பதிவு நிலவரம் வெளியாகியுள்ளது.\nமக்களவைக்கான இறுதிக்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடந்து வருகிறது. தமிழகத்தில் திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடார ம், சூலூர் ஆகிய நான்கு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவும் 13 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவும் இன்று நடந்து வருகிறது. மக்கள் ஆர்வமுடன் காலையிலேயே வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.\nகாலை 9 மணி வரை தமிழக இடைத்தேர்தலில், சூலூர் சட்டப்பேரவை தொகுதியில் 11 சதவிகிதமும் ஒட்டப்பிடாரத்தில் 14.53 சதவிகித வாக் குப்பதிவும் அவரக்குறிச்சியில் 10.51 சதவிகிதமும் திருப்பரங்குன்றம் தொக��தியில் 12.05 சதவிகிதமும் வாக்குகள் பதிவாகியுள்ளது. மக்கள் தொடர்ந்து ஆர்வத்துடன் தங்கள் வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.\nகேதார்நாத்தில் வழிபட்டது என் அதிர்ஷ்டம் - பிரதமர் மோடி\nவாக்களிக்க 4 ஆம்னி பேருந்துகளில் வந்தவர்கள்: போலீசார் விசாரணை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“என்ன நிர்வாகம் நடக்கிறது” - உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி\nஸ்ரீவைகுண்டம் அருகே அதிகாலை விபத்தில் 6 பேர் உயிரிழப்பு\n“உள்ளாட்சி அமைப்புக்கு மத்திய அரசு 3,781 கோடி பாக்கி” - அமைச்சர் வேலுமணி\n”உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு அக்டோபரில் வெளியாகும்” - மாநில தேர்தல் ஆணையம்\nகர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பு\n‘நீட் விலக்கு மசோதா தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பப்பட்டுவிட்டது’ : உள்துறை அமைச்சகம்\n‘ராட்சசி’ இயக்குநர் மீது நடவடிக்கை - ஆணையர் அலுவலகத்தில் புகார்\n13 வயதில் மூன்று டிகிரிகள்: அமெரிக்காவை கலக்கிய தமிழகச் சிறுமி\n“உள்ளாட்சித் தேர்தல் நடத்தாவிட்டால் நிதி கிடையாது” - மத்திய அமைச்சர்\nRelated Tags : தமிழகம் , இடைத்தேர்தல் , வாக்குப் பதிவு , Tamilnadu , By election\n10 மணிநேரத்தில் குழந்தையை மீட்டது எப்படி - கூடுதல் ஆணையர் தினகரன்\nஅத்தி வரதர் வைபவத்தில் மேலும் ஒருவர் உயிரிழப்பு : மொத்தம் 7 பேர் பலி\n“ஆட்சியை பிடிக்க திமுக மறைமுகமாக முயற்சி செய்தது”- சட்டப் பேரவையில் முதல்வர் பேச்சு\nவேலூர் தொகுதி தேர்தல்: ஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் வேட்பு மனுக்கள் ஏற்பு\nஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் வேட்புமனுக்கள் நிறுத்திவைப்பு\n10 மணிநேரத்தில் குழந்தையை மீட்டது எப்படி - கூடுதல் ஆணையர் தினகரன்\nஆயிரம் ஆண்டுகள் வரலாறு பேசும் ‘சோழர் நாணயம்’\nஇன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு\nசச்சினுக்கு ‘ஹால் ஆஃப் ஃபேம்’ கெளரவம் வழங்கிய ஐசிசி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகேதார்நாத்தில் வழிபட்டது என் அதிர்ஷ்டம் - பிரதமர் மோடி\nவாக்களிக்க 4 ஆம்னி பேருந்துகளில் வந்தவர்கள்: போலீசார் விசாரணை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/CPCB?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-07-19T15:06:22Z", "digest": "sha1:EBXRLDDOIZUGQ4222FGDHZHKCVRNSWW6", "length": 3293, "nlines": 72, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | CPCB", "raw_content": "\nஏ.சி.ச��்முகம், கதிர் ஆனந்த் வேட்புமனுக்கள் நிறுத்திவைப்பு\nதிரிணாமுல், சிபிஐ, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\nஇன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு\nநெக்ஸ்ட் தேர்வுக்கு எதிர்ப்பு - திமுக, காங். எம்பிக்கள் ஆர்பாட்டம்\nகார் விபத்து: டிவி நடிகை உடல் நசுங்கி பலி\nஇரண்டாவது நாளாக கர்நாடக சட்டசபை இன்று தொடங்கியது\nமாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் பணிபுரிய வாய்ப்பு\nகாவிரியில் கழிவுநீர் கலப்பதை ஆய்வு செய்ய மே வரை அவகாசம்\nமாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் பணிபுரிய வாய்ப்பு\nகாவிரியில் கழிவுநீர் கலப்பதை ஆய்வு செய்ய மே வரை அவகாசம்\n10 மணிநேரத்தில் குழந்தையை மீட்டது எப்படி - கூடுதல் ஆணையர் தினகரன்\nஆயிரம் ஆண்டுகள் வரலாறு பேசும் ‘சோழர் நாணயம்’\nஇன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு\nசச்சினுக்கு ‘ஹால் ஆஃப் ஃபேம்’ கெளரவம் வழங்கிய ஐசிசி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E2%80%98%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D%E2%80%99+%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81./5", "date_download": "2019-07-19T15:14:11Z", "digest": "sha1:M5BAJEW7B23PWVXMBCW4CMCUS66GY74T", "length": 8912, "nlines": 131, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | சென்னை உள்ளிட்ட மூன்று நகரங்களில் இன்று ‘நிழல் இல்லாத நாள்’ என்ற அறிவியல் நிகழ்வு ஏற்பட்டுள்ளது.", "raw_content": "\nஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் வேட்புமனுக்கள் நிறுத்திவைப்பு\nதிரிணாமுல், சிபிஐ, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\nஇன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு\nநெக்ஸ்ட் தேர்வுக்கு எதிர்ப்பு - திமுக, காங். எம்பிக்கள் ஆர்பாட்டம்\nகார் விபத்து: டிவி நடிகை உடல் நசுங்கி பலி\nஇரண்டாவது நாளாக கர்நாடக சட்டசபை இன்று தொடங்கியது\nசென்னை உள்ளிட்ட மூன்று நகரங்களில் இன்று ‘நிழல் இல்லாத நாள்’ என்ற அறிவியல் நிகழ்வு ஏற்பட்டுள்ளது.\nமுதல்வரின் வீட்டின் நடைபாதை அருகே பிச்சைக்காரரைப் போ���் நடித்த கொள்ளையன் \nமாற்றுதிறனாளி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவர் போக்சோவில் கைது \nதண்ணீர் தட்டுப்பாடு: சென்னையில் கார், பைக் கழுவும் தொழில் பாதிப்பு\nமழை வேண்டி சென்னையில் கர்நாடக இசைக் கச்சேரி\nசென்னை உயர்நீதிமன்றத்தில் வேலை - அதிகபட்ச சம்பளம் 65 ஆயிரம்\nசென்னையில் பேருந்துகள் இயங்காததால் பொதுமக்கள் அவதி - அமைச்சர் உறுதி\nசம்பள பாக்கியை தராததால் முதலாளியை வெட்டிய மேலாளர்\n6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த ஓட்டுநர் கைது \nசிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை - கைதானவர் தவறிவிழுந்து காயம்\nஒரே புடவையில் கணவனும் மனைவியும் தூக்கிட்டு தற்கொலை\n‘கொலையுதிர் காலம்’ சந்தித்த சிக்கல்கள்.. இறுதியாக நீதிமன்றம் கொடுத்தது அனுமதி..\nஹெல்மெட் விதிமீறல்: காவலர்கள் மீது உயர்நீதிமன்றம் குற்றச்சாட்டு\nஆவடி அருகே சிறுமி கொலை செய்யப்பட்டது எப்படி\nசிறுமி பாலியல் வன்கொடுமை - கணவருக்கு உடந்தையாக இருந்த மனைவி\nபகலில் வெயில்.. மாலையில் சாரல் மழை - தண்ணீரை சேமிக்கும் சென்னை மக்கள்\nமுதல்வரின் வீட்டின் நடைபாதை அருகே பிச்சைக்காரரைப் போல் நடித்த கொள்ளையன் \nமாற்றுதிறனாளி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவர் போக்சோவில் கைது \nதண்ணீர் தட்டுப்பாடு: சென்னையில் கார், பைக் கழுவும் தொழில் பாதிப்பு\nமழை வேண்டி சென்னையில் கர்நாடக இசைக் கச்சேரி\nசென்னை உயர்நீதிமன்றத்தில் வேலை - அதிகபட்ச சம்பளம் 65 ஆயிரம்\nசென்னையில் பேருந்துகள் இயங்காததால் பொதுமக்கள் அவதி - அமைச்சர் உறுதி\nசம்பள பாக்கியை தராததால் முதலாளியை வெட்டிய மேலாளர்\n6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த ஓட்டுநர் கைது \nசிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை - கைதானவர் தவறிவிழுந்து காயம்\nஒரே புடவையில் கணவனும் மனைவியும் தூக்கிட்டு தற்கொலை\n‘கொலையுதிர் காலம்’ சந்தித்த சிக்கல்கள்.. இறுதியாக நீதிமன்றம் கொடுத்தது அனுமதி..\nஹெல்மெட் விதிமீறல்: காவலர்கள் மீது உயர்நீதிமன்றம் குற்றச்சாட்டு\nஆவடி அருகே சிறுமி கொலை செய்யப்பட்டது எப்படி\nசிறுமி பாலியல் வன்கொடுமை - கணவருக்கு உடந்தையாக இருந்த மனைவி\nபகலில் வெயில்.. மாலையில் சாரல் மழை - தண்ணீரை சேமிக்கும் சென்னை மக்கள்\n10 மணிநேரத்தில் குழந்தையை மீட்டது எப்படி - கூடுதல் ஆணையர் தினகரன்\nஆயிரம் ஆண்டுகள் வரலாறு ���ேசும் ‘சோழர் நாணயம்’\nஇன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு\nசச்சினுக்கு ‘ஹால் ஆஃப் ஃபேம்’ கெளரவம் வழங்கிய ஐசிசி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Kerala+Floods/58", "date_download": "2019-07-19T14:21:19Z", "digest": "sha1:YHFUIRE2KMPQENUM5UIJX4UEE5XQIFHY", "length": 8416, "nlines": 131, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Kerala Floods", "raw_content": "\nஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் வேட்புமனுக்கள் நிறுத்திவைப்பு\nதிரிணாமுல், சிபிஐ, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\nஇன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு\nநெக்ஸ்ட் தேர்வுக்கு எதிர்ப்பு - திமுக, காங். எம்பிக்கள் ஆர்பாட்டம்\nகார் விபத்து: டிவி நடிகை உடல் நசுங்கி பலி\nஇரண்டாவது நாளாக கர்நாடக சட்டசபை இன்று தொடங்கியது\nதடுப்பணை பணியை தடுத்து நிறுத்த வேண்டும்: பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்\nரூ.52.5 லட்சம் மதிப்பிலான புதிய இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் பறிமுதல்.. 3 பேர் கைது\nமாவோயிஸ்டுகள் பயிற்சி எடுக்கும் வீடியோவில் தமிழர்கள்..\nபெண்களை அனுமதிக்க முடியாது: சபரிமலை தேவாஸ்தானம் திட்டவட்டம்\nதிருநங்கைகளுக்கான பள்ளி: கேரளாவில் திறப்பு\nசோதனை சாவடியில் சிக்கியது ரூ.28 லட்சம்..\nசபரிமலையில் கூட்ட நெரிசலில் சிக்கி 25 பக்தர்கள் காயம்\nதேசிய கீதத்தை அவமதித்ததாக கேரள எழுத்தாளர் கைது\nசூரிய மின்தகடு முறைகேடு...சரிதா நாயருக்கு 3 ஆண்டுகள் சிறை\nஐஎஸ்எல் கால்பந்து தொடர்... கேரளா பிளாஸ்டர்ஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்\nதேசிய கீதம் இசைக்கும் போது மாற்றுத்திறனாளிகள் எழுந்து நிற்க தேவையில்லை\nபத்மநாபசுவாமி கோயிலுக்குள் பெண்களுக்கு சுடிதார் அணிந்து செல்லத் தடை\n’கட்டுக்கடங்கா துயரம்’... தமிழக மக்களை நெகிழ வைத்த கேரள அரசின் நாளிதழ் விளம்பரம்\nகர்நாடக, கேரள அரசு பேருந்துகள் எல்லையில் நிறுத்தம்\nநாடெங்கும் நிலவும் சில்லறை தட்டுப்பாடு... கேரளாவில் நடைபெறும் பிரம்மாண்ட திருமணம்\nதடுப்பணை பணியை தடுத்து நிறுத்த வேண்டும்: பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்\nரூ.52.5 லட்சம் மதிப்பிலான புதிய இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் பறிமுதல்.. 3 பேர் கைது\nமாவோயிஸ்டுகள் பயிற்சி எடுக்கும் வீடியோவில் தமிழர்கள்..\nபெண்களை அனுமதிக்க முடியாது: சபரிமலை தேவாஸ்தானம் திட்டவட்டம்\nதிருநங்கைகளுக்கான பள்ளி: கேரளாவில் திறப்பு\nசோதனை சாவடியில் சிக்கியது ரூ.28 லட்சம்..\nசபரிமலையில் கூட்ட நெரிசலில் சிக்கி 25 பக்தர்கள் காயம்\nதேசிய கீதத்தை அவமதித்ததாக கேரள எழுத்தாளர் கைது\nசூரிய மின்தகடு முறைகேடு...சரிதா நாயருக்கு 3 ஆண்டுகள் சிறை\nஐஎஸ்எல் கால்பந்து தொடர்... கேரளா பிளாஸ்டர்ஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்\nதேசிய கீதம் இசைக்கும் போது மாற்றுத்திறனாளிகள் எழுந்து நிற்க தேவையில்லை\nபத்மநாபசுவாமி கோயிலுக்குள் பெண்களுக்கு சுடிதார் அணிந்து செல்லத் தடை\n’கட்டுக்கடங்கா துயரம்’... தமிழக மக்களை நெகிழ வைத்த கேரள அரசின் நாளிதழ் விளம்பரம்\nகர்நாடக, கேரள அரசு பேருந்துகள் எல்லையில் நிறுத்தம்\nநாடெங்கும் நிலவும் சில்லறை தட்டுப்பாடு... கேரளாவில் நடைபெறும் பிரம்மாண்ட திருமணம்\n10 மணிநேரத்தில் குழந்தையை மீட்டது எப்படி - கூடுதல் ஆணையர் தினகரன்\nஆயிரம் ஆண்டுகள் வரலாறு பேசும் ‘சோழர் நாணயம்’\nஇன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு\nசச்சினுக்கு ‘ஹால் ஆஃப் ஃபேம்’ கெளரவம் வழங்கிய ஐசிசி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://battimuslims.com/category/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-07-19T14:34:54Z", "digest": "sha1:IBXBN6MW2EBNXJMJ75AAVLFJSIMHUAPD", "length": 3959, "nlines": 65, "source_domain": "battimuslims.com", "title": "கட்டுரைகள் | Battimuslims", "raw_content": "\nமனிதனை புனிதனாக்கும் பாவமன்னிப்பு கோரல் “தவ்பா”\nஅனாவசியமான பதட்டம், அச்சம் வேண்டாம், இனி கூட்டுப் பொறுப்புடன் ஆக வேண்டியவற்றைப் பார்ப்போம்\nநோன்பு காலத்தில் முஸ்லிம் பாடசலைகள் இயங்க வேண்டுமா\nபோதைப் பொருள் வர்த்தகர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படுதல் காலத்தின் கட்டாயமாகும்\nதமிழ், முஸ்லிம் இளைஞர்கள் கவனமாக இருக்க வேண்டிய காலம்..\n விமர்சனங்களை எதிர்கொண்டு வெற்றியாளராவது எப்படி\nசுருட்டிப் போட்ட சுனாமி ஆழிப்பேரலையின் 14வது ஆண்டு நினைவு தினம் இன்று.\nமறைத்து வைக்கப்பட்டிருக்கும் கேமராக்களை கண்டறிவது எப்படி\nபெற்றோரின் முதுமை சுமை அல்ல; சுகமான அனுபவமே.\nசாதனைக் குழந்தைகளை உருவாக்க பெற்றோர்கள் செய்ய வேண்டியவை.\nகுழந்தைகளை அடிமையாக்கி, ஆக்கிரமித்துக் கொள்ளும் ஸ்மார்ட்போன்கள்.\nகாத்தான்குடியின் கதாநாயகர் ��ஷ்ஷஹீத் அஹ்மத் லெப்பை ஹாஜியார்.\nகாசுக்கு ஒருவிலை, காசோலைக்கு ஒருவிலை; இது வட்டியா\nநான் நாளை நோன்பு வைக்க போகின்றேன்-சூாிய\nமனிதனை புனிதனாக்கும் பாவமன்னிப்பு கோரல் “தவ்பா”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/918912/amp", "date_download": "2019-07-19T14:07:49Z", "digest": "sha1:VDIAG5WDXBMKEIVIQP3IDNHLXTPHHAIG", "length": 7766, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆய்வு | Dinakaran", "raw_content": "\nதெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆய்வு\nசென்னை: பொன்னேரி ரயில் நிலையத்தில் கட்டப்பட்டிருந்த ரயில்வே துறை அலுவலகங்கள், ரயில்வே ஊழியர்கள் குடியிருப்பு ஆகியவற்றை நேற்று தெற்கு ரயில்வே பொது மேலாளர் குலஷேத்ரா திறந்து வைத்தார். பின்னர் ரயில் நிலையத்தில் உள்ள பயணச்சீட்டு அலுவலகம், நிலைய மேலாளர் அலுவலகம் ஆகியவற்றில் அவர் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘சென்னை-கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் செல்லும் விரைவு ரயில்கள் கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தில் நிறுத்தப்படுவது குறித்த பயணிகள் கோரிக்கை பரிசீலிக்கப்படும். அனைத்து ரயில் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. பயணச்சீட்டு அலுவலகத்தில் தமிழ் மொழி தெரியாதவர்களால் பயணிகளுக்கு ஏற்படும் பாதிப்புக்காக ஊழியர்களுக்கு உரிய பயிற்சி அளிக்கப்படும்’’ என்றார்.\nம்பரம் 18, 22, 23வது வார்டுகளில் அறிவிக்கப்படாத மின்வெட்டு\nகத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் அழகு நிலையத்தில் புகுந்து பணம் பறித்த 6 பேர் கைது\nதிருநீர்மலை சாலையில் கொட்டப்படும் கட்டிட கழிவுகளால் தினமும் விபத்து\nசெங்குன்றத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையின் நடுவில் பைக்குகள் நிறுத்தம்\nஈஞ்சம்பாக்கத்தில் 32 ஆண்டுகளாக வசிக்கும் மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும்: திமுக எம்எல்ஏ கோரிக்கை\nதுப்பாக்கியால் சுட்ட கேரள வாலிபருக்கு போலீஸ் வலை\nமாத்தூர் ஏரியை தூர்வாரும் பணிக்கு பணம், பொருள் வழங்கக் கூடாது\nபைக் விபத்தில் பலியான மேஸ்திரி குடும்பத்துக்கு 16 லட்சம் இழப்பீடு செ\nலேப்டாப் வழங்காததை கண்டித்து பள்ளி மாணவர்கள் சாலை மறியல்\nதிருவிக நகர் தொகுதியில் சில வார்டு மக்களுக்கு உடனே பட்டா வழங்க வேண்டும்\nஎர்ணாவூர் அருகே குப்பைக் கூடத்தை தீவைத்து ��ரித்து பேரல்கள் கொள்ளை\nஒடிசா வாலிபர் கொலையில் நண்பர் கைது\nஈஞ்சம்பாக்கத்தில் ரூ.30 லட்சத்தில் ஈமச்சடங்கு மண்டபம்: மாநகராட்சி ஆணையர் திறந்து வைத்தார்\nதனியார் கல்லூரியில் மாணவர்கள் தொடர் தற்கொலை: வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்\nசென்னை விமான நிலையத்தில் ரூ.55 லட்சம் தங்கம் சிக்கியது: 3 பேர் கைது\nகேமரா, ஸ்கிம்மர் கருவி பொருத்தி ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி: மர்ம நபர்களுக்கு வலை\nவங்கி சேவையில் தாமதம் வாடிக்கையாளர்கள் சாலை மறியல்: திருவொற்றியூரில் பரபரப்பு\nபணியாளர்களுக்கு சம்பளம் தர முடியாத அளவில் ஊராட்சிகள்: திமுக எம்எல்ஏ தா.மோ.அன்பரசன் குற்றச்சாட்டு\nபணி நிரந்தரம் செய்ய கோரி அங்கன்வாடி ஊழியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/hyderabad/?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=citylink", "date_download": "2019-07-19T14:31:07Z", "digest": "sha1:TQ2DJ6QFINDOWXZ6RTJMDRLFETC7DA3N", "length": 15504, "nlines": 288, "source_domain": "tamil.oneindia.com", "title": "Hyderabad News in Tamil | ஹைதராபாத் செய்திகள் | Latest Hyderabad News & Live Updates - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா தமிழ் நகரச் செய்திகள் ஹைதராபாத்\nவேலை நேரத்தில் டிக்டாக்.. சினிமா நடிகையை மிஞ்சிய பெண் ஊழியரால் பரபரப்பு\nஆந்திராவில் நரபலி: 3 பேர் கழுத்தறுத்து கொலை... சிவலிங்கத்திற்கு ரத்த அபிஷேகம்\nசந்தோஷமாக ஏரியில் குளிக்க சென்றார்... டிக் டாக் வீடியோவால் இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்\nஹைதராபாத் ஹோட்டலில் நண்பனை கொன்ற இளைஞர்- காதலியை கழுத்தறுத்த காதலன்\nஸ்டாலின் ஸ்டைலில்... தெலுங்கானாவை கலக்குகிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா\nபெற்றோர்களே மன்னித்து விடுங்கள் நான் வாழ தகுதியில்லாத வேஸ்ட் - ஐஐடி மாணவனின் தற்கொலை குறிப்பு\n4 எம்பிக்களை வேண்டும் என்றே பாஜகவுக்கு தாரை வார்த்தாரா நாயுடு.. பகீர் கிளப்பும் தெலுங்கானா அரசு\nஅனிதாவை கொடூரமாக தாக்கிய அதே இடத்தில் மரம் நட்டு அதிரடி பதிலடி கொடுத்த வனத்துறை\nஜெய் ஸ்ரீராம் படுகொலைகளுக்கு ஆர்.எஸ்.எஸ்.தான் பொறுப்பு... அசாதுதீன் ஓவைசி கடும் தாக்கு\nஓங்கி தலையில் அடித்த டிஆர்எஸ் எம்எல்ஏவின் தம்பி.. மயங்கி விழுந்த அனிதா.. தெலுங்கானாவில் ரவுடித்தனம்\nஎன்ன இருந்தாலும் பாகிஸ்தான் மருமகளாச்சே.. சானியா மிர்சா ட்வீட்டை பார்த்தீங்களா\nஆந்திராவில் அதிரடி காட்டும் ஜெகன்... சந்திரபாபு கட்டிய சொகுசு பங்களா தரைமட்டம்\nகுபீர் என பற்றிய தீ... சிக்கிய பாஜக தொண்டர்கள்.. 9 மாத குழந்தைக்கான ஆர்ப்பாட்டத்தில் விபரீதம்\nஆந்திராவிலும் பொள்ளாச்சி பாணி கொடூரம்.. 16 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை\nலொள்.. லொள்... 50 நாய்கள் கொன்று புதைப்பு.. மாநகராட்சி ஆணையர் மீது பாய்ந்தது வழக்கு\nஒரு எம்எல்ஏ செய்ற வேலையா இது... வீடியோவால் வசமாக சிக்கிய பாஜக எம்எல்ஏ.. தெலுங்கானாவில் அதிர்ச்சி\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் ஹைதராபாத் செய்தி\nதலைமீது துப்பாக்கி.. மிரட்டி மிரட்டியே வருகிறது பேட்டி.. சட்டசபையில் டி.கே.சிவகுமார் பகீர்\nஎன் பொண்டாட்டி, புள்ளைங்க மேல சத்தியம்.. பாஜகவுக்கு எதிராக ஷாக்கிங் தகவல்களை சொன்ன கர்நாடக அமைச்சர்\nஆளுநரின் 2வது கெடுவையும் புறக்கணித்த குமாரசாமி.. அடுத்து என்ன நடக்கும்\nதிடீர் திருப்பம்.. பதவி விலகுகிறாரா குமாரசாமி நம்பிக்கை தீர்மான உரையில் குமாரசாமி பேசியதை பாருங்க\nஒழுங்கா சொல்லித் தர வேண்டமா கடத்தப்பட்ட காங். எம்.எல்.ஏ.வின் உளறல் பேட்டி- பொங்கிய ட்வீட்டிஸ்டுகள்\nஐபிஎல் பைனல் போட்டி பக்காவாக பிக்சிங் செய்யப்பட்டது.. 'ஆதாரங்களை' அடுக்கும் நெட்டிசன்கள்\nஇதுதான் பழிக்குபழி.. சந்திரபாபுவின் கோட்டையை சரித்த ரோஜா.. ஆந்திராவின் கேம் சேஞ்சரான கதை\nஅப்பாவின் மரணத்தில் தொடங்கிய பயணம்.. விழுந்த இடத்தில் எழுந்த ஜெகன் மோகன்.. ஆந்திர மகுடம் சூடினார்\n3வது நடுவரை விடுங்க.. நீங்களே இதை பார்த்துட்டு சொல்லுங்க.. தோனி அவுட்டா, இல்லையா\n'அந்தர்கி நமஸ்காரம்' பதவியேற்பு விழாவில் தெலுங்கில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின்.. புன்னகைத்த ஜெகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%A4%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D", "date_download": "2019-07-19T14:09:27Z", "digest": "sha1:OF2BBXG275MYIY2R2L45WIUIMT2WAGKX", "length": 18647, "nlines": 236, "source_domain": "tamil.oneindia.com", "title": "தஷ்வந்த் News in Tamil - தஷ்வந்த் Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஹாசினி கொலை வழக்கு குற்றவாளி தஷ்வந்தின் தூக்கு தண்டனைக்கு இடைக்கால தடை.. மக்கள் அதிர்ச்சி\nடெல்லி: சிறுமி ஹாசினி கொலை வழக்கு குற்றவாளி தஷ்வந்தின் தூக்கு தண்டனைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. கடந்த...\nசிறுமி ஹாசினி கொலையாளி தஷ்வந்த் மேல்முறையீட்டு வழக்கிற்கு இன்று தீர்ப்பு...வீடியோ\nசிறுமி ஹாசினி மற்றும் சரளா கொலை வழக்கில் தூக்கு தண்டனை பெற்ற தஷ்வந்தின் மேல்முறையீட்டு வழக்கில் இன்று சென்னை...\nமொட்டு மலராகும் முன்பே சாம்பலாக்கப்பட்டுள்ளது- ஹாசினி வழக்கில் நீதிபதிகள்\nசென்னை: மொட்டு மலராகும் முன்பே சாம்பலாக்கப்பட்டுவிட்டது என்று ஹாசினி வழக்கில் நீதிபதிகள் க...\nநீதித்துறை மேல் நம்பிக்கை உள்ளது ஹாசினியின் தந்தை-வீடியோ\nகுற்றவாளிக்கு தக்க தண்டனை கிடைத்ததன் மூலம் ஹாசினியின் மரணத்திற்கு நீதிகிடைத்துள்ளது. இதன் மூலம் நீதித்துறையின்...\nதஷ்வந்த்துக்கு தூக்கு... காம இச்சை கொடூரர்களுக்கு ஒரு பாடமாக இருக்கட்டும்\nசென்னை: தூக்கு தண்டனைக்கு எதிராக போராடிய மாநிலம்தான் தமிழகம். ராஜீவ் கொலை குற்றவாளிகளின் வி...\nதஷ்வந்திற்கு இலவசமாக மேல்முறையீடு செய்யப்படும்..வழக்கறிஞர்-வீடியோ\nமரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள தஷ்வந்திற்கு அரசு சார்பில் இலவசமாக மேல்முறையீடு செய்யப்படும் என அவரது வழக்கறிஞர்...\nஹாசினி கொலையாளி தஷ்வந்துக்கு தூக்கு உறுதி.. மேல்முறையீட்டு வழக்கில் சென்னை ஹைகோர்ட் அதிரடி\nசென்னை: சிறுமி ஹாசினி மற்றும் சரளா கொலை வழக்கில் தூக்கு தண்டனை பெற்ற தஷ்வந்தின் மேல்முறையீட...\nசிறுமி ஹாசினி கொலை வழக்கில் தஷ்வந்துக்காக ஆஜராகி வாதாடிய வக்கீல் விலகல்\nசிறுமி ஹாசினி கொலை வழக்கில் தஷ்வந்துக்காக வாதாடிய வழக்கறிஞர் விஜயகுமார் விலகியுள்ளார்.\nதஷ்வந்தின் தண்டனையை நிறைவேற்ற அனுமதி கோரி போலீஸ் மனு.... தூக்கை எதிர்த்து கொடூரன் தஷ்வந்தும் மனு\nசென்னை : சென்னை போரூர் அருகே 7 வயது சிறுமி ஹாசினி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு எரித்துக் க...\nநாடி, நரம்புகளில் ஊறிப்போன கொலைவெறி... தஷ்வந்தின் அச்சுறுத்தும் வாக்குமூலம்\nசிறுமி ஹாசினி, தாய் மட்டுமல்ல தந்தையையும் கொல்ல திட்டமிட்டிருந்தாராம் தஷ்வந்த். குதிரை பந்தயம், ஜாலி வாழ்க்கை...\n-சுஜாதா பூபதிராஜ் அன்னை மடியை வெற்றிடமாக்கி உன்னைஆண்டவன் இடத்தில் அனுப்பி வைத்தான் ஒரு காம...\nதஷ்வந்திற்கு அரசு சார்பில் இலவசமாக மேல்முறையீடு செய்யப்படும்.. வழக்கறிஞர் ராஜ்குமார் தகவல்\nசென்னை: மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள தஷ்வந்திற்கு அரசு சார்பில் இலவசமாக மேல்முறையீடு செய்ய...\nத���்வந்தின் கைதி எண் என்ன தெரியுமா\nசென்னை: ஹாசினி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள தஷ்வந்திற்கு சிறையில் கைதி எண...\nநீதி துறை மீது மக்களின் நம்பிக்கை காப்பாற்றவே தஷ்வந்துக்கு தூக்கு... நீதிபதி வேல்முருகன்\nசெங்கல்பட்டு: நீதிமன்றங்களின் மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையை காப்பாற்றுவதற்காகவே ...\nஉயர்நீதிமன்றத்தில் தஷ்வந்த் மேல்முறையீடு செய்வார்.. வழக்கறிஞர் ராஜ்குமார் பேட்டி\nசென்னை: செங்கல்பட்டு நீதிமன்றம் தீர்ப்பை எதிர்த்து தஷ்வந்த் மேல்முறையீடு செய்வார் என்று அவ...\nதஷ்வந்துக்கு தூக்கு: நீதிமன்றத்தில் மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடிய போலீஸார்\nசெங்கல்பட்டு: தஷ்வந்துக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டவுடன் நீதிமன்றத்தில் இருந்த மக்களு...\nஹாசினி கொலையாளி தஷ்வந்த் புழல் சிறையில் அடைப்பு.. கோர்ட் வளாகத்தில் பொதுமக்கள் கோஷம்\nசென்னை சிறுமி ஹாசினி கொலை வழக்கில் தஷ்வந்த் குற்றவாளி என உறுதி செய்த செங்கல்பட்டு நீதிமன்ற...\nதஷ்வந்த் மேல்முறையீடு செய்தாலும் கவலையில்லை: ஹாசினி பெற்றோர் தரப்பு வக்கீல் தடாலடி\nசென்னை: தஷ்வந்த் மேல்முறையீடு செய்தால் எதிர்கொள்வோம் என்று ஹாசினி பெற்றோர் தரப்பு வழக்கறிஞ...\nதூக்கு மட்டுமில்லை.. தஷ்வந்த்தின் கொடூரங்களுக்காக 46 வருடங்கள் சிறை: மகிளா நீதிமன்றம் அதிரடி\nசெங்கல்பட்டு: தஷ்வந்த் மீதான குற்றச்சாட்டுகள் ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக தண்டனை விதிக்க...\nதீர்ப்புக்குப் பிறகு நீதித்துறை மீதான நம்பிக்கை அதிகரித்து இருக்கிறது : ஹாசினியின் தந்தை உருக்கம்\nசெங்கல்பட்டு : குற்றவாளிக்கு தக்க தண்டனை கிடைத்ததன் மூலம் ஹாசினியின் மரணத்திற்கு நீதிகிடைத...\nதஷ்வந்த்துக்கு தூக்கு.. செல்போனில் ஹாசினி போட்டோவுக்கு முத்தம் கொடுத்து கதறியழுத தந்தை\nசெங்கல்பட்டு: ஹாசினி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட தஷ்வந்துக்கு தூக்கு தண்டனை விதிக்கப...\nஎன்னை பற்றி தவறாக எழுதக்கூடாது.. நீதிமன்ற வளாகத்தில் பத்திரிக்கையாளர்களுக்கு ஆர்டர் போட்ட தஷ்வந்த்\nசெங்கல்பட்டு: தன்னை பற்றி தவறாக எழுதக்கூடாது என பத்திரிக்கையாளர்களுக்கு குற்றவாளி தஷ்வந்த...\nகுறைந்தபட்ச தண்டனை கொடுங்கள்.. நீதிபதியிடம் கெஞ்சிய தஷ்வந்த்\nசெங்கல்பட்டு: குறைந்தபட்ச தண்டனை கொடுங்கள் என கு��்றவாளி தஷ்வந்த் நீதிபதியிடம் கெஞ்சியுள்ள...\nஎத்தனை பிரிவுகளின் கீழ் தஷ்வந்த் குற்றவாளி\nசெங்கல்பட்டு : ஹாசினியை படுகொலை செய்த வழக்கில் தஷ்வந்த் மீது கொலை , ஆள்கடத்தல், தடயத்தை மறைக்...\nதஷ்வந்துக்கு இரட்டை ஆயுள் தண்டனை கிடைக்கலாம்... ஹாசினி வழக்கறிஞர்\nசெங்கல்பட்டு: ஹாசினி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட தஷ்வந்துக்கு உச்சபட்ச தண்டனை கிடைக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/amp/Cinema/CinemaNews/2018/08/15230108/Priyanka-Chopra-earns-Rs-77-crore-a-year.vpf", "date_download": "2019-07-19T15:01:32Z", "digest": "sha1:VW7C2DTU33G4SFAFENRSH6KUVW7VGCGH", "length": 5576, "nlines": 45, "source_domain": "www.dailythanthi.com", "title": "ஒரு வருடத்தில் பிரியங்கா சோப்ரா வருமானம் ரூ.77 கோடி||Priyanka Chopra earns Rs 77 crore a year -DailyThanthi", "raw_content": "\nஒரு வருடத்தில் பிரியங்கா சோப்ரா வருமானம் ரூ.77 கோடி\nநடிகை பிரியங்கா சோப்ரா ஒரு வருடத்தில் ரூ.77 கோடி சம்பாதித்து இருக்கிறார்.\nபிரியங்கா சோப்ரா உலக அளவில் பிரபல நடிகையாகி இருக்கிறார். 2002–ல் தமிழில் விஜய் ஜோடியாக தமிழன் படத்தில் இவரது சினிமா பிரவேசம் நடந்தது. அதன்பிறகு இந்தி படங்களில் நடித்து மளமளவென முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். மூன்று வருடங்களுக்கு முன்னால் குவாண்டிகோ டி.வி தொடர்மூலம் ஹாலிவுட்டுக்கு சென்றார்.\nஇந்த தொடர் அவருக்கு சர்வதேச அளவில் பெயர் வாங்கி கொடுத்தது. அதன்பிறகு இந்தி படங்களில் நடிக்கவும் வாய்ப்புகள் வந்தன. 2017–ல் ‘பேவாட்ச்’ ஹாலிவுட் படத்தில் நடித்தார். இந்த படத்துக்கு எதிர்மறை விமர்சனங்கள் வந்தன. படமும் நன்றாக ஓடவில்லை. ஆனாலும் பிரியங்கா நடிப்பு பிரமாதமாக இருந்ததாக பாராட்டுகள் கிடைத்தன.\nஇப்போது ‘த ஸ்கை ஸ் பிங்’ என்ற இந்தி படத்தில் நடிக்கிறார். ஹாலிவுட் படமொன்றிலும் ஒப்பதமாகி உள்ளார். இந்த படத்தில் நடிப்பதற்காக சல்மான்கான் ஜோடியாக நடிக்கவிருந்த பட வாய்ப்பை உதறி விட்டார். அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோனாசுடன் காதல் வயப்பட்டு அவரை திருமணம் செய்து கொள்ளவும் தயாராகி இருக்கிறார். இருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது.\nஇந்த நிலையில் கடந்த வருடம் பிரியங்கா சோப்ரா சம்பாதித்த மொத்த வருமானம் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. திரைப்படங்கள், விளம்பர படங்கள், டி.வி தொடர்களில் நடித்தது, ஆடை நிறுவனங்கள், அழகு சாதன போருட்களுக்கு விளம்பர தூதுவராக இருந்தது ஆகியவற்ற���ன் மூலம் பிரியங்கா சோப்ரா ரூ.77 கோடி சம்பாதித்து இருக்கிறார். இதில் வரி கழிவுகள் போக ரூ.56 கோடி அவருக்கு கிடைத்துள்ளது.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/category/tamilnadu/thiruvallur-district/page/3/", "date_download": "2019-07-19T14:30:09Z", "digest": "sha1:L72HMQKOOPSQNY2RQUOH447WCGVDQU2U", "length": 26013, "nlines": 450, "source_domain": "www.naamtamilar.org", "title": "திருவள்ளூர் மாவட்டம் | நாம் தமிழர் கட்சி - Part 3", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஅழகுமுத்துகோன் மற்றும் காமராசர் புகழ் வணக்க நிகழ்வு-கீழ்ப்பென்னாதுர்\nகாமராசர் பிறந்த நாள்-பள்ளி குழந்தைகளுக்கு உபகரணங்கள் வழங்குதல்\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-பவானி தொகுதி\nகாமராசர் நினைவு இல்லத்தில் மலர் வணக்கம்-வில்லிவாக்கம்\nமரம் நடும் விழா-சூலூர் தொகுதி\nமாவட்ட ஆட்சியரிடம் மனு- சேலம் தெற்கு தொகுதி\nகாமராசர் பிறந்த நாள் விழா-பள்ளி குழந்தைகளுக்கு பரிசு வழங்கும் நிகழ்வு\nகாமராசர் பிறந்த நாள் -பள்ளி குழந்தைகளுக்கு நோட்டு புத்தகம் வழங்கும் விழா\nகாமராசர் பிறந்த நாள் கொடியேற்றும் நிகழ்வு-கடையநல்லூர்\nகாமராசர் பிறந்த நாள் பொதுக்கூட்டம்/ கடையநல்லூர் தொகுதி\nமருத்துவமனை வேண்டி மனு-மாவட்ட ஆட்சியரிடம்-நாம் தமிழர் கட்சி\nநாள்: சூன் 11, 2019 பிரிவு: கும்மிடிப்பூண்டி, கட்சி செய்திகள்\n09-06-2019 ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு நாம் தமிழர் கட்சி, திருவள்ளூர் (ந) மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதியில் உள்ள புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சிக்கு 24 மணி நேர இலவச மருத்துவமனை வேண்டி நட...\tமேலும்\nநாள்: சூன் 08, 2019 பிரிவு: கும்மிடிப்பூண்டி, கட்சி செய்திகள்\nதிருவள்ளூர் நடுவண் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தொகுதி எல்லாபுரம் ஒன்றியம் பூச்சி அத்திப்பேடு இடத்தில் கட்சியின் கொடி 02/06/2019 மாலை 4மணிக்கு ஏற்றப்பட்டது.\tமேலும்\nமே18 இனப்படுகொலை நாள் வீரவணக்க நிகழ்வு-மாதவரம்\nநாள்: மே 29, 2019 பிரிவு: கட்சி செய்திகள், மாதவரம்\nநாம் தமிழர் கட்சி திருவள்ளூர் நடுவண் மாவட்டம்‌ மாதவரம் த���குதி தெற்கு பகுதியில் வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது.\tமேலும்\nமே.18 இனப்படுகொலை நாள் வீர வணக்க நாள் நிகழ்வு-மாதாவரம்\nநாள்: மே 29, 2019 பிரிவு: கட்சி செய்திகள், மாதவரம்\nநாம் தமிழர் கட்சி திருவள்ளூர் நடுவண் மாவட்ட மாதவரம் தொகுதி மேற்கு பகுதியில் 22 வட்டம்,23வட்டம் மற்றும் 25வட்டத்தில் மே 18 இனப்படுகொலை நாள் வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது.\tமேலும்\nமே.18 இனப்படுகொலை நாள் வீரவணக்க நிகழ்வு-அம்பத்தூர்\nநாள்: மே 29, 2019 பிரிவு: கட்சி செய்திகள், அம்பத்தூர்\nமே.18 இனப்படுகொலை நாளை முன்னிட்டு அம்பத்தூர் நாம் தமிழர் கட்சி சார்பாக 18.5.2019 அன்று வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது.\tமேலும்\nதூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் இறந்த உறவுகள் நினைவு தின நிகழ்வு\nநாள்: மே 27, 2019 பிரிவு: கட்சி செய்திகள், மாதவரம்\nதூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் இறந்த உறவுகள் நினைவு தின நிகழ்வு திருவள்ளூர் நடுவண் மாவட்டம் (மாதவரம் தொகுதியில் மாதவரம் கிழக்கு பகுதி, மாதவரம் மேற்கு பகுதியில் 22 வட்டம், மற்றும் 23 வட்டத...\tமேலும்\nதலைமை அறிவிப்பு: திருவள்ளூர் (நடுவண்) மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்:2019030048\nநாள்: மார்ச் 21, 2019 பிரிவு: திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி, தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள், பொறுப்பாளர்கள் நியமனம், தமிழக கிளைகள், மாதவரம்\nதலைமை அறிவிப்பு: திருவள்ளூர் (நடுவண்) மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்:2019030048 | நாம் தமிழர் கட்சி மாவட்டத் தலைவர் – ச.ல.முனியாண்டி (02532348898) மாவட்டச் செயலாளர் ...\tமேலும்\nதலைமை அறிவிப்பு: மாதவரம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்:2019030047\nநாள்: மார்ச் 21, 2019 பிரிவு: திருவள்ளூர் மாவட்டம், தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள், பொறுப்பாளர்கள் நியமனம், மாதவரம்\nதலைமை அறிவிப்பு: மாதவரம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் க.எண்:2019030047 | நாம் தமிழர் கட்சி தலைவர் – மு.இடிமுரசு(02309476557) துணைத் தலைவர் – து.சங்...\tமேலும்\nநாள்: மார்ச் 07, 2019 பிரிவு: கட்சி செய்திகள், பொன்னேரி\nநாம் தமிழர் கட்சி பொன்னேரி தொகுதி , மீஞ்சூர் இளைஞர்‌ பாசறை சார்பாக சார்பாக 03.03.2019 கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது\tமேலும்\nதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம் | க.எண்: 2019030030\nநாள்: மார்ச் 07, 2019 பிரிவு: திருவள்ளூர் மாவட்டம், தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள், பொறுப்பாளர்கள் நியமனம், மாதவரம்\nதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம் | க.எண்: 2019030030 | நாம் தமிழர் கட்சி திருவள்ளூர் மாவட்டம், மாதவரம் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த செ.உதயசங்கர் (02312923736) அவர்கள், க...\tமேலும்\nஅழகுமுத்துகோன் மற்றும் காமராசர் புகழ் வணக்க நிகழ்வ…\nகாமராசர் பிறந்த நாள்-பள்ளி குழந்தைகளுக்கு உபகரணங்க…\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-பவானி தொகுதி\nகாமராசர் நினைவு இல்லத்தில் மலர் வணக்கம்-வில்லிவாக்…\nமரம் நடும் விழா-சூலூர் தொகுதி\nமாவட்ட ஆட்சியரிடம் மனு- சேலம் தெற்கு தொகுதி\nகாமராசர் பிறந்த நாள் விழா-பள்ளி குழந்தைகளுக்கு பரி…\nகாமராசர் பிறந்த நாள் -பள்ளி குழந்தைகளுக்கு நோட்டு …\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/crime/www.vikatan.com/news/crime/160107-police-shocked-when-hearing-idea-for-theft", "date_download": "2019-07-19T14:12:32Z", "digest": "sha1:BDNBKRTW7F2OFUWNBQOGFG3KFIAIKCKI", "length": 11811, "nlines": 105, "source_domain": "www.vikatan.com", "title": "`திருடுவது எப்படி?'- பெண்ணின் ஐடியாவைக் கேட்டு கதிகலங்கிய போலீஸ்! | police shocked when hearing idea for theft", "raw_content": "\n'- பெண்ணின் ஐடியாவைக் கேட்டு கதிகலங்கிய போலீஸ்\n'- பெண்ணின் ஐடியாவைக் கேட்டு கதிகலங்கிய போலீஸ்\nஎதிர் வீட்டில் நகை, பணம் இருப்பதைத் தெரிந்துகொண்ட ஒரு பெண் அவற்றைக் கொள்ளையடிக்க, அவர் எடுத்த முயற்சியைப் பார்த்து, `இப்பெண்ணுக்கு இப்படிப்பட்ட மூளையா' என காவல்துறையினரே கதிகலங்கிப் போயுள்ளனர். இந்த வழக்கைத் திறம்படச் செயல்பட்டு குற்றவாளிகளைக் கைது செய்த காவல்துறையினரை நேரில் வரவைத்து வெகுவாகப் பாராட்டினார் அரியலூர் எஸ்.பி சீனிவாசன்.\nஅரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே உள்ள மேல நெடுவாய் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவர் ஆண்டிமடம் தொடக்க வேளாண் கூட்டுறவுச் சங்கத்தில் செயலாளராகப் பணிபுரிந்தவர். மூன்று மாதத்துக்கு முன்பு ஓ��்வுபெற்ற இவர், தனது வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தார். அவரது ஊரில் மாரியம்மன் கோயில் திருவிழா மே மாதம் ஐந்து நாள்கள் நடைபெற்றது. அதற்காக ராமச்சந்திரன் தன்னுடைய மனைவி மற்றும் மகள்களை சாமி கும்பிடுவதற்காக முன்னரே அனுப்பிவிட்டுள்ளார். ராமச்சந்திரன் மட்டும் வீட்டில் இருந்துள்ளார். இரவு 9 மணியளவில் சாமிக்கு தீபாராதனை நடைபெறும் நேரத்தில் அவரின் மகள் தந்தைக்கு போன் செய்து கோயிலுக்கு அழைத்துள்ளார். இதனால் வீட்டைப் பூட்டிவிட்டு கோயிலுக்குச் சென்றுவிட்டார். சாமி கும்பிட்டுவிட்டு மீண்டும் வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உள்பக்கம் தாழிடப்பட்டிருந்தது.\nபின்னர் பின்பக்க கதவு வழியாகச் சென்று பார்த்தபோது கதவு திறந்துகிடந்தது. இரும்பு பீரோ உடைக்கப்பட்டுக் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். வீட்டின் மேல்பகுதியில் உள்ள ஓட்டை பிரித்து உள்ளே இறங்கிய மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 60 பவுன் நகை மற்றும் 50,000 பணம் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. அடுத்த மாதத்தில் அவரின் மகளுக்கு நடைபெற இருந்த திருமணத்துக்காக வாங்கி வைத்திருந்த நகை மற்றும் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளது அந்தக் கும்பல். இதைப் பார்த்த ராமச்சந்திரன் பதறிப்போய் ஆண்டிமடம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதன் பேரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இவ்வழக்கு சம்பந்தமாக வசந்தி, ஹாஜாமுகைதீன், அசோக்குமார் ஆகிய 3 பேரையும் ஆண்டிமடம் காவல்துறையினர் கைது செய்து செய்துள்ளனர்.\nஇவர்கள் எப்படி சிக்கினார்கள் என இவ்வழக்கை விசாரித்து வரும் காவல்துறையினர் சிலரிடம் பேசினோம். ``இக்கொள்ளைச் சம்பவம் தொடர்பாக அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் விசாரித்தோம். ராமச்சந்திரனின் வீட்டின் எதிர்புறம் வசிக்கும் சுரேஷ் என்பவரின் மனைவி வசந்தி மட்டும் முன்னுக்குப் பின் முரணான கருத்துகளைச் சொல்லிக்கொண்டே இருந்தார். அவரை எங்களது பாணியில் விசாரிக்கத் தொடங்கினோம். பின்பு அவரே ஒத்துக்கொண்டார். அதில், ராமச்சந்திரனின் ஓய்வூதியப் பணம் மற்றும் அவரின் மகளுக்குத் திருமணம் நடத்துவதற்காக நகைகளைச் சேர்த்து வைத்துள்ளதைத் தெரிந்துகொண்ட வசந்தி திட்டமிட்டு அவருடைய உறவினர்கள் துணையோடு கொள்ளையடிக்க திட்டமிட்டிருக்கிறார்.\nபூட்டை உடைக்க இங்குள்ளவர்களைப் பயன்படுத்திக்கொண்டால் எப்படியும் மாட்டிக்கொள்வோம் என்று தெரிந்துகொண்டு கோயமுத்தூரிலிருந்து ஹாஜாமுகைதீன் என்பவரையும், இவரின் நண்பர் குனியமுத்தூரைச் சேர்ந்த அசோக்குமார் ஆகியோர் துணையுடன் ராமச்சந்திரன் கோயிலுக்குச் சென்றிருந்த நேரத்தில் மூன்று நாள்களாக திருட முயற்சி செய்திருக்கிறார்கள் முடியவில்லை. கடைசி நாளன்று அவர் சாமி கும்பிடப் போகும் நேரத்தில் ஓட்டை பிரித்து பணம் நகையைத் திட்டமிட்டுக் கொள்ளையடித்துள்ளனர்\" என்று தெரிவித்தனர். இந்தக் கொள்ளைச் சம்பவம் தொடர்பாக வசந்தி, காஜா முகைதீன், அசோக்குமார் ஆகிய 3 பேரையும் ஆண்டிமடம் போலீஸார் கைதுசெய்து அவர்களிடமிருந்து 20 பவுன் நகையை மீட்டனர். சிறப்பாக செயல்பட்ட போலீஸாருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.\n`மஞ்சுநாதனிடம் இருக்கும் வீடியோ; போட்டோக்களை அழியுங்கள்' - கமிஷனரிடம் கண்ணீர்விட்ட நடிகை நிலானி\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2005/09/blog-post_14.html", "date_download": "2019-07-19T14:41:52Z", "digest": "sha1:P4D3PN2ENZWQAZU5AT67BGMJCKEL3AJQ", "length": 37656, "nlines": 360, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: ராஜபக்ஷேயின் ஒப்பந்தங்கள்", "raw_content": "\nபீகார் : காவிக் கும்பலால் மூன்றுபேர் அடித்துக்கொலை \nநூல் இருபத்திரண்டு – தீயின் எடை – 19\nநூல் விமர்சனங்கள் Index of book reviews\nதுறுதுறுவென்று ஒல்லியாக உயரமாக, பல் வெள்ளையாக இருந்து, சிரிக்கத் தெரிந்தால் சும்மா சிரிக்கணும் என்றில்லையே\nராஜன் குறையும் உதயநிதியும்: வாரிசு அரசியல் ஏற்றுக் கொள்ளத் தக்கதா\nசித்திரமலை ரகசியம்- (சிறார்) கதை\nகலைஞரிடம் என்ன கற்க வேண்டும்\nமோடியை தேர்தலில் தோற்கடிக்கப் போவது ராகுல் அல்ல; இம்ரான்\nநவகாளி நினைவுகள் - சாவி\n96 - தமிழ்க் காதல் மொழி\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nஇலங்கையில் குடியரசுத் தலைவர் தேர்தலில் SLFP கட்சியின் சார்பில் நிற்க இருக்கும் வேட்பாளரும் தற்போதைய பிரதமருமான மஹிந்தா ராஜபக்ஷே, ஜனதா விமுக்தி பெரமுன கட்சியுடன் செய்துகொண்ட ஒப்பந்தம் பற்றி ஒரு செய்தி வெளியானது. இந்த ஒப்பந்தம் தனிப்பட்ட முறையில் ராஜபக்ஷேயுடன் ஜே.வி.பி கட்சி செய்துகொண்டது என்று அறிவிக்கப்பட்டது. ஒப்பந்தத்துக்குப் பிறகு SLFP கட்சித் தலைவரும் தற்போதைய குடியரசுத் தலைவருமான சந்திரிகா குமரதுங்க, ராஜபக்ஷேயின் ஒப்பந்தத்தைக் கடுமையாக விமரிசித்துள்ளார். அவரது சகோதரர் அணுர பண்டாரநாயகவும் - கதிர்காமர் மரணத்துக்குப் பின்னான வெளியுறவுத்துறை அமைச்சரும், SLFPயின் அடுத்த பிரதமர் பதவிக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டவரும் - இந்த ஒப்பந்தத்தை விமரிசித்துள்ளார்.\nஇந்த ஒப்பந்தத்தில் முக்கியமாக இரண்டு ஷரத்துகள் பற்றி பிரச்னை எழுந்துள்ளது. ஒன்று, சுனாமிக்குப் பிறகான மறுசீரமைப்புக் குழுவில் விடுதலைப் புலிகளும் ஈடுபடுமாறு உருவாக்கிய P-TOMS எனப்படும் குழுவை ஒழித்துக்கட்டுவது. ஜே.வி.பி இந்தக் குழு மீண்டும் கொண்டுவரப்படக்கூடாது என்று விரும்புகிறது. ஜே.வி.பி தொடுத்த வழக்கால்தான் இந்தக் குழு இலங்கை உச்ச நீதிமன்றத்தால் தற்போது முடக்கி வைக்கப்பட்டுள்ளது.\nஇரண்டாவது, இலங்கையின் அரசியலமைப்பில் சமஷ்டி அரசுமுறை (federalism) கொண்டுவரப்படாமல், இப்பொழுது இருக்கும் unitary அமைப்பு முறை - அதாவது வலுவான, சர்வாதிகாரம் படைத்த மைய அரசு, ஒப்புக்குச் சப்பாணிகளான பிராந்திய அரசுகள் - பாதுகாக்கப்படவேண்டும் என்பது. அதாவது சிறுபான்மை இனக்குழுக்கள் நசுக்கப்படவேண்டும்.\nஜே.வி.பி ஓர் இடதுசாரி அமைப்பு என்று சொல்லப்படுகிறது. ஆனால் அவர்களது சமீபத்திய இயங்குமுறையைக் கவனித்தால் ஒரு மோசமான மதரீதியிலான வலதுசாரி எதிர்வினை அமைப்பைப் போலத்தான் காட்சியளிக்கிறது.\nஇந்த ஒப்பந்தத்தை அடுத்து, ராஜபக்ஷே சிங்கள வலதுசாரி புத்தபிட்சுக்களின் கட்சியான ஜாதிக ஹேல உருமயாவுடன் ஓர் ஒப்பந்தத்தைச் செய்துள்ளதாக இன்றைய செய்திகள் தெரிவிக்கின்றன. இது இன்னமும் கடுமையான சில ஷரத்துக்களைக் கொண்டுள்ளது.\nஅரசின் கொள்கைகளைத் தீர்மானிக்கும்போது \"வழமையான எல்லைகள் மதிக்கப்படாது\", \"எந்த ஒரு குழுவுக்கும் சுய-நிர்ணய உரிமை வழங்கப்படாது\", போன்ற சில கருத்துக்கள் இந்த ஒப்பந்தத்தில் உள்ளன என்று 'தி ஹிந்து' தெரிவிக்கிறது.\nஇதை ராஜபக்ஷே ஏற்றுக்கொண்டதே அமைதி ஒப்பந்தத்துக்கு ஊறு விளைவிக்கக்கூடியது.\nசந்திரிகா, அணுர இருவருமே இன்று சக்தியற்றவர்களாக, வெறும் பார்வையாளர்களாக மாறியுள்ளனர்.\nராஜபக்ஷேயின் வெற்றி உறுதியாகவில்லை என்றாலும்கூட, விக்ரமசிங்கே குடியரசுத் தலைவர��� ஆகவும் வாய்ப்பு உள்ளது என்றாலும் கூட, ஒரு கட்சியினால் மட்டும் அமைதியை முன்னெடுத்துச் செல்லமுடியாது. சிங்களப் பெரும்பான்மை அரசியல் கட்சிகளிடையே விடுதலைப் புலிகளுடனான உறவு குறித்த ஒருமித்த கருத்து இல்லாத பட்சத்தில் அமைதி வருவது சாத்தியமில்லை.\nஎனவே விடுதலைப்புலிகள் இந்நிலையில் செய்யக்கூடியது ஒன்றுதான். தன்னிச்சையாக தமிழர் பகுதிகள் விடுதலை பெற்றுவிட்டதாக அறிவித்து உலக நாடுகளிடையே அங்கீகாரம் பெற உழைக்க வேண்டும். இதையும் உடனடியாக, இலங்கை அதிபர் தேர்தல் நடக்கும் முன்னதாகவே செய்துவிட வேண்டும். இந்த அறிவிப்பின் அவசரம் என்ன என்பதை விடுதலைப் புலிகள் உலகுக்கு விளக்க இது வழிவகை செய்யும். உலக நாடுகள் பலவும் ராஜபக்ஷேயின் ஒப்பந்தங்கள் தமிழர்களின் விருப்பத்துக்கு முற்றிலும் எதிரானது, தமிழர்களின் இத்தனை வருடத்தைய போராட்டங்களை அவமதிப்பது போலாகும் என்பதைப் புரிந்துகொள்ள வாய்ப்பு உள்ளது.\nஇன்னும் கொஞ்சம் விளக்க முடியுமா ஷரத்துகளை பார்த்தேன். மோசமானவை என்பதில் வேறு கருத்து கிடையாது. ரணில் விக்கிரமசிங்கே வரும் பட்சத்தில் இதனால் அதிகம் பாதிப்பிருக்காதல்லவா ஷரத்துகளை பார்த்தேன். மோசமானவை என்பதில் வேறு கருத்து கிடையாது. ரணில் விக்கிரமசிங்கே வரும் பட்சத்தில் இதனால் அதிகம் பாதிப்பிருக்காதல்லவா இலங்கை அரசியல் முழுவதும் தெரியாதெனினும் ரணில் அமைதியான தீர்வுக்கு முயற்சி செய்கிறார்/செய்வார் என்று தோண்றுகிறது. அதேபோல் இதை செய்து பின் ரணில் அதிபரானால் எதிர்ப்புகள் ஈழத்தவர் மீது திரும்பி நிலையை இன்னும் மோசமாக்கிவிடுமே. மற்றொரு கோணத்தில் இந்நிகழ்வு பெரும்பாண்மை சிங்களவரை ஒண்றாக்கி ராஜபக்ஷே வெற்றிக்கு வழி வகுக்குமோ இலங்கை அரசியல் முழுவதும் தெரியாதெனினும் ரணில் அமைதியான தீர்வுக்கு முயற்சி செய்கிறார்/செய்வார் என்று தோண்றுகிறது. அதேபோல் இதை செய்து பின் ரணில் அதிபரானால் எதிர்ப்புகள் ஈழத்தவர் மீது திரும்பி நிலையை இன்னும் மோசமாக்கிவிடுமே. மற்றொரு கோணத்தில் இந்நிகழ்வு பெரும்பாண்மை சிங்களவரை ஒண்றாக்கி ராஜபக்ஷே வெற்றிக்கு வழி வகுக்குமோ. இலங்கை அரசியல் தெரிந்தவர்கள் கொஞ்சம் சொல்லுங்களேன்.\nஇந்த பதிவை படிக்கும் வரை ராஜபக்ஷே வந்தால் மீண்டும் சண்டை உண்டாகும். அதுவும் அவர்களே ஆரம்பிப்பார்கள். பின்பு புலிகள் நீங்கள் சொன்னதையே செய்வார்கள். அதுசமயம் வெளிநாடுகளின் ஆதரவு புலிகட்கு கிடைக்கும் என்று நினைத்திருந்தேன். ஆனால் நீங்கள் சொல்லும் அளவு அவசரம் என்று நான் நினைக்கவில்லை. அப்படி இருக்கையில் தேர்தலுக்கு முன்பே இதை செய்ய வேண்டிய அவசியம் என்ன\n[இலங்கை அரசியல் செய்திகளாக மட்டும் தெரியும். கொஞ்சம் விளக்கமாகவும் தெரிந்துகொள்ள ஆவலோடிருக்கிறேன்]\nரணில் தலைமையிலான அரசும், விடுதலைப் புலிகளும் அமைதிப் பேச்சுவார்த்தையைத் தொடங்கிய சில மாதங்கள் கழித்து விடுதலைப் புலிகள் ISGA - Interim Self Governing Authority எனப்படும் இடைக்கால சுயாட்சி அமைப்புக்கான சில திட்டங்களை முன்வைத்தனர்.\nஅந்தத் திட்டங்கள் பிரிவினைக்கு அடிகோலுபவை என்றே சிங்களப் பெரும்பான்மையினர் நினைத்தனர். அதனாலும், வேறு சில காரணங்களாலும் அமைதிப் பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் இருந்தது. அதன்பின் ரணில் போய் ராஜபக்ஷே வந்தார். சுனாமி வந்தது. P-TOMS ஏற்படுத்தப்பட்டு, சுப்ரீம் கோர்ட்டால் தடை செய்யப்பட்டது.\nஇப்பொழுது ISGAவுக்கு மறுகோடிக்கு இட்டுச் செல்கிறார் ராஜபக்ஷே.\nஇது சிங்களத் தீவிரவாத நிலைப்பாடு. அதுவும் சிறிதும் விட்டுக்கொடுக்காத ஒரு நிலைப்பாடு. இதை யாரும் வன்மையாகக் கண்டிக்காத நிலையில் ஜே.வி.பியைத் தொடர்ந்து ஜே.ஹெச்.யு கட்சியுடன் ராஜபக்ஷே ஒப்பந்தம் செய்துகொண்டிருப்பது தமிழர்களின் நலனுக்கு மிகவும் கெடுதல்.\nஉலக நாடுகள் முக்கியமாக இந்தியா இதுபற்றி எந்தக் கருத்தையும் சொல்லவில்லை என்பது கவனிக்கத்தக்கது. நார்வே கூட வாயைத் திறக்கவில்லை.\nஉடனடியாக உலக நாடுகளின் கவனத்தை இந்தப் பிரச்னையை நோக்கித் திசைதிருப்ப வேண்டுமானால், விடுதலைப் புலிகளுக்கு Unilateral Proclamation of Independence ஐத் தவிர வேறு வழியில்லை என்று எனக்குத் தோன்றுகிறது.\nராஜபக்ஷே அதிபரானால் சண்டை நடக்கும் என்பது நிச்சயமில்லை. ஆனால் அமைதியை நோக்கிப் போகமுடியாது என்பது திட்டவட்டம்.\nஇதற்கிடையில் ராஜபக்ஷெக்கு அநுர ஆதரவு (அதிபர் தேர்தலுக்கு) தரமாட்டேன் என்று சொல்கிறார். சந்திரிகா ராஜபக்ஷெயை விமர்சிக்கும் அதே நேரத்தில் அவருக்கே ஓட்டுப் போடுங்கள் என்கிறார். சூதும் குழப்பமுமாய்த் தெரிகிறன.\nஜேவிபி, ஜாதிக ஹெல உருமையா இவைகளின் தீர்மானங்களும், ராஜ பக்க்ஷேயி���் உடன்பாடுகளும் நல்ல மாற்றங்களாகத் தெரிகின்றன. தெற்கிலங்கை அரசியற் கட்சிகளின் ஈழ/ தமிழர்களின் தன்னுரிமை பற்றிய உறுதிப்படுத்தப்பட்ட நிலைப்பாடுகளை வெளியிடச்சொல்லி புலிகள் நீண்டகாலமாக் கூறிவருகிறார்கள். ஆனால் பிரதான தெற்கிலங்கை அரசியல் கட்சிகள் இரண்டும் தங்களது சிங்கள் தேசியவாதப் போக்குகளை பெரும்பாலும் மறைத்தும், வெளிப்படாதவாறும் போக்கு காட்டி வந்தவேளையிலேயே தமிழர் பிரச்சனைக்கான தீர்வுகளாக (ஒன்றுபட்ட இலங்கைக்குள்ளேயே) சமஸ்ட்டி முறையையோ, அல்லது மற்ற அதிகாரப்பகிர்வு முறைகளையோ நேர்மையாக முன்னெடுக்கவும், தேசத்தின் மிகப்பெரிய பிரச்சனை குறித்து, தங்கள் தொண்டர்களை, மக்களை தயார்ப்படுத்தவும் எதுவும் செய்யவில்லை. P-TOMS குழுவை ஏற்படுத்துவதில் கூட அவைகள் நேர்மையான முனைப்பை நல்கவில்லை. இனமுரன்பாட்டையும், பெரும்பான்மைவாத தேசியவாதத்தையும் இந்தக்கட்சிகள் மிகவும் திறமையாகவே தங்கள் கோசங்களுக்குள்ளும், அறிவிப்புகளுக்குள்ளும், நாடகங்களுக்குள்ளும் மறைத்தே வந்தன. இதற்கிடையிலே புலிகளை இராணுவ ரீதியாக பலவீனப்படுத்தி தமிழர்களை கட்டுப்படுத்த எண்ணி எடுத்த முயற்சிகளோடு ஒப்பிட்டால் அரசியல் ரீதியாக இந்தக் கட்சிகள் இனப்பிரச்சனையைத் தீர்க்க எதையுமே செய்யவில்லை எனலாம். இவ்வாறு ஒரு போலித்தனமான மென்போக்கை அக்கட்சிகள் கடைப்பிடித்தற்கு இந்திய (அரசு, அரசு சாராத புள்ளிகளின்) வழிகாட்டுதல்களும் முக்கியமானவை. ஏனெனில் பச்சையான வெளிப்படுத்தப்பட்ட இனவாதம் புலிகளை நியாயப்படுத்திவிடும் என்று அஞ்சியதில் வியப்பில்லை. இந்நிலையில் இடதுசாரி முகமூடி அணிந்த ஜேவிபி வளர்ச்சியடைய இன்னொரு போலித்தனமான மென்போக்கை கடைப்பிடிக்க முடியாது. அதே போல புத்தமதப்போர்வையில் இருக்கும் கட்சியும் வெகுநாளைக்கு காத்திருக்க முடியாது. அவர்கள் புலிகளை இராணுவரீதியாக அரசுகள் முறியடித்துவிடும் என்று இத்தனை காலம் நம்பிக்கை கொண்டிருந்தனர். ஆனால் அது பொய்ப்பிக்கப்பட்டுவிட்டது. இனிமேல் பிக்குகளே கூட களத்துக்கு துப்பாக்கியோடு விரைவதான நாடகமெல்லாம் ஆடமுடியாது. முன்னரங்கத்துக்கு இனவாத அரசியல் வரவேண்டிய காலகட்டம் வந்துவிட்டது. இந்நிலையில் ரணில் இன்னும் சிலகாலம் மென்போக்கு போக்கு காட்டும் அரசியலை கைகொள்ளலாம்; அதுவும் வெகுநாட்களுக்கு நீடிக்கமுடியாது. ஏனெனில் நிலவும் இச்சுழலில் சற்றே நியாயமான சமிக்கைகளை அவர் காட்டினாலும் அதை எதிர்க்கட்சிகள் பயன்படுத்திக்கொள்ளமுடியும். இந்நிலையில் ராஜபக்ஷே செய்திருப்பது சரியானதும், புரிந்துகொள்ளக்கூடியதும் ஆகும். இப்படி இனவாதம் கூர்மை அடைவதைக்கண்டு வருந்தும் ஒரு தரப்பு இருக்கிறதென்றால் அது இந்தியாவில் இருக்கும் சிலர்தான்; ஆனால் அது தமிழர்களின் மேலுள்ள அக்கறையினால் அல்ல(... It is easy to blame the recent developments on an underlying streak of Sinhala majoritarianism, but that does not capture the essence of the situation. True, Sinhala-Buddhist chauvinism, with an extremist fringe, continues to afflict Sri Lanka...Ref. http://www.hindu.com/2005/09/13/stories/2005091302851000.htm)\nஇந்நிலையில் ரணிலும் தனது வேசத்தை கலைக்கும் வரை காத்திருப்பதும் நல்லதாகவே தோன்றுகிறது. ஏனெனில் உண்மையில் தெற்கிலங்கை அரசுகள் தமிழர்களுக்கு தருவதற்கு ஒன்றுமில்லை என்பது முற்றாக நிரூபணம் ஆகவேண்டியுள்ளது.\nஜாதிக ஹெல உருமையாவின் 12 தீர்மானங்கள். http://www.tamilnet.com/art.html\nமுக்கியமான ஒன்று எந்த தேசிய இனத்துக்கும் சொந்தமானதாக இலங்கைக்குள் தாயகப்பிரதேசங்களை ஒழித்து புதிய மாவட்ட, மாநில எல்லைகளை நிர்ணயித்தல். இதை அரசு உதவியுடன் தமிழர்களை வெளியேற்றுதல், பாரிய குடியேற்றங்களைச் செய்தல், புத்தர் சிலைகள், விகாரைகளை உயர்பாதுகாப்பு வலையங்களில் நிறுவுதல், ஊர்களின் பெயர்களை சிங்களத்துக்கு மாற்றுதல் போன்றவற்றின் மூலம் மறைமுகமாக\nசெய்யப்பட்டவைதான்,. இப்போது வெளிப்படையாக அறிவிக்கப்படுகின்றன.இந்தத் தீர்மானங்களில் இந்தியத்தரப்புக்கு 10 வது ஷரத்தைத் தவிர ஒவ்வாத வேறு ஒரு ஷரத்தும் இருப்பதாகத் தெரியவில்லை.\nஆனால் ரணிலைவிட ராஜபக்ஷவுக்குத்தான் வெற்றி வாய்ப்பு அதிகமிருப்பதாக நான் நினைக்கிறேன். இல்லாவிட்டாற்கூட கடுமையான போட்டி இருக்கும்.\nராஜபக்ஷ கண்முன் தெரியும் நேரடியான எதிரி. ஆனால் ரணில் அழகான நல்ல பாம்பு. அவ்வளவு தான்.\nஇம்முறை மாவீரர் தினத்துக்கு முன்னர் தேர்தல் வருகிறது. மாவீரர் தின உரையில் நிறைய விடயங்கள் எதிர்பார்க்கலாம்.\nஇப்போதிருக்கும் பிரச்சினை எப்படி இந்தப் பொறியிலிருந்து வெளியேறுவது என்பது தான்.\nஇன்னும் கொஞ்சம் விளக்க முடியுமா ஷரத்துகளை பார்த்தேன். மோசமானவை என்பதில் வேறு கருத்து கிடையாது. ரணில் விக்கிரமசிங்கே வரும் பட்சத்தில் இதனால் அதிகம் பாதிப்பிர���க்காதல்லவா ஷரத்துகளை பார்த்தேன். மோசமானவை என்பதில் வேறு கருத்து கிடையாது. ரணில் விக்கிரமசிங்கே வரும் பட்சத்தில் இதனால் அதிகம் பாதிப்பிருக்காதல்லவா இலங்கை அரசியல் முழுவதும் தெரியாதெனினும் ரணில் அமைதியான தீர்வுக்கு முயற்சி செய்கிறார்/செய்வார் என்று தோண்றுகிறது. அதேபோல் இதை செய்து பின் ரணில் அதிபரானால் எதிர்ப்புகள் ஈழத்தவர் மீது திரும்பி நிலையை இன்னும் மோசமாக்கிவிடுமே. மற்றொரு கோணத்தில் இந்நிகழ்வு பெரும்பாண்மை சிங்களவரை ஒண்றாக்கி ராஜபக்ஷே வெற்றிக்கு வழி வகுக்குமோ இலங்கை அரசியல் முழுவதும் தெரியாதெனினும் ரணில் அமைதியான தீர்வுக்கு முயற்சி செய்கிறார்/செய்வார் என்று தோண்றுகிறது. அதேபோல் இதை செய்து பின் ரணில் அதிபரானால் எதிர்ப்புகள் ஈழத்தவர் மீது திரும்பி நிலையை இன்னும் மோசமாக்கிவிடுமே. மற்றொரு கோணத்தில் இந்நிகழ்வு பெரும்பாண்மை சிங்களவரை ஒண்றாக்கி ராஜபக்ஷே வெற்றிக்கு வழி வகுக்குமோ. இலங்கை அரசியல் தெரிந்தவர்கள் கொஞ்சம் சொல்லுங்களேன்.\nஇந்த பதிவை படிக்கும் வரை ராஜபக்ஷே வந்தால் மீண்டும் சண்டை உண்டாகும். அதுவும் அவர்களே ஆரம்பிப்பார்கள். பின்பு புலிகள் நீங்கள் சொன்னதையே செய்வார்கள். அதுசமயம் வெளிநாடுகளின் ஆதரவு புலிகட்கு கிடைக்கும் என்று நினைத்திருந்தேன். ஆனால் நீங்கள் சொல்லும் அளவு அவசரம் என்று நான் நினைக்கவில்லை. அப்படி இருக்கையில் தேர்தலுக்கு முன்பே இதை செய்ய வேண்டிய அவசியம் என்ன\n[இலங்கை அரசியல் செய்திகளாக மட்டும் தெரியும். கொஞ்சம் விளக்கமாகவும் தெரிந்துகொள்ள ஆவலோடிருக்கிறேன்]\nநல்ல பதிவு. இந்தத் தேர்தல் மிக முக்கியமானதாகப் படுகிறது.\nசிங்கள அரசியல் கட்சிகளின் மீள முடியாத இனவாத அரசியலையும், ஏமாற்று ஜனநாயகத்தையும், இதைப் பற்றி அறிந்தும் அறியாதது போல் தன்னலத்தை மட்டுமே கருத்தில் கொண்ட இந்திய அரசின் நாடகமும் உலக அரங்கத்துக்குத் தெரியப் போகிறது.\nநன்றி - சொ. சங்கரபாண்டி\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nதமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க மாநில மாநாடு\nநிலத்தடி, ஆற்று நீர் பராமரிப்பு\nதென் தமிழ்நாட்டில் டான் கிஹோத்தே\nஹச் - பிபிஎல் மொபைல் நிறுவன இணைதல்\nதி எகனாமிக் ��ைம்ஸ் நேர்முகம்\nசெ.மெ.பழனியப்பச் செட்டியார் (பிறப்பு: 15-2-1920, இ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D-7-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE/", "date_download": "2019-07-19T15:02:01Z", "digest": "sha1:OM3U7RWO6D2MOOMDRY6SSEL3CBVJ4CBM", "length": 9150, "nlines": 130, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "US safety agency urges Galaxy note 7 to stop | Chennai Today News", "raw_content": "\nசாம்சங் கேலக்சி நோட் 7 ஸ்மார்ட் போன்களை பயன்படுத்த வேண்டாம்: அமெரிக்கா எச்சரிக்கை\nதேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகளின் கைது நடவடிக்கை குறித்து ஆ.ராசா\n10, 11, 12ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு\nபிரியங்கா காந்தி கைது: உபி அரசு அதிரடி\nஏ.சி.சண்முகத்தை அடுத்து கதிர் ஆனந்த் மனுவும் நிறுத்தி வைப்பு\nசாம்சங் கேலக்சி நோட் 7 ஸ்மார்ட் போன்களை பயன்படுத்த வேண்டாம்: அமெரிக்கா எச்சரிக்கை\nபெரும் எதிர்பார்ப்புடன் சமீபத்தில் வெளிவந்த ’சாம்சங் கேலக்சி நோட் 7′ ஸ்மார்ட்போனை விமானத்தில் பயன்படுத்த ஆஸ்திரேலிய விமான நிறுவனங்கள் தடை விதித்துள்ள நிலையில் தற்போது அமெரிக்க நுகர்வோர் ஆணையம் இந்த போனை பயன்படுத்த வேண்டாம் என அமெரிக்க மக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nதென்கொரிய நிறுவனமான சாம்சங் நிறுவனத்தின் புதிய வெளியீடான ’சாம்சங் கேலக்சி நோட் 7′ சார்ஜ் செய்யும்போது வெடித்து சிதறுவதாக உலகின் பல நாடுகளின் வாடிக்கையாளர்களிடம் இருந்து புகார்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றது. இந்நிலையில், பேட்டரி கோளாறால் திடீரென்று வெடித்து சிதறும் ’சாம்சங் கேலக்சி நோட் 7’ ஸ்மார்ட் போன்களை பயன்படுத்த வேண்டாம் என அமெரிக்க நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் அந்நாட்டு மக்களை எச்சரித்துள்ளது.\nஅமெரிக்காவில் பயன்பாட்டில் உள்ள கேலக்சி நோட் 7 ரக ஸ்மார்ட் போன்களை திரும்பப் பெற்றுகொள்வது தொடர்பாக முறைப்படியான அறிவிப்பை சாம்சங் நிறுவனம் வெளியிட வேண்டும் என்பது தொடர்பான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், திரும்பப் பெறப்படும் போன்களுக்கு மாற்று ஏற்பாடு என்ன என்பது தொடர்பாக அந்நிறுவனம் ஆலோசித்து முடிவெடுக்க வேண்டும் எனவும் அமெரிக்க நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபாராஒலிம்பிக் போ��்டியில் தங்கம் வென்ற தமிழக வீரருக்கு ரூ.2 கோடி பரிசு. ஜெயலலிதா அறிவிப்பு\nஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற இங்கிலாந்து\nஉலகக்கோப்பை கிரிக்கெட் அரையிறுதி போட்டியில் மோதும் அணிகள் எவை எவை\nரஹிம் சதமடித்தும் ஆஸ்திரேலியா கொடுத்த இலக்கை அடைய முடியாத வங்கதேசம்\nஉலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி: ஆஸ்திரேலியா அபார வெற்றி\nதேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகளின் கைது நடவடிக்கை குறித்து ஆ.ராசா\n10, 11, 12ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு\nநடிகைகள் யாரும் எடுக்காத ரிஸ்க்கை எடுத்த அமலாபால்\nபிரியங்கா காந்தி கைது: உபி அரசு அதிரடி\nJuly 19, 2019 நிகழ்வுகள்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eelanatham.net/index.php/sri-lanka-news/item/443-2017-02-12-11-42-09", "date_download": "2019-07-19T15:28:29Z", "digest": "sha1:4S572UGU7KOQ4WGE6XACS2N6L53TWN2C", "length": 7925, "nlines": 123, "source_domain": "www.eelanatham.net", "title": "வடமராட்சி கிழக்கில் கேரள கஞ்சா மீட்பு - eelanatham.net", "raw_content": "\nவடமராட்சி கிழக்கில் கேரள கஞ்சா மீட்பு\nவடமராட்சி கிழக்கில் கேரள கஞ்சா மீட்பு\nவடமராட்சி கிழக்கில் கேரள கஞ்சா மீட்பு\nநேற்று முன்தினம் பளை வத்திராயன் பகுதியிலிருந்து குருணாகல் நோக்கி கார் ஒன்றில் எடுத்த செல்லப்பட்ட கஞ்சா பொதியுடன் மூவர் கைது செய்யப்பட்டனர்.\nதொடர்ந்து மேற்கொண்ட விசாரணையின் போது மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டதுடன், 11 கிலோ கேரளா கஞ்சாவும் மீட்கப்பட்டது.\nகுறித்த சம்பவத்தின் போது ஒரு மோட்டார் கார், 3 மோட்டார் சைக்கிள்கள், மீன்பிடி வள்ளம் இரண்டு மற்றும் அதிவலு கொண்ட இயந்திரம் இரண்டும் பொலிஸாரால் மீட்கப்பட்டது.\nசந்தேக நபர்களை 7 நாட்களிற்கு பொலிஸ் விசாரணைக்கு உட்படுத்துவதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்த நிலையில் விசாரணை மேற்கொண்ட பொலிஸார் 23 கிலோ கேரள கஞ்சாவை நேற்று மீட்டனர்.\nஇன்றைய தினம் கிளிநொச்சி - முல்லைத்தீவு மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் வெலிக்கன்ன, கிளிநொச்சி உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரொசான் ராஜபக்ஷ உள்ளிட்டவர்கள் மீட்கப்பட்ட பொருட்களை பார்வையிட்டதுடன், நடவடிக்கையில் ஈடுபட்டவர்களை பாராட்டியிருந்தமை குறிப்பிடதக்கதாகும்.\nகுறித்த நடவடிக்கையில�� கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் வெலிக்கன்ன அவர்களால் நியமிக்கப்பட்ட மது ஒழிப்பு விசேட குழுவுடன் பளை பொலிஸாரும் ஈடுபட்டிருந்தனர்.\nகிளிநொச்சி மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர், பிரதி பொலிஸ் அத்தியட்சகர் ரொசான் ராயபக்ச உள்ளிட்ட உயரதிகாரிகளின் வழி நடத்தலில் பளை பொலிஸாரால் பல இலட்சம் பெறுதியான கேரளா கஞ்சாக்கள் மீட்கப்பட்டமை குறிப்பிடதக்கதாகும்.\nஎமது நிலம் கிடைக்கும் வரை ஓயமாட்டோம்:கேப்பாபிலவு மக்கள் Feb 12, 2017 - 3537 Views\nMore in this category: « பிள்ளையானின் மேன் முறையீட்டை விசாரிக்க முடிவு கேப்பாபிலவு மக்களிற்கு தமிழர் ஆசிரியர் சங்கம் ஆதரவு »\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nநினைவு நாட்கள் தேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nமைத்திரி, ரணில் ஆகியோருக்காக வாதாடும் சம்பந்தன்\nஎமது நிலம் கிடைக்கும் வரை ஓயமாட்டோம்:கேப்பாபிலவு\nஆவா குழுவை உருவாக்கியவர்களே கட்டுப்படுத்த கோரும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eelanatham.net/index.php/sri-lanka-news/itemlist/tag/resettlement", "date_download": "2019-07-19T15:28:16Z", "digest": "sha1:TPT25SPJKVLPBVGAJ2KR4LKUCBNTZKJ3", "length": 6178, "nlines": 109, "source_domain": "www.eelanatham.net", "title": "Displaying items by tag: resettlement - eelanatham.net", "raw_content": "\nவடமாகாணசபையினை சாடும் சுமந்திரன், இவர் எந்தக் கட்சி\nமுஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றத்தில் அசமந்தப்போக்கை வேண்டும் என்றே வடக்கு மாகாண சபை கடைப்பிடிப்பதாக எம்.ஏ.சுமந்திரன்குற்றம் சாட்டியு ள்ளார்..\nவடமாகாண சபையின் இந்த நிலை மாறவேண்டும் என தெரிவித்துள்ள எம்.ஏ.சுமந்திரன் அது மாறாது இருக்குமானால் வடக்கில் தமிழ் மக்களின் மீள்குடியேற்றமும் ஒழுங்காக நடைபெறாது என்ற உண்மையை அவர்களும் உணரவேண்டும் எனவும் தெரிவித்து ள்ளார்.\nமுஸ்லிம் சமூகத்திற்காக எப்படி உழைத்தாலும் அவர்கள் சுமந்திரனுக்கு வாக்கு போடமாட்டார்கள் அல்லது தமிழர்கள் தமது உரிமையினைப்பெற ஆதரவு கொடுக்கவும் மாட்டார்கள் என்பது சுமந்திரனுக்கும் தெரியும் முஸ்லிம்களுக்கும் தெரியும்.\nபோரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் மீழ்குடி���ேற்றங்களே ஆமைவேகத்தில்தான் நடக்கின்றது அதற்கு காரணம் வடமாகாணச் அபை அல்ல சிங்கள அரசாங்கமே காரணம் என்பதும் சுமந்திரனுக்கு தெரியும்.\nஇவ்வாறு நிலமை இருக்க சுமந்திரன் ஏன் வடமாகாண சபையினை குற்றம் சுமத்துகின்றார் என்பது மக்களுக்கும் தெரியும் முஸ்லிம்களுக்கும் தெரியும்.\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nநினைவு நாட்கள் தேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் பிறப்பிக்கப்படும்; ஓ\nமாணவர்கள் போராட்டம் ,யாழ் பல்கலைகழகம் முடக்கம்\nதமிழ் இணையத் தளம் ஒன்றிற்கு தடை\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZtdkJM6&tag=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D++%3A+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%2C+%E0%AE%AA%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D&fbclid=IwAR08ZD97ifVkOhUCxF88LuEWOQGVRFJFaCp2ol9f47EjFABbzqSfLCzbXLg", "date_download": "2019-07-19T14:57:13Z", "digest": "sha1:HRRWWM7SS57UUBWZZJ55A3IPJLWFPIAW", "length": 6242, "nlines": 112, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "திருக்கோவையார்", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதிருக்கோவையார் : பேராசிரியர் உரையும், பழையவுரையும்\nபதிப்பாளர்: சிதம்பரம் : அண்ணாமலைப் பல்கலைக் கழகம் , 1995\nவடிவ விளக்கம் : xv, 720 p.\nதுறை / பொருள் : இலக்கியம்\nடாக்டர் உ.வே.சா. நூலகம், சென்னை\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nபதிப்புரிமை @ 2019, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர��. இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2015/10/unions-of-sri-lanka-railways-launched.html", "date_download": "2019-07-19T15:03:14Z", "digest": "sha1:MUYNHGET5R7KTYXSVJFM76NX5HOXPVTR", "length": 10182, "nlines": 88, "source_domain": "www.tamilnetwork.info", "title": "தொழிற்சங்க நடவடிக்கைகளை மேற்கொள்ள தயாராகும் ஒன்றிணைந்த புகையிரத தொழிற்சங்கம். | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome செய்திகள் தொழிற்சங்க நடவடிக்கைகளை மேற்கொள்ள தயாராகும் ஒன்றிணைந்த புகையிரத தொழிற்சங்கம்.\nதொழிற்சங்க நடவடிக்கைகளை மேற்கொள்ள தயாராகும் ஒன்றிணைந்த புகையிரத தொழிற்சங்கம்.\nஅரச ஊழியர்களுக்கு என நிர்ணயிக்கப்பட்ட 10 ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வு கொடுப்பனவு, செப்டம்பர் மாதத்தின் அடிப்படை சம்பளத்துடன் சேர்க்கப்படும் என்று வாக்ககுறுதி அளித்திருந்த போதிலும், அது இதுவரையில் வழங்கப்பட வில்லை என ஒன்றிணைந்த புகையிரத தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.\nசங்கத்தின் செயலாளர் சம்பத் ராஜித இது தொடர்பில் உடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்துள்ளார். இந்த விடயமாக தொடர்பாக தற்போது ஏனைய தொழிற்சங்கங்களுடன் கலந்துரையாடி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.\nஅத்துடன், எதிர்வரும் தினத்தில் தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்ள தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\n++ உண்மையின் உயர்வு -- பகுதி- 1\nஒரு ஊரிலே ஒரு அம்மா,அவருக்கு ஒரு மகன் இருந்தான். அப்பா, இவன் சிறு குழந்தையாக இருக்கும்போதே மரணமடைந்து விட்டார். அதனால், அந்த தாய் காட்டிற்கு...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\nமட்டக்களப்பிலிருந்து மற்றுமொரு பிரமாண்ட படைப்பு நெக்ஸஸ் ஆர்ட் மீடியாவின் தயாரிப்பில் உருவான \"தவமின்றி கிடைத்த வரமே\" குறும் திரைப்படம்.\nநெக்ஸஸ் ஆர்ட் மீடியா தயாரித்து பெருமையுடன் வழங்கும் 2016ம் வருடத்தின் முதலாவது படைப்பு \"தவமின்றி கிடைத்த வரமே\" (Thavamindr...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\n> கோ திரைப்பட HD & HQ பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம்.\nகோ திரைப்பட HD & HQ Video பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம். DOWNLOAD வெண்பனியே DOWNLOAD நெற்றி பொட்டில் DOWNLOAD கல கல...\nகடைபிடிக்க வேண்டிய உணவுப் பழக்க முறைகள் இருதய நோயாளிகளுக்கு.\nஉணவே மருந்து' என்பது நம் முன்னோர்களின் வாக்கு. இதை நாம் மறந்தோம். ஆரோக்கியத்தை இழந்தோம். பலவிதமான நோய்களுக்கு அடிப்படை நமது எண்ணமும் உ...\nவணக்கம், சென்ற ஆண்டு (2005),மெல்பேர்ன் \"தமிழ்க்குரல்\" சமூக வானொலி வழியாக வழங்கப்பட்ட சபேசனின், தந்தையர் தினக் கட்டுரை. அன்பகலா, ...\n> அமலா பால் நட்சத்திர பேட்டி - இப்போது தேவைப்படுது கிளாமர்.\nசெப்டம்பர் 26 வந்தால் அமலா பாலுக்கு 21 வயது முடிகிறது. இந்த சின்ன வயதில் தமி‌ழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் முன்னணியில் இருப்பது...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ghsbd.info/5729e1ba3a50/%E0%AE%8E%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%85%E0%AE%A8%E0%AE%A8%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%A3-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A8%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B3-%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%9F%E0%AE%AE/2018-09-28-052619.htm", "date_download": "2019-07-19T14:20:52Z", "digest": "sha1:M5R4WZP7S3M3GQL3BEMR5IAACYOZHB75", "length": 4369, "nlines": 60, "source_domain": "ghsbd.info", "title": "எப்படி அந்நிய செலாவணி வர்த்தக வரைபடங்கள் புரிந்து கொள்ள வேண்டும்", "raw_content": "உமிழ்வு வர்த்தக அமைப்பு ஐக்கிய நாடுகள்\nஅந்நிய செலாவணி பிழை 1002\nஎப்படி அந்நிய செலாவணி வர்த்தக வரைபடங்கள் புரிந்து கொள்ள வேண்டும் -\nஎங் கள் அந் நி ய ஆலோ சகர் கள் ( அந் நி ய செ லா வணி ரோ போ க் கள் தா னி யங் கு வர் த் தக) வெ வ் வே று கா ட் டி சி க் னல் களை அடி ப் படை யா கக் கொ ண் டது, ஒரு வரு க் கொ ரு வர் கடி னமா ன மு றை கள் மூ லம் தொ டர் பு பட் டது. நா டு களு க் கு இடை யே தா ரா ள வர் த் தக கா லத் தி ல் ஏற் று மதி.\nநா ணய வர் த் தக பு ரி ந் து கொ ள் ள எப் படி. நா டு களு க் கு இடை யே தா ரா ள வர் த் தக கா லத் தி ல் ஏற் று மதி.\nநா ன் ஒரு வர் த் தக என் று அனை வரு க் கு ம் அதே பி ரச் சி னை களை. சி றந் த இலவச அந் நி ய செ லா வணி வர் த் தக தளம்.\nஎப் படி அந் நி ய செ லா வணி பற் றி அறி ய. உயர் நி கழ் தகவு வர் த் தக: ஒரு வெ ற் றி கரமா ன வணி கர் ஆக படி கள்.\nஅந் நி ய செ லா வணி scalping ஒரு நா ள் வர் த் தக நு ட் பமா கு ம் எங் கே அந் நி ய செ லா வணி வர் த் தகர் ஒரு வர் த் தக செ யல் படு த் து கி றது மற் று ம் சி ல நே ரங் களி ல் நி மி டங் களி ல் அல் லது வி நா டி களி ல் வெ ளி யே றவு ம். எப்படி அந்நிய செலாவணி வர்த்தக வரைபடங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.\nடி ஜி ட் டல் சந் தை. BitCoin LiteCoin Ethereum வா ங் க இன் று நம் பங் கா ளி கள் இரு ந் து\nBollinger பட்டைகள் rsi வர்த்தகம்\nபாதசாரிக்கு வழி நிலை வர்த்தக அந்நிய செலாவணி\nவிருப்பங்களின் உள் வர்த்தகம் வர்த்தகம்\nசிறந்த forex autopilot அமைப்பு\nஎன்ன sono le பைனரி விருப்பங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/2017/03/24/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-7-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-584-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9/", "date_download": "2019-07-19T14:20:12Z", "digest": "sha1:LOA3J4UIZB64BXOGLWSXRPE3JCCWZL2U", "length": 12168, "nlines": 107, "source_domain": "rajavinmalargal.com", "title": "மலர் 7 இதழ்: 584 செத்த மீன் தான் எதிர் நீச்சல் அடிக்காது! | Prema Sunder Raj's Blog", "raw_content": "\nமலர் 7 இதழ்: 584 செத்த மீன் தான் எதிர் நீச்சல் அடிக்காது\n1 சாமுவேல் 8:4-5 அப்பொழுது இஸ்ரவேலின் மூப்பர் எல்லாரும் கூட்டங்கூடி, ராமாவிலிருந்த சாமுவேலிடத்தில் வந்து,\nஇதோ நீர் முதிர்வயதுள்ளவரானீர். உம்முடைய குமாரர் உம்முடைய வழிகளில் நடக்கிறதில்லை. ஆகையால் சகல ஜாதிக்குள்ளும் இருக்கிறபடி, எங்களை நியாயம் விசாரிக்கிறதற்கு, ஒரு ராஜாவை ஏற்படுத்த வேண்டும் என்றார்கள்.\nசமீபத்தில் நான் பலகாரத்தை ஒரே மாதிரி வெட்டுகிற ஒரு பிளாஸ்டிக் உபகரணத்தை வாங்கினேன். அதற்குள் மாவை வைத்து அழுத்தினால் அது ஒரே மாதிரி, ஒரே டிசைனில் அந்த மாவை அழுத்திக் கொடுக்கும். இது ஒன்றும் புதிதானதல்ல, நாம் எப்பொழுதும் உபயோகப் படுத்தும் அச்சுதான்.\nநாம் செய்யும் பலகாரம் ஒரே அளவில், ஒன்றைப் போலவே மற்றொன்றும் காணப்பட வேண்டும் என்று நினைப்பது தவறு அல்ல, ஆனால் நம் வாழ்க்கையிலும் நாம் மற்றவர்களைப் போலவே வாழ வேண்டும் என்று நினைப்பது தவறு தானே\nபள்ளிகளிலும், கல்லூரிகளிலும் படிக்கும் மாணவர்கள் மற்றவர்களுடைய ஆடை, அலங்காரங்களைப் பார்த்து தானும் அப்படி மாற ஆசைப் படுகிறார்கள். ஒரே அச்சில் வார்த்த மாவு போல எல்லோரும் மற்றவர்களுடைய வழியில் செல்கிறார்கள்\nஇந்த வேதாகமப் பகுதியில், இஸ்ரவேல் மக்கள் அந்தத் தவறைத்தான் செய்வதைக் காண்கிறோம். தங்களை சுற்றியுள்ள சகல நாடுகளையும் பார்த்து விட்டு தங்களுக்கும் அவர்களைப் போலவே ராஜா வேண்டும் என்று முடிவு செய்தனர்.ஆனால் சாமுவேல் இப்படியாக மற்றவர்களைப் போல வாழ ஒருநாளும் ஆசைப்படவும் இல்லை, தன் வாழ்க்கையை மற்றவர்களைப் போன்ற செல்வாக்கு, விக்கிரக ஆராதனை, சிற்றின்பம் என்ற அச்சுக்குள் செலுத்தவும் இல்லை.\nஅன்றைய நாளில் வாழ்ந்த இஸ்ரவேல் மக்களின் வாழ்க்கைத்தரம் சாமுவேலை ஒரு துளியும் மாற்றவில்லை. சிறு பிள்ளையாக இருந்தபோது தன்னுடைய தாய் அன்னாளால் கர்த்தருக்குள் வழிநடத்தப் பட்ட அவன், தன் முதிர் வயது வரை கர்த்தரின் உத்தம ஊழியனாகவே வாழ்ந்தான்.\nசாமுவேலின் பிள்ளைகளோ உலகத்தார் போன அச்சுக்குள் தங்கள் வாழ்க்கையை செலுத்தி, தங்களுக்கு கர்த்தர் அளித்த நியாதிபதி என்ற உன்னத அந்தஸ்தைப் பயன் படுத்தி பணம் சம்பாதித்தனர்.\nஅவர்களுடைய வாழ்க்கையை கூர்ந்து பார்த்த இஸ்ரவேல் புத்திரர், யோவேலையும், அபியாவையும் உதறித் தள்ளி விட்டு தங்களுக்கு ஒரு ராஜாவை ஏற்படுத்தும்படி சாமுவேலைக் கேட்டனர். கர்த்தரின் வழியை விட்டு விட்டு , உலகத்தார் போகும் பாதையில் செல்ல ஆசைப்பட்டனர் என்று பார்க்கிறோம்.\n இஸ்ரவேல் புத்திரர் மேல் குற்றம் கண்டுபிடிக்கும் நாம் எத்தனைதரம் இவ்வாறு நடந்து கொண்டிருக்கிறோம் என்று சிந்திப்போம்கர்த்தருடைய ஜனம் என்ற விசேஷமான அடையாளத்தை விட்டு விட்டு இஸ்ரவேல் புத்திரர் உலகத்தை பின்பற்ற விரும்பியது போல நாமும், இயேசு கிறிஸ்துவின் பிள்ளை என்ற உயர்ந்த அடையாளத்தை உதறிவிட்டு உலகத்தை பின்பற்றுகிறோம் அல்லவா\nஉலகத்துக்கு ஒத்த வேஷம் நாம் தரிக்கும்போது நாம் கிறீஸ்துவுக்குள் அனலும் இல்லாமல், குளிரும் இல்லாமல் வாழும் வாழ்க்கை நமக்கே நன்கு தெரியும்.\nஎங்க ஆபீஸ்ல வேலை செய்யணும்னா இப்படிதாங்க வாழணும் என்று நீங்கள் முணுமுணுப்பது காதில் விழுகிறது உங்களுக்குத் தெரியுமா செத்த மீன் தான் எதிர்நீச்சல் அடிக்காது என்று\nஇன்று உங்கள் நிலைமை என்ன\nகிறிஸ்துவுக்கு சாட்சியாக, அவருடைய பிள்ளை என்ற உயர்ந்த அடையாளத்தோடு தனித்து நிற்கும் துணிவு நமக்கு வேண்டும் நாம் வேலை செய்கிற இடத்திலும், நம் குடும்பத்திலும், நாம் வாழும் சமுகத்திலும் சிறு சிறு காரியத்தில் கூட நாம் கிறிஸ்தவர் என்று உலகம் அறிந்து கொள்ள வேண்டும்\n← மலர் 7 இதழ்: 585 தள்ளப்பட்டது நீயல்ல நானே\nமலர் 7 இதழ்: 585 என் இஷ்டம் போல என் வாழ்க்கை\nமலர் 1 : இதழ்: 5 கைவிடாத தேவன்\nராஜாவின் மலர்கள் – ஜெப நேரம்\nமலர்: 1 இதழ்: 3 கைவிடாத தேவன்\nஇதழ்: 716 தந்திரமான வாய்\nமலர் 1: இதழ் 6: கைவிடாத தேவன்\nஇதழ்: 717 ஒரு பாவத்தை மறைக்க\nமலர் 1 : இதழ் 4 : கைவிடாத தேவன்\nமலர்: 1 இதழ்: 2 கைவிடாத தேவன்\nஇதழ்: 709 ஆற்றல் மிக்க ஆறு அழிக்கும் சக்தியாய் மாறுவது போல\nஇதழ்: 708 உனக்கு விரிக்கப்படும் வலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://snapjudge.wordpress.com/2007/04/03/", "date_download": "2019-07-19T14:57:09Z", "digest": "sha1:6QRNOBIIDZ5LXIZNONN5MDHGEUZ75A7C", "length": 51458, "nlines": 651, "source_domain": "snapjudge.wordpress.com", "title": "03 | ஏப்ரல் | 2007 | Snap Judgment", "raw_content": "\nக்விக்கா யோசி; பக்காவானால் பாசி\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nPosted on ஏப்ரல் 3, 2007 | 5 பின்னூட்டங்கள்\nதனித்திரு விழித்திரு பசித்திரு…..: பூங்காவை திட்டுறதை நிறுத்துடா, வெண்ணை \nயாழ்: இந்திய தேசியம், பூங்கா, கிரிக்கெட்..இன்ன பிற – தாஸு/LLDasu\nமிதக்கும் வெளி: இந்துத்துவவாதிகள்தான் இந்தியத்தேசியத்தின் காவலர்களா\nஆலமரம்: கொக்கு பிடிக்க வெண்ணையும், பார்ப்பனீய தேசியமும்\nஜடாயு எண்ணங்கள்: இந்திய தேசியத்திற்கு எதிரான முள்காடு பூங்கா: கண்டியுங்கள்\nஎன் பார்வையில்: தங்கமணியின் பெயரில் சில போலி பின்னூட்டங்கள்… – முத்துகுமரன்\nஸ்மைல் பக்கம்: தமிழ்மணம் : இனி நான் இல்லை – லிவிங் ஸ்மைல்\n.அலைஞனி���் அலைகள்: குவியம்.: தன் முயற்சியிலே மணம் தளராத….. : -/பெயரிலி.\n.அலைஞனின் அலைகள்: குவியம்.: இராவணன்வெட்டு : -/பெயரிலி.\nநுனிப்புல்: அன்புள்ள பூங்கா நிர்வாகிகளுக்கு – ramachandranusha\nஓகை: ‘பூங்கா’ வைப் பற்றிய ஐயங்கள். – NATARAJAN SRINIVASAN\nவிடாது கருப்பு: தமிழ்மணத்தினை ஒழிக்க பார்ப்பனர்கள் முயற்சி\nவீரவன்னியன்: தேன்கூடு, திண்ணை நடுநிலை இதழ்களா \nதமிழ்த் தென்றல்: தமிழ்மணம் தேவையா\nIdlyVadai – இட்லிவடை: தமிழ்மணம் பூங்கா முடிவுகள்\nதமிழ்மணம் அறிவிப்புகள்: தமிழ்மணத்தின் பூங்கா வலையிதழ்\nகணிமை: தமிழ்மணத்தை மேம்படுத்த சில நுட்ப ஆலோசனைகள் – ரவிசங்கர்\nபூங்கா – இணையத் தமிழின் முதல் வலைப்பதிவு இதழ் – வாசகர் எதிர்வினை\nபூங்கா – இணையத் தமிழின் முதல் வலைப்பதிவு இதழ் – அஞ்சல்கள்\nபெட்டிக்கடை » பூங்காவில் எட்டிப் பார்த்தேன் – எஸ்.கே\nஅலைஞனின் அலைகள்: புலம்: தமிழ்மணம் தேவைப்படுமேதான் : -/பெயரிலி.\nமின்மினி: 2006 ன் சிறந்தத் தமிழ் வலைதிரட்டி எது\nஅகப்பயணம்: பொய் பூக்கும் பூங்கா – அரவிந்தன் நீலகண்டன்\nமாயோன் மகாதேவன்: பூங்காவை எட்டிப் பார்த்த பார்ப்பணக்குடுமி\nஇலக்கியா: பூங்கா – வலையிதழ்\nபூங்கா அறிவிப்புகள் » Blog Archive » பூங்கா வலையிதழ் பற்றிய விரிவான அறிவிப்பு\nஆதிசேஷன்: ஏழைப் பார்ப்பனர் என்றால் இளக்காரமா\nபூங்கா அறிவிப்புகள் » Blog Archive » இவ்வார ‘பூங்கா’ இதழ் (திசம்பர் 11, 2006 – பூங்கா 1_13)\nஇவ்வார பூங்க இதழுக்கு “சுகுணாவின் கொளத்தூர் மணியுடனான நேர்முகச் சந்திப்பு” மெருகேற்றியுள்ளது. பூங்கா பூத்து குலுங்க வாழ்த்துக்கள்.மேலும் நடுநிலை என்ற பெயரில் குமுதம், ஆனந்தவிகடன் போன்ற வெகுசன பத்திரிகைகள் செய்த, செய்யும்(அடுத்த தரப்பின் கருத்து + மோதல்) சிண்டு முடியும் வேலைகளில் இறங்காதவரை இது மாதிரியான முயற்சிகள் நிச்சயம் பாராட்டுக்குரியது.\nபெரியார் சிலை உடைப்பு விவகாரத்தில் பூங்கா தந்துள்ள கட்டுரைகள் தவிர வேறு பதிவுகளும்\nவலைப்பதிவுகளில் இருக்கின்றன. ஏன் ஒரு தரப்பு வாதமே பூங்காவில் இந்த சர்ச்சையில் இடம்\nபெற்றுள்ளது என்ற கேள்வியை நான் எழுப்பப் போவதில்லை.\nசம்பந்தமில்லாமல்: இகிரு « அங்கிங்கெனாதபடி\nகண்ணோட்டம்- KANNOTTAM: பூங்காவின் திரித்தல், புரட்டல்வாதங்கள்\nதமிழ்மணம் அறிவிப்புகள்: விலக்கப்பட்ட பதிவுகள்\nதமிழ்மணம் அறிவிப்புகள்: தமிழ்மணத்தின் மீதான ஆதாரமற்ற ���வதூறுகளை எதிர்கொள்ளல்\nஎண்ணச் சிதறல்கள்(புதிது): தமிழ்மணத்திற்கு சில வார்த்தைகள்…..\nவெட்டிப்பயல்: தமிழ்மண நிர்வாகிகள் கவனிப்பார்களா\nவெட்டிப்பயல்: தமிழ்மண நிர்வாகிகள் கவனிப்பார்களா\n.அலைஞனின் அலைகள்: குவியம்.: ஏப்ரல் வரிப்பதிவு\n.அலைஞனின் அலைகள்: குவியம்.: உண்மைகளை உற்பத்தி செய்தல் – I\nதமிழ்மணம் அறிவிப்புகள் » மக்கள் தொடர்புக்குழு: தமிழ்மணம் நிர்வாகம், அறிவிப்புகள் & நட்சத்திரம்\nதமிழ்மணம் அறிவிப்புகள் » வாரப்பதிவுகள் தொடுக்கும் பூங்கா வலைஞ்சிகை\nதமிழ்மணம் அறிவிப்புகள் » தமிழ்மணம் : தொழில்நுட்ப தேவைகளும், புதிய வாய்ப்புகளும்\nதமிழ்மணம் அறிவிப்புகள் » டி.எம்.ஐ நிறுவனமும் தமிழ்மணத்தின் தொடரும் பயணமும்\nதமிழ்மணம் அறிவிப்புகள் » தமிழ் வலைப்பதிவுகளும், தமிழ்மணமும் – ஒரு வரலாற்றுப் பார்வை\nவஜ்ரா… தமிழ் வலைப் பதிவு: தமிழ்மணம்\nஆதிசேஷன்: ஆதிசேஷனை தூக்கியபோது பிராமணீயம் எங்கே சென்றது\nஜடாயு எண்ணங்கள்: தமிழ்மணம் திரட்டியில் இருந்து விலகுகிறேன்\nகிழுமத்தூர் எக்ஸ்பிரஸ்: தமிழ்மணத்தின் மேல் பாசிசச்சேறு\nஅகப்பயணம்: தமிழ்மணம் பாசிச பாதையில் அடியெடுத்து வைக்கிறது\nசுட்டதும் சுடாததும்: வடுவூர்குமார் கவனத்திற்கு\nஅகப்பயணம்: பாசிசம் பராக் பதிவர்களே உசார்\nரவி » Blog Archive » திரட்டி செய்வது எப்படி\nரவி » Blog Archive » தமிழ்மணம், தேன்கூடு, கில்லி செயலிழப்பு \nPosted on ஏப்ரல் 3, 2007 | பின்னூட்டமொன்றை இடுக\nகுன்றின் மீது அமர்ந்த குமரன்\nஆரிடைச் சென்று கொள்ள ஒண்கிலா அறிவு\nவிதி, கர்மவினை மற்றும் கிரியா = ஞானசக்தி\nபடைப்பாளி: அமெரிக்க இந்தியர் சமூகவியல்\nமாற்றங்களின் திருப்புமுனையில்… – வெங்கட் சாமிநாதன்\nவெங்கட் சாமிநாதன் – குறிப்பு\nமார்க்ஸின் கல்லறையிலிருந்து ஒரு குரல் – வெங்கட் சாமிநாதன்\nகரவினில் வந்துயிர்க் குலத்தினை அழிக்கும் காலன்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nசெக்ஸ் வைத்துக்கொள்ள எளிய வழிகள்\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்ச பட்சி சாத்திரம்\nநடிப்பு சுதேசிகள் :: (பழித்தறிவுறுத்தல்) - கிளிக்கண்ணிகள் : சுப்ரமணிய பாரதியார்\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றி��் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Baslar\nகுக்குரன் இல் குன்றின் மீது அமர்ந்…\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்… இல் Saravana prakash\nகாலா என்னும் ராமர் –… இல் Best Tamil Movies of…\nமனுசங்கடா – தமிழ் சினிமா… இல் Best Tamil Movies of…\nஞானியைக் கேளுங்கள் –… இல் Top 10 Indians of 20…\nஞாநி: சந்திப்பும் பேச்சும் இல் Top 10 Indians of 20…\nபாஸ்டனும் ஞாநியும் இல் Top 10 Indians of 20…\nமணக்கால் எஸ் ரங்கராஜன் –… இல் மனுசங்கடா – தம…\n« மார்ச் மே »\n’நியூஸிலாந்து ஹெரால்ட்’ என்கிற நாளேடு கேள்வி கேட்டது: ”ஓவர்-த்ரோ (ஸ்டோக்ஸ் பேட்டில் பட்டு பௌண்டரிக்கு ஓடிய பந்து)… twitter.com/i/web/status/1… 4 days ago\nRT @kandanmuruganin: அதிக பவுண்டரிகள் அடித்து பந்தை அதிக முறை மைதானத்தை விட்டு வெளியே அனுப்பிய இங்கிலாந்து அணியை வெற்றி பெற்றதாக அறிவிக்கு… 4 days ago\nRT @HRajaBJP: உண்மை சகோதரி. எந்த மொழியை படிக்க வேண்டும் என்பதையும் படிப்பவர் முடிவு செய்ய வேண்டும். உங்கள் குடும்பமல்ல. https://t.co/Zq58Fr… 4 days ago\nRT @tskrishnan: கவிராயரைக் கொண்டு ஒரு காவியம் எழுதச் சொல்லி அதற்குத் தன் பெயரைப் போட்டுக்கொண்டார்.கவிராயரையும் மதம் மாற்றி, தனக்கும் வீரமா… 5 days ago\nசென்னை ராமகிருஷ்ண மடம் வெளியிட்டுள்ள பாதராயணரின் “பிரம்ம சூத்திரம்” நூலின் தமிழ் மொழிபெயர்ப்பை (2013) வாங்கினேன் nmuthumohan.wordpress.com/2013/12/04/%E0… 1 week ago\nRT @Iam_SuMu: அன்புமணி 2014 மக்களவை தேர்தலிலும் நின்றார்,2016 சட்டசபை தேர்தலிலும் நின்றார்,2019 மக்களை தேர்தலிலும் நின்றார்,இப்ப 2019 மாநில… 1 week ago\nநிஜமாகவே கடாரம் கொண்ட விக்ரம்... ஹாலிவுட் தரத்தில் செம ஸ்டைல்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இவர்களுக்கு இவ்வளவு சம்பளமா\nதி லயன் கிங் - திரை விமர்சனம்\nகடாரம் கொண்டான் - திரை விமர்சனம்\n - ஆடி முதல் வெள்ளி\nஜீவனாம்சம் ஐந்து கிலோ நெய் . . .\nபீகார் : காவிக் கும்பலால் மூன்றுபேர் அடித்துக்கொலை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2014/12/15/falling-crude-prices-may-adversely-impact-india-global-market-003426.html", "date_download": "2019-07-19T14:31:17Z", "digest": "sha1:VIEEP4Y2X2ISMKXKYXT5RE6YC6TIBXCR", "length": 26488, "nlines": 224, "source_domain": "tamil.goodreturns.in", "title": "கச்சா எண்ணெயின் விலை 5 ஆண்டு சரிவை தழுவியது!! பெட்ரோல், டீசல் விலை பெருமளவில் குறைய வாய்ப்பு... | Falling crude prices may adversely impact India, global markets - Tamil Goodreturns", "raw_content": "\n» கச்சா எண்ணெயின் விலை 5 ஆண்டு சரிவை தழுவியது பெட்ரோல், டீசல் விலை பெருமளவில் குறைய வாய்ப்பு...\nகச்சா எண்ணெயின் விலை 5 ஆண்டு சரிவை தழுவியது பெட்ரோல், டீசல் விலை பெருமளவில் குறைய வாய்ப்பு...\nஅழியாத கோலங்களாக மாறிய பனை உற்பத்தி..\n51 min ago வணிக வாகனங்களுக்கு மானியம் கொடுக்கப்படலாமாம்.. தனி நபர் வாகனங்களுக்கு சந்தேகம் தானாம்\n1 hr ago கடந்த ஒரு வருட இறக்கத்தில் வர்த்தகம் நிறைவடைந்த 518 பங்குகள்\n1 hr ago 51% அதிகரித்திருக்கும் டிஜிட்டல் பணப் பரிமாற்றம்.. ரவி சங்கர் பிரசாத் பதில்..\n2 hrs ago பட்ஜெட் உச்சத்தில் இருந்து 1695 புள்ளிகள் சரிவு கண்ட Sensex\nNews தலைமீது துப்பாக்கி.. மிரட்டி மிரட்டியே வருகிறது பேட்டி.. சட்டசபையில் டி.கே.சிவகுமார் பகீர்\nMovies தமிழ் சினிமாவுக்கு அடுத்த வாரிசு நடிகர் ரெடி... மகனை ஹீரோவாக்கி தானே இயக்கும் பிரபல இயக்குநர்\nLifestyle புதன் கிழமையன்று லக்ஷ்மி தேவியை வழிபடுவது உங்கள் வாழ்க்கையில் என்ன மாற்றங்களை ஏற்படுத்தும் தெரியுமா\nAutomobiles கட்டுமஸ்தானான தோற்றத்தில் மெருகேறி வரும் புதிய மிட்சுபிஷி பஜேரோ ஸ்போர்ட் எஸ்யூவி\nSports உலக கோப்பையோட சரி.. அந்த மூத்த வீரரின் கதி அவ்ளோ தான்... இனி இளம் வீரருக்கு தான் சான்ஸ்...\nEducation 10, 11, 12 வகுப்பு மாணவர்களே..\nTechnology உள்துறை அமைச்சரைப் புரட்டிப்போட்ட பேரனின் டிக் டாக் வீடியோ\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடெல்லி: உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை 5 ஆண்டு சரிவையை தழுவி, ஒரு பீப்பாய் எண்ணெய் 61.12 டாலர் என்ற விலையை எட்டியுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை பெருமளவில் குறைய வாய்ப்புகள் உள்ளது. மேலும் கடந்த வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் கச்சா எண்ணெயின் விலை 60 டாலர் என்ற அளவில் குறைந்து வர்த்தகம் செய்யப்பட்டது.\nகச்சா எண்ணெயின் விலை தொடர்ந்து குறைந்ததால் வளரும் நாடுகளின் வர்த்தக சந்தை கடுமையாக பாதிக்கும் என கருத்து நிலவி வருகிறது. மேலும் சவுதி அரபிய நாடுகள் எண்ணெய் உற்பத்தியை குறைக்கும் எண்ணத்திற்கு இணைங்கவில்லை. எனவே எண்ணெய் வர்த்தகத்தின் மூலம் டாலர் வர்த்தகத்தின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது, இதனால் ரூபாய் மதிப்பு கணிசமான அளவில் குறைந்துள்ளது.\nஉலக நாடுகளின் வர்த்தகத்தில் கச்சா எண்ணெயின் வர்த்தகம் கடுமையான பாதிப்பை உருவாக்கியுள்ளது. இதில் இந்திய சந்தைக்கு பலத்த அடி என்றே சொல்லலாம். எப்படி\nஎண்ணெயின் விலை குறைந்ததால், உலக நாடுகள் அனைத்தும் எண��ணெய் வளத்தில் முதலீடு செய்ய துவங்கியுள்ளனர், இதன் மூலம் இந்திய சந்தையில் அன்னிய முதலீட்டின் அளவு அதிகளவில் குறைந்துள்ளது. இதன் எதிரொலி கடந்த வாரத்தின் அன்னிய முதலீட்டின் அளவே சான்று.\nஇன்றைய நாளில் ஒருநாட்டின் உந்து சக்தியாக விளங்குவது, எண்ணெய் வளம் மற்றும் மின்சாரம் தான். இதனை கருத்தில் கொண்டே உலகின் பல நாடுகள் எண்ணெயின் விலை குறைவாக இருக்கும் போதே இருப்பை அதிகரிக்க துவங்கியுள்ளது.\nசவுதி அரபிய நாடுகள் அதிகளவில் எண்ணெய் உற்பத்தி செய்து வருவதால் ரஷ்யா மற்றும் வெனிசுலா நாடுகள் தங்களின் எண்ணெய் உற்பத்தி அளவை ஒரு நாளில் 9 இலட்சம் பேரலாக குறைத்துள்ளது.\nமேலும் பிரென்ட் குருட் எண்ணெயின் விலை கடந்த ஜூன் மாதம் உச்சத்தை தொட்டது, தற்போது இதன் விலை 48 சதவீதம் சரிவை எட்டி ஒரு பீப்பாய் எண்ணெய் 60 டாலராக உள்ளது.\nகச்சா எண்ணெயின் விலை தொடர்ந்து குறைந்து வருவதால் எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளுக்கு குறைந்த அளவிலான வருமானத்தையே கிடைக்கும். இதன் மூலம் நார்வே, சவுதி அரேபியா, அபுதாபி, கத்தார் மற்றும் குவைத் போன்ற நாடுகள் பிற நாட்டு சந்தைகளில் மிகவும் குறைவான அளவிலேயே முதலீடு செய்யும்.\nஎண்ணெய் மற்றும் டாலர் வர்த்தகம் அதிகரித்ததால், இந்தியா ரூபாயின் மதிப்பு 62.50 ரூபாய் என்ற அளவில் சரிந்தது. இதன் மூலம் கடந்த 4 நாட்களில் வெறும் 1,850 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளையே வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு விற்றுள்ளது மத்திய அரசு.\nஎண்ணெய் உற்பத்தியை குறைத்தால் தான் இந்திய சந்தையில் அன்னிய நிறுவனங்களில் முதலீடு அதிகரிக்கும். கடந்த மூன்று வருடங்களாக இந்திய சந்தையில் அன்னிய முதலீட்டின் அளவு தொடர்ந்து குறைந்து வருவது குறிப்பிடதக்கது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஆமாண்டா அப்படிதான்.. அமெரிக்காவாது ஒன்னாவது கச்சா எண்ணெய் வேணுமா.. ரகசியமா அனுப்பி வைக்கிறேன்,ஈரான்\n30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கச்சா எண்ணெய் உற்பத்தி அதிகரிப்பு.. பெட்ரோல் விலை குறையுமா\nபெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க மோடி மனது வைப்பாரா\nடிரம்ப் சார் தொட்டா தூக்கிருவோம் தெரியுமா.. கச்சா எண்ணெய் விலை $100ராக அதிகரிக்கும்.. அப்ப இந்தியால\nஅதிரடியாய் குறைந்த கச்சா எண்ணெய் விலை.. மோடிஜி பெட்ரோல் டீசல் விலை குறையுமா\nஎன்ன ம���டிஜி ஈரான்கிட்ட எண்ணெய் வாங்குறீங்களா ச்சே ச்சே அப்படி எல்லாம் இல்லிங்க ச்சே ச்சே அப்படி எல்லாம் இல்லிங்க\nஇதுதான் சந்துல சிந்து பாடுறதோ.. சவுதி அராம்கோ எண்ணெய் இறக்குமதி.. ஈரானின் கதி அதோகதியா\nகச்சா எண்ணெய் வேணுமா, வேணாமா.. குழப்பத்தில் மத்திய அரசு.. தேர்தல் முடிவுக்குப் பின் அறிவிப்பு\nஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய ஜூன் வரை அனுமதி - இந்தியாவிற்கு விதிமுறை தளர்வு\nஇந்தியாவின் ஜாதகத்தில், ஜென்ம ராசியில் சனி (கச்சா எண்ணெய்) இருப்பதால் பொருளாதாரம் மேலும் சரியும்..\nநாட்டின் கச்சா எண்ணெய் உற்பத்தி 2018-19ஆம் நிதியாண்டில் 3.42 கோடி டன் மட்டுமே\nஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய முடியாவிட்டால் வேறு வழியிருக்கு - தர்மேந்திர பிரதான்\nRead more about: crude oil stock market saudi arabia fdi money russia petrol diesel கச்சா எண்ணெய் பங்கு சந்தை சவுதி அரேபியா இந்தியா அன்னிய முதலீடு பணம் ரூபாய் ரஷ்யா பெட்ரோல் டீசல்\nதொடர் வீழ்ச்சியை கண்டு வரும் “Yes bank”.. ஜூன் காலாண்டில் லாபம் 91% வீழ்ச்சி.. ரூ.114 கோடி லாபம்\nரிலையன்ஸை விட மற்ற நிறுவனங்களின் postpaid planல் 2 மடங்கு அதிக கட்டணம்.. CLSA அறிக்கை\n24/7 மணிநேர தடையற்ற மின்சாரத்திற்கு புதிய பல திட்டங்கள்.. விரைவில் prepaid smart meter திட்டம்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/04/03/rbi-drops-axis-bank-from-list-bullion-importers-010922.html", "date_download": "2019-07-19T14:07:23Z", "digest": "sha1:YQ7WXFIIMZ76A6PGRXFSC4OB6VGXL36Y", "length": 21185, "nlines": 219, "source_domain": "tamil.goodreturns.in", "title": "தங்கம் இறக்குமதி செய்ய ஆக்சிஸ் வங்கிக்கு தடை..! | RBI drops Axis Bank from list of bullion importers - Tamil Goodreturns", "raw_content": "\n» தங்கம் இறக்குமதி செய்ய ஆக்சிஸ் வங்கிக்கு தடை..\nதங்கம் இறக்குமதி செய்ய ஆக்சிஸ் வங்கிக்கு தடை..\nஅழியாத கோலங்களாக மாறிய பனை உற்பத்தி..\n27 min ago வணிக வாகனங்களுக்கு மானியம் கொடுக்கப்படலாமாம்.. தனி நபர் வாகனங்களுக்கு சந்தேகம் தானாம்\n1 hr ago கடந்த ஒரு வருட இறக்கத்தில் வர்த்தகம் நிறைவடைந்த 518 பங்குகள்\n1 hr ago 51% அதிகரித்திருக்கும் டிஜிட்டல் பணப் ப���ிமாற்றம்.. ரவி சங்கர் பிரசாத் பதில்..\n1 hr ago பட்ஜெட் உச்சத்தில் இருந்து 1695 புள்ளிகள் சரிவு கண்ட Sensex\nNews தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்றும் மழை வந்தது.. மகிழ்ச்சி தந்தது\nMovies தமிழ் சினிமாவுக்கு அடுத்த வாரிசு நடிகர் ரெடி... மகனை ஹீரோவாக்கி தானே இயக்கும் பிரபல இயக்குநர்\nLifestyle புதன் கிழமையன்று லக்ஷ்மி தேவியை வழிபடுவது உங்கள் வாழ்க்கையில் என்ன மாற்றங்களை ஏற்படுத்தும் தெரியுமா\nAutomobiles கட்டுமஸ்தானான தோற்றத்தில் மெருகேறி வரும் புதிய மிட்சுபிஷி பஜேரோ ஸ்போர்ட் எஸ்யூவி\nSports உலக கோப்பையோட சரி.. அந்த மூத்த வீரரின் கதி அவ்ளோ தான்... இனி இளம் வீரருக்கு தான் சான்ஸ்...\nEducation 10, 11, 12 வகுப்பு மாணவர்களே..\nTechnology உள்துறை அமைச்சரைப் புரட்டிப்போட்ட பேரனின் டிக் டாக் வீடியோ\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n2018-19ஆம் நிதியாண்டு ஏப்ரல் 1 முதல் துவங்கிய நிலையில், இந்த வருடம் தங்கம் மற்றும் வெள்ளியை வெளிநாட்டில் இருந்து செய்ய வங்கிகளுக்கு உரிமை வழங்க ஆய்வுப் பணிகளை துவங்கியது.\nஆய்வின் முடிவில் ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்த பட்டியலில் ஆக்சிஸ் வங்கி இடம்பெறவில்லை, இதன் மூலம் இந்த வருடம் ஆக்சிஸ் வங்கியால் தங்கம் மற்றும் வெள்ளியை இறக்குமதி செய்ய முடியாது.\nஇந்தியாவில் அதிகளவில் தங்கம் மற்றும் வெள்ளியை இறக்குமதி செய்யும் வங்கியான ஆக்சிஸ் வங்கி இப்பட்டியலில் இருந்து இடம்பெறாதது அதிர்ச்சியை அளிக்கிறது.\nமேலும் ஆக்சிஸ் வங்கிக்கு உரிமை வழங்காதது குறித்த காரணங்களை ரிசர்வ் வங்கி வெளியிடவில்லை.\nரிசர்வ் வங்கி இன்று வெளியிட்ட உரிமம் பெற்ற வங்கி பட்டியலில் பாங்க் ஆப் பரோடா, எச்டிஎப்சி வங்கி, பாங்க் ஆப் நோவா ஸ்கோடியா உட்பட மொத்தம் 16 வங்கிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.\nஆக்சிஸ் வங்கியை போல் கருர் வைஸ்யா வங்கி மற்றும் செளத் இந்தியன் வங்கி ஆகிய இரு வங்கிகளும் தங்கத்தை இறக்குமதி செய்ய இந்த வருடம் உரிமம் பெறவில்லை.\n11 கோடி டன் தங்கம்\nஇந்தியாவில் 11 கோடி டன் தங்க படிமம் கண்டுபிடிப்பு.. எங்க தெரியுமா..\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nநஷ்டத்திலிருந்து மீண்ட ஆக்ஸிஸ் பேங்க்.. நிகர லாபம் ரூ.1505 கோடி\nஆக்ஸிஸ் வங்கியின் இடை நிலை மேலாளர்கள் 50 பேர் பணி நீக்கம் - புதிய சிஇஒ அதிரடி, ஊழியர்கள் அதிருப்தி\nஆக்சிஸ் வங்கியின் நிர்வாக இயக்குநராகிறார் எச்டிஎப்சி -ன் முக்கிய அதிகாரி\nலாபத்தில் 46% சரிவு.. மிகவும் மோசமான நிலையில் ஆக்சிஸ் வங்கி..\nதனியார் வங்கி துறையில் மாஸ் காட்டும் உதய் கோட்டக்..\n4 தனியார் வங்கிகளில் தலைமை மாற்றம்.. இவர்களை நம்பிதான் இனி..\nசந்தா கோச்சருக்கு முன் ஷிக்கா சர்மா வெளியேற்றம்.. ஆக்சிஸ் வங்கி திடீர் முடிவு..\nசந்தா கோச்சார், ஷிக்கா சர்மா.. பாவம் நேரம் சரியில்லை..\nவாட்ஸ்அப் மோசடி.. முடங்கி நிற்கும் செபியின் விசாரணை..\nஎதிர்பார்ப்பை மிஞ்சிய ஆக்சிஸ் வங்கி 3-ம் காலாண்டு அறிக்கை.. லாபம் 25% உயர்வு\nவராக் கடன் உயரவால் லாபத்தில் மிகப்பெரிய வீழ்ச்சி..\nஎஸ்பிஐ, ஐசிஐசிஐ, எச்டிஎப்சி, ஆக்சிஸ் மற்றும் பிற முக்கிய வங்கிகளின் பிக்சட் டெபாசிட் வட்டி விகிதம்\nRead more about: axis bank rbi bullion gold import ஆக்சிஸ் வங்கி ஆர்பிஐ தங்கம் வெள்ளி இறக்குமதி\nRSS எதிர்ப்பை மதிப்பாரா மோடி பாஜகவின் Foreign Currency Bond திட்டத்தை எதிர்க்கும் தாய் கழகம்\nசூப்பர்லா.. விப்ரோ நிகரலாபம் 12.6% அதிகரிப்பு.. லாபம் ரூ.2,388 கோடி\n27 வருட சரிவில் இருந்து மீளத் தான் அமெரிக்காவுக்கு வெள்ளைக் கொடி காட்டுகிறதா China\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://udayanadu.wordpress.com/category/technologies/", "date_download": "2019-07-19T15:14:48Z", "digest": "sha1:TMGEGKUSHV3Z2N4GXBICAWHRLTGKB6NA", "length": 7865, "nlines": 165, "source_domain": "udayanadu.wordpress.com", "title": "Technologies | உடையநாடு", "raw_content": "\nவாயுப் பிரச்சனைகள் (Gastric troubles)\n\"நல்ல நண்பர்கள்\" - இறைவன் கொடுத்த வரம்\nஉலகின் சாதனைப் பெண் \"அன்னை தெரசா\"\n\"பணிவு\" வாழ்வை உயர்த்தும் பண்பு\nநல்ல எண்ணங்கள் மிகவும் வலிமையானவை\nமூளையின் சக்தியை கூர்மையாக்கும் எளிய பயிற்சிகள்...