diff --git "a/data_multi/ta/2019-26_ta_all_1280.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-26_ta_all_1280.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-26_ta_all_1280.json.gz.jsonl" @@ -0,0 +1,327 @@ +{"url": "http://bharathpost.com/index.php/component/k2/itemlist/tag/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-06-25T21:51:41Z", "digest": "sha1:HAMF6XKPGFP3MK3UOGJPRPTAL3H6YVQU", "length": 23304, "nlines": 128, "source_domain": "bharathpost.com", "title": "Displaying items by tag: அரசியல்", "raw_content": "\nவேலூர் தொகுதிக்கு தேர்தல் ரத்து - தேர்தல் ஆணையம் பரிந்துரையை ஏற்று ஜனாதிபதி உத்தரவு\nதேர்தல் ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று, வேலூர் மக்களவை தொகுதி தேர்தலை ரத்து செய்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். நாளை மறுநாள் தமிழகத்தில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வேலூர் தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. திமுக பொருளாளர் துரைமுருகனின் மகனும் தி.மு.க வேட்பாளருமான கதிர் ஆனந்தின் கல்லூரி, பள்ளி மற்றும் வீடுகளில் வருமான வரி சோதனை நடைபெற்றதைத் தொடர்ந்து கோடிக்கணக்கில் பணம் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகின. இதனை தொடர்ந்து அந்த தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டன.\nபணப்பட்டுவாடா காரணமாக வேலூரில் தேர்தல் ரத்து செய்யப்பட வேண்டும் என்று புகார்கள் வந்ததை தொடர்ந்து, தேர்தல் ஆணையம் குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக, தேர்தல் ரத்து செய்யப்படுமா அல்லது இல்லையா என்பதை தலைமை தேர்தல் ஆணையம் முடிவு செய்யும் என்று தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரத சாகு தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து, தேர்தலை ரத்து செய்து இந்திய தேர்தல் தலைமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. வேலூர் தொகுதியில் திமுக சார்பில் கதிர் ஆனந்த், அதிமுக சார்பில் புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி. சண்முகம் களமிறக்கப்பட்டனர். இது மட்டுமல்லாது அமமுக மற்றும் சுயேட்சை வேட்பாளர்களும் களத்தில் இருந்தனர். இதற்கிடையே, தேர்தல் ஆணையத்தின் அறிவிப்புக்கு பின்னால், அரசியல் அழுத்தம் உள்ளதாக துரைமுருகன் கருத்து தெரிவித்துள்ளார்.\nமுதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது - 91 தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவு\nநாடு முழுக்க மொத்தம் 91 தொகுதிகளில் முதற்கட்டமாக இன்று லோக்சபா தேர்தல் நடக்கிறது. காலை 7 மணிக்கு இந்த லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு 6 மணிக்கு நிறைவு பெற்றது. பிரதமர் மோடியின் ஐந்து வருட பாஜக ஆட்சி முடிவிற்கு வந்ததை அடுத்து, தற்போது லோக்சபா தேர்தல் தொடங்கி உள்ளது. 17வது லோக்சபா தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று நடந்தது. இன்று மொத்தம் 18 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசத்தில் தேர்தல் நடந்தது.\nமொத்தம் 91 தொகுதிகளில் முதற்கட்ட வாக்குப்பதிவு நடந்தது. மே 19ம் தேதி வரை தேர்தல் நடக்க உள்ளது. அதன்பின் மே 23ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படும்.\nபா.ஜ.கவுக்கு வாக்களிக்க வேண்டாம் - முன்னாள் நீதிபதிகள், துணை வேந்தர்கள் கோரிக்கை\nபா.ஜ.கவுக்கு வாக்களிக்க வேண்டாம் என பல்கலை. முன்னாள் துணைவேந்தர்கள், முன்னாள் நீதிபதிகள் கேட்டுக் கொண்டனர்.\nநாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் பல்கலை. முன்னாள் துணை வேந்தர்கள் மற்றும் முன்னாள் நீதிபதிகள் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறுகையில் மத்திய அரசு அலுவலகங்களில் பா.ஜ.கவின் தலையீடு அதிகரித்துள்ளது. தற்போது வருகின்ற நாடாளுமன்றத் தேர்தல் இதற்கு முன்னால் இந்தியாவில் நடந்தவை போல் அல்ல. அரசியல் கட்சிகளுக்காகவோ கூட்டணி கட்சிகளுக்காகவோ நடக்கிற அதிகார போட்டி அல்ல. இந்தியா ஒரு குடியரசு நாடாக, ஜனநாயக நாடாக, மனித நெறிமுறைகளை காப்பாற்றிக் கொள்கிற நாடாக தொடர போகிறதா இல்லையா என்பது நம் முன்னால் உள்ள கேள்வி. இந்த கேள்வி எழுவதற்கான காரணங்கள் கடந்த 5 ஆண்டுகளில் எத்தனை வலிமை பெற்றுள்ளன என்பது அனைவருக்கும் தெரியும்.\nஇந்த 5 ஆண்டுகளாக ஒரு அபாய சங்கு ஒலித்துக் கொண்டே இருந்துள்ளது. அவற்றையெல்லாம் நாம் மறந்துவிட்டு காதில் போட்டுக் கொள்ளாமல் எப்போதும் போல் பொறுப்பற்ற வகையில் நடந்து விட கூடாது என்பதற்காக ஒரு எச்சரிக்கையாக நாங்கள் இந்த அப்பீலை கொடுத்துள்ளோம்.\nஉத்தரப்பிரதேசத்தில் ஒருவர் சொல்லியிருக்கிறார் 2019 தேர்தல்தான் இறுதி தேர்தலாக இருக்கும் என்று. அப்படியென்றால் என்ன அர்த்தம் அதற்கு பிறகு ஜனநாயகம் இருக்காது, சர்வாதிகாரம்தான் இருக்கும். ஒரு தலைவனின் காலில் மண்டியிடுகிற எதேசதிகார போக்கு நிலவும்.\nஜனநாயக நாட்டினுடைய நிறுவனங்களெல்லாம் இன்று நாசப்பட்டுள்ளன. அவற்றினுடைய சுய அதிகாரங்கள் பறிக்கப்பட்டுவிட்டன. எந்த நிறுவனமும் இன்றைக்கு நம்பிக்கைதன்மை போன்றதாக இல்லை. அதனால் ஜனநாயகத்தினுடைய அடிப்படைகள் எல்லாம் இன்று ஒழிக்கப்���ட்டு கொண்டிருக்கின்றன.\nஇந்த 5 ஆண்டுகள் இதே ஆட்சி மீண்டும் வந்துவிட்டது என்றால் அதன் விளைவு மிக கொடூர விளைவாக இருக்கும். நாட்டின் அனைத்து நிறுவனங்களும் அடகு வைக்கப்பட்டுவிட்டன. இதை கல்வித் துறையில் நாங்கள் மிக அதிகமாக பார்த்து கொண்டிருக்கிறோம். இந்திய வரலாற்று நிறுவனத்தில் வரலாறு தெரியாதவர்களே பணியில் உள்ளனர். கல்வியை மத்திய அரசின் அதிகாரப் பட்டியலில் கொண்டு செல்ல பா.ஜ.க முயற்சி செய்கிறது.\nமக்களுடைய பேச்சுரிமை, கருத்துரிமை, எழுத்துரிமை, படைப்புரிமை, வழிபாட்டு உரிமை, திருமண உரிமை என அனைத்தும் இன்று மறுக்கப்படுகின்றன. ஆகையால் இந்தியா என்றாலே பன்முகத்தன்மை என்ற ஒரு கலாசாரத்தை அழித்து ஒழித்து ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம், ஒரே உணவு, ஒரே நிறம் என இந்துத்துவ கலாசாரத்தை உருவாக்க முயற்சி நடைபெறுகிறது.\nஇந்த ஒரு சனாதன கலாசாரத்தை மீண்டும் இந்த நாட்டில் நிலவ பா.ஜ.க சர்வாதிகாரப் போக்கை கடைபிடித்து வருகிறது. எனவே இவற்றையெல்லாம் மக்கள் கருத்தில் கொள்ள வேண்டும். உங்கள் முன்னால் இருக்கும் அபாயம் என்ன என்பதை புரிந்து கொண்டு இந்த நாடு ஜனநாயக நாடாக, சுதந்திர நாடாக, எதேசதிகாரத்தை தூக்கி எறிந்த நாடாக, அரசியல் சாசன விழுமியங்களை ஏற்றுக் கொண்ட நாடாக இருக்க போகிறதா என்பதை உணர்ந்து உங்கள் வாக்குகளை போட வேண்டும் என்றனர்.\n“வாக்குச்சாவடிகளில் நாம் தானே இருப்போம்” என்று பேசிய அன்புமணி மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவு\nகாஞ்சிபுரம் மாவட்டத்தில் அ.தி.மு.க வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்த அன்புமணி ராமதாஸ், \"எதிரணியில் உள்ள திமுகவினரிடம் சில ஆயிரம் வாக்குகள் மட்டுமே இருக்கிறது. இருப்பினும் அவர்கள் வாக்களிக்க வாக்குச்சாவடிக்கு தானே வர வேண்டும். வாக்குச்சாவடிகளில் நாம் தானே இருப்போம். நாம் மட்டும் இருந்தால் என்ன நடக்கும்\" என்று கூறினார்.\nஅன்புமணி ராமதாஸ் தெரிவித்த கருத்து எதிர்க்கட்சிக்கு செல்லும் வாக்குகளை செல்லவிடாமல் தடுக்கும் வகையில் அமைந்திருப்பதால், அவரது பேச்சுக்கு தி.மு.க. கடும் ஆட்சேபணை தெரிவித்தது. வாக்குச்சாவடிகளை கைப்பற்றும் நோக்கத்தில் அவர் இந்த கருத்தை தெரிவித்ததாக, தேர்தல் ஆணையத்தில் தி.மு.க சார்பில் புகார் அளிக்கப்பட்டது.\nஇதனைத் தொடர்ந்து, அன்புமணி மீது வழக்குப்பதிவு ��ெய்ய திருப்போரூர் தேர்தல் அதிகாரிக்கு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.\nசிறுபான்மை சமூகம் குறித்து சர்ச்சைக்கருத்துக்கு மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் – ராகுல் காந்தி\nவயநாடு தொகுதி குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி உள்ளது.\nநடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி உத்தரபிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் போட்டியிடுவார் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.\nஇந்த நிலையில் தென்மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் விருப்பத்திற்கேற்ப கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிடுவார் என கடந்த 31-ந்தேதி அக்கட்சி மேலிடம் அறிவித்தது.\nராகுல்காந்தி அமேதி தொகுதியில் தோற்று விடுவோம் என பயந்துதான் வயநாடு தொகுதியிலும் போட்டியிடுவதாக பா.ஜனதா தலைவர்கள் கேலி செய்தனர்.\nஇதற்கிடையே நேற்று முன்தினம் வர்தாவில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ‘அமைதியை விரும்பும் இந்து மக்களை பயங்கரவாதிகள் என முத்திரை குத்தியவர்கள் தான் காங்கிரசார்.\nஅதனால் தான் பெரும்பான்மை சமுதாயத்தினர் அதிகமாக வசிக்கும் தொகுதிகளில் நிற்பதற்கு தயங்கி, சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் பகுதியில் போட்டியிடுகிறார்கள்’ என ராகுல்காந்தியை தாக்கி பேசினார்.\nஇந்த நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுபற்றி அக்கட்சியின் தலைமை செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா கூறியதாவது:-\nராகுல்காந்தி போட்டியிடும் வயநாடு தொகுதியில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை பிரதமர் மோடி இழிவுபடுத்தி பேசி உள்ளார். தேர்தலில் தோற்று விடுவோம் என்ற படபடப்பில் மோடி பேசி உள்ளார்.\nபல்வேறு மொழி, கலாசாரம், மதம் கொண்ட தேசத்தை பிரதமர் அவமானப்படுத்தி உள்ளார்.\nசுதந்திர போராட்டத்தையும், தென் இந்திய மக்களையும் பிரதமர் மோடி களங்கப்படுத்தி உள்ளார். எனவே பிரதமர் மோடி தனது பேச்சுக்காக நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். தேர்தல் ஆணையம் இதனை கருத்தில் கொண்டு மோடிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கூறினார்.\nஇந்த நிலையில் வயநாடு தொகுதியில் போட்ட���யிடும் ராகுல்காந்தி நாளை வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார்.\nஇன்று (புதன்கிழமை) மாலை கேரள மாநிலம் கோழிக்கோடுக்கு வருகை தர உள்ள அவர் நாளை அங்கு வேட்புமனுவை தாக்கல் செய்கிறார்.\nMar 05, 2017 விளையாட்டு\nதேனி மக்களவை தொகுதியில் ஓ.பி.ஸ் மகன் வெற்றி\nஅரசியல்\tஉடல்நலம்\tகல்வி\tதொழில்நுட்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://notice.newmannar.com/2013/07/ariviththal.html", "date_download": "2019-06-25T22:05:23Z", "digest": "sha1:GKTAJ3S2PNA4O4EFLQFMSD4MQGPWNAPQ", "length": 4931, "nlines": 53, "source_domain": "notice.newmannar.com", "title": "மரண அறிவித்தல் - Mannar Notice", "raw_content": "\nHome » மரண அறிவித்தல் » மரண அறிவித்தல்\nதிருமதி மேரி செபமாலை மோசஸ்\n-மன்னார் வயல் வீதியை பிறப்பிடமாகவும்,வசிப்பிடமாகவும் கொண்ட மேரி செபமாலை மோசஸ்;(செல்லம்) 19-07-2013 அன்று வெள்ளிக்கிழமை காலமானார்.\n-அன்னார் காலம் சென்றவர்கலான திரு,திருமதி பஸ்தியாம்பிள்ளை மோசஸ் தம்பதியினரின் மகளும், காலம் சென்ற திருமதி திரேசம்மா பஸ்தியாம்பிள்ளை,அண்ணம்,அழகு(இளைப்பாரிய தொலைத்தொடர்பு திணைக்களம்),காலம் சென்ற திருமதி மேரி றோசலின் ராஜேஸ்வரன்(பாக்கியம்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,காலம் சென்றவர்கலான சூசைப்பிள்ளை,பஸ்தியாம்பிள்ளை, ராஜேஸ்வரன் ஆகியோரின் மைத்துனியும்,பானுராஜ்(பிராந்திய முகாமையாளர் சிறிலங்கா ரெலிகொம்-மன்னார்) வைத்தியர் .ஈஸ்வரராஜ் (அவுஸ்திரேலியா), ஆகியோரின் சின்னம்மாவும்,யூட் மோசஸ் கிறிசாந்தன், வைத்தியர் செலின் றொசாந்தினி(பொது வைத்தியசாலை மன்னார்) ,ஜெயசாந்தன்(கனடா),ஆகியோரின் பெரியம்மாவும்,திருமதி சுதா பானுராஜ்,(அவுஸ்திரேலியா)திருமதி மல்லிகா ஈஸ்வர ராஜ்(அவுஸ்திரேலியா), வைத்தியர் பிரியதர்சன்(பொது வைத்தியசாலை மன்னார்),நிரஞ்சலா(கனடா) ஆகியோரின் அன்பு மாமியும்,கஜேந்திரன்(அவுஸ்திரேலியா),கிறிசானி (அவுஸ்திரேலியா) அனோஜ்(அவுஸ்திரேலியா)அனுஜா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பேத்தியுமாவார்.\n-அன்னாரின் பூதவுடல் இல-8ஷ1 வயல் வீதியில் உள்ள பானுராஜ் இன் இல்லத்தில் இருந்து நாளை (20-07-2013) சனிக்கிழமை மாலை 3.30 மணிக்கு புனித மரியன்னை ஆலையத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டு இரங்கல் திருப்பலியின் பின் மன்னார் பொது சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.\n-இவ்வறிவித்தலை உற்றார்,உரவினர் ,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்ளுகின்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://showtodaytv.com/play-clip-_tv7tp42mgTJXM", "date_download": "2019-06-25T22:27:39Z", "digest": "sha1:KVACOQGDE5FFUH67NH2YGWA4IEUQX2WV", "length": 6053, "nlines": 172, "source_domain": "showtodaytv.com", "title": " சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி !!! RX100 பைக் பிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு | Yamaha RX100", "raw_content": "\n RX100 பைக் பிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு | Yamaha RX100\n RX100 பைக் பிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு | Yamaha RX100\n RX100 பைக் பிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு | Yamaha RX100\n RX100 பைக் பிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு | Yamaha RX100\nRx100 பைக் ஏன் இளைஞர்களுக்கு பிடிக்குதுனு தெரியுமா | Important Facts About Yamaha RX 100 Bike\nகுறைந்த விலையில் கிடைக்கும் அதிக மைலேஜ் தரும் TOP 5 BIKES IN INDIA | Top 5 Mileage Bikes in India\nமீண்டு(ம்) வரப்போகிறது எஸ்டி (Yezdi)\nHeadset போட்டு பைக் ஓட்டுபவர்கள் அவசியம் இத பாருங்க - வந்தாச்சு புதிய வசதி | BT S3 Intercom Headset\nபெட்ரோல் இல்லாமல் தண்ணீரில் ஓடும் மோட்டார் சைக்கிள் \nஆச்சரியத்தை வழங்கிய ஃபஸினோ... மகிழ்ச்சியின் உச்சத்தில் யமஹா...\nதலித்களிடயிருந்து ராஜராஜ சோழன் நிலத்தை கைப்பற்றினாரா\n3,40,000 ரூபாய்க்கு இந்த Kawasaki Ninja 300 Bike ல என்ன இருக்கு \nRoyal Enfield பைக் Engine - ல இப்படி ஒரு விஷயம் இருக்கா\nJawa பைக்கில் இருக்கும் இந்த விஷயத்தை பற்றி அவசியம் தெரிஞ்சுக்கோங்க | Jawa 42 Bike Cradle Chassis\nTop 5 Bike Riding Tips I நம் நண்பர்களுடன் Bike Riding போகும்போது நம் கவனிக்கவேண்டிய விஷயங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://www.karaiseraaalai.com/2012/10/blog-post_475.html", "date_download": "2019-06-25T22:59:15Z", "digest": "sha1:M4XCP6JWJ32Z6PHYNYQV53S4NLOUEOTW", "length": 19687, "nlines": 297, "source_domain": "www.karaiseraaalai.com", "title": "சும்மா ஒரு விளம்பரம் ... | கரைசேரா அலை...", "raw_content": "புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய\nசும்மா ஒரு விளம்பரம் ...\nஇந்த பய சும்மா இருந்தாலும் ஒரண்ட இழுக்குறான்\nஇந்த நீலம் புயல் ரொம்ப நீளமா இருக்குமோ \nஇன்னொரு தபா மொறைச்சே வசுவிடம் சொல்லிடுவேன்...\nசக்ரவர்த்தி திருமகன் பார்த்துட்டாரா என்று மிஸ்டர் சீனுவிடம் கேளு ...\nஅவர் சக்ரவர்த்தி என்று கேட்டதுமே ஓட ஆரம்பித்துவிட்டார் அம்மா\nஇம்மாம் பெரிய அணைய கட்டினவரு அமைதியா போய்ட்டார், தம்மாதூண்டு சிமென்ட் ரோடு போட்டவனெல்லாம் அலப்பரைய கூட்டுரானுவோ\nடிபன் சாப்பிடும் போது டிஸ்டர்ப் பண்ணாதே ....\nகிறுக்கியது உங்கள்... Unknown at புதன், அக்டோபர் 31, 2012\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nவகை: அரசன், சென்னை, நகைச்சுவை\nகவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…\n31 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 2:39\n31 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 3:23\nnice pictures n apt comments.. புள்ள ஏதோ எழுதி இருக்குன்னு வந்தா படமா காட்டற படம்.. :)0\n31 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 3:42\nவிளம்பரமா இருந்தாலும் நல்லாத்தான் இருக்கு அரசன்.\n31 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 4:21\nவணக்கம் வளர்ந்து வரும் புதிய திரட்டி தினபதிவு\nவாரம் இரு நட்சத்திர பதிவர்\n31 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 4:35\nதல எங்கயிருந்து புடிச்சீங்க... படத்தை...\n- இப்படிக்கு அனீஷ் ஜெ...\n31 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 5:11\nஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.\n31 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 9:03\nஎப்லோரும் நீலத்துக்கு பயந்து முகத்துல நீலம் பதிஞ்சு போயிருக்காங்க\nரசிக்கக் கூடிய வரிகளுடன் படங்கள் அழகு\n31 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 9:04\nஇந்த நீலம் புயல் ரொம்ப நீளமா இருக்குமோ \n31 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 9:10\nஇம்மாம்பெரிய அணை...படமும் சரி கமென்ட்டும் ஓட்டு வாங்கிடுச்சு.....டாப்பு அதுதான் சனாதிபதி\n31 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 10:39\nபுலவர் சா இராமாநுசம் சொன்னது…\n1 நவம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 11:30\nகவிதை வீதி... // சௌந்தர் // கூறியது...\n1 நவம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 3:03\n1 நவம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 3:03\nnice pictures n apt comments.. புள்ள ஏதோ எழுதி இருக்குன்னு வந்தா படமா காட்டற படம்.. :)0//\nசும்மா விளம்பரம் தான் அண்ணி ...\n1 நவம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 3:04\nவிளம்பரமா இருந்தாலும் நல்லாத்தான் இருக்கு அரசன்.//\n1 நவம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 3:04\nவணக்கம் வளர்ந்து வரும் புதிய திரட்டி தினபதிவு\nவாரம் இரு நட்சத்திர பதிவர்//\n1 நவம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 3:05\nதல எங்கயிருந்து புடிச்சீங்க... படத்தை...\nஎல்லாம் நம்ம கைவண்ணம் தான் தல ...\n1 நவம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 3:05\nஎப்லோரும் நீலத்துக்கு பயந்து முகத்துல நீலம் பதிஞ்சு போயிருக்காங்க\nரசிக்கக் கூடிய வரிகளுடன் படங்கள் அழகு//\nநாங்க எல்லாம் புயலிலே பொரிகடலை சாப்புடுறவங்க தல ..\n1 நவம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 3:06\nஇந்த நீலம் புயல் ரொம்ப நீளமா இருக்குமோ \n1 நவம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 3:07\nஇம்மாம்பெரிய அணை...படமும் சரி கமென்ட்டும் ஓட்டு வாங்கிடுச்சு.....டாப்பு அதுதான் சனாதிபதி//\n1 நவம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 3:07\nபுலவர் சா இராமாநுசம் கூறியது...\nஇரண்டுக்குமே அய்யா .. வணக்கங்களும் நன்றிகளும் அய்���ா\n1 நவம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 3:08\nபடங்களை விட உங்கள் கருத்துரை நல்லா இருந்தது\n1 நவம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 3:10\nபடங்களை விட உங்கள் கருத்துரை நல்லா இருந்தது//\n1 நவம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 3:13\n1 நவம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 4:10\n1 நவம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 4:11\n1 நவம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 7:11\n1 நவம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 7:32\n6 நவம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 10:34\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசும்மா ஒரு விளம்பரம் ...\nவிரும்பி சொன்னவைகள்.(சத்தியமா அரசியல் அல்ல)\nநாங்களும் படம் காட்டுவமில்ல ...\nஎன் மொழிகள் # 2\nஎனது கிராமத்தின் அழகை இரசிக்க வாருங்களேன் # 10\nஎன் மொழிகள் # 1\nமச்சி உன் ஆளு வருதுடா... எங்கடா மாப்ள அதோ , அங்க பாருடா அவங்க அப்பா கேட் பக்கத்துல விட்டுட்டு போறார்டா.. ஆமாண்டா, என்னையே முற...\nநடன நடிகை - \"கதை\"\nவழக்கமாய் என்னை பார்த்தால் வாலாட்டும் நாய் தான், இன்று என்னமோ சற்று மிரட்சியாக பார்த்து விலகிச் செல்கிறது. இரண்டு நாளைக்கு முந்திய நிதான...\nஇந்த தமிழ் டிவி சேனல் காரங்க பண்ற அலப்பற கொஞ்சநஞ்சமல்ல, எப்படில்லாம் யோசிக்கிராயிங்க, போன வாரம் ஒரு நாள் மட்டும் நான் பட்ட அவஸ்தைய இன்னும...\nநையாண்டி எனும் பெருத்த சறுக்கலுக்குப் பின் சண்டி வீரனுடன் மீண்டு வந்திருக்கிறார் இயக்குனர் சற்குணம். நையாண்டி கொடுத்த மன உளைச்சலினால் இன...\nசண்டி வீரன் - சறுக்கி விழுந்தான்\nநையாண்டி எனும் காவியம் தந்த சுகானுபவ தழும்புகள் மனதின் ஓரத்தில் இருந்தாலும் சண்டி வீரனை காணும் ஆவல் ஏனோ மேலோங்கி கொண்டே இருந்தது. இயக்...\nசொதப்பல் \"இசை\" - திரு. S J சூர்யா அவர்களுக்கு ஒரு திறந்த கடிதம்.\nஇசையின் நாயகன் திருவாளர். S J சூர்யா அவர்களுக்கு, உங்களின் முன்னாள் இரசிகன் எழுதும் திறந்த மடல். இசையின் முன்னோட்டமாக சில மாதங்களுக...\nசேவாக் எனும் அசாத்திய துணிச்சல் ...\nஎந்தவொரு வீரரும் ஒரு கட்டத்தில் தங்களது விளையாட்டுகளிலிருந்து ஓய்வு பெறுவது நிதர்சனம் என்றாலும், அதை தாங்கி கொள்ள இயலாமல் மனம் சற்...\nதிருமதி தமிழ் - மகா காவியம்\nநமது பதிவர்களின் பாசம் ஒருபுறம் இருந்தாலும், மனங்கவர் நாயகன் நடித்து வெளிவந்திருக்கும் முதல் படம் என்பதால் மனம், சனி காலையிலிருந்தே உட...\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\nஉடலையும், உயிரையும் காணியினுள் கரைத்து வாழும் சம்சாரிகளுக்கு \"வெரப்புட்டி\" என்பது பெரும் பொக்கிசம். அது ஒரு வரமும் கூட. வி...\nபொள்ளாச்சி இலக்கிய வட்டம் - இண்ட முள்ளு நூல் அறிமுகம்.\nகடந்த ஞாயிற்றுக் கிழமை அன்று பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் நாற்பத்தி மூன்றாவது கூட்டத்தில் , கவிஞர் சுப்ரா அவர்களின் “ வண்டறிந்த ரகச...\nஎங்க ஊர் காட்சிகள் (17)\nபுத்தகம் பற்றிய எனது பார்வைகள் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-3791.html?s=b3422dd24c1979b054df7fbdfc427890", "date_download": "2019-06-25T22:05:00Z", "digest": "sha1:XF6KISZRLBNPH7P4DIBX53MT4E2OF72S", "length": 23937, "nlines": 181, "source_domain": "www.tamilmantram.com", "title": "பூனையின் பச்சை நிறக்கண்கள்.. [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > கதைச்சோலை > சிறுகதைகள் > பூனையின் பச்சை நிறக்கண்கள்..\nView Full Version : பூனையின் பச்சை நிறக்கண்கள்..\nஇருளில் பச்சை நிறத்தில் ஒளிர்ந்தது பூனையின் கண்கள்... பூனையின் பச்சை நிற கண்கள்...\nஅவளுக்கும் பூனையின் பச்சை நிறக் கண்கள்தான்.. பூனையின் பச்சை நிறக் கண்களை நேருக்கு நேராய் பார்ப்பது\nஎன்பது சாத்தியம் இல்லாத செயல்.. அந்தக் கண்கள் உடலை காகிதமாய் கிழித்து ஊடுருவிச் செல்லும்\nபிணத்தின் மூக்கில் நுழையும் சிற்றெறும்புகளைப் போல்.. பின் அடி வயிற்றில் கையை விட்டுத் துளாவும்\nசாப்பாட்டை பிசையும் கரம் போல். அந்தக் கண்களை சந்திக்க எனக்கு பயம். பூனையின் பச்சை நிறக் கண்களைப்\nபார்ப்பதென்றால் என்னால் முடியாத காரியம்.. ஆனாலும், இப்போது பார்த்துக் கொண்டிருக்கிறேன்..\nஜன்னல் கம்பியில் அமர்ந்து கொண்டு என்னை ஊடுருவிப் பார்க்கின்றன பூனையின் பச்சை நிறக்கண்கள்.\nஎந்தப் பக்கம் தாவிச் செல்வது என்பது பற்றி எந்தவொரு தீர்மானத்திற்கும் வராமல் அலை பாய்ந்து கொண்டிருக்கிறது.\n\"அப்ப ஏன் என்னைக் காதலிச்ச\n\"வேணுன்னா ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கலாமா\n\"அப்படின்னா உன் வீட்ல பாத்த பொண்ணையே கட்டிக்க வேண்டியதுதான\n\"என்னை வார்த்தையால கொல்லாத.. ப்ளீஸ்\"\n\"ஸீ ஏதாவது ஒரு முடிவு எடுத்தே ஆகணும்.. இப்படி மதில் மேல் பூனையா நின்னுட்டிருந்தா என்ன அர்த்தம்\n\"அப்ப நான் சொன்னமாதிரி ரிஜிஸ்டர் மேரேஜ்..\"\n\"வீட்டை விட்டு வந்து வீட்டுக்குத் தெரியாம கல்யாணம்.. என்னால நினைச்சுப் பாக்கக் கூட முடியாது..\"\n\"அப்படீன்னா என்ன பண்ணலாம்னு சொல்லு..\"\n\"உன்னை எங்க வீட்டில பிடிக்கலை.. நிறைய பிரச்சினை..\" நான் சொல்லி முடிப்பதற்குள் அவள் கண்கள் கலங்கின..\nநாடகம் ஆடி மயக்கப் பார்க்கிறது.. திசைகளைக் குழப்பிவிட்டு ஞாபக அடுக்குகளை சிதைக்கப்பார்க்கிறது. பூனையின் பச்சை நிறக்கண்கள்..\nபூனையின் பச்சை நிறக்கண்கள் மாத்திரம் கண்களின் முன் பிம்பமாய் நின்றுவிட்டது. தண்ணீர் கொண்டு கழுவியும் போகவில்லை.\nபார்க்குமிடமெல்லாம் பூனையின் பச்சை நிறக்கண்கள்.\nஅடுக்குகள் கலைய ஆரம்பித்தன.. தூசி வெளியேறி தும்மல் வந்தது. அடுக்குத் தும்மல் வர ஆரம்பித்தது.\nஅத்தனைக்கும் காரணம் பூனையின் பச்சை நிறக்கண்கள்..\nஇப்போது பூனை எங்கிருந்தோ திரும்பி வந்து மீண்டும் ஜன்னல் கம்பியில் அமர்ந்தது. பின், என்னை வெறிக்க வெறிக்கப் பார்த்தது.\n\"ஒரு வேளை உனக்கு என் மேல் பாதர்லி இமேஜாக இருக்கலாம் இல்லியா\n\"இங்க பாரு.. எனக்கு சரியான நேரத்துல மேரேஜ் ஆகியிருந்தா இந்நேரத்துக்கு உன் வயசுல எனக்கு ஒரு பொண்ணு இருந்திருக்கும்..\"\n\"பொண்ணு இருந்திருக்கும்.. ஆனால், இல்லை.. அப்புறம் அதப் பத்தி ஏன் யோசிக்கிறீங்க\n\"முடிவா நீ என்னதான் சொல்ல வற்ற\n\"ஐ லைக் யூ... உங்களுக்கு என்னை பிடிக்கலை\nபச்சை நிறக் கண்கள் பள பளக்க பூனை கேட்டது..\nஜன்னல் கம்பியில் அமர்ந்திருந்த பூனை என்னை ஒரு முறை பார்த்துவிட்டு முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டது..\n\"நான் ஐ லைக் யூ சொல்லிட்டதால என்னைய என்ன வேண்ணா பண்ணலாம்னு உங்க பிளானா\nநமக்குள்ள பந்தம் இன்னியோட அத்து போச்சு.. இனி நீங்க யாரோ.. நான் யாரோ.. பை..\"\nபூனையின் பச்சை நிறக்கண்கள்.. மிருதுவானவை. அழகானவை. ஆபத்தானவை.\nஅவளுடைய கண்களின் நிறமும் பச்சை நிறக் கண்கள்தான் பூனைக் கண்களைப் போலவே..\nஜன்னலில் இருந்த பூனை இப்போது அமைதியாய் ஜன்னலை விட்டு இறங்கி அடுப்படிப் பக்கம் சென்று விட்டுத் திரும்பியது.\nஅது சாப்பிடுவதற்கான பொருட்கள் ஏதும் இங்கில்லை என்பது அதற்கெப்படித் தெரியும்\nமீண்டும் ஜன்னல் கம்பியில் ஏறி அமர்ந்து கொண்டு என்னை முறைத்துப் பார்க்க ஆரம்பித்தது.\n\"இந்த வயசுல உங்க புத்தி ஏன் இப்படி கெட்டுப் போச்சு\n\"ஏய் என்ன நடந்துச்சுன்னு இபடி குதிக்கிற\n\"மகள் வயசுல இருக்கிற பொண்ணோட ஏன் இப்படி சுத்துறீங்க\nஇவளுக்கு இதெல்லாம் யார் சொன்னது\nஅன்று இந்த வீட்டை விட்டுப் போனவள்தான்.. இன்னும் திரும்பி வரவில்லை..\nபூனை ஜன்னலில் இருந்து வெளிப்புறம் குதித்து என் கண்களில் இருந்து மறைந்தது.\nநான் படித்திராத புதிய யுத்தியில் சொல்லப்பட்ட கதை..\nஉண்மையில் \"பூனை\" - நாயகன் தானோ எனக் கேள்வி எழுகிறது எனக்குள்..\nசில மாதங்களுக்கு முன் விகடனில் வந்த குட்டிக்கதை ஒன்றும் நினைவாடுகிறது. அதன் கருத்தை இப்படி சொல்லலாம்...\nஇன்று ஏன் புன்னகை வெளிச்சம் வீசவில்லை\nஅவளுக்காக உருகும் என் மெழுகு இதயம்..\nதெரிந்தும் இப்படி விலக இரும்பா அவள்.\nஏன் இன்று அப்படி விலகிப் போனாள்..\nஒரு வேளை.. ஒரு வேளை..\nநன்றி திரு.ராம்பால்.கதை எழுதுவதிலும் தாங்கள் சளைத்தவர் அல்ல என்பதை நிரூபிக்க மற்றுமொரு அருமையான படைப்பு.வாழ்த்துக்கள் ராம்.\nசிறிய கதை என்றாலும் ஆழமான கருத்துக்கள், என் மனதை நிகழ்த்தியது.\nவாழ்த்துக்கள் , இன்னும் நிறைய படைப்புகள் படைக்க. :)\nஅடுத்த கதை கேட்டேன். வந்து விட்டது. இருந்தாலும் ஏனோ எனக்குப்\nபிடிக்கவில்லை. கதை நன்றாக இல்லை. ஆனால் தொடருங்கள்.\nமுதலில் பாராட்டிய அண்ணன், கலை, மைதிலி, மற்றும் இக்பால் அவர்களுக்கு நன்றி...\nஅண்ணன் சொன்னது போல் கதையின் நாயகன் பூனையாகவும் இருக்கலாம்.\nஅது பழைய நினைவுகளைக் கிளறி விட்டுச்செல்லும் ஒரு மனசாட்சி..\nகதை நன்றாக இல்லை என்று மனம் திறந்து இக்பால் அண்ணன் அவர்கள் சொல்லியுள்ளார்கள்.. இந்த மாதிரியான வெளிப்படையான கருத்துக்களை வரவேற்கிறேன்..\nஇந்தக் கதை வித்யாசமான முயற்சி..\nமூன்று கால கட்டத்தில் மூன்று பெண்களிடம் நிகழ்ந்த கசப்பான அனுபவங்களின் வெளிப்பாடே கதை..\nபூனையின் கண்களை ஒத்திருக்கும் பச்சை நிறக் கண்களை உடைய பெண்களைக் கண்டால் கதையின் நாயகனுக்குப் பிடிக்கும்.\nஇதன் விளைவே முதல் காதல்..\nஅந்தப் பெண் நாயகனுக்காக வீட்டை விட்டு வெளி வர தயாராய் இருந்தும் நாயகனால் ஒன்றும் செய்ய இயலாத நிலை.\nஇதன் விளைவாக அது முதல் பூனையின் பச்சை நிறக் கண்களுக்காக ஏங்குகிறான். காலம் கடந்து மணம் புரிகிறான்.\nஅடுத்த காலம் போன காலத்தில் அதே மாதிரி பூனையின் பச்சை நிறக் கண்களுடைய பெண்ணை சந்திக்க நேரிடுகிறது. அவளுக்கு இவன் மேல் பாதர்லி இமேஜாகக் கூட இருக்கலாம்.\nஏதோ ஒன்று.. அவளுக்கு இவனை பிடித்திருப்பதாய் சொல்கிறாள்.\nநாயகன் இதை அட்வாண்டேஜ் ஆக எடுத்துக் கொண்டு\nதப்பாக அணுக முயலும் பொழுது அவள் இவனை விட்டு விலகுகிறாள்.\nஇதற்���ிடையில் இவன் மனைவிக்கு இந்த விபரங்கள் பற்றி மேலோட்டமாய்\nதெரிய வர அவளும் இவனை விட்டு விலகுகிறாள்.\nபூனையின் கண்களைப் பார்ப்பதென்றால் பயம்.. இருந்தாலும் இப்போது தனிமையில் அதைக் காண்கின்றான்..\nஎந்த ஒரு முடிவையும் எடுக்கத் தெரியாத ஒருவன் ஒரு காலகட்டத்தில்\nஅத்து மீறிய முடிவுகளுக்கு ஆட்பட்டு அதன் விளைவாய்\nபூனையின் கண்கள் மனசாட்சி.. பழைய டைரி.. காதலிகளின் பிம்பம்..\nமுழங்காலை கல்லில் முட்டிக் கொண்டால் ஏற்படும் வலி..\nஎபடி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்..\nவாழ்க்கை எப்போதும் காவியத்துவமாய் இருக்காது..\nசராசரி வாழ்க்கையின் சிக்கல்களில் சிக்கித் தவித்த சாமான்யன் தான் நாயகன்..\nஒவ்வொருவர் பார்வையிலும் ஏதாவதொன்று வித்யாசமாய் தெரிய வேண்டும்\nஎன்பதற்காகத்தான் பல இடங்களை அப்படி அப்படியே விட்டு விட்டு\nஅவரவர் விருப்பம் போல் யூகிக்க இடமளித்திருக்கிறேன்..\nமற்றபடி ஏதேனும் அதிகப்பிரசங்கித் தனமாய் எழுதியிருந்தால் மன்னிக்கவும்..\nஎன்னவாக இருக்கும் என்று யூகித்து பின்னர் எழுதலாம் என்று இருந்து விட்டேன் ராம். உங்கள் விளக்கத்துக்குப் பின் நன்கு புரிகிறது. உங்கள் வித்தியாசமான முயற்சிக்கு பாராட்டுக்கள் ராம்.\nநண்பரே, வித்தியாசமான கதை சொல்லும் பாணி.\nமிகவும் வித்தியாசமான கோணத்தில் அமைந்த கதை.. முதல் தடவை புரியாவிட்டாலும் ராம்பாலின் விளக்கம் படித்துவிட்டு கதை படிக்கும் போது ரசிக்க முடிந்தது.. தொடர்ந்து எழுதுங்க..\nமூன்று வெவ்வேறு கால கட்டங்களில் சந்தித்த மூன்று பூனையின் பச்சை\nநிறக் கண்களை ஒத்த கண்கள் கொண்ட பெண்களா\nஇடையிடையே பூனையின் பச்சை நிறக் கண்கள் எனப் பார்த்தபொழுது\nஎல்லாம் ஏன் இடையிடையே வருகிறது என யோசித்தேன்.\nஅருமை ராம்பால் தம்பி. விளக்கத்திற்கு நன்றி.\nபுரிந்தும் புரியாமலும் ஒரு அழகான சிறுகதை ராம்பால்.\nகதையை பாராட்டிய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி..\nஅடுத்து ஒரு வித்யாசமான சிறு (பெருங்) கதையுடன் விரைவில்..\nகதை பகுதி களை கட்ட ஆரம்பித்து விட்டது.. வாழ்த்துக்கள்..\nமூன்று கால கட்டத்தில் மூன்று பெண்களிடம் நிகழ்ந்த கசப்பான அனுபவங்களின் வெளிப்பாடே கதை..\nபழி பாதகத்திற்கு அஞ்சாதவர்கள் பூனைக்கண் உடையவர்கள் என்று படித்திருக்கிறேன்.\nஅது உண்மையோ பொய்யோ தெரியாது.\nஆனால் ஏனோ எனக்கு பூன�� கண்களை உடையவர்களை கண்டாலே பிடிக்காது. பயம் தான் மேலிடும்\n ஒவ்வொருவரிடத்திலும் மன்மதர்களாக, ரதிகளாக எந்த வயதிலும் கற்பனை அம்சங்கள் உண்டு\nஇங்கே அதை வைத்து கதை எழுதிய ராம்பால் அவர்களுக்கு பாராட்டுகள்.\nதனித்து விடப்பட்டதாய் முடித்திருப்பது முத்தாய்ப்பு..ஏனெனில் மதில் தான் இந்த குட்டிச்சுவர் பூனைக்கு இருப்பிடம்.\nவிளக்கத்திற்கு முன் இருந்த கதையின் கண்ணோட்டம் விளக்கத்திற்கு பிறகு மாறிவிட்டது\nவித்தியாசமான.. கருத்துடன்.. கலக்குகிறீர்கள்.. ராம்.. வாழ்த்துக்கள்\nதங்களது விளக்கத்திற்குப் பிறகு தான் கதை முழுமையாக புரிந்தது. வித்தியாசமாக எழுதப்பட்ட அழகான கதை. வாழ்த்துக்கள்...\nகதையை விமர்சித்த மன்மதன். அறிஞர், கவிதா மற்றும் ஜோஸ்\nநண்பர் ராம்பால், நான் ஏற்கனவே படித்துப் பார்த்தேன், புரியவில்லை, அதனால் என் கருத்தை சொல்லவில்லை. உங்கள் விளக்கத்திற்கு பின்பு புரிந்தது. நன்றி. பாராட்டுகள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%88", "date_download": "2019-06-25T22:12:33Z", "digest": "sha1:H3VAJMMDHH3TWYGGE3QG7IONHFEPLM7J", "length": 8768, "nlines": 137, "source_domain": "ta.wikipedia.org", "title": "அமேசான் படுகை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஅமேசான் படுகை என்பது தென்னமெரிக்காவில் அமேசான் ஆறும் அதன் துணையாறுகளும் பாயும் பகுதிகளைக் குறிக்கும். இதன் பெரும்பகுதி (40%) பிரேசில் நாட்டிலும், மற்றும் பெரு முதலிய நாடுகளிலும் பரந்துள்ளது. தென்னமெரிக்காவில் உள்ள அமேசான் மழைக்காடுகள் உலகிலேயே மிகப்பரந்த மழைக்காடுகள் ஆகும். இது 8,235,430 ச.கி.மீ அடர்ந்த காடுகளைக் கொண்டது. பல நூற்றாண்டுகளாக இது இப்பகுதியையும் அங்கு வாழும் உயிரினங்களையும் பாதுகாத்து வந்துள்ளது.\nஅமேசான் படுகையில் 12000[சான்று தேவை] ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் வாழ்ந்து வருகின்றனர். 16-ஆம் நூற்றாண்டில் ஐரோப்பியர் வருகையின் போது பலநூறு இன மக்கள் இருந்தனர்[சான்று தே���ை]. எனினும் 90 சதவீதப் பழங்குடிகள் ஐரோப்பியத் தொற்றுநோய்களின் காரணமாக ஐரோப்பிய வருகையின் முதல் நூறு ஆண்டுகளுக்குள் அழிந்து விட்டனர்.[சான்று தேவை]\nஇருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதி[சான்று தேவை] தொடங்கி, மக்கட்தொகைப் பெருக்கம், நெடுஞ்சாலைத் திட்டம் போன்றவற்றால் காடுகள் அழிக்கப்படுகின்றன.\nஅமேசான் படுகையில் உள்ள காடுகள் மிகவும் அடர்ந்து காணப்படுகின்றன. எனவே இங்கு பல்லாயிரக்கணக்கான உயிரினங்கள் வாழ்கின்றன. இவை மனிதர்கள் செல்ல முடியாத அளவுக்கு அடர்த்தியாக இருப்பதால் இங்குள்ள உயிரினங்களின் எண்ணிக்கை இன்றளவும் தெளிவாக வரையறுக்கப்படவில்லை.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 ஆகத்து 2016, 01:53 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1963", "date_download": "2019-06-25T22:22:39Z", "digest": "sha1:5Y4GH5SJHX2XUU3REX32OBV637223D52", "length": 7070, "nlines": 232, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1963 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 1963 என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 6 துணைப்பகுப்புகளில் பின்வரும் 6 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► 1963 தமிழ் நூல்கள்‎ (2 பக்.)\n► 1963 இறப்புகள்‎ (65 பக்.)\n► 1963 திரைப்படங்கள்‎ (3 பகு, 4 பக்.)\n► 1963 தேர்தல்கள்‎ (1 பக்.)\n► 1963 நிறுவனங்கள்‎ (1 பக்.)\n► 1963 பிறப்புகள்‎ (199 பக்.)\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 மார்ச் 2013, 07:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/elections/lok-sabha-elections/news/sterile-plant-will-not-be-reopened-dmk-candidate-kanimozhi-promise/articleshow/68806296.cms", "date_download": "2019-06-25T22:13:59Z", "digest": "sha1:YRYKQWCTTJDPUFGFQMJTRLRC7EDA2WNO", "length": 13975, "nlines": 158, "source_domain": "tamil.samayam.com", "title": "Kanimozhi: ஸ்டெர்லைட் ஆலை நிச்சயம் மீண்டும் வராது: கனிமொழி உறுதி! - sterile plant will not be reopened: dmk candidate kanimozhi promise | Samayam Tamil", "raw_content": "\nடிடிவி தினகரனை கிழித்து தொங்கவிட்ட தங்கதமிழ்ச்செல்வன்\nடிடிவி தினகரனை கிழித்து தொங்கவிட்ட தங்கதமிழ்ச்செல்வன்\nஸ்டெர்லைட் ஆலை நிச்சயம் மீண்டும் வராது: கனிமொழி உறுதி\nஸ்டெர்லைட் ஆலை நிச்சயம் மீண்டும் வராது என திமுக வேட்பாளர் கனிமொழி உறுதிபட தெரிவித்துள்ளார்.\nஸ்டெர்லைட் ஆலை நிச்சயம் மீண்டும் வராது: கனிமொழி உறுதி\nமத்தியிலே நடைபெற்று கொண்டிருக்க கூடிய ஆட்சி விவசாயிகளை கண்டு கொள்ளவில்லை\nதிமுக ஆட்சி அமைந்ததும் தூத்துக்குடியில் மீனவர்களுக்கு தூண்டில் வளைவு தரப்படும்: கனிமொழி உறுதி\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை நிச்சயம் மீண்டும் வராது என திமுக வேட்பாளர் கனிமொழி உறுதிபட தெரிவித்துள்ளார்.\nதூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி ஓட்டப்பிடாரம் தொகுதிக்குட்பட்ட தருவைக்குளம், வெள்ளப்பட்டி, மாப்பிள்ளையூரணி, தாளமுத்துநகர், சோட்டையன் தோப்பு, ஏ.பி.சி.கல்லூரி ஆகிய பகுதிகளில் நேற்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.\nஅப்போது பேசிய அவர், மத்தியிலே நடைபெற்று கொண்டிருக்க கூடிய ஆட்சி விவசாயிகளை கண்டு கொள்ளவில்லை. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அமைதியான முறையில் போராடிய மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி 13 பேரை சுட்டுக்கொன்றனர்.\nமீனவர்கள் பிரச்சனை, விவசாயிகள் பிரச்சனை, நீட் தேர்வு திணித்து மாணவர்களின் கல்வியை பாதித்த இந்த மத்திய மாநில ஆட்சிக்களை வீட்டுக்கு அனுப்ப கூடிய நாள் நெருங்கி கொண்டிருக்கிறது. ஜி.எஸ்.டி. போன்ற நம் மக்களின் பொருளாதாரத்தை நாசமாக்க கூடிய திட்டங்களை தான் இவர்கள் தந்து இருக்கிறார்கள்.\nதமிழகத்திலே பிஜேபியின் அடிமைகள் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. திமுக ஆட்சி அமைந்ததும் தூத்துக்குடியில் மீனவர்களுக்கு தூண்டில் வளைவு தரப்படும். குடிநீர் பிரச்சனை தீர்க்கப்படும். ஸ்டெர்லைட் ஆலை நிச்சயம் மீண்டும் வராது அது உறுதி. வரக்கூடிய தேர்தலில் இனி இந்த நாட்டில் பிஜேபிக்கு இடம் இல்லை என்பதை மக்கள் உணர்த்த வேண்டும் என கனிமொழி பேசினார்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nபேருந்து கூரையில் குத்தாட்டம் போட்ட பச்சையப்...\nபாஸ் நேசமணியின் ப்ரண்ட்ஸ் பட வடிவேலு காமெடி\nசூரியின் காதலியாக நடித்த ஷாலு ஷாமுவின் கவர்ச்...\nஅரையிறுதியை உறுதி செய்த ஆஸி., ...: ஸ்டோக்ஸ் போராட்டம் வீண்: ...\nநான் நலமாக உள்ளேன்.. நாளை ஹோட்டல் திரும்புவேன்: லாரா வெளியிட...\nVideo: மதுபோதையில் விபத்தை ஏற்படுத்தி, காவலா்களிடம் தகராறு ச...\nபெங்களூரில் ஹைடெக் முறையில் பானிபூரி விற்பனை\nடெல்லியில் 2024ம் ஆண்டுக்குள் 24மணிநேர தண்ணீர் சப்ளை - கெஜ்ர...\nநான் ரொம்ப நல்லவன் இல்ல..: ஸ்மித், வார்னரை கதற வைக்க மார்கன்...\nவாசிக்க ஆள் இல்லாமல், துர்நாற்ற பத்திரிகையான ‘துக்ளக்’ - மரண கலாய் செய்து பழிவாங..\n தமிழகத்தில் இனி அதிமுகவை நம்பி பலனில்லை; பாஜகவின் அடுத்த அதிரடி பி..\nஅமமுகவிற்குள் இத்தனை ஸ்லீப்பர் செல்களா கண்டுபிடிச்சு வாயடைத்து போன டிடிவி தினகர..\nஒரு அமைச்சர் கூட கிடைக்காத பின்னணி; அதிமுக கைவிடப்பட்டதற்கு இதுதான் காரணம்\nஅமைச்சர் பதவி கிடைக்கலயே; அடுத்த பிளான் இதுதான்- டெல்லியில் மகனுடன் டேரா போட்ட ஓ..\nவாசிக்க ஆள் இல்லாமல், துர்நாற்ற பத்திரிகையான ‘துக்ளக்’ - மரண கலாய் செய்து பழிவாங..\n தமிழகத்தில் இனி அதிமுகவை நம்பி பலனில்லை; பாஜகவின் அடுத்த அதிரடி பி..\nஅமமுகவிற்குள் இத்தனை ஸ்லீப்பர் செல்களா கண்டுபிடிச்சு வாயடைத்து போன டிடிவி தினகர..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஉலகக் கோப்பை கிரிக்கெட் 2019\nஸ்டெர்லைட் ஆலை நிச்சயம் மீண்டும் வராது: கனிமொழி உறுதி\nTN Opinion Poll: தமிழகத்தில் இனிதான் பாஜகவுக்கு சாதகமான சூழல் வர...\n20 மாநிலங்களில் நாளை முதல்கட்ட வாக்குப்பதிவு...\nமோடிக்கெதிராக களமிறங்கும் முன்னாள் நீதிபதி கர்ணன்...\nபொள்ளாச்சியில் பிரச்சாரம் செய்ய கி.வீரமணிக்கு அனுமதி மறுப்பு...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://fulloncinema.com/boomerang-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-06-25T22:01:03Z", "digest": "sha1:VUHMLK5IYLTLFGJK6LTOXSYWQGZ3SBLG", "length": 10334, "nlines": 161, "source_domain": "fulloncinema.com", "title": "Boomerang – திரைப்படம் விமர்சனம் – Full on Cinema", "raw_content": "\n12 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை வழங்கிய புதுச்சேரி தளபதி விஜய் மக்கள் இயக்கம் \nசூப்பர் ஹீரோ ஜீவனாக மாறிய ஜெய்\nபுதிய சிகரத்தை நோக்கி ஸ்ருதிஹாச���்\nஇந்தியாவின் எதிர்கால விண்வெளி வீராங்கனையின் கனவை நிறைவேற்றிய மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ரசிகர் மன்றம்\nகுழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தின விழிப்புணர்வு பயணத்தில் நடிகர் விஜய்ஆண்டனி \nசந்திரா ஆர்ட்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் வெங்கட கிருஷ்ண ரோகாந்த் இயக்கத்தில் விஜய்சேதுபதி அமலாபால் நடிக்கும் புதிய படம் VSP 33\nHome/ விமர்சனம்/Boomerang – திரைப்படம் விமர்சனம்\nBoomerang – திரைப்படம் விமர்சனம்\nபூமராங் _ நடிகர் அதர்வா மற்றும் நடிகை மேகா ஆகாஷ் இனைந்து நடித்து இயக்குனர் R .கண்ணன் இயக்கி தயாரித்திருக்கும் படம். ஒரு விபத்தில் தனது முகம் முழுவதும் சிதைந்து விட மரண படுக்கையில் இருக்கும் மூளை சாவு அடைந்த அதர்வாவின் முகத்தை இவருக்கு முக மாற்று அறுவை சிகிச்சை செய்கிறார்கள்.பின்பு புதிய முகம் கிடைத்த இந்த புதிய அதர்வாவை ஒரு கும்பல் கொலை செய்ய துரத்துகிறது. அவர்களிடம் இருந்து தப்பிக்கும் இந்த புதிய அதர்வா தன்னுடைய முகத்துக்கு சொந்தமானவரின் பிரச்னையை கண்டுபிடிக்க திருச்சி செல்கிறார்.