\n[ உங்கள் கருத்துக்களை இங்கே எழுதுங்கள் ]\n[ எழுதியதை படிக்க ]\nGoogle AdSense – கூகுள் ஆட்சென்ஸ் இனி தமிழில்\nகூகுள் ஆட்சென்ஸ் (Google AdSense) தனது அங்கீகார மொழிப் பட்டியலில் தற்போது தமிழை இணைத்துள்ளது. சர்வதேச அளவில் லட்சக்கணக்கான வலைப்பூ உரிமையாளர்கள் மற்றும் தமிழ் இணைய தள நிர்வாகிகளை இச்செய்தி மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.\nதமிழ் இணைய தளங்களில் கூகுள் விளம்பரங்கள் காட்டுவதற்கு இதுநாள் வரை கூகுள் தடை விதித்திருந்தது. தமிழ் வலைப்பதிவர்கள், இணையதள நிர்வாகிகளின் கடந்த பத்து வருடங்களுக்கு மேலான கடும் கோரிக்கைக்கு தற்போது செவி சாய்த்து இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது கூகுள்.\nகூகுள் விளம்பரங்கள் எவ்வாறு வேலை செய்கின்றன\n உடற்பயிற்சி உனக்கு சுவாசகாற்றை தந்தது யார் உம்ராவை நிறைவேற்றிய முன்னால் அமெரிக்க வீரர் எச்சரிக்கை கியாமத் நாளின் அடையாளங்கள் தன்னம்பிக்கை தவறு செய்யாதவன் மனிதனே அல்ல துபையில் நடந்த அனாச்சாரம்.. தொழுகையை விட்ட என் தோழனே... உம்ராவை நிறைவேற்றிய முன்னால் அமெரிக்க வீரர் எச்சரிக்கை கியாமத் நாளின் அடையாளங்கள் தன்னம்பிக்கை தவறு செய்யாதவன் மனிதனே அல்ல துபையில் நடந்த அனாச்சாரம்.. தொழுகையை விட்ட என் தோழனே... நட்பு நட்பும் அதன் ஒழுக்கமும் நண்பர்கள் நம்முடைய வாழ்வில் வெற்றியடைய மூன்று சக்திகள் .. நட்பு நட்பும் அதன் ஒழுக்கமும் நண்பர்கள் நம்முடைய வாழ்வில் வெற்றியடைய மூன்று சக்திகள் .. நோன்பின் நோக்கம் நோன்பு பாசமும் நேசமும் பூத்துக் குலுங்க நோன்பின் நோக்கம் நோன்பு பாசமும் நேசமும் பூத்துக் குலுங்க பொதுவானவை மனஅழுத்தம் மனதை தொட்டவை மறுமை நாள் முஸ்லிம் பெற்றோர் கவன.. யோகா ரமளான் லைலத்துல் கத்ர் இரவு வாழ்க்கை வெறுப்பு என்பது விஷமாகும் (Poison)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/news-in-tamil/technology-news-in-tamil/microsoft-introduces-online-visual-studio-code-editor/", "date_download": "2019-07-19T15:07:21Z", "digest": "sha1:MXLIBX6XEIQK3LUGNQWIWKGHLQ7TF3XR", "length": 7913, "nlines": 97, "source_domain": "www.techtamil.com", "title": "மைக்ரோசாப்ட் – விஷுவல் ஸ்டுடியோ ஆன்லைனில் அறிமுகம் – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nமைக்ரோசாப்ட் – விஷுவல் ஸ்டுடியோ ஆன்லைனில் அறிமுகம்\nமைக்ரோசாப்ட் – விஷுவல் ஸ்டுடியோ ஆன்லைனில் அறிமுகம்\nமைக்ரோசாப்ட் விஷுவல் ஸ்டுடியோ என்பது மைக்ரோசாப்ட் நிறுவனம் வழங்கும் ஒரு ஒருங்கிணைந்த உருவாக்குதல் சூழல்((Integrated Development Environment – IDE)ஆகும்.புரோகிராம்கள் தயாரிப்பில் உதவிட விசுவல் ஸ்டுடியோ வெளியானது.\nஇப்பயன்பாட்டை மைக்ரோசாஃப்ட் வெளியிட்டு மேம்படுத்துகிறது. விஷுவல் ஸ்டுடியோவில் இன்டலிசென்ஸ் மற்றும் குறியீடு பிரித்தெடுத்தல் ஆ��ியவற்றை ஆதரிக்கும் குறியீடு திருத்தி( code editor ) உள்ளது.\nமைக்ரோசாப்ட் ‘விஷுவல் ஸ்டுடியோ ஆன்லைனில்’, டெவலப்பர்களுக்கான ஒரு ஆன்லைன் குறியீட்டு(code) எடிட்டரை அறிவித்ததுள்ளது.மைக்ரோசாப்ட், விஷுவல் ஸ்டுடியோ ஆன்லைன் கொடுக்கப்பட்ட விஷுவல் ஸ்டுடியோ குறியீட்டை அடிப்படையாகக் கொண்டிருப்பதாக மைக்ரோசாப்ட் கூறியது.\nவிஷுவல் ஸ்டுடியோ கோட் (VSCode) என்பது விண்டோஸ், மேக்ஸ்கொ, மற்றும் லினக்ஸில் இயங்கக்கூடிய மைக்ரோசாப்ட் உருவாக்கிய ஒரு மூல குறியீட்டு எடிட்டராகும். இது ஒரு ஓபன் சோர்ஸ் மென்பொருளாக ஆக பிழைத்திருத்தத்திற்கான ஆதரவை வழங்குகிறது.\nவிஷுவல் ஸ்டுடியோவை நீங்கள் எந்த சாதனத்திலிருந்தும் திறம்பட செயல்பட முடியும் என்பதை உறுதிப்படுத்துகிறது.\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\nநம்ம மதுரையில் தொழில் முனைவோர்கான ஓர் அறிய வாய்ப்பு\nகூகுள் IO 2019 :அசத்தலான புதிய சேவைகள்\nஇந்தியாவின் மென்பொருள் சந்தை 2019 ஆம் ஆண்டில் $ 6.1 பில்லியனைத் தொடும்: ஐடிசி\nபேஸ்புக் நிறுவனத்தின் க்ரிப்டோகரென்சி விரைவில்\nயூடியூப் நிறுவனத்தின் புதிய அறிவிப்பு: ஒரு சில வீடியோக்களுக்கு தடை\nசர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சுற்றுலா செல்லலாம்\nஇனிவரும் ஹுவாவே போன்களில் பேஸ்புக் கிடையாது\nஆளில்லா விமானம் மூலம் பொருட்களை டெலிவரி செய்யும் அமேசான்\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nஅதிநவீன அம்சங்களுடன் ஆப்பிள் மேக் ப்ரோ அறிமுகம்\nJulia vs Python நிரலாக்க மொழிகளின் ஒப்பீடு\nடிக் டாக்: பைட்டான்ஸ் நிறுவனத்தின் smartphone\nவலைத்தளங்களுக்கான சிறந்த வலை ஹோஸ்டிங் சேவை 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/10/indian-police.html", "date_download": "2019-07-19T14:08:26Z", "digest": "sha1:PVUZ6SF3H5WQ3CDO6ITMRDAVUBINMRFD", "length": 14099, "nlines": 95, "source_domain": "www.tamilarul.net", "title": "விவசாயிகள் பேரணி பொலீசார் தாக்குதல்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இந்தியா / செய்திகள் / விவசாயிகள் பேரணி பொலீசார் தாக்குதல்\nவிவசாயிகள் பேரணி பொலீசார் தாக்குதல்\nஉத்தரப் பிரதேச மாநிலத்திலிருந்து டெல்லியை நோக்கி பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி விவசாயிகள் இன்று (அக்டோபர் 2) பேரணி நடத்தி வருகின்றனர். பேரணியில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தியுள்ளனர்.\nகடந்த செப்டம்பர் மாதம் மகாராஷ்டிரா மாநிலத்தில் விவசாயிகளின் பேரணி நடந்தது. அதில் அம்மாநில அரசு விவசாயிகளின் கோரிக்கையை ஏற்றதன் பிறகு அப்பேரணி நிறைவுற்றது. தற்போது உத்தரப் பிரதேச மாநில விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்\nவிவசாயக் கடன் தள்ளுபடி, கரும்பு நிலுவைத் தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஒருங்கிணைந்த மூன்று தொழில்சங்கங்களின் கூட்டமைப்பான பாரதிய கிஷான் சங்கத்துடன் சேர்ந்து 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் ஹரித்வாரில் இருந்து டெல்லி நோக்கி பிரம்மாண்டப் பேரணி நடத்தி வருகின்றனர்.\nஇதற்கிடையே உபி- டெல்லி எல்லையில் அதிரடிப்படை போலீசார் விவசாயிகளை டெல்லிக்குள் புகாத வண்ணம் தடுப்பு வேலி அமைத்து தடுத்து நிறுத்த முயன்றனர். அது முடியாததால், தடியடி நடத்தினர். தடுப்புகளை மீறியும் விவசாயிகள் டெல்லிக்குள் செல்ல முயன்றனர். தொடர்ந்து கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தண்ணீரை பீய்ச்சி அடித்தும் அப்புறப்படுத்த முயன்றனர். இதனால், விவசாயிகளுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் பல விவசாயிகளுக்கு காயம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.\nஇதுகுறித்து பாரதிய கிஷான் அமைப்பின் தலைவர் ராகேஷ் தெரிவிக்கையில்\"எங்களுடைய கோரிக்கை நிறைவேறும் வரை இந்த பேரணி தொடர்ந்து நடந்துக்கொண்டே தான் இருக்கும். நாங்கள் ஒரு போதும் நிறுத்திக்கொள்ள மாட்டோம்.நான்கு வருடம் இந்த அரசாங்கத்திற்கு அவகாசம் அளித்தோம்.இப்போது அதை குறித்து பேச வேண்டிய நேரம் வந்துவிட்டது\" என்று கூறியுள்ளார்.\nபோலீசாரின் செயல் குறித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் \"ஏன் விவசாயிகளை தடுக்கிறீர்கள்அவர்களை டெல்லிக்குள் அனுமதியுங்கள்\" என்று தெரிவித்துள்ளார்.\nஇதனிடையே, விவசாய சங்க பிரதிநிதிகள், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து தங்கள் கோரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கா��� அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற ப���ரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/78577.html", "date_download": "2019-07-19T15:32:04Z", "digest": "sha1:CBPDNWYXKOSQEO7VGSKL5O4KLARCHM2R", "length": 5642, "nlines": 86, "source_domain": "cinema.athirady.com", "title": "விமர்சித்தவர்களுக்கு பதிலடி கொடுத்த சமந்தா..!! : Athirady Cinema News", "raw_content": "\nவிமர்சித்தவர்களுக்கு பதிலடி கொடுத்த சமந்தா..\nநடிகைகள் கவர்ச்சி படங்களை தங்களது சமூக வலைதளங்களில் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்கள். அப்படி வெளியிடும்போது பல்வேறு விமர்சனங்களுக்கும் ஆளாகின்றனர்.\nசமந்தா நடிப்பில் சமீபத்தில் வெளியான யு டர்ன், சீமராஜா இரண்டு படங்களுமே வெற்றி பெற்றன. இதனை கொண்டாட தனது காதல் கணவர் நாகசைதன்யாவுடன் ஐரோப்பிய நாடுகளுக்கு டூர் சென்றுள்ளார். அங்கே எடுத்த படுகவர்ச்சி படங்களை டுவிட்டரில் வெளியிட்டார்.\nஇந்த படங்களுக்கு 8 லட்சத்துக்கு மேற்பட்ட லைக்குகளும் 5000 கமெண்டுகளும் வந்தன. கமெண்டுகளில் நாகார்ஜுனாவின் குடும்ப ரசிகர்கள் சமந்தாவை கடுமையாக விமர்சித்தனர். பாரம்பரிய குடும்பத்தின் மருமகள் இப்படி செய்யலாமா\nஇது சமந்தாவை கோபப்படுத்தி உள்ளது. கமெண்டுகளுக்கு பதில் அளித்திருக்கும் சமந்தா ‘இது என்னுடைய வாழ்க்கை. திருமணம் நடந்திருந்தாலும் என் வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என்று நான் தான் முடிவெடுப்பேன். நீங்கள் யாரும் எனக்கு பாடம் எடுக்க வேண்டாம்’ என்று பதிலடி கொடுத்துள்ளார்.\nPosted in: சினிமாச் செய்திகள்\nஇனி ஆபாச படங்களில் நடிக்க மாட்டேன்- பிரபல நடிகர்…\nதனுசுக்கு ஜோடியாகும் பிரபல மலையாள நடிகை..\nபிச்சைக்காரர்களிடம் சிக்கி தவித்த பிரபல நடிகை..\nநயன்தாராவின் அடுத்தபட ரிலீஸ் தேதி அறிவிப்பு..\nகாப���பான் படத்தின் இசை வெளியீட்டு தேதி அறிவிப்பு..\nஇந்தியன் 2-வில் 3 கதாநாயகிகள்..\nபிகில் பட பாடல் லீக்- படக்குழு அதிர்ச்சி..\nகாப்பான் படக்குழு முக்கிய அறிவிப்பு..\nஜோதிகா மீது கமி‌ஷனர் அலுவலகத்தில் புகார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/art/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81/56-223727", "date_download": "2019-07-19T14:13:51Z", "digest": "sha1:IVV4ZDSNUDVV654IXOHQL637A54DO4QR", "length": 5725, "nlines": 86, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || நூல் வெளியீடு", "raw_content": "2019 ஜூலை 19, வெள்ளிக்கிழமை\nவடக்கு மாகாணக் கல்வி அமைச்சரும் அரசியல் ஆய்வாளருமான கந்தையா சர்வேஸ்வரன் எழுதிய “இலங்கைத் தமிழ் அரசியல் இன மோதலும் மிதவாதமும்” எனும் நூல் வெளியீடு, நல்லூர் துர்க்கா தேவி மணி மண்டபத்தில் வௌ்ளிக்கிழமை (19) மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ளது.\nஇந்த நிகழ்வில், பிரதம விருந்தினராக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் கலந்துகொள்ளவுள்ளார்.\nஅத்துடன், சிறப்பு விருந்தினர்களாக ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் மற்றும் அக்கட்சியின் பொதுச்செயலாளரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தன் ஆகியோர் கலந்துகொண்டனர்.\nஇந்நிகழ்வில், நூல் அறிமுக உரையை அரசியல் ஆய்வாளர் நிலாந்தனும், நூல் மதிப்பீட்டுரையை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அரசியல்துறைத் தலைவர் கே.ரீ.கணேசலிங்கமும், ஏற்புரையை நூலாசிரியர் சர்வேஸ்வரனும் வழங்கவுள்ளனர்.\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/2013/10/23/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-4-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-300-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF/", "date_download": "2019-07-19T14:24:44Z", "digest": "sha1:BV2W3EBP7KT2TCSACESL25OV3I32PMDQ", "length": 11046, "nlines": 108, "source_domain": "rajavinmalargal.com", "title": "மலர் 4 இதழ் 300 அன்னாள் – தன் பிள்ளையை நேசித்தத் தாய்! | Prema Sunder Raj's Blog", "raw_content": "\nமலர் 4 இதழ் 300 அன்னாள் – தன் பிள்ளையை நேசித்தத் தாய்\n1 சாமுவேல் 2: 19 “அவனுடைய தாய் வருஷந்தோறும் செலுத்தும் பலியைச் செலுத்துகிறதற்காக, தன் புருஷனோடேகூட வருகிறபோதெல்லாம், அவனுக்கு ஒரு சின்னச் சட்டையைத் தைத்துக் கொண்டு வருவாள்”.\nஒரு நாற்பது வருடங்களுக்கு முன்னால் என்னுடைய அம்மாவின் கையால் செய்து எனக்குக் கொடுத்த ஒரு மணி பொம்மையை நான் இன்றும் பத்திரமாகப் பாதுகாத்து வைத்திருக்கிறேன். அந்த பொம்மையை எனக்காக செய்த சில வருடங்களில் அவர்கள் மரித்துப் போனாலும் அது எனக்கு ஒரு அன்பின் அடையாள சின்னமாக இருக்கிறது.\nநிச்சயமாக நம் ஒவ்வொருவக்கும் நம்முடைய சிறிய வயதின் ஞாபகமாக ஏதாவது ஒரு பொருள் நம்மிடம் இருக்கும் என்று நம்புகிறேன். ஒருவேளை அது நம்முடைய பாட்டி தாத்தாவோ அல்லது அம்மா அப்பாவோ நமக்குக் கொடுத்த பொம்மையாக இருக்கலாம், அல்லது நகையாக இருக்கலாம், துணியாகக் கூட இருக்கலாம்\nதாய் தந்தையரை சிறிய வயதிலேயே இழந்த ஒரு பெண் என்னோடு பல வருடங்களுக்கு முன் வேலை செய்தாள். அவளிடம் கிழிந்த ஒரு ஸ்வெட்டர் இருந்தது. யாருமே தன்னிடம் அன்பு செலுத்த இல்லாத நிலையில் தான் இருந்தபோது தன்னை அன்பால் அரவணைத்த ஒரு ஏழைத் தாய் தனக்குக் கொடுத்தது என்று அதை பத்திரமாக வைத்திருந்தாள்.\nஇன்றைய வேதாகமப் பகுதி கூறுகிறது சாமுவேலின் தாய் ஒவ்வொரு வருடமும் தன்னுடைய அருமை மகன் வளர்ந்த இடத்துக்கு வரும்போது அவனுக்கு ஒரு சட்டையைத் தைத்துக் கொண்டு வருவாள் என்று.\nஇன்றைய கால கட்டத்தைப் போல் போட்டோ அனுப்பி ஒருவரையொருவர் பார்க்க முடியாத காலத்தில் வாழ்ந்த அந்தத் தாய் எப்படி அவனுக்கு சரியான அளவில் சட்டை தைத்துக் கொண்டு வர முடிந்தது தூரமாக இருந்தாலும் வருட முழுவதும் தன் குழந்தையின் மேலேயே கவனமாக இருந்திருப்பாள் தூரமாக இருந்தாலும் வருட முழுவதும் தன் குழந்தையின் மேலேயே கவனமாக இருந்திருப்பாள் ஒருவேளை அவனுடைய வயதில் இருந்த யாராவது ஒரு பிள்ளையின் வளர்ச்சியை கவனித்து அளவு எடுத்து தான் நேசிப்பதை சாமுவேலுக்கு வெளிப்படுத்த தன் கரங்களால் அவனுக்கு சட்டை தைத்து வந்திருப்பாள்.\nஒவ்வொரு வருடமும் சின்ன சாமுவேல் தன் தாயின் கரங்களால் தைத்த சட்டைக்காக காத்திருந்திருக்கலாம். ஒருவேளை அதைப் பத்திரப்படுத்தி தன் தாயின் அன்பின் அடையாளமாக வைத்திருந்திருக்கலாம். அவன் தேவாலயத்தில் தனிமையாக வளர்ந்த நாட்களில், தனித்து உறங்கிய வேளைகளில் அவனுடைய தாயின் அரவணைப்பை அந்த வஸ்திரம் அவனுக்கு கொடுத்திருக்கக்கூடும்\nதன்னுடைய பிள்ளையை விட்டு பிரிந்து வாழும் சூழ்நிலையில் இருந்தாலும் , தன்னுடைய நேசத்தையும், அன்பின் அரவணைப்பையும் அன்னாள் என்றத் தாய் தன் மகனுக்குத் தன்னுடைய செயலின் மூலமாக வழங்கினாள் என்று பார்க்கிறோம்\nநாம் நம்முடைய பிள்ளைகளை நேசிப்பதை எப்படி வெளிப்படுத்துகிறோம் நம்முடைய கரம் பிள்ளைகளை அரவணைக்கிறதா நம்முடைய கரம் பிள்ளைகளை அரவணைக்கிறதா நம்முடைய செயல் பிள்ளைகளுக்கு நம் நேசத்தை காட்டுகிறதா\nஇன்று வேலைக்கு போவதிலும், பணம் சம்பாதிப்பதிலும் அநேக நேரத்தை செலவழிக்க வேண்டியிருக்கிற நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்காக சற்று நேரம் ஒதுக்கி உங்கள் அன்பின் அரவணைப்பை அவர்கள் உணரும்படி செய்யுங்கள்\n← மலர் 4 இதழ் 299 அன்னாள் – தன் பிள்ளைக்காக ஜெபித்த தாய்\nமலர் 4 இதழ் 301 அன்னாள் – தன் பிள்ளைக்கு ஆவிக்குரிய அஸ்திபாரமிட்ட தாய்\nOne thought on “மலர் 4 இதழ் 300 அன்னாள் – தன் பிள்ளையை நேசித்தத் தாய்\nமலர் 1 : இதழ்: 5 கைவிடாத தேவன்\nராஜாவின் மலர்கள் – ஜெப நேரம்\nமலர்: 1 இதழ்: 3 கைவிடாத தேவன்\nஇதழ்: 716 தந்திரமான வாய்\nமலர் 1: இதழ் 6: கைவிடாத தேவன்\nஇதழ்: 717 ஒரு பாவத்தை மறைக்க\nமலர் 1 : இதழ் 4 : கைவிடாத தேவன்\nமலர்: 1 இதழ்: 2 கைவிடாத தேவன்\nஇதழ்: 709 ஆற்றல் மிக்க ஆறு அழிக்கும் சக்தியாய் மாறுவது போல\nஇதழ்: 708 உனக்கு விரிக்கப்படும் வலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2014/11/03/abu-dhabi-commercial-bank-open-singapore-this-year-003283.html", "date_download": "2019-07-19T15:04:50Z", "digest": "sha1:FLT2ISH4CG5OSOO7YA6MWP3MBTEYVE3J", "length": 21089, "nlines": 212, "source_domain": "tamil.goodreturns.in", "title": "சிங்கப்பூரில் அபுதாபி கமர்சியல் வங்கி துவக்கம்!! | Abu Dhabi Commercial Bank to open in Singapore this year - Tamil Goodreturns", "raw_content": "\n» சிங்கப்பூரில் அபுதாபி கமர்சியல் வங்கி துவக்கம்\nசிங்கப்பூரில் அபுதாபி கமர்சியல் வங்கி துவக்கம்\nஅழியாத கோலங்களாக மாறிய பனை உற்பத்தி..\n1 hr ago வணிக வாகனங்களுக்கு மானியம் கொடுக்கப்படலாமாம்.. தனி நபர் வாகனங்களுக்கு சந்தேகம் தானாம்\n1 hr ago கடந்த ஒரு வருட இறக்கத்தில் வர்த்தகம் நிறைவடைந்த 518 பங்குகள்\n2 hrs ago 51% அதிகரித்திருக்கும் டிஜிட்டல் பணப் பரிமாற்றம்.. ரவி சங்கர் பிரசாத் பதில்..\n2 hrs ago பட்ஜெட் உச்சத்தில் இருந்து 1695 புள்ளிகள் சரிவு கண்ட Sensex\nAutomobiles போலீஸாரின் செயலால் கடுப்பாகிய வாகன ஓட்டிகள்: வைரலாகும் புகைப்படம்...\nNews கர்நாடகாவில் கனமழை தொடர்கிறது... காவிரியில் இருந்து தமிழகத்திற்கு நீர் திறப்பு அதிகரிப்பு\nSports திண்டுக்கல் டிராகன்ஸ் பேட்டிங்.. 2 விக்கெட் தூக்கிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ்.. பரபர டிஎன்பிஎல்\nMovies தமிழ் சினிமாவுக்கு அடுத்த வாரிசு நடிகர் ரெடி... மகனை ஹீரோவாக்கி தானே இயக்கும் பிரபல இயக்குநர்\nLifestyle புதன் கிழமையன்று லக்ஷ்மி தேவியை வழிபடுவது உங்கள் வாழ்க்கையில் என்ன மாற்றங்களை ஏற்படுத்தும் தெரியுமா\nEducation 10, 11, 12 வகுப்பு மாணவர்களே..\nTechnology உள்துறை அமைச்சரைப் புரட்டிப்போட்ட பேரனின் டிக் டாக் வீடியோ\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசிங்கப்பூர்: ஐக்கிய அரபு நாடுகளின் வங்கி அமைப்புகள் முதலீட்டை அதிகரிக்க, ஆசியா கண்டத்தின் பிற பகுதிகளில் தனது வங்கியை விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் இப்பகுதிகளில் இருந்து வர்த்தகம் மற்றும் முதலீடுக்கான சாத்தியக்கூறுகள் அதிகரிக்கும் என அந்நாட்டு வங்கி அமைப்புகள் தெரிவிக்கிறது.\nஇத்திட்டத்தின் படி அபுதாபி கமர்சியல் வங்கி, சிங்கப்பூரில் தனது புதிய கிளையை திறந்துள்ளது, இதன்மூலம் ஆசியாவின் பிற பகுதிகளிலும் வங்கிக் கிளையை திறக்க இவ்வங்கி திட்டமிட்டுள்ளது.\nஐக்கிய அரபு நாடுகளில் சொத்து மதிப்பில் 4வது இடத்தில் இருக்கும் அபுதாபி கமர்சியல் வங்கி, சிங்கப்பூரில் தனது கிளையை துவக்க அந்நாட்டு நிதியியல் அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது.\nகடந்த 5 மாதங்களில் இவ்வங்கி லண்டனில் ஒரு கிளையும், இந்தியாவில் இரண்டு கிளையும் துவங்கியுள்ளது குறிப்பிடதக்கது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஒரு நாளைக்கு ரூ.2 லட்சம் சம்பாதிக்குறீங்களே என்ன வேலை பாக்குறீங்க.. பிச்சை எடுக்கிறேன்\nவிரைவில் மும்பையில் இருந்து ஐக்கிய அரேபிய அமீரகத்திற்கு ரயிலில் செல்லலாம்..\nஐக்கிய அமீரகத்தில் அக்டோபர் 21 முதல் புதிய விசா விதிகள்.. என்ஆர்ஐ-கள் தெரிந்துகொள்ள வேண்டியவை\nகேரளா வெள்ள நிவாரண நிதியாக 9.5 கோடி ரூபாய் கொடுத்த மால் உரிமையாளர்..\nசேட்டனுக்குக் கிடைத்த ஜாக்பாட்.. 13 கோடி பரிசு..\nஜெயின் சமுக எதிர்ப்பால் செம்மறி ஆடுகளை ஐக்கிய அமீரகத்திற்கு ஏற்றுமதி செய்வதை ரத்து செய்த அரசு\nஐக்கிய அரப��� நாடுகளில் புதிய மாற்றம்.. இந்தியர்கள் கவனிக்க வேண்டியவை..\nகேரள அரசின் சூப்பர் திட்டம்.. வளைகுடா நாடுகளில் இருக்கும் இந்தியர்கள் மகிழ்ச்சி..\nவிரைவில் ஐக்கிய அரபு அமீரகத்தில் வெளிநாட்டு முதலாளிகளுக்கு100% அனுமதி\nஐக்கிய அரபு நாடுகள் அதிரடி அறிவிப்பு.. இந்தியர்களுக்கு ஜாக்பாட்..\nஐக்கிய அமீரகத்தில் தங்கம் விலை சரிவு: வாங்குவதற்குச் சரியான நேரம் தானா\nஐக்கிய அமீரகத்தில் ‘வாட்’.. ‘என்ஆர்ஐ’களே சிக்கனமாக பணத்தை சேமிப்பது எப்படி\nரிலையன்ஸை விட மற்ற நிறுவனங்களின் postpaid planல் 2 மடங்கு அதிக கட்டணம்.. CLSA அறிக்கை\nபத்திரமா வீட்டுக்கு போய் சேரணும்னா ஒழுங்க டோல் கேட்ல கேட்ட பணத்தை தாங்க- நிதின் கட்கரி\nஉலக பணக்காரர்கள் பட்டியலில் Bill Gates-ஐ பின்னுக்கு தள்ளியது யார் தற்போது பில் கேட்ஸின் நிலை என்ன\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/06/16/centre.html", "date_download": "2019-07-19T14:18:25Z", "digest": "sha1:FUFFCO7PGBMEPEOML3SLMLBSERKPZVZ3", "length": 13787, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் இன்று | centre plans to procuce 10,000 mega watt power - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடெய்லி சினிமாவுக்குப் போய்ருவேன்... வரிச்சியூர் செல்வம் பலே\n11 min ago தலைமீது துப்பாக்கி.. மிரட்டி மிரட்டியே வருகிறது பேட்டி.. சட்டசபையில் டி.கே.சிவகுமார் பகீர்\n48 min ago தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்றும் மழை வந்தது.. மகிழ்ச்சி தந்தது\n1 hr ago மழை.. அடமழை.. அற்புதமான புயல் மழை .. நாகை மாவட்டத்தில் அடித்து வெளுக்கும் கனமழை\n1 hr ago வீரம்.. தீரம்... தியாகம்.. சட்டசபையில் ராமசாமி படையாட்சியார் உருவப்படம் திறப்பு\nFinance வணிக வாகனங்களுக்கு மானியம் கொடுக்கப்படலாமாம்.. தனி நபர் வாகனங்களுக்கு சந்தேகம் தானாம்\nMovies தமிழ் சினிமாவுக்கு அடுத்த வாரிசு நடிகர் ரெடி... மகனை ஹீரோவாக்கி தானே இயக்கும் பிரபல இயக்குநர்\nLifestyle புதன் கிழமையன்று லக்ஷ்மி தேவியை வழிபடுவது உங்கள் வாழ்க்கையில் என்ன மாற��றங்களை ஏற்படுத்தும் தெரியுமா\nAutomobiles கட்டுமஸ்தானான தோற்றத்தில் மெருகேறி வரும் புதிய மிட்சுபிஷி பஜேரோ ஸ்போர்ட் எஸ்யூவி\nSports உலக கோப்பையோட சரி.. அந்த மூத்த வீரரின் கதி அவ்ளோ தான்... இனி இளம் வீரருக்கு தான் சான்ஸ்...\nEducation 10, 11, 12 வகுப்பு மாணவர்களே..\nTechnology உள்துறை அமைச்சரைப் புரட்டிப்போட்ட பேரனின் டிக் டாக் வீடியோ\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n10,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய மத்திய அரசு திட்டம்\nமரபு சாரா எரிசக்தி மூலம் 10 ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக மத்திய எரிசக்தித் துறை இணைஅமைச்சர் கண்ணப்பன் கூறியுள்ளார்.\nஇந்த இலக்கு 2012 ம் ஆண்டிற்குள் எட்டப்படும் எனவும் அவர் கூறினார். கோவையில், வியாழக்கிழமை நிருபர்களிடம் அவர் கூறியதாவது:\nதற்போது மரபு சாரா எரிசக்தி மூலம், 1700 மெகாவாட் மின்சாரம் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த மின்சாரத்தின் அளவைஉயர்த்த அரசு திட்டமிட்டுள்ளது.\nமாநிலங்களின் உதவியுடன் உற்பத்தி அளவை உயர்த்தத் திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்த 2012 ம் ஆண்டிற்குள் இது 10 ஆயிரம் மெகாவாட் மின்சாரமாகஉயர்த்தப்படும் என்று அமைச்சர் கண்ணப்பன் பேசினார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதெரு விளக்குகள் எல்இடி விளக்குகளாக மாற்றப்பட்டதால் ரூ.446 கோடி சேமிப்பு.. அமைச்சர் தகவல்\nசென்னையில் கொளுத்தும் வெயில், 24 மணிநேரமும் ஓடும் ஏசி.. அதிரவைக்கும் மின்சார தேவை\nபயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறிய டிரான்ஸ்பார்மர்.. புகை மண்டலம்.. அவினாசி முழுக்க பவர் கட்\nகேசிஆர் வச்ச குறி தப்பாது.. மீண்டும் தெலுங்கானாவை கைப்பற்றுகிறார்\n11 நாட்களுக்குப் பிறகு.. மின்சாரத்தை பார்த்த வேதாரண்யம்\nகஜா புயல்.. மின் சீரமைப்பு பணிக்கு மத்திய அரசு ரூ.200 கோடி அளித்துள்ளது.. அமைச்சர் தகவல்\nஅப்பாடா.. 9 நாள் கழித்து வெளிச்சத்தை பார்த்து துள்ளி குதித்த மக்கள்\nதமிழகத்தில் பாஜகவை அரியணையில் ஏற்றாமல் என் உயிர் போகாது- தமிழிசை சூளுரை\nதமிழ்நாடெல்லாம் ஒரே வெள்ளம்.. எப்படி இருக்கிறாள் நம்ம மலைகளின் \"ராணி\"... \nஸ்டெர்லைட் போராட்டக்காரர் மீது போடப்பட்ட தே.பா சட்டம் ரத்து.. கலெக்டருக்கு ஹைகோர்ட் சரமாரி குட்டு\nஸ்டெர்லைட்டுக்கு மின் இணைப்பு கொடுக்காவிட்டால் பெரும் அழிவு ஏற்படும்.. ஹைகோர்ட்டில் வேதாந்தா குமுறல்\nகாவிரி விவகாரம்: திமுக சார்பில் அனைத்துக் கட்சிக் கூட்டம் தொடங்கியது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/celebs/06/170992?ref=home-section-lankasrinews", "date_download": "2019-07-19T15:11:33Z", "digest": "sha1:NFPACDDDN4I2DGPOWQEEUQL7H423UCZZ", "length": 7392, "nlines": 90, "source_domain": "www.cineulagam.com", "title": "நேர்கொண்ட பார்வை நடிகரை விளாசிய பாடகி சின்மயி - Cineulagam", "raw_content": "\nசாண்டி மாஸ்டர் மச்சினிச்சியுடன் சேர்ந்து செய்த அட்டுழியங்கள்\nஆடை படத்திலிருந்து வெளியான மீண்டும் ஒரு சர்ச்சையான போஸ்டர், அமலா பால் வேற லெவல்\n14 வயது இளம் சீரியல் நடிகர் விபத்தில் பரிதாப மரணம்- மருத்துவமனையில் அவசர பிரிவில் குடும்பத்தினர்\nபெற்றோர்களை இவர்கள் அழைத்துச் செல்வது எங்கே.. கோடி ரூபாய் கொடுத்தாலும் கிடைக்காத தருணம்.. கோடி ரூபாய் கொடுத்தாலும் கிடைக்காத தருணம்\nசினிமாவுக்காக லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் வேலையை விட்ட தர்ஷன்\nஅஜித்தின் நேர்கொண்ட பார்வை தமிழ்நாட்டில் இவ்வளவு விலைபோனதா\nநேர்கொண்ட பார்வை படத்திற்கு இப்படி ஒரு சோதனையா முதன் முறையாக அஜித் படத்திற்கு ஏற்பட்ட சங்கடம்\nகடாரம் கொண்டான் திரை விமர்சனம்\nஇறப்பதற்கு முன்பு கண்கலங்கிய ராஜகோபால்\nசாக்ஷியால் கண்ணீர் வடித்த கவின்... கவினால் அழும் லொஸ்லியா\nபுதிதாக திருமணம் செய்துகொண்ட ஆர்யா-சயீஷாவின் சமீபத்திய புகைப்படங்கள்\nஇரண்டாவது திருமணம் செய்துகொண்ட பிக்பாஸ் புகழ் சாண்டியின் குடும்ப புகைப்படங்கள்\nபிக்பாஸ் புகழ் தர்ஷன் மற்றும் அவரது காதலியின் இதுவரை பார்த்திராத புகைப்படங்கள்\nபொது இடத்திற்கு பிரபல நடிகை அதிதி ராவ் அணிந்து வரும் உடைகளை பாருங்களேன்\nபிக்பாஸ் புகழ் ரைஸாவின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ்\nநேர்கொண்ட பார்வை நடிகரை விளாசிய பாடகி சின்மயி\nபாடகி சின்மயி கவிஞர் வைரமுத்து மீது மீடூ புகார் கூறி பெரிய சர்ச்சையை கிளப்பியவர். வெளிநாட்டிற்கு ஒரு விழாவிற்கு சென்றபோது அவர் தன்னை படுக்கைக்கு அழைத்தார் என புகார் கூறினார் சின்மயி.\nஅதன்பிறகு அவர் பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகிறார். இருப்பினும் தொடர்ந்து வைரமுத்து மற்றும் மற்ற மீடூ சர்ச்சை பிரபலங்கள் பற்றி ட்விட்டரில் தொடர்���்து பதிவிட்டு வருகிறார் சின்மயி.\nஇந்நிலையில் தற்போது நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்துள்ள பிரபல தொகுப்பாளர் ரங்கராஜ் பாண்டேவை சின்மயி ட்விட்டரில் விலகியுள்ளார். வைரமுத்துவின் வீடியோ ஒன்றை பாண்டே வெளியிட்டிருந்த நிலையில், அதை பார்த்து கோபமான சின்மயி \"பாண்டே போன்ற பத்திரிகையாளர்கள் வைரமுத்துவை ஒரு கேள்வி கூட கேட்கவில்லை, பெண்களை மட்டும் கேள்வி கேட்டே கொல்வார். தவறு செய்பவர்கள் கொண்டாடுவார். நல்ல தமிழ் பண்பாடு\" என கூறியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/singapore/story20170619-10578.html", "date_download": "2019-07-19T14:30:15Z", "digest": "sha1:OV7IZ6YBZIYDMX2HKLC5HZL74U6GAU3Q", "length": 10925, "nlines": 86, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "சிங்கப்பூர் கடலோரம் மேல்நோக்கி எழுந்த நீர்ச்சுழல் | Tamil Murasu", "raw_content": "\nசிங்கப்பூர் கடலோரம் மேல்நோக்கி எழுந்த நீர்ச்சுழல்\nசிங்கப்பூர் கடலோரம் மேல்நோக்கி எழுந்த நீர்ச்சுழல்\nகாற்றின் சுழற்சியால் உருவான பெரியதொரு நீர்ச்சுழல் நேற்றுக் காலை சிங்கப்பூரின் கடற்கரையில் தென்பட் டதை பலரும் கண்டு வியந்தனர். காலையில் இடியுடன் மழை தொடங்குவதற்கு சற்று நேரம் முன்னதாக அந்த நீர்ச்சுழல் கடலில் இருந்து எழுந்ததாக கிரண் கிரேவல் என்னும் ‘ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ வாசகர் குறிப்பிட்டார். படத்தையும் அவர் அனுப்பி வைத்தார். பாத்தாம் கடலோரப் பகுதியிலிருந்து தென்பட்ட அந்த நீர்ச்சுழல் புகைபோக்கி போல காணப்பட்டதாக அவர் சொன்னார். ஆங்கர்வேல் ரோட்டில் இருந்து மற்றொரு வாசகரும் படம் பிடித்து அனுப்பி இருந்தார். நீர்ச்சுழல் சிங்கப்பூரின் கடல் நீர் பகுதியில் அரிதாகத் தோன்றும் ஒன்று என்றும் மிகக் குறுகிய நேரம் மட்டுமே நீடிக்கக் கூடியது அது என்றும் தேசிய சுற்றுப்புற வாரியம் தெரி வித்தது. காற்றின் சுழற்சியால் புகைபோக்கி போன்ற நீர்ச்சுழல் மேல்நோக்கி எழுவதாக அது குறிப்பிடுகிறது. ‘ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ வாசகர் கிரண் கிரேவல் அனுப்பிய படம்.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\n(காணொளி): பொது இடத்தி��் நிர்வாண பவனி; விலங்கிடப்பட்டார் ஆடவர்\nமற்றொருவரின் காரை கீறிய வழக்கறிஞருக்கு 2,500 வெள்ளி அபராதம்\nமலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்.\n1எம்டிபி சர்ச்சை; 50.3 மில்லியன் வெள்ளியைத் திருப்பிக் கொடுக்கும் சிங்கப்பூர்\nஅசம்பாவிதத்திலிருந்து நூலிழையில் தப்பித்த விஸ்தாரா விமானம்\nசிங்கப்பூர் குடும்பத்தைப் பலி வாங்கிய போர்ட் டிக்சன் விபத்து; லாரி ஓட்டுநருக்குச் சிறை\nஅடுக்குமாடிக் கட்டடத்திலிருந்து காரின் மீது விழுந்த இந்திய இன ஆடவர் பலி\nஒரு பணிப்பெண்ணின் அதிர்ச்சியூட்டும் கதை: நான்கு வட்டித்தொழிலர்கள், நான்கு கடன்முதலைகள், $4,500 கடன்\nசிங்கப்பூரில் தனது செல்வாக்கைப் புகுத்த சீனா மேற்கொள்ளும் முயற்சிகள்: அறிக்கை\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nதண்ணீர்: ஆசியா ஒருமித்த கவனம் செலுத்த தக்க தருணம்\nமூப்படையும் சமூகம் சவால்தான், அது ஒரு சுமை அல்ல\nதமிழ்நாடு: இயற்கை, பருவநிலை விடுக்கும் கடைசி எச்சரிக்கை\nபுதிய பரிணாமம்: தமிழக அரசியல்வாதிகள் மாறவேண்டிய நிலை\nகுறும்பட உலகில் இயக்குநராக கால்பதிக்கும் பவித்திரன்\nஒரு சிறப்பு விருந்தினராக எவ்வாறு உரை நிகழ்த்துவார் என்பதை இரு இளையர்கள் தங்கள் சகாக்களின் முன்னால் படைத்துக் காட்டினர். இளையர்கள் தங்கள் உரையைத் தாங்களே ஒரு கருப்பொருளின் அடிப்படையில் எழுதியும் இருந்தனர். படம்: சிண்டா\nபண்புநலன்களின் முக்கியத்துவத்தை உணர்த்தும் கதையைக் குமாரி அபிராமி தன் தொடக்கநிலை ஒன்றாம் மாணவர்களிடம் படித்துக் காட்டுகிறார். (படம்: கல்வி அமைச்சு)\n‘வணிகவேட்டை’ திட்டத்தின் இறுதி அங்கமாக சென்ற மாதம் 22ஆம் தேதியன்று நடைபெற்ற கருத்தரங்கு. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nஇளைய தலைமுறையினரைத் தொழிலதிபர்களாக்கும் ‘வணிகவேட்டை’\nபல்கலைக்கழகப் புகுமுக வகுப்புக் கருத்தரங்குக்கு வந்திருந்த மாணவர்களுடன் துணைப் பிரதமர் திரு ஹெங் சுவீ கியட் கலந்துரையாடினார். படம்: சாவ்பாவ்\nபுகுமுக மாணவர்களைச் சிந்திக்க வைத்த கருத்தரங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2018/10/11162455/1011508/Sasikala-is-not-AIADMK-Member--Jayakumar.vpf", "date_download": "2019-07-19T15:04:09Z", "digest": "sha1:YO4GLE6K4QYUMTPIGLEXMWRPAZJD7LWP", "length": 9794, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "\"சசிகலா அ.தி.மு.க. உறுப்பினர் இல்லை\" - அமைச்சர் ஜெயக்குமார்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"சசிகலா அ.தி.மு.க. உறுப்பினர் இல்லை\" - அமைச்சர் ஜெயக்குமார்\nஅம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளராக சசிகலா இருப்பதால், அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் தகுதியை அவர் இழந்துவிட்டதாக, அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.\nஅம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளராக சசிகலா இருப்பதால், அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் தகுதியை அவர் இழந்துவிட்டதாகவும், அதிமுக விதி, சசிகலா குடும்பத்தினர் அனைவருக்கும் பொருந்தும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.\nஅ.தி.மு.க. வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு\nஅதிமுக வேட்பாளர் வேணுகோபால் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்\nதோல்வி பயத்தில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் பேசி வருகிறார் - கோகுல இந்திரா, முன்னாள் அமைச்சர்\nதோல்வி பயத்தில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் பேசி வருவதாக முன்னாள் அமைச்சர் கோகுலஇந்திரா தெரிவித்துள்ளார்.\nதிருவாரூர் மக்கள் தேர்தலை விரும்பவில்லை அவர்களுக்கு நிவாரணம் மட்டுமே தேவை - ஜெயக்குமார்\nதிருவாரூர் மக்கள் தேர்தலை விரும்பவில்லை அவர்களுக்கு நிவாரணம் மட்டுமே தேவை - ஜெயக்குமார்\n\"அதிமுகவின் ஒரே எதிரி திமுக\" - கே.பி.முனுசாமி\nவேலூர் மாவட்டம், ஆம்பூரில், அதிமுக சட்டமன்ற தொகுதி தேர்தல் பணிக்குழு ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.\nபள்ளிகளில் மாணவர் காவல் படை விரிவாக்கம் செய்யப்படும் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nதமிழக சட்டப்பேரவையில் இன்று பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காவலர் பதக்கங்கள் எண்ணிக்கை 1500ல் இருந்து 3000 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக கூறினார்.\nதூத்துக���குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து விரைவில் உண்மை தெரிய வரும் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nகாவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய பேரவை காங்கிரஸ் தலைவர் ராமசாமி துாத்துக்குடி துப்பாக்கி சூடு விவகாரத்தை எழுப்பினார்.\nஜனநாயக பேச்சுரிமையை தவறாக பயன்படுத்துவதா - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு\nஜனநாயகம் கொடுத்து இருக்க கூடிய பேச்சுரிமையை அரசுக்கு எதிராக தவறாக பயன்படுத்துவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.\nமருத்துவ படிப்பின் இறுதியில் எக்சிட் தேர்வை ஏற்க முடியாது - சட்டப் பேரவையில் சுகாதாரத்துறை அமைச்சர் திட்டவட்டம்\nதேசிய மருத்துவ கழக மசோதாவை அ.தி.மு.க. கடுமையாக எதிர்க்கும் என பேரவையில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதி அளித்தார்.\n\"நெக்ஸ்ட் தேர்வை மத்திய அரசு கைவிட வேண்டும்\" - திமுக எம்.பி திருச்சி சிவா கோரிக்கை\nமருத்துவ படிப்பிற்கு நெக்ஸ்ட் (NEXT) தேர்வு நடத்தும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் என, திமுக எம்.பி திருச்சி சிவா கோரிக்கை விடுத்துள்ளார்.\nமுதல்வர், ஸ்டாலினுக்கு இடையே கடும் விவாதம் : \"9 பெரியதா 13 பெரியதா \nசட்டபேரவையில் நடந்து முடிந்த இடைத்தேர்தல் கிடைத்த வெற்றி குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினும் காரசார விவாதத்தில் ஈடுபட்டனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vavuniyanet.com/news/195957/", "date_download": "2019-07-19T15:26:23Z", "digest": "sha1:KYJIOZD3KQHRFSSA6AXYJMMV6MAXUUTB", "length": 8627, "nlines": 108, "source_domain": "www.vavuniyanet.com", "title": "மனைவியை கொன்று விட்டு தற்கொலை செய்ய முயற்சித்த கணவன் கைது!! – வவுனியா நெற்", "raw_content": "\nமனைவியை கொன்று விட்டு தற்���ொலை செய்ய முயற்சித்த கணவன் கைது\nஹோமாகமை – அத்துருகிரிய வீதியின் 3ஆவது ஒழுங்கையில் உள்ள வீடொன்றில் தனது மனைவியை கொலை செய்து விட்டு, வீட்டுக்கு எதிரில் வீதியிலுள்ள ஈரப்பலா மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள முயற்சித்த நபரை பிரதேசவாசிகள் காப்பாற்றியுள்ளனர்.\nஇந்த நபர் நேற்று ஹோமாகமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nகணவன் மற்றும் மனைவிக்கு இடையில் நீண்டகாலமாக இருந்து வந்த தவறான தொடர்புகள் சம்பந்தமான பிரச்சினையில் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.\nவாக்குவாதம் முற்றியதன் காரணமாக கணவன், மனைவியின் கழுத்தை வயர் ஒன்றினால் இறுக்கியுள்ளார்.\nபின்னர் உலக்கையால் மனைவியின் தலையில் தாக்கி கொலை செய்துள்ளார். இதன் பின்னர் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.\nகணவன் மற்றும் மனைவி ஆகியோர் தமக்கு இருந்து வந்த தவறான தொடர்புகள் குறித்து மாறி மாறி, ஹோமாகமை பொலிஸ் நிலையத்தில் ஏற்கனவே சில முறைப்பாடுகளை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.\n30 வயதான சச்சினி மதுவந்தி ஜயகொடி என்ற பெண்ணே சம்பவத்தில் கொல்லப்பட்டுள்ளார். அவர் இரண்டு பிள்ளைகளின் தாய் எனவும், ஹோமாகமை பிரதேசத்தில் எரிபொருள் நிரப்பும் நிலையம் ஒன்றில் எழுதுவிளைஞராக தொழில் புரிந்து வந்துள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.\nமனைவியை கொலை செய்த 32 வயதான நபர் இராணுவத்தில் சிவில் ஊழியராக கடமையாற்றி வருபவர் எனவும், பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.\nஇந்த நபர் தூக்கிட்டு தற்கொலை செய்ய முயற்சித்த போது, பிரதேசவாசிகள் கயிற்றை அறுத்து காப்பாற்றியுள்ளனர்.\nசந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் ஹோமாகமை பொலிஸார் சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nவவுனியா மாவட்ட செயலகத்தில் ஆடிப்பிறப்புக் கொண்டாட்டம்\nவவுனியா பிரதேச செயலகத்தில் மொழியின் தேவை குறித்து கருத்தமர்வு\nவவுனியா நொச்சிமோட்டை கனிஷ்ட உயர்தர வித்தியாலயத்தின் சஞ்சிகை வெளியீடும் பரிசளிப்பு விழாவும்\nவவுனியா நகரசபை மைதானத்தில் இன்னிசை நிகழ்வுகள்\nவவுனியா தெற்கு பிரதேச செயலகம்\nவெண்கல செட்டிகுளம் பிரதேச செயலகம்\nவவுனியா வடக்கு பிரதேச செயலகம்\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரி\nவவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம்\nவவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2016/3913/", "date_download": "2019-07-19T15:04:08Z", "digest": "sha1:SQIEYPW2DKF5NKVKGKV6A2YR75CVVKVQ", "length": 10084, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "ஈராக்கில் மின்சார உற்பத்தி நிலையத்தினுள் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் 16 பேர் பலி : – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nஈராக்கில் மின்சார உற்பத்தி நிலையத்தினுள் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் 16 பேர் பலி :\nஈராக்கின் வடக்குப் பகுதியில் உள்ள கிர்க் என்ற நகரில் மின்சார உற்பத்தி நிலையம் ஒன்றுக்குள் இன்று ஐஎஸ் தீவிரவாதிகள் நுழைந்து தமது உடல்களில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்க வைத்ததில் 16-க்கும் அதிகமானோர் உயிரிழந்ததாகவும் பலர் காயமடைந்ததாகவும தெரிவிக்கப்படுகின்றது.\nமேலும் நகரின் உள்ளே தீவிரவாதிகள் அரசு கட்டிட வளாகம் , காவல்துறை தலைமையக கட்டிடம் உட்பட பல கட்டிடங்கள் மீது தாக்குதல் நடத்துவதாகவும் நான்கு தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர் எனவும் கிர்க்குக் நகரில் தொடர்ந்து துப்பாக்கிச்சூடு சத்தங்கள் கேட்டு வருகின்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. ஐ.எஸ் கட்டுப்பாட்டில் உள்ள வடபுல மொசூல் நகரை ஈராக் அரசாங்கமும் குர்து படையினரும் இணைந்து மீண்டும் கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில் தீவிரவாதிகளின் இந்த தாக்குதல் நடந்துள்ளது.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகல்முனையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கலந்தாய்வுக் கூட்டம் ஊடகங்களுக்கு அனுமதி இல்லை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசம்மாந்துறை பிரதேசத்தில் ஆயுதம் தாங்கிய நபர்களால் பதற்றம் – இராணுவத்தினர் குவிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅதிகூடிய மழை வீழ்ச்சி பதிவாகும் என சிவப்பு எச்சரிக்கை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழருக்கு ஆதரவாக முஸ்லிம்களின் அனைத்து சக்திகளும் பிரயோகிக்கபட வேண்டும்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎனது காவல்துறை வேலையை தாருங்கள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடகிழக்கின் உரிமை பிரச்சினைகளில் இனி தலையிடேன்\nஇந்திய அமைதிப்படையினரால் படுகொலை செய்யப்பட்டவர்களின் 29ஆவது நினைவு நாள்\nமுன்னாள் போராளிகளுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்குவதற்கு கணக்காய்வு திணைக்களம் முட்டுக்கட்டை :\nகல்முனையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கலந்தாய்வுக் கூட்டம் ஊடகங்களுக்கு அனுமதி இல்லை July 19, 2019\nசம்மாந்துறை பிரதேசத்தில் ஆயுதம் தாங்கிய நபர்களால் பதற்றம் – இராணுவத்தினர் குவிப்பு July 19, 2019\nஅதிகூடிய மழை வீழ்ச்சி பதிவாகும் என சிவப்பு எச்சரிக்கை July 19, 2019\nதமிழருக்கு ஆதரவாக முஸ்லிம்களின் அனைத்து சக்திகளும் பிரயோகிக்கபட வேண்டும் July 19, 2019\nஎனது காவல்துறை வேலையை தாருங்கள் July 19, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSuhood MIY. Mr. on இந்த ஆண்டில் பெண்களுக்கு எதிராக 550 பாலியல் வழக்குகள் பதிவு\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\nLogeswaran on காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்தை கணக்கெடுக்காத தமிழரசு\nLogeswaran on இலங்கைத் தமிழரசுக் கட்சி 16ஆவது தேசிய மாநாட்டின் தீர்மானங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?series=march24_2019", "date_download": "2019-07-19T15:42:37Z", "digest": "sha1:U5G6K74ARGXEC5HULKNATAGPWIIZSKDB", "length": 13278, "nlines": 110, "source_domain": "puthu.thinnai.com", "title": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை", "raw_content": "\nபாகிஸ்தானிலிருந்து தப்பி வந்த இந்து தலித் அமைச்சர் ஜோகேந்திர மண்டலின் ராஜினாமா கடிதம் – 3 – இறுதி பகுதி\nபாகிஸ்தானிலிருந்து தப்பி வந்த இந்து தலித் அமைச்சர் ஜோகேந்திர மண்டலின் ராஜினாமா கடிதம் – பகுதி 2\nபாகிஸ்தானிலிருந்து தப்பி வந்த இந்து தலித் அமைச்சர் ஜோகேந்திர மண்டலின் ராஜினாமா கடிதம் – 1\nஜனநாயகம் – தமிழச்சி – குறிப்புகள்\nபாகிஸ்தானிலிருந்து தப்பி வந்த இந்து தலித் அமைச்சர் ஜோகேந்திர மண்டலின் ராஜினாமா கடிதம் – 3 – இறுதி பகுதி\nமேற்கு பாகிஸ்தானில் கட்டாய மதமாற்றம்33.\t[மேலும்]\nபாகிஸ்தானிலிருந்து தப்பி வந்த இந்து தலித் அமைச்சர் ஜோகேந்திர மண்���லின் ராஜினாமா கடிதம் – பகுதி 2\nமொழிபெயர்ப்பு: ராஜசங்கர் டாக்கா கலவரத்தின்\t[மேலும்]\nபாகிஸ்தானிலிருந்து தப்பி வந்த இந்து தலித் அமைச்சர் ஜோகேந்திர மண்டலின் ராஜினாமா கடிதம் – 1\nமொழிபெயர்ப்பு ராஜசங்கர் “மகா\t[மேலும்]\nஜனநாயகம் – தமிழச்சி – குறிப்புகள்\nஜனநாயகம் என்பது தனி மனிதச் சிந்தனை\t[மேலும்]\nசமீபத்தில் இலக்கியக் கூட்டங்கள் சார்ந்த\t[மேலும்]\nஒரு அரிசோனன் on கோட்ஸே, பிரபாகரன்: தீவிரவாதம், பயங்கரவாதம், மத பயங்கரவாதம், மத அடிப்படைவாதம், இனவாதம் – சில குழப்பங்கள் சில விளக்கங்கள் சில குறிப்புகள்\nஆ.மகராஜன்(ஆதியோகி) on போதுமடி இவையெனக்கு…\nசுரேஷ் on இலக்கியவாதிகள் இரண்டாந்தரப் பிரஜைகளா\nPa.Sampathkumar on இன்றைய இலக்கியம் : நோக்கும் போக்கும்\ngovarthana on என்னுடன் கொண்டாடுவாயா\nBSV on திமுக ஆதரவு என்னும் உளவியல் சிக்கல்.\nBSV on தமிழர் புத்தாண்டு சித்திரை முதலா \nகுரு ராகவேந்திரன் on தமிழர் புத்தாண்டு சித்திரை முதலா \nஎன் செல்வராஜ் on டிமானிடைசேஷன் என்னும் பண மதிப்பிழப்பு – வெற்றியா, தோல்வியா\nKrishnan Nallaperumal on டிமானிடைசேஷன் என்னும் பண மதிப்பிழப்பு – வெற்றியா, தோல்வியா\nsanjay on இயக்குனர் மகேந்திரன்\nKalai on தி இந்து, நக்கீரன், விகடன், சன் நியுஸ் ஊடகங்களை புறக்கணிப்போம்.\nAli on இஸ்லாமிய பெண்ணியம்\nஜெ.சாந்தமூர்த்தி on இலக்கியவாதிகள் இரண்டாந்தரப் பிரஜைகளா\nசுப.சோமசுந்தரம் on தி இந்து, நக்கீரன், விகடன், சன் நியுஸ் ஊடகங்களை புறக்கணிப்போம்.\nRaja on பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள்\nவளவ. துரையன் on தன்னளவில் அவரொரு நூலகம் (பேராசிரியர் சுந்தர சண்முகனார்)\nsmitha on தமிழக நாடாளுமன்ற தேர்தல்களில் யாருக்கு வெற்றி முகம்\nKrishnan Nallaperumal on தமிழக நாடாளுமன்ற தேர்தல்களில் யாருக்கு வெற்றி முகம்\nmanikandan on பாரம்பரிய இரகசியம்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.com இல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nசமீபத்தில் இலக்கியக் கூட்டங்கள் சார்ந்த சில புகைப்படங்களைப் பார்க்க நேர்ந்தது. அந்தத் தாக்கத்தில் அல்லது பாதிப்பில் மனதில் தவிர்க்க முடியாமல் மனதில் கிளர்ந் தெழுந்த சில கேள்விகள்\t[மேலும் படிக்க]\nதமிழ் நுட்பம் – 10 பங்குச்சந்தையில் பாட்கள்.\nபங்குச் சந்தை மின்னணு மயமாகி விட்டது பழைய செய்தி. இன்று உலகில் பெரும்பாலும் கொடுக்கல் வாங்கல் என்பது கணினிகள் மூலமாகவே நடக்கின்றது. இவை சாதாரண பரிமாற்றங்களைச் சரியாகச் செய்தாலும்,\t[மேலும் படிக்க]\nபுகுஷிமா விபத்துக்குப் பிறகு ஏழாண்டுகளில் உலக அணு மின்சக்தி இயக்கப் பேரவை வடித்த மேம்பாட்டு நெறிப்பாடுகள்\nபாகிஸ்தானிலிருந்து தப்பி வந்த இந்து தலித் அமைச்சர் ஜோகேந்திர மண்டலின் ராஜினாமா கடிதம் – 3 – இறுதி பகுதி\nமேற்கு பாகிஸ்தானில் கட்டாய மதமாற்றம்33. கிழக்கு பாகிஸ்தானின்\t[மேலும் படிக்க]\nபாகிஸ்தானிலிருந்து தப்பி வந்த இந்து தலித் அமைச்சர் ஜோகேந்திர மண்டலின் ராஜினாமா கடிதம் – பகுதி 2\nமொழிபெயர்ப்பு: ராஜசங்கர் டாக்கா கலவரத்தின் பின்னணி21. டாக்கா\t[மேலும் படிக்க]\nபாகிஸ்தானிலிருந்து தப்பி வந்த இந்து தலித் அமைச்சர் ஜோகேந்திர மண்டலின் ராஜினாமா கடிதம் – 1\nமொழிபெயர்ப்பு ராஜசங்கர் “மகா மனிதன்”.தலித்தாகப் பிறந்தாலும்\t[மேலும் படிக்க]\nஜனநாயகம் – தமிழச்சி – குறிப்புகள்\nஜனநாயகம் என்பது தனி மனிதச் சிந்தனை சார்ந்தது. ஒவ்வொரு தனி\t[மேலும் படிக்க]\nசமீபத்தில் இலக்கியக் கூட்டங்கள் சார்ந்த சில புகைப்படங்களைப்\t[மேலும் படிக்க]\nகவிஞர் மு.முருகேஷ்-க்கு கவிப்பேராசான் மீரா விருது வழங்கப்பட்டது\nமுதுவை ஹிதாயத் வந்தவாசி.மார்ச்.14. பரமக்குடி அரசு கலைக்கல்லூரியும் ‘வளரி’ கவிதை இதழும் இணைந்து நடத்திய கவிப்பேராசான் மீரா விழாவில், தமிழில் ஹைக்கூ கவிதைகள் குறித்த\t[Read More]\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4/amp/", "date_download": "2019-07-19T15:31:23Z", "digest": "sha1:LMKT53J5DUJKFRUPYOMWIQYZEEO5265C", "length": 2945, "nlines": 14, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "ராஜீவ் கொலையாளிகள் விடுதலையாவார்களா? சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு | Chennai Today News", "raw_content": "\n சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு\n சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு\nராஜீவ் காந்தி கொலையாளிகள் 7 பேர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என பல ஆண்டுகளாக பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் உள்பட பலர் போராடி வரும் நிலையில் ராஜூவ் காந்தி கொலை குற்றவாளிகள் 7 பேரை விடுதலை செய்ய தமிழக ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது என்றும் 7 பேரையும் விடுவிக்க ஆளுநரிடம் தமிழக அரசு பரிந்துரை செய்யலாம் என்றும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.\nஇந்த நிலையில் ராஜீவ் கொலை குற்றவாளிகளான பேரறிவாளன் உள்பட 7 பேரை உடனே விடுதலை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டரில் கூறியுள்ளார்.\nஅதேபோல் தமிழக அரசு உடனடியாக அமைச்சரவையை கூட்டி 7 பேரின் விடுதலைக்கு ஆளுநரிடம் பரிந்துரைக்க வேண்டும் என்று பேரறிவாளன் தரப்பு வழக்கறிஞர் பிரபு கோரிக்கை விடுத்துள்ளார். இதனால் 7 பேர் விரைவில் வெளியாக வாய்ப்பு உள்ளது.\nTags: ராஜீவ் கொலையாளிகள் விடுதலையாவார்களா சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaiseraaalai.com/2012/12/blog-post_27.html?showComment=1356619446331", "date_download": "2019-07-19T15:24:08Z", "digest": "sha1:APUJCJRNEW3ZF355QY45J2U4MJDY5AHB", "length": 14904, "nlines": 197, "source_domain": "www.karaiseraaalai.com", "title": "கண்கொத்திப் பறவை...(பதிவரின் நூல்) | கரைசேரா அலை...", "raw_content": "புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய\nநம்மில் பலர் தொடர்ந்து வலைப்பூவில் எழுதி வந்தாலும், வெகு சிலரே அதை தொகுத்து புத்தகமாக்குகின்றனர், அந்த வரிசையில் நமது சக பதிவர், என் மனதிற்கினிய அண்ணன் மனவிழி சத்ரியன் அவர்கள் தனது கவிதைகளை தொகுத்து \"கண்கொத்திப் பறவை\" என்கிற பெயரில் முதல் தொகுப்பாக வெளியிட்டுள்ளார். அவ்வப்போது ஒன்றிரண்டு கவிதைகளை வலைத்தளத்தில் வாசித்தாலும் மொத்தமாய் ஒரு புத்தகமாய் படிக்கும் சுகமும், சுவையும் தனிதான்.\nநடுநிசியில் மனம் மயக்கும் மெல்லிசை போல், உள்ளம் நிறைக்கும் காதல் ராகம் இதில் நிறைய பாடியிருந்தாலும், கூடவே சமூகம் பற்றிய தன் கோபங்களை 'வரி'ச் சாட்டைக்கொண்டு சுழற்றி இருக்கிறார். எளிய தமிழில் புதுக்கண்ணோட்டத்தில் புனையப் பட்ட மென்மை கவிதைகள் மனதை வசீகரிக்கின்றன. இந்த புத்தகத்தை சிறப்பாக வடிவமைத்திருப்பவர் நம் நண்பர் மின்னல்வரிகள் திரு. பால கணேஷ் அவர்கள். புலவர். ராமானுசம் அய்யா அணிந்துரை வழங்கி புத்தகத்திற்கு மேலும் சிறப்பு சேர்த்துள்ளார்.\nபுத்தகத்தை வாங்கி வாசித்து கவிஞரின் முயற்சிக்கு ஊக்கம் அளியுங்கள் தோழமைகளே\nஆன்லைனில் வாங்க இங்கு கிளிக்கவும்\nகிறுக்கியது உங்கள்... Unknown at வியாழன், டிசம்பர் 27, 2012\n���தை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nநூல் வெளியிடும் நண்பர் சத்ரியன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்\n27 டிசம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 3:34\n27 டிசம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 3:50\n27 டிசம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 4:52\nசத்ரியன் கவிதை நூல் வெலியிட்டுடீங்களா வாழ்த்துகள்.\n27 டிசம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 6:59\nநிச்சயம் ராசா.... சத்ரியன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்\n27 டிசம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 7:10\nநுாலாசிரிர் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.\n27 டிசம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 8:14\n27 டிசம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 8:54\nவலையில் அவ்வப்போது படித்திருந்தாலும் மொத்தமாய் கவிதைச் சோலையில் நுழைந்து உலா வருகையில் கிடைக்கும் இன்‌பமே தனிதான். எனக்கும் இந்தக் கவிதைகளை எல்லாம் சேர்த்துப் படிக்கையில் இதுதான் மனதில்பட்ட உணர்வு அரசன் அழகாச் சொல்லியிருக்கீங்க. சிறப்பான வடிவமைப்புன்னு எனக்கு பாராட்டையும் வழங்கியிருக்கீங்க. மனமகிழ்வுடன் என் நன்றி\n28 டிசம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 7:06\nகவிஞர் சத்திரியனுக்கு வாழ்த்துக்கள். அவரின் நூலினை அறிமுகப்படுத்திய உங்களுக்கு ஒரூ சல்யூட்....\n28 டிசம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 7:16\nஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.\n2013ல் உங்கள் நம்பிக்கைகளும் ஆசைகளும் கனவுகளும் கைகூடட்டும்\n1 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 10:25\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசிவராத்திரி கொண்டாடிய பதிவர் ...\nஇந்த வருடத்தில் சறுக்கிய சினிமாக்கள் ...\nமச்சி உன் ஆளு வருதுடா... எங்கடா மாப்ள அதோ , அங்க பாருடா அவங்க அப்பா கேட் பக்கத்துல விட்டுட்டு போறார்டா.. ஆமாண்டா, என்னையே முற...\nநடன நடிகை - \"கதை\"\nவழக்கமாய் என்னை பார்த்தால் வாலாட்டும் நாய் தான், இன்று என்னமோ சற்று மிரட்சியாக பார்த்து விலகிச் செல்கிறது. இரண்டு நாளைக்கு முந்திய நிதான...\nஇந்த தமிழ் டிவி சேனல் காரங்க பண்ற அலப்பற கொஞ்சநஞ்சமல்ல, எப்படில்லாம் யோசிக்கிராயிங்க, போன வாரம் ஒரு நாள் மட்டும் நான் பட்ட அவஸ்தைய இன்னும...\nநையாண்டி எனும் பெருத்த சறுக்கலுக்குப் பின் சண்டி வீரனுடன் மீண்டு வந்திருக்கிறார் இயக்குனர் சற்குணம். நையாண்டி கொடுத்த மன உளைச்சலினால் இன...\nசண்டி வீரன் - சறுக்கி விழுந்தான்\nநையாண்டி எனும் கா���ியம் தந்த சுகானுபவ தழும்புகள் மனதின் ஓரத்தில் இருந்தாலும் சண்டி வீரனை காணும் ஆவல் ஏனோ மேலோங்கி கொண்டே இருந்தது. இயக்...\nசொதப்பல் \"இசை\" - திரு. S J சூர்யா அவர்களுக்கு ஒரு திறந்த கடிதம்.\nஇசையின் நாயகன் திருவாளர். S J சூர்யா அவர்களுக்கு, உங்களின் முன்னாள் இரசிகன் எழுதும் திறந்த மடல். இசையின் முன்னோட்டமாக சில மாதங்களுக...\nசேவாக் எனும் அசாத்திய துணிச்சல் ...\nஎந்தவொரு வீரரும் ஒரு கட்டத்தில் தங்களது விளையாட்டுகளிலிருந்து ஓய்வு பெறுவது நிதர்சனம் என்றாலும், அதை தாங்கி கொள்ள இயலாமல் மனம் சற்...\nதிருமதி தமிழ் - மகா காவியம்\nநமது பதிவர்களின் பாசம் ஒருபுறம் இருந்தாலும், மனங்கவர் நாயகன் நடித்து வெளிவந்திருக்கும் முதல் படம் என்பதால் மனம், சனி காலையிலிருந்தே உட...\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\nஉடலையும், உயிரையும் காணியினுள் கரைத்து வாழும் சம்சாரிகளுக்கு \"வெரப்புட்டி\" என்பது பெரும் பொக்கிசம். அது ஒரு வரமும் கூட. வி...\nபொள்ளாச்சி இலக்கிய வட்டம் - இண்ட முள்ளு நூல் அறிமுகம்.\nகடந்த ஞாயிற்றுக் கிழமை அன்று பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் நாற்பத்தி மூன்றாவது கூட்டத்தில் , கவிஞர் சுப்ரா அவர்களின் “ வண்டறிந்த ரகச...\nஎங்க ஊர் காட்சிகள் (17)\nபுத்தகம் பற்றிய எனது பார்வைகள் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/62484-cow-urine-cured-my-breast-cancer-sadhvi-pragya.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-07-19T14:15:44Z", "digest": "sha1:MV2X63SB64R6BRRKO64BDN7TAORZJ7S3", "length": 10604, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“பசு மாட்டின் சிறுநீர் என் புற்றுநோயை குணப்படுத்தியது”- சாத்வி பிரக்யா | Cow urine cured my breast cancer: Sadhvi Pragya", "raw_content": "\nஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் வேட்புமனுக்கள் நிறுத்திவைப்பு\nதிரிணாமுல், சிபிஐ, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\nஇன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு\nநெக்ஸ்ட் தேர்வுக்கு எதிர்ப்பு - திமுக, காங். எம்பிக்கள் ஆர்பாட்டம்\nகார் விபத்து: டிவி நடிகை உடல் நசுங்கி பலி\nஇரண்டாவது நாளாக கர்நாடக சட்டசபை இன்று தொடங்கியது\n“பசு மாட்டின் சிறுநீர் என் புற்றுநோயை குணப்படுத்தியது”- சாத்வி பிரக்யா\nமாட்டு சிறுநீர் தன் மார்பக புற்றுநோயை குணப்படுத்த உதவியதாக பாஜக வேட்பாளர் சாத்வி பிரக்யா தெரிவித்துள்ளார்.\nபோபால் மக்களவை தொகுதி பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளவர் சாத்வி பிரக்யா. இவர் தனது வேட்புமனுவை தாக்கல் செய்த நிலையில் பல்வேறு விஷங்களை பகிர்ந்து கொண்டுள்ளார். அதாவது தற்போது மாடுகள் குறித்த சர்ச்சை நிலவி வரும் நிலையில் அதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த சாத்வி பிரக்யா, “ மாடுகள் பல இடங்களில் நடத்தப்படும் விதம் வருத்தம் அளிக்கும் வகையில் உள்ளது. உண்மையில் மாடுகள் மற்றும் மாடுகள் சார்ந்த தயாரிப்புகளில் நிறைய நன்மைகள் உள்ளன. அதில் பெரிய விஷயம் என்னவென்றால், மாட்டின் சிறுநீரை அருந்தியதின் மூலம் என் மார்பக புற்றுநோய் குணமாகியது.\nநான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தேன். மாட்டு சிறுநீரை அருந்தியதன் மூலம் என் புற்றுநோயை நானே குணப்படுத்திக் கொண்டேன். அத்துடன் மாடுகள் இரத்த அழுத்தம் குறையவும் நல்ல தீர்வாக உள்ளது. உதாரணத்திற்கு மாட்டின் பின்புறத்திலிருந்து அதன்முன்புறம் வரை நீங்கள் தடவிக்கொடுக்கும்பட்சத்தில், உங்களுக்கே ஒரு மகிழ்ச்சி கிடைக்கும். மாடுகளும் அந்த மகிழ்ச்சியை உணரும். அதேசமயம் விலங்குகளின் கழுத்திலிருந்து பின்பக்கம் வரை, தேய்த்து கொடுக்கும்போது அது சஞ்சலத்துடன் உணர்கிறது. எனவே மாட்டின் பின்புறத்திலிருந்து கழுத்து வரை தடவி கொடுக்கும்போது, நம் இரத்த அழுத்தம் கட்டக்குள் வருகிறது” என கூறியுள்ளார்.\nகடந்த 2006-ம் ஆண்டு நடந்த மலேகான் குண்டுவெடிப்பு குற்றச்சாட்டில் சிக்கி இருந்த சாத்வி பிரக்யா தாக்கூர் தற்போது ஜாமீனில் உள்ளார். இந்நிலையில் தற்போது போபால் மக்களவைத் தொகுதி வேட்பாளராக பாஜக சார்பில் சாத்வி பிரக்யா அறிவிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஎன்.டி.திவாரி மகன் சொத்துக்காக கொலையா மனைவி மீது வலுக்கும் சந்தேகம்\nகுற்றால அருவிகளில் நீர் வரத்து அதிகரிப்பு: பயணிகள் மகிழ்ச்சி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n‘பாபர் மசூதி இடிப்பு பெருமைக்குரியது’ சாத்வி பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\nஹேமந்த் கர்கரே குறித்து சர்ச்சை பேச்சு: மன்னிப்பு கேட்டார் சாத்வி\nவீர மரணமடைந்த அதிகாரியைக் கொச்சைப்படுத்தி பேசிய பாஜக வேட்பாளர்\nமேலாடையின்றி கேன்சர் விழிப்புணர்வு பாடல் - வைரலாகும் செரீனா வீடியோ\nமார்பக புற்றுநோய்க்கு இலவச சிகிச���சை: தனி நபர் மசோதா தாக்கல்\nஇந்தியாவில் அதிகரிக்கும் மார்பக புற்றுநோய்: அதிர்ச்சியூட்டும் புள்ளிவிவரம்\nமார்பக புற்றுநோய் வர வாய்ப்பு.. கர்ப்பமாக உள்ள பெண்களுக்கு எச்சரிக்கை..\nபுற்று நோயாளிகள் கிரில் சிக்கன் சாப்பிட்டால் ஆபத்து\n10 மணிநேரத்தில் குழந்தையை மீட்டது எப்படி - கூடுதல் ஆணையர் தினகரன்\nஅத்தி வரதர் வைபவத்தில் மேலும் ஒருவர் உயிரிழப்பு : மொத்தம் 7 பேர் பலி\n“ஆட்சியை பிடிக்க திமுக மறைமுகமாக முயற்சி செய்தது”- சட்டப் பேரவையில் முதல்வர் பேச்சு\nவேலூர் தொகுதி தேர்தல்: ஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் வேட்பு மனுக்கள் ஏற்பு\nஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் வேட்புமனுக்கள் நிறுத்திவைப்பு\n10 மணிநேரத்தில் குழந்தையை மீட்டது எப்படி - கூடுதல் ஆணையர் தினகரன்\nஆயிரம் ஆண்டுகள் வரலாறு பேசும் ‘சோழர் நாணயம்’\nஇன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு\nசச்சினுக்கு ‘ஹால் ஆஃப் ஃபேம்’ கெளரவம் வழங்கிய ஐசிசி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஎன்.டி.திவாரி மகன் சொத்துக்காக கொலையா மனைவி மீது வலுக்கும் சந்தேகம்\nகுற்றால அருவிகளில் நீர் வரத்து அதிகரிப்பு: பயணிகள் மகிழ்ச்சி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/61725-massage-centers-need-have-govt-license-high-court-order.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-07-19T14:07:26Z", "digest": "sha1:7RIPPMC7S32BRQL4GKV3Y4GJ762XUFZ5", "length": 10222, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மசாஜ் சென்டர்கள் அரசு உரிமம் பெற வேண்டும் - நீதிமன்றம் உத்தரவு | Massage centers need have Govt License - High Court Order", "raw_content": "\nஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் வேட்புமனுக்கள் நிறுத்திவைப்பு\nதிரிணாமுல், சிபிஐ, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\nஇன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு\nநெக்ஸ்ட் தேர்வுக்கு எதிர்ப்பு - திமுக, காங். எம்பிக்கள் ஆர்பாட்டம்\nகார் விபத்து: டிவி நடிகை உடல் நசுங்கி பலி\nஇரண்டாவது நாளாக கர்நாடக சட்டசபை இன்று தொடங்கியது\nமசாஜ் சென்டர்கள் அரசு உரிமம் பெற வேண்டும் - நீதிமன்றம் உத்தரவு\nமசாஜ் சென்டர்கள் ஒரு மாதத்திற்குள் அரசு உரிமம் பெற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nமசாஜ் சென்டர்கள் தொழிலில் தலையிட காவல்துறைக்கு தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத���தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்குகளை நீதிபதி ரவிச்சந்திரபாபு விசாரித்தார். அப்போது, மசாஜ் சென்டர்கள் நடத்த மாநில அரசின் தொழில் உரிமம் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அத்துடன் மசாஜ் சென்டர்களுக்கு உரிமம் கோரி ஜூன் மாதத்துக்குள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என கூறப்பட்டது.\nஇதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, மசாஜ் சென்டர்களுக்கு உரிமம் பெறக்கோரி ஒரு மாதத்துக்குள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என மசாஜ் சென்டர்களுக்கு உத்தரவிட்டார். இந்த விண்ணப்பங்களை ஜூன் மாதத்துக்குள் பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டார்.\nமேலும், மசாஜ் சென்டர்களுக்கு உரிமம் வழங்குவதற்கு விண்ணப்பங்களை வரவேற்று பத்திரிகைகளில் விளம்பரங்கள் வெளியிட தமிழக உள்துறை செயலாளருக்கு ஆணை பிறப்பித்தார். ஜூன் மாதம் வரை மசாஜ் சென்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் விஷயத்தில் தற்போதைய நிலையே நீடிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார். அதேசமயம், சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் மசாஜ் சென்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்ற உத்தரவு தடையாக இருக்காது எனவும் அவர் தெளிவுபடுத்தினார்.\nவார்னர், பேர்ஸ்டோவை கட்டுப்படுத்துமா பஞ்சாப் அணி\n“சிறப்பு அந்தஸ்து விவகாரத்தில் பாஜக நெருப்புடன் விளையாடுகிறது” : ஜம்மு-காஷ்மீர் தலைவர்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதனியார் அனல் மின் நிலையத்திற்கு எதிரான மனு தள்ளுபடி\n“என்ன நிர்வாகம் நடக்கிறது” - உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி\n“மன்னிப்பு கேட்டால் தான் விடுவோம்” - ஆடிட்டர் குருமூர்த்திக்கு டெல்லி உயர்நீதிமன்றம் காட்டம்\nதபால்துறை தேர்வு தமிழில் தொடருமா - மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி\n\"ஒன்றுக்கு இரண்டு முறை சிந்தித்து பேசுங்கள்” - வைகோவுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்\nதேசிய கல்விக் கொள்கை: மத்திய மனிதவள செயலருக்கு நீதிமன்றம் நோட்டீஸ்\n7 பேர் விடுதலை விவகாரம்: நளினி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி\nஅழிவின் விளிம்பில் ‘இரணியல் அரண்மனை’ - கண்டுகொள்ளுமா தமிழக அரசு \n“ஒப்புதல் கோரிய மனுவில் 8 மாதங்களாக பதில் இல்லை”- தெற்கு ரயி��்வே\n10 மணிநேரத்தில் குழந்தையை மீட்டது எப்படி - கூடுதல் ஆணையர் தினகரன்\nஅத்தி வரதர் வைபவத்தில் மேலும் ஒருவர் உயிரிழப்பு : மொத்தம் 7 பேர் பலி\n“ஆட்சியை பிடிக்க திமுக மறைமுகமாக முயற்சி செய்தது”- சட்டப் பேரவையில் முதல்வர் பேச்சு\nவேலூர் தொகுதி தேர்தல்: ஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் வேட்பு மனுக்கள் ஏற்பு\nஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் வேட்புமனுக்கள் நிறுத்திவைப்பு\n10 மணிநேரத்தில் குழந்தையை மீட்டது எப்படி - கூடுதல் ஆணையர் தினகரன்\nஆயிரம் ஆண்டுகள் வரலாறு பேசும் ‘சோழர் நாணயம்’\nஇன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு\nசச்சினுக்கு ‘ஹால் ஆஃப் ஃபேம்’ கெளரவம் வழங்கிய ஐசிசி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவார்னர், பேர்ஸ்டோவை கட்டுப்படுத்துமா பஞ்சாப் அணி\n“சிறப்பு அந்தஸ்து விவகாரத்தில் பாஜக நெருப்புடன் விளையாடுகிறது” : ஜம்மு-காஷ்மீர் தலைவர்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/vod/sports/3447-leander-paes-to-partner-rohan-bopanna-at-rio-2016-olympics-sania-mirza-bopanna-paired-for-mixed-dou.html?utm_source=site&utm_medium=social&utm_campaign=social", "date_download": "2019-07-19T14:36:14Z", "digest": "sha1:TV3GILHQGJUEV2KCBJD3VFT4PYTMRIUU", "length": 4244, "nlines": 73, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ரியோ ஒலிம்பிக்கில் பயஸ்-போபண்ணா இணை | Leander Paes to partner Rohan Bopanna at Rio 2016 Olympics; Sania Mirza-Bopanna paired for mixed-dou", "raw_content": "\nஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் வேட்புமனுக்கள் நிறுத்திவைப்பு\nதிரிணாமுல், சிபிஐ, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\nஇன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு\nநெக்ஸ்ட் தேர்வுக்கு எதிர்ப்பு - திமுக, காங். எம்பிக்கள் ஆர்பாட்டம்\nகார் விபத்து: டிவி நடிகை உடல் நசுங்கி பலி\nஇரண்டாவது நாளாக கர்நாடக சட்டசபை இன்று தொடங்கியது\nரியோ ஒலிம்பிக்கில் பயஸ்-போபண்ணா இணை\nரியோ ஒலிம்பிக்கில் பயஸ்-போபண்ணா இணை\nஆட்ட நாயகன் - 14/07/2019\nஆட்ட நாயகன் - 12/07/2019\nஆட்ட நாயகன் - 06/07/2019\nஆட்ட நாயகன் - 10/07/2019\n10 மணிநேரத்தில் குழந்தையை மீட்டது எப்படி - கூடுதல் ஆணையர் தினகரன்\nஅத்தி வரதர் வைபவத்தில் மேலும் ஒருவர் உயிரிழப்பு : மொத்தம் 7 பேர் பலி\n“ஆட்சியை பிடிக்க திமுக மறைமுகமாக முயற்சி செய்தது”- சட்டப் பேரவையில் முதல்வர் பேச்சு\nவேலூர் தொகுதி தேர்தல்: ஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் வேட்பு மனுக்கள் ஏற்பு\nஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் வேட்புமனுக்கள் நிறுத்���ிவைப்பு\n10 மணிநேரத்தில் குழந்தையை மீட்டது எப்படி - கூடுதல் ஆணையர் தினகரன்\nஆயிரம் ஆண்டுகள் வரலாறு பேசும் ‘சோழர் நாணயம்’\nஇன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு\nசச்சினுக்கு ‘ஹால் ஆஃப் ஃபேம்’ கெளரவம் வழங்கிய ஐசிசி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamiloviam.com/unicode/04210506.asp", "date_download": "2019-07-19T14:06:58Z", "digest": "sha1:JOPHVSCDYLLZJNWSNIJ4XUADUWQ5ZDY6", "length": 20605, "nlines": 70, "source_domain": "www.tamiloviam.com", "title": "சூதுச்சரண் (Sci-fi)", "raw_content": "\nமனம் போன போக்கில் மனிதன் போகலாமா\n-- Select Week -- ஜூன் 3 2004 ஜூன் 10 2004 ஜூன் 17 2004 ஜூன் 24 2004 ஜூலை 1 2004 ஜூலை 8 2004 ஜூலை 15 2004 ஜூலை 22 2004 ஜூலை 29 2004 ஆகஸ்ட் 5 2004 ஆகஸ்ட் 12 2004 ஆகஸ்ட் 19 2004 ஆகஸ்ட் 26 2004 செப்டம்பர் 2 2004 செப்டம்பர் 9 2004 செப்டம்பர் 16 2004 செப்டம்பர் 23 2004 செப்டம்பர் 30 2004 அக்டோபர் 7 2004 அக்டோபர் 14 2004 அக்டோபர் 21 2004 அக்டோபர் 28 2004 நவம்பர் 4 2004 நவம்பர் 11 2004 நவம்பர் 18 2004 நவம்பர் 25 2004 டிசம்பர் 02 2004 டிசம்பர் 09 2004 டிசம்பர் 16 2004 டிசம்பர் 23 2004 டிசம்பர் 30 2004 ஜனவரி 06 2005 ஜனவரி 13 2005 ஜனவரி 20 2005 பிப்ரவரி 03 2005 பிப்ரவரி 10 2005 பிப்ரவரி 17 2005 பிப்ரவரி 24 2005 மார்ச் 03 2005 மார்ச் 10 2005 மார்ச் 17 2005 மார்ச் 24 2005 மார்ச் 31 2005 ஏப்ரல் 07 2005 ஏப்ரல் 15 2005\nசிறுகதை : சூதுச்சரண் (Sci-fi)\nகைலாயத்தில் பனி கொட்டிக் கொண்டிருந்தது. அன்றைய இரவு '21 நைட்' என்று நாமகரணமிடப் பட்டிருந்தது. கொட்டும் பனியில் மூஞ்சூறும் மயிலும் புலியும் ஓட்டிக் கொண்டு வந்து சேருவது கஷ்டமாகத்தான் இருந்திருக்கும்.\nமூஞ்சூறுக்கு பனிக்காலத்திற்கென சிறப்புக் காலணிகள் அணிவித்திருந்தார்கள். பறப்பும் நடையுமாக வரும் மயிலுக்கு விசேஷ உடைகள் இருந்தது. கருடன் பறக்கும்போது சேஷன் குடைபிடித்துக் கொள்வதால் நாராயணனுக்கு சௌகரியமான பயணம்.\nஎவரெஸ்ட் அருகே ஐராவதம் வழுக்கி விழுந்ததால் இந்திரன் வருவதற்குத் தாமதமாகும் என்று அன்னப்பறவையிடம் சுடச்சுட தகவல் வந்து சேர்ந்ததில் சிவன் கடுப்பானான். ஐராவதத்தைத் தூக்கிச் செல்வதற்கு ராவணன் அனுப்பிவைக்கப் பட்டிருந்தார். தான் மலையைத் தூக்கியது 'பாரு'வுக்காகத்தான் என்று முனகிக் கொண்டிருந்தான் ராவணன். முரண்டு பிடித்தாலும் எல்லாவித எடை பலுவான காரியங்களுக்கும் இலங்கேஸ்வரன்தான் பணிக்கப்பட்டான்.\nமண்ணுலகில் மதிமயக்கும் மகளிர் கண்ணசைத்தால் மாந்தருக்கு மாமலையும் மடுதான் என்பதால் இந்���ிராணியை தியானம் செய்து கொண்டு ஐராவதத்தையும் இந்திரனையும் தள்ளிக் கொண்டுவந்து ஐராவதத்தைக் கொட்டடியிலும் இந்திரனை தேவலோகத்திலும் நிறுத்தினான் இராவணன்.\nஐராவதத்தை மீண்டும் கிளப்ப முடியவில்லை. வண்டி மக்கர் செய்தாலும் செல்லுமிடங்கள் அடைந்துகொண்டுதான் இருக்கிறார்கள். காமதேனுவில் கிளம்பிப் போனான் இந்திரன். புதிதாக பூலோகத்தில் இருந்து இறக்குமதியான திலோத்தமையும் சீட்டாட்டக் கச்சேரிக்கு அழைத்துச் செல்லப் பட்டாள்.\nகாமதேனு தான் வரும் வழியெல்லாம் கேட்பவர்களுக்கு கேட்டதை நல்கியதால் தாமதமாகிப் போனதாக மன்னிப்பு கேட்டு கொண்டான் இந்திரன். தொலைந்துபோன பால்யத்தை ஔவையாருக்கு கொடுத்தருளியதால் நேரம் விரயமனதாக சொல்லியதன் மூலம் கணபதி சமாதானமடைந்தான்.\nஅருணகிரிநாதருக்கு சகலமும் நல்கி நோய் கொடுத்ததாக சொல்லியதால் முருகனுக்கு சந்தோஷம்.\nஒரு வழியாக இந்திரன், முருகன், கணபதி, ஐயப்பன், சிவன், நாராயணன் ஆகியோர் வட்ட மேஜையில் அமர்ந்தனர். பரபிரும்மன் சீட்டுக்களைப் போடும் டீலராக நடுநாயகமாக இருந்தான்.\nகண்ணைக் கவரும் ஆடை அதிகம் இல்லாததால் திலோத்தமை எல்லோரையும் கவர்ந்தாள். தொண்டையில் படாமலேயே கரையும் அப்சொல்யூட் வோட்கா, ·பிரென்ச் நாட்டில் மச்சாவதாரத்துக்கும் முற்பட்ட விண்டேஜ் திராட்சை ரச வைன், பாதாள லோகத்தில் இருந்து மஹாபலி கொடுத்தனுப்பிய தேங்காய் பியர், திரிசங்குவால் மேலும் கீழும் நன்கு ஷேக்கரில் கலந்தடிக்கப்பட்ட விஸ்வாமித்திரனின் புத்தம்புது படைப்புகளில் காக்டெயில்கள் என்று பானங்களைக் கொடுத்துக் கலக்கினாள்.\n\"இருபத்தொன்று\" ஆட்டம் மெதுவாக அருள் வரத் தொடங்கியது. முதலில் ஆளுக்கு இரண்டு சீட்டுக்கள் போட்டு ஆட்டத்தைத் துவங்கினான் பிரும்மம். அனைவரின் சீட்டுக்களும் திறந்தே போடப்பட்டது.\nஒவ்வொரு சீட்டிலும் ஒவ்வொரு எண்கள் இருந்தது. எண் ஒன்றில் ஆரம்பித்து ஒன்பது வரை சீட்டுக்கள் இருந்தது. ஒன்பதைத் தொடர்ந்து வாயு, வருணன், அக்னி என்று என்று படச் சீட்டுக்கள் வந்தது. இந்த மூன்று சீட்டுப்படங்களும் எண் எதையும் தாங்கிக் கொண்டிராவிட்டாலும் பத்து என்னும் தொகையே அவற்றுக்கும் கொடுக்கப்பட்டது. கடைசியாக வந்த பெண் படம் கொண்ட பூமாதேவி என்னும் சீட்டுக்கு மட்டும் பதினொன்று என்று கணக்கு வைத்து��் கொண்டார்கள்.\nஆக மொத்தம் பதின்மூன்று சீட்டுக்கள். நெய்தல், முல்லை, மருதம், குறிஞ்சி என்று நான்கு ரகங்களில் சீட்டுக்கள் இருந்தன. ஒவ்வொரு ரகத்திலும் பதின்மூன்று சீட்டுக்கள். ஆக மொத்தம் நான்கு ரகங்களுக்கும் சேர்த்து ஐம்பத்தி இரண்டு சீட்டுக்கள் இருந்தன.\nஇந்த 52-இல் இருந்து ஆறு பேருக்கும் இரண்டு இரண்டு கார்டுகளை முதலில் போடுவான் சந்திரன். அவற்றின் கூட்டுத் தொகை இருபத்தொன்றாக இருந்தால், வந்தவனின் தொழுகையாளருக்கு ஒரு வரத்தை காமதேனு கொடுக்கும்.\nபோடப்பட்ட இரண்டு கார்டுகளின் மதிப்பு இருபத்தியொன்றுக்குக் குறைவாக வரும் பட்சத்தில் பிரும்மனிடம் இருந்து மேலும் சீட்டுக்களைக் கேட்டுப் பெற்றுக் கொள்ளலாம். போடப்படும் சீட்டுக்களின் மொத்தக் கூட்டுத் தொகை இருபத்தொன்றைத் தாண்டி விட்டால், அவனின் பக்தருக்கு மற்றவர்கள் துன்பத்தைக் கொடுப்பார்கள்.\nஆட்டம் சுவாரசியமாக நடைபெறுவதால் ஆதரவாளர்களுக்கு அருள்பாலிக்கவும் பக்தர்களுக்கு தரும் தடைக்கல்களை முடிப்பதற்கும் ஒன்பது சிப்பந்திகள் இருந்தார்கள். சூரியன் சந்திரனில் ஆரம்பித்து நெப்ட்யூன், ப்ளூடோ முடிய நாமகரணமிடப்பட்ட இந்த ஒன்பது கோள்மூட்டிகளும் பால்வீதியில் ஆரம்பித்து மரத்தடி முதல் மெக்கா வரை எழுத்தாளர்கள் தோற்றுவிக்கும் நவநாகரிக சூரியன்களில் ஆக்கங்களையும் கேடுகளையும் மாயாவித்து வந்தார்கள்.\nயானை தன் தலையில் தானே மண் வாரிப் போட்டுக் கொள்வது போல் கஜேந்திரனை முதலை வாயில் இருந்து காப்பாற்றும் சமயத்திலும் சீட்டாட்டத்தில் மூழ்கியிருந்த காரணத்தால் நாராயணனைத்தான் முதன் முதலாக 'சீந்தாத சீட்டாட்டக்காரர்கள் காப்பகம்' என்னும் புனர்பூஜை மையத்தில் சேர்த்து விட்டார்கள். லஷ்மியின் பணத்தினாலும் ஆண்டாளின் அன்பினாலும் சீட்டாட்டத்தை மறந்து அனந்தசயனத்திற்குப் போனான் நாராயணன்.\nதங்களின் அரியணைப் போராட்டத்திற்காக ஆயிரக்கணக்கில் மரங்களை வெட்டியதில் வீணாகப் போகவிருந்த மாங்கனிகளால் போட்ட காக்டெயிலை யார் குடிப்பது என்று போதைச் சண்டையில் முருகனும் கணேஷ¤ம் பிஸியாகிப் போனார்கள்.\nஆட்சியில் பங்கு கொடுத்தால்தான் சீட்டாட்டத்தைத் தொடருவேன் என்பதில்தான் ஐயப்பனுடன் இந்திரனுக்கு சண்டை ஆரம்பித்தது. 'எது தன்னுடைய நிலப்பரப்பு எங்கு அது முடிகிறது என்று அவனுக்குக் குழப்பம். அப்படியே பங்கு போட்டாலும் ஏற்கனவே வீரப்பன், பிரபாகரன் என்று பல பேர் அடாவடியாக நட்சத்திரவீதி போட்டு கிஸ்தி கட்டாமல் படுத்துகிறார்கள்.\nபுலிப்படையை கொண்டு வந்து தன்னிடம் இருக்கும் 'சரவணா ஸ்டோர்ஸ்' வைடூரியக் குருவிகள், அரசசபையில் சாயாமல் இருக்கும் சிங், தொல-தொளா சிந்துனி, பாத்ரூம் கிருஷ்ணனிடம் ஆடை உருவப்பட்ட த்ரிஷா போன்ற கலா வித்தகர்கள், காமதேனு.காம், அமுதசுரபி.காம் போன்ற பெட்ரோல் முட்டையிடும் தளங்கள் போன்றவற்றை சுரண்டுவதற்காக முற்றுகையிடுகிறான் என்று இந்திரனுக்குக் கோபம்.\nஐயப்பனோ சிக்கியிருக்கும் யானைகளையும், இந்திரனின் பல மனைவிகளையும், அவன் உண்டாக்கும் மன நாட்டு வானவியல் குளறுபடிகளையும், ரம்பா, ஊர்வசி போன்றவர்களை சுதந்திரமாக அனைத்து தேவர்களும் அனுபவிக்கவுமே முற்றுகையிட்டதாக வாதாட சிவனேயென்று இருந்து விட்டார் சிவன்.\nஆட்டம் முடிந்து போனதால் பூமியில் சொல்லவொண்ணா அமைதி நிலவியது. ஜார்ஜ் புஷ்கள் பிறக்காமல் போனார்கள். அமெரிக்கர்களுக்கு ஞானம் கிட்டியது. இந்தியர்களுக்கு வேலைக்கேற்ற கூலி கிடைத்தது. ஜப்பானிலும் சுனாமிகள் நின்று போனது. கொலம்பியா நாட்டில் கஞ்சா பயிர்கள் அழிந்து போயின. அண்டை வீட்டுடன் சண்டைகள் சமாதானமாகியதால் சட்டப் படிப்பு ரத்து செய்யப்பட்டது. அரசியல்வாதிகள் காணாமல் போயினர். சுருக்கமாக வாழ்க்கை போரடிக்க ஆரம்பித்தது.\nநிலைமை மோசமாவதைக் கண்ட பிரும்மம் உணர்த்தப்பட்ட மனிதவிருட்சம் அவசரநிலை பிரகடனம் செய்தது. தொலைக்காட்சியில் மக்கள் மூழ்கடிக்கப்பட்டதால் கடவுள்களை நிஜ நாடகமான ரியாலிடி ஷோவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.\n\"புத்தம்புதிய சீட்டாட்ட கிளப். பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க இயலும்\" என்னும் அறிவிப்புடன் 'கோவில் டிவி' அறிவிப்பை வெளியிட்டது.\nகிடைத்த கடைசித் தகவல்களின்படி லஷ்மி, சரஸ்வதி, பார்வதி, துர்க்கை, வள்ளி, தேவயானை ஆகியோர் அஷ்டலஷ்மியை சிப்பந்திகளாக்கிக் கொண்டு விளையாட்டில் சூடு கிளப்புவதாக சரணமடைந்தவர்கள் சொன்னார்கள்.\n(திண்ணை அறிவியல் சிறுகதைப் போட்டிக்கு அனுப்பிய கதை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/art-culture/essays/2000/nattupuram2-030800.html", "date_download": "2019-07-19T14:43:54Z", "digest": "sha1:LWPR4QT7XVP4UEGNOJGEPCLSVZOGOSGO", "length": 16896, "nlines": 362, "source_domain": "tamil.oneindia.com", "title": "கத சொல்றாரு - கி.ராஜநாராயணன் | k.r.Narayanan story - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடெய்லி சினிமாவுக்குப் போய்ருவேன்... வரிச்சியூர் செல்வம் பலே\n21 min ago பயணிகள் கவனத்திற்கு... நாளை மறுநாள் சென்னையில் 36 ரயில் சேவைகள் ரத்து\n37 min ago தலைமீது துப்பாக்கி.. மிரட்டி மிரட்டியே வருகிறது பேட்டி.. சட்டசபையில் டி.கே.சிவகுமார் பகீர்\n1 hr ago தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்றும் மழை வந்தது.. மகிழ்ச்சி தந்தது\n1 hr ago மழை.. அடமழை.. அற்புதமான புயல் மழை .. நாகை மாவட்டத்தில் அடித்து வெளுக்கும் கனமழை\nSports திண்டுக்கல் டிராகன்ஸ் பேட்டிங்.. 2 விக்கெட் தூக்கிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ்.. பரபர டிஎன்பிஎல்\nFinance வணிக வாகனங்களுக்கு மானியம் கொடுக்கப்படலாமாம்.. தனி நபர் வாகனங்களுக்கு சந்தேகம் தானாம்\nMovies தமிழ் சினிமாவுக்கு அடுத்த வாரிசு நடிகர் ரெடி... மகனை ஹீரோவாக்கி தானே இயக்கும் பிரபல இயக்குநர்\nLifestyle புதன் கிழமையன்று லக்ஷ்மி தேவியை வழிபடுவது உங்கள் வாழ்க்கையில் என்ன மாற்றங்களை ஏற்படுத்தும் தெரியுமா\nAutomobiles கட்டுமஸ்தானான தோற்றத்தில் மெருகேறி வரும் புதிய மிட்சுபிஷி பஜேரோ ஸ்போர்ட் எஸ்யூவி\nEducation 10, 11, 12 வகுப்பு மாணவர்களே..\nTechnology உள்துறை அமைச்சரைப் புரட்டிப்போட்ட பேரனின் டிக் டாக் வீடியோ\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகத சொல்றாரு - கி.ராஜநாராயணன்\nகத சொல்றாரு - கி.ராஜநாராயணன்\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநீ நட்ட மரத்தின் நிழல்களை.. கடந்து செல்பவர்கள் யாராகவும் இருக்கட்டும்.. விதைத்தது நீயாக இரு\nரஜினி குறித்த கட்டுரை... திடீரென பின்வாங்கிய முரசொலி.. பரபரப்பு பின்னணி\nரஜினி குறித்த கட்டுரை.. இனி கவனத்துடன் செயல்படுவோம்- முரசொலி\nசிக்கனில் புழு.. பதப்படுத்தப்பட்ட உணவு.. காசுக்கு காசும் போச்சு.. உடலுக்கு தீங்கும் வந்தாச்சு\nசாரலில் நனைந்து.. ஜில் ஜில் ஐஸ்கிரீம்.. மறக்க முடியாத மழை நினைவுகள்\nகஜினி பட சூர்யா போல மறதியா அல்ஸைமராக இருக்கலாம் உலக மறதி நோய் தினம் கூறும் ரகசியங்கள்\nஓரினச் சேர்க்கையை குற்ற செயலாக கருதும் 377வது பிரிவு ரத்தாகுமா.. சுப்ரீம் கோர்ட் நாளை தீர்ப்பு\nகாஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ய கோரும் வழக்கு.. ஜனவரி 19ம் தேதிக்கு ஒத்திவைத்த சுப்ரீம்கோர்ட்\nகாஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 35ஏ என்றால் என்ன\nகழக மாற்றங்கள் காலத்தின் கட்டாயம்\nநாட்டையே அதிர வைக்கும் பிரதமர் மோடியின் பாதுகாப்பு அச்சுறுத்தலும் எஸ்பிஜி பாதுகாப்பும்\nஉடலையும் மனதையும் காக்கும் யோகா - உலக யோகா தினம் கூறும் ஜோதிட ரகசியங்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nதமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழை முதல் அதிகனமழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் எச்சரிக்கை\nஆளுநரின் 2வது கெடுவையும் புறக்கணித்த குமாரசாமி.. அடுத்து என்ன நடக்கும்\nவேலூர் 'திக் திக்'குக்கு முடிவு.. திமுக, அதிமுக வேட்பு மனுக்கள் ஏற்பு.. தொண்டர்கள் அப்பாடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2016/9819/", "date_download": "2019-07-19T14:12:36Z", "digest": "sha1:XGYXZ2HM6THQ3WPIKK2X65HGL3IEX33E", "length": 14962, "nlines": 155, "source_domain": "globaltamilnews.net", "title": "அமைச்சர் கூற்றுக்கு வடமாகாண முதலமைச்சர் விளக்கம் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅமைச்சர் கூற்றுக்கு வடமாகாண முதலமைச்சர் விளக்கம்\nநண்பர் கௌரவ விஜேதாச இராஜபக்ச அவர்கள் கூறியதாக ஒரு செய்தி 09.12.2016ந் திகதிய தினக்குரல் முதற் பக்கத்தில் ‘பௌத்த சிங்கள மக்களை விக்னேஸ்வரன் ஆத்திரமூட்டக் கூடாது’ என்றும் வீரகேசரியில் ‘வடமாகாணசபைக்கு அதிகாரம் இல்லை’ என்றும் காலைக்கதிரில் ‘புத்தர் சிலை அமைக்கக் கூடாது என கூறுவதற்கு விக்னேஸ்வரன் யார்’ என்ற தலையங்கங்களின் கீழும் வெளிவந்தன. வலம்புரியில் ‘வடக்கின் தீர்மானம் குப்பைத் தொட்டிக்குள்’ என்ற தலையங்கத்தின் கீழும் இவ்வாறான செய்திகள் வெளிவந்துள்ளன. அவற்றில் வடக்கில் புத்தர் சிலைகளை அமைக்க இடமளிக்கக்கூடாது என்று நாங்கள் தீர்மானம் கொண்டு வந்ததாகக் கூறப்பட்டது. இது முற்றிலுந் தவறு.\nஎனக்கு நன்றாக அறிமுகமான ஒருவரான அமைச்சர் விஜயதாச ராஜபக்ச அவர்கள் மேற்படி கூற்றை வெளியிட முன்னர் என்னுடன் தொடர்பு கொண்டிருக்கலாம். அவ்வாறில்லாமல் தவறான செய்திகளை முன்வைத்து தவறான கருத்துக்களை பாராளுமன்றத்தில் பதிய வைப்பது கவலைக்குரியதாக அமைகின்றது. பௌத்தர்கள் வாழாத இடத்தில், சட்டத்திற்குப் புறம்பாக, சட்ட அனுமதி பெறாமல், பலாத்காரமாகப் புத்தர் சிலைகளைத் தனியார் காணிகளில் இராணுவத்��ினரின் துணையுடன் அமைப்பதையே நாங்கள் கண்டிக்கின்றோம். புத்தர் சிலையென்ன, இந்துத் தெய்வங்களின் சிலையென்ன, கிறீஸ்தவர்களின் சிலை என்ன வேறெந்த மதத்தவர் சிலையென்றாலும் சட்டப்படி அமைப்பதை நாங்கள் தடுக்க மாட்டோம். தான்தோன்றித்தனமாக அமைத்தால் அதற்கு எங்கள் ஆட்சேபணையைத் தெரிவிக்கத் தயங்கவும் மாட்டோம். அமைச்சர் விஜேதாச அவர்களின் கூற்றுக்கள் எமது தமிழ்ப் பேசும் மக்களுக்கே ஆத்திரமூட்டியுள்ளன. சொல்லாததைச் சொன்னதாகக் கூறிக் குற்றஞ் சாட்டினால் யாருக்குத் தான் ஆத்திரம் வராது.\nஇலங்கை சுதந்திரம் அடைந்த பின்னர் தென்பகுதியில் இருந்த தமிழ் மக்கள் எவ்வாறு விரட்டியடிக்கப்பட்டார்கள், அவர்கள் ஆலயங்கள் எவ்வாறு சூறையாடப்பட்டு அழிக்கப்பட்டன, அதன் பின்னர் அவற்றுள் பெரும்பான்மையானவை மீளக் கட்டப்படவில்லை போன்றவை பற்றியெல்லாம் திரு.இராஜபக்ச அவர்கள் அறியாதவராக இருக்க முடியாது. இந்து மக்கள் விரட்டி அடிக்கப்பட்ட காரணத்தினால் தெற்கில் இந்துக் கோயில்கள் கட்ட வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. ஆனால் பௌத்தர் அல்லாதோர் வசிக்கும் இடங்களில் இராணுவத்தினரின் உதவியுடன் பௌத்த கோயில்களைத் தனியார் காணிகளில் கட்ட முற்படுவது ஆக்கிரமிப்பு நடவடிக்கையாகவே கொள்ள வேண்டியுள்ளது.\nஅண்மையில் சிங்கள அகராதியின் ஆசிரியர் வணக்கத்திற்குரிய கலாநிதி அகுரடியே நந்தா தேரோ அவர்கள் வேறு இரு பௌத்த பிக்குமார்களுடன் என்னைச் சந்திக்க வந்தார்கள். அவர்கள் கூட பௌத்தர் இல்லாதோர் இடங்களில் சட்டத்திற்குப் புறம்பாக புத்த சிலைகளை நிர்மாணிப்பதைத் தாம் கண்டிப்பதாகக் கூறினார்கள். சட்டப்படி மனுச் செய்து எந்த மதத்தினரும் உரியவாறு தமது வணக்கஸ்தலங்களை வடமாகாணத்தில் அமைக்கலாம். சட்டத்திற்குப் புறம்பாக அமைப்பது பற்றியே நாங்கள் கருத்துத் தெரிவித்தோம்.\nTagsஅதிகாரம் குப்பைத் தொட்டிக்குள் பலாத்காரமாக புத்தர் சிலை வடமாகாண முதலமைச்சர் விளக்கம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகல்முனையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கலந்தாய்வுக் கூட்டம் ஊடகங்களுக்கு அனுமதி இல்லை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசம்மாந்துறை பிரதேசத்தில் ஆயுதம் தாங்கிய நபர்களால் பதற்றம் – இராணுவத்தினர் குவிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅதிகூடிய மழை வீழ்ச்சி பதிவாகும் எ�� சிவப்பு எச்சரிக்கை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழருக்கு ஆதரவாக முஸ்லிம்களின் அனைத்து சக்திகளும் பிரயோகிக்கபட வேண்டும்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎனது காவல்துறை வேலையை தாருங்கள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடகிழக்கின் உரிமை பிரச்சினைகளில் இனி தலையிடேன்\nகிளிநொச்சி சந்தை வியாபாரிகளுக்கு இரண்டு வாரத்திற்குள் நட்டஈடு – வட மாகாண ஆளுநா் உறுதி\nகிளிநொச்சியில் ஆளுநா் தலைமையில் காணிப்பிணக்குகள் ஆராய்வு :\nகல்முனையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கலந்தாய்வுக் கூட்டம் ஊடகங்களுக்கு அனுமதி இல்லை July 19, 2019\nசம்மாந்துறை பிரதேசத்தில் ஆயுதம் தாங்கிய நபர்களால் பதற்றம் – இராணுவத்தினர் குவிப்பு July 19, 2019\nஅதிகூடிய மழை வீழ்ச்சி பதிவாகும் என சிவப்பு எச்சரிக்கை July 19, 2019\nதமிழருக்கு ஆதரவாக முஸ்லிம்களின் அனைத்து சக்திகளும் பிரயோகிக்கபட வேண்டும் July 19, 2019\nஎனது காவல்துறை வேலையை தாருங்கள் July 19, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSuhood MIY. Mr. on இந்த ஆண்டில் பெண்களுக்கு எதிராக 550 பாலியல் வழக்குகள் பதிவு\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\nLogeswaran on காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்தை கணக்கெடுக்காத தமிழரசு\nLogeswaran on இலங்கைத் தமிழரசுக் கட்சி 16ஆவது தேசிய மாநாட்டின் தீர்மானங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/special/republish?limit=7&start=273", "date_download": "2019-07-19T14:06:01Z", "digest": "sha1:QWRBCUIRIGFMKLVNGWLZKEJUKP3XOWPH", "length": 16227, "nlines": 206, "source_domain": "www.4tamilmedia.com", "title": "பதிவுகள்", "raw_content": "\nபான் கீ மூனின் விஜயம்; மற்றொரு பிணையெடுத்தல்\nஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூன், இலங்கைக்கான தனது இரண்டாவது உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்��ு, இன்று புதன்கிழமை மாலை வருகிறார். முள்ளிவாய்க்காலுக்குள் வைத்து ஆயுத மோதல்கள் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதாக இலங்கை அரசாங்கம் அறிவித்து நான்கு நாட்கள் மாத்திரமே ஆன நிலையில் - அதாவது மே 23, 2009இல் - அவர் முதற்தடவையாக இலங்கை வந்திருந்தார்.\nRead more: பான் கீ மூனின் விஜயம்; மற்றொரு பிணையெடுத்தல்\nவிச ஊசியும், முன்னாள் போராளிகள் மீதான அழுத்தமும்\nமுன்னாள் போராளிகளின் தொடர் மரணங்கள் தமிழ் மக்களை உலுக்கி விட்டிருக்கின்றன. அரச புனர்வாழ்வு முகாம்களிலிருந்து விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிகளில் இதுவரை 108 பேர் புற்றுநோய், காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு நோய்களினால் மரணித்திருக்கின்றார்கள். சிலரின் மரணத்துக்கான காரணங்கள் அறிவிக்கப்பட்டிருக்கவில்லை என்று உறவினர்கள் கூறுகின்றார்கள். சுமார் பத்தாயிரம் என்கிற அளவில் புனர்வாழ்வு பெற்று விடுதலையான முன்னாள் போராளிகளில், 108 என்பது கணிசனமான எண்ணிக்கையாகும். அப்படியான நிலையில், இந்த மரணங்கள் தொடர்பில் சந்தேகங்கள் எழுவது இயல்பானவை.\nRead more: விச ஊசியும், முன்னாள் போராளிகள் மீதான அழுத்தமும்\nஅரசியல் அமைப்பு எனப்படுவது சாதாரண சனங்களைப் பொறுத்தவரை ஒரு கடினமான வறண்ட பாடப்பரப்பு. அரசறிவியல் மாணவர்களால் அல்லது ஆய்வாளர்களால் நுணுகி ஆராயப்படும் இவ் விடயப்பரப்பை சாதாரண வாசகர்கள் விரும்பிப் படிப்பது குறைவு. ஈழத்தமிழர்கள் மத்தியில் அரசியலமைப்பு விவகாரங்களைப் பற்றி இதுவரையிலும் வெளிவந்திருக்கக் கூடிய பெரும்பாலான நூல்கள் ஒன்றில் பரீட்சை மைய நோக்குநிலையிலிருந்து எழுதப்பட்டவை அல்லது ஆய்வு நோக்கு நிலையிலிருந்து எழுதப்பட்டவை. அரசியலமைப்பை சாதாரண சனங்களும் விளங்கத்தக்க விதத்தில் எளிமையாகவும் சுவாரசியமாகவும் எழுதத்தக்க விமர்சகர்கள் தமிழ்த்தேசியப் பரப்பில் மிகச்சிலரே உண்டு. அவர்களில் ஒருவரே மு.திருநாவுக்கரசு. அவருடைய அரசியலமைப்பைப் பற்றிய ஒரு நூல் அண்மையில் வெளியிடப்பட்டது. வவுனியாவிலும், இலண்டனிலும் ஒரே நாளில் வெளியிடப்பட்ட இவ் நூலானது ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரை ஒரு முக்கியமான காலகட்டத்தில் வெளிவந்திருக்கிறது.\nRead more: சம்பந்தர் சிந்திப்பது சரியா\nபுத்த சிலைகள் நல்லிணக்கத்தின் குறியீடுகள் அல்ல\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் சில வாரங்களுக்கு முன்னர் மாணவர் குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தை அடுத்து பலதரப்புகளுக்குள் இருந்து ஒருவகையான கிளர்ச்சி மனநிலையோடு கூடிய கருத்துக்கள் வெளிப்பட்டன. கருத்துச் சொல்வதற்கும் போதனை செய்வதற்கும் மனித மனங்களில் அநேகமாவை பெரும் ஆர்வத்தோடு காத்திருக்கின்றன. அப்படியானதொரு வாய்ப்பினைப் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மோதல் சம்பவமும் ஏற்படுத்திக் கொடுத்தது.\nRead more: புத்த சிலைகள் நல்லிணக்கத்தின் குறியீடுகள் அல்ல\nதத்தளித்து நிற்கும் வடக்கின் அபிவிருத்தியும், பொருளாதாரமும்\nதமிழர்களின் பூர்வீகப் பிரதேசமான வடக்கு மாகாணம்; புவியியல், அரசியல், கல்வி, பொருளாதாரம், சுகாதாரம் போன்ற துறைகளில் இன்னமும் பின்தங்கிய நிலையிலேயே காணப்படுகிறது. அத்தோடு நீண்டகால அபிவிருத்தி, ஆண்டாண்டு காலமாக அந்தப் பிரதேசங்களில் வாழ்ந்து வரும் தமிழ் மக்களின் எதிர்காலம், கட்டமைப்பு ஆகியவை மிகப்பெரும் அபாயத்தையும் சந்தித்து நிற்கிறது. இவற்றைக் கட்டியெழுப்பவும் தகர்த்து எறியவும் வேண்டிய கடப்பாடு உலகெங்கிலும் வாழும் ஒவ்வொரு தமிழருக்கும் இருக்கிறது.\nRead more: தத்தளித்து நிற்கும் வடக்கின் அபிவிருத்தியும், பொருளாதாரமும்\nமென்வலுவை நிராகரித்தால் மட்டும் போதுமா\n'மென்வலு' என்கிற அரசியல் எண்ணக்கரு கடந்த ஒருவருட காலமாக தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில் குறிப்பிட்டளவான உரையாடல்களைத் தோற்றுவித்துள்ளது. முப்பது வருடங்களுக்கும் மேலாக ஆயுதப் போராட்டம் (வன்வலுவின் ஒரு வடிவம்) கோலோச்சிய அரங்கொன்றில், மென்வலு பற்றிய எண்ணக்கருவும், சொல்லாடலும் கவனம் பெறுவது சற்று வியப்பானதுதான். ஆரம்பத்திலிருந்து அந்த உரையாடல்களை சில தரப்புக்கள் ஒருவிதமான ஒவ்வாமையோடு எதிர்கொண்டன. ஆனாலும், மென்வலு பற்றிய உரையாடல்கள் தொடரப்பட வேண்டியதன் அவசியத்தை எம்.ஏ.சுமந்திரன் ஏற்படுத்தி விட்டிருக்கின்றார்.\nRead more: மென்வலுவை நிராகரித்தால் மட்டும் போதுமா\nஓர் இனம் திட்டமிட்டு அழிக்கப்பட்ட கதையை நாம் எவ்வாறு சொல்லாமலிருக்க முடியும்; ஜெயமோகனிடம் ஷோபாசக்தி கேள்வி\nஇலங்கையில் தமிழ் மக்கள் மீது திட்டமிட்ட ரீதியில் இனப்படுகொலை நிகழ்த்தப்பட்டது (நிகழ்த்தப்படுகின்றது) என்பது பற்றி எப்படி பேசாமல் இருக்க முடியும் என்று எழுத்தாளரும், நடிக��ுமான ஷோபாசக்தி கேள்வி எழுப்பியுள்ளார்.\nRead more: ஓர் இனம் திட்டமிட்டு அழிக்கப்பட்ட கதையை நாம் எவ்வாறு சொல்லாமலிருக்க முடியும்; ஜெயமோகனிடம் ஷோபாசக்தி கேள்வி\n : வலியோடு ஒரு விழிப்புணர்வு\nகிழட்டுச் சிங்கத்தின் ஈனமான கர்ஜனை\nசம்பந்தனின் விருப்பில் ஹக்கீம் பாடிய தாலாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/actress-srireddy-about-murugadas/amp/", "date_download": "2019-07-19T14:52:04Z", "digest": "sha1:FFOPDR65EUJYJZLG7F5VNNL5KT4C3YRR", "length": 3227, "nlines": 14, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "Actress SriReddy about murugadas | Chennai Today News", "raw_content": "\nமுருகதாஸின் மனசாட்சிக்கு தெரியும்: ஸ்ரீரெட்டி\nமுருகதாஸின் மனசாட்சிக்கு தெரியும்: ஸ்ரீரெட்டி\nகடந்த சில நாட்களாக தமிழ் திரையுலகினர் மீது பாலியல் குற்றச்சாட்டுக்களை அடுக்கி கொண்டே செல்லும் நடிகை ஸ்ரீரெட்டி, சமீபத்தில் இயக்குனர் முருகதாஸ் தனக்கு வாய்ப்பு வழங்குவதாக கூறி தன்னை பாலியல் ரீதியாக பயன்படுத்தியதாக குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் மேலும் கூறியதாவது:\nநான்கு வருடங்களுக்கு முன்பு இயக்குநர் முருகதாஸ் பாலியல் ரீதியாக தன்னை பயன்படுத்திக் கொண்டு தற்போது தன்னை யார் என்று தெரியாது என கூறி வருவதாகவும் உண்மை என்னவென்பது அவரது மனசாட்சிக்கு தெரியும் என்றும் நடிகை ஸ்ரீரெட்டி தெரிவித்துள்ளார். மேலும் தான் கடவுளை நம்புவதாகவும், நீதிமன்றம் அவருக்கு தண்டனை வழங்கவில்லை என்றாலும் கடவுள் அவருக்கு தண்டனை வழங்குவார் என்று தான் நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.\nபதவியில் இருக்கும் விஷால் போன்றவர்கள் திரையுலகில் பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவரை பற்றி ஏதாவது நான் தவறாக பேசியிருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் ஸ்ரீரெட்டி அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.\nCategories: கோலிவுட், சினிமா, திரைத்துளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/153332/news/153332.html", "date_download": "2019-07-19T14:28:21Z", "digest": "sha1:VEFPWGPDUEKM36OQ63B2TF26VTDKHFHL", "length": 5993, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "மேகாலயாவில் மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமி ஏழு பேரால் கற்பழிக்கப்பட்ட கொடூரம்..!! : நிதர்சனம்", "raw_content": "\nமேகாலயாவில் மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமி ஏழு பேரால் கற்பழிக��கப்பட்ட கொடூரம்..\nமேகாலயா மாநிலத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட 16 வயது சிறுமி, 7 நபர்களால் கூட்டாக கற்பழிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுதியுள்ளது.\nமேகலயா மாநிலத்தின் கிழக்கு ஜெயிண்டியா ஹில் மாவட்டத்தில் கடந்த 2-ம் தேதி மனநலம் பாதிக்கப்பட்ட 16 வயது சிறுமி 7 பேரால் கூட்டாக கொடூரமான முறையில் கற்பழிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவத்தில் தொடர்புடைய 7 பேரையும் போலீசார் நேற்று கைது செய்துள்ளனர்.\nகைது செய்யப்பட்டவர்களில் 5 பேர் 18 வயதுக்கும் குறைவானவர்கள் என்பதுதான் அதிர்ச்சியளிக்கும் விஷயமாகும். 12 வயது முதல் 16 வயதுக்குட்பட்ட 5 சிறுவர்கள் இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் சிறார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.\nமற்ற இருவரும் கூட்டு பாலியல் பலாத்கார சட்டதின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர். அம்மாநிலத்தில் 18 வயதுக்கும் குறைவான சிறுவர்கள் ஈடுபடும் இரண்டாவது கூட்டு கற்பழிப்பு சம்பவம் இது என்பது குறிப்பிடத்தக்கது.\nPosted in: செய்திகள், உலக செய்தி\nஆண்களை விட பெண்களே செக்ஸ் பசி கொண்டவர்களா \nஒரே நாடு; ஒரே தேர்தல் \nதுணையை கவரும் மசாஜ் விளையாட்டு\nஉடற்பயிற்சிக்கு முன் உடற்பயிற்சிக்கு பின்\nசிறுநீர்தாரை எரிச்சலை போக்கும் மருத்துவம்\n6 மணிநேரம் மட்டும் கடலிருந்து வெளிவரும் சிவன்கோவில்\nஅழகான உறுதியான தலைமுடிக்கு ஆலோவேரா\nஉங்கள் துணை உச்ச கட்டத்திற்கு தயாரா \nகாசி நகரைப் பற்றி நாம் அறியாத அதிசயங்கள்\nஹபீஸ் சயீத் பாகிஸ்தானில் கைது\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் விஐபி தரிசனங்கள் ரத்து \nபிக்பாஸ் நிகழ்ச்சி மீது நடிகை பரபரப்பு புகார் \n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D/50-233095", "date_download": "2019-07-19T14:05:46Z", "digest": "sha1:TS4KWMPVS76KAIDLOGPOKCMSII5IYS35", "length": 7444, "nlines": 87, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || அறுவர் சுட்டுக் கொல்லப்பட்டனர்", "raw_content": "2019 ஜூலை 19, வெள்ளிக்கிழமை\nசூடான் தலைநகர் கார்டூமில், சூடானிய ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆறு பேரும், இராணுவ மேஜரொருவரும் நேற்று முன்தினம் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.\nசூடானைக் கொண்டு நடத்தக் கூட��ய இடைக்கால அதிகாரிகள் தொடர்பாக திருப்புமுனை இணக்கமொன்றை ஆர்ப்பாட்டக்காரத் தலைவர்களும், ஆளும் ஜெனரல்களும் அடைந்த சில மணித்தியாலங்களிலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nஇதேவேளை, சூடானினின் முன்னாள் ஜனாதிபதி ஓமர் அல்-பஷிரின் ஆட்சியைக் கடந்த மாதம் முடிவுக்கு கொண்டு வர வழிவகுத்த, சூடானிய அரசாங்கத்துக்கெதிரான ஆர்ப்பாட்டங்களில், ஆர்ப்பாட்டங்களைக் கொன்றதாக முன்னாள் ஜனாதிபதி ஓமர் அல்-பஷிர் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் அலுவலகம் அறிவித்ததைத் தொடர்ந்தே மேற்படி சம்பவம் இடம்பெற்றிருந்தது.\nமுன்னாள் ஜனாதிபதி ஓமர் அல்-பஷிர் பதவி விலக்கப்பட்டதைத் தொடர்ந்து பதவிக்கு வந்த இராணுவ ஜெனரல்கள் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி, கார்டூமிலுள்ள இராணுவத் தலைமையகத்துக்கு வெளியே வாரக்கணக்காக கூடியுள்ள ஆர்ப்பாட்டக்கார்களில் ஒருவரும், மேஜரும் கொல்லப்பட்டிருந்தனர்.\nஇந்நிலையில், அடையாளங்காணப்படாதோர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதில் மூன்று படைவீரர்களும், சில ஆர்ப்பாட்டக்காரர்களும், பொதுமக்களும் காயமடைந்திருந்ததாகவும் ஆளும் இராணுவச் சபை தெரிவித்திருந்தது.\nஇதேவேளை, மேலும் நான்கு ஆர்ப்பாட்டக்கார்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக ஆர்ப்பாட்டத்துடன் தொடர்புடைய வைத்தியர்கள் செயற்குழுவொன்று தெரிவித்தபோதும், அவர்கள் இராணுவத் தலைமையகத்துக்கு வெளியேயான ஆர்ப்பாட்டத்திலேயே கொல்லப்பட்டிருந்தார்களா எனக் குறிப்பிட்டிருக்கவில்லை.\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tcsong.com/?page_id=4272", "date_download": "2019-07-19T14:18:12Z", "digest": "sha1:PHHOPEND2BREDQBZRI5EIGQJ2YASONAR", "length": 3864, "nlines": 126, "source_domain": "www.tcsong.com", "title": "ஆவியே தூய ஆவியே பரிசுத்த ஆவி | Tamil Christian Songs தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்", "raw_content": "\nபாடல்கள் அ – ஒள\nபாடல்கள் க – ட\nபாடல்கள் ண – ம\nபாடல்கள் ய – ன\nஆவியே தூய ஆவியே பரிசுத்த ஆவி\nபரிசுத்த ஆவி – மகிமையே\n1. கர்த்தர் தந்த ஆவியில்\nஅந்தரங்க வாழ்வின���ல் – 2\nஇந்நேரமே எம்மில் இறங்கிடுமே (2)\n2. அன்று கண்ட இயேசுவை\nவம்பு வாதம் பின் மாற்றம்\nஇந்நேரமே எம்மில் இறங்கிடுமே (2)\n3. தூய்மை வாழ்வு ஆவி பெற்று\nதாழ்மை ஆவி என்றும் பெற்று\nஇந்நேரமே எம்மில் இறங்கிடுமே (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://s-pasupathy.blogspot.com/2017/04/705-1.html", "date_download": "2019-07-19T14:07:31Z", "digest": "sha1:FVGU4TMEPWUPGZLDS7A4P6X67GZPTQEQ", "length": 36858, "nlines": 713, "source_domain": "s-pasupathy.blogspot.com", "title": "பசுபதிவுகள்: 705. ஜி.யு.போப் - 1", "raw_content": "\nபார்த்ததும், ஈர்த்ததும்; படித்ததும், பதிந்ததும்: கனடாவிலிருந்து சில வார்த்தைகள் ...\nதிங்கள், 24 ஏப்ரல், 2017\n705. ஜி.யு.போப் - 1\nஏப்ரல் 24. ஜி.யு.போப்பின் பிறந்த தினம்.\nஏராளமான தமிழ் நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து தமிழுக்கு அருந்தொண்டாற்றிய ஜார்ஜ் உக்லோ போப் (George Uglow Pope) பிறந்த தினம் இன்று (ஏப்ரல் 24). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:\nl கனடாவின் பிரின்ஸ் எட்வர்ட் தீவில் (1820) பிறந்தவர். தந்தை வணிகர். இவர் குழந்தையாக இருந்தபோது குடும்பம் இங்கிலாந்துக்கு குடியேறியது. ஹாக்ஸ்டன் கல்லூரியில் பயின்ற பிறகு, சமயப் பணிக்காக 1839-ல் தமிழகம் வந்தார். கப்பலில் பயணம் செய்த 8 மாதங்களிலேயே தமிழை நன்கு கற்றார்.\nl தூத்துக்குடி அருகே உள்ள சாயர்புரத்தில் ஆரியங்காவுப் பிள்ளை, ராமானுஜக் கவிராயரிடம் தமிழ் இலக்கண, இலக்கியங்களைக் கற்றார். தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதம், மலையாளம், கன்னடம் ஜெர்மன் ஆகிய மொழிகளைக் கற்றார்.\nl தஞ்சை, உதகமண்டலம், பெங்களூருவில் சமயப் பணியோடு, கல்விப் பணி, தமிழ்ப்பணியையும் மேற்கொண்டார்.\nl தான் போற்றிக் கொண்டாடும் மேலைநாட்டு மெய்ஞானிகளின் வாசகங்கள் திருவாசகத்தில் இருப்பதைக் கண்டு மகிழ்ந்தார். இந்தியாவில் பல பள்ளிகளைத் திறந்து லத்தீன், ஆங்கிலம், ஹீப்ரு, கணிதம், தத்துவம் ஆகியவற்றைக் கற்பித்தார்.\nl இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ், தெலுங்கு பேராசிரியராக 13 ஆண்டுகள் பணியாற்றினார். 1886-ல் தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றார். அதே ஆண்டில் திருக்குறளை ‘Sacred Kural’ என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.\nl புறப்பொருள் வெண்பா மாலை, புறநானூறு, திருவருட்பயன் ஆகியவற்றைப் பதிப்பித்தார். நாலடியார், திருவாசகத்தை ஆங்கிலத் தில் மொழிபெயர்த்தார். தமிழ் இலக்கணத்தை Elementary Tamil Grammar என்ற பெயரில் 3 பாகமாக எழுதினார்.\nl ��மிழ்ப் புலவர்கள், தமிழ்த் துறவிகள் பற்றி ஆங்கிலத்தில் நூல்கள் எழுதினார். இவரது நூல்கள் பல பதிப்புகள் வெளிவந்தன. பழைய தமிழ் நூல்களைத் தேடித் தேடிப் படித்தார். பழைய ஏட்டுச் சுவடிகளை சேகரித்தார்.\nl தமிழ் இலக்கணம் மூன்று பாகங்கள் மற்றும் தமிழ் செய்யுள்களை தொகுத்து ‘செய்யுள் கலம்பகம்’ என்ற பெயரில் வெளியிட்டார். ராயல் ஏஷியாடிக் சொசைட்டி இவருக்கு தங்கப் பதக்கம் அளித்து சிறப்பித்தது. கணியன் பூங்குன்றனாரின் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ பாடலையும் இளம் பெருவழுதி எழுதிய ‘உண்டாலம்ம இவ்வுலகம்’ பாடலையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.\nl இவர் தமிழுக்கும் சைவ சமயத்துக்கும் ஆற்றிய அருந்தொண்டு அளப்பரியது. திருவாசகம் மீதான இவரது காதல் அபரிமிதமானது. தமிழகத்தில் உள்ளவர்களுக்குக் கடிதம் எழுதும்போது முதலில் ஒரு திருவாசகப் பாடலை எழுதிவிட்டுதான் தொடங்குவார் என்று கூறப்படுகிறது. ஒருமுறை அவ்வாறு பாடல் எழுதியபோது, உள்ளம் உருகி கண்ணீர் பெருகி கடிதத்தின் மீது விழுந்தது என்பார்கள்.\nl தமிழுக்குப் பெரும் தொண்டாற்றிய ஜி.யு.போப் 88 வயதில் (1908) மறைந்தார். இங்கிலாந்தின் மத்திய ஆக்ஸ்போர்டு பகுதியில் உள்ள செயின்ட் செபல்கர் தோட்டத்தில் இவரது கல்லறை உள்ளது. ‘நான் ஒரு தமிழ் மாணவன்’ என்று தனது கல்லறையில் பொறிக்கப்பட வேண்டும் என்று கூறியிருந்தார். ஆனால், அந்த ஆசை நிறைவேறவில்லை.\nஜி. யு. போப் : விக்கிப்பீடியாக் கட்டுரை\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசங்கச் சுரங்கம் - 2\nபக்கங்கள்: 384 விலை: Rs.180.00\n( இந்த நூலை :\nபக்கங்கள்: 136 விலை : Rs.100\nசங்கச் சுரங்கம் - 2\nபக்கங்கள்: 96 விலை: Rs.80\nபக்கங்கள்: 112 விலை : Rs.100\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n711. சிறுவர் மலர் - 2\n709. கு.ப.ராஜகோபாலன் - 1\n708. மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை - 2\n707. சங்கீத சங்கதிகள் - 118\n705. ஜி.யு.போப் - 1\n704. ஷேக்ஸ்பியர் - 1\n702. வசுமதி ராமசாமி -1\n701. சிறுவர் மலர் -1\n699. 'சிட்டி' சுந்தரராஜன் -2\n700. பாரதிதாசன் - 6\n697. பதிவுகளின் தொகுப்பு : 651 - 675\n696. சங்கீத சங்கதிகள் - 117\n695. வி.எஸ்.சீனிவாச சாஸ்திரி - 4\n694. அநுத்தமா - 1\n691. அண்ணாதுரை - 2\n692. சங்கீத சங்கதிகள் - 116\n690. ச.து.சுப்பிரமணிய யோகி - 1\n689. கி.வா.ஜகந்நாதன் - 3\n688. சங்கீத சங்கதிகள் - 115\n686. மீனாட்சிசுந்தரம் பிள்ளை - 3\n685. அன்பு - ஆற்றல் : கவிதை\n684. கைலாசபதி - 1\n683. மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை -1\n682. ஔவை துரைசாமி - 1\n681. வேங்கடசாமி நாட்டார் -1\n680. வ.வே.சு.ஐயர் - 3\nஆரணி குப்புசாமி முதலியார் (24)\nஉடுமலை நாராயண கவி (1)\nஎல்லிஸ் ஆர். டங்கன் (1)\nகோபால கிருஷ்ண கோகலே (1)\nசூலமங்கலம் வைத்தியநாத பாகவதர் (1)\nடி. ஆர். மகாலிங்கம் (1)\nடி. ஆர். ராஜகுமாரி (1)\nடி. எஸ். சொக்கலிங்கம் (1)\nபம்மல் சம்பந்த முதலியார் (3)\nபல்லடம் சஞ்சீவ ராவ் (1)\nபாலூர் கண்ணப்ப முதலியார் (2)\nபி. யு. சின்னப்பா (1)\nபின்னத்தூர் நாராயணசாமி ஐயர் (1)\nபூவை எஸ். ஆறுமுகம் (1)\nமஞ்சேரி எஸ். ஈச்வரன் (3)\nமனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை (3)\nமாயூரம் வேதநாயகம் பிள்ளை (2)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nமுகவைக் கண்ண முருகனார் (1)\nமுசிரி சுப்பிரமணிய ஐயர் (2)\nராகவ எஸ். மணி (1)\nவண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் (1)\nவி. ஸ. காண்டேகர் (2)\nவெ. சாமிநாத சர்மா (1)\nகவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை -2\nகவிமணி தேசிக விநாயகம் பிள்ளை வெங்கடேசன் ஜூலை 27. கவிமணியின் பிறந்த நாள். ‘தினமணி’ யில் 2014 -இல் வந்த ஒரு கட்டுரை இதோ: =========...\n1324. வி.ஆர்.எம்.செட்டியார் - 3\nசொற்சிகரம் வி.ஆர்.எம்.செட்டியார் சக்தி இதழில் 1940 -இல் வந்த கட்டுரை. [ If you have trouble reading some of the w...\n1117. தேவன்: துப்பறியும் சாம்பு - 11\n தேவன் + கோபுலு ஆகஸ்ட் 30, 1942 -இல் ’ஆனந்த விகட’னில் தொடங்கிய ’தேவ’னின் துப்பறியும் சாம்பு சிறுகதைத் தொடர...\n நெல்லைபாரதி ஜூலை 16 . டி.கே.பட்டம்மாளின் நினைவு தினம். தாமல் கிருஷ்ணசுவாமி பட்டம்மாள்...\n1323. பாடலும் படமும் - 71\nபலராம அவதாரம் 'கடல் வளர் புரி வளை புரையும் மேனி, அடல் வெந் நாஞ்சில், பனைக் கொடியோனும்' என்ற புறநானூறு -56 பாடல் ”சங்கினை ...\n768. சங்கீத சங்கதிகள் - 127\nரசிகரின் மனோபாவம் ஜி.என்.பி. 1946 -இல் ‘பாரிஜாதம்’ என்ற பத்திரிகையில் ஜி.என்.பி. எழுதிய ஓர் அரிய கட்டுரை இது. ( விகடனிலும், கல்...\n769. தென்னாட்டுச் செல்வங்கள் - 23\nபகடி வீரன் ’சில்பி’யின் ’சிற்போவிய’ங்களும், ‘தேவ’னின் விளக்கக் கட்டுரையும். தொடர்புள்ள பதிவுகள்: தென்னாட்டுச் செல்வங்கள்/ச...\nபதிவுகளின் தொகுப்பு : 426 -- 450\nபதிவுகளின் தொகுப்பு : 426 -- 450 426. கொத்தமங்கலம் சுப்பு - 13 குல தெய்வத்தின் சிலை எங்கே கொத்தமங்கலம் சுப்பு மே 27. ஜவக...\n1120. வேங்கடசாமி நாட்டார் -2\nதொல்காப்பியம் மு.வேங்கடசாமி நாட்டார் ‘தமிழ்ப் பொழில் ‘ இதழில் 1925-இல் வந்த ஒரு கட்டுரை. தொடர்புள்ள பதிவுகள்: வேங்கட...\nதேவன் - 4: எனது மனமார்ந்த நன்றி\nஎனது மனமார்ந்த நன்றி தேவன் ’ ���ேவன்’ பயன்படுத்திய பல பெயர்களில் ஒன்று ‘ ஸம்பாதி ’ . “ ஸம்பாதி என்ற பெயரில் ஆழ்ந்த கருத்துள்ள ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2014/11/03/hero-motocorp-sales-decline-8-75-october-003282.html", "date_download": "2019-07-19T15:08:12Z", "digest": "sha1:VOXYHIATJVMX4IOYLVK3T7QZVTLL5G75", "length": 21887, "nlines": 218, "source_domain": "tamil.goodreturns.in", "title": "அக்டோபர் மாத விற்பனையில் சரிவு!! ஹீரோ மோட்டோ கார்ப் | Hero MotoCorp sales decline 8.75% in October - Tamil Goodreturns", "raw_content": "\n» அக்டோபர் மாத விற்பனையில் சரிவு\nஅக்டோபர் மாத விற்பனையில் சரிவு\nஅழியாத கோலங்களாக மாறிய பனை உற்பத்தி..\n1 hr ago வணிக வாகனங்களுக்கு மானியம் கொடுக்கப்படலாமாம்.. தனி நபர் வாகனங்களுக்கு சந்தேகம் தானாம்\n2 hrs ago கடந்த ஒரு வருட இறக்கத்தில் வர்த்தகம் நிறைவடைந்த 518 பங்குகள்\n2 hrs ago 51% அதிகரித்திருக்கும் டிஜிட்டல் பணப் பரிமாற்றம்.. ரவி சங்கர் பிரசாத் பதில்..\n2 hrs ago பட்ஜெட் உச்சத்தில் இருந்து 1695 புள்ளிகள் சரிவு கண்ட Sensex\nAutomobiles போலீஸாரின் செயலால் கடுப்பாகிய வாகன ஓட்டிகள்: வைரலாகும் புகைப்படம்...\nNews கர்நாடகாவில் கனமழை தொடர்கிறது... காவிரியில் இருந்து தமிழகத்திற்கு நீர் திறப்பு அதிகரிப்பு\nSports திண்டுக்கல் டிராகன்ஸ் பேட்டிங்.. 2 விக்கெட் தூக்கிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ்.. பரபர டிஎன்பிஎல்\nMovies தமிழ் சினிமாவுக்கு அடுத்த வாரிசு நடிகர் ரெடி... மகனை ஹீரோவாக்கி தானே இயக்கும் பிரபல இயக்குநர்\nLifestyle புதன் கிழமையன்று லக்ஷ்மி தேவியை வழிபடுவது உங்கள் வாழ்க்கையில் என்ன மாற்றங்களை ஏற்படுத்தும் தெரியுமா\nEducation 10, 11, 12 வகுப்பு மாணவர்களே..\nTechnology உள்துறை அமைச்சரைப் புரட்டிப்போட்ட பேரனின் டிக் டாக் வீடியோ\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடெல்லி: இந்தியாவின் மிகப்பெரிய இரு வாகன உற்பத்தி நிறுவனமான ஹீரோ மோட்டோகாரப் நிறுவனத்தின் அக்டோபர் மாத விற்பனை 8.75 சரிந்துள்ளதாக தெரிவித்துள்ளது. இக்காலகட்டத்தில் இந்நிறுவனம் 575,056 வாகனங்களை மட்டுமே விற்றுள்ளது குறிப்பிடதக்கது.\nகடந்த நிதியாண்டின் இதேகாலகட்டத்தில் இந்நிறுவனம் 625,420 வாகனங்களை விற்றது குறிப்பிடதக்கது. மேலும் இந்த விழாகலத்தில் மட்டும் சுமார் 10 இலட்சம் இரு சக்கர வாகனங்கள் இந்நிறுவனம் விற்கப்பட்டுள்ளது.\nசெப்டம்பர் 25ஆம் தேதி துவங்கி அக்டோபர் 31 தேதி வரையிலான காலகட்டங்களில் (37 நாட்கள்) இந்நிறுவனம் 10 ��லட்சம் வாகனங்களை விற்றுள்ளது குறிப்பிடதக்கது.\nஇந்நிறுவனத்தின் புது வரவான ZMR, ஸ்பெலன்டர் ஐஸ்மார்ட், ஸ்பெலன்டர் ஃபுரோ கிளாசிக் மற்றும் பேஷன் ஆகிய வாகனங்களின் விற்பனை சிறப்பாக இருந்ததாவும் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.\nமேலும் அக்டோபர் மாதம் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் ராஜஸ்தானில் நீம்ரானா பகுதியில் புதிய தொழிற்சாலையில் தனது உற்பத்தியை துவங்கியது.\nஇந்நிறுவனம் கொலம்பியா மற்றும் பங்களாதேஷ் பகுதியில் புதிய தொழிற்சாலையை துவங்க 5000 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது. இதுமட்டும் அல்லாமல் இந்தியாவில் குஜராத் மற்றும் ஆந்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் புதிய தொழிற்சாலையை நிறுவ திட்டமிட்டுள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஇரண்டு சக்கர வாகனங்களின் விலையை 1% உயர்த்தி ஹீரோ மோட்டோ கார்ப் அதிரடி\nஹீரோ மோட்டோகார்ப் காலாண்டு அறிக்கை வெளியீடு.. லாபம் சரிவு..\nபோலி உதிரிபாகங்களுக்கு முடிவுகட்டும் ஹீரோ மோட்டோகார்ப்.. புதிய திட்டத்தால் வாடிக்கையாளர் மகிழ்ச்சி\n2018 ஜனவரி முதல் மோட்டார் சைக்கிள் விலையை உயர்த்தும் ஹீரோ மோட்டோகார்ப்..\nஓரே நாளில் 3 லட்ச வாகனங்கள் விற்பனை.. அசத்தும் ஹீரோ மோட்டோகார்ப்..\nபோட்டிபோட்டு விலையை குறைக்கும் நிறுவனங்கள்.. ஜிஎஸ்டியின் 2வது நாளில் அமர்க்களம்..\n6 மாதங்களில் 6 புதிய பைக் மாடல்களை அறிமுகம் செய்ய பஜாஜ் திட்டம்\nஹீரோவின் ஹீரோ ஆனார் டைகர் உட்ஸ் 250 கோடி ரூபாய் டீல்...\nஉற்பத்தியை அதிகரிக்க ரூ.5,000 கோடி முதலீடு\nரூ.1,600 கோடி முதலீட்டில் புதிய தொழிற்சாலை\nபுத்துணர்ச்சியுடன் விளங்கும் இந்திய ஆட்டோமொபைல் சந்தை\nகடுகடு வெயிலுக்கு ஏசி விற்பனை படுஜோரு.. அட போங்கப்ப ஸ்டாக் இல்ல.. நாளைக்கு வாங்க..\nRead more about: hero motocorp sales bike columbia bangladesh rajasthan ஹீரோ மோட்டோகார்ப் விற்பனை பைக் கொலம்பியா வங்காளம் ராஜஸ்தான்\nரிலையன்ஸை விட மற்ற நிறுவனங்களின் postpaid planல் 2 மடங்கு அதிக கட்டணம்.. CLSA அறிக்கை\n27 வருட சரிவில் இருந்து மீளத் தான் அமெரிக்காவுக்கு வெள்ளைக் கொடி காட்டுகிறதா China\nஉலக பணக்காரர்கள் பட்டியலில் Bill Gates-ஐ பின்னுக்கு தள்ளியது யார் தற்போது பில் கேட்ஸின் நிலை என்ன\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட��ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/66821-3-dead-in-major-fire-at-rubber-factory-in-delhi-search-and-rescue-ops-on.html", "date_download": "2019-07-19T15:22:33Z", "digest": "sha1:22VGY2QJ35CP5LDW7U4DSL3FAQIVT4I6", "length": 8745, "nlines": 128, "source_domain": "www.newstm.in", "title": "டெல்லி ரப்பர் தொழிற்சாலையில் தீ விபத்து; 3 பேர் பலி | 3 Dead In Major Fire At Rubber Factory In Delhi, Search And Rescue Ops On", "raw_content": "\nஅத்திவரதரை தரிசிக்க எக்ஸ்பிரஸ் சேவை திட்டம் தொடக்கம்\nசசிகலாவை வெளியே கொண்டுவர முயற்சி: தினகரன்\nமின்சார ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு\nஜூலை 21-ஆம் தேதி இந்திய அணி தேர்வு: தோனி இடம்பெறுவாரா\nதமிழக சட்டப்பேரவையில் ராமசாமி படையாட்சியார் உருவப்படம் திறப்பு\nடெல்லி ரப்பர் தொழிற்சாலையில் தீ விபத்து; 3 பேர் பலி\nடெல்லியில் ரப்பர் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தீயை கட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.\nடெல்லி ஜில்மில் காலனியில்(Jhilmil Colony) உள்ள ரப்பர் தொழிற்சாலையில் பிளாஸ்டிக் மற்றும் ரப்பர் பொருட்கள் குவிக்கப்பட்டிருந்த இடத்தில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. பின்னர் தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, தீயை கட்டுப்படுத்தும் பணியில் 26 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபட்டுள்ளன. மீட்புப்பணியில் 3 பேரின் உடல்கள் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளன. இந்த விபத்தில் மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.\nஇதற்கிடையே தீ விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nகர்நாடகா: சபாநாயகருக்கு எதிராக மேலும் சில எம்.எல்.ஏக்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு\nகேங் லீடராக மாறியுள்ளார் நடிகர் நானி\n10 நாட்களில் பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்\n1. 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியானது\n2. கருச்சிதைவிற்கான காரணங்கள் என்ன\n3. கருவுற்ற பெண்கள் கட்டாயம் செய்து கொள்ள வேண்டிய முன் பரிசோதனைகள் \n4. காதலால் கண்ணீர் விடும் கவின்: பிக் பாஸில் இன்று\n5. ராஜகோபால் உடலின் பிரேத பரிசோதனை தொடங்கியது\n6. பச்சிளம் குழந���தையை வீசி சென்ற தாய்: போலீசார் விசாரணை\n7. வாவ்..பெண்ணாக உருமாறிய பிரபல நடிகர் \nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபெங்களூரு நகைக்கடை மோசடி: ஐ.எம்.ஏ நிறுவனர் மன்சூர் கான் கைது\nஅவதூறு வழக்கு: டெல்லி முதலமைச்சருக்கு ஜாமீன்\nடெல்லி: 14 பேரை கைது செய்தது என்.ஐ.ஏ\nடெல்லியில் பாஜக உயர்மட்டக்குழு கூட்டம் தொடங்கியது\n1. 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியானது\n2. கருச்சிதைவிற்கான காரணங்கள் என்ன\n3. கருவுற்ற பெண்கள் கட்டாயம் செய்து கொள்ள வேண்டிய முன் பரிசோதனைகள் \n4. காதலால் கண்ணீர் விடும் கவின்: பிக் பாஸில் இன்று\n5. ராஜகோபால் உடலின் பிரேத பரிசோதனை தொடங்கியது\n6. பச்சிளம் குழந்தையை வீசி சென்ற தாய்: போலீசார் விசாரணை\n7. வாவ்..பெண்ணாக உருமாறிய பிரபல நடிகர் \nவேலுார் தேர்தல்: அதிமுக - திமுக வேட்பு மனுக்கள் ஏற்பு\nகாதலால் கண்ணீர் விடும் கவின்: பிக் பாஸில் இன்று\nவெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இந்திய அணி அறிவிப்பு தாமதம்\nஇந்த மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpriyam.com/tag/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-07-19T14:53:05Z", "digest": "sha1:Z3S6RK2HONKZ6WQXWCO6JSISWVROAMYO", "length": 12823, "nlines": 206, "source_domain": "www.tamilpriyam.com", "title": "| Tamil news | Tamilpriyam | Tamil cinema news", "raw_content": "\nஅனுமன் பஜனையில் பங்கேற்ற முஸ்லீம் பெண்ணிற்கு மிரட்டல்..\nஇன்று நள்ளிரவு சந்திரகிரகணம்: வெறும் கண்களால் பார்க்கலாம்\nகடைசி நேரத்தில் நிறுத்தப்பட்ட ‘சந்திரயான்-2\nரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டாம்: கே.எஸ்.அழகிரி\nவிக்ரம், அமலாபால் ரசிகர்களுக்கு கிடைக்காத அதிகாலை தரிசனம்\nரஜினியின் அடுத்த படத்தின் இயக்குநர் யார் \n“மேக்கப் போடுவதற்கு முன் டிடி எடுத்த செல்ஃபி” – ஆத்தீ… என்ன இப்படி இருக்கீங்க..\nஇன்றைய ராசிப்பலன் 19 ஆடி 2019 வெள்ளிக்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 18 ஆடி 2019 வியாழக்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 17 ஆடி 2019 புதன்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 16 ஆடி 2019 செவ்வாய்க்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 19 ஆடி 2019 வெள்ளிக்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 18 ஆடி 2019 வியாழக்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 17 ஆடி 2019 புதன்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 16 ஆடி 2019 செவ்வாய்க்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 15 ஆடி 2019 திங்கட்கிழமை\nவீட்டை கொடுத்த வெளிநாட்டு தமிழரின் நிலை\nதம்பதியர் மது அருந்திவிட்டு தாம்பத்தியம் வைக்கலாமா\nபுருவம் அடர்த்தியாகவும் வளர செய்யும் அழகு குறிப்புகள்\nவீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தி முகத்தை பொலிவு பெறச்செய்ய\nமுகத்தை அழகாக்கும் சில எளிய அழகு குறிப்புகள்..\nகவின் – லாஸ்லியா வைத்து பிரச்சனை செய்யும் வனிதா\nபிக்பாஸ் வீட்டில் உள்ள ஒவ்வொருவரிடமும் பிரச்சனை செய்து சண்டை போட்டு வரும் வனிதா, அடுத்ததாக லாஸ்லியாவை குறி வைக்கின்றார்.அதே நேரத்தில் லாஸ்லியாவுக்கு மக்கள் ஆதரவு அதிகம் இருப்பதை புரிந்து கொண்டு அவரிடம்...\nகவினுக்கு செக் வைத்த லாஸ்லியா\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் மக்கள் மனதிலும் சக போட்டியாளர்கள் மனதிலும் இடம் பிடித்த கவின் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக மக்களின் ஆதரவை இழந்து வருகிறார்.பிக்பாஸ் வீட்டில் இருக்கும் பெண்களிடம் அவர் சகஜமாக...\nபிக்பாஸ் வீட்டின் பிளேபாயாக வலம் வந்து கொண்டிருக்கும் கவின் வீட்டில் உள்ள நான்கு பெண்களை மச்சான் மச்சான்' என்று கூப்பிட்டு ஜாலியாக சுற்றி வருகிறார்.அதிலும் சாக்சியுடன் அவர் கிட்டத்தட்ட காதலை புரபோஸ்...\nகவினை புத்திசாலித்தனமாக மடக்கிய லாஸ்லியா\nபிக்பாஸ் வீட்டில் பிளேபாயாக வலம் வந்து கொண்டிருக்கும் கவின், ஒரே நேரத்தில் சாக்சி, ஷெரின்,அபிராமி மற்றும் ரேஷ்மா என மாறி மாறி ரொமான்ஸ் செய்து கொண்டிருக்கும் நிலையில் இடையிடையே லாஸ்லியாவிடமும் கடலை...\nபுதிய போட்டியாளர் மீரா மிதுனை வச்சு செஞ்ச நால்வர் அணி\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் நாளிலேயே 15 போட்டியாளர்கள் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் இன்னும் போட்டியில் இருந்து ஒருவர் கூட வெளியேற்றப்படவில்லை.முதல் வாரம் என்பதால் இந்த வாரம் வெளியேற்றும் படலமும் இருக்காது என்றே...\nமுடிவுக்கு வந்த அபிராமி-கவின் காதல்\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் நாளிலேயே கவின் மீது தனது காதல் இருப்பதாகவும் விரைவில் அந்த காதலை தெரிவிக்கவிருப்பதாகவும் தெரிவித்த அபிராமி, அந்த காதலை ஏற்க முடியாது என்று கவின் நேருக்கு நேர் சொல்லிவிட்டதால்...\nமுக்கிய தகவல்களை வழங்க தொலைபேசி இலக்கங்களை அறிமுகப்படுத்திய இராணுவம்\nஉன் அளவுக்கு நான் விரசமா நடிக்கலையே\nஇன்றைய ராசிப்பலன் 15 ஆடி 2019 திங்கட்கிழமை\nஅவசர கால சட்டத்தை அமுலாக்குவதற்கு நாடாளுமன்றம் அங்கீகாரம்\nமசாஜ் பார்லரில் உள்ளாடையின்றி படுத்து கிடக்கும் யாஷிகா\nகொச்சையாய் பேசும் யாஷிகா எல்லை மீறும் சோசியல் மீடியா டாக்ஸ்\nஅரைகுறை ஆடையுடன் போஸ் கொடுத்த லிப் லாக் புகழ் நடிகை\nஸ்லம்டாக் மில்லியனர் ஹீரோவுடன் படுக்கையறையில் ராதிகா ஆப்தே\nவழுக்கை தலையிலும் முடியை வளர செய்யும் மருத்துவ குறிப்பு….\nஅனுமன் பஜனையில் பங்கேற்ற முஸ்லீம் பெண்ணிற்கு மிரட்டல்..\nமுன்ஜாமின் கிடைத்தும் ஜெயிலில் தள்ளப்பட்ட மீராமிதுன்\nயாஷிகாவை விட படுமோசமாக கவர்ச்சி காட்டிய ஐஸ்வர்யா\nபடுகேவலமான புகைப்படத்தின் பின்னால் மோசமாக போஸ் கொடுத்த ஸ்ரேயா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/229550-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE/", "date_download": "2019-07-19T14:52:18Z", "digest": "sha1:NFHT6NRYXGTL3MTYUIRSN5OIUDPVFQXA", "length": 46995, "nlines": 196, "source_domain": "yarl.com", "title": "மீண்டும் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை : ஆதரவளிப்போம் என்கிறார் டிலான் பெரேரா - ஊர்ப் புதினம் - கருத்துக்களம்", "raw_content": "\nமீண்டும் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை : ஆதரவளிப்போம் என்கிறார் டிலான் பெரேரா\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\nமீண்டும் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை : ஆதரவளிப்போம் என்கிறார் டிலான் பெரேரா\nBy பிழம்பு, July 12 in ஊர்ப் புதினம்\nதமிழ் தேசிய கூட்டமைப்பினரின் ஆதரவின் காரணமாகவே அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தோல்வி அடைந்தது.\nகூட்டமைப்பின் ஆதரவு இல்லாவிட்டால் நிச்சயமாக அரசாங்கத்தால் வெற்றிப்பெற்றிருக்க முடியாது என தெரிவித்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா , மீண்டும் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்படுமாக இருந்தால் அதனூடாக ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான அரசாங்கத்தை நிச்சயமா�� தோற்றகடிப்போம் என்றும் குறிப்பிட்டார்.\nஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கேந்திர நிலையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்ட அவர் மேலும் கூறியதாவது ;\nஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் 70 வீத வாக்குகளை பெற்றுக்கொள்ளக்கூடிய ஒருவராக இருக்க வேண்டும்.\nஅவ்வாறாயின் அவர் 65 இலட்சம் வாக்குகளை பெற்றுக்கொள்ள கூடிய ஒருவராக இருக்க வேண்டும். கடந்த உள்ளுராட்சிமன்ற தேர்தலின் போது கிடைத்த வாக்குகளின் அடிப்படையில் இந்த 65 வாக்குகளை எவ்வாறு பெற்றுக்கொள்வது என்பதை மிக இலகுவாக தீர்மானிக்க வேண்டும்.\nஇறுதியாக இடம்பெற்ற உள்ளுராட்சிமன்றங்களுக்கான தேர்தலின் போது ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணிக்கு மாத்திரம் 50 இலட்சம் வாக்குகள் கிடைக்கப்பெற்றிருந்தன.\nஆகவே 50 வீதமான வாக்குகனை பொதுஜன முன்னணியால் பெற்றுக்கொள்ள முடியும். இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியும் சுந்திர கட்சியும் இணைந்து போட்டியிடுமாக இருந்தால் நிச்சயமாக தேர்தல் எங்களுக்கு சாதமாகவே அமையும் எனவும் இதன் போது அவர் தெரிவித்தார்.\nபல குற்றச்சாட்டுக்கள் சுமுத்தப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் றிஷாத் பதியூதீனுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்காவிடின் காவல்துறை மற்றும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.\nகொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் வைத்தே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\nசம்மாந்துறை பிரதேசத்தில் ஆயுதம் தாங்கிய நபர்களால் பதற்றம் – இராணுவத்தினர் குவிப்பு\nதமிழருக்கு ஆதரவாக முஸ்லிம்களின் அனைத்து சக்திகளும் பிரயோகிக்கபட வேண்டும்\nஎனது காவல்துறை வேலையை தாருங்கள்\nநாட்டில் மத சுதந்திரத்தை நிலைநிறுத்துவதில் அரசாங்கம் உறுதி - அமெரிக்காவிடம் தெரிவித்த இலங்கை தூதுவர்\nஅம்பாந்தோட்டை துறைமுகம் உலகளாவிய கடல்வழிப் போக்குவரத்தின் இதயம்\nசம்மாந்துறை பிரதேசத்தில் ஆயுதம் தாங்கிய நபர்களால் பதற்றம் – இராணுவத்தினர் குவிப்பு\nஅம்பாறை மாவட்டம் சம்��ாந்துறை காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட சம்மாந்துறை 12 கருவாட்டுக் கல் எனும் பிரதேசத்தில் தனியாருக்குச் சொந்தமான காணியில் ஆயுதம் தாங்கிய இரு நபர்கள் 56 ரக துப்பாக்கி எடுத்து தன்னைச் சுட முற்பட்டதாக காணி உரிமையாளர் தெரிவித்ததை அடுத்து பதற்ற நிலை அப்பகுதியில் ஏற்பட்டது. குறித்த காணியில் வெள்ளிக்கிழமை (19) காலை அதன் உரிமையாளர் சென்ற நிலையில் அங்கு உலாவிக் கொண்டிருந்த நிலையில் இருவர் கையில் துப்பாக்கியுடன் காணப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து காணி உரிமையாளர் அவர்களை நோக்கி சென்றதுடன் துப்பாக்கி ஏந்தியவர்கள் தன்னை சுட முயன்று அச்சுறுத்தியதாகவும் தான் அதிலிருந்து தப்பியதாகவும் குறிப்பிட்டார். இதனை அடுத்து அருகிலுள்ள இராணுவத்தினரும் அவ்விடம் வந்து விசாரணை மேற்கொண்டதுடன் ஆயுததாரிகள் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது . இதனைத் தொடர்ந்து பெருமளவு இராணுவத்தினர் அப்பகுதியில் குவிக்கப்பட்டு சோதனை குறித்த பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டது எனினும் எந்தவித ஆயுதமும் நபர்களோ கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. http://globaltamilnews.net/2019/126911/\nதமிழருக்கு ஆதரவாக முஸ்லிம்களின் அனைத்து சக்திகளும் பிரயோகிக்கபட வேண்டும்\nதமிழ் சகோதரர்களின் பாரம்பரிய பிரதேசமான கன்னியா வெந்நீரூற்றுப் பகுதி சிங்கள பௌத்த மேலாதிக்கத்தினால் ஆக்கிரமிப்பு செய்யப்படுவதை எந்த விதத்திலும் அனுமதிக்க முடியாது எனவும் இந்த அருவருக்கத்தக்க செயற்பாட்டை வன்மையாக கண்டிப்பதாகவும் கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தெரிவித்துள்ளார். இந்த விடயத்தில் தமிழ் சகோதரர்களுக்கு ஆதரவாக முஸ்லிம் அரசியல் தலைமைகளும் சிவில் சமூக அமைப்புகளும் பொது மக்களும் தமது அனைத்து சக்திகளையும் பிரயோகிக்க வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் இன்று வெள்ளிக்கிழமை (19) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது; “கன்னியா வெந்நீரூற்று என்பது பண்டைய காலம் தொட்டு தமிழ் மக்களின் மதவழிபாட்டுத்தலப் பிரதேசமாக இருந்து வந்திருப்பதை வரலாற்று ரீதியாக நாம் அறிந்து வைத்திருக்கின்றோம். நாம் அறிந்த காலத்தில், எமது நேரடி தரிசனத்தின்போது கூட அப்பகுதியில் பௌத்த சின்னங்களோ சிலைகளோ இருந்திருக்கவில்லை. கடந்த சில வருடங்களாகவே இந்த சர்ச்சை திட்டமிட்டு தோற்றுவிக்கப்பட்டுள்ளது. யுத்த காலத்தில் திருகோணமலையை சிங்களப் பெரும்பான்மையாக மாற்றுவதற்கு பகிரங்கமாகவே திட்டமிட்ட அடிப்படையில் சிங்களக் குடியேற்றங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்த அதேவேளை தமிழ், முஸ்லிம் மக்களின் பாரம்பரிய பிரதேசங்களை கபளீகரம் செய்ய ஆரம்பித்தனர். அதில் ஒன்றாகவே வெலிஓயா சிங்களக் கிராமம் உருவாக்கப்பட்டமையும் அதற்கு பாதுகாப்பு அரணாக குரங்குபாஞ்சான் முஸ்லிம் கிராமத்தில் இராணுவ முகாம் அமைக்கப்பட்டமையும் சரித்திர சான்றாகும். கல்லோயாத் திட்டத்தின் கீழ் முஸ்லிம்களின் பாரம்பரிய பிரதேசமான அம்பாறையில் சிங்களக் குடியேற்றங்கள் அமைக்கப்பட்டு, முஸ்லிம்களிடமிருந்து அப்பிரதேசம் கபளீகரம் செய்யப்பட்டது போன்றே திருகோணமலையும் தமிழ், முஸ்லிம் மக்களிடமிருந்து பறிக்கப்பட்டிருக்கிறது. இந்த வரலாற்றுப் பின்னணியிலேயே யுத்தத்திற்கு பின்னரான காலப்பகுதியில் கன்னியாவை ஆக்கிரமிக்கும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளது. அதன் தொடர்ச்சியாகவே அண்மைய அட்டகாசங்களும் அரங்கேறியுள்ளன. இந்த வெட்கக்கேடான சம்பவங்கள் வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியவையாகும். அவ்வாறே நுவரெலியாவின் கந்தப்பளை மாடசாமி இந்து ஆலயத்திலும் முல்லைத்தீவு நீராவியடிப் பிள்ளையார் ஆலயப் பகுதியிலும் சிங்கள பௌத்த மேலாதிக்கவாதிகளினால் மேற்கொள்ளப்பட்டுள்ள அத்துமீறல்கள், தமிழர்களின் பாரம்பரிய வழிபாட்டுத்தலங்களை ஆக்கிரமிப்பதற்காக திட்டமிட்டு முன்னெடுக்கப்படுகின்ற சூழ்ச்சியாகவே பார்க்க முடிகிறது. இவை மிகவும் பௌத்த மதத்திற்கே இழுக்கான, அருவருக்கத்தக்க, பிற்போக்கான செயற்பாடுகளாகும். இதேபோன்று உலகின் முதல் மனிதன் ஆதம் (அலை) அவர்கள் கால் பதித்த பாபாத மலை எனும் பகுதி முஸ்லிம்களுக்கும் உரித்தான வரலாற்றுப் பாரம்பரிய இடமாக இருந்தும், அப்பகுதியில் ஜெயிலானி பள்ளிவாசலும் இருக்கின்ற நிலையில், தற்போது அங்கு முஸ்லிம்களுக்கான உரிமை மறுக்கப்படுகின்ற சூழல் தோற்றுவிக்கப்பட்டிருக்கிறது. புத்த பகவான் இலங்கைக்கு வந்ததாக சரித்திரமே இல்லாதபோது பாபாத மலையை புத்தருக்கான இடமாக உரிமை கோருவது எந்த வகையில் நியாயமானது. புதைபொருள் ஆராய்ச்சி எனும் போர்வையில் சிங்களவர்களை மாத்திரமே உத்தியோகத்தர்களாகக் கொண்ட புதைபொருள் ஆராய்ச்சித் திணைக்களமும் சரித்திர பேராசிரியர்களும் தங்களது இனத்திற்காக, அவர்களுக்கு வேண்டிய இடங்களையெல்லாம் பௌத்த புராதான இடங்களாக பிரகடனம் செய்து வருகின்றமையானது தமிழ், முஸ்லிம் சிறுபான்மையினரின் பாரம்பரிய நிலங்களை அபகரிப்பதற்கான சூழ்ச்சியாகவே பார்க்க வேண்டியுள்ளது. பேரின சக்திகளின் பின்புலத்தில் சிறுபான்மை சமூகங்களுக்கெதிராக அரங்கேற்றப்படுகின்ற இவ்வாறான அடாத்தான அக்கிரமங்களை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கை என்பது சிங்களவர்களை பெரும்பான்மையாக கொண்ட நாடு என்பதை நாம் மறுக்கவில்லை. ஆனால் இந்நாட்டின் பூர்வீகக் குடிகளான ஏனைய சமூகங்களின் உரிமைகளை மறுத்து, அவர்களை அடக்கியாள வேண்டுமென்கின்ற பேரின வெறிச்சிந்தனையையே நாம் எதிர்க்கிறோம். தமிழ் பேசும் மக்கள் என்ற ரீதியில் இவ்வாறான பேரின மேலாதிக்க செயற்பாடுகளை தகர்த்தெறிவதற்கு தமிழ், முஸ்லீம் சமூகங்கள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய தேவை எழுந்திருக்கிறது. இதன் அவசியத்தை இரு தரப்பினரும் உணர்ந்து செயற்பட வேண்டும். அதேவேளை தமிழர்களின் ஆயுதப் போராட்டத்தை காட்டிக்கொடுத்து, தமிழினத்திற்கு துரோகமிழைத்த கருணா அம்மான், தமிழ் தேசியக் கூட்டமைப்பைக் காட்டிக்கொடுத்து, தமிழ் மக்களின் ஆணைக்கு துரோகமிழைத்த வியாழேந்திரன் போன்றோர் கல்முனை வடக்கு உப செயலக விடயத்தில் பேரின வெறிபிடித்த பிக்குகளை இங்கு அழைத்து வந்து, உதவி கேட்க முடியுமானால், கன்னியா வெந்நீரூற்று போன்ற தமிழினத்தின் இதயத்தில் பேரினவாதிகள் கைவைக்கின்றபோது மௌனம் காப்பது ஏன் இந்த சூட்சுமங்களை தமிழ் மக்கள் மிகத்தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். இவர்கள் தொடர்பில் தமிழ் மக்கள் மிகக்கவனமாக இருக்க வேண்டும்” என்றும் முதல்வர் ஏ.எம்.றகீப் குறிப்பிட்டுள்ளார். #தமிழருக்கு #ஆதரவாக #முஸ்லிம் #பிரயோகிக்க #கன்னியா #இராணுவ முகாம் பாறுக் ஷிஹான் http://globaltamilnews.net/2019/126902/\nஎனது காவல்துறை வேலையை தாருங்கள்\nவிடுதலைப்புலி ஆதரவாளர் என குற்றஞ்சாட்டி காவல்துறை சேவையில் இருந்து நிறுத்தி விட்டார்கள்.இப்போது கூலி வேலை செய்தும் பயிர் செய்கை செய்தும் தான் எனத�� குடும்பத்தை நடாத்துகின்றேன் என முன்னாள் காவல்துறை உத்தியோகத்தர் பரமநாதன் அனுராஜ் தெரிவித்தார். 2008 ஆம் ஆண்டு ஆயுத குழு ஓன்றினால் கடத்தி செல்லப்பட்டு சுட்டு கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட காவல்துறை உத்தியோகத்தர் ஒருவரின் சடலம் பரிசோதனைக்காக தோண்டி எடுக்கும் பணிகள் இரண்டாவது தடவையாகவும் முன்னெடுக்கபட்டு எந்தவித மனித எச்சங்களும் இது வரை மீட்கப்படாத நிலையில் தோண்டும் பணிகள் இடைநிறுத்தப்பட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். மேலும் தனது கருத்தில் கடந்த 2008 ஆண்டு கொக்கட்டிசோலை பகுதியில் வைத்து எனது மனைவியின் தம்பி காணாமல் ஆக்கப்பட்டிருந்தார்.நானும் எனது மாமாவும் கொக்கட்டிசோலைக்கு வருகின்ற போது எங்களை பின்தொடர்ந்து ஆயுததாரிகள் வந்தனர்.இதனால் அச்சமடைந்த நாம் எங்கள் உயிரை மாய்த்து கொள்ளாது இது தொடர்பில் காவல்துறை நிலையத்தில் முறைப்பாடு செய்து விட்டு அவரை தேடுவதை நிறுத்தி விட்டோம் இதேவேளை எனது மச்சானை காவல்துறை உத்தியோகத்தராக, நான் புலனாய்வு செய்து தேடுவதாக நினைத்து விடுதலைப்புலி ஆதரவாளர் என குற்றஞ்சாட்டி காவல்துறை சேவையில் இருந்து நிறுத்தி விட்டார்கள். இப்போது கூலி வேலை செய்தும் பயிர் செய்கை செய்தும் தான் எனது குடும்பத்தை நடாத்துகின்றேன்.எனக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.நான் அவர்கள் கறிப்பிடுவது போன்று எவ்விதமான குற்றங்களும் செய்யவில்லை.எனது நாட்டுக்காக தான் எனது சேவையை செய்தேன்.எனது குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை என்பதை காவல்துறை மா அதிபர் காவல்துறை சேவை ஆணைக்குழுவினர் அறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். எனக்கு இந்த விடயம் குறித்து முறையான விசாரணை மேற்கொண்டு தீர்வொன்றை பெற்றுத்தர வேண்டும்.எனது மைத்துனரின் சடலம் இருப்பதாக கூறி இரு தடவைகள் தோண்டும் முயற்சிகள் இடம்பெற்றது.இதுவரை எந்த தடயங்களும் கிடைக்கவில்லை.எனவே இந்த வழக்கை விரைவாக முடித்து உரிய தீர்வை பெற்றுத்தருமாறு ஜனாதிபதி காவல்துறை மா அதிபரை கேட்டுக்கொள்கின்றேன். நான் 1997-6-26 திகதி இலங்கை காவல்துறையில் காவல்துறை உத்தியோகத்தராக இணைந்து கொண்டேன்.10 வருடங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் கடமை புரிந்து கண்டி மாவட்டத்திலும் 2 வருடங்கள் கடமை செய்துள்ளேன்.அந்த காலகட்டத்தில் தான் எனது மைத்துனரான யில்உத்தியோகத்தர் காணாமல் ஆக்கப்பட்டிருந்தார்.இந்த விடயத்தை தேடுவதற்காக நான் எடுத்த முயற்சியின் காரணமாகவே தான் என்னை பொய்குற்றச்சாட்டை முன்வைத்து காவல்துறை வேலையை விட்டு நீக்கி இருந்தனர்.தற்போது கூட காவல்துறைஉத்தியோகத்தராக தொடர்ந்து இருக்க ஆசைப்படுகின்றேன்.இதனை உரிய தரப்பினர் நடவடிக்கை மேற்கொண்டு பெற்றுத்தர வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன் என கூறினார். இதன்போது எந்தவித மனித எச்சங்களும் இது வரை மீட்கப்படாத நிலையில் தோண்டும் பணிகள் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.இரவு 7.30 மணி வரை அகழ்வு பணிகள் நடைபெற்று நிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.பின்னர் சந்தேக நபர்கள் மட்டக்களப்பு காவல்துறை நிலையத்திற்கு குற்றப்புலனாய்வு பிரிவினரால் அழைத்து செல்லப்பட்டனர். கடந்த 2008 ஆம் ஆண்டு மட்டக்களப்பில் கொக்கட்டிச்சோலை காவல் நிலையத்தில் கடமையாற்றிய காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய ஆயுதகுழுவின் முன்னாள் உறுப்பினர்கள் நான்கு பேர் கைதுசெய்யப்பட்டு மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் இந்த சடலத்தினை தோண்டு நடவடிக்கை கடந்த 11.06.2019 மாலை ஆரம்பிக்கப்பட்ட நிலையில் மீண்டும் வியாழக்கிழமை(18) தோண்டும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. கொக்கட்டிச்சோலை காவல் நிலையத்தில் கடமையாற்றி வந்த கிரான்குளத்தைச் சேர்ந்த நாகராசா பிரசாந்தன் வயது (25) என்ற காவல்துறை உத்தியோகத்தர் கொக்கட்டிச்சோலை காவல் நிலையத்தில் இருந்து மட்டக்களப்பு காவல் நிலையத்திற்கு இடமாற்றம் பெற்றிருந்த நிலையில் கொக்கட்டிச்சோலை காவல் நிலையத்தில் தனது இறுதி நாள் கடமையினை மேற்கொள்வதற்காக பொலிஸ் நிலையத்தில் இருந்து வெளியில் சென்றிருந்த நிலையிலேயே இவர் காணாமல் போயிருந்தார். இந்த நிலையில் காணாமல் போயுள்ள காவல்துறை உத்தியோகத்தர் தொடர்பாக குற்றப்புலனாய்வுத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் குறித்த காவல்துறைஉத்தியோகத்தாரை கடத்தி கொலை செய்த குற்றச்சாட்டில் ஆயுதகுழுவின் முன்னாள் உறுப்பினர்களான மகிழன் என்றழைக்கப்படும் மேரி அன்ரனி போல் அஜதீபன் மதன் என்றழைக்கப்படும் தம்பிமுத்து செல்வராசா லிங்கன் என்றழைக்கப்படும் சந்திரன் ச���ப்பிரமணியம் ஆகிய 3 பேரை சந்தேகத்தில் ஓட்டமாவடி களுவாஞ்சிகுடி கல்லடி போன்ற இடங்களில் வைத்து கடந்த மார்ச் மாதம் குற்றப்புலனாய்வுத்துறையினர் கைது செய்திருந்தனர். இவர்களிடம் மேற்கொண்ட விசாரனையில் காணாமல் போயுள்ள காவல்துறை உத்தியோகத்தர் கடத்தப்பட்டு சுட்டு கொல்லப்பட்டு கொக்கட்டிச்சோலை முனைக்காடு மயானத்தில் புதைக்கப்பட்டதாக குற்றப்புலனாய்வுத்துறையினரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து குறித்த சடலத்தை தோண்டி எடுப்பதற்கு சிஜடி சப் இன்பொஸ்டர் என். நவரெட்ண மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் கடந்த மாதம் வியாழைக்கிழமை (23) அனுமதிகோரியிருந்தமையின் அடிப்படையில் சடலத்தை மட்டக்கப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.சீ.றிஸ்வான் முன்னிலையில் தோண்டும் பணிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் எந்தவிதமான எச்சங்களும் கண்டுபிடிக்கப்படவில்லை. குறித்த சம்பவம் தொடர்பில் குற்றவாளிகலாக 7 பேர் இனங்காணப்பட்ட நிலையில் கபிலன் எனப்படும் சந்தேக நபர் ஏலவே இறந்துள்ளதுடன் இனியபாரதி மற்றும் சின்னத்தம்பி ஆகிய இருவரும் வெளிநாட்டில் இருப்பதாதாவும் ஏனைய நால்வரில் ஒருவரான மகிழன் எனப்படுபவர் கொழும்பில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் நிலையில் சந்தேக நபர்கள் வழங்கிய வாக்குமூலத்திற்கு அமைவாக தோண்டப்படும் இடத்திற்கு தயானந்தன் மதன் என்றழைக்கப்படும் தம்பிமுத்து செல்வராசா லிங்கன் என்றழைக்கப்படும் சந்திரன் சுப்பிரமணியம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு கடந்த முறை தோண்டும் பணிகள் முன்னெடுக்கப்பட்ட போது அழைத்துவரப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. #விடுதலைப்புலி #காவல்துறை #பரமநாதன் அனுராஜ் #காணாமல் #கொக்கட்டிசோலை பாறுக் ஷிஹான் http://globaltamilnews.net/2019/126894/\nநாட்டில் மத சுதந்திரத்தை நிலைநிறுத்துவதில் அரசாங்கம் உறுதி - அமெரிக்காவிடம் தெரிவித்த இலங்கை தூதுவர்\nஅம்பாந்தோட்டை துறைமுகம் உலகளாவிய கடல்வழிப் போக்குவரத்தின் இதயம்\nஅம்பாந்தோட்டை துறைமுகத்தின் கேந்திர அமைவிடம் உலகளாவிய கடல்வழிப் போக்குவரத்தின் இதயமாகக் காணப்படுவதுடன் அது எந்தவொரு முதலீட்டாளருக்கும் பாரிய வாய்ப்பை வழங்குவதாக உள்ளது என்று இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் எரிக் லவெட்ரூ தெரிவித்திருக்கிறார். பிரான்ஸ் தூதுவர் எரிக் லவெட்ரூ எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவை அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று வெள்ளிக்கிழமை சந்தித்தார். இச்சந்திப்பின் போது அண்மையில் இடம்பெற்ற பிரான்ஸ் தேசிய தின நிகழ்விற்கு மஹிந்த ராஜபக்ஷ வருகை தந்தமைக்கு தனது நன்றியை பிரான்ஸ் தூதுவர் வெளிப்படுத்தினார். மேலும் வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையிலான உறுதிப்பாட்டை அரசியல் மற்றும் பொருளாதாரக் கொள்கைகள் வழங்குமாக இருந்தால், இலங்கையில் பெருமளவான முதலீட்டு வாய்ப்புக்கள் உருவாகும் என்றும் தூதுவர் எரிக் லவெட்ரூ சுட்டிக்காட்டினார். அத்தோடு பிரான்ஸ் முதலீட்டாளர்கள் அம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் பெருந்தோட்டத்துறை என்பவற்றில் முதலீடு செய்வதற்கு வெகுவாக ஆர்வம் காட்டுவதாகவும் குறிப்பிட்டார். அம்பாந்தோட்டை துறைமுகத்தின் கேந்திர அமைவிட முக்கியத்துவம் தொடர்பில் பேசிய தூதுவர், அந்த அமைவிடம் உலகலாவிய கடல்வழிப் போக்குவரத்தின் இதயமாகக் காணப்படுவதுடன் அது எந்தவொரு முதலீட்டாளருக்கும் பாரிய வாய்ப்பை வழங்குவதாக உள்ளது என்றும் கூறினார். அம்பாந்தோட்டை துறைமுகம் குறித்த பிரான்ஸ் தூதுவரின் கருத்தை ஆமோதித்த எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, முதலீடுகளை அதிகரிப்பதற்கு வரி விதிப்புக் கொள்கைகளில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/60787\nமீண்டும் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை : ஆதரவளிப்போம் என்கிறார் டிலான் பெரேரா\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://s-pasupathy.blogspot.com/2016/10/93.html", "date_download": "2019-07-19T14:19:39Z", "digest": "sha1:GUXIVQYR5Z37GLAZBVOFY52MVC4CG43Y", "length": 50550, "nlines": 747, "source_domain": "s-pasupathy.blogspot.com", "title": "பசுபதிவுகள்: சங்கீத சங்கதிகள் - 93", "raw_content": "\nபார்த்ததும், ஈர்த்ததும்; படித்ததும், பதிந்ததும்: கனடாவிலிருந்து சில வார்த்தைகள் ...\nசனி, 1 அக்டோபர், 2016\nசங்கீத சங்கதிகள் - 93\nஅக்டோபர் 1. பாபநாசம் சிவனின் நினைவு தினம்.\n31-12-1971 ‘தினமணி கதிரில்’ சுப்புடு சிவன் சங்கீத கலாநிதி பட்டம் பெற்ற இசை விழாவைப் பற்றி எழுதுகிறார்.\nஇந்தியாவெங்கணும் யுத்தபீதி, குறிப்பாக வடக்கே டில்லியில் டிசம்பர் 3-ஆம் தேதியிலிருந்தே அமாவாசை. இதற்கிடையில் சென்னையிலே சங்கீத விழாக்கள் ஒத்திப் போடப்படலாம் என்ற செய்தி வதந்தி ரூபமாகப் பரவலாக இருந்தது. ஒத்திப்போட்டு விட்டால் ஒன்றும் குடிமுழுகிப் போய் விடாது, சாதாரணமாக, ஆனால் இந்த வருடம் விழாவில் ஒரு தனிச்சிறப்பு.\nதமிழ் மக்களும் எல்லா சங்கீத மேதைகளும் ஒரு முகமாக சிலாகித்து வரும் சிவனுக்கு எவ்வளவோ இன்னல்களுக்கிடையே கைவந்திருக்கும் கவுரவம் இந்த ஒத்திப் போடலினால் கைக்கு வந்தது வாய்க்கு எட்டா விஷயமாகப் போய்விடும் என்ற ஆதங்கம் எனக்கு.\nஆனால் கடவுள் கைவிடவில்லை. கடைசியில் வாய்மை வென்றது. போதாக்குறைக்கு டில்லியிலே எனக்கு ஒரு பெரிய பொறுப்பு இருந்தது. பாகிஸ்தானை முறியடிக்காமல் தலை நகரை விட்டு வெளியேறுவதில்லை என்ற 'மங்கம்மா சபதம்’ பூண்டிருந்தேன். இந்த ஏழையின் அகவல் வீண் போக வில்லை. இறைவன் சிரித்தான்.\n. நல்ல நிறைவான நாள்.\nமாலை 4 மணிக்கு யாகியாகான் என் விருப்பத்திற்கிணங்க, என் செளகரியத்தை முன்னிட்டு சிவனார் மனம் குளிரச் சரண் அடைந்தான். எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கும், பேரானந்தத்துக்கும் எல்லையே கிடையாது.\nசிவனுக்கு இந்த கவுரவம் கிட்டியது ஈசன் செயல் எனலாம். குறிப்பாக தியாகேசன் செயல். ஆரூரில் ஆனந்தத் தாண்டவமாடும் தியாகராஜன், தன் பரம பக்தனான சிவன் அதிமேதாவிலாசம் பெற்றிருந்தும் அகாடமியின் சங்கப்பலகையின் அங்கீகாரம் கிட்டாமல் அஞ்ஞாத வாசம் புரிகிறாரே என்று மனம் நெகிழ்ந்திருக்க வேண்டும்.\nஆனால் உலக ரீதியாக ஆண்டவனே நேரே கீழே இறங்கி வந்து எதையும் செய்ய இயலாது. அப்படியே அவன் இறங்கி வந்தாலும் இது ஏதோ கோடம்பாக்கம் கேஸ் என்று ஸ்டுடியோவிற்கு வழி காட்டி விடுவார்கள்.\nசென்ற வருடம் பேச்சுவாக்கில் இந்தியன் எக்ஸ்பிரஸ் பொது மேலாளர் திரு. டி.கே. தியாகராஜன், திரு. பாபனாசம் சிவனுக்கு இதுவரை 'சங்கீத கலாநிதி பட்டம் அளிக்கப்பட வில்லை என்ற தகவலைத் தெரிவித்த போது நான் துணுக்குற்றேன். அகாடமியின் அரசியலை அதிகம் அறியாத அடியேன், அதிமேதையான சிவனுக்கு எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்பாகவே பட்டம் கிடைத்திருக்க வேண்டும் என்று நினைத்து வந்தேன். ஆகவே இந்தச் செய்தி மெத்த வேதனைக் குள்ளாக்கியது. வேதனை மட்டும் பட்டுப் பயனில்லை அல்லவா எப்படிச் செயலில் இறங்குவது என்பதல்லவா பிரச்சனை எப்படிச் செயலில் இறங்குவது என்பதல்லவா பிரச்சனை பத்திரிகை நிர்வாகிகள் அமோகமான ஆதரவு அளித் தால் தான் நியாயக் கூக்குரல் எழுப்ப முடியும். திரு. தியாகராஜனின் தகவலும், சிவன் பால் அவருக்குள்ள பெருமதிப்பும் எனக்குத் துணிச்சலைத் தந்தது.\nஆண்டவன் நேரே வந்து எதையும் செய்ய முடியாதென்று சொன்னேனல்லவா தியாகேசனும், திரு. தியாகராஜனின் உள்ளத்தில் ஊடுருவி என்னை ஊக்குவித்தார் என்றால் அது மிகையாகாது.\nஞாயிறன்று அகாடமியின் மகால் சோபையுடன் விளங்கிற்று. விழா தொடங்க ஒரு மணி நேரம் முன்னதாகவே அரங்கு நிரம்பி வழிந்தது. சங்கீத ரசிகர்களின் லட்சிய புருஷர் சிவனைக் கவுரவிக்கும்போது அடியார்கள் கூட்டத்துக்குப் பஞ்சமா குறிப்பிட்ட நேரத்தில் மேன்மை தாங்கிய கவர்னர் கே.கே. ஷா அவர்கள் ஆஜரானார்கள்.\nஅகாடமியில் பாகப் பிரிவினைகள் உண்டு. நிர்வாகிகளுக்குத் தனித்தனியே ஒரு குறிப்பிட்ட வேலை உண்டு. ராஷ்டிரபதி பவனத்தைப் போல எல்லா வைபவங்களிலும் இங்கே ஒர் ஒழுங்கு முறை உண்டு. கிட்டத்தட்ட ஒரு தொழிற்சாலை மாதிரி காரியங்கள் நடைபெறும்.\nபேசியவர்களில் இருவரின் உரையாடல் என்னை மிகவும் ஈர்த்தது. ஒருவர் ஜஸ்டிஸ் கே.எஸ்.வெங்கட்ராமன், ஐ.ஸி. எஸ்; மற்றொருவர் திரு. டி.எஸ்.ராஜம் அவர்கள். திரு. வெங்கட்ராமன் பாபநாசம் சிவனின் பக்தி மனப்பான்மையைச் சிலாகித்துக் கூறினார். அவரது அமர கானங்கள், கேவலம் மனிதயத்தனத்தால் உருவானவை அல்ல என்பதை வலியுறுத்தினார். ஏதோ ஒரு வேகம், கடவுளின் கட்டளை இப்படிப் பாட்டாகப் பரிமளிக்கிறது என்றார்.\nசிவனைக் காஞ்சிப் பெரியவர்களுக்கு ஒப்பிட்டு, உருவத்தில் சிறியவராயினும் ஒளிமயமான கண்கள் படைத்தவர் என்று கூறினார். திரு. ராஜத்தின் பேச்சு ரத்தினச்சுருக்கமாயும் கருத்துச் செறிவுடனும் விளங்கியது. தலைசிறந்த தொழில் வல்லுனராகையால் சுற்றி வளைக்காமல் நேராக விஷயத்துக்கு வந்து விடும் ஆற்றல் இவரிடம் பொதிந்துள்ளது. \"தியாகராஜ சுவாமிகளுக்குப் பாபநாசம் சிவன் எவ்வகையிலும் ஒரு மாற்றுக்கூடக் குறைந்தவரல்லர். ஏன் சங்கீத மும்மணிகளுடன் இவரை நான்காவது மணியாகச் சேர்த்துக் கொள்ளலாம். அவரை கெளரவித்து நாம் நம்மையே கெளரவித்துக் கொண்டோம். அவர் சங்கீதத்தின் பீஷ்மப் பிதாமகர்' என்றார்.\nஅகாடமியில் ஒரு நல்ல சம்பிரதாயம் இருக்கிற��ு. வருடா வருடம் விழாத் தலைவர் பிரேரணையை நன்றாகப் பழுத்து முதிர்ந்த சங்கீத வித்வான்களைக் கொண்டு செய்யச் சொல்லுகிறார்கள். இது சாலச் சிறந்த முறை. அதற்குப் பிறகு ஆபீசர்களின் ஆக்ரமிப்பு இருந்தால் இருந்து விட்டுப் போகட்டும்.\nஇந்த வருடம் முடிகொண்டான் வெங்கட்ராமய்யர் அவர்கள் எல்லோரையும் ஏமாற்றி விட்டார்.\nசீராகப் பேசிச் சிரிப்புக்கு இடமில்லாமல் செய்து விட்டார். தான் சொல்ல வேண்டியதை ரொம்பக் கோர்வையாகவும் சொல்லி விட்டார். சிவன் மேதாவிலாசத்தைத் தான் கடந்த நாற்பது ஆண்டுகளாக அறிந்திருப்பதையும், சங்கீத லட்சணங்களை நன்றாக ஆராய்ந்து அறிந்தவர் என்றும், சிவனைக் கெளரவிப்பதில் தான் மட்டுமல்ல, சங்கீத பரம்பரையே எல்லையில்லா மகிழ்ச்சியுறும் என்றும் கூறினார். வீணை தேவகோட்டை நாராயண அய்யங்காரும், ஒரு வார்த்தையில் ஆமோதிக்கிறேன்' என்று கூறிவிட்டு, வந்த சுவடு தெரியாமல் ஆசனத்துக்குத் திரும்பி விட்டார்.\n\"இந்த பாரத தேசம் இதுவரை சரித்திரம் கண்டிராத சாதனைகளைப் புரிந்துள்ளது. நமது மாபெருந்தலைவர், பாரதப் பிரதமர், பாரத ரத்னா, திருமதி இந்திரா காந்தி உலகம் கண்டறியாச் சாதனை புரிந்துள்ளார். பாகிஸ்தானை முறியடித்து, உப கண்டத்தில் சமாதானத்தை நிலை நிறுத்தி, இந்தியாவுக்கு மாபெரும் வெற்றியைப் பெற்றுக் கொடுத்திருக்கிறார். அவருக்கு 'பாரத ரத்னா’ வழங்கியது எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி. ஏன் உலகெங்கும் மகிழ்ச்சி. என் சார்பிலும், உங்கள் சார்பிலும் தென்னாட்டின் சார்பிலும், அன்னாருக்கு என் வாழ்த்துக்களை வழங்குகிறேன். நான் ஒரு சாதாரணத் தொண்டன். விடுதலைப் போரில் ஒரு சாதாரண வீரனாகப் பணி புரிந்தேன். . . \"\n'ஐந்தின் கீழே பதினொன்று. அதை இரண்டால் பெருக்கினால் பத்தின் கீழே இருபத்திரண்டு.'\nநேயர்கள் விழிப்பது எனக்கு நிதர்சனமாகத் தெரிகிறது. நான் ஏதோ மறந்து போய் மெரினாவில் நடந்த ஒர் அரசியல் கூட்டத்தை விமர்சிக்கிறேன் என்று எண்ணுகிறீர்கள் போலும் அல்லவே அல்ல இது கவர்னர் கே. கே. ஷா அவர்களின் பிரதம பீடிகை. அவர் ஒரு சங்கீத மேடையை அரசியல் மேடை ஆக்கினார் என்று குற்றம் சாட்டவில்லை. இரண்டு வாரங்களுக்கு முன்பு தேசம் இருந்த நிலையில் இந்த விழாவே நடந்திருக்காது. பிரதமர் இந்திரா காந்தியின் தன்னம்பிக்கையும் அசுர சாதனையும் தான் இந்த விழா நடத்த வழி செய்தது. இது சற்றும் மிகையில்லை. இப்பேர்ப்பட்ட சந்தர்ப்பத்தில் தமிழ் நாட்டின் ஆளுநர் இதை பிரகடனப் படுத்துவது சாலப் பொருத்தம் அல்லவா\nதிரு. ஷா, சங்கீதத்தைப் பற்றி நிறைய விஷயங்களைச் சேகரித்து வைத்திருக்கிறார். ஏழு சுரங்கள்; வாரத்தில் ஏழு நாட்கள்; வாரத்தில் ஏழு நட்சத்திரங்கள்; தேகத்தில் ஏழு நரம்புகள் என்பவை போன்ற அரிய ஆராய்ச்சிப் பயன்களைப் பற்றி அவர் ஏழு தலைமுறைகள் வேண்டுமானால் பேசத் தயாராயிருந்தார். ஆனால் இவ்வளவு விஷயங்களைச் சேகரித்த அவர், யாருக்காக இந்த விழா நடந்ததோ, அந்த பாபநாசம் சிவனைப் பற்றியும் கொஞ்சம் தகவல்கள் சேகரித்து அளித்திருக்கலாம்.\n'உணர்ச்சி வசப்படுவது என்று மேலெழுந்தவாரியாகச் சொல்லுகிறோம். ஆனால் அந்தக் கூற்றின் உண்மைச் சொரூபத்தை பாபநாசம் சிவனின் நன்றி உரையில் காண முடிந்தது. அநேக சங்கீத மகான்களால் உருவாக்கப்பட்டு, சங்கீத தேவதைக்காக அரும்பெரும் தொண்டாற்றி வரும் ஸ்தாபனம் என்று சங்கீத வித்வத் சபையை அவர் வர்ணித்தார். தமக்குக் கிடைத்திருக்கும் இந்தக் கெளரவம் ஒரு கிடைத்தற்கரிய பேறு என்று பணிவுடன் கூறினார்.\n[ நன்றி : தினமணி கதிர் ]\nLabels: சங்கீதம், சுப்புடு, பாபநாசம் சிவன்\nஇந்த அருமை, பெருமைகளை இன்று படிக்கத் தருகிறீர்களே. அதற்கு வந்தனம்.\n1 அக்டோபர், 2016 ’அன்று’ முற்பகல் 6:49\nபாபநாசம் சிவன் அவர்களின் நினைவு நாளில் (இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னர்) இன்று படிக்கக் கிடைத்தது. இத்தகைய போகிஷன்களைப் பாதுகாப்பது மட்டுமன்றி எல்லோருக்கும் அறியத் தரும் தங்கள் சேவையை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.\nகவர்னர் ஷா பற்றி அப்போது எல்லோருக்கும் தெரியும். அவர் யாரைப் பாராட்ட விரும்பினாரோ அவரைப் பாராட்டினார். ஆனால், சுப்புடு சொல்வது போல பாபநாசம் சிவன் பற்றியும் சில வார்த்தைகள் சொல்லியிருக்கலாம். அது தான் முறையும் கூட.\n1 அக்டோபர், 2018 ’அன்று’ முற்பகல் 5:35\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசங்கச் சுரங்கம் - 2\nபக்கங்கள்: 384 விலை: Rs.180.00\n( இந்த நூலை :\nபக்கங்கள்: 136 விலை : Rs.100\nசங்கச் சுரங்கம் - 2\nபக்கங்கள்: 96 விலை: Rs.80\nபக்கங்கள்: 112 விலை : Rs.100\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசங்கீத சங்கதிகள் - 98\nதீபாவளி மலரிதழ்கள் - 1\nசங்கீத சங்கதிகள் - 97\nமு.கதிரேசன் செட்டியார் - 1\nபாடலும், பட��ும் - 14\nசங்கீத சங்கதிகள் - 96\nராஜம் கிருஷ்ணன் - 1\nசுந்தர ராமசாமி - 2\nசுந்தர ராமசாமி - 1\nசங்கீத சங்கதிகள் - 95\nஎஸ். வையாபுரிப்பிள்ளை - 1\nமாயூரம் வேதநாயகம் பிள்ளை -1\nபதிவுகளின் தொகுப்பு : 501 -- 525\nசங்கீத சங்கதிகள் - 94\nதென்னாட்டுச் செல்வங்கள் - 20\nசங்கீத சங்கதிகள் - 93\nஆரணி குப்புசாமி முதலியார் (24)\nஉடுமலை நாராயண கவி (1)\nஎல்லிஸ் ஆர். டங்கன் (1)\nகோபால கிருஷ்ண கோகலே (1)\nசூலமங்கலம் வைத்தியநாத பாகவதர் (1)\nடி. ஆர். மகாலிங்கம் (1)\nடி. ஆர். ராஜகுமாரி (1)\nடி. எஸ். சொக்கலிங்கம் (1)\nபம்மல் சம்பந்த முதலியார் (3)\nபல்லடம் சஞ்சீவ ராவ் (1)\nபாலூர் கண்ணப்ப முதலியார் (2)\nபி. யு. சின்னப்பா (1)\nபின்னத்தூர் நாராயணசாமி ஐயர் (1)\nபூவை எஸ். ஆறுமுகம் (1)\nமஞ்சேரி எஸ். ஈச்வரன் (3)\nமனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை (3)\nமாயூரம் வேதநாயகம் பிள்ளை (2)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nமுகவைக் கண்ண முருகனார் (1)\nமுசிரி சுப்பிரமணிய ஐயர் (2)\nராகவ எஸ். மணி (1)\nவண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் (1)\nவி. ஸ. காண்டேகர் (2)\nவெ. சாமிநாத சர்மா (1)\nகவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை -2\nகவிமணி தேசிக விநாயகம் பிள்ளை வெங்கடேசன் ஜூலை 27. கவிமணியின் பிறந்த நாள். ‘தினமணி’ யில் 2014 -இல் வந்த ஒரு கட்டுரை இதோ: =========...\n1324. வி.ஆர்.எம்.செட்டியார் - 3\nசொற்சிகரம் வி.ஆர்.எம்.செட்டியார் சக்தி இதழில் 1940 -இல் வந்த கட்டுரை. [ If you have trouble reading some of the w...\n1117. தேவன்: துப்பறியும் சாம்பு - 11\n தேவன் + கோபுலு ஆகஸ்ட் 30, 1942 -இல் ’ஆனந்த விகட’னில் தொடங்கிய ’தேவ’னின் துப்பறியும் சாம்பு சிறுகதைத் தொடர...\n நெல்லைபாரதி ஜூலை 16 . டி.கே.பட்டம்மாளின் நினைவு தினம். தாமல் கிருஷ்ணசுவாமி பட்டம்மாள்...\n1323. பாடலும் படமும் - 71\nபலராம அவதாரம் 'கடல் வளர் புரி வளை புரையும் மேனி, அடல் வெந் நாஞ்சில், பனைக் கொடியோனும்' என்ற புறநானூறு -56 பாடல் ”சங்கினை ...\n768. சங்கீத சங்கதிகள் - 127\nரசிகரின் மனோபாவம் ஜி.என்.பி. 1946 -இல் ‘பாரிஜாதம்’ என்ற பத்திரிகையில் ஜி.என்.பி. எழுதிய ஓர் அரிய கட்டுரை இது. ( விகடனிலும், கல்...\n769. தென்னாட்டுச் செல்வங்கள் - 23\nபகடி வீரன் ’சில்பி’யின் ’சிற்போவிய’ங்களும், ‘தேவ’னின் விளக்கக் கட்டுரையும். தொடர்புள்ள பதிவுகள்: தென்னாட்டுச் செல்வங்கள்/ச...\nபதிவுகளின் தொகுப்பு : 426 -- 450\nபதிவுகளின் தொகுப்பு : 426 -- 450 426. கொத்தமங்கலம் சுப்பு - 13 குல தெய்வத்தின் சிலை எங்கே கொத்தமங்கலம் சுப்பு மே 27. ஜவக...\n1120. வேங்கடசாமி நாட்டார் -2\nதொல்காப்பி���ம் மு.வேங்கடசாமி நாட்டார் ‘தமிழ்ப் பொழில் ‘ இதழில் 1925-இல் வந்த ஒரு கட்டுரை. தொடர்புள்ள பதிவுகள்: வேங்கட...\nதேவன் - 4: எனது மனமார்ந்த நன்றி\nஎனது மனமார்ந்த நன்றி தேவன் ’ தேவன்’ பயன்படுத்திய பல பெயர்களில் ஒன்று ‘ ஸம்பாதி ’ . “ ஸம்பாதி என்ற பெயரில் ஆழ்ந்த கருத்துள்ள ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://s-pasupathy.blogspot.com/2017/01/1.html", "date_download": "2019-07-19T14:30:37Z", "digest": "sha1:Q7F2LAADBG2GDNRYEKJWRCEK2FKX45SM", "length": 46788, "nlines": 727, "source_domain": "s-pasupathy.blogspot.com", "title": "பசுபதிவுகள்: ப.ஜீவானந்தம் -1", "raw_content": "\nபார்த்ததும், ஈர்த்ததும்; படித்ததும், பதிந்ததும்: கனடாவிலிருந்து சில வார்த்தைகள் ...\nபுதன், 18 ஜனவரி, 2017\nஜனவரி 18. ப.ஜீவானந்தம் அவர்களின் நினைவு தினம்.\nவீரத்துறவி விவேகானந்தருக்குப் பிறகு இளைய சமுதாயத்தை வசீகரித்தவர் ஜீவா என்று அழைக்கப்படும் ப.ஜீவானந்தம்.\nநாகர்கோயிலை அடுத்த பூதப்பாண்டி என்ற கிராமத்தில் 1907ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21ஆம் தேதி, பட்டப்பிள்ளை - உமையம்மாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார்.\nபெற்றோர் இட்டபெயர் சொரிமுத்து. ஐயனார் என்ற கிராம தெய்வத்தின் பெயர்தான் சொரிமுத்து. அவர்கள் குல தெய்வம் அது.\nவெள்ளையரை எதிர்த்துப் போராடிய காலம்.திராவிடர்களுக்கு இழைக்கப்படும் அநீதி இளம் வயதினராய் இருந்த அவரது உள்ளத்தில் எரிமலையாய் புகையச்செய்தது.இளம் வயதில் அவரைக் கவர்ந்தது மகாத்மாவின் கொள்கைகள். விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பதற்கேற்ப, நேர்மை தவறாத ஒழுக்க குணம், தனக்குச் சரியெனப் படாததை எதிர்க்கும் போர்க்குணம், அஞ்சா நெஞ்சம், அறிவு, ஆற்றல் போன்றவற்றை இளம் வயதிலேயே வாய்க்கப் பெற்றார்.\nஅந்த நாளில் நாடகம் நடத்திவந்த அஞ்சாநெஞ்சன் விஸ்வநாத தாஸோடு, ஜீவா நெருங்கிப் பழகினார்.சில நாடகங்களையும் அவருக்காக எழுதிக் கொடுத்தார்.நாடகம் எழுதித் தயாரிக்கும் ஆற்றலுடன் ஒன்பதாவது படிக்கும்போதே முதல் கவிதையை எழுதினார்.அந்தக் கவிதை காந்திஜியையும், கதரையும் பற்றியது.\nபத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது \"சுகுணராஜன் அல்லது சுதந்தரவீரன்\" என்ற நாவலை எழுதினார்.\"ஞானபாஸ்கரன்\" என்ற நாடகத்தை அவரே எழுதித் தயாரித்து அரங்கேற்றினார்.அந்த நாடகத்தில் நடிக்கவும் செய்தார்.காந்திய வெளியீடுகளைப் படித்தார். காந்திஜியிடமிருந்து ஒத்துழையாமை இயக்க அழைப்பு வ��்தது.\nகாந்திஜியின் கட்டளைப்படி அன்னியத் துணிகள் அணிவதை ஒழித்தல் என்ற திட்டத்தின் கீழ், திட்டுவிளை கிராமத்தில் தேசபக்தர் திருகூடசுந்தரம் பிள்ளையின் அன்னியத் துணி எதிர்ப்புப் பிராசாரக் கூட்டம் நடைபெற்றது.\nஅவருடைய பேச்சு ஜீவாவைக் கவர்ந்தது.அன்னியத் துணிகளைத் தீயிட்டுக் கொளுத்தி, வெறும் கோவணத்துடன் வீடு திரும்பினார்.அது முதல் அவர் கதர் அணியத் தொடங்கினார்.\nபகத் சிங் தூக்கிலிடப்பட்ட காலம் அது. வாலிபர் உலகம் கொந்தளித்து எழுந்தது. வன்முறையில் நம்பிக்கையற்றவராயிருப்பினும் பகத் சிங்குக்கு அளிக்கப்பட்ட தூக்குத்தண்டனையை அவரால் ஏற்க முடியவில்லை. ஜீவா சீறி எழுந்தார். அனல் கக்கும் அவர் பேச்சு இளைஞர்களைக் கவர்ந்தது.\nசிறையிலிருந்து பகத் சிங் தன் தந்தைக்கு எழுதிய \"நான் ஏன் நாத்திகனானேன்\" என்ற நூலைத் தமிழில் மொழிபெயர்த்தார் ஜீவா.\nஈ.வெ.ரா. பெரியார் அதை வெளியிட்டார். அதற்காக ஜீவாவைக் கைதுசெய்து, கை - கால்களில் சங்கிலியிட்டு வீதி வீதியாக இழுத்துச் சென்று திருச்சி சிறையில் அடைத்தனர்.\nஅந்த நிகழ்ச்சிக்குப் பிறகு ஜீவா முழுக்க முழுக்க சோஷலிசக் கொள்கையால் ஈர்க்கப்பட்டார்.\nபொதுத் தொண்டில் சிறு வயதிலிருந்தே நாட்டம் கொண்ட ஜீவாவுக்கு, தீண்டாமை ஒழிப்பைப் பற்றியே எப்போதும் சிந்தனை. ஜீவாவின் தீண்டாமை ஒழிப்பு நடவடிக்கை அவரது ஊர் மக்களுக்கு ஆத்திரத்தை உண்டாக்கியது. மகன் போக்கிற்கு தந்தையை எதிர்த்தனர். ஜீவாவின் சார்பில் தந்தை மன்னிப்புக் கேட்டுக்கொண்டார். அதற்கு ஜீவா ஒப்புதல் தரவில்லை. இருவருக்குமிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. தன் கொள்கையைத் துறக்க ஜீவா இசையவில்லை. இறுதியில் அவர் குடும்பத்தைத் துறந்து வீட்டை விட்டு வெளியேறினார். அப்போது அவருக்கு வயது 17.\nஜாதி வித்தியாசம் பாராமல் ஆசிரமம் நடத்தப்பட வேண்டும் என்ற உறுதியுடன் நிதி சேர்க்கப்பட்ட வ.வே.சு.ஐயரால் சேரன்மாதேவியில் நடத்தப்பட்ட தேசிய குருகுலத்தில் ஜாதி பாகுபாடு காட்டப்பட்டது என்ற புகார் எழுந்து வ.வே.சு.ஐயரைக் கண்டித்து கிளர்ச்சி நடத்தது. இதை அறிந்த ஜீவா மற்றும் பெரியார் போன்றோர் கடுமையாக எதிர்த்தனர்.\nவ.வே.சு. ஐயர் நடத்திய தேசிய குருகுலத்தில் இளம் வயதிலேயே ஜீவானந்தம் ஆசிரியர் பணி ஏற்றிருந்தார். தீண்டாமையை ஒழிக்கக் கங்க��ம் கட்டிக்கொண்டிருந்த ஜீவா, ஐயரின் தீண்டாமைக் கொள்கையை ஏற்கவில்லை. அந்த ஆசிரமம் மூடப்பட்ட பிறகு காரைக்குடிக்கு அருகில், சிராவயல் என்ற ஊரில் காந்தி ஆசிரமத்தை உருவாக்கினார். அந்த ஆசிரமத்தையும் அதன் செயல்பாடுகளையும் வ.உ.சி. போன்றவர்கள் மிகவும் பாராட்டியுள்ளனர்.\nஆசிரமம் அமைக்கும் முன்பே ஜீவாவுக்குத் தனித்தமிழிடம் அதிகப் பற்று ஏற்பட்டது. தூய தமிழில் பெயரிட வேண்டும் என்ற ஆவலில் தனது பெயரை \"உயிர் இன்பன்\" என்று மாற்றிக்கொண்டார். ஜீவாவின் ஆசிரமத்துக்கு வந்த வ.ரா., ஆசிரமக் கொள்கையையும் நடைமுறையையும் பாராட்டினார். ஜீவாவின் சொற்பொழிவுகளைக் கேட்டு அவர் மீது பெரும் மதிப்பு கொண்ட வ.ரா., ஜீவாவுக்கு ஆலோசனை கூறினார்:-\n\"உங்களை நான் மன்றாடிக் கேட்டுக்கொள்கிறேன். தமிழ்நாட்டின் நன்மையையும், வளர்ச்சியையும் கருதியாவது தனித்தமிழில் பேசுவதை விட்டுவிடுங்கள். நீங்கள் என்னதான் அபூர்வமாகப் பேசிய போதிலும் உங்களுடைய தனித்தமிழைப் பாமர மக்களால் புரிந்துகொள்ள முடியுமா'' என்ற வ.ரா.வின் அறிவுரையை சிந்தித்த ஜீவாவுக்கு தனித்தமிழில் உள்ள வெறி நீங்கியது.\n\"உயிர் இன்பன்\" என்று மாற்றிக்கொண்ட தனது பெயரை, மீண்டும் ஜீவானந்தமாக மாற்றினார்.\nஇறுதிவரை ப. ஜீவானந்தம் - ஜீவா என்றே அழைக்கப்பட்டார்.\nஜீவா நடத்திய காந்தி ஆசிரமத்துக்கு ஜீவா அழைப்பின்பேரில் மகாத்மா காந்தி விஜயம் செய்தார். ஜீவானந்தத்தின் இளமைத் தோற்றமும், வாதத் திறமையும் காந்தியை வியக்கவைத்தன. ஆசிரமப் பணிகளையும் சேவையையும் பாராட்டிய காந்தி, ஜீவாவைப் பார்த்து, \"உங்களுக்கு எவ்வளவு சொத்து இருக்கிறது\n\"இந்த தேசம்தான் எனக்குச் சொத்து'' என்று ஜீவா பதிலளித்தார்.\nஜீவாவின் பதிலைக் கேட்டு காந்திஜி திகைத்தார்.\nபிறகு \"இல்லையில்லை, நீங்கள்தான் இந்த தேசத்தின் சொத்து'' என்றார்.கம்பனிலும், பாரதியிலும் அவர் கண்ட புரட்சிக்கொள்கை, அவரை இலக்கியங்களில் ஈடுபாடு கொள்ளச் செய்தது.\nகடலூர் சட்டமன்றத் தொகுதி ஹரிஜன வகுப்பைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. மகள் கண்ணம்மாவைத் திருமணம் செய்துகொண்டார். ஆனால், அந்த அம்மையார் குமுதா என்ற பெண் மகவைப் பெற்றெடுத்த சில நாள்களில் காலமானார். அதன்பிறகு 1948ஆம் ஆண்டு பத்மாவதி என்னும் பெண்ணை கலப்புத் திருமணம் செய்துகொண்டார். உஷா, உமா என்ற இ��ு பெண் குழந்தைகளும் மணிக்குமார் என்ற மகனும் பிறந்தனர்.\nஅவ்வப்போது போராட்டங்களில் கலந்து கொண்டு ஜீவா பலமுறை சிறை சென்றுவிடுவார். கட்சி, கொள்கை, போராட்டம், சிறைவாசம் என்று வாழ்க்கையின் பெரும் பகுதியைக் கழித்த அவர், குடும்பம் ஒன்று உண்டு என்பதை மறந்துவிடவில்லை.\nகொள்கையைப் பரப்ப \"ஜனசக்தி\" நாளிதழைத் தொடங்கிய ஜீவா, \"தாமரை\" என்ற இலக்கிய இதழை 1959இல் தொடங்கினார். அதில், \"தமிழ் மணம் பரப்ப\" என்று பாராட்டி கவிதைகள் எழுதினார், பொதுவுடைமைக் கொள்கைக் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்.1933இல் ஜீவா எழுதிய \"பெண்ணுரிமை கீதாஞ்சலி\" என்ற கவிதை நூல் வெளிவந்தது. இதுதான் ஜீவா எழுதிய முதல் நூல்.\nஅப்போதிலிருந்து இந்த நாடு விடுதலை அடையும்வரை பல்வேறு சூழ்நிலைகளில் தொழிலாளர்கள் போராட்டங்களில் ஜீவா எழுதிய பாடல்கள், தொழிலாளர்களை எழுச்சி பெறச்செய்தன.\nகம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய பதவி வகித்த ஜீவா, சீனப் படையெடுப்பை எதிர்த்துக் கடும் பிரசாரம் செய்தார். சீன சோஷலிச அரசு இந்தியாவில் ஆக்கிரமிப்பு செய்ததை ஜீவா ஏற்கவில்லை. கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் கவுன்சிலில் தீர்மானம் நிறைவேற்றுவதில் ஜீவா முக்கிய பங்கேற்றார்.\n1963ஆம் ஆண்டு ஜனவரி 18ஆம் தேதி அந்த மாவீரன் மரணமடைந்தார்.\nநாட்டில் சமத்துவம் நிலவும் வரை, தீண்டாமை ஒழியும் வரை, ஒற்றுமையான குடியரசு அமையும் வரை அவர் ஜீவனுக்கு அழிவேது\nமகாத்மா காந்தி கூறியதுபோல் அவர் இந்தியாவின் சொத்து.\n[ நன்றி: தினமணி ]\nப. ஜீவானந்தம் : விக்கிப்பீடியா\nLabels: கட்டுரை, ப.ஜீவானந்தம், விக்கிரமன்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசங்கச் சுரங்கம் - 2\nபக்கங்கள்: 384 விலை: Rs.180.00\n( இந்த நூலை :\nபக்கங்கள்: 136 விலை : Rs.100\nசங்கச் சுரங்கம் - 2\nபக்கங்கள்: 96 விலை: Rs.80\nபக்கங்கள்: 112 விலை : Rs.100\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசங்கீத சங்கதிகள் - 110\nசங்கீத சங்கதிகள் - 109\nமுதல் குடியரசு தினம் - 2\nபதிவுகளின் தொகுப்பு : 576 - 600\nசங்கீத சங்கதிகள் - 108\nபெரியசாமி தூரன் - 2\nஜி.சுப்பிரமணிய ஐயர் - 1\nவி. ஸ. காண்டேகர் - 1\nசங்கீத சங்கதிகள் - 107\nசங்கீத சங்கதிகள் - 106\nதென்னாட்டுச் செல்வங்கள் - 21\nசங்கீத சங்கதிகள் - 105\nசங்கச் சுரங்கம் : ஆடுகள மகள்\nசசி -12 : திருட்டுப்போன நகை\nஆரணி குப்புசாமி முதலியார் (24)\nஉடுமலை நாராயண கவி (1)\nஎல்லிஸ் ஆர். டங்கன் (1)\nகோபால கிருஷ்ண கோகலே (1)\nசூலமங்கலம் வைத்தியநாத பாகவதர் (1)\nடி. ஆர். மகாலிங்கம் (1)\nடி. ஆர். ராஜகுமாரி (1)\nடி. எஸ். சொக்கலிங்கம் (1)\nபம்மல் சம்பந்த முதலியார் (3)\nபல்லடம் சஞ்சீவ ராவ் (1)\nபாலூர் கண்ணப்ப முதலியார் (2)\nபி. யு. சின்னப்பா (1)\nபின்னத்தூர் நாராயணசாமி ஐயர் (1)\nபூவை எஸ். ஆறுமுகம் (1)\nமஞ்சேரி எஸ். ஈச்வரன் (3)\nமனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை (3)\nமாயூரம் வேதநாயகம் பிள்ளை (2)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nமுகவைக் கண்ண முருகனார் (1)\nமுசிரி சுப்பிரமணிய ஐயர் (2)\nராகவ எஸ். மணி (1)\nவண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் (1)\nவி. ஸ. காண்டேகர் (2)\nவெ. சாமிநாத சர்மா (1)\nகவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை -2\nகவிமணி தேசிக விநாயகம் பிள்ளை வெங்கடேசன் ஜூலை 27. கவிமணியின் பிறந்த நாள். ‘தினமணி’ யில் 2014 -இல் வந்த ஒரு கட்டுரை இதோ: =========...\n1324. வி.ஆர்.எம்.செட்டியார் - 3\nசொற்சிகரம் வி.ஆர்.எம்.செட்டியார் சக்தி இதழில் 1940 -இல் வந்த கட்டுரை. [ If you have trouble reading some of the w...\n1117. தேவன்: துப்பறியும் சாம்பு - 11\n தேவன் + கோபுலு ஆகஸ்ட் 30, 1942 -இல் ’ஆனந்த விகட’னில் தொடங்கிய ’தேவ’னின் துப்பறியும் சாம்பு சிறுகதைத் தொடர...\n நெல்லைபாரதி ஜூலை 16 . டி.கே.பட்டம்மாளின் நினைவு தினம். தாமல் கிருஷ்ணசுவாமி பட்டம்மாள்...\n1323. பாடலும் படமும் - 71\nபலராம அவதாரம் 'கடல் வளர் புரி வளை புரையும் மேனி, அடல் வெந் நாஞ்சில், பனைக் கொடியோனும்' என்ற புறநானூறு -56 பாடல் ”சங்கினை ...\n768. சங்கீத சங்கதிகள் - 127\nரசிகரின் மனோபாவம் ஜி.என்.பி. 1946 -இல் ‘பாரிஜாதம்’ என்ற பத்திரிகையில் ஜி.என்.பி. எழுதிய ஓர் அரிய கட்டுரை இது. ( விகடனிலும், கல்...\n769. தென்னாட்டுச் செல்வங்கள் - 23\nபகடி வீரன் ’சில்பி’யின் ’சிற்போவிய’ங்களும், ‘தேவ’னின் விளக்கக் கட்டுரையும். தொடர்புள்ள பதிவுகள்: தென்னாட்டுச் செல்வங்கள்/ச...\nபதிவுகளின் தொகுப்பு : 426 -- 450\nபதிவுகளின் தொகுப்பு : 426 -- 450 426. கொத்தமங்கலம் சுப்பு - 13 குல தெய்வத்தின் சிலை எங்கே கொத்தமங்கலம் சுப்பு மே 27. ஜவக...\n1120. வேங்கடசாமி நாட்டார் -2\nதொல்காப்பியம் மு.வேங்கடசாமி நாட்டார் ‘தமிழ்ப் பொழில் ‘ இதழில் 1925-இல் வந்த ஒரு கட்டுரை. தொடர்புள்ள பதிவுகள்: வேங்கட...\nதேவன் - 4: எனது மனமார்ந்த நன்றி\nஎனது மனமார்ந்த நன்றி தேவன் ’ தேவன்’ பயன்படுத்திய பல பெயர்களில் ஒன்று ‘ ஸம்பாதி ’ . “ ஸம்பாதி என்ற பெயரில் ஆழ்ந்த கருத்துள்ள ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/i-have-no-connection-with-any-bastard-actor-karunakaran-denies-119021100080_1.html", "date_download": "2019-07-19T15:02:41Z", "digest": "sha1:NWOTDARK3YF5IQXEJUDX25G343A24OKA", "length": 15202, "nlines": 154, "source_domain": "tamil.webdunia.com", "title": "எனக்கும் எந்த கந்துவட்டிக்காரருடனும் தொடர்பு இல்லை: நடிகர் கருணாகரன் மறுப்பு | Webdunia Tamil", "raw_content": "வெள்ளி, 19 ஜூலை 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஎனக்கும் எந்த கந்துவட்டிக்காரருடனும் தொடர்பு இல்லை: நடிகர் கருணாகரன் மறுப்பு\nபொதுநலன் கருதி பட இயக்குநர் சீயோன், படத்தின் இணை தயாரிப்பாளர் விஜய் ஆனந்த் ஆகியோர் காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் கருணாகரன் மீது கடந்த 9-ம் தேதி புகார் அளித்தனர்.\nஅந்த புகாரில் கருணாகரன் ‘பொதுநலன் கருதி’படத்தில் நடிக்க ரூ. 25 லட்சம் முழுமையாக பெற்றுக்கொண்ட பிறகு பின்னணி குரல் கொடுத்ததாகவும், பின்னர் படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் புரமோஷன் உள்ளிட்டவற்றிற்கு அழைத்த போது வரவில்லை என்றும் கூறப்பட்டு இருந்தது.\nமேலும் கருணாகரன் கந்து வட்டிக்காரர்கள் மிரட்டும் தொனியிலேயே மிரட்டுவதாகவும் படத்தின் இயக்குநர் தெரிவித்திருந்தார்.\nஇதுதொடர்பாக விளக்கமளித்து கருணாகரன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் , பொதுநலன் கருதி பட இயக்குநர் சீயோன் மற்றும் அதன் இணைத் தயாரிப்பாளர் என்னைப் பற்றிச் சொல்லும் குற்றச்சாட்டுகள் முழுவதுமே உண்மை இல்லை.\nபடத்தின் இசைவெளியீட்டு விழா பிப்ரவரி 4-ம் தேதி நடைபெற உள்ளதாக சொல்லி என்னை அவர்கள் அழைத்ததே பிப்ரவரி 1-ம் தேதி வெள்ளிக்கிழமை இரவு சுமார் 9 மணிக்குத் தான். கால அவகாசம் குறைவாக இருந்ததால் முன்னதாக ஒப்புக்கொண்ட பணிகளை ஒதுக்கிவைக்க முடியவில்லை. இவற்றையெல்லாம் தெளிவாக இயக்குநரிடமும், இணை தயாரிப்பாளரிடமும் கூறியிருந்தேன். படப்பிடிப்புப் பணிகள் முடிந்து நான் சென்னைக்கு வந்ததே பிப்ரவரி 8-ம் தேதிதான். நான் வேண்டுமென்றே ஆடியோ ரிலீசுக்கு வரவில்லை என்று அவர்கள் என்மீது குறை சொல்கிறார்கள். அது உண்மையில்லை.\nகருணாகரனால் அனுப்பப்பட்ட மர்ம நபர்கள் தாக்க முயற்சித்தனர் என்றும் படத்தின் டீசர் வெளியான நவம்பர் 27-ம் தேதி அன்றே கந்துவட்டிக் கும்பல் இயக்குநரை தொலைபேசியில் மிரட்டியதாகவும் பிப்ரவரி 9 அன்று புகார் கொடுத்திருக்கிறார்கள். இதுதொடர்பாக நான் தெரிவிக்க விரும்புவது பின்வருமாறு:\nஎனக்கும் எந்த கந்துவட்டிக்காரருக்கும் தொடர்பு ஏதும் இல்லை. ஏனெனில் நான் அப்படி வளரவில்லை. எனது தந்தை காளிதாஸ் தேசத்தின் பாதுகாப்புக்காக உழைக்கும் மத்திய அரசின் முக்கிய துறையில் பணியாற்றி விருது பெற்றவர். இவர்கள் குறிப்பிட்டிருப்பது போன்ற வழிகளில் நான் வளர்க்கப்படவில்லை. கந்துவட்டிக்காரர்களுடன் இணைந்து படத்துக்கு எதிராக செயல்படுவதாகக் கூறுவதில் எள்ளளவும் உண்மையில்லை.\nகடனால் பாதிக்கப்பட்ட பல விவசாயிகளுக்கும், புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் உதவி செய்திருக்கும் என்னைக் கந்துவட்டிக் கும்பலுடன் தொடர்புபடுத்திப் பேசுவது வேதனை அளிக்கிறது. எனக்கும் சமூக உணர்வு இருக்கிறது. கந்துவட்டிக்காரர்களுடன் சேர்ந்துகொண்டு வன்முறையை நம்பி வாழும் தேவையில் நான் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்” இவ்வாறு நடிகர் கருணாகரன் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.\nகொலை மிரட்டல் விடுத்தார் கருணாகரன்: கமிஷ்னர் அலுவலகத்தில் இயக்குனர் புகார்\nமீண்டும் ஃபார்முக்கு வந்த கருணாகரன்: மிக்ஸி, கிரைண்டர் சீன் குறித்து பரபரப்பு பேச்சு\nகருணாகரனை போனில் மிரட்டிய விஜய் ரசிகர்கள் யார்-யார்\nகாவல்துறை ஆணையரை சந்தித்த கருணாகரன்: விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி\nகாவல்துறை ஆணையரை சந்தித்த கருணாகரன்: விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/articles/best-articles/20608-muslims-against-fascist.html", "date_download": "2019-07-19T14:54:52Z", "digest": "sha1:OGMYNUJJOPQ35UTOIZKJZSURSP6SMUAB", "length": 7820, "nlines": 144, "source_domain": "www.inneram.com", "title": "முஸ்லிம் அமைப்புகள் பாசிசத்தை எதிர்த்தபோது - கார்ட்டூன்!", "raw_content": "\nவிஜய் நடிக்கும் பிகில் படத்தின் அடுத்த பாடல் லீக் - அதிர்ச்சியில் படக்குழு\nகாங்கிரஸ் கட்சியினருக்கு பிரியங்கா காந்தி புதிய தகவல்\nகடவுளின் பெயரால் வன்முறை - மத்திய அரசின் விருதை பெற பிரபல கலைஞர் மறுப்பு\nஇதெல்லாம் ஓவர் - வேலம்மாள் பள்ளி மீது பகீர் புகார்\nமுஸ்லிம் அமைப்புகள் பாசிசத்தை எதிர்த்தபோது - கார்ட்டூன்\nமுஸ்லிம் அமைப்புகள் பல பிரிவுகளாக பிரிந்து பாசிசத்தை எதிர்ப்பதால் இறுதியில் அவர்களுக்கே இழப்புகள் அதிகம் உள்ளது என்பதை உணர்த்தும் கருத்துப் படம்.\n« காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் - கருத்துப் படம்\nபெற்றோரிடமிருந்து பிரிக்கப்படும் முஸ்லிம் குழந்தைகள் - அதிர வைக்கும் தகவல்\nநாடாளுமன்றத்தை மிரள வைத்த பெண் எம்.பி\nகேள்விக்குறியாகும் சிறுபான்மையினர் மீதான பாதுகாப்பு - பாப்புலர் ஃப்ரெண்ட் அறிக்கை\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஜேஷ்டாபிஷேகம்\nசிறுமியைக் கடத்தி விபச்சாரத்தில் ஈடுபடுத்திய முபீனா பேகம் உள்ளிட்…\nசந்திரயான் விண்ணில் ஏவுவது திடீர் நிறுத்தம் - ஏமாற்றம் அடைந்த மாண…\nவரலாற்று திரிப்பு - பல்கலைக் கழக பாட புத்தகத்தில் ஆர்.எஸ்.எஸ்\nமும்பையில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 40 பேர் நிலை என்ன\nமுஸ்லிம் காவல்துறை அதிகாரி மர்ம நபர்களால் அடித்துக் கொலை\nஉருவாகும் இரண்டு புதிய மாவட்டங்கள்\nகாங்கிரஸ் கட்சியினருக்கு பிரியங்கா காந்தி புதிய தகவல்\nகடவுளின் பெயரால் வன்முறை - மத்திய அரசின் விருதை பெற பிரபல கலைஞர்…\nதோல்வியை தாங்காத கிரிக்கெட் ரசிகர் மாரடைப்பால் மரணம்\nஸ்டேட் வங்கி மீது ரிசர்வ் வங்கி அதிரடி நடவடிக்கை\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டுமெனில் படுக்கையை பகிர வேண்ட…\nஆயுள் தண்டனை பெற்ற சரவண பவன் உரிமையாளர் ரஜகோபால் மரணம்\nகாங்கிரஸ் கட்சியினருக்கு பிரியங்கா காந்தி புதிய தகவல்\nஇதெல்லாம் ஓவர் - வேலம்மாள் பள்ளி மீது பகீர் புகார்\nஉருவாகும் இரண்டு புதிய மாவட்டங்கள்\nவீட்டில் ஏசி இருந்தால் குடும்ப அட்டை சலுகைகள் கிடையாது\nமும்பையில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 40 பேர் நிலை என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/articles/technology/content/26-cartoon.html", "date_download": "2019-07-19T14:07:19Z", "digest": "sha1:3BNMYFHGIHHWQKV3UDJDMWVULK45JSEK", "length": 12010, "nlines": 170, "source_domain": "www.inneram.com", "title": "கார்ட்டூன்", "raw_content": "\nவிஜய் நடிக்கும் பிகில் படத்தின் அடுத்த பாடல் லீக் - அதிர்ச்சியில் படக்குழு\nகாங்கிரஸ் கட்சியினருக்கு பிரியங்கா காந்தி புதிய தகவல்\nகடவுளின் பெயரால் வன்முறை - மத்திய அரசின் விருதை பெற பிரபல கலைஞர் மறுப்பு\nஇதெல்லாம் ஓவர் - வேலம்மாள் பள்ளி மீது பகீர் புகார்\nமுஸ்லிம் அமைப்புகள் பாசிசத்தை எதிர்த்தபோது - கார்ட்டூன்\nஇந்நேரம் ஏப்ரல் 15, 2019\nமுஸ்லிம் அமைப்புகள் பல பிரிவுகளாக பிரிந்து பாசிசத்தை எதிர்ப்பதால் இறுதியில் அவர்களுக்கே இழப்புகள் அதிகம் உள்ளது என்பதை உணர்த்தும் கருத்துப் படம்.\nகாங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் - கருத்துப் படம்\nஇந்நேரம் ஏப்ரல் 14, 2019\nகாங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நாடெங்கும் தீவிரவாதம் அதிகரிக்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளதை விளக்கும் கருத்து மற்றும் அதை விளக்கும் படம்.\nஅய்யாக்கண்ணு - அமித்ஷா: அம்மணம் - கார்ட்டூன்\nஇந்நேரம் ஏப்ரல் 11, 2019\nமோடி அரசை தொடர்ந்து எதிர்த்து வந்த விவசாய சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மோடியை எதிர்த்துப் போட்டியிடப் போவதாக அறிவித்து அதிர்ச்சி அளித்தார்.\nபோலீஸ் ஸ்டேஷன்ல திருடர்கள் படம் நீக்கம் - கார்ட்டூன்\nஇந்நேரம் மார்ச் 28, 2019\nகுற்ற வழக்குகளில் பலர் வேட்பாளர்களாக அறிவிக்கப் பட்டிருக்கும் நிலையில், அதனை குறிக்கும் கேலிச் சித்திரம்.\nஇதெல்லாம் ஒரு தேர்தல் அறிக்கையா\nஇந்நேரம் மார்ச் 24, 2019\nஅதிமுக தேர்தல் அறிக்கையில் பெரும்பாலானவை மத்திய அரசை வலியுறுத்துவோம் என்றே உள்ளன. இதனை வலியுறுத்தும் கார்ட்டூன்.\nஎங்கே காவல் காரன் (Chowkidar)\nஇந்நேரம் மார்ச் 24, 2019\nடெல்லி குருகிராமில் உள்ள முஸ்லிம் குடும்பத்தினரை 35-க்கும் மேற்பட்ட ரவுடிகள் பாகிஸ்தானுக்கு செல்லுமாறு கடுமையாக அடித்து உதைத்துள்ளனர். ஆனால் நம்ம காவல்காரரை மட்டும் (Chowkidar) எங்கு சென்றார் என்று தெரியவில்லை.\nசகோதரர்களே - நியூசிலாந்து கிறிஸ்தவர்களின் மனித நேயம்\nஇந்நேரம் மார்ச் 18, 2019\nவேதனை அடைந்த முஸ்லிம்களுக்கு ஆதரவாக #HelloBrother என்ற பெயரில் நியூஸிலாந்தில் கிறித்துவர்களால் துவங்கப்பட்ட பிரச்சாரம், சர்வதேச அளவில் பரவி உச்சத்தை எட்டியிருக்கிறது.\nதமிழக முஸ்லிம் அமைப்புகளின் இன்றைய நிலை - கார்ட்டூன்\nஇந்நேரம் மார்ச் 09, 2019\nதமிழக முஸ்லிம் அமைப்புகள் தேர்தல் நேரங்களில் கு��ப்பம் அடைவதும், அவர்களுக்குள் பிரிவினையை ஏற்படுத்துவதும் வாடிக்கையாகிவிட்டது.\nமணல் கோட்டை 2019 - கேலிச் சித்திரம்\nஇந்நேரம் ஜனவரி 20, 2019\nஐந்து ஆண்டுகள் ஆட்சி முடிவடையும் நிலையில் பாஜக இன்று வரை கட்டியுள்ளமை அனைத்தும் மணல் கோட்டைதான்.\nஇன்றைய ஊடகங்கள் - கார்ட்டூன்\nஇந்நேரம் நவம்பர் 19, 2018\nஇன்றைய ஊடகங்கள் எதை உலகுக்கு சொல்ல வேண்டுமோ அதனை தெளிவாக சொல்வதில்லை. ஆனால் இல்லாத அல்லது பொய்யான தகவல்கள் தெளிவாகவும் அழுத்தமாகவும் தெளிவு படுத்துகின்றனர். இதனை உணர்த்தும் கார்ட்டூன். நன்றி (#ARToons, #ஆர்ட்டூன்ஸ்)\nபக்கம் 1 / 10\nஸ்டேட் வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nகடவுளின் பெயரால் வன்முறை - மத்திய அரசின் விருதை பெற பிரபல கலைஞர்…\nபீகார் மழை வெள்ளத்திற்கு 67 பேர் பலி\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டுமெனில் படுக்கையை பகிர வேண்ட…\nமும்பையில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 40 பேர் நிலை என்ன\nநாம் தமிழர் கட்சி சூர்யாவுக்கு தொடர்ந்து துணை நிர்க்கும் - சீமான்…\nஏர் இந்தியாவை தனியாருக்கு விற்க மத்திய அரசு திட்டம்\nஇதெல்லாம் ஓவர் - வேலம்மாள் பள்ளி மீது பகீர் புகார்\nவெறுக்கத்தக்க சம்பவங்களால் பாதிக்கப் படுபவர்களுக்கு இலவச தொலைபேசி…\nமாட்டுக்கறி சூப் சாப்பிட்டவர் மீது தாக்குதல் - நான்கு பேர் கைது\nவீட்டில் ஏசி இருந்தால் குடும்ப அட்டை சலுகைகள் கிடையாது\nஆயுள் தண்டனை பெற்ற சரவண பவன் உரிமையாளர் ரஜகோபால் மரணம்\nமசூதி மற்றும் முஸ்லிம் கடைகள் மீது தாக்குதல் - நடவடிக்கை எடு…\nஸ்டேட் வங்கி மீது ரிசர்வ் வங்கி அதிரடி நடவடிக்கை\nபீகார் மழை வெள்ளத்திற்கு 67 பேர் பலி\nவிஜய் நடிக்கும் பிகில் படத்தின் அடுத்த பாடல் லீக் - அதிர்ச்ச…\nகடவுளின் பெயரால் வன்முறை - மத்திய அரசின் விருதை பெற பிரபல க…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kathirnews.com/2019/04/04/dmk-administrator-who-attack-old-man/", "date_download": "2019-07-19T14:22:07Z", "digest": "sha1:SP6JXGP6RS34UZF5N5I6L22UYS4PCC2G", "length": 11016, "nlines": 100, "source_domain": "www.kathirnews.com", "title": "தொடரும் தி.மு.க-வின் ரவுடியிசம் : தட்டிக்கேட்ட முதியவரை நெஞ்சில் எட்டி உதைக்கும் தி.மு.க நிர்வாகி – அராஜகத்தால் அஸ்தமனமாகும் சூரியன்..! – தமிழ் கதிர்", "raw_content": "\nசட்டப்பேரவையின் மாண்பை கெடுத்த தி.மு.க உறுப்பினர் செந்தில் பாலாஜியின் இழிசெயல். சபாநாயகர் தனபால் விடுத���த எச்சரிக்கை.\n“டெல்லியில் இருந்துகொண்டே, தென் மாவட்டங்களை தீப்பிடிக்க வைப்பேன்” – வன்முறையை தூண்டும் திருமாவளவன்\nஅத்திவரதர் ஒவ்வொரு ஆண்டும் வெளியே வந்து காட்சியளிக்கிறார் என்று சட்டப்பேரவையில் உளறிக்கொட்டிய தி.மு.க தலைவர் ஸ்டாலின் \nமேற்கு வங்கத்தில் கொத்து கொத்தாக வந்து தாமரை மடியில் விழும் நட்சத்திரங்கள் 12 பிரபல நடிக, நடிகைகள் பாஜகவில் இணைந்தனர்\nஜெயலலிதா தங்கள் இதய தெய்வம் மட்டுமல்ல கோவையில் அவருக்கு சிலை வடித்து, பூஜைகள் செய்து தினமும் வணங்கும் அதிமுக தொண்டர்கள் \nசந்திரபாபு நாயுடுவின் கனவுத்திட்டம் அமராவதி கைவிட்டுச் சென்றது உலக வங்கி \nஇங்கே 8 வழிச்சாலை வேண்டாம் அங்கே பாராளுமன்றத்தில் வேண்டும் – தி.மு.க.வின் மோசடியான இரட்டை வேடம் அம்பலம்\n பாராட்டி தள்ளும் கோவை மக்கள் : கொட்டும் மழையில் சாக்கடையை சுத்தம் செய்த சப்-இன்ஸ்பெக்டர்கள்.\n“பிக்பாஸில் கமல் பிசியாக உள்ளதால், வேலூர் தொகுதியில் அவர் போட்டியிடவில்லை” – அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல்\nவரி ஏய்ப்பிற்காக அகரம் அறக்கட்டளையை பயன்படுத்தியுள்ளார் நடிகர் சூர்யாபா.ஜ.க. ஐடி பிரிவு மாநில தலைவர் CTR நிர்மல் குமார் \nதொடரும் தி.மு.க-வின் ரவுடியிசம் : தட்டிக்கேட்ட முதியவரை நெஞ்சில் எட்டி உதைக்கும் தி.மு.க நிர்வாகி – அராஜகத்தால் அஸ்தமனமாகும் சூரியன்..\nஅழகிரி – ஸ்டாலின் மோதல் முதலில் வெடித்த சமயத்தில் அழகிரி கோஷ்டியை சமாளிப்பதற்காகவும் அழகிரியையே மிரட்டுவதற்காகவும் தங்களுக்கு கேடயமாகப் பயன்படுத்துவதற்காகவும் ரவுடிகளையும், கொலை வழக்குகளில் சிக்கியவர்களையும் திமுகவின் முக்கியப் பதவிகளுக்கு சிபாரிசு செய்தார்கள். விளைவு, இப்போது திமுக-வில் பல முக்கியப் பதவிகள் கிரிமினல்கள் கையில் சென்றுள்ளது.\nஅந்தவகையில் திமுக கூட்டணியை பற்றி விமர்சித்த முதியவர் ஒருவரை, திமுக நிர்வாகி நெஞ்சில் எட்டி உதைக்கும், பதைபதைக்க வைக்கும் காட்சிகள் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதிண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் எருதப்பன்பட்டியைச் சேர்ந்த முதியவர் ஒருவர், திமுக காங்கிரஸ் கூட்டணியின் மக்கள் விரோத செயல்பாடுகளை விமர்சித்து நண்பர்களிடம் பேசியுள்ளார்.இதுபற்றி அறிந்த திமுகவினர், திமுக ஒன்றிய இளைஞரணி அமைப்பாளராக உள்ள பொன்ராம் என்பவரிடம் இதுப்பற்றி தெரிவித்துள்ளனர்.\nஇதனையடுத்து ஊரின் மையப்பகுதியில் இருந்த அந்த முதியவரை கீழே தள்ளி திமுக நிர்வாகி பொன்ராம், சரமாரியாக தாக்கினார்.இப்படி குற்றப் பின்னணி உள்ளவர்கள் எல்லாம் பதவிகளுக்கு வருவதைப் பார்த்துவிட்டு கட்சியின் மூத்த தலைகள் எல்லாம் மிரண்டு போய் ஒதுங்க ஆரம்பித்துவிட்டார்கள் என்று ஆதங்கத்துடன் அக்கட்சி தொண்டர்களே கூறுகின்றனர்.\nதி.க. வீரமணியை கண்டாலே ஓட்டம் பிடிக்கும் தி.மு.க - காங்கிரஸ் கட்சியினர். ஓரங்கட்டப்படுகிறாரா வீரமணி\nஉயர்ந்த குடிமகனுக்கான விருது - பிரதமர் மோடிக்கு வழங்குகிறது ஐக்கிய அரபு எமிரேட்ஸ்..\nசட்டப்பேரவையின் மாண்பை கெடுத்த தி.மு.க உறுப்பினர் செந்தில் பாலாஜியின் இழிசெயல். சபாநாயகர் தனபால் விடுத்த எச்சரிக்கை.\nஅத்திவரதர் ஒவ்வொரு ஆண்டும் வெளியே வந்து காட்சியளிக்கிறார் என்று சட்டப்பேரவையில் உளறிக்கொட்டிய தி.மு.க தலைவர் ஸ்டாலின் \n பாராட்டி தள்ளும் கோவை மக்கள் : கொட்டும் மழையில் சாக்கடையை சுத்தம் செய்த சப்-இன்ஸ்பெக்டர்கள்.\nஇப்போ சொல்லுங்கள் யார் தமிழின துரோகிகள் தமிழகத்துக்காக பா.ஜ.க அமைச்சர் வெளியிட்ட முதல் அறிவிப்பு\n சென்னை உட்பட 11 கறுப்புப் பண முதலைகளின் பெயர்களை முதல் கட்டமாக வெளியிட்டது சுவிட்சர்லாந்து\nஆப்ரேஷன் தி.மு.க. நாடாளுமன்றத்தில் என்ன நடக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tcsong.com/?page_id=2040", "date_download": "2019-07-19T14:52:32Z", "digest": "sha1:WZOBFCQVOPQXLJI4VJNOKE3NVMIFUFMV", "length": 3959, "nlines": 119, "source_domain": "www.tcsong.com", "title": "ஆராதிக்கக் கூடினோம் ஆர்ப்பரித்துப் | Tamil Christian Songs தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்", "raw_content": "\nபாடல்கள் அ – ஒள\nபாடல்கள் க – ட\nபாடல்கள் ண – ம\nபாடல்கள் ய – ன\nவல்ல இயேசு நம் தேவன்\nஎன்றென்றும் அவர் நல் தேவன்\nதேவ வாசஸ்தலம் என்றும் இன்பமானதே\nமகிமை தேவன் கிறிஸ்து இயேசு பிரசன்னம் இங்கே\nமகிமை மகிமையே என் மனம் பாடுதே -2\nமக்கள் மத்தியில் என்றும் மகிழ்ச்சி பொங்குதே\nசீயோன் பெலனே வெற்றி சிகரமே\nசேனைகளின் கர்த்தர் இயேசு கிரியை செய்கிறார்\nஜீவன் பெலனும் நல் ஆசீர்வாதமும்\nநித்திய ஜீவன் இன்றும் என்னில் ஓங்கி நிற்குதே\nகர்த்தர் சமூகம் என் வாழ்வின் மேன்மையே\nகர்த்தர் இயேசு ராஜன் என்றும் உயர்ந்து நிற்கிறார்\nஅல்லேலூயா என் ஆவி பாடுதே\nஆராதனை அழகு என்னை க��ர்ந்து கொண்டதே\nதேவ சாயல் சபையில் தோன்றுதே\nதேவர் நடுவில் இயேசு நியாயம் செய்கிறார்\nதேவ சேவையே என் கெம்பீர சேவை\nதேவ ஆவியில் நிறைந்து நானும் ஆடிப்பாடுவேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=country", "date_download": "2019-07-19T14:53:23Z", "digest": "sha1:P2JHDKC4RMXWJMFNTBOFWO7WWDMYSV5S", "length": 5388, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"country | Dinakaran\"", "raw_content": "\nநாடு முழுவதும் கூடுதலாக சித்த மருத்துவமனைகளை திறக்க வேண்டும் : மக்களவையில் பாரிவேந்தர் பேச்சு\nஒரு நாடு ஒரே தேர்தல் முறையில் உள்ள நடைமுறை சிக்கல் குறித்து விவாதிக்க வேண்டும்: அமைச்சர் சி.வி.சண்முகம்\nநாட்டு சர்க்கரை குக்கீஸ் (அல்லது) பிரவுன் சுகர்\nதேசிகருக்கு தேடி வந்து காட்சி கொடுத்த தேவநாத சுவாமி\n‘ஒரே நாடு; ஒரே தேர்தல்’ என்ற யோசனைக்கு அதிமுக ஆதரவு அளிக்கும் என தகவல்\nமேற்குவங்கத்தில் மருத்துவர்கள் போராட்டம் எதிரொலி: நாடு முழுவதும் மருத்துவர்கள் வேலைநிறுத்தப் போராட்டம்\nஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது நாட்டை சர்வாதிகாரத்தை நோக்கி அழைத்து செல்லும்: காங்கிரஸ் சிறுபான்மை துறை கடும் கண்டனம்\n2025க்குள் நாட்டில் காசநோயை முற்றிலும் ஒழிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது: பிரதமர் மோடி பேச்சு\nஒரே நாடு, ஒரே தேர்தல் மறைமுகமாக அதிபர் ஆட்சிக்கான ஏற்பாடு கருவிலேயே இதனை அழிக்க வேண்டும்: வீரமணி வேண்டுகோள்\n‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டம் அவசியமற்றது வாக்காளர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தும்: முன்னாள் பிரதமர் தேவகவுடா பேட்டி\n'ஒரே நாடு ஒரே தேர்தல்'தொடர்பாக டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் தொடக்கம்\nசித்தேரி மலை ஊராட்சியில் நாட்டுத்துப்பாக்கிகளை ஒப்படைக்க விழிப்புணர்வு\n'ஒரே நாடு ஒரே தேர்தல்'பற்றி விவாதிக்க பிரதமர் கூட்டியுள்ள கூட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகள் பங்கேற்றுப்பு\nஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது ஆலோசிக்கப்பட வேண்டிய ஒன்று: அமைச்சர் ஜெயக்குமார்\n‘ஒரே நாடு; ஒரே தேர்தல்’ யோசனை குறித்த ஆலோசனைக் கூட்டம் : ஸ்டாலின், மம்தா, சரத்பவார் புறக்கணிப்பு\n‘ஒரே நாடு; ஒரே தேர்தல்’ குறித்து காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் ஆலோசனை: தேர்தல் முடிவுக்கு பின் முதல் முறையாக கூடின\nஒரே நாடு; ஒரே தேர்தல் அரசியலமைப்பில் திருத்தம் செய்தால் மட்டுமே சாத்தியம்: முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் கருத்து\nஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது நல்லதுதான்; செலவு மிச்சமாகும்: எம்.பி. திருமாவளவன் பேட்டி\nநேர்மையற்ற நிர்வாகம் என்பது நாட்டின் முன்னேற்றத்துக்கு கரும்புள்ளி: உயர்நீதிமன்ற கிளை\nஒரே நாடு, ஒரே தேர்தல் நடைமுறைக்கு ஒத்துவராது: இந்திய கம்யூனிஸ்ட் கருத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nritamilnews.com/category/cooking/", "date_download": "2019-07-19T15:09:16Z", "digest": "sha1:RBMF3XKYBGX7CERX5UM553H7WNC6WBQR", "length": 8749, "nlines": 145, "source_domain": "nritamilnews.com", "title": "சமையல் | தமிழ் செய்திகள்", "raw_content": "\nஅமெரிக்க நிறுவனத்தின் தலைமை பதவியை ஏற்கிறார் சென்னைப் பெண்..\nகம்போடியாவில் உலக தமிழர் மாநாடு..\nதமிழ் விளையாட்டு போட்டிகள் – ஒமாஹா\n“சித்திரைத் திருநாள்” கொண்டாட்டம் – குவைத்\nயானையை கருணைக்கொலை செய்ய உயர்நீதிமன்றம் அனுமதி\nஇனி வண்டலூர் ஜூ விலங்குகளை லைவ் ஸ்ட்ரீமிங்-ல் பார்க்கலாம்..\nஏற்காட்டில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை.. 14 ஆம் தேதி முதல் அமல்\nகத்திரிச்செடி நட்டு கின்னஸ் சாதனை படைத்த இளம் விவசாயி..\n700 ஆண்டுகள் பழமையான ஆலமரத்திற்கு குளுக்கோஸ் ஏற்றி சிகிச்சை..\nகிளிமஞ்சாரோ சிகரத்தில் ஏறி இந்திய சிறுவன் சாதனை..\nபள்ளி படிப்பை பாதியில் நிறுத்தியவர்களுக்கு சிறப்பு பயிற்சி..\nபெண்களை காக்கும் கை கவசம்..\nகுறை தீர்க்கும் புதிய ‘ஆப்’ அறிமுகம் – ரயில்வே நிர்வாகம்\nஅமெரிக்க நிறுவனத்தின் தலைமை பதவியை ஏற்கிறார் சென்னைப் பெண்..\nபிளாஸ்டிக்கை செரிக்கும் புதிய என்சைம் கண்டுபிடிப்பு..\n700 ஆண்டுகள் பழமையான ஆலமரத்திற்கு குளுக்கோஸ் ஏற்றி சிகிச்சை..\nகிளிமஞ்சாரோ சிகரத்தில் ஏறி இந்திய சிறுவன் சாதனை..\n150 மணி நேர யோகாசனம் : உலக சாதனை முறியடிப்பு\nஅனைவருக்கும் இலவச இமெயில் கணக்கு\nதாரஸ்ஸலாம் தமிழ்ச் சங்க பொதுக்குழு கூட்டம் – தான்சானியா\nதாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகளுக்கு தடை – ஊட்டி\nஇனி முகத்தை ஸ்கேன் செய்து கேஃஎப்சியில் சிக்கன் வாங்கலாம்\nமாதுளம்பழம் சாப்பிட்டால் மார்பக புற்றுநோய் வராது\nகால்நடைகளுக்கான தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கியது\nவிமான பயணத்திற்கும் இனி ஆதார் எண் கட்டாயம்\nஹூஸ்டன் தமிழர் விழா – 2017\nஅமெரிக்காவின் வர்ஜீனியா மாநிலத்தில் தமிழர் திருநாளான பொங்கல் திருநாள் அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது\nகம்போடியாவில் உலக தமிழர் மாநாடு..\nபிளாஸ்டிக்கை செரிக்கும் புதிய என்சைம் கண்டுபிடிப்பு..\n“சித்திரைத் திருநாள்” கொண்டாட்டம் – குவைத்\nதண்ணீர் குடுவையில் திருக்குறள் – சிங்கப்பூர் \nதமிழ் வம்சாவழியைச் சேர்ந்தவர் கயானா நாட்டின் பிரதமராக பதவியேற்றார்.\nநியூயார்க் தமிழ்க் கழகத்தின் 4ம் ஆண்டு விழா கொண்டாட்டம்\nஉலக தமிழர் செய்திகள் முதல் உள்ளூர் செய்திகள் வரை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களோடு இணைந்திருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actors/06/148500?ref=archive-feed", "date_download": "2019-07-19T14:56:21Z", "digest": "sha1:NNDFPZKLOQI2EHL5MZMAIRGJMMSON56O", "length": 6937, "nlines": 84, "source_domain": "www.cineulagam.com", "title": "அஜித்தின் விசுவாசம் படத்தில் வீரம் பட கனெக்ஷன்- அதிகாரப்பூர்வ தகவல் - Cineulagam", "raw_content": "\n இணையத்தில் கசிந்த சாக்‌ஷிக்கு காட்ட போகும் குறும்படம் இதோ\nபிக்பாஸ் வீட்டிற்கு செல்லும் 17வது போட்டியாளர் இவர்தானா- பிரபலத்தின் பதிவால் எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள்\nவிஜய் கேட்ட அந்த ஒரு கேள்வி ரஜினி, கமல், சூர்யா - மக்களால் மறக்க முடியாத சம்பவங்கள்\nதி லயன் கிங் திரை விமர்சனம்\nஅஜித்தின் நேர்கொண்ட பார்வை தமிழ்நாட்டில் இவ்வளவு விலைபோனதா\nஎன் அண்ணனே எனக்கு முன்னாடி அப்படி செஞ்சான்.. செத்துடலாம் போல இருந்துச்சி.. திருநங்கை அனுபவித்த கொடுமைகள்..\nசாண்டி மாஸ்டர் மச்சினிச்சியுடன் சேர்ந்து செய்த அட்டுழியங்கள்\nஎங்க வீட்டு மாப்பிள்ளை அபர்ணதியா இது ஈழத்து தர்ஷன் பற்றி என்ன கூறினார் தெரியுமா ஈழத்து தர்ஷன் பற்றி என்ன கூறினார் தெரியுமா\nஅண்ணாச்சி ராஜகோபாலின் கடைசி ஆசை என்ன தெரியுமா.. மனவேதனையுடன் நிறைவேற்றிய ஊழியர்கள்..\nபெண் சபலத்தால் வீழ்ந்த ராஜகோபால்... யார் இவர்\nபுதிதாக திருமணம் செய்துகொண்ட ஆர்யா-சயீஷாவின் சமீபத்திய புகைப்படங்கள்\nஇரண்டாவது திருமணம் செய்துகொண்ட பிக்பாஸ் புகழ் சாண்டியின் குடும்ப புகைப்படங்கள்\nபிக்பாஸ் புகழ் தர்ஷன் மற்றும் அவரது காதலியின் இதுவரை பார்த்திராத புகைப்படங்கள்\nபொது இடத்திற்கு பிரபல நடிகை அதிதி ராவ் அணிந்து வரும் உடைகளை பாருங்களேன்\nபிக்பாஸ் புகழ் ரைஸாவின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ்\nஅஜித்தின் விசுவாசம் படத்தில் வீரம் பட கனெக்ஷன்- அதிகாரப்பூர்வ தகவல்\nஅஜித்தின் விவேகம் அவரது நடிப்பில் கடைச��யாக வந்த படம். இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் வெளிநாடுகளில் மிகவும் குளிர்ந்த பகுதியில் எடுக்கப்பட்டிருந்தது. சரி அந்த படம் இருக்கட்டும் விசுவாசம் படத்திற்கு வருவோம்.\nஇப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஜனவரி மாதத்தில் இருந்து தொடங்க இருக்கிறது. இதற்கு நடுவில் படக்குழுவும் படத்தில் நடிக்கப்போகும் பிரபலங்கள் குறித்து தகவல்களை வெளியிட்டு வருகின்றனர்.\nஇந்த நிலையில் வீரம் படத்தில் நான்கு தம்பிகளில் ஒருவராக நடித்த பாலா தற்போது விசுவாசம் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கிறாராம். இந்த தகவலை நடிகர் பாலா அவர்களே மலையாள சினிமாவின் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கூறியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilanka.lankayarl.com/news_inner.php?news_id=MTExMQ==", "date_download": "2019-07-19T14:29:39Z", "digest": "sha1:4VENARW2LMZNKSWOUXG4QK6C6IPQAYY3", "length": 23103, "nlines": 262, "source_domain": "srilanka.lankayarl.com", "title": "Lankayarl - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankayarl - Lankayarl.com", "raw_content": "\nதிருமதி. புஸ்பரூபன் ஜெயலலிதா (லலிதா)\nசிறப்பு-இணைப்புகள் இலங்கை முக்கிய தீவகம் இந்தியா உலகம் தொழில் நுட்பம் விளையாட்டு மருத்துவம் சமையல் ஜேர்மனி கனடா பிரான்ஸ் சுவிஸ் பிரித்தானிய ஆஸ்திரேலியா ஏனைய டென்மார்க்\nபுதிதாக அமைக்கப்பட்ட மாத்தறை பேலியட்ட இரயில் வீதியின் சோதனை ஒட்டம் இன்று\nபோக்குவரத்து மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் அர்ஜூனா ரணதுங்கவின் கீழ் மாத்தறை-பேலியட்ட வரை புதிதாக நிர்மாணிக்கப்பட்ட புதிய ரயில் பாதையின் வெள்ளோட்டம் காலை 10 மணியளவில் இடம்பெற்றது.