அங்கு அவருக்கு நாடாகும் பிரச்னையும் கண்டு பிடிக்கும் உண்மையும் தான் படத்தின் கதை.\nபடத்தில் இரு வேறு பரிணாமத்தில் அதர்வா கனகச்சிதமாக பொருந்துகிறார். தேவையான இடங்களில் கதைக்கேற்ற நடிப்பை வெளிப்படுத்தி அசத்துகிறார்.நடிகை மேகா ஆகாஷ் அழகு பொம்மையாக தெரிகிறார். R .ஜே .பாலாஜி வரும் காட்சிகள் படத்திற்கு பிளஸ்,சதீஷின் காமெடி படத்திற்கு மைனஸ்.இந்துஜா கதாபாத்திரத்தில் உயிரோட்டம்.படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள் பாராட்டலாம்.படத்தின் முதல் பாதி வேகமாகவும்,பிற்பகுதி மெதுவாகவும் பயணிக்கிறது.விவசாயம் மற்றும் நதி நீர் இணைப்பு பற்றியும் சமகால அரசியல் நிகழ்வுகளை வசனங்களில் பேசியதற்காகவும் இயக்குனர் கண்ணனை பாராட்டியே ஆகா வேண்டும்.\nபூமராங் – சிந்திக்க வைக்க கூடிய படம்.\nதிரில்லர் கலந்த கமர்ஷியல் படத்தில் நந்திதா சுவேதா\nகடுகு சிறுத்தாலும் காரம் குறையாது\" என்பது போல இளம் இயக்குநர் விஜய்குமார்\nGameOver – திரைப்படம் விமர்சனம்\nSeven – திரைப்படம் விமர்சனம்\nDevi 2 திரைப்படம் விமர்சனம்\nPerazhagi ISO – திரைப்படம் விமர்சனம்\nPerazhagi ISO – திரைப்படம் விமர்சனம்\n” கோலிசோடா 2 “ படத்தை “ கிளாப்போர்ட் புரொடக்ஷன் “ சார்பில் வி சத்யமூர்த்தி வெளியிடுகிறார்\n12 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை வழங்கிய புதுச்சேரி தளபதி விஜய் மக்கள் இயக்கம் \nசூப்பர் ஹீரோ ஜீவனாக மாறிய ஜெய்\nபுதிய சிகரத்தை நோக்கி ஸ்ருதிஹாசன்\nசூப்பர் ஹீரோ ஜீவனாக மாறிய ஜெய்\nபுதிய சிகரத்தை நோக்கி ஸ்ருதிஹாசன்\n12 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை வழங்கிய புதுச்சேரி தளபதி விஜய் மக்கள் இயக்கம் \nசூப்பர் ஹீரோ ஜீவனாக மாறிய ஜெய்\nபுதிய சிகரத்தை நோக்கி ஸ்ருதிஹாசன்\n” கோலிசோடா 2 “ படத்தை “ கிளாப்போர்ட் புரொடக்ஷன் “ சார்பில் வி சத்யமூர்த்தி வெளியிடுகிறார்\nThadam – திரைப்படம் விமர்சனம்\nThirumanam – திரைப்படம் விமர்சனம்\nDhaDha 87 – திரைப்படம் விமர்சனம்\n*ஆந்திர ஆளுநர் – ஆர்யா வெளியிட்ட ஃபிட்னஸ் ஸென்ஸ் புத்தகம்*\nதிரில்லர் கலந்த கமர்ஷியல் படத்தில் நந்திதா சுவேதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamilan.lk/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE/", "date_download": "2019-06-25T22:44:32Z", "digest": "sha1:RWBQDEWTQ6DA7NNRS4DI7TTWLBHVEBED", "length": 4616, "nlines": 72, "source_domain": "www.thamilan.lk", "title": "இலங்கை முஸ்லிம் சமூகம் மீதான அரசியல் அழுத்தங்கள் - கவனிக்க வலியுறுத்துகிறது ஐரோப்பிய ஒன்றியம் ! - Thamilan - Sri Lanka News", "raw_content": "\nஇலங்கை முஸ்லிம் சமூகம் மீதான அரசியல் அழுத்தங்கள் – கவனிக்க வலியுறுத்துகிறது ஐரோப்பிய ஒன்றியம் \nஇலங்கை முஸ்லிம் சமூகம் மீது மேற்கொள்ளப்படும் அரசியல் அழுத்தங்கள் குறித்து கவலை கொண்டுள்ள ஐரோப்பிய ஒன்றியம் அது குறித்து கவனிக்குமாறு அரசியல் தலைவர்களை கேட்டுள்ளது.\nஇது குறித்து ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கை –\nடிக்கோயாவில் பெண் தொழிலாளர்கள் மீது குளவிக்கொட்டு\nடிக்கோயாவில் பெண் தொழிலாளர்கள் மீது குளவிக்கொட்டு\nஅடுத்த தேர்தலிலும் போட்டியிடுங்கள் – மைத்திரியை வலியுறுத்தும் SLFP\nஅடுத்த தேர்தலிலும் போட்டியிடுங்கள் - மைத்திரியை வலியுறுத்தும் SLFP\nஅரச ஊழியர் ஆடைகள் – புதிய சுற்றறிக்கைக்கு கெபினெட் அனுமதி \nமுஸ்லிம்களுக்கு தடைவிதித்த பிரதேச சபைத் தலைவர் நீதிமன்றத்திற்கு \nமுன்னாள் மேல்மாகாணசபை உறுப்பினர் ஷாபி பிணையில் விடுதலை \nகளனியில் நகைக்கடை உரிமையாளர் சுட்டுக்கொலை \nஅரச ஊழியர் ஆடைகள் – புதிய சுற்றறிக்கைக்கு கெபினெட் அனுமதி \nமுஸ்லிம்களுக்கு தடைவிதித்த பிரதேச சபைத் தலைவர் நீதிமன்றத்திற்கு \nமுன்னாள் மேல்மாகாணசபை உறுப்பினர் ஷாபி பிணையில் விடுதலை \nதமிழ் மக்கள் பிரச்சினைகளை இந்த அரசாங்கம் பின்வரிசையில் போட்டு விட்டது – மனோ கணேசன் அமைச்சரவையில் கடும் குற்றச்சாட்டு \nமுஸ்லிம் உரிமைகளுக்கான கூட்டமைப்பு கொழும்பில் ஆர்ப்பாட்டம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/08/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF-2/", "date_download": "2019-06-25T23:04:21Z", "digest": "sha1:PCQDGHETSORDYTO3VBBGUKT7RQ67TMQX", "length": 9233, "nlines": 59, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "முடியின் வளர்ச்சியை அதிகரிக்க நெல்லிக்காயை எப்படி பயன்படுத்துவது? | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nமுடியின் வளர்ச்சியை அதிகரிக்க நெல்லிக்காயை எப்படி பயன்படுத்துவது\nமன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறையினால், உடல்நல பிரச்சனைகள் மட்டுமின்றி, முடியின் ஆரோக்கியமும் பாதிக்கப்படுகிறது. மேலும் சுற்றுச்சூழல் அதிகமாக மாசடைந்து இருப்பதால், முடி உதிர்வது மற்றும் இதர பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது. இவற்றிற்கு தீர்வே இல்லையா என்று பலரும் கேட்கலாம்.\nஆனால் இந்த பிரச்சனைகளுக்கு அனைவரும் அறிந்த நெல்லிக்காயைக் கொண்டே அற்புதமான தீர்வைக் காணலாம். ஆம், நெல்லிக்காய் ஸ்கால்ப்பில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, மயிர் கால்களை வலிமையடையச் செய்து, முடி உதிர்வதைத் தடுத்து, அதன் வளர்ச்சியை தூண்டும்.\nஅதற்கு நெல்லிக்காயைக் கொண்டு ஒருசில ஹேர் மாஸ்க்குகளைப் போட வேண்டும். சரி, இப்போது முடியின் வளர்ச்சியை அதிகரிக்க நெல்லிக்காயை எப்படியெல்லாம் பயன்படுத்துவது என்று பார்ப்போம்.\nநெல்லிக்காய் ஜூஸ் மற்றும் முட்டை 3 நெல்லிக்காயை துண்டுகளாக்கி சாறு எடுத்து, அதில் 1 முட்டையை உடைத்து ஊற்றி நன்கு கலந்து, ஸ்கால்ப் மற்றும் முடியில் நன்கு தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி வாரம் 1 முறை முடிக்கு ஹேர் பேக் போட்டு வந்தால், முடியின் வளர்ச்சி தூண்டப்படும்.\nநெல்லிக்காய் பொடி செய்வது எப்படி நெல்லிக்காயை துண்டுகளாக்கி, அதனை சூரிய வெளிச்சத்தில் உலர வைத்து, பின் அதனை பொடி செய்து, மற்ற பொருட்களுடன் சேர்த்து வாரம் ஒரு முறை ஹேர் பேக் போட்டால், முடி நன்கு வளரும்.\nநெல்லிக்காய் மற்றும் தேங்காய் எண்ணெய் 1 டேபிள் ஸ்பூன் நெல்லிக்காய் பொடியுடன், 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து, 10 நிமிடம் ஸ்கால்ப்பில் நன்கு மசாஜ் செய்து, பின் 2 மணிநேரம் ஊற வைத்து, மைல்டு ஷாம்பு போட்டு குளித்து வந்தால், முடியின் வளர்ச்சி அதிகரிக்கும்.\nநெல்லிக்காய் மற்றும் வெந்தயப் பொடி 1 டேபிள் ஸ்பூன் நெல்லிக்காய் பொடியுடன், 1 டேபிள் ஸ்பூன் வெந்தயப் பொடி மற்றும் 3 டேபிள் ஸ்பூன் விளக்கெண்ணெய் சேர்த்து கலந்து, ஸ்கால்ப் மற்றும் முடியில் நன்கு தடவி மசாஜ் செய்து, 1 மணிநேரம் ஊற வைத்து, பின் முடியை மைல்டு ஷாம்பு போட்டு அலச வேண்டும்.\nநெல்லிக்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி நெல்லிக்காயை சிறு துண்டுகளாக்கி, வெயிலில் உலர வைத்து, பின் 1/2 கப் தேங்காய் எண்ணெயில் போட்டு, அத்துடன் 3 டேபிள் ஸ்பூன் வெந்தயப் பொடி சேர்த்து குறைவான தீயில், எண்ணெய் ப்ரௌன் நிறத்தில் மாறும் வரை கொதிக்க வைத்து இறக்கி, பின் அதனை குளிர வைத்து, காற்றுப்புகாத பாட்டிலில் ஊற்றினால், நெல்லிக்காய் எண்ணெய் ரெடி\nநெல்லிக்காய் எண்ணெய் மசாஜ் வாரம் ஒருமுறை நெல்லிக்காய் எண்ணெயை தலைக்கு தடவி நன்கு மசாஜ் செய்து வந்தால், ஸ்கால்ப்பில் இரத்த ஓட்டம் அதிகரித்து, முடியின் வளர்ச்சி அதிகரிக்கும். அதிலும் இதனை இரவில் படுக்கும் முன் தடவி, மறுநாள் காலையில் அலச வேண்டும்.\nநெல்லிக்காய், பூந்திக்கொட்டை மற்றும் சீகைக்காய் தூள் ஒரு பௌலில் 1 முட்டையை உடைத்து ஊற்றி, அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் பூந்திக்கொட்டை பொடி, 1 டீஸ்பூன் சீகைக்காய் பொடி மற்றும் 1 டேபிள் ஸ்பூன் நெல்லிக்காய் பொடி சேர்த்து கலந்து, முடி மற்றும் ஸ்கால்ப்பில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் அலச வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnainfo.com/2018/01/25/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-06-25T22:17:15Z", "digest": "sha1:K5WT57NS6TQW2Y3G43TIWCUJDT7DK4O6", "length": 10856, "nlines": 78, "source_domain": "www.tnainfo.com", "title": "வடமாகாண முதலமைச்சரை நான் ஏற்றுக்கொள்ளவில்லை: வினோ நோகதாரலிங்கம் | tnainfo.com", "raw_content": "\nHome News வடமாகாண முதலமைச்சரை நான் ஏற்றுக்கொள்ளவில்லை: வினோ நோகதாரலிங்கம்\nவடமாகாண முதலமைச்சரை நான் ஏற்றுக்கொள்ளவில்லை: வினோ நோகதாரலிங்கம்\nவடமாகாண முதலமைச்சரை நான் ஏற்றுக்கொள்ளவில்லை என வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகதாரலிங்கம் தெரிவித்தார்.\nவவுனியா மாகாறம்பைக்குளத்தில் நேற்றைய தினம் நடைபெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளூராட்சி சபை வேட்பாளர்களுக்கான அலுவலகத் திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். மேலும் உரையாற்றும் போது,\nஎமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்திடம் கோடிக்கணக்கான ரூபாயை அரசியல் இலஞ்சம் பெற்றிருப்பதாகவும், கொள்கை ரீதியாக எமது கட்சி தேசியக்கட்சிகளிடம் சோரம் போய்விட்டது என்ற குற்றச்சாட்டை சிவசக்தி ஆனந்தன் முன்வைத்துள்ளார்.\nசிவசக்தி ஆனந்தனுடன் போராட்ட காலத்தில் 35 வருடங்களாகவும் அரசியலில் 18 வருடங்களாகவும் ஒன்றாக பயணித்திருக்கிறோம். அவ்வாறிருக்க இந்த விடயத்தில் அவர் ஏன் ஒரு முதிர்ச்சி இல்லாத சின்னப் பிள்ளை போல் செயற்படுகின்றார் என தெரியவில்லை.\nஅபிவிருத்தி விடயங்களுக்காக அளிக்கப்படுகின்ற நிதி அரசியல் இலஞ்சமாக பார்க்கப்படும் குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது.\nமுதலமைச்சர் கூட்டமைப்பின் முலம் இப்பதவியை பெற்றுவிட்டு தற்போது கூட்டமைப்பை விமர்சித்துக்கொண்டு இருப்பதை நான் ஏற்றுக்கொள்ளவில்லை.\nமுதலமைச்சர் விடுதலைக்காக போராடிய இயக்கங்களை வன்முறையாளர்கள், தீண்டத்தகாதவர்கள் அவர்களுடன் இணைந்து செயற்பட முடியாது என்று கூறினாரோ அன்றிலிருந்து நான் ஒரு விடுதலைப் போராட்ட இயக்கத்தை சேர்ந்தவன் என்ற ரீதியில் அவரை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.\nஇன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவருடைய கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு ஆதரவு தேடி பிரச்சாரம் செய்கின்றார். ஆனால் மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக்கியது ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்த கூடுதலானவர்கள்.\nஆனால் ஜனாதிபதி தனது கட்சிக்காக முழுமையான விசுவாசத்துடன் செயற்படுகின்றார். அதேபோல் பிரதமர் மற்றும் மாகாண முதலமைச்சர்கள், அமைச்சர்கள் தங்களது கட்சிக்காகதான் பிரச்சாரம் செய்கின்றார்கள்.\nஅது கூட்டு அரசாங்கமாக இருந்தாலும் கூட தங்களது கட்சிக்காகதான் பிரச்சாரம் செய்கிறார்கள். ஆனால் வடக்கில் மாத்திரம்தான் ���ிசித்திரம், எங்களால் தெரிவு செய்யப்பட்ட நாங்கள் நியமித்த முதலமைச்சர் ஏறி வருவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ற வீடு தேவை. தற்போது தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வதற்கு முதலமைச்சர் காட்டும் தயக்கம் அதன் உள்நோக்கம் என்னவென்று தெரியவில்லை என தெரிவித்தார்.\nPrevious Postதீர்வு கிடைக்கா விடில் அரசியலில் இருந்து ஒதுங்குவேன் சுமந்திரன் எம் பி Next Postசம்பந்தன் கலந்து கொள்ளும் விசேட பொதுக் கூட்டம்\nஇரணைமடுவில் எந்த அரசியலும் இல்லை\nகிளிநொச்சி வைத்தியசாலை கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டி வைப்பு\nதமிழரசு கட்சியின் வாலிபர் முன்னணி மாநாட்டில் ஜனாதிபதி சட்டத்தரணிகள்\nஇலங்கையின் எதிர்காலம் மற்றும் எதிர்கால சந்ததியினரின் நலன்...\nஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இரா. சம்பந்தன் எழுதி அனுப்பிய கடிதம்\nதீர்வு முயற்சியை அரசு தாமதித்தால் கடும் நடவடிக்கை எடுப்போம்\nஈ.பி.டி.பியின் ஆதரவை ஒரு போதும் கேட்கவில்லை: எம்.ஏ. சுமந்திரன்\nஇராணுவத்தினர் தமிழர்களின் சொத்துக்களை கொள்ளையிட்டுச் சென்றனர்\nசுயநிர்ணய அடிப்படையில் சுய ஆட்சி பெறுவதே ஈழ தமிழர்களின் இலக்கு ஐ.நாவில் ஓங்கி ஒலித்த குரல்\nஜெனீவாவில் சிறீதரன், அமெரிக்காவில் சுமந்திரன்: அரசுக்கு எதிராய் கடும் நிலைப்பாட்டில் கூட்டமைப்பு\nபெற்றோரால் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகள் எங்கே பாராளுமன்றில் சிறீதரன் M.P கேள்வி\nகண்டி வன்முறை யார் காரணம்\nதீர்வு கிடைக்கும் என நம்பியே ஜனாதிபதிக்கு வாக்களித்தார்கள்: சபையில் மாவை எம்.பி\nஅரசின் முன்னெடுப்புக்கள் போதுமானதாக இல்லை: இரா.சம்பந்தன்\nஇந்தியாவின் பாதுகாப்பிலும் வளர்ச்சியிலும் கரிசனை கொண்டுள்ளோம்: சீ.வி.விக்னேஷ்வரன்\nஇந்திய அரசாங்கத்திற்கு நான் கூற வேண்டியதை கூறி வைக்கின்றேன்: முதலமைச்சர்\nசிந்திக்காமல் செயற்பட்டால் பாதிப்பு உண்டாகும்\nபொதுத் தேர்தலை நடாத்த கோருகிறார் சிறீதரன் எம்.பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noelnadesan.com/2019/06/01/%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81/", "date_download": "2019-06-25T22:14:30Z", "digest": "sha1:CCDQK2FNT5WOI5ZLHVDLW5WFLPLRFGZ2", "length": 13755, "nlines": 199, "source_domain": "noelnadesan.com", "title": "நடேசனின் நூல்களின் அறிமுகமும் விமர்சன அரங்கும் | Noelnadesan's Blog", "raw_content": "\n← கரையில் மோதும் நினைவலைகள்- இருட்டில் விழுந்த அடி\nகார்க்கியின் தாய் நாவல் →\nநடேசனின் நூல்களின் அறிமுகமும் விமர்சன அரங்கும்\nஎழுத்தாளர் நடேசனின் நூல்களின் அறிமுகமும் விமர்சன அரங்கும்\nஅவுஸ்திரேலியாவில் மெல்பனில் வதியும் படைப்பிலக்கியவாதியும் பத்தி எழுத்தாளருமான விலங்கு மருத்துவர் நடேசன் இதுவரையில் எழுதியிருக்கும் நாவல்கள், சிறுகதைகள், தொழில் சார் அனுபவ நூல்கள் மற்றும் பயண இலக்கியம் தொடர்பான அறிமுகமும் விமர்சன அரங்கும் எதிர்வரும் 08 ஆம் திகதி (08-06-2019) சனிக்கிழமை மெல்பனில் நடைபெறும்.\nநடேசன் அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்த பின்னரே இலக்கியப்பிரதிகள் எழுதத் தொடங்கியவர். இவரது விலங்கு மருத்துவத்துறை சார்ந்த கதைகளை உள்ளடக்கிய நூல் வாழும் சுவடுகள் இதுவரையில் இரண்டு பதிப்புகளைக்கண்டுள்ளன. இதுவே இவரது முதலாவது நூலாகும்.\nஇலங்கையில் மதவாச்சியா தொகுதியில் பதவியா என்னுமிடத்தில் விலங்கு மருத்துவராக இவர் பணியாற்றிய அனுபவத்தின் பின்னணியில் எழுதிய முதலாவது நாவல் வண்ணாத்திக்குளம். இக்கதையை தமிழக திரைப்பட இயக்குநர் (அமரர்) முள்ளும் மலரும் மகேந்திரன் திரைப்படமாக்குவதற்கு விரும்பி, திரைக்கதை வசனமும் எழுதியிருந்தார்.\nஎனினும் இலங்கை அரசியல் சூழ்நிலைகளினால் அந்த முயற்சி கைவிடப்பட்டது. எனினும் இந்த நாவல் Butterfly Lake என்ற பெயரில் ஆங்கிலத்திலும், சமணள வெவ என்ற பெயரில் சிங்களத்திலும் வெளிவந்துள்ளன.\n1983 இனக்கலவரத்தை பின்னணியாகக் கொண்டு நடேசன் எழுதிய உனையே மயல்கொண்டு என்ற நாவலும் Lost in you என்ற பெயரில் ஆங்கிலத்தில் வெளியாகியுள்ளது.\nநடேசனின் தேர்ந்தெடுக்கப்பட்ட சில சிறுகதைகளும் மலேசியன் எயர் லைன் 370 என்ற தலைப்பில் வெளியாகியுள்ளது. இந்த நூலும் சிங்களத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஅசோகனின் வைத்தியசாலை என்ற நாவலும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு அச்சுக்குத்தயாராகியுள்ளது.\nஎதிர்வரும் ஜூன் 08 ஆம் திகதி பிற்பகல் 2.30 மணிக்கு மெல்பனில், வேர்மன் தெற்கு கல்வி நிலையத்தில், கலை, இலக்கிய ஆர்வலர் மருத்துவர் ( திருமதி) வஜ்னா ரஃபீக் தலைமையில், நடேசன் இதுவரையில் எழுதியிருக்கும் அனைத்து நூல்களின் விமர்சன அரங்குடன், புதிய நாவலான கானல் தேசம், மற்றும் நனவிடை தோயும் சுயவரலாற்று பத���தி எழுத்து தொகுப்பான எக்ஸைல் முதலான நூல்களும் அறிமுகப்படுத்தப்படும்.\nகானல் தேசம் – நாவல் – அறிமுகம்: மருத்துவர் நரேந்திரன்.\nஎக்ஸைல் – சுயவரலாறு – அறிமுகம் : கலாநிதி ஶ்ரீ கௌரி சங்கர்.\nஅந்தரங்கம் – சிறுகதைத் தொகுப்பு- அறிமுகம்: சட்டத்தரணி பாடும்மீன் சு. ஶ்ரீகந்தராசா.\nவண்ணாத்திக்குளம் – நாவல் – விமர்சனம்: ஆவூரான் சந்திரன்.\nஉனையே மயல்கொண்டு – நாவல் – விமர்சனம்: கலாதேவி பாலசண்முகன்.\nநைல்நதிக் கரையோரம் – பயண இலக்கியம் – விமர்சனம்: சண்முகம் சபேசன்.\nவாழும் சுவடுகள் – தொழில் சார் அனுபவங்கள் – விமர்சனம்: விஜி இராமச்சந்திரன்.\nஅசோகனின் வைத்தியசாலை – நாவல் – விமர்சனம்: சாந்தி சிவக்குமார்.\nமலேசியன் ஏர் லைன் – சிறுகதைத் தொகுப்பு – விமர்சனம்: எஸ். கிருஷ்ணமூர்த்தி.\nநிகழ்ச்சியின் இறுதியில் முருகபூபதி தொகுப்புரையும், நூல்களின் ஆசிரியர் நடேசன் ஏற்புரையும் வழங்குவர்.\n← கரையில் மோதும் நினைவலைகள்- இருட்டில் விழுந்த அடி\nகார்க்கியின் தாய் நாவல் →\n1 Response to நடேசனின் நூல்களின் அறிமுகமும் விமர்சன அரங்கும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமெல்பனில் வாசிப்பு அனுபவங்கள் சங்கமித்த இலக்கியவாதிகளின் ஒன்றுகூடல்\nவாழும் சுவடுகள் – நோயல் நடேசன்\nஅவுஸ்திரேலியா – கன்பராவில் இலக்கிய சந்திப்பு 2019\nநடேசன் எழுதிய அசோகனின் வைத்தியசாலை\nமணிவிழா நாயகன் -அருணாசலம் ஶ்ரீதரன்\nவாழும் சுவடுகள் – நோயல்… இல் Avudaiappan Velayuth…\nவாழும் சுவடுகள் – நோயல்… இல் Shan Nalliah\nநடேசனின் நூல்களின் அறிமுகமும்… இல் Shan Nalliah\nகரையில் மோதும் நினைவலைகள்- இரு… இல் Shan Nalliah\nஇடப்பெயர்வு . இல் Shan Nalliah\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/cinema/story20190225-24907.html", "date_download": "2019-06-25T22:43:52Z", "digest": "sha1:BLK2ILR2SSI4JB6PW6KH3IX66ZRGRVRQ", "length": 9162, "nlines": 80, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "சிறந்த திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருதை வென்றது ‘கிரீன் புக்’ | Tamil Murasu", "raw_content": "\nசிறந்த திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருதை வென்றது ‘கிரீன் புக்’\nசிறந்த திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருதை வென்றது ‘கிரீன் புக்’\nஇவ்வாண்டின் ஆஸ்கர் விருதுகளில் சிறந்த திரைப்படத்திற்கான விருதை ‘கிரீன் புக்’ தட்டிச் சென்றுள்ளது. 1960களில் ��னப் பாகுபாடு நிறைந்திருந்த அமெரிக்காவின் தெற்கு மாநிலங்களில் கறுப்பினத்தவரான ‘பியானோ’ கலைஞருக்கும் அவரது வெள்ளைக்கார ஓட்டுநருக்கும் இடையே ஏற்படும் நட்பை இந்தப் படம் சித்தரிக்கிறது.\nபடத்தில் நடித்த மஹர்ஷலா அலி, சிறந்த துணை நடிகர் விருதைப் பெற்றார். சிறந்த சுய திரைக்கதை (original screenplay) விருதையும் இந்தப் படம் தட்டிச் சென்றது.\n“இந்தப் படம் அன்பு பற்றியது. வேறுபாடுகள் இருந்தபோதும் நாம் அனைவரும் ஒரே மக்கள் என்பதை இந்தத் திரைப்படம் காட்டுகிறது,” என்று திரைப்படத்தின் இயக்குநர் பீட்டர் ஃபர்ரெல்லி தெரிவித்தார்.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\n‘பேட்ட போஸ்’ கொடுக்கும் ரஜினி பேரன்\n‘ஜெயா ஸ்டார் சிங்கர்’ போட்டிக்குச் செல்லும் மலேசியர்\nரகுலின் தோழியான பிரியா வாரியர்\n$11 மில்லியனுக்கு விற்பனைக்கு விடப்பட்டுள்ள மூன்று கடைவீடுகள்\nவாகன நிறுத்தக் குற்றங்களுக்கான அபராதம் கடுமையாக்கப்படும்\nஇடிந்துவிழுந்த மேம்பாலச்சாலை: திட்டங்களைச் சரிபார்க்கவில்லை என நிறுவன இயக்குநர் ஒப்புதல்\nசவால்மிக்க பணியைத் திறம்பட கையாண்ட தீயணைப்பு வீரர்கள்\nபிக்பாஸ் வீட்டிலிருந்து அப்புறப்படுத்தப்பட்ட ரஜினி\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nதமிழ்நாடு: இயற்கை, பருவநிலை விடுக்கும் கடைசி எச்சரிக்கை\nபுதிய பரிணாமம்: தமிழக அரசியல்வாதிகள் மாறவேண்டிய நிலை\nபாலியல் ஒழுங்கீனத்துக்கு எதிராக செயல்படுதல்\nதமிழ் நிலைக்க, சிறக்க, பொருளியல் பங்காற்ற மேலும் வாய்ப்புகள்\nஅரசியல் நிலைத்தன்மையை உறுத��ப்படுத்திய தலைவர் மோடி\nசவால்களை எதிர்கொள்ள புதிய உத்திகள்\n‘மொமெண்டம்’ நாட்டிய விழாவில் ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரியைச் சேர்ந்த இந்திய கலாசாரக் குழுவினரின் பரதநாட்டியம் உட்பட பலவிதமான நடனங்கள் மேடையேறின. படம்: ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரி, செய்தி: ஜக்கியத்துன்னிஸா ஜியாவுதீன்\nரிபப்ளிக் பலதுறைத் தொழிற் கல்லூரி படைத்த நாட்டிய விழா\nசிண்டாவின் இளையர் பிரிவு ஏற்பாடு செய்த சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மன ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி நந்தினி (வலக்கோடி), அவரது குழுவினர் விளக்கினர். படம்: எஸ்எல்ஒய்பி\nசமூகப் பிரச்சினைகளுக்கு இளையர்களின் தீர்வு\nதந்தையர் தினச் சிறப்பு அன்பளிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/world/story20190211-24271.html", "date_download": "2019-06-25T22:26:30Z", "digest": "sha1:VNST2H76C6XIDKOGIQ4XBYC3LBX5GLVB", "length": 9378, "nlines": 83, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "1எம்டிபி: முன்னாள் பிரதமர் நஜிப்பிடம் நாளை விசாரணை | Tamil Murasu", "raw_content": "\n1எம்டிபி: முன்னாள் பிரதமர் நஜிப்பிடம் நாளை விசாரணை\n1எம்டிபி: முன்னாள் பிரதமர் நஜிப்பிடம் நாளை விசாரணை\nமலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக், 1எம்டிபி தில்லுமுல்லு தொடர்பில் நாளை முதல் விசா ரணைக்கு உட்படுத்தப்படுவார்.\n1எம்டிபி என்ற மலேசியாவின் அரசாங்க நிதியிலிருந்து நஜிப்பும் அவருடைய சகாக்களும் US$4.5 பில்லியன் திருடி இருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது.\n1எம்டிபி நிறுவனத்தின் முன்னாள் பிரிவான எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் என்ற அமைப்பிலிருந்து 42 மில்லியன் ரிங்கிட் (S$14 மில்லியன்) நஜிப்பின் சொந்த கணக்கிற்கு மாற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது.\nஇந்த வாரம் நடக்கும் விசாரணை இவ்விவகாரத்தில் ஒருமித்த கவனம் செலுத்தும்.\nமலேசியாவின் புதிய அரசாங்கம் பழி வாங்குவதற்காக தங்கள் மீது வழக்குத் தொடுக் கிறது என்று நஜிப்பும் அவருடைய தற்காப்புக்குழுவும் தெரிவித்து வருகின்றன.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nஇனி நான் அரசியல்வாதியாக இருக்க முடியாது: பாலியல் காணொளியில் இடம்பெற்றதாக ஒப்புக்கொண்டவர்\nஉணவுக் கழிவுப்பொருளால் செய்யப்பட்ட கண்டுபிடிப்பு; பினாங்கு மாணவர்களுக்கு விருது\nமரம் போன்ற தோலால் மரத்துப் போன வாழ்க்கை\n$11 மில்லியனுக்கு விற்பனைக்கு விடப்பட்டுள்ள மூன்று கடைவீடுகள்\nவாகன நிறுத்தக் குற்றங்களுக்கான அபராதம் கடுமையாக்கப்படும்\nஇடிந்துவிழுந்த மேம்பாலச்சாலை: திட்டங்களைச் சரிபார்க்கவில்லை என நிறுவன இயக்குநர் ஒப்புதல்\nசவால்மிக்க பணியைத் திறம்பட கையாண்ட தீயணைப்பு வீரர்கள்\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nதமிழ்நாடு: இயற்கை, பருவநிலை விடுக்கும் கடைசி எச்சரிக்கை\nபுதிய பரிணாமம்: தமிழக அரசியல்வாதிகள் மாறவேண்டிய நிலை\nபாலியல் ஒழுங்கீனத்துக்கு எதிராக செயல்படுதல்\nதமிழ் நிலைக்க, சிறக்க, பொருளியல் பங்காற்ற மேலும் வாய்ப்புகள்\nஅரசியல் நிலைத்தன்மையை உறுதிப்படுத்திய தலைவர் மோடி\nசவால்களை எதிர்கொள்ள புதிய உத்திகள்\n‘மொமெண்டம்’ நாட்டிய விழாவில் ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரியைச் சேர்ந்த இந்திய கலாசாரக் குழுவினரின் பரதநாட்டியம் உட்பட பலவிதமான நடனங்கள் மேடையேறின. படம்: ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரி, செய்தி: ஜக்கியத்துன்னிஸா ஜியாவுதீன்\nரிபப்ளிக் பலதுறைத் தொழிற் கல்லூரி படைத்த நாட்டிய விழா\nசிண்டாவின் இளையர் பிரிவு ஏற்பாடு செய்த சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மன ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி நந்தினி (வலக்கோடி), அவரது குழுவினர் விளக்கினர். படம்: எஸ்எல்ஒய்பி\nசமூகப் பிரச்சினைகளுக்கு இளையர்களின் தீர்வு\nதந்தையர் தினச் சிறப்பு அன்பளிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t149096p15-topic", "date_download": "2019-06-25T22:33:23Z", "digest": "sha1:ZDNNCFASD2M3JA3DEEJU2OGFMYPYFRZN", "length": 33511, "nlines": 353, "source_domain": "eegarai.darkbb.com", "title": "இன்று படேலின் பிரமாண்ட சிலை திறப்பு - Page 2", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» செம்பியர் திலகம் பாகம் 1\n» மும்பையில் சிக்கினார் பலே அர்ச்சகர் ராஜப்பா குருக்கள்\n» திரைக்குப் பின்னால் நடந்தது என்ன \n» பிரபல கிரிக்கெட் ஜாம்பவான் பிரைன் லாரா மருத்துவமனையில் அனுமதி\n» ஈகரை வாசகர்களுக்கு ஒரு தாழ்மையான வேண்டுகோள்.\n» ஜியோ புதிய அறிவிப்பு ஏர்டெல், பி.எஸ்.என்.எல்., மொத்த நெட்வொர்க்களுக்கும் ஆப்பு\n» நந்தி பற்றிய அரிய தகவல்கள்\n» சுகாதாரத்தில் சிறந்த மாநிலம் கேரளா - உ.பி. படுமோசம்\n» கோவிலுக்குள் புகுந்த 6 அடி நீள முதலை : ஆரத்தி எடுத்து பூக்கள், குங்குமம் தூவி வழிபாடு\n» துணை சபாநாயகர் பதவிக்கு குறிவைக்கும் சிவசேனா, பிஜு ஜனதா தளம்\n» ஜோலார்பேட்டையில் இருந்து ரெயிலில் சென்னைக்கு குடிநீர் எடுத்துச் சென்றால் போராட்டம் - துரைமுருகன் எச்சரிக்கை\n» சினிமா செய்திகள் - தினத்தந்தி\n» நாட்டை மாற்ற ரவுத்திரம் பழகுகிறேன் -கமல்ஹாசன்\n» ஆஸ்திரேலிய அணியின் ஆதிக்கம் தொடருமா - இங்கிலாந்துடன் இன்று பலப்பரீட்சை\n» லஞ்சத்தை திருப்பி தர வைத்த மோடி\n» மூத்த குடிமக்கள் ரெயில் டிக்கெட் மானியத்தை விட்டு கொடுக்கும் திட்டம்: ஆகஸ்ட் 31-க்குள் அமல்படுத்த முடிவு\n» ஜெர்மனியில் போர் விமானங்கள் நடுவானில் மோதல்\n» லாலு மகனை கண்டுபிடித்து கொடுத்தால் ரூ.5,100 பரிசு- பீகாரில் போஸ்டர் பிரச்சாரம்\n» ரிசர்வ் வங்கி துணை கவர்னர் திடீர் ராஜினாமா\n» பீகார் மூளை காய்ச்சல் பலி- மத்திய மந்திரி ஹர்ஷவர்தனிடம் விசாரணை நடத்த கோர்ட்டு உத்தரவு\n» சந்திரபாபு நாயுடு கட்டிய அரசு கட்டிடம் இடிப்பு - ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவு\n» இந்தியாவிலேயே முதன்முறையாக கல்லூரி தேர்தலில் வென்ற திருநங்கை -கனிமொழி வாழ்த்து\n» அபிநந்தன் மீசையை ‘தேசிய மீசை’ ஆக அறிவிக்க வேண்டும் - பாராளுமன்றத்தில் காங்கிரஸ் எம்.பி. வலியுறுத்தல்\n» பி.எஸ்.என்.எல். ரீசார்ஜ் செய்தால் ஹாட்ஸ்டார் பிரீமியம் சலுகையும் பெறலாம்\n» தமிழக சட்டசபையில் ஜூலை 1-ந்தேதி சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்\n» பொறியாளரை தோப்புக்கரணம் போட வைத்த எம்எல்ஏ கைது\n» ஆதார் எண்ணை அடையாளச் சான்றாக கட்டாயம் இணைக்க வேண்டும்- மக்களவையில் மசோதா தாக்கல்\n» படமும் செய்தியும் - தொடர் பதிவு\n» ஜூலை 1ம் தேதி முதல் எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு: 6 மாநிலங்களில் காஸ் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்\n» புனே, ஷிர்டியில் துணிகரம் ரூ.50 லட்சத்துடன் 2 ஏடிஎம் இயந்திரங்கள் கொள்ளை: மர்ம ஆசாமிகள் அலேக்காக தூக்கிச் சென்றனர்\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு\n» V.I.T. ஆன (மரங்கள்) அதிசயம்.\n» கடுப்பில் காங்கிரஸ் கட்சியினர்\n» இனிமேல் மரத்தை வெட்டமாட்டேன் ஆளுங்களைதான் வெட்டுவேன் – ராமதாஸ் பேச்சால் பதற்றம்\n» ஹெலோ வீட்டில் அட்மின் யாரும் இல்லையா\n» ஊட்டியில் வாட்டர் பாட்டில், கூல் டிரிங்க்ஸ் விற்கத் தடை - சுதந்திர தினத்தில் அமலுக்குவருகிறது\n» பஞ்சவடீ ஆஞ்ஜநேயர் கோவில் மகா கும்பாபிஷேகம் கோலாகலம்\n» பரிசை கொஞ்சம் உசத்திக் கொடுங்க...\n» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு\n» தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் \n» தண்ணி’ காட்டியது ஆப்கானிஸ்தான்:இந்திய அணி போராடி வெற்றிமுகமது ஷமி ‘ஹாட்ரிக்’ சாதனை\n» தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ரூ.219 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட 43 துணை மின் நிலையங்கள் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்\n» மத்திய அரசு ஊழியர்களின் ஜூன் மாத ஊதியம் காலதாமதம் என்ற தகவலில் உண்மையில்லை; அரசு விளக்கம்\n» நாகூர் ரூமி அவர்களின் புத்தகங்கள்\n» ஆம்லேட் மிருதுவாக வர....டிப்ஸ்\n» ஏம்பா…டீ கேட்டா கொஞ்சமா தர்றீயே…\n» 'இதழாசிரியர்கள் மூவர்' நுாலிலிருந்து\n» ஆயுதம் இல்லாத காதல் விநாயகர்\nஇன்று படேலின் பிரமாண்ட சிலை திறப்பு\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nஇன்று படேலின் பிரமாண்ட சிலை திறப்பு\n, 'இந்தியாவின் இரும்பு மனிதர்' என அழைக்கப்படும்,\nமறைந்த, சர்தார் வல்லபாய் படேலின், 597 அடி உருவ\nசிலையை, பிரதமர், நரேந்திர மோடி, இன்று திறந்து\nஉலகின் மிக உயரமான சிலை என்ற பெருமை,\nகுஜராத் மாநிலத்தை சேர்ந்த, சர்தார் வல்லபாய் படேல்,\nசுதந்திர இந்தியாவின் முதல் துணை பிரதமராகவும்,\nகாங்கிரசின் மூத்த தலைவர்களில் ஒருவராகவும்\nவிளங்கினார்.பிரிட்டிஷ் ஆதிக்கத்தில் இருந்து, நாடு\nசுதந்திரம் பெற்றபின், 500க்கும் மேற்பட்ட\nஒருங்கிணைந்த இந்தியாவை உருவாக்கிய படேல்,\n'இந்தியாவின் இரும்பு மனிதர்' என, அழைக்கப்படுகிறார்.\nநரேந்திர மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது,\n2013ல், நர்மதை ஆற்றின் நடுவில் உள்ள தீவில்,\nசர்தார் சரோவர் அணை அருகில், 597 அடி உயரத்தில்,\nசர்தார் வல்லபாய் படேல் சிலை அமைக்க திட்டமிடப்\nசிலை அமைக்கும் பணிகள், 2,300 கோடி ரூபாய் செலவில்\nமுழுமை பெற்றுள்ளன. இதையடுத்து, வல்லபாய் படேலின்\nபிறந்த தினமான இன்று, அவரது சிலையை,\nபிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார்;\nஇது, 'ஒற்றுமை சிலை' என, அழைக்கப்படுகிறது.\nசிலை திறப்பு விழாவுக்கான ஏற்பாடுகளை, குஜராத் மாநில\nதற்போது, உலகின் மிக உயரமான சிலையாக,\nசீனாவில் உள்ள, 420 அடி உயரமுள்ள புத்தர் சிலை உள்ளது.\nராம் அண்ணா , உங்கள் பதிவில் ஒரு போட்டோவை புகுத்திவிட்டேன்..... இங்கிருந்தால் அது நன்றாக இருக்கும் என்கிற எண்ணத்தில்..... தயை கூர்ந்து கோபிக்கவேண்டாம் .......\nRe: இன்று படேலின் பிரமாண்ட சிலை திறப்பு\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: இன்று படேலின் பிரமாண்ட சிலை திறப்பு\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: இன்று படேலின் பிரமாண்ட சிலை திறப்பு\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: இன்று படேலின் பிரமாண்ட சிலை திறப்பு\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: இன்று படேலின் பிரமாண்ட சிலை திறப்பு\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: இன்று படேலின் பிரமாண்ட சிலை திறப்பு\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: இன்று படேலின் பிரமாண்ட சிலை திறப்பு\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: இன்று படேலின் பிரமாண்ட சிலை திறப்பு\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: இன்று படேலின் பிரமாண்ட சிலை திறப்பு\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: இன்று படேலின் பிரமாண்ட சிலை திறப்பு\nStatue of Unity - ஒற்றுமையின் சிலை\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: இன்று படேலின் பிரமாண்ட சிலை திறப்பு\nStatue of Unity - ஒற்றுமையின் சிலை\nமேற்கோள் செய்த பதிவு: 1283806\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: இன்று படேலின் பிரமாண்ட சிலை திறப்பு\n‘ஒற்றுமை சிலை’ என இருக்க வேண்டிய தமிழ் இப்படி கொலை செய்யப்பட்டுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது.\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: இன்று படேலின் பிரமாண்ட சிலை திறப்பு\n‘ஒற்றுமை சிலை’ என இருக்க வேண்டிய தமிழ் இப்படி கொலை செய்யப்பட்டுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது.\nமேற்கோள் செய்த பதிவு: 1283809\nஅடப்பாவிகளா.... அதை சரியாக எழுதித்தர ஒரு தமிழன் கூட இல்லையா அங்கு\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: இன்று படேலின் பிரமாண்ட சிலை திறப்பு\nஇந்த மொழிமாற்றக் குளறுபடி குறித்து மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமனின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார்களாம் அக்கா, விரைவில் சரியாக திருத்தப்படும்.\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: இன்று படேலின் பிரமாண்ட சிலை திறப்பு\n@சிவா wrote: இந்த மொழிமாற்றக் குளறுபடி குறித்து மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமனின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார்களாம் அக்கா, விரைவில் சரியாக திருத்தப்படும்.\nமேற்கோள் செய்த பதிவு: 1283818\nநல்லது சிவா..... ...என்றாலும் முதலிலேயே சிறிது கவனமாக இருந்திருக்கலாம் அல்லவா.....அல்லது தமிழர்கள் ( சிலை திறப்புவிழாவிற்கு சென்றவர்கள் ) கண்ணில் இது படுகிறதா என்று பாத்தார்களோ.....\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: இன்று படேலின் பிரமாண்ட சிலை திறப்பு\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madathuvaasal.com/2014/01/blog-post_29.html", "date_download": "2019-06-25T21:37:27Z", "digest": "sha1:5LT53OKZCU53TUDKDWFFTI3FMB357C5V", "length": 34474, "nlines": 259, "source_domain": "www.madathuvaasal.com", "title": "\"மடத்துவாசல் பிள்ளையாரடி\": பொன்னம்பலம் மாமாவும் மணியண்ணையும் இல்லாத ஊர்", "raw_content": "\n\"கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்\"\nபொன்னம்பலம் மாமாவும் மணியண்ணையும் இல்லாத ஊர்\n\"துன்பம் நேர்கையில் நீ யாழெடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயா\" பொன்னம்பலம் மாமா ராகமெடுத்துப் பாடுகிறார்\n\"உது பாரதிதாசன் எழுதின பாட்டெல்லோ\" - நான்\nகொடுப்புக்குள்ள சிரிச்சுக் கொண்டு \"பார்த்தியே உவன் பிரபு கண்டுபிடிச்சிட்டான்\" பக்கத்தில நிற்கும் குமரனிடம் பெருமையாகக் கண் சிமிட்டி விட்டு\n\"யாழெடுத்து மீட்ட மாட்டாயா\" என்று தொடருகிறார்.\nஅண்ணா கோப்பி என்று எங்களூரில் பெயர் பெற்ற தொழிலகத்தின் உரிமையாளர் நடராசா மாமா வீட்டில் பொன்னம்பலம் மாமாவும் வரும் போது நாங்கள் இளையராஜாவைப் பற்றிப் பேசிக் கொண்டிருப்போம், அவரோ \"அமுதும் தேனும் எதற்கு\" என்று சைக்கிளிலில் இருந்து இறங்கும் போதே பாடிக் கொண்டு நம்மைத் தேடி வருவார்.\nஇவ்வளவுக்கும் பொன்னம்பலம் மாமாவின் மகன் எங்களோடு கூடப் படிக்கிறவன். ஆனால் அந்த தகப்பன் ஸ்தானத்தையும் கடந்து எங்களோடு உறவாட பழைய பாடல்களை அஸ்திரமாகப் பாவிப்பார் பொன்னம்பலம் மாமா. அவரின் உருவத்தை நினைவுக்குக் கொண்டு வரும் போதெல்லாம் அந்தக் கருப்பு நிறத்தோலைத் தாண்டிய பிரகாசமான திவ்ய ஜோதியான\nமுகமும் நெற்றியில் நிரந்தரமாகத் தங்கியொருக்கும் சந்தனப் பொட்டும் தான் ஞாபகத்துக்கு வரும். வெளிர் நிறச் சட்டையும், வெள்ளை வேஷ்டியும் தான் அவரின் தேசிய உடை. அவருடைய மகன் கொஞ்சம் விளையாட்டுத்தனம் மிகுந்தவன் படிப்பில் பெரிய நாட்டமில்லை. எங்களின் உயர் வகுப்புப் பரீட்சை முடிவுகள் வந்த போது பொன்னம்பலம் மாமாவைச் சந்திக்கிறோம்.\n\"உவன�� தம்பிக்கு என்ன றிசல்ட்\" - பொன்னம்பலம் மாமா\n\"றிசல்ட் குறைஞ்சாலும் காரியமில்லை கவலைப்படாதை எண்டு சொல்லுங்கோ\" என்று விட்டு எங்களைக் கடக்கிறார். இது நடந்து இருபது வருஷங்கள் கடந்து விட்டது.\n\"பொன்னம்பலம் மாமா செத்துப் போனாராம்\" ஒரு வாரம் கழிந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நண்பன் வழியாக வந்தது இந்தச் செய்தி.\nஇன்று வேலை முடிந்து ரயிலில் பயணிக்கும் போது பேஸ்புக் ஐ மேய்கிறேன். எங்கள் ஊரின் முகப்புப் பக்கத்திலிருந்து இன்னொரு மரண அறிவித்தலோடு\n வாறன் ராசா\" எங்கோ பராக்குப் பார்த்துக் கொண்டு சைக்கிளை மிதித்துக் கொண்டு போகும் போது குரல் வந்த திக்கைப் பார்த்தால் மணியண்ணை தன் சைக்கிளில் என்னைக் கடந்து போய்க் கொண்டிப்பார். ஒற்றைக் கை உயர ஏந்திக் கை காட்டிக் கொண்டே போகும். எங்கள் ஊரின் கம்பீரம் என்றால் அது மணியண்ணை தான் என்று சொல்லுமளவுக்கு முறுக்கிவிட்ட மதுரை வீரன் மீசையும் கம்பீரமான தோற்றமும்\nகொண்டவர். ஆனால் உருவத்துக்கும் அவருடைய குணத்துக்கும் எள்ளவும் தொடர்பில்லாத குழந்தை உள்ளம் கொண்டவர். அதனால் தான் அரைக்காற்சட்டைப் பையன்களையும் தேடிக் குசலம் விசாரிக்கும் பண்பு அவரிடமிருந்தது. ஊரிலுள்ள சின்னஞ்சிறுசுகளில் இருந்து பெருசுகள் வரை எல்லாருக்கும் அவர் மணியண்ணை தான்.\nஎங்களூரின் வசதி படைத்த பெருந்தனக்காரர்களில் அவரும் ஒருவர். மடத்துவாசல் பிள்ளையார் கோயிலின் மணிக் கோபுரத்தை அந்தக் காலத்திலேயே பகட்டாக அமைத்துக் கொடுத்தவர். இன்றைக்கும் மடத்துவாசல் பிள்ளையார் கோயிலைச் சுற்றி எல்லாமே மாறி விட்டாலும் அந்த மணிக்கூட்டுக் கோபுரம் மட்டும் அப்படியே நிமிர்ந்து நிற்கிறது. காலை ஆறரைப் பூசை மணி இணுவில் தாண்டி கோண்டாவில் காணக் கேட்கும்.\nமடத்துவாசல் பிள்ளையாரடியின் மகோற்சவத்தின் தீர்த்தத்திருவிழாவுக்கு மணியண்ணை தான் உபயகாறர்.\nமடத்துவாசல் பிள்ளையார் கோயில் பத்து நாள் உற்சவம் முடிந்து பதினோராவது நாள் தீர்த்ததுக்காக களைகட்டும். முதல் நாள் தேரோட மல்லுக்கட்டின அலுப்பெல்லாம் ஒரு பொருட்டாவே இருக்காது எங்கட பெடியளுக்கு. இரவிரவா கோயில் கிணத்தடியில் சோடிக்கத் துவங்கி விடுவினம். கிணத்தடிக்குப் பக்கத்தில் வெள்ளைக் குருமணல் தறிச்சுப் பரவின ஓலைக்கொட்டகை தான் அது நாள் வரைக்கும் திருவிழாக் காலத்தில் அரட்டைக் கச்சேரிக்கும், கச்சான் உடைச்சுத் தின்னவும் புகலிடமாக இருக்கும். ஆனால் தீர்த்த நாளன்று அந்த இடமும் வெறுமையாக்கப்பட்டு கடலைச் சரை, கச்சான் கோது எல்லாம் அகற்றி, அமைச்சர் வரும் தொகுதி மாதிரி மாறிவிடும். அரட்டை அடிக்கிற கூட்டம் தண்ணீர்ப்பந்தலுக்கு பக்கத்திலை இருக்கிற கொட்டகைக்கு இடம் பெயரும்.\nபின்னேரம் பொழுது படமுதலே கூட்டம் கூட்டமாய் கோயில் கிணத்தடியில் வந்து அம்மாமாரும், அக்காமாரும் இடம்பிடிச்சு இருந்திடுவினம். வந்தன் மண்டபத்தில் சுவாமியை அலங்காரம் செய்வதில் எங்கள் ஊர் பூக்காரர் நாகராசாவும், உதவியாட்களும் இருப்பினம். வெளியிலை சுவாமிமாரைக் காவும் வாகனங்களை ஒழுங்குபடுத்தி கயிறு பிணைக்கும் வேலைகளில் சிறீமான் அண்ணையும் பெடியளும் இருப்பினம். அங்காலை பார்த்தால் ஐங்கரன் அண்ணையாட்கள் பெரும் தொகையாகப் பறிக்கப்பட்ட பன்னீர்ப் போத்தல்களின் பின்பக்கம் ஒரு குத்து விட்டு, தக்கையை எறிந்துவிட்டு கிடாரங்களில் பன்னீரால் நிரப்புவார்கள்.\nவசந்த மண்டபத்தில் பூசை புனஸ்காரங்கள் தொடங்கிவிடும். வெளியில் கிணற்றடிக்குப் பக்கத்தில் இருக்கும் பந்தலில் நாதஸ்வர, மேளகாரர் நிரம்பியிருப்பினம். அளவெட்டியில இருந்து பத்மநாதன் குழுவினர், இணுவில் தவில் வித்துவான் சின்னராஜாவும் அவரின்ர இரண்டு பெடியளும், கோண்டாவில் கானமூர்த்தி பஞ்சமூர்த்தி குழுவினர், கோவிந்தசாமியின் மக்கள் இரண்டு பேர், சாவகச்சேரியில் இருந்து பஞ்சாபிகேசன் குழுவினர், இணுவில் பஞ்சமூர்த்தி (நாதஸ்வரம்) புண்ணியமூர்த்தி (தவில்), தவில்மேதை தட்சணாமூர்த்தியின்ர மேன் உதயசங்கர் இன்னும் ஞாபகத்தில் வாராத நிறையப் பேரை அண்டு தான் காணலாம்.\nஅரை வட்டமாக இருந்து கொண்டு முதலில் அடக்கமாக ஆரம்பிக்கும் மேளச்சமா. பிறகு மெல்ல மெல்ல நாதஸ்வரங்களின் தனி ஆவர்த்தனம். பிறகு ஒராள் சொல்ற வாசிப்புக்கு பதில் சொல்லுமாற் போல இன்னொருவர் வாசிப்பார். மெல்ல மெல்ல ஆரம்பிச்சு பெரிய மழையடிக்குமாப் போல இந்த மேளச்சமா களைகட்டும். பக்கத்தில் இருந்து அடுத்த தலைமுறை ஒன்று சுருதிப் பெட்டியை வாசிக்கும், இன்னொருவர் சிஞ்சா அடிப்பார். நாதஸ்வரம் வாசித்தவர் முறுவலோடு வாசித்து விட்டு முறுவலோடு எப்படி என்குமாற் போலப் பார்ப்பார். அதற்குப் பதிலடி கொடுத்தவர் இது போதுமா என்குமாற் போலப் பார்ப்பார். அதற்குப் பதிலடி கொடுத்தவர் இது போதுமா என்று வாசிப்பிலேயே கேட்பார். தவில்வித்துவானின் கழுத்தில் பாயும் வடச்சங்கிலி அங்கும் இங்கும் அலைந்து திரியும் வேகத்தில் அவரின் அகோர வாசிப்பு இருக்கும். பல சமயங்களில் பத்மநாதன் போல பெரிய நாதஸ்வர வித்துவான்களே தாங்கள் வாசிக்காத நேரங்களில் இருக்கும் தவில் கச்சேரிக்கு சிஞ்சா போட்டு சீரான இசையில் தங்கள் பங்களிப்பையும் கொடுப்பினம். தான் இளமையாக இருந்த காலத்தில் நடந்ததை பத்மநாதன் இப்படிச் சொல்லியிருக்கிறார், தொடர்ந்து போய்க் கொண்டிருந்த மேளக் கச்சேரி ஒன்றில் சிறுவானாக இருந்த பத்மநாதன் சஞ்சா அடித்துக் கொண்டிருக்கிறார், ஒரு கட்டத்தில் இவர் கையில் சிராப்பு ஏற்பட்டு இருந்து ரத்தம் பெருக்கெடுக்கவும், அப்போது வித்துவானின் கோபத்துக்கு ஆளாகக் கூடாது என்று கச்சேரி முடியும் வரை தொடர்ந்ததாகவும் சொல்லியிருக்கிறார். இப்படிப் பக்கவாத்தியம் வாசித்து, தமது குருவினதும், சக கலைஞர்களதும் வாசிப்பைக் கவனித்தவர்கள் தான் பிற்காலத்தில் நாதஸ்வர மேதைகளாகவும், தவில் வித்துவான்களாகவும் வந்திருக்கினம். அரை வட்ட வடிவாக அமர்ந்து வாசித்துக் கொண்டிருக்கும் நாதஸ்வர தவில் வித்துவான்களின் வாசிப்பை கண்வெட்டாமல் பார்த்துக் கொண்டிருக்கும் ஆறிலிருந்து அறுபது, எழுபது, எண்பது வரை. சிலர் கையில் தாளம் போட்டு தமக்கும் சங்கீத ஞானம் இருக்கு என்று நிரூபிக்க, இன்னுஞ் சிலரோ கண்களை மூடி தலையை மட்டும் ஆட்டுவார்கள்.