\n26.75 கிலோமீட்டர் மாத்தறை - பெலியட்டி விரிவாக்கமானது 1948 ஆம் ஆண்டு முதல் ஸ்ரீலங்காவில் கட்டப்படவுள்ள முதலாவது புதிய புகையிரத பாதை ஆகும்.\nஇவ் வீதியானது 278 மில்லியன் அமெரிக்க டாலர் செலவில் சீன இரயில்வே நிர்மாணக் கூட்டுத்தாபனத்தின் (CCC) உதவியுடன் நிர்மாணிக்க பட்டது\nஉயிரிழந்தோரின் எண்ணிக்கை 359ஆக உயர்வு.\nரயில் மீது கல் வீச்சு; சாரதி காயம்.\nதீவிரவாத தாக்குதல்களில் உயிரிழந்தோருக்கு இன்று மௌன அஞ்சலி,\nமறு அறிவித்தல் வரை மூடும் ஷங்ரி லா ஹோட்டல்\nகோர விபத்து பெண் ஒருவர் சம்பவ இடத்தில் பலி\nசெவன கல நுகோகலயாய பகுதியில் இருவர் கொலை\nமுன்னாள் இலங்கை பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ அமெரிக்காவில் இருந்த��� இன்று நாடு திரும்பியுள்ளார்.\nவளைவில் வழிதடுமாறிய வவுனியா சென்ற பேரூந்து\nகடலில் முழ்கி பிரான்ஸ் நாட்டவர் உயிரிழப்பு\nஜனாதிபதியிடம் சென்ற மரணதண்டனை கைதிகளின் பெயர்பட்டியல்\nபாடசாலை மாணவிக்கு பேரூந்தில் நடந்த கொடுமை\nவவுனியாவில் நடைபாதை வியாபாரிகள் தீக்குளிப்போம் என போராட்டம்\nபாதுகாப்பற்ற மின்சார பாவனை:முல்லை நட்டாங்கண்டல் பகுதியில் சிறுவன் பலி\nஇலங்கை முழுவதும் சீரான காலநிலை\nபோதைப்பொருட்களுடன் ஜேர்மன் நாட்டு பெண்கள் கைது\nதிருமலையில் யானைதாக்கி ஒருவர் உயிரிழப்பு\nவாழைசேனையில் வீசப்பட்ட நிலையில் பெண் குழந்தை கண்டெடுப்பு\nதங்காலை துப்பாக்கிச் சூடு: சந்தேக நபர் கைது\nஒருதொகை ஆயுதங்களுடன் பாலையில் ஒருவர் கைது\nகிளிநொச்சியில் இராணுவத்தால் ஒட்டபட்ட சுவரொட்டிகள்\nஆளும்கட்சியிலிருந்து பிரியப்போகும் கூட்டணி கட்சிகள்\nவிடைத்தாள்கள் மீள்பரிசீலனையில் மாற்றம் தேவை:ஆசிரியர் சங்கம்\nதிருமணப்பந்தத்தில் இணையும் மகிந்தவின் மகன்\nஇலங்கையில் மின்னஞ்சல் உபயோகப்படுத்துபவர்களுக்கான எச்சரிக்கை\nசாவகச்சேரியில் 6 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது\n17 வயதேயான மாணவி தற்கொலை\nவவுனியா வைத்தியசாலைக்கு அருகில் விபத்து:இருவர் படுகாயம்\nநிதி சேகரித்தவரிடம் கைவரிசையை காட்டியவர் கைது\nடிரக்உடன் மோதிய மோட்டார் சைக்கிள் :இருவர் பலி\nபுதையல் தோண்டிய ஐவர் கைது\nயாழில் மோசடி செய்து சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றவர் கைது\n11 வயது சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த சிறுவன்:மல்லாவியில் கைது\nசட்டவிரோத துப்பாக்கிகளைக் கைப்பற்றுவோருக்கு பணப்பரிசில்\nவவுனியா புதிய பேரூந்து நிலையத்துக்கு முன்னால் மதுபானசாலை:அகற்ற நகரசபையில் தீர்மானம்\nஇ.போ.ச பேரூந்தை வழிமறித்து தாக்குதல்:வவுனியாவில் சம்பவம்\nபிலிப்பைன்ஸ் வாழ் இலங்கை மக்களுக்கு ஒரு நற்செய்தி\nஉணவுவகைகளை கையால் தொட்டு கையாள தடை\nதூக்கில் தொங்கிய இராணுவ வீரர்:பலாலியில் சம்பவம்\nமட்டகளப்பில் கூறிய ஆயுதத்தால் குத்தி ஒருவர் கொலை\n6 கோடி பெறுமதியான ஹெரோயின்:ஒருவர் கைது\nநாட்டின் காலநிலையில் ஏற்பட்ட மாற்றம்\nகொழும்பு துறைமுக நகர கடலை நிரப்பும் பணிகள் முடிவு\nசிறைக்கைதிகள் மீது தாக்குதல்:வெளியானது ஆதாரம்\nதைப்பொங்கலுக்கு புத்தாடை வாங்காததால் தூக்கில் த��ங்கிய மனைவி\nபல்கலை அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் விரைவில்\nபுத்தாண்டு எதிர்பார்ப்புக்கள் நிறைவேற வழிவகுக்கும் ஆண்டாக அமைய வேண்டும் - ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன\nநாளை இரவிலிருந்து மோசமான காலநிலை:வளிமண்டளவியல் திணைக்களம் எச்சரிக்கை\nமாணவியின் கையை துண்டாக்கிய அயல்வீட்டு நபர்\nமகாவலி கங்கையில் நீராட சென்ற சிறுவன் உயிரிழப்பு\nஇன்று நாடுமுழுவதும் கடும் மழை:வளிமண்டலவியல் திணைக்களம்\nஅனைத்து அரசாங்க தமிழ் பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை\nகாலி வீதியில் விபத்து:ஒருவர் பலி\nகஞ்சாவை மூலப் பொருளாக கொண்ட மருந்து இலங்கையில் அறிமுகம்\nதனிப்பட்ட விரோதம்: தந்தையை கொலைசெய்த மகன்\nகிளிநொச்சி, முல்லைத்தீவு மக்களுக்கு 500 வீடுகள்\nஇன்று முதல் பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்கள்\nவவுனியாவில் தொடரும் கஞ்சா வேட்டை:மூவர் கைது\nஇன்று விலையேற போகும் எரிபொருள்\nவெளிநாடுகளிருந்து பணம் அனுப்புபவர்களுக்கு அடித்த அதிஷ்டம்\nபெண்ணிடம் தாலிக்கொடி அபகரிப்பு:களுவாஞ்சிகுடியில் தொடரும் திருட்டுக்கள்\nவங்காலையில் சிக்கிய 1 கோடி பெறுமதியான கஞ்சா\nஎதிர்வரும் நாட்களில் காற்றுடன் மழை\nசாராயம் குடித்துவிட்டு சென்ற நபருக்கு நீதிமன்றம் கொடுத்த தண்டனை\nமூன்று மாகாணங்களுக்கான புதிய ஆளுனர்கள் நியமனம்\nநாளை மறுதினம் திறக்கப்படும் களுகங்கை நீர்த்தேக்கம்\nமாணவிகளுக்கு பாலியல் சேட்டை:55 வயது அதிபர் வவுனியாவில் கைது\nவவுனியாவில் போலீசாருக்கு இலஞ்சம் வழங்கியவருக்கு நீதிமன்றில் கொடுத்த தண்டனை\nமீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வளிமண்டலவியல் திணைக்களம்\nரணில் அடுத்த பிரதம வேற்பாளர்:காமினி ஜெயவிக்ரம\nகுழந்தையை உயிருடன் புதைத்த தாய்.ஹட்டனில் சம்பவம்\nஇலங்கை முழுவதும் குளிரான காலநிலை\nமானிப்பாயில் முதியவரை மோதித்தள்ளிய மோட்டார் சைக்கிள்\nநல்லூரில் களவாடியவர் முல்லையில் பிடிபட்டார்\nபாவனைக்கு உதவாத நிலையில் மாங்குளம் பொதுச்சந்தை மலசலகூடம்\nவெளிநாட்டிலிருந்து வந்தவருக்கு லக்ஷ்பானவில் நடந்த சோகம்\nவவுனியாவில் வாள்களுடன் சுற்றிய மூவர் கைது\n2019 ஆண்டுக்கான புதிய நாணய குற்றிகள் அறிமுகம்\nவவுனியாவில் அதிகரிக்கும் எச்ஐவி தொற்று:மக்களுக்கு எச்சரிக்கை\nதேர்தலை நடத்துவதே சால சிறந்தது:நாமல் ராஜபக்ஷ\nபண முறைக��ட்டு வழக்கு:நாமல் மீதான வழக்கு ஒத்திவைப்பு\nPMB Rice சந்தைப்படுத்தலை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கும் முகமாக அதன் முதல் பொதியை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டது\nசர்வதேச மாநாடு மற்றும் தகவல் தொழிநுட்ப கண்காட்சி ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்றது.\nதேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சம்பந்தப்பட்ட தரப்புகளுக்கு பணிப்புரை\nஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட விசேட ஆணைக்குழுவின் அறிக்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டது\nஅதிக வேகம்:மோட்டார் சைக்கிளில் வந்தவருக்கு எமனானது\nகொழும்பு சென்ற பேருந்து கால்வாயில் கவிழ்ந்து விபத்து:யாழ் பெண்கள் மூவர் பலி\nஎட்டு சிறைச்சாலை அதிகாரிகள் இடை நீக்கம்\nபலத்த பாதுகாப்புடன் நாடாளுமன்றம் கூடியது\nவடிவேல் சுரேஷ் மீது கிரனேட் தாக்குதல் முயற்சி\nதலைவர் பிரபாகரனை வாழ்த்தி யாழ். பல்கலைக்கழகத்தில் சுவரொட்டி\nசபாநாயகரின் உருவ பொம்மைக்கு தீ மூட்டி ஆர்ப்பாட்டம்\nதென்கிழக்குப் பல்கலையின் மூடப்பட்டிருந்த பீடங்களின் கல்வி நடவடிக்கை ஆரம்பம்\nபிரதமராக ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் நியமிக்கப்போவதில்லை - ஜனாதிபதி மைத்திரி திட்டவட்டம்\nஇலங்கை வரும் சுற்றுலா பயணிகளுக்கு அரசாங்கம் முக்கிய அறிவிப்பு\nபிரபாகரனின் பிறந்ததினத்தை கொண்டாடிய யாழ். பல்கலை மாணவர்கள்\nபிரபாகரனின் பிறந்த தின கொண்டாட்டத்தில் சிவாஜிலிங்கம் கைது\n12 நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு\nமஹிந்தவை தோற்கடித்த எமக்கு மைத்திரியையும் தோற்கடிக்க முடியும்\nரணில், மஹிந்த இருவருமே தேசிய சொத்துக்களை சூறையாடியவர்கள்\nயுத்த காலத்தில் வழங்கியது போன்று தனக்கு இப்போதும் ஒத்துழைப்பு வழங்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்துள்ளார்\nயாழ். நாக விகாரைக்குள் இந்து ஆலயம்\nமாவீரர் தினத்தை அரசியல் நோக்கத்தோடு குழப்ப நினைக்க வேண்டாம்: வி.எஸ்.சிவகரன்\nபுத்தளத்தில் குப்பை கொட்டுவதை எதிர்த்து யாழில் ஆர்ப்பாட்டம்\nமுகப்புக்கு செல்ல லங்காயாழ்க்கு செல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://silapathikaram.com/blog/?tag=%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF", "date_download": "2019-07-19T14:11:37Z", "digest": "sha1:22K4J2IUM3ZDS36NUCYN23LXMY4HNIAT", "length": 9283, "nlines": 80, "source_domain": "silapathikaram.com", "title": "துன்னிய | சிலப்பதிகாரம் – ம.பொ.சி பதிப்பகம்", "raw_content": "ம. பொ. சி. பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர்\nபத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nவஞ்சிக் காண்டம்-காட்சிக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 7)\nPosted on October 24, 2017 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-மதுரைக் காண்டம்\nகாட்சிக் காதை 7.அரசக் குடும்பத்தினர் நிலை தென்னர் கோமான் தீத்திறங் கேட்ட மன்னர் கோமான் வருந்தினன் உரைப்போன் “எம்மோ ரன்ன வேந்தர்க் குற்ற செம்மையின் இகந்தசொற் செவிப்புலம் படாமுன், 95 உயிர்பதிப் பெயர்த்தமை உறுக ஈங்கு”, என வல்வினை வளைத்த கோலை மன்னவன் செல்லுயிர் நிமிர்த்துச் செங்கோ லாக்கியது. மழைவளங் கரப்பின்,வான்பே ரச்சம் 100 பிழையுயி … தொடர்ந்து வாசிக்க →\nTagged Kaatchi kathai, silappathikaram, உறுக, எய்தில், கனம், கரப்பின், கரப்பு, காட்சிக் காதை, குடிபுர வுண்டும், சிலப்பதிகாரம், செம்மை, செல், செவிப்புலம், தகவு, துன்னிய, தென்னர் கோமான், தொழுதகவு, நன்கனம், படாமுன், பதி, பதை, புரவு, மன், மன்பதை, வஞ்சிக் காண்டம், வல்வினை, வான்\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nமதுரைக் காண்டம்-கொலைக்களக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 13)\nPosted on December 27, 2016 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-மதுரைக் காண்டம்\nகொலைக்களக் காதை 13.கோவலன் மீது பழி சுமத்தினான் “கன்னக மின்றியும் கவைக்கோ லின்றியும், துன்னிய மந்திரந் துணையெனக் கொண்டு, வாயி லாளரை மயக்குதுயி லுறுத்துக் கோயிற் சிலம்பு கொண்ட கள்வன் 145 கல்லென் பேரூர்க் காவலர்க் கரந்து,என் சில்லைச் சிறுகுடி லகத்திருந் தோன்’ என வினைவிளை கால மாதலின்,யாவதும் சினையலர் வேம்பன் தேரான் … தொடர்ந்து வாசிக்க →\nTagged silappadhikaram, silappathikaram, அலர், ஈங்கென், கன்னகம், கன்றிய, கவைக்கோல், கைய தாகில், கொலைக்களக் காதை, கோவலன், சினை, சிலப்பதிகாரம், சில்லை, துன்னிய, தேரா, தேரா னாகி, பாண்டியன், பொற்கொல்லன், மதுரைக் காண்டம், யாவதும், வாயிலாளர், வாயில், வினைவிளை, வேம்பன்\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nமதுரைக் காண்டம்-புறஞ்சேரி இறுத்த காதை-(எளிய விளக்கம்:பகுதி 5)\nPosted on June 10, 2016 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-மதுரைக் காண்டம்\nபுறஞ்சேரி இறுத்த காதை 5.கோவலன் பிரிவு தந்த துன்பம் ‘தீதிலன்,கண்டேன்’, எனச்சென் றெய்திக்- 55 கோசிக மாணி கொள��கையின் உரைப்போன், ‘இருநிதிக் கிழவனும் பெருமனைக் கிழத்தியும் அருமணி இழந்த நாகம் போன்றதும், இன்னுயிர் இழந்த யாக்கை யென்னத் துன்னிய சுற்றம் துயர்க்கடல் வீழ்ந்ததும்,60 ஏவ லாளர் யாங்கணுஞ் சென்று, ‘கோவலன் தேடிக் கொணர்க’ … தொடர்ந்து வாசிக்க →\nTagged silappadhikaram, silappathikaram, இருநிதி, ஏவலாளர், கிழத்தி, சிலப்பதிகாரம், துன்னிய, புறஞ்சேரி இறுத்த காதை, பெருமனை, பேதுறவு, மதுரைக் காண்டம், மாணி, யாக்கை\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nஇரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா\nசிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா\nபத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்\nமூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nபதிப்புரிமை © 2019. சிலப்பதிகாரம் : ம.பொ.சி பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-07-19T15:18:55Z", "digest": "sha1:2L6C4KDDQSKD3OZYHMN5AS7BY2ERDTIW", "length": 15222, "nlines": 157, "source_domain": "www.cauverynews.tv", "title": " சென்னை டெஸ்டை கான சச்சின், தோனியின் ரசிகர்களுக்கு அனுமதி மறுப்பு | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nHomeBlogsjagadish's blogசென்னை டெஸ்டை கான சச்சின், தோனியின் ரசிகர்களுக்கு அனுமதி மறுப்பு\nசென்னை டெஸ்டை கான சச்சின், தோனியின் ரசிகர்களுக்கு அனுமதி மறுப்பு\nசென்னையில் நடைபெற்றுவரும் இந்தியா-இங்கிலாந்து இடையேயான 5-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சச்சின் மற்றும் தோனியின் தீவிர ரசிகர்களான சுதீர், ராம் பாபு ஆகியோருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.\nஇந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் கடைசி டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியை காண ஏராளமான மக்கள் மைதானத்தில் குவிந்துள்ளனர். சச்சின் டெண்டுல்கரின் தீவிர ரசிகரான சுதீர் கடந்த 2003-ஆம் ���ண்டு முதல் இந்திய அணி விளையாடும் அனைத்து போட்டிகளையும் மைதானத்திற்கு நேரில் சென்று பார்த்து ரசித்து வருகிறார்.\nமேலும் அவர் தனது உடலில் இந்திய தேசிய கொடியையும் சச்சினின் எண் ‘10’ என்பதையும் வர்ணம் பூசியபடி போட்டியைப் பார்த்து வருகிறார். இதற்கிடையே சச்சின் மற்றும் தோனியின் தீவிர ரசிகர்களான சுதீர், ராம் பாபு ஆகியோருக்கு இன்று போட்டியை காண அனுமதி வழங்கப்படவில்லை.\nஇதுகுறித்து அவர்கள் ‘சேப்பாக்கம் மைதானத்திற்குள் செல்ல கட்டுப்பாடுகள் இருப்பதாகவும் உடலில் வர்ணம் பூசியிருந்த காரணத்தால் அனுமதி வழங்கமுடியாது’ என்று அதிகாரிகள் கூறியதாக தெரிவித்துள்ளனர். மேலும் அவர்கள் தங்களிடம் போட்டிக்கான டிக்கெட்டுகள் இருந்தும் காண முடியாதது ஏமாற்றம் அளிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.\nஇன்று பிற்பகல் கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்\nபிரதமர் மீதான ஊழல் குற்றச்சாட்டை ராகுல் நிரூபிக்க வேண்டும் : சுப்ரமணியசாமி\nதமிழகத்தில் மொத்தம் 60 மாவட்டங்கள் வேண்டும் : அன்புமணி ராமதாஸ் கோரிக்கை..\nபத்திரிக்கையாளர்கள் நல வாரியம் தொடர்பாக குழு அமைப்பு...\nதமிழ் வளர்ச்சித்துறை சார்பில் 37 புதிய அறிவிப்புகள்..\nஆளுநர் விடுத்த கெடு முடிந்தது..கர்நாடக சட்டப்பேரவையில் கூச்சல், குழப்பம்..\nசரவண பவன் உரிமையாளர் ராஜகோபால் உடலுக்கு பொது மக்கள் அஞ்சலி\nமத்திய அரசுக்கு பல ஆயிரம் கோடி கடன்...\nசரவண பவன் உரிமையாளர் ராஜகோபால் உடலுக்கு பொது மக்கள் அஞ்சலி\nவெளியானது விஜய் சேதுபதி பாடிய ‘காம்ரேட் ஆன்தம்’ பாடல்\nகாஞ்சிபுரத்தில் அத்திவரதரை தரிசிக்க சென்றபோது கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 4 பேரின் குடும்பத்தினருக்கு தலா 1 லட்ச ரூபாய் நிவரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.\nவேலூர் இடைத்தேர்தல் தொடர்பாக அதிமுக தேர்தல் பொறுப்பாளர்கள் கூட்டம் ஜூலை 21-ஆம் தேதி நடைபெறலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.\nபுதுச்சேரி சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 22-ஆம் தேதி முதல் கூட்டப்பட உள்ளதாக சட்டப்பேரவை செயலர் அறிவித்துள்ளார்.\nநடப்பாண்டில் மட்டும் போக்சோ சட்டத்தின் கீழ் இதுவரை 12,000-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஸ்மிரிதி ராணி தெரிவித்துள்ளார்.\nகுல்பூஷன் ஜாதவ் விவகாரத்தில் பாகிஸ்தான் சட்டப்படி நடவடிக்கைகள் மேற்கொள்ளும் என அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.\nகோடை விடுமுறை : சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் கொடைக்கானல்..\nசுற்றுலா தளங்கள் பட்டியலில் 2-ஆவது இடத்தை பிடித்த 'ஹம்பி'..\nஸ்விட்சர்லாந்து அனுபவத்தை தரும் வால்பாறை..\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nசித்ரா பௌர்ணமியையொட்டி சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nஇன்ஸ்டாகிராமின் குறைபாட்டை கண்டறிந்த தமிழர் : ரூ. 20 லட்சம் பரிசு வழங்கிய பேஸ்புக்..\nதமிழகத்தில் மொத்தம் 60 மாவட்டங்கள் வேண்டும் : அன்புமணி ராமதாஸ் கோரிக்கை..\nமணிரத்னம், ஷங்கர், விஜய் சேதுபதி ஆகியோர் படங்களில் நடிக்க ஆசை... மனம் திறந்த நடிகர்..\nகாவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்தது கர்நாடகம்..\nநிர்மலா சீதாராமனின் மத்திய பட்ஜெட் யாருக்கு பிரயோஜனமாக இருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/2018/04/05/page/2/", "date_download": "2019-07-19T14:59:38Z", "digest": "sha1:3A6WQYVJZWTFEBAIVS6LDAU5CG4QUNFL", "length": 6269, "nlines": 137, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "2018 April 05Chennai Today News Page 2 | Chennai Today News - Part 2", "raw_content": "\nசெயல்படுங்கள், அல்லது தள்ளி நில்லுங்கள்: திருச்சி மாநாட்டில் கமல் ஆவேசம்\nமம்தா பானார்ஜியின் தமிழக வருகை திடீர் ஒத்திவைப்பு\nஎறும்பு கடித்ததால் பலியான இந்திய பெண்: சவுதி அரேபியாவில் பரிதாபம்\nஇது எச்சரிக்கை அல்ல… அன்புச் சுற்றறிக்கை: பாரதிராஜா ஆவேசம்\nமொத்தமாக வென்ற பாகிஸ்தான்: பரிதாபத்தில் மேற்கிந்திய தீவுகள்\nபேஸ்புக் தகவல்கள் கசிந்த விவகாரம்: அமெரிக்க பாராளுமன்றத்தில் மார்க் ஆஜராக உத்தரவு\nதவறான தகவல் மன்னன் மோடி: ராகுல்காந்தி கிண்டல்\nஆளுநருடனான சந்திப்பில் நடந்தது என்ன- முதல்வரின் பதிலுக்கு நெட்டிசன்கள் கிண்டல்\nதேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகளின் கைது நடவடிக்கை குறித்து ஆ.ராசா\n10, 11, 12ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு\nநடிகைகள் யாரும் எடுக்காத ரிஸ்க்கை எடுத்த அமலாபால்\nபிரியங்கா காந்தி கைது: உபி அரசு அதிரடி\nJuly 19, 2019 நிகழ்வுகள்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/19097-actress-arrested-trader-s-murder-case.html", "date_download": "2019-07-19T14:07:44Z", "digest": "sha1:SP4UFREWAVIMSOSJ2TM7APDBHAIROBJP", "length": 10976, "nlines": 149, "source_domain": "www.inneram.com", "title": "வைர வியாபாரி கொலையில் திடீர் திருப்பம் - பிரபல நடிகை கைது!", "raw_content": "\nவிஜய் நடிக்கும் பிகில் படத்தின் அடுத்த பாடல் லீக் - அதிர்ச்சியில் படக்குழு\nகாங்கிரஸ் கட்சியினருக்கு பிரியங்கா காந்தி புதிய தகவல்\nகடவுளின் பெயரால் வன்முறை - மத்திய அரசின் விருதை பெற பிரபல கலைஞர் மறுப்பு\nஇதெல்லாம் ஓவர் - வேலம்மாள் பள்ளி மீது பகீர் புகார்\nவைர வியாபாரி கொலையில் திடீர் திருப்பம் - பிரபல நடிகை கைது\nமும்பை (09 டிச 2018): வைர வியாபாரி ராஜேஸ்வர் உதானியின் மரணம் தொடர்பான வழக்கில் இந்தி தொலைக்காட்சி நடிகை தேவ லீனா கைது செய்யப் பட்டுள்ளார்.\nமும்பை காட்கோபர் பகுதியைச் சேர்ந்தவர் பிரபல வைர வியாபாரி ராஜேஸ்வர் உதானி. இவரது அலுவலகம் விக்ரோலியில் இருக்கிறது. கடந்த மாதம் 29-ம் தேதி அலுவலகத்தில் இருந்து சென்றவர் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர். அவரது டிரைவரிடம் போலீசார் முதற்கட்ட விசாரணை நடத்தினர்.\nஇதனிடையே பன்வெல் அருகே அணைக்கட்டு பகுதியில் அழுகிய நிலையில் ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சடலத்தைக் கைப்பற்றிய போலீசார் பிணக்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். ஆய்வின் முடிவில் காணாமல் போன வைர வியாபாரி ராஜேஸ்வரின் உடல் என்பது தெரியவந்தது. ராஜேஸ்வரின் மொபைல் நம்பரைக் கொண்டு விசாரணை நடத்திய போலீசார், அவருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பதைக் கண்டுபிடித்தனர்.\nஇந்த வழக்கில் இந்தி தொலைக்காட்சி நடிகை தேவலீனா பட்டாச்சார்ஜியிடம் நவி மும்பையின் பன்ட் நகர் காவல்நிலையத்தில் வைத்து விசாரணை நடத்திய போலீசார், இன்று காலை அவரை கைது செய்தனர். இவர் சாத்நிபானா சாதியா உட்பட பல்வேறு இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமானவர்.\nஇதே போல், மற்றொரு தொலைக்காட்சி நடிகரும், மகாராஷ்டிர அமைச்சர் பிரகாஷ் மேக்தாவின் உதவியாளருமான சச்சின் பவார், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட காவலரான தினேஷ் பவார் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.\n« அலகாபாத் பல்கலைக் கழக பெயர் மாற்றம் - யோகி ஆதித்யநாத் அடுத்த தடாலடி சோனியா காந்தியை விதவை என்று அழைத்த மோடி - வெடிக்கும் நெட்டிசன்கள் சோனியா காந்தியை விதவை என்று அழைத்த மோடி - வெடிக்கும் நெட்டிசன்கள்\nஆயுள் தண்டனை பெற்ற சரவண பவன் உரிமையாளர் ரஜகோபால் மரணம்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டுமெனில் படுக்கையை பகிர வேண்டும் - நடிகை பரபரப்பு புகார்\nமுஸ்லிம் காவல்துறை அதிகாரி மர்ம நபர்களால் அடித்துக் கொலை\nதோல்வியை தாங்காத கிரிக்கெட் ரசிகர் மாரடைப்பால் மரணம்\nடிடிவி கட்சியில் விழுந்த அடுத்த விக்கெட்\nஸ்டேட் வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nபீகார் மழை வெள்ளத்திற்கு 67 பேர் பலி\nகோவாவில் காலியாகும் காங்கிரஸ் கூடாரம்\nசிறுமியைக் கடத்தி விபச்சாரத்தில் ஈடுபடுத்திய முபீனா பேகம் உள்ளிட்…\nபாகிஸ்தான் உளவாளிக்கு ராணுவ ரகசியங்களை விற்ற இந்திய ராணுவ வீரர் க…\nஎன் தந்தையிடமிருந்து என்னை காப்பாற்றுங்கள் - பாஜக எம்.எல்.ஏ மகள் …\nமுஸ்லிம் காவல்துறை அதிகாரி மர்ம நபர்களால் அடித்துக் கொலை\nஉருவாகும் இரண்டு புதிய மாவட்டங்கள்\nவிஜய் நடிக்கும் பிகில் படத்தின் அடுத்த பாடல் லீக் - அதிர்ச்சியில்…\nமசூதி மற்றும் முஸ்லிம் கடைகள் மீது தாக்குதல் - நடவடிக்கை எடு…\nகாஞ்சீபுரம் அத்திவரதர் திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர…\nமுஸ்லிம் காவல்துறை அதிகாரி மர்ம நபர்களால் அடித்துக் கொலை\nஏர் இந்தியாவை தனியாருக்கு விற்க மத்திய அரசு திட்டம்\nஇதெல்லாம் ஓவர் - வேலம்மாள் பள்ளி மீது பகீர் புகார்\nவீட்டில் ஏசி இருந்தால் குடும்ப அட்டை சலுகைகள் கிடையாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kathirnews.com/tag/dmdk/", "date_download": "2019-07-19T15:32:42Z", "digest": "sha1:IXGU23Q2UWYKL24JNE4JY5NHFTVDJZFF", "length": 13738, "nlines": 138, "source_domain": "www.kathirnews.com", "title": "DMDK – தமிழ் கதிர்", "raw_content": "\nசட்டப்பேரவையின் மாண்பை கெடுத்த தி.மு.க உறுப்பினர் செந்தில் பாலாஜியின் இழிசெயல். சபாநாயகர் தனபால் விடுத்த எச்சரிக்கை.\n“டெல்லியில் இருந்துகொண்டே, தென் மாவட்டங்களை தீப்பிடிக்க வைப்பேன்” – வன்முறையை தூண்டும் திருமாவளவன்\nஅத்திவரதர் ஒவ்வொரு ஆண்டும் வெளியே வந்து காட்சியளிக்கிறார் என்று சட்டப்பேரவையில் உளறிக்கொட்டிய தி.மு.க தலைவர் ஸ்டாலின் \nமேற்கு வங்கத்தில் கொத்து கொத்தாக வந்து தாமரை மடியில் விழும் நட்சத்திரங்கள் 12 பிரபல நடிக, நடிகைகள் பாஜகவில் இணைந்தனர்\nஜெயலலிதா தங்கள் இதய தெய்வம் மட்டுமல்ல கோவையில் அவருக்கு சிலை வடித்து, ப���ஜைகள் செய்து தினமும் வணங்கும் அதிமுக தொண்டர்கள் \nசந்திரபாபு நாயுடுவின் கனவுத்திட்டம் அமராவதி கைவிட்டுச் சென்றது உலக வங்கி \nஇங்கே 8 வழிச்சாலை வேண்டாம் அங்கே பாராளுமன்றத்தில் வேண்டும் – தி.மு.க.வின் மோசடியான இரட்டை வேடம் அம்பலம்\n பாராட்டி தள்ளும் கோவை மக்கள் : கொட்டும் மழையில் சாக்கடையை சுத்தம் செய்த சப்-இன்ஸ்பெக்டர்கள்.\n“பிக்பாஸில் கமல் பிசியாக உள்ளதால், வேலூர் தொகுதியில் அவர் போட்டியிடவில்லை” – அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல்\nவரி ஏய்ப்பிற்காக அகரம் அறக்கட்டளையை பயன்படுத்தியுள்ளார் நடிகர் சூர்யாபா.ஜ.க. ஐடி பிரிவு மாநில தலைவர் CTR நிர்மல் குமார் \nபாஜக தேர்தல் அறிக்கையை வரவேற்றதன் மூலம் ரஜினியின் ஆதரவு எங்கள் கூட்டணிக்குதான் – அதிமுக மாநில நிர்வாகி திட்டவட்டம்\nரஜினியின் ஆதரவு கண்டிப்பாக, அ.தி.மு.க., தலைமையிலான கூட்டணிக்கு தான் இருக்கும். இதற்கு என்ன காரணமென்றால், ரஜினி, வெகுநாட்களாக கூறி வந்த, நதிநீர் இணைப்பு திட்டத்திற்கான வாக்குறுதியும், விவசாயிகள்…\nநெடுநாட்களுக்கு பிறகு கர்ஜனையுடன் களமிறங்கும் விஜயகாந்த் – தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டம்..\nஅதிமுக, பாமக, தேமுதிக வேட்பாளர்களை ஆதரித்து இன்று பிரசாரம் மேற்கொள்கிறார் விஜயகாந்த். தமிழகம், புதுச்சேரியில் வரும் 18 -ம் தேதி 40 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும், 18 சட்டமன்றத்…\nமக்களவை தேர்தலில் பா.ம.க., தே.மு.தி.க., த.மா.க., போட்டியிடும் தொகுதிகளின் வேட்பாளர்கள் விபரம்.\nவரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் அதிமுக தான் போட்டியிடும் 20 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை நேற்று அறிவித்தது. அடுத்து பாமக 7 தொகுதிகளிலும், தேமுதிக 4 தொகுதிகளிலும்…\nநாங்கள் இடையில் விலகினாலும், பாஜகவினர் எப்போதும் கேப்டனுக்கு மதிப்பளித்தனர்.. தேமுதிக துணை பொது செயலாளர் சுதீஷ்..\nசென்ற 2014 நாடாளுமன்ற தேர்தலுக்குப் பிறகு நாங்கள் பாஜகவை விட்டு பிரிந்து சட்டமன்ற தேர்தலுக்காக வெளியேறிவிட்டாலும், பாஜகவினர் எப்போதும் கேப்டனுக்கும், தேதிகவினருக்கும் மதிப்பு அளித்து வந்ததாகவும், சென்ற…\n உங்களை பார்த்ததே போதும்- விஜயகாந்தை கண்கலங்க வைத்த நெல்லை மாவட்ட கட்சி நிர்வாகி..\nமக்களவை தேர்தல் நெருங்குவதையொட்டி தே.மு.தி.க. சார்பில் போட்டியிட விருப்ப மனு கொடுத்தவர்களுக்கான நேர்காணல் நேற்று கட்சி தலைமை அலுவலகத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. நேர்காணலை விஜயகாந்த் தலைமையில்…\nவிஜயகாந்தை நேரில் சந்தித்து உடல்நலம் விசாரித்தார் ராமதாஸ்..\nஇன்று காலை விஜய்காந்த் வீட்டுக்கு வந்த பாமக நிறுவனர் ராமதாஸ் விஜயகாந்துக்கு பொன்னாடை போர்த்தி உடல்நலம் குறித்து விசாரித்தார். நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகம் மற்றும் புதுச்சேரியில்…\nஅ.தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.க : “நாற்பதும் நமதே” என வெற்றி முழக்கம்\nசென்னை கிரவுன் பிளாசா ஓட்டலில் அ.தி.மு.க-தே.மு.தி.க இடையே கூட்டணி உடன்பாடு குறித்து இன்று மாலை முதல் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அ.தி.மு.க சார்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை…\nதே.மு.தி.க-விற்கு 4 தொகுதிகள் : அ.தி.மு.க, பா.ஜ.க, பா.ம.க கூட்டணியில் இணைந்த கேப்டன் விஜயகாந்த்\nசென்னை கிரவுன் பிளாசா ஓட்டலில் அதிமுக-தேமுதிக இடையே கூட்டணி உடன்பாடு குறித்து இன்று மாலை முதல் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதிமுக சார்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை…\nபிரேமலதா விவகாரத்தில் வாய் கிழிய வியாக்கியானம் பேசிய வைகோ… தன் யோக்கியதை என்ன என்பதை நிரூபித்த வீடியோ.\nதிருச்சி மாவட்ட ம.தி.மு.க சார்பில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, செய்தியாளர்களை பிரேமலதா ஒருமையில் பேசியது…\nதி.மு.க-வினர் தூங்கிக்கொண்டு தான் இருப்பார்கள் : ஸ்டாலினின் தூக்கத்தை பற்றி சுதீஷ்\nசென்னை கோயம்பேடில் உள்ள தே.மு.தி.க தலைமையகத்தில், அக்கட்சியின் கூட்டணிப் பேச்சுவார்த்தைக்குழு தலைவர் சுதீஷ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, துரைமுருகனை தனது கட்சி நிர்வாகிகள் சந்தித்ததில் கட்சி, அரசியல்…\nஇப்போ சொல்லுங்கள் யார் தமிழின துரோகிகள் தமிழகத்துக்காக பா.ஜ.க அமைச்சர் வெளியிட்ட முதல் அறிவிப்பு\n சென்னை உட்பட 11 கறுப்புப் பண முதலைகளின் பெயர்களை முதல் கட்டமாக வெளியிட்டது சுவிட்சர்லாந்து\nஆப்ரேஷன் தி.மு.க. நாடாளுமன்றத்தில் என்ன நடக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/481508/amp", "date_download": "2019-07-19T14:43:04Z", "digest": "sha1:6LX6AENP5KFWBYGDUXNATOKBU3AKCRZI", "length": 12072, "nlines": 90, "source_domain": "m.dinakaran.com", "title": "Plus 2 selection today ends on 29th edition of the first editing task | பிளஸ் 2 தேர்வு இன்றுடன் ���ுடிகிறது 29ம் தேதி முதல் விடைத்தாள் திருத்தும் பணி | Dinakaran", "raw_content": "\nபிளஸ் 2 தேர்வு இன்றுடன் முடிகிறது 29ம் தேதி முதல் விடைத்தாள் திருத்தும் பணி\n* தமிழகம், புதுச்ேசரியில் 8.8 லட்சம் மாணவர்கள் எழுதினர்\nசென்னை: தமிழகம், புதுச்சேரியில் கடந்த 1ம் தேதி தொடங்கிய பிளஸ் 2 வகுப்புக்கான பொதுத்தேர்வு இன்றுடன் முடிவடைகிறது. விடைத்தாள் திருத்தும் பணிகள் 29ம் தேதி தொடங்க உள்ளது. இதையடுத்து திட்டமிட்டபடி மே மாதம் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. தமிழகம், புதுச்சேரியை சேர்ந்த 8 லட்சத்து 88 ஆயிரம் பிளஸ் 2 மாணவர்கள் பங்கேற்ற பொதுத்தேர்வு கடந்த 1ம் தேதி தொடங்கியது. இந்த ஆண்டு முதல் பிளஸ் 2 பொதுத்தேர்வில் பாடங்களுக்கான மதிப்பெண்கள் 100 என மாற்றப்பட்டது. தேர்வு நேரமும் 30 நிமிடம் குறைக்கப்பட்டது. பிளஸ் 2 தேர்வில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 7082 மேல்நிலைப் பள்ளிகளிலிருந்து 8 லட்சத்து 61 ஆயிரத்து ,107 மாணவ மாணவியரும், பழைய நடைமுறையில் தேர்வு எழுதி தோல்வி அடைந்த 25741 தனித்தேர்வர்களும், கடந்த ஆண்டு தேர்வில் 600 மதிப்பெண்களுக்கு தேர்வு எழுதி தோல்வி அடைந்த 1144 தனித்தேர்வர்களும் சேர்த்து மொத்தம் 8 லட்சத்து 87 ஆயிரத்து 992 பேர் தேர்வில் பங்கேற்றனர். எந்த ஆண்டும் இல்லாத வகையில் இந்த ஆண்டு பொதுத் தேர்வை கண்காணிக்க பிரச்னைக்குரிய தேர்வு மையங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தி தேர்வை கண்காணித்தனர். அடுத்த ஆண்டு அனைத்து தேர்வு மையங்களிலும் சிசிடிவி கேமரா பொருத்த தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது.\nமார்ச் 1ம் தேதி முதல் நேற்று வரை முடிந்த தேர்வு விடைத்தாள்கள் சென்னை தேர்வு மையத்துக்கு வரவழைக்கப்பட்டு, அவை டம்மி எண்கள் போடும் பணி நடக்கிறது. அவை விரைவில் விடைத்தாள் திருத்தும் மையங்களுக்கு அனுப்பும் பணியை தேர்வுத்துறை தொடங்கியுள்ளது. இந்நிலையில், பிளஸ்2 தேர்வு இன்றுடன் முடிவடைகிறது. இறுதி நாளான இன்று, உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம், அலுவலக மேலாண்மை, கணக்குப் பதிவியல் மற்றும் கணக்குத் தணிக்கை பாடங்களுக்கான தேர்வுகள் நடக்கிறது. இதையடுத்து, பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணியில் 40 ஆயிரம் முதுநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 40க்கும் மேற்பட்ட மையங்களில் விடைத்தாள் திருத��தும் பணி 29ம் தேதி தொடங்குகிறது.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nஅத்தி வரதர் வைபவ விழா நெரிசலில் சிக்கி 4 பேர் பலி பாதுகாப்பு குறைபாடா\nவேலூர் மக்களவை தொகுதி தேர்தல் தொடர்பாக அமைச்சர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை\nஅத்திவரதரை தரிசிக்க எக்ஸ்பிரஸ் சேவை திட்டம் தொடக்கம்\nஎன்.ஐ.ஏ-வால் கைது செய்யப்பட்ட 16 பேரையும் 8 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி\nபராமரிப்பு பணி காரணமாக சென்னை கடற்கரை - வேளச்சேரி மார்க்கத்தில் 36 ரயில் சேவைகள் ரத்து\nதமிழக சட்டப்பேரவையில் ராமசாமி படையாச்சியார் படம் திறப்பு\nகாவல் துறையினரின் குறைகளை போக்க காவல்துறை ஆணையம் அமைக்க பரிசீலனை: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nதூத்துக்குடியில் வேன் மீது ஏறி நின்று போலீஸ் துப்பாக்கிச் சூடு நடத்தவில்லை; அது கற்பனை கதை; முதலமைச்சர் விளக்கம்\nஉ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் உருவ பொம்மையை எரித்து சென்னையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்\nகொட்டும் மழையில் சாக்கடையை சுத்தம் செய்த சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு பாராட்டு குவிகிறது\nஎஸ்.சி., எஸ்.டி மாணவர்கள் கல்வி உதவித்தொகையில் முறைகேடு நடந்தது தொடர்பாக வழக்கு பதியக் கோரி ஐகோர்ட்டில் மனு\nதூத்துக்குடியில் வேன் மீது ஏறி நின்று காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தியதாகக் கூறுவது கற்பனைக்கதை: பழனிசாமி\nநெல்லை, குமரி, கோவை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்\n10,11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை வெளியிட்டது அரசுத்தேர்வுகள் இயக்ககம்\nசிசிடிவி கேமரா வைக்கப்பட்டுள்ளதால் செயின் பறிப்பு குற்றவாளிகள் உடனுக்குடன் கைது செய்யப்படுகின்றனர்: முதல்வர்\n10, 11 மற்றும் 12ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு அட்டவணையை வெளியிட்டது பள்ளிக்கல்வித்துறை\nஅடுத்த 2 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்\nபொன்.மாணிக்கவேலுக்கு பல அதிகாரிகளை உதவிக்காக அரசு நியமித்துள்ளது: முதல்வர் பழனிசாமி\nசென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் நடைபெற்ற ராஜகோபாலின் உடற்கூராய்வு நிறைவு\nகாவல்துறையினரின் உடல் பரிசோதனைக்கான மருத்துவ காப்பீடு ரூ.3 லட்சமாக உயர்த்தப்படும்: முதல்வர் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/nitttr-chandigarh-recruitment-2018-2019-at-nitttrchd-ac-in-v-004625.html", "date_download": "2019-07-19T14:17:12Z", "digest": "sha1:SUOEQJLCEEVQGC43U7L3K4F32I4YL3SY", "length": 13181, "nlines": 130, "source_domain": "tamil.careerindia.com", "title": "ரூ.2.11 லட்சத்தில் தேசிய தொழிற்நுட்ப ஆசிரியர்கள் பயிற்சி மையத்தில் வேலை! | NITTTR Chandigarh Recruitment 2018 2019 at nitttrchd.ac.in Vacancy - Tamil Careerindia", "raw_content": "\n» ரூ.2.11 லட்சத்தில் தேசிய தொழிற்நுட்ப ஆசிரியர்கள் பயிற்சி மையத்தில் வேலை\nரூ.2.11 லட்சத்தில் தேசிய தொழிற்நுட்ப ஆசிரியர்கள் பயிற்சி மையத்தில் வேலை\nமத்திய அரசிற்கு உட்பட்டு சண்டிகரில் செயல்பட்டு வரும் தேசிய தொழிற்நுட்ப ஆசிரியர்கள் பயிற்சி மையம் மற்றும் ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ரூ.2 லட்சம் வரையிலும் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.\nரூ.2.11 லட்சத்தில் தேசிய தொழிற்நுட்ப ஆசிரியர்கள் பயிற்சி மையத்தில் வேலை\nநிர்வாகம் : தேசிய தொழிற்நுட்ப ஆசிரியர்கள் பயிற்சி மையம்\nமேலாண்மை : மத்திய அரசு\nபணி மற்றும் காலிப் பணியிட விவரம் :\nசிவில் பொறியியல் பேராசிரியர் - 01\nகணினி அறிவியல் மற்றும் பொறியியல் பேராசிரியர் - 01\nமெக்கானிக்கல் பொறியியல் பேராசிரியர் - 01\nஊதியம் : மாதம் ரூ.1,44,200 முதல் ரூ.2,11,800 வரையில்\nஇணைப் பேராசிரியர்கள், மின் பொறியியல் - 02\nஇணைப் பேராசிரியர்கள், மின்னணு மற்றும் தகவல் தொடர்பு பொறியியல் - 03\nஇணைப் பேராசிரியர், அப்ளைடு சயின்ஸ் - 01\nஊதியம் : மாதம் ரூ.1,31,400 முதல் ரூ.2,04,700 வரையில்\nவிண்ணப்பக் கட்டணம் : ரூ.1000. இதனை Director NITTTR, Chandigarh என்ற பெயரில் வங்கி வரவோலை அல்லது ஐபிஓ-ஆக எடுத்துச் செலுத்த வேண்டும். பெண்கள், எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் கட்டணம் செலுத்தத் தேவையில்லை.\nவிண்ணப்பிக்கும் முறை : www.nittrchd.ac.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்கள் மற்றும் அதனுடன் விண்ணப்பக் கட்டணத்திற்கான டி.டி.யை இணைத்து அனுப்ப வேண்டும்.\nவிண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி : 15.04.2019\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபர��்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://www.nitttrchd.ac.in/sitenew1/core/adv_prof.pdf என்ற லிங்க்கை கிளிக் செய்யவும்.\n தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரியத்தில் வேலை\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் பாங்க் ஆஃப் பரோடா வேலை\nரூ.1.20 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\n2,040 பி.எட் படிப்பிற்கான கலந்தாய்வுக்கு விண்ணப்ப விநியோகம் தொடக்கம்\nமத்திய அரசில் பணியாற்ற ஆசையா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு\nதபால் துறை தேர்வுகள் ரத்து.. தமிழில் தேர்வு நடைபெறும்- மத்திய மந்திரி\nமத்திய ஒளிபரப்பு பொறியியல் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்.\nயுபிஎஸ்சி சிவில் சர்வீசஸ் மெயின் தேர்விற்கான அட்டவணை வெளியீடு\nதமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் பணியாற்ற ஆசையா\nடிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் 6 ஆயிரம் இடங்களுக்கு 14 லட்சம் பேர் போட்டி\nஎம்பிபிஎஸ் கலந்தாய்வு: போலியாக இருப்பிடச் சான்று மூலம் குளறுபடி செய்த 22 பேர் தகுதி நீக்கம்\nடிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு: விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்\n10, 11, 12 வகுப்பு மாணவர்களே..\n3 hrs ago 10, 11, 12 வகுப்பு மாணவர்களே..\n6 hrs ago 12-வது தேர்ச்சியா தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரியத்தில் வேலை\n7 hrs ago டிஎன்பிஎல் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\n10 hrs ago வங்கியில் பணியாற்ற ஆசையா ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் பாங்க் ஆஃப் பரோடா வேலை\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n மத்திய அரசில் வேலை வாய்ப்பு\nநீட் விவகாரம்: சட்ட வல்லுநர்களுடன் கலந்து ஆலோசித்து நல்ல தீர்வு காண முயற்சிக்கப்படும்- முதல்வர்\n ரூ.9.36 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/isaiah-47/", "date_download": "2019-07-19T14:38:25Z", "digest": "sha1:NYHY5U6RDYGWBSTQ27DFQCOYTX2UUZYR", "length": 7742, "nlines": 91, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Isaiah 47 in Tamil - Tamil Christian Songs .IN / FO", "raw_content": "\n1 பாபிலோன் குமாரத்தியாகிய கன்னிகையே, நீ இறங்கி மண்ணிலே உட்காரு; கல்தேயரின் குமாரத்தியே, தரையிலே உட்காரு; உனக்குச் சிங்காசனமில்லை; நீ செருக்குக்காரியும் சுகசெல்வியும் என்று இனி அழைக்கப்படுவதில்லை.\n2 ஏந்திரத்தை எடுத்து மாவரை; உன் முக்காட்டை நீக்கிவிடு; வெறுங்காலும் அம்மணத்தொடையுமாய் ஆறுகளைக் கடந்துபோ.\n3 உன் நிர்வாணம் வெளிப்படும்; உன் இலச்சை காணப்படும்; நான் ஒருவனையும் பாராமல் நீதியைச் சரிக்கட்டுவேன்.\n4 எங்கள் மீட்பருடைய நாமம் இஸ்ரவேலின் பரிசுத்தராகிய சேனைகளுடைய கர்த்தர் என்பது.\n5 கல்தேயரின் குமாரத்தியே, நீ அந்தகாரத்துக்குள் பிரவேசித்து மவுனமாய் உட்காரு; இனி நீ ராஜ்யங்களின் நாயகியென்று அழைக்கப்படுவதில்லை.\n6 நான் என் ஜனத்தின்மேல் கடுங்கோபமடைந்து, என் சுதந்தரத்தைப் பரிசுத்தக் குலைச்சலாக்கி, அவர்களை உன் கையில் ஒப்புக்கொடுத்தேன்; நீ அவர்கள்மேல் இரக்கம்வையாமல், முதிர்வயதுள்ளவர்களின்மேல் உன் நுகத்தை மகா பாரமாக்கி,\n7 என்றென்றைக்கும் நாயகியாயிருப்பேனென்று சொல்லி, இந்தக்காரியங்களை இதுவரைக்கும் உன் மனதிலே வையாமலும், அதின் முடிவை நினையாமலும் போனாய்.\n8 இப்பொழுதும் சுகசெல்வியே, விசாரமில்லாமல் வாழ்கிறவளே; நான்தான் என்னைத்தவிர ஒருவருமில்லை; நான் விதவையாவதில்லை, நான் சந்தான சேதத்தை அறிவதில்லையென்று உன் இருதயத்திலே சொல்லுகிறவளே, நான் சொல்லுகிறதைக் கேள்.\n9 சந்தான சேதமும் விதவையிருப்பும் ஆகிய இவ்விரண்டும் உனக்குச் சடிதியாக ஒரேநாளில் வரும்; உன் திரளான சூனியங்களினிமித்தமும், உன் வெகுவான ஸ்தம்பன வித்தைகளினிமித்தமும் அவைகள் பூரணமாய் உன்மேல் வரும்.\n10 உன் துன்மார்க்கத்திலே நீ திடநம்பிக்கையாயிருந்து: என்னைப் பார்க்கிறவர் ஒருவரும் இல்லையென்றாய். உன் ஞானமும் உன் அறிவுமே உன்னைக் கெடுத்தது; நான்தான், என்னைத்தவிர ஒருவருமில்லையென்று உன் இருதயத்தில் எண்ணினாய்.\n11 ஆகையால் தீங்கு உன்மேல் வரும், அது எங்கேயிருந்து உதித்ததென்று நீ அறியாய்; விக்கினம் உன்மேல் வரும், நீ அதை நிவிர்த்தியாக்கமாட்டாய்; நீ அறியாதபடிக்குச் சடிதியாய் உண்டாகும் பாழ்க்கடிப்பு உன்மேல் வரும்.\n12 நீ உன் சிறுவயதுமுதல் பிரயாசப்பட்டுப் பழகிவருகிற உன் ஸ்தம்பன வித்தைகளையும், உன் திரளான சூனியங்களையும் நீ அநுசரித்து நில்; அவைகளால் உனக்குப் பிரயோஜனம் உண்டோ, பலன் உண்டோ, பார்ப்போம்.\n13 உன் திரளான யோசனைகளினால் நீ இளைத்துப்போனாய்; இப்பொழுதும் ஜோசியரும், நட்சத்திரம் பார்க்கிறவர்களும், அமாவாசி கணிக்கிறவர்களும் எழும்பி, உனக்கு நேரிடுகிறவைகளுக்கு உன்னை விலக்கி இரட்சிக்கட்டும்.\n14 இதோ, அவர்���ள் தாளடியைப்போல இருப்பார்கள், நெருப்பு அவர்களைச் சுட்டெரிக்கும்; அவர்கள் தங்கள் பிராணனை அக்கினிஜுவாலையினின்று விடுவிப்பதில்லை; அது குளிர்காயத்தக்க தழலுமல்ல; எதிரே உட்காரத்தக்க அடுப்புமல்ல.\n15 உன் சிறுவயதுமுதல் நீ பிரயாசப்பட்டு எவர்களுடன் வியாபாரம்பண்ணினாயோ, அவர்களும் அப்படியே இருப்பார்கள், அவரவர் தங்கள் போக்கிலே போய் அலைவார்கள்; உன்னை இரட்சிப்பார் இல்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://snapjudge.wordpress.com/tag/udumalai/", "date_download": "2019-07-19T14:16:06Z", "digest": "sha1:3F6WA7WIWHSCOU5GU3RFRCEWSDO2LDM2", "length": 60780, "nlines": 691, "source_domain": "snapjudge.wordpress.com", "title": "Udumalai | Snap Judgment", "raw_content": "\nக்விக்கா யோசி; பக்காவானால் பாசி\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nTamil Books Wishlist – 2012 தமிழ்ப் புத்தகங்கள்: ஆலோசனை (aka) விழைப்பட்டியல்\nPosted on ஜூன் 14, 2012 | 6 பின்னூட்டங்கள்\nசமீபத்திய புத்தகங்களில் எதை வாங்க வேண்டும் என்று ஆசை பிறக்கிறது\nஎன்னிடம் இருக்கிறது தவிர, எந்த நூல்களை தருவிக்க ஆர்வம் கிடைக்கிறது\nஇணையத்தில் உள்ள புத்தகக் கடைகளில் மேய்ந்தால் எவை ‘என்னை வாங்கு’ என்று அழைக்கிறது\nஇதில் பிரபலமான எழுத்தாளர்கள் நிச்சயம் இருப்பார்கள்; தவிரக்க வேண்டிய நூலாசிரியர்கள் தவற விடப் பட்டிருப்பார்கள்.\nஉங்கள் பரிந்துரையில் சமீபத்திய நூல் வரவுகளில் முக்கியமானவை எவை\nமுதலில் நூலகம் தொடர்பான சில வலையகங்கள்:\nநியூ ஹொரைசன் மீடியா – கிழக்கு – காமதேனு – https://www.nhm.in/shop/home.php\nதினமலர் புத்தக விமர்சனம் + அறிமுகம்: http://books.dinamalar.com/index.asp\nஇப்பொழுது என்னுடைய பரிந்துரை புத்தக லிஸ்ட்:\n1. என்னைத் தீண்டிய கடல் By வறீதையா — வகை : கட்டுரைகள்\n2. கவிதை என்னும் வாள்வீச்சு By ஆனந்த் — வகை : கட்டுரைகள்\n3. கரை தேடும் ஓடங்கள் By ராமச்சந்திரன் உஷா\n4. நாமார்க்கும் குடியல்லோம் By கரு.ஆறுமுகத்தமிழன்\n5. எங்கள் நினைவில் சு.ரா. (குடும்பத்தாரின் நினைவுகள்)\n6. தாயார் சன்னதி By சுகா\n7. தோள்சீலைக் கலகம் : தெரிந்த பொய்கள் தெரியாத உண்மைகள் By கணேசன்\n8. சினிமா அனுபவம் (அடூர் கோபாலகிருஷ்ணன்) By அடூர் கோபாலகிருஷ்ணன்\n9. கடிகாரம் அமைதியாக எண்ணிக்கொண்டிருக்கிறது By அ.முத்துலிங்கம்\n10. ஒன்றுக்கும் உதவாதவன் By அ.முத்துலிங்கம்\n11. நளிர் — நாகார்ஜுனன்\n12. சொல்லாததும் உண்மை (பிரகாஷ்ராஜ்)\n13. முக்குவர்: வரலாறு, வாழ்வியல், எதிர்காலம் By வறீதையா கான்ஸ்தந்தின்\n14. மயிலிறகு குட்டி போட்டது By பிரபஞ்சன்\n15. எழுத்தென்னும் நிழலடியில் By பாவண்ணன்\n16. அமெரிக்காவில் மூன்று வாரம் By ம.பொ.சிவஞானம்\n17. இலக்கிய ஆராய்ச்சி காலாண்டு இதழ் ( பாகம் – 1 ) By இந்திரஜித்\n18. பிறக்கும் ஒரு புது அழகு By காலச்சுவடு கண்ணன்\n19. காலத்தைச் செரிக்கும் வித்தை By குட்டி ரேவதி\n20. ஓவியம் கூறுகளும் கொள்கைகளும் By புகழேந்தி\n21. புனைவின் நிழல் By மனோஜ்\n22. நான் கண்ட ரஷ்யா By அகிலன்\n23. பல நேரங்களில் பல மனிதர்கள் By பாரதி மணி\n25. உவன் இவன் அவன் By சந்ரு\n26. ஆதி திராவிடன் இதழ்த் தொகுப்பு\n27. அக்கிரகாரத்தில் பெரியார் By பி.ஏ.கிருஷ்ணன்\n28. நம் தந்தையரைக் கொல்வதெப்படி By மாலதி மைத்ரி\n29. இருப்பும் விருப்பும் By கி.பி. அரவிந்தன்\n30. கர்ப்பமாய் பெற்ற கன்னிகள் By அ.கா.பெருமாள்\n31. கிருஷ்ணன் நம்பி ஆக்கங்கள் By தொகுப்பாசிரியர்: ராஜமார்த்தாண்டன்.\n32. அம்மாவின் ரகசியம் By சுநேத்ரா ராஜகருணாநாயக — தமிழில் :- எம். ரிஷான் ஷெரீப்\n33. அனுபவங்களின் நிழல் பாதை By ரெங்கையா முருகன் ,வி .ஹரி சரவணன் — வகை : குறுநாவல்கள்\n34. நஞ்சையில நாலு மா By சுந்தரபுத்தன்\n35. விழா மாலைப் போதில் By அசோகமித்திரன்\n36. குருதியில் நனையும் காலம் By ஆளுர் ஷாநவாஸ் (முன்னுரை: ஆ.மார்க்ஸ்)\n37. எழுதுவதெல்லாம் எழுத்தல்ல By பாமரன்\n39. சினிமாவின் மூன்று முகங்கள் By சுதேசமித்திரன்\n40. எசப்பாட்டு By இந்தியா டுடெ தமிழ்ப் பதிப்பின் எக்ஸிக்யூட்டிவ் எடிட்டர் ஆனந்த் நடராஜன்\n41. கலி புராணம் By மு.தளையசிங்கம்\n43. பேய்க்கரும்பு By பாதசாரி\n44. சனங்களின் சாமிகள் கதை By அ.கா.பெருமாள்\n45. தெரிந்த கோவை தெரியாத கதை By கவியன்பன்.கே.ஆர்.பாபு\n46. இவன்தான் பாலா By பாலா\n47. சுண்ணாம்பு கேட்ட இசக்கி By அ.கா.பெருமாள்\n48. நான் நீ மீன் By கலாப்ரியா (கவிதை)\n49. முதல் 74 கவிதைகள் By யுவன் சந்திரசேகர்\n50. சூரியன் தகித்த நிறம் By பிரமிள்\n51. மேன்ஷன் கவிதைகள் By பவுத்த அய்யனார்\n52. எனது மதுக்குடுவை By மாலதி மைத்ரி\n53. திரும்பிச் சென்ற தருணம் By பி.ஏ.கிருஷ்ணன்\n54. பலார்ஷாவிலிருந்தும் நாக்பூருக்கு By தெலுங்கில் ஸ்ரீ விரிஞ்சி (தமிழில் :- கெளரி கிருபானந்தன்.)\n55. களவு போகும் புரவிகள் By வேணுகோபால்\n56. பூரணி பொற்கலை By கண்மணி குணசேகரன்\n57. தஞ்சை ப்ரகாஷ் கதைகள் By காவ்யா சண்முகசுந்தரம்\n58. மரணத்தின் வாசனை By அகிலன்\n59. மயில்வாகனன் மற்றும் கதைகள் By அஜயன் பாலா\n60. மிதமான காற்றும் இசைவான கடலலையும் By தமிழ்ச்செல்வன்\n61. லீலை By சுகுமாரன்\n62. பிரமிள் படைப்புகள் (முழுத் தொகுப்பு)\n63. வெள்ளி விரல் By ஆர்.எம்.நெளஸாத்\n64. நான் கொலை செய்யும் பெண்கள் By லதா (காலச்சுவடு)\n65. நகரத்தில் மிதக்கும் அழியா பித்தம் By ம.தவசி\n66. பதுங்குகுழி By பொ.கருணாகரமூர்த்தி\n67. ஒரு பனங்காட்டுக் கிராமம் By மு.சுயம்புலிங்கம்\n69. கருப்பாயி என்கிற நூர்ஜஹான் By அன்வர் பாலசிங்கம்\n70. தொலைகடல் By உமா மகேஸ்வரி\n71. லயோலா என்ற பெரும்பாம்பின் கதை By சுகுமாரன்\n72. கனவுகளுடன் பகடையாடுபவர்கள் By ஜி.குப்புசாமி (மொழிப்பெயர்ப்பு )\n73. என் தாத்தாவுக்கொருதூண்டில் கழி By ஜெயந்தி சங்கர்\n74. அப்பாஸ்பாய் தோப்பு By எஸ்.அர்ஷியா\n75. லண்டன் டயரி By இரா.முருகன்\n76. ஆறா வடு By சயந்தன்\n77. எட்றா வண்டியெ By வா.மு.கோமு\n78. ராஜூ ஜோக்ஸ் (கார்டூன் நகைச்சுவை)\n79. இதழாசிரியர்கள் மூவர் By விக்கிரமன்\n80. அதிமனிதர்களும் எதிர்மனிதர்களும் By பிரேம்\n81. கரித்தாள் தெரியவில்லையா தம்பீ… By பெருமாள் முருகன்\n82. உடைந்த மனோரதங்கள் By பெருமாள் முருகன் (கு.ப.ரா. பற்றிய விமர்சனக் கட்டுரைகளின் தொகுப்பு)\n83. சிலுவையின் பெயரால் By ஜெயமோகன்\n84. கர்நாடக சங்கீதம் : ஓர் எளிய அறிமுகம் By மகாதேவன் ரமேஷ்\n85. சுபமங்களா மொழிப்பெயர்ப்புக் கதைகள்\n86. சங்க இலக்கியத்தில் பொது மக்கள் By முனைவர் கு.ராச ரத்தினம்\n87. கோப்பை தேநீரும் கொஞ்சம் கவிதையும் By ஹரி கிருஷ்ணன்\n88. டயலாக் By ஜூனியர் விகடன்\n89. தமிழர் சமயம் தமிழர் வேதம் தமிழகத்துக் கோயில்கள் By யு.சுப்ரமணியன்\n91. காவல் தெய்வங்கள் ( காலங்களை கடந்தும் நிக்கிற கிராம தேவதைகள் வழிபாடு ) By பி.சுவாமிநாதன்\n92. சுதந்திரப் போரில் தமிழ் சினிமா By அறந்தை நாராயணன்\n93. நான் எப்படிக் கம்யூனிஸ்ட் ஆனேன்\n94. :நேரு வழக்குகள் – ஆசிரியர் : ஞாலன் சுப்பிரமணியன்\n95. சகுனம் By எஸ்.வி.ராமகிருஷ்ணன்\n96. ஆ மாதவன் கதைகள்\n97. ஒரு புகைப்பட நிருபரின் அனுபவங்கள். : ஆசிரியர்: மதுரை எஸ்.எஸ். ராமகிருஷ்ணன்\n98. சூப்பர் ஸ்டார் சொன்ன சூப்பர் கதைகள் : ஆசிரியர் : சபீதா ஜோஸப்\n99. சில நேரங்களில் சில அனுபவங்கள் (பாகம் 1,2) : ஆசிரியர் : பாக்கியம் ராமசாமி\n100. உரையாடலினி By அய்யனார் விஸ்வநாத்\n101. கு.அழகிரிசாமி கடிதங்கள் (கி.ரா.வுக்கு எழுதியது) By கி. ராஜநாராயணன்.\n102. தொலைக்காட்சி விளம்பரத்தின் உள்முகங்கள் By கழனியூரன்\n103. ஆறுமுகசாமியின் ஆடுகள் By சா.கந்தசாமி\n104. புதுமொழி 500 – ரவிப��ரகாஷ் (விகடன் பிரசுரம்)\n105. மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள் – தொகுப்பு: பி.இ.பாலகிருஷ்ணன்\n106. விட்டில் – சமகால அரசியல் பகுப்பாய்வு By இராகவன் (காலச்சுவடு பதிப்பகம்)\n107. ஈழத்து நாட்டார் பாடல்கள் By ஈழவாணி\n108. தமிழினி ஒரு வருட உள்நாட்டு சந்தா\nமுக்கியமாக புனைவுகளில் சுவாரசியமானவை எவை\nபுதிய புத்தகங்களில் தங்களைக் கவர்ந்த கதாசிரியர் யார்\nகுறிச்சொல்லிடப்பட்டது Authors, அமேசான், உடுமலை, எஸ்ரா, கதை, காமதேனு, கிழக்கு, குறுநாவல், சந்தை, சாரு, சாரு நிவேதிதா, சிறுகதை, ஜெமோ, ஜெயமோகன், நாவல், நூலாசிரியர், நூல், படைப்பு, பரிந்துரை, புதினம், புத்தகம், புனைவு, மார்க்கெடிங், ராமகிருஷ்ணன், வாங்க, விற்க, விஷ் லிஸ்ட், Books, Charu, Connemara, EssRaa, Jeyamohan, Kalachuvadu, Library, Publishers, Read, Tamil language, Tamil Nadu, Udumalai, Vikadan\nமே 20 முதல் மூன்று வார சென்னைப் பயணத்தில் வாங்க நினைக்கும் புத்தகப் பட்டியல்:\nஉமா மகேஸ்வரியின் அரளி வனம் (சிறுகதைகள்) – பக்கங்கள் 112. விலை ரூபாய் 65. வெளியீடு: எனி இந்தியன் பதிப்பகம்\nஜெயமோகனின் ஈழ இலக்கியம் ஒரு விமர்சனப் பார்வை – பக்கங்கள் 168. விலை ரூபாய் 95. வெளியீடு: எனி இந்தியன் பதிப்பகம்\nஇலக்கிய உரையாடல்கள் (நேர்காணல்களின் தொகுப்பு): ஜெயமோகன் & சூத்ரதாரி – Rs.150.00; பதிப்பாளர்: எனிஇந்தியன்; பக்கங்கள்: 288\nஅம்மன் நெசவு: சூத்ரதாரி – Rs.70.00; பதிப்பாளர்: தமிழினி\nமீஸான் கற்கள்: புனத்தில் குஞ்ஞப்துல்லா – தமிழில்: குளச்சல் மு. யூசுப்; Rs.150.00; பதிப்பாளர்: காலச்சுவடு\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை: நாஞ்சில் நாடன்; Rs.60.00; பதிப்பாளர்: காலச்சுவடு\nஅஞ்சலை: கண்மணி குணசேகரன்; Rs.160.00; பதிப்பாளர்: தமிழினி\nரப்பர் (நாவல்): ஜெயமோகன் – Rs.75.00; பதிப்பாளர்: கவிதா\nஉண்மை கலந்த நாட்குறிப்புகள்: அ. முத்துலிங்கம் – Rs.170.00; பதிப்பாளர்: உயிர்மை; பக்கங்கள்: 287\nஏழாம் உலகம்: ஜெயமோகன் – Rs.170.00; பதிப்பாளர்: தமிழினி\nஎக்ஸிஸ்டென்ஷியலிசமும் ஃபேன்ஸி பனியனும்: சாருநிவேதிதா – Rs.60.00; பதிப்பாளர்: உயிர்மை; பக்கங்கள்: 104\nஎன் வீட்டின் வரைபடம்: ஜே. பி. சாணக்கியா; Rs.75.00; பதிப்பாளர்: காலச்சுவடு\nதமிழ் மண்ணின் சாமிகள்: மணா; Rs.50.00; பதிப்பாளர்: உயிர்மை; பக்கங்கள்: 80\nகூளமாதாரி: பெருமாள் முருகன் – Rs.90.00; பதிப்பாளர்: தமிழினி\nடேபிள் டென்னிஸ்: கோபிகிருஷ்ணன்; Rs.15.00; பதிப்பாளர்: தமிழினி\nவெள்ளெருக்கு: கண்மணி குணசேகரன் – Rs.90.00; பதிப்பாளர்: தமிழினி\nகு.அழகிரிச��மி கடிதங்கள் – கி.ரா.வுக்கு எழுதியது: Rs.140.00; உயிர்மை; பக்கங்கள்: 238\nசுந்தர ராமசாமி: நினைவின் நதியில்: ஜெயமோகன் – Rs.100.00; உயிர்மை; பக்கங்கள்: 216\nகிருஷ்ணப் பருந்து: ஆ.மாதவன் – Rs.35.00; அன்னம்; பக்கங்கள்: 75\nகங்கணம்: பெருமாள்முருகன் – RS 235/-\nவட்டத்துள்:வத்சலா – Rs.175.00 – உயிர்மை; பக்கங்கள்: 300\nஒரு பனங்காட்டுக் கிராமம்: மு.சுயம்புலிங்கம் – Rs.90.00; உயிர்மை; பக்கங்கள்: 160\nவார்ஸாவில் ஒரு கடவுள்: தமிழவன் – Rs.275.00; உயிர்மை – பக்கங்கள்: 438\nநான் பேச விரும்புகிறேன்: ச.தமிழ்ச்செல்வன் – Rs.150.00; வம்சி புக்ஸ் – பக்கங்கள்: 152\nமிதமான காற்றும் இசைவான கடலலையும்: ச.தமிழ்ச்செல்வன் – Rs.150.00; தமிழினி; பக்கங்கள்: 223\nபேசாத பேச்செல்லாம்: தமிழ்ச்செல்வன்- RS 80 /-\nசொல்லில் அடங்காத இசை: ஷாஜி; தமிழில்: ஜெயமோகன்: Rs.120.00; உயிர்மை; பக்கங்கள்: 200\nபாபுஜியின் மரணம்: நிஜந்தன் – Rs.120.00; உயிர்மை; பக்கங்கள்: 208\nமேகமூட்டம்: நிஜந்தன் – உயிர்மை; Rs:90.00\nமரம்: ஜீ. முருகன் – உயிர்மை; Rs:140.00\nகண்ணகி: சு.தமிழ்ச்செல்வி – உயிர்மை; Rs:120.00\nபல நேரங்களில் பல மனிதர்கள்: பாரதி மணி – உயிர்மை; Rs: 100.00\nவெளிச்சம் தனிமையானது: சுகுமாரன் – உயிர்மை; Rs: 120.00\nஏறுவெயில் (நாவல்): பெருமாள்முருகன்: காலச்சுவடு: ரூ. 160\nசாயாவனம் (காலச்சுவடு கிளாசிக் வரிசை நாவல்): சா. கந்தசாமி: காலச்சுவடு: ரூ. 150\nபள்ளிகொண்டபுரம் (காலச்சுவடு கிளாசிக் வரிசை நாவல்): நீல. பத்மநாபன்: ரூ. 225\nசில தீவிர இதழ்கள் (கட்டுரைகள்): காலச்சுவடு: கல்பனாதாசன்: ரூ. 225\nவடு: கே.ஏ.குணசேகரன் : காலச்சுவடு: Rs.65.00\nவாடிவாசல் (நாவல்): சி. சு. செல்லப்பா : காலச்சுவடு: ரூ. 40\nசாய்வு நாற்காலி (நாவல்): தோப்பில் முஹம்மது மீரான் : காலச்சுவடு: ரூ.175\nஒரு கடலோர கிராமத்தின் கதை (நாவல்): தோப்பில் முஹம்மது மீரான் : காலச்சுவடு: ரூ.150\nபொய்த் தேவு (நாவல்): க.நா. சுப்ரமண்யம் : காலச்சுவடு: ரூ. 150\nவேள்வித் தீ (நாவல்) : எம்.வி. வெங்கட்ராம் : காலச்சுவடு: ரூ. 90\nபுனலும் மணலும் (நாவல்): ஆ. மாதவன் : காலச்சுவடு: ரூ.90\nநான் காணாமல் போகும் கதை (குறுநாவல்): ஆனந்த் : காலச்சுவடு: ரூ.50\nபோரின் மறுபக்கம்: ஈழ அகதியின் துயர வரலாறு – (அகதியின் அனுபவங்கள்): தொ. பத்தினாதன் : காலச்சுவடு: ரூ.175\nஅறியப்படாத ஆளுமை: ஜார்ஜ் ஜோசப் (வாழ்க்கைச் சித்திரம்): பழ. அதியமான் : காலச்சுவடு: ரூ.75\nஉபதேசியார் சவரிராயபிள்ளை – யோவான் தேவசகாயம் சவரிராயன்: (ப-ர்) ஆ. சிவசுப்பிரமணியன் : காலச்சுவடு: ரூ.175\nஒரு தந்தையின் நினைவுக் குறிப்புகள்(அனுபவப் பதிவு): டி.வி. ஈச்சரவாரியர்: தமிழில்: குளச்சல் மு. யூசுப் : காலச்சுவடு: ரூ.100\nஜானு (ஸி.கே. ஜானுவின் வாழ்க்கை வரலாறு): பாஸ்கரன்: தமிழில்: எம். எஸ். : காலச்சுவடு: ரூ. 40\nபட்டியல் அவ்வப்போது சேகரிக்கப்படும். உங்கள் பரிந்துரை ஏதாவது இருந்தால் சொல்லுங்க…\nகுன்றின் மீது அமர்ந்த குமரன்\nஆரிடைச் சென்று கொள்ள ஒண்கிலா அறிவு\nவிதி, கர்மவினை மற்றும் கிரியா = ஞானசக்தி\nபடைப்பாளி: அமெரிக்க இந்தியர் சமூகவியல்\nமாற்றங்களின் திருப்புமுனையில்… – வெங்கட் சாமிநாதன்\nவெங்கட் சாமிநாதன் – குறிப்பு\nமார்க்ஸின் கல்லறையிலிருந்து ஒரு குரல் – வெங்கட் சாமிநாதன்\nகரவினில் வந்துயிர்க் குலத்தினை அழிக்கும் காலன்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nசெக்ஸ் வைத்துக்கொள்ள எளிய வழிகள்\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்ச பட்சி சாத்திரம்\nநடிப்பு சுதேசிகள் :: (பழித்தறிவுறுத்தல்) - கிளிக்கண்ணிகள் : சுப்ரமணிய பாரதியார்\nராஜ ராஜ சோழன் - தமிழ் புத்தகத் தொகுப்புகள்\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Baslar\nகுக்குரன் இல் குன்றின் மீது அமர்ந்…\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்… இல் Saravana prakash\nகாலா என்னும் ராமர் –… இல் Best Tamil Movies of…\nமனுசங்கடா – தமிழ் சினிமா… இல் Best Tamil Movies of…\nஞானியைக் கேளுங்கள் –… இல் Top 10 Indians of 20…\nஞாநி: சந்திப்பும் பேச்சும் இல் Top 10 Indians of 20…\nபாஸ்டனும் ஞாநியும் இல் Top 10 Indians of 20…\nமணக்கால் எஸ் ரங்கராஜன் –… இல் மனுசங்கடா – தம…\nநிஜமாகவே கடாரம் கொண்ட விக்ரம்... ஹாலிவுட் தரத்தில் செம ஸ்டைல்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இவர்களுக்கு இவ்வளவு சம்பளமா\nதி லயன் கிங் - திரை விமர்சனம்\nகடாரம் கொண்டான் - திரை விமர்சனம்\n - ஆடி முதல் வெள்ளி\nஜீவனாம்சம் ஐந்து கிலோ நெய் . . .\nபீகார் : காவிக் கும்பலால் மூன்றுபேர் அடித்துக்கொலை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/devotional/66090-tavam-periyathaa-thaanam-periyathaa.html", "date_download": "2019-07-19T15:22:43Z", "digest": "sha1:3SJXQSLUHYCJCFNF776U6GCCPHNEU5QG", "length": 14343, "nlines": 136, "source_domain": "www.newstm.in", "title": "தவம் பெரியதா? தானம் பெரியதா? | tavam periyathaa? thaanam periyathaa?", "raw_content": "\nஅத்திவரதரை தரிசிக்க எக்ஸ்பிரஸ் சேவை திட்டம் தொடக்கம்\nசசிகலாவை வெளியே கொண்டுவர முயற்சி: தினகரன்\nமின்சார ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு\nஜூலை 21-ஆம் தேதி இந்திய அணி தேர்வு: தோனி இடம்பெறுவாரா\nதமிழக சட்டப்பேரவையில் ராமசாமி படையாட்சியார் உருவப்படம் திறப்பு\nஇறைவனை நினைத்துக் கொண்டே இருந்தால் இறைவன் மகிழ்ச்சி அடைவான் என்பது உண்மைதான். ஆனால் அதை விட இறைவனுக்கு மகிழ்ச்சி கொடுக்க கூடியது பிறருக்கு செய்யும் தானமே. இதை உணர்த்தும் கதை ஒன்றைப் பார்ப்போம்.\nமுனிவர்கள் பார்க்க சாதுவாக இருக்கக்கூடியவர்கள். இவர்கள் அவ்வப்போது சினம் கொண்டு சாபம் அளித்துவிடுவார்கள். அறியாமல் செய்த தவ றாயினும் கொடுத்த சாபத்தைத் திரும்ப பெற முடியாது அல்லவா.அப்படிதான் முனிவர் ஒருவர் தவம் செய்யும் போது அவரிடம் வழிகேட்ட வயோதிகர் ஒருவரை, என் தவத்தைக் கலைத்துவிட்ட நீங்கள் பறவையாய் மாறிவிடுவீர்கள் என்று சபித்து விட்டார்.\nபறவையாய் மாறிய வயோதிகனைத் தேடி அவனது வயோதிக மனைவி தள்ளாடியபடி வந்தாள். முனிவரிடம் வந்து தன் கணவரை பார்த்தீர்களா என்று கேட்டாள். இப்போதுதான் அந்த முதியவர் என் தவத்தைக் கலைத்தார் என்று பறவையாக மாற்றினேன் பின்னாடியே நீயும் வந்து என்னை கேள்வி கேட்கிறாயே நீயும் பறவையாக மாறிபோ என்றார்.\nஒரு நிமிடம் என்றாள் அந்தக் கிழவி. உன் தவத்தால் உனக்கு என்ன கிடைக்கும் என்று கேட்டாள். இறைவனை என்னுள் காண்பேன் என்றார் முனி வர். மற்றவர்களைத் துன்புறுத்தி உன் மனதில் அமைதியை நிரப்பி இறைவனை எப்படி காண்பாய். இதுபோல் எத்தனை பேருக்கு சாபம் கொடுத் தாயோ. இறைவனே உன்னை விரும்ப மாட்டார் . வேண்டுமானால் உனக்கு குரு இருந்தால் அவரிடம் போய் கேள் என்று சொல்லி பறவையாக மாறிவிட்டாள்.\nமுனிவருக்கு குழப்பமானது. குருவை சந்தித்து நடந்ததைக் கூறினார். ஆமாம் அவர் சொல்வது சரிதான். தவத்தின் வலிமையெல்லாம் நீ சாபம் கொடுக்க கொடுக்க கரைந்துவிடும். அவசரப்பட்டு யாரையும் சபிப்பது முனிவருக்கு அழகல்ல. நீ கொடுத்த சாபத்தால் பல ஆண்டுகள் நீ செய்த தவத்தின் பலனை இழந்துவிட்டாய் என்றார்.\nமுனிவருக்கு வருத்தமானது. அதை திரும்ப பெற என்ன செய்ய வேண்டும் என்று கேட்டார். குரு யோசித்தார். தவத்தை விட தானம் பெரியது. இந்த ஊரில் தனஞ்சயன் என��னும் மனிதன் ஒருவன் இருக்கிறான். அவனிடம் சென்று உன் புண்ணியத்தைக் கொஞ்சம் கொடு என்று கேள். இழந்த உன் தவ வலிமை கிட்டும் என்றார். முனிவரும் ஊருக்குள் நுழைந்தார்.\nவழியில் மீன் விற்கும் பெண் ஒருத்தி அறியாமல் இவரை தீண்டிவிட்டாள். அபத்தமான உன் செயலால் என்னை அழுக்காக்கி விட்டாயே நீயும் மீனாக கிட என்று சபித்தார். அக்கணமே அவளும் மீனாக மாறினாள்.இப்படியே வழி நெடுக இவருக்கு தொல்லை கொடுத்தவர்களையெல்லாம் சபித்தப்படி தனஞ்செயன் வீட்டுக்கு சென்றார். இவரை உபசரித்து வணங்கினான். அப்பனே எனக்கு உன் புண்ணியத்திலிருந்து சிறிது தானம் கொடுக்கிறாயா என்று கேட்டார். அதனாலென்ன தாரளமாக எடுத்துக்கொள்ளுங்கள் என்று கொடுத்தான்.\nமகிழ்ச்சியாக அதைப் பெற்று மீண்டும் குருவிடம் சென்றார். எனக்கு புண்ணியம் கிடைத்துவிட்டது. இதனால் அவனது புண்ணியக்கணக்கு குறைந்துவிடுமா என்று கேட்டார். இல்லை மாறாக அவனது கணக்கு பன்மடங்கு அதிகரிக்கும். அவன் இறைவனைத் தேடி சென்று வணங்குவ தில்லை. மாறாக அதர்ம வழியில் செல்ல மாட்டான். யார் வந்து கேட்டாலும் கையிலிருப்பதைக் கொடுத்து தானம் செய்து மகிழ்வான் என்றார்.\nமுனிவருக்கு புரிந்தது. எனக்கு கொடுத்த புண்ணியத்தால் நான் சாபம் கொடுத்தவர்கள் விமோசனம் பெறட்டும். இனி யாரையும் சபிக்காமல் என் தவத்தால் நான் நற்பயனை மேற்கொள்கிறேன் என்று தவம் புரிந்து நற்கதியை அடைந்தார்.\nதானம் புண்ணியமிக்கது. அதனால் இயன்றவரை இல்லாதவர்களுக்கு செய்து இறைவனை மகிழ்விப்போம்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nபூவோடு சேர்ந்து நாரும் மணப்பது போல...\nமனம் அமைதியடைய என்ன செய்ய வேண்டும்\n1. 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியானது\n2. கருச்சிதைவிற்கான காரணங்கள் என்ன\n3. கருவுற்ற பெண்கள் கட்டாயம் செய்து கொள்ள வேண்டிய முன் பரிசோதனைகள் \n4. காதலால் கண்ணீர் விடும் கவின்: பிக் பாஸில் இன்று\n5. ராஜகோபால் உடலின் பிரேத பரிசோதனை தொடங்கியது\n6. பச்சிளம் குழந்தையை வீசி சென்ற தாய்: போலீசார் விசாரணை\n7. வாவ்..பெண்ணாக உருமாறிய பிரபல நடிகர் \nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஅவநம்பிக்கைக்கு இறைவன் செவி சாய்ப்பானா\nஉடலுறுப்பு தானம் செய்ய ஒப்புதல் அளித்துள்ள 2 அமைச்சர்கள்\nசிம்புவை தொடர்ந்த��� சிலிம் ஆனார் சந்தானம்\n1. 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியானது\n2. கருச்சிதைவிற்கான காரணங்கள் என்ன\n3. கருவுற்ற பெண்கள் கட்டாயம் செய்து கொள்ள வேண்டிய முன் பரிசோதனைகள் \n4. காதலால் கண்ணீர் விடும் கவின்: பிக் பாஸில் இன்று\n5. ராஜகோபால் உடலின் பிரேத பரிசோதனை தொடங்கியது\n6. பச்சிளம் குழந்தையை வீசி சென்ற தாய்: போலீசார் விசாரணை\n7. வாவ்..பெண்ணாக உருமாறிய பிரபல நடிகர் \nவேலுார் தேர்தல்: அதிமுக - திமுக வேட்பு மனுக்கள் ஏற்பு\nகாதலால் கண்ணீர் விடும் கவின்: பிக் பாஸில் இன்று\nவெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இந்திய அணி அறிவிப்பு தாமதம்\nஇந்த மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/court/61579-double-leaf-symbol-sasikala-review-petition.html", "date_download": "2019-07-19T15:25:27Z", "digest": "sha1:XL7NCXNDA2BF7I7DR5E3DAUY2G35FX37", "length": 8121, "nlines": 130, "source_domain": "www.newstm.in", "title": "இரட்டை இலை சின்னம்: சசிகலா சீராய்வு மனு தாக்கல் | Double leaf symbol: Sasikala review petition", "raw_content": "\nஅத்திவரதரை தரிசிக்க எக்ஸ்பிரஸ் சேவை திட்டம் தொடக்கம்\nசசிகலாவை வெளியே கொண்டுவர முயற்சி: தினகரன்\nமின்சார ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு\nஜூலை 21-ஆம் தேதி இந்திய அணி தேர்வு: தோனி இடம்பெறுவாரா\nதமிழக சட்டப்பேரவையில் ராமசாமி படையாட்சியார் உருவப்படம் திறப்பு\nஇரட்டை இலை சின்னம்: சசிகலா சீராய்வு மனு தாக்கல்\nஓபிஎஸ், ஈபிஎஸ்க்கு இரட்டை இலை சின்னம் வழங்கியதற்கு எதிராக சசிகலா தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் இன்று சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nசசிகலா தரப்பில் வழக்கறிஞர் ராஜாசெந்தூர் பாண்டியன் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனுவை தாக்கல் செய்தார்.\nஅதிமுக கட்சிக்கு இரட்டை இலை சின்னம் வழங்கியதற்கு எதிரான மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையின் முடிவில் உச்சநீதிமன்றத்தினால் ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஅதிமுகவில் இணைவது போல் கனவு கூட காணமாட்டேன்: நாஞ்சில் சம்பத்\nஅதிமுக தேர்தல் பொறுப்பாளர்கள் மாற்றம்\nவிடுமுறையிலும் சொந்த ஊருக்கு சேவை செய்யும் ராணுவ வீரர்கள்\nமீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\n1. 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியானது\n2. கருச்சிதை���ிற்கான காரணங்கள் என்ன\n3. கருவுற்ற பெண்கள் கட்டாயம் செய்து கொள்ள வேண்டிய முன் பரிசோதனைகள் \n4. காதலால் கண்ணீர் விடும் கவின்: பிக் பாஸில் இன்று\n5. ராஜகோபால் உடலின் பிரேத பரிசோதனை தொடங்கியது\n6. பச்சிளம் குழந்தையை வீசி சென்ற தாய்: போலீசார் விசாரணை\n7. வாவ்..பெண்ணாக உருமாறிய பிரபல நடிகர் \nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nசசிகலாவை வெளியே கொண்டுவர முயற்சி: தினகரன்\nவேலுார் தேர்தல்: அதிமுக - திமுக வேட்பு மனுக்கள் ஏற்பு\nவேலூர் தேர்தல்: அதிமுக பொறுப்பாளர்களாக 209 பேர் நியமனம்\n1. 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியானது\n2. கருச்சிதைவிற்கான காரணங்கள் என்ன\n3. கருவுற்ற பெண்கள் கட்டாயம் செய்து கொள்ள வேண்டிய முன் பரிசோதனைகள் \n4. காதலால் கண்ணீர் விடும் கவின்: பிக் பாஸில் இன்று\n5. ராஜகோபால் உடலின் பிரேத பரிசோதனை தொடங்கியது\n6. பச்சிளம் குழந்தையை வீசி சென்ற தாய்: போலீசார் விசாரணை\n7. வாவ்..பெண்ணாக உருமாறிய பிரபல நடிகர் \nவேலுார் தேர்தல்: அதிமுக - திமுக வேட்பு மனுக்கள் ஏற்பு\nகாதலால் கண்ணீர் விடும் கவின்: பிக் பாஸில் இன்று\nவெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இந்திய அணி அறிவிப்பு தாமதம்\nஇந்த மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/India/2018/09/09233154/1008097/BJP-national-executive-meetPM-ModiHouseDelhi.vpf", "date_download": "2019-07-19T14:06:22Z", "digest": "sha1:CXD67HUXETK5JSXTQNSGHQG3NQ7Y52NY", "length": 10581, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "\"2022ஆம் ஆண்டுக்குள், அனைவருக்கும் வீடு உறுதி\"- பாஜக தேசிய செயற்குழுவில் தீர்மானம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"2022ஆம் ஆண்டுக்குள், அனைவருக்கும் வீடு உறுதி\"- பாஜக தேசிய செயற்குழுவில் தீர்மானம்\nபதிவு : செப்டம்பர் 09, 2018, 11:31 PM\nவரும் 2022ஆம் ஆண்டுக்குள், அனைவருக்கும் வீடு உறுதி என்றும் நாட்டில் ஜாதி, பயங்கரவாதம் அகற்றப்படும் என்றும் டெல்லியில் நடைபெற்ற பாஜக தேசிய செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nவரும் 2022ஆம் ஆண்டுக்குள், அனைவருக்கும் வீடு உறுதி என்றும் நாட்டில் ஜாதி, பயங்கரவாதம் அகற்றப்படும் என்றும் டெல்லியில் நடை��ெற்ற பாஜக தேசிய செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நாட்டை வளர்ச்சி பாதையில் கொண்டு சென்றுள்ள பிரதமர் மோடி மீண்டும் பிரதமராக வராமல் தடுத்து நிறுத்துவதையுமே எதிர்க்கட்சிகள் திட்டமாக வைத்துள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nமோடி இன்று தமிழகம் வருகை : பல்வேறு திட்டப்பணிகளை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்...\nதமிழகம், ஆந்திர பிரதேசம், கர்நாடக மாநிலங்களில் இன்று சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி, பல்வேறு திட்ட பணிகளை தொடங்கி வைக்கிறார்.\nஇன்று 31-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்\nஜிஎஸ்டி கவுன்சிலின் 31-வது கூட்டம் புதுடெல்லியில் நிதியமைச்சர் அருண்ஜேட்லி தலைமையில் இன்று நடைபெற்று வருகிறது.\n\"2022 க்குள் அனைவருக்கும் வீடு நிச்சயம்\" - பிரதமர் மோடி\nகடந்த 4 ஆண்டுகளில் மத்திய அரசு, ஒரு கோடியே 25 லட்சம் வீடுகளை கட்டிக் கொடுத்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.\nசத்தீஸ்கரில் பிரதமர் மோடி சுற்றுப் பயணம்\nசத்தீஸ்கர் மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையத்தை, பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nஅரசுப் பேருந்துக்குள் நடனம் ஆடிய இளம்பெண் - சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவிய வீடியோ\nடெல்லியில் மாநகர பேருந்துக்குள் நடனமாடிய பெண்ணை வேடிக்கை பார்த்த ஓட்டுநர்,நடத்துநர் மற்றும் மார்ஷல் ஆகிய 3 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nதுப்பாக்கிச் சூடு சம்பவ இடத்திற்கு சென்ற பிரியங்கா - போலீசார் அனுமதி மறுப்பு\nநாராயண்பூரில் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தை சந்தித்து ஆறுதல் கூற சென்ற காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியை போலீசார் அனுமதிக்கவில்லை என கூறப்படுகிறது.\n\"நெக்ஸ்ட் தேர்வை மத்திய அரசு கைவிட வேண்டும்\" - திமுக எம்.பி திருச்சி சிவா கோரிக்கை\nமருத்துவ படிப்பிற்கு நெக்ஸ்ட் (NEXT) தேர்வு நடத்தும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் என, திமுக எம்.பி திருச்சி சிவா கோரிக்கை விடுத்துள்ளார்.\nஇன்று மாலை 6 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் - குமாரசாமிக்கு கர்நாடக மாநில ஆளுநர் வஜூபாய் வாலா கெடு\nகர்நாடக சட்டப்பேரவையில் இன்று மாலை 6 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என அம்மாநில ஆளுநர் வஜூபாய் வாலா கெடு வித��த்துள்ளார்.\nநம்பிக்கை வாக்கெடுப்பை முடிவு செய்வது டெல்லியாக இருக்க கூடாது - கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி\nதமது தலைமையிலான அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு எடுக்கும் முடிவை சபாநாயகரிடம் விட்டு விடுவதாகவும், வாக்கெடுப்பு நடத்துவதை டெல்லி முடிவு செய்ய அனுமதிக்கக் கூடாது என்றும் கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.\nகர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு\nகர்நாடக மாநில அணையில் இருந்து தமிழகத்திற்கு வினாடிக்கு 3 ஆயிரத்து 500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nhm.in/shop/1000000027794.html", "date_download": "2019-07-19T14:18:40Z", "digest": "sha1:MIPPWKTQ477WSTLANUO7FXCQUQPQPIEX", "length": 5545, "nlines": 129, "source_domain": "www.nhm.in", "title": "கட்டுரைகள்", "raw_content": "Home :: கட்டுரைகள் :: C.B.I : ஊழலுக்கு எதிரான முதல் அமைப்பு\nC.B.I : ஊழலுக்கு எதிரான முதல் அமைப்பு\nபதிப்பகம் வீ கேன் புக்ஸ்\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nC.B.I : ஊழலுக்கு எதிரான முதல் அமைப்பு, குகன், வீ கேன் புக்ஸ்\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nகலைஞர் கலம்பகம் வேலங்குடி கோயில் கொக்கோக சாஸ்திரம்\nஉடல் நலம் காக்கும் சித்த மருத்துவம் உழுதவர் கணக்கு பார்த்தால் காளி நாடகம்\nகற்பனை கடவுள் வல்லத்து இளவரசி கடற்பறவைகள்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/03/hijacker.html", "date_download": "2019-07-19T15:07:44Z", "digest": "sha1:5CD2H3EW44PLRKWSLGL3UBT3UDUA6OPY", "length": 12138, "nlines": 96, "source_domain": "www.vivasaayi.com", "title": "சர்வ சாதாரணமாக விமானத்தைக் கடத்திய தீவிரவாதி.. எகிப்தில் பாதுகாப்பு இவ்ளோதானா? | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nசர்வ சாதாரணமாக விமானத்தைக் கடத்திய தீவிரவாதி.. எகிப்தில் பாதுகாப்பு இவ்ளோதானா\nகெய்ரோ: எகிப்து ஏர் நிறுவன விமானத்தை தனது உடலில் வெடிகுண்டுகள் கட்டிய தீவிரவாதி கடத்தியுள்ளது அந்நாட்டின் விமான நிலையங்களின் பாதுகாப்பு குறித்து வியக்க வைக்கிறது என்கிறார்கள் நிபுணர்கள்.\nஎகிப்தின் அலெக்சாண்ட்ரியா நகரில் இருந்து 81 பயணிகள், 7 சிப்பந்திகளுடன் கெய்ரோவுக்கு கிளம்பிய எகிப்துஏர் நிறுவன விமானத்தை உடலில் வெடிகுண்டுகள் கட்டிய தீவிரவாதி ஒருவர் சைப்ரஸுக்கு கடத்திச் சென்றுள்ளார்.\nகுண்டுகளை காட்டி மிரட்டி அவர் விமானத்தை லார்னாகா விமான நிலையத்தில் தரையிறக்க வைத்துள்ளார் என்று விமானத்தின் கேப்டன் அமர் அல் கமால் தகவல் அனுப்பியுள்ளார். விமான நிலையத்தில் ஒருவர் உடல் முழுவதும் வெடிகுண்டுகளுடன் வந்தது எப்படி அதிகாரிகளுக்கு தெரியாமல் போயிருக்கும்\nவெடிகுண்டுகளுடன் ஒருவர் எளிதில் விமானத்தில் ஏறும் வகையில் தானா எகிப்து விமான நிலையங்களில் பாதுகாப்பு உள்ளது என்று நிபுணர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். விமானி இருக்கும் அறைக்குள் யார் வேண்டுமானாலும் செல்ல முடியாது.\nஅப்படி இருக்கையில் விமானியின் அறைக் கதவை தீவிரவாதி எப்படி திறந்து உள்ளே நுழைந்தார் என்று நிபுணர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.\nநாளை உலக யோகா தினம் ஜீன்-21\nஅனைத்து சமூகத்திற்கும் தேவைப்படும் யோகா மனித குலத்தின் முதலாவது சமய நெ���ி தோன்றுவதற்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே யோகப...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nதமிழர்கள் உரிமையைப்பெறுவதற்கு சர்வதேச நெருக்குதல்கள் அவசியம்\nசர்­வ­தேச நிறு­வ­னங்­க­ளி­னதும் சர்­வ­தேச நாடு­க­ளி­னதும் நெருக்­கு­தல்கள் மூல­மா­கவே தமிழ் மக்­க­ளுக்கு உரி­மை­களை பெற்­றுக்­கொள்ள முடியு...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nவிடுதலைப் புலிகளால் பாதுகாக்கப்பட்ட இலங்கையின் மிகப் பெரிய சொத்து…. தமிழர் தலைநகரில் தலை நிமிர்ந்து நிற்கின்றது\nதமிழர் தலைநகரான திருகோணமலையில் தமிழர் பறைசாற்றும் பல பொக்கிஷங்கள் காணப்படுகின்றன. இவை அனைத்தையும் விடுதலைப்புலிகள் பாதுகாத்து வந்தமைக்கு பல...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஒரு பழைய மாணவர் சங்கத்தை போன்றது கே.பி\nநாடு கடந்த தமிழீ��� அரசாங்கம் தமிழர்கள் பிரச்சினையில் ஒரு தீவிரமான தாக்கத்தை ஏற்படுத்தாது என விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச பொறுப்பாளரான...\nநாளை உலக யோகா தினம் ஜீன்-21\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nதமிழர்கள் உரிமையைப்பெறுவதற்கு சர்வதேச நெருக்குதல்கள் அவசியம்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2019/06/25124504/1248095/Transgender-in-Rajinikanth-Darbar-film.vpf", "date_download": "2019-07-19T15:25:38Z", "digest": "sha1:XYA2KWBQIRZQA23WHEY4LFUKP3NDZYSE", "length": 15517, "nlines": 195, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "தர்பார் படத்தில் ரஜினியுடன் நடிக்கும் திருநங்கை || Transgender in Rajinikanth Darbar film", "raw_content": "\nசென்னை 19-07-2019 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nதர்பார் படத்தில் ரஜினியுடன் நடிக்கும் திருநங்கை\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘தர்பார்’ படத்தில் திருநங்கை ஜீவா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘தர்பார்’ படத்தில் திருநங்கை ஜீவா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.\nரஜினிகாந்த் நடிக்கும் தர்பார் படத்தின் படப்பிடிப்பு மும்பையில் பரபரப்பாக நடைபெற்றுவரும் நிலையில் அதில் இணைந்து நடிப்பவர்கள் பற்றிய அறிவிப்புகள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடிக்கிறார். ரஜினி நீண்ட இடைவெளிக்குப் பின் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். மும்பையை கதைக்களமாக கொண்டிருப்பதால் பெரும்பாலான காட்சிகள் அங்கு படமாக்கப்பட்டு வருகின்றன.\nயோகிபாபு நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார். இந்நிலையில் திருநங்கை ஜீவா முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்துள்ளார்.\nதிருநங்கை ஜீவா இதற்கு முன் சீனுராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘தர்மதுரை’ படத்தில் அறிமுகமானவர். பல குறும்படங்களிலும் நடித்துள்ளார்.\nDarbar | Rajinikanth | தர்பார் | ரஜினிகாந்த் | ஏஆர் முருகதாஸ் | திருநங்கை ஜீவா | நயன்தாரா\nதர்பார் பற்றிய செய்திகள் இதுவரை...\nதர்பார் படத்தில் ரஜினிக்கு 3 வில்லன்கள்\n‘தர்பார்’ பட பாடல் குறித்த ���திகாரப்பூர்வ அறிவிப்பு\nரஜினியுடன் மோதும் பிரபல கிரிக்கெட் வீரரின் தந்தை\nரஜினி படத்தில் நடிக்க விரும்பும் ஹாலிவுட் நடிகர்\nதர்பார் படத்தின் வீடியோ லீக் - படக்குழுவினர் அதிர்ச்சி\nமேலும் தர்பார் பற்றிய செய்திகள்\nடி.என்.பி.எல். கிரிக்கெட்: சேப்பாக் சூப்பர் கில்லீஸ்க்கு 116 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது திண்டுக்கல்\nதமிழக சட்டசபையில் ராமசாமி படையாச்சியார் உருவப்படம் திறப்பு\nஇன்று மாலை 6 மணிக்குள் மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும் - குமாரசாமிக்கு கர்நாடக கவர்னர் கடிதம்\nசுதந்திர தினவிழா சிறப்புரையில் என்ன பேசலாம் - மக்களிடம் கருத்து கேட்கிறார் மோடி\nகர்நாடக காங்கிரஸ் தலைவர் குண்டுராவ் உச்சநீதிமன்றத்தில் மனு\nகர்நாடக அணையில் இருந்து காவிரியில் திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 2500 கன அடியாக அதிகரிப்பு\n10,11,12-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு\nதிரையுலகை விட்டு விலக நினைத்தேன் - விக்ரம்\nவைரலாகும் விஜய் சேதுபதி பாடல்\nஅமலா பாலின் ஆடை படம் ரிலீஸ் இல்லை- ரசிகர்கள் ஏமாற்றம்\nபிரபலங்களின் பாராட்டு மழையில் குலசாமி குறும்படம்\nவிமலின் புதிய படம் சோழ நாட்டான்\nதர்பார் படத்தில் ரஜினிக்கு 3 வில்லன்கள் ‘தர்பார்’ பட பாடல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தர்பார் படத்தின் வீடியோ லீக் - படக்குழுவினர் அதிர்ச்சி ரஜினியின் இளமை ரகசியம் - சந்தோஷ் சிவன் சுவாரஸ்ய தகவல் தர்பார் படத்தில் ரஜினிக்கு வில்லனாகும் பிரபல பாலிவுட் நடிகர் தர்பார் படத்தின் கதை கசிந்தது\nஎன் வாழ்வின் உண்மை அவர் தான் - காதலன் குறித்து மனம் திறந்த அமலாபால் நடிகர் விவேக்கின் தாயார் மணியம்மாள் காலமானார் பிச்சைக்காரர்களிடம் சிக்கி தவித்த பிரபல நடிகை இனி ஆபாச படங்களில் நடிக்க மாட்டேன்- பிரபல நடிகர் சர்ச்சையை கிளப்பிய ஏ1 டீசர்- நடிகர் சந்தானம் மீது கமி‌ஷனர் அலுவலகத்தில் புகார் விஜய் சேதுபதியுடன் ஒரு படமாவது நடிக்க வேண்டும்- விஜய் தேவரகொண்டா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/918463/amp", "date_download": "2019-07-19T15:01:17Z", "digest": "sha1:V3AT5WJ5KLOTAZAWHK4OUTXBVI5N2ZXP", "length": 8881, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "உலக மகளி��் தினவிழா | Dinakaran", "raw_content": "\nஉலக மகளிர் தின கொண்டாட்டம்\nகோவை, மார்ச் 14: கோவை அரசு கலைக்கல்லூரியின் ஆழி மகளிர் மேம்பாட்டு நலச்சங்கம் சார்பில், உலக மகளிர் தினவிழா கல்லூரி வளாகத்தில் நேற்று நடந்தது. விழாவுக்கு, அரசு கலைக்கல்லூரி முதல்வர் சித்ரா தலைமை வகித்தார். ஆழி மகளிர் மேம்பாட்டு நலச்சங்க தலைவர் உமாதேவி வரவேற்றார். செயலர் பூங்கொடி முன்னிலை வகித்தார். பொருளாளர் தேன்மொழி ஆண்டறிக்கை வாசித்தார்.\nஇதில், சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு மகளிர் ஆணைய உறுப்பினர் ஜூலியட் செல்வி வீரபத்ரன் பேசுகையில், ‘‘மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில், தமிழகத்தில் பெண் சிசு கொலை குறைந்துள்ளது. ஒரு ஆணுக்கு 9.6 என்ற அளவில் பெண்கள் இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இது ஆண், பெண் சமநிலையற்ற தன்மையை காட்டுகிறது. ஆண், பெண் சமநிலை ஏற்பட வேண்டும். பெண்களுக்கு கல்வி, பணிபுரியும் இடங்களிலும் சுதந்திரம் பறிக்கப்பட்டு வருகிறது. கல்வி நிலையங்கள், பணியாற்றும் இடங்களில் பெண்களுக்கு பாலியல் தொந்தரவு இருந்தால் தைரியமாக முன்வந்து புகார் அளிக்க வேண்டும். நடவடிக்கை எடுக்காவிட்டால் மகளிர் ஆணையத்தில் புகார் தெரிவிக்கலாம். உரிய நீதி பெற்றுத்தரப்படும்,’ என்றார்.விழாவில், குழந்தைகள் மற்றும் குடும்ப நல ஆலோசகர் கோதனவள்ளி, சமூக நலத்துறை அலுவலர் அருணா மற்றும் பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் என பலர் கலந்து கொண்டனர்.\nபோலீசாருக்கு 32 இ செலான் கருவி\nபான்மசாலா விற்ற 76 பேர் கைது\nகோவை-பொள்ளாச்சி இடையே கூடுதல் ரயில் இயக்க கோரிக்கை\nஹாக்கத்தான் போட்டியில் கிருஷ்ணா கல்லூரி வெற்றி\nதிருமூர்த்தி அணையில் நீர்மட்டம் சரிவு கடும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்\n100 நாள் வேலை திட்டத்தில் தூர்வாரப்படும் நீர்நிலை எத்தனை நிதி எவ்வளவு அறிக்கை தர மாநில அரசுக்கு உத்தரவு\nதெய்வேந்திரன் நாடார் அறக்கட்டளை சார்பில் நலத்திட்ட உதவிகள்\nமணப்பெண்களுக்கான சிந்தூரம் கலெக்ஷன் கீர்த்திலால்ஸில் அறிமுகம்\nஇஎஸ்ஐ மருத்துவமனையில் ஒரு மாதமாக செயல்படாத லிப்ட்\nமக்கள் பயன்பாட்டிற்கு காந்தி பூங்கா அடுத்த மாதம் திறக்கப்படும்\nகாய்கறி சாகுபடியை அதிகரிக்க ரூ.20 லட்சம் ஒதுக்கீடு\nசிங்காநல்லூர் குளத்தை மேம்படுத்தும் பணி விரைவில் துவக்கம்\nகாமராஜர் 117வது பிற���்த நாள் விழா\nதேசிய சப்-ஜூனியர், ஜூனியர் மூவத்தாய் குத்துச்சண்டை\nநேரு ஏரோநாட்டிக்கல் கல்லூரியில் விமானத்துறை மாணவர்களுக்கு மாடுலார் தேர்வு\nமலேரியா பாதிப்பு இல்லை டெங்கு, பன்றிக்காய்ச்சல் கண்டறிய ஆராய்ச்சி மையம் ரயில்வே சுரங்க பாலத்தை திறக்க கலெக்டரிடம் கோரிக்கை\nகோவை குற்றாலத்தில் 3 நாளில்5 ஆயிரம் பேர் குவிந்தனர் இதில் திமுக முன்னாள் கவுன்சிலர் மீனாலோகு கொடுத்த மனுவில் கூறியுள்ளதாவது: கோவை ரத்தினபுரி தயிர் இட்டேரி பகுதியில் ரயில்வே சுரங்க பாலம் கட்டிமுடிக்கப்பட்டு இன்னும் மக்\nஇந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் பூச்சிகளினால் ஏற்படும் தொற்று நோய்கள் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளது. அதன்படி, மலேரியா, டெங்கு, சிக்கன்குனியா, ஜப்பா கஞ்சா விற்ற 3 பேர் கைது\nபியூட்டி பார்லர் பெண் தற்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/category/party-news/election-campaign/chennai-rk-nagar-by-elecetion-campaign-2017/page/2/", "date_download": "2019-07-19T14:11:37Z", "digest": "sha1:OURMK2VS76YCIZIR4KK2G2DWIGK5S7L7", "length": 27879, "nlines": 450, "source_domain": "www.naamtamilar.org", "title": "RK நகர் இடைத்தேர்தல் 2017 | நாம் தமிழர் கட்சி - Part 2", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஅழகுமுத்துகோன் மற்றும் காமராசர் புகழ் வணக்க நிகழ்வு-கீழ்ப்பென்னாதுர்\nகாமராசர் பிறந்த நாள்-பள்ளி குழந்தைகளுக்கு உபகரணங்கள் வழங்குதல்\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-பவானி தொகுதி\nகாமராசர் நினைவு இல்லத்தில் மலர் வணக்கம்-வில்லிவாக்கம்\nமரம் நடும் விழா-சூலூர் தொகுதி\nமாவட்ட ஆட்சியரிடம் மனு- சேலம் தெற்கு தொகுதி\nகாமராசர் பிறந்த நாள் விழா-பள்ளி குழந்தைகளுக்கு பரிசு வழங்கும் நிகழ்வு\nகாமராசர் பிறந்த நாள் -பள்ளி குழந்தைகளுக்கு நோட்டு புத்தகம் வழங்கும் விழா\nகாமராசர் பிறந்த நாள் கொடியேற்றும் நிகழ்வு-கடையநல்லூர்\nகாமராசர் பிறந்த நாள் பொதுக்கூட்டம்/ கடையநல்லூர் தொகுதி\nஅறிவிப்பு; ஆர்.கே நகர் இடைத்தேர்தல்: 15-12-2017 15வது நாள் | சீமான் பரப்புரைத் திட்டம்\nநாள்: டிசம்பர் 14, 2017 பிரிவு: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள், RK நகர் இடைத்தேர்தல் 2017\nஅறிவிப்பு; ஆர்.கே நகர் இடைத்தேர்தல்: 15-12-2017 15வது நாள் | சீமான் பரப்புரைத் திட்டம் | நாம் தமிழர் கட்சி வருகின்ற டிசம்பர் 21ஆம் நாள் நடைபெறவிருக்கும் ஆர்.கே நகர் இடைதேர்தலில் நாம் தமிழர்...\tமேலும்\nஅறிவிப்பு: ஆர்.கே நகர் இடைத்தேர்தல்: 14-12-2017 14வது நாள் சீமான் பரப்புரைத் திட்டம்\nநாள்: டிசம்பர் 13, 2017 பிரிவு: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள், RK நகர் இடைத்தேர்தல் 2017\nஅறிவிப்பு: ஆர்.கே நகர் இடைத்தேர்தல்: 14-12-2017 14வது நாள் சீமான் பரப்புரைத் திட்டம் | நாம் தமிழர் கட்சி வருகின்ற டிசம்பர் 21ஆம் நாள் நடைபெறவிருக்கும் ஆர்.கே நகர் இடைதேர்தலில் நாம் தமிழர் கட...\tமேலும்\nஅறிவிப்பு: ஆர்.கே நகர் இடைத்தேர்தல்: 13-12-2017 13வது நாள் | சீமான் பரப்புரைத் திட்டம்\nநாள்: டிசம்பர் 12, 2017 பிரிவு: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள், RK நகர் இடைத்தேர்தல் 2017\nஅறிவிப்பு; ஆர்.கே நகர் இடைத்தேர்தல்: 13-12-2017 13வது நாள் பரப்புரைத் திட்டம் | நாம் தமிழர் கட்சி வருகின்ற டிசம்பர் 21ஆம் நாள் நடைபெறவிருக்கும் ஆர்.கே நகர் இடைதேர்தலில் நாம் தமிழர் கட்சி சார...\tமேலும்\nஆர்.கே நகர் தேர்தல்களம்: 11-12-2017 11வது நாள் | சீமான் வாக்கு சேகரிப்பு மற்றும் பொதுக்கூட்டம்\nநாள்: டிசம்பர் 12, 2017 பிரிவு: கட்சி செய்திகள், RK நகர் இடைத்தேர்தல் 2017\nசெய்தி: ஆர்.கே நகர் தேர்தல்களம்: 11-12-2017 11வது நாள் | சீமான் வாக்கு சேகரிப்பு மற்றும் பொதுக்கூட்டம் | நாம் தமிழர் கட்சி வருகின்ற டிசம்பர் 21ஆம் நாள் நடைபெறவிருக்கும் ஆர்.கே நகர் இடைதேர்தல...\tமேலும்\nபத்திரிக்கையாளர் சந்திப்பு: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் 14 தமிழ்த்தேசிய கட்சிகள் நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவு\nநாள்: டிசம்பர் 11, 2017 பிரிவு: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள், RK நகர் இடைத்தேர்தல் 2017\nபத்திரிக்கையாளர் சந்திப்பு: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் 14 தமிழ்த்தேசிய கட்சிகள் நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவு | நாம் தமிழர் கட்சி கடந்த 50 ஆண்டுக்காலத் திராவிடக் கட்சிகளின் ஆட்சியில், தமிழ் நா...\tமேலும்\nஆர்.கே நகர் தேர்தல்களம்: 10-12-2017 10வது நாள் | சீமான் வாக்கு சேகரிப்பு மற்றும் பொதுக்கூட்டம்\nநாள்: டிசம்பர் 11, 2017 பிரிவு: கட்சி செய்திகள், RK நகர் இடைத்தேர்தல் 2017\nசெய்தி: ஆர்.கே நகர் தேர்தல்: 09-12-2017 ஒன்பதாவது நாள் வாக்கு சேகரிப்பு மற்றும் பொதுக்கூட்டம் | நாம் தமிழர் கட்சி வருகின்ற டிசம்பர் 21ஆம் நாள் நடைபெறவிருக்கும் ஆர்.கே நகர் இடைதேர்தலில் நாம்...\tமேலும்\nஅறிவிப்பு; ஆர்.கே நகர் தேர்தல்: 11-12-2017 11வது நாள் | சீமான் பரப்புரைத் திட்டம்\nநாள்: டிசம்பர் 10, 2017 பிரிவு: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள், RK நகர் இடைத்தேர்தல் 2017\nஅறிவிப்பு; ஆர்.கே நகர் இடைத்தேர்தல்: 11-12-2017 11வது நாள் பரப்புரைத் திட்டம் | நாம் தமிழர் கட்சி வருகின்ற டிசம்பர் 21ஆம் நாள் நடைபெறவிருக்கும் ஆர்.கே நகர் இடைதேர்தலில் நாம் தமிழர் கட்சி சார...\tமேலும்\nஆர்.கே நகர் தேர்தல்: 09-12-2017 ஒன்பதாவது நாள் வாக்கு சேகரிப்பு மற்றும் பொதுக்கூட்டம்\nநாள்: டிசம்பர் 10, 2017 பிரிவு: கட்சி செய்திகள், RK நகர் இடைத்தேர்தல் 2017\nசெய்தி: ஆர்.கே நகர் தேர்தல்: 09-12-2017 ஒன்பதாவது நாள் வாக்கு சேகரிப்பு மற்றும் பொதுக்கூட்டம் | நாம் தமிழர் கட்சி வருகின்ற டிசம்பர் 21ஆம் நாள் நடைபெறவிருக்கும் ஆர்.கே நகர் இடைதேர்தலில் நாம்...\tமேலும்\nஅறிவிப்பு: ஆர்.கே நகர் இடைத்தேர்தல்: டிச-10 முதல் சீமான் தலைமையில் வாக்கு சேகரிப்பு\nநாள்: டிசம்பர் 09, 2017 பிரிவு: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள், RK நகர் இடைத்தேர்தல் 2017\nஅறிவிப்பு; ஆர்.கே நகர் இடைத்தேர்தல்: 10-12-2017 பத்தாவது நாள் பரப்புரைத் திட்டம் | நாம் தமிழர் கட்சி வருகின்ற டிசம்பர் 21ஆம் நாள் நடைபெறவிருக்கும் ஆர்.கே நகர் இடைதேர்தலில் நாம் தமிழர் கட்சி...\tமேலும்\nஅறிவிப்பு; ஆர்.கே நகர் இடைத்தேர்தல்: 09-12-2017 ஒன்பதாவது நாள் பரப்புரைத் திட்டம்\nநாள்: டிசம்பர் 08, 2017 பிரிவு: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள், RK நகர் இடைத்தேர்தல் 2017\nஅறிவிப்பு; ஆர்.கே நகர் இடைத்தேர்தல்: 09-12-2017 ஒன்பதாவது நாள் பரப்புரைத் திட்டம் | நாம் தமிழர் கட்சி வருகின்ற டிசம்பர் 21ஆம் நாள் நடைபெறவிருக்கும் ஆர்.கே நகர் இடைதேர்தலில் நாம் தமிழர் கட்சி...\tமேலும்\nஅழகுமுத்துகோன் மற்றும் காமராசர் புகழ் வணக்க நிகழ்வ…\nகாமராசர் பிறந்த நாள்-பள்ளி குழந்தைகளுக்கு உபகரணங்க…\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-பவானி தொகுதி\nகாமராசர் நினைவு இல்லத்தில் மலர் வணக்கம்-வில்லிவாக்…\nமரம் நடும் விழா-சூலூர் தொகுதி\nமாவட்ட ஆட்சியரிடம் மனு- சேலம் தெற்கு தொகுதி\nகாமராசர் பிறந்த நாள் விழா-பள்ளி குழந்தைகளுக்கு பரி…\nகாமராசர் பிறந்த நாள் -பள்ளி குழந���தைகளுக்கு நோட்டு …\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/category/tamilnadu/erode-district/page/9/", "date_download": "2019-07-19T14:10:15Z", "digest": "sha1:WTZD4K5D4OKLEHEYCSSZOK2JG5H55KBL", "length": 28303, "nlines": 450, "source_domain": "www.naamtamilar.org", "title": "ஈரோடு மாவட்டம் | நாம் தமிழர் கட்சி - Part 9", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஅழகுமுத்துகோன் மற்றும் காமராசர் புகழ் வணக்க நிகழ்வு-கீழ்ப்பென்னாதுர்\nகாமராசர் பிறந்த நாள்-பள்ளி குழந்தைகளுக்கு உபகரணங்கள் வழங்குதல்\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-பவானி தொகுதி\nகாமராசர் நினைவு இல்லத்தில் மலர் வணக்கம்-வில்லிவாக்கம்\nமரம் நடும் விழா-சூலூர் தொகுதி\nமாவட்ட ஆட்சியரிடம் மனு- சேலம் தெற்கு தொகுதி\nகாமராசர் பிறந்த நாள் விழா-பள்ளி குழந்தைகளுக்கு பரிசு வழங்கும் நிகழ்வு\nகாமராசர் பிறந்த நாள் -பள்ளி குழந்தைகளுக்கு நோட்டு புத்தகம் வழங்கும் விழா\nகாமராசர் பிறந்த நாள் கொடியேற்றும் நிகழ்வு-கடையநல்லூர்\nகாமராசர் பிறந்த நாள் பொதுக்கூட்டம்/ கடையநல்லூர் தொகுதி\nஈகி கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு ஈரோடு மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் சார்பாக வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு நடைபெறவுள்ளது.\nநாள்: ஏப்ரல் 21, 2011 பிரிவு: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள், ஈரோடு மாவட்டம்\nஈழத்தமிழர்களுக்கு சம உரிமையை பெற்றுத்தரக்கொரியும் இலங்கை இனவெறி அதிபர் ராஜபக்சேவை போற்குற்றவாளியாக அறிவிக்க வலியுறுத்தியும் நெல்லை மாவட்ட சீகம்பட்டியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தீக்குள...\tமேலும்\n[படங்கள் இணைப்பு] கொள்கையே இல்லாத காங்கிரசு கட்சியை வீழ்த்துவதே நாம் தம��ழர் கட்சியின் கொள்கை – ஈரோட்டில் செந்தமிழன் சீமான்\nநாள்: ஏப்ரல் 07, 2011 பிரிவு: சட்டமன்றத் தேர்தல் 2011, கட்சி செய்திகள், ஈரோடு மாவட்டம்\n“நாம் தமிழராய் உருவெடுப்போம் காங்கிரசை கருவறுப்போம்” என்று முழக்கமிட்டு தமிழர்களுக்கு காங்கிரஸ் கட்சி இழைத்த துரோகத்தையும் கொடுமைகளையும் ஒவ்வொரு தமிழர்களின் மனதிலும் பதியச் செய்த...\tமேலும்\n[படங்கள் இணைப்பு] ஈரோடு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் யுவராஜை எதிர்த்து நாம் தமிழர் கட்சியினர் மேற்கொண்ட பரப்புரை.\nநாள்: ஏப்ரல் 02, 2011 பிரிவு: சட்டமன்றத் தேர்தல் 2011, கட்சி செய்திகள், ஈரோடு மாவட்டம்\nஈரோடு மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பாக நேற்று , தமிழ் நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா போட்டியிடும் ஈரோடு மேற்கு தொகுதியில் கை சின்னத்தில் வாக்களிக்க வேண்டாம் என்று மாவட்ட ஒருங்கிணைப்ப...\tமேலும்\n[படங்கள் இணைப்பு] 20-3-2011 அன்று நடைபெற்ற ஈரோடை மாவட்ட கலந்தாய்வு மற்றும் அரசியல் பயிற்சி வகுப்பு கூட்டம்.\nநாள்: மார்ச் 21, 2011 பிரிவு: கட்சி செய்திகள், ஈரோடு மாவட்டம்\nகடந்த 20-03-2011 அன்று ஈரோடை மாவட்ட கலந்தாய்வு மற்றும் அரசியல் பயிற்சி வகுப்பு கோபி கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கலந்தாய்வு கூட்டத்தில் நடைபெற்ற நிகழ்வுகள் பின் வருமாறு: தமிழ்திரு. தமிழப்...\tமேலும்\n[படங்கள் இணைப்பு] சுப. முத்துகுமார் படுகொலையை கண்டித்து கோபியில் நாம் தமிழர் கட்சியினர் நடத்திய மாபெரும் பொதுக்கூட்டம்.\nநாள்: மார்ச் 02, 2011 பிரிவு: கட்சி செய்திகள், ஈரோடு மாவட்டம்\nபுதுக்கோட்டை.முத்துக்குமார் காட்டிய செயல் ஒழுங்குடன் நடந்தமுத்துக்குமார் படுகொலை கண்டன நடந்த கோபி பொதுக்கூட்டம் தலைமை ஒருங்கிணைப்பாளர்.செந்தமிழன்.சீமான் ஒரு இடத்திற்கு பேசவருகிறார்என்றாலே பர...\tமேலும்\nநாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கினைப்பாளர் முத்துகுமார் அவர்களின் மறைவுக்கு ஈரோடு நாம் தமிழர் கட்சியினர் வைத்துள்ள இரங்கல் பதாகை.\nநாள்: பிப்ரவரி 16, 2011 பிரிவு: கட்சி செய்திகள், ஈரோடு மாவட்டம்\nநாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் புதுகோட்டை முத்துகுமார் அவர்கள் மர்ம நபர்கள் சிலரால் வெட்டி கொல்லப்பட்டார்.தமிழ் தேசிய போராளி புதுகோட்டை முத்துக்குமாருக்கு வீர வணக்க பதாகை ஈரோடு...\tமேலும்\nகோபிச்செட்டிபாளையம் பெரியார் திடலில் 22-2-2011 அன்று நா���் தமிழர் கட்சியினர் நடத்தும் பொதுக்கூட்டம்.\nநாள்: பிப்ரவரி 13, 2011 பிரிவு: கட்சி செய்திகள், ஈரோடு மாவட்டம்\nதமிழக மீனவர்கள் படுகொலையும் கண்டித்தும் கொங்கு மண்டல விவசாயத்தையும் விலை நிலங்களை காப்பாற்றவும் வலியுறுத்தி கோபிச்செட்டிபாளையம் பெரியார் திடலில் 22-2-2011 செவ்வாய்க்கிழமை அன்று மாபெரும் பொது...\tமேலும்\nதமிழக மீனவர் படுகொலையை கண்டித்து ஈரோடு மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் நேற்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nநாள்: சனவரி 26, 2011 பிரிவு: கட்சி செய்திகள், ஈரோடு மாவட்டம்\nஈரோடை மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பாக நேற்று (25 – 01 – 2011 )செவ்வாய் கிழமை மாலை ஈரோடை அஞ்சல் அலுவலகம் முன்பு தொடர் மீனவர் படுகொலையை தடுத்து நிறுத்தாத மாநில, நடுவண் அரசுகளை கண்...\tமேலும்\n[படங்கள் இணைப்பு] 9.1.2011 அன்று ஈரோடு மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் நடத்திய வேலைவாய்ப்பு மற்றும் இலவச கணினி பயிற்சி.\nநாள்: சனவரி 15, 2011 பிரிவு: கட்சி செய்திகள், ஈரோடு மாவட்டம்\n-pசனவரி 09.1.2011 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 8 மணியளவில் சக்தி காரைக்குடி வளாகம் நல்லி மருத்துவமனை அருகில் ஈரோடு மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் ஏற்பாட்டில் வேலை வாய்ப்பு மற்றும் இலவச கணினி பய...\tமேலும்\n9.1.2011 அன்று ஈரோடு மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் நடத்தும் வேலைவாய்ப்பு மற்றும் இலவச கணினி பயிற்சி.\nநாள்: சனவரி 05, 2011 பிரிவு: கட்சி செய்திகள், ஈரோடு மாவட்டம்\nவருகின்ற சனவரி 09.1.2011 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 8 மணியளவில் சக்தி காரைக்குடி வளாகம் நல்லி மருத்துவமனை அருகில் ஈரோடு மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் நடத்தும் வேலை வாய்ப்பு மற்றும் இலவச கணின...\tமேலும்\nஅழகுமுத்துகோன் மற்றும் காமராசர் புகழ் வணக்க நிகழ்வ…\nகாமராசர் பிறந்த நாள்-பள்ளி குழந்தைகளுக்கு உபகரணங்க…\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-பவானி தொகுதி\nகாமராசர் நினைவு இல்லத்தில் மலர் வணக்கம்-வில்லிவாக்…\nமரம் நடும் விழா-சூலூர் தொகுதி\nமாவட்ட ஆட்சியரிடம் மனு- சேலம் தெற்கு தொகுதி\nகாமராசர் பிறந்த நாள் விழா-பள்ளி குழந்தைகளுக்கு பரி…\nகாமராசர் பிறந்த நாள் -பள்ளி குழந்தைகளுக்கு நோட்டு …\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி ��ீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cinema/news/58428-sinth-sindhubaadh-new-video.html", "date_download": "2019-07-19T15:21:57Z", "digest": "sha1:IPK4CWMVN5AXB2AYEAZAWLTXETJPFMMA", "length": 8761, "nlines": 133, "source_domain": "www.newstm.in", "title": "மகனுடன் சண்டையிடும் விஜய் சேதுபதி! | sinth Sindhubaadh new video", "raw_content": "\nஅத்திவரதரை தரிசிக்க எக்ஸ்பிரஸ் சேவை திட்டம் தொடக்கம்\nசசிகலாவை வெளியே கொண்டுவர முயற்சி: தினகரன்\nமின்சார ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு\nஜூலை 21-ஆம் தேதி இந்திய அணி தேர்வு: தோனி இடம்பெறுவாரா\nதமிழக சட்டப்பேரவையில் ராமசாமி படையாட்சியார் உருவப்படம் திறப்பு\nமகனுடன் சண்டையிடும் விஜய் சேதுபதி\nசிந்துபாத் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அஞ்சலி நடித்துள்ளார். S.U.அருண்குமார் இயக்க , யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்தின் டீசர் சில நாட்களுக்கு முன்னர் வெளியான நிலையில் படத்திலிருந்து சிறு காட்சி ஒன்று தற்போது வெளியிடப்பட்டுள்ளது.\nஇதில் விஜய் சேதுபதியும் அவரது மகன் சூர்யாவும் சண்டை போடும் காட்சி இடம் பெற்றுள்ளது. அந்தக் காட்சி தற்போது வீடியோவாக வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இக்காட்சியின் பின்னனி இசையை யுவன் அழகாக அமைத்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் கனிமொழி வெற்றி பெறுவார்: வைகோ உறுதி\nஅஸ்வினி நட்சத்திரக்காரர்கள் செல்ல வேண்டிய ஆலயம்...\nமுதலமைச்சர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் \nஆன்மிகமும் விஞ்ஞானமும்… முன்னோர்கள் கூறிய சீன வாஸ்து…\n1. 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியானது\n2. கருச்சிதைவிற்கான காரணங்கள் என்ன\n3. கருவுற்ற பெண்கள் கட்டாயம் செய்து கொள்ள வேண்டிய முன் பரிசோதனைகள் \n4. காதலால் கண்ணீர் விடும் கவின்: பிக் பாஸில் இன்று\n5. ராஜகோபால் உடலின் பிரேத பரிசோதனை தொடங்கியது\n6. பச்சிளம் குழந்தையை வீசி சென்ற தாய்: போலீசார் விசாரணை\n7. வாவ்..பெண்ணாக உருமாறிய பிரபல நடிகர் \nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்ய��ும்\nதொடர்ந்து வித்தியாசங்களை கையில் எடுக்கும் விஜய் சேதுபதி\nசிந்துபாத் ட்ரைலர் ரிலீஸாவதற்கு முன்பே படத்தின் கதையை சொன்னார் விஜய் சேதுபதி \nVSP33 படப்பிடிப்பு இன்று துவங்கியது\nயுவன் சங்கர் ராஜா இசையில் விஜய் சேதுபதியின் பாடல்\n1. 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியானது\n2. கருச்சிதைவிற்கான காரணங்கள் என்ன\n3. கருவுற்ற பெண்கள் கட்டாயம் செய்து கொள்ள வேண்டிய முன் பரிசோதனைகள் \n4. காதலால் கண்ணீர் விடும் கவின்: பிக் பாஸில் இன்று\n5. ராஜகோபால் உடலின் பிரேத பரிசோதனை தொடங்கியது\n6. பச்சிளம் குழந்தையை வீசி சென்ற தாய்: போலீசார் விசாரணை\n7. வாவ்..பெண்ணாக உருமாறிய பிரபல நடிகர் \nவேலுார் தேர்தல்: அதிமுக - திமுக வேட்பு மனுக்கள் ஏற்பு\nகாதலால் கண்ணீர் விடும் கவின்: பிக் பாஸில் இன்று\nவெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இந்திய அணி அறிவிப்பு தாமதம்\nஇந்த மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ourmyliddy.com/pechchiyamman-kovil/general-meeting", "date_download": "2019-07-19T14:15:04Z", "digest": "sha1:E7XIPJR7JTM73NTMB6EZBCHYTLLSCOM3", "length": 24016, "nlines": 423, "source_domain": "www.ourmyliddy.com", "title": "விசேட பொதுக்கூட்ட அறிவித்தல்! - நமது மயிலிட்டி.கொம்", "raw_content": "\nமருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >\nஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்\nமுனையன் வளவு முருகையன் ஆலயம்\nசங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்\nஅல்விற் வின்சன் படைப்புக்கள் >\nDr. ஜேர்மன் பக்கம் >\n\"மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்\"\n\"மீண்டும் வாழ வழி செய்வோம்\"\n\"சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே\n\"தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்\"\nஜீவா உதயம் படைப்புக்கள் >\n\"தாயே என்றும் எனக்கு நீயே\n\"பூமிக்கு வந்த புது மலரே\"\nபடம் என்ன சொல்கின்றது... >\nமயிலிட்டி திருப்பூர் ஒன்றியம் அருள்மிகு பேச்சி அம்மன் என்று வழங்கும் முத்துமாரி அம்மன் ஆலய விசேட பொதுக்கூட்டம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை 11/01/2019 அன்று காலை 9.30 மணிக்கு மயிலிட்டியில் கட்டப்பட்டு அண்மையில் திறந்து வைக்கப்பட்ட புதிய பலநோக்கு மண்டபத்தில் நடைபெற உள்ளது.\nகடந்த ஆண்டு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஏகமனதாக எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கமைவாக மயிலிட்டி, திருப்பூர் கடற்கரை பகுதியில் புதிய ஆலயத்தை கட்டுவதற்கான முன்னாயத்த வேலைகளை ஆலய நிர்வாகம் மேற்கொண்டு வருகின்றது.\nபுல���்பெயர் வாழ் திருப்பூர் ஒன்றிய உறவுகள் சிலர் மற்றும் தாயகத்தில் வாழும் சில உறவுகளும் இயற்கை அனர்த்த காலங்களில் பாதிப்பினை ஏற்படுத்தும் என்ற காரணத்தை முன்னிறுத்தி கடற்கரையை அண்மித்ததாக ஆலயம் அமைப்பது குறித்த முடிவை மீள் பரிசீலனை செய்யுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்.\nஅதற்கமைவாக கடற்கரையில் இருந்து மேல் நோக்கியதாக இடத்தை தெரிவு செய்து ஆலயத்தை அமைப்பதாயின் பழைய ஆலயம் இருந்த காணிக்கு அருகாமையில் உள்ள சிலரது காணிகள் அவர்களது மனபூர்வமான சம்மதத்துடன் பெறப்பட வேண்டும்.\nஅதற்கான முன் முயற்சிகளை ஆலய நிர்வாகம் மூத்தவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலில் மேற்கொண்டு வருகின்ற போதிலும் தேவையான இடத்தை இன்னும் பெற்றுக்கொள்ள முடியவில்லை. இந்த கால தாமதம் குறித்து புலம்பெயர் வாழ் உறவுகள் கேள்வி மேல் கேள்விகளை எழுப்பி வருகின்றார்கள்.\nஆகவே தற்போதைய நிலையில் நின்று ஆலயத்தை கட்டியெழுப்புவது தொடர்பில் மயிலிட்டி திருப்பூர் ஒன்றிய மக்களின் மேலான கருத்துகளை கேட்டறிவதற்கும், அவர்களின் அனுமதியுடன் இறுதி முடிவினை எடுப்பதற்குமாக இவ் விசேட பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nமயிலிட்டி, திருப்பூர் ஒன்றியத்தை சேர்ந்த மக்கள், ஓரிடமாக ஒருமித்த மக்கள் குழாமாக இல்லாது பல்வேறு ஊர்களில் பரந்துபட்டு வாழ்ந்து வரும் சூழலில் கூட்ட அறிவிப்புகளை அனைவரது கவனத்திற்கும் கொண்டு சேர்ப்பதென்பது அதுவும் குறித்த காலத்திற்குள்ளாக செய்வதென்பது சவாலானதாகும்.\nஎனவே இவ் அறிவித்தலை மயிலிட்டி, திருப்பூர் ஒன்றியத்தை சேர்ந்த உறவுகளுக்கான தனிப்பட்ட அறிவிப்பாக கருதி இவ்விசேட பொதுக்கூட்டத்தில் பங்கேற்குமாறு வேண்டி விரும்பிக் கேட்டுக்கொள்கின்றோம்.\nகுறிப்பாக இத்தகவலை அறியும் புலம்பெயர் வாழ், உள்ளூர் உறவுகள் இது குறித்து உங்கள் குடும்பத்தவர், உற்றார், உறவினர் மற்றும் நண்பர்களுக்கு தெரியப்படுத்துமாறு வினயமாக கேட்டுக் கொள்கின்றோம்.\nகாலம் : 11/01/2019 வெள்ளிக்கிழமை நேரம் : காலை 9.30 மணி இடம் : பலநோக்கு மண்டபம், பிரதான வீதி, மயிலிட்டி\nகுறிப்பு : பேருந்தில் வருகை தரும் உறவுகள், பருத்தித்துறையில் இருந்து கீரிமைலைக்கு காலை 8.15 இற்கு புறப்படும் பேருந்தில் வருகைதருவதன் மூலம் சரியான நேரத்தில் விசேட கூட்டத்திற்கு சமூகமளிக்க முடியும்.\n​நன்றி. இரா.மயூதரன் செயலாளர் மயிலிட்டி திருப்பூர் ஒன்றியம் மற்றும் அருள்மிகு பேச்சி அம்மன் என்று வழங்கும் அருள்மிகு முத்துமாரி அம்மன் ஆலய பரிபாலன சபை.\nஇந்தப் பக்கம் தடவை பார்வையிடப்பட்டுள்ளது.\nகிளை நிர்வாகம் - ஐக்கிய இராச்சியம்\nகிளை நிர்வாகம் - கனடா\nகிளை நிர்வாகம் - பிரான்ஸ்\nதலைமை நிர்வாகம் - மயிலிட்டி\nநிதி உதவி வழங்குவோர் விபரம்\nமருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >\nஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்\nமுனையன் வளவு முருகையன் ஆலயம்\nசங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்\nஅல்விற் வின்சன் படைப்புக்கள் >\nDr. ஜேர்மன் பக்கம் >\n\"மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்\"\n\"மீண்டும் வாழ வழி செய்வோம்\"\n\"சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே\n\"தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்\"\nஜீவா உதயம் படைப்புக்கள் >\n\"தாயே என்றும் எனக்கு நீயே\n\"பூமிக்கு வந்த புது மலரே\"\nபடம் என்ன சொல்கின்றது... >\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/singapore/story20190616-30044.html", "date_download": "2019-07-19T14:19:36Z", "digest": "sha1:3QN6JFOQ5C7NOGYG6YMKP7X3NGFWBO5S", "length": 13826, "nlines": 96, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "அணிவகுப்பில் பங்கேற்கும் தொண்டூழியர் அணி | Tamil Murasu", "raw_content": "\nஅணிவகுப்பில் பங்கேற்கும் தொண்டூழியர் அணி\nஅணிவகுப்பில் பங்கேற்கும் தொண்டூழியர் அணி\nநேற்று நடைபெற்ற தேசின தின அணிவகுப்பின் கூட்டு ஒத்திகை யின்போது, தேசிய தின அணிவகுப்பு 2019 அணிவகுப்பு மற்றும் சடங்குபூர்வ அங்கங்கள் துணைக் குழுத் தலைவர் மூத்த லெஃப்டினண்ட் கர்னல் லோ வூன் லியாங் (நடுவில்), அணிவகுப்புத் தளபதி லெஃப்டினண்ட் கர்னல் எல்வின் சூ, அணிவகுப்பு ரெஜிமெண்டல் சார்ஜண்ட் மேஜர் மாஸ்டர் வாரண்ட் அதிகாரி சோங் வீ கியோங் ஆகியோருடன் அணிவகுப்பு பங்கேற்பாளர்கள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nஇவ்வாண்டு தேசிய தின அணி வகுப்பின் ஓர் அங்கமான அணி வகுப்பு மற்றும் சடங்குபூர்வ நிகழ்வுகளில் 2,600க்கும் மேற் பட்டோர் பங்கேற்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅந்த அங்கத்துக்கு ‘மை பீப் பள்’ அதாவது நமது மக்கள் என்று பெயரிடப்பட்டுள்ளது.\nமரியாதை காவல் அணிகள் உட்பட 38 அணிகள் அணிவகுத் துச் செல்லும். அவற்றில் சிங்கப் பூர் ஆயுதப்படை மற்றும் உள் துறைக் குழு அணிகள், நன்யாங் பலதுறைத் தொழிற்கல்லூரி, மக்கள் கழக இளையர் இயக்கம் உட்பட 16 சமூக, பொருளியல் அணிகள் ஆகியவை உள்ளடங் கும்.\nஅணிவகுப்பு மற்றும் சடங்கு பூர்வ அங்கங்கள் துணைக் குழுத் தலைவர் மூத்த லெஃப்டி னண்ட் கர்னல் லோ வூன் லியாங் நேற்று நடைபெற்ற தேசிய தின அணிவகுப்பின் கூட்டு ஒத் திகையின்போது இந்த விவரங் களை வெளியிட்டார்.\nதொண்டூழியர் அணியைக் குறிப்பிட்டு பேசிய திரு லோ, “அவர்கள் நமது நாட்டைத் தற் காக்க கூடுதல் பங்களித்த பல் வேறு தலைமுறை சிங்கப்பூரர் களைப் பிரதிநிதிப்பார்கள்,” என் றார்.\nஅணிவகுப்பு அங்கத்தில் கூட்டு ‘ட்ரம்’ இசைக்குழுவும் முதல் முறையாகப் பங்கேற்கும். அதில் 24 பேர் ‘ட்ரம்’ இசைக்கரு வியை வாசிப்பார்கள்.\nஅவர்கள் சிங்கப்பூர் ஆயுதப் படை இசைக்குழு, சிங்கப்பூர் தேசிய மாணவர் படை, சிறப்புத் தேவையுடைய சங்கத்தின் தங் ளின் பள்ளி ஆகியவற்றைச் சேர்ந்தவர்கள்.\nகடற்படை முக்குளிப்புப் பிரி வின் தலைவராக 44 வயது லெஃப்டினண்ட் கர்னல் எல்வின் சூ வெங் குவாய் இவ்வாண்டின் தேசிய தின அணிவகுப்பின் தளபதியாகச் செயல்படுவார்.\n“இம்முறை நான் பலதரப்பட்ட மக்களைச் சந்திக்கிறேன். அவர்களில் ஆகக் குறைந்த 13 வயது சிறுமியும் ஆக வயது முதிர்ந்த 71 வயது ஆடவரும் அடங்குவார்கள்,” என்றார் லெஃப்டினண்ட் கர்னல் எல்வின் சூ.\nஅணிவகுப்பு ரெஜிமெண்டல் சார்ஜண்ட் மேஜராக 43 வயது மாஸ்டர் வாரண்ட் அதிகாரி சோங் வீ கியோங் செயலாற்றுவார்.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\n(காணொளி): பொது இடத்தில் நிர்வாண பவனி; விலங்கிடப்பட்டார் ஆடவர்\nமற்றொருவரின் காரை கீறிய வழக்கறிஞருக்கு 2,500 வெள்ளி அபராதம்\nமலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்.\n1எம்டிபி சர்ச்சை; 50.3 மில்லியன் வெள்ளியைத் திருப்பிக் கொடுக்கும் சிங்கப்பூர்\nஅசம்பாவிதத்திலிருந்து நூலிழையில் தப்பித்த விஸ்தாரா விமானம்\nசிங்கப்பூர் குடும்பத்தைப் பலி வாங்கிய போர்ட் டிக்சன் விபத்து; லாரி ஓட்டுநருக்குச் சிறை\nஅடுக்குமாடிக் கட்டடத்திலிருந்து காரின் மீது விழுந்த இந்திய இன ஆடவர் பலி\nஒரு பணிப்பெண்ணின் அதிர்ச்சியூட்டும் கதை: நான்கு வட்டித்தொழிலர்கள், நான்கு கடன்முதலைகள், $4,500 கடன்\nசிங்கப்பூரில் தனது செல்வாக்கைப் புகுத்த சீனா மேற்கொள்ளும் முயற்சிகள்: அறிக்கை\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nதண்ணீர்: ஆசியா ஒருமித்த கவனம் செலுத்த தக்க தருணம்\nமூப்படையும் சமூகம் சவால்தான், அது ஒரு சுமை அல்ல\nதமிழ்நாடு: இயற்கை, பருவநிலை விடுக்கும் கடைசி எச்சரிக்கை\nபுதிய பரிணாமம்: தமிழக அரசியல்வாதிகள் மாறவேண்டிய நிலை\nகுறும்பட உலகில் இயக்குநராக கால்பதிக்கும் பவித்திரன்\nஒரு சிறப்பு விருந்தினராக எவ்வாறு உரை நிகழ்த்துவார் என்பதை இரு இளையர்கள் தங்கள் சகாக்களின் முன்னால் படைத்துக் காட்டினர். இளையர்கள் தங்கள் உரையைத் தாங்களே ஒரு கருப்பொருளின் அடிப்படையில் எழுதியும் இருந்தனர். படம்: சிண்டா\nபண்புநலன்களின் முக்கியத்துவத்தை உணர்த்தும் கதையைக் குமாரி அபிராமி தன் தொடக்கநிலை ஒன்றாம் மாணவர்களிடம் படித்துக் காட்டுகிறார். (படம்: கல்வி அமைச்சு)\n‘வணிகவேட்டை’ திட்டத்தின் இறுதி அங்கமாக சென்ற மாதம் 22ஆம் தேதியன்று நடைபெற்ற கருத்தரங்கு. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nஇளைய தலைமுறையினரைத் தொழிலதிபர்களாக்கும் ‘வணிகவேட்டை’\nபல்கலைக்கழகப் புகுமுக வகுப்புக் கருத்தரங்குக்கு வந்திருந்த மாணவர்களுடன் துணைப் பிரதமர் திரு ஹெங் சுவீ கியட் கலந்துரையாடினார். படம்: சாவ்பாவ்\nபுகுமுக மாணவர்களைச் சிந்திக்க வைத்த கருத்தரங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/tag/10-read-more-at-httpindiatoday-intoday-intechnologystorymicrosoft-is-finally-killing-internet-explorer/", "date_download": "2019-07-19T14:14:34Z", "digest": "sha1:7NDKD65SXSR2IXALJQIJZ533LWWKSOWH", "length": 3407, "nlines": 61, "source_domain": "www.techtamil.com", "title": "10 Read more at: http://indiatoday.intoday.in/technology/story/microsoft-is-finally-killing-internet-explorer – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nஇன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் 8,9,10 -ஐ பயன்படுத்துபவரா நீங்கள் அப்படியானால் உடனடியாக புதிய பதிப்பை…\nமீனாட்சி தமயந்தி\t Jan 8, 2016\nநீங்கள் இண்ட்நெட் எக்ஸ்புளோரல் 8,9,10 ஐ உபயோப்படுத்துபவரா ஆம், என்றால் இனிமேல் அதை மறந்துவிடும் நிலையும் ஏற்படும். ஏனெனில் இந்த மைக்ரோசாப்ட் அனைத்து இண்ட்நெட் எக்ஸ்புளோரல் 8,9,10 ஆகிய வெப் பிரவுசர்களுக்கு இதுவரை அளித்து வந்த ஆதரவினை…\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/09/10182331/1008166/Student-kidnapped-was-escaped-from-Kidnappers.vpf", "date_download": "2019-07-19T14:21:48Z", "digest": "sha1:65MPWSSLEP2HT5WE2DZTGHCKLUFNL54U", "length": 10645, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "மர்மநபர்களால் கடத்தப்பட்ட மாணவன் : சாதுர்யமாக தப்பி வந்ததால் பரபரப்பு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nமர்மநபர்களால் கடத்தப்பட்ட மாணவன் : சாதுர்யமாக தப்பி வந்ததால் பரபரப்பு\nபதிவு : செப்டம்பர் 10, 2018, 06:23 PM\nதூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரியில் மர்மநபர்களால் கடத்தப்பட்ட மாணவன் சாதுர்யமாக தப்பி வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரியில் மர்மநபர்களால் கடத்தப்பட்ட மாணவன் சாதுர்யமாக தப்பி வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பத்தாம் வகுப்பு பயின்று வரும் முருகன் என்ற மாணவரை, கடந்த ஞாயிறன்று, மர்மநபர்கள் 2 சக்கர வாகனத்தில் கண்ணையும், வாயையும் துணியால் கட்டி கடத்தி சென்றனர். சுமார் 3 கிலோ மீட்டர் வரை சென்றதும் முருகன் அவர்களிடம் இருந்த சாதுர்யமாக தப்பியுள்ளான். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த ஆறுமுகநேரி போலீசார், சிசிடிவி காட்சிகளை கொண்டு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஇளம்பெண்ணின் கோரிக்கையை நிறைவேற்றிய கனிமொழி\nதிமுக சார்பில் கனிமொழி எம்பி கலந்து கொண்ட கிராமசபை கூட்டத்தில், தங்கள் ஊர் நூலகத்துக்கு புத்தகங்கள் வேண்டும் என்ற இளம்பெண்ணின் கோரிக்கையை ஏற்று அங்கு புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.\nநீதிமன்றத்திற்கு செல்லும் வழியில் கைதி தற்கொலை முயற்சி\nதூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள��ள பசுவந்தனை ஆலிச்பச்சேரியை சேர்ந்தவர், சதீஷ்குமார். தனியார் காற்றாலை நிறுவனத்தில் தகராறு செய்ததற்காக இவரை போலீசார் கைது செய்தனர்.\nதுப்பாக்கி சூடு குறித்து சிபிஐ விசாரணை : தூத்துக்குடியில் தனி அலுவலகம் அமைப்பு\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு விசாரணையை விரைவாக முடிப்பதற்காக, தனி அலுவலகத்தை சிபிஐ அமைத்துள்ளது.\nஅரசுப் பேருந்துக்குள் நடனம் ஆடிய இளம்பெண் - சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவிய வீடியோ\nடெல்லியில் மாநகர பேருந்துக்குள் நடனமாடிய பெண்ணை வேடிக்கை பார்த்த ஓட்டுநர்,நடத்துநர் மற்றும் மார்ஷல் ஆகிய 3 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nசினிமாவை மிஞ்சும் வகையில் நாடகம் - காதலனுடன் சேர்ந்து குழந்தையை கடத்திய இளம் பெண்...\nகாதலனுடன் சேர்ந்து குழந்தையை கடத்தி விட்டு சினிமாவை மிஞ்சும் வகையில் நாடகமாடிய இளம்பெண்ணை சென்னை போலீசார் 10 மணி நேர தேடுதல் வேட்டைக்கு பிறகு கைது செய்துள்ளனர்.\nதுப்பாக்கிச் சூடு சம்பவ இடத்திற்கு சென்ற பிரியங்கா - போலீசார் அனுமதி மறுப்பு\nநாராயண்பூரில் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தை சந்தித்து ஆறுதல் கூற சென்ற காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியை போலீசார் அனுமதிக்கவில்லை என கூறப்படுகிறது.\nபள்ளிகளில் மாணவர் காவல் படை விரிவாக்கம் செய்யப்படும் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nதமிழக சட்டப்பேரவையில் இன்று பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காவலர் பதக்கங்கள் எண்ணிக்கை 1500ல் இருந்து 3000 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக கூறினார்.\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து விரைவில் உண்மை தெரிய வரும் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nகாவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய பேரவை காங்கிரஸ் தலைவர் ராமசாமி துாத்துக்குடி துப்பாக்கி சூடு விவகாரத்தை எழுப்பினார்.\nஜனநாயக பேச்சுரிமையை தவறாக பயன்படுத்துவதா - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு\nஜனநாயகம் கொடுத்து இருக்க கூடிய பேச்சுரிமையை அரசுக்கு எதிராக தவறாக பயன்படுத்துவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒர�� அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/31969/", "date_download": "2019-07-19T14:42:53Z", "digest": "sha1:4MK2526K7QETHQZYGCJW7QA2QPD3X2FF", "length": 11764, "nlines": 155, "source_domain": "globaltamilnews.net", "title": "தமிழகத்தில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்:- – GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nதமிழகத்தில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்:-\nகாவல்துறையினரின் குடும்பத்தினர் தலைமைச் செயலகத்துக்கு செல்ல உள்ளதாக தகவல்:-\n8 மணி நேர வேலை, சம்பள உயர்வு போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மனு கொடுப்பதற்காக காவல்துறையினரின் குடும்பத்தினர் தலைமைச் செயலகத்துக்கு வரவுள்ளதாக தகவல் பரவியதைத் தொடர்ந்து தமிழகத்தில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.\nதமிழகத்தில் 1 லட்சத்து 10 ஆயிரம் காவல்துறையினர் உள்ளனர். காவலர் சங்கம், 8 மணி நேர வேலை, சம்பள உயர்வு போன்ற கோரிக்கைகளை காவல்துறையினர்; நீண்ட நாட்களாக முன்வைத்து வருகின்றனர்.\nஇந்நிலையில், ‘தமிழ்நாடு காவல் துறையின் பரிதாபங்கள்’ என்ற தலைப்பில் 8 அம்ச கோரிக்கைகள் அடங்கிய சுவரொட்டி தமிழகம் முழுவதும் பல இடங்களில் கடந்த 22ம்திகதி ஒட்டப்பட்டிருந்தது.\nஇன்று, சட்டப்பேரவையில் காவல் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் அரம்பமாகவுள்ளது. இந்த நேரத்தில் ஆட்சியாளர்களின் கவனத்தைப் பெறும் வகையில் காவல்துறையினரின் குடும்பத்தினர் முதலமைச்சர் கே.பழனிசாமியைச் சந்தித்து மனு கொடுக்க உள்ளனர்.\nஅவர்கள் மெரினா வில் இருந்து கோட்டைக்கு, பேரணியாகச் சென்று மனு கொடுப் பார்கள் எனவும் இதில் காவல்துறையினரும் கலந்து கொள்வார்கள் என்று கடந்த சில நாட்களாக சமூக வலைதளங் களில் தகவல்கள் பரவிவந்துள்ளன.\nஇந்நிலையிலேயே போலீஸார் குடும்பத்தினர் மனு கொடுப்பதை தடுக்க அதிகாரிகள் கடும் உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளனர். மெரினா மற்றும் தலைமைச் செ���லகத்தில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், அனைத்து காவல்துறையினருக்கும் இன்று முதல் 3 நாட்களுக்கு விடுமுறை கொடுக்கக்கூடாது என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nTagsChennai police காவல்துறை தலைமைச் செயலகம் தமிழகம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகல்முனையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கலந்தாய்வுக் கூட்டம் ஊடகங்களுக்கு அனுமதி இல்லை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசம்மாந்துறை பிரதேசத்தில் ஆயுதம் தாங்கிய நபர்களால் பதற்றம் – இராணுவத்தினர் குவிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅதிகூடிய மழை வீழ்ச்சி பதிவாகும் என சிவப்பு எச்சரிக்கை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழருக்கு ஆதரவாக முஸ்லிம்களின் அனைத்து சக்திகளும் பிரயோகிக்கபட வேண்டும்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎனது காவல்துறை வேலையை தாருங்கள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடகிழக்கின் உரிமை பிரச்சினைகளில் இனி தலையிடேன்\nகட்டாருக்கு மேலும் இரண்டு நாள் கால அவகாசம்\nஅரசியல் சாசனத்தின் உள்ளடக்கம் பற்றி மாநாயக்கத் தேரர்களுக்கு எதுவும் தெரியாது – ஜே.வி.பி.\nகல்முனையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கலந்தாய்வுக் கூட்டம் ஊடகங்களுக்கு அனுமதி இல்லை July 19, 2019\nசம்மாந்துறை பிரதேசத்தில் ஆயுதம் தாங்கிய நபர்களால் பதற்றம் – இராணுவத்தினர் குவிப்பு July 19, 2019\nஅதிகூடிய மழை வீழ்ச்சி பதிவாகும் என சிவப்பு எச்சரிக்கை July 19, 2019\nதமிழருக்கு ஆதரவாக முஸ்லிம்களின் அனைத்து சக்திகளும் பிரயோகிக்கபட வேண்டும் July 19, 2019\nஎனது காவல்துறை வேலையை தாருங்கள் July 19, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSuhood MIY. Mr. on இந்த ஆண்டில் பெண்களுக்கு எதிராக 550 பாலியல் வழக்குகள் பதிவு\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்��ான வழி\nLogeswaran on காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்தை கணக்கெடுக்காத தமிழரசு\nLogeswaran on இலங்கைத் தமிழரசுக் கட்சி 16ஆவது தேசிய மாநாட்டின் தீர்மானங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-07-19T14:48:36Z", "digest": "sha1:JGYPP557BRO2SQA3JLIECK3DL27KLWD4", "length": 6314, "nlines": 119, "source_domain": "globaltamilnews.net", "title": "சிகிச்சைகள் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசாங்க வேலையிலுள்ள பெண்கள் மகப்பேறின்மை தொடர்பான சிகிச்சைகளை பெற ஒருவருட விடுமுறை பெற்றுக் கொள்ள முடியும்\nஇலங்கையில் அரசாங்க வேலையிலுள்ள பெண்கள் மகப்பேறின்மை...\nஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் எதையும் மறைக்கவில்லை – டொக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன்\nஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் எதையும்...\nகல்முனையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கலந்தாய்வுக் கூட்டம் ஊடகங்களுக்கு அனுமதி இல்லை July 19, 2019\nசம்மாந்துறை பிரதேசத்தில் ஆயுதம் தாங்கிய நபர்களால் பதற்றம் – இராணுவத்தினர் குவிப்பு July 19, 2019\nஅதிகூடிய மழை வீழ்ச்சி பதிவாகும் என சிவப்பு எச்சரிக்கை July 19, 2019\nதமிழருக்கு ஆதரவாக முஸ்லிம்களின் அனைத்து சக்திகளும் பிரயோகிக்கபட வேண்டும் July 19, 2019\nஎனது காவல்துறை வேலையை தாருங்கள் July 19, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSuhood MIY. Mr. on இந்த ஆண்டில் பெண்களுக்கு எதிராக 550 பாலியல் வழக்குகள் பதிவு\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\nLogeswaran on காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்தை கணக்கெடுக்காத தமிழரசு\nLogeswaran on இலங்கைத் தமிழரசுக் கட்சி 16ஆவது தேசிய மாநாட்டின் தீர்மானங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adiyakkamangalam.com/cookbook/6/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-07-19T15:06:10Z", "digest": "sha1:QOXR2XBEV2AO7CUBEDZH2VBKDMYFZ2UB", "length": 14700, "nlines": 207, "source_domain": "www.adiyakkamangalam.com", "title": "Adiyakkamangalam சிக்கன் ப்ரைடு", "raw_content": "\nசமையல் / சோறு வகை\nபாசுமதி அரிசி - ஒன்றரை கப்\nஇஞ்சி பூண்டு விழுது - கால் தேக்கரண்டி\nபட்டர் - 5 தேக்கரண்டி\nசோயா சாஸ் - அரை தேக்கரண்டி\nஎலும்பில்லாத சிக்கன் துண்டுகள் - அரை கப்\nவெங்காய தாள் - ஒரு குச்சி\nகோஸ் - கால் கப்\nகேரட் - கால் கப்\nபீன்ஸ் - கால் கப்\nகுடை மிளகாய் - ஒரு மேசைக்கரண்டி\nபச்சை பட்டாணி - ஒரு மேசைக்கரண்டி\nகார்ன் - ஒரு மேசைக்கரண்டி\nவெள்ளை மிளகுத் தூள் - அரை தேக்கரண்டி\nசர்க்கரை - அரை தேக்கரண்டி\nபூண்டு - மூன்று பல்\nபச்சை மிளகாய் - ஒன்று\nகறுப்பு மிளகு தூள் - கால் தேக்கரண்டி\nவெங்காயம், கோஸ், கேரட் குடை மிளகாய் ஆகியவற்றை நறுக்கிக் கொண்டு, கொடுக்கப்பட்டுள்ள அளவிற்கு எடுத்துக் கொள்ளவும். இதர தேவையான பொருட்களை தயாராய் எடுத்து வைக்கவும். அரிசியை 15 நிமிடம் ஊற வைக்கவும்.\nரைஸ் குக்கரில் (அல்லது ப்ரஷர் குக்கரில்) பட்டரை போட்டு உருக்கி கொள்ளவும்.\nஅதில் சிறிது நறுக்கின வெங்காயம் போட்டு சிவக்கவிடவும். அத்துடன் இஞ்சி பூண்டு விழுதினையும் சேர்த்து வதக்கவும்.\nபின்னர் ஊற வைத்துள்ள அரிசியை தண்ணீர் வடித்து அதில் சேர்க்கவும்.\nஅதில் சோயா சாஸ் கால் தேக்கரண்டி ஊற்றி, உப்பு சேர்த்து கிளறிவிடவும். ஒன்றுக்கு ஒன்று என்ற அளவில் தண்ணீர் சேர்த்து சாதமாக வடித்து எடுத்து, கிளறிவிட்டு உதிர்த்துக் கொள்ளவும்.\nஇப்போது வாணலியில் சிறிது பட்டர் விட்டு உருக்கி கொள்ளவும். அடுத்து அதில் சர்க்கரை, நறுக்கின பூண்டு, பச்சை மிளகாய் போட்டு வதக்கவும். பிறகு வெங்காயம் மற்றும் சிக்கனை சேர்த்து நன்கு வதக்கவும்.\nசிக்கன் வெந்ததும், கோஸ், காரட், கார்ன், பட்டாணி, வெங்காயத்தாள் அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து நன்கு வதக்கவும். காய்களை நன்றாக வேகவிட வேண்டாம். பாதி வேக்காடு இருந்தால் போதுமானது. பின்னர் அதில் வெள்ளை மிளகுத்தூள், உப்பு, சோயாசாஸ் சேர்த்து கலக்கி, இறக்கி வைக்கவும்.\nமுட்டையை உடைத்து ஊற்றி, அடித்து அதில் உப்பு, மிளகுத்தூள் சேர்த்து கலக்கி, தோசை போல் ஊற்றி வேக வைக்கவும். பின்னர் அதை தூளாக உதிர்த்துக் கொள்ளவும்.\nஉதிர்த்த முட்டையை வேக வைத்துள்ள சாதத்தில் கொட்டவும். அதேபோல் வேக வைத்து எடுத்துள்ள சிக்கன் காய்கறி கலவையையும் சாதத்தில் கொட்டி கிளறவும்.\nதேவைப்பட்டால் சிறிது உப்பு, மிளகுத்தூள் மற்றும் சிறிது பட்டர் ஊற்றி கலக்கி பரிமாறவும். இதனை டொமெட்டோ கெட்ச் அப், சிக்கன் ஃப்ரை உடன் சேர்த்து பரிமாறலாம்.\nபீட்ரூட் ஜாமுன் அல்வா (Beetroot Jamun Halwa)\nபப்பாளி பழ அல்வா (Papaya Halwa)\nபச்சரிசி ஹல்வா (Rice Halwa)\nகுலோப் ஜாமூன் (Gulab Jamun)\nசிம்பிள் மைதா கேக் (Simple Maida Cake)\nபீட்ரூட் அல்வா (Beetroot Halwa)\nதேங்காய் பர்பி (Coconut Burfi)\nஅரிசி மாவு புட்டு (Rice Flour Puttu)\nஅவல் ராகி புட்டு (Aval Raggi Puttu)\nபூர்ணக் கொழுக்கட்டை (Poorna Kolukattai)\nபொட்டுக்கடலை உருண்டை (Bengal Gram Sweet)\nபொரி உருண்டை (Pori Urundai)\nஓலைப் பக்கோடா (Ribbon Pakoda)\nவாழைக்காய் சிப்ஸ் (Banana Chips)\nவாழைக்காய் பஜ்ஜி (Banana Bajji)\nவெங்காய பஜ்ஜி (Onion Bajji)\nகருப்பு கொண்டை கடலை சுண்டல்\nவெங்காய பக்கோடா (Onion Bakoda)\nமுந்திரி பக்கோடா (Cashewnut Bakoda)\nநிலக்கடலை பக்கோடா (Peanut Bakoda)\nஜவ்வரிசி முறுக்கு (Sago Murukku)\nஅரிசி மாவு முறுக்கு (Rice Flour Murukku)\nதேங்காய்ப்பால் முறுக்கு (Coconut Milk Murukku)\nமரவள்ளிக்கிழங்கு சிப்ஸ் (Tapioca Chips)\nபருப்பு ரசம் (Daal Rasam)\nசெட்டிநாடு கார நண்டுக் குழம்பு\nபயத்தம்பருப்பு தோசை ( Moong dal dosa )\nஃப்ரைட் இட்லி (Fried Idly)\nரவா பொங்கல் (Rawa Pongal)\nகத்திரிக்காய் சட்னி (Brinjal Chutney)\nஎக் ஃப்ரைட் ரைஸ் (Egg Fried Rice)\nசில்லி சிக்கன் (Chilli Chicken)\nகுடை பீன்ஸ்கால் மேசைக்கரண்டி சோயா தேக்கரண்டி சிக்கன் எலும்பில்லாத அரிசிஒன்றரை தேக்கரண்டி மிளகாய் ப்ரைடு சர்க்கரைஅரை நறுக்கிக் தூள்கால் மிளகுத் ரைஸ் உப்புதேவைக்கேற்ப பட்டர்5 கறுப்பு மிளகாய்ஒரு கேரட் வெங்காயம்ஒன்று குடை பச்சை சாஸ்அரை துண்டுகள்அரை பூண்டு தூள்அரை கேரட்கால் கப் மிளகு தேவையானப் கோஸ் வெள்ளை இஞ்சி கப் விழுதுகால் மேசைக்கரண்டி தேக்கரண்டி வெங்காய பூண்டுமூன்று பல் தேக்கரண்டி ஆகியவற்றை தாள்ஒரு கப் தேக்கரண்டி பொருட்கள்பாசுமதி பட்டாணிஒரு தேக்கரண்டிவெங்காயம் முட்டைஒன்று கப் கார்ன்ஒரு கோஸ்கால் கப் சிக்கன் பச்சை மேசைக்கரண்டி குச்சி கொ மிளகாய்ஒன்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/node?page=468", "date_download": "2019-07-19T14:48:19Z", "digest": "sha1:2RSPTOUC6SHF73XQNLQWIV5BISOLFQK7", "length": 34441, "nlines": 431, "source_domain": "www.cauverynews.tv", "title": " Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube | Page 469 | Cauvery news, Cauvery news Online, Tamilnadu news online,Breaking News, Political News, Business News, Online Tamil news,", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nதேசிய மருத்துவக்கழக மசோதா குறித்து திமுக சார்பில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.\nபள்ளிகளில் ஆசிரியர் வருகைப் பதிவிற்கான பயோமொட்ரிக் கருவியில், இந்தியில் உள்ள தகவல்கள் நீக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.\nவேலூர் இடைத்தேர்தல் தொடர்பாக அதிமுக தேர்தல் பொறுப்பாளர்கள் கூட்டம் ஜூலை 21-ஆம் தேதி நடைபெறலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.\nகாஞ்சிபுரத்தில் அத்திவரதரை தரிசிக்க சென்றபோது கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 4 பேரின் குடும்பத்தினருக்கு தலா 1 லட்ச ரூபாய் நிவரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.\nநாடாளுமன்ற கூட்டத்தொடரை 2 முதல் 3 நாட்கள் வரை நீட்டிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nநடப்பாண்டில் மட்டும் போக்சோ சட்டத்தின் கீழ் இதுவரை 12,000-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஸ்மிரிதி ராணி தெரிவித்துள்ளார்.\nபுதுச்சேரி சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 22-ஆம் தேதி முதல் கூட்டப்பட உள்ளதாக சட்டப்பேரவை செயலர் அறிவித்துள்ளார்.\nகுல்பூஷன் ஜாதவ் விவகாரத்தில் பாகிஸ்தான் சட்டப்படி நடவடிக்கைகள் மேற்கொள்ளும் என அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.\nரவிசங்கர் பிரசாத்திற்கு நன்றி தெரிவித்து முதலமைச்சர் பழனிசாமி கடிதம்..\nரவிசங்கர் பிரசாத்திற்கு நன்றி தெரிவித்து முதலமைச்சர் பழனிசாமி கடிதம்..\nமாற்றுத்திறனாளிகள் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட வகை செய்யும் சட்ட திருத்த மசோதா தாக்கல்..\nமாற்றுத்திறனாளிகள் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட வகை செய்யும் சட்ட திருத்த மசோதா தாக்கல்..\nநம்பிக்கை வாக்கெடுப்பு குறித்து குமாரசாமிக்கு ஆளுநர் மீண்டும் கெடு..\nநம்பிக்கை வாக்கெடுப்பு குறித்து குமாரசாமிக்கு ஆளுநர் மீண்டும் கெடு..\nவேலூர் நாடாளுமன்ற தேர்தல் : 31 வேட்பு மனுக்கள் ஏற்பு..\nவேலூர் நாடாளுமன்ற தேர்தல் : 31 வேட்பு மனுக்கள் ஏற்பு..\nகாவிரியில் திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிப்பு\nகாவிரியில் திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிப்பு\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலகக்கோப்பை அணியில் 2 இந்தியர்கள்...\n12 வீரர்களை உள்ளடக்கிய உலகக்கோப��பை கிரிக்கெட் கனவு அணியை ஐசிசி வெளியிட்டுள்ளது.\nஐசிசி உலக கோப்பை 2019\nஉலகக்கோப்பை : அதிர்ஷ்டம் இல்லாத நியூசிலாந்து.. முதன் முறையாக மகுடம் சூடிய இங்கிலாந்து..\nஉலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் இங்கிலாந்து அணி த்ரில் வெற்றி பெற்று முதல்முறையா\nஐசிசி உலக கோப்பை 2019\nஆபாச இணையதளத்தை விளம்பரப்படுத்த மைதானத்தில் ஓடி பரபரப்பை ஏற்படுத்த முயன்ற பெண் கைது..\nலார்ட்ஸ் மைதானத்தில் ஆபாச இணையதளத்தை விளம்பரம் செய்ய முயன்ற பெண்ணைக் காவலர்கள் குண்டுக்கட்டாக தூக\nஐசிசி உலக கோப்பை 2019\nதோனி மீது கருணை காட்டாதீர்கள் உடனே அணியில் இருந்து வெளியேற்றுங்கள் - பாகிஸ்தான் அமைச்சர் சர்ச்சை பதிவு..\nதோனி மீது கருணை காட்டாதீர்கள் உடனே அணியில் இருந்து வெளியேற்றுங்கள் - பாகிஸ்தான் அமைச்சர் சர்ச்சை\nஐசிசி உலக கோப்பை 2019\n இங்கு இந்தி-க்கு இடம் இல்லை..\nநடந்து வரும் உலகக்கோப்பையில் தமிழ் மொழியை ஐசிசி கவுரவப்படுத்தியுள்ளது.\nஐசிசி உலக கோப்பை 2019\nரவிசங்கர் பிரசாத்திற்கு நன்றி தெரிவித்து முதலமைச்சர் பழனிசாமி கடிதம்..\nஉச்சநீதிமன்ற தீர்ப்புகளை தமிழ் மற்றும் மாநில மொழிகளில் வெளியிட வழிவகை செய்ததற்கு நன்றி தெரிவித்து, மத்திய சட்டத்துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத்திற்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம் எழுதி உள்ளார்.\nதமிழகத்தில் பரவலான இடங்களில் மழை..\nவிழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரில் பரவலாக மழை பொழிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.\nதொடர்மழையால் சோத்துப்பாறை அணையின் நீர் மட்டம் உயர்வு\nஅணையின் நீர்பிடிப்பு பகுதியில் பெய்த தொடர்மழையால் சோத்துப்பாறை அணையின் நீர் மட்டம் 1 அடி உயர்ந்துள்ளது.\nசிறுமியை கடத்திய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது\nவத்தலகுண்டில் சிறுமியை கடத்திய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.\n”சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது”\nசிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் தமிழக அரசு செய்து கொடுத்துள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.\nஜூலை 19 : சரசரவென சரிந்த பங்குச்சந்தை...\nமும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 560 புள்ளிகள் சரிந்து 38,337 புள்ளிகளிலும், தேசிய ப\n‘நடப்பாண���டின் பொருளாதார வளர்ச்சி 7% தான்’ - ஆசிய வளர்ச்சி வங்கி...\nநடப்பாண்டில் பொருளாதார வளர்ச்சி குறைந்து காணப்படும் என ஆசிய வளர்ச்சி வங்கியானது தனது ஆய்வறிக்கையி\nஜீலை 19 : இன்று உயர்வுடன் தொடங்கியது தேசிய பங்குச்சந்தை..\nதேசிய பங்குச் சந்தையின் குறியீட்டெண் நிஃப்டி 41 புள்ளிகள் உயர்ந்து 11,627 என்ற புள்ளிகளுடன் வர்த்\nஜீலை 19 : வரலாறு காணாத உயர்வை எட்டியது தங்கம் விலை..\nதங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்து வந்த நிலையில் தற்போது சவரனுக்கு 296 ரூபாய் அதிகரித்துள்ளது.\nஜீலை 19 : உயர்வுடன் தொடங்கியது மும்பை பங்குசந்தை..\nமும்பை பங்குசந்தை குறியீடான சென்செக்ஸ் 161 புள்ளிகள் உயர்ந்து 39,058 புள்ளிகளுடன் வர்த்தகம் இன்று\nகாவேரி கார்ட்டூன் டுடே : நினைவு தினம்\nகாவேரி கார்ட்டூன் டுடே : Nelson Mandela Day\nகாவேரி கார்ட்டூன் டுடே : டிரம்ப்பும்..\nஉலகின் வல்லரசு நாடுகளுள் ஒன்றாக திகழும் அமெரிக்க நாட்டின் அதிபர் டொனால்ட் டிரம்ப் அடிக்கடி சமூக வ\nகாவேரி கார்ட்டூன் டுடே : தடை நீக்கம்..\nகாவேரி கார்ட்டூன் டுடே : 15-ம் ஆண்டு நினைவு தினம்..\nலொஸ்லியாவின் அதிரடி... கலக்கத்தில் கவின்\nஅனைவரது முன்பும் கவினை தாக்கி பேசும் லொஸ்லியா\nபிக்பாஸ் வீட்டில் இதெல்லாம் நடக்கிறது....போட்டு உடைத்த வனிதா....பரபரப்பு பேட்டி....\nவெளிச்சத்திலேயே தான் நாங்கள் உறங்க வேண்டும்- வனிதா\nநடிகை விசித்ராவை பிக்பாஸ் வீட்டுக்குள் கொண்டு வர முயற்சி\nமீண்டும் அதிக வாக்குகள் பெற்று மதுமிதா காப்பாற்றப்பட்டார்\nபிக்பாஸ் வீட்டில் நடப்பது காதல் இல்லை காமம்....நடிகையின் பகிர் தகவல்...\nபிக்பாஸ் வீட்டில் நடப்பதை முழுமையாக காட்டினால் நீலப்படமாக மாறிவிடும்\nவெளியானது விஜய் சேதுபதி பாடிய ‘காம்ரேட் ஆன்தம்’ பாடல்\nடியர் காம்ரேட் படத்துக்காக விஜய் சேதுபதி பாடிய ‘காம்ரேட் ஆன்தம்’ பாடல் வெளியாகியுள்ளது.\nமணிரத்னம், ஷங்கர், விஜய் சேதுபதி ஆகியோர் படங்களில் நடிக்க ஆசை... மனம் திறந்த நடிகர்..\nமணிரத்னம், ஷங்கர், விஜய் சேதுபதி ஆகியோருடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்பதே தனது ஆசை என்று விஜய் தேவரகொண்டா தெரிவித்துள்ளார்.\nஅரசியலில் அதிக ஆர்வம் இல்லை : பிரபல நடிகர் திட்டவட்டம்..\nஅரசியலில் அதிக ஆர்வம் இல்லை என்று மெகா ஸ்டார் மம்முட்டி தெரிவித்துள்ளார்.\nஇயக்குநர் பா.ரஞ்சித் சூர்யாவுக்கு பாராட்டு..\nபுதி��� கல்விக்கொகை குறித்த நடிகர் சூரியாவின் கருத்தை வரவேற்பதாக இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.\nதல படத்தின் தணிக்கை சான்றிதழ் இதோ.....\nபடத்தின் கடைசி காட்சிகளில் தல தனது நடிப்பால் அசத்தியுள்ளார்\nஉயிரழந்த நிலையில் கரை ஒதுங்கிய திமிங்கலங்கள்..\nஜார்ஜியா கடற்கரையில் ஒதுங்கிய 3 திமிங்கலங்கள் உயிரிழந்தன.\n\"ஈரானின் ஆளில்லா விமானத்தை அமெரிக்க சுட்டு வீழ்த்தியது\"\nஹோர்முஸ் ஜலசந்தி பகுதியில் ஈரானின் ஆளில்லா விமானத்தை அமெரிக்க கடற்படை சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்\nபாகிஸ்தான் முன்னாள் பிரதமர் அப்பாசி கைது..\nஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் அப்பாசி அதிரடியாக கைது செய்யப்பட்டுள\n13 ஆண்டுகளுக்குப் பிறகு காட்சிபடுத்தப்பட்ட விண்வெளி ஆடை...\nநீல் ஆம்ஸ்ட்ராங்கின் ஸ்பேஸ் சூட்டை 13 ஆண்டுகளுக்குப் பிறகு காட்சிபடுத்தப்பட்டுள்ளது.\nஜப்பானில் அனிமேஷன் ஸ்டுடியோவில் பயங்கர தீ விபத்து..24 பேர் உயிரிழப்பு..\nஜப்பானில் உள்ள அனிமேஷன் ஸ்டூடியோவில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 24ஆக உயர்ந்துள்ளது.\nநாட்டின் உண்மையான பிரச்சனைகள் குறித்து மோடி பேசவில்லை : ப.சிதம்பரம் குற்றச்சாட்டு\nகாங்கிரஸ் 70 ஆண்டுகளில் செய்யாததை நான் எப்படி 5 ஆண்டுகளில் செய்ய முடியும்..\nஇந்திய தேர்தல் ஆணையர்கள் சென்னை வந்தனர்...\nஇந்தியாவின் செயற்கைகோள் சோதனைக்கு நாசா எதிர்ப்பு..\nதூத்துக்குடியில் பாஜக பிரசார பொதுக் கூட்டம்\nவெளியானது விஜய் சேதுபதி பாடிய ‘காம்ரேட் ஆன்தம்’ பாடல்\nஉயிரழந்த நிலையில் கரை ஒதுங்கிய திமிங்கலங்கள்..\nரவிசங்கர் பிரசாத்திற்கு நன்றி தெரிவித்து முதலமைச்சர் பழனிசாமி கடிதம்..\n\"ஈரானின் ஆளில்லா விமானத்தை அமெரிக்க சுட்டு வீழ்த்தியது\"\nதமிழகத்தில் பரவலான இடங்களில் மழை..\nகாஞ்சிபுரத்தில் அத்திவரதரை தரிசிக்க சென்றபோது கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 4 பேரின் குடும்பத்தினருக்கு தலா 1 லட்ச ரூபாய் நிவரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.\nவேலூர் இடைத்தேர்தல் தொடர்பாக அதிமுக தேர்தல் பொறுப்பாளர்கள் கூட்டம் ஜூலை 21-ஆம் தேதி நடைபெறலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.\nபுதுச்சேரி சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 22-ஆம் தேதி முதல் கூட்டப்பட உள்ளதாக சட்டப்பேரவை செயலர�� அறிவித்துள்ளார்.\nநடப்பாண்டில் மட்டும் போக்சோ சட்டத்தின் கீழ் இதுவரை 12,000-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஸ்மிரிதி ராணி தெரிவித்துள்ளார்.\nகுல்பூஷன் ஜாதவ் விவகாரத்தில் பாகிஸ்தான் சட்டப்படி நடவடிக்கைகள் மேற்கொள்ளும் என அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.\nகோடை விடுமுறை : சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் கொடைக்கானல்..\nசுற்றுலா தளங்கள் பட்டியலில் 2-ஆவது இடத்தை பிடித்த 'ஹம்பி'..\nஸ்விட்சர்லாந்து அனுபவத்தை தரும் வால்பாறை..\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nசித்ரா பௌர்ணமியையொட்டி சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nஇன்ஸ்டாகிராமின் குறைபாட்டை கண்டறிந்த தமிழர் : ரூ. 20 லட்சம் பரிசு வழங்கிய பேஸ்புக்..\nதமிழகத்தில் மொத்தம் 60 மாவட்டங்கள் வேண்டும் : அன்புமணி ராமதாஸ் கோரிக்கை..\nமணிரத்னம், ஷங்கர், விஜய் சேதுபதி ஆகியோர் படங்களில் நடிக்க ஆசை... மனம் திறந்த நடிகர்..\nகாவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்தது கர்நாடகம்..\nநிர்மலா சீதாராமனின் மத்திய பட்ஜெட் யாருக்கு பிரயோஜனமாக இருக்கும்\nகோடையில் ஏற்படும் நோய் தொற்றிலிருந்து காத்துக்கொள்வது எப்படி..\nதர்பூசணி பழத்தில் உள்ள அற்புதகங்கள் \nஅவகாடோ உண்பதால் ஏற்படும் நன்மைகள்\nஅத்திப் பழத்தில் உள்ள மருத்துவ குணங்களை பற்றிய ஒரு தொகுப்பு..\nகோடை வெப்பத்தில் இருந்து நம்மை காத்துக்கொள்ள என்ன செய்ய வேண்டும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/20941-more-criminals-participated-this-year-election.html", "date_download": "2019-07-19T14:07:48Z", "digest": "sha1:CBBAHUOJCO4VB7FQXKXJWB5P4TIC4HFI", "length": 11785, "nlines": 148, "source_domain": "www.inneram.com", "title": "இம்முறை எம்.பி தேர்தல் வேட்பாளர்களில் அதிகம் இடம் பிடித்துள்ள கிரிமினல்கள்!", "raw_content": "\nவிஜய் நடிக்கும் பிகில் படத்தின் அடுத்த பாடல் லீக் - அதிர்ச்சியில் படக்குழு\nகாங்கிரஸ் கட்சியினருக்கு பிரியங்கா காந்தி புதிய தகவல்\nகடவுளின் பெயரால் வன்முறை - மத்திய அரசின் விருதை பெற பிரபல கலைஞர் மறுப்பு\nஇதெல்லாம் ஓவர் - வேலம்மாள் பள்ளி மீது பகீர் புகார்\nஇம்முறை எம்.பி தேர்தல் வேட்பாளர்களில் அதிகம் இடம் பிடித்துள்ள கிரிமினல்கள்\nபுதுடெல்லி (16 மே 2019): மக்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 1500 பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள��ளதாக கூறப்படுகிறது.\nநாடு முழுவதும் 6 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. இந்நிலையில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட 7,928 வேட்பாளர்களில், 48 சதவீதம் வேட்பாளர்கள் மட்டுமே பட்டதாரிகள். மேலும் அதாவது சுமார் 1,500 வேட்பாளர்கள் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளதாக ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇது தொடர்பாக ஆய்வு நடத்திய ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் இத்தகலை வெளியிட்டுள்ளது.\nஇந்த 1,500 வேட்பாளர்களில் 13% வேட்பாளர்கள் அதாவது 1,070 பேர் மீது பாலியல் வன்கொடுமை, கொலை, கொலை முயற்சி, கடத்தல் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்கள் உட்பட பல்வேறு அதிதீவிர கிரிமினல் வழக்குகள் உள்ள அதிர்ச்சி தகவலையும் Association for Democratic Reforms அமைப்பு வெளியிட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள தகவல்களில், 56 வேட்பாளர்கள் மீது இதர கிரிமினல் வழக்குகளும், 55 பேர் மீது கொலை வழக்கும், 184 பேர் மீது கொலை முயற்சி வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 9 வேட்பாளர்கள் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு உட்பட 126 வேட்பாளர்கள் மீது பெண்களுக்கு எதிரான குற்றங்களின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் கூறப்பட்டுள்ளது. மேலும் 47 வேட்பாளர்கள் மீது கடத்தல் வழக்குகளும், 95 வேட்பாளர்கள் மீது வெறுப்பு அரசியல் பிரசாரங்களில் ஈடுபட்டது தொடர்பான வழக்குகளும் உள்ளன.\nதமிழகத்தை பொறுத்த வரை 13 % வேட்பாளர்கள் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. நாடு முழுவதும் உள்ள மக்களவைத் தொகுதிகளில் 265 தொகுதிகளில் மூன்றுக்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளதாகவும் அந்த ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.\n« நெருக்கடியான நேரத்தில் மனிதாபிமானத்திற்கு மற்றும் ஒரு எடுத்துக்காட்டான முஸ்லிம் ஆட்டோ ஓட்டுநரின் செயல் ரிலையன்ஸ் ஜியோவுக்கு ஒப்பந்தம் வழங்கியதில் முறைகேடு ரிலையன்ஸ் ஜியோவுக்கு ஒப்பந்தம் வழங்கியதில் முறைகேடு\nநாடாளுமன்றத்தை மிரள வைத்த பெண் எம்.பி\nதமிழுக்கும் பாரத் மாதாவுக்கும் போட்டி - காரசாரமான மக்களவை பதவியேற்பு\nஅதிமுக பாஜக இடையே முறிவு\nவீட்டில் ஏசி இருந்தால் குடும்ப அட்டை சலுகைகள் கிடையாது\nசந்திரயான் விண்ணில் ஏவுவது திடீர் நிறுத்தம் - ஏமாற்றம் அடைந்த மாண…\nமுஸ்லிம் ��ாவல்துறை அதிகாரி மர்ம நபர்களால் அடித்துக் கொலை\nசிறுமியைக் கடத்தி விபச்சாரத்தில் ஈடுபடுத்திய முபீனா பேகம் உள்ளிட்…\nபாகிஸ்தான் உளவாளிக்கு ராணுவ ரகசியங்களை விற்ற இந்திய ராணுவ வீரர் க…\nஏர் இந்தியாவை தனியாருக்கு விற்க மத்திய அரசு திட்டம்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டுமெனில் படுக்கையை பகிர வேண்ட…\nகாங்கிரஸ் கட்சியினருக்கு பிரியங்கா காந்தி புதிய தகவல்\nமதரஸா மாணவர்கள் மீது இந்துத்வா பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல்\nஸ்டேட் வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஜேஷ்டாபிஷேகம்\nடிடிவி கட்சியில் விழுந்த அடுத்த விக்கெட்\nவிஜய் நடிக்கும் பிகில் படத்தின் அடுத்த பாடல் லீக் - அதிர்ச்ச…\nஸ்டேட் வங்கி மீது ரிசர்வ் வங்கி அதிரடி நடவடிக்கை\nடிடிவி கட்சியில் விழுந்த அடுத்த விக்கெட்\nஏர் இந்தியாவை தனியாருக்கு விற்க மத்திய அரசு திட்டம்\nகாஞ்சீபுரம் அத்திவரதர் திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர…\nமசூதி மற்றும் முஸ்லிம் கடைகள் மீது தாக்குதல் - நடவடிக்கை எடு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kathirnews.com/2019/04/15/pm-modi-use-full-projects/", "date_download": "2019-07-19T14:22:00Z", "digest": "sha1:7D6MGMLCK6OP5ZCR5EZKSCBKNBB3HQR2", "length": 9950, "nlines": 99, "source_domain": "www.kathirnews.com", "title": "மோடி அரசு சாதனை ! – தமிழ் கதிர்", "raw_content": "\nசட்டப்பேரவையின் மாண்பை கெடுத்த தி.மு.க உறுப்பினர் செந்தில் பாலாஜியின் இழிசெயல். சபாநாயகர் தனபால் விடுத்த எச்சரிக்கை.\n“டெல்லியில் இருந்துகொண்டே, தென் மாவட்டங்களை தீப்பிடிக்க வைப்பேன்” – வன்முறையை தூண்டும் திருமாவளவன்\nஅத்திவரதர் ஒவ்வொரு ஆண்டும் வெளியே வந்து காட்சியளிக்கிறார் என்று சட்டப்பேரவையில் உளறிக்கொட்டிய தி.மு.க தலைவர் ஸ்டாலின் \nமேற்கு வங்கத்தில் கொத்து கொத்தாக வந்து தாமரை மடியில் விழும் நட்சத்திரங்கள் 12 பிரபல நடிக, நடிகைகள் பாஜகவில் இணைந்தனர்\nஜெயலலிதா தங்கள் இதய தெய்வம் மட்டுமல்ல கோவையில் அவருக்கு சிலை வடித்து, பூஜைகள் செய்து தினமும் வணங்கும் அதிமுக தொண்டர்கள் \nசந்திரபாபு நாயுடுவின் கனவுத்திட்டம் அமராவதி கைவிட்டுச் சென்றது உலக வங்கி \nஇங்கே 8 வழிச்சாலை வேண்டாம் அங்கே பாராளுமன்றத்தில் வேண்டும் – தி.மு.க.வின் மோசடியான இரட்டை வேடம் அம்பலம்\n பாராட்டி தள்ளும் கோவை மக்கள் : ��ொட்டும் மழையில் சாக்கடையை சுத்தம் செய்த சப்-இன்ஸ்பெக்டர்கள்.\n“பிக்பாஸில் கமல் பிசியாக உள்ளதால், வேலூர் தொகுதியில் அவர் போட்டியிடவில்லை” – அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல்\nவரி ஏய்ப்பிற்காக அகரம் அறக்கட்டளையை பயன்படுத்தியுள்ளார் நடிகர் சூர்யாபா.ஜ.க. ஐடி பிரிவு மாநில தலைவர் CTR நிர்மல் குமார் \nபுதுடில்லி: ”சமூக நல திட்டங்களை செயல்படுத்துவதில், மோடி அரசு சாதனை படைத்துள்ளது,” என, ‘நிடி ஆயோக்’ முன்னாள் தலைவர், அரவிந்த் பனகாரியா கூறினார்.\nமத்திய அரசுக்கு, பொருளாதாரம் தொடர்பான ஆலோசனைகளை அளிக்கும், ‘நிடி ஆயோக்’ அமைப்பு தலைவராக 2017 வரை இருந்தவர், அரவிந்த் பனகாரியா. இவர், டில்லியில், செய்தியாளர்களிடம் கூறியதாவது: சமூக நல திட்டங்களான, ஆயுஷ்மான் பாரத், கிராம மின்மயம் ஆகிய திட்டங்களை, மோடி அரசு, மிக சிறப்பாக செயல்படுத்தியுள்ளது. இந்த திட்டங்களால், மக்கள் பலனடைந்துள்ளனர். ஆயுஷ்மான் பாரத் திட்டத்தால், ஏழைகளுக்கு மருத்துவ செலவு குறைந்துள்ளது. அத்துடன், ஊழல் ஒழிப்பிலும், அரசு அபாரமாக செயல்பட்டு உள்ளது.\nஜி.எஸ்.டி., எனப்படும், சரக்கு மற்றும் சேவை வரி, திவால் சட்டம், வங்கி கணக்கில் மானியம் செலுத்தும் திட்டம் ஆகியவற்றை செயல்படுத்துவதிலும், அரசு வெற்றி அடைந்து உள்ளது. சமையல், ‘காஸ்’ சிலிண்டர் தட்டுப்பாடு நீக்கம், கிராமங்களில் நவீன சாலைகள் அமைப்பு ஆகிய வற்றிலும், அரசு, பெரும் சாதனை படைத்துள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.\nகாங்கிரசை விட 3 மடங்கு அதிக இடங்களை பாஜக பெறும் - தேர்தல் ஆய்வு முடிவுகளின் மூலம் தெரியவந்த தகவல்\nபிரதமர் மோடிக்கு எதிராக போராட சொல்லி என்னைத் தூண்டிவிட்டதே திமுக தான்… டெல்லியில் போராடிய அய்யா கண்ணு பகீர் குற்றச்சாட்டு..\n“டெல்லியில் இருந்துகொண்டே, தென் மாவட்டங்களை தீப்பிடிக்க வைப்பேன்” – வன்முறையை தூண்டும் திருமாவளவன்\nமேற்கு வங்கத்தில் கொத்து கொத்தாக வந்து தாமரை மடியில் விழும் நட்சத்திரங்கள் 12 பிரபல நடிக, நடிகைகள் பாஜகவில் இணைந்தனர்\nஜெயலலிதா தங்கள் இதய தெய்வம் மட்டுமல்ல கோவையில் அவருக்கு சிலை வடித்து, பூஜைகள் செய்து தினமும் வணங்கும் அதிமுக தொண்டர்கள் \nஇப்போ சொல்லுங்கள் யார் தமிழின துரோகிகள் தமிழகத்துக்காக பா.ஜ.க அமைச்சர் வெளியிட்ட முதல் அறிவிப்பு\n சென்னை உட்பட 11 கறுப்புப் ���ண முதலைகளின் பெயர்களை முதல் கட்டமாக வெளியிட்டது சுவிட்சர்லாந்து\nஆப்ரேஷன் தி.மு.க. நாடாளுமன்றத்தில் என்ன நடக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/23760/amp", "date_download": "2019-07-19T14:57:50Z", "digest": "sha1:TRU2JSXAL3TNHGH3JOTWCW4NTFDZQKJQ", "length": 22468, "nlines": 95, "source_domain": "m.dinakaran.com", "title": "கிடந்தவாறு எழுந்திருந்து பேசுவாழி கேசனே! | Dinakaran", "raw_content": "\nகிடந்தவாறு எழுந்திருந்து பேசுவாழி கேசனே\nதிருக்கல்யாண உற்சவம் - 23-03-2019\nஇறைவனை நாம் வணங்கும் போதெல்லாம் இறைவியோடு சேர்த்தே வணங்க வேண்டும் என்று சாஸ்திரங்கள் சொல்கின்றன. என்ன காரணம் நாம் இறைவனின் அருள்வேண்டி, அவர் முன்னே சென்று நிற்கும்போது, இதுவரை அறிந்தோ அறியாமலோ நாம் செய்த பாவங்களைக் கண்டு இறைவனுக்கு நம் மேல் கோபம் வர வாய்ப்பு உண்டு. அந்நேரத்தில் அருகில் இருக்கும் இறைவி, இறைவனின் கோபத்தைத் தணித்து, அவர் நமக்கு அருள்புரியும்படி நமக்காகப் பரிந்துரை செய்கிறாள். நெருப்பு போல் இறைவனுக்குக் கோபம் வருகையில், தண்ணீரைப் போல் அவனைக் குளிர்விக்கிறாள் இறைவி. அதனால் தான் பார்வதி-பரமசிவன், வள்ளி-தெய்வானை-முருகன், சரஸ்வதி-பிரம்மா என்று தம்பதிகளாகவே வணங்கும் வழக்கம் உள்ளது. அந்த வகையில், ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தில், மகாலட்சுமியோடு கூடியிருக்கும் திருமாலை வணங்க வேண்டும் என்று பெரியோர்கள் வழிகாட்டியுள்ளார்கள். அவ்வாறு பிராட்டியோடு இணைத்துப் பெருமாளை வழிபட வழிவகுக்கும் உற்சவம்தான் திருக்கல்யாண உற்சவமாகும்.\nபிரம்மா, சிவன், விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகளுக்குப் பரீட்சை வைக்க நினைத்த பிருகு முனிவர், பாற்கடலுக்குச் சென்று திருமாலின் மார்பில் உதைத்தார். அப்போது கூடத் திருமால் கோபம் கொள்ளாமல் பொறுமை காத்தபடியால், திருமாலுக்கே பொறுமை அதிகம் என்று தீர்ப்பளித்தார் பிருகு. ஆனால், இவ்வாறு திருமாலின் திருமார்பில் உதைத்த பிருகு முனிவர், தன் தவறுக்கு வருந்தி, அதற்குப் பிராயச்சித்தமாக, மகாலட்சுமியைத் தனக்கு மகளாக ஈன்றெடுத்து, அவளைத் திருமாலுக்கு மணம் முடித்துக் கொடுக்க விழைந்தார். அதனால் கும்பகோணத்தில் ஹேமரிஷி என்ற பெயருடன் வந்து பிறந்தார், பிருகு. குடந்தையில் உள்ள பொற்றாமரைக் குளத்தின் அருகில் மகாலட்சுமியைக் குறித்துத் தவம் புரிந்தார் ஹேமரிஷி. அவர் மேல் கருணை கொண்ட மகாலட்சுமி, பங்குனி மாதம் உத்திர நட்சத்திரத்தில், பொற்றாமரைக் குளத்தில் ஓர் தங்கத் தாமரையில் தோன்றி பிருகு முனிவருக்குக் காட்சி அளித்தாள். அழகிய கொடி போல் அவள் திகழ்ந்தமையால், ‘கோமளவல்லி’ என்று அவளுக்குப் பெயர்சூட்டினார் ஹேமரிஷி. ‘கோமளம்’ என்றால் அழகிய என்று பொருள், ‘வல்லி’ என்றால் கொடி என்று பொருள்.\nஇவ்வாறு தனக்கு மகளாகத் தோன்றிய கோமளவல்லியைத் திருமாலுக்கு மணம் முடித்து வைக்க விழைந்தார் ஹேமரிஷி. அவரது விருப்பத்தைப் பூர்த்தி செய்ய எண்ணிய திருமால், வைகுண்டத்திலிருந்து தேரில் புறப்பட்டார். தனது தேரில் யானைகளையும் குதிரைகளையும் பூட்டியிருந்தார் திருமால். ஏனெனில், வேதத்தில் ‘சாகை’ என்னும் பகுதியை ஓதுகையில், அந்த ஒலி யானையின் நடையைப் போல் இருக்கும். ‘சம்ஹிதை’ என்னும் பகுதியை ஓதுகையில், அந்த ஒலி குதிரையின் ஓட்டத்தைப் போல இருக்கும். சாகை, சம்ஹிதை இரண்டும் அடங்கிய வேதமே தனக்கு வாகனம் என்று உணர்த்தும் பொருட்டு, யானை, குதிரை பூட்டிய தேரில், ‘சார்ங்கபாணி’ என்ற திருநாமத்துடன் கும்பகோணத்துக்கு வந்தார் திருமால். பங்குனி மாதம் சித்திரை நட்சத்திரத்தில் கோமளவல்லியை மணந்து கொண்டார். இன்றும் சார்ங்கபாணிப் பெருமாளின் கருவறை, யானை, குதிரை பூட்டிய தேர்வடிவில் இருப்பதைக் காணலாம். அது பெருமாளின் கல் தேர். சித்திரை மாதம் நடைபெறும் பிரம்மோற்சவத்தில் சார்ங்கபாணிப் பெருமாள் மரத்தால் ஆன சித்திரைத் தேரில் வீதியுலா வருவது வழக்கம்.\nஅது மரத்தேர். திருமங்கையாழ்வார் தேர் போன்ற அமைப்பில் சொற்களை வடித்து, திருவெழுகூற்றிருக்கை என்னும் பிரபந்தம் பாடி, சார்ங்கபாணிப் பெருமாளைத் துதி செய்தார். அது சொல் தேர்.எனவே கல் தேர், மரத்தேர், சொல் தேர் என மூவகைத் தேர்களை உடைய பெருமாள் என்று சார்ங்கபாணிப் பெருமாள் போற்றப்படுகிறார். இவ்வாறு திருமால் கும்பகோணத்தில் தோன்றி, கோமளவல்லியை மணந்து கொண்ட காட்சியைக் காலத்தால் பிற்பட்டவர்களாகிய நாம், இன்றும் கண்டுகளிக்க ஏதுவாக, ஒவ்வொரு வருடமும் பங்குனி மாதம் சித்திரை நட்சத்திரத்தன்று, கோமளவல்லித்தாயார் சார்ங்கபாணிப் பெருமாள் திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது. திருக்கல்யாண உற்சவத்துக்கு முன்பாக, கோமளவல்லித் தாயார் பொற்றாமரைக் குளத்தில் அவதரித்ததை���் கொண்டாடும் பங்குனி பிரம்மோற்சவம் ஒன்பது நாட்களுக்கு நடைபெறுகிறது. தாயாரின் அவதார தினமான பங்குனி உத்திரத்துக்கு ஒன்பது நாட்கள் முன்னர் இந்த உற்சவம் தொடங்குகிறது. “படிதாண்டாப் பத்தினி” என்று பெயர் பெற்ற கோமளவல்லித் தாயார், எந்த உற்சவத்துக்கும் கோயிலுக்கு வெளியே செல்வதில்லை.\nஅதனால் ஒன்பது நாட்களும் கோயில் பிராகாரத்துக்குள்ளேயே தாயாரின் புறப்பாடுகள் நடைபெறுகின்றன. இந்த வருடம் மார்ச் மாதம் 13-ம் தேதி ஒன்பது நாட்களுக்கு இவ்வுற்சவம் நடைபெறுகிறது. ஒன்பதாம் நாள் பங்குனி உத்திரத்தன்று, மார்ச் 21-ம் தேதி, வெள்ளித் தேரில் கோயில் பிராகாரத்துக்குள் தாயார் வலம் வருவார். பங்குனி உத்திரத்துக்கு மறுநாள், சப்தாவரணத்தன்று பெருமாள், தாயார் இருவரின் பாதுகைகளுக்கும் திருமஞ்சனம் நடைபெற்று, இருவரும் கோயிலுக்குள் புறப்பாடு கண்டருள்வார்கள். அதற்கு அடுத்த நாள், பங்குனி மாதம் சித்திரை நட்சத்திரத்தன்று திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது. இந்த வருடம் மார்ச் மாதம் 23-ம் தேதி இவ்வுற்சவம் நடைபெற உள்ளது. அந்நாளில் மாலை ஏழு மணியளவில், பெருமாளும் தாயாரும் தங்கள் சந்நதியில் இருந்து துவஜஸ்தம்பத்துக்கு அருகே எழுந்தருள்வார்கள். அங்கே மாலை மாற்றுதல் நடைபெறும். பெருமாள் தோளில் இருந்து தாயார் தோளுக்கும், தாயார் தோளில் இருந்து பெருமாள் தோளுக்கும் மூன்று முறை மாலை மாற்றப்படும். அடுத்து வரப்பிரதானம். பெருமாள், தாயார் இருவருக்கும் மஞ்சள் தேங்காய் சமர்ப்பிக்கப் பட்டு, இருவரும் திருக்கல்யாணம் நடைபெறும் மண்டபத்திலுள்ள மங்கள ஊஞ்சலில் எழுந்தருள்வார்கள்.\nஏழுவிதமான வேத மந்திரங்கள், ஏழு விதமான பழங்கள், ஏழு விதமான சங்கீதப் பாடல்கள் சமர்ப்பிக்கப்படும். அதனைத் தொடர்ந்து பாலால் பெருமாள், தாயாரின் திருவடிகளை அலம்பி, அதைப் பட்டால் துடைத்து, மங்களப் பொருட்களால் பூஜை செய்யப்படும். அதன்பின் திவ்ய தம்பதிகள் மணவறையில் எழுந்தருள்வார்கள். அங்கே இருவரின் கரங்களிலும் கங்கண தாரணம் (காப்பு கட்டுதல்) செய்யப்படும். அடுத்து பாஞ்சராத்திர ஆகம முறைப்படி ஹோமம் செய்யப்பட்டு, திருக்கரம் பற்றுதலும், திருமாங்கல்ய தாரணமும் நடைபெறும். அதைத் தொடர்ந்து புருஷ சூக்த ஹோமம், லாஜ ஹோமம் (பொறியிடுதல்), சாந்தி ஹோமம் ஆகியவை நடைபெற்று, பூ���்ணாஹூதியும் நடைபெறும்.ஆண்டாள் நாச்சியார் அருளிய “வாரணம் ஆயிரம்” பாசுரங்களைப் பாடியபடி நலங்கு வைபவம் நடைபெறும். மஹாநிவேதனம், கற்பூர ஆரத்தியோடு திருக்கல்யாணம் நிறைவடையும். திருக்கல்யாணத்துக்கு அடுத்த மூன்று நாட்களும் திருக்கல்யாண விடையாற்றி உற்சவம் நடைபெறும். அம்மூன்று நாட்களும் மாலையில் புஷ்பப் பல்லக்கில் பெருமாளும் தாயாரும் சேர்த்தியில் எழுந்தருளி அடியார்களுக்கு அருட்பாலிப்பார்கள்.\nசார்ங்கபாணிப் பெருமாள் பரமாத்மா, கோமளவல்லி ஜீவாத்மா. அவர்கள் இருவரையும் ஹேமரிஷி இணைத்து வைத்ததைப் போல, ஹேமரிஷி ஸ்தானத்தில் இருக்கும் ஆச்சாரியன், ஜீவாத்மாவையும் பரமாத்மாவையும் இணைத்து வைக்கிறார். எட்டு இழையும், மூன்று சரடும் கொண்ட அஷ்டாக்ஷரம் (எட்டு எழுத்துக்களைக் கொண்ட நாராயண மந்திரம்) என்னும் திருமாங்கல்யத்தை ஜீவாத்மாவின் கழுத்தில் பரமாத்மா இடுகிறார். எட்டு இழை என்பது அஷ்டாக்ஷரத்தில் உள்ள எட்டு எழுத்துக்களைக் குறிக்கிறது. மூன்று சரடு என்பது அந்த மந்திரத்திலுள்ள மூன்று வார்த்தைகளைக் குறிக்கிறது. அந்த மந்திரத்தின் மூலமாகத் தனக்கும் இறைவனுக்கும் உள்ள உறவை ஜீவாத்மா உணர்ந்து, இறைவனின் திருவடிகளை அடைந்து தொண்டு செய்கிறான். வரும் மார்ச் மாதம் 23-ம் தேதி மாலை கும்பகோணம் சார்ங்கபாணி கோயிலில் நடைபெறும் கோமளவல்லித் தாயார்-சார்ங்கபாணிப் பெருமாள் திருக்கல்யாண வைபவத்தைத் தரிசிக்கும் அன்பர்கள் அனைவருக்கும் பொருந்திய தேசும், பொறையும், திறலும், புகழும், நல்ல திருந்திய வாழ்வும், செல்வமும் சேரும் என்பதில் ஐயமில்லை.\nமுத்தாலங்குறிச்சியில் கேட்கும் வரம் அருளும் குணவதி அம்மன்\nகுடும்பத்தில் தரித்திர நிலை நீங்க வழிவகுக்கும் ஆடி மாத வெள்ளிக்கிழமை விரதம்\nமேன்மை தருவார் மேலதிரட்டு சுவாமி\nஅம்பாளுக்கு ஆடி வெள்ளிக்கிழமைகளில் நவசக்தி அர்ச்சனை\nஅக்னி சட்டி (பூச்சட்டி) வழிபாடு\nதன்னை இகழ்ந்தவனையும் தன் பக்தனாக மாற்றிய சாய் பாபா\nகல்வி வரம் அருளும் லட்சுமி ஹயக்ரீவர்\nநாராயணனை காண நாற்பது ஆண்டுகள் தவம்\nகாரைக்காலில் மாங்கனித் திருவிழா : மாங்கனிகளை வாரி இறைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்\n: அற்புதமான பலன்கள் கிட்ட மந்திர ஜபங்கள் வழிபாடு\nகுகாலயம் என்று பக்தர்கள் வழிபடும் தவயோகமுனிகள் வாழ்ந்��� தத்தகிரி முருகன் கோயில்\nதிருப்பணிக்காக காத்திருக்கும் விண்ணகர பெருமாள் திருத்தலம்\nவேள்வியிலும் பெரிது கேள்வி ஞானம்\nஆடி மாத நட்சத்திர பலன்கள்\nமேஷ ராசிக் குழந்தைகள் எப்படியிருப்பார்கள்\nசனி பகவான் தரும் ஸ்தான பலன்கள்\nஎன்னைப் புறக்கணிப்பவர் என்னை அனுப்பியவரையே புறக்கணிக்கிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://s-pasupathy.blogspot.com/2018/08/1145-41.html", "date_download": "2019-07-19T14:24:41Z", "digest": "sha1:LFZVR6R5PNKKNHWHNLMIVJEVGRZR5QMW", "length": 65029, "nlines": 715, "source_domain": "s-pasupathy.blogspot.com", "title": "பசுபதிவுகள்: 1145. காந்தி - 41", "raw_content": "\nபார்த்ததும், ஈர்த்ததும்; படித்ததும், பதிந்ததும்: கனடாவிலிருந்து சில வார்த்தைகள் ...\nசனி, 25 ஆகஸ்ட், 2018\nகல்கி’ ‘மாந்தருக்குள் ஒரு தெய்வம்’ என்ற தொடரில் 1948 -இல் எழுதிய 35-ஆம் கட்டுரை. ஓவியங்கள்: மணியம் . [ இந்தத் தொடர் முடிவு பெறவில்லை. 41 அத்தியாயங்களே வந்தன ]\nகாந்தி மகாத்மாவைக் காங்கிரஸின் சர்வாதிகாரியாக நியமித்துவிட்டு ஆமதாபாத் காங்கிரஸ் கலைந்தது. இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் பிரசித்திபெற்ற 1921 – ஆம் ஆண்டு முடிவுற்றது.\n1927 - ஆம் வருஷம் ஜனவரி மாதத்தில் மகாத்மாவின் உள்ளம் மூன்றுவித காரணங்களால் அலைப்புற்றுத் தத்தளிக்கும்படி நேர்ந்தது. ஒரு பக்கம் சர்க்காரின் தீவிர அடக்குமுறை; இன்னொரு பக்கத்தில் மிதவாதிகளின் சரணாகதி முயற்சி. மூன்றாவது பக்கத்தில் பொதுமக்களின் வரம்பு மீறிய செயல்கள் -இந்த மூன்றுவித எதிர்ச் சக்திகளுக்கும் ஈடு கொடுத்துக்கொண்டு காற்று மழைகளுக்குச் சலியாத மலையைப் போல் மகாத்மா நின்றார்.\nஆமதாபாத் காங்கிரஸுக்கு முன்னாலேயே பிரிட்டிஷ் அதிகார வர்க்கத்தார் அடக்கு முறையைக் கையாளத் தொடங்கி விட்டனர். ஏறக்குறைய இருபத்தையாயிரம் தேசபக்தர்கள் 1921 - ஆம் வருஷ முடிவுக்குள் சிறைபுகுந்து விட்டார்கள். ஆனால் 1922- ஆம் வருஷம் பிறந்த பிறகு அதிகார வர்க்கத்தார் கையாண்ட அடக்கு முறை விபரீதங்கள் அதற்கு முன் நடந்ததையெல்லாம் தூக்கியடித்து விட்டன. தேசத்தின் நாலா பக்கங்களிலிருந்தும் போலீஸாரின் அட்டூழியங்களைப் பற்றிய செய்திகள் வந்து கொண்டிருந்தன. இதையெல்லாம் படிக்கப் படிக்கமகாத்மாவின் எல்லையற்ற பொறுமைகூட எல்லை கடந்துவிடும் போலாகிவிட்டது. \"அடுத்தது துப்பாக்கிதான்\" என்ற தலைப்பில் மகாத்மா ஒரு கட்டுரை எழுதினார். இ���ன் கருத்து,\"அடுத்தபடியாக சர்க்கார் செய்யக்கூடியது துப்பாக்கிப் பிரயோகந்தான்\" என்ற தலைப்பில் மகாத்மா ஒரு கட்டுரை எழுதினார். இதன் கருத்து,\"அடுத்தபடியாக சர்க்கார் செய்யக்கூடியது துப்பாக்கிப் பிரயோகந்தான் ஆகையால் அதற்கு நாம் தயாராயிருக்க வேண்டும்\" என்பது தான். அந்தக் கட்டுரையின் ஒவ்வொரு வார்த்தையும் தீயைக் கக்கியது. தபோபலம் கொண்ட முனிவருடைய வார்த்தைகள் அக்கினி மயமாக வருவதுபோல் காந்தி மகாத்மாவின் பேனாவிலிருந்தும் வார்த்தைகள் வந்தன.\nகாசியில் சில தொண்டர்களுக்கு அபராதம் விதிக்கப் பட்டது. தொண்டர்கள் அபராதம் கொடுக்க மறுத்தார்கள். அபராதத்தைப் பலாத்காரமாக வசூலிப்பதற்ககப் போலீஸார் வீடுகளில் புகுந்து சாமான்களைக் கைப்பற்றினார்கள். ஸ்திரீகள் அணிந்திருந்த ஆபரணங்களைப் பலவந்தமாகக் கவர்ந்து சென்றார்கள். இன்னும் சில இடங்களில் போலீஸார் வீடுகளில் ஜப்தி செய்யப் புகுந்தபோது தடுத்தவர்களை அடித்தார்கள். மேற்படி செய்திகளைக் குறிப்பிட்டுவிட்டு மகாத்மா எழுதியதாவது: --\n\"அடுத்தபடியாக அதிகாரிகள் துப்பாக்கிப் பிரயோகத்தைக் கைக்கொள்வார்கள். திக்கற்ற பாமர ஜனங்கள்மீது போலீசார் துப்பாக்கிப் பிரயோகம் செய்யும் வரையில் நாம் காத்திருக்கக் கூடாது. கவர்ன்மெண்ட அதிகாரிகள் ஜனங்களின் வீடுகளில் புகுந்து கொள்ளையடித்துக் கொண்டு போவதை நம் மக்கள் பார்த்துக் கொண்டு வெகு காலம் பொறுமையாயிருப்பார்கள் என்று எதிர்பார்க்கவும் கூடாது. ஆகையால் அதிகாரிகளுடைய கோபத்தை யெல்லாம் நம்முடைய தலைமேல் நாமே இழுத்து வருவித்துக் கொள்ள வேண்டும். இதற்காக, அஹிம்சையை உறுதியாகக் கடைப்பிடித்துக் கொண்டு எவ்வளவு தீவிரமான சட்டமறுப்புச் செய்யலாமோ, அதை உடனே செய்தாக வேண்டும்.\n நாம் இயக்கத்தைக் கைவிட்டுச் சரணாகதி அடையவேண்டும் அல்லது பலாத்காரத்தைக் கொள்ளவேண்டும் என்பதுதான் சர்க்காருடைய நோக்கம். அவர்களுடைய வலையில் நாம் விழக்கூடாது. அதாவது, பணிந்துவிடவும் கூடாது; பலாத்காரத்தைக் கைக்கொள்ளவும் கூடாது. சாத்வீக சட்ட மறுப்பினால் நம்முடைய தலையில் துப்பாக்கிப் பிரயோகத்தை வருவித்துக் கொள்ளவேண்டும்.\n\"தொண்டர்களுடைய உறுதிமொழிப் பத்திரத்தில் 'சாவுக்கும் தயாராயிருப்போம்' என்ற ஒரு நிபந்தனை இருக்கிறது. இந்த நிபந்தனையைக் கட��ப்பிடிக்கச் சமீபத்தில் அவசியம் எதுவும் நேராது என்று நான் எண்ணியிருந்தேன். ஆனால் கடவுளுடைய விருப்பம் வேறுவிதமா யிருப்பதாகத் தெரிகிறது. நம்மை இப்போதே பூரணமாகப் பரிசோதித்துவிட இறைவன் விரும்புகிறார் போலும். கடவுளுடைய பெயரால் அந்த இறுதிப் போராட்டத்தை ஆரம்பிப்போம்.\"\nமேலே கண்டவாறு மகாத்மா காந்தி எழுதினார்.இதிலிருந்து அச்சமயம் காந்திஜியின் மனப்போக்கை நாம் அறியலாம். அதாவது அதிகார வர்க்கத்தாரின் கொடூரமான அடக்குமுறைகளினால் ஜனங்கள் அத்துமீறிச் சாத்வீக வரம்பைக் கடந்து விடுவார்களோ என்ற பயம் காந்திஜிக்கு இருந்தது. அந்த பயத்தை உண்டாக்கும்படியான சில சம்பவங்களும் நாட்டில் அங்குமிங்கும் நிகழ்ந்து வந்தன. உதாரணமாக, வேல்ஸ் இளவரசர் சென்னைக்கு ஜனவரி மாதம் 13 உ விஜயம் செய்த போது பொது ஜனங்களில் ஒரு சாரார் வரம்புமீறிய காரியங்களைச் செய்து விட்டார்கள். அன்றைய தினம் மற்ற நகரங்களில் நடந்தது போலவே சென்னையிலும் ஹர்த்தால் நடந்தது. ஆனால் ஒரு சிலர் ஹர்த்தாலை அனுஷ்டிக்கவில்லை. வில்லிங்டன் சினிமாவின் சொந்தக்காரர் ஒரு பார்ஸி கனவான். அவர் சினிமாவை அன்று மூட மறுத்து விட்டார். தவிர, ஜஸ்டிஸ் கட்சிக்காரர்கள் வேல்ஸ் இளவரசரின் வரவேற்பில் கலந்து கொள்ளத் தீர்மானித்திருந்தனர். வில்லிங்டன் சினிமாவைப் பொது ஜனங்கள் தாக்க முயன்றபோது அந்தச் சினிமாவின் சொந்தக்காரர் ஜனங்கள்மீது துப்பாக்கியால் சுட்டார். ஜஸ்டிஸ் கட்சியின் அப்போதைய தலைவரான ஸர் பி.டி. தியாகராஜ செட்டியாரின் வீட்டை ஜனங்கள் முற்றுகையிட்டுத் தொல்லை விளைவித்தார்கள். இதையெல்லாம் அறிந்ததும் மகாத்மா மிகவும் மனம் வருந்தினார். அன்றைய தினம் சென்னையில் நடந்த அசம்பாவிதங்களைப்பலமாகக்கண்டித்து \"எங் இந்தியா\" வில் எழுதினார்.\nஇவ்விதம் ஒரு பக்கத்தில் சர்க்கார் அடக்கு முறைகளையும் மற்றொரு பக்கத்தில் பொது ஜனங்களின் பலாத்காரத்தையும் எதிர்த்து நின்ற காந்திமகான் மூன்றாவது பக்கத்தில் மிதவாதிகளின் சரணாகதி முயற்சிக்கும் பதில் சொல்ல வேண்டி நேர்ந்தது.\nகல்கத்தாவிலும் ஆமதாபாத்திலும் தோல்வியுற்ற பண்டித மாளவியா அத்துடன் தம் முயற்சியை நிறுத்தவில்லை. பம்பாய்க்கு வந்து அங்கே தம் முயற்சியை மீண்டும் ஆரம்பித்தார். பம்பாயில் பண்டித மாளவியாவுக்கு அப்போது முக���கிய துணைவராயிருந்தவர் ஜனாப் ஜின்னா. பம்பாய் நகரத்தின் பொது வாழ்வில் அப்போது ஜனாப் ஜின்னா மிகவும் முக்கியமான ஸ்தானத்தை வகித்து வந்தார். காங்கிரஸ் ஸ்தாபனத்திலும் ஜனாப் ஜின்னாவுக்கு அதுவரையில் நல்ல மரியாதை இருந்தது. ஆனால் மகாத்மாவின் சட்ட மறுப்பு முறையை ஜனாப் ஜின்னா ஒத்துக் கொள்ளவில்லை. கிலாபத் இயக்கத்தில் அவருக்குச் சிறிதும் உற்சாகம் கிடையாது. அலி சகோதரர்களை அவருக்குக் கொஞ்சமும் பிடிக்காது.\nமகாத்மா காங்கிரஸில் சேர்ந்த பிறகு காங்கிரஸின் போக்கே வேறு விதமாகப் போய்க் கொண்டிருந்ததைப் பலமிதவாதிகள் விரும்பாததுபோல் ஜனாப் ஜின்னாவும் விரும்பவில்லை. ஆகவே பண்டித மாளவியாவும் ஜனாப் ஜின்னாவும் சேர்ந்து ஜனவரி மாதம் 14 - ஆம் தேதி 15 - ஆம் தேதிகளில் பம்பாயில் சர்வ கட்சி அரசியல் மகாநாடு ஒன்று கூட்டினார்கள். இந்தியாவில் அரசியல் துறையில் பிரபலமாயிருந்தவர்களை யெல்லாம் இந்த மகாநாட்டுக்கு அழைத்தார்கள். மகாத்மாவையும் மற்றும் சில காங்கிரஸ் தலைவர்களையும்கூட அழைத்தார்கள். ஆனால் அழைக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் பழுத்த மிதவாதிகள்; அல்லது பட்டம் பதவிகளில் ஆசை கொண்ட அரசியல் பிரமுகர்கள். தேசபக்தி, தேசீயக் கிளர்ச்சி,- இவையெல்லாம் பிரிட்டிஷ் அரசாங்கத்தில் பெரிய பதவிகளைப் பெறுவதற்காகவே என்று எண்ணங் கொண்டவர்கள்.\nமகாத்மாவின் சகாக்களான காங்கிரஸ் தலைவர்கள் பெரும்பாலும் அப்போது சிறையில் இருந்தார்கள். தேசபந்துதாஸ், பண்டிதநேரு, லாலா லஜபதிராய், சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் போன்றவர்கள் சிறைப்பட்டிருந்தார்கள். இந்த நிலைமையில் பம்பாயில் சர்வ கட்சி மகாநாடு கூடிற்று. மகாத்மாவும் மகாநாட்டுக்கு வந்தார்.\nமேற்படி மகாநாட்டில் ஒத்துழையாமை வாதிகள் நேர்முகமாகக் கலந்து கொள்வதில் பயனில்லையென்று தீர்மானித்தார்கள். ஆனால் மகாநாட்டைப் பகிஷ்காரம் செய்யவேண்டியதுமில்லை. அழைக்கப்பட்டவர்கள் போகலாம். அப்படிப் போகிறவர்களில் மகாத்மாகாந்தி ஒருவர் மட்டும் காங்கிரஸின் சார்பாகப் பேசினால் போதுமானது. வேறு யாரும் பேச வேண்டியதில்லை.\nலோகமானிய திலகருக்குப் பிறகு மகாராஷ்டிரத்தின் தலைவராக விளங்கிய ஸ்ரீ என்.சி.கேல்கர் இந்த யோசனையைச் சொன்னார். அதை மற்றவர்களும் ஆதரித்தார்கள். மகாத்மாவும் அதுவே சரி என்று ஒப்புக் கொண்டார்.\nசர்வகட்சி மகாநாட்டுக்கு ஸர் சங்கரன் நாயர் சபாநாயகராக நியமிக்கப்பட்டார். ஸர் சங்கரன் நாயர் பழைய காலத்துக் காங்கிரஸ் வாதிகளில் ஒருவர். ஒரு வருஷம் காங்கிரஸுக்கு அக்கிராசனமும் வகித்திருக்கிறார். சர்க்கார் உத்தியோகத்துக்கு அப்போதெல்லாம் காங்கிரஸ் ஒரு ஏணியாக உபயோகப்பட்டு வந்தது. அந்த ஏணியில் ஏறி உச்சியை அடைந்தவர் ஸர் சங்கரன் நாயர். இந்திய சர்க்காரின் நிர்வாக சபையில் அங்கத்தினராக உத்தியோகம் பார்த்து 'ஸர்' பட்டமும் அடைந்தவர். இப்போது அவர் 'மாஜி தேச பக்தர்' என்ற நிலைமையில் இருந்தார். அதிகார வர்க்கத்தின் பரம பக்தராயிருந்தார். மகாத்மாவையும் அவருடைய ஒத்துழையாமை சட்ட மறுப்பு இயக்கங்களையும் தீவிரமாக விரோதித்தார். அத்தகைய மனிதரைச் சர்வ கட்சி மகாநாட்டுக்குச் சபாநாயகர் ஆக்குவதாகச் சொன்னார்கள். ஆயினும் அதை மகாத்மா காந்தி ஆட்சேபிக்கவில்லை.\nமுதல் நாள் மகாநாடு கூடியதும் பண்டித மாளவியா தமது முகவுரைப் பிரசங்கத்தைச் செய்தார். சுருக்கமாகப் பேசுவதற்கு மகாத்மா எப்படிப் பேர் போனவரோ அப்படியே பண்டித மாளவியா நீளமான பிரசங்கம் செய்வதில் பெயர் போனவர். அவர் அன்று ஆதிகாலத்திலிருந்து, அதாவது இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி ஆரம்பித்த நாளிலிருந்து தொடங்கினார். பிறகு காங்கிரஸ் ஆரம்பித்த வரலாற்றுக்கு வந்தார். பிறகு ஹோம்ரூல் இயக்கம், ரவுலட் சட்டம், பஞ்சாப் படுகொலை, கிலாபத் அநீதி, ஒத்துழையாமை இயக்கம் எல்லாவற்றையும் பற்றிச் சாங்கோபாங்கமாகப் பேசினார். மகாத்மாவின் பெருமையையும் தேசத்தில் அவருடைய செல்வாக்கையும் பாராட்டித் தற்போது தேசத்தில் ஏற்பட்டிருக்கும் நிலைமையில் ஒத்துழையாமை இயக்கத் தலைவர்களுக்கும் பிரிட்டிஷ் சர்க்காருக்கும் ராஜி ஏற்பட வேண்டிய அவசியத்தைப் பற்றி வற்புறுத்தினார். இதற்காகப் பிரிட்டிஷ் சர்க்கார் ஒரு வட்ட மேஜை மகாநாடு கூட்டவேண்டும் என்றும் அதை வற்புறுத்தவே இந்த சர்வகட்சி மகாநாடு கூட்டியதாகவும் தெரியப் படுத்தினார்.\nபிறகு மாளவியாவின் பிரேரணையின் பேரில் ஸர் சங்கரன் நாயர் சபாநாயகராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுத் தலைமைப் பீடத்தில் அமர்ந்தார். அவர் சில வார்த்தைகள் கூறிய பிறகு, ஜனாப் ஜின்னா அந்த மகாநாட்டைக் கூட்டியவர்கள் தயாரித்திருந்த நகல் தீர்மானங்களைப் பி��ேரணை செய்தார். அத்தீர்மானங்களைச் சில மிதவாதிகள் ஆமோதித்தார்கள்.\nமகாத்மாவின் அபிப்பிராயத்தைச் சொல்லும்படி கேட்டதின் பேரில் அவர் பேச எழுந்தார். தாம் காங்கிரஸின் சார்பாகவோ தனிப்பட்ட முறையிலோ அந்த மகாநாட்டுக்குப் பிரதிநிதியாக வரவில்லையென்பதை முதலில் தெளிவு படுத்தினார். மகாநாடு கூட்டிய தலைவர்களின் நல்ல நோக்கத்தை ஒப்புக்கொண்டு பாராட்டினார். ஆனால் ஜனாப் ஜின்னா பிரேரேபித்த தீர்மானங்களினால் உத்தேசித்த பலன் விளையாது என்று தெரிவித்தார்.\nபஞ்சாப், கிலாபத், சுயராஜ்யம் ஆகிய இந்த மூன்று விஷயங்களையும் ப்ற்றிக் காங்கிரஸின் கோரிக்கைகள் என்னவென்பதை விளக்கி மேற்படி கோரிக்கைகள் குறைக்க முடியாத அடிப்படைக் கோரிக்கைகள் என்பதை வற்புறுத்தினார். ஆயினும் சர்க்கார் வட்டமேஜை கூட்டுவதில் ஆட்சேபம் எதுவும் இல்லையென்றும் அதில் காங்கிரஸ் கலந்து கொள்ளுவதற்குக் காங்கிரஸின் நிபந்தனைகள் என்னவென்றும் விளக்கினார்.\nஜனாப் ஜின்னாவின் நகல் தீர்மானங்கள் பண்டித மாளவியா குன்ஸ்ரூ முதலியவர்கள் கல்கத்தாவிலிருந்து மகாத்மாவுக்கு அனுப்பிய தந்திகளை யொட்டியிருந்தன. மகாத்மாவே தமது பழைய பல்லவியையே மறுபடியும் வற்புறுத்திப் பாடினார். அதாவது வட்டமேஜை மகாநாட்டுக்குப் பூர்வாங்கமாகப் புதிய அடக்கு முறைச் சட்டங்களின் கீழ் (அதாவது கிரிமினல்லா அமெண்ட்மெண்ட் சட்டம், இராஜத் துவே ஷக் கூட்டச் சட்டம் இவற்றின் கீழ்க்) கைது செய்தவர்களை மட்டும் விடுதலை செய்தால் போதாது. அலி சகோதரர்கள் உள்ளிட்ட பத்வா கைதிகளையும் மற்றும் 124ஏ, 144 முதலிய சாதாரணச் சட்டப் பிரிவுகளின் கீழ்க் கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டும் என்றும் வற்புறுத்தினார். பிரிட்டிஷ் அதிகார வர்க்கத்தார் சமீபத்தில் கையாண்டு வரும் அடக்கு முறைக் கொடுமைகளை எடுத்துச் சொல்லி, அந்தக் கொடுமைகளைச் செய்ததற்காக அதிகார வர்க்கத்தார் உண்மையான பச்சாதாபம் காட்ட வேண்டும் என்றும், எல்லாக் கைதிகளையும் விடுவித்தால் உண்மையான பச்சாதாபம் கொண்டதற்கு அறிகுறியாயிருக்கும் என்றும் தெரிவித்தார்.\nமகாத்மாவின் பேச்சைச் சபைத் தலைமை வகித்த ஸர் சங்கரன் நாயர் கொஞ்சங்கூட விரும்பவில்லை. அதிலும் அதிகார வர்க்கம் பச்சாதாபம் காட்ட வேண்டும் என்றும், சைன்யத்தின் ராஜ பக்தியைக் கலைக்கப் ��ார்த்த அலி சகோதரர்களை விடுதலை செய்யவேண்டும் என்று காந்திஜி சொன்னது சங்கரன் நாயருக்குப் பொறுக்கவில்லை. அதிகார வர்க்கத்தின் தாஸானு தாஸனாகும் மனோ நிலையை அச்சமயம் ஸர் சங்கரன் நாயர் அடைந்திருந்தார். \"ஆகையால், அதிகார வர்க்கம் பச்சாதாபம் காட்டவாவது மகாத்மாவல்லவா மன்னிப்புக் கேட்கவேண்டும்\" என்று கர்ஜித்தார். பிறகு இப்படிப்பட்ட மனப்பான்மை கொண்ட மகாத்மாவுடன் எந்தவிதமான சம்பந்தமும் பேச்சு வார்த்தையும் வைத்துக்கொள்ள தமக்கு விருப்பமில்லை என்று சொல்லிவிட்டு மகாநாட்டின் தலைமை ஸ்தானத்தைக் காலி செய்து மகாநாட்டிலிருந்து வெளியேறிவிட்டார்.\nபிறகும் அவர் சும்மா இருக்கவில்லை. மகாத்மாவைத் தாக்கி ஆங்கிலேயர்களால் நடத்தப்பட்ட பத்திரிகைகளுக்குக் கட்டுரை எழுதினார். \"மகாத்மாவும் அராஜகமும்\" என்ற புத்தகமும்; எழுதினார்.\nமகாநாட்டிலிருந்து ஸர் சங்கரன் நாயர் எழுந்து போனதைப் பின்பற்றி வேறு யாரும் போகவில்லை. அந்த நாடக நிகழ்ச்சியை மற்ற மிதவாதிகள் விரும்பவும் இல்லை. உண்மையில் அவர்களில் பெரும்பாலோர் மகாத்மா கூறியதின் நியாயத்தை ஒப்புக் கொண்டார்கள். எனவே, ஸர் சங்கரன் நாயருக்குப் பதிலாக ஸர். விசுவேசவரய்யாவைச் சபைத் தலைமை வகிப்பதற்குத் தேர்ந்தெடுத்தார்கள். பிறகு தடைபட்ட நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்றன.\nமகாத்மாவின் கருத்தையொட்டித் தீர்மானங்கள் திருத்தி எழுதப்பட்டன. முக்கியமாக, அலி சகோதரர்களையும் பத்வாக் கைதிகளையும் விடுதலை செய்யவேண்டும் என்று சேர்க்கப் பட்டது. ஆனால், மகாத்மாவின் பஞ்சாப், கிலாபத், சுயராஜ்யக் கோரிக்கைகளை, சர்வ கட்சி மகாநாடு அப்படியே ஒப்புக்கொள்ள வில்லை.\n\"மகாத்மா கோரிக்கைகளின் நியாயங்களைப் பற்றி இந்த மகாநாடு யோசனை செய்யவில்லை. அவை சர்க்கார் கூட்டும் வட்ட மேஜையில் தீர்மானிக்கப்பட வேண்டியவை. அந்த வட்டமேஜை மகாநாட்டுக்குப் பூர்வாங்கமாக அலி சகோதரர்கள் உள்ளிட்ட அரசியல் கைதிகள் எல்லோரையும் விடுதலை செய்ய வேண்டும்\" என்ற தீர்மானம் ஏகமனதாக நிறைவேறியது. ஜனாப் ஜின்னாகூட அதை ஒப்புக் கொண்டார். மகாநாட்டின் இரண்டாம் நாள் இரவு ஜனாப் ஜின்னா மகாத்மாவை அவருடைய ஜாகையில் வந்து பார்த்து \"உங்களுடைய தீர்க்க திருஷ்டியையும் உறுதியையும் ரொம்பவும் பாராட்டுகிறேன்\" என்று சொல்லிவிட்டுப��� போனார். சர்வ கட்சி மகாநாட்டுத் தீர்மானங்கள் லார்ட் ரெடிங் சர்க்காருக்கு அனுப்பப்பட்டன. ஜனாப் ஜின்னா பதில் கோரி தந்தி மேல் தந்தி அடித்தார். பண்டித மாளவியா மறுபடியும் லார்ட் ரெடிங்கை நேரிலேயே பேட்டி கண்டு பேசினார்.\nஒன்றும் பயன்படவில்லை. ஏனெனில் காந்திஜியுடன் ஒரு ராஜி செய்து கொள்ள வேண்டிய அவசியம் லார்டு ரெடிங்குக்கு இல்லாமற் போய்விட்டது. வேல்ஸ் இளவரசர் சுற்றுப் பிரயாணம் அதற்குள் முடிந்துவிட்டது. காங்கிரஸ் ஆணையினால் வேல்ஸ் இளவரசர் பகிஷ்காரம் நாடெங்கும் வெற்றிகரமாக நடந்துவிட்டது. இதனால் கோபங்கொண்டிருந்த லார்ட்ரெடிங் எப்படியும் மகாத்மாவைத் தொலைத்து அவருடைய இயக்கத்தை நசுக்கி விடுவது என்று கங்கணம் கட்டிக் கொண்டிருந்தார். ஆகவே பம்பாயில் கூடிய சர்வகட்சி மகாநாடு என்னும் நாடகத்தினால் பயன் எதுவும் விளையவில்லை.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசங்கச் சுரங்கம் - 2\nபக்கங்கள்: 384 விலை: Rs.180.00\n( இந்த நூலை :\nபக்கங்கள்: 136 விலை : Rs.100\nசங்கச் சுரங்கம் - 2\nபக்கங்கள்: 96 விலை: Rs.80\nபக்கங்கள்: 112 விலை : Rs.100\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n1147. சங்கீத சங்கதிகள் - 159\n1146, பாடலும் படமும் - 44\n1144. நா. ரகுநாதன் - 1\n1142. ரா.அ.பத்மநாபன் - 1\n1141. பாடலும் படமும் - 43\n1139. வி.எஸ்.சீனிவாச சாஸ்திரி - 9\n1138. பாக்கியம் ராமசாமி - 2\n1137. பாடலும் படமும் - 42\n1135. பாரதி சுராஜ் -1\n1134. சி.சு.செல்லப்பா - 4\n1133. பாடலும் படமும் - 41\n1131. ஏ.கே.செட்டியார் - 3\nஆரணி குப்புசாமி முதலியார் (24)\nஉடுமலை நாராயண கவி (1)\nஎல்லிஸ் ஆர். டங்கன் (1)\nகோபால கிருஷ்ண கோகலே (1)\nசூலமங்கலம் வைத்தியநாத பாகவதர் (1)\nடி. ஆர். மகாலிங்கம் (1)\nடி. ஆர். ராஜகுமாரி (1)\nடி. எஸ். சொக்கலிங்கம் (1)\nபம்மல் சம்பந்த முதலியார் (3)\nபல்லடம் சஞ்சீவ ராவ் (1)\nபாலூர் கண்ணப்ப முதலியார் (2)\nபி. யு. சின்னப்பா (1)\nபின்னத்தூர் நாராயணசாமி ஐயர் (1)\nபூவை எஸ். ஆறுமுகம் (1)\nமஞ்சேரி எஸ். ஈச்வரன் (3)\nமனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை (3)\nமாயூரம் வேதநாயகம் பிள்ளை (2)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nமுகவைக் கண்ண முருகனார் (1)\nமுசிரி சுப்பிரமணிய ஐயர் (2)\nராகவ எஸ். மணி (1)\nவண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் (1)\nவி. ஸ. காண்டேகர் (2)\nவெ. சாமிநாத சர்மா (1)\nகவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை -2\nகவிமணி தேசிக விநாயகம் பிள்ளை வெங்கடேசன் ஜூலை 27. கவிமணியின் பிறந்த நாள். ‘தினமணி’ யில் 2014 -இல் வந���த ஒரு கட்டுரை இதோ: =========...\n1324. வி.ஆர்.எம்.செட்டியார் - 3\nசொற்சிகரம் வி.ஆர்.எம்.செட்டியார் சக்தி இதழில் 1940 -இல் வந்த கட்டுரை. [ If you have trouble reading some of the w...\n1117. தேவன்: துப்பறியும் சாம்பு - 11\n தேவன் + கோபுலு ஆகஸ்ட் 30, 1942 -இல் ’ஆனந்த விகட’னில் தொடங்கிய ’தேவ’னின் துப்பறியும் சாம்பு சிறுகதைத் தொடர...\n நெல்லைபாரதி ஜூலை 16 . டி.கே.பட்டம்மாளின் நினைவு தினம். தாமல் கிருஷ்ணசுவாமி பட்டம்மாள்...\n1323. பாடலும் படமும் - 71\nபலராம அவதாரம் 'கடல் வளர் புரி வளை புரையும் மேனி, அடல் வெந் நாஞ்சில், பனைக் கொடியோனும்' என்ற புறநானூறு -56 பாடல் ”சங்கினை ...\n768. சங்கீத சங்கதிகள் - 127\nரசிகரின் மனோபாவம் ஜி.என்.பி. 1946 -இல் ‘பாரிஜாதம்’ என்ற பத்திரிகையில் ஜி.என்.பி. எழுதிய ஓர் அரிய கட்டுரை இது. ( விகடனிலும், கல்...\n769. தென்னாட்டுச் செல்வங்கள் - 23\nபகடி வீரன் ’சில்பி’யின் ’சிற்போவிய’ங்களும், ‘தேவ’னின் விளக்கக் கட்டுரையும். தொடர்புள்ள பதிவுகள்: தென்னாட்டுச் செல்வங்கள்/ச...\nபதிவுகளின் தொகுப்பு : 426 -- 450\nபதிவுகளின் தொகுப்பு : 426 -- 450 426. கொத்தமங்கலம் சுப்பு - 13 குல தெய்வத்தின் சிலை எங்கே கொத்தமங்கலம் சுப்பு மே 27. ஜவக...\n1120. வேங்கடசாமி நாட்டார் -2\nதொல்காப்பியம் மு.வேங்கடசாமி நாட்டார் ‘தமிழ்ப் பொழில் ‘ இதழில் 1925-இல் வந்த ஒரு கட்டுரை. தொடர்புள்ள பதிவுகள்: வேங்கட...\nதேவன் - 4: எனது மனமார்ந்த நன்றி\nஎனது மனமார்ந்த நன்றி தேவன் ’ தேவன்’ பயன்படுத்திய பல பெயர்களில் ஒன்று ‘ ஸம்பாதி ’ . “ ஸம்பாதி என்ற பெயரில் ஆழ்ந்த கருத்துள்ள ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://udayanadu.wordpress.com/category/%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BE/", "date_download": "2019-07-19T14:05:29Z", "digest": "sha1:KKS4YKZUAUVK7JZUESCCYOM6ZRFKA2VK", "length": 13101, "nlines": 202, "source_domain": "udayanadu.wordpress.com", "title": "வளைகுடா | உடையநாடு", "raw_content": "\nவாயுப் பிரச்சனைகள் (Gastric troubles)\n\"நல்ல நண்பர்கள்\" - இறைவன் கொடுத்த வரம்\nஉலகின் சாதனைப் பெண் \"அன்னை தெரசா\"\n\"பணிவு\" வாழ்வை உயர்த்தும் பண்பு\nநல்ல எண்ணங்கள் மிகவும் வலிமையானவை\nமூளையின் சக்தியை கூர்மையாக்கும் எளிய பயிற்சிகள்...\n[ உங்கள் கருத்துக்களை இங்கே எழுதுங்கள் ]\n[ எழுதியதை படிக்க ]\nஅரபு நியூஸ் (Arabnews.com) இனையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள செய்தியின் படி,\nசவூதி அரேபியாவில் மண்ணின் மைந்தர்களுக்கு வேலை வாய்ப்பை அதிகரிக்கும் விதமாக, நிதாக்கத் என்னும் திட்டத்தை சவூதி அரசு முன்னெடுத்துள்ளது.\nஇதன்படி, குறிப்பிட்ட அளவு சவூதிக்காரர்களை வேலைக்கு வைத்திருக்கும் நிறுவனங்களுக்கு மட்டுமே கிரீன் எனப்படும் பச்சைத் தரம் கிடைக்கும்.\nஅப்படி ‘பச்சை‘ சமிக்ஞை கிடைக்கப்பெற்ற நிறுவனங்கள் மட்டுமே விசா பெறுவது போன்ற அரசு உதவிகளைப் பெற முடியும். Read the rest of this entry »\nஅபுதாபியின் புதிய அபராத கொள்கைகள்\n“Keep Abu Dhabi City Clean” என்ற கொள்கையையொட்டி பல விதிமுறைகளை அபுதாபி அரசாங்கம் கடுமையாக்கியுள்ளாது,\nசிகரெட் துன்டை கீழே வீசினால்(குப்பை தொட்டி அல்லாத) 200 திரஹம்ஸ் அபராதம்\nதெருவில் எச்சில் துப்பினால் 100 திரஹம்ஸ் அபராதம்\nதெருவில் பெப்ஸி, கோக் போன்ற பாட்டில்களை வீசினால் 500 திரஹம்ஸ் அபராதம்\nதெருவில் பபில் கம், ஸிவிங்கம் போன்றவற்றை வீசினால் 500 திரஹம்ஸ் அபராதம்\nமற்றும் புதிய பல அபராத விதிமுறைகளை அபுதாபி அரசாங்கம் அறிவித்திள்ளது Read the rest of this entry »\nஐக்கிய அரபு அமீரகத்தில் வேலை ஒப்பந்தம் காலாவதியான ஒருவருக்கு புதிய வேலை அனுமதி கிடைக்க 6 மாத விலக்கு (Ban) நிபந்தனை இனி இல்லை\nஐக்கிய அரபு அமீரகத்தில் 2011 புதிய விதிகளின் படி வேலை ஒப்பந்தம் காலாவதியான ஒருவருக்கு புதிய வேலை அனுமதி கிடைக்க ஆறுமாத விலக்கு (Ban) நிபந்தனை இனி இல்லை .இச்சட்டம் 2011 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அமலில் உள்ளது.\nமேலும் புதிய சட்டத்தில் தொழில் மாற்றம்(Transfer), ஸ்பான்சர்ஷிஃப் மாற்றம் ஆகியவற்றிலும் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. இம்முடிவு யு.ஏ.இ கேபினட் கூட்ட தீர்மானத்தின்படி எடுக்கப்பட்டுள்ளது.\nவேலை ஒப்பந்தம் முடிந்தபிறகு வேறொரு வேலையில் சேருவதற்கு முன்னாள் உரிமையாளரிடம் (Employer) அனுமதி பெறவேண்டும் என்ற நிபந்தனையும் நீக்கப்பட்டுள்ளது. ஆனால், முன்னாள் ஸ்பான்ஷருடனான வேலை ஒப்பந்தம் முடிந்தபிறகு புதிய விசா கோரி மனு சமர்ப்பிக்கவேண்டும் என்ற நிபந்தனை உள்ளது. Read the rest of this entry »\nபதிமூன்று வருட (பாலை) வன வாசத்துக்குப் பின்….\nஅரபுநாட்டு வேலை என்னும் மாயைக்குப் பதிமூன்று வருடங்களைப் பலி கொடுத்த அப்பாவியின் (உண்மைக்) கதை.\nதமிழர் தான் அவர். சுப்ரமணியம் என்று பெயர். 38 வயதில் வாயைக் கட்டி வயித்தைக் கட்டி விசாவுக்குப் பணமும் கட்டினார். அது ஃப்ரீ விசா எனப்படும் திறந்த வேலைவாய்ப்பை வழங்கும் விசா. அரபுநாட்டில் இறங்கியதும், அரசாங்க சம்பிரதாயங்களை மட்டும் விசா கொடுத்தவர் முடித்துக் கொடுப்பார். எங்கும், எவ்வித வேலையும் தேடிக்கொள்ளலாம் என்பது இதன் வசதி. ஆனால், மாதந்தோறும் ஒரு தொகை கப்பம் கட்டியாக வேண்டும் – விசா கொடுத்த அரபியருக்கு. Read the rest of this entry »\n உடற்பயிற்சி உனக்கு சுவாசகாற்றை தந்தது யார் உம்ராவை நிறைவேற்றிய முன்னால் அமெரிக்க வீரர் எச்சரிக்கை கியாமத் நாளின் அடையாளங்கள் தன்னம்பிக்கை தவறு செய்யாதவன் மனிதனே அல்ல துபையில் நடந்த அனாச்சாரம்.. தொழுகையை விட்ட என் தோழனே... உம்ராவை நிறைவேற்றிய முன்னால் அமெரிக்க வீரர் எச்சரிக்கை கியாமத் நாளின் அடையாளங்கள் தன்னம்பிக்கை தவறு செய்யாதவன் மனிதனே அல்ல துபையில் நடந்த அனாச்சாரம்.. தொழுகையை விட்ட என் தோழனே... நட்பு நட்பும் அதன் ஒழுக்கமும் நண்பர்கள் நம்முடைய வாழ்வில் வெற்றியடைய மூன்று சக்திகள் .. நட்பு நட்பும் அதன் ஒழுக்கமும் நண்பர்கள் நம்முடைய வாழ்வில் வெற்றியடைய மூன்று சக்திகள் .. நோன்பின் நோக்கம் நோன்பு பாசமும் நேசமும் பூத்துக் குலுங்க நோன்பின் நோக்கம் நோன்பு பாசமும் நேசமும் பூத்துக் குலுங்க பொதுவானவை மனஅழுத்தம் மனதை தொட்டவை மறுமை நாள் முஸ்லிம் பெற்றோர் கவன.. யோகா ரமளான் லைலத்துல் கத்ர் இரவு வாழ்க்கை வெறுப்பு என்பது விஷமாகும் (Poison)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/category/india/page/3/", "date_download": "2019-07-19T14:18:45Z", "digest": "sha1:BRHN47UFZXGSM7CUSBOE6ZKNHLW4ZBSQ", "length": 26266, "nlines": 450, "source_domain": "www.naamtamilar.org", "title": "இந்தியக் கிளைகள் | நாம் தமிழர் கட்சி - Part 3", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஅழகுமுத்துகோன் மற்றும் காமராசர் புகழ் வணக்க நிகழ்வு-கீழ்ப்பென்னாதுர்\nகாமராசர் பிறந்த நாள்-பள்ளி குழந்தைகளுக்கு உபகரணங்கள் வழங்குதல்\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-பவானி தொகுதி\nகாமராசர் நினைவு இல்லத்தில் மலர் வணக்கம்-வில்லிவாக்கம்\nமரம் நடும் விழா-சூலூர் தொகுதி\nமாவட்ட ஆட்சியரிடம் மனு- சேலம் தெற்கு தொகுதி\nகாமராசர் பிறந்த நாள் விழா-பள்ளி குழந்தைகளுக்கு பரிசு வழங்கும் நிகழ்வு\nகாமராசர் பிறந்த நாள் -பள்ளி குழந்தைகளுக்கு நோட்டு புத்தகம் வழங்��ும் விழா\nகாமராசர் பிறந்த நாள் கொடியேற்றும் நிகழ்வு-கடையநல்லூர்\nகாமராசர் பிறந்த நாள் பொதுக்கூட்டம்/ கடையநல்லூர் தொகுதி\nமராத்திய நாம் தமிழர் கட்சி சார்பாக திருச்சி மாநாட்டுக்கு நிதி சேர்ப்புப்பணி துவங்கியது.\nநாள்: பிப்ரவரி 08, 2015 பிரிவு: கட்சி செய்திகள், மும்பை, இந்தியக் கிளைகள்\nமராத்திய மாநிலம், மும்பையில் மராத்திய நாம் தமிழர் கட்சி சார்பாக திருச்சி மாநாட்டுக்கு நிதி சேர்ப்புப்பணி துவங்கியது. பொதுமக்களிடம் உண்டியல் ஏந்தி நாம் தமிழர் போராளிகள் சென்று, நிதி சேர்த்தனர...\tமேலும்\nமராத்திய மாநிலம், மும்பை மலாடு பகுதியில் கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது.\nநாள்: பிப்ரவரி 02, 2015 பிரிவு: கட்சி செய்திகள், மும்பை, இந்தியக் கிளைகள்\nமராத்திய மாநிலம், மும்பை மலாடு முத்துமாரியம்மன் நகரில் கலந்தாய்வுக்கூட்டம் நடந்தது. இதில் கட்சியில் புதிய உறுப்பினர்கள் இணைந்தனர்.\tமேலும்\nநடிகர் சல்மான்கான் வீட்டை வீட்டை முற்றுகையிட்டு போராட்டம்\nநாள்: சனவரி 05, 2015 பிரிவு: கட்சி செய்திகள், மும்பை, இந்தியக் கிளைகள்\nநாம் தமிழர் கட்சி {மும்பை) நடிகர் சல்மான்கான் வீட்டை வீட்டை முற்றுகையிட்டு போராட்டம். மராத்திய மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மா கென்னடி கனக மணிகண்டன பொன் கருணாநிதி செய்தித்தொடர்பாளர் அந்தோணி ஜார...\tமேலும்\nசிங்கப்பூர் நாம் தமிழர் கட்சியின் சார்பாக இரண்டாவது கலந்தாய்வு சிறப்பாக நடைபெற்றது\nநாள்: நவம்பர் 10, 2014 பிரிவு: இந்தியக் கிளைகள்\nசிங்கப்பூர் நாம் தமிழர் கட்சியின் சார்பாக இரண்டாவது கலந்தாய்வு 09-11-14 அன்று சிறப்பாக நடைபெற்றது.\tமேலும்\nதேசிய இனங்கள் சங்கமித்த சீக்கிய இனப்படுகொலை 3௦ஆவது வருட நினைவேந்தல் பேரணியில் புதுதில்லியில் நாம் தமிழர் கட்சி\nநாள்: நவம்பர் 06, 2014 பிரிவு: கட்சி செய்திகள், டெல்லி, இந்தியக் கிளைகள்\nநடுவண் அரசைக்கண்டித்து புதுவை மாநில நாம் தமிழர் கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது\nநாள்: அக்டோபர் 29, 2014 பிரிவு: கட்சி செய்திகள், புதுச்சேரி, இந்தியக் கிளைகள்\nபுதுச்சேரி மாநில நாம் தமிழர் கட்சி சார்பாக, புதுச்சேரி , அண்ணா சிலை அருகில், பா.ஜ.க. அரசின் தமிழின விரோதப்போக்கினைக் கண்டித்தும், கருப்புப்பணம் பதுக்கியவர்களின் பெயர்களை வெளியிடத்தயங்கும் செ...\tமேலும்\nமும்பை நாம் தமிழர் கட்சிய��ன் சார்பாக ‘எல்லைச்சாமி’ வீரப்பனாருக்கு வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது.\nநாள்: அக்டோபர் 18, 2014 பிரிவு: கட்சி செய்திகள், மும்பை, இந்தியக் கிளைகள்\nஇன்று (18-10-14) மும்பை, மலாட் பகுதியில் மும்பை நாம் தமிழர் கட்சியின் சார்பாக நம் எல்லை காத்த மாவீரன் வீரப்பனாருக்கு வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது.\tமேலும்\nமும்பையில் முதல் பெண் போராளி லெப்.மாலதி நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது\nநாள்: அக்டோபர் 10, 2014 பிரிவு: கட்சி செய்திகள், மும்பை, தமிழக கிளைகள், இந்தியக் கிளைகள்\nமும்பை மாநிலத்தில், மும்பை நாம் தமிழர் சார்பாக முதல் பெண் போராளி லெப்.மாலதி அவர்களுக்கு நினைவேந்தல் நிகழ்வு அனுசரிக்கப்பட்டது. மேலும்\nநாள்: அக்டோபர் 10, 2014 பிரிவு: கட்சி செய்திகள், புதுச்சேரி, இந்தியக் கிளைகள்\nபுதுவை, திருக்கனூரில் நடக்கவிருக்கிற பொதுக்கூட்டத்தை முன்னிட்டு அக்டோபர் 9 அன்று, மேட்டுபாளையம், அய்யன்குட்டிபாளையம், பத்துக்கன்னு மற்றும் வில்லியனூர் ஆகிய பகுதிகளிலும், அக்டோபர் 1௦ அன்று மண...\tமேலும்\nமக்கள் பணியில் புதுவை நாம் தமிழர்\nநாள்: அக்டோபர் 10, 2014 பிரிவு: கட்சி செய்திகள், புதுச்சேரி, தமிழக கிளைகள், இந்தியக் கிளைகள்\nபுதுவையில், ஒவ்வொரு வாரம் ஞாயிற்றுக்கிழமை மாலையும் புதுவைக் கடற்கரை சாலையை சீருடை அணிந்து இளைஞர் பாசறைப் பிள்ளைகள் சாலையை சுத்தம் செய்கிறார்கள்; அதே நேரத்தில், மக்களிடம் மக்கள் எதிர்கொள்ளும...\tமேலும்\nஅழகுமுத்துகோன் மற்றும் காமராசர் புகழ் வணக்க நிகழ்வ…\nகாமராசர் பிறந்த நாள்-பள்ளி குழந்தைகளுக்கு உபகரணங்க…\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-பவானி தொகுதி\nகாமராசர் நினைவு இல்லத்தில் மலர் வணக்கம்-வில்லிவாக்…\nமரம் நடும் விழா-சூலூர் தொகுதி\nமாவட்ட ஆட்சியரிடம் மனு- சேலம் தெற்கு தொகுதி\nகாமராசர் பிறந்த நாள் விழா-பள்ளி குழந்தைகளுக்கு பரி…\nகாமராசர் பிறந்த நாள் -பள்ளி குழந்தைகளுக்கு நோட்டு …\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழ���் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/category/party-news/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/page/2/", "date_download": "2019-07-19T15:15:43Z", "digest": "sha1:XZQVEPCIILCTZM4BHSOJHAERW43YRCZU", "length": 28098, "nlines": 450, "source_domain": "www.naamtamilar.org", "title": "செய்தியாளர் சந்திப்பு | நாம் தமிழர் கட்சி - Part 2", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஅழகுமுத்துகோன் மற்றும் காமராசர் புகழ் வணக்க நிகழ்வு-கீழ்ப்பென்னாதுர்\nகாமராசர் பிறந்த நாள்-பள்ளி குழந்தைகளுக்கு உபகரணங்கள் வழங்குதல்\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-பவானி தொகுதி\nகாமராசர் நினைவு இல்லத்தில் மலர் வணக்கம்-வில்லிவாக்கம்\nமரம் நடும் விழா-சூலூர் தொகுதி\nமாவட்ட ஆட்சியரிடம் மனு- சேலம் தெற்கு தொகுதி\nகாமராசர் பிறந்த நாள் விழா-பள்ளி குழந்தைகளுக்கு பரிசு வழங்கும் நிகழ்வு\nகாமராசர் பிறந்த நாள் -பள்ளி குழந்தைகளுக்கு நோட்டு புத்தகம் வழங்கும் விழா\nகாமராசர் பிறந்த நாள் கொடியேற்றும் நிகழ்வு-கடையநல்லூர்\nகாமராசர் பிறந்த நாள் பொதுக்கூட்டம்/ கடையநல்லூர் தொகுதி\n‘உலா’ வாடகை மகிழுந்து சேவைக்கானச் செயலி வெளியீடு – சீமான் செய்தியாளர் சந்திப்பு\nநாள்: அக்டோபர் 28, 2018 பிரிவு: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், செய்தியாளர் சந்திப்பு\nசெய்தி : ‘உலா’ வாடகை மகிழுந்து சேவைக்கானச் செயலி வெளியீடு – சீமான் செய்தியாளர் சந்திப்பு | நாம் தமிழர் கட்சி நாம் தமிழர் கட்சி மற்றும் இலட்சுமி மக்கள் சேவை வழங்கும் ‘உலா’ வாடகை மகிழுந்...\tமேலும்\nநலிந்த திரைக்கலைஞர்களுக்கு உதவிகள் வழங்கும் விழா – சீமான், அமீர் பங்கேற்பு\nநாள்: அக்டோபர் 15, 2018 பிரிவு: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், செய்தியாளர் சந்திப்பு\nகட்சி செய்திகள்:நலிந்த திரைக்கலைஞர்களுக்கு உதவிகள் வழங்கும் விழா – சீமான், அமீர் பங்கேற்பு | நாம் தமிழர் கட்சி இயக்குநர் யுரேகா இயக்கி, நடிகர் ஜெய்வந்த் நடித்து வெளிவந்த ‘காட்டுப...\tமேலும்\nஈகி சங்கரலிங்கனார் 62ஆம் ஆண்டு நினைவுநாள் – மலர்வணக்கம் | சீமான் – செய்தியாளர் சந்திப்பு\nநாள்: அக்டோபர் 13, 2018 பிரிவு: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், செய்தியாளர் சந்திப்பு\nகட்சி செய்திகள்: ஈகி சங்கரலிங்கனார் 62ஆம் ஆண்டு நினைவுநாள் – மலர்வணக்கம் | சீமான் – செய்தியாளர் சந்திப்பு | நாம் தமிழர் கட்சி தமிழ்நாடு என்று பெயர் வைக்கக்கோரி 76 நாட்கள் பட்டினி...\tமேலும்\nபரியேறும் பெருமாள்: திரையில் ஒரு புரட்சி\nநாள்: அக்டோபர் 02, 2018 பிரிவு: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், செய்தியாளர் சந்திப்பு\nகட்சி செய்திகள்: பரியேறும் பெருமாள்: திரையில் ஒரு புரட்சி – சீமான் புகழாரம் | நாம் தமிழர் கட்சி சென்னை நுங்கம்பாக்கம், போர் பிரேம்ஸ் (Four Frames Preview Theater) திரையரங்கில் இன்று (...\tமேலும்\n‘தமிழர் தந்தை’ சி.பா.ஆதித்தனார் 114ஆம் ஆண்டு பிறந்தநாள் – சீமான் மலர்வணக்கம்\nநாள்: செப்டம்பர் 27, 2018 பிரிவு: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், செய்தியாளர் சந்திப்பு, நினைவேந்தல்\nகட்சி செய்திகள்: ஒட்டுமொத்தத் தமிழ் மக்களின் உணர்வுக்கும் மதிப்பளித்து எழுவரையும் விடுதலை செய்ய வேண்டும் – சீமான் கோரிக்கை | நாம் தமிழர் கட்சி ‘நாம் தமிழர்’ நிறுவனத் தலைவர், ‘தமிழர் தந்தை’...