\n\"வசந்த மண்டபத்தில இருந்து சாமி வெளிக்கிட்டுதாம்\" கோயிலின் உள்ளேயிருந்து வரும் மேளச்சத்ததின் தொனியை வச்சே வெளியில இருக்கிற அம்மாமார் சொல்லுவினம். பஞ்சமுக விநாயகர் நடு நாயகமாக இருக்க, வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமான், இலக்குமி, பார்வதி சமேத நடராசப் பெருமான் என்று சுவாமிகள் வசந்த மண்டபத்தில இருந்து வெளியில் வரும். தீர்த்தக் கிணற்றுக்குப் பக்கத்தில் உள்ள மேடையில் விக்கிரகங்கள் கழற்றப்பட்ட சுவாமிகள் இருக்கையில் அமரவும், சோமஸ்கந்தக் குருக்கள் தீர்த்த உற்சவச் சடங்குகளைத் தொடங்குவார். பக்கத்தில் உபயகாரர் மணியண்ணை குடும்பம் பவ்வியமா இருந்து பக்தியோடு பார்த்துக் கொண்டிருப்பினம��.\nபக்கத்து கொட்டகையில் இருந்த நாதஸ்வர மேள கச்சேரி மெல்ல மெல்ல போட்டிகள் களைந்து ஒரே குடையின் கீழ் கூட்டணி ஆட்சியில் இருந்து வாசிப்பை தொடருவார்கள்.\nசோமஸ்கந்த குருக்கள் தீர்த்தோற்வச நிகழ்வை நடத்தியதற்கு அறிகுறியாக கிடாரத்தில் இருக்கும் தீர்த்தத்தை மணியண்ணரின் தலையில் ஊற்றுவார். ஆள் கண்களை மூடிக்கொண்டு பரவசத்தொடு கைகூப்பியவாறே அமர்ந்திருப்பார். பிறகு ஐயர் சுற்றும் முற்றும் இருக்கும் சனங்களுக்கு பன்னீரால் சுழற்றி இறைப்பார். அவ்வளவு தான், சுதந்திரம் கிடைத்த திருப்தியில் பெடியள் கூட்டம் கிடாரத்தை அப்பால் தூக்கிக் கொண்டு அப்பால் நகரவும், அம்மாமார் தீர்த்தம் எடுக்க பொலித்தீன் பைகளுடன் கிணற்றடிக்கு முன்னேறுவார்கள்.\nசுவாமிமார் வெளிவீதி வலம் வருவதற்காக, முன்னர் வந்த வாகனத்திலேயே ஏறி அமர, ஆளாளுக்கு ஒவ்வொரு வாகனத்தில் பிணைத்திருக்கும் மரத்தூணைக் கழுத்தில் செருகிக்கொண்டு முன்னேறவும், பன்னீர் கிடாரத்தோடு காத்திருக்கும் பெடியள் கையில் இருக்கும் அண்டாவில் நிறைத்த பன்னீரை வாரி அவர்கள் மேல் இறப்பார்கள். சுவாமிமார் ஆடி ஆடி முன்னுக்கு போவினம். பாரமான மரத்தூணில் சுவாமியை ஏற்றி அங்கும் இங்கும் ஆடுவது கழுத்துப் பகுதியை அண்டி அண்டி வலியை தூண்டும். ஆனால் அதற்கு ஒத்தடம் போடுமாற்போல பாய்ந்து வரும் பன்னீர்த் தெளியல் இதமாக இருக்கும். தண்ணீர் எறிதலும் விட்டபாடில்லை. கண்களுக்குள் பாயும் பன்னீர் இலேசான உறுத்தலைக் கொடுத்தாலும், \"அரோகரா அரோகரா\" எண்டு கத்திக் கொண்டே எதையும் தாங்கி முன்னேறுவோம். அரைக்கட்டு கட்டிய வேட்டியில் பன்னீர் மழை தோய்ந்து உள்ளுக்குள் இருக்கும் நீலக்காற்சட்டை தெரியும்.\nவானில் மேல் நோக்கிப் பாய்ந்து தோல்வியடைந்து விழும் பன்னீர் மழை ஒரு பக்கம், சுவாமிகளைத் தூக்கி ஆடும் பெடியள் ஒருபக்கம், அரோகரா அரோகரா என்ற காதைக் கிழிக்கும் பக்தர்களின் கூட்டம் ஒரு பக்கம், இன்னும் இன்னும் வேகமெடுத்து வாசிக்கும் தவில், நாதஸ்வர வித்துவான்களின் உச்சபட்ச வாசிப்பு ஒரு பக்கம் என்று ஒரு பெரும் ஊழிக் கூத்தே அங்கு நடக்கும்.\nமணியண்ணையின் கண்களெல்லாம் பன்னீரையும் மீறி ஆனந்தக் கண்ணீர் பெருக்கெடுக்கும். அவற்றை வாயிலிருந்து முணுமுணுப்பாய்,\nஇனி மடத்துவாசல் பிள்ளையார் கோயில் திர���விழாவில் மணியண்ணையும் பொன்னம்பலம் மாமாவும் இருக்கமாட்டினம்.\nஅருமையான இலங்கைத் தமிழில் மடத்துவாசல் பிள்ளையாரடிக்கு அழைத்துப் போய் விட்டீர்கள் கானா. நேரில பார்த்தால் போல இருக்கிறது. நானும் பொன்னம்பல மாமாவையும், மணியண்ணனையும் 'மிஸ்' பண்ணுகிறேன்..........\nஒரு காலத்தில் இலங்கையை நாங்கள் வேற்றுநாடாக கருதியதே இல்லை . நண்பரே , நீங்கள் எழுதியிருப்பதைப் படித்து கண்கள் கலங்கின .\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nபொன்னம்பலம் மாமாவும் மணியண்ணையும் இல்லாத ஊர்\nஎங்கட பள்ளிக்கூடம் வந்த கொம்பியூட்டர்\n பிள்ளையாரடி கொடியேறி விட்டுது\" இப்படி குறுஞ்செய்தி ஒன்றை போன கிழமை அனுப்பியிருந்தான் என்ர கூட்டாளி. செவ்வாயோட செவ்வாய் எ...\nஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை ஆனந்த மானந்தம் தோழர்களே கூடிப்பனங்கட்டி கூழுங் குடிக்கலாம் கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே கூடிப்பனங்கட்டி கூழுங் குடிக்கலாம் கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே\nதமிழ்த்தூது தனிநாயகம் அடிகளார் பிறந்த நாள் நூற்றாண்டு நினைவில்\nஇந்த ஆண்டு ஆகஸ்ட் 2 ஆம் திகதி, தமிழ்த்தூது தனிநாயகம் அடிகளாரது பிறந்த நாள் நூற்றாண்டு நாளாக அமைந்திருந்தது. அதையொட்டி ஈழத்தில் யாழ்ப்பாணம...\nவலைப்பதிவில் என் இரண்டாவது சுற்று\nஇன்றோடு நான் வலைப்பதிவில் எழுத வந்து இரண்டு ஆண்டுகள் ஆகி விட்டது.(மேலே: படத்தில் நானும் என் ஊர் வீடும்) கடந்த இரண்டு வருடங்களாக தொடர்ந்து ம...\nசோப்புக்கே வழியில்லாத காலத்தில் மில்க்வைற் சோப்பின் அருமை\nவீட்டு முற்றத்தில் வளர்ந்து பரப்பியிருக்கும் வேப்ப மரங்களில் இருந்து காற்றுக்கு உதிரும் வேப்பம் பழங்கள் பொத்துப் பொத்தென்று ம...\nநேற்று நீண்ட நாளைக்குப் பின்னர் எனக்கு ரயில் பயணம் கிட்டியது. கொஞ்சம் சீக்கிரமாகவே எழுந்து ஸ்ரேசன் சென்று இருக்கை நிறையாத ரயில் பிடித்து யன்...\n76 ஆண்டுகளாக வானொலி வாழ்வு கண்ட பிபிசி தமிழோசை நேற்று ஏப்ரல் 30 ஆம் திகதியோடு தன் சிற்றலையை நிறுத்திக் கொண்டிருக்கிறது. இந்த வானொலியோட...\n மீண்டும் எனக்கொரு மடல் எழுதுவாயா\nசெங்கை ஆழியானைத் தெரியுமா என்று ஈழத்து வாசகர்களிடம் கேட்டால் பலர் \" வாடைக்காற்று எழுதினாரே, அவரா\" என்று கேட்குமளவுக்கு வாடைக்காற...\nஅப்பாவும் அம்மாவும் தங்கள் ஆசிரி���ப் பணியை ஹற்றன் என்ற இலங்கையின் மலையகப் பகுதியில் பொறுப்பேற்றுப் பணியாற்றி விட்டு யாழ்ப்பாணத்துக்கு மாற்றலா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/11608", "date_download": "2019-06-25T22:20:13Z", "digest": "sha1:QKIXI5VLUH7W6U3BDIV3UPMWCDNN57XQ", "length": 31528, "nlines": 122, "source_domain": "www.tamizhvalai.com", "title": "கல்வியும் ஒழுக்கமும்தான் கடவுள் – நடிகர் சிவகுமார் பேச்சு – தமிழ் வலை", "raw_content": "\nHomeSlideகல்வியும் ஒழுக்கமும்தான் கடவுள் – நடிகர் சிவகுமார் பேச்சு\nகல்வியும் ஒழுக்கமும்தான் கடவுள் – நடிகர் சிவகுமார் பேச்சு\nஸ்ரீ சிவகுமார் அறக்கட்டளையின் 38வது வருட விழா இன்று நடைபெற்றது இதில் நடிகர் , ஓவியர் சிவகுமார் , சூர்யா , கார்த்தி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.​​​​\n​சென்ற ஆண்டு சிவக்குமார் 75 என்ற நிகழ்ச்சி கொண்டாடும் போது, ஒவ்வொரு ஆண்டும் ஓவியக் கலையில் சேவை செய்த ஒருவரைத் தேர்வு செய்து மரியாதை செய்ய வேண்டும் என முடிவெடுத்தோம். அந்த அடிப்படையிலே முதலாவதாக தேர்வு செய்யப்பட்டு மரியாதை செய்யப்படுகிறவர் அம்புலிமாமா பத்திரிகையிலே 55 ஆண்டுகள் வரைந்த ஷங்கர் ஐயா. அவருக்கு வயது 92. 60 ஆண்டுகளாக வரைந்து வருகிறார். தற்போதும் வரைய வேண்டும் என்ற ஆர்வத்துடன் இருக்கிறார்.\nஅகரம் என்ற அற்புதமான அமைப்பை கட்டுக்கோப்பாக நடத்திக் கொண்டிருக்கின்ற என் குழந்தைகள், தா.செ.ஞானவேல், ஜெயஸ்ரீ, ஆர்வலர்கள் மற்றும் இவர்களுக்கு எல்லாம் வழிக்காட்டியாக இருக்கின்ற கல்யாண் ஐயா உள்ளிட்ட அனைவருக்கும் வணக்கம். ஒவ்வொரு சந்திப்பிலுமே என்னைப் பற்றியே பேசுவதாக உங்களுக்கு சந்தேகம் வரலாம். நீங்கள் 100 மடங்கு பெரிதாக வரலாம் என்று தான் ஒவ்வொரு முறையும் என்னை உதாரணமாக சொல்கிறேன். எனக்கு முன்னேடியாக இருந்த சரித்திரம் படைத்த கலைஞர்கள் எல்லாம் 70 வயதில் காலமாகிவிட்டார்கள். அவர்கள் எல்லாம் உலகப்புகழ் பெற்றவர்கள்.\nமகாபாரதம் படித்து பேச ஆரம்பித்த போது, எனக்கு 74 வயது முடிந்துவிட்டது. அந்த வயதில் அப்பா – அம்மா பெயரே சிலருக்கு மறந்து போகும். அவ்வாறு பேசுவதற்கு முன்பு சுமார் நான்கரை ஆண்டுகள் ஆராய்ச்சி செய்து அந்நிகழ்வை நடத்தினேன். அதற்கு முன்பு கம்பராமாயணத்தை ஒர் ஆண்டிலே ஆய்வு செய்தேன். இதனை சாதனையாக நினைக்க வேண்டாம். உலகளவிலே கம்பராமாயணம் என்ற மாபெரும் காவியத்தை பற்றி முழு��ையாக யாருமே பேசியதில்லை என்று சொல்கிறார்கள். 2 மணி 20 நிமிடத்திலே 100 பாடல் வழியாக பேசினேன். பேப்பரில் எழுதி வைக்காமல், ஒரு சொட்டு தண்ணீர் குடிக்காமல் பேசியது யாருமில்லை என்றார்கள்.\nகம்பராமாயணத்தை விட மகாபாரதம் என்பது 4 மடங்கு பெரிய காவியம். அதனை 4 வருடம் ஆராய்ச்சி செய்து, அதே 2 மணி 20 நிமிடத்தில் பேசி 10 ஆயிரம் டிவிடி போட்டு உலகம் முழுவதும் போய் கொண்டிருக்கிறது. இதற்கெல்லாம் என்ன அடிப்படை என்று பார்த்தால் உடம்பைப் பேண வேண்டும். முகம், கை, கால்கள் தான் உங்களது அடையாளம். இதை தவிர்த்து பார்த்தால் ஒன்றுமே இல்லை ஜீரோ தான்.\nஷங்கர் ஐயாவுக்கு 92 வயதாகிறது. அதற்கு காரணம் தன்னுடைய உடம்பை அந்தளவுக்கு பேணியுள்ளார். இதுவரை அவருடைய வாழ்க்கையில் காப்பியைத் தொட்டதே இல்லை என்றார். முதலில் உடம்பைப் பேணுவதை பழகிக் கொள்ள வேண்டும். மாதத்தில் கண்டிப்பாக 20 நாட்களாவது வாக்கிங் செல்வேன். 4 மணிக்கு காலையில் எழுந்திருப்பேன். 4:15 – 5 மணி வரை யோகா செய்வேன். 5:10 போட் கிளப் சென்று ஒரு மணி நேரம் வாக்கிங் செல்வேன். அதற்குப் பிறகு வீட்டுக்கு வந்து பேரக் குழந்தைகளை பள்ளிக்குக் கூட்டிக் கொண்டு செல்லும் வேலையைச் செய்துவிட்டு, படிக்கும் வேலையை செய்து கொண்டிருக்கிறேன். கடைசி மூச்சு வரைக்கும் நீங்கள் ஏதாவது சாதிக்க வேண்டுமென்றால், உடம்பு ஆரோக்கியத்தை காக்க வேண்டும்.\nஇந்த உலகத்திற்கு பிறந்ததிற்கு அடையாளமாக ஏதாவது செய்ய வேண்டுமென்றால் லட்சிய நோக்கம் வேண்டும், கடுமையாக உழைக்க வேண்டும், கல்வி வேண்டும், ஒழுக்கம் வேண்டும். இதனை கடைப்பிடித்தால் உங்களை யாராலும் தடுக்க முடியாது. கிராமத்தில் பிறந்துவிட்டோம், அப்பா – அம்மாவுக்கு படிப்பில்லை என்று வருத்தப்படலாம். அப்படி எந்த வருத்தமும் படத் தேவையில்லை. உங்களை எல்லாம் விட மிகவும் மோசமான சூழ்நிலையில் பிறந்தவன். பிறந்ததிலிருந்து எங்கப்பாவின் முகத்தைப் பார்த்ததே இல்லை. அப்பா என்று சினிமாவில் மட்டுமே வசனம் பேசியுள்ளேனே தவிர, அப்பா என்று யாரையும் அழைத்ததில்லை. 32 வயதிலே விதவையான அம்மா காட்டிலே பாடுபட்டு தான் என்னை படிக்க வைத்தார். எங்களது ஊரில் குடிக்கத் தண்ணீர் கிடையாது. சைக்கிளில் 3 கிமீ சென்று தண்ணீர் எடுத்து வர வேண்டும். வாரத்துக்கு ஒரு முறை தான் குளிக்க முடியும். அந்த தண்ணீர��� வைத்து வாய் கொப்பளிக்க எல்லாம் முடியாது.\nபெண்கள் டாய்லெட்டுக்கு செல்ல சூரியன் உதிக்கும் முன்னும், அஸ்தமனத்துக்குப் பின்னும் செல்லும் காலம் இன்னும் கிராமப்புறங்களிலே இருக்கிறது. சிம்னி விளக்கு வெளிச்சத்தில் தான் எஸ்.எஸ்.எல்.சி வரைக்கும் படித்தேன். பள்ளிக்கூடத்துக்கு எங்களது ஊரிலிருந்து 1 கி.மீ செல்ல வேண்டும். நான் படித்த பள்ளிக்கூடத்தில் ஒரு குரூப் போட்டோ எடுக்க முடியவில்லை. அதனாலேயே அப்பள்ளிக்கூடத்துக்குப் போவதை தவிர்த்துவந்தேன். 50 ஆண்டுகள் கழித்து 2007-ம் ஆண்டு அப்பள்ளிக்கு சென்று, முன்னாள் மாணவர்கள் அதனை தத்தெடுத்துக் கொள்கிறோம் என்று கூறினோம்.\nஏழையாக பிறந்துவிட்டோம், கிராமத்தில் பிறந்துவிட்டோம், அப்பா – அம்மா படிக்கவில்லை என்பது பாவம் கிடையாது. அது வரம். அதற்கு உதாரணம் நான். என்னை விட 100 மடங்கு பெரிய ஆட்களாக நீங்கள் வரலாம்.\nபல்வேறு கஷ்டங்கள் கடந்து நடிகனானேன். 192 படங்கள் நடித்தேன். 40 வருடங்கள் நடித்தது போதும் என முடிவு செய்து, பேச ஆரம்பிக்கிறேன். இந்த சாதனை எல்லாம் ஒன்றுமே இல்லை. 100 சதவீதம் நீங்களும் இதைப் போன்று சாதிக்கலாம். சூர்யா – கார்த்தி இருவருமே இந்த அறக்கட்டளை நல்லபடியாக நடத்துவதற்காக தான் இவ்வளவு தூரம் பயணப்பட்டு வந்துள்ளேன். உங்களுக்கு எல்லாம் கடவுளே கல்வியும், ஒழுக்கமும் தான். அதைத் தொடர்ந்து கடைபிடியுங்கள்.​\n​பொதுவாக அகரம் மாணவர்கள் அனைவருமே அரசு பள்ளிகளில் இருந்து வந்தவர்கள். தமிழ் மொழியில் மிகவும் வலிமையானவர்களாக இருக்கிறார்கள். அனைவருமே கவிதை எழுதுகிறார்கள். முதலில் கவிதையை புரிந்து கொள்வதற்கே ஒரு அறிவு வேண்டும். கவிதை எழுதுவதற்கு அதை விட அறிவு வேண்டும். அகரம் மாணவர்கள் அனைவருமே அழகாக கவிதை எழுதுகிறார்கள். அது எப்படி என்பது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. அவர்களுடைய சிந்தனையே ரொம்ப ஆழமாக இருப்பதாக நம்புகிறேன்.\nசிவக்குமார் கல்வி அறக்கட்டளைக்கு இது 38-வது ஆண்டு. அப்பா ஒரு சிறு கிராமத்திலிருந்து வந்தவர். 14 வயது வரைக்கும் 14 படங்கள் மட்டுமே பார்த்திருக்கிறார். அவருடைய வசதி அவ்வளவு தான். அரிசி சாதம் சாப்பிடுவதே பெரிய விஷயம். படிக்கிற பையன் என்பதால் மூன்று வேளையும் அப்பாவை சாப்பிட வைத்துவிடுவார்களாம்.\nஓவியத்திலிருந்து சினிமாவுக்குள் வந்த��, 14 ஆண்டுகளில் 100 படங்கள் நடித்து முடித்துவிட்டார். நான் 10 ஆண்டுகளில் 15 படங்கள் மட்டுமே நடித்துள்ளேன். ஒருவர் வாழ்க்கையில் முன்னுக்கு வர வேண்டும் என்றால் சுயம்பாக தனியாக வர இயலாது. அவர்களைச் சுற்றியுள்ள பலர் ஊன்றுகோளாக இருந்திருப்பார்கள். 60 ஆண்டுக்கு முன்பு அப்பா “நான் பொம்மை படம்” படிக்கப் போகிறேன் என்ற போது யாருமே உதவ முன்வரவில்லை. அப்போது அப்பா “யாராவது எனக்கு பண உதவி அளித்தால், நான் உங்களுக்கு அடிமை என சங்கிலியில் எழுதி வைத்துக் கொள்கிறேன்” என கடிதம் எழுதி வைத்திருக்கிறார். அப்பாவின் மாமா தான், அவரை சென்னைக்கு அழைத்து வந்து படிக்க வைத்திருக்கிறார்.\nஒரு மாதத்துக்கு 85 ரூபாய். அதற்குள் படிக்க வேண்டும், வாடகை கட்ட வேண்டும், சாப்பிட வேண்டும் என அனைத்து செய்ய வேண்டும். 6 ஆண்டுகளுக்குள் 3000 ரூபாயில் படித்து முடித்து, 100 ஓவியங்களுக்கு மேல் வரைந்து முடித்துவிட்டார். எனது வாழ்க்கையில் சிறந்த 6 ஆண்டுகள் என அப்பா அடிக்கடி சொல்லிக் கொண்டே இருப்பார். அப்படியிருந்தவர் எத்தனையோ இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் என பார்த்து, நடிக்க வைத்ததால் இந்தளவுக்கு வளர்ந்து நிற்கிறார். அவர்களுக்கு திருப்பி என்ன செய்ய முடியும்.\nநம்மை உருவாக்கியவர்களுக்கு கல்வியை கொடையாக கொடுப்பதே சரியாக இருக்கும் என அப்பா தீர்மானித்தார். அதனால் ப்ளஸ் 2 மாணவர்கள் பரிசுத்தொகை கொடுக்க ஆரம்பித்தார். அப்பாவின் 100 வது படம் வெளியாகி 100 நாட்கள் ஓடிய விழாவில் எம்.ஜி.ஆர் அவர்கள் முதல்வராக இருந்த போது சிவக்குமார் கல்வி அறக்கட்டளை ஆரம்பிக்கப்பட்டது. 1980-ல் முதல் விழா நடைபெற்றது. அப்போது மாநிலத்தில் முதல் மாணவராக வந்தவர்களுக்கு பரிசுத்தொகை வழங்கப்பட்டது. தொடர்ச்சியாக 25 வருடங்கள் நடத்தி, 25 ஆண்டு விழாவில் தலா 10,000 ரூபாய் விதம் கல்வி முறையில் வழங்கப்பட்டது.\n2004-ம் ஆண்டில் அகரம் பொறுப்பெடுத்து, 14 ஆண்டுகளாக இந்த நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்கள். ஒவ்வொரு வருடமும் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்கள் மட்டுமன்றி, கஷ்டப்படுகிற மாணவர்களுக்கும் உதவிகள் செய்து வருகிறோம். கல்வி என்பது மதிப்பெண் வாங்குவதில் மட்டுமே இல்லை என்று, அறிவுக்கூர்மை தேவை, உணர்ச்சி பலம் தேவை. தற்போது விளையாட்டில் முதல் ஆளாக வந்தவர்கள், கண்டுபிடிப்புகளில் பெரிய ஆளாக வந்தவர்கள் என தேர்ந்தெடுத்து இந்தாண்டு பரிசுகள் கொடுத்திருக்கிறோம். ஆகையால் இந்த விழா ரொம்ப நிறைவாக இருக்கிறது.\nஅப்பாவின் 75-வது பிறந்த நாளை முன்னிட்டு, வருடந்தோறும் ஓவியக்கலையில் பங்காற்றியவர்களை கெளரவிக்க விரும்பினோம். அந்தவகையில் அம்புலிமாமா ஷங்கர் ஐயாவை கெளரவப்படுத்தியதில் சந்தோஷம். ஓவியத்துக்கு நாம் எப்போது மதிப்பளிக்கப் போகிறோம், எப்போதுமே வருமானத்தை நோக்கியே ஓடப்போகிறோமா ஓவியக் கலைஞர்களையும் ஊக்குவிக்கும் வகையில் இந்தாண்டு முதல் தொடங்கியுள்ளோம்.\nஅகரம் ஆரம்பித்ததில் இருந்து பள்ளிக் கட்டணம் யாராவது கட்ட வேண்டும் என உதவிக் கேட்டால் உடனே கொடுக்கும் அளவுக்கு தூண்டுகோளாக இருக்கிறது. பிரபலங்கள் என்பதால் வெளியே தெரிகிறது. ஆனால், எங்களுக்கு தூண்டுகோளாக இருந்தவர் வாழை என்று சொல்லலாம். ஞானவேல் தான் அதனை முதலில் கொண்டு வந்தார். நிறைய பணமிருந்தால் மட்டுமே உதவி செய்ய முடியும் என்பது கிடையாது. நம்மால் மதிப்பிட முடியாதது நமது நேரம். அந்த நேரத்தைக் கொடுத்தால் பல இளைஞர்களை மேலே கொண்டு வர முடியும் என்பது வாழை நிரூபித்தது. அதனை பெரிதாக செய்ய முடியும் என்று ஆரம்பிக்கப்பட்டது தான் அகரம்.\nஅகரத்துக்கு தன்னார்வலர்கள் தான் மிகப்பெரிய சொத்து. அந்த தன்னார்வலர்கள் சனி மற்றும் ஞாயிறு அகரம் அலுவலகம் வந்து மாணவர்களைத் தேர்வு செய்து பயிற்சி அளிக்கிறார்கள். மாணவர்களோடு தொடர்ச்சியாக தொலைபேசியில் பேசி அவர்களை ஊக்குவிக்கிறார்கள். கிட்டதட்ட 250 மாணவர்கள் அகரத்திலிருந்து வெளியே வந்து வேலையில் சேர்ந்துவிட்டார்கள். அது எங்களுக்கு மிகப்பெரிய சந்தோஷம்.\nஅகரத்தின் தேவை என்பது பெரிதாக இருக்கிறது. தன்னார்வலர்கள் வந்து உதவுகிறார்கள். பொருளாதாரம் என்பது மிகப்பெரிய தேவையாக இருக்கிறது. ஏனென்றால் அனைத்து குழந்தைகளையும் ஹாஸ்டலில் தங்க வைக்கிறோம். நிறைய கல்வி நிறுவங்கள் எங்களுக்கு இலவசமாக சீட்கள் கொடுத்துவிடுகிறார்கள். அது சாதாரணம் விஷயம் கிடையாது. ஆனால், ஹாஸ்டல் என்பது மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. ஆகையால் அகரமே ஹாஸ்டல் நடத்த வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது. கிராமத்திலிருந்து வெளியே வந்து படித்தால் தான் நிறைய விஷயங்கள் புதிதாக இருக்கும் என வெளியே படிக்க வைக்கிறோம். எங்களுக்கு பொரு���ாதார உதவி புரியும் அனைவருக்குமே நன்றி.\nமாதம் 300 ரூபாய் திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து சுமார் 2000 பேர் அனுப்ப தொடங்கியுள்ளார்கள். இப்படி பல பேருடைய கை சேர்த்து தான் அகரம் நடைபெற்று வருகிறது.\nமேலே இருப்பவர்கள் கீழே சென்றால் மறுபடியும் மேலே வருவதற்கு பலம் வேண்டும். ஆனால், கீழே இருப்பவர்கள் மேலே வருவதற்கு பெரும் பலம் தேவை. அந்த பலம் உங்களிடமே தான் இருக்கிறது. நான் இதில் சாதிப்பேன் என நினைத்தால் கண்டிப்பாக முடியும். சாதிக்க வேண்டும் என்று நம்புங்கள். நமக்கு அறிவு இருக்கிறது, திறமை இருக்கிறது, செல்வம் இருக்கிறது என்றால் அது அடுத்தவர்களுக்கு கொடுப்பதற்கு தான். அதை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்.​\nஇவ்விழாவில் மிகவும் ஏழை எளிய மாணவர்கள் 22 பேருக்கு தலா 10000 ரூபாய் வழங்கப்பட்டது.\nஅது போக இந்த வருடம் மிகவும் ஏழை எளிய மாணவர்கள் 500 மாணவர்களை படிக்கவைத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nநமக்கு எதிரி தமிழர்கள் அல்ல, தில்லிதான் – கன்னட அமைப்புகள் மனமாற்றம்-ஆழி.செந்தில்நாதன்\nஇன்று தலையாடி, தேங்காய் சுடும் ஐதீகம் தெரியுமா\nஉயிருக்குப் போராடும் நெல்ஜெயராமன் – தைரியம் கொடுத்த சீமான்\nசூர்யா கார்த்திக்கு ஆசி கூறியவர் கலைஞர் – நடிகர் சிவகுமார் நெகிழ்ச்சி\nநடிகர் சூர்யாவின் பன்முகங்கள் – பிறந்தநாள் சிறப்புத் தொகுப்பு\nகடைக்குட்டி சிங்கம் படத்துக்கு இப்படி ஒரு விமர்சனம்\nகோவையில் நடந்த கொடூரம் – பதைபதைக்கும் சீமான்\nமனைவியின் இறந்த உடலோடு போராட்டம் – அதிர வைத்த கோவை மருத்துவர்\nஜூன் 28 ஆம் தேதி கூட்டத்தை பயன்படுத்துங்கள் – சீமான் அறிவுறுத்தல்\nபுதிய கல்விக் கொள்கை குறித்து உரையாடுவோம் – நடிகர் சூர்யாவின் பொறுப்பான அறிக்கை\nஆந்திராவில் படகு இருக்கிறது ஆட்களைக் காணோம் – கண்டுபிடிக்க சீமான் வேண்டுகோள்\nஅதிமுகவினர் யாகம் நடத்தியது இதற்காகத்தான் – மு.க.ஸ்டாலின் புதிய தகவல்\nநடிகர் சங்கத் தேர்தல் மட்டுமல்ல ஒரு மாபெரும் போராட்டமும் நடந்தது\nவெற்றி பெற்றும் திட்டு வாங்கும் இந்திய அணி\nகமலுக்காக செலவு செய்தது மோடியா\nகனடா அரசுக்கு நன்றி – வைகோ அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-2", "date_download": "2019-06-25T22:50:09Z", "digest": "sha1:IWXBE3KOI27OYFBLHQROQ23MDY3DM7IJ", "length": 7463, "nlines": 141, "source_domain": "gttaagri.relier.in", "title": "பிளாஸ்டிக் எமன் – 2 – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nபிளாஸ்டிக் எமன் – 2\nபிளாஸ்டிக் பைகள் மூலம் விளையும் தீங்குகள் பார்போமா\nஇவை சாக்கடையில் தங்கி நீர் ஓட்டத்தை தடை பண்ணுகின்றன. இயற்கையாக நீரில் மக்காத தன்மையால் இவை நீரோட்டத்தை நிறுத்துகின்றன. மழை பெய்தால், நகரங்களில் நீர் தேக்கம் நேர இது காரணம்\nபிளாஸ்டிக் பைகள் எல்லா இடங்களில் பறந்து குப்பையாக கிடக்கின்றன. மழை பெய்யும் போது, இவற்றில் நீர் தங்குகிறது. இவற்றில் டெங்கு சிக்கன்குனியா போன்ற நோய்களை பரப்பும் கொசுக்கள் முட்டை இட இந்த நீர் தேக்கங்கள் உதவுகின்றன\nகாவேரி போன்ற நதி நிலைகளில் இவை தங்கினால் நீரை இவை கெடுக்கின்றன.\nதெருவில் உலவும் மாடுகள், ஆடுகள் போன்றவை பிளாஸ்டிக் பைகளை தின்று வயற்று வலி வந்து இறக்கின்றன. இவற்றை தின்று கிடைக்கும் பாலில் என்ன என்ன ரசாயனங்கள் இருக்கின்றனவோ கடவுளுக்கே வெளிச்சம்\nநிலைமை எவ்வளவு மோசம் என்பதற்கு இதோ சில உண்மைகள்: இவை அமெரிக்க நாட்டிற்கு மட்டுமே:\nஒரு வருடத்திற்கு 380 பில்லியன் பைகள் பயன் படுகின்றன. ஒவ்வொரு அமெரிக்க குடி மகனும் ஒரு வருடத்தில் 1200 பைகள் பயன் படுத்துகிறார்\nஇவற்றில் 180 பில்லியன் ஷாப்பிங் பைகள்\nஇவற்றை உருவாக 12 மில்லியன் பாரல் ஆயில் பயன் படுத்த பட்டது\nஇந்த பைகளில் 1% சதவீதம் மட்டுமே மறு சுழற்சி செய்ய படத்டடு\nஒவ்வொரு வருடமும் லட்சகணக்கான பறவைகளும் கடல் மிருகங்களும் இவற்றால் மடிகின்றன\nகடலில் ஒவ்வொரு சதுர மைலிலும் மிதக்கும் 46000 பிளாஸ்டிக் குப்பைகள் உள்ளன\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\n← இயற்கை விவசாயமே நம்மை வாழ வைக்கும் – நம்மாழ்வார்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2018/07/31/67-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%95%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2019-06-25T21:50:06Z", "digest": "sha1:GP2BQBHSBI4DXPETQ6M6N7DKV3CYYAHZ", "length": 6882, "nlines": 84, "source_domain": "www.newsfirst.lk", "title": "67 இந்திய மீன்பிடிப் படகுகள் விடுவிப்பு - Newsfirst", "raw_content": "\n67 இந்திய மீன்பிடிப் படகுகள் விடுவிப்பு\n67 இந்திய மீன்பிடிப் படகுகள் விடுவிப்பு\nColombo (News 1st) சட்டமா அதிபர் திணைக்களத்தின் உத்தரவிற்கு அமைய 67 இந்திய மீன்பிடிப் படகுகள் விடுவிக்கப்பட்டுள்ளன.\nகடல் எல்லையை மீறி மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 124 பேரின் மீன்பிடிப் படகுகளே நேற்று (30) விடுவிக்கப்பட்டுள்ளன.\nகடந்த 25 ஆம் திகதி காரைநகர் இறங்குதுறைமுக பகுதியில் 38 படகுகள் விடுவிக்கப்பட்டதுடன், 29 ஆம் திகதி 2 படகுகள் விடுவிக்கப்பட்டுள்ளன.\nஇந்நிலையில், நேற்றைய தினம் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவின் பிரகாரம் 67 படகுகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக யாழ். கடற்றொழில் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் ஜெயராஜசிங்கம் சுதாகரன் தெரிவித்துள்ளார்.\nமாணவிக்கு விஜய் ​சேதுபதி 8 இலட்சம் ரூபா நிதியுதவி\nஆப்கானுடனான போட்டியில் இந்தியா வெற்றி\nஇந்தியாவில் கடும் வெப்பம்; 92 பேர் உயிரிழப்பு\nவறட்சியின் கோரப் பிடியில் யாழ். தீவக மக்கள்\nஅமெரிக்க இறக்குமதிகளுக்கு தீர்வை விதிக்கும் இந்தியா\nரஷ்ய ஏவுகணை கட்டமைப்பை கொள்வனவு செய்தால் உறவில் விரிசல் ஏற்படும்: இந்தியாவிற்கு அமெரிக்கா எச்சரிக்கை\nமாணவிக்கு விஜய் ​சேதுபதி 8 இலட்சம் ரூபா நிதியுதவி\nஆப்கானுடனான போட்டியில் இந்தியா வெற்றி\nஇந்தியாவில் கடும் வெப்பம்; 92 பேர் உயிரிழப்பு\nவறட்சியின் கோரப் பிடியில் யாழ். தீவக மக்கள்\nஅமெரிக்க இறக்குமதிகளுக்கு தீர்வைவிதிக்கும் இந்தியா\nவன்முறைகளைத் தூண்டும் கருத்துக்களை வௌியிடுகின்றனர்\nரெஜினா கொலையுண்டு ஒரு வருடம்\nதொண்டர் ஆசிரியர்களின் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு\nகிழக்கு வானில் மழை வருமா\nஈரான் மீது புதிய தடைகளை விதிக்கும் அமெரிக்கா\nஉலகக்கிண்ண வரலாற்றில் ஷாகிப் அல் ஹசன் புதிய சாதனை\nபன்னாட்டு முறிகளூடாக 2 பி. அமெரிக்க டொலர் கடன்\nமாணவிக்கு விஜய் ​சேதுபதி 8 இலட்சம் ரூபா நிதியுதவி\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வ���ிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2018/09/11112411/1008236/M-K-Stalin-and-M-K-Alagiri-should-reunite--Madurai.vpf", "date_download": "2019-06-25T21:35:23Z", "digest": "sha1:2KF6ZFCB4NJOUTB3ATOQPX7HOZE6TIGF", "length": 10636, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "ஸ்டாலினும், அழகிரியும் இணைய வேண்டும் - மதுரை ஆதீனம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஸ்டாலினும், அழகிரியும் இணைய வேண்டும் - மதுரை ஆதீனம்\nபதிவு : செப்டம்பர் 11, 2018, 11:24 AM\nதிமுக பலமாக இருக்க வேண்டுமென்றால், ஸ்டாலினும், அழகிரியும் இணைய வேண்டும் என மதுரை ஆதீனம் தெரிவித்துள்ளார்.\nதிமுக பலமாக இருக்க வேண்டுமென்றால், ஸ்டாலினும், அழகிரியும் இணைய வேண்டும் என மதுரை ஆதீனம் தெரிவித்துள்ளார்.\nஸ்டாலினும், தினகரனும் பகல் கனவு காண்கிறார்கள் - ஓ. பன்னீர்செல்வம்\n18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு வந்தால், அதிமுக ஆட்சி கவிழும் என ஸ்டாலினும், தினகரனும் பகல் கனவு கண்டு வருவதாக துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் விமர்சித்துள்ளார்.\n5000 மெகாவாட் அளவிற்கு சூரிய ஒளி மற்றும் அனல்மின் திட்டங்கள் புதிய ஒப்பந்தம் - என்.எல்.சி இந்தியா\nநாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான என்.எல்.சி நிறுவனம், இந்திய நிலக்கரி நிறுவனத்துடன் இணைந்து 3000 மெகாவாட் சூரிய ஒளி மின் திட்டத்தினையும் அமைக்க ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.\nமாணவர்களை அடித்து துன்புறுத்திய விடுதி காப்பாளர்...\nஉத்தரபிரதேச மாநிலம் ராம்பூரில், மாணவர்களை அடித்து துன்புறுத்திய விடுதி காப்பாளரை கண்டித்து மாணவர்கள் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nகாஷ்மீர் எல்லைப்பகுதியில் இந்திய வீரர் கழுத்தறுத்து கொலை\nஜம்மு காஷ்மீர் எல்லைப் பகுதியில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த நரேந்திர குமார் என்ற வீரர், பாகிஸ்தான் ராணுவத்தினரால், கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டுள்ளார்.\nராணுவ வீரர்கள், தீவிரவாதிகள் இடையே துப்பாக்கிச் சண்டை : 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை\nகாஷ்மீரில் உள்ள அனந்தநாக் மாவட்டத்தில் இரண்டு தீ��ிரவாதிகள் ராணுவத்தினரால் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர்.\n\"இந்தி கட்டாய பாடம் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது\" - பாமக நிறுவனர் ராமதாஸ் எதிர்ப்பு\nபள்ளியாக இருந்தாலும், கல்லூரியாக இருந்தாலும் இந்தி கட்டாய பாடம் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என பாமக நிறுவனர் ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.\nஅரசின் சார்பு நிறுவனங்களில் நிதி எடுத்த அமைச்சர்கள் : லஞ்ச ஒழிப்பு துறை விசாரிக்க ஆளுநர் கிரண்பேடி உத்தரவு\nபுதுச்சேரியில் அமைச்சரவை செலவினங்களுக்கான நிதி, அரசின் சார்பு நிறுவனங்களில் இருந்து எடுக்கப்பட்டது குறித்து விசாரணை நடத்த, லஞ்ச ஒழிப்பு துறைக்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி உத்தரவிட்டுள்ளார்.\nநீட் தேர்வுக்கு விலக்கு கோரும் மசோதா : மாநிலங்களவையில் டி.ராஜா கேள்வி\nநீட் தேர்வுக்கு விலக்கு கோரி தமிழக அரசு நிறைவேற்றி உள்ள மசோதாவுக்கு ஏன் விலக்கு அளிக்கக் கூடாது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. டி.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.\nபத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டதற்கு ஸ்டாலின் கண்டனம்\nஈரோடு நகரத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கும் அரசு நிகழ்ச்சியில் செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிக்கையாளர்கள் தாக்கப்பட்டதற்கு தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nமாநிலங்களவை தேர்தல் : அதிமுக - திமுக கட்சிகள் தலா மூன்று இடங்களில் போட்டி\nதமிழகத்தில் காலியாகும் 6 மாநிலங்களவை பதவிகளுக்கான தேர்தலில், மூன்று இடங்கள் அதிமுகவுக்கும், மூன்று இடங்கள் திமுகவுக்கும் கிடைக்க உள்ளது.\nஅதிக தொகுதிகளில் திமுக போட்டியிட வேண்டும் என்பது என் ஆசை - உதயநிதி ஸ்டாலின்\nஅதிக தொகுதிகளில் திமுக போட்டியிட வேண்டும் என்பது தன்னுடைய ஆசை என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்���ன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelamhouse.com/category/s10-documents/c39-tamil-leaders/", "date_download": "2019-06-25T21:34:37Z", "digest": "sha1:WYJC6ZKMRKGYLSHTH5WZEAM7PAA36LKC", "length": 3470, "nlines": 57, "source_domain": "eelamhouse.com", "title": "தமிழ்த் தலைவர்கள் | EelamHouse", "raw_content": "\nதமிழீழ வைப்பகம் Bank of Tamil Eelam\nதமிழீழ கட்டமைப்புகள் – ஒரு தொகுப்பு\nவிடுதலைப் போராளிகளின் புகழுடல்கள் ஏன் புதைக்கப்பட வேண்டும்…\nநடவடிக்கை எல்லாளன் – இதயத்தில் மூட்டிய நெருப்பின் சமர்\nதமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரனின் சிந்தனைகள்\nதியாகி திலீபன் ஆவணப்பதிவுகள் (காணொளி)\nHome / ஆவணங்கள் / தமிழ்த் தலைவர்கள்\nதமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரனின் சிந்தனைகள்\nதியாகி திலீபன் ஆவணப்பதிவுகள் (காணொளி)\nகொக்குளாய் முகாம் தாக்குதல் – 1985\nதமிழீழத் தேசியக் கொடி பயன்பாட்டுக் கோவை\nவரலாற்று தீர்மானங்கள் மற்றும் ஒப்பந்தங்கள்\nநாட்டுப்பற்றாளர்கள் பற்றிய தொகுப்பு (இதுவரை 35 பேருடைய விபரங்கள்)\nதமிழீழ வைப்பகம் Bank of Tamil Eelam\nதமிழீழ கட்டமைப்புகள் – ஒரு தொகுப்பு\nவிடுதலைப் போராளிகளின் புகழுடல்கள் ஏன் புதைக்கப்பட வேண்டும்…\nநடவடிக்கை எல்லாளன் – இதயத்தில் மூட்டிய நெருப்பின் சமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ramaniecuvellore.blogspot.com/2016/05/", "date_download": "2019-06-25T22:34:55Z", "digest": "sha1:DSDD7PPSEPQDVLASN7IQ2WXSD3ODLHQB", "length": 90018, "nlines": 932, "source_domain": "ramaniecuvellore.blogspot.com", "title": "ஒரு ஊழியனின் குரல்: May 2016", "raw_content": "\nசமூகத்தில் மாற்றத்தை விரும்பும் ஒரு சாமானிய ஊழியனின் குரல், உழைக்கும் மக்களின் எதிரொலி\nஇதெல்லாமும் சினிமாதான், ஆனா வேற சினிமா\nநாலு பாட்டு, மூன்று பைட், கொஞ்சம் பஞ்ச் டயலாக், கூடவே கொஞ்சம் காமெடி, வெளிநாட்டில் டூயட், கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் - இப்படியாகவே நாம் காணும் பெரும்பாலான தமிழ்ப் படங்கள் இருக்கின்றன, இரண்டரை மணி நேரம் ஜாலியாய் பொழுதைக் கழிக்கத்தான் சினிமா என்பதும் பொதுப்புத்தியில் ஏற்றப்பட்டுள்ளது. அப்படி இருக்கும் சூழலில் மக்களின் பிரச்சினைகளைப் பற்றியும் அதன் உள்ளே இருக்கும் அரசியலையும் பேசுகிற திரைப்படங்கள் பற்றிய அறிமுகத்தை இந்த நூல் அளிக்கிறது.\nநூல் அரசியல் பேசும் அயல் சினிமா\nபதினைந்து திரைப்படங்களைப் பற்றிய அறிமுகம் இந்த நூலில் தரப்பட்டுள்ளது. நோக்கியா தொலைபேசி தயாரிப்பதற்காக சுரண்டப்படுகிற காங��கோ நாட்டு கனிம வளம், தொழிலாளர்கள் அனுபவிக்கும் சித்திரவதைகள், அதைப் பற்றி காங்கோ சென்று ஆய்வு நடத்துகிற பிராங்க் எனும் பத்திரிக்கையாளரின் அனுபவங்கள், அவர் எழுப்பும் கேள்விகளை அலட்சியமாக புறம் தள்ளுகிற நோக்கியா நிர்வாகம் - இதையெல்லாம் சொல்கிறது Blood in Mobile\nதொழிலாளர்களின் உரிமைகளை கேட்பவர்களை கொல்லுகிற கொலைகார நிறுவனம்தான் கோகோ கோலா என்பதை The Coca Cola Case விவரிக்கிறது. போராடும் தலைவரின் அறையில் சேகுவாரா படம் இருந்த காரணத்தால் அவருக்கான நீதியை நீதிமன்றம் மறுத்தது என்பது கூடுதல் செய்தி.\nநமக்கு இனிப்பான சுவையளிக்கும் சாக்லேட்டுக்களில் குழந்தைத் தொழிலாளர்களின் குருதி இருப்பதை கண்ணீரோடு The Dark side of Chocolate பார்த்தால் உணரலாம்.\nபாலியல் சீண்டல்களால் பாதிக்கப்படும் பெண்கள் பற்றிய எகிப்து நாட்டுப்படம் 678, தண்ணீரை விற்பனைப் பொருளாக்கிய பன்னாட்டுக் கம்பெனியை துரத்தியடித்த பொலிவிய மக்களின் போராட்டத்தைச் சொன்ன Even the Rain, தேங்காய் மூலம் தன்னிறைவை அடையத் துடிக்கும் பூகென்வில் என்ற சிறு நாட்டின் கண்ணீர் கதையான The Coconut Revolution, தனது நாட்டை முன்னேற்ற வேண்டும் என்று கனவுகளோடு முயற்சித்த புர்கினோ பாசோ என்ற ஆப்பிரிக்க நாட்டு அதிபர் தாமஸ் சங்கராவை ஏகாதிபத்தியம் கொலை செய்த சதியைச் சொல்லும் The Upright Man, பாலஸ்தீன மக்களுக்கு எதிரான இஸ்ரேலின் அடக்குமுறையை ஐந்து காமெராக்கள் உடைக்கப்பட்டபோதும் சளைக்காமல் பதிவு செய்கிற 5 Broken Cameras ஆகியவை நமக்கு படிப்பினை தரும் படங்கள்.\nஇரான் அரசால் தண்டனை வழங்கப்பட்ட பிரபல இயக்குனர் “ஜாபர் பனாகி” தனக்கு அனுமதி மறுக்கப்பட்ட திரைப்படத்தின் திரைக்கதையை வாய் வழியாக சொல்வது “This is not a film”. இந்தப்படம், ஒரு கேக்கில் மறைத்து வைக்கப்பட்ட பென் டிரைவ் மூலம் வெளியே கொண்டு செல்லப்பட்டு கேன்ஸ் திரைப்பட விழாவில் பரிசு பெற்றது என்பது முக்கியமான செய்தி. க்யூபா, வெனிசுலா, அர்ஜெண்டினா, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் பற்றிய படங்களும் இந்நூலில் உண்டு.\nஇத்திரைப்படங்களின் திரைக்கதை மற்றும் அவை சொல்லும் அரசியல் செய்திகள் பற்றி மட்டுமே இந்த நூல் விரிவாக பேசுகிறது. அழகியல் அம்சங்களான ஒளிப்பதிவு, இசை, இயக்கம் பற்றி எதுவும் சொல்லப்படவில்லை. அவை பற்றியும் எழுதினால் நூலின் நோக்கம் நீர்த்துப் போகலாம் என்று ஆசிரியர் கருதி இருந்தால் அதுவும் சரிதான்.\nநூலிலே விவாதிக்கப்பட்ட படங்களை பார்க்கத் தூண்டும் விதத்தில் எளிய நடையில் எழுதிய தோழர் இ.பா.சிந்தன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்\n(எங்கள் சங்கச்சுடர் மே 2016 இதழிற்காக எழுதப்பட்டது)\nLabels: உலக சினிமா, நூல் அறிமுகம்\nசில மாதங்கள் முன்பாகத்தான் கவனித்தேன்.\nதமிழ்மணம் வெளியிடுகிற சூடான இடுகைகளில் ஒரு சின்ன வேறுபாடு இருப்பதை.\nமுகப்பு பக்கத்தில் வெளியிடும் சூடான இடுகைகள் பட்டியலுக்கும் உள்ளே சென்று பார்த்தால் கிடைக்கும் பட்டியலுக்கும்.\nமுகப்பு பக்கத்தில் இல்லாத பதிவு உள்ளே சென்று பார்த்தால் இருக்கிறது.\nஅடிக்கடி இது போல நிகழ்கிறது.\nஇங்கே ஒரு உதாரணத்தைப் பாருங்கள்\nஉள்ளே, முதல் பக்கத்தில் இருக்கிற \"அதிரப்பள்ளிக்கு போகாதீங்க\" என்ற பதிவு முகப்புப் பக்கத்தில் காணவில்லை பாருங்கள்.\nமுகப்புப் பக்கத்தில் ஒரு பதிவரின் ஒரு பதிவு மட்டுமே தெரியும்படி ஏதேனும் கொள்கை இருக்கிறதா என்ன மற்றவர்களுக்கும் இது போன்ற அனுபவம் இருக்கும் என்றே நினைக்கிறேன்.\nரொம்பவே லேட்டா ஒரு விமர்சனம் -24\nஅனேகமாக பெரும்பாலான அரங்குகளை விட்டு வெளியேறி இருக்கும் வேளையில் நேற்று 24 சென்றேன். படத்தை வெகுவாக புகழ்ந்து என் மகன் முக நூலில் எழுதியிருந்தது அப்படம் பார்க்கச் சென்றதற்கான முக்கியமான காரணம். லாஜிக், சைன்ஸ் எல்லாத்தையும் மறந்துட்டு பாரு. டெக்னிக்கலா வாய்ப்பு உண்டா என்றெல்லாம் பார்க்காதே என்று எச்சரித்து விட்டு, கரெக்டா போயிடு. முதல் சீனை பார்க்கவில்லையென்றால் ஒன்னும் புரியாது என்றும் சொல்லி அனுப்பி வைத்தான்.\nபடத்த்தின் கதையைப் பற்றி பலரும் அக்குவேர் ஆணிவேராக எழுதி விட்டதால் அதைப் பற்றி எழுதப் போவதில்லை.\nலாஜிக் என்பதை மறந்து விட்டால் சுவாரஸ்யமான ஒரு படம். சூர்யா வில்லன் கதாபாத்திரத்தினை விட தந்தை மற்றும் மகன் பாத்திரம் பரவாயில்லை என்று தோன்றியது. ஆனால் மீண்டும் மீண்டும் வாட்ச் மெகானிக் என்று சொன்னதில் சமந்தாவிற்கு கடுப்பு வந்ததாகத் தெரியவில்லை, எனக்கு வந்தது.\nகால இயந்திரத்தை வைத்துக் கொண்டு இன்னும் சிறப்பாக காட்சிகளை அமைத்திருக்கலாம். பல வருடங்கள் ஆராய்ச்சி செய்து அப்பா கண்டுபிடித்த கால இயந்திரத்தின் கட்டுப்பாட்டில் இருபத்தி நான்கு மணி நேரம் மட்டுமே இருக்குமாம். அ���ை பல வருடங்கள் பின்னோக்கிச் செல்வதற்கான படி நள்ளிரவிற்குள் மகன் மாற்றி விடுவாராம். இது ஓவர் உடான்ஸ்.\nசில காட்சிகள் புத்திசாலித்தனமாக எடுக்கப்பட்டுள்ளது என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். வாட்ச் வேறு கையில் கட்டப்பட்டதை அறிந்து மகன் சூர்யா தேடி வருகையில் வில்லன் அப்பாவாக காட்சி தருவது, தன்னை சமந்தா கண்டு பிடித்த உடன் மாடிப்படியில் கீழே விழுந்து, நிலைமையை மாற்றுவது, தான் மாற்றியமைத்த கால இயந்திரம் கொண்டு வந்துள்ளது வில்லன் என்று கண்டுபிடித்த காட்சி ஆகியவற்றை சொல்லலாம். மழையை ஃப்ரீஸ் செய்யும் காட்சியும் ரசிக்க வைக்கிறது.\nசமந்தா வழக்கமான பொம்மை என்றால் சரண்யா வழக்கம் போல் நெகிழ்வூட்டும் அம்மா. ஒரு பாடலைக் கூட ரசிக்க முடியவில்லை என்று சொன்னால் ரஹ்மான் ரசிகர்கள் கோபித்துக் கொள்வார்கள் என்பதால் எதுவும் சொல்லவில்லை.\nகால இயந்திரத்தை இதற்கு முன் வந்த லோ பட்ஜெட் படமான \"இன்று, நேற்று, நாளை\" இன்னும் சிறப்பாக பயன்படுத்தி இருந்தனர் என்பது கால இயந்திரம் இல்லாமலே நினைவுக்கு வருகிறது.\nலாஜிக்கை மறந்து விட்டு பார்த்து விட்டு வரலாம்.\nகேரளாவின் முக்கியமானதொரு சுற்றுலா மையம் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி, அதாங்க புன்னகை மன்னன் நீர்வீழ்ச்சி. பெரும்பாலானவர்கள் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியோடு திரும்பி விடுகிறார்கள். அதிரப்பள்ளியிலிருந்து கொச்சின் செல்லும் சாலையில் சரியாக ஐந்தாவது கிலோ மீட்டரில் சாலக்குடி நீர் பிரிவு பூங்கா இருக்கிறது.\nசாலக்குடி ஆற்றில் ஒரு தடுப்பணை உள்ளது. அதையொட்டி ஒரு பூங்கா, வேகமாய் சீறிப் பாயும் ஆற்றுக்கு நடுவே ஒரு தொங்கும் பாலம், இயற்கைக் காட்சிகளை கண்டு களிக்க ஒரு பார்வை கோபுரம், இதை விட முக்கியமாக, சுத்தமாக பராமரிக்கப்படும் கழிப்பறைகள் என அட்டகாசமாக அமைந்துள்ளது.\nமழைச்சாரல் வந்து போய், வந்து போய் சிலுசிலுவென்று குளிர் காற்று அடித்துக் கொண்டிருக்க, அந்த மாலைப் பொழுது அன்று அங்கே மிகவும் ரம்மியமாய் கழிந்தது.\nவண்ணத்துப் பூச்சிகளின் சரணலாயமாகவும் இந்த பூங்கா அமைந்து உள்ளது. அப்படங்களை முன்னமே இங்கே பகிர்ந்து கொண்டுள்ளேன்\nஅதிரப்பள்ளியோடு மட்டும் திரும்பி வந்து விடாதீர்கள். சாலக்குடிக்கு அவசியம் செல்லுங்கள், ரசியுங்கள்.\nLabels: அழகு, அனுபவம், இயற்கை, கேரளா, பயணம்\nஅடி வாங்கிய ஆளும் கட்சியினர்\nஒரு வழியாக புதுச்சேரி முதல்வர் யாரென்பது முடிவாகி விட்டது. மற்ற கட்சிகளின் உட்கட்சி விவகாரம் பற்றி கருத்து தெரிவிப்பது கிடையாது என்ற கொள்கை எனக்கு உள்ளதால் அது பற்றி ஒன்றும் சொல்லப் போவதில்லை.\nஇந்த முடிவை ஏற்றுக் கொள்ளாத கட்சிக்காரர்கள் கல் வீசி பேருந்துகளின் கண்ணாடிகளை உடைக்க, காவல்துறை அவர்களை துரத்தி துரத்தி தடியால் அடித்திருக்கிறது.\nஇந்தியாவிலேயே ஆளும்கட்சியினர் அடி வாங்கியது முதன் முதலாக புதுச்சேரியில் என்றுதான் நினைக்கிறேன்.\nபின் குறிப்பு : ஒரு பிளாஷ்பேக். புதுவையில் திரு சண்முகம் என்பவர் சட்டப்பேரவை உறுப்பினராக இல்லாத போதும் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் அவர் சட்டமன்ற உறுப்பினராவதற்கு வசதியாக தங்கள் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ய யாரும் தயாராக இல்லாததால் ஆறு மாதத்தில் ராஜினாமா செய்து விட்டார்.\nLabels: அரசியல், தேர்தல், புதுச்சேரி\nதலித் அல்லாத சமூகத்தில் அம்பேத்கர்கள் - தொல். திருமா\nமக்கள் நலக் கூட்டணியை அவதூறு செய்வதையே பிழைப்பாக கொண்டு அதிலும் வெற்றி பெற்றவர்களின் மனசாட்சி கூட இத்தேர்தல் களத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித்தலைவர் தோழர் தொல்.திருமாவளவன் அவர்கள் மிகுந்த முதிர்ச்சியோடு கூட்டங்களில் உரையாற்றினார் என்பதை ஒப்புக் கொள்ளூம்.\nசமீபத்தில் அவர் ஆற்றிய அப்படி ஒரு சிறப்பான உரையின் எழுத்து வடிவம் வாட்ஸப்பில் வந்தது. அதனை கீழே பகிர்ந்து கொண்டுள்ளேன். பத்திரிக்கையாளர் தோழர் கவிதா முரளிதரன் அவர்கள் புதிய தலைமுறையில் எழுதிய கடிதத்தையும் இங்கே பகிர்ந்து கொள்வது பொருத்தமாக இருக்கும்.\nசாதி ஒழிப்பு என்பது, தலித் சமூகத்தில் அம்பேத்கர்கள் உருவாவதால் அல்ல. தலித் அல்லாத சமூகத்தில் அம்பேத்கர்கள் உருவாவதால் மட்டுமே சாத்தியம்.\nஅய்யா ஸ்டாலின் ராஜாங்கம் நூல் வெளியீட்டு விழாவில் தலைவர் திருமாவளவன் அவர்களின் அற்புதமான உரை.\nகாலச்சுவடு பதிப்பகத்தில், அருந்ததி ராய் எழுதி, அதை பிரேமா ரேவதி மொழிபெயர்த்த “சாதியை அழித்தொழித்தல்” (அருந்ததி ராயின் நீண்ட முன்னுரை, ஆய்வுக் குறிப்புகளுடன்) புத்தகத்தை திருமாவளவன் வெளியிட்டு பேசினார். அற்புதமான அந்த பேச்சின் கட்டுரை வடிவம் இங்கே.\nஇந்தியாவில் எத்தனையோ ஞானிகள், அறிவு ஜீ��ிகள் தோன்றியிருகிறார்கள். ஒருவருடைய சிந்தனையிலும் சாதியை ஒழிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றவில்லை. ஆனால், சாதியை ஒழிக்க வேண்டும் என்ற உணர்வு புரட்சியாளர் அம்பேத்கர் மூளையில் இருந்து மட்டும்தான் உதித்திருக்கிறது.\nகாந்தி பெரிய ஞானிதான். ஆனால் அவர் அதை சிந்திக்கவில்லை. ஜவஹர்லால் நேரு பெரிய சிந்தனையாளர்தான். ஆனால் அவருக்கும் ஜாதியை ஒழிக்க வேண்டும் என்று சிந்திக்க முடியவில்லை.\nசாதி ஒழிப்பு என்கிற அந்த சொல்லாடல், அந்த சிந்தனை, இந்த ஒரு தலைவருக்கு மட்டும் ஏன் வந்தது சாதியின் கொடுமை, சாதி இந்துக்களுக்குத் தெரியாது. வலியை உணர்ந்தவர்களுக்கு மட்டும்தான் வலியின் கொடுமை தெரியும்.\nஇந்தியாவில் பெரும்பான்மையாக இருக்கிற, சாதி இந்து தலைவர்கள் யாரும் சாதி ஒழிப்பை பற்றி ஒருநாளும் சிந்தித்துமில்லை. எழுதியதுமில்லை. பேசியதுமில்லை. ஏதோ அங்கொன்றும் இங்கொன்றுமாக, பெரியாரை போல rarest in rare cases.\nபுரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் சாதியை ஒழிக்க வேண்டும் என்று சிந்திக்கிற போதே அதற்கு தீர்வும் தருகிறார். அதிலே ஒன்றுதான் மதமாற்றம். மதமாற்றமே முழுமையான தீர்வல்ல. அதுவே இறுதியான தீர்வல்ல. நிறைவான தீர்வல்ல. மதமாற்றம் என்பது ஒரு தேவை. மதமாற்றம் என்பது பண்பாட்டு தளத்தில் நிகழ கூடிய ஒரு புரட்சி.\nநான் மதமாற்றத்திற்கு எதிரானவன் அல்ல. மதமாற்றம் கூடாது என்று சொன்னதே கிடையாது. சாதி மட்டுமல்ல மதமும் மனிதர்களை கூறுபோடுகிறது. அந்த கவலையைத்தான் நான் பகிர்கிறேன்.\nஒரு தலித் காலனி. அங்கு நூறு குடும்பம். அதில் இருபது பேர் இஸ்லாமியார்களாகவும், இருபது பேர் கிறிஸ்துவர்களாகவும், பத்து பேர் புத்திஸ்ட்களாகவும், மாறி விட்டால், புத்திஸ்ட் மைனாரிட்டி, இருபது பேராக இருக்கிற இஸ்லாமிய, கிறிஸ்துவர்கள் மைனாரிட்டி ஆகிறார்கள். அது மட்டுமல்லாமல், ஐம்பது பேராக இருக்கிற தலித் இந்துவும் மைனாரிட்டி ஆகி விடுகிறார்கள்.\nஇந்தியா முழுக்கவும் இருக்கிற தலித் இந்து காலனி எல்லாமே ஏன் சிறு சிறு கிராமமாக இருக்கிறது இன்னும் சொல்லப்போனால், வேறு எந்த சமூகத்தை விடவும், பத்து, பதினைந்து குழந்தை பெற்று கொள்வது தலித் தாய்தான். அம்பேத்கரே பதினான்காவது குழந்தை. இப்படி இவ்வளவு குழந்தைகளை பெற்ற தலித் சமூகம் எப்படி மெஜாரிட்டியாக இல்லாமல், சிறுபான்மையாக மாறியது\nஇந்துவாக இருக்கிறவரை இந்த சாதி கொடுமைகளில் இருந்து விடுபடவே முடியாது. அதற்க்கு வாய்ப்பே இல்லை.\nஆனால், இந்துவாக இருக்கிற நாம், வேறு மதத்திற்கு மாறும்போது ஆங்காங்கே சிறுபான்மையினராக மாறி விடுகிறோம். இஸ்லாமிய சிறுபான்மையினராக, கிறிஸ்துவ சிறுபான்மையினராக, புத்த சிறுபான்மையினராக, இந்து தலித் சிறுபான்மையினராக.\nதலித் இந்து சிறுபான்மையினராக மாறுவது, அவர்களை மேலும் மேலும் ஒடுக்குவதற்கு எளிதாகி விடுகிறது. உலகம் முழுவதும் இப்படிதான். பெரும்பான்மையாக இருப்பவர்கள் சிறுபான்மையினரை ஒடுக்குகிறார்கள். தங்களது ஆதிக்கத்தை தக்கவைத்து கொள்ள துடிக்கிறார்கள்.\nசிறுபான்மையாக்கப்படுகிற நிலையில் உள்ள மிச்சமிருக்கிற தலித் இந்துக்களின் நிலைதான் என்னை கவலைக்குள்ளாக்குக்கிறது. அதனால்தான் மதமாற்றம் பற்றி கருத்துக்கள் கூறினேன்.\nஉடனே, நான் என்ன பொருளில் கூறினேன் என்பதை கூட புரிந்து கொள்ளாமல், என்னிடம் கேட்காமல், “திருமாவளவனிடம் இருக்கிற தீவிர தமிழ் தேசியம்தான், மதமாற்றத்திற்கு எதிராக அவரை இயக்குகிறது ” என்று ஒரு ஸ்டேடஸ். கமன்ட்.\nOpinion Makers எப்போதும் கவனமாக இருக்க வேண்டும். எங்கோ ஒரு third source, secondary source-ல் கிடைக்கிற தகவலை வைத்து கொண்டு ஒரு கமன்ட் எழுதும்போது அதை எத்தனை ஆபத்தையும், வீழ்ச்சியையும் உருவாக்குகிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.\nயார் அம்பலப்படுத்தப்பட வேண்டியவர், யார் வீழ்த்தப்பட வேண்டியவர்கள் என்ற தெளிவு Opinion Makers, அதாவது கருத்துருவாக்கம் செய்யக் கூடியவர்களுக்கு இருக்க வேண்டும்.\nஉதாரணத்திற்கு மக்கள் நல கூட்டணி – அதிமுகவின் பி டீம் என்று கூறினார்கள். இது கருத்துருவாக்கத் தளத்தில் இருந்துதான் வெடித்து கிளம்பியது.\nஅதிமுகவின் எதிர்ப்பு வாக்குகளை சிதறடிக்க கூடிய வேலையை விடுதலைச் சிறுத்தைகள் அங்கம் வகிக்க கூடிய மக்கள் நல கூட்டணி மட்டும்தான் செய்ததா அதற்கு முன்னதாக பாட்டாளி மக்கள் கட்சி செய்ய வில்லையா\n“திமுகவிற்கும் அதிமுகவிற்கும் மாற்று நாங்கள்தான்; நாங்கள்தான் தமிழ்நாட்டை மீட்க போகிறோம்; தமிழை மீட்க போகிறோம்; நாங்கள்தான் அடுத்த முதல்வர்; நாங்கள்தான் முதல் கையெழுத்தை போட போகிறோம்” என்றெல்லாம் கூறி கோடிக்கணக்கான பணத்தை இறைத்து இரண்டு ஆண்டுகளாக மிகப்பெரிய வேலையை யார�� செய்தார்கள்.\nயாராவது ஒருவர் ஒரு இடத்தில் “பாட்டாளி மக்கள் கட்சி அதிமுக எதிர்ப்பு வாக்குகளை சிதறிடிக்கிறது. அது பி டீம் என்று கூறினார்களா பாட்டாளி மக்கள் கட்சியை யாராவது பினாமி டீம் என்று எழுதினார்களா\nசட்டமன்றத் தேர்தலின்போது திருவாரூர், கொளத்தூர், ஆர்கே நகரில் மட்டும் நூறு கோடி ரூபாய் செலவாகி இருக்கிறது. இந்த நூறு கோடியை பற்றி, கருத்துருவாக்கத் தளமான சோஷியல் மீடியாவில் ஏன் பேசப்படவில்லை\nஇந்த இரு கட்சிகளுக்கு இணையாக, கடந்த இரு ஆண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சி ஆயிரம் கோடி ரூபாய் செலவழித்துள்ளது. அந்த ஆயிரம் கோடி ரூபாய் எங்கிருந்து வந்தது என்று எங்கேயாவது கேள்வி எழுப்பப்பட்டதா யார் எழுப்புவது\nஆனால், கருத்துருவாக்கத் தளத்தில் நடந்தது என்ன மாறுபட்ட அரசியலை முன்வைத்த மக்கள் நல கூட்டணி மீது அத்தனை தாக்குதல் நடத்தப்பட்டது. விஜயகாந்த் – வைகோ என்ற இரண்டு ஐகான்களையும் காமடியாக சித்தரித்து தாக்குதல் நடத்தினார்கள்.\nமக்கள் நல கூட்டணி வெற்றி பெற்று கூட்டணி ஆட்சி அமைந்தால், அந்த ஆட்சியில் விடுதலைச் சிறுத்தைகள் அணியும் இடம்பெறும் என்ற முக்கிய Criteria-வும், இந்த தாக்குதலுக்கு முக்கிய காரணம்.\nசாதி எல்லாவற்றிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. “நீ எந்த திசை வேண்டுமானாலும் திரும்பு. அங்கு சாதீய பூதம் குறுக்கிடும். அச்சுறுத்தும்” என்று அம்பேத்கர் சொல்லி இருக்கிறார்.\nநான் போட்டியிட்ட காட்டுமன்னார்கோவிலில் என்னை எதிர்த்து, அதிமுக சார்பில் ஒரு வேட்பாளரும், காங்கிரஸ் சார்பில் ஒரு வேட்பாளரும் நிறுத்தப்பட்டிருந்தனர். அவர்கள் இருவரும் தலித்துகள்தான். ஆனால், ஊரில் இருக்கிற சாதி இந்துக்கள், இந்த இரண்டு வேட்பாளர்களையும் வரவேற்று, தங்கள் இல்லங்களில் அமர வைத்து குளிர்பானமும் அளித்தார்கள். ஆனால், என்னுடைய வாகனம் அந்த பகுதிக்குள் சென்றாலே, அடிக்கிறார்கள். கல் வீசுகிறார்கள்.\nஅவர்கள் இருவரையும் வரவேற்கும் சாதி இந்துக்கள், திருமாவளவன் மீது கல் எறிவது ஏன்\nஒடுக்கப்பட்டவர்கள், காலங்காலமாக நசுக்கப்பட்டவர்கள், ஒரு அரசியல் சக்தியாக உருவாகுவதை இந்த சமூகம் ஏற்கவில்லை. இதையே ஏற்று கொள்ளாதவர்கள் திருமாவளவனின் கட்சியினர் அமைச்சர்களாக அமருவதை எப்படி ஏற்று கொள்வார்கள் தலித் முதலமைச்சர் என்ற விவாதத்தை எப்படி அவர்களால் ஏற்று கொள்ள முடியும் தலித் முதலமைச்சர் என்ற விவாதத்தை எப்படி அவர்களால் ஏற்று கொள்ள முடியும் அவன் அதிகாரத்தை கையில் எடுக்கக்கூடாது. அவ்வளவு இறுக்கமாக, அவ்வளவு இறுக்கமான சாதி கட்டமைப்பு கொண்ட சமூகமாக இது இருக்கிறது.\nஎல்லா திட்டங்களும் அதிகாரத்தை மையமாக வைத்துதான். கணவன் – மனைவி சண்டையில் இருந்து போர் வரை அனைத்து சிக்கல்களும் அதிகாரத்தோடு தொடர்புடையவை.\nஅதனால்தான் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் பவுத்தத்தை தழுவினாலும் கூட, “ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதுதான் உனக்கு விடுதலையை தரும்” என்று குறிப்பிடுகிறார்.\nஅனைத்து பூட்டுகளுக்கும் ஒரே சாவி. அரசியல் அதிகாரம்.\nசாதி இந்துக்கள் பெரும்பான்மையாக இருக்கிறார்கள். தலித் இந்துக்கள் சிறுபான்மையாக இருக்கிறார்கள். தலித் இந்துக்கள் மதம் மாறும்போது, அவர்களும் சிறுபான்மையினராக ஆகி விடுகிறார்கள்.\nஒவ்வொரு சமூகமும் சிறு சிறு குழுக்களாக மாறுவது கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். விவாதிக்கப்பட வேண்டும்.\nபுரட்சியாளர் அம்பேத்கர் சாதி ஒழிய மதமாற்றத்தை ஒரு தீர்வாக வைக்கிறார். பிறமண முறையை ஒரு தீர்வாக வைக்கிறார். சமூகநீதியையும் ஒரு தீர்வாக வைக்கிறார்.\nகல்வி, வேலை வாய்ப்பினால் மட்டுமே சமூக நீதியை பெற முடியும். இதை எல்லாவற்றையும் தாண்டி, மைய நீரோட்ட பாலிடிக்ஸ் வேண்டும். தலித் அல்லாத ஜனநாயக சக்திகளோட உறவாடுவது. அவர்களை அடையாளம் காணுவது என்ற நிலையில்தான், ஒரு மைய நீரோட்ட அரசியலில் ஈடுபடுவது என்ற அளவில்தான் கூட்டணிக்கு செல்கிறோம். வெறும் பதவிக்காக அல்ல.\nகாட்டுமன்னார்கோவிலில் நான், 48 ஆயிரத்து 363 வாக்குகள் வாங்கி இருக்கிறேன். இதில் ஆயிரம் வாக்குகள் மட்டும்தான் தலித் அல்லாதோர் வாக்குகளாக இருக்கும், மீதி அனைத்தும் தலித் மக்களின் வாக்குகள் மட்டுமே.\nநூற்றுக்கு நூறு சதவிகிதம் முழுக்க தலித் வாக்காளர்களால் ஆதரிக்கப்பட்ட தலித் வேட்பாளரான நான் வெளியில் நிற்கிறேன். ஆனால், நூற்றுக்கு நூறு சதவிகிதம் சாதி இந்துக்களால் ஆதரிக்கப்பட்டவர் உள்ளே இருக்கிறார். வெற்றி பெற்றிருக்கிறார். இந்த எலக்டோரல் சிஸ்டம் எப்படி இருக்கிறது பாருங்கள். ஒரு தலித் பிரதிநிதியை யார் தேர்ந்தெடுக்க முடிகிறது பாருங்கள்.\nகாட்டுமன்னார்கோவிலில் தலித் அல்லாதோர் தெருவில் நான் வாக்கு கேட்டு போகிறேன். 15, 16 வயது சிறுவர்கள் கல் எடுத்து அடிக்கிறார்கள். அந்த சிறுவர்களுக்கு சாதி நஞ்சை ஊட்டியது யார் ஒன்லி ஃபார் பவர். ஏற்கனவே சமூகத்தில் இருக்கிற வெறுப்பை, திருமாவளவனை வைத்து பயன்படுத்துகிறார்கள்.\n“தலித் அல்லாதோர் சமூகத்தை சேர்ந்த பெண்களில் வயிற்றில் தலித்துகளின் கரு வளர வேண்டும்” என்று நான் பேசியதாக, ஒரு தவறான கருத்தை ராமதாஸ் தொடர்ந்து பரப்பி கொண்டிருக்கிறார். என்னிடம் யாரும் இதை பற்றி கேட்கவில்லை.\nஅதனால்தான் பட்டுகோட்டையில் என்னை இளைஞர்கள் கொல்ல முயன்றார்கள். பதினாறு இடங்களில் என்னை கல்லால் அடித்திருக்கிறார்கள். ஆனால், நான் அதை பெரிதுபடுத்தியதில்லை. ஏனென்றால், அந்த இளைஞர்களுக்கு wrong feeding. அந்த சமூகத்தை பற்றி நான் எங்கும் தவறாக பேசியதில்லை.\nஅடித்தொண்டையால் தலித் கத்துகிறான் “டாக்டர்.கலைஞர் வாழ்க” என்று. அதை ரசிக்கிறார்கள். அடித்தொண்டையால் தலித் கத்துகிறான் “புரட்சி தலைவி அம்மா வாழ்க” என்று. அதை ரசிக்கிறார்கள். இப்போது அதே அடித்தொண்டையால் “திருமாவளவன் ” என்று அவன் கத்துகிறபோது, அவர்களால் அதை ரசிக்க முடிவதில்லை.\nஅன்று திமுக கொடி பிடித்து தெருவில் நின்று கோஷமிட்டபோது ரசிக்க முடிந்தது. அதிமுக கொடி பிடித்து அடிவாங்குகிறவனாக இருந்த போது அதை ரசிக்க முடிந்தது.\nஆனால், அதே அவன் இன்று “எனக்கொரு கொடி, எனக்கொரு தலைமை, எனக்கொரு இயக்கம்” என்று அதே ஆவேசத்தோடு முழங்கும்போது “கட்டுப்பாடில்லாத சாதிங்க… இது. இது ஒரு கும்பல்ங்க. திருமாவளவன் பின்னாடி இருக்கிறது கும்பல்” என்கிறார்கள் .\nஅவர்களின் கட்சிகளை வாழ்க என்று சொல்லியபோது , அவன் ஒரு இயக்கம். அரசியல்படுத்தப்பட்டவன். ஆனால், திருமாவளவனின் தலைமையை ஏற்று கொண்டபின், அவனுக்கு பெயர் கும்பல்.\nஸ்டார் ஹோட்டலில் ரூம் போட்டு பஞ்சாயத்து பேசுகிறவர்கள்தான், அனைத்து கட்சி தலைவர்களும். ஆனால், ஒரு பாதிக்கப்பட்டவன் வந்து பிரச்னையை சொல்லும்போது, இவன் அதற்காக பேசபோகிறபோது உடனே “இவர்கள் கட்டப்பஞ்சாயத்து செய்கிறார்கள். திருமாவளவன் பின்னாலிருப்பது கும்பல். எங்க பாத்தாலும் கட்டப்பஞ்சாயத்து” என்கிறார்கள். இதை இந்த Opinion Makers அப்படியே எழுதுகிறார்கள்.\nஇவர்கள் எந்த சக்தியை எக்ஸ்போஸ் செய்கிறார்கள்\nதிவ்யா இ���வரசன் கொல்லப்பட்டான். அப்போது இளவரசனுக்கு எனக்கும் எந்த சம்மந்தமும் கிடையாது. அவன் இறந்தபின்புதான் அவன் தலித் என்பதே எனக்கு தெரியும். கோகுல்ராஜை மிரட்டி பேச வைத்து , ஐ.எஸ் தீவிரவாதிகளை போல, வாட்ஸ்-அப்பில் வீடியோ வெளியிடுகிறார்கள். அடுத்து அவன் தலையை துண்டித்து கொண்டு போய் தண்டவாளத்தில் போடுகிறார்கள்.\nகோகுல்ராஜ் உடல் கிடந்த இடத்தில் நின்று நான் பேசுகிறேன். இவர்களை போல “கையை வெட்டு காலை வெட்டு , நீயும் நாலு பேரை போட்டு தள்ளிட்டு வாடா” என்று பேசவில்லை. எந்த சமூகத்தையும் குறிப்பிட்டு பேசவில்லை. என்ன பேசினேன் என்றால்…\n“தமிழ்நாட்டில் சிலர் என்ன அரசியல் பேசுகிறார்கள். அவர்களுக்கு தெரிந்ததெல்லாம் பொம்பள சமாச்சாரம்தான். அங்க இடிச்சுட்டான். இங்க இடிச்சுட்டான். காதலிச்சுட்டான்” இதைதான் பேசுறான். இவங்க பெரிய மானஸ்தன் வேற சொல்லிக்கிரானுங்க. உனக்கு கீழ் சாதி புடிக்கல. அவனோட ஓடி போயிட்டா. நீ மான்ஸ்தனா இருந்தா விட்டுட்டு போயிருக்கணும். தலித் சமூகத்தில் காதலித்து திருமணம் செய்பவர்கள் இருக்கிறார்கள். திரும்ப வரசொல்லி பெற்றோர்கள் கேட்பார்கள்தான். ஆனால் அவர்கள் உறுதியாக இருந்தால், ஆற்றில் தலைமுழுகி விட்டு போவார்கள். ஆள் வைத்து கொலை செய்ய மாட்டார்கள். நீ ஏன் அதை செய்யுற. முப்பது நாள் ஒரு பறையனோட, பள்ளனோட படுத்துருக்கா. அப்புறம் அவள ஏன் அழைச்சுட்டு வந்து குடும்பம் நடத்துற அது என்ன மானம் இதை கூட நான் கேக்க கூடாதா இந்த வலியை கூட நான் வெளிப்படுத்த கூடாதா அவனை வெட்டு இவனை வெட்டு என்று தூண்டி விட்டேனா இந்த வலியை கூட நான் வெளிப்படுத்த கூடாதா அவனை வெட்டு இவனை வெட்டு என்று தூண்டி விட்டேனா ஏன் பெத்த புள்ளைய வெட்டுற ஏன் பெத்த புள்ளைய வெட்டுற ஏன் இன்னொருத்தன் புள்ளையை வெட்டுற ஏன் இன்னொருத்தன் புள்ளையை வெட்டுற இத கூட நான் பேச கூடாதா\nஎலெக்க்ஷன் நேரத்தில், என்னடைய இந்த பேச்சு வாட்ஸ்-அப்பில் அப்படி பரப்பப்பட்டது.\nஇந்த கொலைகளை யார் கண்டித்தார்கள். தெருவில் இறங்கி போராடினார்களா\nலேசாக உரசியதற்கே மூன்று ஊரை கொளுத்தியவர்கள். அந்த மூன்று ஊரை கொளுத்திய போது யார் என்ன எதிர்வினை ஆற்றினார்கள். இதை பற்றி கருத்துருவாக்க தளத்தில் என்ன எழுதினார்கள்\n அந்த பெண் அவனை காதலிக்கவே இல்லை என்கிறாள். பின் எதற்க��க இந்த கொலை “நாங்க கவுரவமுள்ள சாதி. நாங்கல்லாம் அப்படிதான். நாங்க ஆதிக்கம் செய்பவர்கள் என்று நிறுவுவதற்காக ஒரு கொலை”.\nஇதை கண்டிக்க துணிச்சலில்லாமல், நீங்கள் அம்பேத்கரை பற்றி என்ன எழுதினாலும் அது குப்பைதான்.\nவிடுதலைச் சிறுத்தைகள் என்பது ஒரு அரசியல் இயக்கம். ஒரு அரசியல் இயக்கத்தை, சமூக இயக்கம் செய்ய வேண்டிய கடமைகளை எல்லாம் செய்ய வேண்டும் என்று ஏன் எதிர்பார்க்கிறார்கள்.\n“ஏன் ஜெய் பீம் சொல்லல ஏன் திக்க்ஷா பூமிக்கு வரல ஏன் திக்க்ஷா பூமிக்கு வரல இவங்க தலித் பிரச்னையை விட்டுட்டாங்க” என்றெல்லாம் ஏன் விமர்சிக்கிறீர்கள் \nசொன்னாலும் சொல்லாட்டாலும் நான் தலித்தான். நான் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், தலித்தாக மட்டுமே என்னால் சிந்திக்க முடியும்.\nநம்மை நாமே தனிமைப்படுத்துவது என்பது, மிக மோசமான விஷயம். தலித்துகளின் போராட்டம் என்ன\nகோவில் நுழைவு போராட்டம் என்றால் என்ன நீ நுழையும் கோவிலில் நானும் நுழைய வேண்டும். நீ குளிக்கும் குளத்தில் நானும் குளிக்க வேண்டும். உன்னோடு நான் கலக்க வேண்டும் என்பதுதான். எல்லோரும் Merge ஆக வேண்டும் என்பதுதான். அதுதானே போராட்டம்.\nதனிமைப்படுத்துவதுதான் சாதி. அதுதான் சாதியின் பண்பு. சாதி ஒழிப்பு என்பது மைய நீரோட்டத்தில் கலப்பது. அது ஒரு போராட்டம். அதுவே ஒரு போராட்டம்தான்.\nஒரு இடத்தில் இருந்து, ஒரு கிலோமீட்டர் தாண்டி மற்றொரு இடத்திற்கு நான் கொடி ஏற்ற போகிறேன் என்றால், அது எனக்கொரு போராட்டம். விஜயகாந்துக்கு அது போராட்டம் இல்லை. சீமானுக்கு அது போராட்டம் இல்லை.\nஎந்த நேரத்தில் என்ன நடக்கும் என்று தெரியாது. ஒவ்வொரு இடத்திலும் நான் கொடியேற்ற போகும்போது கல்வீச்சு நடக்கிறது. அதிமுக, திமுக கொடிக் கம்பங்கள் எங்காவது உடைக்கப்பட்டிருக்கிறதா\nஆனால், இந்த இரு கட்சிகளின் கொடிக்கம்பத்தின் அருகில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கொடி நாட்டுகிற போதே அதற்கு எதிர்ப்பு வருகிறது. இது எத்தனை பேருக்கு தெரியும். இந்த போராட்டம் எத்தனை பேருக்கு தெரியும்.\n“உன் தெருவிலே போய் கொடியேற்று” என்று போலீசே சொல்கிறான். கொடியேற்றுவதே எங்களுக்கு போராட்டம்தான்.\nஇதை ஜனநாயக சக்திகள் உள்வாங்குகிற போதுதான், பொதுத்தளத்தில் உள்ளவர்கள் உள்வாங்குகிற போதுதான் மாற்றம் உருவாகும்.\nஅயோத்திதாசர��� என்றாலே ஸ்டாலின் ராஜங்கம்தான் எழுத வேண்டும்; திருமாவளவன்தான் பேச வேண்டும் என்கிற அணுகுமுறை இருந்தால் எந்த மாற்றத்தையும் உருவாக்க முடியாது.\n“எழுச்சித்தமிழருக்கு” முன்னால், “சேரிப்புயல்” என்ற அடைமொழி எனக்கிருந்தது. உசிலம்பட்டியில் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசும்போது ‘சேரிப்புயல்” பேசுவார் என்றவுடன் வரிசையாக கல் எறியத் தொடங்கி விட்டார்கள். பின், அண்ணன் அறிவுமதி கூறி, ஷார்ஜாவில் நடந்த ஒரு கூட்டத்தில் இஸ்லாமிய தோழர்களும், தாய்மண் தோழர்களும் இணைந்து “எழுச்சித்தமிழர்” என்ற அடைமொழியை அளித்தனர்.\nஅதையும் கூட, இவர் ஏன் தமிழர் என்று அடையாளம் காட்டுகிறார். ஏன் தலித் என்று கூறவில்லை என்று கருத்துருவாக்க தளத்தில் எழுதுகிறார்கள்.\nநான் தலித்தான். அதை நான் சொல்லித்தான் தெரியவேண்டும் என்பதில்லை. கருத்துருவாக்கத் தளத்தில் இருப்பவர்களின் இது போன்ற செயல்கள், புதிய முயற்சிகளை கருக வைக்கிறது.\nஒன்றை நுகர்வதற்கு கூட தலித்துகள் ஆசைப்படக் கூடாது என்ற நிலைதான் தமிழகத்திலும், இந்தியாவிலும் இருக்கிறது. “வேணும்னா நீ பெரிய கட்சிகளோட இணைந்து மூன்று தொகுதிகள், நான்கு தொகுதிகள் வாங்கிக்கோ”அவ்வளவுதான். தலித்துகள் தனியொரு கட்சியாக வருவதை யாரும் விரும்பவில்லை.\nஆணவ கொலைகளை தடுப்போம் என்று கூறியதனாலயே, கொங்கு வட்டத்தில், மக்கள் நல கூட்டணி தோற்கடிக்கப்பட வேண்டும் என்று முடிவெடுத்து வாக்களித்திருப்பதாக அந்த பகுதியை சேர்ந்த, கொங்கு சமூகத்தை சேர்ந்த தம்பி ஒருவர் கூறினார். அதனால்தான், அங்கு பெரும்பகுதியில் அதிமுக வெற்றி பெற்றிருக்கிறது போல.\nசாதி ஒழிப்பு என்பது, தலித் சமூகத்தில் அம்பேத்கர்கள் உருவாவதால் அல்ல. தலித் அல்லாத சமூகத்தில் அம்பேத்கர்கள் உருவாவதால் மட்டுமே சாத்தியம்.\nஇதெல்லாமும் சினிமாதான், ஆனா வேற சினிமா\nரொம்பவே லேட்டா ஒரு விமர்சனம் -24\nஅடி வாங்கிய ஆளும் கட்சியினர்\nதலித் அல்லாத சமூகத்தில் அம்பேத்கர்கள் - தொல். திரு...\nமோடியை திட்ட மூடு இல்லை\nகாவல்துறையின் கடமை உணர்ச்சி – அடேங்கப்பா \nமோடியிடமும் சொல்லுங்கள் நவ்ஜோத்சிங் சித்து\nஎச்சரிக்கை. அத்து மீறி பிரவேசிக்காதே. . .\n13,000 கோடி - 26 லட்சம் - 6500 ரூபாய்\nதவித்த வாய்க்கு . . .\nவரலாறு என்று கதைக்கும் வக்கிரம்\nவருந்துகிறேன் . . .\n100 % வழி மொழிகிறேன்\n\"பி\" டீம் எனும் லாஜிக் இல்லா அபத்தம்\n570 கோடி - மூன்று ஊகங்கள்\nதஞ்சையில் மட்டுமேன், தமிழகம் முழுதுமே\nசன் டி.வி, பாஜக, காசு, துட்டு, பணம், மணி அல்லது \nலக்கானி சார், கொஞ்சம் டவுட்டு\nஇப்போது இழந்தால் இனி எப்போதும் \nஅல்லாரும் நல்லவங்களாம். போங்கடா நீங்களும் உங்க . ....\nமண்டபத்து ஆளை மாற்றுங்கள் மோடி\nகூலிப்படை வேண்டாம். ஜெ கூட்டம் போதும்\nஅந்த குடும்பத்து ஓட்டு அவுட். யாருக்கு\nவாங்கிப் படியுங்க – அவசியம, அவசரம்\nஒரு அருமையான தலைவரின் அரசியல் தரிசனம்\nஜெ-க : பத்திரம் முதல் பாட்டி வரை\nவெற்றிகரமான அல்வா – அரசியல் பதிவல்ல\nஒரு அற்புதமான தலைவர் பற்றி\nவிஜயகாந்த் எனும் ஒரு . . . .\nசீ, சீ ஸ்ரீஸ்ரீ சாமியாருக்கு சமர்ப்பணம்\nபறக்கும் குதிரை தள்ளி விட்டதோ\nமனிதன் - திரையில்தான் சாத்தியமென்பது துயரம்\nமலாலாவிற்கு அருகதை இல்லைதான் டுபாக்கூர் சாமியாரே\nஅரசுப் பள்ளியில் சேர அடிதடி - நிஜம்தான்\nசென்னை பெங்களூர் சாலையில் பணக் கடத்தல். . .\nஇறுதியில் தெரியும் வெற்றி யாருக்கென்று\nஅரசியல் மேற்கு வங்கம் (1)\nஅரசியல் நெருக்கடி நிலை (1)\nஉலக புத்தக தினம் (4)\nஒரு பக்கக் கதை (1)\nகவிதை நீதி தீர்ப்பு (1)\nசமூகம் மத நல்லிணக்கம் (4)\nதங்க நாற்கர சாலை (2)\nதமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி (26)\nநகைச்சுவை ன்னு நினைப்பு (7)\nமக்கள் நலக் கூட்டணி (2)\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (83)\nவன உரிமைச் சட்டம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/30973", "date_download": "2019-06-25T22:19:34Z", "digest": "sha1:PMPCXB6XNQQYV3MBVXYJLRENOQYZCFQT", "length": 13380, "nlines": 307, "source_domain": "www.arusuvai.com", "title": "சைனீஸ் இறால் வறுவல் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nSelect ratingGive சைனீஸ் இறால் வறுவல் 1/5Give சைனீஸ் இறால் வறுவல் 2/5Give சைனீஸ் இறால் வறுவல் 3/5Give சைனீஸ் இறால் வறுவல் 4/5Give சைனீஸ் இறால் வறுவல் 5/5\nகிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. மஹாலெட்சுமி ப்ரகதீஸ்வரன் அவர்கள் வழங்கியுள்ள சைனீஸ் இறால் வறுவல் என்ற குறிப்பு, விளக்கப்படங்களுடன் இங்கே செய்து காட்டப்பட���டுள்ளது. குறிப்பினை வழங்கிய மஹாலெட்சுமி அவர்களுக்கு நன்றிகள்.\nஇறால் - 15 எண்ணம் (ஒரு ஆள்காட்டி விரல் நீளம் மீன் இருக்க வேண்டும்)\nசோளமாவு - 2 மேசைக்கரண்டி\nஇஞ்சி, பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி\nமிளகாய்த் தூள் - முக்கால் தேக்கரண்டி\nமிளகுத் தூள் - முக்கால் தேக்கரண்டி\nவினிகர் - அரை தேக்கரண்டி\nசோயா சாஸ் - முக்கால் தேக்கரண்டி\nவெங்காயத் தாள் - அரை கப் (பொடியாக நறுக்கியது)\nஎண்ணெய் - பொரிக்க தேவையான அளவு\nஇறாலின் தலை மற்றும் வால் பகுதியை நறுக்கி விட்டு அதன் மேல் பகுதியில் இருக்கும் கருப்பு கோடு போல இருப்பதை அகற்றவும். மறுமுறையும் நன்றாக கழுவி தண்ணீரை உலர விடவும்.\nஒரு பாத்திரத்தில் சோளமாவு, மிளகாய்த் தூள், மிளகுத் தூள், இஞ்சி பூண்டு விழுது, வினிகர், சோயா சாஸ் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்.\nகலந்து வைத்திருக்கும் கலவையில் இறாலை போட்டு பிசறி ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.\nவாணலியில் பொரிக்க தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் இறாலை இரண்டு, மூன்றாகப் போட்டு பொரித்தெடுக்கவும்.\nசுவையான சைனீஸ் இறால் வறுவல் தயார்.\nஊற வைத்த இறாலை குச்சியில் குத்தி சுட்டுத் தருவார்கள் அதுதான் கபாப் முறை.\nமற்றொரு முறை குச்சியில் குத்தி அதை ஒரு சில்வர் ராப்பரில் சுற்றி அதை மைக்ரோவேவில் வேக வைத்தும் சாப்பிடுவார்கள்.\nகொஞ்சம் வித்தியாசமாகச் செய்வேன். அடுத்த தரம் இந்தக் குறிப்பின்படி ட்ரை பண்ணுறன்.\nசெய்து பாருங்க. பதிவுக்கு நன்றி இமாம்மா.\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pascamerica.org/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2019-06-25T22:55:14Z", "digest": "sha1:CI5HI6RR7TSYOOBPUYMPBY5Z3MGYEQ3B", "length": 28381, "nlines": 132, "source_domain": "pascamerica.org", "title": "குடும்ப இஸ்திரி ! - PASC America", "raw_content": "\nகுடும்ப இஸ்திரிகளின் கதை எல்லாமே ஒரு வகையில் குத்துவிளக்கு கதைகள்தான் என்றாலும், சில குத்துவிளக்குகள் குத்தவும் செய்கின்றன என்பதால் ஆண்களின் நலனை முன்னிட்டு எழுதப்படும் கட்டுரை ஆகும். புரிந்து பயன் பெறுக.\nஇது ஒரு ஒற்றை நோக்கம்: தன்னால் இயலாத இனப்பெருக்கத்தை தனதாக்கிக்கொள்வது. எல்லா உயிரினங்களிலும் பெண் தான் யாருக்கு இனப்பெருக்கம் செய்யணும்னு முடிவெடுக்குது. ஆனா நம்முடைய patriarchy ல பெண் நிலத்தைப் போல வாரிசை விளைவிக்கும் ஒரு பொருள். அதை சுதந்தரமாய் விட்டால் தகுதியானது தான் தப்பும். அதனால அவங்களுக்குள்ள ஒரு அண்டர்ஸ்டாங்டிங்.\nஇருக்குற நிலத்தை ஆளுக்கு கொஞ்சமா பங்குபோட்டுக்கலாம்ங்குறது முடிவு. ஆனா, நிலத்தை போல பெண் ஜடம் இல்லியே, புத்தி யோசிக்குமே, என்ன செய்யலாம் அதை – அதாவது தன்னைத் தானே பங்கு வைப்பதை, அவங்களே போட்டி போட்டுக்கிட்டு செஞ்சா எவ்ளோ நல்லா இருக்கும் அதை – அதாவது தன்னைத் தானே பங்கு வைப்பதை, அவங்களே போட்டி போட்டுக்கிட்டு செஞ்சா எவ்ளோ நல்லா இருக்கும் அதுக்கு தான் சாதி பைரவர்களுக்கு பயிற்சி கொடுப்பது போல, மூளையை மழுங்கடிக்கும் பயிற்சி பிறந்ததில் இருந்தே கொடுக்கப்படுகிறது. அந்த பயிற்சிகளில் ஒன்று தான் நல்ல குடும்ப இஸ்திரியாய் திகழ்வது எப்படி என்கிற அறுநூத்தி இருபதாவது ஆய கலை.\nநல்ல குடும்ப இஸ்திரியாய் இருப்பதே தன் தலையாய கடமை என்று முதலில் நாம் நம்ப வேண்டும். ஏன் நம்ப வேண்டும் – அப்படியெல்லாம் கேள்வி கேட்டா வாயிலேயே போடு. குடும்பம் ஒரு புனிதமான நிறுவனம். அதுல இருக்கிற ஆண்கள் முதலாளிகள். பெரிய முதலாளி, நடு முதலாளி, சின்ன முதலாளி, குட்டி முதலாளி, ஆறு மாச கருவாக இருக்கும் உள்ளிருப்பு முதலாளி வரை டிசைன் டிசைனாக இருக்கும். தொழிலாளிகளும் டிசைனுக்கு தக்க பார்டர் வைத்து பளபளப்பாய் இருப்பார்கள். இந்த அமைப்புக்கு ஒரு தூணாக செயல்படும் பெரிய தொழிலாளி தான் நம்ம குடும்ப இஸ்திரி. அவளை சில நேரங்களில் பெரிய முதலாளி கூட கண்ட்ரோல் பண்ண முடியாது. அந்த நேரங்களில் அவளை இருக்குமிடத்தில் பெருமையுடன் இருக்க வைக்க சமூகம் தனது நூறு மூக்கணாங்கயிறுகளை கொண்டு இழுத்து நிறுத்தும்.\nபுனிதம் மட்டுமல்ல, தீட்டும் இஸ்திரிகளுடையது தான். அது கற்பும் விபச்சாரமும் போல. ஒன்னு இல்லன்னா இன்னொன்னு இல்லே. உனக்கு ரெஸ்டு கொடுக்குறோம் பேர்வழின்னு எல்லாம் யாரும் ஓரமா உக்கார வைக்கல. ஓரமா உக்காந்தாலும் வேல செஞ்சி தான் அகனும். அப்புறம் ஏன் காட்ல இருந்தப்ப தனியா உக்கார வச்சாங்க மோப்பம் புடிச்சி வர விலங்கு அந்த ஒத்த பொம்பளையத் தூக்கிட்டு போயிரும். குரூப்பு எஸ்கேப். அதை எப்படி ஏத்துக்க செய்யுறது மோப்பம் புடிச்சி வர விலங்கு அந்த ஒத்த பொம்பளையத் தூக்கிட்டு போயிரும். குரூப்பு எஸ்கேப். அதை எப்படி ஏத்துக்க செய்யுறது சடங்கு வச்சா எல்லாரும் போணும்ல சடங்கு வச்சா எல்லாரும் போணும்ல அப்ப தீட்டாக்கிருவம். ஓவர். கற்பும் விபச்சாரமும் எப்படி ஒன்றில்லாமல் மற்றொன்று அமையாதோ, புனிதமும் தீட்டும் ஒன்றில்லாமல் மற்றொன்று அமையாது.\nஇந்த குடும்பத்துக்கு ஏன் ஒரு இஸ்திரி தேவைப்படுகிறது இல்லன்னா குடும்பம் சுருங்கிப்போகும். ஒரு கட்டத்தில் இல்லாமல் போகும். கருப்பை தான் உற்பத்திக்கு தேவை. அதை தனியாய் கைக்கொள்ள முடிந்தால் எப்போதோ பெண் இனம் காணாமல் போயிருக்கும். அதை வைத்து மெயின்டெயின் பண்ண அந்த உடல் இருந்துதான் ஆக வேண்டும்.. அதை எப்படி பயன்படுத்தலாம் இல்லன்னா குடும்பம் சுருங்கிப்போகும். ஒரு கட்டத்தில் இல்லாமல் போகும். கருப்பை தான் உற்பத்திக்கு தேவை. அதை தனியாய் கைக்கொள்ள முடிந்தால் எப்போதோ பெண் இனம் காணாமல் போயிருக்கும். அதை வைத்து மெயின்டெயின் பண்ண அந்த உடல் இருந்துதான் ஆக வேண்டும்.. அதை எப்படி பயன்படுத்தலாம் வெட்டியா தானே இருக்கிறது நிறுவனத்துக்கும் முதலாளிகளுக்கும் வேலை செய்யலாமே உடல் இருக்கும்வரை செய்ய வேண்டும். தினமும் செய்ய வேண்டிய உணவை சமைக்கும் வேலை ஓசியில் வந்தமர்ந்து இப்படித்தான்.இது ஒரு வெகுமதியுடன் கூடிய ஒரு அடிமை முறை.\nவீட்டிலும் வெளியிலும் ஓசியில் செய்ய வேண்டிய வேலைகளை குடும்ப இஸ்திரிகள் ஒன்றுகூடி மகிழ்ச்சியாய் செய்வதை பார்த்திருப்போம். உதாரணத்துக்கு ஒரு சிறிய குடும்ப விழாவில் காய்கறி வெட்டுவது முதல் சமைப்பது வரை சொந்தக்கார குடும்பங்களின் இஸ்திரிகள் எல்லாரும் இழுத்து போட்டுக்கொண்டு செய்வார்கள். அங்கே ஒரு இஸ்திரி ஓரமாய் உக்காந்து புக்கு படிச்சிட்டு இருந்தாலும் அதை அடித்து இழுத்து வர ஒரு அல்லக்கை இஸ்திரி ரெடியாய் இருக்கும். அது ஒரு இன்பமான பொழுதுபோக்கு. நாங்கல்லாம் வெங்காயம் உரிக்கிறோம்.. உனக்கு என்ன படிப்பு இந்த நேரத்துல இப்படியாக உள்ளேயே ஒரு தலைமை அடிமையும் அதுக்கு ஒரு சைடு அடிமையும் உருவாகிறார்கள். முதலாளிக்கு நல்லது இல்லையா இப்படியாக உள்ளேயே ஒரு தலைமை அடிமையும் அதுக்கு ஒரு சைடு அடிமையும் உருவாகிறார்கள். முதலாளிக்கு நல்லது இல்லையா அதுக்கு அப்பப்போ சிறு பரிசு போன்ற பிஸ்கட்டுகளும் கிடைக்கும்.\nஇதுல முக்கியமான இடம் என்னன்னா, அந்த இஸ்திரி, தன முதலாளியை தானே தேர்ந்தெடுக்க மு��ியாது. அந்த நிறுவனம் தன் எம்பிளாயியை ஒரு பதவி உயர்வுடன் இன்னொரு நிறுவனத்துக்கு டிரான்ஸ்பர் பண்ணும். பதவிக்கு அதிகாரங்களும் அதிகம், பொறுப்புகளும் அதிகம். அடுத்த முதலாளியை அல்லது தொழிலாளியை உருவாக்கும் மீடியேட்டர், மற்றும் தலைமை அடிமை. ஆனால், இந்த நிறுவனத்தை காக்க பாடுபட வேண்டும். முதலாளியை உருவாக்குதல் நல்ல காரியம், தொழிலாளியும் பாதகமில்லை. நிறுவனம் வளர தொழிலாளி வேண்டுமல்லவா\nநிறுவனம் செயல்பட சிறிய அமைப்பாய் இருத்தல் நலம். ஆனால் ஒரு தனித்த சுள்ளியை உடைப்பது எளிதல்லவா மொத்தமாய் கட்டியது தான் நம்ம சமூகம். கட்டியது எது மொத்தமாய் கட்டியது தான் நம்ம சமூகம். கட்டியது எது மதம் என்னும் கண்ணுக்கு தெரியாத கயிறு. அதில் முதலாளி, தொழிலாளி, அல்லக்கை, அடிமை எல்லாம் அடக்கம். ஆனால் அங்கும் கண்ணுக்கு தெரியாத சிந்தனையை உணர்வால் பின்னி அழகாய்க் கட்டி வைப்பது இஸ்திரிகளின் வேலை தான். உதாரணத்துக்கு, சடங்குகள் எல்லாமே இஸ்திரிகளை மையமாக வைத்து கூட்டாய் சேர்ந்து கும்மி அடிப்பதாய் இருக்கும். அதிலும் அவள் வளமான குட்டி போட்ட பாலூட்டியாய் இருத்தல் நலம். ஆணை மையமாய் வைத்து செயல்படுவது கொள்ளி வைத்தல், கருமாதி தவிர வேறு இருப்பதாய் தெரியவில்லை. அது கூட இந்த உடலுக்கு நான் தான் ஓனர் என்பதைப் பறைசாற்றுவதாய் இருக்கிறது. இருந்தாலும் செத்தாலும் முதலாளிகள் மாறுவதில்லை. மத சடங்குகள், கட்டுப்பாடுகள் முக்காலே மூணுவீசம் பெண்ணின் இனப்பெருக்க உரிமையை மையப்படுத்தியே இருக்கின்றன. ஆணுக்கு கற்பு தேவை இல்லை. முதலாளிகள் விசுவாசத்துடன் இருக்க தேவை இல்லை. கடவுள் யாருக்கும் பக்தியாய் இருக்க தேவை இல்லை.\nஇஸ்திரிகள் மட்டுமே இனப்பெருக்கம் செய்ய முடியும். சாதா பெண் செஞ்சா அப்ரூவல் கிடைக்காது. அப்ரூவல் வாங்க ஒரே வழி இஸ்திரியாய் மாறுவதே.\nசரி, இஸ்திரிப்பெட்டி ரொம்ப சூடாகிட்டா என்ன செய்யுறது. இணை துணை ஈகுவாலிட்டின்னு ஏதாவது ஒன்னு இருக்குற மாதிரியே நடிக்கணும். இஸ்திரியோட வோல்டேஜ் கண்ட்ரோல்ல தான் இருக்கு. அதனால ஏற்கனவே இருக்குற கில்ட்டி பீலிங்கை உசுப்பேத்தி, நீ சொன்ன ஒரு ஐட்டமுமே இல்லேயேடா அப்படின்னு கேக்குறத மைண்டோடவே நிறுத்திறனும்.. வெளிய வந்தாதான் பிரச்சினை. அவள் யோசிப்பதோ தனக்கு தானே பேசிக்கொள்வதோ அவுட் ஆப் சிலபஸ���.\nமுதலாளிகள் தரப்பில், இதுபற்றி விவாதங்கள் கிளம்பும்போது – அமைப்பு ஒரு காலத்தில் அப்படி இருந்தது, ஆனால் நானும் என்னுடைய நிறுவனமும் அப்படி இல்லை என்பதை நிறுவவே முயல்வார்கள். ஏனென்றால் அமைப்புரீதியிலான சலுகைகளை அவர்கள் இழக்கத் தயாராக இல்லை. பாலின, சாதி மற்றும் இன அடிப்படையிலான அமைப்புரீதியான சலுகைகள் பிறப்பிலேயே கிடைத்துவிடுவதால் ஒடுக்கப்பட்டவர்கள் சமமாய் அதை உரிமை கோரும்போது அதை கிடைக்காமல் தட்டிவிடச்செய்வதை லாவகமாய் செய்ய முடிகிறது. அதை நிரூபிக்குமளவு சாட்சியங்கள் இருப்பதும் இல்லை. இஸ்திரிகளாக்கப்பட்டவர்கள் தங்களை தாங்களே ஒடுக்கிக்கொள்வதைச் சுய விருப்பத்துடன் முடிவு செய்ய வைப்பதே இதன் நடைமுறையாய் இருக்கிறது.அங்கே தான் “வளர்ப்பு” வேலை செய்கிறது. இஸ்திரிகள் முதலாளியை முதலாளியாகவும் தொழிலாளியை தொழிலாளியாகவும் வளர்க்கக் கடமைப்பட்டவர்கள்.\nகல்வி வாய்ப்பினால் இப்போது இஸ்திரிப்பெட்டிகளுக்கு கிடைக்கும் உள்ளீடு அதிகமாகிவிட்டது. பொருளாதாரச் சார்புநிலை குறைவதால் சொந்த முடிவுகளுக்கும் செல்லவே விரும்புகிறார்கள். அதனால் இஸ்திரிகளின் சூடு தாங்காமல் தான் பெரிய நிறுவனம் தன்னைத் தானே தகவமைத்துக்கொண்டு சிறிய நிறுவனமாக செயல்படுகிறது. ஓவராய் சூட்டை குறைத்தால் இஸ்திரி பேட்டி நிறுவனத்துக்குப் பயன்படாது. தானே முடிவெடுக்கும் இஸ்திரிப்பெட்டி இருந்தென்ன லாபம் இருக்கும் இஸ்திரிப்பெட்டியும் சூடு கூடிக்கொண்டே செல்வதைத் தான் காண முடிகிறது. தன்னுடைய மரபு தப்பிப்பிழைக்க திரும்பவும் இஸ்திரியை ஈர்த்துதான் ஆகவேண்டும் என்கிற நிலை திரும்பிக்கொண்டிருப்பதைக் காண முடிகிறது. அவர்கள் தருவதாய் நம்பவைத்துக்கொண்டிருந்ததை இருப்பதாய் கருதிக்கொண்டு இஸ்திரிப்பெட்டிகள் செயல்பட தொடங்கிவிட்டன. இஸ்திரிகள் நிறுவனத்தில் நடத்தும் மாற்றங்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.\nTags: பெண், அதிகாரம், அழகு, புனிதம், ஆண், கற்பு, குடும்பம், ஸ்திரி, குடும்ப ஸ்திரி, patriarchy, பெரிய முதலாளி, நடு முதலாளி, சின்ன முதலாளி, குட்டி முதலாளி\nNext Postமீனவர்கள் மீதான இனப்படுகொலை\nகாஞ்சி சங்கரமடமெனும் பார்ப்பனப் பாசிசக் கூடாரம்\nநெருக்கடி நிலை கால சவால்களைச் சமாளித்த தலைவர் மணியம்மை\nகார்ப்பரேட்கள் கைகளில் சிக்குண்டிருக்கும் பெண்ணியம்\nசெவ்விய தலித் பெண் என்பவள் யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/blasted", "date_download": "2019-06-25T21:46:30Z", "digest": "sha1:CTMBUIIYVRNZKRG6NSTOV27QVTVJCM76", "length": 4168, "nlines": 60, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"blasted\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nblasted பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/01/31/sinister.html", "date_download": "2019-06-25T22:11:30Z", "digest": "sha1:OOBIKRNF6K4FXDVJQZX57K7CEIFD6VJP", "length": 15981, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "கர்நாடக அமைச்சரின் \"அறிவுப் பேச்சு | karnataka ministers interview creates flutter - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n4 hrs ago ஒடிசாவில் சமலேஷ்வரி எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து... 3 பேர் உயிரிழப்பு\n5 hrs ago தாய்லாந்தில் கொத்தடிமையாக சிக்கிய தமிழக இளைஞர்... மத்திய வெளியுறத்துறை மீட்க நடவடிக்கை\n6 hrs ago கோவை அருகே ஆணவ படுகொலை... ஜாதி மாறி திருமணம் செய்ததால் காதலன் குடும்பத்தினர் வெறிச்செயல்\n7 hrs ago லஞ்சம் கொடுக்க முயற்சி.. ஐசரி கணேஷ் மீது நீதிபதியே வழக்கு.. ஹைகோர்ட்டில் பரபர\nSports வீணானது ஸ்டோக்ஸ் ஆட்டம்... இங்கிலாந்தை காலி செய்த ஆஸி.. செமி பைனலில் நுழைந்து அசத்தல்\nTechnology ஒரே இணைப்பு: டிவி, போன் உட்பட பல சேவைகளுடன் அறிமுகமாகமும் ஜிகா ஃபைபர்.\nAutomobiles இனி எல்லாமே பத்து மடங்கு அதிகம்.... புதிய அபராதம் குறித்த முழுமையான தகவல்\nFinance கல்யாணத்துல உண்டான குப்பைகள அள்ள ரூ.54,000 கட்டிட்டேங்க மீதி செலவையும் நாங்களே ஏத்துக்குறோமுங்க..\nLifestyle இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் எலும்புகள் அதிக ஆபத்��ில் இருக்கிறது என்று அர்த்தம்...\nMovies கேர் ஆஃப் பிளாட்ஃபார்மில் இருந்து சூப்பர் ஸ்டார்: கொண்டாடும் ரசிகர்கள்\nEducation 3 ஆண்டுகள் பணிபுரிந்தால் இடமாற்றம்: பள்ளிக் கல்வித் துறை அதிரடி உத்தரவு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகர்நாடக அமைச்சரின் \"அறிவுப் பேச்சு\nபூகம்பத்தால் குஜராத் மக்கள் துயரத்தில் ஆழ்ந்துள்ள நிலையில், உயிருடன் மீண்டவர்கள் மனம் நோகும் விதத்தில்கர்நாடக அமைச்சர் ஒருவர் சில கருத்துக்கள்ை தெரிவித்துள்ளார்.\nகர்நாடக போக்குவரத்து அமைச்சராக இருப்பவர் டி.ஜான். குஜராத் பூகம்பம் குறித்து ஜான் தெரிவித்துள்ளகருத்துக்கள் கர்நாடகத்தில் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. கிறிஸ்தவர்களையும், சிறுபான்மை மக்களையும்படிக்காதவர்களாக வைத்திருந்த காரணத்தாலேயே கடவுள் குஜராத் மக்களை பூகம்பம் மூலம் தண்டித்துள்ளார்என்று ஜான் கூறியுள்ளார்.\nஉலக சமாதான தினத்தையொட்டி கன்னட தொலைக்காட்சி ஒன்றிற்கு அவர் செவ்வாய்க்கிழமை அளித்தபேட்டியில், இவ்வாறு கூறியுள்ளார் ஜான். அவர் கூறுகையில், குஜராத்தில் ஏற்பட்டுள்ள பூகம்பம், கடவுள்கொடுத்துள்ள தண்டனையாகும். கிறிஸ்தவர்களையும், சிறுபான்மை மக்களையும் அம்மாநிலத்தில்கொடுமைப்படுத்தியதால் கடவுள் இந்த தண்டனையைக் கொடுத்துள்ளார்.\nகுஜராத்தில் சர்ச்சுகள் எரிக்கப்பட்டன. எங்களது (கிறிஸ்தவ) மதத்தினர் தாக்கப்பட்டனர். இந்தக்கொடுமைக்குத்தான் கடவுள் இப்போது தண்டனை கொடுத்துள்ளார் என்று பேசினார் ஜான்.\nஅமைச்சர் ஜானின் இந்தக் கருத்துக்கு கர்நாடக பாரதீய ஜனதாக் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.உடனடியாக ஜான் டிஸ்மிஸ் செய்யப்பட வேண்டும் என்று அக்கட்சி வலியுறுத்தியுள்ளது.\nமாநில பா.ஜ.க. எம்.எல்.ஏக்கள் எதியூரப்பா, சுரேஷ் குமார், ராமச்சந்திர கெளட, ராமதாஸ் ஆகியோர் முதல்வர்எஸ்.எம். கிருஷ்ணாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில், அரசியல் சட்டம் 153(ஏ)வை ஜான் மீறி விட்டார். மதக்கலவரத்திற்கு வித்திடும் வகையில் அவரது பேட்டி அமைந்துள்ளது என்று கூறியுள்ளனர்.\nஅமைச்சரின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பெங்களூர் மகாத்மா காந்தி சிலை அருகே பா.ஜ.க. தரப்பில்போராட்டமும் நடத்தப்பட்டது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசெவ்வாய் கிரகத்திலும் முதல் முறையாக நில அதிர்வு.. ஆடியோ வெளியிட்டு பகீர் கிளப்பும் நாசா\nஇந்தோனீசியா நிலநடுக்கம், சுனாமி: பலி எண்ணிக்கை 1347\nபப்புவா நியூ கினியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவு\nதைவானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 2 பேர் பலி, 200 பேர் காயம்\nநில அதிர்வு அச்சத்தில் இருந்து மீளாத நெல்லை மாவட்ட மக்கள்\nஆறாவது அணுஆயுத சோதனையை நடத்தியதா வடகொரியா\nபப்புவா நியூ கினியாவில் பயங்கர நிலநடுக்கம்: சுனாமி பயத்தில் மக்கள்\nஅந்தமானில் இன்று அதிகாலை நிலநடுக்கம்: டிசம்பரில் 3வது முறையாக...\nவனுவாட்டுவில் பயங்கர நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது\n2 இரவுகளாக உலுக்கிய நிலநடுக்கம்: பயத்தில் காரில் தூங்கும் ஜப்பானியர்கள்\nநிலநடுக்கத்தை அடுத்து 100 முறை அதிர்ந்த ஜப்பான்: இடிபாடுகளில் இருந்து காயம் இன்றி 8 மாத குழந்தை மீட்\nஇந்தோனேசியாவில் நிலநடுக்கம் ஏற்பட்ட போது செயலிழந்த சுனாமி எச்சரிக்கை கருவிகள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/heart-whelming-story-after-section-377-decriminalizing-verdict-329249.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-06-25T22:56:17Z", "digest": "sha1:TWCCS43OH3KRSNSQS4DQRHE43DNYIDFB", "length": 22000, "nlines": 219, "source_domain": "tamil.oneindia.com", "title": "இனி உனக்கு பெண் பார்க்க மாட்டோம்.. பையன்தான்.. ஓரினசேர்க்கை அறிவிப்பிற்கு பின் நடந்த அதிசய கதை! | Heart Whelming story after Section 377 decriminalizing verdict - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒடிசாவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பலி\n5 hrs ago ஒடிசாவில் சமலேஷ்வரி எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து... 3 பேர் உயிரிழப்பு\n6 hrs ago தாய்லாந்தில் கொத்தடிமையாக சிக்கிய தமிழக இளைஞர்... மத்திய வெளியுறத்துறை மீட்க நடவடிக்கை\n7 hrs ago கோவை அருகே ஆணவ படுகொலை... ஜாதி மாறி திருமணம் செய்ததால் காதலன் குடும்பத்தினர் வெறிச்செயல்\n8 hrs ago லஞ்சம் கொடுக்க முயற்சி.. ஐசரி கணேஷ் மீது நீதிபதியே வழக்கு.. ஹைகோர்ட்டில் பரபர\nSports வீணானது ஸ்டோக்ஸ் ஆட்டம்... இங்கிலாந்தை காலி செய்த ஆஸி.. செமி பைனலில் நுழைந்து அசத்தல்\nTechnology ஒரே இணைப்பு: டிவி, போன் உட்பட பல சேவைகளுடன் அறிமுகமாகமும் ஜிகா ஃபைபர்.\nAutomobiles இனி எல்லாமே பத்து மடங்கு அதிகம்.... புதிய அபராதம் ��ுறித்த முழுமையான தகவல்\nFinance கல்யாணத்துல உண்டான குப்பைகள அள்ள ரூ.54,000 கட்டிட்டேங்க மீதி செலவையும் நாங்களே ஏத்துக்குறோமுங்க..\nLifestyle இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் எலும்புகள் அதிக ஆபத்தில் இருக்கிறது என்று அர்த்தம்...\nMovies கேர் ஆஃப் பிளாட்ஃபார்மில் இருந்து சூப்பர் ஸ்டார்: கொண்டாடும் ரசிகர்கள்\nEducation 3 ஆண்டுகள் பணிபுரிந்தால் இடமாற்றம்: பள்ளிக் கல்வித் துறை அதிரடி உத்தரவு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇனி உனக்கு பெண் பார்க்க மாட்டோம்.. பையன்தான்.. ஓரினசேர்க்கை அறிவிப்பிற்கு பின் நடந்த அதிசய கதை\nஓரினசேர்க்கை அறிவிப்பிற்கு பின் நடந்த அதிசய கதை\nடெல்லி: இந்திய தண்டனை சட்ட பிரிவு 377 ஐ நீக்கப்பட்டு ஓரின சேர்க்கை அனுமதிக்கப்பட்டதற்கு பலர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மும்பையை சேர்ந்த நபர் ஒருவர் எழுதிய பேஸ்புக் பதிவு உலகம் முழுக்க வைரல் ஆகியுள்ளது.\n6-9-2018 இந்திய சட்டத்துறையில் வரலாற்று சிறப்பு மிக்க நாள். பாலியல் சிறுபான்மையினருக்கு எதிரான இந்திய தண்டனை சட்ட பிரிவு 377ஐ நீக்கி உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு இந்த தீர்ப்பை அளித்துள்ளது.\nசர்ச்சைக்கு உரிய 377 சட்ட பிரிவை நீக்கினார்கள். இதனால் இந்தியாவில் சட்டப்பூர்வமாக்கப்பட்டது ஓரினச்சேர்க்கை.\nஇந்த நிலையில்தான் மும்பையை சேர்ந்த ஓரின சேர்க்கையாளரான அர்னாப் நான்டி, தன்னுடைய ஓரின சேர்க்கை வாழ்க்கையை பற்றி வெளிப்படையாக பேஸ்புக் பதிவில் எழுதியுள்ளார். இந்த தீர்ப்பு தன்னுடைய வாழ்க்கையை எப்படி எல்லாம் மாற்றி இருக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.\nஅர்னாப் நான்டி எழுதியிருக்கும் அந்த பேஸ்புக் பதிவில், இரண்டு வருடம் முன்பு வரை நான் மிகவும் மோசமாக உணர்ந்தேன். கூண்டிற்குள் அடைப்பட்டு கிடந்ததை போல உணர்ந்தேன். எனக்கே என்னை பற்றி சரியாக புரிந்து கொள்ள முடியவில்லை. அதன்பின்தான் நான் என்னையே உணர தொடங்கினேன். பொதுவில் சென்று என்னை போல இருக்கும் மனிதர்களை பார்த்தேன். 2 வருடத்திற்கு முன்பு வரை நான் கஷ்டத்தில்தான் இருந்தேன்.\nஅதன்பின் என் நண்பன் நிகிலின் பிறந்த நாளின் அன்றுதான் எனக்கு ''நான் ஒரு ஓரினசேர்க்கையாளன்'' என்று சொல்வதற்க��� தைரியம் வந்தது. நான் என் நண்பர்கள் முன் அதை சொன்ன நிமிடம் எல்லாமும் மொத்தமாக மாறியது. நான் நினைக்காத அளவிற்கு என்னை எல்லோரும் ஏற்றுக்கொண்டார்கள். என்னால் அவர்கள் அப்படி ஏற்றுக்கொண்டதை நம்பவே முடியவில்லை.