\tமேலும்\nசெப்.26, தியாகத்தீபம் திலீபன் 31ஆம் ஆண்டு நினைவேந்தல் – சீமான் செய்தியாளர் சந்திப்பு\nநாள்: செப்டம்பர் 26, 2018 பிரிவு: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், செய்தியாளர் சந்திப்பு, நினைவேந்தல்\nகட்சி செய்திகள்: செப்.26, தியாகத்தீபம் திலீபன் 31ஆம் ஆண்டு நினைவேந்தல் – சீமான் செய்தியாளர் சந்திப்பு | நாம் தமிழர் கட்சி ஈழத்தாயக விடுதலைப் போராட்டக்களத்தில் 12 நாட்கள் பட்டினி கிடந்த...\tமேலும்\n‘காவிரிச்செல்வன்’ பா.விக்னேசு 2ம் ஆண்டு நினைவேந்தல் – ஈகச்சுடரேற்றி வீரவணக்கம் செலுத்திய சீமான்\nநாள்: செப்டம்பர் 16, 2018 பிரிவு: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், செய்தியாளர் சந்திப்பு, நினைவேந்தல்\nகட்சி செய்திகள்: ‘காவிரிச்செல்வன்’ பா.விக்னேசு 2ம் ஆண்டு நினைவேந்தல் – ஈகச்சுடரேற்றி வீரவணக்கம் செலுத்திய சீமான் | நாம் தமிழர் கட்சி காவிரி நதிநீர் உரிமைக்காக கடந்த 15-09-2...\tமேலும்\nபெரும்பாவலர் பாரதியார் – சமூகநீதிப் போராளி இமானுவேல் சேகரன் நினைவுநாள் மலர்வணக்கம் | செய்தியாளர் சந்திப்பு\nநாள்: செப்டம்பர் 11, 2018 பிரிவு: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், செய்தியாளர் சந்திப்பு, நினைவேந்தல்\nபெரும்பாவலர் பாரதியார் – சமூகநீதிப் போராளி இமானுவேல் சேகரன் நினைவுநாள் மலர்வணக்கம் | செய்தியாளர் சந்திப்பு | நாம் தமிழர் கட்சி பெரும்பாவலர் நமது பாட்டன் பாரதியாரின் 97ஆம் ஆண்டு நினைவுந...\tமேலும்\n01-09-2018 குரு ஸ்ரீ சாந்திவிஜய் ஜெயின் மகளிர் கல்லூரி கலைவிழா – சீமான் சிறப்புரை\nநாள்: செப்டம்பர் 02, 2018 பிரிவு: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், காணொளிகள், நிழற்படதொகுப்புகள், செய்தியாளர் சந்திப்பு\n01-09-2018 சீமான் சிறப்புரை | குரு ஸ்ரீ சாந்திவிஜய் ஜெயின் மகளிர் கல்லூரி கலைவிழா | சென்னை – வேப்பேரி | Seeman Latest Speech in College Cultural Festival | Guru Shree ShantiVijay Jain...\tமேலும்\nதிருவள்ளூர் மாவட்டப் பொறுப்பாளர்கள் சந்திப்பு மற்றும் புதிய நிர்வாகிகள் நியமனம் – செங்குன்றம்\nநாள்: ஆகத்து 13, 2018 பிரிவு: திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி, தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், தமிழக கிளைகள், செய்தியாளர் சந்திப்பு\nநாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்சீமான், மாவட்டவாரியாக அனைத்துநிலை பொறுப்பாளர்களையும் சந்தித்துகட்சியின் உட்கட்டமைப்பை முறைபடுத்திவருகிறார். இன்று 13-08-2018 (திங்கட்கிழமை) காலை 1...\tமேலும்\nஅழகுமுத்துகோன் மற்றும் காமராசர் புகழ் வணக்க நிகழ்வ…\nகாமராசர் பிறந்த நாள்-பள்ளி குழந்தைகளுக்கு உபகரணங்க…\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-பவானி தொகுதி\nகாமராசர் நினைவு இல்லத்தில் மலர் வணக்கம்-வில்லிவாக்…\nமரம் நடும் விழா-சூலூர் தொகுதி\nமாவட்ட ஆட்சியரிடம் மனு- சேலம் தெற்கு தொகுதி\nகாமராசர் பிறந்த நாள் விழா-பள்ளி குழந்தைகளுக்கு பரி…\nகாமராசர் பிறந்த நாள் -பள்ளி குழந்தைகளுக்கு நோட்டு …\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/sports/cricket/66196-rishabh-bundt-hits-six-sixes-in-94m.html", "date_download": "2019-07-19T15:23:09Z", "digest": "sha1:KCZAO3Y2C3Y53HNPXVXGUQFTF66LK6ZV", "length": 8477, "nlines": 126, "source_domain": "www.newstm.in", "title": "94 மீட்டரில் சிக்ஸர் அடித்த ரிஷாப் பண்ட்....200 ரன்களை தொட்ட இந்தியா....! | Rishabh Bundt hits six sixes in 94m", "raw_content": "\nஅத்திவரதரை தரிசிக்க எக்ஸ்பிரஸ் சேவை திட்டம் தொடக்கம்\nசசிகலாவை வெளியே கொண்டுவர முயற்சி: தினகரன்\nமின்சார ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு\nஜூலை 21-ஆம் தேதி இந்திய அணி தேர்வு: தோனி இடம்பெறுவாரா\nதமிழக சட்டப்பேரவையில் ராமசாமி படையாட்சியார் உருவப்படம் திறப்பு\n94 மீட்டரில் சிக்ஸர் அடித்த ரிஷாப் பண்ட்....200 ரன்களை தொட்ட இந்தியா....\nவங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 34.5 ஓவரக்ளின் 200 ரன்களை தொட்டது. ரிஷாப் பண்ட் 94 மீட்டரில் சிக்ஸர் அடித்து, இந்தியா 200 ரன்கள் கடக்க உதவினார். முன்னதாக சதமடித்த ரோகித் 104 ரன்னிலும், ராகுல் 77 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். 35 ஓவர்களின் முடிவில் 211 ரன்கள் எடுக்கப்பட்டுள்ளது. கோலி 14, ரிஷாப் பண்ட் 9 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஉலகக்கோப்பையில் ரோகித் சாதனை: 4-வது சதம், சாதனை சமன், ரன்களில் முதலிடம், சச்சினுக்கு பிறகு 2-ஆவது வீரர்\nஇந்தியா சதம்....ரோகித், ராகுல் அரைசதம்... நிதான ஆட்டம்\nஇந்தியா Vs வங்கதேசம் ... 29/35\nஇந்தியா பேட்டிங்: தினேஷ் கார்த்திக், புவனேஷ்வர் குமார் இன், அவுட்டானது யார்\n1. 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியானது\n2. கருச்சிதைவிற்கான காரணங்கள் என்ன\n3. கருவுற்ற பெண்கள் கட்டாயம் செய்து கொள்ள வேண்டிய முன் பரிசோதனைகள் \n4. காதலால் கண்ணீர் விடும் கவின்: பிக் பாஸில் இன்று\n5. ராஜகோபால் உடலின் பிரேத பரிசோதனை தொடங்கியது\n6. பச்சிளம் குழந்தையை வீசி சென்ற தாய்: போலீசார் விசாரணை\n7. வாவ்..பெண்ணாக உருமாறிய பிரபல நடிகர் \nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஇந்தியா டீமில சேர்க்கலன்னா என்ன...நாங்க இருக்கோம்ல... ராயுடுவுக்கு பகிரங்க அழைப்பு விடுத்துள்ள நாடு\nஆரம்பத்தில் அடிச்ச அடிக்கு 350 ரன்களுக்கு மேல் வரும் நினைச்சா, இந்தியா இவ்வளவுதான் அடிச்சது...\nஉலகக்கோப்பையில் ரோகித் சாதனை: 4-வது சதம், சாதனை சமன், ரன்களில் முதலிடம், சச்சினுக்கு பிறகு 2-ஆவது வீரர்\nஇலங்கை - பாக்., ஆட்டம் மழையால் தாமதம்\n1. 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியானது\n2. கருச்சிதைவிற்கான காரணங்கள் என்ன\n3. கருவுற்ற பெண்கள் கட்டாயம் செய்து கொள்ள வேண்டிய முன் பரிசோதனைகள் \n4. காதலால் கண்ணீர் விடும் கவின்: பிக் பாஸில் இன்று\n5. ராஜகோபால் உடலின் பிரேத பரிசோதனை தொடங்கியது\n6. பச்சிளம் குழந்தையை வீசி சென்ற தாய்: போலீசார் விசாரணை\n7. வாவ்..பெண்ணாக உருமாறிய பிரபல நடிகர் \nவேலுார் தேர்தல்: அதிமுக - திமுக வேட்பு மனுக்கள் ஏற்பு\nகாதலால் கண்ணீர் விடும் கவின்: பிக் பாஸில் இன்று\nவெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இந்திய அணி அறிவிப்பு தாமதம்\nஇந்த மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Cinema/2018/09/01195720/1007339/Yuvan-Shankar-Raja-Birthday-special.vpf", "date_download": "2019-07-19T14:32:13Z", "digest": "sha1:EE4F6V4263I245JMQXPW34YJ342C7YDO", "length": 9086, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "யுவன் சங்கர் ராஜாவின் பிறந்தநாளை கொண்டாடிய ரசிகர்கள்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nயுவன் சங்கர் ராஜாவின் பிறந்தநாளை கொண்டாடிய ரசிகர்கள்\nபதிவு : செப்டம்பர் 01, 2018, 07:57 PM\nகடந்த ஆகஸ்ட் 31ம் தேதி யுவன் சங்கர் ராஜா 40 வது வயதில் அடியெடுத்து வைத்தார்.\nகடந்த ஆகஸ்ட் 31ம் தேதி யுவன் சங்கர் ராஜா 40 வது வயதில் அடியெடுத்து வைத்தார். இதனை அவரது ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடினார்கள். யுவனின் பிறந்தநாள் சிறப்பாக, அவரின் சிறந்த பாடல்கள் சிலவற்றை நினைவு கூர்ந்தனர்.\nபட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்\nபட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nசாதனைக்கு உடல் குறைபாடு தடை இல்லை - பன்வாரிலால் புரோகித்\nமாற்றுத்திறனாளிகளுக்கான 2 நாள் கருத்தரங்கத்துடன் கூடிய வேலை வாய்ப்பு முகாம் சென்னை- தேனாம்பேட்டையில் துவங்கியது.\nஅரசுப் ப���ருந்துக்குள் நடனம் ஆடிய இளம்பெண் - சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவிய வீடியோ\nடெல்லியில் மாநகர பேருந்துக்குள் நடனமாடிய பெண்ணை வேடிக்கை பார்த்த ஓட்டுநர்,நடத்துநர் மற்றும் மார்ஷல் ஆகிய 3 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nசினிமாவை மிஞ்சும் வகையில் நாடகம் - காதலனுடன் சேர்ந்து குழந்தையை கடத்திய இளம் பெண்...\nகாதலனுடன் சேர்ந்து குழந்தையை கடத்தி விட்டு சினிமாவை மிஞ்சும் வகையில் நாடகமாடிய இளம்பெண்ணை சென்னை போலீசார் 10 மணி நேர தேடுதல் வேட்டைக்கு பிறகு கைது செய்துள்ளனர்.\nதுப்பாக்கிச் சூடு சம்பவ இடத்திற்கு சென்ற பிரியங்கா - போலீசார் அனுமதி மறுப்பு\nநாராயண்பூரில் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தை சந்தித்து ஆறுதல் கூற சென்ற காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியை போலீசார் அனுமதிக்கவில்லை என கூறப்படுகிறது.\nபள்ளிகளில் மாணவர் காவல் படை விரிவாக்கம் செய்யப்படும் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nதமிழக சட்டப்பேரவையில் இன்று பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காவலர் பதக்கங்கள் எண்ணிக்கை 1500ல் இருந்து 3000 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக கூறினார்.\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து விரைவில் உண்மை தெரிய வரும் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nகாவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய பேரவை காங்கிரஸ் தலைவர் ராமசாமி துாத்துக்குடி துப்பாக்கி சூடு விவகாரத்தை எழுப்பினார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2019/04/25040534/1033049/TRajendar-Election2019-Loksabhaelection2019.vpf", "date_download": "2019-07-19T14:57:00Z", "digest": "sha1:IN4ALVYY6GTJXYGSIS6BMPEHUZVXFCN3", "length": 9459, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "எதற்காக இவ்வளவு நாட்கள் இடைவெளி விட்டு வாக்கு எண்ணிக்கை நடக்கிறது - டி.ராஜேந்தர் கேள்வி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஎதற்காக இவ்வளவு நாட்கள் இடைவெளி விட்டு வாக்கு எண்ணிக்கை நடக்கிறது - டி.ராஜேந்தர் கேள்வி\nதமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியை லட்சிய திராவிட முன்னேற்றக் கழக தலைவர் டி.ராஜேந்தர் சந்தித்து பேசினார்.\nசென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது, தனது மகன் குறளரசனின் திருமண அழைப்பிதழை அவர் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த டி.ராஜேந்தர், எதற்காக இவ்வளவு நாட்கள் இடைவெளி விட்டு வாக்கு எண்ணிக்கை நடக்கிறது என கேள்வி எழுப்பினார்.\nசேலம்-சென்னை 8 வழி பசுமை சாலை திட்டம் நிறைவேற்றப்படும் - நிதின் கட்கரி உறுதி\nவிவசாயிகளுடன் பேசி குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் சேலம்-சென்னை 8 வழி பசுமை சாலை திட்டம் நிறைவேற்றப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.\nமக்களவை தேர்தல் - அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு\nமக்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை அதிமுக வெளியிட்டுள்ளது.\n5 வேட்பாளர்கள் கொண்ட முதல்பட்டியல் பாமக அறிவிப்பு\nஅதிமுக கூட்டணியில் இடம்பெறுள்ள பாமகவும் வேட்பாளர்களை அறிவித்துள்ளது.\nபள்ளிகளில் மாணவர் காவல் படை விரிவாக்கம் செய்யப்படும் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nதமிழக சட்டப்பேரவையில் இன்று பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காவலர் பதக்கங்கள் எண்ணிக்கை 1500ல் இருந்து 3000 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக கூறினார்.\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து விரைவில் உண்மை தெரிய வரும் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nகாவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய பேரவை காங்கிரஸ் தலைவர் ராமசாமி துாத்துக்குடி துப்பாக்கி சூடு விவகாரத்தை எழுப்பினார்.\nஜனநாயக பேச்சுரிமையை தவறாக பயன்படுத்துவதா - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு\nஜனநாயகம் கொடுத்து இருக்க கூடிய பேச்சுரிமையை அரசுக்கு எதிராக தவறாக பயன்படுத்துவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.\nமருத்துவ படிப்பின் ���றுதியில் எக்சிட் தேர்வை ஏற்க முடியாது - சட்டப் பேரவையில் சுகாதாரத்துறை அமைச்சர் திட்டவட்டம்\nதேசிய மருத்துவ கழக மசோதாவை அ.தி.மு.க. கடுமையாக எதிர்க்கும் என பேரவையில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதி அளித்தார்.\n\"நெக்ஸ்ட் தேர்வை மத்திய அரசு கைவிட வேண்டும்\" - திமுக எம்.பி திருச்சி சிவா கோரிக்கை\nமருத்துவ படிப்பிற்கு நெக்ஸ்ட் (NEXT) தேர்வு நடத்தும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் என, திமுக எம்.பி திருச்சி சிவா கோரிக்கை விடுத்துள்ளார்.\nமுதல்வர், ஸ்டாலினுக்கு இடையே கடும் விவாதம் : \"9 பெரியதா 13 பெரியதா \nசட்டபேரவையில் நடந்து முடிந்த இடைத்தேர்தல் கிடைத்த வெற்றி குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினும் காரசார விவாதத்தில் ஈடுபட்டனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF/", "date_download": "2019-07-19T14:19:40Z", "digest": "sha1:HXNSQ2VTMPV3EKADSNEDR3M54RI4WD7M", "length": 5650, "nlines": 127, "source_domain": "adiraixpress.com", "title": "கர்ம வீரர் காமராஜரின் பிறந்த நாள் விழா ! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nகர்ம வீரர் காமராஜரின் பிறந்த நாள் விழா \nகர்ம வீரர் காமராஜரின் பிறந்த நாள் விழா \nகல்விகண் திறந்த காமராஜரின் பிறந்த நாளையொட்டி தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மாணவ மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நடைப்பெறுகிறது.\nஅந்த வகையில்.இன்று அதிராம்பட்டினம் நடுதெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் அதிரை ரோட்டரி சங்க தலைவர் Rtn முஹம்மது ஷம்சுதீன் தலைமையில் நோட்டு, எழுது பொருட்கள் உள்ளிட்ட நல உதவிகள் வழங்கப்பட்டன.\nஇதில் பள்ளியின் முதல்வர் மாலதி, டேவிட் ஆரோக்���ியராஜ், ரோட்டரி சங்க நிர்வாகிகளான அய்யாவு, நவாஸ், வெங்கடேஷ், மன்சூர்,உதயகுமார்,சலாஹுதீன், சமூக ஆர்வலர் ஜாகிர் உசேன்\nஉள்ளிட்ட ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/tamilnadu/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88.html?start=35", "date_download": "2019-07-19T14:09:02Z", "digest": "sha1:W55VJBAUZB446GEEOGJS6SSUJFGASBYT", "length": 10422, "nlines": 162, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: பாலியல் தொல்லை", "raw_content": "\nவிஜய் நடிக்கும் பிகில் படத்தின் அடுத்த பாடல் லீக் - அதிர்ச்சியில் படக்குழு\nகாங்கிரஸ் கட்சியினருக்கு பிரியங்கா காந்தி புதிய தகவல்\nகடவுளின் பெயரால் வன்முறை - மத்திய அரசின் விருதை பெற பிரபல கலைஞர் மறுப்பு\nஇதெல்லாம் ஓவர் - வேலம்மாள் பள்ளி மீது பகீர் புகார்\nநிர்மலா தேவியின் உயிருக்கு ஆபத்து - ராமதாஸ் அதிர்ச்சி தகவல்\nசென்னை (18 ஏப் 2018): கல்லூரி மாணவிகளை பாலியல் ரீதியாக ஈடுபடுத்தும் முயற்சியில் இறங்கிய பேராசிரியை நிர்மலா தேவி ஆடியோ விவகரத்தில் பெருந் தலைகளை காப்பாற்ற நிர்மலா தேவியின் உயிருக்கு கூட ஆபத்து ஏற்படலாம் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.\nபேராசிரியை நிர்மலா விவகாரம் குறித்து ஆளுநர் விளக்கம்\nசென்னை (17 ஏப் 2018): பேராசிரியை நிர்மலா தேவி ஆடியோ விவகாரத்தில் ஆளுநர் திடீர் விசாரணை குழு அமைத்த விவகாரம் சர்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் இன்று ஆளுநர் பன்வாரிலால் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் தெரிவித்ததாவது;\nகல்லூரி ஆசிரியை பாலியல் விவகாரத்தில் ஏதோ உள்ளது - ஸ்டாலின்\nசென்னை (17 ஏப் 2018): அருப்புக் கோட்டை கல்லூரி பேராசிரியை மாணவிகளை பாலியல் ரீதியாக இணங்க சொன்ன விவகாரத்தில் ஏதோ உள் விவகாரம் உள்ளது இதனை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nநிர்மலா தேவி ஆடியோ விவகாரத்தில் கவர்னர் மாளிகைக்கு தொடர்பு உண்டா\nசென்னை (16 ஏப் 2018): மாணவிகளை பாலியல் ரீதியாக இணங்க வேண்டும் என வலியுறுத்திய அருப்புக் கோட்டை கல்லூரி துணை பேராசிரியை நிர���மலா தேவியின் ஆடியோ விவகாரத்திற்கும் ஆளுநர் மாளிகைக்கும் தொடர்பு உள்ளதாகவும் இதனை தீர விசாரிக்க வேண்டும் எனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.\nயார் அந்த ஹையர் அஃபீசியல்ஸ்\nவிருதுநகர் (15 ஏப் 2018): கல்லூரி மாணவிகளை பாலியல் ரீதியாக தொல்லை கொடுக்கும் ஹையர் அஃபீசியல்ஸ் அதிகாரிகளை கண்டு பிடித்து அவர்கள் தண்டிக்கப் பட வேண்டும் என்ற கோரிக்கை பொது மக்களிடையே எழுந்துள்ளது.\nபக்கம் 8 / 9\nமும்பையில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 40 பேர் நிலை என்ன\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டுமெனில் படுக்கையை பகிர வேண்ட…\nகடவுளின் பெயரால் வன்முறை - மத்திய அரசின் விருதை பெற பிரபல கலைஞர்…\nஏர் இந்தியாவை தனியாருக்கு விற்க மத்திய அரசு திட்டம்\nமாட்டுக்கறி சூப் சாப்பிட்டவர் மீது தாக்குதல் - நான்கு பேர் கைது\nஸ்டேட் வங்கி மீது ரிசர்வ் வங்கி அதிரடி நடவடிக்கை\nவெறுக்கத்தக்க சம்பவங்களால் பாதிக்கப் படுபவர்களுக்கு இலவச தொலைபேசி…\nதோல்வியை தாங்காத கிரிக்கெட் ரசிகர் மாரடைப்பால் மரணம்\nநேபாளத்தில் மழை வெள்ளத்திற்கு 43 பேர் பலி\nவிஜய் நடிக்கும் பிகில் படத்தின் அடுத்த பாடல் லீக் - அதிர்ச்சியில்…\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஜேஷ்டாபிஷேகம்\nஸ்டேட் வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nஆயுள் தண்டனை பெற்ற சரவண பவன் உரிமையாளர் ரஜகோபால் மரணம்\nடிடிவி கட்சியில் விழுந்த அடுத்த விக்கெட்\nவீட்டில் ஏசி இருந்தால் குடும்ப அட்டை சலுகைகள் கிடையாது\nசந்திரயான் விண்ணில் ஏவுவது திடீர் நிறுத்தம் - ஏமாற்றம் அடைந்…\nகடவுளின் பெயரால் வன்முறை - மத்திய அரசின் விருதை பெற பிரபல க…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/head-news/65349-important-news-today-still-the-evening.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-07-19T14:29:26Z", "digest": "sha1:TXIA22TVHR5ANYELJTP6LMWKXGI77LO5", "length": 14638, "nlines": 101, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மாலை வரை இன்று.. முக்கிய செய்திகள் சில..! | Important News Today Still the Evening", "raw_content": "\nஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் வேட்புமனுக்கள் நிறுத்திவைப்பு\nதிரிணாமுல், சிபிஐ, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\nஇன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு\nநெக்ஸ்ட் தேர்வுக்கு எதிர்ப்பு - திமுக, காங். எம்பிக்கள் ஆர்பாட்டம்\nகார் விபத்து: டிவி நடிகை உடல் நசுங்கி பலி\nஇரண்டாவது நாளாக கர்நாடக சட்டசபை இன்று தொடங்கியது\nமாலை வரை இன்று.. முக்கிய செய்திகள் சில..\nவிண்வெளியில் இந்தியாவிற்கென தனியாக ஆய்வு மையம் 2030ஆம் ஆண்டுக்குள் அமைக்கப்படும் என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.\nடெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், நிலவிற்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டம் செயல்படுத்தப்பட்ட பின்னர் இது தொடர்பான அறிக்கை மத்திய அரசிடம் தாக்கல் செய்யப்படும் எனவும் கூறினார். 2030ஆம் ஆண்டிற்குள் விண்வெளியில் இந்தியாவிற்கு என்று தனியாக ஆய்வு மையம் அமைக்கும் திட்டம் நிறைவேற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் சிவன் தெரிவித்தார்.\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு 4 மாணவர்கள் 100% தேர்ச்சி அடைந்துள்ளனர்.\nடெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கான இளங்கலைப் மருத்துவப் படிப்பு நுழைவுத் தேர்வுகள் அண்மையில் நடைபெற்றன. இந்தத் தேர்வை 3 லட்சத்து 38 ஆயிரத்து 457 மாணவர்கள் எழுதினர். இதற்கான முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தேர்வெழுதிய மாணவர்களில் மொத்தம் 11,380 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 7.352 மாணவர்களும், 4,027 மாணவிகளும் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். அத்துடன் ஒரு மூன்றாம் பாலினத்தவர் தேர்வில் வென்று சாதித்துள்ளார்.\nகர்நாடகத்தில் மழை பெய்து வரும் நிலையிலும் தமிழகத்திற்கான உரிய நீர் கிடைக்கவில்லை என்பதை ஆணையக் கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தும் எனத் தெரிய வந்துள்ளது. காவிரி நதிநீர் பங்கீட்டு ஆணையம் மீண்டும் வரும் 25ஆம் தேதி கூடுகிறது. இதில், உச்சநீதிமன்ற உத்தரவுப்படி கர்நாடகா ஏன் தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிடவில்லை என்பது குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது.\nஉலகக் கோப்பை தொடரில் இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகள் 2003ஆம் ஆண்டுக்குப் பின்னர் மோதுகின்றன. கடந்த 2003ஆம் ஆண்டு கங்குலி தலைமையிலான இந்திய அணி நியூஸிலாந்துடன் களம் கண்டது. அப்போது 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி அசத்தல் வெற்றி பெற்றது. அதன்பின்னர் நடந்த 2007, 2011 மற்றும் 2015ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டிகளில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் ஒருமுறை கூட மோதிக்கொள்ளவில்லை.\nஏஎன்32 விமான விபத்தில�� உயிரிழந்த 13 பேர்களின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளன.\nஇந்திய விமானப் படையின் விமானம் ஏஎன்-32 ஜூன் 3ஆம் தேதி மதியம் 12.25 மணிக்கு அசாம் மாநிலம் ஜோர்கட்டிலிருந்து அருணாச்சல பிரதேசத்தின் மேசூகா பகுதிக்கு புறப்பட்டது. இதனையடுத்து விமானம் மதியம் 1 மணியளவில் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. இந்த விமானத்தில் 13 பேர் பயணம் செய்திருந்தனர். இதனைத் தொடர்ந்து இந்திய விமானப் படை, இந்திய ராணுவம் உள்ளிட்டவர்கள் விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து ஏஎன்-32 விமானத்தில் பயணித்த 13 பேரும் உயிரிழந்ததாக இந்திய விமானப்படை இன்று தெரிவித்தது. இந்தச் சூழலில் ஏஎன்-32 விமான விபத்தில் உயிரிழந்த 13 பேரின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளன.\nஇந்தியா மற்றும் நியூஸிலாந்து இடையேயான உலகக் கோப்பை போட்டி தாமதம் குறித்து போட்டியின் நடுவர் விளக்கமளித்துள்ளார்.\nஇதுதொடர்பாக விளக்கமளித்துள்ள போட்டியின் நடுவர், “மைதானம் ரெடியாகதான் உள்ளது. இருந்தாலும் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் ஏற்பட்ட ஈரப்பதம் குறைய நேரம் எடுக்கிறது. எங்களுக்கு வீரர்களின் பாதுகாப்பு முக்கியம். இது தொடரின் தொடக்க நிலைதான். அதனால் நாங்கள் அனைத்தையும் ஆலோசிக்க வேண்டியுள்ளது. இன்று வெயிலையோ, சூரியனையோ பார்க்க முடியவில்லை. அதனால் களம் காய்ந்து போவதற்கு நேரம் ஆகிறது. அதற்காகதான் காத்துக்கொண்டிருக்கிறோம். ஈரத்துடனே விளையாட முடியாது, ஏனென்றால் இது சர்வதேச போட்டி. சில பகுதிகள் மட்டும்தான் மிகுந்த ஈரத்துடன் இருக்கிறது. எனவே போட்டியை 75 நிமிடங்கள் குறைக்க திட்டமிட்டுள்ளோம்” என்று கூறினார். இந்நிலையில் போட்டி கைவிடப்பட்டுள்ளது.\nஅரசுப் பள்ளியை சோலையாக மாற்றிய மாணவர்கள் - குவியும் பாராட்டுக்கள்\n“ஆபாச வலைத்தளங்களைத் தடை செய்ய வேண்டும்” - திருமாவளவன்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஇன்றைய முக்கியச் செய்திகள் சில...\nகுல்பூஷண் ஜாதவ் விவகாரம்: சர்வதேச நீதிமன்ற உத்தரவுக்கு பாக்., பிரதமர் வரவேற்பு\nஇன்றைய முக்கியச் செய்திகள் சில...\n“இந்தியாவுக்கு கிடைத்த வெற்றி”- சுஷ்மா ஸ்வராஜ்\nமதியம் வரை முக்கியச் செய்திகள்..\nகுல்பூஷன் ஜாதவ் மரண தண்டனை நீக்கப்படுமா\n'பாதுகாப்புத்துறை நிலங்களுக்கே பாதுகாப்பில்லை' - 10 ஆயிரம�� ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பு\nRelated Tags : News , India Match , இந்தியா , கிரிக்கெட் போட்டி , முக்கிய செய்திகள்\n10 மணிநேரத்தில் குழந்தையை மீட்டது எப்படி - கூடுதல் ஆணையர் தினகரன்\nஅத்தி வரதர் வைபவத்தில் மேலும் ஒருவர் உயிரிழப்பு : மொத்தம் 7 பேர் பலி\n“ஆட்சியை பிடிக்க திமுக மறைமுகமாக முயற்சி செய்தது”- சட்டப் பேரவையில் முதல்வர் பேச்சு\nவேலூர் தொகுதி தேர்தல்: ஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் வேட்பு மனுக்கள் ஏற்பு\nஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் வேட்புமனுக்கள் நிறுத்திவைப்பு\n10 மணிநேரத்தில் குழந்தையை மீட்டது எப்படி - கூடுதல் ஆணையர் தினகரன்\nஆயிரம் ஆண்டுகள் வரலாறு பேசும் ‘சோழர் நாணயம்’\nஇன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு\nசச்சினுக்கு ‘ஹால் ஆஃப் ஃபேம்’ கெளரவம் வழங்கிய ஐசிசி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஅரசுப் பள்ளியை சோலையாக மாற்றிய மாணவர்கள் - குவியும் பாராட்டுக்கள்\n“ஆபாச வலைத்தளங்களைத் தடை செய்ய வேண்டும்” - திருமாவளவன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/63886-narendra-modi-divert-questions-to-amith-shah.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-07-19T14:39:30Z", "digest": "sha1:GJUZSWBJHJGUO4N6ZENAMKFPJRTVMASD", "length": 9889, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தனக்கு வந்த கேள்விகளை அமித் ஷா பக்கம் தள்ளிவிட்ட மோடி | Narendra Modi divert questions to Amith shah", "raw_content": "\nஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் வேட்புமனுக்கள் நிறுத்திவைப்பு\nதிரிணாமுல், சிபிஐ, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\nஇன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு\nநெக்ஸ்ட் தேர்வுக்கு எதிர்ப்பு - திமுக, காங். எம்பிக்கள் ஆர்பாட்டம்\nகார் விபத்து: டிவி நடிகை உடல் நசுங்கி பலி\nஇரண்டாவது நாளாக கர்நாடக சட்டசபை இன்று தொடங்கியது\nதனக்கு வந்த கேள்விகளை அமித் ஷா பக்கம் தள்ளிவிட்ட மோடி\nபிரதமராக பதவியேற்று 5 ஆண்டுகள் ஆன நிலையில் பிரதமர் மோடி முதன்முறையாக இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். இருப்பினும் இந்நிகழ்வில் செய்தியாளர்களின் கேள்விக்கு பிரதமர் மோடி பதில் அளிக்கவில்லை.\nமக்களவைத் தேர்தல் முடிவுக்கு இன்னும் ஒரு வாரங்களே உள்ள நிலையில் பிரதமர் மோடி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். டெல்லியில் உள்ள பாஜக தலைமையத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. கடந���த 2014-ஆம் ஆண்டு பிரதமராக மோடி பதவியேற்ற பின் செய்தியாளர்களை சந்திப்பது இதுவே முதன்முறை ஆகும். இதில் பேசிய பிரதமர் மோடி, பாரதிய ஜனதா கட்சி முன்பை விட அதிக இடங்களில் வென்று மீண்டு‌ம் ஆட்சியமைக்கும் எனத் தெரிவித்தார்.\nமேலும் பேசிய பிரதமர், “ கடந்த இரு முறை மக்களவைத் தேர்தல்களின் போது ஐபிஎல் கிரிக்கெட்டை கூட வெளிநாட்டில் நடத்த வேண்டியிருந்தது. ஆனால் அரசு வலிமையாக இருக்கும் போது எல்லாமே சாத்தியம். தற்போது ரம்ஜான், ஹனுமன் ஜெயந்தி, ராமநவமி, நவராத்திரி, பள்ளித் தேர்வு ஏன் தேர்தல்கூட எல்லாமே அமைதியாக நடந்து வருகிறது. இது இந்தியாவே பெருமைப்பட வேண்டிய விஷயம்” எனத் தெரிவித்தார்.\nஇந்நிகழ்வில் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவும் பங்கேற்றார். பிரதமர் அவர் பேச விரும்பியதை பேசினாரே தவிர, செய்தியாளர்களின் கேள்விக்குப் பதில் அளிக்கவில்லை. மேலும் தன்னை நோக்கி கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் அமித் ஷாவை கைகாட்டினார். கட்சித் தலைவர் என்ற முறையில் அமித் ‌ஷா பதில் அளிப்பார் என மோடி தெரிவித்துவிட்டார்.\nவறுமையிலும் தன் திறமையால் வென்று காட்டிய வீராங்கனை புஷ்பா\nஒரு லட்சத்து 25 ஆயிரம் மலர்களால் உருவாக்கப்பட்ட நாடாளுமன்றம் - உதகை குளுகுளு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nவேலூர் தொகுதி தேர்தல்: ஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் வேட்பு மனுக்கள் ஏற்பு\nஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் வேட்புமனுக்கள் நிறுத்திவைப்பு\nதேர்தல் வைப்பு தொகைக்காக மது பாட்டில்களை சேகரித்த விநோத மனிதர்\nவேலூர் மக்களவை தேர்தல் - வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்\nவேலூர் மக்களவைக்கு ஆகஸ்ட் 5 ஆம் தேதி தேர்தல்\nதொடங்கியது புரி ஜெகன்னாதர் ரத யாத்திரை: பக்தர்கள் உற்சாக நடனம்\nஎம்பிக்களின் வாரிசுகளுக்கு இடைத்தேர்தலில் சீட் இல்லை - பாஜக முடிவு\nஅமர்நாத் யாத்திரீகர்களுக்கு பாதுகாப்பை உறுதிபடுத்துக : அமித் ஷா\nகேரளாவில் இடதுசாரிகள் தோல்வியடைய சபரிமலை விவகாரமே காரணம் \n10 மணிநேரத்தில் குழந்தையை மீட்டது எப்படி - கூடுதல் ஆணையர் தினகரன்\nஅத்தி வரதர் வைபவத்தில் மேலும் ஒருவர் உயிரிழப்பு : மொத்தம் 7 பேர் பலி\n“ஆட்சியை பிடிக்க திமுக மறைமுகமாக முயற்சி செய்தது”- சட்டப் பேரவையில் முதல்வர் பேச்சு\nவேலூர் தொகுதி தேர்தல்: ஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் வேட்பு மனுக்கள் ஏற்பு\nஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் வேட்புமனுக்கள் நிறுத்திவைப்பு\n10 மணிநேரத்தில் குழந்தையை மீட்டது எப்படி - கூடுதல் ஆணையர் தினகரன்\nஆயிரம் ஆண்டுகள் வரலாறு பேசும் ‘சோழர் நாணயம்’\nஇன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு\nசச்சினுக்கு ‘ஹால் ஆஃப் ஃபேம்’ கெளரவம் வழங்கிய ஐசிசி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவறுமையிலும் தன் திறமையால் வென்று காட்டிய வீராங்கனை புஷ்பா\nஒரு லட்சத்து 25 ஆயிரம் மலர்களால் உருவாக்கப்பட்ட நாடாளுமன்றம் - உதகை குளுகுளு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/79210/cinema/Kollywood/Biggboss%20Tamil%20season%203%20begins.htm", "date_download": "2019-07-19T14:11:51Z", "digest": "sha1:W4SF7VXDUUGK63R6N46HY34YPAKPNKKM", "length": 22325, "nlines": 205, "source_domain": "cinema.dinamalar.com", "title": "பிக்பாஸ் 3 துவங்கியது : போட்டியாளர்கள் யார்? - முழு விபரம்! - Biggboss Tamil season 3 begins", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\n | அம்மாவால் கர்ப்பிணியாக நடித்தேன்: அக்ஷரா | பஹத் பாசில் படத்திலிருந்து வெளியேறிய பார்வதி | 96 புகழ் கவுரி நடிக்கும் ‛ஹாய் ஹலோ காதல்' | 10 பேர குழந்தைகள் : ஸ்ருதி ஆசை | படுக்கையறை காட்சி : பெண்களை மட்டுமே விமர்சிப்பது ஏன் ராதிகா ஆப்தே | டிக்டாக் வீடியோ : பாலிவுட் நடிகர் கைது | ரஜினிக்கு ரெட் கார்ட் கொடுத்த விநியோகஸ்தர் மரணம் | தமன்னாவின் ‛பெட்ரோமாக்ஸ் | பெண்ணாக மாறிய காமெடி நடிகர் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nபிக்பாஸ் 3 துவங்கியது : போட்டியாளர்கள் யார்\n20 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nவிஜய் டிவியின் நட்சத்திர நிகழ்ச்சி பிக்பாஸ். இரண்டு சீசன்களை வெற்றிகரமாக முடித்து, மூன்றாவது சீசன் துவங்கி உள்ளது. முதல் இரண்டு பாகங்களை தொகுத்து வழங்கிய நடிகர் கமல்ஹாசனே மூன்றாவது சீசனையும் தொகுத்து வழங்குகிறார். முதல் இரண்டு பாகங்களை போன்றே மொத்தம் 100 நாட்கள் இந்த நிகழ்ச்சி நடக்கிறது. இந்த முறை 7 ஆண் போட்டியாளர்கள், 8 பெண் போட்டியாளர்கள் என மொத்தம் 15 பேர் முதற்கட்டமாக களமிறங்கி உள்ளனர். வரும் வாரங்களில் இன்னும் அதிகமாகலாம்.\nஇன்று(ஜூன் 23) ஆரம்பமான இந்த நிகழ்ச்சி துவக்க விழா கோலாகலமாக துவங்கியது. ஒவ்வொரு போட்டியாளர்களையும் கமல் அறிமுகம் செய்து வைத்து அவர்களை பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பி வைத்தார் கமல்ஹாசன்.\nசரி மூன்றாவது சீசனின் போட்டியாளர்கள் யார் யார் பார்ப்போம்...\nபோட்டியின் முதலாவதாக களமிறங்கியவர் பாத்திமா பாபு. செய்தி வாசிப்பாளராக பிரபலமாகி, பின்னர் நடிகையாக உள்ளார். அதோடு, அதிமுக., கட்சியிலும் இருக்கிறார். இவர் இம்முறை பிக்பாஸ் போட்டியாளராக களமிறங்கி இருக்கிறார்.\nபிக்பாஸ் வீட்டில் இரண்டாவது போட்டியாளராக களமிறங்கி இருப்பவர் லாஸ்லியா. இவர் ஒரு பிரபலமான மாடல் ஆவார்.\nமூன்றாவது போட்டியாளராக களமிறங்கி இருப்பவர் நடிகை சாக்ஷி அகர்வால். காலா, விஸ்வாசம் போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார்.\nபோட்டியின் நான்காவதாக களமிறங்கி இருப்பவர் மதுமிதா. இவரை இப்படி கூறுவதை விட ஜாங்கிரி மதுமிதா என்று சொன்னால் அனைவருக்கும் தெரியும். ஒரு கல் ஒரு கண்ணாடி படம் மூலம் காமெடி நடிகையாக களமிறங்கியவர், பல படங்களில் காமெடி மற்றும் குணச்சித்ர வேடங்களில் நடித்திருக்கிறார்.\nஐந்தாவது போட்டியாளராக களமிறங்கி இருப்பவர் நடிகர் கவின். விஜய் டிவியில் ஔிப்பரப்பான சரவணன் மீனாட்சி தொடரில் பிரபலமானவர், சமீபத்தில் வெளிவந்த நட்புன்னா என்னான்னு தெரியுமா படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார்.\nபோட்டியில் 6வது நபராக களமிறங்கி இருப்பவர் அபிராமி. இவர் ஒரு நடனக்கலைஞர் ஆவார்.\nஏழாவது நபராக பிக்பாஸ் நிகழ்ச்சியில் களமிறங்கி இருப்பவர் நடிகர் சரவணன். பல படங்களில் ஹீரோவாக நடித்து, தற்போது குணச்சித்ர நடிகராக வலம் வருகிறார். இவரை பருத்திவீரன் சித்தப்பு சரவணன் என்று சொன்னால் அனைவருக்கும் தெரியும்.\nபோட்டியின் 8வது நபராக களமிறங்கி இருப்பவர் நடிகை வனிதா விஜயகுமார். நடிகர் விஜயகுமாரின் மகள். சில படங்களில் ஹீரோயினாக நடித்திருக்கிறார். ஹீரோயின் ஆகி பிரபலமானதை விட, தன் தந்தையுடன் பிரச்சனை காரணமாக அடிக்கடி சண்டை, சர்ச்சைகளில் சிக்கியவர்.\nபிக்பாஸில் 9வது போட்டியாளராக களமிறங்கி இருப்பவர் நடிகரும், இயக்குநருமான சேரன். இவர் இந்த போட்டியில் பங்கேற்று இருப்பதை பலரும் ஆச்சர்யமாக பார்க்கிறார்கள்.\nபோட்டியின் 10வது நபராக நடிகை ஷெரின் பங்கேற்றுள்ளார். துள்ளுவதோ இளமை, விசில், ஸ்டூடென்ட் நம்பர் 1 உள்ளிட்ட சில படங்களில் நாயகியாக நடித்திருக்கிறார்.\n11வது நபராக மோகன் வைத்யா களமிறங்கி உள்ளார். கர்நாடக சங்கீத பாடகராகவும், வயலினிஸ்ட்டாகவும், விக்ரம் நடித்த சேது உள்ளிட்ட சில படங்களில் நடித்திருக்கிறார்.\nபோட்டியின் 12வது நபராக களமிறங்கி இருப்பவர் தர்ஷன். இவர் இலங்கையை சேர்ந்த ஒரு மாடல் ஆவார்.\n13வது போட்டியாளராக நடன மாஸ்டர் சாண்டி களமிறங்கி உள்ளார். சின்னத்திரையில் நடனத்தால் பிரபலமாகி, தற்போது சினிமாவிலும் நடன அமைப்பாளராக வலம் வருகிறார்.\nபோட்டியின் 14வது நபராக பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தவர் முகன்ராவ். இவரும் ஒரு மாடல் தான், மலேசியாவை சேர்ந்தவர்.\n15வது போட்டியாளராக ரேஷ்மா களமிறங்கி உள்ளார். மாடலிங் துறையில் இருந்து வந்த இவர் ஒரு சில படங்களி்ல் நடித்திருக்கிறார்.\nகருத்துகள் (20) கருத்தைப் பதிவு செய்ய\nகுளறுபடி ஏதும் நடக்கவில்லை : ... கைபுள்ள, வண்டு முருகன் - தொடரும் ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nரேஷ்மா:: ஒரு சில படங்களில் நடித்திருக்கிறார்.. என்றால் அவை என்ன படங்கள் என்று உங்களுக்கே தெரியாதா.. ஹா.. ஹா.. நல்ல வேடிக்கை..\nகுடி குடியை கெடுக்கும் பிக்பாஸ் குடும்பத்தை கெடுக்கும்...\nஇங்க திரும்ப திரும்ப தண்ணீர் கஷ்டம் மக்கள் பிரச்னை அப்புடீன்னுட்டே பேசுறோம்.. மக்கள் பிக் பாஷை பாக்க மாட்டாங்கன்னா நெனைக்குறீங்க என்னுடைய வீட்டில் ஆயிரப்பிரச்சனை இருந்தாலும் அதைத்தாண்டி கொண்டாட்டம் குடும்பத்தில் அவசியம் பிறந்தநாளாகட்டும், பண்டிகையாகட்டும் ....... பிரச்சனையால் ஏற்படும் எரிச்சலோடும், கவலையோடும் வாழ்க்கையை நடத்த முடியுமா எழவு விழுந்த வீடு மாதிரி.. என்னுடைய வீட்டில் ஆயிரப்பிரச்சனை இருந்தாலும் அதைத்தாண்டி கொண்டாட்டம் குடும்பத்தில் அவசியம் பிறந்தநாளாகட்டும், பண்டிகையாகட்டும் ....... பிரச்சனையால் ஏற்படும் எரிச்சலோடும், கவலையோடும் வாழ்க்கையை நடத்த முடியுமா எழவு விழுந்த வீடு மாதிரி.. அந்த சோகம் புகுந்த வீட்டிலும் ஒரு திருமணம் நடத்த வலியுறுத்துகிறார்கள் ஏன் அந்த சோகம் புகுந்த வீட்டிலும் ஒரு திருமணம் நடத்த வலியுறுத்துகிறார்கள் ஏன் .. எனக்கு ஒரு மாறுதல் ���ேவை, குடும்பத்துடன் வெளியூர் போவது, திரைப்படம் போவது, வெளியில் போய் சாப்பிடுவது....இதெல்லாம் பொருளாதாரம் படைத்தவர்களால் முடியும்....என்னை போன்ற நடுத்தர குடும்பத்துக்கு. தொலைக்காட்சியை தவிர வேறென்ன பொழுதுபோக்கு .. எனக்கு ஒரு மாறுதல் தேவை, குடும்பத்துடன் வெளியூர் போவது, திரைப்படம் போவது, வெளியில் போய் சாப்பிடுவது....இதெல்லாம் பொருளாதாரம் படைத்தவர்களால் முடியும்....என்னை போன்ற நடுத்தர குடும்பத்துக்கு. தொலைக்காட்சியை தவிர வேறென்ன பொழுதுபோக்கு ( அறிவுரை கூறுபவர்கள் தங்கள் வாழ்க்கையில் தாங்கள் அன்றாடம் கடைபிடித்த நடைமுறை சாத்தியமான தொலைக்காட்சியை தவிர வேறேதாவது பணம் செலவு செய்யாத ஒரு பொழுது போக்கை கூறுங்கள்...நீங்கள் செய்யாத ஒன்றை செய்ய சொல்லாதீர்கள்....) பிக் பாஸ் வெற்றிக்கு காரணம்...இரவு 9 மணிக்கு ஓய்வு நேரத்தில் சீரியல்கள் ஆக்கிரமிருந்த காலத்தில் ரியாலிட்டி ஷோக்கள் ஒரு மற்றம் கொடுத்தன பல வெற்றி பெற்றன....அப்புறம் எல்லா சேனல்களும் ரியாலிட்டி ஷோக்கு மாறி அதுவும் ஒரு எல்லையை கடந்து வரவேற்பை இழந்தன....வரப்பிரசாதமாக வந்த பிக் பாஸ்...வித்யாசமானா ஒரு நிகழ்வு மக்களை சீரியல்களில் இருந்து வேறுபக்கம் நகர்த்தியது.... வெரைட்டி எதிர்பார்க்கும் மக்கள்..நீங்க என்ன சொல்றீங்க டிவி பாக்காதீங்க, சினிமா பாக்காதீங்க...உங்களுக்கு பிடிக்கலைன்னா நீங்க பாக்காதீங்க... உங்களுக்கு புடிக்கலைங்கறதுக்காக எங்களுக்கும் புடிக்க கூடாதுங்கறீங்களா ( அறிவுரை கூறுபவர்கள் தங்கள் வாழ்க்கையில் தாங்கள் அன்றாடம் கடைபிடித்த நடைமுறை சாத்தியமான தொலைக்காட்சியை தவிர வேறேதாவது பணம் செலவு செய்யாத ஒரு பொழுது போக்கை கூறுங்கள்...நீங்கள் செய்யாத ஒன்றை செய்ய சொல்லாதீர்கள்....) பிக் பாஸ் வெற்றிக்கு காரணம்...இரவு 9 மணிக்கு ஓய்வு நேரத்தில் சீரியல்கள் ஆக்கிரமிருந்த காலத்தில் ரியாலிட்டி ஷோக்கள் ஒரு மற்றம் கொடுத்தன பல வெற்றி பெற்றன....அப்புறம் எல்லா சேனல்களும் ரியாலிட்டி ஷோக்கு மாறி அதுவும் ஒரு எல்லையை கடந்து வரவேற்பை இழந்தன....வரப்பிரசாதமாக வந்த பிக் பாஸ்...வித்யாசமானா ஒரு நிகழ்வு மக்களை சீரியல்களில் இருந்து வேறுபக்கம் நகர்த்தியது.... வெரைட்டி எதிர்பார்க்கும் மக்கள்..நீங்க என்ன சொல்றீங்க டிவி பாக்காதீங்க, சினிமா பாக்காதீங்க...உங்களுக்கு பிடிக்கலைன்னா நீங்க பாக்காதீங்க... உங்களுக்கு புடிக்கலைங்கறதுக்காக எங்களுக்கும் புடிக்க கூடாதுங்கறீங்களா நீங்கள் என்னதான் வாயிலும் வயதிலும் அடித்துக்கொண்டாலும் மக்கள் அவர்கள் மனதுக்கு பிடித்ததை செய்தே தீருவார்கள்...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nடிக்டாக் வீடியோ : பாலிவுட் நடிகர் கைது\nசர்ச்சையை கிளப்பும் மர்ம பங்களா\nஉலக கோப்பை கிரிக்கெட்- அமிதாப்பச்சன் கிண்டல்\nமகேஷ்பாபு உடன் டூயட் பாட விரும்பும் ஜரீன்கான்\nபாலிவுட்டில் பிஸியாகும் பிரியா வாரியர்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nஅம்மாவால் கர்ப்பிணியாக நடித்தேன்: அக்ஷரா\n10 பேர குழந்தைகள் : ஸ்ருதி ஆசை\nபடுக்கையறை காட்சி : பெண்களை மட்டுமே விமர்சிப்பது ஏன்\nரஜினிக்கு ரெட் கார்ட் கொடுத்த விநியோகஸ்தர் மரணம்\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nவிஜய் டி.வியில் கிருஷ்ணா, ராதா காதல் கதை\nநடிகை : ஐரா ,மனிஷா யாதவ்\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : ரம்யா நம்பீசன்\nநடிகை : மஞ்சு வாரியர்\nநடிகர் : யோகி பாபு\nநடிகை : யாஷிகா ஆனந்த்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/world/china-s-economy-has-surpassed-america-s-003386.html", "date_download": "2019-07-19T15:15:52Z", "digest": "sha1:DMD6EXY72EZAWEC2O7SSF47E4JUCDRPX", "length": 24017, "nlines": 220, "source_domain": "tamil.goodreturns.in", "title": "அமெரிக்காவை ஓரம்கட்டியது சீனா!! பொருளாதாரத்தில் முன்னிலை.. | China's economy has surpassed America's - Tamil Goodreturns", "raw_content": "\n» அமெரிக்காவை ஓரம்கட்டியது சீனா\nஅழியாத கோலங்களாக மாறிய பனை உற்பத்தி..\n1 hr ago வணிக வாகனங்களுக்கு மானியம் கொடுக்கப்படலாமாம்.. தனி நபர் வாகனங்களுக்கு சந்தேகம் தானாம்\n2 hrs ago கடந்த ஒரு வருட இறக்கத்தில் வர்த்தகம் நிறைவடைந்த 518 பங்குகள்\n2 hrs ago 51% அதிகரித்திருக்கும் டிஜிட்டல் பணப் பரிமாற்றம்.. ரவி சங்கர் பிரசாத் பதில்..\n2 hrs ago பட்ஜெட் உச்சத்தில் இருந்து 1695 புள்ளிகள் சரிவு கண்ட Sensex\nAutomobiles போலீஸாரின் செயலால் கடுப்பாகிய வாகன ஓட்டிகள்: வைரலாகும் புகைப்படம்...\nNews கர்நாடகாவில் கனமழை தொடர்கிறது... காவிரியில் இருந்து தமிழகத்திற்கு நீர் திறப்பு அதிகரிப்பு\nSports திண்டுக்கல் டிராகன்ஸ் பேட்டிங்.. 2 விக்கெட் தூக்கிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ்.. பரபர டிஎன்பிஎல்\nMovies தமிழ் சினிமாவுக்கு அடுத்த வாரிசு நடிகர் ரெடி... மகனை ஹீரோவாக்கி தானே இயக்கும் பிரபல இயக்குநர்\nLifestyle புதன் கி���மையன்று லக்ஷ்மி தேவியை வழிபடுவது உங்கள் வாழ்க்கையில் என்ன மாற்றங்களை ஏற்படுத்தும் தெரியுமா\nEducation 10, 11, 12 வகுப்பு மாணவர்களே..\nTechnology உள்துறை அமைச்சரைப் புரட்டிப்போட்ட பேரனின் டிக் டாக் வீடியோ\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடெல்லி: கடந்த சில வருடங்களாகவே பொருளாதார ரீதியில் அமெரிக்காவுடன் சீனா போட்டி போட்டு வருகிறது. இந்நிலையில் இன்று சர்வதேச நாணய நிதியம் (IMF) வெளியிட்ட அறிக்கையில் சீனா உலகின் முதன்மையான பொருளாதார நாடாக உயர்ந்துள்ளது என தெரிவித்து இருந்தது, இதற்கான பல சான்றுகளையும் தொகுத்து வெளியிட்டுள்ளது ஐஎம்எஃப். இதனால் வல்லரசு நாடு என காலம்காலமாய் புகழ் பாடிய அமெரிக்கா இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டது.\nமேலும் இந்த நிகழ்வு 2014ஆம் ஆண்டிற்குள் நடக்கும் என உலக வங்கி சில மாதங்களுக்கு முன்பே அறிவித்து இருந்ததை, நாணய நிதியம் சுட்டிக்காட்டியுள்ளது.\nசீனாவின் 2014ஆம் ஆண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அளவு, கொள்முதல் திறன் இணை கணக்கீட்டின் படி 17.6 டிரில்லியன் டாலராகும், அது அமெரிக்காவை விட 200 பில்லியன் டாலர் அதிகமாகும்.\nகடந்த 15 ஆண்டுகளாக அமெரிக்கா தான் உலகின் முதன்மையான பொருளாதார நாடாக விளங்குகிறது. இந்நிலையில் சீனா இவ்விடத்தை பரித்துக்கொண்டுள்ளது, ஆனால் இந்நாட்டின் வளர்ச்சி தடைப்படவில்லை. எனவே இனிவரும் காலத்தில் இருநாடுகளுக்கும் கடுமையான போட்டி நிலவும் எனவும் ஐஎம்எஃப் தெரிவித்திருந்தது.\nஅமெரிக்காவும் சீனாவும் முதல் இடத்திற்கு போட்டிபோட்டுக் கொண்டு இருக்கும் நிலையில் இந்தியாவின் நிலை என்ன. இப்படியலில் இந்தியா முன்றாம் இடத்தில் உள்ளது. 2014ஆம் ஆண்டில் நாட்டின் உள்நாட்டு உற்பத்தி 7.277 டிரில்லியனாக உள்ளது. சீனாவிற்கும் இந்தியாவிற்கும் 10 டிரில்லியன் டாலர் வித்தியாசம்.\nசீனாவின் வளர்ச்சி யாருக்கு பாதிப்பு\nதற்போது உள்ள நிலையில் சீனாவின் வளர்ச்சி இந்தியாவிற்கு பாதுகாப்பு சார்ந்த பிரச்சனைகள் அளித்தாலும், பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகுக்கிறது சீனா.\nசீனாவில் உற்பத்தி சார்ந்த வளர்ச்சி மட்டுமே அதிகமாக உள்ளது, ஆனால் அமெரிக்காவிடம் தொழில்நுட்ப சார்ந்த வளர்ச்சி மிகவும் அதிகம் இதனால் அமெரிக்காவின் வளர்ச்சியில் ஸ்திர தன்ம�� மிகவும் அதிகம்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஎன்ன டிரம்ப் சார் இப்ப சந்தோஷமா.. சீனாவின் பொருளாதார பலவீனத்திற்கு அமெரிக்கா தான் காரணம்..\nசொன்னா கேளுங்க டிரம்ப் சார்.. இனி நாங்க எந்த பிரச்சனையும் பண்ண மாட்டோம்.. பேச்சு வார்த்தைக்கு வாங்க\nநீங்க அடிச்சா நாங்களும் திருப்பி அடிப்போம் சீன பதிலடியை பின்பற்றுமா இந்தியா சீன பதிலடியை பின்பற்றுமா இந்தியா\nTrade War: உங்க மேல புது வரி போட மாட்டோம் வாங்க பேசுவோம் சீனாவுக்கு அழைப்பு விடுத்த அமெரிக்கா\nஅமெரிக்க சீன Trade War-ஐ தனக்கு சாதகமாக்கும் இந்தியா.. சுமார் 900 பொருட்களை ஏற்றுமதி செய்ய திட்டம்\nApple உசுர காப்பாத்த சென்னை இருக்கு சார்.. வந்தார வாழ வைக்கும் பூமி.. Apple-ஐ மட்டும் கை விட்ருமா\nஓரமா போய் சண்டை போடுங்க... வியாபாரம் பாதிக்குதுல்ல- அமெரிக்கா சீனாவை எச்சரிக்கும் ஐஎம்எஃப்\nமோடிஜியால் வலுவடைந்த இந்திய - சீனா உறவு.. நடப்பாண்டில் வர்த்தகம் $100 பில்லியனை தாண்டுமாம்\nஎன்ன டிரம்ப் சார்... வெள்ளக் கொடி காட்டுனா, பயந்துட்டோன்னு நெனைச்சீங்களா..\n இனி சீனாவை ஜெயிக்க முடியுமா எனத் தெரியவில்லை\nஅமெரிக்காவுக்கு இடியாப்ப சிக்கலில் மாட்டிக்கொண்ட ஈயோட நிலையா போச்சே \nஇனி அமெரிக்கா வேண்டாம்.. சீனாவில் அமெரிக்க ஸ்கிராப்புக்கு தடை.. களிப்பில் அமெரிக்க நிறுவனங்கள்\nRead more about: china america economy gdp சீனா அமெரிக்கா இந்தியாவில் மொத்த உள்நாட்டு உற்பத்தி\nசூப்பர்லா.. விப்ரோ நிகரலாபம் 12.6% அதிகரிப்பு.. லாபம் ரூ.2,388 கோடி\nரிலையன்ஸை விட மற்ற நிறுவனங்களின் postpaid planல் 2 மடங்கு அதிக கட்டணம்.. CLSA அறிக்கை\n27 வருட சரிவில் இருந்து மீளத் தான் அமெரிக்காவுக்கு வெள்ளைக் கொடி காட்டுகிறதா China\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D", "date_download": "2019-07-19T14:09:35Z", "digest": "sha1:23HVGVXG2CXEVIS6BATUW35XYVGJSXLI", "length": 17551, "nlines": 227, "source_domain": "tamil.oneindia.com", "title": "டிராபிக் News in Tamil - டிராபிக் Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்க���் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிராபிக் விதிகளை மீறுவோரை கண்காணிக்கும் \"பிக்பாஸ்\".. இனி ஓடவும் முடியாது.. ஒளியவும் முடியாது\nசென்னை: சென்னை அண்ணாநகரில் போக்குவரத்து விதிகளை மீறுவோர்களின் வீட்டுக்கே அபராத தொகைக்கான ரசீதை காவல் துறையினர்...\nபேனர்களை அகற்றச்சொல்லி டிராபிக் ராமசாமி போராட்டம்- வீடியோ\n\"விடுய்யா என்னை.. நான் வர மாட்டேன்.. இங்கேயே சாகறேன்.. \" என்று பிளக்ஸ் பேனருக்கு எதிராக...\nமேம்பால பணிகள் விறுவிறுப்பு.. மதுரையில் பல இடங்களில் போக்குவரத்து மாற்றம்.. மக்களே கவனிக்கவும்\nமதுரை: மேம்பாலப் பணிகளால், மதுரை மாநகரில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது என்று, ...\nவிடுமுறை முடிந்து சொந்த ஊர்களிலிருந்து சென்னை, பெங்களூர் திரும்பும் மக்கள்-வீடியோ\nதசரா விடுமுறை முடிவடைந்து உள்ள நிலையில் இன்று மக்கள் தங்களது சொந்த ஊர்களிலிருந்து சென்னை, பெங்களூர்...\nஒரே டிராபிக்.. சுற்றுலா பயணிகளை ஊருக்குள் விடாதீங்க.. குமுறும் ஊட்டி, கொடைக்கானல்வாசிகள்\nஊட்டி: தொடர் விடுமுறைகள் காரணமாக, ஊட்டி மற்றும் கொடைக்கானல் பகுதியில் கடும் போக்குவரத்து நெ...\nசென்னையில் இளைஞர் விரலை உடைக்கும் போலீசார்.. வைரலான வீடியோ\nஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டிச் சென்ற இளைஞரை போலீசார் தாக்கி அவர் கை விரல்களை முறிக்கும் காட்சி...\nஓரம்கட்டிய போலீஸ்.. காரை நிறுத்தாமல் வேகமாக மோதிய டிரைவர்.. அடுத்து நடந்த சுவாரசியம் - வீடியோ\nசண்டிகர்: ஹரியானாவில் டிராபிக் போலீஸ் மீது இளைஞர் ஒருவர் காரை ஏற்றிவிட்டு வேகமாக ஓட்டி சென்...\nடிராபிக் ஜாம்.. வெறுத்துப் போய் இவர் செஞ்சதை நீங்களும் ட்ரை பண்ணிடாதீங்க..\nசென்னை: வியட்நாம் தலைநகர் ஹாநோய் நகரில் போக்குவரத்து நெரிசலால் சாலையை கடக்க முடியாமல் வெறு...\nஎனக்கு கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில்தான் தீபாவளி.. அமைச்சர் விஜய பாஸ்கர் அடடே\nசென்னை: எனக்கு தீபாவளி கோயம்பேடு பேருந்து நிலையத்தில் தான் என்று போக்குவரத்து துறை அமைச்சர...\nவிடுமுறை ஓவர்.. சொந்த ஊர்களிலிருந்து, சென்னை, பெங்களூர் திரும்பிய மக்கள்.. டோல்கேட்களில் டிராபிக்\nசென்னை: தசரா விடுமுறை முடிவடைந்து உள்ள நிலையில் இன்று மக்கள் தங்களது சொந்த ஊர்களிலிருந்து ச...\nஅடை மழை.. பூஜை விடுமுறைக்காக ஊர்களுக்கு மக்கள் படையெடுப்பு.. சென்னையில் போக்குவரத்து பாதிப்பு\nசென்னை: சென்னையில் திடீர் மழையால் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாக...\nசுதந்திர தினம் எதிரொலி.. காமராஜர் சாலை, ராஜாஜி சாலைகளில் போக்குவரத்துக்கு கட்டுப்பாடு\nசென்னை: சென்னையில் சுதந்திரதினத்தை முன்னிட்டு நாளை காமராஜர் சாலை, கொடிமரச் சாலை, ராஜாஜி சாலை...\nபார்க்கிங் வசதி இல்லாவிட்டால் வாகனம் வாங்க முடியாது.. பெங்களூரில் அடுத்த ஆண்டு முதல் புதிய விதிமுறை\nபெங்களூர்: பார்க்கிங் வசதி இல்லாவிட்டால், பெங்களூரில் புதிதாக வாகன பதிவுக்கு அனுமதி கொடுக்...\nபெங்களூரில் டிராபிக் தாங்கல.. ஆபிஸுக்கு குதிரையில் சென்ற ஐடி பணியாளர்\nபெங்களூர்: பெங்களூர் போக்குவரத்து நெரிசலால் பாதிக்கப்பட்ட ரூபேஷ் குமார் வர்மா என்ற ஐடி பணி...\nசென்னையில் இந்த பக்கமெல்லாம் போகாதீங்க... ஒரே டிராபிக்... லைவ்வாக பாருங்க\nசென்னை: சென்னையில் எந்தெந்த பகுதிகளில் போக்குவரத்து பாதிப்பு இருக்கிறது என்பது குறித்து வி...\nஹெல்மெட் அணியாத தகராறு.. சென்னையில் இளைஞர் விரலை உடைக்கும் போலீசார்.. வைரலான வீடியோ\nசென்னை: ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டிச் சென்ற இளைஞரை போலீசார் தாக்கி அவர் கை விரல...\nரஜினியை பார்க்க குவிந்த ரசிகர்கள்.. பூந்தமல்லி நெடுஞ்சாலை முழுக்க டிராபிக் ஜாம்.. மக்கள் அவதி\nசென்னை: ரஜினிகாந்த் வருகையால் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ள...\nதியாகிகள் தினம்: சென்னையில் 2 நிமிடங்கள் நிறுத்தப்பட்ட போக்குவரத்து\nசென்னை: தியாகிகள் தினத்தையொட்டி, சென்னையில் இன்று இரு நிமிடம் போக்குவரத்து நிறுத்தப்பட்டது...\nபொங்கல் விடுமுறை நிறைவடைந்தது.. சென்னைக்கு திரும்பும் மக்களால் டிராபிக் நெரிசல்\nசென்னை: பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்திற்கு பிறகு சொந்த ஊர்களில் இருந்து சென்னையில் குவியும்...\nசென்னை கிரீம்ஸ் சாலையில் மறியல்... போக்குவரத்து பாதிப்பு\nசென்னை: சென்னை கிரீம்ஸ் சாலையில் குடிசை வாழ் மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருக...\nதீபாவளிக்கு சொந்த ஊர் செல்லும் மக்கள்... கோயம்பேட்டில் கடும் போக்குவரத்து நெரிசல்\nசென்னை : தீபாவளிக்கு சொந்த ஊருக்கு மக்கள் செல்வதால் கோயம்பேட்டில் கடுமையான போக்குவரத்து நெ...\nவார இறுதி, திடீர் மழை.. சென்னை நகரில் போக்குவரத்து ஸ்தம்பித்தது\nசென்னை: வார இறுதி மற்றும் மழை காரணமாக சென்னையின் பல்வேறு பகுதிகளில் கடும் டிராபிக் நெரிசல் ஏ...\nபுனேவில் செல்போன் பேசிக்கொண்டு வண்டி ஓட்டுபவர்களை எச்சரிக்கும் எமன்\nபுனே: தமிழகத்தில் போக்குவரத்து காவல்துறையினர் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொண...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.videochat.bz/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9F%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2019-07-19T15:20:01Z", "digest": "sha1:Z6ISIRFEAVSKJYLOAPZTTBP7EF3MX7XE", "length": 4905, "nlines": 10, "source_domain": "ta.videochat.bz", "title": "கொரிய டேட்டிங் தென் கொரியா அந்நியர்கள் பேச தென் கொரியா", "raw_content": "கொரிய டேட்டிங் தென் கொரியா அந்நியர்கள் பேச தென் கொரியா\nநாம் உதவி நீங்கள் கண்டுபிடிக்க சீரற்ற உரை அரட்டை பங்காளிகள் இருந்து தென் கொரியா\nஇப்போது தொடங்க மற்றும் கண்டுபிடிக்க பெண்கள் அல்லது ஆண்கள் இருந்து தென் கொரியா மீது அரட்டை\nகொரிய டேட்டிங், கனடா, கொரிய டேட்டிங் பிரான்ஸ் கொரிய டேட்டிங் சவுதி அரேபியா கொரிய டேட்டிங் ஈரான் கொரிய டேட்டிங் தென் கொரியா கொரிய டேட்டிங் இத்தாலி கொரிய டேட்டிங் இந்தோனேஷியா கொரிய டேட்டிங் மெக்ஸிக்கோ கொரிய டேட்டிங் ஸ்பெயின் கொரிய டேட்டிங் பாக்கிஸ்தான் கொரிய டேட்டிங் ரஷ்யா கொரிய டேட்டிங் நைஜீரியா கொரிய டேட்டிங் பிரேசில் கொரிய டேட்டிங் வியட்நாம் கொரிய டேட்டிங், பிலிப்பைன்ஸ், கொரிய டேட்டிங் ஜெர்மனி கொரிய டேட்டிங் சுவீடன் கொரிய டேட்டிங் ஆஸ்திரேலியா கொரிய டேட்டிங் இங்கிலாந்து கொரிய டேட்டிங் இந்தியா கொரிய டேட்டிங் நெதர்லாந்து கொரிய டேட்டிங் துருக்கி கொரிய டேட்டிங், சீனா கொரிய டேட்டிங் அமெரிக்கா கொரிய டேட்டிங் அயர்லாந்து கொரிய டேட்டிங் ஜப்பான் கொரிய டேட்டிங் மலேஷியா கொரிய டேட்டிங் தாய்லாந்து கொரிய டேட்டிங் கொலம்பியா கொரிய டேட்டிங் போலந்து கொரிய டேட்டிங் எகிப்து கொரிய டேட்டிங் நியூசிலாந்து கொரிய டேட்டிங் நார்வே கொரிய டேட்டிங் அர்ஜென்டீனா கொரிய டேட்டிங் டொமினிக்கன் குடியரசு கொரிய டேட்டிங் டென்மார்க் கொரிய டேட்டிங் கிரீஸ் கொரிய டேட்டிங் இஸ்ரேல் கொரிய டேட்டிங் ஈராக் கொரிய டேட்டிங் ஆஸ்திரியா கொரிய டேட்டிங் ஜமைக்கா கொரிய டேட்டிங் கோஸ்டா ரிகா கொரிய டேட்ட��ங் கியூபா கொரிய டேட்டிங் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கொரிய டேட்டிங், தைவான், கொரிய டேட்டிங் தென் ஆப்ரிக்கா கொரிய டேட்டிங் மொராக்கோ கொரிய டேட்டிங் செக் குடியரசு கொரிய டேட்டிங் ருமேனியா கொரிய டேட்டிங் உக்ரைன் கொரிய டேட்டிங் ஹங்கேரி பேச கொரிய பெண்கள் — அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\n← குறிப்புகள் தேதி எப்படி ஒரு கொரிய பெண், அழகான\nஆன்லைன் கொரிய டேட்டிங், ஹாங்காங், தென் கொரியா, சந்திக்க விரும்புகிறேன் ஒரு பெண் வயது →\n© 2019 வீடியோ அரட்டை கொரியா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://topic.cineulagam.com/films/veeram", "date_download": "2019-07-19T14:55:46Z", "digest": "sha1:F5N4F2MH4GDDTWI7A5EQPHJLQ7HN4XLP", "length": 7286, "nlines": 141, "source_domain": "topic.cineulagam.com", "title": "Veeram Movie News, Veeram Movie Photos, Veeram Movie Videos, Veeram Movie Review, Veeram Movie Latest Updates | Cineulagam", "raw_content": "\nபிக்பாஸ் வீட்டிற்கு செல்லும் 17வது போட்டியாளர் இவர்தானா- பிரபலத்தின் பதிவால் எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள்\nசூர்யாவுக்கு ஸ்பெஷல் ரிலீஸ் செய்த பிரபல நடிகர் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்தது இதோ\nவெங்கட் பிரபு எடுத்த அதிரடி முடிவு- ரசிகர்கள் உற்சாகம்\nஅஜித்திற்கு எழுதிய வசனத்தை பார்த்து மெர்சலான சிவா விஜய் பட இயக்குனர் பேச்சு\nஅஜித்தின் இரண்டு மெகா ஹிட் படங்கள் பாலிவுட்டில் ரீமேக், ஹீரோ யார் தெரியுமா\nஅஜித்தின் வீரம் படம் ஹிந்தியில் ரீமேக், ஹீரோ யார் தெரியுமா இளம் நடிகருக்கு அடித்த அதிர்ஷ்டம்\nவிஜய், கமல், ரஜினி என அனைவரையும் வென்ற அஜித்-சிவா காம்போ- பிரமாண்ட சாதனை\nஅஜித் படத்தில் நடித்தவருக்கே டிக்கெட் கிடைக்காத கொடுமை பிறகு என்ன செய்துள்ளார் பாருங்க\nவி சென்டிமெண்ட்டை தாண்டி 4 படங்களிலும் அஜித்-சிவா கடைபிடித்துள்ள ஒரு விஷயம்- செம பிளான்\nவீரம் ட்ரையின் சீனில் உண்மையில் என்ன நடந்தது தெரியுமா\n அஜித் ரசிகர்கள் கண்டுப்பிடித்த சுவாரஸ்ய தகவலை பாருங்கள்\nஅஜித்தின் வீரம் படத்தின் போது நடந்த ஊழல்- பிரபல தயாரிப்பாளர் பேட்டி\nஅஜித்துடன் நடிக்கும் வாய்ப்பை இழந்துவிட்டேன்- வருத்தப்படும் நடிகர்\nவிசுவாசம் பட அப்டேட் வரவில்லை, ஆனால் டுவிட்டரில் கெத்து காட்டிய அஜித் ரசிகர்கள்- என்ன ஸ்பெஷல் தெரியுமா\nபிரபல திரையரங்கில் வசூலில் கலக்கிய டாப் 10 படங்களில் 5 படங்கள் விஜய் படம்தானாம்- சூப்பர் நியூஸ்\nவிஜய்யுடன் அஜித் நேரடியாக மோதிய நாள் தேசிய அளவில் ட்ரெண்ட் செய்த ரசிகர்கள்\nநேற்று அஜித் ரசிகர்களுக்கும் ஒரு ஸ்பெஷல் டே- மீண்டும் நடக்குமா என்று எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள்\nஅஜித்தின் அடுத்தப்படம், சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகமா\nபாலிவுட்டில் ரீமேக் செய்யப்படும் அஜித்தின் வீரம்- படத்துக்கு என்ன பெயர், யார் நடிக்கிறார் தெரியுமா\nஎன்னுடைய துரதிர்ஷ்டம் அஜித்தின் வீரம் பட வாய்ப்பை இழந்துவிட்டேன்- பிரபல தொலைக்காட்சி நடிகர்\nகர்நாடகாவில் அஜித்தின் கடைசி 5 படங்கள் இத்தனை கோடிக்கு விலைபோயுள்ளதா\nஅஜித்தின் டீசர் சாதனைகள் இது வரை என்ன\nதல அஜித் பிறந்தநாளுக்கு 7 நாள் 7 படம்- ஸ்பெஷல் ட்ரீட், என்னென்ன படங்கள் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://udayanadu.wordpress.com/tag/blood-pressure/", "date_download": "2019-07-19T14:58:27Z", "digest": "sha1:OGZCBED7YOLA7XEDKS2SUKS7ZBKUPTI3", "length": 10431, "nlines": 179, "source_domain": "udayanadu.wordpress.com", "title": "Blood Pressure | உடையநாடு", "raw_content": "\nவாயுப் பிரச்சனைகள் (Gastric troubles)\n\"நல்ல நண்பர்கள்\" - இறைவன் கொடுத்த வரம்\nஉலகின் சாதனைப் பெண் \"அன்னை தெரசா\"\n\"பணிவு\" வாழ்வை உயர்த்தும் பண்பு\nநல்ல எண்ணங்கள் மிகவும் வலிமையானவை\nமூளையின் சக்தியை கூர்மையாக்கும் எளிய பயிற்சிகள்...\n[ உங்கள் கருத்துக்களை இங்கே எழுதுங்கள் ]\n[ எழுதியதை படிக்க ]\nமருந்தில்லாமல் இரத்த கொதிப்பை கட்டுப்படுத்தலாம்\nதற்போது இளம் தலைமுறையினரையும் விட்டு வைக்கவில்லை இரத்த கொதிப்பு. இன்றைய பரபரப்பான வாழ்க்கைச் சூழலில் இரத்த கொதிப்பு எனப்படும் “ஹைப்பர் டென்ஷன்” பலரின் வாழ்வில் குடிகொண்டுள்ளது.\nஇதற்கு காரணம் அலுவலகத்தில் பல மணி நேர வேலை, சரியான உடற்பயிற்சி இல்லாமை, பாஸ்ட் புட் எனப்படும் துரித உணவு, நொருக்கு தீனிகளை தொடர்ந்து எடுத்துக் கொள்ளுதல், என தினமும் தொடர்ந்து நிகழ்வதால் இரத்த ஓட்டம் சீரான நிலையில் இல்லாமல் இரத்த கொதிப்பு அதிகரிக்கிறது. இதனால் அதிகமானோர் பாதிப்படைகின்றனர்.\nஇந்தியாவில் 40 சதவீத மக்கள் உயர் ரத்த கொதிப்பு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மருத்துவ ஆய்வு கூறுகின்றது. மாத்திரை மருந்து இல்லாமல் இரத்தை அழுத்தத்தை கட்டுப்படுத்த முடியும்.\nஇரத்த கொதிப்பை கட்டுப்படுத்த வழிமுறைகள்;\n* வாரத்தில் ஒரு நாள் சுமார் 1 மணி நேரமாவது ஜாக்கிங் (சீரான ஓட்டம் எடுத்து கொள்ளலாம். இதனால் உடலுக்கு செல்லும் ரத்த ஓட்டம் சீர��க செயல்படுவதோடு, இதயம் நன்றாக செயல்படும். Read the rest of this entry »\nநீரிழிவு (Diabetes), ரத்த அழுத்தம் (Blood Pressure), கொலஸ்ட்ரால் (Cholesterol) – சுயமாக தெரிந்துகொள்ள\nநீரிழிவு (Diabetes), ரத்த அழுத்தம் (Blood Pressure), கொலஸ்ட்ரால் (Cholesterol) – சுயபரிசோதனை செய்து இரத்த பரிசோதனை செய்து ரிசல்ட்டை கொடுத்தால் அதை மேலும் கீழும் பார்த்துகிட்டு நர்சையும், டாக்டரையும் தேடிகிட்டு இருப்போம்.\nநமக்கு எல்லாம் சரியாக இருக்கிறதா என்று தெரிந்து கொள்ள இதோ கீழே உள்ள List -ஐ பிரிண்ட் போட்டு வைத்துக்கொள்ளுங்கள்.\nஅந்த ரிசல்ட்டைப் பார்த்த உடன் உங்களின் சுகர் (Diabetes), ரத்த அழுத்தம்(Blood Pressure), கொலஸ்ட்ரால் (Cholesterol) – எல்லாம் நீங்களே தெரிந்துகொள்ள முடியும். Read the rest of this entry »\n உடற்பயிற்சி உனக்கு சுவாசகாற்றை தந்தது யார் உம்ராவை நிறைவேற்றிய முன்னால் அமெரிக்க வீரர் எச்சரிக்கை கியாமத் நாளின் அடையாளங்கள் தன்னம்பிக்கை தவறு செய்யாதவன் மனிதனே அல்ல துபையில் நடந்த அனாச்சாரம்.. தொழுகையை விட்ட என் தோழனே... உம்ராவை நிறைவேற்றிய முன்னால் அமெரிக்க வீரர் எச்சரிக்கை கியாமத் நாளின் அடையாளங்கள் தன்னம்பிக்கை தவறு செய்யாதவன் மனிதனே அல்ல துபையில் நடந்த அனாச்சாரம்.. தொழுகையை விட்ட என் தோழனே... நட்பு நட்பும் அதன் ஒழுக்கமும் நண்பர்கள் நம்முடைய வாழ்வில் வெற்றியடைய மூன்று சக்திகள் .. நட்பு நட்பும் அதன் ஒழுக்கமும் நண்பர்கள் நம்முடைய வாழ்வில் வெற்றியடைய மூன்று சக்திகள் .. நோன்பின் நோக்கம் நோன்பு பாசமும் நேசமும் பூத்துக் குலுங்க நோன்பின் நோக்கம் நோன்பு பாசமும் நேசமும் பூத்துக் குலுங்க பொதுவானவை மனஅழுத்தம் மனதை தொட்டவை மறுமை நாள் முஸ்லிம் பெற்றோர் கவன.. யோகா ரமளான் லைலத்துல் கத்ர் இரவு வாழ்க்கை வெறுப்பு என்பது விஷமாகும் (Poison)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/events/06/128598", "date_download": "2019-07-19T14:55:05Z", "digest": "sha1:KBCLMUJFVKQ3F6M2RQB636B2AEAITIU2", "length": 5581, "nlines": 83, "source_domain": "www.cineulagam.com", "title": "Mani Ratnam’s Kaatru Veliyidai Shooting Updates - Exclusive - Cineulagam", "raw_content": "\n இணையத்தில் கசிந்த சாக்‌ஷிக்கு காட்ட போகும் குறும்படம் இதோ\nபிக்பாஸ் வீட்டிற்கு செல்லும் 17வது போட்டியாளர் இவர்தானா- பிரபலத்தின் பதிவால் எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள்\nவிஜய் கேட்ட அந்த ஒரு கேள்வி ரஜினி, கமல், சூர்யா - மக்களால் மறக்க முடியாத சம்பவங்கள்\nதி லயன் கிங் திரை விமர்சனம்\nஅஜித்���ின் நேர்கொண்ட பார்வை தமிழ்நாட்டில் இவ்வளவு விலைபோனதா\nஎன் அண்ணனே எனக்கு முன்னாடி அப்படி செஞ்சான்.. செத்துடலாம் போல இருந்துச்சி.. திருநங்கை அனுபவித்த கொடுமைகள்..\nசாண்டி மாஸ்டர் மச்சினிச்சியுடன் சேர்ந்து செய்த அட்டுழியங்கள்\nஎங்க வீட்டு மாப்பிள்ளை அபர்ணதியா இது ஈழத்து தர்ஷன் பற்றி என்ன கூறினார் தெரியுமா ஈழத்து தர்ஷன் பற்றி என்ன கூறினார் தெரியுமா\nஅண்ணாச்சி ராஜகோபாலின் கடைசி ஆசை என்ன தெரியுமா.. மனவேதனையுடன் நிறைவேற்றிய ஊழியர்கள்..\nபெண் சபலத்தால் வீழ்ந்த ராஜகோபால்... யார் இவர்\nபுதிதாக திருமணம் செய்துகொண்ட ஆர்யா-சயீஷாவின் சமீபத்திய புகைப்படங்கள்\nஇரண்டாவது திருமணம் செய்துகொண்ட பிக்பாஸ் புகழ் சாண்டியின் குடும்ப புகைப்படங்கள்\nபிக்பாஸ் புகழ் தர்ஷன் மற்றும் அவரது காதலியின் இதுவரை பார்த்திராத புகைப்படங்கள்\nபொது இடத்திற்கு பிரபல நடிகை அதிதி ராவ் அணிந்து வரும் உடைகளை பாருங்களேன்\nபிக்பாஸ் புகழ் ரைஸாவின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000025409.html", "date_download": "2019-07-19T14:16:43Z", "digest": "sha1:NDLAO2MYOXDJJZRMMUNCM4WIHRN6ZOV4", "length": 5451, "nlines": 129, "source_domain": "www.nhm.in", "title": "சிறுகதைகள்", "raw_content": "Home :: சிறுகதைகள் :: கதை மழை\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nகதை மழை, பிரபஞ்சன், Natrinai\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nசென்னைப்பட்டின வரலாறு தமிழ்நாட்டில் ஆசிரியர் சங்கங்கள் கண்ணப்பரும் இளையான்குடிமாற நாயனாரும்\nபொக்கிஷம் கயல்விழி குடும்ப ஜோதிட களஞ்சியம் பாகம்-7\nபந்தநல்லூர் பாமா பில்கேட்ஸ் அமரதாரா - III, IV\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adiyakkamangalam.com/cookbook/15/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-07-19T15:06:19Z", "digest": "sha1:MBXNIOIYBG47LPK54UP54PCAWSGNVHX7", "length": 11641, "nlines": 199, "source_domain": "www.adiyakkamangalam.com", "title": "Adiyakkamangalam வெங்காயக்", "raw_content": "\nசமையல் / குழம்பு வகை\nஎண்ணை - 4 ஸ்பூன்\nகடுகு - 1/2 ஸ்பூன்\nவெந்தயம் - 1/2 ஸ்பூன்\nஜீரகம் - 1/2 ஸ்பூன்\nகறிவேப்பிலை - 15 இலைகள்\nசின்ன வெங்காயம் - 15\nபூண்டு - 4 பல்\nபுளிக் கரைசல் - 1/2 கப்\nமிளகாய்த் தூள் - 1 ஸ்பூன்\nமஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்\nமல்லித் தூள் - 1/2 ஸ்பூன்\nதேங்காய் பால் - 1/2 கப்\n(ரெடிமேட் கொகொனட் மில்க் பவுடர் 3 ஸ்பூன் 1/2 கப் தண்ணீரில் கரைத்து தேங்காய்ப் பாலுக்கு பதில் ஊற்றினாலும் சுவை தான்.)\nஇதற்கு கொஞ்சம் அதிகமாக எண்ணை எடுத்தால் சுவையாக இருக்கும்..4 அல்லது 5 ஸ்பூன் எண்ணை இருந்தால் நல்லது.\nஎண்ணையை காயவைத்து வரிசையாக கொடுத்துள்ளவற்றை கொண்டு தாளிக்கவும்.\nபின் வெங்காயத்தையும்,பூண்டையும் சேர்த்து நன்கு பிரவுன் நிறத்துக்கு வரும் வரை வதக்கவும்.\nபின் தக்காளி சேர்த்து நன்கு உடைந்து வெங்காயத்துடன் கலந்து மை போல ஆகும் வரை வதக்கி மஞ்சள்,மிளகாய்,மல்லித் தூள்களை சேர்த்து மேலும் வதக்கி புளிக் கரைசல் சேர்த்து உப்பும் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும்\nகடைசியாக தேங்காய்ப் பால் சேர்த்து மேலும் ஒரு 15 நிமிடம் கொதித்ததும் இறக்கி பரிமாறவும்.\nபீட்ரூட் ஜாமுன் அல்வா (Beetroot Jamun Halwa)\nபப்பாளி பழ அல்வா (Papaya Halwa)\nபச்சரிசி ஹல்வா (Rice Halwa)\nகுலோப் ஜாமூன் (Gulab Jamun)\nசிம்பிள் மைதா கேக் (Simple Maida Cake)\nபீட்ரூட் அல்வா (Beetroot Halwa)\nதேங்காய் பர்பி (Coconut Burfi)\nஅரிசி மாவு புட்டு (Rice Flour Puttu)\nஅவல் ராகி புட்டு (Aval Raggi Puttu)\nபூர்ணக் கொழுக்கட்டை (Poorna Kolukattai)\nபொட்டுக்கடலை உருண்டை (Bengal Gram Sweet)\nபொரி உருண்டை (Pori Urundai)\nஓலைப் பக்கோடா (Ribbon Pakoda)\nவாழைக்காய் சிப்ஸ் (Banana Chips)\nவாழைக்காய் பஜ்ஜி (Banana Bajji)\nவெங்காய பஜ்ஜி (Onion Bajji)\nகருப்பு கொண்டை கடலை சுண்டல்\nவெங்காய பக்கோடா (Onion Bakoda)\nமுந்திரி பக்கோடா (Cashewnut Bakoda)\nநிலக்கடலை பக்கோடா (Peanut Bakoda)\nஜவ்வரிசி முறுக்கு (Sago Murukku)\nஅரிசி மாவு முறுக்கு (Rice Flour Murukku)\nதேங்காய்ப்பால் முறுக்கு (Coconut Milk Murukku)\nமரவள்ளிக்கிழங்கு சிப்ஸ் (Tapioca Chips)\nபருப்பு ரசம் (Daal Rasam)\nசெட்டிநாடு கார நண்டுக் குழம்பு\nபயத்தம்பருப்பு தோசை ( Moong dal dosa )\nஃப்ரைட் இட்லி (Fried Idly)\nரவா பொங்கல் (Rawa Pongal)\nகத்திரிக்காய் சட்னி (Brinjal Chutney)\nஎக் ஃப்ரைட் ரைஸ் (Egg Fried Rice)\nசில்லி சிக்கன் (Chilli Chicken)\nதேவையானப் இதற்கு ஸ்பூன் தேங்காய்ப் 12 கரைத்து இருந்தால் காயவைத்து கரைசல்12 3 எடுத்தால் பால்12 வெங்காயக் கப் ஸ்பூன் மில்க் ஸ்பூன் கொஞ்சம் எண்ணை4 கொடுத்துள்ளவற���றை சுவை மல்லித் இலைகள்சின்ன தக்காளி1 ரெடிமேட் பொருட்கள் குழம்பு எண்ணை தூள்12 நல்லது கப் தேங்காய் வெந்தயம்12 இருக்கும்4 ஊற்றினாலும் கடுகு12 தண்ணீரில் எண்ணை அல்லது தூள்12 பல் கறிவேப்பிலை15 ஜீரகம்12 வெங்காயம்15 மஞ்சள் ஸ்பூன் கப் கொகொனட் மிளகாய்த் சுவையாக பதில் எண்ணையை ஸ்பூன் ஸ்பூன் பவுடர் தூள்1 பூண்டு4 புளிக் வரிசையாக அதிகமாக உப்புதேஅ 5 தான்செய்முறை ஸ்பூன் ஸ்பூன் ஸ்பூன் பாலுக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adiyakkamangalam.com/cookbook/69/%E0%AE%89%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-07-19T15:03:56Z", "digest": "sha1:BDD7R3CXUZKGWR6X2NSFLVHGDGLO6CFR", "length": 11646, "nlines": 194, "source_domain": "www.adiyakkamangalam.com", "title": "Adiyakkamangalam உப்பு", "raw_content": "\nசமையல் / சிற்றுண்டி வகை\nபுழுங்கல் அரிசி – 2 கப்\nகடலை பருப்பு – 1/2 கப்\nதேங்காய் – சிறிதளவு (சிறு பற்களாக நறுக்கியது)\nகடலை பருப்பு – ஒரு பிடி\nகாய்ந்த மிளகாய் – 5\nஅரிசியை, பருப்பை தண்ணீரில் 8 மணி நேரம் ஊரவிடவும்.\nபருப்பை கரகரப்பாக அரைக்கவும். அரிசியை மிருதுவாக அரைத்து முன்னம் அரைத்த பருப்புடன் சேர்த்து, உப்பு சேர்த்துக் கலந்து வைக்கவும்.\nஒரு வாணலியில் சிறிதளவு எண்ணை விட்டு அதில் கடுகு உளுந்து போட்டு தாளிக்கவும்.\nபிறகு அதில் காய்ந்த மிளகாய், கடலை பருப்பு, தேங்காய் ஆகியவற்றைப் போட்டு வதக்கவும்.\nகலவை நன்றாக வதங்கியதும் அதில் அரிசி, பருப்புக் கலவையைக் கொட்டிக் கெட்டியாகும்வரை கிளறவும்.\nசிறிது நேரம் சென்றபின் அடுப்பிலிருந்து இறக்கி ஆறவிடவும்.\nஓரளவு ஆறிய பிறகு அந்தக் கலவையை உருண்டைகளாக உருட்டி இட்லி குக்கரில் வைத்து(கொழுகட்டை வேகவைப்பது போல்) வேகவைத்து எடுக்கவும்.\nசுவையான உப்புருண்டை தயார். இதை மாலை உணவாக பரிமாறலாம்.\nபீட்ரூட் ஜாமுன் அல்வா (Beetroot Jamun Halwa)\nபப்பாளி பழ அல்வா (Papaya Halwa)\nபச்சரிசி ஹல்வா (Rice Halwa)\nகுலோப் ஜாமூன் (Gulab Jamun)\nசிம்பிள் மைதா கேக் (Simple Maida Cake)\nபீட்ரூட் அல்வா (Beetroot Halwa)\nதேங்காய் பர்பி (Coconut Burfi)\nஅரிசி மாவு புட்டு (Rice Flour Puttu)\nஅவல் ராகி புட்டு (Aval Raggi Puttu)\nபூர்ணக் கொழுக்கட்டை (Poorna Kolukattai)\nபொட்டுக்கடலை உருண்டை (Bengal Gram Sweet)\nபொரி உருண்டை (Pori Urundai)\nஓலைப் பக்கோடா (Ribbon Pakoda)\nவாழைக்காய் சிப்ஸ் (Banana Chips)\nவாழைக்காய் பஜ்ஜி (Banana Bajji)\nவெங்காய பஜ்ஜி (Onion Bajji)\nகருப்பு கொண்டை கடலை சுண்டல்\nவெங்காய பக்கோடா (Onion Bakoda)\nமுந்திரி பக்கோடா (Cashewnut Bakoda)\nநிலக்கடல�� பக்கோடா (Peanut Bakoda)\nஜவ்வரிசி முறுக்கு (Sago Murukku)\nஅரிசி மாவு முறுக்கு (Rice Flour Murukku)\nதேங்காய்ப்பால் முறுக்கு (Coconut Milk Murukku)\nமரவள்ளிக்கிழங்கு சிப்ஸ் (Tapioca Chips)\nபருப்பு ரசம் (Daal Rasam)\nசெட்டிநாடு கார நண்டுக் குழம்பு\nபயத்தம்பருப்பு தோசை ( Moong dal dosa )\nஃப்ரைட் இட்லி (Fried Idly)\nரவா பொங்கல் (Rawa Pongal)\nகத்திரிக்காய் சட்னி (Brinjal Chutney)\nஎக் ஃப்ரைட் ரைஸ் (Egg Fried Rice)\nசில்லி சிக்கன் (Chilli Chicken)\nசிறிதளவு அரைத்த 5 – எண்ணை கப் சேர்த்துக் உளுந்து அரைக்கவும் உளுந்து நன்றாக மணி கரகரப்பாக ஊரவிடவும்பருப்பை – அரிசி தாளிக்க அரிசி அதில் பருப்புடன் பருப்பு பொருட்கள்புழுங்கல் தேங்காய் – வதக்கவும்கலவை பிடி மிளகாய் – ஒரு காய்ந்த பற்களாக 8 – கலந்து சேர்த்து கடலை கடலை நேரம் காய்ந்த நறுக்கியது கடலை தேவையான அளவுசெய்முறைஅரிசியை சிறு கொழுகட்டை முன்னம் சிறிதளவு உப்பு வைக்கவும்ஒரு விட்டு தாளிக்கவும்பிறகு அரிசியை கடுகு உப்பு போட்டு வதங்கியதும் போட்டு வாணலியில் அரைத்து பருப்பு 12 உப்பு ஆகியவற்றைப் மிளகாய் பருப்பு தேங்காய் அதில் பருப்பை அதில் தண்ணீரில் மிருதுவாக கப் எண்ணை கடுகு சிறிதளவு தேவையான 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/cinema/tag/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D.html?start=55", "date_download": "2019-07-19T14:23:07Z", "digest": "sha1:DTI3INN6O5Z6BF5MJ3MDXBDAVTEGIML6", "length": 9157, "nlines": 162, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: வெள்ளம்", "raw_content": "\nவிஜய் நடிக்கும் பிகில் படத்தின் அடுத்த பாடல் லீக் - அதிர்ச்சியில் படக்குழு\nகாங்கிரஸ் கட்சியினருக்கு பிரியங்கா காந்தி புதிய தகவல்\nகடவுளின் பெயரால் வன்முறை - மத்திய அரசின் விருதை பெற பிரபல கலைஞர் மறுப்பு\nஇதெல்லாம் ஓவர் - வேலம்மாள் பள்ளி மீது பகீர் புகார்\nவெள்ளத்தால் பாஸ் போர்ட் இழந்தவர்களுக்கு இலவச பாஸ்போர்ட் - சுஷ்மா ஸ்வராஜ்\nபுதுடெல்லி (12 ஆக 2018): கேரளா பெரும் வெள்ளத்தில் பாஸ் போர்ட்டை இழந்த மக்களுக்கு இலவசமாக புதிய பாஸ் போர்ட் வழங்கப்படும் என வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.\nகேரள வெள்ள பாதிப்புக்கு கமல், சூர்யா, கார்த்தி நிதியுதவி\nசென்னை (12 ஆக 2018): கேரளாவில் வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்துக்கு நடிகர்கள் கமல் சூர்யா - கார்த்தி ஆகியோர் நிதியுதவி அளித்துள்ளனர்.\nகேரளாவில் வெள்ள பாதிப்பால் 54000 பேர் வீடுகள் இழப்பு\nதிருவனந்தபுரம் (11 ஆக 2018): கேரளாவின் பெரியாறு, வைக்கம், பம்பை நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் 54000 பேர் வீடுகளை இழந்துள்ளனர். 29 பேர் பலியாகியுள்ளனர்.\nமலப்புரம் (09 ஆக 2018): கேரளா மாநில மலப்புறம் மாவட்டத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் அங்குள்ள சாலை ஒன்று இரண்டாக பிளந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஈரம் - முழு ஆவணப்படம்\nசென்னை பெருவெள்ளப் பாதிப்பும் அதில் தன்னலம் பாராமல் சேவையாற்றியவர்கள் குறித்தும் எடுக்கப்பட்ட ஈரம் ஆவணப்படம் முழுமையாக...\nபக்கம் 12 / 13\nஸ்டேட் வங்கி மீது ரிசர்வ் வங்கி அதிரடி நடவடிக்கை\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டுமெனில் படுக்கையை பகிர வேண்ட…\nஉருவாகும் இரண்டு புதிய மாவட்டங்கள்\nடிடிவி கட்சியில் விழுந்த அடுத்த விக்கெட்\nவரலாற்று திரிப்பு - பல்கலைக் கழக பாட புத்தகத்தில் ஆர்.எஸ்.எஸ்\nநாம் தமிழர் கட்சி சூர்யாவுக்கு தொடர்ந்து துணை நிர்க்கும் - சீமான்…\nமுஸ்லிம் காவல்துறை அதிகாரி மர்ம நபர்களால் அடித்துக் கொலை\nகாஞ்சீபுரம் அத்திவரதர் திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் பலி…\nமும்பையில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 40 பேர் நிலை என்ன\nமாட்டுக்கறி சூப் சாப்பிட்டவர் மீது தாக்குதல் - நான்கு பேர் கைது\nமதரஸா மாணவர்கள் மீது இந்துத்வா பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல்\nநாம் தமிழர் கட்சி சூர்யாவுக்கு தொடர்ந்து துணை நிர்க்கும் - ச…\nஉருவாகும் இரண்டு புதிய மாவட்டங்கள்\nஆயுள் தண்டனை பெற்ற சரவண பவன் உரிமையாளர் ரஜகோபால் மரணம்\nமும்பையில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 40 பேர் நிலை என்ன\nஇதெல்லாம் ஓவர் - வேலம்மாள் பள்ளி மீது பகீர் புகார்\nகடவுளின் பெயரால் வன்முறை - மத்திய அரசின் விருதை பெற பிரபல க…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kathirnews.com/2019/04/10/imf-cuts-india-growth-forecast-to-73-for-2019-20/", "date_download": "2019-07-19T14:22:36Z", "digest": "sha1:E4YNGQK7OACOS7M23M2X3TBTNIB6Z5YU", "length": 10531, "nlines": 99, "source_domain": "www.kathirnews.com", "title": "சாதனை படைக்கும் பிரதமர் மோடி சர்கார் : இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி 7.5 சதவீத அளவுக்கு உயரும் – ஆதாரத்தை வெளியிட்ட உலக வங்கி..! – தமிழ் கதிர்", "raw_content": "\nசட்டப்பேரவையின் மாண்பை கெடுத்த தி.மு.க உறுப்பினர் செந்தில் பாலாஜியின் இழிசெயல். சபாநாயகர் தனபால் விடுத்த எச்சரிக்கை.\n“டெல்லியில் இருந்துகொண்டே, தென் மாவட்டங்களை தீப்பிடிக்க வைப்பேன்” – வன்முறையை தூண்டும் திருமாவளவன்\nஅத்திவரதர் ஒவ்வொரு ஆண்டும் வெளியே வந்து காட்சியளிக்கிறார் என்று சட்டப்பேரவையில் உளறிக்கொட்டிய தி.மு.க தலைவர் ஸ்டாலின் \nமேற்கு வங்கத்தில் கொத்து கொத்தாக வந்து தாமரை மடியில் விழும் நட்சத்திரங்கள் 12 பிரபல நடிக, நடிகைகள் பாஜகவில் இணைந்தனர்\nஜெயலலிதா தங்கள் இதய தெய்வம் மட்டுமல்ல கோவையில் அவருக்கு சிலை வடித்து, பூஜைகள் செய்து தினமும் வணங்கும் அதிமுக தொண்டர்கள் \nசந்திரபாபு நாயுடுவின் கனவுத்திட்டம் அமராவதி கைவிட்டுச் சென்றது உலக வங்கி \nஇங்கே 8 வழிச்சாலை வேண்டாம் அங்கே பாராளுமன்றத்தில் வேண்டும் – தி.மு.க.வின் மோசடியான இரட்டை வேடம் அம்பலம்\n பாராட்டி தள்ளும் கோவை மக்கள் : கொட்டும் மழையில் சாக்கடையை சுத்தம் செய்த சப்-இன்ஸ்பெக்டர்கள்.\n“பிக்பாஸில் கமல் பிசியாக உள்ளதால், வேலூர் தொகுதியில் அவர் போட்டியிடவில்லை” – அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல்\nவரி ஏய்ப்பிற்காக அகரம் அறக்கட்டளையை பயன்படுத்தியுள்ளார் நடிகர் சூர்யாபா.ஜ.க. ஐடி பிரிவு மாநில தலைவர் CTR நிர்மல் குமார் \nசாதனை படைக்கும் பிரதமர் மோடி சர்கார் : இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி 7.5 சதவீத அளவுக்கு உயரும் – ஆதாரத்தை வெளியிட்ட உலக வங்கி..\nஇந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) நடப்பு நிதி ஆண்டில் (2019-20) 7.5 சதவீத அளவுக்கு உயரும் என்று உலக வங்கி கணித்துள்ளது.\nமுதலீடுகள் அதிகரிப்பு, குறிப்பாக தனியார் முதலீடு அதிகரிப்பு, நுகர்வோர் சந்தை விரிவடைதல் உள்ளிட்ட காரணங்களால் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் 7.5 சதவீத அளவுக்கு உயரும் என கணித்துள்ளது. 2018-19-ம் நிதி ஆண்டில் இந்தியாவின் ஜிடிபி 7.2 சதவீத அளவுக்கு இருக்கும் என்று உலக வங்கி வெளியிட்ட தெற்காசியாவுக்கான அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.\nஅதேசமயம் வேளாண் துறை வளர்ச்சி 4 சதவீத அளவுக்கு அதிகரிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளது.தேவையைப் பொருத்தமட்டில் உள்நாட்டு தேவை அதிகரிப்பதன் மூலம் வளர்ச்சி அதிகரிக்கும். அதேபோல பணவீக்கமும் கட்டுக்குள் இருக்கும் என்றும், உணவுப் பொருட்களின் விலையும் கட்டுக்குள் இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளது. கச்சா எண்ணெய் விலை குறைவு காரணமாக நாட்டின் நடப்புக் கணக்கு பற்றாக்குறை ஜிடிபி-யில் 1.9 சதவீத அளவுக்குக் குறையும் என்றும் தெரிவித்துள்ளது.\nதிமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்குப்பதிவு\nஇந்தியாவின் அறிவிப்புக்காக காத்திருக்கும் இருபது நாடுகள் - இராஜாங்க ரீதியாக பலம் வாய்ந்த நாடாக உருவெடுத்த பின்னணி..\nரூ.2500 கோடி மோசடி செய்த மன்சூர் கானை துபாயில் வைத்து தூக்கிய இந்திய அதிகாரிகள் – இனி தொடரும் அதிரடி நடவடிக்கை.\nஇனி எந்த வழியிலும் தப்ப முடியாது – உறுதியாக அறிவித்த அமைச்சர் நிர்மலா சீதாராமன் : முறைகேடுகளுக்கு வைக்கப்பட்ட முற்றுப்புள்ளி.\nசக்தி வாய்ந்த ஸ்ரீ வியாசராஜ தீர்த்தரின் மூல பிருந்தாவனத்தை நள்ளிரவில் இடித்த மர்ம நபர்கள் – லட்சக்கணக்கான பக்தர்களை சோகத்தில் ஆழ்த்திய அதிர்ச்சி சம்பவம்.\nஇப்போ சொல்லுங்கள் யார் தமிழின துரோகிகள் தமிழகத்துக்காக பா.ஜ.க அமைச்சர் வெளியிட்ட முதல் அறிவிப்பு\n சென்னை உட்பட 11 கறுப்புப் பண முதலைகளின் பெயர்களை முதல் கட்டமாக வெளியிட்டது சுவிட்சர்லாந்து\nஆப்ரேஷன் தி.மு.க. நாடாளுமன்றத்தில் என்ன நடக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kathirnews.com/tag/dmk/", "date_download": "2019-07-19T15:57:35Z", "digest": "sha1:ZLT7BVB5FDG7MBAAZACBPXKS5FFWMAIX", "length": 13362, "nlines": 137, "source_domain": "www.kathirnews.com", "title": "DMK – தமிழ் கதிர்", "raw_content": "\nசட்டப்பேரவையின் மாண்பை கெடுத்த தி.மு.க உறுப்பினர் செந்தில் பாலாஜியின் இழிசெயல். சபாநாயகர் தனபால் விடுத்த எச்சரிக்கை.\n“டெல்லியில் இருந்துகொண்டே, தென் மாவட்டங்களை தீப்பிடிக்க வைப்பேன்” – வன்முறையை தூண்டும் திருமாவளவன்\nஅத்திவரதர் ஒவ்வொரு ஆண்டும் வெளியே வந்து காட்சியளிக்கிறார் என்று சட்டப்பேரவையில் உளறிக்கொட்டிய தி.மு.க தலைவர் ஸ்டாலின் \nமேற்கு வங்கத்தில் கொத்து கொத்தாக வந்து தாமரை மடியில் விழும் நட்சத்திரங்கள் 12 பிரபல நடிக, நடிகைகள் பாஜகவில் இணைந்தனர்\nஜெயலலிதா தங்கள் இதய தெய்வம் மட்டுமல்ல கோவையில் அவருக்கு சிலை வடித்து, பூஜைகள் செய்து தினமும் வணங்கும் அதிமுக தொண்டர்கள் \nசந்திரபாபு நாயுடுவின் கனவுத்திட்டம் அமராவதி கைவிட்டுச் சென்றது உலக வங்கி \nஇங்கே 8 வழிச்சாலை வேண்டாம் அங்கே பாராளுமன்றத்தில் வேண்டும் – தி.மு.க.வின் மோசடியான இரட்டை வேடம் அம்பலம்\n பாராட்டி தள்ளும் கோவை மக்கள் : கொட்டும் மழையில் சாக்கடையை சுத்தம் செ���்த சப்-இன்ஸ்பெக்டர்கள்.\n“பிக்பாஸில் கமல் பிசியாக உள்ளதால், வேலூர் தொகுதியில் அவர் போட்டியிடவில்லை” – அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல்\nவரி ஏய்ப்பிற்காக அகரம் அறக்கட்டளையை பயன்படுத்தியுள்ளார் நடிகர் சூர்யாபா.ஜ.க. ஐடி பிரிவு மாநில தலைவர் CTR நிர்மல் குமார் \nமகன் கதிர் ஆனந்த்தை கொல்ல திமுகவினர் சதித்திட்டமா துரைமுருகன் கண்ணீர் விட்டு கதறல் \nவேலூர் பாராளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் அறிமுக கூட்டம் ஆம்பூரில் நடந்தது. இதில் தி.மு.க. பொருளாளரும், தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்தின் தந்தையுமான துரைமுருகன் கலந்துகொண்டு பேசினார்.…\nகதிர் ஆனந்திற்கு மாற்று வேட்பாளராக அவரது மனைவியையே நியமிப்பதா மு.க.ஸ்டாலின் லடாய் … துரைமுருகன் அதிருப்தி \nவேலூர் மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்திற்கு மாற்று வேட்பாளராக அவரது மனைவியை நிறுத்துவதற்கு எதிர்ப்பு கிளம்பி இருப்பதாக கூறப்படுகிறது. பணப்பட்டுவாடா புகார் காரணமாக கடந்த…\nஅத்திவரதரை விஐபி மரியாதையுடன் ரவுடி தரிசனம் செய்ய உதவியது திமுக பிரமுகர்கள்\nஅத்திவரதரை தரிசனம் செய்ய பக்தர்கள் கூட்டம் நோக்கி படையெடுப்பதால், காஞ்சிபுரம் விழாகோலம் பூண்டு உள்ளது. பக்தர்கள் நீண்ட வரிசையில் 6 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்துவருகின்றனர்.…\nஅத்தி வரதரை தரிசிக்க வீல் சேரில் வந்த கருணாநிதியின் துணைவி ராசாத்தி\nதிமுக தலைவர் ஸ்டாலினின் மனைவி துர்கா, கடந்த சில தினங்களுக்கு முன்பு காஞ்சிபுரம் சென்று அத்திவாரதரை தரிசனம் செய்தார். இதுதொடர்பான படங்களும், வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகின.…\nஎதிர்க்கட்சியாக இருப்பதற்கு மட்டுமே தகுதியான கட்சி தி.மு.க -தமிழிசை சவுந்தரராஜன்\nபொய்வாக்குறுதி எனும் கமர்கட் தந்து காது கம்மலை திருடிய திமுக ஊழல் விஞ்ஞானிகள்: தமிழிசை காட்டம் \nபொய்வாக்குறுதி எனும் கமர்கட் தந்து காது கம்மலை திருடிய திமுக. ஊழல் விஞ்ஞானிகள் என்று பாஜக தமிழகத் தலைவர் தமிழிசை கடுமையாக விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக திங்களன்று அவர்…\nபோட்டோஷாப் செய்த புகைப்படத்தை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பரப்பி வருகின்றனரா தி.மு.க-வினர் : மீண்டும் வருத்தெடுத்த ஐ.நா முன்னாள் பொது செயலாளர் #FakeNews\n“நான் வியந்த அரசியல் ஆளுமைகளில் தளபதியும் ஒருவர். தொடர்ந்த��� ஒரு மணி நேரம் என்னிடம் மக்கள் பிரச்சனைகள் குறித்தே பேசினார். அவரின் நீண்டகால அரசியல் திட்டங்கள் குறித்த…\nஸ்டாலின் யார் என்றே எனக்கு தெரியாது : உண்மையை போட்டு உடைத்த ஐ.நா சபை முன்னாள் பொது செயலாளர் – அசிங்கப்பட்ட உடன் பிறப்புகள் #FakeNews\n“நான் வியந்த அரசியல் ஆளுமைகளில் தளபதியும் ஒருவர். தொடர்ந்து ஒரு மணி நேரம் என்னிடம் மக்கள் பிரச்சனைகள் குறித்தே பேசினார். அவரின் நீண்டகால அரசியல் திட்டங்கள் குறித்த…\nபா.ம.க பிரமுகரை துடிக்க துடிக்க அடித்துக்கொன்ற தி.மு.க செயலாளர் மகன் – பதற வைக்கும் திமுகவின் வெறியாட்ட சம்பவம்.\nஅரியலூர் மாவட்டம், கீழப்பழூர் அருகே உள்ள அருங்கால் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜோதிவேல். அரியலூர் ஒன்றிய தி.மு.க. செயலாளராக இருக்கிறார். அதே கிராமத்தை சேர்ந்தவர் பா.ம.க. ஒன்றிய செயலாளர்…\nஏழைகளுக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு திமுக மீண்டும் எதிர்ப்பு திமுகவுக்கு ஓட்டு போட்ட உயர் ஜாதியினர் என்ன செய்யப் போகிறீர்கள்\nஉயர் ஜாதியினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு திமுக மீண்டும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. இதனால் பாராளுமன்ற தேர்தலில் திமுகவுக்கு ஓட்டு போட்ட உயர் ஜாதி இந்துக்கள்…\nஇப்போ சொல்லுங்கள் யார் தமிழின துரோகிகள் தமிழகத்துக்காக பா.ஜ.க அமைச்சர் வெளியிட்ட முதல் அறிவிப்பு\n சென்னை உட்பட 11 கறுப்புப் பண முதலைகளின் பெயர்களை முதல் கட்டமாக வெளியிட்டது சுவிட்சர்லாந்து\nஆப்ரேஷன் தி.மு.க. நாடாளுமன்றத்தில் என்ன நடக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B8%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/175-233143", "date_download": "2019-07-19T15:09:29Z", "digest": "sha1:U5IZGNWFKXVKA7GV7IYMFMYGGGL5BM4N", "length": 5378, "nlines": 83, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || பொலிஸார் மூவருக்கு உடனடி இடமாற்றம்", "raw_content": "2019 ஜூலை 19, வெள்ளிக்கிழமை\nபொலிஸார் மூவருக்கு உடனடி இடமாற்றம்\nகுளியாப்பிட்டி பிரிவுக்குப் பொறுப்பான பொலிஸ் அதிகாரி உள்ளிட்ட மூவர், உடன் அமுலுக்கு வரும் வகையில், தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன், இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனரென, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.\nஇதற்கமைய, ​ஹொஷான் ஹ��வாவிதாரன குளியாப்பிட்டி பொலிஸ் நிலையத்திலிருந்து களுத்துறை பொலிஸ் பயிற்சி கல்லூரியின் பிரதி பணிப்பாளராகவும், நுகேகொட பொலிஸ் அதிகாரி எல்.எஸ்.சிகேரா குளியாப்பிட்டி பிரிவுக்குப் பொறுப்பான பொலிஸ் அதிகாரியாகவும், ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவு பொலிஸ் அதிகாரியாக கடமையாற்றிய டபிள்யூ.எம்.ஏ.ஆர் பெர்ணான்டோ நுகேகொட பொலிஸ் பிரிவுக்கும் இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.\nபொலிஸார் மூவருக்கு உடனடி இடமாற்றம்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ghsbd.info/56569af0d2793/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%AA%E0%AE%9A%E0%AE%9A-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%AE-%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%AE-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%99%E0%AE%95%E0%AE%B3/2018-10-11-094623.htm", "date_download": "2019-07-19T15:11:54Z", "digest": "sha1:JOUZIXXWIYOLTJFSIWPT7S72WOYHRGD6", "length": 3719, "nlines": 65, "source_domain": "ghsbd.info", "title": "பட்டாம்பூச்சி விருப்பம் மூலோபாயம் உதாரணங்கள்", "raw_content": "உமிழ்வு வர்த்தக அமைப்பு ஐக்கிய நாடுகள்\nஅந்நிய செலாவணி ஸ்மார்ட் கருவிகள் கால்குலேட்டர் மற்றும் வர்த்தக பதிவு\nதொடக்க முனையம் பி டி எஃப்\nபட்டாம்பூச்சி விருப்பம் மூலோபாயம் உதாரணங்கள் -\n நீ ங் கள் தீ ய நோ க் கத் து டன் கண் டு பி டி க் கப் பட் டது என் றா ல், இந் த.\nபட்டாம்பூச்சி விருப்பம் மூலோபாயம் உதாரணங்கள். சி றந் த அந் நி ய மு தலீ ட் டு வங் கி ; அல் கா ரி க் டி க் வர் த் தக.\nமேல் உலக அந்நிய செலாவணி தரகர்கள்\nFibonacci பங்கு வர்த்தக உத்திகள்\nபைனரி வர்த்தகம் என்ன என்பது பற்றி\nவிருப்பங்கள் வர்த்தக விக்கி என்ன", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=meeting", "date_download": "2019-07-19T15:11:53Z", "digest": "sha1:H5XLNR2NUOYD6HQ67HHOAVSHAEGYYKUL", "length": 2756, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"meeting | Dinakaran\"", "raw_content": "\nஇன்று மின் குறைதீர் கூட்டம்\nடெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் பங்கேற்க அதிமுக-வுக்கு அனுமதி மறுப்பு\nகோவிந்தபுரத்தில் சிறப்பு குறைதீர் கூட்டம்\nநாகுடியில் திமுக ஆலோசனை கூட்டம்\nகிருஷ்ணகிரியில் விவசாயிகள��� குறை தீர்க்கும் நாள் கூட்டம்\nதீர்த்தமலையில் பாமக பொதுக்குழு கூட்டம்\nபெரம்பலூரில் 27ம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம்\n28ம் தேதி காஸ் குறைதீர் கூட்டம்\nவாலிபர் சங்க பேரவை கூட்டம்\nகுடிநீர் பிரச்னையால் 2 மாதமாக பரிதவிப்பு காலி குடங்களுடன் மனு அளிக்க வந்த பெண்கள் திருவண்ணாமலை குறைதீர்வு கூட்டத்தில் பரபரப்பு\nஇன்று நிதி ஆயோக் கூட்டம்\nஇன்று விவசாயிகள் குறை தீர் கூட்டம்\nவிவசாயிகள் குறைதீர் கூட்டம் திடீர் ரத்து தாராபுரம் சார் ஆட்சியர் அலுவலகம் முற்றுகை\nதிருச்செந்தூரில் வியாபாரிகள் சங்க கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nritamilnews.com/category/usefultips/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-07-19T14:36:46Z", "digest": "sha1:ZVHJZK5LACK2BBQFDWLNUKLPEFFDKQAQ", "length": 12077, "nlines": 184, "source_domain": "nritamilnews.com", "title": "ஆன்மீக தளங்கள் | தமிழ் செய்திகள்", "raw_content": "\nஅமெரிக்க நிறுவனத்தின் தலைமை பதவியை ஏற்கிறார் சென்னைப் பெண்..\nகம்போடியாவில் உலக தமிழர் மாநாடு..\nதமிழ் விளையாட்டு போட்டிகள் – ஒமாஹா\n“சித்திரைத் திருநாள்” கொண்டாட்டம் – குவைத்\nயானையை கருணைக்கொலை செய்ய உயர்நீதிமன்றம் அனுமதி\nஇனி வண்டலூர் ஜூ விலங்குகளை லைவ் ஸ்ட்ரீமிங்-ல் பார்க்கலாம்..\nஏற்காட்டில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை.. 14 ஆம் தேதி முதல் அமல்\nகத்திரிச்செடி நட்டு கின்னஸ் சாதனை படைத்த இளம் விவசாயி..\n700 ஆண்டுகள் பழமையான ஆலமரத்திற்கு குளுக்கோஸ் ஏற்றி சிகிச்சை..\nகிளிமஞ்சாரோ சிகரத்தில் ஏறி இந்திய சிறுவன் சாதனை..\nபள்ளி படிப்பை பாதியில் நிறுத்தியவர்களுக்கு சிறப்பு பயிற்சி..\nபெண்களை காக்கும் கை கவசம்..\nகுறை தீர்க்கும் புதிய ‘ஆப்’ அறிமுகம் – ரயில்வே நிர்வாகம்\nஅமெரிக்க நிறுவனத்தின் தலைமை பதவியை ஏற்கிறார் சென்னைப் பெண்..\nபிளாஸ்டிக்கை செரிக்கும் புதிய என்சைம் கண்டுபிடிப்பு..\n700 ஆண்டுகள் பழமையான ஆலமரத்திற்கு குளுக்கோஸ் ஏற்றி சிகிச்சை..\nகிளிமஞ்சாரோ சிகரத்தில் ஏறி இந்திய சிறுவன் சாதனை..\nமுகப்பு தகவல்கள் ஆன்மீக தளங்கள்\nதிருப்பதியில் மூத்த குடிமக்களுக்கு இலவச தரிசனம்\nமதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் பக்தர்கள் செல்போன் எடுத்து செல்ல தடை\nகோயில் பிரசாதங்களில் காலாவதி தேதி அச்சிட வேண்டும் : அறநிலையத்துறை உத்தரவு\nபழநியில் இன்று முதல் தங்க ரதம் நிறு���்தம்\nசந்திரகிரகணம் அன்று திருப்பதி தேவஸ்தானம் மூடப்படும் – அதிகாரிகள் தகவல்\nபழநி மலையில் அமெரிக்க பக்தர்கள் மொட்டையடித்து காணிக்கை\nசபரிமலை வரும் பெண்களுக்கு வயதுச் சான்று கட்டாயம்\nஇரவு நேரங்களில் கோவில்களை திறக்க தடை இல்லை – உயர் நீதிமன்றம்\nதிருப்பதியில் புத்தாண்டு கொண்டாட்டம் கிடையாது..\nயாத்ரீகர்கள் அமர்நாத் குகைகோயிலில் சிலைக்கு முன் அமைதி காக்க வேண்டும் : பசுமை தீர்ப்பாயம்...\nகுழந்தைகள் பாதுகாப்புக்கு புது முயற்சி – சபரிமலை நிர்வாகம் அறிவிப்பு\n23 நாட்களில் ரூ. 94 கோடி வருமானம் : சபரிமலை நிர்வாகம் அறிவிப்பு\nதனியார் இணையதளங்களில் முன்பதிவு செய்ய வேண்டாம் – திருப்பதி தேவஸ்தானம்\n2,500 பக்தர்களுக்கு மட்டும் மலையேற அனுமதி – திருவண்ணாமலை கோயில் நிர்வாகம்\nசாலைகளில் கால்நடைகள் திரிந்தால் ரூ.10 ஆயிரம் அபராதம்\nமூணாறு மலர் கண்காட்சி ஜனவரி 20 வரை நீட்டிப்பு\nஉலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலில் சிங்கப்பூர் முதலிடம்\nநீல நிறத்தில் பிளஸ் 2 சான்றிதழ் : தமிழில் மாணவர், பள்ளி பெயர்\n கவலையில்லை…. இதோ வந்துவிட்டது ஆன்லைன் சேவை…\nமலேசியாவில் ஜல்லிக்கட்டு 2018 : தமிழர்களின் வீர விளையாட்டு..\nவி.ஐ.பி.,க்கள் வரும் போது இனி ஆம்புலன்சை தடுக்க கூடாது\nபள்ளிகளில் வந்தே மாதரம் பாடல் கட்டாயம்\nவிநாடி வினா போட்டியில் புதிய முறை கண்டுபிடித்த தமிழன் – யுனெஸ்கோ நிறுவனம் பாராட்டு\nகம்போடியாவில் உலக தமிழர் மாநாடு..\nபிளாஸ்டிக்கை செரிக்கும் புதிய என்சைம் கண்டுபிடிப்பு..\n“சித்திரைத் திருநாள்” கொண்டாட்டம் – குவைத்\nதண்ணீர் குடுவையில் திருக்குறள் – சிங்கப்பூர் \nதமிழ் வம்சாவழியைச் சேர்ந்தவர் கயானா நாட்டின் பிரதமராக பதவியேற்றார்.\nநியூயார்க் தமிழ்க் கழகத்தின் 4ம் ஆண்டு விழா கொண்டாட்டம்\nஉலக தமிழர் செய்திகள் முதல் உள்ளூர் செய்திகள் வரை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களோடு இணைந்திருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://udayanadu.wordpress.com/2011/01/", "date_download": "2019-07-19T14:46:29Z", "digest": "sha1:54MI7XK3TOK6BMU2CMGGTCT4R3OBC2RE", "length": 57631, "nlines": 313, "source_domain": "udayanadu.wordpress.com", "title": "January | 2011 | உடையநாடு", "raw_content": "\nவாயுப் பிரச்சனைகள் (Gastric troubles)\n\"நல்ல நண்பர்கள்\" - இறைவன் கொடுத்த வரம்\nஉலகின் சாதனைப் பெண் \"அன்னை தெரசா\"\n\"பணிவு\" வாழ்வை உயர்த்தும் பண���பு\nநல்ல எண்ணங்கள் மிகவும் வலிமையானவை\nமூளையின் சக்தியை கூர்மையாக்கும் எளிய பயிற்சிகள்...\n[ உங்கள் கருத்துக்களை இங்கே எழுதுங்கள் ]\n[ எழுதியதை படிக்க ]\nஅஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)… (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக\nஈமானின் ஃபர்லுகளில் ஒன்று மறுமை நாளை நம்புவது. இன்று நாம் வாழ்கின்ற உலகம் ஓரு சோதனைக் கூடம், இது நிரந்தரம் அல்ல. இந்த உலகம் ஓரு நாள் அழிக்கப்படும். பின் மறுமை நாள் என்று ஒன்று உண்டு. அதில் நாம் இந்த உலகில் செய்த நன்மை தீமைகளுக்கு ஏற்றார் போல் இறைவன் தீர்ப்பு வழங்குவான். நன்மை தட்டு கனத்தவர்களுக்கு சுவர்க்கமும், தீமைத்தட்டு கனத்தவர்களுக்கு நரகமும் வல்ல இறைவனால் சித்தப்படுத்தி வைக்கப்பட்டுள்ளன. மறுமை நாளின் வாழ்க்கையே நிரந்தரமானது. சுவர்க்க வாதிகளும், நரக வாதிகளும் அதில் என்றென்றும் நிலைத்திருப்பார்கள் என்று ஒவ்வொரு முஸ்லிமும் ஈமான் கொண்டால்தான் நாம் ஈமானில் பரிபூரணப்பட்டவர்கள் ஆவோம்.\nஅல்லாஹ் தனது திருமறையில் மறுமையின் காரியம் இமை மூடித் திறக்கும் நேரத்திற்குள் அல்லது அதைவிட சமீபமாகவே தவிர இல்லை. நிச்சயமாக அல்லாஹ் ஒவ்வொரு பொருளின் மீதும் பேராற்றலுடையோன். (அல்குர்ஆன் – 16:77)\nமேலும் மறுமை நாளின் நெருக்கத்தைப் பற்றி மாநபி (ஸல்) அவர்கள் கூறும் போது,\nநானும் மறுமை நாளும் இப்படி அனுப்பப்பட்டுள்ளோம் என்று தனது சுட்டு விரலையும, நடு விரலையும் இணைத்துக் காட்டி கூறினார்கள்.\n(அறிவிப்பாளர் : ஜாபிர் (ரலி), ஆதாரம் : முஸ்லிம்)\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nமேற்கிலிருந்து சூரியன் உதயமாகும் வரை மறுமை நாள் வராது. அவ்வாறு உதயமாகும் பொழுது ஒட்டுமொத்தமாக மனிதர்கள் அனைவரும் ஈமான் கொள்வார்கள். ஆனால் முன்னுமே இறை நம்பிக்கை கொண்டிராத அல்லது நல்லமல்களை முற்படுத்திக் கொள்ளாத எந்த ஓர் மனிதனின் நம்பிக்கையும் பலனளிக்காது. (ஆதாரம் : புகாரி)\nமேலும் சூர் ஊதப்படும், பின்னர் பூமியில் மற்றும் வானத்தில் இருப்பவர்கள் அனைவரும் மூர்ச்சையாகி வீழ்ந்து விடுவார்கள். அல்லாஹ் நாடியவரைத் தவிர. இரண்டாம் சூர் ஊதப்பட்டதும் பார்ப்பவர்களாக எழுந்திருப்பார்கள். (அல்குர்ஆன் : 39:68)\nமறுமை திடீரென்று சம்பவித்து விடும். அதன் விரைவைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nஇரண்டு பேர் (விற்பனைக்காக) துணியை விரித்து இருப்பார்கள். அவர்கள் துணியை விற்பனை செய்திருக்கவும் மாட்டார்கள் சுருட்டியிருக்கவும் மாட்டார்கள். அதற்குள் மறுமை சம்பவித்துவிடும். மேலும் ஓர் மனிதன் தனது மடி கனத்த ஒட்டகத்தி(ல் பால் கரந்து அப்போதுதா)ன் வீடு திரும்பியிருப்பார். அதை பருகியிருக்க மாட்டார். அதற்குள் மறுமை சம்பவித்துவிடும். உங்களில் ஒருவர் உணவை தனது வாயருகில் கொண்டு சென்றிருப்பார். அதைப் புசித்திருக்க மாட்டார், அதற்குள் மறுமை சம்பவித்துவிடும்.