\nஆனாலும் எனக்கு தொடர்ந்து தற்கொலை எண்ணங்கள் இருந்தது. இந்த விஷயத்தை எப்படி வீட்டில் சொல்வது என்று தெரியவில்லை. அப்பாவும், அம்மாவும் மிகவும் பாரம்பரியமான சூழ்நிலையில் வளர்ந்தவர்கள். அவர்களிடம் இதை நான் எப்படி சொல்வது என்று யோசித்துக் கொண்டே இருந்தேன். என் குடும்ப சூழ்நிலை என்னை பெரிய அளவில் தடுத்தது.\nஆனால் தைரியத்தை வரவழைத்துக் கொண்டே என் வீட்டிலும் இதை சொன்னேன். ஆனால் என் பெற்றோர்கள் எனக்கு கொஞ்சம் கூட எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அதைவிட எனக்கு வாழ்க்கையில் சந்தோசமான விஷயம் எதுவும் இருப்பதாக அப்போது தெரியவில்லை. ஆனாலும் சமுதாயத்தை நினைத்து எனக்கு அதன்பின்பும் பயம் இருந்தது. நான் குற்றவாளியா என்ற அச்சம் இருந்தது.\nஆனால், இன்று (6ம் தேதி) அந்த தீர்ப்பு வந்து இருக்கிறது. நான் வீட்டிக்குள் நுழைந்ததும் என்னுடைய அப்பாவும், அம்மாவும் என்னை கட்டிபிடித்துக் கொண்டு கொண்டாடினார்கள். இனி என் மகன் குற்றவாளி கிடையாது என்று சந்தோசமாக கூறினார்கள். என்னை எதுவும் செய்ய முடியவில்லை. அப்போது சந்தோசத்தில் கண்ணீர்விட்டு அழுதேன்.\nஆனால் அதற்கு பின் நடந்ததுதான் அதிசயம். என் அம்மா என்னைப்பார்த்து, இனி உனக்கு நாங்க பொண்ணு பார்க்க வேண்டியது இல்லை. பையன்தான் பார்க்கணும் என்று கூறினார். என் அம்மா என்னை இந்த அளவிற்கு ஏற்றுக்கொள்வார் என்று கொஞ்சம் கூட நினைக்கவில்லை. அவர் எனக்கு எப்போதும் ஆச்சர்யம்தான். அவருக்கு ஓரினசேர்க்கை குறித்தும் எதுவும் தெரியாத போதும் கூட எனக்கு உறுதுணையாக இருந்தார்.\nஅதன்பின் இந்த பேஸ்புக் பதிவை கூட அவர்தான் எழுத சொன்னார். இதோ உங்களிடம் நான் சந்தோசமாக தெரிவிக்கிறேன் நான் ஓர் ஓரின சேர்க்கையாளன்தான். என்னை போல யார் இருந்தாலும், உங்களுக்கு நான் உதவ தயாராக இருக்கிறேன்.. என்று சந்தோசமாக அந்த பேஸ்புக் பதிவை முடித்து இருக்கிறார். இந்த பதிவு இந்தியா மட்டும் இல்லாமல் உலகம் முழுக்க வைரல் ஆகியுள்ளது.\nஇந்த ஒரு தீர்ப்பு சில மக்களுக்கு கோபத்தை உண்டாக்கி இருந்தாலும் பலர் இதை வரவேற்று இருக்கிறார்கள். சோப் தொடங்கி ஏரோப்பிளேன் வரை எல்லா நிறுவனங்களும் தங்களது லோகோவை மாற்றி இதை கொண்டாடி இருக்கிறார்கள். இந்த தீர்ப்பு இப்படித்தான் பலரது வாழ்க்கையை சந்தோசமாக மாற்றியுள்ளது.\nமேலும் section 377 செய்திகள்\n\"செக்ஸ் டாயை\" வைத்து பெண் பலாத்காரம்.. 19 வயது பெண் மீது புகார்.. போலீஸ் அதிரடி கைது\nஓரினசேர்க்கை என்பது காட்டுமிராண்டித்தனம்.. துரைமுருகன் கருத்து\nஉலகம் அழிந்துவிடும்.. ஓரின சேர்க்கை வேண்டாம்.. கோவை நீதிமன்றத்தில் மதபோதகரால் பரபரப்பு -வீடியோ\nஅமெரிக்கா, இங்கிலாந்து.. எந்தெந்த நாடுகளில் ஓரினச் சேர்க்கை திருமணம் குற்றமில்லை தெரியுமா\n. உச்ச நீதிமன்றத்திற்கு கனிமொழி, அமீர்கான், ஐநா சபை வாழ்த்து\nநீக்கப்பட்ட 377 சட்ட பிரிவு.. நாடு முழுக்க கொண்டாட்டம்.. உற்சாக வீடியோ\n.. ஓரினசேர்க்கையாளர்களிடம் நாம் மன்னிப்பு கேட்க வேண்டும்.. விளாசிய நீதிபதிகள்\nநீக்கப்பட்டது 377 தண்டனை சட்டம்... வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு.. ஏன் தெரியுமா\nகடைசி 1 மாதம்.. முக்கிய 5 வழக்குகள்.. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா வழங்க போகும் தீர்ப்புகள்\nசட்ட பிரிவு 377 என்றால் என்ன ஏன் இது சர்ச்சை ஆகிறது ஏன் இது சர்ச்சை ஆகிறது\nBREAKING NEWS: 7 தமிழர் விடுதலைக்கு பச்சை கொடி.. தமிழர்கள் கொண்டாட்டம்.. தலைவர்கள் வரவேற்பு\nஓரினச்சேர்க்கை குற்றமில்லை.. சட்ட பிரிவு 377 நீக்கப்பட்டது.. உச்ச நீதிமன்றம் அதிரடி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsection 377 homosexual sex சட்டம் ஓரினசேர்க்கை நீதிமன்றம் பாலியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/coimbatore-police-commissioner-amalraj-transferred-trichy-301805.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-06-25T22:55:09Z", "digest": "sha1:J2PKGY774UVLXUJTVNQFPHPYKJSJ3SRX", "length": 15977, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "கோவை போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் அதிரடி மாற்றம்.. பெரியய்யா புதிய கமிஷனராக நியமனம்! | Coimbatore Police commissioner Amalraj transferred to Trichy - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒடிசாவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பலி\n5 hrs ago ஒடிசாவில் சமலேஷ்வரி எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து... 3 பேர் உயிரிழப்பு\n6 hrs ago தாய்லாந்தில் கொத்தடிமையாக சிக்கிய தமிழக இளைஞர்... மத்திய வெளியுறத்துறை மீட்க நடவடிக்கை\n7 hrs ago கோவை அருகே ஆணவ படுகொலை... ஜாதி மாறி திர���மணம் செய்ததால் காதலன் குடும்பத்தினர் வெறிச்செயல்\n8 hrs ago லஞ்சம் கொடுக்க முயற்சி.. ஐசரி கணேஷ் மீது நீதிபதியே வழக்கு.. ஹைகோர்ட்டில் பரபர\nSports வீணானது ஸ்டோக்ஸ் ஆட்டம்... இங்கிலாந்தை காலி செய்த ஆஸி.. செமி பைனலில் நுழைந்து அசத்தல்\nTechnology ஒரே இணைப்பு: டிவி, போன் உட்பட பல சேவைகளுடன் அறிமுகமாகமும் ஜிகா ஃபைபர்.\nAutomobiles இனி எல்லாமே பத்து மடங்கு அதிகம்.... புதிய அபராதம் குறித்த முழுமையான தகவல்\nFinance கல்யாணத்துல உண்டான குப்பைகள அள்ள ரூ.54,000 கட்டிட்டேங்க மீதி செலவையும் நாங்களே ஏத்துக்குறோமுங்க..\nLifestyle இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் எலும்புகள் அதிக ஆபத்தில் இருக்கிறது என்று அர்த்தம்...\nMovies கேர் ஆஃப் பிளாட்ஃபார்மில் இருந்து சூப்பர் ஸ்டார்: கொண்டாடும் ரசிகர்கள்\nEducation 3 ஆண்டுகள் பணிபுரிந்தால் இடமாற்றம்: பள்ளிக் கல்வித் துறை அதிரடி உத்தரவு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகோவை போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் அதிரடி மாற்றம்.. பெரியய்யா புதிய கமிஷனராக நியமனம்\nகோவை: காவல்துறை ஆணையர் அமல்ராஜ் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். சென்னை போக்குவரத்து கூடுதல் கமிஷனராக இருந்த பெரியய்யா கோவை காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.\nதமிழகத்தில் 7 ஐபிஎஸ் அதிகாரிகளை தமிழக அரசு அதிரடியாக இடமாற்றம் செய்துள்ளது. அதன்படி கோவை காவல் ஆணையர் அமல்ராஜ், திருச்சி காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். கோவை நகர புதிய ஆணையராக பெரியய்யாவை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.\nதிருச்சியில் ஆணையராக இருந்த அருண் சென்னை பெருநகர போக்குவரத்து கூடுதல் காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். காவல்துறை நிர்வாக ஐ.ஜியாக வெங்கடராமன் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.\nமேலும் சென்னை காவல் நிர்வாக ஐ.ஜி.தினகரன் எஸ்டாபிளிஸ்மென்ட் ஐ.ஜியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சென்னை போலீஸ் பயிற்சி கல்லூரி டி.ஐ.ஜி.யாக சேனல் வி.மிஸ்ரா நியமிக்கப்பட்டுள்ளார். அமலாக்கப்பிரிவு எஸ்.பியாக அமாநத் மன் இடமாற்றம் செய்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.\nகோவை போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் அதிரடி மாற்றம்.. பெரியய்யா புதிய கமிஷனராக நியமனம்\nஆளுநருடனான ஆலோசனை கூட்டத்தில் கோவை ஆணையர் பங்கேற்றதால் இந்த இடமாற்றம் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ��ூறப்படுகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகோவை அருகே ஆணவ படுகொலை... ஜாதி மாறி திருமணம் செய்ததால் காதலன் குடும்பத்தினர் வெறிச்செயல்\nஇன்னொரு பொள்ளாச்சி.. கட்டிப்பிடிப்பது, முத்தம் கொடுப்பது.. மாணவிகளை துன்புறுத்திய ஐவரின் அட்டகாசம்\nபலாத்காரம் செய்து கொடூரம்.. இரண்டரை வயது அம்ருதா கொலையில் சிக்கினான் தாய்மாமன்\nநடுரோட்டில்... மனைவியின் சடலத்துடன் ஆவேச போராட்டம் நடத்திய ரமேஷ்.. மது அரக்கனுக்கு எதிராக\n\"குஜால்\" பண்ணவே ஒரு காட்டேஜ் கட்டி விட்டிருக்கிறார்கள்.. நம்ப முடிகிறதா.. நம்ம கோயமுத்தூரில்தான்\nகயிற்று கட்டில் மேல் தூங்கிய குழந்தை மாயம்.. கிணற்றில் பிணமாக மிதந்ததால் அதிர்ச்சி\nகடும் வறட்சி... கோவை சிந்தாமணி குளத்தில் மீன்கள் செத்து மிதக்கின்றன\nமழை பெய்ய வேண்டும்.. தண்ணீர் பஞ்சம் தீர வேண்டும் இறைவா... அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழிபாடு\nகோவையில் அவ்ளோ செய்தும் பலனில்லை.. அப்போ வேலை செய்யாட்டிதான் வாக்களிப்பார்கள் போல- அமைச்சர் விரக்தி\nஎங்க பஸ்ல தான் ஸ்கூலுக்கு வரணும்.. சிறை வைக்கப்பட்ட மாணவர்கள்.. அடாவடியில் ஈடுபட்ட தனியார் பள்ளி\nகோவையில் கொண்டாட்டம்... ஆதியோகி சிலை முன்பு எல்லை பாதுகாப்பு படையினர் யோகா\nகோவை பஸ் ஸ்டாண்டில் பரபரப்பு.. கல்வி கொள்கை நகலை எரிக்க முயன்ற மாணவர் அமைப்பினர்.. தள்ளுமுள்ளு\nஒன்னாப்பு படிக்கிற சிவா தனி மனுஷன் கிடையாது.. ஊரே கூடி சேவகம் செய்யுது பாருங்க\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncoimbatore police commissioner trichy கோவை இடமாற்றம் திருச்சி மாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/kanchipuram-collector-ponnaiah-villupuram-collector-subramaniyan-313622.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-06-25T22:17:37Z", "digest": "sha1:D24IYVOG3CIE66ZPKVK6PWDPQM4EQ6HP", "length": 15276, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "சிறந்த ஆட்சியர்கள், சிறந்த மாநகராட்சி, சிறந்த கமிஷனர்.. மாநாட்டில் விருதுகள் வழங்கினார் முதல்வர்! | Kanchipuram Collector Ponnaiah, Villupuram Collector Subramaniyan and Salem Collector Rohini are the best officers - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n5 hrs ago ஒடிசாவில் சமலேஷ்வரி எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து... 3 பேர் உயிரிழப்பு\n5 hrs ago தாய்லாந்தில் கொத்தடிமையாக சிக்கிய தமிழக இளைஞர்... மத்திய வெளியுறத்துறை மீட்க நடவடிக்கை\n6 hrs ago கோவை அருகே ஆணவ படுகொலை... ஜாதி மாறி திருமணம் செய்ததால் காதலன் குடும்பத்தினர் வெறிச்செயல்\n7 hrs ago லஞ்சம் கொடுக்க முயற்சி.. ஐசரி கணேஷ் மீது நீதிபதியே வழக்கு.. ஹைகோர்ட்டில் பரபர\nSports வீணானது ஸ்டோக்ஸ் ஆட்டம்... இங்கிலாந்தை காலி செய்த ஆஸி.. செமி பைனலில் நுழைந்து அசத்தல்\nTechnology ஒரே இணைப்பு: டிவி, போன் உட்பட பல சேவைகளுடன் அறிமுகமாகமும் ஜிகா ஃபைபர்.\nAutomobiles இனி எல்லாமே பத்து மடங்கு அதிகம்.... புதிய அபராதம் குறித்த முழுமையான தகவல்\nFinance கல்யாணத்துல உண்டான குப்பைகள அள்ள ரூ.54,000 கட்டிட்டேங்க மீதி செலவையும் நாங்களே ஏத்துக்குறோமுங்க..\nLifestyle இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் எலும்புகள் அதிக ஆபத்தில் இருக்கிறது என்று அர்த்தம்...\nMovies கேர் ஆஃப் பிளாட்ஃபார்மில் இருந்து சூப்பர் ஸ்டார்: கொண்டாடும் ரசிகர்கள்\nEducation 3 ஆண்டுகள் பணிபுரிந்தால் இடமாற்றம்: பள்ளிக் கல்வித் துறை அதிரடி உத்தரவு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசிறந்த ஆட்சியர்கள், சிறந்த மாநகராட்சி, சிறந்த கமிஷனர்.. மாநாட்டில் விருதுகள் வழங்கினார் முதல்வர்\nசென்னை: சிறந்த ஆட்சியர்களுக்கான விருது காஞ்சிபுரம் ஆட்சியர் பொன்னையா, விழுப்புரம் ஆட்சியர் சுப்பிரமணியன், சேலம் ஆட்சியர் ரோகினி ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.\nசென்னையில் கடந்த 3 நாட்களாக முதல்வர் தலைமையில் நடைபெற்று வந்த மாவட்ட ஆட்சியர்கள் - காவல்துறை அதிகாரிகள் மாநாடு நிறைவு பெற்றது. சென்னை நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதல்வர் தலைமையில் மாவட்ட ஆட்சியர்கள் மாநாடு நடைபெற்றது.\nநிறைவு நாளான இன்று சிறந்த மாவட்ட ஆட்சியர்கள், சிறந்த காவல் ஆணையர் மற்றும் சிறந்த மாநகராட்சிக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டன. சிறந்த ஆட்சியருக்கான விருது மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த ஆட்சியர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.\nகாஞ்சிபுரம் ஆட்சியர் பொன்னையா, விழுப்புரம் ஆட்சியர் சுப்பிரமணியன், சேலம் ஆட்சியர் ரோகினி ஆகியோருக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சிறந்த ஆட்சியருக்கான விருதை வழங்கினார்.\nசிறந்த காவல் ஆணையருக்கான விருது சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் விஸ்வநாதனுக்கு வழங்கப்பட்டது.\nசிறந்த மாநகராட்சியாக சென்னை மாநகராட்சி அ��ிவிக்கப்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஜேக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன் ஓய்வு பெறுவதற்கு ஒரு மணிநேரம் முன்பாக சஸ்பென்ட்\nமகிழினி பாப்பாவுக்கு ஆறு வயசு.. வாழ்த்து சொன்ன தாத்தா மா.சு\nகாஷ்மீர் தாக்குதல்.. பலியான 2 தமிழக வீரர்கள் குடும்பத்துக்கு தலா ரூ. 20 லட்சம்- முதல்வர்\nAwantipora Attack: காஷ்மீர் தாக்குதல்... தமிழகத்தை சேர்ந்த 2 வீரர்கள் வீர மரணம்\nதூத்துக்குடி சுப்பிரமணியன்.. அரியலூர் சிவச்சந்திரன்… வீர மரணம் அடைந்தவர்கள் அடையாளம் தெரிந்தது\nகிறிஸ்டியைவிட கம்மி விலைக்கு முட்டை தர நாங்கள் ரெடி.. கோழிப்பண்ணை சம்மேளனம் அதிரடி\nசூப்பர்மார்க்கெட்டுகளின் முன்னோடி சுபிக்ஷா... கோடிகளை சுருட்டிய சுப்ரமணியனின் தில்லுமுல்லுகள்\nரூ750 கோடி வங்கி கடன் மோசடி: சுபிக்ஷா உரிமையாளர் சுப்ரமணியன் கைது\nரஜினி ரசிகர் மன்றத்திலிருந்து திமுகவினர் வெளியேறுவார்கள்.. மா.சுப்ரமணியன் அதிரடி\nபாக். மீது போர் தொடுத்து அந்த நாட்டை நான்காக பிரிக்கவேண்டும்: சுப்ரமணியன் சுவாமி காட்டம்\nபோன மாதம் விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை... இந்த மாதம் கூட்டாளி தற்கொலை - வீடியோ\nகற்ற 'வித்தைகள்' அத்தனையையும் 'இறக்கி' ஜெயிச்சுட்டாங்களே.. பாஜக வேட்பாளர் புலம்பல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/aanmeegamdetail.asp?news_id=5831", "date_download": "2019-06-25T22:57:08Z", "digest": "sha1:ACYW53BUWHQ6MFIA6X326HRS4L4XXSSI", "length": 12257, "nlines": 256, "source_domain": "www.dinamalar.com", "title": "Indian Hindu Religion Philosophers and Spiritual Philosophy", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் ஆன்மிக சிந்தனைகள் பைபிள்\n* கடவுளின் ஜீவன் எங்கிருக்கிறதோ அங்கு சுதந்திரமுண்டு.\n* வேஷதாரியே, முதலில் உன் கண்ணில் இருக்கிற உத்திரத்தை எடுத்தெறி. பிறகு, உன் சகோதரன் கண்ணில் இருக்கிற துரும்பை எடுத்தெறியத் தெளிவாய்ப் பார்க்கலாம்.\n* சிறைக்கு வழி நடத்துபவன் சிறைக்குள்ளே போவான். வாளாலே கொல்லுகிறவன் வாளாலே கொல்லப்பட வேண்டும்.\n* சகோதரரே, நீங்கள் சுதந்திரத்துக்கு அழைக்கப்பட்டுஇருக்கிறீர்கள். சுதந்திரத்தை உங்கள் சரீர இச்சைகளுக்குரிய ஒரு சந்தர்ப்பமாக உபயோகப்படுத்த வேண்டாம். ஆனால், அன்பினால் ஒருவருக்கொருவர் பணிபுரியப் பயன்படுத்துங்கள்.\n* எதைச் சாப்பிடுவோம், எதைக் குடிப்போம், எதை உட��த்திக் கொள்வோம் என்று சிந்திக்க வேண்டாம். ஏனெனில் இவைகளையெல்லாம் அறிவிலிகளே தேடியலைகிறார்கள்.\n* அக்கிரமக்காரர் எதிர்பார்ப்பது அழிந்தே போகும். நேர்மையானவனோ இடுக்கண்ணிலிருந்து விடுவிக்கப்படுவான்.\n» மேலும் பைபிள் ஆன்மிக சிந்தனைகள்\n» தினமலர் முதல் பக்கம்\nஎப்படியாவது காப்பாற்றுங்கள்: கதறும் பி.எஸ்.என்.எல். ஜூன் 25,2019\nபாக்.,கில் குண்டுவெடிப்பு: பயங்கரவாதி மசூத் அசார் காயம்\nதி.மு.க., ஆதரவு பாதிரியார் மீது புகார் ஜூன் 25,2019\nராகுலுக்கு ராஞ்சி கோர்ட் சம்மன் ஜூன் 25,2019\nகடன் மோசடி 60 சதவீதம் அதிகரிப்பு: நிர்மலா சீதாராமன் ஜூன் 25,2019\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2019/01/11142109/1021403/Give-Pongal-Gift-of-Rs1000-to-Card-Holders-Sugar-Option.vpf", "date_download": "2019-06-25T21:45:33Z", "digest": "sha1:3DYLQX3EBWSEM7BMJDSFRRM64PV32YFX", "length": 11128, "nlines": 77, "source_domain": "www.thanthitv.com", "title": "பொங்கல் பரிசு தொகை ரூ.1000 சர்க்கரை கார்டுதாரர்களுக்கும் வழங்கலாம் - உயர்நீதிமன்றம் உத்தரவு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபொங்கல் பரிசு தொகை ரூ.1000 சர்க்கரை கார்டுதாரர்களுக்கும் வழங்கலாம் - உயர்நீதிமன்றம் உத்தரவு\nசர்க்கரை அட்டை தாரர்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகையாக ஆயிரம் ரூபாயை வழங்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nபொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அனைத்து ரேஷன் அட்டைத்தாரர்களுக்கும் ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசு வழங்கும் அரசு உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், சர்க்கரை அட்டைதாரர்களுக்கும், எந்த பொருளும் வேண்டாம் என பெறப்பட்ட ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ஆயிரம் ரூபாய் வழங்க தடை விதித்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை மாற்றியமைக்க கோரி தமிழக அரசு தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ராஜமாணிக்கம் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது 40 சதவீதம் சர்க்கரை அட்டைதாரர்களுக்கு பொங்கல��� பரிசு ஏற்கனவே வழங்கப்பட்ட நிலையில், மீதமுள்ளவர்களுக்கும் வழங்கலாம் என உத்தரவிட்டனர். தற்போது ஒரு நாளைக்கு 500 ரூபாய் சம்பாதிக்க முடியும் என்ற நிலையில் அரிசிக்கு குறைந்த பட்ச விலை நிர்ணயிக்காமல் இலவசமாக வழங்குவது ஏன் எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இலவசங்களை அனைவருக்கும் வழங்க கூடாது என முடிவெடுங்கள் எனவும் அரசுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர்.\nஇலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்\nஇலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\n\"இந்தி கட்டாய பாடம் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது\" - பாமக நிறுவனர் ராமதாஸ் எதிர்ப்பு\nபள்ளியாக இருந்தாலும், கல்லூரியாக இருந்தாலும் இந்தி கட்டாய பாடம் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என பாமக நிறுவனர் ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.\nஇரண்டாம் நிலை காவலர் தேர்வு : \"திருநங்கைகளின் விண்ணப்பங்களை ஏற்க வேண்டும்\" - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு\nஇரண்டாம் நிலை காவலர் பணிக்கான தேர்வில், திருநங்கைகளுக்கான வயது வரம்பை 45 ஆக உயர்த்தக்கோரி, சென்னை அமைந்தகரையை சேர்ந்த திருநங்கை தீபிகா உள்பட மூன்று பேர் வழக்கு தொடர்ந்திருந்த்னர்.\nதேசிய அளவிலான டேக்வாண்டோ போட்டி : பதக்கத்துடன் திரும்பிய தமிழக வீரர்கள் உற்சாக வரவேற்பு\nலக்னோவில் நடைபெற்ற தேசிய அளவிலான டேக்வாண்டோ போட்டியில் பதக்கம் வென்று திரும்பிய தமிழக வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.\nஜூலை 3-ல் கல்வித்துறை பணியாளர்கள் பணியிட மாற்றம் : ஒரே இடத்தில் 3 ஆண்டுகளாக பணி புரிபவர்கள் மாற்றம்\nதமிழகம் முழுவதும் 3 ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணி புரியும் கல்வித்துறை பணியாளர்களை இடமாற்றம் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nதேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு : ராஜ அலங்காரத்தில் காட்சியளித்த காலபைரவர்\nதேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, தர்மபுரி மாவட்டம் அதியமான் கோட்டையில் உள்ள தக்சிண காசி காலபைரவர் கோயிலில், சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.\nதண்ணீர் இல்லாமல் கருகும் பயிர் : மின்வெட்டு அடிக்கடி ஏற்படுவதாக புகார்\nதஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் பகுதியில் 100க்கும் மேற்பட்ட ஏக்கர் பயிர்கள் தண்ணீர் இல்லாமல் கருகி வருகின்றன.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/pope/news/2019-05/pope-sunday-monday-tweets.print.html", "date_download": "2019-06-25T21:41:16Z", "digest": "sha1:XKUFNLWJZPSSGHJC5Y4366OQBUAGTGWX", "length": 6464, "nlines": 22, "source_domain": "www.vaticannews.va", "title": "புனிதத்துவத்தின் பாதையில் வழி நடத்தியருளும் பாத்திமா அன்னையே print - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nபாத்திமா அன்னை திரு உருவத்தின் முன் திருத்தந்தை பிரான்சிஸ்\nபுனிதத்துவத்தின் பாதையில் வழி நடத்தியருளும் பாத்திமா அன்னையே\nஇறைவனையும் நம் சகோதர சகோதரிகளையும், இவ்வுலகம் முழுமையையும் அன்புகூரவும், இந்த அன்பில் உண்மையான மகிழ்வைக் கண்டுகொள்ளவும், உதவும் இறைவனின் திட்டம்\nகிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்\nமே 13, இத்திங்களன்று, பாத்திமா நகர் அன்னை மரியா திருநாள் கொண்டாடப்பட்டதையொட்டி, அந்த அன்னையை நோக்கி செபிக்கும் தொனியில், தன் டுவிட்டர் செய்தியை வெளியிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.\nஇத்திங்களன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், 'பாத்திமாவின் அன்னை மரியாவே, நாங்கள் ஒவ்வொருவரும் உம் கண்களில் விலையேறப் பெற்றவர்கள், மற்றும், எங்கள் இதயங்களில் இருக்கும் எதுவும் உம்மை மனம் நோகச் செய்யாது என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். உம் அரவணைப்போடு எம் வாழ்வைப் பாதுகாத்து, புனிதத்துவத்தின் பாதையில் எம்மை வழி நடத்தியருளும்' என எழுதி���ுள்ளார்.\nமேலும், இஞ்ஞாயிறன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள முதல் டுவிட்டரில், 'இறைவனையும் நம் சகோதர சகோதரிகளையும், இவ்வுலகம் முழுமையையும் அன்புகூரவும், இந்த அன்பில் உண்மையான மகிழ்வைக் கண்டுகொள்ளவும், உதவும் தன் திட்டத்தை, இறைவன் நம்மிலும் தன் படைப்பு முழுவதிலும் வைத்துள்ளார்' என எழுதியுள்ளார்.\nதன் இரண்டாவது டுவிட்டரில், ‘நம் துவக்க காலத்திலிருந்தே இறைவன் நமக்கென வடித்துள்ள அன்பின் திட்டத்தை கண்டுகொள்ளவும், அதை துணிச்சலுடன் ஏற்று நடைபோடவும் உதவவேண்டும் என, இறையழைத்தலுக்காக செபிக்கும் இந்த உலக நாளன்று, செபத்தில் ஒன்றிப்போம்' என எழுதியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.\nஇதற்கிடையே, Burkina Faso நாட்டில், ஞாயிறு காலை திருப்பலி நடந்து கொண்டிருந்தபோது, இஸ்லாம் மதத்தின் தீவிரவாதிகளால், ஓர் அருள்பணியாளரும், 5 இறைமக்களும் சுட்டுக்கொல்லப்பட்டது குறித்து திருத்தந்தை ஆழ்ந்த கவலைக் கொண்டுள்ளதாக, திருப்பீடத்தின் திருப்பீட இடைக்கால தகவல் தொடர்பாளர் அலெஸ்ஸாந்த்ரோ ஜிசோத்தி அவர்கள், தன் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.\nBurkina Faso நாட்டின் Dablo எனுமிடத்தில் Abbé Siméon Yampa என்ற 34 வயது அருள்பணியாளர் திருப்பலி நிறைவேற்றிக் கொண்டிருந்தபோது, ஆயதங்களுடன் கோவிலில் புகுந்த 20 இஸ்லாமியத் தீவிரவாதிகள், அவரைச் சுட்டுக் கொன்றதுடன், கோவிலில் இருந்த மக்களுள், ஐவரை தேர்வு செய்து, சுட்டுக்கொன்று விட்டு, அக்கோவிலுக்கும் தீயிட்டுச் சென்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-06-25T22:15:17Z", "digest": "sha1:JBSRO6W6L444TJPCKOAWFX2KQXOB6NTQ", "length": 9599, "nlines": 119, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: உயர் நீதிமன்றம் | Virakesari.lk", "raw_content": "\nவவுனியாவில் மரக்கடத்தல் முறியடிப்பு ; கைதானோருக்கு விளக்கமறியல்\nஇங்கிலாந்தை வீழ்த்தி அரையிறுதியில் கால்பதித்த ஆஸி.\nமுக்கிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தையை முன்னெடுத்த பெதுஜன பெரமுன\n50 ரூபா விடயத்தில் பந்து விளையாடும் நிதி, பெருந்தோட்ட அமைச்சர்கள் ; மனோ\nமொழிக் கொள்கை முறையாக அமுல்படுத்தினால் தேசிய பிரச்சினை ஏற்படாது - மனோ\nகளனியில் துப்பாக்கி சூடு ; நகைக் கடை உரிமையாளர் பலி\nபலப்பரீட்சையில் இங்கிலாந்து - அவுஸ்திரேலியா - களத்தடுப்பில் இங்கிலாந்து\nகிளிநொச்சியில் கோர விபத்து ; 5 இராணுவ வீரர்கள் பலி , மூவர் காயம்\nயாழ். மக்களிடையே தோன்றியுள்ள புதிய “ 5G ” அச்சம்\nதலையில் கொம்பு முளைக்கும் அதிர்ச்சி : விஞ்ஞானிகள் தகவல்\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: உயர் நீதிமன்றம்\nஉயர் நீதிமன்றை நாடினார் வைத்தியர் ஷாபி\nதன்னை கைதுசெய்து பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தடுத்து வைத்துள்ளமை சட்ட விரோதமானது என அறிவிக்குமாறு கோரி,\nபூஜித் ஜயசுந்தரவின் இடைக்கால மனு பரிசீலனைக்காக ஒத்திவைப்பு\nகட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவினால் உயிர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இட...\nஉயர் நீதிமன்றத்திற்கு சென்ற பூஜித் ஜயசுந்தர\nகட்டாய விடுமுறை வழங்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணைக்காக பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர இன...\nரஞ்சனுக்கு எதிரான வழக்கின் விசாரணை ஜுன் மாதம்\nரஞ்சன் ராமநாயக்கவிற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான விசாரணையை எதிர்வரும் ஜூன் 12 ஆம் திக...\nகரன்னாகொடவின் உயர் நீதிமன்ற வழக்கு நாளை\nதன்னை குற்றப் புலனாய்வுப் பிரிவு கைதுசெய்வதை தடுத்து உத்தரவொன்றினை பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் கடற்படை தளபதி அத்மிரால்...\nபிற்போடப்பட்டது அட்மிரல் வசந்த கரன்னகொடவின் மனு\nமுன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொட உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனு பிற்போடப்பட்டுள்ளத...\nமஹிந்த ஜனாதிபதி செயலகத்தில் ;முக்கிய சந்திப்பு ஆரம்பம்\nஜனாதிபதி செயலகத்தில் தற்போது அரசியல் நெருக்கடி குறித்த முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்று வருகின்றது.\nஉயர்நீதிமன்றம் நிராகரித்தாலும் இலக்கை அடைய மாற்றுவழி உண்டு - டலஸ்\nநாட்டு மக்களின் எண்ணம் மற்றும் விருப்பம் என்ன என்பதைத் தெரிந்து கொள்வதற்கான வாய்ப்பை வழங்குவதற்காகவே பொதுத்தேர்தல் ஒன்றை...\nஅரசியல் நெருக்கடியை தொடராது உடனடி தீர்வு அவசியம் - பெப்ரல்\nநாட்டின் அரசியலமைப்பிற்கும் சட்டத்திற்கும் மதிப்பளித்து அரசியல் பிரச்சினையை அமைதியான முறையிலும், அறிவு பூர்வமாகவும் அணுக...\nஇன்று வெள்ளிக்கிழமை மற்றுமொரு அதிரடி அறிவிப்பு : நீதியரசர் ஈவா வனசுந்தர எடுத்த தீர்மானம்\nஉயர்நீத��மன்ற நீதியரசர் திருமதி. ஈவா வனசுந்தர நீதியரசர் சேவையிலிருந்து இன்று ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார்.\nஇங்கிலாந்தை வீழ்த்தி அரையிறுதியில் கால்பதித்த ஆஸி.\nகுண்டுத் தாக்குதல் தொடர்பான பல கேள்விகளுக்கு இன்னும் விடை இல்லை - ரோமில் கர்தினால்\nபிஞ்ச் சதம் ; இலக்கை கடக்குமா இங்கிலாந்து\nஜனாதிபதி வேட்பாளர் குறித்த கருத்துக்கள் கூட்டணிக்கு பாதகமில்லை : தயாசிறி ஜயசேகர\nபாராளுமன்ற விசேட தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்க மகேஷ் சேனாநாயக , ரிஷாத்துக்கு அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.webhostingsecretrevealed.net/ta/web-hosting-comparison/bluehost-vs-inmotionhosting-vs-siteground/", "date_download": "2019-06-25T22:51:45Z", "digest": "sha1:GVZCZXNBATUY3W6IGKTP34IOXJZOEBNX", "length": 52429, "nlines": 363, "source_domain": "www.webhostingsecretrevealed.net", "title": "ப்ளூ ஹோஸ்ட் Vs இன்மோஷன் ஹோஸ்டிங் Vs சைட் கிரவுண்ட்", "raw_content": "\nசிறந்த வலை ஹோஸ்டைக் கண்டறியவும்\nகட்டப்பட்ட உண்மையான ஹோஸ்டிங் மதிப்புரைகள்\nசுயாதீன ஆய்வு & கடினமான தரவு.\nஎங்கள் எக்ஸ்எம்எல் சிறந்த ஹோஸ்டிங் தேர்வுகள்\nஒப்பிட்டு & தேர்வு செய்யவும்\nசிறந்த மலிவான வலை ஹோஸ்டிங் (<$ 5 / MO)\nசிறந்த மின்னஞ்சல் ஹோஸ்டிங் சேவைகள்\nசிறந்த இலவச இணைய ஹோஸ்டிங்\n> அனைத்து ஹோஸ்டிங் வழங்குநர்களையும் மதிப்பாய்வு செய்யவும்\nசிறந்த நிர்வகிக்கப்பட்ட வேர்ட்பிரஸ் ஹோஸ்டிங்\nசிறந்த மெய்நிகர் தனியார் (VPS) ஹோஸ்டிங்\nசிறந்த சிறு வணிக ஹோஸ்டிங்\nA2Hostingபகிர்வு ஹோஸ்டிங் $ 3.92 / MO இல் தொடங்குகிறது.\nBlueHostபகிர்வு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nGreenGeeksசூழல் நட்பு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nhostgatorகிளவுட் ஹோஸ்டிங் $ 4.95 / MO இல் தொடங்குகிறது.\nHostingerபகிர்வு ஹோஸ்டிங் $ 0.80 / MO இல் தொடங்குகிறது.\nHostPapaகனேடிய ஹோஸ்டிங் $ 3.95 / MO இல் தொடங்குகிறது.\nInMotion ஹோஸ்டிங்பகிர்வு ஹோஸ்டிங் $ 3.99 / MO இல் தொடங்குகிறது.\nInterServerவாழ்க்கைக்கு $ 5 / MO க்கு ஹோஸ்டிங் பகிரப்பட்டது.\nSiteGroundபகிர்வு ஹோஸ்டிங் $ 3.95 / MO இல் தொடங்குகிறது.\nWP பொறிநிர்வகிக்கப்பட்ட WP ஹோஸ்டிங் $ 26 / MO.\nவலை புரவலன் அடிப்படைகள் வலை ஹோஸ்டிங் மற்றும் டொமைன் பெயர் எவ்வாறு செயல்படுகிறது.\nஒரு புரவலன் தேர்வு செய்யவும் நீங்கள் ஒரு வலை புரவலன் வாங்குவதற்கு முன்னர் அறிந்திருக்கும் 16 விஷயங்கள்.\nA-to-Z VPN கையேடு VPN எப்படி வேலை செய்கிறது மற்றும் உங்களுக்கு ஒரு தேவை\nஒரு வலைப்பதிவு தொடங்கவும் வலைப்பதிவு தொடங்குவ���ற்கு படிப்படியான தொடக்க வழிகாட்டி.\n> மேலும் வழிகாட்டி சமீபத்திய வழிகாட்டி மற்றும் கட்டுரைகள் WHSR வலைப்பதிவு வருகை.\nதள கட்டிடம் செலவு ஒரு வலைத்தளத்தை உருவாக்க எவ்வளவு செலவாகும் என்பதை அறிக.\nVPS ஹோஸ்டிங் கையேடு எப்படி VPS வேலை மாற வேண்டிய நேரம் எப்போது\nவலை ஹோஸ்டை மாற்றுக உங்கள் வலைத்தளங்களை ஒரு புதிய ஹோஸ்ட்டில் எப்படி மாற்றுவது.\nவலை ஹோஸ்டிங் செலவு வலை ஹோஸ்டிக்காக எவ்வளவு பணம் செலுத்த வேண்டும்\nWHSR உகப்பாக்கம் செக்கர்ஒரு வலைத்தளம் கீழே இருந்தால் விரைவான சோதனை.\nWHSR வெப் ஹோஸ்ட் ஸ்பைஎந்த வலைத்தளத்தையும் ஹோஸ்டிங் செய்வது யார் என்பதை அறியவும்.\nவலை புரவலன் ஒப்பீடு ஒரே நேரத்தில், XHTML இணைய ஹோஸ்ட்களுடன் ஒப்பிடலாம்.\nமுகப்பு > வெப் ஹோஸ்டிங் ஒப்பீடு > ப்ளூ ஹோஸ்ட் Vs இன்மோஷன் ஹோஸ்டிங் Vs சைட் கிரவுண்ட்\nப்ளூ ஹோஸ்ட் Vs இன்மோஷன் ஹோஸ்டிங் Vs சைட் கிரவுண்ட்\nமறுபரிசீலனை திட்டம் அடிப்படை பவர் GrowBig\nதள்ளுபடி முன் விலை $7.99 / மாதம் $10.99 / மாதம் $19.95 / மாதம்\nசிறப்பு தள்ளுபடி சிறப்பு விலை - $ XMX / MO ஹோஸ்டிங் ஒரு முறை தள்ளுபடி ஒரு முறை தள்ளுபடி\nவிளம்பர கோட் (இணைப்பு செயல்படுத்து) (இணைப்பு செயல்படுத்து) (இணைப்பு செயல்படுத்தல்)\nதிட சேவையக செயல்திறன் - ஹோஸ்டிங் வரைவு> 99.95%\nநல்ல சேவையக வேகம் - TNUMF கீழே உள்ள TTFB\nவிரிவான சுய உதவி ஆவணங்கள் மற்றும் வீடியோ பயிற்சிகள்\nமுழு கணக்கு தினசரி காப்பு மற்றும் மறுசீரமைப்பு\nபயன்படுத்த எளிதான - புதிய நட்பு கட்டுப்பாட்டு குழு\nவளைந்து கொடுக்கும் தன்மை - VPS மற்றும் அர்ப்பணிப்பு ஹோஸ்டுக்கான மேம்படுத்தல்\nவிதிவிலக்கான சர்வர் செயல்திறன் - ஹோஸ்டிங் வரைவு> 99.98%\nவியக்கத்தக்க நேரடி அரட்டை மற்றும் தொழில்நுட்ப ஆதரவு\nஅனைத்திற்கும் ஒரே ஒரு தீர்வு - நீங்கள் ஒரு திட்டத்தில் தேவையான அனைத்து ஹோஸ்டிங் அம்சங்கள்\nஅனைத்து முதல் முறையாக வாடிக்கையாளர்களுக்கு இலவச தள இடம்பெயர்தல் சேவை\n90 நாள் பணம் மீண்டும் உத்தரவாதம் - ஹோஸ்டிங் சந்தையில் சிறந்த\nவளர நிறைய அறை - VPS மற்றும் மேம்பட்ட ஹோஸ்டிங் Upgarde\nஇப்போது நீங்கள் InMotion உடன் ஹோஸ்ட் செய்தால் (WHSR சிறப்பு தள்ளுபடி)\nமொத்தத்தில் நாம் InMotion ஹோஸ்டிங் எங்கள் அனுபவம் சந்தோஷமாக இருக்கிறோம்\nமிகவும் நம்பத்தகுந்த - பெரும்பாலான நேரங்களில் ஹோஸ்ட்டில் அதிகபட்சமாக 9%\nபுதிய பயனர்களுக்கான இலவச தள இடம்பெயர்வ��\nமூன்று கண்டங்களில் உள்ள சர்வர் இடங்களின் தேர்வு\nஇலவச விடுமுறையை குறியாக்கு ஸ்டாண்டர்ட் & காட்டு அட்டை SSL\nபுதுமையான - முழு SSD, HTTP / XX, உள்ளமைக்கப்பட்ட Cacher, NGINX, போன்றவை\nஉங்கள் முதல் மசோதாவில் 60 ஐ சேமி\nவேர்ட்பிரஸ் மற்றும் Drupal வலைத்தளங்களில் சிறந்த\nமற்ற SiteGround பயனர்களின் நேர்மறை கருத்து\nவிலையுயர்வு புதுப்பித்தல் கட்டணம் - முதல் பத்தியில் அதிகபட்சம் 9%\nபல்வேறு சேவையகப் பயன்பாடு சிக்கல்கள் மற்றும் கொள்கைகள் மூலம் வரையறுக்கப்பட்ட வரம்பற்ற ஹோஸ்டிங் சேவை\nபெரும்பாலான சர்வர் மேம்படுத்தல்கள் மற்றும் கூடுதல் அம்சங்கள் விலை உயர்ந்தவை\nஆரம்ப கையெழுத்திட்ட பிறகு, விலைகள் அதிகரிக்கின்றன\nஉடனடி கணக்கு செயல்படுத்தல் இல்லை\nஅமெரிக்காவில் உள்ள சர்வர் இடம் மட்டுமே\nமுதல் மசோதாவிற்கு பிறகு ஹோஸ்டிங் விலை அதிகரிக்கிறது\nஎங்கள் சேவையக வேக சோதனைகளில் கலவையான முடிவுகள்\nDDoS நிகழ்வின் போது செயலிழப்பு உத்தரவாதம் இல்லை\nதொழில்நுட்ப மற்றும் பில்லிங் பிரச்சினைக்கான நேரடி அரட்டை ஆதரவு இல்லை\nதரவு பரிமாற்ற வரம்பற்ற வரம்பற்ற வரம்பற்ற\nசேமிப்பு கொள்ளளவு 50 ஜிபி வரம்பற்ற 20 ஜிபி\nகண்ட்ரோல் பேனல் cPanel cPanel cPanel\nகூடுதல் டொமைன் ரெகு. பதிவு செய்ய $ 11.99 / yr, புதுப்பிப்புக்கான $ 15.99 / yr $ 14.95 / ஆண்டு .Com களத்திற்கு $ 15.95 / yr; விலை வெவ்வேறு TLD களுக்கு மாறுபடும்.\nதனியார் டொமைன் ரெகு. $ 14.88 / ஆண்டு $ 12.99 / ஆண்டு $ 12 / வருடத்திற்கு\nஆட்டோ ஸ்கிரிப்ட் நிறுவி ஒரு கிளிக் நிறுவு (மோஜோ சந்தை இடம் மூலம் இயக்கப்படுகிறது) Softaculous மென்மையானது (உள்ளிட்ட 30 + பயன்பாடுகள்)\nவிருப்ப கிரான் வேலைகள் ஆம் ஆம் ஆம்\nதள காப்பு இலவச அடிப்படை காப்பு; BlueHost CodeGuard Backups $ 35.88 / ஆண்டு செலவாகும். ஆம், $ 2 / mo ஆம்\nஅர்ப்பணிக்கப்பட்ட ஐபி $ 5.99 / ஆண்டு $ 48 / ஆண்டு ஆமாம், $ 30 / ஆண்டு\nஇலவச SSL என்க்ரிப்ட் ஆட்டோ SSL என்க்ரிப்ட்\nப்ளூ ஹோஸ்ட் Vs இன்மோஷன் ஹோஸ்டிங் Vs சைட் கிரவுண்ட்: வெற்றியாளர் யார்\nமுதல் முறையாக பயனர்களுக்கு இலவச தளம் இடம்பெயர்வு\nஅடிப்படை திட்டம் $ 3.99 / MO இல் தொடங்குகிறது\n90 நாட்கள் பணம் திரும்ப உத்தரவாதம்\nWHSR விளம்பர இணைப்பு வழியாக நீங்கள் ஆர்டர் செய்யும்போது, ​​மொத்தம் 9% தள்ளுபடி (பிரத்தியேக)\nInMotion Hosting ஐ பார்வையிடவும்\nஉள்ளமைந்த SSL ஐ என்க்ரிப்ட் செய்யவும்\nமுதல் முறையாக பயனர்களுக்கு இலவச தளம் இடம்பெயர்வு\nகடைசியாக சர்வர் அம்சங்கள் - HTTP / கள், உள்ளமைக்கப்பட்ட cacher, NGINX\nஅடிப்படை திட்டம் $ 3.95 / MO இல் தொடங்குகிறது\nவிரைவு வழிசெலுத்தல்: வேகம் செயல்திறன் / சர்வர் நம்பகத்தன்மை / புரவலன் அம்சங்கள் / வாடிக்கையாளர் பராமரிப்பு / தீர்ப்பு\nஇன்றைய தினம், வலை புரவலன்கள் மீது பல விமர்சனங்களை நாங்கள் செய்துள்ளோம், ஆனால் அவர்களில் பெரும்பாலோர் மிகவும் மௌனமாக இருக்கிறார்கள். இதனால்தான், நான் அவர்களின் அடிப்படை தகுதிகளை அடிப்படையாகக் கொண்டு அவற்றை மதிப்பீடு செய்வதாகக் கருதுகிறேன். இன்னும் சிறிது நேரம் செல்ல வேண்டிய அவசியம் என்ன\nஒரு வெப் ஹோஸ்ட் தேர்வு தனிப்பட்ட விமர்சனங்களை அடிப்படையாக கொண்டது நன்றாக உள்ளது, ஆனால் இன்று நான் இன்னும் கொஞ்சம் வெளியே உங்களுக்கு உதவ போகிறேன். நான் ஒருவரையொருவர் எதிர்த்து மூன்று நன்கு அறியப்பட்ட புரவிகளை ஒட்டுமொத்தமாக மதிப்பிடுகிறேன், பின்னர் எனது எண்ணங்களை பகிர்ந்து கொள்வேன்.\nநான் கவனிக்கிற முக்கியக் குறிக்கோள் இன்னமும் இருக்கப்போவதில்லை என்றாலும், குறிப்பிட்ட பகுதிகளில் நீங்கள் எப்படி ஒரு நெருக்கமான தோற்றத்தை வைத்திருக்க முடியும் SiteGround, InMotion ஹோஸ்டிங், மற்றும் BlueHost ஒருவருக்கொருவர் எதிர்த்து நிற்கவும்.\nஎங்கள் மூன்று புரவலன்களில், தளப்பகுதி அமெரிக்க மையங்கள், ஐரோப்பா மற்றும் ஆசியா முழுவதும் 5 இடங்கள் கொண்ட தரவு மையங்களின் மிகப்பெரிய பரவலை வழங்குகிறது. இந்த நிலைப்பாடு உலகெங்கிலும் இருந்து போக்குவரத்துக்குத் தேவையான தளங்களை ஹோஸ்டிங் செய்வதற்கு மிகவும் பயனளிக்கிறது.\nஅமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசியாவை உள்ளடக்கியது என்பதால் BlueHost புவியியல் கவரேஜ் அடிப்படையில் நெருக்கமாக வருகிறது.\nமறுபுறம் InMotion ஹோஸ்டிங், அமெரிக்காவின் கரையோரக் கடலோரப்பகுதிக்கு அதன் கடற்கரையை மிகவும் நம்பியுள்ளது. இந்த பரவலின் அளவை நான் உறுதியாக நம்பவில்லை, ஏனென்றால் அவர்கள் லாஸ் ஏஞ்சல்ஸ் தரவு மையத்தில் அவர்கள் பெருமை பற்றி மட்டுமே பேசுகிறார்கள்.\nஅந்த சேவையகங்கள் எவ்வளவு விரைவாக உள்ளன என்பதை பார்க்கலாம்:\nதளப்பகுதி வேக சோதனை - துணை\nSiteGround வேக சோதனை # XXX: TTFB 1ms கீழே விழுந்தது - இது சிறந்த விட குறைவாக உள்ளது.\nதளத்தின் வேக சோதனை #XNUM: TTFB = 2ms.\nBlueHost ஸ்பீடு டெஸ்ட் - நல்லது\nInMotion ஹோஸ்டிங் ஸ்பீடு டெஸ்ட் - சிறந்தது\nபொதுவாக நான் இரண்டு அல்லது மூன்று முக்க���ய புவியியல் இடங்களில் இருந்து வேக சோதனைகளை நடத்தினேன் (அமெரிக்க மற்றும் ஆசியாவில் எப்போதாவது தூக்கியெறியப்பட்ட ஐரோப்பிய ஒன்றியத்துடன்). இந்த நேரத்தில் நான் சிங்கப்பூர் வெளியே சேவையக நேரம் பிரச்சினைகள் கவனித்து, அதனால் ஆசியா செர்வர்கள் தவிர்க்க முடிவு.\nஐஎம்ஓஎம்எஸ் எக்ஸ்எம்எம்களின் கீழ் Google இன் உயர் தர மதிப்பீட்டைக் காட்டிலும் TTFB களில் மிகச் சிறப்பாக இருந்த InMotion Hosting இன் சிறந்த செயல்திறன் வியக்கத்தக்கதாக இருந்தது. BlueHost அரிதாகவே அவ்வாறே செய்தார், ஆனால் இன்னும் அதில் உள்ளார் - அரிதாகத்தான். என்ன ஆச்சரியம் கொடூரமான இருந்த தளர்வு முடிவுகள் இருந்தது.\nநான் பொதுவாக தளப்பகுதி வேகத்துக்கான நல்ல முடிவுகளை பெறுவதால் ஆச்சரியமாக இருக்கிறது. இரண்டு முறை சரிபார்த்து, இரண்டு நாட்களுக்குள் சோதனை பல முறை மீண்டும் ஓடியது, அது தொடர்ந்து ஒரு ஏமாற்றமாக இருந்தது.\nInMotion ஹோஸ்டிங் வழக்கம் போல் ஒரு ஸ்டெர்லிங் நேர பதிவு மற்றும் அது அவர்களின் சேவையக பதில் நேரம் தாமதமாக சிறிது ஒழுங்கற்ற வருகிறது தெரிகிறது என்றாலும், ஒட்டுமொத்த, அது நன்றாக இருக்கிறது. 100% இயக்கநேரம் அற்புதம் மற்றும் எதிர்பார்த்தது போல.\nநீங்கள் விரும்பும் நம்பகத்தன்மையைப் பெறுவீர்கள்\nஇங்கே InMotion ஹோஸ்டிங் நாங்கள் உங்களுக்கு மிகவும் நம்பகமான நெட்வொர்க் சாத்தியம் மட்டும் நம்புகிறோம், ஆனால் வேகமான. எங்களது வியாபார ஹோஸ்டிங் மற்றும் VPS தீர்வுகளுக்கான தரவு மையங்களைத் தேர்வு செய்யும் எங்கள் பிரத்யேக மாக்ஸ் ஸ்பீடு மண்டலங்களை நாங்கள் கொண்டுள்ளோம்.\nBlueHost கடந்த சில நாட்களுக்கு ஒரு சிறிய சதி பார்த்தேன், ஆனால் இன்னும், மேலும் ஒரு பெரிய நேர பதிவு. பல நல்ல வலை ஹோஸ்டிங் வழங்குநர்கள் உத்தரவாதம் அளிக்கின்றன என்ன நெறி இருக்கிறது.\nSiteGround ஒரு சிறந்த அண்மைய பதிவைக் கொண்டது. இன்னும் இங்கே மீண்டும் நாம் தள வில்லை சர்வர் சமீபத்தில் ஆஃப் கொடுத்து அதிக பதில் முறைகளை சில அறிகுறிகளை பார்த்து. அவர்கள் வரிசைப்படுத்திய தொழில்நுட்பத்தில் அவர்களது பெருமை பொருந்தும் நேரம்:\nகைப்பற்றப்பட்ட தீர்வுகள் 99.99% உகப்பாக்கம்\nஎங்கள் சொந்த முன்னேற்ற வலை ஹோஸ்டிங் பாதுகாப்பு தீர்வுகளை கண்டுபிடிப்பதில் எப்போதும் முன்னோடியாக இருந்தோம். அவை வெகு காலத்திற்குத் தாமதமான ஆபத்தை குறைக்க��ன்றன, அவை கிடைக்கக்கூடிய வெகுஜன தீர்வை நம்பியிருக்கும் நிறுவனங்கள், ஒருபோதும் அடைய முடியாதவை.\nஎங்கள் சோதனை தளம் உப்பையம் ரெக்கார்ட்ஸ்\nWHSR மூன்று நிறுவனங்களின் சோதனை தளங்களை நடத்துகிறது. கீழே பதிவு செய்துள்ள சோதனை தளங்கள் கீழே உள்ளன.\nSiteGround தூக்க நேரம் - சிறந்தது, சிறந்தது\nஆகஸ்ட் மாதம் 78 தளங்கள் சராசரியாக அதிகபட்சம்: 9%\nஜூலை மாதம் 83 தளங்கள் சராசரியாக அதிகபட்சம்: 9%\nமார்ச் மாதம் 29 தள தளங்கள் சராசரியாக அதிகபட்சம்: 9%\nInMotion ஹோஸ்டிங் மணிநேரம் - 9%, சிறந்த\nஆகஸ்ட் மாதம் 9 ஆம் தேதி ஹோஸ்டிங் ஹோஸ்டிங் சராசரி நாட்கள்:\nஜூலை மாதம் 9 மாதம் ஹோஸ்டிங் ஹோஸ்டிங் சராசரி நாட்கள்:\nஜனவரி மாதம் 8 மாதங்களுக்கு ஹோஸ்டிங் ஹோஸ்டிங் சராசரி நாட்கள்: அதிகபட்சம் 9%\nஆகஸ்ட் 2018 BlueHost 30 நாட்கள் சராசரியாக இயக்க நேரம்: 9%\nஜூன் மாதம் 3 மணிநேர BlueHost XXL சராசரி சராசரியாக: 9%\nமார்ச் மாதம் 12 மணிநேர BlueHost XXL சராசரி சராசரி:\nஇந்த வாசிப்பு யார் நீங்கள் மிகவும் நீங்கள் ஒருமுறை அல்லது இரண்டு முறை சுற்றி போயிருக்கிறேன் என்று, மிகவும் மாறாக நம் மூன்று புரவலன்கள் அம்சங்கள் பெருமளவில் மெழுகு விட, நாம் இன்னும் சுவாரஸ்யமான ஒன்றை பார்ப்போம் என்று தெரியும்.\nஅதன் மிக அடிப்படை அவதாரம், தளப்பகுதி சராசரி பயனர் விரும்பும் கிட்டத்தட்ட எதையும் கொடுக்கிறது, கூட அதன் மிக அடிப்படை. உண்மையில், தளப்பொருட்களின் பிரசாதங்களைப் பற்றி நான் உணர்ந்த ஒரே விசித்திரமான விஷயம், அது சேமிப்பக இடத்தில் வரம்புகளை விதிக்கிறது.\nஅவர்கள் வலுவாக விற்கிறார்கள் என்ன அவர்கள் தங்கள் அழைப்பு கீக் சூப்பர்சாகர். இந்த வெளிப்படையாக வேர்ட்பிரஸ், ஜூம்லா மற்றும் Drupal தளங்கள் வேகமாக இயக்க உதவும் தங்கள் சர்வர்கள் ஒரு தனிபயன் இசைக்கு உள்ளது. அதனாலேயே, மற்ற டின் அப்களை NGINX மற்றும் SuperCacher அடிப்படையாகக் கொள்ளும் கேச்சிங் பொறிமுறையும் அடங்கும், இது வலைத்தள வேகத்தை மேம்படுத்துகிறது.\nதளப்பகுதியின் முக்கிய விற்பனைப் புள்ளிகள்\nஇலவச விடுமுறையை குறியாக்கு ஸ்டாண்டர்ட் & காட்டு அட்டை SSL\nமேம்பட்ட சேவையக வேக தொழில்நுட்பங்கள் (SSD, HTTP / 2, உள்ளமைக்கப்பட்ட Cacher, NGINX மற்றும் பல)\nInMotion ஹோஸ்டிங் - நல்லது\nInMotion அம்சங்களை ஒரு பரவலாக உள்ளது, உண்மையில், தளத்தின் விட கூட நல்ல. அடிப்படைகள் எல்லாம் உள்ளன என்றாலும், அது அதன் மிக அடிப்படை திட்டத்துட���் கூட கூகுள் விளம்பர வரவுகளை வழங்கும் ஒரு படி மேலே செல்கிறது.