\n(அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி), ஆதாரம் : புகாரி)\nமனிதர்களே உங்களுடைய இரட்சகனைப் பயந்து கொள்ளுங்கள். நிச்சயமாக மறுமை நாளின் அதிர்ச்சி மிக்க மகத்தானதாகும். அதனை நீங்கள் காணும் அந்நாளில் பாலூட்டிக் கொண்டிருக்கும் ஒவ்வொரு தாயும் தன் குழந்தையை மறந்துவிடுவார்கள். கர்ப்பம் சுமக்கும் ஒவ்வொரு தாயும் தனது சுமையை இறக்கிவிடுவார்கள். மேலும் மதி மயக்கம் கொண்டவர்களாக மனிதர்களைக் காண்பீர்கள். அவர்கள் (மதுவினால்) மதிமயங்கியவர்களும் அல்லர். எனினும் அல்லாஹ்வின் வேதனை மிகக் கடுமையானதாகும். (அல்-குர்ஆன் : 22:1-2)\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nமறுமை நாளில் (அவர்கள் தலைக்கருகில் சூரியன் நெருங்கி வருவதினால்) வியர்வை ஊற்றெடுக்கும். அவர்களின் வியர்வை தரையிலும் 70 முழம் வரை சென்று பின் உயர்ந்து அவர்கள் வாயை அடைந்து இறுதியாக அவர்கள் காதுகளையும் அடையும்.\n(அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி), ஆதாரம்: புகாரி)\nஅல்லாஹ்வின் வேதத்தில் (மறுமை பற்றிய) உண்மையான வாக்குறுதி நெருங்கிவிட்டது. அது நெருங்கிவிட்டால், நிராகரிப்போரின் கண்கள் திறந்தவாறே இருக்கும். (அப்போதவர்கள்) எங்களுக்கு நேர்ந்த கேடே திட்டமாக நாங்கள் இதைப் பற்றி மறந்தவர்களாகவே இருந்துவிட்டோம். அதுமட்டுமில்லாது நாங்கள் அநியாயக்காரர்களாகவும் இருந்துவிட்டோம். (எனக் கூறுவர்)\nஎனவே மறுமை நாளை நம்பாது நிராகரித்துவிட்டவர்களின் நிலை, கண்கள் விழித்தவாறே தாங்கள் செய்த துர்ச்செயலை எண்ணி நொந்து கொண்டவர்களாக பிரம்மை பிடித்தவர்களாக இருப்பார்கள். மேலும் அவர்கள் யாவரும் நரக நெருப்பின் விறகுகளே ஆவர்.\n(அல்குர்ஆன் : 21: 97,98)\nமறுமையை நம்பி இறைவனின் கட்டளைகளுக்கு கட்டுப்பட்டு நடந்த நல்லடியார்களின் நிலை சந்தோஷகரமானது.\nஅல்லாஹ் தன் திருமறையி���்… நிச்சயமாக எவர்களுக்கு நம்மிடத்திலிருந்து நன்மைகள் முந்தி விட்டதோ அவர்கள் நரகத்தை விட்டு தூரமாக்கப்பட்டவர்கள். அன்றியும் அவர்களின் மனம், தாம் விரும்பியவற்றில் நிரந்தரமாக இருக்கும். (மறுமை நாளில்) மாபெரும் திடுக்கம் அவர்களை கவலைக்கு உள்ளாக்காது. மேலும் மலக்குகள் அவர்களை எதிர்கொண்டழைத்து நீங்கள் வாக்களிக்கப்பட்டிருந்த அந்த நாள் இதுதான் (என்று கூறுவர்)\nஎனவே மறுமை நாள் நல்லோர்க்கு மிகச் சந்தோஷமான நாளாகும். அவர்கள் இம்மையில் தன் இறைவனின் கட்டளைகளுக்கு கட்டுப்பட்டு அவன் மறுமையில் சித்தப்படுத்தி வைத்துள்ள நிரந்தர சுவர்க்கத்தை அடைவதற்கு பேராவல் கொண்டதன் காரணமாக வல்ல இறைவன் அவர்களை சுவர்க்கத்தில் புகச் செய்து அதில் நிரந்தரமாக தங்கச் செய்து விடுவான். அதே நேரம், மறுமையை நம்பாத உலகமே நமக்கு நிரந்தரம், அல்லது பின்னால் பார்த்துக் கொள்ளலாம் என்று போலிச் சமாதானம் கூறியவர்களும், உலகத்தில் சொற்ப இலாபத்திற்காக பணம், காசு, பெண் மோகம் என்று இம்மையை நேசித்து மறுமையில் வல்ல இறைவன் நமக்குத் தரக்கூடிய சுவர்க்கத்தை நிராகரித்து, செய்த தவறுகளுக்கு மறுமையில் நாம் வல்ல இறைவன் முன் நிறுத்தப்பட்டு விசாரணை செய்யப்படுவோம்.\nநிச்சயமாக நாம் செய்த இந்த தீயச் செயலுக்கு பகரமாக மறுமையின் நரக நெருப்புக்கு விறகுகளாவோம் எனும் அச்சமின்றி அதை நிராகரித்தவர்களுக்கு வல்ல இறைவன் மறுமை நாளை கஷ்டமானதாகவும், கடுமையானதாகவும் ஆக்கி அவர்களை நரகத்தில் நிரந்தரமாக தங்கச் செய்துவிடுவான்.\nஆகவே, உலக வாழ்க்கை சொற்பமானதே அதே நேரம் மறுமை வாழ்க்கை நிரந்தரமானது என்பதை உணர்ந்து, மறுமை நாள் திடீரென கண்ணிமைக்கும் நேரத்திற்குள் வந்துவிடும். மரணம் நம் அருகாமையியே இருக்கிறது. மேலும் மறுமையின் நிகழ்வுகள், அதன் வேகம், வீரியம் போன்றவற்றை கருத்தில் கொண்டு நல்ல அமல்கள் செய்வதிலும், தீமைகளை தாமதிக்காது விட்டுவிடுவதிலும் செய்த தீமைகளை விட்டுவிட்டு உடன் தௌபாச் செய்து இனி இப்பாவத்தை செய்யமாட்டேன், எனச் சபதம் ஏற்போம். இம்மையிலும், மறுமையிலும் வெற்றிபெற நம் அனைவருக்கும் அல்லாஹ் அருள் புரிவானாக அதே நேரம் மறுமை வாழ்க்கை நிரந்தரமானது என்பதை உணர்ந்து, மறுமை நாள் திடீரென கண்ணிமைக்கும் நேரத்திற்குள் வந்துவிடும். மரணம் நம் அருகாமையியே இருக்கிறது. மேலும் மறுமையின் நிகழ்வுகள், அதன் வேகம், வீரியம் போன்றவற்றை கருத்தில் கொண்டு நல்ல அமல்கள் செய்வதிலும், தீமைகளை தாமதிக்காது விட்டுவிடுவதிலும் செய்த தீமைகளை விட்டுவிட்டு உடன் தௌபாச் செய்து இனி இப்பாவத்தை செய்யமாட்டேன், எனச் சபதம் ஏற்போம். இம்மையிலும், மறுமையிலும் வெற்றிபெற நம் அனைவருக்கும் அல்லாஹ் அருள் புரிவானாக\n–Hakkim சகோதரருடைய BLOG லிருங்து..\nPosted in பொதுவானவை. Tags: பொதுவானவை, மறுமை நாள். Leave a Comment »\nஅல்லாஹ்வின் பெயரால் அவன் மாபெரும் அருளாளன், நிகரற்ற அன்புடையோன்\nமுஹம்மத் நபி (ஸல்) அவர்கள் ஹிரா என்னும் குகையிலே தனித்திருந்தபோது ஜிப்ரீல் (அலை) என்னும் வானவர் வந்து, இக்ரஃ பிஸ்மி ரப்பிகல்லதீ கலக் என்று கூறினார். படைத்த உமது இரட்சகனின் திருப்பெயரால் ஓதுவீராக\nஇந்தச் சமுதாயத்தின் பிரச்சினைகளுக்குத் தீர்வாகவும் அன்றாட வாழ்க்கைக்கு வழிகாட்டியாகவும், சத்தியத்தையும் அசத்தியத்தையும் பகுத்தறிவிக்கக்கூடிய உறைகல்லாகவும், முக்காலச் செய்திகளையும் பொதிந்து வைத்துள்ள பொக்கிஷமாகவும் விளங்குகின்ற இறைமறையாம் திருக்குர்ஆனின் ஆரம்ப வசனமே அது.\nஅது இறைமறையின் ஆரம்ப வசனம் மட்டுமல்ல, அதுதான் முஹம்மத் என்ற தனி நபரை மனித சமுதாயத்தின் மாபெரும் வழிகாட்டியாக இறைவனின் தூதராக அங்கீகரிக்கிறது. இந்த உம்மத்திற்கான புதிய ஷரீஅத் (சட்டதிட்டத்)தின் தோற்றுவாயே அதுதான். அதன் துவக்கமே ‘இறைவனின் பெயரால்…’ என்று அமைந்திருக்கிறது. அதைவிட மிக முக்கியமாக ‘ஓதுவீராக’ என்ற கூற்றின் மூலம் அவ்வாறுதான் துவங்க வேண்டும் என்று கட்டளையிடவும் செய்கிறது அந்த வசனம்.\nஎதையும் செய்ய ஆரம்பிக்கும்போது பிஸ்மில்லாஹ் – இறைவனின் நாமத்தால் என்று கூறிக்கொள்ள வேண்டும் என்ற கருத்தையும் இந்த வசனம் நமக்கு வலியுறுத்துகின்றது. அவ்வாறு வலியுறுத்தப்பட்ட சந்தர்ப்பங்களில் சிலவற்றை இங்குக் காணலாம்.\nமேற்காணும் 96:1-ஆம் வசனம் எதையும் படிக்கும்போது இறைநாமம் கூற வேண்டும் என்று கட்டளையிடுகின்றது அதுபோக, குர்ஆனின் (தவ்பா 9-ஆம் அத்தியாயத்தைத் தவிர) எல்லா அத்தியாயங்களின் ஆரம்பத்திலும் பிஸ்மில்லாஹ் இடம் பெற்றுள்ளது.\nஸபா நாட்டு அரசிக்கு சுலைமான் (அலை) அவர்கள் எழுதிய கடிதத்தின் தொடக்கம் பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர் ரஹீம் ��ன்று அமைந்திருந்தது. (அல்குர்ஆன்: 27:30)\nநபி (ஸல்) அவர்கள் ரோமானியப் பேரரசர் ஹிர்கலுக்கு எழுதிய கடிதத்தில் பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் என்று இருந்தது என இப்னு அப்பாஸ் (ரழி) அறிவிக்கும் செய்தி புகாரீ – முஸ்லிமில் உள்ளது.\nநீங்கள் விசுவாசிகளாக இருந்தால் அல்லாஹ்வின் பெயர் கூறப்பட்ட (அறுக்கப் பட்ட மாமிசத்த)தையே புசியுங்கள்\nநபி (ஸல்) அவர்கள் உள்ஹிய்யா கொடுக்கும்போது பிஸ்மில்லாஹி வல்லாஹு அக்பர் எனக்கூறி அறுத்தார்கள் என அனஸ் (ரழி) அறிவிக்கிறார்கள். (புகாரீ – முஸ்லிம்)\n‘பிஸ்மில்லாஹ் கூறி உழூ செய்யுங்கள்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அனஸ் (ரழி) அறிவிக்கும் ஹதீஸ் நஸயீயில் உள்ளது.\nபிஸ்மில்லாஹ் கூறி உனது வலது கையால் உண்பாயாக என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அம்ரிப்னு அபூ ஸலமா (ரழி) அறிவிக்கும் தகவல் புகாரீ – முஸ்லிமில் உள்ளது.\nஉண்ணும்போது பில்மில்லாஹ் கூற மறந்துவிட்டால் பிறகு பிஸ்மில்லாஹி அவ்வலஹு வ ஆகிரஹு என்று கூறிக்கொள்ளட்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஆயிஷா (ரழி) அறிவிக்கும் செய்தி திர்மிதீ, அபூ தாவூதில் உள்ளது.\nநபி (ஸல்) அவர்கள் இரவில் படுக்கும்போது அல்லாஹும்ம பிஸ்மிக்க அமூத்து வ அஹ்யா (அல்லாஹ்வே உனது நாமத்தால்..) என்று கூறுவார்கள் என ஹுதைஃபா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (புகாரீ)\nநபி (ஸல்) வாகனம் கொண்டு வரப்பட்டதும் அதில் ஏறும்போது அதில் காலை வைத்ததும் பிஸ்மில்லாஹ் கூறுவார்கள் என அலீ (ரழி) அறிவிக்கிறார்கள். (அஹ்மத், திர்மிதீ, அபூதாவூத்)\nஜிப்ரீல் (அலை) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ‘முஹம்மதே நீங்கள் சிரமப்படுகிறீர்களா’ பிஸ்மில்லாஹி அர்கீக்க (அல்லாஹ்வின் பெயரால் உங்களுக்கு நான் ஓதிப்பார்க்கின்றேன்)… என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஸயீத் அல்குத்ரீ (ரழி), நூல்: முஸ்லிம்.\nயாருக்கேனும் காயமோ புண்ணோ இருந்து அதனால் சிரமம் ஏற்பட்டால் நபி (ஸல்) அவர்கள் தமது விரலால் (சைகை செய்தவர்களாக) பிஸ்மில்லாஹி… என்று ஓதுவார்கள் என ஆயிஷா (ரழி) அறிவிக்கும் ஹதீஸ் புகாரீ – முஸ்லிமில் உள்ளது.\nதமக்கு உடலில் வேதனை ஏற்பட்டு அதைப் பற்றி நபி (ஸல்) அவர்களிடம் தாம் முறையிட்டபோது அன்னார், ‘உமது கையை உமது உடம்பின் வேதனையுள்ள பகுதியில் வைத்து மூன்றுமுறை பிஸ்மில்லாஹ் … கூறுவீராக’ எனத் தம்மிடம் கூறியதாக உஸ்மான் பின் அபில்ஆஸ் (ரழி) அறிவிக்கும் செய்தி முஸ்லிமில் உள்ளது.\nஉங்களில் யாரும் தமது மனைவியிடம் உறவுகொள்ள நாடினால் பிஸ்மில்லாஹி அல்லாஹும்ம ஜன்னிப்னஷ்ஷைத்தான வ ஜன்னிபிஷ் ஷைத்தான மாரஜக்தனா என்று ஓதிக்கொள்ளட்டும் என நபி (ஸல்) கூறியதாக இப்னு அப்பாஸ் (ரழி) அறிவிக்கிறார்கள். (புகாரீ – முஸ்லிம்)\nஒருவர் தமது வீட்டிலிருந்து புறப்படும் போது பிஸ்மில்லாஹி தவக்கல்த்து அலல்லாஹி லாஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹி என்று ஓதினால்.. என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அனஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (அபூ தாவூத், திர்மிதீ)\nஒருவர் தமது வீட்டில் நுழைந்ததும் ..பிஸ்மில்லாஹி வலஜ்னா.. என்று ஓதட்டும் என நபி (ஸல்) கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: அபூ மாலிக் அல்அஷ்அரீ (ரழி), நூல்: அபூ தாவூத்.\nஇப்படிப் பல காரியங்களையும் துவங்கும்போது பிஸ்மில்லாஹ் கூறுவது இஸ்லாத்தில் வலியுறுத்தப்படுவதால் நாம் பிஸ்மில்லாஹ் கூறும் வணக்கத்தை வழக்கமாக்கிக்கொள்ள வேண்டும்.\nஇனி பிஸ்மில்லாஹ்வின் – இறை நாமத்தின் மகத்துவத்தைப் பற்றிச் சொல்வதானால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) குறிப்பிடுகிறார்கள்: அல்லாஹ்வின் திருப்பெயரால்.. அவன் எத்தகையவன் எனில், அவனுடைய பெயர் (நினைவுகூரப்பட்டு) இருக்கும்போது இந்தப் பூமியிலோ வானங்களிலோ உள்ள எதுவும் (எந்தத்) தீங்கையும் ஏற்படுத்த முடியாது. அவனோ நன்கு செவியேற்பவனாகவும் மாபெரும் அறிஞனாகவும் இருக்கிறான். (அபூதாவூத், திர்மிதீ)\nநீங்கள் இரவின் ஆரம்ப நேரத்தை அடைந்துவிட்டால் உங்களது குழந்தைகளை வெளியில் செல்லவிடாமல் தடுத்துக் கொள்ளுங்கள் ஏனெனில் அப்போதுதான் ஷத்தான் பரவுகின்றான். சற்று நேரம் கடந்தபின் அவர்களை விடுங்கள். வாயில்களை மூடி வையுங்கள், அல்லாஹ்வின் பெயரைக் கூறிக்கொள்க ஏனெனில் அப்போதுதான் ஷத்தான் பரவுகின்றான். சற்று நேரம் கடந்தபின் அவர்களை விடுங்கள். வாயில்களை மூடி வையுங்கள், அல்லாஹ்வின் பெயரைக் கூறிக்கொள்க தோல் பைகளின் வாயைக் கட்டி வையுங்கள், அல்லாஹ்வின் பெயரைக் கூறிக்கொள்க தோல் பைகளின் வாயைக் கட்டி வையுங்கள், அல்லாஹ்வின் பெயரைக் கூறிக்கொள்க… பாத்திரங்களை மூடி வையுங்கள், அல்லாஹ்வின் பெயரைக் கூறிக்கொள்க\nஉங்களில் ஒருவருக்குப் பாத்திரத்தின் மீது வைப்பதற்கு ஒரு குச்சியைத் தவிர வேறு ���ூடி எதுவும் கிடைக்கவில்லையெனில் அதைப் பாத்திரத்தின்மீது அகலவாக்கில் வைத்து விட்டு அல்லாஹ்வின் பெயரைக் கூறிக்கொள்ள வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறிய தகவல் ஜாபிர் (ரழி) மூலம் முஸ்லிமில் பதிவாகியுள்ளது.\nஷைத்தானின் சேஷ்டைகளிலிருந்து பாதுகாப்புப் பெற இறைநாமம் அரணாக அமையும் என்பதை இந்த ஹதீஸ் தெளிவுபடுத்துகிறதல்லவா\nஉண்மையில் இறைநாமம் கூறப்படுவதால் உலகின் தீங்குகளை விட்டும் நாம் பாதுகாக்கப்படலாம் என்பது மட்டுமல்ல, பல நன்மைகளையும் பெறலாம். அவ்வாறு நபி (ஸல்) அவர்கள் பெற்ற நன்மைகளுக்குப் பல சான்றுகள் உள்ளன.\nஅல்லாஹ்வின் திருநாமம் கூறப்படாத உணவை ஷைத்தான் தனதாக்கிக் கொள்கின்றான் என்பது நபிமொழி. அறிவிப்பவர்: ஹுதைஃபா (ரழி), நூல்: முஸ்லிம். அதாவது பிஸ்மில்லாஹ் கூறினால் அதில் பரக்கத் ஏற்படும். இல்லையாயின் அதில் அபிவிருத்தி இல்லாமற் போய்விடும்.\nகுறைந்த அளவு தண்ணீர் மட்டுமே இருந்த சந்தர்ப்பத்தில் நபி (ஸல்) அவர்கள் பாத்திரத்தில் தமது கையை வைத்துக்கொண்டு பிஸ்மில்லாஹ் கூறி உழூ செய்யுங்கள் என்று கூறியுள்ளார்கள். அப்போது தண்ணீர் அன்னாரின் விரல்கள் வழியாக புறப்பட்டு வந்தது. ஏறத்தாழ எழுபதிற்கும் மேற்பட்டவர்கள் அதில் உளூ செய்திருக்கிறார்கள் என்ற தகவல் அனஸ் (ரழி) மூலம் நஸயீயில் உள்ளது.\nஇந்த அற்புதம் நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் அளித்த அருட்கொடை என்பதைக் கடந்து அந்த அதிசயத்தில் நபி (ஸல்) அவர்கள் பிஸ்மில்லாஹ்வைப் பயன்படுத்தி யுள்ளார்கள் என்பதை மறுக்கவும் முடியாது.\n–Hakkim சகோதரருடைய BLOG லிருங்து..\n உடற்பயிற்சி உனக்கு சுவாசகாற்றை தந்தது யார் உம்ராவை நிறைவேற்றிய முன்னால் அமெரிக்க வீரர் எச்சரிக்கை கியாமத் நாளின் அடையாளங்கள் தன்னம்பிக்கை தவறு செய்யாதவன் மனிதனே அல்ல துபையில் நடந்த அனாச்சாரம்.. தொழுகையை விட்ட என் தோழனே... உம்ராவை நிறைவேற்றிய முன்னால் அமெரிக்க வீரர் எச்சரிக்கை கியாமத் நாளின் அடையாளங்கள் தன்னம்பிக்கை தவறு செய்யாதவன் மனிதனே அல்ல துபையில் நடந்த அனாச்சாரம்.. தொழுகையை விட்ட என் தோழனே... நட்பு நட்பும் அதன் ஒழுக்கமும் நண்பர்கள் நம்முடைய வாழ்வில் வெற்றியடைய மூன்று சக்திகள் .. நட்பு நட்பும் அதன் ஒழுக்கமும் நண்பர்கள் நம்முடைய வாழ்வில் வெற்றியடைய மூன்று சக்திகள் .. நோன்பின் நோக்��ம் நோன்பு பாசமும் நேசமும் பூத்துக் குலுங்க நோன்பின் நோக்கம் நோன்பு பாசமும் நேசமும் பூத்துக் குலுங்க பொதுவானவை மனஅழுத்தம் மனதை தொட்டவை மறுமை நாள் முஸ்லிம் பெற்றோர் கவன.. யோகா ரமளான் லைலத்துல் கத்ர் இரவு வாழ்க்கை வெறுப்பு என்பது விஷமாகும் (Poison)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/9788183680417.html", "date_download": "2019-07-19T14:18:31Z", "digest": "sha1:LRUV3Z2HKCXAGRNSWY76HC2FXUIBW7DB", "length": 6890, "nlines": 130, "source_domain": "www.nhm.in", "title": "தொட்டதெல்லாம் பொன்னாகும்", "raw_content": "Home :: வணிகம் :: தொட்டதெல்லாம் பொன்னாகும்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.\n'நீங்கள் தொடங்கும் வியாபாரம் எதுவானாலும் அதில் மிகப்பெரிய வெற்றி பெறுவது எப்படி\nஇது பெரிய கம்பசூத்திரம் அல்ல. சில விஷயங்களில் தெளிவான அணுகுமுறையும் திட்டமிட்ட நடவடிக்கைகளும் தேவை.\nஉழைக்கவும் சாதிக்கவும் ஆர்வம் இருந்தால் மட்டும் போதுமானது. வெற்றி பெறுவதற்கான அத்தனை கதவுகளையும் இந்நூல் திறந்துவைத்து விடுகிறது\nமிகச் சிறிய அளவில் வியாபாரம் தொடங்குவோர் முதல் மிகப்பெரிய வியாபார நிறுவனமாக நடத்துவோர் வரை அனைத்துத் தரப்பினருக்குமான மிக எளிய வெற்றிக் கையேடு இது.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nஹாஸ்யக் கதைகள் தேடுவோம் தேடிப்பெறுவோம் ரயிலைத் திருடியவள்\nகாந்தி ஜெயந்தி (தொ) வெற்றி விதிகள் - பாகம் 3 வியக்க வைக்கும் வெளிநாட்டு கட்டுமானங்கள் பாகம்-2\nகாஷ்மீர் இந்தியாவுக்கே காற்று,மணல், நட்சத்திரங்கள் அன்புள்ள கி.ரா.வுக்கு(எழுத்தாளர்கள் எழுதிய கடிதங்கள்)\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%88%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%87/", "date_download": "2019-07-19T15:12:17Z", "digest": "sha1:BM6Y6XRYSPICCZLPDPCRKP2HJTM4F5SQ", "length": 21429, "nlines": 420, "source_domain": "www.naamtamilar.org", "title": "தலைமை அறிவிப்பு: ஈரோடு மேற்கு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்நாம் தமிழர் கட்சி | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதள���் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஅழகுமுத்துகோன் மற்றும் காமராசர் புகழ் வணக்க நிகழ்வு-கீழ்ப்பென்னாதுர்\nகாமராசர் பிறந்த நாள்-பள்ளி குழந்தைகளுக்கு உபகரணங்கள் வழங்குதல்\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-பவானி தொகுதி\nகாமராசர் நினைவு இல்லத்தில் மலர் வணக்கம்-வில்லிவாக்கம்\nமரம் நடும் விழா-சூலூர் தொகுதி\nமாவட்ட ஆட்சியரிடம் மனு- சேலம் தெற்கு தொகுதி\nகாமராசர் பிறந்த நாள் விழா-பள்ளி குழந்தைகளுக்கு பரிசு வழங்கும் நிகழ்வு\nகாமராசர் பிறந்த நாள் -பள்ளி குழந்தைகளுக்கு நோட்டு புத்தகம் வழங்கும் விழா\nகாமராசர் பிறந்த நாள் கொடியேற்றும் நிகழ்வு-கடையநல்லூர்\nகாமராசர் பிறந்த நாள் பொதுக்கூட்டம்/ கடையநல்லூர் தொகுதி\nதலைமை அறிவிப்பு: ஈரோடு மேற்கு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்\nநாள்: சூலை 07, 2019 பிரிவு: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், ஈரோடு மேற்கு, அறிவிப்புகள், பொறுப்பாளர்கள் நியமனம், ஈரோடு மாவட்டம்\nஈரோடு மேற்கு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 2019070108 | நாள்: 07.07.2019 | நாம் தமிழர் கட்சி\nதலைவர்\t–\tபழ.சக்திவேல்\t–\t10403774960\nதுணைத் தலைவர்\t–\tபொ.மோகன்\t–\t10404382666\nதுணைத் தலைவர்\t–\tஅ.தமிழ்ச்செல்வன்\t–\t10405050194\nசெயலாளர்\t–\tப.சந்திரகுமார்\t–\t32154864843\nஇணைச் செயலாளர்\t–\tஇ.அந்தோணி\t–\t10359695721\nதுணைச் செயலாளர்\t–\tநா.செகநாதன்\t–\t10405843062\nபொருளாளர்\t–\tபூபதி\t–\t10403368018\nசெய்தித் தொடர்பாளர்\t–\tஇரா.கார்த்திக்\t–\t10405959802\nமேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – ஈரோடு மேற்கு தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுவதாக இன்று 07-07-2019 தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் அறிவித்துள்ளார்.\nஇவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.\nதலைமை அறிவிப்பு: ஈரோடு கிழக்கு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்\nதலைமை அறிவிப்பு: கோபிச்செட்டிபாளையம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்\nஅழகுமுத்துகோன் மற்றும் காமராசர் புகழ் வணக்க நிகழ்வு-கீழ்ப்பென்னாதுர்\nகாமராசர் பிறந்த நாள்-பள்ளி குழந்தைகளுக்கு உபகரணங்கள் வழங்குதல்\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-பவானி த���குதி\nகாமராசர் நினைவு இல்லத்தில் மலர் வணக்கம்-வில்லிவாக்கம்\nஅழகுமுத்துகோன் மற்றும் காமராசர் புகழ் வணக்க நிகழ்வ…\nகாமராசர் பிறந்த நாள்-பள்ளி குழந்தைகளுக்கு உபகரணங்க…\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-பவானி தொகுதி\nகாமராசர் நினைவு இல்லத்தில் மலர் வணக்கம்-வில்லிவாக்…\nமரம் நடும் விழா-சூலூர் தொகுதி\nமாவட்ட ஆட்சியரிடம் மனு- சேலம் தெற்கு தொகுதி\nகாமராசர் பிறந்த நாள் விழா-பள்ளி குழந்தைகளுக்கு பரி…\nகாமராசர் பிறந்த நாள் -பள்ளி குழந்தைகளுக்கு நோட்டு …\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpriyam.com/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D-27-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A/", "date_download": "2019-07-19T14:14:45Z", "digest": "sha1:TRIH4OMQZOJFWIPOJNARADYC7T7OFPTQ", "length": 20453, "nlines": 309, "source_domain": "www.tamilpriyam.com", "title": "இன்றைய ராசிப்பலன் 27 வைகாசி 2019 திங்கட்கிழமை", "raw_content": "\nஅனுமன் பஜனையில் பங்கேற்ற முஸ்லீம் பெண்ணிற்கு மிரட்டல்..\nஇன்று நள்ளிரவு சந்திரகிரகணம்: வெறும் கண்களால் பார்க்கலாம்\nகடைசி நேரத்தில் நிறுத்தப்பட்ட ‘சந்திரயான்-2\nரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டாம்: கே.எஸ்.அழகிரி\nவிக்ரம், அமலாபால் ரசிகர்களுக்கு கிடைக்காத அதிகாலை தரிசனம்\nரஜினியின் அடுத்த படத்தின் இயக்குநர் யார் \n“மேக்கப் போடுவதற்கு முன் டிடி எடுத்த செல்ஃபி” – ஆத்தீ… என்ன இப்படி இருக்கீங்க..\nஇன்றைய ராசிப்பலன் 19 ஆடி 2019 வெள்ளிக்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 18 ஆடி 2019 வியாழக்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 17 ஆடி 2019 புதன்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 16 ஆடி 2019 செவ்வாய்க்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 19 ஆடி 2019 வெள்ளிக்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 18 ஆடி 2019 வியாழக்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 17 ஆடி 2019 புதன்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 16 ஆடி 2019 செவ்வாய்க்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 15 ஆடி 2019 திங்கட்கிழமை\nவீட்டை கொடுத்த வெளிநாட்டு தமிழரின் நிலை\nதம்பதியர் மது அருந்த���விட்டு தாம்பத்தியம் வைக்கலாமா\nபுருவம் அடர்த்தியாகவும் வளர செய்யும் அழகு குறிப்புகள்\nவீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தி முகத்தை பொலிவு பெறச்செய்ய\nமுகத்தை அழகாக்கும் சில எளிய அழகு குறிப்புகள்..\nHome ஆன்மிகம் ஜோதிடம் இன்றைய ராசிப்பலன் 27 வைகாசி 2019 திங்கட்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 27 வைகாசி 2019 திங்கட்கிழமை\n27-05-2019, வைகாசி 13, திங்கட்கிழமை, அஷ்டமி திதி பகல் 11.16 வரை பின்பு தேய்பிறை நவமி.\nசதயம் நட்சத்திரம் மாலை 04.12 வரை பின்பு பூரட்டாதி.\nசித்தயோகம் மாலை 04.12 வரை பின்பு மரணயோகம்.\nநேத்திரம் – 1. ஜீவன் – 1/2. சுப முயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும்.\nஇராகு காலம்- காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 – 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00,\nஇன்று வியாபாரத்தில் அமோகமான லாபம் கிட்டும்.\nகுடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் விலகும்.\nஉத்தியோகஸ்தர்களுக்கு உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும்.\nவெளியூர் பயணங்களால் வெளி வட்டார நட்பு கிடைக்கும்.\nஇன்று குடும்பத்தில் ஒற்றுமையும் அமைதியும் உண்டாகும்.\nஉறவினர்கள் உதவியால் பிரச்சினைகள் குறையும்.\nஎடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.\nபூர்வீக சொத்துக்களால் அனுகூலம் ஏற்படும்.\nதொழில் வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஆலோசனைகளால் நல்ல முன்னேற்றத்தை காணலாம்.\nஇன்று தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும்.\nகுடும்பத்தில் பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படலாம்.\nபணவரவு சுமாராக இருந்தாலும் வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.\nபெற்றோரின் ஆதரவு மனதிற்கு புது தெம்பையும், நம்பிக்கையையும் தரும்.\nஎதையும் சிந்தித்து செய்வது நல்லது.\nஇன்று உங்களுக்கு தேவையில்லாத மனக்கவலைகள் தோன்றும்.\nஉங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் பிறரை நம்பி எந்த வேலையும் கொடுக்காமல் இருப்பது உத்தமம்.\nபேச்சில் கவனம் தேவை. சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.\nவாகனத்தில் செல்லும் போது நிதானம் தேவை.\nஇன்று ஆனந்தமான செய்திகள் வீடு தேடி வரும்.\nதிருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.\nபிள்ளைகள் அன்புடன் நடந்து கொள்வார்கள்.\nஉத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும்.\nபுதிய நபரின் அறிமுகம் கிடைக்கும்.\nஇன்று உங்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இந்த நாள் அமையும்.\nவிலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.\nபுதிய தொழில் தொடங்குவதற்கான பேச்சுவார்த்தைகள் வெற்றி தரும்.\nபொருளாதார நிலை மிக சிறப்பாக இருக்கும்.\nநண்பர்களின் சந்திப்பில் சந்தோஷம் கூடும்.\nஇன்று குடும்பத்தில் எதிர்பாராத மருத்துவ செலவுகள் உண்டாகலாம்.\nசுபகாரிய முயற்சிகளில் இடையூறுகள் ஏற்படும்.\nசெலவுகளை சமாளிக்க சிக்கனமுடன் செயல்படுவது உத்தமம்.\nசிந்தித்து செயல்பட்டால் வியாபாரத்தில் நற்பலனை அடையலாம்.\nநண்பர்கள் வழியில் அனுகூலம் கிட்டும்.\nஇன்று குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் உண்டாகலாம்.\nஉடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும்.\nநண்பர்களுடன் வீண் வாக்கு வாதங்கள் தோன்றும்.\nஉடன் பிறந்தவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.\nவியாபாரத்தில் இருந்த எதிர்ப்புகள் மறைந்து சற்று முன்னேற்றம் உண்டாகும்.\nஇன்று நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள்.\nவெளியூர் பயணம் செல்ல நேரிடும்.\nஆடை, ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் அதிகமாகும்.\nசுபகாரிய முயற்சிகளில் நற்பலன் கிட்டும்.\nஉத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் திறமைக்கேற்ற புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.\nஇன்று உங்களுக்கு பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படலாம்.\nகுடும்பத்தில் பெற்றோருடன் மனஸ்தாபங்கள் உண்டாகும்.\nஉறவினர்கள் உதவியால் பணப்பிரச்சினைகள் ஓரளவு குறையும்.\nதொழில் ரீதியாக அரசு வழி உதவிகள் கிடைக்கும்.\nகொடுக்கல் வாங்கலில் சற்று கவனம் தேவை.\nஇன்று குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு குறையும்.\nஉறவினர்கள் வழியில் சுபசெலவுகள் ஏற்படும்.\nபயணங்களால் அனுகூலப் பலன்கள் கிட்டும்.\nதெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும்.\nகொடுத்த கடன்கள் இன்று வசூலாகும்.\nஇன்று உறவினர்கள் மூலம் உள்ளம் மகிழும் செய்திகள் வந்து சேரும்.\nபிள்ளைகள் தம் பொறுப்பறிந்து செயல்படுவார்கள்.\nஉத்தியோகத்தில் சக கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் பணிச்சுமை குறையும்.\nபூர்வீக சொத்துகளால் அனுகூலமான பலன்கள் உண்டாகும்.\nஎதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிட்டும்.\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் – 2255. வடபழனி,\nசென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.\nஇன்றைய ராசிப்பலன் - 27.05.2019\nமுனைவர் முருகு பால முருகன்\nPrevious articleநைஜீரியாவில் போகோ ஹராம் பயங்கரவாதிகள் தாக்குதல் – 25 வீரர்கள் பலி\nNext articleஅவுஸ்திரேலியா செல்ல முயற்சித்த 29 பேர் விளக்கமறியலில்\nஇன்றைய ராசிப்பலன் 19 ஆடி 2019 வெள்ளிக்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 18 ஆடி 2019 வியாழக்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 17 ஆடி 2019 புதன்கிழமை\nகடைசி நேரத்தில் நிறுத்தப்பட்ட ‘சந்திரயான்-2\nவெற்றியுடன் தொடங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ்\nகோட்டாபயவிற்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு\nஅதிகரித்த காற்று வீசக் கூடும்…\nஸ்லம்டாக் மில்லியனர் ஹீரோவுடன் படுக்கையறையில் ராதிகா ஆப்தே\nமசாஜ் பார்லரில் உள்ளாடையின்றி படுத்து கிடக்கும் யாஷிகா\nசுய இன்பம் அனுபவித்த நடிகை: ஒரே கமெண்ட்டில் ஷாக் கொடுத்த பாட்டி\nஇந்த விரலின் நீளம் குறைவாக உள்ள ஆண்களின் ஆணுறுப்பின் நீளம் அதிகமாக இருக்குமாம்\nவழுக்கை தலையிலும் முடியை வளர செய்யும் மருத்துவ குறிப்பு….\nஅனுமன் பஜனையில் பங்கேற்ற முஸ்லீம் பெண்ணிற்கு மிரட்டல்..\nமுன்ஜாமின் கிடைத்தும் ஜெயிலில் தள்ளப்பட்ட மீராமிதுன்\nயாஷிகாவை விட படுமோசமாக கவர்ச்சி காட்டிய ஐஸ்வர்யா\nபடுகேவலமான புகைப்படத்தின் பின்னால் மோசமாக போஸ் கொடுத்த ஸ்ரேயா\nஇன்றைய ராசிப்பலன் 23 ஆனி 2019 ஞாயிற்றுக்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 08 ஆடி 2019 திங்கட்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 26 பெப்ரவரி 2019 செவ்வாய்க்கிழமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpriyam.com/today-rasi-palan-21-05-2019/", "date_download": "2019-07-19T14:06:24Z", "digest": "sha1:IBLOR3DJAQIKBTLVDGFSKFCFM6TWRLUW", "length": 20872, "nlines": 314, "source_domain": "www.tamilpriyam.com", "title": "இன்றைய ராசிப்பலன் 21 வைகாசி 2019 செவ்வாய்க்கிழமை", "raw_content": "\nஅனுமன் பஜனையில் பங்கேற்ற முஸ்லீம் பெண்ணிற்கு மிரட்டல்..\nஇன்று நள்ளிரவு சந்திரகிரகணம்: வெறும் கண்களால் பார்க்கலாம்\nகடைசி நேரத்தில் நிறுத்தப்பட்ட ‘சந்திரயான்-2\nரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டாம்: கே.எஸ்.அழகிரி\nவிக்ரம், அமலாபால் ரசிகர்களுக்கு கிடைக்காத அதிகாலை தரிசனம்\nரஜினியின் அடுத்த படத்தின் இயக்குநர் யார் \n“மேக்கப் போடுவதற்கு முன் டிடி எடுத்த செல்ஃபி” – ஆத்தீ… என்ன இப்படி இருக்கீங்க..\nஇன்றைய ராசிப்பலன் 19 ஆடி 2019 வெள்ளிக்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 18 ஆடி 2019 வியாழக்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 17 ஆடி 2019 புதன்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 16 ஆடி 2019 செவ்வாய்க்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 19 ஆட�� 2019 வெள்ளிக்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 18 ஆடி 2019 வியாழக்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 17 ஆடி 2019 புதன்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 16 ஆடி 2019 செவ்வாய்க்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 15 ஆடி 2019 திங்கட்கிழமை\nவீட்டை கொடுத்த வெளிநாட்டு தமிழரின் நிலை\nதம்பதியர் மது அருந்திவிட்டு தாம்பத்தியம் வைக்கலாமா\nபுருவம் அடர்த்தியாகவும் வளர செய்யும் அழகு குறிப்புகள்\nவீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தி முகத்தை பொலிவு பெறச்செய்ய\nமுகத்தை அழகாக்கும் சில எளிய அழகு குறிப்புகள்..\nHome ஆன்மிகம் ஜோதிடம் இன்றைய ராசிப்பலன் 21 வைகாசி 2019 செவ்வாய்க்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 21 வைகாசி 2019 செவ்வாய்க்கிழமை\n21-05-2019, வைகாசி 07, செவ்வாய்க்கிழமை, திரிதியை திதி பின்இரவு 01.40 வரை பின்பு தேய்பிறை சதுர்த்தி.\nமூலம் நட்சத்திரம் பின்இரவு 03.31 வரை பின்பு பூராடம்.\nஅமிர்தயோகம் பின்இரவு 03.31 வரை பின்பு சித்தயோகம்.\nநேத்திரம் – 2. ஜீவன் – 1. முருக வழிபாடு நல்லது. கரி நாள். சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.\nஇராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30,\nஇன்று மன உறுதியோடு பிரச்சினைகளை எதிர்கொள்வீர்கள்.\nதொழிலில் பல புதிய மாற்றங்களால் லாபம் பெருகும்.\nபெரிய மனிதர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை தரும்.\nதிருமண பேச்சுவார்த்தைகள் தொடங்க அனுகூலமான நாளாகும்.\nஇன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மன உளைச்சல் அதிகமாகும்.\nகுடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படும்.\nசுபகாரிய முயற்சிகள் எதுவும் செய்யாமல் இருப்பது நல்லது.\nஅலுவலகத்தில் மேலதிகாரிகளுடன் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது உத்தமம்.\nஇன்று உறவினர்களால் குடும்பத்தில் சந்தோஷம் கூடும்.\nஉடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.\nசெலவுகளை குறைப்பதன் மூலம் பணப்பிரச்சினை தீரும்.\nதொழிலில் சிறுசிறு மாறுதல்கள் செய்வதன் மூலம் லாபம் இரட்டிப்பாகும்.\nஇன்று இனிய செய்தி இல்லம் தேடி வரும்.\nநண்பர்களின் வருகை உள்ளத்திற்கு மகிழ்வை தரும்.\nதொழிலில் புதிய சலுகைகளை அறிமுகபடுத்தி லாபம் பெறுவீர்கள்.\nவங்கி கடன் எளிதில் கிட்டும். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும்.\nஉத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் பணிசுமை குறையும்.\nஇன்று நீங்கள் நினைத்த காரியம் நிறைவேறும்.\nகுடும்பத்தில் பொருளாதார நிலை சிறப்பாகும்.\n��ியாபார சம்பந்தமான கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும்.\nஎதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும்.\nவேலையில் உள்ள பிரச்சினைகள் சற்று குறையும்.\nஇன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படலாம்.\nபிள்ளைகள் வழியில் சிறு மன சங்கடங்கள் உண்டாகும்.\nஎதிர்பார்த்த உதவிகள் ஏமாற்றத்தை அளிக்கும்.\nஉத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வது நல்லது.\nசுபகாரியங்கள் சில தடைகளுக்குப்பின் கைகூடும்.\nஇன்று குடும்பத்தில் ஒற்றுமையும், அமைதியும் கூடும்.\nதிருமண பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும்.\nபிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும்.\nஅரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும்.\nவெளி வட்டார நட்பு சிறப்பாக இருக்கும்.\nஇன்று உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும்.\nஉறவினர்கள் வருகையால் குடும்பத்தில் வீண் செலவுகள் அதிகரிக்கும்.\nவிட்டு கொடுத்து செல்வதன் மூலம் தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்கலாம்.\nஇன்று அலுவலக பணிகளில் ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள்.\nபிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள்.\nபுதிய வாகனம் வாங்கி மகிழ்வீர்கள்.\nபெற்றோரின் அன்பும் ஆதரவும் கிட்டும்.\nவியாபாரத்தில் போட்டி பொறாமைகள் குறைந்து லாபம் பெருகும்.\nஇன்று பணவரவு சுமாராக இருக்கும்.\nபூர்வீக சொத்துக்களால் அலைச்சல் அதிகரிக்கும்.\nஉடல் ஆரோக்கியத்தில் இருந்த பாதிப்புகள் விலகும்.\nசிந்தித்து செயல்பட்டால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.\nஇன்று வீட்டில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும்.\nபிள்ளைகளோடு இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும்.\nதொழில் வளர்ச்சிக்காக போட்ட புதிய திட்டங்கள் வெற்றியை கொடுக்கும்.\nஉடல் நிலை சிறப்பாக இருக்கும்.\nவேலையில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள்.\nஇன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் அனுகூலப் பலன் ஏற்படும்.\nவியாபாரத்தில் கூட்டாளிகளுடன் ஏற்பட்ட மனஸ்தாபங்கள் மறைந்து ஒற்றுமை நிலவும்.\nநண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.\nகுடும்பத்தினர் உங்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள்.\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் – 2255. வடபழனி,\nசென்னை – 600 026 தமிழ்நா��ு, இந்தியா.\nஇன்றைய ராசிப்பலன் - 21.05.2019\nமுனைவர் முருகு பால முருகன்\nPrevious articleதீவிரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை அரசாங்கம் கட்டாயம் திரும்பபெற வேண்டும் என கோரிக்கை\nNext articleஉயிர்த்த ஞாயிறு தாக்குதல்… இதுவரை 89 பேர் கைது\nஇன்றைய ராசிப்பலன் 19 ஆடி 2019 வெள்ளிக்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 18 ஆடி 2019 வியாழக்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 17 ஆடி 2019 புதன்கிழமை\nகடைசி நேரத்தில் நிறுத்தப்பட்ட ‘சந்திரயான்-2\nபுதுமுக நடிகருக்கு ஜோடியாகும் ஐஸ்வர்யா ராஜேஷ்\nசீண்டிய பொன்னார்: கடுப்பான கமல்\nஇன்றைய ராசிப்பலன் 24 சித்திரை 2019 புதன்கிழமை\nசுய இன்பம் அனுபவித்த நடிகை: ஒரே கமெண்ட்டில் ஷாக் கொடுத்த பாட்டி\nஸ்லம்டாக் மில்லியனர் ஹீரோவுடன் படுக்கையறையில் ராதிகா ஆப்தே\nஉடல் சூட்டை 2 நிமிடங்களில் தணிக்க இதோ வழி- விந்தை விருத்தியாக்கும் சித்தர்களின் சூப்பர்...\nகொச்சையாய் பேசும் யாஷிகா எல்லை மீறும் சோசியல் மீடியா டாக்ஸ்\nவழுக்கை தலையிலும் முடியை வளர செய்யும் மருத்துவ குறிப்பு….\nஅனுமன் பஜனையில் பங்கேற்ற முஸ்லீம் பெண்ணிற்கு மிரட்டல்..\nமுன்ஜாமின் கிடைத்தும் ஜெயிலில் தள்ளப்பட்ட மீராமிதுன்\nயாஷிகாவை விட படுமோசமாக கவர்ச்சி காட்டிய ஐஸ்வர்யா\nபடுகேவலமான புகைப்படத்தின் பின்னால் மோசமாக போஸ் கொடுத்த ஸ்ரேயா\nஇன்றைய ராசிப்பலன் 11 ஆனி 2019 செவ்வாய்க்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 22 ஆனி 2019 சனிக்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 30 சித்திரை 2019 செவ்வாய்க்கிழமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/monash-university/", "date_download": "2019-07-19T14:36:37Z", "digest": "sha1:BZNXIR6L7GHD6ACS75ZXCUQS3B75FGC3", "length": 5700, "nlines": 115, "source_domain": "globaltamilnews.net", "title": "Monash University – GTN", "raw_content": "\nடெங்குவை கட்டுப்படுத்த அவுஸ்திரேலிய பக்டீரியா ஒன்றை பயன்படுத்துவது குறித்து கவனம்\nகல்முனையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கலந்தாய்வுக் கூட்டம் ஊடகங்களுக்கு அனுமதி இல்லை July 19, 2019\nசம்மாந்துறை பிரதேசத்தில் ஆயுதம் தாங்கிய நபர்களால் பதற்றம் – இராணுவத்தினர் குவிப்பு July 19, 2019\nஅதிகூடிய மழை வீழ்ச்சி பதிவாகும் என சிவப்பு எச்சரிக்கை July 19, 2019\nதமிழருக்கு ஆதரவாக முஸ்லிம்களின் அனைத்து சக்திகளும் பிரயோகிக்கபட வேண்டும் July 19, 2019\nஎனது காவல்துறை வேலையை தாருங்கள் July 19, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போ��ு மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSuhood MIY. Mr. on இந்த ஆண்டில் பெண்களுக்கு எதிராக 550 பாலியல் வழக்குகள் பதிவு\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\nLogeswaran on காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்தை கணக்கெடுக்காத தமிழரசு\nLogeswaran on இலங்கைத் தமிழரசுக் கட்சி 16ஆவது தேசிய மாநாட்டின் தீர்மானங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilanka.lankayarl.com/news_inner.php?news_id=MTI2NQ==", "date_download": "2019-07-19T14:49:23Z", "digest": "sha1:MVLZ3GHUBG6I77H3C2UJ6XLMYIP3GSZT", "length": 24155, "nlines": 263, "source_domain": "srilanka.lankayarl.com", "title": "Lankayarl - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankayarl - Lankayarl.com", "raw_content": "\nதிருமதி. புஸ்பரூபன் ஜெயலலிதா (லலிதா)\nசிறப்பு-இணைப்புகள் இலங்கை முக்கிய தீவகம் இந்தியா உலகம் தொழில் நுட்பம் விளையாட்டு மருத்துவம் சமையல் ஜேர்மனி கனடா பிரான்ஸ் சுவிஸ் பிரித்தானிய ஆஸ்திரேலியா ஏனைய டென்மார்க்\nஇ.போ.ச பேரூந்தை வழிமறித்து தாக்குதல்:வவுனியாவில் சம்பவம்\nவவுனியா பூவரசங்குளம் செட்டிக்குளம் வீதியில் இ.போ.ச நடத்துனரை தனியார் பேரூந்து சாரதி மற்றும் நடத்துனர் சேர்ந்து தாக்கியதில் காயமடைந்த இ.போ.ச ஊழியர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்\nநேற்று மதியம் 1.30 மணியளவில் வவுனியா எட்டாம் கட்டை பகுதியில் இடம்பெற்ற இச் சம்பவம் பற்றி தெரியவருவதாவது\nவவுனியாவிலிருந்து பூவரசங்குளம் ஊடாக செட்டிக்குளம் நோக்கி பயணித்த இ.போ.ச பேரூந்தை வவுனியாவிலிருந்து வாரிக்குட்டியூர் நோக்கி பயணித்த தனியார் பேரூந்து வவுனியா எட்டாம் கட்டை பகுதியில் வழிமறித்து வாய்தர்க்கத்தில் ஈடுபட்டனர்.இதனால் ஏற்பட்ட கருத்து முரண்பாட்டினால் இ.போ.ச நடத்துனர் மீது தனியார் பேரூந்து சாரதி மற்றும் நடத்துனர் சேர்ந்து தாக்குதல் மேற்கொண்டனர் என தெரிவிக்க படுகிறது.\nஇதே வேலை இத் தாக்கு���லில் காயமடைந்தவர் இ.போ.ச நடத்துனர் தா.விக்கினேஸ் (31) என தெரியவந்துள்ளது.இதுதொடர்பான மேலதிக விசாரணைகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.\nஉயிரிழந்தோரின் எண்ணிக்கை 359ஆக உயர்வு.\nரயில் மீது கல் வீச்சு; சாரதி காயம்.\nதீவிரவாத தாக்குதல்களில் உயிரிழந்தோருக்கு இன்று மௌன அஞ்சலி,\nமறு அறிவித்தல் வரை மூடும் ஷங்ரி லா ஹோட்டல்\nகோர விபத்து பெண் ஒருவர் சம்பவ இடத்தில் பலி\nசெவன கல நுகோகலயாய பகுதியில் இருவர் கொலை\nமுன்னாள் இலங்கை பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ அமெரிக்காவில் இருந்து இன்று நாடு திரும்பியுள்ளார்.\nவளைவில் வழிதடுமாறிய வவுனியா சென்ற பேரூந்து\nகடலில் முழ்கி பிரான்ஸ் நாட்டவர் உயிரிழப்பு\nஜனாதிபதியிடம் சென்ற மரணதண்டனை கைதிகளின் பெயர்பட்டியல்\nபாடசாலை மாணவிக்கு பேரூந்தில் நடந்த கொடுமை\nவவுனியாவில் நடைபாதை வியாபாரிகள் தீக்குளிப்போம் என போராட்டம்\nபாதுகாப்பற்ற மின்சார பாவனை:முல்லை நட்டாங்கண்டல் பகுதியில் சிறுவன் பலி\nஇலங்கை முழுவதும் சீரான காலநிலை\nபோதைப்பொருட்களுடன் ஜேர்மன் நாட்டு பெண்கள் கைது\nதிருமலையில் யானைதாக்கி ஒருவர் உயிரிழப்பு\nவாழைசேனையில் வீசப்பட்ட நிலையில் பெண் குழந்தை கண்டெடுப்பு\nதங்காலை துப்பாக்கிச் சூடு: சந்தேக நபர் கைது\nஒருதொகை ஆயுதங்களுடன் பாலையில் ஒருவர் கைது\nகிளிநொச்சியில் இராணுவத்தால் ஒட்டபட்ட சுவரொட்டிகள்\nஆளும்கட்சியிலிருந்து பிரியப்போகும் கூட்டணி கட்சிகள்\nவிடைத்தாள்கள் மீள்பரிசீலனையில் மாற்றம் தேவை:ஆசிரியர் சங்கம்\nதிருமணப்பந்தத்தில் இணையும் மகிந்தவின் மகன்\nஇலங்கையில் மின்னஞ்சல் உபயோகப்படுத்துபவர்களுக்கான எச்சரிக்கை\nசாவகச்சேரியில் 6 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது\n17 வயதேயான மாணவி தற்கொலை\nவவுனியா வைத்தியசாலைக்கு அருகில் விபத்து:இருவர் படுகாயம்\nநிதி சேகரித்தவரிடம் கைவரிசையை காட்டியவர் கைது\nடிரக்உடன் மோதிய மோட்டார் சைக்கிள் :இருவர் பலி\nபுதையல் தோண்டிய ஐவர் கைது\nயாழில் மோசடி செய்து சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றவர் கைது\n11 வயது சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த சிறுவன்:மல்லாவியில் கைது\nசட்டவிரோத துப்பாக்கிகளைக் கைப்பற்றுவோருக்கு பணப்பரிசில்\nவவுனியா புதிய பேரூந்து நிலையத்துக்கு முன்னால் மதுபானசாலை:அகற்ற நகரசபையில் தீர்மானம���\nபிலிப்பைன்ஸ் வாழ் இலங்கை மக்களுக்கு ஒரு நற்செய்தி\nஉணவுவகைகளை கையால் தொட்டு கையாள தடை\nதூக்கில் தொங்கிய இராணுவ வீரர்:பலாலியில் சம்பவம்\nமட்டகளப்பில் கூறிய ஆயுதத்தால் குத்தி ஒருவர் கொலை\n6 கோடி பெறுமதியான ஹெரோயின்:ஒருவர் கைது\nநாட்டின் காலநிலையில் ஏற்பட்ட மாற்றம்\nகொழும்பு துறைமுக நகர கடலை நிரப்பும் பணிகள் முடிவு\nசிறைக்கைதிகள் மீது தாக்குதல்:வெளியானது ஆதாரம்\nதைப்பொங்கலுக்கு புத்தாடை வாங்காததால் தூக்கில் தொங்கிய மனைவி\nபல்கலை அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் விரைவில்\nபுத்தாண்டு எதிர்பார்ப்புக்கள் நிறைவேற வழிவகுக்கும் ஆண்டாக அமைய வேண்டும் - ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன\nநாளை இரவிலிருந்து மோசமான காலநிலை:வளிமண்டளவியல் திணைக்களம் எச்சரிக்கை\nமாணவியின் கையை துண்டாக்கிய அயல்வீட்டு நபர்\nமகாவலி கங்கையில் நீராட சென்ற சிறுவன் உயிரிழப்பு\nஇன்று நாடுமுழுவதும் கடும் மழை:வளிமண்டலவியல் திணைக்களம்\nஅனைத்து அரசாங்க தமிழ் பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை\nகாலி வீதியில் விபத்து:ஒருவர் பலி\nகஞ்சாவை மூலப் பொருளாக கொண்ட மருந்து இலங்கையில் அறிமுகம்\nதனிப்பட்ட விரோதம்: தந்தையை கொலைசெய்த மகன்\nகிளிநொச்சி, முல்லைத்தீவு மக்களுக்கு 500 வீடுகள்\nஇன்று முதல் பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்கள்\nவவுனியாவில் தொடரும் கஞ்சா வேட்டை:மூவர் கைது\nஇன்று விலையேற போகும் எரிபொருள்\nவெளிநாடுகளிருந்து பணம் அனுப்புபவர்களுக்கு அடித்த அதிஷ்டம்\nபெண்ணிடம் தாலிக்கொடி அபகரிப்பு:களுவாஞ்சிகுடியில் தொடரும் திருட்டுக்கள்\nவங்காலையில் சிக்கிய 1 கோடி பெறுமதியான கஞ்சா\nஎதிர்வரும் நாட்களில் காற்றுடன் மழை\nசாராயம் குடித்துவிட்டு சென்ற நபருக்கு நீதிமன்றம் கொடுத்த தண்டனை\nமூன்று மாகாணங்களுக்கான புதிய ஆளுனர்கள் நியமனம்\nநாளை மறுதினம் திறக்கப்படும் களுகங்கை நீர்த்தேக்கம்\nபுதிதாக அமைக்கப்பட்ட மாத்தறை பேலியட்ட இரயில் வீதியின் சோதனை ஒட்டம் இன்று\nமாணவிகளுக்கு பாலியல் சேட்டை:55 வயது அதிபர் வவுனியாவில் கைது\nவவுனியாவில் போலீசாருக்கு இலஞ்சம் வழங்கியவருக்கு நீதிமன்றில் கொடுத்த தண்டனை\nமீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வளிமண்டலவியல் திணைக்களம்\nரணில் அடுத்த பிரதம வேற்பாளர்:காமினி ஜெயவிக்ரம\nகுழந்தையை உயிருடன் புதைத்த தாய்.ஹட்டனில் சம்பவம்\nஇலங்கை முழுவதும் குளிரான காலநிலை\nமானிப்பாயில் முதியவரை மோதித்தள்ளிய மோட்டார் சைக்கிள்\nநல்லூரில் களவாடியவர் முல்லையில் பிடிபட்டார்\nபாவனைக்கு உதவாத நிலையில் மாங்குளம் பொதுச்சந்தை மலசலகூடம்\nவெளிநாட்டிலிருந்து வந்தவருக்கு லக்ஷ்பானவில் நடந்த சோகம்\nவவுனியாவில் வாள்களுடன் சுற்றிய மூவர் கைது\n2019 ஆண்டுக்கான புதிய நாணய குற்றிகள் அறிமுகம்\nவவுனியாவில் அதிகரிக்கும் எச்ஐவி தொற்று:மக்களுக்கு எச்சரிக்கை\nதேர்தலை நடத்துவதே சால சிறந்தது:நாமல் ராஜபக்ஷ\nபண முறைகேட்டு வழக்கு:நாமல் மீதான வழக்கு ஒத்திவைப்பு\nPMB Rice சந்தைப்படுத்தலை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கும் முகமாக அதன் முதல் பொதியை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டது\nசர்வதேச மாநாடு மற்றும் தகவல் தொழிநுட்ப கண்காட்சி ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்றது.\nதேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சம்பந்தப்பட்ட தரப்புகளுக்கு பணிப்புரை\nஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட விசேட ஆணைக்குழுவின் அறிக்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டது\nஅதிக வேகம்:மோட்டார் சைக்கிளில் வந்தவருக்கு எமனானது\nகொழும்பு சென்ற பேருந்து கால்வாயில் கவிழ்ந்து விபத்து:யாழ் பெண்கள் மூவர் பலி\nஎட்டு சிறைச்சாலை அதிகாரிகள் இடை நீக்கம்\nபலத்த பாதுகாப்புடன் நாடாளுமன்றம் கூடியது\nவடிவேல் சுரேஷ் மீது கிரனேட் தாக்குதல் முயற்சி\nதலைவர் பிரபாகரனை வாழ்த்தி யாழ். பல்கலைக்கழகத்தில் சுவரொட்டி\nசபாநாயகரின் உருவ பொம்மைக்கு தீ மூட்டி ஆர்ப்பாட்டம்\nதென்கிழக்குப் பல்கலையின் மூடப்பட்டிருந்த பீடங்களின் கல்வி நடவடிக்கை ஆரம்பம்\nபிரதமராக ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் நியமிக்கப்போவதில்லை - ஜனாதிபதி மைத்திரி திட்டவட்டம்\nஇலங்கை வரும் சுற்றுலா பயணிகளுக்கு அரசாங்கம் முக்கிய அறிவிப்பு\nபிரபாகரனின் பிறந்ததினத்தை கொண்டாடிய யாழ். பல்கலை மாணவர்கள்\nபிரபாகரனின் பிறந்த தின கொண்டாட்டத்தில் சிவாஜிலிங்கம் கைது\n12 நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு\nமஹிந்தவை தோற்கடித்த எமக்கு மைத்திரியையும் தோற்கடிக்க முடியும்\nரணில், மஹிந்த இருவருமே தேசிய சொத்துக்களை சூறையாடியவர்கள்\nயுத்த காலத்தில் வழங்கியது போன்று தனக்கு இப்போதும் ஒத்துழைப்பு வழங்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்துள்ளார்\nயாழ். நாக விகாரைக்குள் இந்து ஆலயம்\nமாவீரர் தினத்தை அரசியல் நோக்கத்தோடு குழப்ப நினைக்க வேண்டாம்: வி.எஸ்.சிவகரன்\nபுத்தளத்தில் குப்பை கொட்டுவதை எதிர்த்து யாழில் ஆர்ப்பாட்டம்\nமுகப்புக்கு செல்ல லங்காயாழ்க்கு செல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/review/2019/07/05122820/1249510/Enaku-Innum-Kalyanam-Agala-Movie-Review-in-tamil.vpf", "date_download": "2019-07-19T15:15:12Z", "digest": "sha1:AAEPV2OGRIDSEGLSHOKLO25IYL4NGSC2", "length": 16932, "nlines": 209, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Enaku Innum Kalyanam Agala Movie Review in tamil || திருமணம் செய்து வைத்து பிரச்சனையில் சிக்கும் ஜெகன் - எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலே விமர்சனம்", "raw_content": "\nசென்னை 19-07-2019 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nஎனக்கு இன்னும் கல்யாணம் ஆகலே\nநாயகன் ஜெகன் தனது மாமா மகளான நாயகி மனிஷாஜித்தை காதலித்து வருகிறார். இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்கின்றனர். ஆனால் இவர்களின் திருமணத்திற்கு மனிஷாவின் அண்ணன் சாம்ஸ் முட்டுக்கட்டை போடுகிறார்.\nதனது தங்கையை போலீஸ் துறையில் சாதித்தவனுக்கு தான் திருமணம் செய்து கொடுப்பேன் என திட்டவட்டமாக கூறிவிடுகிறார் சாம்ஸ். போலீசை பார்த்தாலே பயந்து ஓடும் ஜெகன் காதலிக்காக, போலீஸ் ஆகலாம் என முடிவெடுக்கிறார். இந்த சூழலில் ஹெட் கான்ஸ்டேபிலாக இருக்கும் நண்பனின் உதவி மூலம் ஜெகன் போலீசாகிவிடுகிறார்.\nஇந்நிலையில், அதே ஊரில் கந்துவட்டி, கட்டப்பஞ்சாயத்து செய்து வருகிறார் பிறைசூடன். அவரின் மகளான டிசோசா, நடுத்தர குடும்பத்தை சேர்ந்த நிருபர் விவேக்ராஜை காதலிக்கிறார். இது பிறைசூடனுக்கு தெரியவர, மகள் டிசோசாவை கண்டிக்கிறார். ஆனால் டிசோசா, காதலன் விவேக்ராஜை தான் கரம்பிடிப்பேன் என தந்தை பிறைசூடனிடம் துணிச்சலாக சொல்லி விடுகிறார்.\nடிசோசா தனது காதலனுடன் ஜெகன் இருக்கும் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று எங்களுக்கு திருமணம் செய்து வைக்க கோரி கேட்கிறார். இதையேற்று ஜெகன் திருமணம் செய்து வைக்கிறார். இந்த விஷயம் பிறைசூடனுக்கு தெரியவர, ஜெகனுக்கு தொல்லை கொடுக்க ஆரம்பிக்கிறார். இந்த தொல்லையில் இருந்து மீண்டு போலீஸ் துறையில் சாதித்தாரா காதலி மனிஷாவை ஜெகன் கரம்பிடித்தாரா காதலி மனிஷாவை ஜெகன் கரம்பிடித்தாரா இல்லையா\nகாமெடியனாக இருந்த ஜெகன் இந்த படம் மூலம் கதாநாயகனாக மாறி இருக்கிறார். தனக்கு பொருத்தமான கதையை தேர்ந்தெடுத்து நடித்துள்ளார். ஆக்‌‌ஷன், எமோ‌ஷனல் இல்லாமல் காமெடி நாயகனாக வருகிறார். சீரியசான கதாநாயகனாக விவேக் ராஜ். நடிப்பில் குறை வைக்கவில்லை. மனிஷா ஜித், டிசோசா இருவரும் கவர்ச்சி, காதல் காட்சிகளில் விருந்து படைக்கிறார்கள். வில்லனாக பிறைசூடன் கச்சிதமான நடிப்பு. சாம்ஸ், அம்பானி சங்கர், ரவிகுமார், நிகிதா ஆகியோரும் சரியான தேர்வுகள்.\nஎளிமையான கதையை அதில் காதலையும் நகைச்சுவையும் சேர்த்து திரைக்கதையாக்கி இருக்கிறார் காரைக்குடி நாராயணன். முருகலிங்கம் இயக்கத்தில் இளமை துள்ளுகிறது. சிவராஜின் ஒளிப்பதிவும் கவின் சிவாவின் இசையும் படத்துக்கு தேவையான பங்களிப்பு வழங்கியுள்ளன.\nமொத்தத்தில் ‘எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலே’ காமெடி கல்யாணம்.\nதமிழ் பேசக்கூடிய மிருகங்கள் நிறைந்த காட்டில் ஓர் அழகிய பயணம்- தி லயன் கிங் விமர்சனம்\nமக்களின் பாதுகாவலன் - கூர்கா பட விமர்சனம்\nவிவசாயப் பிரச்சனையை வலுவாகச் சொல்லியிருக்கும் படம்- கொரில்லா விமர்சனம்\nதந்தையின் ஆசையை நிறைவேற்ற துடிக்கும் மகன்- வெண்ணிலா கபடி குழு 2 விமர்சனம்\nஅரசிடம் நஷ்டஈடு பெற போராடும் இளைஞன்- தோழர் வெங்கடேசன் விமர்சனம்\nஎன் வாழ்வின் உண்மை அவர் தான் - காதலன் குறித்து மனம் திறந்த அமலாபால் நடிகர் விவேக்கின் தாயார் மணியம்மாள் காலமானார் பெற்றோர் சம்மதத்துடன் தான் நிர்வாண காட்சிகளில் நடித்தேன்- அமலாபால் சிறுவனுக்கு உதவ காரணமாக இருந்த மாலை மலருக்கு ராகவா லாரன்ஸ் நன்றி பிச்சைக்காரர்களிடம் சிக்கி தவித்த பிரபல நடிகை இனி ஆபாச படங்களில் நடிக்க மாட்டேன்- பிரபல நடிகர்\nஎனக்கு இன்னும் கல்யாணம் ஆகலே\nஎனக்கு இன்னும் கல்யாணம் ஆகலே\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதனித்தன்மை பாதுகாப்பு ��ங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/2010/12/06/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D1%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-75-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95/", "date_download": "2019-07-19T14:11:57Z", "digest": "sha1:QKAXWL7CPCOD3XQ3UFBLSUAZKE7GFBB2", "length": 13622, "nlines": 109, "source_domain": "rajavinmalargal.com", "title": "மலர்:1இதழ்: 75 பாலைவனத்தில் கிடைத்த நீரோடை! | Prema Sunder Raj's Blog", "raw_content": "\nமலர்:1இதழ்: 75 பாலைவனத்தில் கிடைத்த நீரோடை\nயாத்தி: 2: 21, 22 மோசே அந்த மனிதனிடத்தில் தங்கியிருக்க சம்மதித்தான்; அவன் சிப்போரள் என்னும் தன் குமாரத்தியை மோசேக்கு கொடுத்தான்;\nஅவள் ஒரு குமாரனைப் பெற்றாள்; நான் அந்நிய தேசத்தில் பரதேசியாய் இருக்கிறேன் என்று சொல்லி அவனுக்கு கேர்சொம் என்று பேரிட்டான்.\n 40 வருடங்கள் அரண்மனையில் வாழ்ந்தான் பார்வோன் குமாரத்தியின் செல்லக் குமாரனாய், பார்வோன் ராஜாவின் பேரனாய் எல்லாவித செல்வங்களையும் அனுபவித்து வளர்ந்தான். எகிப்து ராஜ்யத்தை ஆளவேண்டிய ராஜகுமாரன் ஒருநாள் எபிரேயரைக் கொடுமைப் படுத்திய ஒரு எகிப்தியனை வெட்டிக் கொன்றதால், பார்வோனின் வெறுப்புக்கு ஆளாகி, சிங்காசனத்தை துறந்து, மீதியான் நாட்டின் வனாந்தரத்துக்கு ஓடிப்போனான்.\nயாத்தி: 2: 15 ல் வேதம் கூறுகிறது, மோசே மீதியான் தேசத்திலே ஒரு துரவண்டையிலே உட்கார்ந்திருந்தான். அதே அதிகாரத்தில் நாம் , மீதியான் தேசத்து ஆசாரியனுக்கு ஏழு குமாரத்திகள் இருந்தார்கள், அவர்கள் மோசே அமர்ந்திருந்த துரவண்டை வந்து தங்கள் தகப்பனுடைய ஆடுகளுக்கு தண்ணீர் மொண்டு கொடுத்தபோது, அங்கிருந்த மேய்ப்பர்கள் அவர்களை துரத்தினார்கள், அப்பொழுது மோசே அவர்களுக்கு துணைநின்று அவர்கள் மந்தைக்கு தண்ணீர் காட்டினான் , என்று வாசிக்கிறோம்.\nஅவர்கள் வீட்டுக்கு சீக்கிரம் வந்து சேர்ந்த காரணத்தை அவர்கள் தகப்பன் கேட்டபோது எகிப்தியன் ஒருவன் மேய்ப்பரின் கைகளுக்கு எங்களை தப்புவித்து எங்கள் ஆடுகளுக்கு தண்ணீர் காட்டினான் என்றார்கள். மோசே எகிப்தைவிட்டு புறப்பட்டபோது அணிந்தருந்த எகிப்தியரின் ஆடை அவனை எகிப்தியன் என்று அந்தப் பெண்களுக்கு காட்டிற்று.\nமீதியான் தேசத்தில் அவன் வாழ்ந்தபோது, அந்த பாலைவன மக்கள், அரேபியரான இஷ்மவேலருடன் தொடர்புள்ளவர்கள் என்று உணர்ந்தான். ஆதி 37 ம் அதிகாரத்தில், இந்த மீதியானியர், யோசேப்பை இஸ்மவேலரிடம் விற்றதை மறந்து விட வேண்டாம். அதுமட்டுமல்ல, மீதியானியர், ஆபிரகாம் சாராள் மரித்தபின்னர் , மணந்த கெத்தூராளின் பிள்ளைகளின் வம்சத்தினர்.\nமோசே ஒரு இஸ்ரவேலன், ஆபிரகாமுக்கும் சாராளுக்கும் பிறந்த ஈசாக்கின் வழியில் வந்தவன்.\nஇஸ்மவேலர், ஆபிரகாமுக்கும், ஆகாருக்கும் பிறந்த பிள்ளையின் வம்சத்தார்.\nமீதியானியர், ஆபிரகாமுக்கும் கெத்தூராளுக்கும் பிறந்த பிள்ளைகளின் வம்சத்தினர்.\nஇந்த மூன்று வம்சங்களுக்குமே தகப்பன் ஆபிரகாம் தான். இது ஒன்றே அவர்களுக்குள் போட்டியையும் பொறாமையையும் கொண்டு வர போதுமான காரணம் அல்லவா எங்காவது ஒரு தகப்பனின் மூன்று மனைவிமாருக்கு பிறந்த பிள்ளைகள் ஒற்றுமையாய் இருப்பதை நாம் கண்டிருக்கிறோமா\nஇப்பொழுது ஒரு அழகிய ராஜகுமாரன் மீதியான் தேசத்து ஆசாரியனின் வீட்டுக்கு வருகிறான். அவனுடைய ஏழு குமாரத்திகளில் சிப்போராள் ஒருவேளை மூத்தவளாக இருந்திருக்கலாம். ஒரு ஆசாரியனின் மூத்த மகளாகிய அவள் அந்த தேசத்தில் மதிப்பும் மரியாதையும் உள்ளவளாக இருந்திருப்பாள். அவளை அவள் தகப்பன் திருமணத்தில் மோசேக்கு கொடுத்தபோது, அவள் ஒரு விலையேறப்பெற்ற பரிசாகத்தான் இருந்திருப்பாள். மீதியான் பாலைவனத்தில் மோசேக்கு கிடைத்த நீரோடையல்லவா அவள்\nபல கனவுகளோடு தன்னுடைய ராஜ குமாரனுக்காக காத்திருந்த அவளுக்கு என்ன கிடைத்தது தெரியுமா ஒரு எபிரேய மேய்ப்பன் தான் ஒரு எபிரேய மேய்ப்பன் தான் 40 வருடங்கள் மோசே அவள் தகப்பனின் ஆடுகளை மேய்த்தான் 40 வருடங்கள் மோசே அவள் தகப்பனின் ஆடுகளை மேய்த்தான் பின்னர் 40 வருடங்கள் எப்பொழுதும், எல்லாவற்றிக்கும் முறுமுறுத்த இஸ்ரவேல் மக்களை மேய்த்தான். அவள் கனவு பலிக்கவில்லை பின்னர் 40 வருடங்கள் எப்பொழுதும், எல்லாவற்றிக்கும் முறுமுறுத்த இஸ்ரவேல் மக்களை மேய்த்தான். அவள் கனவு பலிக்கவில்லை அவள் கால்கள் ஓயவே இல்லை\nசிப்போராள் தன் கணவனோடும், பிள்ளைகளோடும் அமைதியாய் மீதியான் தேசத்தில் வாழ விரும்பியிருக்கக் கூடிய ஒரு பெண்ணாகத்தான் இருந்திருப்பாள், அவள் ஆசை நிறைவேறவில்லை\nஇன்று உன் திருமண வாழ்க்கையில் கனவுகளோடும் எதிர்பார்ப்புகளோடும் வந்த நீ ஒருவேளை ஏமாற்றம் அடைந்து இருக்கலாம். நான் இதை எதிர்பார்க்கவே இல்லை என்று உன் உள்ளத்தில் நீ நினைக்கலாம்\nநீ உன் கணவன் அல்லது மனைவி உன்னுடைய விருப்படிதான் நடக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறாயா சரியான துணைவனை தேடிக் கண்டடைவதைவிட கர்த்தருடைய உதவியோடு சரியான துணையாக நாம் வாழ்வதுதான் முக்கியம். சிப்போராளைப் பார் சரியான துணைவனை தேடிக் கண்டடைவதைவிட கர்த்தருடைய உதவியோடு சரியான துணையாக நாம் வாழ்வதுதான் முக்கியம். சிப்போராளைப் பார் அவள் கனவுகளை மோசே நிச்சயமாக நிறைவேற்றவில்லை அவள் கனவுகளை மோசே நிச்சயமாக நிறைவேற்றவில்லை ஆனாலும் சிப்போராள் ஒரு நல்ல மனைவியாக இருந்தாள்\nகர்த்தர் நம்மிடத்தில் எதிர்பார்த்த எந்த குணநலனுமே இல்லையெனினும், நம்மை அளவில்லாமல் நேசிக்கிறாரே அந்த நேசத்தைதான் நாம் நம் குடும்பத்தில் ஒருவருக்கொருவர் காட்ட வேண்டும்\n ஒருவரையொருவர் நேசித்து, குறைகளைப்பார்க்காமல்,நிறைகளைப் பார்த்து சந்தோஷமாய் வாழ எனக்கு பெலன் தாரும்\n← மலர்:1இதழ்: 74 குடும்பம் ஒரு பரிசு\nமலர் 1 : இதழ்: 5 கைவிடாத தேவன்\nராஜாவின் மலர்கள் – ஜெப நேரம்\nமலர்: 1 இதழ்: 3 கைவிடாத தேவன்\nஇதழ்: 716 தந்திரமான வாய்\nமலர் 1: இதழ் 6: கைவிடாத தேவன்\nஇதழ்: 717 ஒரு பாவத்தை மறைக்க\nமலர் 1 : இதழ் 4 : கைவிடாத தேவன்\nமலர்: 1 இதழ்: 2 கைவிடாத தேவன்\nஇதழ்: 709 ஆற்றல் மிக்க ஆறு அழிக்கும் சக்தியாய் மாறுவது போல\nஇதழ்: 708 உனக்கு விரிக்கப்படும் வலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/2016/11/28/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-7-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-527-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2019-07-19T15:24:41Z", "digest": "sha1:PQAQDHQ62E7ZFAH37NR7EALAPCRQQ7SI", "length": 12526, "nlines": 106, "source_domain": "rajavinmalargal.com", "title": "மலர் 7 இதழ்: 527 இருதயம் வலிமைப் பட ஒரு ஆலோசனை! | Prema Sunder Raj's Blog", "raw_content": "\nமலர் 7 இதழ்: 527 இருதயம் வலிமைப் பட ஒரு ஆலோசனை\nரூத்: 1: 8 – 10 நகோமி தன் இரண்டு மருமக்களையும் நோக்கி: நீங்கள் இருவரும் உங்கள் தாய்வீட்டுக்குத் திரும்பிப்போங்கள்; மரித்துப்போனவர்களுக்கும் எனக்கும் நீங்கள் தயைசெய்ததுபோல, கர்த்தர் உங்களுக்கும் தயை செய்வாராக.\nகர்த்தர் உங்கள் இருவருக்கும் வாய்க்கும் புருஷனுடைய வீட்டிலே நீங்கள் சுகமாய் வாழ்ந்திருக்கச் செய்வாராக என்று சொல்லி அவர்களை முத்தமிட்டாள். அப்பொழுது அவர்கள் சத்தமிட்டு அழுது அவளைப் பார்த்து;\nஉம்முடைய ஜனத்தண்டைக்கே உம்முடன் கூட வருவோம் என்றார்கள்.\nஎன்னுடைய வாழ்வில் நான் இளம் ��யதிலேயே ஒன்றுக்கு பின்னால் ஒன்றாக மரணத்தைப் பார்த்தவள். மரணம் என்னுடைய குடும்பத்தில் ஏற்படுத்திய இழப்பால் பலவிதமான கடினமான சூழ்நிலைகளைத் தாண்டி வந்தவள். அப்படி நான் அனுபவித்த கஷ்டங்களால், என்னால் மற்றவர்கள் படும் வேதனையை புரிந்து கொள்ள முடிந்தது. என்னைபோன்ற வேதனைகளை அனுபவித்தவர்கள் மேல் அன்பையும் காட்ட முடிந்தது. ஒரே படகில் பயணம் பண்ணுபவர்களுக்குத்தானே தங்களை சூழ்ந்துள்ள ஆபத்துகளும், பயமும் தெரியும்.\nநகோமி, ஒர்பாள், ரூத் – மூன்று விதவைகள் கணவனை இழந்து மோவாபிலே தனித்து வாழ்பவர்கள் கணவனை இழந்து மோவாபிலே தனித்து வாழ்பவர்கள் இவர்களை இணைத்திருக்கும் பந்தத்தை நம்மால் கற்பனைகூட பண்ணி பார்க்க முடியவில்லை இவர்களை இணைத்திருக்கும் பந்தத்தை நம்மால் கற்பனைகூட பண்ணி பார்க்க முடியவில்லை துக்கம், வேதனை, இழப்பு என்ற ஒரே படகில் பயணம் பண்ணியவர்கள் துக்கம், வேதனை, இழப்பு என்ற ஒரே படகில் பயணம் பண்ணியவர்கள் ஒருவரையொருவர் அதிகமாக நேசித்தவர்கள் மோவாபியர், யூதர் என்ற பேதம் இல்லாமல் அவர்கள் மேல் விழுந்த இடிகளால் பட்ட அழிவை மேற்கொள்ள, ஒருவரையொருவர் தாங்கி வந்தனர்.\nஇந்த குடும்பத்தின் மாமியாரான நகோமி தன் மருமக்களை சுயநலமில்லாமல் நேசிப்பதையும் பார்க்கிறோம். அவர்கள் இருவரும் மோவாபியராயிருப்பதால் அவள் அவர்களை சுயநலத்தோடு நடத்தவில்லை. நகோமி யூதேயாவுக்கு புறப்படும் இந்த சமயத்தில் அவளுக்கு வழித்துணை தேவைப்பட்டாலும் அவள் தன் மருமக்களின் நலத்தை விரும்பி அவர்களைத் திரும்பிப்போகும்படி வேண்டுகிறாள்.\nநீங்கள் இருவரும் உங்கள் தாய்வீட்டுக்குத் திரும்பிப்போங்கள்; மரித்துப்போனவர்களுக்கும் எனக்கும் நீங்கள் தயைசெய்ததுபோல, கர்த்தர் உங்களுக்கும் தயை செய்வாராக என்பதைப் பார்க்கிறோம். பரலோக தேவனின் அன்பை அனுபவித்த நகோமி, அந்த அன்பை தன் மருமக்களும் அனுபவிக்கவேண்டுமென்று விரும்பினாள். மாமியார் மருமகள் உறவே கேள்விக்குறியாக இருக்கும் இன்றைய தினத்தில் எந்த மாமியாரும் செய்யாத ஒரு காரியம் இது. தேவனுடைய அன்பை ருசிபார்த்து, தேவனுடைய சத்தத்துக்கு செவிகொடுத்து வாழ்ந்த நகோமியால் மோவாபிய பெண்களான தன் மருமக்கள் இருவரையும் நேசிக்க முடிந்தது.\nநகோமியின் இரண்டு மருமக்களும் அவளை விட்டுப் பிரிந்த��� செல்ல விரும்பவில்லை, ஏனெனில் நகோமி அவர்களிடம் தன் வாயினால் பிரசங்கம் பண்ணவில்லை, தன் வாழ்க்கையால் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரின் இரக்கத்தையும், தயவையும் ஒவ்வொருநாளும் காண்பித்திருந்தாள்.\nநலமான இருதயம் வேண்டுமென்று நாம் அனேக உணவுகளையும், உடற்பயிற்சிகளையும் செய்கிறோம். ஆனால் நாம் இருதயம் முழுவதும் கிறிஸ்துவின் அன்பு நிறைந்தவர்களாக உற்றார், உறவினர், மற்றும் நம்மை சுற்றியுள்ளவர்களிடம் நடந்து கொள்வதே நம் இருதயத்துக்கு வலிமை கொடுக்கும்.\nநகோமியைப் போல நாமும் நம் வாழ்க்கையில் கிறிஸ்துவின் அன்பை பிரதிபலிக்கும் படியாக ஜெபிப்போம். நாம் மற்றவர்களுக்காக வாழும்போது தான் நம் வாழ்வில் சுவை கூடும்\nநேசிக்கப்படும்போது அல்ல, நேசிக்கும்போதுதான் இருதயம் நலம் பெறும்\nநீ எப்பொழுதுமே சந்தோஷமாக இருக்க முடியாமலிருக்கலாம், ஆனால் எப்பொழுதுமே சந்தோஷத்தைக் கொடுக்க முடியும்\nநீ ஓடும் வாழ்க்கை என்னும் ஓட்டத்தில் தனிமையாக ஓட விரும்புகிறாயா, அல்லது உன்னோடு ஓடிக்கொண்டிருக்கும் மற்றவர்களுக்கு உதவுகிறாயா\n← மலர் 7 இதழ்: 526 நறுமணம் வீசிய மலர்\nமலர் 7 இதழ்: 528 காயங்களும் தழும்புகளும் ஆறும்\nமலர் 1 : இதழ்: 5 கைவிடாத தேவன்\nராஜாவின் மலர்கள் – ஜெப நேரம்\nமலர்: 1 இதழ்: 3 கைவிடாத தேவன்\nஇதழ்: 716 தந்திரமான வாய்\nமலர் 1: இதழ் 6: கைவிடாத தேவன்\nஇதழ்: 717 ஒரு பாவத்தை மறைக்க\nமலர் 1 : இதழ் 4 : கைவிடாத தேவன்\nமலர்: 1 இதழ்: 2 கைவிடாத தேவன்\nஇதழ்: 709 ஆற்றல் மிக்க ஆறு அழிக்கும் சக்தியாய் மாறுவது போல\nஇதழ்: 708 உனக்கு விரிக்கப்படும் வலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-07-19T15:05:31Z", "digest": "sha1:J6OKUD6IIBQ3ELSFHORUSXZHOLLSU4XK", "length": 17569, "nlines": 228, "source_domain": "tamil.oneindia.com", "title": "மருத்துவ படிப்பு News in Tamil - மருத்துவ படிப்பு Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகிராமப்புற இளைஞர்கள் டாக்டர்கள் ஆக கூடாது என்பதே மோடி அரசின் திட்டம்.\nசென்னை: மருத்துவ படிப்பில் சேர கட்டாயமாக்கப்பட்டுள்ள நீட் தேர்விலிருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்களிக்க கொண்டு...\nநீட் தோல்வி திருச்சி மாணவி சுபஸ்ரீ தற்கொலை- வீடியோ\nதிருச்சி: மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் திருச்சி மாணவி சுபஸ்ரீ\nமருத்துவ படிப்புகளில் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு முன்னுரிமை வழங்குங்கள்.. ஐகோர்ட் கிளை அதிரடி\nமதுரை: இந்த கல்வி ஆண்டு முதல் மருத்துவ படிப்பில் இடஒதுக்கீட்டு பிரிவில், பணியில் உள்ள ராணுவ ...\nநீட் தேர்வில் தமிழ்நாட்டுக்கு எந்த இடம் தெரியுமா\nநினைக்க நினைக்க நெஞ்சு பதறுகிறது... உலகம் முழுவதும் தமிழ்நாட்டு கல்வி கூடங்களில் அதுவும் அரசு பள்ளிகளில் படித்து...\nநீட் குழப்பங்கள் .. திடீரென தேர்வு மையங்களை மாற்றியதாக அறிவிப்பு.. மாணவர்கள், பெற்றோர் அதிர்ச்சி\nசென்னை: மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு இந்த ஆண்டும் எத்தனை எத்தனை பாதிப்புகளை ஏற்படு...\nவிழுப்புரம் மாணவி பிரதீபா விஷம் குடித்து தற்கொலை-வீடியோ\nநீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் விழுப்புரம் மாணவி பிரதீபா எலி மருந்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது...\nதமிழகத்தில் 2-ம் கட்ட முதுநிலை மருத்துவ கலந்தாய்வு தொடக்கம்.. 3 நாட்கள் நடைபெறுகிறது\nசென்னை: தமிழகத்தில் 2-ம் கட்ட முதுநிலை மருத்துவ கலந்தாய்வு, சென்னை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு ...\nநீட் தேர்வில் தோல்வி- திருச்சி மாணவி சுபஸ்ரீ தூக்கிட்டு தற்கொலை\nதிருச்சி: மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வில் தோல்வி அடைந்ததால் திருச்சி மாணவி சு...\nBreaking News: நீட் தோல்வி-திருச்சி மாணவி சுபஸ்ரீ தூக்கிட்டு தற்கொலை\nதிருச்சி: மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் திருச்சி மாணவி சுபஸ்ரீ தூக...\nநீட்: பிளஸ் டூவில் 30% பேர் பாஸாகும் பீகாரைவிட தமிழ்நாடு மோசம்னு சொன்னா.. மனசாட்சியே இல்லையா\nசென்னை: மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகளில் தமிழகம் 35-வது இடம் என்பதை எவராலும் ...\nகல்வியிற் சிறந்த தமிழ்நாட்டை கடைசி 3-வது இடத்துக்கு தள்ளிய நீட் கொடுங்கரம்\nசென்னை: நினைக்க நினைக்க நெஞ்சு பதறுகிறது... உலகம் முழுவதும் தமிழ்நாட்டு கல்வி கூடங்களில் அது...\nநீட் தேர்வில் தோல்வி- விழுப்புரம் மாணவி பிரதீபா விஷம் குடித்து தற்கொலை\nவிழுப்புரம்; நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் விழுப்புரம் மாணவி பிரதீபா எலி மருந்து விஷம் கு...\nBreaking News: நீட் தேர்வை எதிர்க்க 6 மாநில முதல்வர்களுக்கு ஸ்டாலின் கோரிக்கை\nசென்னை: கிராமப்புற மற்றும் ஏழை மாணவர்களுக்கு பாதகத்தை ஏற்படுத்தும் நீட் தேர்வை எதிர்க்க வே...\nசித்தா,ஹோமியோவிற்கும் நீட் : ஏழை,கிராம மாணவர்களின் மருத்துவ கனவு சிதைப்பு - ஸ்டாலின்\nசென்னை: ஆயுர்வேதா, யோகா மற்றும் இயற்கை மருத்துவம், சித்தா, ஹோமியோபதி உள்ளிட்ட 'ஆயுஷ்' கல்விக்க...\nநீட் தேர்வில் மாநில பாடத்திட்டத்தையும் பரிசீலித்து வினாத்தாள் தயாரிக்க மத்திய அரசு முடிவு\nடெல்லி: நீட் தேர்வில் மாநில பாடத்திட்டத்தையும் பரிசீலிரத்து வினாத்தாள் தயாரிக்க மத்திய அரச...\nஇந்த ஆண்டுக்கான நீட் தேர்வு மே 10-ஆம் தேதி... இன்று அல்லது நாளை அறிவிப்பு\nடெல்லி: தமிழக மாணவர்களின் எம்பிபிஎஸ் கனவுகளில் மண்ணை அள்ளிப்போடும் நீட் தேர்வு வரும் மே மாத...\nநீட் தேர்வு அடிப்படையில் மருத்துவ கலந்தாய்வு தரவரிசை பட்டியல் #neet2017\nடெல்லி: நீட் தேர்வு அடிப்படையில் எம்.பி.பி.எஸ். ரேங்க் பட்டியல் நாளை வெளியிடப்படும் என சுகாதா...\nதமிழக அரசின் நீட் அவசர சட்டத்திற்கு மத்திய அமைச்சகங்கள் ஒப்புதல்\nடெல்லி: நீட் தேர்விலிருந்து தமிழக அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு விலக்கு அளிக்க மத்திய சட்ட அ...\nகடைசி நம்பிக்கையும் தகர்ந்தது.. மருத்துவ படிப்பில் 85% உள் ஒதுக்கீடு: தமிழக அரசின் அப்பீல் தள்ளுபடி\nடெல்லி: மருத்துவ படிப்பில் மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 85% உள் இட ஒதுக்கீடு அ...\nநீட் தேர்வு சட்ட முன்வடிவிற்கு ஒப்புதல்... அமைச்சர் விஜயபாஸ்கர் பிரதமருடன் சந்திப்பு\nடெல்லி : நீட் தேர்வில் விலக்கு அளிக்க கோரி பிரதமர் நரேந்திர மோடியை சுகாதாரத்துறை அமைச்சர் வி...\nதமிழக மாணவர்களின் மருத்துவ படிப்பு கனவை குழிதோண்டி புதைக்கும் அடுத்தடுத்த தீர்ப்புகள்\nசென்னை: தமிழக மாணவர்களின் மருத்துவ படிப்பு கனவை குழிதோண்டி புதைக்கும் வகையில் சென்னை உயர்ந...\nமருத்துவ படிப்புக்கான \"நீட்\" நுழைவுத் தேர்வு முடிவுகளைப் பார்க்க...\nசென்னை: மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு முடிவுகளை சிபிஎஸ்இ இன்று வெளியிட்டுள்ளத...\nமருத்துவ மேற்படிப்புக்கு 5 மடங்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதா\nசென்னை: தமிழகத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளின் கல்விக் கட்டணத்தை அரசே நிர்ணயிக்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ourmyliddy.com/2013-29753007297029903021298629923021-299729923016/archives/09-2013", "date_download": "2019-07-19T14:28:50Z", "digest": "sha1:L56HO6YLQEJIYHVSKOMTCBIG4WPAYG7I", "length": 19645, "nlines": 426, "source_domain": "www.ourmyliddy.com", "title": "மரண அறிவித்தல் 2013 - நமது மயிலிட்டி.கொம்", "raw_content": "\nமருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >\nஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்\nமுனையன் வளவு முருகையன் ஆலயம்\nசங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்\nஅல்விற் வின்சன் படைப்புக்கள் >\nDr. ஜேர்மன் பக்கம் >\n\"மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்\"\n\"மீண்டும் வாழ வழி செய்வோம்\"\n\"சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே\n\"தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்\"\nஜீவா உதயம் படைப்புக்கள் >\n\"தாயே என்றும் எனக்கு நீயே\n\"பூமிக்கு வந்த புது மலரே\"\nபடம் என்ன சொல்கின்றது... >\nதிரு இராசரத்தினம் கோகுலன் (கோபு)\nதிரு இராசரத்தினம் கோகுலன் (கோபு)\nபிறப்பு : 29 மே 1984 — இறப்பு : 14 செப்ரெம்பர் 2013\nஆதி மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும், இந்தியாவை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட இராசரத்தினம் கோகுலன் அவர்கள் 14-09-2013 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.\nஅன்னார், காலஞ்சென்ற காசிப்பிள்ளை செல்வநாயகி தம்பதிகள் மற்றும் கதிரிப்பிள்ளை நாச்சிப்பிள்ளை தம்பதிகள் ஆகியோரின் அன்புப் பேரனும்,\nஇராசரத்தினம் இராஜேஸ்வரி தம்பதிகளின் அன்புப் புதல்வனும்,\nபிறப்பு : 5 ஏப்ரல் 1936 —\nஇறப்பு : 13 செப்ரெம்பர் 2013\nமயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், தொண்டைமானாறு மயிலியதனையை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னையா பாலசிங்கம் அவர்கள் 13-09-2013 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.\nஅன்னார், காலஞ்சென்ற பொன்னையா ராசாலக்ஸ்மி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கனகசபை பூரணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,\nதங்கரத்தினம் அவர்களின் அன்புக் கணவரும்,\nபிறப்பு : 13 செப்ரெம்பர் 1996 — இறப்பு : 29 ஓகஸ்ட் 2013\nமுல்லைத்தீவைப் பிறப்பிடமாகவும், மயிலிட்டியை வதிவிடமாகவும், பருத்தித்துறையை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட அண்ணாதுரை ரஜிதன் அவர்கள் 29-08-2013 வியாழக்கிழமை அன்று காலமானார்.\nஅன்னார், அண்ணாதுரை கமலினி தம்பதிகளின் அன்பு மகனும்,\nமருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >\nஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்\nமுனையன் வளவு முருகையன் ஆலயம்\nசங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்\nஅல்விற் வின்சன் படைப்புக்கள் >\nDr. ஜேர்மன் பக்கம் >\n\"மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்\"\n\"மீண்டும் வாழ வழி செய்வோம்\"\n\"சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே\n\"தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்\"\nஜீவா உதயம் படைப்புக்கள் >\n\"தாயே என்றும் எனக்கு நீயே\n\"பூமிக்கு வந்த புது மலரே\"\nபடம் என்ன சொல்கின்றது... >\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/world/story20190619-30193.html", "date_download": "2019-07-19T14:22:30Z", "digest": "sha1:ZQU5R4ZCQXWUZJNDCFT7DNMWOCQZ4ZBG", "length": 12037, "nlines": 94, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "மோசமான வானிலை காரணமாக ஆட்டம் கண்ட விமானம்: விமானத்தின் கூரைக்கு வீசப்பட்ட சிப்பந்தி | Tamil Murasu", "raw_content": "\nமோசமான வானிலை காரணமாக ஆட்டம் கண்ட விமானம்: விமானத்தின் கூரைக்கு வீசப்பட்ட சிப்பந்தி\nமோசமான வானிலை காரணமாக ஆட்டம் கண்ட விமானம்: விமானத்தின் கூரைக்கு வீசப்பட்ட சிப்பந்தி\nவிமானத்தின் கூரைக்குத் தூக்கி எறியப்பட்டார் அந்த விமானத்தின் சிப்பந்தி. படம்: காணொளி ஸ்கிரீன்கிராப்\nகொசோவிலிருந்து சுவிட்சர்லாந்துக்குக் கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்ற ‘ஏஎல்கே ஏர்லைன்ஸ்’ விமானம் மோசமான வானிலையால் ஆகாயத்தில் கட்டுப்பாட்டைத் தாண்டி குலுங்கத் தொடங்கியது.\nஅதனால் விமானத்தின் கூரைக்குத் தூக்கி எறியப்பட்டார் அந்த விமானத்தின் சிப்பந்தி.\nவிமானம் குலுங்கியபோது அந்த போயிங் 737-300 ரக விமானத்தின் 31 வயது பயணி மிர்ஜெடா பா‌‌‌ஷா பதிவுசெய்த காணொளி சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.\nகட்டுப்பாட்டை மீறி விமானம் குலுங்கியதால் விமான சிப்பந்தியும் உணவு தள்ளுவண்டியும் விமானத்தின் கூரைக்கு எறியப்பட்ட காட்சி அந்தக் காணொளியில் பதிவாகியுள்ளது.\nஉணவுத் தள்ளுவண்டியிலிருந்து வெளியேறிய தண்ணீரால் நனைந்த நிலையில் பயணி ஒருவர் பிரார்த்தனை செய்வதுபோன்ற காட்சி காணொளியின் இறுதியில் உள்ளது.\nசுவிட்சர்லாந்தின் பேசல் நகரில் தரையிறங்குவதற்கு சுமார் 30 நிமிடங்களுக்கு முன்னர் 121 பேரை ஏற்றிச்சென்ற விமானம் இந்த இயற்கை இடரை எதிர்நோக்கியது.\nபாதுகாப்பாகத் தரையிறங்கிய விமானத்திலிருந்து 10 பயணிகள் சாதாரண காயங்கள் காரணமாக மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டனர்.\nஉணவுத் தள்ளுவண்டியிலிருந்து வெளியான சூடான தண்ணீர் ஒருசிலர் மீது கொட்டியதால் காயங்கள் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.\nசம்பவத்தின்போது மற்ற விமான ஊழியர்கள் அமைதி காத்ததாகப் பயணிகள் தெரிவித்தனர்.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nமகள்கள் உட்பட ஐவரைக் கொலை செய்த தந்தைக்கு ஆயுள் தண்டனை\nநியூசிலாந்து: கிறைஸ்ட்சர்ச் நகரில் எரிவாயு வெடிப்பு\n(காணொளி): பெண்ணின் முகத்தில் அறைந்த யானை\nஅசம்பாவிதத்திலிருந்து நூலிழையில் தப்பித்த விஸ்தாரா விமானம்\nசிங்கப்பூர் குடும்பத்தைப் பலி வாங்கிய போர்ட் டிக்சன் விபத்து; லாரி ஓட்டுநருக்குச் சிறை\nஅடுக்குமாடிக் கட்டடத்திலிருந்து காரின் மீது விழுந்த இந்திய இன ஆடவர் பலி\nஒரு பணிப்பெண்ணின் அதிர்ச்சியூட்டும் கதை: நான்கு வட்டித்தொழிலர்கள், நான்கு கடன்முதலைகள், $4,500 கடன்\nசிங்கப்பூரில் தனது செல்வாக்கைப் புகுத்த சீனா மேற்கொள்ளும் முயற்சிகள்: அறிக்கை\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nதண்ணீர்: ஆசியா ஒருமித்த கவனம் செலுத்த தக்க தருணம்\nமூப்படையும் சமூகம் சவால்தான், அது ஒரு சுமை அல்ல\nதமிழ்நாடு: இயற்கை, பருவநிலை விடுக்கும் கடைசி எச்சரிக்கை\nபுதிய பரிணாமம்: தமிழக அரசியல்வாதிகள் மாறவேண்டிய நிலை\nகுறும்பட உலகில் இயக்குநராக கால்பதிக்கும் பவித்திரன்\nஒரு சிறப்பு விருந்தினராக எவ்வாறு உரை நிகழ்த்துவார் என்பதை இரு இளையர்கள் தங்கள் சகாக்களின் முன்னால் படைத்துக் காட்டினர். இளையர்கள் தங்கள் உரையைத் தாங்களே ஒரு கருப்பொருளின் அடிப்படையில் எழுதியும் இருந்தனர். படம்: சிண்டா\nபண்புநலன்களின் முக்கியத்துவத்தை உணர்த்தும் கதையைக் குமாரி அபிராமி தன் தொடக்கநிலை ஒன்றாம் மாணவர்களிடம் படித்துக் காட்டுகிறார். (படம்: கல்வி அமைச்சு)\n‘வணிகவேட்டை’ திட்டத்தின் இறுதி அங்கமாக சென்ற மாதம் 22ஆம் தேதியன்று நடைபெற்ற கருத்தரங்கு. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nஇளைய தல��முறையினரைத் தொழிலதிபர்களாக்கும் ‘வணிகவேட்டை’\nபல்கலைக்கழகப் புகுமுக வகுப்புக் கருத்தரங்குக்கு வந்திருந்த மாணவர்களுடன் துணைப் பிரதமர் திரு ஹெங் சுவீ கியட் கலந்துரையாடினார். படம்: சாவ்பாவ்\nபுகுமுக மாணவர்களைச் சிந்திக்க வைத்த கருத்தரங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpriyam.com/today-rasi-palan-21-06-2019/", "date_download": "2019-07-19T14:05:42Z", "digest": "sha1:JJXCOKQUXJ33DPAU2LV6W2FQ7FSNU43Y", "length": 20864, "nlines": 311, "source_domain": "www.tamilpriyam.com", "title": "இன்றைய ராசிப்பலன் 21 ஆனி 2019 வெள்ளிக்கிழமை", "raw_content": "\nஅனுமன் பஜனையில் பங்கேற்ற முஸ்லீம் பெண்ணிற்கு மிரட்டல்..\nஇன்று நள்ளிரவு சந்திரகிரகணம்: வெறும் கண்களால் பார்க்கலாம்\nகடைசி நேரத்தில் நிறுத்தப்பட்ட ‘சந்திரயான்-2\nரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டாம்: கே.எஸ்.அழகிரி\nவிக்ரம், அமலாபால் ரசிகர்களுக்கு கிடைக்காத அதிகாலை தரிசனம்\nரஜினியின் அடுத்த படத்தின் இயக்குநர் யார் \n“மேக்கப் போடுவதற்கு முன் டிடி எடுத்த செல்ஃபி” – ஆத்தீ… என்ன இப்படி இருக்கீங்க..\nஇன்றைய ராசிப்பலன் 19 ஆடி 2019 வெள்ளிக்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 18 ஆடி 2019 வியாழக்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 17 ஆடி 2019 புதன்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 16 ஆடி 2019 செவ்வாய்க்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 19 ஆடி 2019 வெள்ளிக்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 18 ஆடி 2019 வியாழக்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 17 ஆடி 2019 புதன்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 16 ஆடி 2019 செவ்வாய்க்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 15 ஆடி 2019 திங்கட்கிழமை\nவீட்டை கொடுத்த வெளிநாட்டு தமிழரின் நிலை\nதம்பதியர் மது அருந்திவிட்டு தாம்பத்தியம் வைக்கலாமா\nபுருவம் அடர்த்தியாகவும் வளர செய்யும் அழகு குறிப்புகள்\nவீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தி முகத்தை பொலிவு பெறச்செய்ய\nமுகத்தை அழகாக்கும் சில எளிய அழகு குறிப்புகள்..\nHome ஆன்மிகம் ஜோதிடம் இன்றைய ராசிப்பலன் 21 ஆனி 2019 வெள்ளிக்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 21 ஆனி 2019 வெள்ளிக்கிழமை\n21-06-2019, ஆனி 06, வெள்ளிக்கிழமை, சதுர்த்தி திதி இரவு 07.09 வரை பின்பு தேய்பிறை பஞ்சமி.\nதிருவோணம் நட்சத்திரம் மாலை 06.14 வரை பின்பு அவிட்டம்.\nமரணயோகம் மாலை 06.14 வரை பின்பு சித்தயோகம்.\nநேத்திரம் – 2. ஜீவன் – 1. ஹயக்ரீவர் வழிபாடு நல்லது.\nகரி நாள். சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.\nஇராகு காலம் – பகல் 10.30-12.00, எம கண்டம்- மதியம் 03.00-04.30,\nகுளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் – கால�� 06.00-08.00,\nஇன்று அதிகாலையிலே ஆனந்தமான செய்திகள் வந்து சேரும்.\nவியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் சரளமாக இருக்கும்.\nதெய்வ வழிபாட்டில் ஈடுபாடு உண்டாகும்.\nநண்பர்களின் உதவியால் பிரச்சினைகள் தீரும்.\nவேலையில் புதிய மாற்றங்கள் ஏற்படும்.\nஇன்று குடும்பத்தில் பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் உண்டாகும்.\nஉடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும்.\nவிட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம்.\nநண்பர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் இருந்த மந்த நிலை நீங்கி முன்னேற்றம் ஏற்படும்.\nஇன்று உங்களுக்கு மன உளைச்சல், தேவையில்லாத டென்ஷன் ஏற்படும்.\nஉங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் காரியங்களில் தாமதங்கள் உண்டாகும்.\nசுப நிகழ்ச்சிகளை தள்ளி வைப்பது நல்லது.\nஅலுவலகத்தில் மேலதிகாரிகளிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும்.\nஇன்று குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும்.\nஉறவினர்களால் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும்.\nஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.\nஅலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும்.\nபுதிய தொழில் தொடங்கும் முயற்சியில் முன்னேற்றம் ஏற்படும்.\nஇன்று குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும்.\nதிருமண சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும்.\nஅலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் சாதகமாக செயல்படுவார்கள்.\nவியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகள் வெற்றி தரும்.\nஇன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும்.\nகுடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையே இருந்த மனஸ்தாபங்கள் விலகி ஒற்றுமை கூடும்.\nஉத்தியோக ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும்.\nபூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் கிட்டும்.\nபுதிய பொருள் வீடு வந்து சேரும்.\nஇன்று குடும்பத்தில் மருத்துவ செலவுகள் ஏற்படலாம்.\nஅரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் காலதாமதமாகும்.\nஉத்தியோகஸ்தர்கள் வேலையில் அனைவரையும் அனுசரித்து செல்வது நல்லது.\nசிக்கனமாக செயல்படுவதன் மூலம் கடன்கள் குறையும்.\nஇன்று உங்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் இருந்த பாதிப்புகள் விலகும்.\nகுடும்பத்தில் பிள்ளைகளால் மகிழ்ச்சி கூடும்.\nஉத்தியோகத்தில் இருந்த பிரச்சினைகள் குறையும்.\nவியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள்.\nசிலருக்கு புதிய பூமி மனை வாங்கும் யோகம் உண்டாகும்.\nஇன்று உங்களுக்கு பணவரவு தாரளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் உண்டாகும்.\nதொழிலில் சிறுசிறு மாறுதல்கள் செய்தால் லாபத்தை அடைய முடியும்.\nஇன்று குடும்பத்தில் தாராள தனவரவு உண்டாகும்.\nசுபகாரியங்கள் கைகூடும். பிள்ளைகளால் பெருமை சேரும்.\nதொழில் ரீதியாக வங்கி கடன் கிடைக்கும் வாய்ப்பு உருவாகும்.\nஉத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும்.\nஆடை ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் அதிகமாகும்.\nஇன்று உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் செலவுகள் அதிகமாகும்.\nஉத்தியோகத்தில் சக ஊழியர்களால் தேவையில்லாத வீண் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்.\nவியாபாரத்தில் சிறிய தடைக்குப்பின் முன்னேற்றம் உண்டாகும்.\nவெளியூர் பயணங்களால் அனுகூலப் பலன்கள் கிடைக்கும்.\nஇன்று நீங்கள் எந்த காரியத்தையும் மன உறுதியோடு செய்து முடிப்பீர்கள்.\nதொழில் சம்பந்தமான புதிய கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும்.\nகுடும்பத்தில் பிள்ளைகள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கும்.\nசிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் கிட்டும்.\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் – 2255. வடபழனி,\nசென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.\nஇன்றைய ராசிப்பலன் - 21.06.2019\nமுனைவர் முருகு பால முருகன்\nPrevious articleவீடியோ சேட்டில் வாழ்த்துக்கூறிய சூப்பர் ஸ்டார்- யாருக்கு தெரியுமா\nNext articleஅண்ணன் – தம்பி இடையே சண்டை : தடுக்க வந்த தங்கை கொடுர கொலை \nஇன்றைய ராசிப்பலன் 19 ஆடி 2019 வெள்ளிக்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 18 ஆடி 2019 வியாழக்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 17 ஆடி 2019 புதன்கிழமை\nவிலைய கேட்டா கேமரா மட்டுமில்ல தலையும் சேர்த்து சுத்தும்\nகணேஷ் – நிஷா தம்பதியருக்கு பெண் குழந்தை பிறந்தது\nதாறுமாறாக கவர்ச்சி நடனம் ஆடிய இளம் நடிகை\nகாருக்குள் சுயஇன்பம் செய்த நபர்: போட்டோவை வெளியிட்டு நாரடித்த சின்மயி\nஉடல் சூட்டை 2 நிமிடங்களில் தணிக்க இதோ வழி- விந்தை விருத்தியாக்கும் சித்தர்களின் சூப்பர்...\nமசாஜ் பார்லரில் உள்ளாடையின்றி படுத்து கிடக்கும் யாஷிகா\nஇந்த விரலின் நீளம் குறைவாக உள்ள ஆண்களின் ஆணுறுப்பின் நீளம் அதிகமாக இருக்குமாம்\nவழுக்கை தலையிலும் முடியை வளர செய்யும் மருத்துவ குறிப்பு….\nஅனுமன் பஜனையில் பங்கேற்ற முஸ்லீம் பெண்ணிற்கு மிரட்டல்..\nமுன்ஜாமின் கிடைத்தும் ஜெயிலில் தள்ளப்பட்ட மீராமிதுன்\nயாஷிகாவை விட படுமோசமாக கவர்ச்சி காட்டிய ஐஸ்வர்யா\nபடுகேவலமான புகைப்படத்தின் பின்னால் மோசமாக போஸ் கொடுத்த ஸ்ரேயா\nஇன்றைய ராசிப்பலன் 16 ஆனி 2019 ஞாயிற்றுக்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 18 ஆடி 2019 வியாழக்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 28 ஆனி 2019 வெள்ளிக்கிழமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/229321-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/?tab=comments", "date_download": "2019-07-19T15:20:14Z", "digest": "sha1:BMIOEURQOZDZDSMR5WG54CN3P3Z57RCY", "length": 83193, "nlines": 312, "source_domain": "yarl.com", "title": "சோபா உடன்படிக்கை நாட்டுக்கு பாதிப்பு - ஊர்ப் புதினம் - கருத்துக்களம்", "raw_content": "\nசோபா உடன்படிக்கை நாட்டுக்கு பாதிப்பு\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\nசோபா உடன்படிக்கை நாட்டுக்கு பாதிப்பு\nசோபா உடனபடிக்கையில் கைச்சாத்திடுவதனூடாக, 2.9 மில்லியன் அமெரிக்க இராணுவத்தினர், எந்நேரத்திலும் இலங்கைக்குள் நுழையும் வாய்ப்பு ஏற்படலாமம் என, ஜனாதிபதியின் சட்டத்தரணி காலிங்க இந்ததிஸ்ஸ தெரிவித்துள்ளார்.\nஎதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இலங்கை சட்டத்தரணிகளுக்கும் இடையில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போது, சோபா, அக்சா, மிலேனியம் கோபர்சன் ஆகிய உடன்படிக்கைகள் குறித்து கலந்துரையாடப்பட்டபோதே, மேற்கண்டவாறு அவர் கூறியுள்ளார்.\nஅரசாங்கம் இந்த சோபா உடன்பாட்டில் கைச்சாத்திட்டால், அமெரிக்க இராணுவம், சீருடை தரித்து ஆயுதத்துடன் நடமாடும் நிலைமை உருவாகும் என்றும் பயங்கரவாதிகளும் எந்ததொரு தடைகளும் இன்றி சுதந்திரமாக செயற்படுவதற்கு வாய்ப்பாக அமையும் என்றும் அவர் கூறினார்.\nஎனவே, இந்த உடன்படிக்கையால். நாட்டுக்கு பாரியளவில் பாதிப்பே ஏற்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.\nஇது தான் அந்த letter.\n2007 இல் மேற்கொள்ளப்பட்ட ACSA இல் மேலும் பல விடயங்களை உள்ளடக்கி புதுப்பித்து 2017 இல் கையெழுத்திட்டார்கள்.\n1995 ஆம் ஆண்டு சந்திரிக்காவின் ஆட்சியின் போது SOFA உடன்படிக்கையில் முதன்முதலில் கையெழுத்திட்டார்கள். இப்பொழுது அது பழைய உ��ன்படிக்கை என்பதால் மேலும் பல விடயங்களை புகுத்தி புதுப்பிக்க நிற்கிறார்கள். இலங்கை எப்படியும் கையெழுத்து போடும். அல்லது போட வைப்பார்கள்.\n\"இலங்­கைக்கும் அமெ­ரிக்­கா­வுக்கும் இடையில் சோபா என்று உடன்­ப­டிக்கை எது­வு­மில்லை\"\nஇலங்­கைக்கும் அமெ­ரிக்­கா­வுக்கும் இடை யில் படை­களின் அந்­தஸ்து உடன்­ப­டிக்கை (சோபா) என்ற ஒன்று இல்லை. அத்­த­கைய உடன்­ப­டிக்கை ஒன்­றுக்கு அவ­சி­ய­மான முன்­மொ­ழிவு எதுவும் அதற்குப் பொறுப்­பான பாது­காப்பு அமைச்­சினால் அமைச்சரவையில் சமர்ப்­பிக்­கப்­ப­ட­வில்லை என்று பிர­தமர் அலு­வ­லகம் தெரி­வித்­தி­ருக்கி­றது.\nஅமெ­ரிக்­கா­வு­ட­னான சோபா மற்றும் மிலே­னியம் சவால் ஒத்­து­ழைப்பு ஆகிய உடன்­ப­டிக்­கைகள் தொடர்பில் அதி­க­பட்ச வெளிப்­ப­டைத்­தன்­மை­யுடன் செயற்­ப­டு­மாறு கோரி இலங்கை வர்த்­தக சபையின் தலைவர் ஹான்ஸ் விஜே­சூ­ரிய கடந்­த­வாரம் பிர­த­ம­ருக்குக் கடி­த­மொன்றை அனு ப்­பி­வைத்­த­துடன், அக்­க­டி­தத்தின் பிரதி ஊட­கங்­க­ளுக்கும் வழங்­கப்­பட்­டது.\nஇந்­நி­லையில் ஹான்ஸ் விஜே­சூ­ரி­யவின் கடி­தத்­திற்குப் பதி­ல­ளிக்கும் வகையில் பிர­த­மரின் செய­லாளர் ஈ.எம்.எஸ்.பீ.ஏக்­க­நா­யக்க கையெ­ழுத்­திட்டு அனுப்­பி­வைக்­கப்­பட்­டுள்ள கடி­தத்­தி­லேயே இவ்­வாறு குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.\nசோபா மற்றும் மிலே­னியம் சவால் ஒத்­து­ழைப்பு ஆகிய உடன்­ப­டிக்­கைகள் தொடர்பில் உச்­ச­பட்ச வெளிப்­ப­டைத்­தன்­மை­யுடன் செயற்­ப­டு­மாறு கோரிக்கை விடுத்து பிர­த­ம­ருக்கு கடந்த 3 ஆம் திகதி கடி­த­மொன்றை அனுப்­பி­வைத்­தி­ருந்­தீர் கள்.\nஅக்­க­டி­தத்­தின்­படி சோபா மற்றும் மிலே­னியம் சவால் ஒத்­து­ழைப்பு உடன்­ப­டிக்­கைகள் பற்­றிய விட­யங்கள் தொடர்பில் இலங்கை வர்த்­த­க ச­பையின் அறி­யாமை குறித்து பிர­தமர் அதிர்ச்­சி­ய­டைந்தார் என்­பதை அறி­யத்­தர விரும்­பு­கிறேன்.\nநல்­லாட்சி மற்றும் வெளிப்­ப­டைத்­தன்­மையை மதித்து மிலே­னியம் சவால் ஒத்­து­ழைப்பு குறித்து நடை­பெற்ற கலந்­து­ரை­யாடல் தொடர்பில் கடந்த 2016 ஏப்ரல் மாதம் 4ஆம், 7ஆம், 8ஆம் திக­திகள், ஜுன் மாதம் 14ஆம், 22ஆம் திக­திகள், 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 5ஆம், 6ஆம் திக­திகள் மற்றும் கடந்த ஆண்டு அக்­டோபர் 19ஆம், 27ஆம் திக­தி­களில் கடிதம் ஊடாக இலங்கை வர்த்­த­க சபை மற்றும் அதன் உறுப்­பி­னர்­க­ளுக்கு அறி­யத்­த­ரு­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டி­ருந்­தது.\nமிலே­னியம் சவால் ஒத்­து­ழைப்பு உடன்­ப­டிக்கை மற்றும் அதன் உத்­தேச செயற்­றிட்டம் தொடர்பில் உங்­க­ளுக்கு அறி­யத்­த­ரு­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டது. நீங்கள் அறிந்­த­வாறு இந்த செயற்­றிட்­டத்தைப் பிரே­ரித்­தது எமது அர­சாங்­க­மாகும். அமெ­ரிக்க அர­சாங்­கத்­தினால் 490 மில்­லியன் அமெ­ரிக்க டொலர்கள் நன்­கொடை இதற்­காக வழங்­கப்­ப­டு­கின்­றது. இந்த உடன்­ப­டிக்­கையில் கையெ­ழுத்­திட்­டதன் பின்னர் பாரா­ளு­மன்­றத்தில் அதற்­கான அனு­மதி பெறப்­ப­ட­வேண்டும். இது அமெ­ரிக்­காவில் மாத்­தி­ர­மன்றி, ஐரோப்­பிய நாடு­க­ளிலும் காணப்­படும் ஒரு நிதிசார் நடை­மு­றை­யாகும்.\nபாரா­ளு­மன்ற நிலை­யியற் கட்­டளைச் சட்­டத்­திற்கு அமைய இந்த உடன்­ப­டிக்கை பாரா­ளு­மன்ற மேற்­பார்வைக் குழு­வினால் மீளாய்வு செய்­யப்­ப­டு­வ­தற்கும், அது­சார்ந்த தரப்­பி­னரின் முன்­மொ­ழி­வு­களைப் பெறு­வ­தற்கும் நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது. அதே­வேளை இலங்கை மற்றும் ஐக்­கிய அமெ­ரிக்க நாடு­க­ளுக்கு இடையில் சோபா உடன்­ப­டிக்கை இல்லை என்­ப­துடன், அது­சார்ந்த மாதிரி பிரே­ர­ணைகள் எவையும் அத­னுடன் சம்­பந்­தப்­பட்ட பாது­காப்பு அமைச்­சினால் அமைச்­ச­ர­வைக்குச் சமர்ப்­பிக்­கப்­ப­டவும் இல்லை.\nஇவ்­வி­ட­யங்கள் தொடர்பில் மீண்டும் விளக்­க­ம­ளிப்­ப­தற்கு சந்­தர்ப்பம் வழங்­கி­யமை குறித்து நன்றி தெரி­விக்­கின்றோம். அதே­வேளை அனைத்துச் செயற்­பா­டு­க­ளி லும் பங்­கு­தா­ர­ராகச் செயற்­பட்ட இலங்கை வர்த்­த­க­சபை திடீ­ரென்று எதுவும் அறி­யா­தவர் போன்று நடந்து கொள்­கின்­றமை தொடர்பில் பிர­தமர் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியிருக்கிறார்.\nதற்போது அரசி யல் கட்சி ஒன்றினால் கூறப்பட்டுவரும் கருத்து சார்ந்து நோக்குகையில், இந்தத் திடீரென்ற அறியாமை உங்கள் நோக்கம் மற்றும் நம்பகத்தன்மை குறித்து சந்தே கத்தை ஏற்படுத்துவதாகவும் பிரதமர் கருது கின்றார். புகழ்பெற்ற வர்த்தக அமை ப்பான இலங்கை வர்த்தகசபை உங்களு டைய தலைமையின் கீழ் (ஹான்ஸ் விஜே சூரிய) அரசியல் மயப்பட்டுள் ளமை கவலைக்குரிய விடயமாகும்.\nசோபா உடன்படிக்கை பற்றிய ஆலோசனைகள் தொடர்வதாக நாட்டின் பிரதமர் இரணில் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.\nஇத���வரை எந்த உடன்படிக்கையும் கைச்சாத்திடப்படவில்லை எனவும் தெரிவித்தார்,\nசோபா பற்றிய போராட்ட்ங்களை உன்னிப்பாக அவதானிக்கும் இந்தியா\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\nஅதிகம் பதப்படுத்தப்பட்ட உணவு உயிருக்கு உலை வைக்கும்\nஅஸ்ஸாம் வெள்ளம்: காசிரங்கா பூங்கா 95 சதவீதம் தண்ணீரில் மூழ்கியதால், காண்டாமிருகங்களுக்கு பாதிப்பு\nஅமெரிக்க தூதுவரின் முகநூல் கலந்துரையாடல்\nசம்மாந்துறை பிரதேசத்தில் ஆயுதம் தாங்கிய நபர்களால் பதற்றம் – இராணுவத்தினர் குவிப்பு\nஇது போன்ற கருத்துகளை முக்கிய அரசியல் தலைவர்கள் நாடாளுமன்றம் போன்ற அரசியல் அரங்குகளில்தான் வெளியிடவேண்டும். கண்ணுக்கு எதிரில் உள்ள யதார்த்தமான பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதை நோக்கமாக கொள்ளவேண்டும்.