\nInMotion பற்றி கவனிக்க ஒரு முக்கிய விஷயம் அது மற்ற புரவலன்கள் விட பகிர்வு ஹோஸ்டிங் திட்டங்களை ஒரு பரவலான வழங்குகிறது. எப்படியாயினும், நான் அப்படி நினைக்கிறேனா என்று நினைக்கிறேன், ஏனென்றால் அந்த திட்டங்களுக்கிடையில் ஒரே உண்மையான வேறுபாடு ஆதரவு களங்கள் மற்றும் வலைப்பக்கங்களில் உள்ளது.\nInmotion இதே போன்ற வேக வளர்ச்சி முன்னேற்ற தொழில்நுட்பம் கூற்று தளங்களை பற்றி பேசினார் என்ன, மற்றும் அது போன்ற காக்கிங் மேம்படுத்தல்கள் அடிப்படையில் தெரிகிறது.\nInMotion இன் முக்கிய விற்பனைப் புள்ளிகள்:\nவலைப்பதிவுகள் மற்றும் வணிகத்திற்கான அத்தியாவசிய அம்சங்கள் நிரம்பியுள்ளது\nவளர அறை நிறைய - VPS மற்றும் அர்ப்பணிப்பு ஹோஸ்டிங் மேம்படுத்த\nஇலவச நேர வேலையின்மை வலைத்தள இடமாற்றங்கள்\nமறுபுறம் BlueHost, திட்டங்களுக்கிடையேயான விலையினை அடிப்படையாகக் கொண்ட அம்சங்களின் மேலும் நியாயமான பரவலை வழங்குகிறது. எனினும், நீங்கள் தளத்தை மற்றும் InMotion ஒப்பிடுகையில் இந்த எடுத்து இருந்தால், அது விசித்திரமாக பார்க்க தொடங்குகிறது.\nமற்ற இரண்டு புரவலன்கள் ஸ்பேம் காவலர் மற்றும் அவற்றின் நுழைவு நிலைத் திட்டங்களில் சேர்க்கப்பட்ட காப்புறுதிகள் போன்றவற்றை வழங்கும்போது, ​​BlueHost அவர்களுக்கு அதிகமான கட்டணத்தைச் செலுத்துகிறது. உண்மையில், நீங்கள் மிகவும் நுழைவு நிலை அடிப்படை திட்டங்களை பார்த்து இருந்தால், Bluehosts 'மூன்று மத்தியில் குறைந்த அம்சங்களை வழங்குகிறது.\nBlueHost இன் முக்கிய விற்பனைப் புள்ளிகள்:\nவிரிவான சுய உதவி ஆவணங்கள் மற்றும் வீடியோ பயிற்சிகள்\nஒருங்கிணைந்த WXNUM எண்களை கொண்டு VPS கட்டப்பட்ட திட்டங்கள்\nGoogle இலிருந்து இலவச விளம்பரம் வரவுகளை\nவாடிக்கையாளர் சேவையை நிர்வகிக்கும் திறனை எந்த தொழில்நுட்ப சேவை நிறுவனத்தின் மிக முக்கியமான துறைகளில் ஒன்று. வாடிக்கையாளர் மற்றும் விற்பனையாளர்களிடையே உண்மையான நேரடி தொடர்பு இல்லை என்பதால், இது ஆன்லைன் சேவைகளுடன் குறிப்பாக உண்மை.\nதளப்பகுதி வாடிக்கையாளர் ஆதரவு - சிறந்தது\nSiteGround, இது குறிப்பிடத்தக்கது, சிறந்த அரட்டை ஒன்றில் ஆதரவு இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. உண்மையில், ஜெர்ரி கூட உள்ளது இது தனிப்பட்ட சோதனைகளை ஒரு சுற்று செய்ய இரகசியமாக சென்��ுவிட்டது.\nSiteGround தனது வினாக்களுக்கு குறைவாக 30 வினாடிகளுக்கு பதிலளிக்க முடிந்தது. நீங்கள் பல வலை ஹோஸ்டிங் நிறுவனங்கள் வாய்ப்பை என்று வழக்கம் கருத்தில் போது ஒரு தனி நேரம். அது தவிர, இது ஒரு டிக்கெட் அமைப்பு மற்றும் நீங்கள் உதவி அழைக்க முடியும் ஒரு எண் வருகிறது.\nதளத்தின் வாடிக்கையாளர்களுடன் ஜெர்ரியின் நேரடி அரட்டை பதிவு.\nBlueHost வாடிக்கையாளர் ஆதரவு - துணை\nBluehost இதே போன்ற சேவைகளை வழங்குகிறது, மற்றும் நான் என்னை வெளியே முயற்சி மற்றும் நீண்ட காலமாக காத்து வைக்கவில்லை என்றாலும், நான் இன்னும் கொஞ்சம் leery இருக்கும். இது அவர்கள் ஒரு உண்மை என்பதை மீண்டும் மீண்டும் வெளிப்படுத்துகிறது EIG நிறுவனம்நான் துரதிருஷ்டவசமாக பல எதிர்மறை விஷயங்களை கேட்டிருக்கிறேன்.\n@bluehost சேவையக செயலிழப்பு, வாடிக்கையாளர் தளங்கள் கீழே உள்ளன. ஆதரவு தேவை. சேவையகங்கள் தீம்பொருளால் பாதிக்கப்படுகின்றன என்பதை BLUEHOST இலிருந்து செய்தி பெறுகிறது. செயல்படுத்தப்பட்ட கோப்புகளை பட்டியல் ஆண்டுகளில் மாற்றம் என்று இயல்புநிலை WP தீம் கோப்புகளை உள்ளன.\nஆமாம், நான் விரும்பவில்லை @bluehost இன்றும் ஆதரவு கதையை ஆதரிக்கிறது. \"நீங்கள் இயங்கும் பல செயல்முறைகள்\" எனக் கூறப்படவேண்டிய XXX மணிநேரங்கள் காத்திருக்கின்றன மற்றும் எனது தளத்தை மேம்படுத்துவதற்கு என்னிடம் கூறினார். ஏமாற்றுவதால் அவர்கள் போக்குவரத்து ஸ்பைக்கை கையாள முடியாது.\n- தாமஸ் லாரோக் (@SQLRockstar) செப்டம்பர் 6, 2018\nபயன்படுத்தி பிறகு @bluehost பல ஆண்டுகளாக, நான் தொடர்பு கொள்ள முயன்றேன் @bluehostsupport எனக்குப் புரியவில்லை பிறகு அவர்கள் எனக்குப் பயன்படுத்தாத ஒன்றை நூற்றுக்கணக்கான டாலர்கள் என்று கூறிவிட்டார்கள். நிதியை திரும்பப் பெற தயவுசெய்து கேட்காதீர்கள், போகாதீர்கள். சேவைகள் ரத்து செய்யப்பட வேண்டும் என்று கேட்கப்பட்டது. சிறந்த வாடிக்கையாளர் சேவை\n- ஆண்ட்ரூ லோவிசி (@ லவ்ஸே) செப்டம்பர் 1, 2018\nInMotion ஹோஸ்டிங் வாடிக்கையாளர் ஆதரவு - சிறந்தது\nமறுபுறம் InMotion ஹோஸ்டிங் அதன் உயர்ந்த வாடிக்கையாளர் சேவையை அறிவித்த ஜெர்ரிடமிருந்து ரவே விமர்சனங்களைப் பெற்றது. இந்த விருந்தினர் பலர் அதன் வாடிக்கையாளர் சேவைகளில் சிறந்து விளங்குவதாக அறியப்படுகின்றனர் மற்றும் அதிக எதிர்பார்ப்புகளைக் கொண்ட பயனர்கள் நோக்கி வருகின்றனர்.\nWHSR இன் நேரடி அரட்டை இரகசிய பரிசோதனையிலும் சிறந்த இடத்திலும்கூட இது இடம்பிடித்தது, அங்கு அவர்கள் ஒரு பதிலுக்காக குறைவான 60 வினாடிகளில் கடிகாரத்தை எடுத்தனர்.\nமேல் நாய் ஒரு எதிர்பார்த்த போரில் என்னை தொடங்கியது என்ன ஒரு சில ஆச்சரியங்கள் முடிந்தது. வேக சோதனை முடிவுகளின் வடிவத்தில் மிகப்பெரிய கண் திறப்பாளராக வந்தார். ஒருபுறம், InMotion நான் அதை எதிர்பார்க்கப்படுகிறது விட (நான் நம்புகிறேன், அது அதிக எதிர்பார்ப்புகளை இருந்தது) விட சிறந்தது. இன்னும் தள தளம் ஒரு அசாதாரண இருந்தது உணர்ந்தேன், கீழே ஒரு உண்மையான இருந்தது.\nஅம்சங்கள் அடிப்படையில், நான் மூன்று புரவலன்கள் ஒரு நல்ல பரவல் வழங்கப்பட்டது மற்றும் யாரோ தங்கள் சேவைகளை தேர்வு இல்லை என்றால், அவர்கள் இந்த பகுதியில் இல்லாததால் முடியாது என்று உணர்ந்தேன். எனினும், நான் அவர்களின் தொழில் உயர் நிலை, SiteGround மற்றும் InMotion ஹோஸ்டிங் BlueHost போன்ற சில விளம்பர போனஸ் தூக்கி என்று உணர்ந்தேன்.\nஇறுதியில், விலை அடிப்படையில் - பக்க விளைவாக முடிவுகள் பக்க முன்கூட்டியே இருந்தது, யாரும் உண்மையில் சந்தையில் இருந்து தங்களை விலையை விலையிட விரும்பினால். இன்னும் InMotion வழங்குகிறது என்று வேகம், அவர்கள் அந்த கூடுதல் மைல் இன்னும் நியாயமானது.\nஇந்த ஒப்பிடுதலின் அடிப்படையில், InMotion Hosting இல் எனது வாக்குகளை தூக்கி எறிய வேண்டும், மற்றும் விலை மற்றும் வேகத்தை உங்களுக்கு சொல்கிற எவருக்கும் எப்போதும் ஒருவருக்கொருவர் பரஸ்பரமாக இருக்கும் - நினைவில் கொள்ளுங்கள், விதிவிலக்குகள் உள்ளன.\nஒப்பிட்டு எந்த வலை புரவலன்\nஎங்கு தொடங்க வேண்டும் என்று தெரியவில்லையா இங்கே மூன்று \"பார்க்க-பார்க்க\" பரிந்துரைகள்:\nA2 ஹோஸ்டிங் Vs InMotion ஹோஸ்டிங் Vs Interserver - சிறந்த அனைத்து ரவுண்டர் ஹோஸ்டிங் சேவைகள் மூன்று\nBlueHost Vs InMotion ஹோஸ்டிங் Vs SiteGRound - பிரபலமான வலைப்பதிவு / பட்ஜெட் ஹோஸ்டிங் சேவைகள்\nKinsta vs SiteGround vs WP பொறி - பிரபலமான ஹோஸ்டிங் வேர்ட்பிரஸ் ஹோஸ்டிங் சேவைகள்\nப்ளூ ஹோஸ்ட் Vs A2 ஹோஸ்டிங்\nஅஜாக்ஸ் ஹோஸ்டிங் Vs தளம்ஜண்ட்\nப்ளூ ஹோஸ்ட் Vs டிரீம்ஹோட்\nப்ளூ ஹோஸ்ட் Vs இன்மோஷன் ஹோஸ்டிங்\nப்ளூ ஹோஸ்ட் Vs சைட் கிரவுண்ட்\nதளவரைபடம் vs WP பொறி\nவெளிப்படுத்தல்: WHSR இந்த வலைத்தளத்தில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் வழங்கும் பரிந்துரைப்பு கட்டணம் பெறுகிறது. எங்கள் கருத்துக்களை உண்மையான அ��ுபவம் மற்றும் உண்மையான ஹோஸ்டிங் சேவை தரவு அடிப்படையில். எங்கள் மதிப்பாய்வுக் கொள்கையைப் படிக்கவும் ஒரு வலை ஹோஸ்ட் எப்படி மதிப்பிடுவது என்பதைப் புரிந்துகொள்வது.\nX & X ஹோஸ்டிங்\nவலைத்தள கருவிகள் மற்றும் உதவிக்குறிப்புகள்\nசிறந்த மெய்நிகர் தனியார் நெட்வொர்க் (VPN) சேவைகள்\nசிறு வியாபாரத்திற்கான சிறந்த இணையத்தள அடுக்கு மாளிகை\nவலைத்தள பில்டர் விமர்சனங்கள்: Wix / முகப்பு |\nகடை பில்டர் விமர்சனங்கள்: BigCommerce / shopify\nTOR உலாவியைப் பயன்படுத்தி டார்க் வலை அணுக எப்படி\nஒரு கருத்துக்களம் வலைத்தளம் தொடங்க மற்றும் இயக்க எப்படி\nசிறந்த தனிப்பட்ட வலைத்தளங்களின் தொகுப்புகள்\nதயாரிப்பு விமர்சகராக பணம் பிளாக்கிங் எப்படி\nஎவ்வளவு ஹோஸ்டிங் அலைவரிசை உங்களுக்கு தேவைப்படுகிறது\nஃப்ரீலான்ஸ் ரைட்டிங் வேலை கண்டுபிடிப்பதற்கான XMS வளங்கள்\nவலைப்பதிவு போக்குவரத்து அதிகரிக்க மற்றும் அர்த்தமுள்ள உறவுகளை உருவாக்குவதற்கான இலவச வழிகள்\nவாரம் ஒரு பெரிய உள்ளடக்கத்தை எழுதுவது எப்படி (குறைந்தபட்சம்)\nஇந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது, அவை அவற்றின் செயல்பாட்டிற்கு அவசியம் மற்றும் குக்கீ கொள்கையில் விளக்கப்பட்டுள்ள நோக்கங்களை அடைய வேண்டும். இந்த பதாகையை மூடுவதன் மூலம், நீங்கள் குக்கீகளை பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்கிறீர்கள் (மேலும் வாசிக்க).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://india.tamilnews.com/2018/05/19/sunny-leone-veeramadevi-first-look-poster-released/", "date_download": "2019-06-25T21:52:38Z", "digest": "sha1:ZKX4AHNTFQX4MOGF32WUI2CS44KXZOVW", "length": 36296, "nlines": 462, "source_domain": "india.tamilnews.com", "title": "Sunny Leone Veeramadevi first look poster released | Tamil Cinema News", "raw_content": "\nசன்னி லியோனின் வீரமாதேவி பட பர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்..\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nபாலியல் இச்சைக்கு பலியான பெண்களுக்காக கேள்விகள் எழுப்பிய சீமான் மற்றும் அமீர்\nபாஜக கூட்டம் நடத்த இராணுவ மைதானம் ஒதுக்கீடு – இராணுவ வீரர்கள் அதிருப்தி\nசன்னி லியோனின் வீரமாதேவி பட பர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்..\nசன்னி லியோன் நடிப்பில் உருவாகி வரும் ”வீரமாதேவி” படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி வைரலாகி வருகிறது.\nவெளிநாட்டில் ஆபாச படங்களில் நடித்து வந்த சன்னி லியோன், தற்போது, பாலிவுட் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். மேலும் தமிழில் ”வீரமாதேவி” என்ற படத்திலும் நடித்து வருகிறார்.\nசன்னி லியோன் நடிக்கும் இப் படத்தை ”பொட்டு” படத்தை இயக்கியுள்ள வடிவுடையான் இயக்குகிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.\nஸ்டீவ்ஸ் கார்னர் சார்பில் பொன்சே. ஸ்டீபன் தயாரிக்கும் இந்த படத்திற்கு அம்ரேஷ் கணேஷ் இசையமைக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.\nஅத்துடன் தமிழ், தெலுங்கில் உருவாகும் இந்த படத்தை கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் டப் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது.\n* காஜலின் அதிர்ச்சி முடிவு : வருத்தத்தில் பெற்றோர்..\n* சினிமா படமாகிறது விமான விபத்தில் பலியான நடிகை சௌந்தர்யாவின் வாழ்க்கை..\n* ஸ்ரீதேவியின் மரணம் இயற்கை அல்ல – திட்டமிட்ட கொலை : பொலிஸ் கமிஷனர் பகீர் தகவல்..\n* ஹன்ஷிகாவின் அதிர்ச்சிப் புகைப்படம் : புலம்பும் ரசிகர்கள்..\n* பலகாலம் செய்துவந்த வேலையைத் தூக்கிப்போட்ட ராக்ஸ்டார் ரமணியம்மாள் : இதற்குத்தானா..\n* வீடியோ காலில் எப்போதும் டச்சில் இருக்கும் பிரபாஸ் – அனுஷ்கா : விரைவில் திருமணம்..\n* கவர்ச்சி உடையில் கலக்கும் அமலா பால் அம்மா : இணையத்தில் வைரல்..\n* நயனிடம் இது தான் சாக்கு என்று ப்ரொபோஸ் செய்த விக்னேஷ் சிவன்..\n* “மிஷன் இம்பாசிபிள் ஃபால் அவுட்” இரண்டாவது டிரெய்லர் வெளியீடு..\nபணி – கேடர் ஒதுக்கீட்டு முறை மாறுகிறது\n17 வயதில் கிண்ணஸ்ஸில் இடம்பெற்ற மாணவன்\nநம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கர்நாடக சட்டமன்றம் கூடியது – புதிய எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nஅமமுக-வுடன் அதிமுக இணைவது உறுதி; டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாரு���்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nநவம்பர் 15-ம் தேதி அறிவாலயத்தில் நிறுவப்படுகிறது – கருணாநிதியின் முழுஉருவச் சிலை\nசத்ருகன் சின்ஹா போட்டியால் அச்சம்.. – ஒடிசாவுக்கு ஓடுகிறார் பிரதமர் மோடி..\nபாஜக-வின் அதிதீவிர முதலாளித்துவ ஆதரவு..\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nஅமமுக-வுடன் அதிமுக இணைவது உறுதி; டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nநவம்பர் 15-ம் தேதி அறிவாலயத்தில் நிறுவப்படுகிறது – கருணாநிதியின் முழுஉருவச் சிலை\nபாலியல் இச்சைக்கு பலியான பெண்களுக்காக கேள்விகள் எழுப்பிய சீமான் மற்றும் அமீர்\nநடிகர் சண்முகராஜன் மீதான புகாரை வாபஸ் பெற்றுக் கொண்டார் நடிகை ராணி\nசொந்த நிலத்தில் மண் எடுத்தவரிடம் ரூ.60,000 லஞ்சம் – விருதாச்சலம் வட்டாட்சியர் கைது\nவிளம்பர படப்பிடிப்பின் போது நடிகைக்கு பாலியல் தொல்லை – நடிகர் மற்றும் இயக்குனர் கைது\nகொள்முதல் நிலையங்களில் தேங்கிக்கிடக்கும் நெல் உடனே கொள்முதல் செய்ய விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்..\nதமிழகத்தில் மத்திய அரசு இந்தியை திணிப்பது ஏன் – தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nபாஜக கூட்டம் நடத்த இராணுவ மைதானம் ஒதுக்கீடு – இராணுவ வீரர்கள் அதிருப்தி\nஅம்பானி கணக்கில் ரூ.30 ஆயிரம் கோடி முதலீடு – எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு மீண்டும் நிரூபணம் – எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு மீண்டும் நிரூபணம்\nசத்ருகன் சின்ஹா போட்டியால் அச்சம்.. – ஒடிசாவுக்கு ஓடுகிறார் பிரதமர் மோடி..\nபாஜக-வின் அதிதீவிர முதலாளித்துவ ஆதரவு..\n – மத்தியப்பிரதேச காங்கிரஸ் தலைவர்..\nநான் கண்டிப்பாக சபரிமலைக்கு போவேன்.. – விரதம் இருக்கும் கேரள பெண்..\nஇந்தி���ா போன்று ஆதார் முறையை பின்பற்ற மலேசிய திட்டம்..\n – மஹாராஷ்டிரா அரசு திட்டம்..\nமாரத்தான் போட்டியில் பங்கேற்று ஓடிய போது தவறி கீழே விழுந்த அமைச்சர் ஜி.டி.தேவ கவுடா\nகருணாநிதியை அடுத்து கட்சியை நடத்தும் புதிய தலைவர் யார்..\nகட்சியில் சேர ரூ.100 கோடி தரங்களாம் எனக்கு – நடிகர் பார்த்திபன் பேச்சு\nதிருமணமான பெண்களைத்தான் சுலபமாக மயக்க முடியும் – கால் டாக்ஸி காமுகன்\nவாஜ்பாய் இறுதி ஊர்வலத்தில் நடந்தே செல்லும் பிரதமர் மோடி…\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nநடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் : அலியா பட் பகீர் தகவல்..\nதிருமணத்தின் பின்பு வில்லியான நமீதா : கோடம்பாக்க வட்டாரங்கள் தகவல்..\nஸ்ரீலீக்ஸ் ஸ்ரீரெட்டி அரசியலுக்கு வர திட்டம் : தெலுங்கு பட உலகில் பரபரப்பு..\nறோயல் திருமணத்தில் அரச குடும்பத்து பெண் போல காட்சியளித்த இந்திய இளவரசி ப்ரியங்கா\nசன்னி லியோனின் வீரமாதேவி பட பர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்..\nஅபர்ணதியை திருமணம் செய்யத் துடிக்கும் ‘அபர்ணதி ஆமி வெறியன்’\nபிக் பாஸ் வீட்டில் சுஜா சொன்ன “அத்தான் ” நான் தான் : காதலை உறுதி செய்த சிவாஜி பேரன்\nநான் இன்னும் அதிக கவர்ச்சியாகி விட்டேன் : சாயிஷா சேகல்\nஎதிர்மறை பலன் கூறிய ஜோசியக்காரரை செருப்பால் விளாசிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அப்படி என்ன தான் சொல்லியிருப்பார்\nஹிட்லரின் பல் மூலம் முடிவுக்கு வந்த சர்ச்சை\nபிளேபாய் மாடல் அழகியின் தற்கொலை முடிவுக்கு இது தான் காரணம்\nபிரான்ஸில், நபர் ஒருவர் கதிரையால் அடித்துக் கொலை\nஅஸ்மின் அலி மந்திரி பெசார் பதவியை துறப்பதற்கு சிலாங்கூர் சுல்தான் இணக்கம் தெரிவித்துள்ளார்..\nஹைட்ரஜன் எரிபொருள் வலையமைப்பை உருவாக்கவிருக்கும் சுவிஸ் நிறுவனங்கள்\n1எம்.டி.பி. முறைகேடு குறித்து விசாரணை செய்ய சிறப்பு குழு அமைப்பு\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nதொடர்ச்சியாக இரண்டாவது தடவை சம்பியன் பட்டம் வென்றார் சிவிடோலினா\n(Elina Svitolina beats Simona Italian Open final) இத்தாலி ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் வெற்றிபெற்று உக��ரைன் ...\nமும்பை வெளியேறியதை கொண்டாடிய பிரீதி ஜிந்தா : இப்படி ஒரு மகிழ்சியா : இப்படி ஒரு மகிழ்சியா\n : அணி விபரம் வெளியானது…\nஇத்தாலி ஓபன் சம்பியன் பட்டத்தை வென்றார் நடால்\nகல்யாண திகதியை அறிவித்த வினேஷ் சிவன்\nஅரச குடும்ப தம்பதிகளின் தேன் நிலவு எங்கே \n“சின்னத்தம்பி” வில்லியின் பெரிய மகன் யார் தெரியுமா\nசன்னிலியோனின் ”வீரமகாதேவி” திரைப்படத்தின் First Look Poster\nஅடி மேல் அடி வாங்கும் அனாலிடிகா நிறுவனம்\n(cambridge analytica files chapter 7 bankruptcy) Facebook பயனர்களின் தகவல்களை தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சாதமாக பயன்படுத்தியதாக அந்நிறுவனத்தின் மீது ...\nபெயர் தெரியாமலேயே வெளியாகும் நோக்கியா ஸ்மார்ட்போன்கள்\nகூகுள் நிறுவனத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பை கொடுக்கும் இந்தியா..\nஇன்ஸ்டா கொடுக்கும் இன்னொரு விருந்து..\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\nHarry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. டேவிட் ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\nUSA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் உடையில் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\nமொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது படங்கள் ...\nசெல்வம் கொழிக்க கடைபிடிக்க வேண்டிய வாஸ்து சாஸ்திரங்கள்\nஇன்றைய ராசி பலன் 21-05-2018\nஇன்றைய ராசி பலன் 20-05-2018\nகாலையில் எழுந்து வெறும்வயிற்றில் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மையா..\nமுடி கொட்டாம கருகருன்னு வளரணுமா இதை செய்யுங்க..\nஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நோய்கள்..\nசூப்பரான சுவையான மணமணக்கும் மலபார் சிக்கன்\nகாரசாரமான உடலுக்கு வலுசேர்க்கும் சிறுதானிய குழிப்பணியாரம்\nஇறுதிப்போரும் சத்திய வேள்வியில் சாகாத விடுதலை உணர்வும்\nமுள்ளிவாய்க்கால் பிணக்குவியலில் புதைந்து கிடக்கும் இனமொன்றின் உணர்வுகள்\nகாணாமல் ஆக்கப்பட்டோருக்காக நீதி கோரி ஓர���ியில் திரள்க மக்களே\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nகருணாநிதியை அடுத்து கட்சியை நடத்தும் புதிய தலைவர் யார்..\nகட்சியில் சேர ரூ.100 கோடி தரங்களாம் எனக்கு – நடிகர் பார்த்திபன் பேச்சு\nதிருமணமான பெண்களைத்தான் சுலபமாக மயக்க முடியும் – கால் டாக்ஸி காமுகன்\nவாஜ்பாய் இறுதி ஊர்வலத்தில் நடந்தே செல்லும் பிரதமர் மோடி…\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nசெல்வம் கொழிக்க கடைபிடிக்க வேண்டிய வாஸ்து சாஸ்திரங்கள்\nஇன்றைய ராசி பலன் 21-05-2018\nஇன்றைய ராசி பலன் 20-05-2018\nகாலையில் எழுந்து வெறும்வயிற்றில் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மையா..\nமுடி கொட்டாம கருகருன்னு வளரணுமா இதை செய்யுங்க..\nஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நோய்கள்..\nசூப்பரான சுவையான மணமணக்கும் மலபார் சிக்கன்\nகாரசாரமான உடலுக்கு வலுசேர்க்கும் சிறுதானிய குழிப்பணியாரம்\nஇறுதிப்போரும் சத்திய வேள்வியில் சாகாத விடுதலை உணர்வும்\nமுள்ளிவாய்க்கால் பிணக்குவியலில் புதைந்து கிடக்கும் இனமொன்றின் உணர்வுகள்\nகாணாமல் ஆக்கப்பட்டோருக்காக நீதி கோரி ஓரணியில் திரள்க மக்களே\nநம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கர்நாடக சட்டமன்றம் கூடியது – புதிய எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற வ���டயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viruba.com/Words/Word.aspx?ID=3233", "date_download": "2019-06-25T23:21:17Z", "digest": "sha1:BHS6TOJBTBURKP52UMSYUVELXRULWLR2", "length": 3587, "nlines": 25, "source_domain": "viruba.com", "title": "நரகம் : தமிழ்ச் சொற்குவியல் @ Viruba.", "raw_content": "\nசிந்தாமணி நிகண்டு, வடசொல் தமிழ் அகரவரிசைச் சுருக்கம் ஆகிய இரண்டு மின்-அகராதிகளிலும் பொதுவாகக் காணப்படும் 614 சொற்களுக்குக் கூறப்பட்டுள்ள பொருள்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.\nநரகம் என்ற சொல் காணப்படும் இடங்கள்\n1. சிந்தாமணி நிகண்டு மூலமும் உரையும் 1876 செய்யுள் ► 194 : 02 : 02 பொருள் விளக்கச் சொல்\n2. சிந்தாமணி நிகண்டு மூலமும் உரையும் 1876 செய்யுள் ► 271 : 03 : 02 பொருள் விளக்கச் சொல்\n3. சிந்தாமணி நிகண்டு மூலமும் உரையும் 1876 செய்யுள் ► 272 : 04 : 02 பொருள் விளக்கச் சொல்\n4. சிந்தாமணி நிகண்டு மூலமும் உரையும் 1876 செய்யுள் ► 319 : 03 : 04 பொருள் விளக்கச் சொல்\n5. சிந்தாமணி நிகண்டு மூலமும் உரையும் 1876 செய்யுள் ► 331 : 04 : 04 பொருள் விளக்கச் சொல்\n6. வடசொல் தமிழ் அகரவரிசைச் சுருக்கம் 1938 பக்கம் ► 17 : 48 : 01 தலைச் சொல்\nநரகம் என்ற சொல்லிற்கு நிகரான 7 சொற்களும் அவை காணப்படும் அகராதி / நிகண்டு இடங்களும்.\n1. அளறு வடசொல் தமிழ் அகரவரிசைச் சுருக்கம் பக்கம் ► 17 : 48 : 03\n2. எரிப்புறம் சிந்தாமணி நிகண்டு மூலமும் உரையும் செய்யுள் ► 272 : 04 : 01\n3. நிரயம் வடசொல் தமிழ் அகரவரிசைச் சுருக்கம் பக்கம் ► 17 : 48 : 02\n4. நிரையம் சிந்தாமணி நிகண்டு மூலமும் உரையும் செய்யுள் ► 271 : 03 : 01\n5. பவர்க்கம் சிந்தாமணி நிகண்டு மூலமும் உரையும் செய்யுள் ► 319 : 03 : 03\n6. பூமிசம் சிந்தாமணி நிகண்டு மூலமும் உரையும் செய்யுள் ► 194 : 02 : 01\n7. வீழ்கதி சிந்தாமணி நிகண்டு மூலமும் உரையும் செய்யுள் ► 331 : 04 : 03\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaikalindia.com/2017/04/16-04-2017-karaikal-nagapattinam-puducherry-cuddalore-crosses-100-degree-faraheit-temperature.html", "date_download": "2019-06-25T21:57:46Z", "digest": "sha1:VNSNTKJF2BYTNTEDAWCJD4NJ7ION774I", "length": 9717, "nlines": 68, "source_domain": "www.karaikalindia.com", "title": "16-04-2017 இன்று காரைக்காலில் அதிகபட்ச வெப்பநிலை 100° ஃபாரன்ஹீட்டை தாண்டியது ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்��ு அனுப்புங்கள்\n16-04-2017 இன்று காரைக்காலில் அதிகபட்ச வெப்பநிலை 100° ஃபாரன்ஹீட்டை தாண்டியது\nemman செய்தி, செய்திகள், வானிலை செய்திகள் No comments\n16-04-2017 இன்று மதியம் 1:30 மணிக்கு பதிவான வெப்பத்தின் அளவின் படி காரைக்காலில் 39° செல்ஸியஸ் அதாவது 102.2° ஃபாரன்ஹீட் அளவு வெப்பம் பதிவாகியுள்ளது.2017 ஆம் ஆண்டில் காரைக்காலில் பதிவான அதிக பட்ச வெப்பநிலை இதுதான்.அதே போல புதுச்சேரியிலும் 40° செல்ஸியஸ் அதாவது 104° ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.\nதமிழக வட கடலோர மாவட்டங்கள் அனைத்திலும் இன்று இயல்பை விட அதிக வெப்பநிலையை பதிவாகியுள்ளது.தமிழகத்தில் அதிகபட்சமாக கரூர் மாவட்டத்தில் இன்று 110° ஃபாரன்ஹீட் அளவுக்கும் அதிகமாக வெப்பநிலை பதிவானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.நாளையும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இதே நிலையே தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nவானிலை குறித்த மேலும் பல தகவல்களுடன் மீண்டும் பதிவிடுகிறேன்.\nசெய்தி செய்திகள் வானிலை செய்திகள்\nஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\nபொதிகை மலை குறித்து சில தகவல்கள்\n\" பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் \" , \" தென் பொதிகை வைகை நதி \" , \"பொதிகை மலை காற்றில் ஒரு பாட்டு கேட்கு...\n2017 ஆம் ஆண்டில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் \nநிகழும் 2017 ஆம் ஆண்டில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் என்பதை பார்ப்பதற்கு முன்பு கடந்த 26-10-2017 அன்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட...\nநாகப்பட்டினம் வடக்கு பொய்கைநல்லூர் (பொய்யூர் ) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்\nவடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர்.நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரில் இருந்து அக்கரைப்பேட்டை வழிய...\nகா��ைக்கால் திடக்கழிவு மேலாண்மை திட்டம் - ஒரு பார்வை\nகாரைக்கால் நகராட்சி மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இன்க்ளூஸிவ் டெவலப்மென்ட் அண்ட் சர்வீஸ் நிறுவனமும் இணைந்து காரைக்காலை குப்பைகளற்ற நகரமாக உரு...\nஎல் நினோ (El-nino ) என்றால் என்ன \nஉலகில் நிகழும் திடீர் தட்ப வெட்ப மாறுதல்களுக்கும் பேரழிவுகளுக்கும் காரணாமாக கூறப்படுவது தான் இந்த எல் நினோ (El - nino ).சமீப காலத்தில் இ...\nகாரைக்கால் மாவட்டம் காரைக்காலை தலைநகராக கொண்டு புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ளது.இதில் காரைக்கால் உள்பட திருநள்ளார் ,கோட்டுசேரி,நெடுங்...\nநடிகர் விக்ரம் மற்றும் கவுதம் மேனன் இணையும் புதிய திரைப்படம்\nசில தினங்களுக்கு முன் ஆங்கில திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் விக்ரம் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்தன ஆனால் அந்த செய்தி வெறும்...\n12-08-2018 அடுத்து வரக்கூடிய வாரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கலாம் \n12-08-2018 நேரம் மாலை 4:20 மணி 13-08-2018 ஆகிய நாளை முதல் தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரமடைய தொடங்குகிறது.வட ஆந்திரம் அருகே ஒரு மேலடு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaikalindia.com/2017/05/11-05-2017-tamilnadu-puducherry-weather-report.html", "date_download": "2019-06-25T21:47:41Z", "digest": "sha1:4MLBGR2VBAR25IOQB3FWZZL4YNX2YHQ3", "length": 9799, "nlines": 75, "source_domain": "www.karaikalindia.com", "title": "11-05-2017 இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அதிக வெப்பம் பதிவான பகுதிகள் ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\n11-05-2017 இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அதிக வெப்பம் பதிவான பகுதிகள்\nemman செய்தி, செய்திகள், வானிலை செய்திகள் No comments\n11-05-2017 இன்று காரைக்காலில் அதிகபட்சமாக 92.48° ஃபாரன்ஹீட் அதாவது 33.6° செல்ஸியஸ் வெப்பம் பதிவானது.அதே போல நாகப்பட்டினத்தில் அதிகபட்சமாக 95° ஃபாரன்ஹீட் அதாவது 35° செல்ஸியஸ் வெப்பம் பதிவானது.\n11-05-2017 இன்று புதுச்சேரியில் அதிகபட்சமாக 94.1° ஃபாரன்ஹீட் அதாவது 34.5° செல்ஸியஸ் வெப்பம் பதிவானது.\n11-05-2017 இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100° ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமான அளவு வெப்பம் பதிவான பகுதிகள்\n11-05-2017 இன்று மதியம் சேலம் மற்றும�� திருச்சி மாவட்டத்தில் நல்ல பெய்துள்ளது.நாளையும் தமிழகத்தின் அநேக மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புண்டு.\nவானிலை குறித்த மேலும் பல தகவல்களுடன் மீண்டும் பதிவிடுகிறேன்.\nசெய்தி செய்திகள் வானிலை செய்திகள்\nஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\nபொதிகை மலை குறித்து சில தகவல்கள்\n\" பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் \" , \" தென் பொதிகை வைகை நதி \" , \"பொதிகை மலை காற்றில் ஒரு பாட்டு கேட்கு...\n2017 ஆம் ஆண்டில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் \nநிகழும் 2017 ஆம் ஆண்டில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் என்பதை பார்ப்பதற்கு முன்பு கடந்த 26-10-2017 அன்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட...\nநாகப்பட்டினம் வடக்கு பொய்கைநல்லூர் (பொய்யூர் ) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்\nவடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர்.நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரில் இருந்து அக்கரைப்பேட்டை வழிய...\nகாரைக்கால் திடக்கழிவு மேலாண்மை திட்டம் - ஒரு பார்வை\nகாரைக்கால் நகராட்சி மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இன்க்ளூஸிவ் டெவலப்மென்ட் அண்ட் சர்வீஸ் நிறுவனமும் இணைந்து காரைக்காலை குப்பைகளற்ற நகரமாக உரு...\nஎல் நினோ (El-nino ) என்றால் என்ன \nஉலகில் நிகழும் திடீர் தட்ப வெட்ப மாறுதல்களுக்கும் பேரழிவுகளுக்கும் காரணாமாக கூறப்படுவது தான் இந்த எல் நினோ (El - nino ).சமீப காலத்தில் இ...\nகாரைக்கால் மாவட்டம் காரைக்காலை தலைநகராக கொண்டு புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ளது.இதில் காரைக்கால் உள்பட திருநள்ளார் ,கோட்டுசேரி,நெடுங்...\nநடிகர் விக்ரம் மற்றும் கவுதம் மேனன் இணையும் புதிய திரைப்படம்\nசில தினங்களுக்கு முன் ஆங்கில திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் விக்ரம் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்தன ஆனால் அந்த செய்தி வெறும்...\n12-08-2018 அடுத்து வரக்கூடிய வாரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கலாம் \n12-08-2018 நேரம் மாலை 4:20 மணி 13-08-2018 ஆகிய நாளை முதல் தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரமடைய தொடங்குகிறது.வட ஆந்திரம் அருகே ஒரு மேலடு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamilan.lk/2019/05/22/", "date_download": "2019-06-25T22:41:13Z", "digest": "sha1:FEBYMNJYQ2SHO62B2WSSVAM3XTITHOWR", "length": 7490, "nlines": 88, "source_domain": "www.thamilan.lk", "title": "May 22, 2019 - Thamilan - Sri Lanka News", "raw_content": "\nமுக்கிய பாதுகாப்பு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுங்கள் – அறிவுறுத்தியது சட்ட மா அதிபர் திணைக்களம் \nஉயிர்த்த ஞாயிறு தினத்தில் நடந்த தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் - பொறுப்பை தவறவிட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை... Read More »\nஇந்தோனேசிய ஜனாதிபதிக்கு எதிரான போராட்டங்கள் – ஆறு பேர் உயிரிழப்பு\nஇந்தோனேசிய ஜனாதிபதிக்கு எதிராக தலைநகர் ஜகார்த்தாவில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் 6 பேர் கொல்லப்பட்டனர். Read More »\n” ரிஷார்ட்டுக்கு ஆதரவளித்துவிட்டு ஊருக்கு வரவேண்டாம் ” – பல இடங்களில் பதாகைகள்\nஅமைச்சர் ரிஷார்ட் பதியுதீன் மீதான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவளிக்காமல் ஊருக்கு வந்துவிடவேண்டாமென பாராளுமன்ற உறுப்பினர்களான அரசியல்வாதிகளை வலியுறுத்தி நாட்டின் பல இடங்களிலும் பதாகைகள்.. Read More »\nஅக்குரஸையில் துப்பாக்கிச் சூடு – பொலிஸ் கான்ஸ்டபிள் பலி \nஅக்குரஸையில் துப்பாக்கிச் சூடு - பொலிஸ் கான்ஸ்டபிள் பலி \nஇலங்கை இராணுவத்தின் பத்து பிரிகேடியர்மார் மேஜர் ஜெனரலாக பதவியுயர்த்தப்பட்டுள்ளனர். Read More »\nசெவ்வாய் கிரகம் செல்ல விரும்பும் பயணிகளின் பெயர்களைக் கோருகிறது நாசா\nசெவ்வாய் கிரகத்துக்கு ஆராய்ச்சிக்குச் செல்லவுள்ள 'மார்ச்2020' ரோவர், செவ்வாய்க்கான பயணிகளின் பெயர்களையும் சுமந்து செல்லவுள்ளது. Read More »\nஇந்திய பாராளுமன்ற தேர்தல் தொடர்பான கருத்துக் கணிப்புகள் பா.ஜ., கூட்டணியின் ஆட்சி பற்றி ஆரூடம் கூறினாலும், அக்கூட்டணிக்கு பெரும்பான்மை (272 இடங்கள்) கிடைக்காவிட்டால், தாங்கள் ஆட்சி அமைப்பது பற்றி எதிர் Read More »\nஇந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபையின் தேர்தல் ஒக்டோபர் 22ல்\nஇந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபையின் தேர்தல் இந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 22ம் திகதி உறுதியாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. Read More »\nஅரச ஊழியர் ஆடைகள் – புதிய சுற்றறிக்கைக்கு கெபினெட் அனுமதி \nமுஸ்லிம்களுக்கு தடைவிதித்த பிரதேச சபைத் தலைவர் நீதிமன்றத்திற்கு \nமுன்னாள் மேல்மாகாணசபை உறுப்பினர் ஷாபி பிணையில் விடுதலை \nகளனியில் நகைக்கடை உரிமையாளர் சுட்டுக்கொலை \nஅரச ஊழியர் ஆடைகள் – புதிய சுற்றறிக்கைக்கு கெபினெட் அனுமதி \nமுஸ்லிம்களுக்கு தடைவிதித்த பிரதேச சபைத் தலைவர் நீதிமன்றத்திற்கு \nமுன்னாள் மேல்மாகாணசபை உறுப்பினர் ஷாபி பிணையில் விடுதலை \nதமிழ் மக்கள் பிரச்சினைகளை இந்த அரசாங்கம் பின்வரிசையில் போட்டு விட்டது – மனோ கணேசன் அமைச்சரவையில் கடும் குற்றச்சாட்டு \nமுஸ்லிம் உரிமைகளுக்கான கூட்டமைப்பு கொழும்பில் ஆர்ப்பாட்டம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.videochat.bz/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%9A-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%85%E0%AE%B0", "date_download": "2019-06-25T22:53:36Z", "digest": "sha1:YUIBB4PGK57AMYQM72DPOJGOQWPKHYKH", "length": 3739, "nlines": 11, "source_domain": "ta.videochat.bz", "title": "இலவச அமெரிக்கா வீடியோ அரட்டை அறை - அமெரிக்கா வெப்கேம் அரட்டை, அமெரிக்கா உள்ளூர் வீடியோ டேட்டிங், அமெரிக்கா சீரற்ற கேமரா அரட்டை", "raw_content": "இலவச அமெரிக்கா வீடியோ அரட்டை அறை — அமெரிக்கா வெப்கேம் அரட்டை, அமெரிக்கா உள்ளூர் வீடியோ டேட்டிங், அமெரிக்கா சீரற்ற கேமரா அரட்டை\nவரவேற்கிறோம் அமெரிக்கா நேரடி வீடியோ அரட்டை அறையில், இங்கே நீங்கள் என்ன செய்ய முடியும் வீடியோ அரட்டை உள்ளூர் அமெரிக்கா அந்நியர்கள்.\nநுழையும் போது அமெரிக்கா அரட்டை அறையில் நீங்கள் இணைப்பில் இருக்கும் தெரியாத நபர் மூலம், நமது சீரற்ற இணைதல் தொழில்நுட்பம். வேண்டும் இசைவான அனுபவம் அந்நியன் வீடியோ அரட்டை ஒற்றை ஆண்கள் மற்றும் பெண்கள் இருந்து அமெரிக்கா, கேம் கேம் அரட்டை, ஆன்லைன் அந்நியன் சந்திப்புகள், சீரற்ற அரட்டை ஆண்கள் மற்றும் பெண்கள் இருந்து அமெரிக்கா, அரட்டை நேருக்கு நேர் கொண்டு திரிய அமெரிக்கா பெண்கள். கொடுக்க தன்னிச்சையான அரட்டை அனுபவம் நாம் அனுமதிக்க பயனர்கள் அரட்டை பதிவு இல்லாமல் மற்றும் இல்லாமல் பதிவிறக்கம்.\nஇந்த சிறந்த இலவச அமெரிக்கா சில்லி அரட்டை அறை மாற்று கொரிய டேட்டிங் தான்\nவீடியோ டேட்டிங் — அந்நியன் கேம் சந்திக்க கொரிய டேட்டிங் தா��்: வீடியோ அரட்டை சீரற்ற அந்நியர்கள், ஆன்லைன் டேட்டிங் பேச சீரற்ற அந்நியன் — சந்திக்க, அரட்டை செய்ய அநாமதேய நண்பர்கள் ஆன்லைன் அரட்டை ஆன்லைன் வெப்கேம் தேதி அந்நியன் — ஆன்லைன் அநாமதேய அரட்டை அறையில் அரட்டை அறைகள்\n← சமரசம் உறவுகளில்: இரகசியங்களை கொரிய டேட்டிங் - உயரடுக்கு பெண்கள்\nடேட்டிங் கொரியா - இலவச டேட்டிங் தளத்தில் பணம் இல்லாமல் →\n© 2019 வீடியோ அரட்டை கொரியா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-06-25T22:12:55Z", "digest": "sha1:USNGHBCPMUUUMA23KJEJ5APCKCGWMYIC", "length": 25603, "nlines": 266, "source_domain": "tamil.samayam.com", "title": "இடைத்தேர்தல்: Latest இடைத்தேர்தல் News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nவிஷாலின் அப்பாவை ஏமாத்தி ரூ.86 லட்சம் மோ...\nஆடை பட சர்ச்சை அமலா பாலுக்...\nமாணவிகளுக்கு இப்படியொரு பாலியல் துன்புறு...\nஒருமணி நேரம் பெய்த மழையில்...\nஜெயலலிதா மரணத்தின் மர்மம் ...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக வைத்திருப்பது ...\nகேம் ஆஃப் துரோன்ஸ் பிரியர்...\nfbb கலர்ஸ் பெமினா மிஸ் இந்...\nஎன்ன கலர் பூ உங்களுக்கு பி...\nவிமானத்தில் தூங்கிய பெண்; பூட்டிய விமானத...\n#என்றும்_தல அஜித் என நிரந்...\n3 வயது சிறுமியை கற்பழித்த ...\nபிக்பாஸ் கவினை பீப் வார்த்...\nபாக்., கிரிக்கெட் அணிக்கு ...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nPetrol Price: இன்றைய பெட்ரோல், டீசல் வில...\nபிக் பாஸ் 2 மகத் காதலியின் ஹாட் பிகினி ப...\nதாலி கூட வாங்காமல் பணத்தை ...\nகாதலனை கரம் பிடித்த பிக் ப...\nபொசுக்குனு டிடி-க்கு லவ் ப...\nமைனா நந்தினி 2வது திருமணம்...\nபொறியியல் துறையில் சேரும் மாணவர்களுக்கு...\nசர்வர் கோளாறு சகஜம் தான்:...\nசர்வர் கோளாறு காரணமாக ஆசி...\nTNEA: பொறியியல் தரவரிசை ப...\nபொறியியல் துறையில் சேரும் மாணவர்களுக்கு...\nSSC: கான்ஸ்டபிள் தேர்வு மு...\nகுருப் 1 தேர்வில் 24 தவறான...\nகுரூப் 1 தேர்வில் 24 கேள்வ...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவிளையாட்டு வானிலை\nஅன்புள்ள மான் விழியே ஆசையில் ஓர் ..\nஅவளுக்கும் தமிழ் என்று பேர்\nஇங்கிலீஸ் கிஸ் - நாகர்ஜூனாவின் மன..\nஎந்தவித டயலாக்கும் இல்லாமல் வெளிய..\nதெறிக்கவிடும் கென்னடி கிளப் படத்த..\nஈபிஎஸ்சை தொடர்ந்து ஓபிஎஸ்; அதிமுகவை கைப்பற்ற வியூகமா\nதுணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முக்கிய அரசியல் பயணமாக இன்று டெல்லி செல்கிறார்.\nஆச்சரிய வாக்குறுதிகள்; அதிமுக கூடாரத்தை காலி செய்யும் திமுகவின் அதிரடி பிளான்\nவிரைவில் சட்டமன்ற கூடவுள்ள நிலையில், அதிமுக கூடாரத்தை காலி செய்ய திமுக அதிரடி திட்டங்களை வகுத்துள்ளது.\nஊடகங்களுக்கு இப்படியொரு எச்சரிக்கை விடுத்த அதிமுக; அதிர்ச்சி தரும் அறிக்கை இதோ\nஅதிமுக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையால், ஊடகங்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\n வசந்தகுமாரிடம் நாங்குநேரி இடைத்தேர்தல் செலவை வசூல் பண்ணணுமா\nநாங்குநேரி தொகுதிக்கான இடைத்தேர்தல் செலவை, ராஜினாமா செய்த வசந்தகுமாரிடம் இருந்து வசூல் பண்ண வேண்டும் என்ற வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.\nஆளுநரை சந்தித்த முதல்வர் பழனிசாமி\nஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்தார் முதல்வர் பழனிசாமி. டிஜிபி நியமனம், தலைமைச்செயலாளர் நியமனம், 7பேர் விடுதலை விவகாரம் குறித்து ஆளுநருடன் முதல்வர் பேச வாய்ப்புள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக அரசுக்கு உட்கட்சிப் பூசல்கள் அதிக அளவில் காணபடுகிறது. இது எங்கு போய் முடியும் என கட்சியின் ஆரம்பகால தொண்டர்கள் வேதனை அடைந்துள்ளனர்.\nஎடப்பாடியை ஆதரித்து போஸ்டர்; பன்னீரை சீண்டிப் பார்க்கும் முதல்வர் ஆதரவாளர்கள்\nஅதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று சென்னையில் கூடி நடந்து வருகிறது. ஒற்றை தலைமை குரலுக்குப் பின்னர், சட்டமன்ற இடைத்தேர்தல் மற்றும் மக்களவை தேர்தலுக்குப் பின்னர் இன்று முதன் முறையாக இந்தக் கூட்டம் கூடியுள்ளது. இதற்கு முன்னதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை ஆதரித்து ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nகட்சியினர் யாரும் வாய் திறக்கக் கூடாது; மீண்டும் எச்சரித்த அதிமுக தலைமை - ஏன் தெரியுமா\nஅடுத்த அறிவிப்பு வரும் வரை கட்சியினர், எந்தவித கருத்தும் பத்திரிகைகளுக்கு தெரிவிக்க வேண்டாம் என்று அதிமுக தலைமை தெரிவித்துள்ளது.\nகுறைவான ஆதரவாளர்களுடன் நடந்த அதிமுக கூட்டம்\nஇன்று காலை 11 மணியளவில் அதிமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் நடைபெற்றது. ஓபிஎஸ், ஈபிஎஸ், ஜெயகுமார், செங்கோட்டையன், வளர்மதி, விஜயபாஸ்கர் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் இதில் கலந்துகொண்டனர். குறைவான ஆதரவாளர்களு���ன் நடந்த அதிமுக கூட்டத்துக்கு காரணம் என்ன எனப் பார்ப்போம்.\nஅதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்- 4 எம்.ஏல்.எ-க்கள் பங்கேற்கவில்லை\nசென்னையில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் மற்றும் தலைமை கழக உறுப்பினர்கள் கூட்டம் இன்று நடைபெற உள்ளது\nஅதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்- மூன்று எம்.ஏல்.எ-க்கள் பங்கேற்கவில்லை\nசென்னையில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் மற்றும் தலைமை கழக உறுப்பினர்கள் கூட்டம் இன்று நடைபெற உள்ளது\nஅமமுகவிற்குள் இத்தனை ஸ்லீப்பர் செல்களா கண்டுபிடிச்சு வாயடைத்து போன டிடிவி தினகரன்\nதங்கள் கட்சியில் ஸ்லீப்பர் செல்களாக இருந்து கொண்டு, தேர்தல் தோல்விக்கு வித்திட்டதை நினைத்து டிடிவி தினகரன் வருத்தத்தில் இருக்கிறார்.\nஅமமுகவிற்குள் இத்தனை ஸ்லீப்பர் செல்களா கண்டுபிடிச்சு வாயடைத்து போன டிடிவி தினகரன்\nதங்கள் கட்சியில் ஸ்லீப்பர் செல்களாக இருந்து கொண்டு, தேர்தல் தோல்விக்கு வித்திட்டதை நினைத்து டிடிவி தினகரன் வருத்தத்தில் இருக்கிறார்.\nஅமமுகவிற்குள் இத்தனை ஸ்லீப்பர் செல்களா கண்டுபிடிச்சு வாயடைத்து போன டிடிவி தினகரன்\nதங்கள் கட்சியில் ஸ்லீப்பர் செல்களாக இருந்து கொண்டு, தேர்தல் தோல்விக்கு வித்திட்டதை நினைத்து டிடிவி தினகரன் வருத்தத்தில் இருக்கிறார்.\nசம்பளத்தை கல்விக்கு கொடுத்துவிடுவேன்: எம்.பி. வசந்தகுமார் வாக்குறுதி\nஏற்கெனவே 2017ல் எம்.எல்.ஏ.க்களின் சம்பளம் இரு மடங்காக உயர்த்தப்பட்டது. ரூ.55 ஆயிரம் சம்பளம் ரூ.1.05 ஆயிரமாக உயர்த்தப்பட்டது. அப்போது நாங்குநேரி எம்.எல்.ஏ.வாக இருந்த வசந்தகுமார் உயர்த்தப்பட்ட ஊதியத்தை கல்விக்கு கூடுதலாக செலவிடுவதாகத் தெரிவித்தார்.\nஅமமுகவில் விழப் போகும் அடுத்த முக்கிய விக்கெட்; டிடிவியே போட்டு உடைத்த ரகசியம்\nடிடிவி தினகரன் கட்சியில் இருந்து அடுத்து யார் வெளியேறப் போகிறார் என்ற தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.\nஅமமுகவில் விழப் போகும் அடுத்த முக்கிய விக்கெட்; டிடிவியே போட்டு உடைத்த ரகசியம்\nடிடிவி தினகரன் கட்சியில் இருந்து அடுத்து யார் வெளியேறப் போகிறார் என்ற தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.\nபுலம்பும் அந்த ஒரு எம்.பி- யாரை மறைமுகமாக சீண்டுகிறார் ராமதாஸ்..\nதேர்தலில் பாமக-வின் படுதோல்வி அடைந்த நிலையில், அதிமுக ஒரு தொகுதியில் பெற்��� வெற்றியை குறிப்பிட்டு ராமதாஸ் மறைமுகமாக சாடி ஃபேஸ்புகில் கட்டுரை பதவிட்டுள்ளார்.\nAMMK: அவ்வளவு தான் அமமுக ’குளோஸ்’ - அதிமுகவிற்கு தாவிய முக்கியப் புள்ளி; அதிர்ச்சியில் டிடிவி\nஅமமுகவின் முக்கியப் புள்ளி அதிமுகவிற்கு தாவியதால், கட்சி தலைமை அதிர்ச்சியில் இருப்பதாக கூறப்படுகிறது.\nகுருநாதா... இனியும் பொறுக்க முடியாது; அதிமுகவிற்கு தாவத் தயாரான அமமுக முக்கியப் புள்ளிகள்\nதமிழகத்தில் கட்சி மாறும் விஷயம் சகஜமாகி விட்ட நிலையில், அடுத்த காட்சி அமமுகவில் இருந்து அரங்கேற உள்ளது.\nAIADMK: சட்டமன்றத்தில் எங்களுக்கே அதிக பலம் - வெற்றி பெற்ற 9 அதிமுக எம்.எல்.ஏக்கள் பதவியேற்பு\nபுதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 9 அதிமுக எம்.எல்.ஏக்கள் இன்று பதவியேற்றுக் கொண்டனர்.\nஅரையிறுதியை உறுதி செய்த ஆஸி., ...: ஸ்டோக்ஸ் போராட்டம் வீண்: காத்திருக்கும் இங்கிலாந்து\nEpisode 2 Updates: சர்ப்ரைஸ் எண்ட்ரி கொடுத்த மீரா மிதுன்; செமயா வச்சு செஞ்ச பிக் பாஸ் போட்டியாளர்கள்\nமாடல் அழகி மீரா மிதுனின் அழகான புகைப்படங்கள்\nநான் நலமாக உள்ளேன்.. நாளை ஹோட்டல் திரும்புவேன்: லாரா வெளியிட்ட ஆடியோ\nமாணவிகளுக்கு இப்படியொரு பாலியல் துன்புறுத்தலா\nTamil Flash News: இன்றைய முக்கிய செய்திகள் 25-06-2019\nரூ.2,912 கோடி வரிக்கு எதிர்ப்பு தெரிவித்த சிடிஎஸ்- ஓங்கி தலையில் கொட்டிய உயர்நீதிமன்றம்\nRaatchasi Movie: அரசு பள்ளிகள் மோசமான நிலையில் இருக்கும் போது நீட் தேர்வு எதற்கு\nஇளைஞர்களின் வாழ்க்கையில் நடக்கும் மாற்றங்கள் தான் ஜீவி படம்: கருணாகரன்\nகண் தெரியாத பெண்ணாக நடித்துள்ளேன்: ஹீரோயின்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஉலகக் கோப்பை கிரிக்கெட் 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/varalaxmi-sarathkumar", "date_download": "2019-06-25T22:10:59Z", "digest": "sha1:RFMXSK4MLW6DRRBVWBRNSDCSS3BLCYT3", "length": 23405, "nlines": 262, "source_domain": "tamil.samayam.com", "title": "varalaxmi sarathkumar: Latest varalaxmi sarathkumar News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nவிஷாலின் அப்பாவை ஏமாத்தி ரூ.86 லட்சம் மோ...\nஆடை பட சர்ச்சை அமலா பாலுக்...\nமாணவிகளுக்கு இப்படியொரு பாலியல் துன்புறு...\nஒருமணி நேரம் பெய்த மழையில்...\nஜெயலலிதா மரணத்தின் மர்மம் ...\nஏசி இல்லாமல் வீட்டை க���லாக வைத்திருப்பது ...\nகேம் ஆஃப் துரோன்ஸ் பிரியர்...\nfbb கலர்ஸ் பெமினா மிஸ் இந்...\nஎன்ன கலர் பூ உங்களுக்கு பி...\nவிமானத்தில் தூங்கிய பெண்; பூட்டிய விமானத...\n#என்றும்_தல அஜித் என நிரந்...\n3 வயது சிறுமியை கற்பழித்த ...\nபிக்பாஸ் கவினை பீப் வார்த்...\nபாக்., கிரிக்கெட் அணிக்கு ...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nPetrol Price: இன்றைய பெட்ரோல், டீசல் வில...\nபிக் பாஸ் 2 மகத் காதலியின் ஹாட் பிகினி ப...\nதாலி கூட வாங்காமல் பணத்தை ...\nகாதலனை கரம் பிடித்த பிக் ப...\nபொசுக்குனு டிடி-க்கு லவ் ப...\nமைனா நந்தினி 2வது திருமணம்...\nபொறியியல் துறையில் சேரும் மாணவர்களுக்கு...\nசர்வர் கோளாறு சகஜம் தான்:...\nசர்வர் கோளாறு காரணமாக ஆசி...\nTNEA: பொறியியல் தரவரிசை ப...\nபொறியியல் துறையில் சேரும் மாணவர்களுக்கு...\nSSC: கான்ஸ்டபிள் தேர்வு மு...\nகுருப் 1 தேர்வில் 24 தவறான...\nகுரூப் 1 தேர்வில் 24 கேள்வ...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவிளையாட்டு வானிலை\nஅன்புள்ள மான் விழியே ஆசையில் ஓர் ..\nஅவளுக்கும் தமிழ் என்று பேர்\nஇங்கிலீஸ் கிஸ் - நாகர்ஜூனாவின் மன..\nஎந்தவித டயலாக்கும் இல்லாமல் வெளிய..\nதெறிக்கவிடும் கென்னடி கிளப் படத்த..\nUpcoming Movie Releases: அவெஞ்சர்ஸ், சாணக்யன் உள்பட திரைக்கு வரும் 6 படங்களின் பட்டியல்\nமம்மூட்டி மற்றும் வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள சாணக்யன் மற்றும் அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் ஆகிய படங்கள் உள்பட நாளை (26ம் தேதி) 6 படங்கள் வெளியாகவுள்ளது.\nமூன்று ஹீரோயின்களுடன் குஷியில் ஜெய்யின் நீயா 2 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nநீண்ட காலமாக ரிலீஸாகாமல் இருந்த ஜெய்யின் நீயா 2 படத்தின் ரிலீஸ் தேதி ஒருவழியாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nசிம்புவுக்கு முத்தம் கொடுக்க ஆசை: வரலட்சுமி\nபிரபல யூடியூப் சேனல் நடத்திய விருது வழங்கும் விழாவில், 2018ஆம் ஆண்டின் சிறந்த வில்லியாக நடிகை வரலட்சுமி சரத்குமர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.\nசர்கார் பிரச்சினை: இதுக்காக இப்பிடி ஒரு கேள்வி கேட்பதா வரலட்சுமி\nசென்னை: ஒரு படத்தால் பயப்படும் அளவு அரசு பலவீனமாக உள்ளதா என நடிகை வரலட்சுமி சரத்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.\nசர்கார்' படத்தின் அடுத்த டீசர்...ரசிகர்களுக்கு ஸ்பெஷல் ட்ரீட்\nSandakozhi 2 :சண்டக்கோழி 2 படத்தில் கார்த்தி இணைந்தத���்கு நன்றி தெரிவித்த லிங்குசாமி\nசண்டக்கோழி 2வில் கார்த்தியின் பங்கு குறித்து லிங்குசாமி புதிய தகவல் வெளியிட்டுள்ளார்.\nSandakozhi 2: விஷாலின் இரட்டை வேடத்தில் உருவான சண்டக்கோழி 2 படத்தை பார்ப்பதற்கான 5 காரணங்கள்\nஇயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள சண்டக்கோழி 2 படம் நாளை உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.\nSandakozhi 2: பாலு, சிவா என்று இரட்டை வேடத்தில் களமிறங்கும் விஷால்\nSandakozhi 2: பாலு, சிவா என்று இரட்டை வேடத்தில் களமிறங்கும் விஷால்\nஆயிரம் திரையரங்குகளில் வெளியாகும் ‘சண்டக்கோழி 2’\nவிஷால் நடிப்பில் உருவாகியுள்ள ‘சண்டக்கோழி 2’ படம் ஆயிரம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக விஷால் அறிவித்துள்ளார்.\nநடிகை வரலட்சுமியின் வில்லத்தனத்தைப் பார்த்து மிரண்டு போன நடிகை கீர்த்தி சுரேஷ்\n‘சண்டக்கோழி 2’ படத்தில் நடிகை வரலட்சுமியின் வில்லத்தனமான நடிப்பைப் பார்த்து நடிகை கீர்த்தி சுரேஷ் மிரண்டுபோயுள்ளார்.\n#MeToo: என்னை சிறுவயதில் பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளனர்: நடிகை வரலட்சுமி\nவரலட்சுமி சரத்குமார், தனது சிறுவயதில் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டுள்ளதாக தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார்.\nவிஷால் நடிப்பில் உருவாகியுள்ள சண்டக்கோழி 2 படத்தின் மேக்கிங் வீடியோ\nபாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பெண்களுக்காக குரல் கொடுக்கும் வரலட்சுமி சரத்குமார்\nபாலியல் ரீதியாக துன்புறுத்தும் ஆண்களை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் #Metoo நோக்கத்திற்கு நடிகை வரலட்சுமி சரத்குமாரும் ஆதரவு தெரிவித்துள்ளார்.\n அதெல்லாம் பொய்யான தகவல்: வரலட்சுமி சரத்குமார்\nதொடர்ந்து பல படங்களில் நடித்து வருவதால், இப்போதைக்கு திருமணம் எல்லாம் கிடையாது என்று நடிகை வரலட்சுமி சரத்குமார் கூறியுள்ளார்.\nVaralaxmi: விஷாலுக்கு சன் டிவி, வரலக்ஷ்மி சரத்குமாருக்கு ஜெயா டிவி புதிய நிகழ்ச்சியின் புரோமோ வீடியோ \nபிரபல நடிகர் விஷால் சின்னத்திரையான சன் டிவியில் ஒரு விவாத நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். இந்நிலையில் வரலக்ஷ்மி சரத்குமாருக்கு ஜெயா டிவியில் ஒரு விவாத நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் முன்னோட்ட வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.\nVaralaxmi: விஷாலுக்கு சன் டிவி, வரலக்ஷ்மி சரத்குமாருக்கு ஜெயா டிவி புதிய நிகழ்ச்சியின் ���ுரோமோ வீடியோ \nபிரபல நடிகர் விஷால் சின்னத்திரையான சன் டிவியில் ஒரு விவாத நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். இந்நிலையில் வரலக்ஷ்மி சரத்குமாருக்கு ஜெயா டிவியில் ஒரு விவாத நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் முன்னோட்ட வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.\nஜெயலலிதா வாழ்க்கை திரைப்பட போஸ்டர் வெளியானது\nமுன்னாள் முதலவர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தின் முதல் போஸ்டரை இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் வெளியிட்டுள்ளார்.\nமுன்னனி நடிகையாகி வரும் வரலக்ஷ்மியின் அடுத்த படத்திற்கு கமல் பட தலைப்பு\nபல படங்களை கைவசம் வைத்துள்ள நடிகர் சரத் குமாரின் மகள் வரலக்ஷ்மி நடிக்கும் படத்திற்கு கமலின் படத்தலைப்பை கைப்பற்றியுள்ளது.\n‘எச்சரிக்கை’ பட விமர்சனத்தால் எரிச்சலான வரலட்சுமி\nநடிகை வரலட்சுமி சரத்குமார், பணம் வாங்கிக் கொண்டு விமர்சனம் செய்வோரைக் கடுமையாக கண்டித்து தனது ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nSarkar: இணையத்தில் கசிந்தது சர்கார் படத்தின் ஓபனிங் பாடல்\nநடிகர் விஜய் நடிக்கும் சர்கார் படத்தின் ஓபனிங் பாடல் படப்பிடிப்பு காட்சிகள் இணையத்தில் கசிந்ததால் படக்குழுவினர் அதிர்ச்சியில் உள்ளனர்.\nஅரையிறுதியை உறுதி செய்த ஆஸி., ...: ஸ்டோக்ஸ் போராட்டம் வீண்: காத்திருக்கும் இங்கிலாந்து\nEpisode 2 Updates: சர்ப்ரைஸ் எண்ட்ரி கொடுத்த மீரா மிதுன்; செமயா வச்சு செஞ்ச பிக் பாஸ் போட்டியாளர்கள்\nமாடல் அழகி மீரா மிதுனின் அழகான புகைப்படங்கள்\nநான் நலமாக உள்ளேன்.. நாளை ஹோட்டல் திரும்புவேன்: லாரா வெளியிட்ட ஆடியோ\nமாணவிகளுக்கு இப்படியொரு பாலியல் துன்புறுத்தலா\nTamil Flash News: இன்றைய முக்கிய செய்திகள் 25-06-2019\nரூ.2,912 கோடி வரிக்கு எதிர்ப்பு தெரிவித்த சிடிஎஸ்- ஓங்கி தலையில் கொட்டிய உயர்நீதிமன்றம்\nRaatchasi Movie: அரசு பள்ளிகள் மோசமான நிலையில் இருக்கும் போது நீட் தேர்வு எதற்கு\nஇளைஞர்களின் வாழ்க்கையில் நடக்கும் மாற்றங்கள் தான் ஜீவி படம்: கருணாகரன்\nகண் தெரியாத பெண்ணாக நடித்துள்ளேன்: ஹீரோயின்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஉலகக் கோப்பை கிரிக்கெட் 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.femina.in/tamil/celebs/kollywood/devi-2-screen-review-1078.html", "date_download": "2019-06-25T21:35:05Z", "digest": "sha1:YNMSXSWHI7GW4VJ5J7GET7B5M47FYIBZ", "length": 12076, "nlines": 150, "source_domain": "www.femina.in", "title": "தேவி +2 திரை விமர்சனம் - Devi +2 Screen Review | பெமினா", "raw_content": "\nஇந்தியாவில், வேகமாக வளர்ந்து வரும் பெண்களுக்கான இணையதளமான FEMINA.IN க்கு குழுசேர்ந்திடுங்கள்\nகடந்த 58 ஆண்டுகளாக, இந்திய பெண்களின் உணர்வுகளைப் படம்பிடித்து வருகிறது ஃபெமினா, உலகத்தை அவர்களின் வீட்டுக்கே கொண்டு வந்து சேர்ப்பதில் பல பரிணாமங்களை அடைந்துள்ளது. இப்போது, ஃபெமினாவின் எல்லா அம்சங்களையும் உங்கள் இன்பாக்ஸிலேயே நேரடியாகப் பெறுவதற்கு ஒரு வாய்ப்பு - ஆம் பிரபலங்கள், ஃபேஷன், அழகு மற்றும் நலவாழ்வு, வாழ்க்கைமுறை மற்றும் உறவுகள் தொடர்பான எல்லா தகவல்களும் உங்களுக்காக இன்பாக்ஸிற்கே வரும். கூடவே, நிபுணர்களின் கருத்துகள், வாக்கெடுப்புகள், போட்டிகள் மற்றும் பிற கட்டுரைகளும் இன்னும் பல விஷயங்களும் கிடைக்கும்\nதேவி +2 திரை விமர்சனம்\nதேவி +2 திரை விமர்சனம்\nதொகுப்பு ஆ.வீ. முத்துப்பாண்டி | June 3, 2019, 12:38 PM IST\nநடிகர்கள்: பிரபுதேவா, தமன்னா, நந்திதா, டிம்பிள் ஹயாதி, கோவைசரளா, ஆர்.கே. பாலாஜி\nதயாரிப்பு : ஜி.வி ஃபிலிம்ஸ்\nதேவி படத்தின் முதல் பாகத்தின் தொடர்ச்சியாக படம் ஆரம்பிக்கிறது. ரூபி பேயிடம் போட்ட ஒப்பந்தம் காரணமாக இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக வீட்டிற்குள்ளேயே தமன்னாவை வைத்திருக்கிறார் பிரபுதேவா. மீண்டும் பேய் தொல்லை இல்லாமல் இருப்பதற்காக ஜோசியர் ஒருவர் அறிவுரையின் படி தமன்னாவை மொரிசியஸ் அழைத்து சென்று வேலை பார்த்து வருகிறார். அங்கு ரூபி மீண்டும் தமன்னா உடம்பில் இருக்கிறதா என்று சில சோதனைகளை பிரபுதேவா செய்கிறார். ஆனால், ஏதும் இல்லாததால் மகிழ்ச்சியாக வாழ்க்கை சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் பிரபுதேவாவை இரண்டு பேய் பிடிக்கிறது. இதையறிந்த தமன்னா, பிரபுதேவாவை எப்படி காப்பாற்றினார் பேயின் நோக்கம் என்ன\nபடத்தின் நாயகனாக நடித்திருக்கும் பிரபுதேவா, தனக்கே உரிய பாணியில் நடிப்பு, காமெடி, நடனம் என அசத்தி இருக்கிறார். குறிப்பாக, பேய் தன்னுள் புகுந்தவுடன், அதற்கேற்ப அவர் காட்டும் உடல் மொழி அசத்தல். நாயகியாக வரும் தமன்னா, மாறுபட்ட நடிப்பால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். குறிப்பாக பாடல் காட்சிகளில் ரசிகர்களை சீட்டிலேயே கட்டி வைத்திர��க்கிறார். அவருடைய நடிப்புக்கு தீனி போடும் படமாக அமைந்திருக்கிறது. அதுபோல், மற்ற கதாநாயகிகளாக வரும் நந்திதா சுவேதா, டிம்பிள் ஹயாதி ஆகியோரும் கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்கள். கோவை சரளா மற்றும் ஆர்.ஜே.பாலாஜி இருவரும் ஆங்காங்கே ரசிகர்களை சிரிக்க வைக்கிறார்கள்.\nதேவி படத்தின் வெற்றி கொடுத்த உற்சாகத்தில், 2வது பாகத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் விஜய். ஆனால், முதல் பாகம் அளவிற்கு இரண்டாம் பாகம் வெற்றி பெறுமா தெரியவில்லை. கதாபாத்திரங்களை சிறப்பாக கையாளத் தெரிந்த விஜய், திரைக்கதையில் கவனம் செலுத்த மறந்திருக்கிறார். குறிப்பாக, இது ரசிகர்களை கவர்ந்த பேய் படம் என்பதை மறந்து ரொமான்ஸ், காமெடி என கொண்டு போகிறார். காமெடியில் சுவரஷ்யமே இல்லை என்பதால், எப்படா படம் முடியும் என்று சூழலுக்கு ரசிகன் தள்ளப்படுகிறான். அயனன்கா போஸின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறது. சாம் சி.எஸ்.-யின் இசை படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. பின்னணி இசையிலும் அதிக ஸ்கோர் செய்திருக்கிறார். பெஸ்ட் நெக்ஸ் டைம்\nஅடுத்த கட்டுரை : நீயா 2 திரை விமர்சனம்\nகேம் ஓவர் திரை விமர்சனம்\n7 (செவன் 2019) திரை விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://fulloncinema.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2019-06-25T21:59:18Z", "digest": "sha1:IT325MLSG3WSB327CAABZD4KCVEIF6YD", "length": 10658, "nlines": 163, "source_domain": "fulloncinema.com", "title": "விஜயா புரொடக்க்ஷன்ஸ் தயாரிப்பில் விஜய் சேதுபதி நடிக்கும் படத்திற்கு விவேக் -மெர்வின் இசையமைக்க உள்ளனர் !! – Full on Cinema", "raw_content": "\n12 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை வழங்கிய புதுச்சேரி தளபதி விஜய் மக்கள் இயக்கம் \nசூப்பர் ஹீரோ ஜீவனாக மாறிய ஜெய்\nபுதிய சிகரத்தை நோக்கி ஸ்ருதிஹாசன்\nஇந்தியாவின் எதிர்கால விண்வெளி வீராங்கனையின் கனவை நிறைவேற்றிய மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ரசிகர் மன்றம்\nகுழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தின விழிப்புணர்வு பயணத்தில் நடிகர் விஜய்ஆண்டனி \nசந்திரா ஆர்ட்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் வெங்கட கிருஷ்ண ரோகாந்த் இயக்கத்தில் விஜய்சேதுபதி அமலாபால் நடிக்கும் புதிய படம் VSP 33\nHome/ செய்திகள்/ சினிமா செய்திகள்/விஜயா புரொடக்க்ஷன்ஸ் தயாரிப்பில் விஜய் சேதுபதி நடி��்கும் படத்திற்கு விவேக் -மெர்வின் இசையமைக்க உள்ளனர் \nவிஜயா புரொடக்க்ஷன்ஸ் தயாரிப்பில் விஜய் சேதுபதி நடிக்கும் படத்திற்கு விவேக் -மெர்வின் இசையமைக்க உள்ளனர் \nபல வெற்றி படங்களை தயாரித்த பாரம்பரிய நிறுவனமான “விஜயா புரொடக்க்ஷன்ஸ்” சார்பில் B.பாரதி ரெட்டி தயாரிப்பில் மக்கள் செல்வன் “விஜய் சேதுபதி” நடிக்கும் புதிய படத்தை இயக்குனர் விஜய் சந்தர் இயக்கவுள்ளார்.\nஇந்த படத்தில் நடிகை ராஷி கண்ணா ,காமெடியன் / நடிகர் சூரி ஆகியோர் இப்படத்தில் நடிக்கிறார்கள் .\nமேலும் தற்போது இளம் இசையமைப்பாளர்களான விவேக்-மெர்வின் ஆகியோர் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளனர்.\nவிவேக் சிவா மற்றும் மெர்வின் சாலமன் ஆகியோர் வடகறி படத்தில் அறிமுகமாகினர்.அந்த படத்தின் பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றது.அதனை தொடர்ந்து புகழ் ,டோரா , குலேபகாவலி ஆகிய படங்களில் இசையமைத்தனர்.அனைத்து பட பாடல்களும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இவர்களின் இசையில் வெளிவந்த ஒரசாத பாடல் இளைஞர்களிடையே வேற லெவல் பாராட்டுக்களை பெற்றது. மேலும் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கும் 2 படங்களில் விவேக்-மெர்வின் ஆகியோர் இசையமைக்க உள்ளனர்.\nஇப்பொழுது விஜய் சேதுபதி படத்திற்கு இசையமைப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது என தெரிவித்துள்ளனர்.\nமக்களுக்காக போராடும் நான்கு பெண்களின் கதை ‘கன்னித்தீவு’\nதமிழுக்கு வரும் விஜய் தேவர்கொண்டாவின் “ அர்ஜுன் ரெட்டி “\n12 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை வழங்கிய புதுச்சேரி தளபதி விஜய் மக்கள் இயக்கம் \nசூப்பர் ஹீரோ ஜீவனாக மாறிய ஜெய்\n” கோலிசோடா 2 “ படத்தை “ கிளாப்போர்ட் புரொடக்ஷன் “ சார்பில் வி சத்யமூர்த்தி வெளியிடுகிறார்\n12 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை வழங்கிய புதுச்சேரி தளபதி விஜய் மக்கள் இயக்கம் \nசூப்பர் ஹீரோ ஜீவனாக மாறிய ஜெய்\nபுதிய சிகரத்தை நோக்கி ஸ்ருதிஹாசன்\nசூப்பர் ஹீரோ ஜீவனாக மாறிய ஜெய்\nபுதிய சிகரத்தை நோக்கி ஸ்ருதிஹாசன்\n12 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை வழங்கிய புதுச்சேரி தளபதி விஜய் மக்கள் இயக்கம் \nசூப்பர் ஹீரோ ஜீவனாக மாறிய ஜெய்\nபுதிய சிகரத்தை நோக்கி ஸ்ருதிஹாசன்\n” கோலிசோடா 2 “ படத்தை “ கிளாப்போர்ட் புரொடக்ஷன் “ சார்பில் வி சத்யமூர்த்தி வெளியிடுகிறார்\nThadam – திரைப்படம் விமர்சனம்\nThirumanam – திரைப்படம் விமர்சனம்\nDhaDha 87 – திரைப்படம் விமர்சனம்\n*ஆந்திர ஆளுநர் – ஆர்யா வெளியிட்ட ஃபிட்னஸ் ஸென்ஸ் புத்தகம்*\nதிரில்லர் கலந்த கமர்ஷியல் படத்தில் நந்திதா சுவேதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2016/10414/", "date_download": "2019-06-25T22:13:42Z", "digest": "sha1:PXMIAAZTNJENTMCOKV2PUSS7VT6IJ5FO", "length": 10206, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "பிடிக்கப்படும் போதைப் பொருட்கள் மீளவும் சந்தைக்கு செல்கின்றன – எரான் விக்ரமரட்ன – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிடிக்கப்படும் போதைப் பொருட்கள் மீளவும் சந்தைக்கு செல்கின்றன – எரான் விக்ரமரட்ன\nபிடிக்கப்படும் போதைப் பொருட்கள் மீளவும் சந்தைக்கு செல்வதாக பிரதி அமைச்சர் எரான் விக்ரமரட்ன தெரிவித்துள்ளார். அதிகாரிகளினால் கைப்பற்றப்படும் போதைப் பொருட்களில் 90 வீதமானவை மீளவும் சந்தையில் விற்பனை செய்யப்படுவதாகத் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.\nஉலகின் பல நாடுகளில் செய்யப்படுவதனைப் போன்று இந்தப் போதைப் பொருட்கள் பகிரங்கமாக பொதுமக்கள் முன்னிலையில் எரிக்கப்பட வேண்டுமென அவர் கோரியுள்ளார். அண்மையில் மீட்கப்பட்ட பாரியளவிலான கொக்கேய்ன் போதைப் பொருள் அவ்வாறு சந்தைக்கு செல்லவில்லை என்ற போதிலும் கடந்த காலங்களில் பிடிக்கப்பட்ட போதைப் பொருட்கள் இவ்வாறு சந்தைக்கு சென்றுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.\nTagsஎரான் விக்ரமரட்ன எரிக்கப்பட வேண்டுமென பகிரங்கமாக போதைப் பொருட்கள் ளவும் சந்தைக்கு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஏறாவூர் பிரதேச செயலாளராக கடமையாற்றியவருக்கு 10 வருட கடூழிய சிறை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவட மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் -மனைவிக்கெதிராக குற்றப்பத்திரிகை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமகேஷ் சேனாநாயக்க -ரிஷாட் பதியுதீனை பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு அழைப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிரிந்த கடற்பரப்பில் உயிரிழந்தவர்களின் இறுதி கிரியைகள்\nசினிமா • பிரதான செய்திகள்\nவிஜய் சேதுபதி படத்தில் அமலாபாலுக்குப் பதிலாக மேகா ஆகாஷ்\nசினிமா • பிரதான செய்திகள்\nயாழில் இருந்து சிதம்பரத்திற்கு கப்பல் சேவை \nமகளிர் கிரிக்கட் போட்டியொன்றில் அரிய வகை சாதனை படைத்த இளம் வீர��ங்கனை\nஏறாவூர் பிரதேச செயலாளராக கடமையாற்றியவருக்கு 10 வருட கடூழிய சிறை June 25, 2019\nவட மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் -மனைவிக்கெதிராக குற்றப்பத்திரிகை June 25, 2019\nமகேஷ் சேனாநாயக்க -ரிஷாட் பதியுதீனை பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு அழைப்பு June 25, 2019\nகிரிந்த கடற்பரப்பில் உயிரிழந்தவர்களின் இறுதி கிரியைகள் June 25, 2019\nவிஜய் சேதுபதி படத்தில் அமலாபாலுக்குப் பதிலாக மேகா ஆகாஷ் June 25, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSuhood MIY. Mr. on திருகோணமலை பேருந்து நிலையத்தையும், புத்தர் ஆக்கிரமித்தார்…\nKarunaivel - Ranjithkumar on செம்மலை நீராவியடியில், நீதியை புதைத்தது பௌத்தம் – புத்தர் நீதிக்கு கட்டுப்பட்டவர் அல்லர்…\nLogeswaran on தமிழர்களும் முஸ்லிம்களும், இணைந்த வட கிழக்கில் தம்மைதாமே ஆளும் அதிகாரக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும்..\nSiva on தமிழ் அரசியல் கைதிகளை எக்காரணம் கொண்டும் விடுவிக்க முடியாது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/38480/", "date_download": "2019-06-25T21:58:02Z", "digest": "sha1:3DNMKQO5FAAKLPE7AM2MHN4JMXR74A76", "length": 9782, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "ஜனாதிபதியின் தலைமையில் பாதுகாப்பு மாநாடு இன்று ஆரம்பமாக உள்ளது – GTN", "raw_content": "\nஜனாதிபதியின் தலைமையில் பாதுகாப்பு மாநாடு இன்று ஆரம்பமாக உள்ளது\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்றைய தினம் கொழும்பு பாதுகாப்பு மாநாடு ஆரம்பிக்கப்பட உள்ளது. இரண்டு நாட்கள் இந்த பாதுகாப்பு மாநாடு கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது. எட்டாவது தடவையாக இம்முறை கொழும்பு பாதுகாப்பு மாநாடு நடத்தப்படுகின்றது.\nவன்முறை கடும்போக்குவாதத்திற்கு எதிரான உலக நடவடிக்கைகள் என்ற தொனிப்���ொருளில் இம்முறை மாநாடு நடத்தப்பட உள்ளதாக இலங்கை இராணுவத் தலைமையகம் அறிவித்துள்ளது. இந்த மாநாட்டில் சுமார் 35 நாடுகளைச் சேர்ந்த 800 வெளிநாட்டுப் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர்.\nTagsBMICH colombo defence seminar ஜனாதிபதி தலைமை பாதுகாப்பு மாநாடு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஏறாவூர் பிரதேச செயலாளராக கடமையாற்றியவருக்கு 10 வருட கடூழிய சிறை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவட மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் -மனைவிக்கெதிராக குற்றப்பத்திரிகை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமகேஷ் சேனாநாயக்க -ரிஷாட் பதியுதீனை பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு அழைப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிரிந்த கடற்பரப்பில் உயிரிழந்தவர்களின் இறுதி கிரியைகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஒனெலா கருணாநாயக்க, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅகிலவிராஜ் காரியவசம் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவினால் அழைக்கப்பட்டுள்ளார்…\nவிஜயதாச ராஜபக்ஸ சுதந்திரக் கட்சியில் இணைந்து கொள்ள முடியும் – மஹிந்த அமரவீர\nஉள்ளுராட்சி மன்றத் தேர்தலை உடனடியாக நடத்துமாறு ஜே.வி.பி. கோரிக்கை\nஏறாவூர் பிரதேச செயலாளராக கடமையாற்றியவருக்கு 10 வருட கடூழிய சிறை June 25, 2019\nவட மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் -மனைவிக்கெதிராக குற்றப்பத்திரிகை June 25, 2019\nமகேஷ் சேனாநாயக்க -ரிஷாட் பதியுதீனை பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு அழைப்பு June 25, 2019\nகிரிந்த கடற்பரப்பில் உயிரிழந்தவர்களின் இறுதி கிரியைகள் June 25, 2019\nவிஜய் சேதுபதி படத்தில் அமலாபாலுக்குப் பதிலாக மேகா ஆகாஷ் June 25, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSuhood MIY. Mr. on திருகோணமலை பேருந்து நிலையத்தையும், புத்தர் ஆக்கிரமித்தார்…\nKarunaivel - Ranjithkumar on செம்மலை நீராவியடியில், நீதியை புதைத்தது பௌத்தம் – புத்தர் நீதிக்கு கட்டுப்பட்டவர் அல்லர்…\nLogeswaran on தமிழர்களும் முஸ்லிம்களும், இணைந்த வட கிழக்கில் தம்மைதாமே ஆளும் அதிகாரக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும்..\nSiva on தமிழ் அரசியல் கைதிகளை எக்காரணம் கொண்டும் விடுவிக்க முடியாது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/actor-should-sivakumar-behave-like-this-public-places-333089.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-06-25T22:56:30Z", "digest": "sha1:64CTICO325MHA36ZYK2PNAT42DYGM5ST", "length": 24547, "nlines": 224, "source_domain": "tamil.oneindia.com", "title": "கெளரவம் பார்க்காமல் ஸாரி சொன்ன சிவக்குமார்... பெரிய மனுஷன், பெரிய மனுஷன்தான் | Actor Should Sivakumar behave like this in public places? - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n5 hrs ago ஒடிசாவில் சமலேஷ்வரி எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து... 3 பேர் உயிரிழப்பு\n6 hrs ago தாய்லாந்தில் கொத்தடிமையாக சிக்கிய தமிழக இளைஞர்... மத்திய வெளியுறத்துறை மீட்க நடவடிக்கை\n7 hrs ago கோவை அருகே ஆணவ படுகொலை... ஜாதி மாறி திருமணம் செய்ததால் காதலன் குடும்பத்தினர் வெறிச்செயல்\n8 hrs ago லஞ்சம் கொடுக்க முயற்சி.. ஐசரி கணேஷ் மீது நீதிபதியே வழக்கு.. ஹைகோர்ட்டில் பரபர\nSports வீணானது ஸ்டோக்ஸ் ஆட்டம்... இங்கிலாந்தை காலி செய்த ஆஸி.. செமி பைனலில் நுழைந்து அசத்தல்\nTechnology ஒரே இணைப்பு: டிவி, போன் உட்பட பல சேவைகளுடன் அறிமுகமாகமும் ஜிகா ஃபைபர்.\nAutomobiles இனி எல்லாமே பத்து மடங்கு அதிகம்.... புதிய அபராதம் குறித்த முழுமையான தகவல்\nFinance கல்யாணத்துல உண்டான குப்பைகள அள்ள ரூ.54,000 கட்டிட்டேங்க மீதி செலவையும் நாங்களே ஏத்துக்குறோமுங்க..\nLifestyle இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் எலும்புகள் அதிக ஆபத்தில் இருக்கிறது என்று அர்த்தம்...\nMovies கேர் ஆஃப் பிளாட்ஃபார்மில் இருந்து சூப்பர் ஸ்டார்: கொண்டாடும் ரசிகர்கள்\nEducation 3 ஆண்டுகள் பணிபுரிந்தால் இடமாற்றம்: பள்ளிக் கல்வித் துறை அதிரடி உத்தரவு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகெளரவம் பார்க்காமல் ஸாரி சொன்ன சிவக்குமார்... பெரிய மனுஷன், பெரிய மனுஷன்தான்\nசெல்போனை தட்டிவிட்டதற்கு வருத்தம் தெரிவித்தார் சிவகுமார்-வீடியோ\nசெ��்னை: செல்போன் விவகாரத்தில் நடிகர் சிவக்குமார் I am very sorry என்று கேட்டிருப்பது அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.\nஇப்படி ஒரு முன்மாதிரி கலைஞனை காண முடியுமா என்று சொல்லக்கூடிய அளவுக்குதான் சிவகுமாரின் வாழ்க்கை அமைந்திருக்கிறது. நாற்றமெடுக்கும் சினிமா துறை என்று விமர்சனம் சொல்லப்பட்டாலும் இந்த துறையிலும் தூய வாழ்க்கையை வாழ முடியும் என்பதை நிரூபித்து காட்டியவர்.\nசினிமாவில் ஒழுக்கம் நிறைந்தவர்கள், நல்ல குணம் படைத்தவர்கள் என்று பெயர்களை சொல்ல ஆரம்பித்தாலே நம்பியார், சிவகுமார் என்று ஒரு சில பெயர்கள்தான் வந்து நிற்கும். நடிகர், ஓவியர், எழுத்தாளர், ஆற்றல் மிக்க பேச்சாளர், சிறந்த ஞாபகசக்தி என்ற எத்தனையோ அடையாளங்களை ஒற்றை மனிதராக சுமந்து இதுநாள் வரை வலம் வந்தவர் சிவகுமார். எப்படி தினமும் டைரி எழுதும் பழக்கம் இருக்கிறதோ, அதேபோல யோகாவும் செய்து வருபவர்.\n[சிவகுமார் விளக்கம் கொடுத்தாலும் விடாமல் துரத்தும் மீம்ஸ்.. இதை பாருங்க]\nஇவரது உடற்பயிற்சியாகட்டும், யோகாவாட்டும் பலருக்கு இன்னமும் இன்ஸ்பிரேஷன். முக்கியமாக மறைந்த நடிகர் முத்துராமனுக்கு வழிகாட்டியே இவர்தான் இது மட்டுமல்ல, அளவுகடந்த ஞாபகசக்தியினால் இலக்கியத்தில் எந்த மூலை முடுக்கிலிருந்தும் பாடல்களையும், அதற்குரிய விளக்கத்தையும் கண்ணை மூடி கொண்டு ருசிகரமாக சொல்லும் சொற்போர்வித்தகர்\nஆனால் நேற்று நடந்த சில விநாடி சம்பவத்தால் எல்லாமே கேள்விக்குறியாகி விட்டன. ஆயிரம் திறமைகளை உள்ளடக்கி இருந்தாலும் பொது இடங்களில் சற்று பொறுமை காக்க வேண்டும் என்பதை அந்த சில விநாடிகளில் அவர் மறந்ததால் வந்த வினை இது.\nபிரபலங்களின் நிலைமையை புரிந்து கொள்ள வேண்டாமா என்று சிவகுமார் விளக்கம் கொடுத்திருந்தார். ஆனால் சிவக்குமார் வைத்திருந்த அன்பும் பாசமும்தான் அந்த சின்னத் தம்பி அத்தனை ஆர்வமாக செல்பி எடுக்க முண்டியடித்தார் என்பதே நிதர்சனம்.\nஅந்த இளைஞரை பொருத்தவரை சிவகுமார் என்ற நடிகர், குறிப்பாக சூர்யா, கார்த்திக்கின் அப்பா இந்த எண்ணத்தில்தான் செல்பி எடுக்க ஆசைப்பட்டிருக்கிறார். இப்படிப்பட்ட ஒரு சராசரி ரசிகனிடம் இத்தனை முரட்டுத்தனம், வெறித்தனத்தை காட்டியிருக்கவே கூடாது. காட்டுவதிலும் நியாயமே இல்லை என்ற விமர்சனம் எழுந்தது. ஆரம்ப காலங்களில் விஜயகாந்த் மீது தனிப்பட்ட மரியாதையும், பாசமும் மக்களுக்கு பொங்கி எழுந்தது. அதுதான் விஜயகாந்தை தூக்கி கொண்டு போய் உயரத்தில் வைத்தது. ஆனால் பொது இடங்களில் அவர் நடந்து கொண்ட முறைதான், அவர் சேர்த்து வைத்திருந்த அத்தனை மரியாதைகளையும் தகர்க்க வைத்தது.\nவிஜயகாந்த் மீது பெரும்பாலும் வைக்கப்பட்ட குற்றச்சாட்டு தொண்டர்களை பொது இடத்தில் அடித்துவிடுவது என்பதே. இது உண்மையிலேயே வருந்தத்தக்க செயல்தான். ஒரு தலைவர் தனது கட்சியின் வேட்பாளரையோ தொண்டர்களையோ பல்லாயிரக்கணக்கான மக்கள் மத்தியில் அடித்து நொறுக்குதுவது என்பது மோசமான செயல்தான். ஒரு அரசியல் கட்சி தலைவர் வேட்பாளரை பொது இடத்தில் அடிப்பது என்பது தமிழக மக்களுக்கே அதிர்ச்சியாகத்தான் இருந்தது. கட்சி தலைவர்தானே தன் தொண்டர்களை மரியாதையுடன் பாதுகாக்க வேண்டும். நேருவோ, காமராஜரோ, அண்ணாவோ, கலைஞரோ, ஜெயலலிதாவோ இப்படி பொது இடங்களில் அடித்து உதைப்பார்களா\nஇதேபோலதான் சட்டப்பேரவையிலும். அங்கு எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. அங்கே விஜயகாந்த் அரசியல்வாதியாக நடந்துகொள்ளாமல் நாக்கை கடித்து துருத்தியதை எத்தனை வருடங்கள் ஆனாலும் சட்டமன்ற வரலாறு மறக்காது. \"தூக்கி அடிச்சிருவேன் பார்த்துக்கோ\" இந்த வார்த்தை இவ்வளவு பிரபலமாக காரணம் என்ன இதை விஜயகாந்த் பொது இடத்தில் குறிப்பாக பத்திரிகையாளர்கள் முன்னிலையில் பேசியதுதான்.\nவிஜயகாந்த் அடித்து உதைப்பதும், சிவகுமார் செல்போனை தட்டிவிட்டதும் இரண்டுமே ஒரே காரியமாகாதுதான். ஆனால் இரண்டுமே பொதுமக்களிடம் காட்டக்கூடிய குண நலன்கள் கிடையாது. சிவகுமார் ஆரம்பத்திலிருந்தே யோகாவை பின்பற்றி வந்தாலும் இவர் ஒரு முன்கோபக்காரர் என்பதும் தெரிந்த விஷயம்தான். இதை ஏற்கனவே ஒருமுறை சிவகுமார் ஒப்புக் கொண்டிருக்கிறார். ஒரு மனிதனுக்கு கோபமே வரக்கூடாது என்று சொல்ல முடியாது. உணர்வுகளால் பிசைந்தெடுத்தவன்தான் மனிதன். இவ்வளவு கோபம் ஒரு யோகா ஆசிரியரிடமிருந்து வந்ததுதான் பரபரப்பாகிவிட்டது.\nஏற்கனவே கோபக்காரரான சிவகுமார் சமீபகாலமாகவே சற்று நிதானத்தை இழந்தும் காணப்படுகிறார். அதிக அளவில் டென்ஷன் ஆகிறார். இது அவரது பெர்சனல் விஷயம்தான். ஆனால் சிவக்குமாரின் வரிகளிலேயே சொல்வதானால், இதை அவர் தனிப்பட்ட ���ுறையில் காட்டினால் யாருமே கேட்க முடியாது. ஆனால் பொது இடத்தில் இதை வெளிப்படுத்தும்போது நிச்சயம் விவாதமாகத்தான் செய்யும்.\nசெல்போன் தட்டிவிட்ட பிரச்னை. சிவகுமார் அவர்கள் வருத்தம். #ActorSivakumar pic.twitter.com/QZSREx18Nk\nதற்போது சிவக்குமார் பகிரங்கமாக வருத்தம் தெரிவித்துள்ளார். இதன் மூலம் பெரிய மனுஷன் பெரிய மனுஷன்தான் என்பதை அவர் நிரூபித்து விட்டார். அந்த வகையில் சிவக்குமாரை நிச்சயம் மனதாரா பாராட்டலாம்.\nலஞ்சம் கொடுக்க முயற்சி.. ஐசரி கணேஷ் மீது நீதிபதியே வழக்கு.. ஹைகோர்ட்டில் பரபர\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்கிறது... மக்கள் மகிழ்ச்சி\nஅதிபர் ஆட்சிக்கு இந்தியாவை அழைத்து செல்ல திட்டம்.. லோக்சபாவில் சீறிய திருமாவளவன்\nஆட்சி மாற்றம்.. ஸ்டாலின் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டியது தான்... தமிழிசை பேச்சு\nஜெ. மரணம் பற்றி நல்லா விசாரிங்க.. ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் பதவி காலம் 5வது முறையாக நீட்டிப்பு\nசபாநாயகர் தனபாலுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம்.. திமுகவுக்கு டிடிவி தினகரன் ஆதரவு\nபோராட்டம்.. போராட்டம்... தண்ணீருக்காக பல்வேறு இடங்களில் தி.மு.க. போராட்டம்\nசென்னை மக்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி.. ஜோலார்பேட்டையிலிருந்து அடுத்த வாரம் வருகிறது தண்ணீர்\nபத்திரிகையாளர்களுக்கு அட்ரஸ் தந்ததே பாமகதான்.. பழைய செய்தியை பகிர்ந்த ராமதாஸ்\nஹேப்பி நியூஸ்.. அடுத்த 5 நாட்களுக்கு மழை இருக்கு... வானிலை ஆய்வு மையம் தகவல்\n'கேளு சென்னை கேளு' அறப்போர் இயக்கத்தின் போராட்டத்திற்கு அனுமதி மறுப்பு.... ஐகோர்ட் நாளை தீர்ப்பு\nசிங்கப்பூர் சென்றால் மட்டும் போதுமா... ஸ்டாலின் சொன்னது என்னானது\nசெந்தில் பாலாஜி போனப்ப பம்முனாரு.. தமிழ்ச்செல்வன் மீது மட்டும் பாயுறாரே.. என்னாச்சு டிடிவிக்கு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nselfie explosion செல்போன் ரசிகர் செல்ஃபி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/hosur/problem-of-transorting-kothandaramar-statue-near-hosur-349442.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-06-25T21:59:46Z", "digest": "sha1:OFI26XWU7VNBVP45A4YLDFTHCYFXXFAQ", "length": 16896, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "பெருமாளுக்கே இவ்வளவு சோதனையா.. பெங்களூர் போக முடியாமல் இன்னும் தவிக்கும் கோதண்டராமர் சிலை! | Problem of transorting Kothandaramar Statue near Hosur - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேன��ஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் ஓசூர் செய்தி\n4 hrs ago ஒடிசாவில் சமலேஷ்வரி எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து... 3 பேர் உயிரிழப்பு\n5 hrs ago தாய்லாந்தில் கொத்தடிமையாக சிக்கிய தமிழக இளைஞர்... மத்திய வெளியுறத்துறை மீட்க நடவடிக்கை\n6 hrs ago கோவை அருகே ஆணவ படுகொலை... ஜாதி மாறி திருமணம் செய்ததால் காதலன் குடும்பத்தினர் வெறிச்செயல்\n7 hrs ago லஞ்சம் கொடுக்க முயற்சி.. ஐசரி கணேஷ் மீது நீதிபதியே வழக்கு.. ஹைகோர்ட்டில் பரபர\nSports வீணானது ஸ்டோக்ஸ் ஆட்டம்... இங்கிலாந்தை காலி செய்த ஆஸி.. செமி பைனலில் நுழைந்து அசத்தல்\nTechnology ஒரே இணைப்பு: டிவி, போன் உட்பட பல சேவைகளுடன் அறிமுகமாகமும் ஜிகா ஃபைபர்.\nAutomobiles இனி எல்லாமே பத்து மடங்கு அதிகம்.... புதிய அபராதம் குறித்த முழுமையான தகவல்\nFinance கல்யாணத்துல உண்டான குப்பைகள அள்ள ரூ.54,000 கட்டிட்டேங்க மீதி செலவையும் நாங்களே ஏத்துக்குறோமுங்க..\nLifestyle இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் எலும்புகள் அதிக ஆபத்தில் இருக்கிறது என்று அர்த்தம்...\nMovies கேர் ஆஃப் பிளாட்ஃபார்மில் இருந்து சூப்பர் ஸ்டார்: கொண்டாடும் ரசிகர்கள்\nEducation 3 ஆண்டுகள் பணிபுரிந்தால் இடமாற்றம்: பள்ளிக் கல்வித் துறை அதிரடி உத்தரவு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபெருமாளுக்கே இவ்வளவு சோதனையா.. பெங்களூர் போக முடியாமல் இன்னும் தவிக்கும் கோதண்டராமர் சிலை\nஓசூர்: பெருமாளுக்கே இவ்வளவு சிக்கலா இன்னும் பெங்களூருக்கு கொண்டு போக முடியாமல் கோதண்டராமர் சிலைக்கு சிக்கல் நீண்டு கொண்டே வருகிறது\n150 டன் எடை கொண்ட பிரமாண்ட பெருமாள் சிலையை ராட்சச லாரியில் போன மாசம் ஏற்றினார்கள். பெங்களூரில் உள்ள ஒரு கோயிலுக்கு கொண்டு செல்லவே இப்படி ஏற்பாடு ஆனது.\nஆனால், எத்தனையோ இடைஞ்சல்கள், தடங்கல்கள் என்று தினம் ஒரு தடங்கல் வந்து கொண்டே இருந்தது. டயர் பஞ்சர், சாலை குறுகல், வீடு, கடைகள் இடிப்பு என நித்தம் ஒரு பிரச்சனை ஏற்பட்டது.\nவிதிமுறைகளை மீறுகிறார் மோடி.. தேர்தல் ஆணையம் கண்டுகொள்வதில்லை... நாராயணசாமி ஆவேசம்\nகடைசியாக சாமல்பள்ளம் எனும் இடத்தில் நெடுஞ்சாலைத்துறை மறுத்ததால் ஒரே இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, மீண்டும் சிலை பயணம் தொடங்கியதும் பக்தர்கள் உற்சாகமான��ர்கள்.\nஆனால், ஓசூர் அருகே சின்னார் என்ற இடத்தில் திரும்பவும் லாரி நின்றுவிட்டது. பாதை சரியில்லை என்று சொல்லப்படுகிறது. லாரி சக்கரம் மண்ணில் மாட்டிக் கொண்டுவிட்டதால், லாரியை கொஞ்சம்கூட இப்படி, அப்படி நகர்த்தவே முடியவில்லையாம்.\nஇதனால் மண் சாலையை சீரமைக்கும் பணி நடந்து முடிந்துவிட்டது. ஆனால், சிலை ஏற்பாட்டாளர்களுக்கும், சிலையை கொண்டு செல்லும் லாரி டிரான்ஸ்போர்ட் நிறுவனத்திற்கும் இடையே சண்டை வந்துவிட்டதாம். இந்த பிரச்சினை காரணமாக திரும்பவும் சிலை பெங்களூர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்று சொல்கிறார்கள்.\nஅதனால் திரும்பவும் சிலை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் பக்தர்களுக்கோ குஷியோ குஷி. பெருமாள் எங்கெல்லாம் நிறுத்தி வைக்கப்படுகிறாரோ, அங்கெல்லாம் பக்தர்கள் குவிந்து தரிசித்து வருகிறார்கள். எப்படியோ.. எல்லா இடையூறுகளையும் இதுவரை தாங்கி வந்துவிட்டார் பெருமாள்.. இன்னும் 2 நாளில் பெங்களூருக்கு புறப்பட்டு விடுவாராம்\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபெண்ணை தரதரவென இழுத்துச் சென்ற கொள்ளையர்கள்... ஓசூர் அருகே துணிகரம்\nகிருஷ்ணகிரியில் கண்ணிமைக்கும் நேரத்தில் நிகழ்ந்த கோர விபத்து.. சாலையில் நடந்து சென்ற 3 பேர் பலி\nசக்சஸ்.. பல தடைகளை தாண்டி, கர்நாடகா எல்லைக்குள் வந்தடைந்த பெருமாள் சிலை.. இனிதான் முக்கியமான சேலஞ்ச்\nஆத்து பாலத்தில் .. 6வது நாளாக 'ரெஸ்ட்' எடுக்கும் பெருமாள்.. குவிகிறது கூட்டம்.. களை கட்டும் பூஜைகள்\nஅதோ இருக்கே ஆத்துப்பாலம்.. அங்கதான் நம்ம பெருமாள் \"கேம்ப்\".. 2 நாள் அங்கேதான் டேரா\nகுழந்தைகளை கடத்திய ராசிபுரம் அமுதா.. காவலில் எடுக்கிறது போலீஸ்.. என்னென்ன தகவல் வருமோ\nஓசூர் அருகே முட்புதரில் வீசப்பட்ட குழந்தை.. எறும்புகள், எலி கடித்து உயிரிழந்த சோகம்\nகொடுத்ததெல்லாம் என்னாச்சு.. ஏமிரா சீட்டிங்கா.. ஓசூர் பாலகிருஷ்ண ரெட்டி செம டென்ஷன்\nடேய்.. நாக பாம்புடா.. பயமா இருக்கு.. விட்றா.. மாறன் வந்துட்டார்ல.. பாம்பை பிடிச்சிடுவார்\nஒசூரில் மர்மநபர்கள் அட்டகாசம்.. வீடுகள் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் அடித்து உடைப்பு\nஐகோர்ட் தீர்ப்பால் பாலகிருஷ்ணா ரெட்டி ஹேப்பி, மனைவிக்காக பிரச்சாரம் செய்ய தடையில்லை\nகதவை திறந்து உள்ளே போனா.. 40 பேரு.. எல்லாம் ஓட்டு.. மொய்த்தெடுக்கும் வேட்பாளர்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nperumal hosur பெருமாள் சிலை ஓசூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/kancheepuram/removal-of-sealing-of-voting-machines-near-uttiramerur-347436.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-06-25T22:46:06Z", "digest": "sha1:L7TSXHVBCAACUZW7LYHOCJG2SENO2OUC", "length": 16468, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "பேட்டரியை எடுக்க வாக்கு இயந்திரங்களின் சீலை உடைத்த அதிகாரிகள்.. அரசியல் கட்சியினர் வாக்குவாதம் | Removal of sealing of voting machines near Uttiramerur - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் காஞ்சிபுரம் செய்தி\n5 hrs ago ஒடிசாவில் சமலேஷ்வரி எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து... 3 பேர் உயிரிழப்பு\n6 hrs ago தாய்லாந்தில் கொத்தடிமையாக சிக்கிய தமிழக இளைஞர்... மத்திய வெளியுறத்துறை மீட்க நடவடிக்கை\n7 hrs ago கோவை அருகே ஆணவ படுகொலை... ஜாதி மாறி திருமணம் செய்ததால் காதலன் குடும்பத்தினர் வெறிச்செயல்\n7 hrs ago லஞ்சம் கொடுக்க முயற்சி.. ஐசரி கணேஷ் மீது நீதிபதியே வழக்கு.. ஹைகோர்ட்டில் பரபர\nSports வீணானது ஸ்டோக்ஸ் ஆட்டம்... இங்கிலாந்தை காலி செய்த ஆஸி.. செமி பைனலில் நுழைந்து அசத்தல்\nTechnology ஒரே இணைப்பு: டிவி, போன் உட்பட பல சேவைகளுடன் அறிமுகமாகமும் ஜிகா ஃபைபர்.\nAutomobiles இனி எல்லாமே பத்து மடங்கு அதிகம்.... புதிய அபராதம் குறித்த முழுமையான தகவல்\nFinance கல்யாணத்துல உண்டான குப்பைகள அள்ள ரூ.54,000 கட்டிட்டேங்க மீதி செலவையும் நாங்களே ஏத்துக்குறோமுங்க..\nLifestyle இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் எலும்புகள் அதிக ஆபத்தில் இருக்கிறது என்று அர்த்தம்...\nMovies கேர் ஆஃப் பிளாட்ஃபார்மில் இருந்து சூப்பர் ஸ்டார்: கொண்டாடும் ரசிகர்கள்\nEducation 3 ஆண்டுகள் பணிபுரிந்தால் இடமாற்றம்: பள்ளிக் கல்வித் துறை அதிரடி உத்தரவு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபேட்டரியை எடுக்க வாக்கு இயந்திரங்களின் சீலை உடைத்த அதிகாரிகள்.. அரசியல் கட்சியினர் வாக்குவாதம்\nகாஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் தொகுதிக்குட்பட்ட 2 வாக்குச்சாவடிகளில் வைக்கப்பட்டிருந்த வாக்கு இயந்திரங்களின் சீல் உடைக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nஉத்திரமேரூர் தொகுதிக்கு உட்பட்ட க��வான்தண்டலம் மற்றும் வயலூர் ஆகிய ஊராட்சிகளில் நேற்று வாக்குப்பதிவு முடிந்ததும், கட்சி முகவர்கள் முன்னிலையில் மின்னணு வாக்கு இந்திரங்களுக்கு சீல் வைக்கப்பட்டது.