\nஅதிகம் பதப்படுத்தப்பட்ட உணவு உயிருக்கு உலை வைக்கும்\nஅதிகம் பதப்படுத்தப்பட்ட உணவு உயிருக்கு உலை வைக்கும் ஜேம்ஸ் கெலஹர் சுகாதார மற்றும் அறிவியல் செய்தியாளர், பிபிசி நியூஸ் படத்தின் காப்புரிமை Getty Images சிக்கன் துண்டுகள், ஐஸ்கிரீம், காலை உணவுக்கான தானியங்கள் போன்ற - அதிகம் பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளுக்கும் ஆயுள் குறைவதற்கும், ஆரோக்கியக் குறைபாட்டுக்கும் தொடர்பு உள்ளது என்று அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இதுபோன்ற உணவுகள் சாப்பிடுவது அதிகரித்துள்ளதாக பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். பாதிப்பு ஏற்படுவதை நிரூபிக்கும் முழுமையான ஆதாரமாக அவர்களுடைய ஆய்வு இல்லை. ஆனால் அல்ட்ரா பதப்படுத்தப்பட்ட உணவுகள், அதிகம் சாப்பிடுதலுக்கு இட்டுச் செல்கின்றன என்று கூறப்படும் ஆய்வுகள் நடைபெறும் சூழ்நிலையில் இந்த ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனால், இன்னும் ஆய்வு நடத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளனர். அல்ட்ராபதப்படுத்தப்பட்ட உணவுகள் எவை தொழிற்சாலைகளில் எந்த அளவுக்கு அவை பதப்படுத்தப் பட்டிருக்கின்றன என்பதைப் பொருத்து இந்த உணவு வகைப்படுத்தப்பட்டுள்ளது. குறைந்த கலோரி உணவு என்பது ``பதப்படுத்தப்படாத அல்லது குறைந்தபட்ச அளவு பதப்படுத்திய உணவுகள்'', அவற்றில் அடங்குபவை பழங்கள், காய்கறிகள், பால், இறைச்சி, அவரை வகை காய்கறிகள், விதைகள், அரிசி போன்ற உணவு தானியங்கள், முட்டைகள். ``பதப்படுத்திய உணவுகள்'' என்பவை அதிக காலம் கெடாமல் இருக்க அல்லது அதிக சுவை தருவதற்காக மாற்றம் செய்யப்பட்டவை. பொதுவாக உப்பு, எண்ணெய், சர்க்கரை அல்லது நொதித்தல் முறையை பயன்படுத்தியிருப்பார்கள். இந்தப் பிரிவில் அடங்குபவை பாலாடைக் கட்டி, பன்றி இறைச்சி, வீட்டில் தயாரித்த ரொட்டி, டின்களில் அடைக்கப்பட்ட பழங்கள் மற்றும் காய்கறிகள், புகை மூலம் பதப்படுத்திய மீன், பீர் போன்றவை. அடுத்து வருவது ``அல்ட்ரா பதப்படுத்திய உணவுகள்'' தொழிற்சாலைகளில் அதிக பதப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டவை. இவற்றில் அடங்கியுள்ள பொருட்கள் என அவற்றின் பாக்கெட் மீது பெரிய பட்டியல் இருக்கும். கூடுதலாக சேர்க்கப்பட்ட பதப்படுத்தல் பொருட்கள், இனிப்பூட்டிகள் அல்லது நிறமேற்றிகள் என அதில் இருக்கும். ஐந்துக்கும் மேற்பட்ட பொருட்கள் கலந்திருந்தால், அது அநேகமாக அல்ட்ரா பதப்படுத்திய உணவுப் பொருளாகக் கருதப்படும் என்று நவர்ரா பல்கலைக்கழகப் பேராசிரியர் மைரா பெஸ்-ரஸ்ட்ரோலோ கூறுகிறார். இதற்கான உதாரணங்களாக பின்வருவனவற்றைக் கூறலாம். பதப்படுத்திய இறைச்சி வகைகள், காலை உணவு தானியங்கள், அல்லது தானிய கட்டிகள், உடனடியாக அருந்தும் சூப்கள், சர்க்கரைச் சத்து மிகுந்த குளிர்பானங்கள், சிக்கன் இறைச்சித் துண்டுகள், கேக், சாக்லெட், ஐஸ்கிரீம், அதிக அளவில் தயாரிக்கப்பட்ட ரொட்டி, பீஸ் பிஸா , போன்ற ``சாப்பிடுவதற்குத் தயாராக'' உள்ள உணவுகள், மதிய உணவுக்கு மாற்றான பானங்கள். கண்டறிந்த விஷயங்கள் எவ்வளவு மோசமானவை தொழிற்சாலைகளில் எந்த அளவுக்கு அவை பதப்படுத்தப் பட்டிருக்கின்றன என்பதைப் பொருத்து இந்த உணவு வகைப்படுத்தப்பட்டுள்ளது. குறைந்த கலோரி உணவு என்பது ``பதப்படுத்தப்படாத அல்லது குறைந்தபட்ச அளவு பதப்படுத்திய உணவுகள்'', அவற்றில் அடங்குபவை பழங்கள், காய்கறிகள், பால், இறைச்சி, அவரை வகை காய்கறிகள், விதைகள், அரிசி போன்ற உணவு தானியங்கள், முட்டைகள். ``பதப்படுத்திய உணவுகள்'' என்பவை அதிக காலம் கெடாமல் இருக்க அல்லது அதிக சுவை தருவதற்காக மாற்றம் செய்யப்பட்டவை. பொதுவாக உப்பு, எண்ணெய், சர்க்கரை அல்லது நொதித்தல் முறையை பயன்படுத்தியிருப்பார்கள். இந்தப் பிர���வில் அடங்குபவை பாலாடைக் கட்டி, பன்றி இறைச்சி, வீட்டில் தயாரித்த ரொட்டி, டின்களில் அடைக்கப்பட்ட பழங்கள் மற்றும் காய்கறிகள், புகை மூலம் பதப்படுத்திய மீன், பீர் போன்றவை. அடுத்து வருவது ``அல்ட்ரா பதப்படுத்திய உணவுகள்'' தொழிற்சாலைகளில் அதிக பதப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டவை. இவற்றில் அடங்கியுள்ள பொருட்கள் என அவற்றின் பாக்கெட் மீது பெரிய பட்டியல் இருக்கும். கூடுதலாக சேர்க்கப்பட்ட பதப்படுத்தல் பொருட்கள், இனிப்பூட்டிகள் அல்லது நிறமேற்றிகள் என அதில் இருக்கும். ஐந்துக்கும் மேற்பட்ட பொருட்கள் கலந்திருந்தால், அது அநேகமாக அல்ட்ரா பதப்படுத்திய உணவுப் பொருளாகக் கருதப்படும் என்று நவர்ரா பல்கலைக்கழகப் பேராசிரியர் மைரா பெஸ்-ரஸ்ட்ரோலோ கூறுகிறார். இதற்கான உதாரணங்களாக பின்வருவனவற்றைக் கூறலாம். பதப்படுத்திய இறைச்சி வகைகள், காலை உணவு தானியங்கள், அல்லது தானிய கட்டிகள், உடனடியாக அருந்தும் சூப்கள், சர்க்கரைச் சத்து மிகுந்த குளிர்பானங்கள், சிக்கன் இறைச்சித் துண்டுகள், கேக், சாக்லெட், ஐஸ்கிரீம், அதிக அளவில் தயாரிக்கப்பட்ட ரொட்டி, பீஸ் பிஸா , போன்ற ``சாப்பிடுவதற்குத் தயாராக'' உள்ள உணவுகள், மதிய உணவுக்கு மாற்றான பானங்கள். கண்டறிந்த விஷயங்கள் எவ்வளவு மோசமானவை ஸ்பெயினில் உள்ள நவர்ரா பல்கலைக்கழத்தின் சார்பில் நடந்த முதலாவது ஆய்வில், 19,899 பேர் பத்தாண்டு காலம் கவனிக்கப்பட்டு, ஒவ்வோர் ஆண்டும் அவர்களுடைய உணவுப் பழக்கவழக்கங்கள் ஆய்வு செய்யப்பட்டன. ஆய்வுக் காலத்தில் 355 பேர் இறந்துவிட்டனர். அல்ட்ரா பதப்படுத்திய உணவு சாப்பிடாதவர்களில் 10 பேர் இறந்தால், அதை அதிகம் சாப்பிடுபவர்களில் (தினமும் நான்கு மடங்கிற்கு மேல்) 16 பேர் இறந்துள்ளனர். பாரிஸ் பல்கலைக்கழகம் நடத்தியுள்ள இரண்டாவது ஆய்வில் 105,159 பேர் ஐந்து ஆண்டுகளாக கவனிக்கப்பட்டு, ஒவ்வோர் ஆண்டும் இரண்டு முறை அவர்களுடைய உணவுப் பழக்கவழக்கங்கள் ஆய்வு செய்யப்பட்டன. அல்ட்ரா பதப்படுத்திய உணவு வகைகளை அதிகம் சாப்பிடுவோருக்கு இருதய ஆரோக்கியம் மோசமாக இருப்பது அதில் கண்டறியப்பட்டது. அல்ட்ரா பதப்படுத்திய உணவுகளை சாப்பிடுவோரில் 100,000 பேரில் 277 பேருக்கு இருதயம் தொடர்பான நோய்கள் வந்தன. இதைக் குறைவாக சாப்பிடுவோரில் 100,000 பேரில் 242 பேருக்கு இந்தப் பாதிப்பு இருந்தது. குற���வாகப் பதப்படுத்திய உணவுகளைவிட, அல்ட்ரா பதப்படுத்திய உணவு அதிகம் சாப்பிடுவதால், ``அடுத்து வரும் தசாப்தங்களில் இருதயம் தொடர்பான நோய்கள் அதிகரிக்கும் நிலை ஏற்படும்'' என்று பாரிஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் மதில்டே டவ்வியர் கூறியுள்ளார். படத்தின் காப்புரிமை Getty Images ஆகவே இந்த உணவுகள் ஆரோக்கியத்தைப் பாதிக்குமா ஸ்பெயினில் உள்ள நவர்ரா பல்கலைக்கழத்தின் சார்பில் நடந்த முதலாவது ஆய்வில், 19,899 பேர் பத்தாண்டு காலம் கவனிக்கப்பட்டு, ஒவ்வோர் ஆண்டும் அவர்களுடைய உணவுப் பழக்கவழக்கங்கள் ஆய்வு செய்யப்பட்டன. ஆய்வுக் காலத்தில் 355 பேர் இறந்துவிட்டனர். அல்ட்ரா பதப்படுத்திய உணவு சாப்பிடாதவர்களில் 10 பேர் இறந்தால், அதை அதிகம் சாப்பிடுபவர்களில் (தினமும் நான்கு மடங்கிற்கு மேல்) 16 பேர் இறந்துள்ளனர். பாரிஸ் பல்கலைக்கழகம் நடத்தியுள்ள இரண்டாவது ஆய்வில் 105,159 பேர் ஐந்து ஆண்டுகளாக கவனிக்கப்பட்டு, ஒவ்வோர் ஆண்டும் இரண்டு முறை அவர்களுடைய உணவுப் பழக்கவழக்கங்கள் ஆய்வு செய்யப்பட்டன. அல்ட்ரா பதப்படுத்திய உணவு வகைகளை அதிகம் சாப்பிடுவோருக்கு இருதய ஆரோக்கியம் மோசமாக இருப்பது அதில் கண்டறியப்பட்டது. அல்ட்ரா பதப்படுத்திய உணவுகளை சாப்பிடுவோரில் 100,000 பேரில் 277 பேருக்கு இருதயம் தொடர்பான நோய்கள் வந்தன. இதைக் குறைவாக சாப்பிடுவோரில் 100,000 பேரில் 242 பேருக்கு இந்தப் பாதிப்பு இருந்தது. குறைவாகப் பதப்படுத்திய உணவுகளைவிட, அல்ட்ரா பதப்படுத்திய உணவு அதிகம் சாப்பிடுவதால், ``அடுத்து வரும் தசாப்தங்களில் இருதயம் தொடர்பான நோய்கள் அதிகரிக்கும் நிலை ஏற்படும்'' என்று பாரிஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் மதில்டே டவ்வியர் கூறியுள்ளார். படத்தின் காப்புரிமை Getty Images ஆகவே இந்த உணவுகள் ஆரோக்கியத்தைப் பாதிக்குமா ``இதற்கான ஆதாரங்கள் குவிந்து கொண்டிருக்கின்றன'' என்று டவ்வியர் கூறுகிறார். ``சுதந்திரமான ஆய்வுகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதை'' அவர் சுட்டிக்காட்டுகிறார். பதப்படுத்திய அல்ட்ரா உணவுகள் ``மிக நிச்சயமாக'' ஆரோக்கியத்துக்குக் கேடு விளைவிப்பவை என்று பேராசிரியர் பெஸ்-ரஸ்ட்ரோலோ கூறுகிறார். புற்றுநோய் ஆபத்து அதிகரிப்பு குறித்து கடந்த ஆண்டு ஒரு இணையத் தொடர்பு உருவாக்கப்பட்டது. இந்த சவால் 100 சதவீதம் நிச்சயமானது. அதிகமாகப் பதப்படுத்திய உணவு மற்றும் ஆரோக்கியக் குறைபாட்டுக்கு இடையில் உள்ள தொடர்பு பற்றி ஆய்வுகள் பரிசீலித்துள்ளன. ஆனால் எதனால் என்ன பாதிப்பு, இரண்டில் எந்த விஷயம் இதற்குக் காரணம் என்று நிரூபிக்க முடியவில்லை. அல்ட்ரா பதப்படுத்திய உணவுகளை அதிகம் சாப்பிடுபவர்களுக்கு புகைப்பிடித்தல் போன்ற மற்ற ஆரோக்கியமற்ற பழக்கங்களும் உள்ளன. இதைக் கணக்கிட ஆராய்ச்சியாளர்கள் முயற்சிக்கின்றனர். ஆனால் பொருத்தமான எல்லா விஷயங்களுமே இதில் கவனிக்கப்பட்டன என்பதற்கான உத்தரவாதம் கிடையாது என்று தி ஓப்பன் பல்கலைக்கழகத்தின் புள்ளியியல் பேராசிரியர் கெவின் மெக்கோன்வே கூறியுள்ளார். ``இந்தச் செயல்பாடுகளின் பின்னணியில் ஏதோ இருக்கிறது என்ற எனது நம்பிக்கையை அதிகரிக்கும் வகையில் இந்த ஆய்வுகள் உள்ளன - ஆனால் இன்னும் நான் உறுதி செய்யும் நிலையில் இல்லை'' என்கிறார் அவர். அல்ட்ராபதப்படுத்திய உணவுகள் ஏன் கெடுதலானவை ``இதற்கான ஆதாரங்கள் குவிந்து கொண்டிருக்கின்றன'' என்று டவ்வியர் கூறுகிறார். ``சுதந்திரமான ஆய்வுகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதை'' அவர் சுட்டிக்காட்டுகிறார். பதப்படுத்திய அல்ட்ரா உணவுகள் ``மிக நிச்சயமாக'' ஆரோக்கியத்துக்குக் கேடு விளைவிப்பவை என்று பேராசிரியர் பெஸ்-ரஸ்ட்ரோலோ கூறுகிறார். புற்றுநோய் ஆபத்து அதிகரிப்பு குறித்து கடந்த ஆண்டு ஒரு இணையத் தொடர்பு உருவாக்கப்பட்டது. இந்த சவால் 100 சதவீதம் நிச்சயமானது. அதிகமாகப் பதப்படுத்திய உணவு மற்றும் ஆரோக்கியக் குறைபாட்டுக்கு இடையில் உள்ள தொடர்பு பற்றி ஆய்வுகள் பரிசீலித்துள்ளன. ஆனால் எதனால் என்ன பாதிப்பு, இரண்டில் எந்த விஷயம் இதற்குக் காரணம் என்று நிரூபிக்க முடியவில்லை. அல்ட்ரா பதப்படுத்திய உணவுகளை அதிகம் சாப்பிடுபவர்களுக்கு புகைப்பிடித்தல் போன்ற மற்ற ஆரோக்கியமற்ற பழக்கங்களும் உள்ளன. இதைக் கணக்கிட ஆராய்ச்சியாளர்கள் முயற்சிக்கின்றனர். ஆனால் பொருத்தமான எல்லா விஷயங்களுமே இதில் கவனிக்கப்பட்டன என்பதற்கான உத்தரவாதம் கிடையாது என்று தி ஓப்பன் பல்கலைக்கழகத்தின் புள்ளியியல் பேராசிரியர் கெவின் மெக்கோன்வே கூறியுள்ளார். ``இந்தச் செயல்பாடுகளின் பின்னணியில் ஏதோ இருக்கிறது என்ற எனது நம்பிக்கையை அதிகரிக்கும் வகையில் இந்த ஆய்வுகள் உள்ளன - ஆனால் இன்னும் நான் உறுதி செய்���ும் நிலையில் இல்லை'' என்கிறார் அவர். அல்ட்ராபதப்படுத்திய உணவுகள் ஏன் கெடுதலானவை அல்ட்ரா பதப்படுத்திய உணவுகள் பற்றிய முதலாவது ஆய்வில், மக்கள் அதிகம் சாப்பிடுவதால் உடல் எடை அதிகரித்ததாகக் கண்டறியப்பட்டது. ஆய்வில் பங்கேற்ற தன்னார்வர்கள் சாப்பிட்ட ஒவ்வொரு கைப்பிடி உணவையும் அமெரிக்க தேசிய ஆரோக்கிய நிலையங்களின் பேராசிரியர்கள் ஒரு மாத காலத்துக்கு கண்காணித்தனர். அல்ட்ரா பதப்படுத்திய உணவுகளைத் தந்தபோது, அவர்கள் தினமும் 500 கலோரிகள் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டனர். அவை சக்தி அடர்வு மிக்கவை. ஆனால் ஊட்டச் சத்துகளும், நார்ச்சத்துகளும் குறைவு. உணவில் சேர்க்கப்பட்டுள்ள பொருட்கள் பாதுகாப்பு சோதனைக்கு உட்படுத்தப் பட்டுள்ள நிலையில், வெவ்வேறு உணவுகள் மூலமாக நிறைய சேர்க்கைப் பொருட்களை சாப்பிடுவது ஆரோக்கியக் கேடாக முடியும். சாப்பிடுவதற்கு எளிதாக இருப்பதால் மக்கள் இதை அதிகம் சாப்பிடுகிறார்கள். பழங்கள் மற்றும் காய்கறிகளைப் போன்ற ஆரோக்கியமான உணவுகளை, உணவுப் பட்டியலில் இருந்து தள்ளி வைக்கிறார்கள் - ஐஸ்கிரீம் கிடைக்கும் போது வாழைப்பழத்தை யார் விரும்புவார்கள் அல்ட்ரா பதப்படுத்திய உணவுகள் பற்றிய முதலாவது ஆய்வில், மக்கள் அதிகம் சாப்பிடுவதால் உடல் எடை அதிகரித்ததாகக் கண்டறியப்பட்டது. ஆய்வில் பங்கேற்ற தன்னார்வர்கள் சாப்பிட்ட ஒவ்வொரு கைப்பிடி உணவையும் அமெரிக்க தேசிய ஆரோக்கிய நிலையங்களின் பேராசிரியர்கள் ஒரு மாத காலத்துக்கு கண்காணித்தனர். அல்ட்ரா பதப்படுத்திய உணவுகளைத் தந்தபோது, அவர்கள் தினமும் 500 கலோரிகள் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டனர். அவை சக்தி அடர்வு மிக்கவை. ஆனால் ஊட்டச் சத்துகளும், நார்ச்சத்துகளும் குறைவு. உணவில் சேர்க்கப்பட்டுள்ள பொருட்கள் பாதுகாப்பு சோதனைக்கு உட்படுத்தப் பட்டுள்ள நிலையில், வெவ்வேறு உணவுகள் மூலமாக நிறைய சேர்க்கைப் பொருட்களை சாப்பிடுவது ஆரோக்கியக் கேடாக முடியும். சாப்பிடுவதற்கு எளிதாக இருப்பதால் மக்கள் இதை அதிகம் சாப்பிடுகிறார்கள். பழங்கள் மற்றும் காய்கறிகளைப் போன்ற ஆரோக்கியமான உணவுகளை, உணவுப் பட்டியலில் இருந்து தள்ளி வைக்கிறார்கள் - ஐஸ்கிரீம் கிடைக்கும் போது வாழைப்பழத்தை யார் விரும்புவார்கள் இந்த விஷயங்கள் குறித்து இன்னும் ஆராய்ச்சிகள் நடைபெற���கின்றன. பயனுள்ள ஆலோசனை எதுவும் உண்டா இந்த விஷயங்கள் குறித்து இன்னும் ஆராய்ச்சிகள் நடைபெறுகின்றன. பயனுள்ள ஆலோசனை எதுவும் உண்டா படத்தின் காப்புரிமை Getty Images அல்ட்ரா பதப்படுத்திய உணவு என்ற வார்த்தை புதிதாக இருக்கலாம். ஆரோக்கியத்துக்கான ஆலோசனை மிகவும் பழக்கமானது தான்: மத்திய தரைக்கடல் பகுதி மக்களின் உணவுப் பழக்கத்தை ஏற்றுக் கொள்வது அது. குறைந்தபட்ச அளவுக்கு பதப்படுத்திய உணவுகள் அல்லது பதப்படுத்தாத உணவுகள் இந்த உணவுப் பழக்கத்தில் அடங்கும். இதில் பழங்கள், காய்கறிகள், மீன், கொட்டைகள், விதைகள், பீன்ஸ் வகைகள், அவரை வகைகள் மற்றும் முழு தானியங்களில் இதில் அடங்கும் என்று பிரிட்டன் இருதய அறக்கட்டளையின் மூத்த உணவு ஆலோசகர் விக்டோரியா டெய்லர் கூறுகிறார். ``இந்த உணவுப் பழக்கத்துடன், தொடர்ந்து உடற்பயிற்சி செய்வது, புகை பிடிக்காமல் இருப்பது ஆகியவை இருதயம் மற்றும் ரத்த ஓட்ட நோய்கள் ஏற்படுவதன் ஆபத்தைக் குறைப்பதாகத் தெரிய வந்துள்ளது'' என்கிறார் அவர். அல்ட்ரா பதப்படுத்திய உணவுகள் மீது வரி விதிப்பது, விற்பனைக்கு கட்டுப்பாடுகள் விதிப்பது போன்ற நடவடிக்கைகளைப் பரிசீலிக்கலாம் என்று பேராசிரியர் பெஸ்-ரஸ்ட்ரோலோ கூறுகிறார். ஆதாரங்களின் அடிப்படையில் அவர் அவ்வாறு கூறியுள்ளார். அல்ட்ராபதப்படுத்திய உணவு என்ற லேபிள் முட்டாள்தனமானதா படத்தின் காப்புரிமை Getty Images அல்ட்ரா பதப்படுத்திய உணவு என்ற வார்த்தை புதிதாக இருக்கலாம். ஆரோக்கியத்துக்கான ஆலோசனை மிகவும் பழக்கமானது தான்: மத்திய தரைக்கடல் பகுதி மக்களின் உணவுப் பழக்கத்தை ஏற்றுக் கொள்வது அது. குறைந்தபட்ச அளவுக்கு பதப்படுத்திய உணவுகள் அல்லது பதப்படுத்தாத உணவுகள் இந்த உணவுப் பழக்கத்தில் அடங்கும். இதில் பழங்கள், காய்கறிகள், மீன், கொட்டைகள், விதைகள், பீன்ஸ் வகைகள், அவரை வகைகள் மற்றும் முழு தானியங்களில் இதில் அடங்கும் என்று பிரிட்டன் இருதய அறக்கட்டளையின் மூத்த உணவு ஆலோசகர் விக்டோரியா டெய்லர் கூறுகிறார். ``இந்த உணவுப் பழக்கத்துடன், தொடர்ந்து உடற்பயிற்சி செய்வது, புகை பிடிக்காமல் இருப்பது ஆகியவை இருதயம் மற்றும் ரத்த ஓட்ட நோய்கள் ஏற்படுவதன் ஆபத்தைக் குறைப்பதாகத் தெரிய வந்துள்ளது'' என்கிறார் அவர். அல்ட்ரா பதப்படுத்திய உணவுகள் மீது வரி விதிப்பது, விற்பன���க்கு கட்டுப்பாடுகள் விதிப்பது போன்ற நடவடிக்கைகளைப் பரிசீலிக்கலாம் என்று பேராசிரியர் பெஸ்-ரஸ்ட்ரோலோ கூறுகிறார். ஆதாரங்களின் அடிப்படையில் அவர் அவ்வாறு கூறியுள்ளார். அல்ட்ராபதப்படுத்திய உணவு என்ற லேபிள் முட்டாள்தனமானதா படத்தின் காப்புரிமை Getty Images Image caption இந்த வகையான பிரெட் சாப்பிடுவதால் ஏதாவது வேடுபாடுகள் தோன்றுகிறதா படத்தின் காப்புரிமை Getty Images Image caption இந்த வகையான பிரெட் சாப்பிடுவதால் ஏதாவது வேடுபாடுகள் தோன்றுகிறதா நிச்சயமாக நிறைய விமர்சனங்கள் உள்ளன. உணவுக்கு அல்ட்ரா பதப்படுத்திய உணவு என லேபிள் செய்வது தொடர்ச்சியாக இல்லாமல் போகலாம் என்று ரீடிங் பல்கலைக்கழகத்தில் சத்துணவு மற்றும் ஆரோக்கியத் துறை நிபுணராக இருக்கும் டாக்டர் குண்டர் குன்லே கூறுகிறார். ``அதிக பதப்படுத்தல் செயல்பாடுகள் மற்றும் கூட்டுப் பொருள்கள் சேர்க்கப்படும் பாலாடைக் கட்டி அல்ட்ரா பதப்படுத்திய உணவாகக் கருதப்படாமல், கொறிப்பு உணவை அவ்வாறு கருதுவதற்குக் காரணம் இதுதான். ஆரோக்கியத்தில் ஏற்படுத்தும் தாக்கத்தின் அடிப்படையில் பரவலான உணவு வகைகளை இணைத்து வகைப்படுத்தல் செய்யப்பட்டுள்ளது. எந்த அளவுக்குப் பயன் தரக் கூடியது என்பதை பரிந்துரைகளுக்கான அடிப்படையாக அது கொண்டிருக்கிறது'' என்று அவர் குறிப்பிடுகிறார். இந்த ஆய்வுகள் பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னலில் வெளியிடப் பட்டுள்ளன.\nஅஸ்ஸாம் வெள்ளம்: காசிரங்கா பூங்கா 95 சதவீதம் தண்ணீரில் மூழ்கியதால், காண்டாமிருகங்களுக்கு பாதிப்பு\nஉலகின் பாரம்பரிய இடங்களில் ஒன்றான காசிரங்கா தேசிய பூங்கா அஸ்ஸாம் மாநிலத்தின், கோலகாட், நாகோன் ஆகிய இரண்டு மாவட்டங்களிலும் பரவியுள்ளது. உலகில் உள்ள ஒற்றை கொம்பு காண்டாமிருகத்தில் மூன்றில் இரண்டு பங்கு இங்குதான் வாழ்கின்றன. கடந்த வருடம் வனத்துறை சார்பில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின் படி 2413 ஒற்றை கொம்பு காண்டாமிருகங்கள் இங்கு இருப்பதாக கூறப்பட்டது. படத்தின் காப்புரிமை WTI Image caption வீட்டிற்குள் நுழைந்த புலி புலிகளின் வாழ்விடமாகவும் இருப்பதால் 2006ம் வருடம் புலிகள் காப்பகாமாகவும் அறிவிக்கப்பட்டது காசிரங்கா தேசிய பூங்கா. மேலும், யானை, நீர் எருமை , பன்றி மான், சதுப்பு மான் எனப்படும் மான்வகைகள், பல வகையான பறவைகள் என எண்ணற்ற வன உயிரினங்கள் வாழ்கின���ற பகுதி இது. அஸ்ஸாம் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளபெருக்கு காரணமாக காசிரங்கா தேசிய பூங்காவின் பெரும்பரப்பு வெள்ளம் சூழ்ந்து காணப்படுறது. இப்பூங்காவின் 95 சதவீத நிலப்பரப்பு வெள்ளத்தில் மூழ்கி விட்ட நிலையில் அங்கு வாழும் வன உயிர்கள் உயிருக்கு போராடும் மோசமான நிலை உருவாகியுள்ளது. படத்தின் காப்புரிமை WTI அசாம் மாநில வனத்துறையினரும், இந்திய கானுயிர் அறக்கட்டளை,விலங்குகள் நல பன்னாட்டு நிதியம் அமைப்புகளை சார்ந்தோரும் உள்ளூர் மக்களின் உதவியோடு இணைந்து வெள்ளத்தில் தத்தளிக்கும் உயிரினங்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ள னர். காசிரங்காவில் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள இந்திய கானுயிர் அறக்கட்டளை நிறுவனத்தினரிடம் காசிரங்கா தேசிய பூங்காவில் வாழும் காட்டுயிர்கள் நிலை குறித்தும், மீட்பு பணிகள் குறித்தும் பேசியது பிபிசி தமிழ். அவர்கள் அளித்த விவரங்களை இங்கே தொகுத்தளிக்கிறோம். படத்தின் காப்புரிமை WTI மரணித்த காட்டுயிர்கள்... தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்ற போதும் , கானுயிர்கள் உயிரிழக்கும் துயரமும் நிகழ்கின்றது. அசாம் மாநில வனத்துறையின் அதிகார பூர்வ அறிக்கை படி, காசிரங்கா தேசிய பூங்கா மற்றும் புலிகள் காப்பகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக இதுவரை 92 காட்டுயிர்கள் இறந்துவிட்டன. இதுவரை 8 ஒற்றை கொம்பு காண்டாமிருகங்கள் இறந்துள்ளன, அதில் 7 ஒற்றை கொம்பு காண்டாமிருகங்கள் வெள்ளத்தில் மூழ்கி உயிரிழந்துள்ளன. 41 ஹாக் மான்கள், 6 கரடி, 2 முள்ளம்பன்றி, 4 கடமான், 1 நீர் எருமை , ஒரு சதுப்பு மான் என மொத்தம் 63 காட்டுயிர்கள் வெள்ளத்தில் மூழ்கி இறந்து விட்டதாக வனத்துறை அறிவித்துள்ளது. பிரம்மபுத்திராவின் தெற்கு நதிக்கரையில் அமைந்துள்ள காசிரங்கா தேசிய பூங்காவின் நிலப்பரப்பு முழுவதும் வெள்ளத்தில் மூழ்கி விட்டதால், மறுபக்கத்தில் இருக்கும் உயரமான பகுதியான கர்பி மலைப்பகுதியை நோக்கி செல்கின்றன அந்தப் பகுதியில் வாழும் காட்டுயிர்கள். படத்தின் காப்புரிமை WTI ஆனால் அப்பகுதியை அடைய காசிரங்கா தேசிய பூங்காவின் எல்லையை ஒட்டி அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலையை கடந்துதான் செல்ல வேண்டும். அப்படி சாலையைக் கிடைக்கும் பொழுது வாகனங்களில் அடிபட்டு விடும் அபாயத்தையும் சந்திக்கின்றன காட்டுயிர்கள். வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதியில் இருந்து மேட்டுப்பகுதிக்கு செல்ல முயலுகையில் வாகனங்களில் அடிபட்டு 14 மான்கள் இறந்துள்ளன. யானைகள் பொதுவாக நன்கு நீச்சல் தெரிவதால் தப்பித்துவிடும், அப்படி இருந்தும் ஒரு யானை வெள்ளத்தில் மூழ்கி இறந்துள்ளது. மேலும் 10 மான்கள் மற்றும் 1 காண்டாமிருகத்தின் இறப்பிற்கான காரணம் தெரியவில்லை என்கின்றனர். படத்தின் காப்புரிமை WTI மீட்பு பணிகள்.... இந்திய கானுயிர் அறக்கட்டளை, விலங்குகள் நல பன்னாட்டு நிதியம் அமைப்பு வனத்துறையுடன் இணைந்து காசிரங்காவில் அமைத்து இருக்கும் மீட்பு முகாம்களில் கால்நடை மருத்துவர்கள், விலங்குகள் ஆய்வாளர் என பலரும் இணைந்து தொடர்ந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளோர், இதுவரை 61 வன உயிரினங்களை மீட்டு உள்ளனர். அதில் 46 உயிரினங்கள் உரிய மருத்துவ சிகிசிச்சை அளிக்கப்பட்டு யரமான வெள்ளம் பாதிக்காத வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டுள்ளது. இன்னும் 9 மான்களும், 2 ஒற்றை கொம்பு காண்டாமிருக குட்டிகளும் மீட்பு முகாமில் பராமரிப்பில் உள்ளன. தாயை தொலைத்த காண்டாமிருகக் குட்டிகள்.... வெள்ளப்பெருக்கில் சிக்கி தாயை இழந்து தவித்துக் கொண்டிருந்த ஒற்றை காண்டாமிருகக் குட்டிகளை மீட்கப்பட்டுள்ளது . பொதுவாக இந்த காண்டாமிருககுட்டிகள் நான்கு வருடங்கள் வரை தங்களது தாயோடு இணைந்து இருக்கும் இயல்புடையவை. ஆனால் இரண்டு வயது கூட நிரம்பாத இந்த குட்டிகள் வெள்ளத்தில் தங்கள் தாயைத் தொலைத்து விட்டன. விட்டன. தாயின் துணையினையும் இழந்து, வெள்ளத்தில் நீந்த முடியாமல் சோர்வடைந்து கிடந்த இந்தக் குட்டிகள் மீட்டகப்பட்டு தகுந்த மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது என தெரிவித்தனர் இந்திய கானுயிர் அறக்கட்டளையினர். வெள்ளத்தில் இருந்து தப்பித்து வீட்டினுள் நுழைந்த புலிக்குட்டி காசிரங்கா தேசிய பூங்காவின் வெள்ளம் சூழ்ந்த பரப்பில் இருந்து தப்பித்து , மறுபுறம் உள்ள உயரமான வனப்பகுதியை அடைவதற்காக நடுவில் உள்ள தேசிய நெடுஞசாலையினை கடக்க முயற்சித்த புலிக்குட்டி ஒன்று சாலையின் அருகே உள்ள வீட்டினில் நுழைந்து விட்ட்து . வீட்டில் இருட்டாக இருந்த அறையினுள் நுழைந்து ஓய்வெடுத்துக் கொண்டிருந்த புலிக்குட்டியினை பாதுகாப்பாக வனப்பகுதிக்குள் செல்ல வழி செய்துள்ளது மீட்பு குழு. https://www.bbc.com/tamil/india-49047624\nஅமெரிக்க தூதுவரின் முகநூல் கலந்துரையாடல்\nஅமெரிக்க தூதுவரின் முகநூல் கலந்துரையாடல் சர்ச்சைகளைக் கிளப்பியுள்ள அமெரிக்க உடன்பாடுகள் தொடர்பாக, சிறிலங்காவுக்கான அமெரிக்க தூதுவர் அலய்னா ரெப்லிட்ஸ் நேற்று முன்தினம், முகநூல் ஊடாக நடத்திய கலந்துரையாடலின் தொகுப்பு. அமெரிக்க – சிறிலங்கா ஒத்துழைப்பு அல்லது வேறு எந்த விடயம் பற்றி, பரப்புரை செய்யப்படும், தவறான தகவல்கள் மற்றும் தவறான தகவல்களை அடையாளம் காண்பது குறித்தும், எவ்வாறு ஒன்றிணைந்து செயற்பட முடியும் என்பது குறித்தும், கலந்துரையாட விரும்புகிறேன். அமெரிக்கா- சிறிலங்கா இடையிலான மூன்று ஒத்துழைப்பு உடன்பாடுகள் தொடர்பான அண்மைய ஊடக அறிக்கைகளுக்கு பதிலளிப்பதில் இருந்து ஆரம்பிக்கலாம். இந்த உடன்பாடுகளில் ஒன்று, வருகைப் படைகள் உடன்பாடு, இது இன்னமும் பேசப்பட்டு வருகிறது. இன்னமும் இறுதி செய்யப்படவில்லை. இன்னொன்று கையகப்படுத்தல் மற்றும் குறுக்குச் சேவைகள் உடன்பாடு. இது 2007இல் கையெடுத்திடப்பட்டு, 2017இல், புதுப்பிக்கப்பட்டது. இது இராணுவ ஒத்துழைப்பை – குறிப்பாக, கூட்டு பயிற்சிகள், இடர் மீட்பு போன்ற விடயங்களில், வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கத்தைக் கொண்டது. மூன்றாவது, சிறிலங்காவின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க, மிலேனியம் சவால் நிறுவனத்தின், 480 மில்லியன் டொலர் அபிவிருத்தி உதவி பொதியை உள்ளடக்கியது. இவை தொடர்பான, சில அடிப்படை உண்மைகளை நான் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இராணுவ தளத்தை அமைப்பது, அல்லது சிறிலங்காவில் நிரந்தர இராணுவ இருப்பை நிறுவுவது தொடர்பாக அமெரிக்காவுக்கு எந்த நோக்கமும் கிடையாது. அதேபோல, மிலேனியம் சவால் நிறுவனம் மூலம் அமெரிக்கா எந்த நில உரிமையைப் பெறவோ, கட்டுப்பாட்டை பேணவோ முனையவில்லை. சிறிலங்கா அரசாங்கத்தின் அழைப்பின் பேரிலேயே சிறிலங்கா மக்களுக்கு அமெரிக்கா ஆதரவையும் உதவிகளையும் வழங்கும். அமெரிக்க – சிறிலங்கா படைகளுக்கு இடையிலான பொருட்கள் மற்றும் சேவைகளை பரிமாறிக் கொள்ளும் போது, அந்த பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான கட்டணம் செலுத்துவதற்கான ஒரு சட்ட கட்டமைப்பை வழங்குவதற்கே, கையகப்படுத்தல் மற்றும் குறுக்கு சேவைகள் உடன்பாடு வடிவமைக்கப்பட்டுள்ளது. சிறிலங்கா அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் தற்காலிகமாக சிறிலங்காவில் பயிற்சிகள் அல்லது அதிகாரப்பூர்வ கடமைக்கு வரும், அமெரிக்க படையினர் மற்றும் பாதுகாப்புத் திணைக்களத்தின் சிவில் பணியாளர்களின் நிலையை வருகைப் படைகள் உடன்பாடு விபரிக்கிறது. மிலேனியம் சவால் நிறுவன உடன்பாட்டுக்கும், வருகைப் படைகள் உடன்பாடு மற்றும் கையகப்படுத்தல் மற்றும் குறுக்கு சேவைகள் உடன்பாட்டுக்கும் எந்த தொடர்பும் இல்லை. அது ஒரு இராணுவ உடன்பாடும் கிடையாது. மிலேனியம் சவால் நிதிய கொடை, பொருளாதார வளர்ச்சியை ஆதரிப்பதற்கான ஒரு அபிவிருத்தி உதவி உடன்பாடு ஆகும்.இது அமெரிக்க மக்களிடமிருந்து கிடைத்த பரிசே தவிர, கடன் அல்ல. இந்த உடன்பாடுகளைப் பற்றி அதிகம் பேசுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். எனது பார்வையில், தவறான தகவல்கள், குறிப்பாக சமூக ஊடகங்களில் பரவும் தவறான கருத்துகள், எமது ஜனநாயக நாடுகளின் ஒருமைப்பாடு மீதான நம்பிக்கையை குறைமதிப்பிற்கு உட்படுத்தும். நாங்கள் பேச்சு நடத்துகின்ற வருகைப் படைகள் உடன்பாட்டில், பயிற்சி, ஒத்திகைகள், மற்றும் இரண்டு நாடுகளுக்கும் நன்மையளிக்கக் கூடிய பரிமாற்றங்களுக்கான பரஸ்வர வசதிகளை அளிக்கிறது. அதன் அர்த்தம், தளங்களை அமைப்பதோ, அமெரிக்க படையினரின் நிரந்தர பிரசன்னமோ அல்ல. சிறிலங்கா தனது எல்லை மற்றும் பிராந்திய நீர் அல்லது வான் வெளியில் அமெரிக்க படையினர், கப்பல்கள் மற்றும் விமானங்களின் நுழைவு அல்லது வெளியேறுவதற்கான ஒப்புதலை அளிப்பதற்கும், மறுப்பதற்குமான அனைத்து இறைமை உரிமைகளையும் கொண்டிருக்கும். வருகை படைகள் உடன்பாடு குறித்து சிறிலங்கா அரசாங்கத்துடன் நாங்கள் இன்னமும் பேச்சு நடத்தி வருகிறோம். இடர் மீட்பு, கூட்டுப் பயிற்சிகள் போன்ற சூழல்களில், நடைமுறைகளை முன்கூட்டியே உருவாக்கி, வசதிகளை ஏற்படுத்தலாம். வருகைப் படைகள் உடன்பாட்டின் கீழ், எந்தவொரு படையினரும், சரியான ஆவணங்கள் இன்றியோ, முறையான அனுமதியைப் பெறாமலோ, சிறிலங்காவுக்குள் நுழைய முடியாது. பலமான, இறைமை கொண்ட, சுதந்திரமான சிறிலங்காவுக்கே அமெரிக்கா ஆதரிக்கிறது. இந்தோ-பசுபிக் பாதுகாப்புக்கு சிறிலங்காவின் பங்களிப்பை நாங்கள் மதிக்கிறோம். சிறிலங்கா இந்த விடயத்தில் இன்னும் திறமையாக இருக்க உதவுவதே, வருகை படைகள் உடன்பாடு குறித்து நாங்கள் பேச்சு நடத்துவதில் ஆர்வம் கொண்டுள்ளதற்குக் காரணம் ஆகும். சீனாவுக்கும் வருகை படைகள் உடன்பாட்டுக்கும் எந்த தொடர்பும் இல்லை; இது சிறிலங்காவுடனான நீண்டகால இருதரப்பு கூட்டு பற்றியது. சிறிலங்காவின் நீதித்துறையில் அமெரிக்கா தலையீடு செய்வதாக அண்மையில் ஊடகங்களில் நிறைய தவறான தகவல்கள் வந்துள்ளன. சிறிலங்காவின் நீதித்துறையில் அமெரிக்கா தலையிடவோ, அல்லது தலையீடு செய்யப் போவதோ அல்லது நேரடியாக ஈடுபடவோ இல்லை. சிறிலங்கா அரசாங்கத்தின் வேண்டுகோளின் பேரில் சிறிலங்கா நீதிபதிகள் மற்றும் சட்டவாளர்களுக்கு எமது நாடு பயிற்சி அளித்துள்ளது. இந்தப் பயிற்சியில் நிதிமோசடி எதிர்ப்பு மற்றும் பயங்கரவாத நிதியுதவி போன்ற- புதிய வகை குற்றங்கள் குறித்த சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்வதை உள்ளடக்கியது. ஒரு வலுவான மற்றும் சுயாதீன நீதித்துறை, ஒரு வலுவான ஜனநாயகத்தின் தூண் ஆகும். அமெரிக்க சட்டவாளர் சங்கத்தின் கிளையை சிறிலங்காவில் அமைக்கும் நோக்கம் ஏதும் கிடையாது. சிறிலங்கா மக்களே தற்போதைய அரசாங்கத்தை உருவாக்கினார்கள். இன்னும் சில மாதங்களில் புதிய அரசாங்கத்தை தெரிவு செய்வார்கள். மக்களின் விருப்பங்களை அமெரிக்கா ஆதரிக்கிறது. எந்த அரசாங்கம் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் அவர்களுடன் பணியாற்ற தயாராக உள்ளது. சிறிலங்காவுக்கு நாங்கள் ஒரு ஆண்டுக்கு 40 மில்லியன் டொலர் அபிவிருத்தி உதவிகளை வழங்குகிறோம், பெரும்பாலும் யுஎஸ் எய்ட் மூலம் இந்த உதவிகள் வழங்கப்படுகின்றன. இது ஒரு அமெரிக்க அரசாங்கத்தின் அபிவிருத்தி உதவி வழங்கும் நிறுவனமாகும். மிலேனியம் சவால் நிறுவனம் மற்றொரு உதவி வழங்குநராகும். எமது திட்டங்கள் அனைத்தும் சிறிலங்கா அரசாங்கத்தின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையிலானவை. பால்பண்ணைத் தொழிலின் விருத்திக்கு ஆதரவு அளிப்பது தொடக்கம், அமெரிக்கன் கோணர்களில் ஆங்கில வகுப்புகளை நடத்துவது வரை, பல உதவி முயற்சிகளை உள்ளடக்கியது. அமெரிக்க படையினர் சிறிலங்காவில் குற்றமிழைக்கும் போது, இங்கு தண்டனை வழங்கப்பட முடியாது என்ற கரிசனையை எழுப்பியதற்கு நன்றி. கடினமான மற்றும் சோகமான சூழ்நிலைகள் கூட ஏற்படலாம். வருகைப் படைகள் அல்லது சோபா போன்ற ஒரு உடன்பாட்டைக் கொண்டிருப்பதற்கு ஒரு காரணம், அவற்றை ��வ்வாறு கையாள்வது என்பது குறித்து முன்கூட்டியே ஏற்றுக் கொள்வது தான். பல நாடுகளில் ஒரு குறிப்பிட்ட சட்டத்தை, குறிப்பிட்ட சூழ்நிலைகளில் பயன்படுத்த வேண்டிய உடன்பாடுகள் உள்ளன. உதாரணமாக, வெளிநாடுகளில் உள்ள சிறிலங்கா படையினர் குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டபோது, அவர்கள் வீட்டிற்கு அனுப்பப்பட்டு, சிறிலங்கா சட்டத்தின் கீழ் விசாரணை மற்றும் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொண்டனர். இத்தகைய நிகழ்வுகள் மிகவும் அரிதானவை. சிறிலங்காவின் பன்முகத்தன்மையையும், நாட்டின் இறையாண்மையையும் அமெரிக்கா மதிக்கிறது. அந்த மதிப்பு எமது பாதுகாப்பு ஒத்துழைப்பின் இதயத்தில் இருக்கிறது. அமெரிக்காவின் சிறந்த வலுவான இறைமையுள்ள பங்காளராகவே சிறிலங்கா இருக்கிறது. ஈஸ்டர் தாக்குதல்களுக்குப் பின்னர், சிறிலங்கா அரசாங்கத்தின் கோரிக்கைக்கு அமைய, தாக்குதல்கள் குறித்த விசாரணைக்கு எவ்பிஐ அமைப்பின் ஆதரவை வழங்கினோம். எதிர்காலத்தில் தாக்குதல்களைத் தடுப்பதற்கு சிறிலங்காவின் சட்டத்தை நடைமுறைப்படுத்தும், மற்றும் பாதுகாப்பு நிறுவனங்களுடன் கூட்டு சேருவதற்கு இன்னும் பல வழிகளைத் தேடுவோம். எல்லா நாடுகளையும் அச்சுறுத்தும் ஒரு புதிய வகையான பயங்கரவாதம் சிறிலங்காவில் உள்ளது. நீண்டகால ஒத்துழைப்பு மற்றும் ஜனநாயகத்தைப் பின்பற்றுவதன் ஊடாக, வலுவான ஒத்துழைப்புகள், சட்டத்தின் ஆட்சி, சிவில் சுதந்திரங்களுக்கு தொடர்ந்து மதிப்பளிப்பதன் மூலம் மட்டுமே பயங்கரவாதத்தை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும் என்பதை நாங்கள் அறிவோம். பொருளாதார ரீதியில், சிறிலங்காவின் மிகப்பெரிய ஏற்றுமதி சந்தையாக அமெரிக்கா விளங்குகிறது. ஆண்டுதோறும் சிறிலங்கா ஏற்றுமதி செய்யும் 11.7 பில்லியன் டொலர் பொருட்களில், கிட்டத்தட்ட 3 பில்லியன் டொலர் பொருட்கள் அமெரிக்க சந்தைகளுக்கே அனுப்பப்படுகின்றன. சிறிலங்காவில் இருந்து அமெரிக்கா பெரும்பாலும் ஆடைகளைளே இறக்குமதி செய்கிறது. இறப்பர், தொழில்துறை பொருட்கள், இரத்தினக் கற்கள், தேயிலை மற்றும் வாசனைத்ப் பொருட்களும் இறக்குமதி செய்யப்படுகின்றன. சிறிலங்காவுக்கான அமெரிக்க ஏற்றுமதியில் விலங்கு தீவனங்கள், மருத்துவ உபகரணங்கள், சோயா பீன்ஸ், பிளாஸ்டிக், பால் பொருட்கள், கோதுமை, துணி மற்றும் ஆடைகள் ஆகியன அடங்��ும். http://www.puthinappalakai.net/2019/07/19/news/39055\nசம்மாந்துறை பிரதேசத்தில் ஆயுதம் தாங்கிய நபர்களால் பதற்றம் – இராணுவத்தினர் குவிப்பு\nஅம்பாறை மாவட்டம் சம்மாந்துறை காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட சம்மாந்துறை 12 கருவாட்டுக் கல் எனும் பிரதேசத்தில் தனியாருக்குச் சொந்தமான காணியில் ஆயுதம் தாங்கிய இரு நபர்கள் 56 ரக துப்பாக்கி எடுத்து தன்னைச் சுட முற்பட்டதாக காணி உரிமையாளர் தெரிவித்ததை அடுத்து பதற்ற நிலை அப்பகுதியில் ஏற்பட்டது. குறித்த காணியில் வெள்ளிக்கிழமை (19) காலை அதன் உரிமையாளர் சென்ற நிலையில் அங்கு உலாவிக் கொண்டிருந்த நிலையில் இருவர் கையில் துப்பாக்கியுடன் காணப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து காணி உரிமையாளர் அவர்களை நோக்கி சென்றதுடன் துப்பாக்கி ஏந்தியவர்கள் தன்னை சுட முயன்று அச்சுறுத்தியதாகவும் தான் அதிலிருந்து தப்பியதாகவும் குறிப்பிட்டார். இதனை அடுத்து அருகிலுள்ள இராணுவத்தினரும் அவ்விடம் வந்து விசாரணை மேற்கொண்டதுடன் ஆயுததாரிகள் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது . இதனைத் தொடர்ந்து பெருமளவு இராணுவத்தினர் அப்பகுதியில் குவிக்கப்பட்டு சோதனை குறித்த பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டது எனினும் எந்தவித ஆயுதமும் நபர்களோ கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. http://globaltamilnews.net/2019/126911/\nசோபா உடன்படிக்கை நாட்டுக்கு பாதிப்பு\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9C%E0%AF%87-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-07-19T14:39:13Z", "digest": "sha1:MYRC7LKLY32GAXZSA2KEXSPUIBSMTA55", "length": 5357, "nlines": 132, "source_domain": "adiraixpress.com", "title": "பிஜே விவகாரம் : அதிரையர்களுக்கு ஓர் அவசர அறிவிப்பு!! (வீடியோ) - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nபிஜே விவகாரம் : அதிரையர்களுக்கு ஓர் அவசர அறிவிப்பு\nபிஜே விவகாரம் : அதிரையர்களுக்கு ஓர் அவசர அறிவிப்பு\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் எனும் தலைப்பில் கேள்வி பதில் நிகழ்சிக்கு நாளை (12-10-2018) வெள்ளிக்கிழமை அதிரைக்கு வருகை தரும் பி.ஜைனுல் ஆபிதீன் அவர்களை தடை செய்ய வேண்டும் என்பதற்காக சையத் அவர்கள் பிரத்யேக பேட்டியளித்துள்ளார்.\n சகிக்கலை. பேசும் விசயத்தைக் காதுகொடுத்து கேட்கவேண்டாம்\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://education.kasangadu.com/karppini-kalvi", "date_download": "2019-07-19T14:13:07Z", "digest": "sha1:GJARDJQX27DERZCOCZLU4CZJOYS3G4GK", "length": 2913, "nlines": 35, "source_domain": "education.kasangadu.com", "title": "தாய் கல்வி - காசாங்காடு கிராம கல்வி", "raw_content": "\nஉதவி நிதி & நிதி உதவி\n10, +2 வில் முதலிடம் பெற்றவர்கள்\n9 - 10 வகுப்பு கல்வி\n6 - 8 வகுப்பு கல்வி\n1- 5 வகுப்பு கல்வி\n3 - 5 வயது கல்வி\n1 - 3 வயது கல்வி\nஒரு உயிரின் கல்வி திறன் என்பது சிசு உருவாகுதற்கு முன்பிலிரிந்தே காரணமாகின்றது. அதற்கான ஊட்டசத்தை தாய் தான் பெரும் பங்கு வகிக்கின்றாள். ஊட்ட சத்து உள்ள உணவுகளை உண்பதன் மூலம் சிறந்த நரம்புகளை ஒரு குழந்தைக்கு கொடுக்க முடியும் என்பதை ஆய்வு கூறுகின்றது. சிறந்த நரம்புகள் நல்ல கல்வி கற்க ஊக்கமாக அமையும்.\nஅத்தகவலின் தொடர்பு சுட்டி இங்கே.\nமேலும் தாய் பால் தான் குழந்தைக்கு தேவையான அணைத்து ஊட்ட சத்துக்களும் உள்ளன என்பது ஆய்வு கூறுகின்றது. முறையான குழந்தை கல்விக்கு தாயின் இந்த உதவிகள் மிகவும் அவசியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/2019-lok-sabha-poll-special-view-sivagangai-block?qt-home_quick=0", "date_download": "2019-07-19T15:17:41Z", "digest": "sha1:WVDF7MRQH5E345SOIWLAJT2NLBVVCNIE", "length": 16109, "nlines": 187, "source_domain": "www.cauverynews.tv", "title": " 2019 மக்களவை தேர்தல் : சிவகங்கை தொகுதி பற்றிய ஒரு சிறப்பு பார்வை..!! | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nHomeBlogsThaamarai Kannan's blog2019 மக்களவை தேர்தல் : சிவகங்கை தொகுதி பற்றிய ஒரு சிறப்பு பார்வை..\n2019 மக்களவை தேர்தல் : சிவகங்கை தொகுதி பற்றிய ஒரு சிறப்பு பார்வை..\nசிவகங்கை மக்களவைத் தொகுதி தமிழ்நாட்டின் 39 மக்களவைத் தொகுதிகளுள் ஒன்று. மக்களவைத் தொகுதிகள் வரிசையில் 31வது இடத்தில் உள்ளது.\nதொகுதி மறுசீரமைப்பின் காரணமாக சிவகங்கை தொகுதி மாற்றப்பட்டது. முன்பு இத்தொகுதியில், திருமயம், திருப்பத்தூர், காரைக்குடி, திருவாடானை, இளையாங்குடி, சிவகங்கை ஆகிய சட்டசபைத் தொகுதிகள் இருந்தன. சிவகங்கை தொகுதியானது காரைக்குடி, மானாமதுரை, சிவகங்கை, திருப்பத்தூர் உள்ளிட்ட சட்ட மன்ற தொகுதிகளை கொண்டுள்ளது.\nஜனவரி 10, 2014 அன்று முதன்மை தேர்தல் அலுவலர் வெளியிட்ட வாக்காளர் பட்டியல் படி,\nகடந்த 2014 ஆம் ஆண்டு 16-வது மக்களவை தேர்தலில் சிவகங்கை தொகுதியில் அதிமுக, திமுக, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்டன. அதில் அதிமுக, திமுகவை விட அதிக வாக்குகள் எடுத்து வெற்றி பெற்றது. அதிமுக சார்பில் போட்டியிட்ட செந்தில்நாதன், திமுக வேட்பாளர் சுப. துரைராஜை தோற்கடித்து வெற்றிபெற்றார்.\n2014 மக்களவை தேர்தல் முடிவு\nசுப. துரைராஜ் திமுக 2,46,608\nஎச். ராஜா பாஜக 1,33,763\nகார்த்தி சிதம்பரம் காங்கிரஸ் 1,04,678\nகடந்த 2014-ஆம் ஆண்டு நடந்த 16-ஆவது மக்களவைத் தேர்தலில் வாக்கு சதவீதம் 72.83% ஆக இருந்தது. இது முந்தைய 15-வது மக்களவை தேர்தலை ஒப்பிடும் போது 1.85% அதிகமாகும்.\nவெற்றி நிலவரம் : இதுவரை சிவகங்கை தொகுதியில், காங்கிரசு 7 முறையும், திமுக 2 முறையும், அதிமுக 2 முறையும் வெற்றி பெற்றுள்ளது.\nஇன்று பிற்பகல் கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்\nபாகிஸ்தான் டீக்கடையில் அபிநந்தன்..வைரலாகும் ஃபோட்டோ.\n10, 11, 12-ம் வகுப்புகள் அரசு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு..\nஇன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற வாய்ப்பில்லை - சித்தராமையா\n”தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பான விவரம் விசாரணைக்கு பின்பே தெரிய வரும்”\nஆளுநர் விடுத்த கெடு முடிந்தது..கர்நாடக சட்டப்பேரவையில் கூச்சல், குழப்பம்..\nசரவண பவன் உரிமையாளர் ராஜகோபால் உடலுக்கு பொது மக்கள் அஞ்சலி\nமத்திய அரசுக்கு பல ஆயிரம் கோடி கடன்...\nசரவண பவன் உரிமையாளர் ராஜகோபால் உடலுக்கு பொது மக்கள் அஞ்சலி\nவெளியானது விஜய் சேதுபதி பாடிய ‘காம்ரேட் ஆன்தம்’ பாடல்\nகாஞ்சிபுரத்தில் அத்திவரதரை தரிசிக்க சென்றபோது கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 4 பேரின் குடும்பத்தினருக்கு தலா 1 லட்ச ரூபாய் நிவரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.\nவேலூர் இடைத்தேர்தல் தொடர்பாக அதிமுக தேர்தல் பொறுப்பாளர்கள் கூட்டம் ஜூலை 21-ஆம் தேதி நடைபெறலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.\nபுதுச்சேரி சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 22-ஆம் தேதி முதல் கூட்டப்பட உள்ளதாக சட்டப்பேரவை செயலர் அறிவித்துள்ளார்.\nநடப்பாண்டில் மட்டும் போக்சோ சட்டத்தின் கீழ் இதுவரை 12,000-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஸ்மிரி���ி ராணி தெரிவித்துள்ளார்.\nகுல்பூஷன் ஜாதவ் விவகாரத்தில் பாகிஸ்தான் சட்டப்படி நடவடிக்கைகள் மேற்கொள்ளும் என அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.\nகோடை விடுமுறை : சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் கொடைக்கானல்..\nசுற்றுலா தளங்கள் பட்டியலில் 2-ஆவது இடத்தை பிடித்த 'ஹம்பி'..\nஸ்விட்சர்லாந்து அனுபவத்தை தரும் வால்பாறை..\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nசித்ரா பௌர்ணமியையொட்டி சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nஇன்ஸ்டாகிராமின் குறைபாட்டை கண்டறிந்த தமிழர் : ரூ. 20 லட்சம் பரிசு வழங்கிய பேஸ்புக்..\nதமிழகத்தில் மொத்தம் 60 மாவட்டங்கள் வேண்டும் : அன்புமணி ராமதாஸ் கோரிக்கை..\nமணிரத்னம், ஷங்கர், விஜய் சேதுபதி ஆகியோர் படங்களில் நடிக்க ஆசை... மனம் திறந்த நடிகர்..\nகாவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்தது கர்நாடகம்..\nநிர்மலா சீதாராமனின் மத்திய பட்ஜெட் யாருக்கு பிரயோஜனமாக இருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.geotamil.com/index.php?view=article&catid=4%3A2011-02-25-17-28-36&id=3858%3A-1-1-a-2-2-&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content&Itemid=23", "date_download": "2019-07-19T14:59:01Z", "digest": "sha1:ZTHVZ3Y7VZEVANARTXYV5BR5ZT4TMREN", "length": 3875, "nlines": 54, "source_domain": "www.geotamil.com", "title": "கவிதைகள்: 1. நான் 1 & நான் 2. கவிதை: 2. சிறு பயணம்", "raw_content": "கவிதைகள்: 1. நான் 1 & நான் 2. கவிதை: 2. சிறு பயணம்\nகவிதை: 1. நான் 1 & நான் 2\nநான் 1: போர்கள் எனக்கு பிடிக்காது\nரகசியமாக ஒவ்வொரு போருக்கும் நீயுமொரு காரணமாக இருந்துவிடுகிறாய்\nநான் 1: அப்படியெனில் போர்கள் எனக்கு பிடிக்கும்\nநான் 1: கொலைகள் எனக்கு பிடிக்காது\nரகசியமாக ஒவ்வொரு கொலைக்கும் நீயுமொரு காரணமாக இருந்துவிடுகிறாய்\nநான் 1: அப்படியெனில் கொலைகள் எனக்கு பிடிக்கும்\nநான் 1: மனிதர்களை எனக்கு பிடிக்காது\nரகசியமாக நீயுமொரு மனிதனாக இருந்துவிடுகிறாய்\nநான் 1: அப்படியெனில் மனிதர்களை எனக்கு பிடிக்கும்\nகவிதை: 2. சிறு பயணம்\nகுரல்கள் மிக உண்மையாக பேசும்போது\nநம் கண்ணீருக்கு தெரியவில்லை எப்படி\nஇடையே நாம் கிடக்க மனப்பிறழ்\nதருணங்கள் யெல்லாம் கண நீளமேயுள்ள\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kurunews.com/2019/03/blog-post_51.html", "date_download": "2019-07-19T14:38:40Z", "digest": "sha1:EKU4LFMXQPYZ2EO7H5ZEA7DM5BGKKKOC", "length": 7324, "nlines": 96, "source_domain": "www.kurunews.com", "title": "இலங்கையில் பயன்பாட்டில் உள்ள முச்சக்கர வண்டிகளை உரிமை��ாளர்களிடமிருந்து பெற்று அழிக்க நடவடிக்கை! - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » எமது பகுதிச் செய்திகள் » இலங்கையில் பயன்பாட்டில் உள்ள முச்சக்கர வண்டிகளை உரிமையாளர்களிடமிருந்து பெற்று அழிக்க நடவடிக்கை\nஇலங்கையில் பயன்பாட்டில் உள்ள முச்சக்கர வண்டிகளை உரிமையாளர்களிடமிருந்து பெற்று அழிக்க நடவடிக்கை\nஇலங்கையில் வீதிகளில் பயணிக்கும் முச்சக்கர வண்டிகளின் எண்ணிக்கையை குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.\nதற்போது பயன்பாட்டிலுள்ள two stroke இயந்திர முச்சக்கர வண்டிகளை உரிமையாளர்களிடமிருந்து அரசாங்கம் மீளவும் பெற்று அழிக்கவோ அல்லது பங்களாதேஷ் போன்ற நாடுகளுக்கு மீள் சூழற்சி மேற்கொள்ள அனுப்பி வைக்கவோ திட்டமிட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் அஷோக் அபேசிங்க கூறியுள்ளார்.\nகண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இந்தத் தகவலை வெளியிட்டார்\nஇது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது,\nதற்போது பயன்பாட்டில் உள்ள முச்சக்கர வண்டிகளை குறைத்து சிறிய மோட்டார் வாகனங்களை அறிமுகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஇதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் அஷோக் அபேசிங்க தெரிவித்துள்ளார்.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\nஇலங்கையின் கனிய வளங்கள் இலங்கையில் இதுவரை அளவீடு செய்யப்பட்டிருக்கும் கனியவளங்கள் சிலவே. அவற்றில் சிலவே சிறிய அளவில் பயன்படுத்தப்ப...\nபுகைப்பரிசோதனையில் இனிமேல் இடம்பெறவுள்ள மாற்றம்\nஇலங்கையில் தற்போது நடைமுறைப்படுத்தப்படும் காபன் வரிக்குப் பதிலாக வாகன உரிமையாளர்களுக்கு நிவாரணத்துடனான புதிய வேலைத்திட்டமொன்றை வகுப்பது ...\nகளத்தில் நிற்கும் தமிழ் இளைஞர்கள் குவிக்கப்படுகிறது இராணுவம்\nகளத்தில் நிற்கும் தமிழ் இளைஞர்கள் குவிக்கப்படுகிறது இராணுவம் களத்தில் இருந்து நேரடி ரிப்போர்ட்: ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kurunews.com/2019/04/blog-post_52.html", "date_download": "2019-07-19T14:37:17Z", "digest": "sha1:F6UHQJAFDCS3JC3R3H6MLWEARHM7VZXR", "length": 7962, "nlines": 96, "source_domain": "www.kurunews.com", "title": "வெளிநாட்டில் இறந்தவரின் குடும்பத்திற்கு உதவித்திட்டம் - மட்டு வாலிபர் முன்னணி. - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » எமது பகுதிச் செய்திகள் » வெளிநாட்டில் இறந்தவரின் குட��ம்பத்திற்கு உதவித்திட்டம் - மட்டு வாலிபர் முன்னணி.\nவெளிநாட்டில் இறந்தவரின் குடும்பத்திற்கு உதவித்திட்டம் - மட்டு வாலிபர் முன்னணி.\nகட்டார் நாட்டிற்கு தொழிலுக்கு சென்ற நிலையில் வாகன விபத்தில் உயிரிழந்த\nஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவு , மாவடிவேம்பு கிராமத்தைச்சேர்ந்த கந்தசாமி நேசராசாவின் குடும்பத்திற்கு மட்டக்களப்பு மாவட்ட தமிழ் அரசுக் கட்சியின் வாலிபர் முன்னணியால் உலர் உணவு பொருட்கள் வழங்கி வைப்பு.\nமூன்று வருடங்களுக்கு முன் தொழிலுக்கு சென்ற நிலையில் வீதி விபத்தில் மரணமடைந்த நேசராசாவின் குடும்பம் வலது குறைந்த நான்குவயது குழந்தையுடன் நான்கு பிள்ளைகளைக்கொண்ட மிகவும் வறுமைக்கோட்டிற்குட்பட்ட குடும்பம் .\nஇந்த நிலையில் குறித்த குடும்பம் தொடர்பாக வாலிபர் முன்னணியின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்ட நிலையில் நேற்று வியாழக்கிழமை ( 04.04) வாலிபர் முன்னணியின் தலைவர் லே.தீபாகரன் தலைமையிலானா குழு நேரடியாக சென்று மூன்று மாதத்திற்க்கு போதுமான உலர் உணவு பொருட்களை வழங்கி வைத்தனர்.\nஇந்த நிகழ்வில் வாலிபர் முன்னணியின் செயலாளர் க.சசீந்திரன், மண்முனை வடக்கு பிரதேச இணைப்பாளர் எஸ்.ஜனகன், சமூக செயற்பாடுகளுக்கான பொறுப்பாளர்\nஇரா.சாணக்கியன் , மாற்றுத்திறனாளிகள் விடயதன பொறுப்பாளர் கே. சோபனன், மாவடிவேம்பு கிளைக்குழுவின் தலைவர் குணபாலன் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\nஇலங்கையின் கனிய வளங்கள் இலங்கையில் இதுவரை அளவீடு செய்யப்பட்டிருக்கும் கனியவளங்கள் சிலவே. அவற்றில் சிலவே சிறிய அளவில் பயன்படுத்தப்ப...\nபுகைப்பரிசோதனையில் இனிமேல் இடம்பெறவுள்ள மாற்றம்\nஇலங்கையில் தற்போது நடைமுறைப்படுத்தப்படும் காபன் வரிக்குப் பதிலாக வாகன உரிமையாளர்களுக்கு நிவாரணத்துடனான புதிய வேலைத்திட்டமொன்றை வகுப்பது ...\nகளத்தில் நிற்கும் தமிழ் இளைஞர்கள் குவிக்கப்படுகிறது இராணுவம்\nகளத்தில் நிற்கும் தமிழ் இளைஞர்கள் குவிக்கப்படுகிறது இராணுவம் களத்தில் இருந்து நேரடி ரிப்போர்ட்: ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/helmet-2", "date_download": "2019-07-19T14:08:36Z", "digest": "sha1:MYK636QU4NYF5OLTQVQFFTG7CAN3QFEC", "length": 8941, "nlines": 82, "source_domain": "www.malaimurasu.in", "title": "கட்டாய ஹெல்மெட் அணியும் உத்தரவை ஏன் அதிகாரிகள் முறையாக அமல்படுத்தவில்லை என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. | Malaimurasu Tv", "raw_content": "\nவேலூர் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் ஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் மனுக்கல் ஏற்பு..\nஎனது மகனை கொலை செய்ய திட்டமிட்டது யார்\nதனியார் பள்ளிகளை மூட ஸ்டாலின் தயாரா\nமதுரை மாநகர் பகுதிகளுக்குள் நீண்ட நாட்களுக்குப் பிறகு கன மழை..\nபாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி உள்ளிட்டோர் விடுதலை..\nமனிதன் நிலவில் கால்பதித்த 50-வது ஆண்டு கொண்டாட்டம், சிறப்பு டூடுலை வெளியிட்டு சிறப்பித்த கூகுள்…\nஉத்தர பிரதேசத்தில் சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்ட பிரியங்கா காந்தியை போலீசார் கைது செய்ததால்…\nநீட் மற்றும் நெக்ஸ்ட் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும், நாடாளுமன்ற வளாக முன்பு…\nவிஜய் மல்லையாவின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை அடுத்த ஆண்டு நடைபெறும்..\nகுல்பூஷன் ஜாதவை விடுதலை செய்ய வேண்டும் என சர்வதேச நீதிமன்றம் சொல்லவில்லை – இம்ரான்…\nபிரான்ஸ் நகரில் பாஸ்டில் சிறைத் தகர்ப்பு நாளையொட்டி நடைபெற்ற வாணவேடிக்கை கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.\nHome தமிழ்நாடு கட்டாய ஹெல்மெட் அணியும் உத்தரவை ஏன் அதிகாரிகள் முறையாக அமல்படுத்தவில்லை என்று தமிழக அரசுக்கு சென்னை...\nகட்டாய ஹெல்மெட் அணியும் உத்தரவை ஏன் அதிகாரிகள் முறையாக அமல்படுத்தவில்லை என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.\nசென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற ஒரு வழக்கு விசாரணையின்போது, தலைமை நீதிபதி எஸ்.கே.கெளல், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும், இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் ஹெல்மெட் அணியாமல் செல்வதாக தெரிவித்தது.\nஇதனை பலமுறை தாங்களே நேரில் பார்த்ததாக கூறிய நீதிபதிகள், இரு சக்கர வாகனங்களில் செல்வோர் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும், அதை அதிகாரிகள் கண்டுகொள்ளாதது ஏன்\nஇதையடுத்து, ஹெல்மெட் கட்டாயமாக அணிய வேண்டும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவு தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றிய விவரங்களை தெரிவிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.\nPrevious articleதமிழகம் முழுவதும் அரசு பள்ளிகள் மற்றும் அரசு உ���வி பெறும் தனியார் பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்புகள் இன்று தொடங்கியது.\nNext articleஐரோப்பிய கூட்டமைப்பில் தொடர்வதா, வேண்டாமா என்பது குறித்து, பிரிட்டனில் இன்று பொது வாக்கெடுப்பு நடைபெறுகிறது.\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\n8 டன் எடையுடைய கல்லில் செதுக்கப்பட்ட ஜெயலலிதாவின் உருவம்..\nகாஞ்சிபுரத்தில் அத்திவரதரை வணங்கிச் செல்ல, பாதையை மாற்றி அமைக்க வேண்டும்..\nமெரினா கடற்கரையில் 17 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மீட்புப் பணிகள் நிலையம் அமைக்கப்படும் – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/krishnakiri-rain", "date_download": "2019-07-19T14:24:23Z", "digest": "sha1:NKXUK4B7GGISS42O55TPZPOHKM527SGT", "length": 7900, "nlines": 80, "source_domain": "www.malaimurasu.in", "title": "கிருஷ்ணகிரியில் வெயில் கொளுத்தி வந்த நிலையில் இன்று திடீரென பெய்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். | Malaimurasu Tv", "raw_content": "\nவேலூர் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் ஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் மனுக்கல் ஏற்பு..\nஎனது மகனை கொலை செய்ய திட்டமிட்டது யார்\nதனியார் பள்ளிகளை மூட ஸ்டாலின் தயாரா\nமதுரை மாநகர் பகுதிகளுக்குள் நீண்ட நாட்களுக்குப் பிறகு கன மழை..\nஅருணாச்சல பிரதேசத்தில் 5.5 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம்..\nபாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி உள்ளிட்டோர் விடுதலை..\nமனிதன் நிலவில் கால்பதித்த 50-வது ஆண்டு கொண்டாட்டம், சிறப்பு டூடுலை வெளியிட்டு சிறப்பித்த கூகுள்…\nஉத்தர பிரதேசத்தில் சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்ட பிரியங்கா காந்தியை போலீசார் கைது செய்ததால்…\nவிஜய் மல்லையாவின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை அடுத்த ஆண்டு நடைபெறும்..\nகுல்பூஷன் ஜாதவை விடுதலை செய்ய வேண்டும் என சர்வதேச நீதிமன்றம் சொல்லவில்லை – இம்ரான்…\nபிரான்ஸ் நகரில் பாஸ்டில் சிறைத் தகர்ப்பு நாளையொட்டி நடைபெற்ற வாணவேடிக்கை கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.\nHome வானிலை கிருஷ்ணகிரியில் வெயில் கொளுத்தி வந்த நிலையில் இன்று திடீரென பெய்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி...\nகிருஷ்ணகிரியில் வெயில் கொளுத்தி வந்த நிலையில் இன்று திடீரென பெய்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.\nகோடை வெயில் முடிந்த பிறகும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெயில் கொளுத்தி வந்தது. இதனால் மக்கள் பகலில் வெக்கையினாலும் இரவில் புழுக்கத்தாலும் கடும் அவதியடைந்தனர். இந்த நிலையில் இன்று மதியம் கருமேகம் சூழ்ந்த நிலையில் திடீரென மழை பெய்தது. மாலை வரை நீடித்த இந்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவிகிறது. முதல் போக சாகுபடி துவங்கும் நிலையில் இந்த மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.\nPrevious articleஉத்தரபிரதேச முதல்வர் வேட்பாளர் விவகாரத்தில் பெண் அமைச்சர்கள் இரண்டு பேர் இடையே ஏற்பட்ட மோதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nNext articleவடகொரியா மீண்டும் ஏவுகணை பரிசோதனைக்கு தயாராகி வருவதால் அத்துமீறும் ஏவுகணைகளை கண்டவுடன் சுட்டு வீழ்த்தும்படி ஜப்பான் உத்தரவிட்டுள்ளது.\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nதமிழகம், புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு மழை நீடிக்கும்..\nதிருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nதமிழகம், புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு மழை நீடிக்கும்..\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/thiruparakunram", "date_download": "2019-07-19T14:54:49Z", "digest": "sha1:OBEHYSM3L5I4VXIR2QL4UOMZ6XNYSN66", "length": 7751, "nlines": 83, "source_domain": "www.malaimurasu.in", "title": "அதிமுக தலைமையில் வெற்றிக்கூட்டணி அமையும் – துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் | Malaimurasu Tv", "raw_content": "\nவேலூர் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் ஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் மனுக்கல் ஏற்பு..\nஎனது மகனை கொலை செய்ய திட்டமிட்டது யார்\nதனியார் பள்ளிகளை மூட ஸ்டாலின் தயாரா\nமதுரை மாநகர் பகுதிகளுக்குள் நீண்ட நாட்களுக்குப் பிறகு கன மழை..\nஅருணாச்சல பிரதேசத்தில் 5.5 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம்..\nபாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி உள்ளிட்டோர் விடுதலை..\nமனிதன் நிலவில் கால்பதித்த 50-வது ஆண்டு கொண்டாட்டம், சிறப்பு டூடுலை வெளியிட்டு சிறப்பித்த கூகுள்…\nஉத்தர பிரதேசத்தில் சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்ட பிரியங்கா காந்தியை போலீசார் கைது செய்ததால்…\nவிஜய் மல்லையாவின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை அடுத்த ஆண்டு நடைபெறும்..\nகுல்பூஷன் ஜாதவை விடுதலை செய்ய வேண்டும் என சர்வதேச நீதிமன்றம் சொல்லவில்லை – இம்ரான்…\nபிரான்ஸ் நகரில் பாஸ்டில் சிறைத் தகர்ப்பு நாளையொட்டி நடைபெற்ற வாணவேடிக்கை கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.\nHome செய்திகள் அதிமுக தலைமையில் வெற்றிக்கூட்டணி அமையும் �� துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்\nஅதிமுக தலைமையில் வெற்றிக்கூட்டணி அமையும் – துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்\nநாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் வெற்றிக்கூட்டணி அமையும் என துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.\nதிருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்தபின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், திருநாவுக்கரசர் காணும் கனவுகளுக்கெல்லாம் விடை காணமுடியாது என்று கூறினார். டிடிவி தினகரன் தனது குடும்பத்துக்குள் அதிமுகவை திணிக்க முயற்சிப்பது எந்த காலத்திலும் நடக்காது என்றும் சாடினார். விநாடிக்கு விநாடி மாறும் கமல் பேச்சுக்கெல்லாம் பதில் சொல்ல விரும்பவில்லை எனவும் ஓ.பி.எஸ். கருத்து தெரிவித்தார்.\nPrevious articleபிரீமியம் ஹெச்1 பி விசாவுக்கான தடைக்காலம் நீட்டிப்பு..\nNext articleகேரளாவுக்கு இதுவரை ரூ.738 கோடி நிவாரண நிதி வந்துள்ளது – முதல்வர் பினராயி விஜயன்\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nசட்டசபையில் ராமசாமி படையாட்சியார் உருவப்படம் திறப்பு..\n8 டன் எடையுடைய கல்லில் செதுக்கப்பட்ட ஜெயலலிதாவின் உருவம்..\nகாஞ்சிபுரத்தில் அத்திவரதரை வணங்கிச் செல்ல, பாதையை மாற்றி அமைக்க வேண்டும்..\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/75-233100", "date_download": "2019-07-19T14:17:05Z", "digest": "sha1:GIF5KMJ3WGYZAAFI2JJZ3I7LLNOLKMAN", "length": 5086, "nlines": 84, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || காத்தான்குடி களப்பில் ஆயுதங்கள், குண்டு, வாள்கள் மீட்பு", "raw_content": "2019 ஜூலை 19, வெள்ளிக்கிழமை\nகாத்தான்குடி களப்பில் ஆயுதங்கள், குண்டு, வாள்கள் மீட்பு\nமட்டக்களப்பு காத்தான்குடி களப்பில் கைவிடப்பட்ட நிலையில் கிடந்த ரி-56 ரக துப்பாக்கி, மகசீன் துப்பாக்கி, ரவைகள், கைக்குண்டு, வாள், கத்திகள், தொலைநோக்கு கருவி போன்றவற்றை, இராணுவத்தினர் இன்று (14) மீட்டுள்ளனர்.\nஇவையனைத்தும், காத்தான்குடி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்றும் குறித்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட திடீர் ​சோதனையின் பின்னர் சிக்கிய இந்த ஆயுதங்கள் தொடர்பான விசாரணைகள் மேற்���ொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nகாத்தான்குடி களப்பில் ஆயுதங்கள், குண்டு, வாள்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2014/12/31/post-offices-issue-atm-cum-debit-cards-savings-account-holders-003478.html", "date_download": "2019-07-19T14:56:29Z", "digest": "sha1:ZDPAC3X3J7WWQ7E7VQGKWVS7OTIA5UP2", "length": 22112, "nlines": 213, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இனி அஞ்சலக கணக்கை ஏடிஎம்-களில் பயன்படுத்தலாம்- மத்திய அரசு | Post offices to issue ATM-cum-debit cards for savings account holders - Tamil Goodreturns", "raw_content": "\n» இனி அஞ்சலக கணக்கை ஏடிஎம்-களில் பயன்படுத்தலாம்- மத்திய அரசு\nஇனி அஞ்சலக கணக்கை ஏடிஎம்-களில் பயன்படுத்தலாம்- மத்திய அரசு\nஅழியாத கோலங்களாக மாறிய பனை உற்பத்தி..\n1 hr ago வணிக வாகனங்களுக்கு மானியம் கொடுக்கப்படலாமாம்.. தனி நபர் வாகனங்களுக்கு சந்தேகம் தானாம்\n1 hr ago கடந்த ஒரு வருட இறக்கத்தில் வர்த்தகம் நிறைவடைந்த 518 பங்குகள்\n2 hrs ago 51% அதிகரித்திருக்கும் டிஜிட்டல் பணப் பரிமாற்றம்.. ரவி சங்கர் பிரசாத் பதில்..\n2 hrs ago பட்ஜெட் உச்சத்தில் இருந்து 1695 புள்ளிகள் சரிவு கண்ட Sensex\nAutomobiles போலீஸாரின் செயலால் கடுப்பாகிய வாகன ஓட்டிகள்: வைரலாகும் புகைப்படம்...\nSports திண்டுக்கல் டிராகன்ஸ் பேட்டிங்.. 2 விக்கெட் தூக்கிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ்.. பரபர டிஎன்பிஎல்\nNews பயணிகள் கவனத்திற்கு... நாளை மறுநாள் சென்னையில் 36 ரயில் சேவைகள் ரத்து\nMovies தமிழ் சினிமாவுக்கு அடுத்த வாரிசு நடிகர் ரெடி... மகனை ஹீரோவாக்கி தானே இயக்கும் பிரபல இயக்குநர்\nLifestyle புதன் கிழமையன்று லக்ஷ்மி தேவியை வழிபடுவது உங்கள் வாழ்க்கையில் என்ன மாற்றங்களை ஏற்படுத்தும் தெரியுமா\nEducation 10, 11, 12 வகுப்பு மாணவர்களே..\nTechnology உள்துறை அமைச்சரைப் புரட்டிப்போட்ட பேரனின் டிக் டாக் வீடியோ\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடெல்லி: இனி அஞ்சலக சேமிப்பு கணக்கை, அனைத்து ஏடிஎம் மையங்களில் உபயோகிக்கும் வகையில் அமைக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. 2015ஆம் ஆண்டில் வெளியிட இருக்கும் மத்திய ��ட்ஜெட்டில், அஞ்சலக சேமிப்பு சேவையை வங்கிச் சேவையில் இணைக்கும் வகையில் இந்தியா போஸ்ட் சட்டதிட்டங்களை மாற்றியமைக்கப்பட உள்ளது.\nபோஸ்ட் ஆபீஸ் சேமிப்பு கணக்கின் பயன்பாடு கோர் பாங்கிங் செல்யூஷன் (CBS) தளத்தில் இருந்தாலும், இது நாள் வரையில் நாம் அஞ்சலகங்களில் மட்டுமே பயன்படுத்தி வந்தோம்.\nஆனால் இந்திய தாபல் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், \"CBSஇல் இணைக்கப்பட்ட அனைத்து அஞ்சலங்களில் கணக்கு வைத்திருப்பவர்களு பேஸ்ட் ஆபீஸ் சேவிங்ஸ் பாங்க் ஏடிஎம் அல்லது டெபிட் கார்டு வழங்கப்படும்\" என தெரிவித்துள்ளது.\nஇத்தகைய டெபிட் கார்களை கொண்டு பணப்பரிமாற்றம், பில்களுக்கான பணத்தை செலுத்தல் போன்ற அனைத்து நடவடிக்கைகளும் செய்துக்கொள்ளும் வசதி கிடைக்கும்.\nஇந்தியாவில் CBS தளத்தில் 676 பேஸ்ட் ஆபீஸ் இணைக்கப்பட்டுள்ளது இதில், 4 ஹெட் பேஸ்ட் ஆபீஸ்-உம் அடக்கம். இந்த 676 அஞ்சலகத்தில் கணக்கு வைத்திருப்பவர்கள் தங்களது கணக்கில் மின்ணணு முறையில் பணத்தை வைப்பு நிதியிலும் எளிமையாக மாற்றிக்கொள்ள முடியும்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n1.5 லட்சம் அஞ்சலங்கள் நவீனமயமாக்கல்.. அஞ்சல் துறையின் ஒங்கிணைந்த வளர்ச்சி நாட்டின் நன்மைக்கே\nஇந்த 9,000 கோடி ரூபாய், உங்களோடதான்னு பாத்துச் சொல்லுங்கப்பு..\nஇதற்குத் தான் அதிக வட்டியா..A to Z (Post Office Schemes) அஞ்சலக சேமிப்பு திட்டங்கள்..\nஅஞ்சலக சேமிப்பு கணக்கு vs இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் பேங்க் சேமிப்பு கணக்கு.. விரிவான அலசல்\n10 ரூபாய் இருந்தால் போதும்.. கவர்ச்சிகரமான வட்டி விகிதங்களில் அஞ்சலக முதலீட்டுத் திட்டங்கள்\nதபால் அலுவலகத்தின் இந்தச் சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்தால் 8% விடக் கூடுதல் லாபம் கிடைக்கும்\nதொடர் வைப்பு கணக்கு துவங்க எது சரியான இடம் எது..\nசிறு சேமிப்பு திட்டங்கள் மீதான வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை.. மக்கள் ஏமாற்றம்\nஅஞ்சல் அலுவலகத்தில் உள்ள 9 சேமிப்பு திட்டங்கள் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்\nசிறு சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்ய திறக்க வேண்டிய சேமிப்பு கணக்கிற்கு காலக்கெடு நீட்டிப்பு\nமூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம், பிரதான் மந்த்ரி வய வதனா யோஜனா & தபால் அலுவலக எம்ஐஎஸ் வித்தியாசம்\nதபால் நிலைய சேமிப்பு திட்டங்கள் அனைத்திற்கும் இனி ஆதார் கட்டாயம்\nRead more about: post office atm bank money debit card போஸ்ட் ஆபீஸ் அஞ்சலகம் ஏடிஎம் வங்கி பணம் டெபிட் கார்டு\nதொடர் வீழ்ச்சியை கண்டு வரும் “Yes bank”.. ஜூன் காலாண்டில் லாபம் 91% வீழ்ச்சி.. ரூ.114 கோடி லாபம்\nRSS எதிர்ப்பை மதிப்பாரா மோடி பாஜகவின் Foreign Currency Bond திட்டத்தை எதிர்க்கும் தாய் கழகம்\nரிலையன்ஸை விட மற்ற நிறுவனங்களின் postpaid planல் 2 மடங்கு அதிக கட்டணம்.. CLSA அறிக்கை\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/sakthi-kantha-das-is-is-new-chief-secretary-tamilnadu-270216.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-07-19T14:24:02Z", "digest": "sha1:OSZIYJYR6FSWJAP7NG3KY34EPCF42PZC", "length": 16908, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழக அரசின் புதிய தலைமை செயலர் சக்திகாந்த தாஸ்? | Sakthi Kantha Das is is new Chief Secretary of Tamilnadu? - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடெய்லி சினிமாவுக்குப் போய்ருவேன்... வரிச்சியூர் செல்வம் பலே\n1 min ago பயணிகள் கவனத்திற்கு... நாளை மறுநாள் சென்னையில் 36 ரயில் சேவைகள் ரத்து\n17 min ago தலைமீது துப்பாக்கி.. மிரட்டி மிரட்டியே வருகிறது பேட்டி.. சட்டசபையில் டி.கே.சிவகுமார் பகீர்\n54 min ago தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்றும் மழை வந்தது.. மகிழ்ச்சி தந்தது\n1 hr ago மழை.. அடமழை.. அற்புதமான புயல் மழை .. நாகை மாவட்டத்தில் அடித்து வெளுக்கும் கனமழை\nFinance வணிக வாகனங்களுக்கு மானியம் கொடுக்கப்படலாமாம்.. தனி நபர் வாகனங்களுக்கு சந்தேகம் தானாம்\nMovies தமிழ் சினிமாவுக்கு அடுத்த வாரிசு நடிகர் ரெடி... மகனை ஹீரோவாக்கி தானே இயக்கும் பிரபல இயக்குநர்\nLifestyle புதன் கிழமையன்று லக்ஷ்மி தேவியை வழிபடுவது உங்கள் வாழ்க்கையில் என்ன மாற்றங்களை ஏற்படுத்தும் தெரியுமா\nAutomobiles கட்டுமஸ்தானான தோற்றத்தில் மெருகேறி வரும் புதிய மிட்சுபிஷி பஜேரோ ஸ்போர்ட் எஸ்யூவி\nSports உலக கோப்பையோட சரி.. அந்த மூத்த வீரரின் கதி அவ்ளோ தான்... இனி இளம் வீரருக்கு தான் சான்ஸ்...\nEducation 10, 11, 12 வகுப்பு மாணவர்களே..\nTechnology உள்துறை அமைச்சரைப் புரட்டிப்போட்ட பேரனின் டிக் டாக் வீடியோ\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதமிழக அரசின் புதிய தலைமை செயலர் சக்திகாந்த தாஸ்\nசென்னை: தமிழக அரசின் புதிய தலைமை செயலராக மத்திய அரசின் பொருளாதார விவகாரங்களுக்கான ஆலோசகரும் தமிழக ஐஏஎஸ் அதிகாரிகளில் சீனியர் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவருமான சக்திகாந்ததாஸை நியமிக்க வாய்ப்புள்ளதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.\nதமிழக அரசின் தலைமைச் செயலராக உள்ள ராமமோகன் ராவ் வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இந்தியாவில் இதுவரை இல்லாத வகையில் தமிழ்நாடு அரசின் தலைமை செயலகத்திலும் வருமான வரி சோதனை நடத்தப்பட்டுள்ளது.\nஇதனையடுத்து ராமமோகன் ராவை உடனே தலைமைச் செயலர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என கோரிக்கை வலுத்து வருகிறது. முதல்வர் ஓ பன்னீர்செல்வமும் ராமமோகன் ராவை நீக்குவது தொடர்பாக ஆலோசனை நடத்தி வருகிறார்.\nஇந்த நிலையில் தமிழக அரசின் புதிய தலைமைச் செயலராக மத்திய அரசின் பொருளாதார விவகாரங்களுக்கான ஆலோசகராக உள்ள சக்திகாந்த தாஸ் நியமிக்கப்படவே அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. தமிழக பேட்ச் ஐஏஸ் அதிகாரியான சக்திகாந்த தாஸ் காஞ்சிபுரம், திண்டுக்கல் மாவட்டங்களில் ஆட்சியராக பணிபுரிந்தவர்; எல்காட் உள்ளிட்ட தமிழக அரசின் முக்கிய துறைகளில் பணியாற்றியவர்.\nஅத்துடன் தற்போதைய தமிழக ஐஏஎஸ் அதிகாரிகளிலேயே மிகவும் சீனியர் சக்தி காந்த தாஸ். ரூபாய் நோட்டு செல்லாது அறிவிப்பு; கருப்பு பண மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் மத்திய பாஜக அரசின் நம்பிக்கைக்குரிய அதிகாரி.\nஆகையால் சக்திகாந்ததாஸை முறைப்படியே தமிழக அரசின் தலைமைச் செயலராக்குவதன் மூலம் தமிழக ஆட்சி அதிகாரத்தை தமது பிடியில் முழுமையாக வைத்துக் கொள்ள முடியும் என்பது மத்திய பாஜக அரசின் விருப்பம் என்கிறது டெல்லி வட்டாரங்கள். ராமமோகன் ராவை பல சீனியர்களை ஓரம்கட்டிதான் ஜெயலலிதா தலைமைச் செயலராக நியமித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமழை.. அடமழை.. அற்புதமான புயல் மழை .. நாகை மாவட்டத்தில் அடித்து வெளுக்கும் கனமழை\nதூத்துக்குடி: வேனில் ஏறி நின்று துப்பாக்கிச் சூடு நடத்தியதாக க��றுவது கற்பனை- முதல்வர் எடப்பாடி\nசட்டசபை குறிப்பில் இருந்து முதல்வர் எடப்பாடி பேச்சு நீக்கம்\nஅதிக டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை நிகழும் மாநிலங்கள் பட்டியல்.. தமிழகத்திற்கு நான்காவது இடம்\nதமிழகத்தில் பல இடங்களில் இடி, மின்னலுடன் பெய்த கனமழை.. பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி\nஇதுவரை எத்தனை நீர்நிலைகள் தூர்வாரப்பட்டுள்ளன அறிக்கை தர தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு\nஹைட்ரோகார்பன் விவகாரம்.. இப்படி இரட்டை வேடம் போடுகிறதே தமிழக அரசு.. விவசாயிகள் ஆதங்கம்\nஆஹா.. நாமளும் பேசாம அப்பீல் போயிருக்கலாமே.. இப்படி ஏமாந்துட்டோமே... புலம்பும் தினகரன் கோஷ்டி\nஒருவழியாக தமிழகத்திற்கு தண்ணீர் தந்தது கர்நாடகா.. காவிரியிலிருந்து 855 கனஅடி நீர் திறப்பு\nதமிழகத்தில் அக்டோபரில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு.. தேர்தல் ஆணையத்துக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nஒன்றுபட்டால் உண்டு வாழ்வு... தபால்துறை தேர்வை ரத்து செய்ய வைத்த தமிழக எம்.பிக்கள்\nஅம்மிக்கல்லோடு அம்மா ஆட்சியும் பறந்துவிடும்.. எப்போதும் மம்மி ஆட்சிதான்.. பேரவையில் \\\"ரைமிங்\\\" விவாதம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B", "date_download": "2019-07-19T14:51:49Z", "digest": "sha1:6WJA4NL4BTUKZK5ZIGMXSEIUDWIZQ2ZB", "length": 16025, "nlines": 215, "source_domain": "tamil.oneindia.com", "title": "பிடல் காஸ்ட்ரோ News in Tamil - பிடல் காஸ்ட்ரோ Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதனியார் பள்ளிகள் இல்லை.. சொந்த வீடு இல்லாதவர்கள் இல்லை.. ஹேட்ஸ் ஆப் பிடல் காஸ்ட்ரோ\nசென்னை: தனியார் பள்ளிகளே இல்லாமல் முழுவதும் அரசே பள்ளிகளை நடத்தி அதில் இலவசமாக கல்வி கொடுத்து 99.8 சதவீதம் கல்வி...\nபிடல் காஸ்ட்ரோ இறுதி சடங்கில் பங்கேற்காமல் ஒபாமா தவிர்ப்பு.. காரணம் டொனால்ட் ட்ரம்ப்\nஹவான்னா: கியூபாவின் முன்னாள் அதிபர் மறைந்த பிடல் காஸ்ட்ரோவின் இறுதிச் சடங்கில் அரசியல் மாற...\nபுரட்சியாளர் பிடல் காஸ்ட்ரோ மறைவு.. வட கொரியா 3 நாள் துக்கம் அனுசரிப்பு\nபியாங்யங்: கியூபாவின் முன்னாள் அதிபரும் புரட்சியாளருமான பிடல் காஸ்ட்ரோவின் மறைவிற்கு, 3 நாட...\nஇழக்காமல் இருப்பது எப்படி என்பதை கற்றுள்ளேன்.. மஞ்சு வாரியர் கூறுவது திலிப��� திருமணம் பற்றியா\nதிருவனந்தபுரம்: கியூபா முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோ மறைவுக்கு பேஸ்புக்கில் இரங்கல் தெரிவ...\nநாடு முழுவதும் ஊர்வலமாக கொண்டு செல்லப்படுகிறது காஸ்ட்ரோவின் அஸ்தி...\nஹவானா: கியூபா முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோவின் அஸ்தி நாடு முழுவதும் ஊர்வலமாக எடுத்து செல்...\nபிடல் காஸ்ட்ரோவின் மரணம் கம்யூனிஸ்ட் கட்சிக்கு பேரிழப்பு: ஜி.ராமகிருஷ்ணன் - வீடியோ\n{video1} சென்னை: கியூபா முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோ நேற்று காலமானார். அவரது மறைவுக்கு இந்திய அர...\nகாஸ்ட்ரோவை நோக்கிப் பாய்ந்த குற்றச்சாட்டுகள்... அவர் பதிலுக்கு என்ன செய்தார் தெரியுமா\nசென்னை: மறைந்த கியூப தலைவர் பிடல் காஸ்ட்ரோ, கேள்விகளுக்கு அப்பாற்பட்ட தலைவராக ஒருபோதும் இரு...\nபுரட்சி நாயகன் பிடல் காஸ்ட்ரோவின் உடல் உடனடியாக தகனம் - டிச.4 வரை அஸ்திக்கு அஞ்சலி\nஹவானா: பிடல் காஸ்ட்ரோவின் அஸ்தி பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இருக்கும் என்று கியூ...\nபிரபாகரன் பிறந்தநாளில் மறைந்த பிடல் காஸ்ட்ரோ\nசென்னை: தமிழீழ மக்களின் புரட்சித் தலைவராக விளங்கிய விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்...\nபிடல் காஸ்ட்ரோ மறைவு.. அமெரிக்காவில் ஆடிப்பாடி கொண்டாடிய காஸ்ட்ரோ எதிர்ப்பு கியூபர்கள்\nபுளோரிடா: கியூபா நாட்டு முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோ மறைவை, அமெரிக்காவிலுள்ள, கியூப மக்களி...\nசமரசமற்ற போராளி காஸ்ட்ரோ: ஸ்டாலின், விஜயகாந்த் புகழஞ்சலி\nசென்னை: கியூபாவை கல்வி, மருத்துவம்,பொருளாதாரம் ஆகியவற்றில் முன்னிறுத்திய சமரசமற்ற போராளியா...\nபிடல் காஸ்ட்ரோவின் மறைவுக்கு 9 நாள் துக்கம்- டிசம்பர் 4ல் இறுதி சடங்கு: கியூபா அரசு\nஹவானா: பிடல் காஸ்ட்ரோ இறுதி சடங்கு டிசம்பர் 4ம் தேதி நடைபெறும் என கியூபா அரசு தெரிவித்துள்ளத...\nபண்ணையார்களின் நிலங்களை மக்களுக்குப் பிரித்து கொடுத்த ஏழைப்பங்காளன் பிடல் காஸ்ட்ரோ\nஹவானா: மாபெரும் புரட்சியாளரான பிடல் காஸ்ட்ரோ சிறந்த பிரதமராகவும், மிகச்சிறந்த அதிபராகவும் ...\nகியூபா மக்களுக்கு கல்வியையும், மருத்துவத்தையும் இலவசமாக வழங்கிய மனிதாபிமானி பிடல் காஸ்ட்ரோ\nஹவானா: பிடல் காஸ்ட்ரோ வயது மூப்பு காரணமாக, தனது 90வது வயதில், கியூபாவின் தலைநகரான ஹவானாவில் இன...\nஇந்தியா சிறந்த நண்பரை இழந்துவிட்டது.. பிடல் காஸ்ட்ரோ மறைவுக்கு பிரணாப், மோடி, சோனியா இரங்கல்\nடெல்லி: கியூபா நாட்டின் முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோ 90 வயதில் உடல் நலக்குறைவால் இன்று மரணம...\nபிடல் காஸ்ட்ரோவை கொல்ல 638 வழிகள்.. அமெரிக்காவை அம்பலப்படுத்தும் வீடியோ\nஹவானா: 'காஸ்ட்ரோவை கொல்ல 638 வழிகள்' என்ற பெயரில் வெளியாகியிருந்த இந்த டாக்குமெண்டரி வீடியோ, கா...\nபொதுவுடமைக்கு இலக்கணமாக திகழ்ந்தவர் பிடல் காஸ்ட்ரோ... ராமதாஸ் புகழாரம்\nசென்னை: கியூபாவின் முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள மரு...\nகாஸ்ட்ரோ மறைந்தார் என்ற செய்தி இருதயத்தில் துன்ப ஈட்டியைச் சொருகி உள்ளது: வைகோ\nசென்னை: உடல் நலக்குறைவினால் பாதிக்கப்பட்டு இருந்த கியூபா முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோ கி...\nகாஸ்ட்ரோ மண்ணை விட்டு மறைந்தாலும் மனதை விட்டு மறையாதவர்- கம்யூனிஸ்ட் தலைவர்கள் அஞ்சலி #FidelCastro\nசென்னை: கியூபா முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோ காலமானார். பிடல் காஸ்ட்ரோவின் மறைவுக்கு இந்தி...\nஎன் உயிரோடும் மூச்சோடும் கலந்தவர் காஸ்ட்ரோ- கருணாநிதி புகழஞ்சலி #FidelCastro\nசென்னை: கியூபா முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோ காலமானார். 90 வயதான பிடல் காஸ்ட்ரோ சில ஆண்டுகளாக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/extremists", "date_download": "2019-07-19T14:27:48Z", "digest": "sha1:MGDE6WGHWAW4HKSMBWO2WIY7SRKZI65W", "length": 15883, "nlines": 215, "source_domain": "tamil.oneindia.com", "title": "Extremists News in Tamil - Extremists Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதீவிரவாதத்திற்கு எதிரான கடும் நடவடிக்கைகளில் இருந்து பின்வாங்க போவதில்லை.. அமித் ஷா உறுதி\nடெல்லி: மத்திய அரசு எடுத்து வரும் தீவிர நடவடிக்கைகள் காரணமாக ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், தீவிரவாதம்...\nபதவி நீட்டிப்பை எதிர்த்து அப்பீலுக்கு போகிறது தமிழக அரசு.. மீண்டும் வெல்வாரா பொன். மாணிக்கவேல்\nசென்னை: ஐ.ஜி.பொன்.மாணிக்கவேல் பதவி நீட்டிப்பை எதிர்த்து தமிழக அரசு மேல் முறையீடு செய்ய உள்ளத...\nஇந்து மக்கள் கட்சிக்கு செம குஷி.. கும்பகோணம் மக்களும் ஹேப்பி.. எதுக்குன்னு பாருங்க\nகும்பகோணம்: பொன்.மாணிக்கவேலின் பதவி நீட்டிப்புக்கு பொதுமக்கள் தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்...\nதமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் நீதிமன்ற காவல் ஜூன் 22-ம் தேதி வரை நீட்டிப்பு\nஉளுந்தூர்பேட்டை: தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேல்முருகனின் நீதிமன்ற காவல் 22-ம் தேதி வரை நீட்டி...\nபயங்கரவாதத்தின் பயிற்சிக்களமாகிறது தமிழகம்: அமைச்சர் குற்றச்சாட்டு உண்மையா\nபயங்கரவாத இயக்கங்களின் பயிற்சிக்களமாக தமிழகம் மாறுவதாக மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ...\nகிறிஸ்துமஸ் லீவு.. சென்னையில் இன்று இரவு 11 மணி வரை மெட்ரோ ரயில் சேவை அறிவிப்பு\nசென்னை: கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு சென்னையில் இன்று இரவு 11 மணி வரை மெட்ரோ ரயில் இயக்க...\nபேசப்டாது.. அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு விதித்த தடையை நீட்டித்தது ஹைகோர்ட்\nசென்னை: பால் நிறுவனங்கள் குறித்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேச விதிக்கப்பட்டிருந்த தடையை ...\nபேரறிவாளனின் பரோலை நீட்டிக்க முதல்வர் எடப்பாடியாரிடம் தமிமுன் அன்சாரி நேரில் வலியுறுத்தல்\nநாகை: பேரறிவாளனின் பரோலை மேலும் ஒரு மாதம் நீட்டிக்க வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாம...\nபான், ஆதார் எண்களை இணைக்க டிச.31 வரை கால அவகாசம் நீடிப்பு\nடெல்லி: பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க டிசம்பர் 31-ந் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள...\nஇறைச்சிக்காக மாடுகளை விற்க ஆகஸ்ட் 22ஆம் தேதி வரை தடையில்லை.. ஹைகோர்ட் கிளை அறிவிப்பு\nமதுரை: இறைச்சிக்காக மாடுகளை விற்க கூடாது என்ற மத்திய அரசின் உத்தரவு மீதான தடை ஆகஸ்ட் 22ம் தேதி...\nவருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஆக. 5 வரை கால அவகாசம் நீட்டிப்பு\nடெல்லி: வருமான வரி கணக்குகளைத் தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் ஆகஸ்ட் 5-ந் தேதி வரை நீட்டிக்க...\nஇரட்டை இலை விவகாரம்: டிடிவி தினகரனுக்கு வரும் ஜூன் 12ஆம் தேதி வரை காவல் நீட்டிப்பு\nடெல்லி: இரட்டை இலை சின்னத்துக்கு லஞ்சம் கொடுத்த விவகாரத்தில் கைதான டிடிவி தினகரனின் காவல் ம...\nஆன்லைனில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய ஜுன் 30வரை சர்வீஸ் சார்ஜ் இல்லை.. மத்திய அரசு அறிவிப்பு\nடெல்லி: ஆன்லைனில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு ஜுன் 30ஆம் தேதி வரை சர்வீஸ் சார்ஜ் இல்ல...\nடிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பிக்க தேதி நீடிப்பு\nசென்னை: குரூப்-1 தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் டிச.12 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக டி.என்....\nதமிழகத்தின் தற்காலிக ஆளுநராக வித்யாசாகர் ராவ் இன்று பதவியேற்பு\nசென்னை: தமிழக ஆளுநர் ரோசய்யாவின் பத���ி காலம் நேற்று முன்தினம் முடிவடைந்த நிலையில் புதிய ஆளுந...\nதமிழக ஆளுநர் பொறுப்பை கவனிக்கும் மகாராஷ்டிர ஆளுநர் வித்யாசாகர் ராவ்.. இதோ அவரை பற்றி சில தகவல்கள்\nசென்னை: தமிழக ஆளுநர் ரோசய்யாவின் பதவி காலம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், தமிழகத்தின் ஆளுந...\nவிடை பெற்றார் ரோசய்யா - மகா.ஆளுநர் வித்யாசாகர் ராவ் தமிழக பொறுப்பு ஆளுநர்\nசென்னை: தமிழக ஆளுநர் ரோசய்யாவின் பதவி காலம் இன்றுடன் முடிவடைந்த நிலையில் புதிய ஆளுநர் நியமி...\nவெளிநாடு வாழ் இந்தியர்கள் பி.ஐ.ஓ கார்டுகளை ஓ.சி.ஐ.க்கு மாற்ற ஜூன் 30 வரை அவகாசம் நீட்டிப்பு\nடெல்லி: வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான பி.ஐ.ஓ கார்டுகளை (Person of Indian Origin) ஓ.சி.ஐ. கார்டுகளாக (Overseas...\nமுதல் நாளே குழப்பம்... திமுக நேர்காணல் தேதி நீட்டிப்பு\nசென்னை: திட்டமிட்டபடி முதல்நாள் நேர்காணல் முடிவடையாததால், திமுக நேர்காணல் தேதி மாற்றி அமைக...\nஐ.எஸ்.தீவிரவாத இயக்கத்தில் தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர்கள்: உளவுத்துறை அதிர்ச்சி தகவல் \nடெல்லி: ஐ.எஸ்.தீவிரவாத இயக்கத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 3 இளைஞர்கள் சேர்ந்துள்ளதாக மத்திய உளவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/farmers-protest", "date_download": "2019-07-19T15:26:44Z", "digest": "sha1:6ZPTNBHMPIS7ZVRVWDTP2A47OIXI4AG6", "length": 16176, "nlines": 215, "source_domain": "tamil.oneindia.com", "title": "Farmers protest News in Tamil - Farmers protest Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉயர்மின்கோபுரம் அமைப்பதை எதிர்த்த விவசாயிகள் போராட்டம் வாபஸ்.. சென்னையில் மீண்டும் போராட முடிவு\nசென்னை: விளைநிலங்கள் வழியாக உயர்மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் நடத்தி வந்த உண்ணாவிரத...\nகொஞ்சம் இதையும் கவனியுங்கள்.. 12 நாட்களாக போராடும் 13 மாவட்ட விவசாயிகள்.. அதிர்ச்சி பின்னணி\nசென்னை: தமிழகத்தில் 13 மாவட்ட விவசாயிகள் கடந்த 12 நாட்களாக தொடர்ந்து போராடி வருகிறார்கள். உண்ண...\nபோராட்டத்திற்கு முழு ஆதரவு.. டெல்லியில் போராடிய தமிழக விவசாயிகளை நேரில் சந்தித்த கமல்\nசென்னை: டெல்லியில் போராடிய விவசாயிகளின் போராட்டத்திற்கு முழு ஆதரவு அளிப்பதாக மக்கள் நீதி ம...\nடெல்லியை அடுத்து சென்னையிலும் போராட்டம்.. சென்ட்ரலில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்\nசென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தமிழ்நாடு வ���வசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு த...\nநாங்க வருவோம்.. டெல்லி விவசாய போராட்டத்தில் களமிறங்கிய மாணவர்கள்.. பெருகும் ஆதரவு\nடெல்லி: டெல்லியில் நடக்கும் விவசாயிகள் போராட்டத்தில் உதவி செய்வதற்காக, அங்கு படிக்கும் கல்...\nதமிழக விவசாயிகள் வைத்திருக்கும் மண்டை ஓடுகள் யாருடையது தெரியுமா\nடெல்லி: டெல்லியில் போராடி வரும் தமிழக விவசாயிகள் கையில் வைத்திருக்கும் மண்டை ஓடுகள் பலரது க...\nதமிழர்கள் போராடினாலும் வித்தியாசம்தான்.. டெல்லி மக்களை திரும்பி பார்க்க வைத்த தமிழக விவசாயிகள்\nடெல்லி: டெல்லியில் பல மாநில விவசாயிகளுடன் போராடி வரும் தமிழக விவசாயிகள் அங்கு இருக்கும் டெல...\nராம்லீலா முதல் ஜந்தர் மந்தர் வரை.. விவசாயிகள் பெரும் போராட்டம்.. போலீஸ் கடும் திணறல்\nடெல்லி: டெல்லியில் போலீசார் வைத்திருந்த தடுப்புகளை மீறி விவசாயிகள் சாலையில் இறங்கி போராடி ...\nசெங்கடலாக மாறிய டெல்லி.. தலைநகரில் திரண்ட 4 லட்சம் விவசாயிகள்.. மத்திய அரசு அதிர்ச்சி\nடெல்லி: டெல்லியில் அகில இந்திய விவசாயிகள் சங்கம் சார்பில் விவசாயிகள் நடத்தும் போராட்டம் கா...\nBreaking News Live: நிர்வாண போராட்டம் வேண்டாமே.. ஸ்டாலின் அறிவுரை\nடெல்லி: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகளின் பிரம்மாண்ட போராட்டத்துக்...\nநாடாளுமன்றம் நோக்கி ஒரு லட்சம் விவசாயிகள் பேரணி.. உச்சகட்ட பரபரப்பில் டெல்லி\nடெல்லி: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் இன்று 29 மாநில விவசாய சங்கத்தினர் பிரமாண்...\nகாவிரிக்காக தொடரும் போராட்டம் - தஞ்சையில் எல்ஐசி அலுவலகத்திற்கு பூட்டு - 50 பேர் கைது\nதஞ்சாவூர்: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து காவிரி உரிமை மீட்பு குழுவ...\nதமிழக விவசாயிகளை பிரதமர் மோடி அழிக்கப்பார்க்கிறார்.. பிஆர் பாண்டியன் சரமாரி குற்றச்சாட்டு\nடெல்லி: தமிழக விவசாயிகளை பிரதமர் மோடி அழிக்கப்பார்க்கிறார் என விவசாயிகள் சங்கத் தலைவர் பிஆ...\nகாவிரி: பிரதமர் மோடி வீட்டை முற்றுகையிட முயற்சி- பி.ஆர்.பாண்டியன் உட்பட 50 தமிழக விவசாயிகள் கைது\nடெல்லி : காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி டெல்லியில் பிரதமர் மோடி வீட்டை முற்றுகை...\nமொத்த இந்தியாவையும் உற்று நோக்க வைத்த மகாராஷ்டிர விவசாயிகளின் பிரமாண்ட பேரணி.. குலுங்கும் மும்பை\nமும்பை: விவசாயிகளின் கடன்களை முற்றிலுமாக ரத்து செய்யக்கோரி மகாராஷ்ட்ரா மாநிலம் நாசிக்கிலி...\nடெல்லியில் இன்று விவசாயிகளின் மாபெரும் போராட்டம்.. நாடாளுமன்றத்தை முற்றுகையிட திட்டம்\nடெல்லி: விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல...\nநெல்லையில் கந்து வட்டி கொடுமையை எதிர்த்து விவசாயிகள் நடைபயணம்... கைது செய்த போலீஸ்\nதமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சாா்பில் தென்காசி முதல் நெல்லை வரை கந்து வட்டி கொடுமைகளை எ...\nகோவில்பட்டியில் விவசாயிகளுக்காக கையில் ஏர் கலப்பையுடன் களமிறங்கிய வைகோ\nகோவில்பட்டி: பல லட்சக்கணக்கான மானாவாரி விவசாயிகள் கடந்த 2 ஆண்டுகளாக தங்களின் பயிர்களுக்கு ப...\nதமிழக விவசாயிகளின் போராட்டத்துக்கு தடை விதித்தது தேசிய பசுமைத் தீர்ப்பாயம்\nடெல்லி: விவசாய கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜந்தர் மந்தரில் விவசாயிகள் ந...\nஉடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தற்கொலைக்கு முயன்ற தமிழக விவசாயிகள் டெல்லியில் கைது\nடெல்லி: டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தமிழக விவசாயிகள் இன்று தற்கொலைக்கு முயன்றத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/the-trump-administration-will-put-some-in-h1b-visa-once-again-296257.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Video", "date_download": "2019-07-19T15:29:29Z", "digest": "sha1:4M4VFIKGWDYY75AEYJQ7UUROD32NHBNM", "length": 14505, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "5 லட்சம் இந்தியர்களை வெளியே அனுப்பும் அமெரிக்கா...வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n5 லட்சம் இந்தியர்களை வெளியே அனுப்பும் அமெரிக்கா...வீடியோ\nஎச்-1பி விசா காலக்கெடு முடிந்தும் அமெரிக்காவில் பல வெளிநாட்டு பணியாளர்கள் தங்கி இருக்கிறார்கள். இதில் இந்தியாவை சேர்ந்த பணியாளர்கள் கணிசமான எண்ணிக்கையில் உள்ளனர். கடந்த சில நாட்களாக எச்-1பி விசா பெறுவதில் நிறைய சட்ட திருத்தங்கள் கொண்டு வரப்படும் என்று கூறப்பட்டது. சில சில விதிமுறை மாற்றங்களும் கொண்டு வரப்பட்டது. இந்த நிலையில் தற்போது எச்-1பி விசா காலக்கெடு முடிந்து அமெரிக்காவில் கிரீன் கார்ட் வாங்குவதற்காக காத்து இருப்பவர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று சட்டம் இயற்றப்பட இருக்கிறது.\nஎச்-1பி விசா வைத்து இருப்பவர்களுக்க�� வழக்கமான காலக்கெடுவைவிட 3 வருடம் அதிகமாக வழங்கப்பட்டு இருக்கிறது. இதனால் அவர்கள் 6 வருடம் அங்கு இருக்க முடியும். அமெரிக்காவில் இருக்கும் 'திறன்வாய்ந்த' பணியாளர் பற்றாக்குறையை போக்குவதற்காக இந்த காலக்கெடு நீட்டிப்பு ஒபாமா ஆட்சியில் இருந்த போது செய்யப்பட்டது.\nஇப்படி காலகெடு நீட்டிப்பு செய்யப்படும் சமயங்களில் அங்கு எச்-1பி விசா வைத்து இருக்கும் இந்தியர்கள் கிரீன் கார்ட் கேட்டு விண்ணப்பம் செய்வது வழக்கம். இவர்களின் கிரீன் கார்ட் விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டு முடிவு தெரியும் வரை அவர்கள் அமெரிக்காவிலேயே தங்கி கொள்ளும் சட்டம் தற்போது நடைமுறையில் இருக்கிறது. சத்யா நாடெல்லா தொடங்கி சுந்தர் பிச்சை வரை இப்படித்தான் கிரீன் கார்ட் பெற்றார்கள்.\nஇனி இதுபோல் அமெரிக்காவில் தங்கி இருக்க முடியாது. அதன்படி ஒருவருடைய எச்-1பி விசா காலாவதியாகிவிட்டால் அவர் கண்டிப்பாக அமெரிக்காவை விட்டு செல்ல வேண்டும். கிரீன் கார்ட் விண்ணப்பம் நிலுவையில் இருந்தாலும் இதே கதிதான். இதனால் அங்கு இருக்கும் பல வெளிநாட்டு பணியாளர்கள் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.\n5 லட்சம் இந்தியர்களை வெளியே அனுப்பும் அமெரிக்கா...வீடியோ\nஓமனில் ஒரே ஆண்டில் 65,000 வெளிநாட்டவர்கள் வெளியேறினர்-வீடியோ\nஇந்திய விமானங்கள் பறக்க வான்வெளியை திறந்தது பாகிஸ்தான்- வீடியோ\nGreen Card : இந்தியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி நிறைவேறியது கிரீன் கார்டு மசோதா- வீடியோ\nமுதலாளியை கடித்துத் தின்ற நாய்கள்\nஓடிப்போன காதல் மனைவி ஓயாமல் கவிதைகளால் புலம்பும் துபாய் மன்னர்-வீடியோ\nMahatma Gandhi: காந்தியின் படத்தை பயன் படுத்திய இஸ்ரேல் பீர் நிறுவனம்- வீடியோ\nஇப்போ நான் தாத்தா... தாதா இல்லை.. வரிச்சியூர் செல்வம் ஜாலி பேட்டி...\nDalai Lama : அடுத்த தலைவர் குறித்து தலாய்லாமா சர்ச்சை பேச்சு- வீடியோ\nDonald Trump to Iran : ஈரான் அவசரப்பட வேண்டாம்..கூலாக சொன்ன ட்ரம்ப்\nசுவிட்சர்லாந்து வங்கிகளில் இருக்கும் இந்தியர்களின் பணம் எவ்வளவு தெரியுமா\nModi in G20 summit: ஜி20' உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி டிரம்ப் ஷின்சா சந்திப்பு -வீடியோ\nBigg Boss 3 Tamil : Highlights : கவினிடம் காட்டமாக கத்தும் லொஸ்லியா- வீடியோ\nBigg Boss 3 Tamil : Week 4 Elimination : வீட்டை விட்டு வெளியேறும் மோகன் வைத்யா- வீடியோ\nஉங்கள் உடலில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில ��றிகுறிகள்\nபைன் ஆப்பிள் ஜாம் ரெசிபி ஹோம்மேடு அன்னாசி பழம் ஜாம் ரெசிபி Boldsky\n60 வயதைக் கடந்தும் சம்பாதிக்க வேண்டும்\nசரியான விலையில் வந்தால் எஸ்யூவி மார்க்கெட்டின் 'கிங்' இதுதான்.எம்ஜி ஹெக்டர் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ\nஆஃப் ரோடு அசூரன்... எப்படி இருக்கிறது ஜீப் காம்பஸ் ட்ரெய்ல்ஹாக் எஸ்யூவி\nஹார்லி டேவிட்சன் ஃபேட் பாப் ரிவியூ\nஅமெரிக்கா america visa donald trump trump டொனால்ட் டிரம்ப் டிரம்ப்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/2019-05-13", "date_download": "2019-07-19T15:12:47Z", "digest": "sha1:C6APFDEBMZ7NKXPDFUMJNDGIMVLB6DNY", "length": 13387, "nlines": 150, "source_domain": "www.cineulagam.com", "title": "13 May 2019 Cineulagam | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News", "raw_content": "\nசாண்டி மாஸ்டர் மச்சினிச்சியுடன் சேர்ந்து செய்த அட்டுழியங்கள்\nஆடை படத்திலிருந்து வெளியான மீண்டும் ஒரு சர்ச்சையான போஸ்டர், அமலா பால் வேற லெவல்\n14 வயது இளம் சீரியல் நடிகர் விபத்தில் பரிதாப மரணம்- மருத்துவமனையில் அவசர பிரிவில் குடும்பத்தினர்\nபெற்றோர்களை இவர்கள் அழைத்துச் செல்வது எங்கே.. கோடி ரூபாய் கொடுத்தாலும் கிடைக்காத தருணம்.. கோடி ரூபாய் கொடுத்தாலும் கிடைக்காத தருணம்\nசினிமாவுக்காக லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் வேலையை விட்ட தர்ஷன்\nஅஜித்தின் நேர்கொண்ட பார்வை தமிழ்நாட்டில் இவ்வளவு விலைபோனதா\nநேர்கொண்ட பார்வை படத்திற்கு இப்படி ஒரு சோதனையா முதன் முறையாக அஜித் படத்திற்கு ஏற்பட்ட சங்கடம்\nகடாரம் கொண்டான் திரை விமர்சனம்\nஇறப்பதற்கு முன்பு கண்கலங்கிய ராஜகோபால்\nசாக்ஷியால் கண்ணீர் வடித்த கவின்... கவினால் அழும் லொஸ்லியா\nபுதிதாக திருமணம் செய்துகொண்ட ஆர்யா-சயீஷாவின் சமீபத்திய புகைப்படங்கள்\nஇரண்டாவது திருமணம் செய்துகொண்ட பிக்பாஸ் புகழ் சாண்டியின் குடும்ப புகைப்படங்கள்\nபிக்பாஸ் புகழ் தர்ஷன் மற்றும் அவரது காதலியின் இதுவரை பார்த்திராத புகைப்படங்கள்\nபொது இடத்திற்கு பிரபல நடிகை அதிதி ராவ் அணிந்து வரும் உடைகளை பாருங்களேன்\nபிக்பாஸ் புகழ் ரைஸாவின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ்\nபிக்பாஸ் டைட்டில் வின்னர் ஆரவ்வின் அடுத்த பட கதாநாயகி இவர்தான்\nலதா ரஜினிகாந்துக்கு கைது வாரண்ட்டா\nகுடிபோதையில் கார் ஓட்டி போலீசில் சிக்கினாரா நடிகை பூஜா ஹெக்டே\nஎன்னை போன்ற பெண் இனி உலகில் பிறக்க கூடாது உருக்கமான பதிவை வெளியிட்ட ஸ்ரீரெட்டி\nவிஜய் எனக்காக மட்டும் இதை செய்வார்: மெர்சல் ஷூட்டிங்கில் நடந்ததை கூறிய SJ சூர்யா\nநயந்தாராவை சரியா யூஸ் பண்ணலன்னு வருத்தம்: Mr லோக்கல் பிரஸ் மீட்டில் சிவக்கார்த்திகேயன்\nஅடுத்த படத்திற்கு செம்ம பிளான் போட்டுள்ள அஜித்\nஇப்போதான் புரியுது.. மும்பை அணியை வீடியோ வெளியிட்டு பங்கமாக கலாய்த்த நடிகை கஸ்தூரி\nநம்ப mind set மாறிடுச்சி \n ஹிட் படம் கொடுத்த இளம் இயக்குனர்\nதிருமணத்திற்கு முன்பே காதலியை கர்பமாக்கிய முன்னணி பாலிவுட் நடிகர்\nசெருப்பால் அடிப்பேன்: பிரபல இயக்குனரை திட்டிய பாடகி\nசிவா மனசுல சக்தி படத்திலேயே சிவகார்த்திகேயன் இடம்பெற்றுள்ளார், அவரே சொன்ன சூப்பர் தகவல்\nPress-உடன் ரோபோ ஷங்கர் வாக்குவாதம், சிவகார்த்திகேயன் பதிலடி- மேடையில் நடந்த நிகழ்வு\nஎன் காமெடிக்கு ஏன் சிரிக்கவில்லை.. பிரஸ் மீட்டில் வாக்குவாதம் செய்த ரோபோ ஷங்கர்\nஅயோக்கியா பார்த்திபன் கதையா, வெடித்த மோதல்\nதிரைப்படங்களை தாண்டி செல்வராகவனுக்கு இப்படி ஒரு ஆசையா\nஇயக்குனர் முருகதாஸின் மகளுடன் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்\nதளபதி 63 படத்தின் முக்கிய நடிகையின் புகைப்படம் லீக்\n கமல்ஹாசனுக்கு விவேகம் நடிகர் விவேக் ஓபராய் பதிலடி\nபிக்பாஸ் நிகழ்ச்சிக்கு என்னை அழைத்தால் கண்டிப்பாக செல்வேன்- உறுதியாக கூறும் நடிகை\nபிக்பாஸ் 3ல் VJ அஞ்சனா அவரது கணவரே ட்விட்டரில் கூறிய தகவல்\nநீண்ட இடைவேளைக்கு பிறகு விஜய்யுடன் கைக்கோர்க்கும் இசையமைப்பாளர்\nயோகிபாபுவின் காமெடியுடன் 100 படத்தின் 1 நிமிட காட்சி\nதோனியை கையெடுத்து கும்பிட்ட தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர், இதோ\nவிஜய்யின் 64வது படத்தை இயக்கப்போவது இந்த இளம் இயக்குனரா- கடும் போட்டியில் இவரே முன்னிலையா\nஅர்ஜுன் ரெட்டி அளவிற்கு இருக்கிறதா இதோ கபீர் சிங் ட்ரைலர்\nராதிகா தொடங்கிய சந்திரகுமாரி சீரியலால் பிரபல நடிகைக்கு ஏற்பட்ட சோகம்- இதுதான் முடிவா\nஅயோக்யா இரண்டு நாள் மொத்த வசூல் இதோ- விஷால் செம்ம மாஸ்\nதோனி அவுட் இல்லை என அடித்துக்கூறும் பிரபல இயக்குனர்\nஅட்டை படத்திற்காக மோசமான லுக்கில் நடிகை பிரணிதா- திட்டித்தீர்க்கும் ரசிகர்கள்\nமகரிஷி தமிழகத்தில் மட்டும் இத்தனை கோடி வசூலா மகேஷ்பாபு வேற லெவல் சாதனை\nதளபதி 63 படத்தில் ரேபா மோனிகாவின் லுக் இதுதான��- லீக்கான புகைப்படம், ஆனால் ஒரு ஷாக்கிங்\nஅஜித்தே நடிக்க சொல்லி தேர்வு செய்த பிரபல இளம் நடிகர்- என்ன ஒரு வாய்ப்பு\nஆண்களை முதலில் அந்த இடத்தில் தான் பார்ப்பேன்: நடிகை கியாரா அத்வானி\nதளபதி 63 படம் வந்தால் கண்டிப்பாக இப்படி ஒரு மாற்றம் வரும்- தீபாவளி வரை காத்திருங்கள், பிரபலத்தின் பேச்சு\nஅஜித், விஜய் படங்களுக்கு இணையாக டப் கொடுக்கும் பிரபல நடிகரின் படம்- சென்னையில் இவ்வளவு வசூலா\nஅஜித்தை மதித்தால், உன் உழைப்பை மதிப்பாய் ரசிகருக்கு சூப்பரான அறிவுரை கூறிய சித்தார்த்\nவிஜய் படத்தின் கதை காப்பியடிக்கப்பட்டது தான் பார்த்திபனின் பேச்சால் கோபமான ரசிகர்கள்\nசீனாவில் ஒரே நாளில் 10 கோடியை வசூலித்து ஆச்சரியப்படுத்திய இந்திய படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/cinema/story20190615-30027.html", "date_download": "2019-07-19T14:42:43Z", "digest": "sha1:PXMCJUAHACCCFUIGJIZIT767XGZMDXV7", "length": 10126, "nlines": 92, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "விஷாலுக்கு வரலட்சுமி எதிர்ப்பு | Tamil Murasu", "raw_content": "\nநடிகர் சங்கத் தேர்தலுக்காக விஷால் கீழ்த்தரமான பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளதாக நடிகை வரலட்சுமி தெரிவித்துள்ளார்.\nதன் தந்தையும் நடிகருமான சரத்குமார் மீது சுமத்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டை நிரூபிக்க இயலாத விஷால் மீது, தனக்கிருந்த கொஞ்ச நஞ்ச மரியாதையும் போய்விட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\n“நீங்கள் ஒரு புனிதர் போல நடந்து கொள்ள வேண்டாம். உங்க ளது இரட்டை வேடத்தையும் பொய் களையும் அனைவரும் அறிவார்கள்.\n“நீங்கள் புனிதர் என்றால் உங்க ளுடைய பாண்டவர் அணியிலிருந்து சிலர் வெளியேறி இன்னொரு அணியை உங்களுக்கு எதிராக உருவாக்கி இருக்க மாட்டார்கள்.\n“உங்களுடைய செயலில் பெரு மிதப்படுபவர் என்றால் அதைச் சொல்லி வாக்கு கேட்கலாமே,” என்று வரலட்சுமி மேலும் கூறி உள்ளார்.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\n13 வயது சிறுவனின் கதையைச் சொல்ல வருகிறது ‘கொளஞ்சி’\nஆகஸ்ட் 8ஆம் தேதி வெளியாகிறது அஜித் நடித்த ‘நேர்கொண்ட பார்வை’\nபிரியா: இனிமேலும் கண்ணடிக்க முடியாது\nஅசம்பாவிதத்திலிருந்து நூலிழையில் தப்பித்த விஸ்தாரா விமானம்\nசிங்கப்பூர் குடும்பத்தைப் பலி வாங்கிய போர்ட் டிக்சன் விபத்து; லாரி ஓட்டுநருக்குச் சிறை\nஅடுக்குமாடிக் கட்டடத்திலிருந்து காரின் மீது விழுந்த இந்திய இன ஆடவர் பலி\nஒரு பணிப்பெண்ணின் அதிர்ச்சியூட்டும் கதை: நான்கு வட்டித்தொழிலர்கள், நான்கு கடன்முதலைகள், $4,500 கடன்\nசிங்கப்பூரில் தனது செல்வாக்கைப் புகுத்த சீனா மேற்கொள்ளும் முயற்சிகள்: அறிக்கை\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nதண்ணீர்: ஆசியா ஒருமித்த கவனம் செலுத்த தக்க தருணம்\nமூப்படையும் சமூகம் சவால்தான், அது ஒரு சுமை அல்ல\nதமிழ்நாடு: இயற்கை, பருவநிலை விடுக்கும் கடைசி எச்சரிக்கை\nபுதிய பரிணாமம்: தமிழக அரசியல்வாதிகள் மாறவேண்டிய நிலை\nகுறும்பட உலகில் இயக்குநராக கால்பதிக்கும் பவித்திரன்\nஒரு சிறப்பு விருந்தினராக எவ்வாறு உரை நிகழ்த்துவார் என்பதை இரு இளையர்கள் தங்கள் சகாக்களின் முன்னால் படைத்துக் காட்டினர். இளையர்கள் தங்கள் உரையைத் தாங்களே ஒரு கருப்பொருளின் அடிப்படையில் எழுதியும் இருந்தனர். படம்: சிண்டா\nபண்புநலன்களின் முக்கியத்துவத்தை உணர்த்தும் கதையைக் குமாரி அபிராமி தன் தொடக்கநிலை ஒன்றாம் மாணவர்களிடம் படித்துக் காட்டுகிறார். (படம்: கல்வி அமைச்சு)\n‘வணிகவேட்டை’ திட்டத்தின் இறுதி அங்கமாக சென்ற மாதம் 22ஆம் தேதியன்று நடைபெற்ற கருத்தரங்கு. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nஇளைய தலைமுறையினரைத் தொழிலதிபர்களாக்கும் ‘வணிகவேட்டை’\nபல்கலைக்கழகப் புகுமுக வகுப்புக் கருத்தரங்குக்கு வந்திருந்த மாணவர்களுடன் துணைப் பிரதமர் திரு ஹெங் சுவீ கியட் கலந்துரையாடினார். படம்: சாவ்பாவ்\nபுகுமுக மாணவர்களைச் சிந்திக்க வைத்த கருத்தரங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526254.26/wet/CC-MAIN-20190719140355-20190719162355-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}