\nவாக்குப்பதிவு மையத்தை விட்டு கட்சி முகவர்கள் வெளியேறியதும், தேர்தல் அலுவலர்கள் வாக்கு இயந்திரங்களில் வைக்கப்பட்ட சீலை அகற்றியுள்ளனர். இத்தகவலை அறிந்த கட்சி நிர்வாகிகள் வாக்குச்சாவடி மையத்தை முற்றுகையிட்டு தேர்தல் அலுலவர்களுடன் கடும் வாக்குவாத்தில் ஈடுபட்டனர்,\nஇது தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். வாக்குப்பதிவு இயந்திரத்தில் உள்ள பேட்டரியை எடுக்காமல் இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டுள்ளன. இதனை அடுத்து பேட்டரியை எடுக்க முயற்சித்து வேகமாக இழுத்த போது, ஏற்கனவே வைக்கப்பட்டிருந்த சீல் சிறிது அகன்று விட்டது என்றார்.\n4 தொகுதி சட்டசபை இடைத்தேர்தல்... தயாராகிறது திமுக.. பொறுப்பாளர்களை அறிவித்தது\nபேட்டரியை எடுத்த பின்னர் மீண்டும் வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சீல் வைக்கப்பட்டதாகவும் கூறினார். ஆட்சியரின் விளக்கத்தை அடுத்து அப்பகுதியில் அரசியல் கட்சியினர் இடையே ஏற்பட்டிருந்த பரபரப்பு முடிவுக்கு வந்தது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்தி வரதர் திருவிழா.. காஞ்சியில் ஏற்பாடுகள் தீவிரம்\nகாஞ்சிபுரம் ஏரிகள் தொழிற்சாலை கழிவுகளால் மாசடைந்து அழியும் அபாயம்.. பொதுமக்கள் புகார்\n\"ஊது.. ஊது.. ஊதுய்யா..\" செம போதையில் கண்டக்டர், டிரைவர்.. தப்பித்த பயணிகள்\nவரும் தேர்தல்களில் அதிமுக, பாஜகவுடனான தேமுதிக கூட்டணி தொடருமா\nஏரிகளின் மாவட்டமான காஞ்சிபுரத்திற்கு வந்த சோதனை.. வறட்சி பாதித்த பகுதியாக அறிவிக்க கோரிக்கை\nமேல்மருவத்தூர் கோவிலை அறநிலையத்துறையின் கீழ்கொண்டுவர முயற்சி.. அதிகாரிகளுக்கு கடும் எதிர்ப்பு\nஅதிர வைக்கும் எஸ்ஆர்எம் தற்கொலைகள்.. நேற்று மாணவி.. இன்று மாணவன்.. என்ன நடக்குது\nஅரசியல் கட்சியினரை அதிர வைத்த நோட்டா.. கிருஷ்ணகிரி, காஞ்சிபுரத்தில் அதிகளவில் பதிவு\nமோடிக்கு வயதாகி விட்டது... எங்களுக்கு கவலை இல்லை... திருநாவுக்கரசர் பேச்சு\nதண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது... 200 பக்தர்கள் அங்கபிரதட��சணம்\nசெங்கல்பட்டு சுங்கச்சாவடியில் போலீஸ் போல் நடித்து ரூ. 10 கோடி நகை திருடிய 4 பேர் கைது\nஇலக்கியாவுக்கு சீமந்தம்.. கண் கலங்க வைத்த ஆண் காவலர்கள்.. செங்கல்பட்டில் ஒரு நெகிழ்ச்சி விழா\nபரிதாபம்.. தேர்ச்சி அடைந்தது அறியாமல் தோல்வி பயத்தில் தற்கொலை செய்த எஸ்எஸ்எல்சி மாணவி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/tn-govt-called-old-students-404578.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Video", "date_download": "2019-06-25T21:56:41Z", "digest": "sha1:KV7XR65Y7YJYBMML6RYKPM2NFKF6VNPH", "length": 12133, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "முன்னாள் மாணவர்கள் அரசு பள்ளிகளை தத்தெடுக்க முன்வர வேண்டும்.. தமிழக அரசு-வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமுன்னாள் மாணவர்கள் அரசு பள்ளிகளை தத்தெடுக்க முன்வர வேண்டும்.. தமிழக அரசு-வீடியோ\nஅடிப்படை வசதிகள் செய்து கொடுக்க அரசு பள்ளிகளை முன்னாள் மாணவர்கள் தத்தெடுக்க வேண்டும் என பள்ளி கல்வி இயக்குனர் வேண்டுகோள் விடுத்துள்ளார். அரசு பள்ளிகளின் உள் கட்டமைப்பை மேம்படுத்தவும், அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கவும் மத்திய அரசும், மாநில அரசும் நிதிகளை ஒதுக்கி வருகின்றன.\nமுன்னாள் மாணவர்கள் அரசு பள்ளிகளை தத்தெடுக்க முன்வர வேண்டும்.. தமிழக அரசு-வீடியோ\nதிருவள்ளுர் : மதுரவாயிலில் நடைபெற்ற ஜமா பந்தி.. மனுக்கள் மீது உடனடி தீர்வு கண்ட அமைச்சர் பென்ஜமின்\nசென்னை : அலட்சியத்துடன் செயல்பட்ட அதிகாரிகள்.. ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலை மறியல்..\nசென்னை : புளியந்தோப்பு எஸ்.ஐ. மீது தாக்குதல்.. ஓய்வுபெற்ற ராணுவ வீரர் உட்பட 3 பேர் கைது...\nவிழுப்புரம் : 100 நாள் வேலை திட்டத்தை தொடங்க வலியுறுத்தல்.. திருநாவலூர் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கோரிக்கை மனு..\nதிருவள்ளுர் அருகே அழுகிய நிலையில் ஆண் சடலம்.. போலீசாரின் அலட்சியம் என குற்றச்சாட்டு..\nநெல்லை : 100 நாள் வேலையை முறையாக வழங்க வலியுறுத்தல்.. போராட்டத்தில் ஈடுபட்ட விவசாய தொழிலாளர்கள்..\nசென்னை : புளியந்தோப்பு எஸ்.ஐ. மீது தாக்குதல்.. ஓய்வுபெற்ற ராணுவ வீரர் உட்பட 3 பேர் கைது...\nசென்னை : அலட்சியத்துடன் செயல்பட்ட அதிகாரிகள்.. ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலை மறியல்..\nஉலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் அரசு சார்பாக 25 பேர் பங்கேற்பு: மாஃபா பாண்டியராஜன்- வீடியோ\nErode MP Ganesamoorthy : எம்.பி. உடலில் மின்சாரம் தமிழகத்தை உலுக்கும் திட்டம்\nகிறிஸ்தவரை மணம் முடிக்கும் மகள்.. வலதுசாரிகள் வசை மழையில் சுதா ரகுநாதன்- வீடியோ\nTTV Dinakaran: அமமுகவிலிருந்து தங்கதமிழ்ச் செல்வன் விரைவில் நீக்கப்படுகிறார்: டிடிவி- வீடியோ\nBigg Boss 3 Tamil : என்ன கவின்னை சாக்ஷியும் காதலிக்கிறாரா\nBigg Boss 3 Tamil: Cutest Pics : போட்டியாளர்களின் அழகான புகைப்படங்கள்\nஈரமான ரோஜாவே சீரியல் : அண்ணன் தம்பி குடித்துவிட்டு அள்ளிக்கொட்டும் பாசம்- வீடியோ\nஉங்கள் உடலில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nபைன் ஆப்பிள் ஜாம் ரெசிபி ஹோம்மேடு அன்னாசி பழம் ஜாம் ரெசிபி Boldsky\n60 வயதைக் கடந்தும் சம்பாதிக்க வேண்டும்\nசரியான விலையில் வந்தால் எஸ்யூவி மார்க்கெட்டின் 'கிங்' இதுதான்.எம்ஜி ஹெக்டர் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ\nஆஃப் ரோடு அசூரன்... எப்படி இருக்கிறது ஜீப் காம்பஸ் ட்ரெய்ல்ஹாக் எஸ்யூவி\nஹார்லி டேவிட்சன் ஃபேட் பாப் ரிவியூ\nதமிழ்நாடு tamilnadu school education அரசு பள்ளிகள்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://notice.newmannar.com/2015/11/Mannar.html", "date_download": "2019-06-25T22:40:56Z", "digest": "sha1:YUCD54Z7ANKKDH3OETG7NBLOL4CXHKYQ", "length": 4989, "nlines": 54, "source_domain": "notice.newmannar.com", "title": "மரண அறிவித்தல் - - Mannar Notice", "raw_content": "\nHome » மரண அறிவித்தல் » மரண அறிவித்தல் -\n(திட்ட அலுவலர் வாழ்வுதயம் மன்னார்)\nகாலஞ்சென்ற திரு திருமதி வளத்திசார் இராஐதுரை டொமினிக் மரியம்மா டொமினிக் ஆகியோரின் அன்பு மகனும் திருமதி நேசமலர் மரியாம்பிள்ளை டொமினிக் (ஓய்வு பெற்ற ஆசிரியை-புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலை) என்பவரின் அன்புக்கணவரும்\nதிருமதி டொமினிக்கா துஷாராசுதர்சன் (உதவி திட்டமிடல் பணிப்பாளர் மாவட்டசெயலகம் மன்னார்) வைத்திய கலாநிதி துவாரகா அன்ரனி(வைத்திய அதிகாரி மாவட்ட பொதுவைத்தியசாலை வவுனியா) ஆகியோரின் தந்தையும் திரு.எஸ்.டி.ஜே.சுதர்சன்(ஆசிரியர் வெஸ்லி கல்லூரி பொறளை கொழும்பு) திரு.எஸ்.அன்ரனி (பொறியியலாளர் நிர்வாக அமைப்பு வவுனியா) ஆகியோரின் மாமனாரும் எஸ்.சிறிஸ் எஸ்.தனிஸ் எ.தோமஷ்னா எ.வஷேன்ட் ஆகியோரின் ஆசைப் பேரனும் ஆவார் இவர் திரு.பேடினன் ஜோசப் டொமினிக் திருமதி கமலா கனகரெட்ணம் (கனடா) திருமதி பவானி இயேசுதாசன்(நியுஸிலாந்து) திரு.அன்ரன் டொமினிக் காலஞ்சென்ற திரு செபஸ்ரியாம் பிள்ளை டொமினிக் றெஜி ராஜினி சிமன்ஸ் காலஞ்சென்ற திரு நவNஐhதி டொமினிக் (பிரான்ஸ்) திருமதி கிருபா அரியரெட்ணம் (கனடா) திரு மார்ஷல் டொமினிக் (பிரான்ஸ்) திரு டிக்கலம் டொமினிக் (ஜேர்மனி) திருமதி கெலன்யுவராஐ சிங்கம் (ஜேர்மனி) ஆகியோரின் சகோதரரும் ஆவார்\n15-11-2015 ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு புனித செபஸ்தியார் பேராலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு நல்லடக்கத்திற்காக மன்னார் பொது சேமக்காலைக்கு எடுத்துச்செல்லப்படும்\nஇவ்வறிவத்தலை உற்றார் உறவினர் நணபர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம் .\nரெயின் போ வீதி பெற்றா மன்னார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-774.html?s=b3422dd24c1979b054df7fbdfc427890", "date_download": "2019-06-25T21:55:50Z", "digest": "sha1:MPTBW353LZ64QOU5NAZWWO37X5WA2KL4", "length": 23738, "nlines": 165, "source_domain": "www.tamilmantram.com", "title": "நீராகி.. (பஞ்சபூதம்!) சிறுகதை.. (400வது பதிப்பு..) [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > கதைச்சோலை > சிறுகதைகள் > நீராகி.. (பஞ்சபூதம்) சிறுகதை.. (400வது பதிப்பு..)\n) சிறுகதை.. (400வது பதிப்பு..)\n) சிறுகதை.. (400வது பதிப்பு..)\nஅந்த ஆசிரமம் கலை கட்டி இருந்தது. அந்த அனாதை ஆசிரமத்தின் ஆண்டுவிழா.இதுதான் இருபது ஆண்டுகளில் இந்த ஆசிரமத்திற்கே முதல் விழா. ஸ்பான்சர் கிடைக்காததினாலும் பணத்தட்டுப்பாட்டாலும் இதுவரை யாரும் கொண்டாடியதில்லை. வினோதினி வந்த பின் எல்லாம் தலைகீழ். ஆசிரமத்தின் தலைமை நிர்வாகி வினோதினி பம்பரமாய் சுழன்று கொண்டிருந்தாள். முப்பது வயது. திருமணம் ஆகவில்லை. அர்ப்பணிப்பு.. அப்படி ஒரு ஈடுபாடு. இந்தமாதிரியான ஆசிரமத்திற்கு அவளைப்போல் ஒருவர் நிர்வாகியாக வர கொடுத்து வைத்திருக்க வேண்டும்.\n\"சீப் கெஸ்ட் எத்தனை மணிக்கு வற்றேன்னார்\n\"அவர் வந்ததும் விழா ஆரம்பிச்சிடலாம்\"\n\"எல்லா ஏற்பாடும் சரியா நடந்திட்டிருக்கா\n\"சரி நான் ரூம் வரைக்கும் போயிட்டு வற்றேன். எல்லாத்தையும் பக்கத்திலேயே இருந்து கவனிச்சுக்குங்க\" காரியதரிசிக்கு உத்தரவு கொடுத்துவிட்டு ரூமிற்கு கிளம்பினாள்.\nஇன்னும் ஏழு மணியாக மூன்று மணி நேரம் இருந்தது. வினோதினி ஆசிரமத்தின் பின்னால் இருந்த அவள் அறைக்குள் நுழைந்தாள். விழா அழைப்பிதழைப் பார்த்தாள். சீப்கெஸ்ட் கார்த்திக் MBA. கார்த்திக் இன்று ஒரு மிகப்பெரிய வியாபாரப் புள்ளி. முப்பது வயதிற்குள் சாதித்த இளைஞன். அந்தப் பெயரைப் படிக்கும் போதே அவள் கண்களின் ஓரத்தில் ஒரு துளி கண்ணீர் அவளை அறியாமல் எட்டிப்பார்த்தது.\nகனகனவென்று செல்லமாய் சிணுங்கிய போனை போர்வைக்குள்ளிருந்தே ஒரு கையை விட்டு எடுத்து காதில் பொருத்தினேன்..\n\"கார்த்தி.. நான் கௌரி பேசுறேன்..\"\n\"ஏய் கௌரி என்ன ஆச்சு\n\"வினு இங்கதான் இருக்கா.. ஒரே கலாட்டா\"\n\"கதிருக்கு அடுத்தவாரம் கல்யாணமாம்.. அவன்கூட போன்ல பேசினதிலருந்து ஒரே அழுகை.\"\n\"ஆமா.. இவ என்னென்னமோ சொல்றா.. எனக்கு பயமா இருக்கு.. கொஞ்சம் வற்றீயா\"\n இப்ப மணி என்ன தெரியுமா\n\"இவளை காத்தால வரைக்கும் வைச்சிருக்க முடியுமான்னு தெரியலை\"\n\"என்னாலக் கட்டுப்படுத்தமுடியல..வீட்டில எல்லாம் ஊருக்குப் போயிட்டதால துணைக்கு வாடின்னு சொன்னேன். வந்தது வினை..\"\n\"டிவி பாத்துட்டிருக்கா. பாத்ரூம் போறேன்னு சொல்லிட்டு உனக்கு போன் பன்றேன்.. ப்ளீஸ் கொஞ்சம் வந்துட்டுப் போ\"\n\"சரி. அவளை தனியா விடாதே.. அவ கூடவே இரு.. எதுனா செல்லுல கூப்பிடு. நான் இன்னும் அரை அவர்ல வந்துடுறேன்..\"\nபோனை வைத்துவிட்டு போர்வையோடு தூக்கத்தையும் சேர்த்து உதறினேன். ஒரு டி சர்ட்டையும் ஜீன்ஸையும் போட்டுக்கொண்டு அவசர அவசரமாக பைக்கை எடுத்துக் கிளம்பினேன்..\n\"கார்த்தி.. உனக்கு ஒன்னு தெரியுமா\n\"நான் கதிரை லவ் பண்றேன்..\"\n\"அவனுக்கு கமிட்மெண்ட்ஸ் ஜாஸ்தி.. இரண்டு தங்கச்சி. அப்பா இல்லை. நிறைய கடன். இதோட இவன் படிச்சி முடிச்சி வேலைக்குப் போய் உன்னைக் கல்யாணம் பண்ணனுங்கிறது.. நினைச்சுக்கூடப் பார்க்கமுடியாது. எல்லாத்துக்கும் மேல அவன் வேற ஜாதி.. நீ வேற ஜாதி. உங்கப்பா ஜாதி சங்கத் தலைவர் வேற.. அவர் இதுக்கு சம்மதிக்கவேமாட்டார்.. அதனால சின்னக்குழந்தையா அடம் பிடிக்காம கொஞ்சம் யோசி..\"\n\"இல்ல கார்த்தி. நான் முடிவு பண்ணா பண்ணினதுதான்.. கொஞ்சம் குழப்பாம ஆறுதலா நாலு வார்த்தை சொல்றியா\n எல்லாம் நேரம்.. அது சரி.. அவன்கிட்ட சொல்லிட்டியா\n\"அந்த தடியனுக்குக்கூட யோசிக்க அறிவில்லையாமா நீங்கள்லாம் MBA படிச்சி கிழிச்ச மாதிரிதான். என்னவோ போ.. சாட்சிக் கையெழுத்து போடணும்னா மட்டும் கூப்பிடு வற்றேன்.. பை.\"\nஅதற்குப்பிறகு அவர்கள் காதல் விஷயத்தில் அவ்வளவாக அக்கறை காட்டவில்லை. என்றாவது ஒரு நாள் பிரச்சினை வரும் அன்று பார்த்துக்கிடலாம் என்று இருந்துவிட்டேன். வினு, கௌரி, நான் மூவரும் சிறுவயது முதலே ஒன்றாய் படித்து வருகிறோம்.. யாரை விட்டு யாரும் பிரிந்ததில்லை.. ஒரே பள்ளி.. ஒரே கல்லூரி.. ஒரே படிப்பு.. விணு மட்டும் காதலால் திசை திரும்பி விட்டாள்.. எல்லாம் காலத்தின் கட்டாயம். காதல் முன்னறிவிப்பு சொல்லிவிட்டு வருவதில்லை.. யோசிக்கவும் விடுவதில்லை. அதன் குறிக்கோள் ஒன்றே.. கலந்து போ.. கரைந்து போ.. காணாமல் போ.. வைரமுத்து சரியாகத்தான் சொல்லி இருக்கிறார்.\nமயிலாப்பூரின் குறுகிய சந்துகளில் வண்டியை ஓட்டி கௌரி வீட்டை அடைந்து காலிங்பெல்லை அழுத்தினேன்..\n\"வா கார்த்தி..\" என்றவாறு கௌரி கதவைத்திறந்துவிட்டாள்..\n\"கார்த்தி.. உன்னை இந்நேரத்தில யாரு வர சொன்னா\n\"அதெல்லாம் இருக்கட்டும். உனக்கு என்ன ஆச்சுன்னு இப்படி அழுதிட்டிருக்க\n\"இன்னும் என்ன ஆகணும்..அவன் எனக்கு இல்லைன்னு ஆயிடுச்சு\"\n\"இத விட்டா அவன் தங்கச்சிக்கு கல்யாணம் அமையாதாம்..\"\n\"அவன் கல்யாணத்திற்கும் அவன் தங்கச்சி கல்யாணத்திற்கும் என்ன சம்பந்தம்\n\"பொண்ணு கொடுத்து பொண்ணு எடுக்கிறாங்களாம்\"\n\"அதனால உன் காதலை மறந்திட்டானாமாம்\"\n\"இல்லை.. அவனும் அழுதுகிட்டேதான் சொன்னான்.. அவங்க வீட்டில அவன் அம்மா சாகப்போறேன்னு மிரட்டுனதால சரின்னுட்டானாம்\"\n\"இதனாலதான் அன்னிக்கே சொன்னேன்.. இந்தக் காதல் ஒத்துவராது.. நீதான் சொன்னே.. நான் முடிவு பண்ணா பண்ணதுதான்னு.. இப்ப பிழிஞ்சி பிழிஞ்சு அழுறே..\"\n\"நீ கூட என் பீலிங்கை புரிஞ்சிக்கிடலை..\"\n\"அவன் கொஞ்சம் ஸ்டிராங்கா நின்னான்னா உங்க ரெண்டு பேருக்கும் நானே கல்யாணம் செஞ்சு வைச்சிருவேன்.. அவன்தான் ஜகா வாங்கிட்டானே..\"\n\"அப்படின்னா இதுக்கு என்ன வழி\n\"உங்க அப்பாகிட்ட பேசி பார்த்தியா\n\"அவரைப் பத்தித்தான் உனக்கு தெரியுமே..\"\n\"ஒன்னு பண்ணு.. பேசாம அவனை மறந்திடு.. அதான் ஒரேவழி.. கொஞ்ச நாளைக்கு ஒரு மாதிரி இருக்கும். அப்புறம் எல்லாம் சரியாயிடும். அப்புறமா உங்க வீட்டில பார்க்கிற பையனை கல்யாணம் பண்ணிக்கிட்டு செட்டிலாயிடு. வேணும்னா பிறக்கிறது பையனா இருந்துச்சுன்னா அவனுக்கு கதிர்னு பேர் வைச்சுடு\"\n\"விளையாடாத.. இப்ப நான் மூனுமாசம் முழுகாம இருக்கேன்..\"\nஇந்தப்பதிலில் நாங்கள் இருவரும் அதிர்ந்தே போனோம்..\n\" கௌரியிடம் ஒரு பதட்டம் தொற்றிக்கொண்டது..\n''ஆமா, மூனு மாசத்துக்கு முன்னாடி மகாபலிபுரம் போகும் போது நடந்திடுச்சு.\" அழுகை ஒப்பாரியாக மாறியது..\n\"வினு.. அவனை அடிச்சு தூக்கிட்டு வரட்டுமா\n\"வேண்டாம்... அப்புறம் அவன் குடும்பம் நல்லாயிருக்காது..\"\n\"அப்படின்னா..பேசாம கலைச்சிடு.. எனக்குத் தெரிந்த ஒரு டாக்டர் இருக்கிறார். வேண்டுமானால் அவரிடம் கேட்டுப் பார்க்கிறேன்\"\"\n\"என்னால முடியாது. எனக்கு என் காதலை விட என் கரு முக்கியம். என் தாய்மை முக்கியம். அந்த பிஞ்சுக்குழந்தை என்ன பாவம் பண்ணியது. நான் செய்த தப்பிற்கு அந்தக் குழந்தைக்கு தண்டனையா\n அதுக்காக கல்யாணம் பண்ணிக்காமலே பெத்துக்கப் போறியா\nஇந்தக் கேள்விக்கு பதில் இல்லை.. கொஞ்ச நிமிடங்கள் மௌனத்தில் கழிந்தன.. நான் பால்கனிக்குப் போய் சிகரெட் பற்றவைத்தேன்.. இப்போதைய பிரச்சினை குழந்தை.. காதல் அல்ல.. காதலை விட தாய்மை புனிதம்.. ஒரு குழந்தைக்கு தாய் ஆவதென்றால் எந்த ஒரு பெண்ணிற்கும் ஒரு பரவச நிலை ஏற்படும். காதலினால் இவள் துவளவில்லை. தாய்மையானதற்கு ஆனந்தம் அடைகிறாள். எப்படி வீட்டிற்குத்தெரியாமல் பெற்றுக்கொள்வது ஒரே குழப்பமாய் இருந்தது. இறுதியில் இரண்டு முழு சிகரெட்டுகளை கொன்ற பின் அந்த யோசனை சரியென்றேபட்டது..\n\"வினு.. பைனல் செமஸ்டர் பிராஜக்ட்டுக்கு என்ன பண்ணப் போற\n\"இல்லை சொல்லு.. ஒரு விஷயம் இருக்கு..\"\n\"அடுத்தமாசம் பிராஜக்ட்டுக்கு பெங்களூர் போயிடு.. ஆறுமாசம் பிராஜக்ட். அங்கேயே குழந்தையை பெத்துக்க.. வேணும்னா நானும் பிராஜக்ட் அங்கேயே பண்றேன்.. குழந்தையை பெத்துட்டு எதுனா ஆசிரமத்தில கொடுத்திடு.. பின்னாடி பாத்துக்கலாம்..\"\nவினோதினி அந்த விழா அழைப்பிதழை மூடிவிட்டு சீப் கெஸ்ட்டை வரவேற்க தயாரானாள்.\nசுவாரஸ்யம் குறையாமல் கொண்டுசெல்கிறீர்கள் கதையை\nகவிதை,கதை எல்லாமே என்னை அப்படித்தான் எண்ணவைக்கிறது\nநான் பெரிய புரட்சிக்காரனெல்லாம் இல்லை.. ஏதோ என்னால் இயன்ற அளவிற்கு மாறுபட்ட கருத்துக்களோடு முயற்சிக்கிறேன்.. அவ்வளவே.. பாராட்டிற்கு நன்றி..\nஅருமையான சிறுகதை. பாராட்டுக்கள் ராம்பால்ஜி\nபாராட்டுக்கள். சிறு கதை ரொம்பவும் யோசிக்க வைக்கிறது.\nபேனா முனையில் ( இல்லை இல்லை விசைப்பலகையின் மூலம்) சொல்லியுள்ளீரே , அதுதான் ராம்பால்.ஜி\nஉங்கள் படைப்புக்களை மேலும் எதிர்பார்க்கும்\nபாராட்டிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி..\nமாறுபட்ட கருத்துக்கள்.. அருமை வாழ்த்துக்கள்\nஉங்களது முன்னுரையாய் அமைந்த கவிதை அருமை....\nபின் கவிதையாய் அமைந்த கதை ஒரு பூகம்ப அதிர்வைத் தந்தது\n(சமயங்களில் நிஜம் கற்பனையை விட பயங்கரமாய் இருக்கும்\nஉங்கள் 400 ஆவது படைப்பு இந்த எளிய ரசிகையின் வந்தனங்களும்\nஅருமையான கதை ராம்பால், கதையில் மூழ்கடித்துவிட்டீர் \nஇது என் வாழ்வில் நடந்த கதை அல்ல..\nஇதோடு ஒத்த சம்பவத்தையும் கொஞ்சம் கற்பனையையும் கலந்து கொடுத்தேன்.. அவ்வளவே..\nமற்றும் பாராட்டிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும்..\nஅருமை ராம்.. இன்றுதான் படித்தேன்.. (உன் கதையை ஆசுவாசமாக படிக்க ஆசை... அதனால்தான் பொறுமை\nஅந்த தாய்மையை போற்றும் விதத்தில் அமைந்த\nநல்ல சுவாரஸ்யமான கதை. பாராட்டுக்கள் ஆனால் நாயகியின் வாழ்க்கையில் இனி சுவாரஸ்யம் இருக்குமா நண்பரே.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chollukireen.com/2011/04/08/", "date_download": "2019-06-25T21:56:39Z", "digest": "sha1:TVBWC6634AKX5JC3JFJI6QUBXSEJX6JJ", "length": 19207, "nlines": 258, "source_domain": "chollukireen.com", "title": "08 | ஏப்ரல் | 2011 | சொல்லுகிறேன்", "raw_content": "\nபெயரைப் பார்த்து இது ஒரு கசப்பான பொருளாக இருக்கும்\nஎன்றுமுடிவுக்கு வந்து விடவேண்டாம். வாய்க்கு,ருசியாகவும்,\nஆரோக்கியமுமான , தயிர் சாதத்துடன் ஊறுகாய் ஸ்தானத்தில்\nஉபயோகப்படுத்தப்படும் ஒரு எளிய தயாரிப்பு இது. பெரிய,\nபெரிய, சாப்பாட்டுப் பந்திகளில்கூட வேப்பிலைக் கட்டி\nவிசாரிப்பு அலாதியானது. துளி தொட்டுண்டு பாருங்கோ இன்னும்\nஇன்னும் கொஞ்சம் சாப்பிடணும்னு தோணும், சொல்லிக்\nகொண்டே போடுவார்கள். எங்கம்மாவும் இப்படி சொல்லி, பிறருக்கு\nபோடுவது அடிக்கடி ஞாபகம் வரும்போது எழுத வேண்டும்\nஎன்று நினைப்பேன். இலைக்கு எங்கு போவது\nசமய வாய்ப்பாக சென்ற வாரம் 5, 6 நாட்களுக்கு சென்னையில்\nஎன் பெண் வீட்டிற்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது.\nஇந்த செடி அவர்களின் தோட்டத்தின் ஒரு மூலையில் மரமாக\nவளர்ந்து இருந்தது. நாரத்தையா, சாத்துக்குடியா என்ற யோசனை\nதானாக வளர்ந்த செடியின் மீது தீர்ந்து, நாரத்தை என்று உறுதி\nயானது. எனக்கு மிகவும் ஸந்தோஷம். ப்ளாகில் போட ஒரு\nபழைய உருப்படி, தயாராகிவிட்டது வேப்பிலைக்கட்டி.\nஅன்றைக்கென்று என்னைப் பார்த்துப் போக வந்தவர்கள்\nசாப்பிடும்போது ரஸித்து சாப்பிட்டுவிட்டு மிகுதியிருந்த\nவேப்பிலைக்கட்டியை எடுத்தும் போனார்கள். முடிந்தவர்கள���,\nகிடைக்கும் போது செய்யுங்கள். அல்லது இப்படியும் ஒன்று\nசெய்யலாம் என்பதை மனதிற் கொள்ளுங்கள். பாலக்காட்டு\nபந்தி உபசரிப்பிலும் முதன்மையானது இது. ரெடிமேடாக\nநாரத்தை, அல்லது எலுமிச்சை இலைகள்—–அடைத்தமாதிரி 2 கப்\nஓமம், அல்லதுசீரகம் 2 டீஸ்பூன்\nஅழுத்தமாக உருட்டிய புளி—-ஒரு நெல்லிக்காயளவு\nகடுகு, வெந்தயம் வகைக்கு கால் டீஸ்பூன்\nநாரத்தை இலைகளைத் தண்ணீரில் அலசித் துடைத்து நல்ல\nதுணியில் போட்டு காற்றாடவிட்டு ஈரத்தைப் போக்கவும்.\nவெற்றிலையை மடித்து காம்பிலிருந்து நுணிவரை நரம்பை\nஎடுப்பதுபோல் இந்த இலைகளிலும் அதே முறையில் இலைகளை\nமடித்து, நடு நரம்பை நீக்கவும்.கறிவேப்பிலை அப்படியே\nவெறும் வாணலியில் கடுகு,வெந்தயத்தை சிவக்கவும்,ஓமத்தை\nவாஸனை வரும்படியும் வறுத்து ஆறவிடவும்.\nமிளகாயைத் துளி எண்ணெயில் வறுத்து , உப்பு,பெருங்காயம்\nசேர்த்து யாவற்றையும் மிக்ஸியிலிட்டு பொடிக்கவும்.\nபொடித்தவுடன் இந்த இலைகள், புளி யாவற்றையும் சேர்த்து\nமிக்ஸியை ஓடவிடவும். ஒரு முறை கிளறிவிட்டு ஒன்று சேர\nபொடிக்கவும். ஜலம் அறவே சேர்க்க வேண்டாம்.\nசற்று கெட்டியாக மசிந்ததை எடுத்து சிறிய வில்லைகளாகவோ\nஉருண்டையாகவோ செய்து ஊறுகாயிற்கு பதில் சிறிது சிறிதாக\nசிறிய பாட்டில்களில் போட்டு மூடிவைத்து உபயோகிக்கவும்.\nநாரத்தை, எலுமிச்சை,இலைகள் பித்தத்தை நீக்கி நாவிற்கு\nநம்முடைய சித்திரை தமிழ் வருஷப் பிறப்பன்று ஒரேஒரு\nவேப்பந் துளிரை இதனுடன் சேர்த்து, எமனுக்கு வேம்பாக\nஇருக்க வேண்டுமென ஆசீர்வதித்து சாப்பிடும்போது துளி\nபோடும் வழக்கத்தையும் எங்கள் ஊரில் பார்த்திருக்கிறேன்.\nஅதனால்தான் இது வேப்பிலைக் கட்டி என சொல்லப் படுகிறது\nபோலும். குட்டி குறிப்பு. விரிந்த எண்ணங்கள்.நான் சொல்வது\nநாள்பட இருந்தால் ஈரம் உலர்ந்து சற்று பொடியாக உதிரும்.\nநான் இதை பொடி வகைகளில்தான் சேர்த்திருக்கிறேன்.\nஏப்ரல் 8, 2011 at 7:20 முப 2 பின்னூட்டங்கள்\n« மார்ச் மே »\nதிருமதி ரஞ்சனி அளித்த விருது\nஅன்னையர் தினத் தொடர்வு 5\nஎங்கள் வீட்டு வரலக்ஷ்மி பூஜை\nஅன்னையர் தினம் பதிவு 10\nஅரிசி மாவில் செய்யும் கரகரப்புகள்\nவீட்டில் விளைந்த வாழையின் அன்பளிப்புகள்\nரசித்துச் சமைக்கவும் ருசித்துப் புசிக்கவும்\nஉலகத்தை உற்று நோக்கும் ஒரு பாமரன்\nரசித்துச் சமைக்கவும் ருசித்து��் புசிக்கவும்\nமருத்துவம், இலக்கியம், அனுபவம் என எனது மனதுக்குப் பிடித்தவை, உங்களுக்கும் பயன்படக் கூடியவை\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\n வெளிஉலகிற்கு உணர்த்தும் ஒரு முயற்சி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/ice-cream-sets/borgonovo-deliss-ice-cream-cup-set-of-four-pieces-price-p5LnmR.html", "date_download": "2019-06-25T22:08:46Z", "digest": "sha1:BFVKPENKKTSSGM4QWV37FIX2NPJGGGJJ", "length": 15591, "nlines": 315, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளபோர்கோனோவோ டேவிஸ் ஐஸ் கிரீம் கப் செட் ஒப்பி பௌர் பிஎஸ்ஸ் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nபோர்கோனோவோ ஐஸ் கிரீம் செட்ஸ்\nபோர்கோனோவோ டேவிஸ் ஐஸ் கிரீம் கப் செட் ஒப்பி பௌர் பிஎஸ்ஸ்\nபோர்கோனோவோ டேவிஸ் ஐஸ் கிரீம் கப் செட் ஒப்பி பௌர் பிஎஸ்ஸ்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nபோர்கோனோவோ டேவிஸ் ஐஸ் கிரீம் கப் செட் ஒப்பி பௌர் பிஎஸ்ஸ்\nபோர்கோனோவோ டேவிஸ் ஐஸ் கிரீம் கப் செட் ஒப்பி பௌர் பிஎஸ்ஸ் விலைIndiaஇல் பட்டியல்\nபோர்கோனோவோ டேவிஸ் ஐஸ் கிரீம் கப் செட் ஒப்பி பௌர் பிஎஸ்ஸ் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nபோர்கோனோவோ டேவிஸ் ஐஸ் கிரீம் கப் செட் ஒப்பி பௌர் பிஎஸ்ஸ் சமீபத்திய விலை Jun 21, 2019அன்று பெற்று வந்தது\nபோர்கோனோவோ டேவிஸ் ஐஸ் கிரீம் கப் செட் ஒப்பி பௌர் பிஎஸ்ஸ்பாபிபியூர்னிஷ் கிடைக்கிறது.\nபோர்கோனோவோ டேவிஸ் ஐஸ் கிரீம் கப் செட் ஒப்பி பௌர் பிஎஸ்ஸ் குறைந்த விலையாகும் உடன் இது பாபிபியூர்னிஷ் ( 1,349))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அ��ைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nபோர்கோனோவோ டேவிஸ் ஐஸ் கிரீம் கப் செட் ஒப்பி பௌர் பிஎஸ்ஸ் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. போர்கோனோவோ டேவிஸ் ஐஸ் கிரீம் கப் செட் ஒப்பி பௌர் பிஎஸ்ஸ் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nபோர்கோனோவோ டேவிஸ் ஐஸ் கிரீம் கப் செட் ஒப்பி பௌர் பிஎஸ்ஸ் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nபோர்கோனோவோ டேவிஸ் ஐஸ் கிரீம் கப் செட் ஒப்பி பௌர் பிஎஸ்ஸ்\n3/5 (1 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/tamilnadu/story20190225-24890.html", "date_download": "2019-06-25T21:52:39Z", "digest": "sha1:BNCDHBNVZ4YPMXZ73HD45KOKUMNIDSIW", "length": 12902, "nlines": 87, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "அரசியலும் பேசிய விஜயகாந்த்-ஸ்டாலின் | Tamil Murasu", "raw_content": "\nசென்னை: விரைவில் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் எந்தக் கட்சியுடன் கூட்டணி அமைப்பது என்பது இன்னும் முடிவாகவில்லை என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.\nநேற்று கட்சி நிர்வாகிகளுட னான ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், விஜயகாந்தின் உடல்நிலை குறித்து விசாரிக்க வந்த திமுக தலைவர் ஸ்டாலினுக்கும் நடிகர் ரஜினிக்கும் நன்றி தெரிவிப்பதாகக் குறிப் பிட்டார்.\nஇம்முறை மூன்றாவது அணி அமைய வாய்ப்பில்லை என்றும், தேமுதிகவின் பலத்துக்கு ஏற்ற கட்சியுடன் கூட்டணி அமைக்கப் படும் என்றும் அவர் கூறினார்.\nஅப்போது விஜயகாந்தை, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நேரில் சந்தித்தபோது அரசியல் குறித்து ஏதும் பேசப்பட்டதா என்று செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பிரேமலதா, “அரசியலும் பேசப்பட் டது,” என்று சூசகமாகத் தெரிவித்தார்.\n“தமிழகத்தில் பெரிய கட்சிகள் தேமுதிகவுடன் கூட்டணிக்கு முயற்சித்து வருகின்றன. தேமுதிக வுக்கு உரிய தொகுதிகளை வழங்கும் கட்சியுடன் கூட்டணி அமைப்போம். அது எந்தக் கட்சி என்பது இன்னும் முடிவாகவில்லை. அதை விஜயகாந்த் உரிய நேரத்தில் அறிவிப்பார்,” என்றார் பிரேமலதா.\nஇதையடுத்து தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 நாடாளு மன்றத் தொகுதிகளுக்கும் தேமு திகவினர் விருப்ப மனுக்களைத் தாக்கல் செய்யலாம் என்று அவர் அறிவித்தார். நேற்றே மனுக்களை யும் அவர் விநியோகம் செய்தார்.\nநடிகர் விஜயகாந்தும் மு.க. ஸ்டாலினும் இரு தினங்களுக்கு முன்பு விஜயகாந்தின் உடல்நலம் குறித்து மட்டுமே விசாரிக்க அவரைச் சந்தித்ததாகக் கூறப் பட்டது. இந்நிலையில் அரசியலும் பேசப்பட்டதாக பிரேமலதா கூறி யிருப்பது கவனிக்கத்தக்கது.\nபிரதமர் மோடியின் தூதராகவும், அதிமுக - பாஜக அணியில் இணைய வேண்டும் என வலியுறுத்துவதற்காகவுமே ரஜினி நேரில் சென்று விஜயகாந்தின் உடல்நிலை குறித்து விசாரித்ததாக ஒரு தகவல் பரவியுள்ளது.\nஇந்தச் சந்திப்புகள் நட்பு ரீதியானது என்று முதலில் கூறப்பட்டது. நடிகர் ரஜினியும் இந்தச் சந்திப்பில் அரசியல் ஏதுமில்லை என்றார். இப்போது அதற்கு நேர்மாறாக, அரசியல் பேசப்பட்டது என்று கூறியுள்ளார்.\nஎனவே அதிமுக தரப்புக்கு ஆதரவாக ரஜினியும், திமுக தரப்புக்காக அக்கட்சித் தலைவரே நேரடியாகவும் சென்று விஜய காந்தை சந்தித்ததாகவே கருத வேண்டியுள்ளது.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nதண்ணீர் பிரச்சினையில் தமிழக அரசின் செயல்பாட்டைக் கண்டித்து திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தலைமையில் சென்னை சேப்பாக்கத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. படம்: தமிழக ஊடகம்\nபிரசவத்துக்காகச் சென்ற கர்ப்பிணிகள் திண்டாட்டம்\nபேருந்து கவிழ்ந்து 20 பேர் காயம்\nதிருட்டு திருமணம்: கணவர் மனைவியிடம் சிக்கினார்\n$11 மில்லியனுக்கு விற்பனைக்கு விடப்பட்டுள்ள மூன்று கடைவீடுகள்\nவாகன நிறுத்தக் குற்றங்களுக்கான அபராதம் கடுமையாக்கப்படும்\nஇடிந்துவிழுந்த மேம்பாலச்சாலை: திட்டங்களைச் சரிபார்க்கவில்லை என நிறுவன இயக்குநர் ஒப்புதல்\nசவால்மிக்க பணியைத் திறம்பட கையாண்ட தீயணைப்பு வீரர்கள்\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nதமிழ்நாடு: இயற்கை, பருவநிலை விடுக்கும் கடைசி எச்சரிக்கை\nபுதிய பரிணாமம்: தமிழக அரசியல்வாதிகள் மாறவேண்டிய நிலை\nபாலியல் ஒழுங்கீனத்துக்கு எதிராக செயல்படுதல்\nதமிழ் நிலைக்க, சிறக்க, பொருளியல் பங்காற்ற மேலும் வாய்ப்புகள்\nஅரசியல் நிலைத்தன்மையை உறுதிப்படுத்திய தலைவர் மோடி\nசவால்களை எதிர்கொள்ள புதிய உத்திகள்\n‘மொமெண்டம்’ நாட்டிய விழாவில் ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரியைச் சேர்ந்த இந்திய கலாசாரக் குழுவினரின் பரதநாட்டியம் உட்பட பலவிதமான நடனங்கள் மேடையேறின. படம்: ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரி, செய்தி: ஜக்கியத்துன்னிஸா ஜியாவுதீன்\nரிபப்ளிக் பலதுறைத் தொழிற் கல்லூரி படைத்த நாட்டிய விழா\nசிண்டாவின் இளையர் பிரிவு ஏற்பாடு செய்த சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மன ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி நந்தினி (வலக்கோடி), அவரது குழுவினர் விளக்கினர். படம்: எஸ்எல்ஒய்பி\nசமூகப் பிரச்சினைகளுக்கு இளையர்களின் தீர்வு\nதந்தையர் தினச் சிறப்பு அன்பளிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/ask/1580/how-to-install-os-and-application-softwares-automatically", "date_download": "2019-06-25T22:54:26Z", "digest": "sha1:WPK6V6NGPWWIZSQ6DR3433ZIIL7WLUO5", "length": 3615, "nlines": 61, "source_domain": "www.techtamil.com", "title": "how to install os and application softwares automatically - Ask in Tamil", "raw_content": "\nதமிழ் கேள்வி பதில் தளம். தமிழ் கணினி சார்ந்த கேள்விகளை இங்கே கேட்கவும்.\nசெய்திகள் பாடங்கள் குறிப்புகள் சந்தை வேலை கேள்வி பதில் அகம் ‌/ புறம்\nதங்களின் தொழில்நுட்பம் மற்றும் ஏனைய கேள்விகளை இங்கே கேட்கவும். TECHதமிழ் வாசகர்கள் மற்றும் பிற வல்லுநர்கள் உங்களுக்கு தீர்வுகளைத் தருவார்கள்.\nஉங்கள் கேள்வி சரியாகப் புரியவில்லை. இருப்பினும்,application களை auto இன்ஸ்டால் செய்ய windows post install என்ற மென்பொருள் உண்டு.அதன் மூலம் செய்ய மு��ியும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "http://cineshutter.com/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%9A/", "date_download": "2019-06-25T23:11:37Z", "digest": "sha1:QSRJIFVFFXUCB2OLEXBMWWMMKK3IDU34", "length": 3320, "nlines": 60, "source_domain": "cineshutter.com", "title": "இயக்குனர் சிகரம் கே.பாலசந்தரின் முதலாம் ஆண்டு நினைவு தினம் – Cineshutter", "raw_content": "\nதங்க மகளுக்கு மீண்டும் ஒரு தங்கம் வழங்கிய மக்கள் செல்வன் விஜய்சேதுபதி ரசிகர் மன்றம் \nஇயக்குநர் சரண் இயக்கும் படத்தில் நடிகர் ஆரவ் – உடன் இணைந்துள்ளார் நடிகை நிகிஷா படேல்\nஇயக்குனர் சிகரம் கே.பாலசந்தரின் முதலாம் ஆண்டு நினைவு தினம்\nDecember 24, 2015 Cine Shutter\t0 Comments இயக்குனர் சிகரம் கே.பாலசந்தரின் முதலாம் ஆண்டு நினைவு தினம்\nஇயக்குனர் சிகரம் கே.பாலசந்தரின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, இன்று (23/12/2015) சென்னை காவேரி மருத்துவமனையில் அவருக்கு சேவை புரிந்த செவிலியருக்கு திரு.நல்லி குப்புசாமி செட்டியார் அவர்கள் நினைவு பரிசுகளை வழங்கினார்.\nநினைவு பரிசு பெற்றவர்கள் விவரம்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.karaikalindia.com/2017/03/karaikal-2000-yearas-old-archological-things.html", "date_download": "2019-06-25T21:46:00Z", "digest": "sha1:AHNSFKZ7BWT5OO4UWOYBIIX2GCOMJYGQ", "length": 10979, "nlines": 68, "source_domain": "www.karaikalindia.com", "title": "காரைக்கால் அருகே 2000 ஆண்டுகள் பழமையான கத்தி,பானைகள் உள்ளிட்ட பொருட்கள் கண்டுபிடிப்பு ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\nகாரைக்கால் அருகே 2000 ஆண்டுகள் பழமையான கத்தி,பானைகள் உள்ளிட்ட பொருட்கள் கண்டுபிடிப்பு\nகாரைக்கால் அருகே உள்ள தமிழக பகுதியான நாகை மாவட்டம் தரங்கபாடி தாலுக்காவை சார்ந்த தில்லையாடியில் 2000 ஆண்டுகள் பழமைவாய்ந்த கத்தி ,பானை ,உறை கிணறு உள்ளிட்ட பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன.\nநம் நாட்டின் சுதந்தரித்திற்காக மகாத்மா காந்தியுடன் இணைந்து அறப்போராட்டத்த்தில் ஈடுபட்ட தில்லையாடி வள்ளியம்மை என்று எல்லோராலும் வழங்கப்படும் தியாகி வள்ளியம்மை நினைவு மண்டபத்தின் பின்புறத்தில் தான் அந்த பழமையான பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன.\nபொறையாறு டி.பி.எம்.எல் கல்லூரி மற்ற��ம் திருச்சி ஈ.வே.ரா.பெரியார் அரசு கலைக் கல்லூரி வரலாற்றுத்துறை மாணவர்கள் இணைந்து நேற்று தில்லையாடி அருகே பாட கள பணியில் ஈடுபட்டு இருந்தனர்.அப்பொழுது அப்பகுதியில் புதைந்திருந்த ஏழு அடி உயரத்திலான பானை போன்ற உறை கிணறு,துருப்பிடித்த கத்தி,இறுதிச் சடங்கின் பொழுது பயன்படுத்தக் கூடிய பானை,என்னைக்கிண்ணம் உள்ளிட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன.அதனை தொடர்ந்து செய்தியாளர்கிடம் கூறிய பேராசிரியர்கள் இந்த பொருட்கள் எல்லாம் 2000 ஆண்டுகளுக்கு முந்தையதாக இருக்க வாய்ப்பு உள்ளதாகவும் உரிய ஆய்வுக்கு பிறகு அப்பொருட்கள் யாவும் தொல்லியல் துரையின் வசம் ஒப்படைக்கப் படும் என தெரிவித்துள்ளனர்.\nகாரைக்கால் தில்லையாடி தொல்லியல் துறை archology karaikal thillaiyadi\nஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\nபொதிகை மலை குறித்து சில தகவல்கள்\n\" பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் \" , \" தென் பொதிகை வைகை நதி \" , \"பொதிகை மலை காற்றில் ஒரு பாட்டு கேட்கு...\n2017 ஆம் ஆண்டில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் \nநிகழும் 2017 ஆம் ஆண்டில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் என்பதை பார்ப்பதற்கு முன்பு கடந்த 26-10-2017 அன்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட...\nநாகப்பட்டினம் வடக்கு பொய்கைநல்லூர் (பொய்யூர் ) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்\nவடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர்.நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரில் இருந்து அக்கரைப்பேட்டை வழிய...\nகாரைக்கால் திடக்கழிவு மேலாண்மை திட்டம் - ஒரு பார்வை\nகாரைக்கால் நகராட்சி மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இன்க்ளூஸிவ் டெவலப்மென்ட் அண்ட் சர்வீஸ் நிறுவனமும் இணைந்து காரைக்காலை குப்பை���ளற்ற நகரமாக உரு...\nஎல் நினோ (El-nino ) என்றால் என்ன \nஉலகில் நிகழும் திடீர் தட்ப வெட்ப மாறுதல்களுக்கும் பேரழிவுகளுக்கும் காரணாமாக கூறப்படுவது தான் இந்த எல் நினோ (El - nino ).சமீப காலத்தில் இ...\nகாரைக்கால் மாவட்டம் காரைக்காலை தலைநகராக கொண்டு புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ளது.இதில் காரைக்கால் உள்பட திருநள்ளார் ,கோட்டுசேரி,நெடுங்...\nநடிகர் விக்ரம் மற்றும் கவுதம் மேனன் இணையும் புதிய திரைப்படம்\nசில தினங்களுக்கு முன் ஆங்கில திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் விக்ரம் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்தன ஆனால் அந்த செய்தி வெறும்...\n12-08-2018 அடுத்து வரக்கூடிய வாரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கலாம் \n12-08-2018 நேரம் மாலை 4:20 மணி 13-08-2018 ஆகிய நாளை முதல் தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரமடைய தொடங்குகிறது.வட ஆந்திரம் அருகே ஒரு மேலடு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madathuvaasal.com/2012/02/blog-post.html", "date_download": "2019-06-25T22:42:29Z", "digest": "sha1:NUNCQCKAOWHRZATGI6ZZIR3BHO7VQKVH", "length": 24544, "nlines": 263, "source_domain": "www.madathuvaasal.com", "title": "\"மடத்துவாசல் பிள்ளையாரடி\": இணையத்திலே ஓர் ஈழத்து நூலகம்", "raw_content": "\n\"கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்\"\nஇணையத்திலே ஓர் ஈழத்து நூலகம்\nஆசியாவின் மிகப்பெரும் அறிவுக்களஞ்சியங்களில் ஒன்றான யாழ்ப்பாணம் பொது நூலகம் அழித்து ஒழிக்கப்பட்டு மூன்று தசாப்தங்களைக் கடந்து விட்டது. இந்த நூலகம் மீளவும் நிர்மாணிக்கப்பட்டு அண்மைய வருஷங்களில் மீளவும் இயங்கி வந்தாலும் இன்னமும் முன்னர் நிலைபெற்றிருந்த நூலகத்தில் இருந்த அரிய பல ஆவணங்கள், நூல்கள், ஏட்டுச் சுவடிகளின் மூலப் பிரதிகள் இல்லாது அந்த அரிய பல அறிவுச் சொத்துக்கள் இனிமேல் கிட்டாத நிலை தான் இருக்கப்போகின்றது. இது ஒருபுறமிருக்க, மூன்று தசாப்தங்களாக வீரியம் கொண்டிருந்த போர்ச்சூழலில் எத்தனையோ பல எழுத்தாளர்களின் அச்சு வாகனமேறிய நூல்களின் எஞ்சிய பிரதிகள் கூட, தாம் சந்தித்த இடப்பெயர்வுகளின் போது தொலைந்தும், அழிந்தும் போயின. அச்சுக்கு வராத பல பிரதிகளின் எழுத்து வடிவங்களுக்கும் இந்த நிலை என்பதைச் சில வருஷங்களுக்கு முன்னர் ஒரு எழுத்தாளரோடு பேசும் போது அவர் தம் அனுபவம் மூலம் அறிந்து கொண்டேன். இந்த நிலையில் ஏற்கனவே தம்மிடம் இருந்த நூல்களைப் பாதுகாத்து வைத்திருக்கும் வாசகர்கள் பலர், உள்நாட்டு, வெளிநாட்டு இடப்பெயர்வுகளின் போதும் பாதுகாத்து வைத்திருந்த நிலையும் இருந்திக்கின்றது.\nகடந்த ஆண்டுகளாக நான் தாயகம் போகும் போது, அங்குள்ள புத்தகசாலைகளை மேயும் போது, நம்மவர் உள்நாட்டில் வெளியிட்ட புத்தகங்களில் அண்மைய வெளியீடுகள் நீங்கலாக, பல ஆண்டுகளுக்கு முன்னர் வெளியிட்ட நூல்களின் பிரதிகள் இல்லாத நிலையே காணப்படுகின்றது. வெளிநாட்டின் புலப்பெயர்வுச் சூழலில் இருந்து வெளியிட்ட நூல்களைப் பூதக்கண்ணாடி கொண்டு தான் தேடவேண்டும். தமிழ்நாட்டின் ஏதோவொரு மூலையில் இருக்கும் எழுத்தாளனின் நூலைத் தேடி இறக்குமதியாக்கி வெளியிடும் இலங்கையின் முன்னணிப் புத்தகசாலைகள் அதே முனைப்பை ஒரு ஈழத்து எழுத்தாளன் உள்நாட்டிலோ, வெளிநாட்டிலோ வெளியிடும் நூலுக்குக் கொடுக்க வருவதில்லை என்பது கவலைக்குரிய விஷயம் கூட. அதற்கான காரணிகளில் ஒன்றாக, மாறிவரும் இலங்கை வாசகனுடைய வாசிப்பு என்ற சால்ஜாப்பை என்னால் ஏற்க முடியாது.\nஇந்த நிலையில், இலங்கையில் வாழுகின்ற ஒரு வாசகனுக்கும் சரி, லட்சக்கணக்கில் உலகின் எல்லாத்திசைகளிலும் புலம்பெயர்ந்து வாழும் வாசகனுக்கும் சரி, அல்லது ஈழத்து எழுத்துக்களைத் தேடிப்படிக்க வேண்டும் என்று முனையும் தமிழக வாசகனுக்கும் ஒரு சேரத் தன் பணியை வழங்குவதில் இணையத்தில் இயங்கிவரும் ஈழத்து நூலகம் http://www.noolaham.org கொடுக்கும் முனைப்பும், சேவையும் உண்மையில் உயரியது என்பதை இந்தத் தளத்துக்குச் சென்றவர்கள் உணர்வர். இன்றைய காலகட்டத்தில் ஆர்வலர் பட்டாளம் ஒன்றைத் திரட்டி, ஈழத்திலும் ஈழத்துக்கு அப்பால் உள்ள நாடுகளிலும் இருக்கும் அன்பர்களோடு சேர்ந்து இந்த நூலத்த்திட்டத்துக்காகச் செய்து வரும் இந்தப் பணி முழுமையான இலாப நோக்கற்றது. தம் சொந்தப் பணத்திலும், அன்பர்கள் கொடுக்கும் நன்கொடைகளின் மூலமாகவும் இந்த நூலகத் திட்டத்துக்கான பெரும் பணியைப் பல ஆண்டுகளாகச் செய்து வருகின்றார்கள். இதன் விளைவு இன்று பத்தாயிரம் ஆவணங்களைக் கடந்து நிற்கின்றது இந்த நூலகத் திட்டம்.\nஅவுஸ்திரேலியாவை எடுத்துக் கொண்டால் விக்டோரியா, மற்றும் நியூ சவுத்வேல்ஸ் ஆகிய தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் மாநிலங்களிலே, பல்கலைக்கழகப் புகுமுக வகுப்பில் தமிழை ஒரு பாடமாக எடுக்க வகை செய்திருக்கின்றது இந்த நாட்டு அரசு.இந்தப் புகுமுக வகுப்புக்கான தமிழ்ப்பாட நெறியில் முக்கியமான ஒரு பிரிவு ஆய்வுப்பணி. அதாவது ஏதாவது ஒரு கருப்பொருளைத் தேர்ந்தெடுத்து அது குறித்த தேடல்களையும், முடிவுகளையும் செய்யவேண்டிய தேவை மாணவனுக்கு இருக்கிறது.\nஇந்தப் புகுமுக வகுப்புக்கான பயிற்சிப்பட்டறைகளுக்குப் பல ஆண்டுகளாகச் செல்லும் என் அனுபவத்தின் படி,இந்த ஆய்வில் பெரும்பாலும் ஈழத்து வாழ்வியல், இலக்கியம் என்பதையே முக்கியமான கருவாகக் கொண்டு மாணவர்கள் தம்மைத் தயார்படுத்துகின்றனர். இங்குள்ள தமிழ் அறிவகம் என்ற நூலகம் தன் எல்லை வரை இங்குள்ள மாணவனுக்கான உதவியைக் கொடுத்தாலும், பரந்துபட்ட ஆய்வைச் செய்யும் ஒரு மாணவனுக்குத் தேடல் என்று வரும் போது இயல்பாக வரும் சவால், நூல்களை எப்படிப் பெறுவது. இந்த நிலையில் நூலகத்திட்டத்தின் அடுத்த கட்ட இலக்கு வந்து நிற்கின்றது. அதாவது நூல்களைத் தேடிப்படிக்கும் வாசகர்களைத் தவிர்த்து இந்த நூலகத்திட்டத்தின் வழியாகப் பயன்பெறப்போகும் தமிழ் மாணவர் சமுதாயமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்க விடயம்.\nநூலகத் திட்டத்தினை நெறிப்படுத்துபவர்களில் ஒருவர் நண்பர் கோபி அவர்களை நான் இயங்கும் அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்காகச் சந்தித்தேன். இந்த நூலகத் திட்டத்தின் ஆரம்பம் எவ்வாறு அமைந்தது, இதன் முக்கிய நோக்கம், பணிகள் எவ்வாறு முன்னெடுத்துச் செல்லப்படுகின்றன என்பது குறித்து விரிவானதொரு பேட்டியை வழங்கியிருந்தார் கோபி. பத்தாயிரம் ஆவணங்களைக் கடந்து இன்னும் பல்லாயிரம் ஆவணங்களைத் திரட்டவேண்டிய தேவையோடு பயணிக்கும் இந்த நூலகத் திட்டத்தின் சவாலாக இருப்பது நிதி ஆதாரம். ஒரு நூலை இந்த இணைய ஆவணக் காப்பகத்தில் சேமிக்க இலங்கை ரூபா 500 வரை தேவையாக இருக்கின்றது. எனவே இந்தப் பணியில் நம் எல்லோரும் இணைந்து கரங்கொடுப்பதோடு, எம்மிடம் இருக்கும் அரிய பல ஈழத்து நூல்களைக் கொடுத்து அவற்றை இங்கே சேமிப்பதன் மூலம் நம் எதிர்காலச் சந்ததிக்கும் காலாகாலமாகப் பயனுறும் என்பதில் ஐயமில்லை.\nஈழத்து நூலகத் திட்டம் குறித்து கோபி வழங்கிய நேர்காணலைக் கேட்க\nஅருமையான பதிவு, கானா பிரபா. யாழ்பாண நூலகத்தில் உள்ள அரிய தமிழ் புத்தகங்கள் அழிந்தது தமிழ் சமுதாயத்திற்���ு ஏற்பட்ட பேரிழப்பு. புலம் பெயர்ந்த ஈழத்துத் தமிழர்கள் தங்கள் வலியையும் துடைத்து எறிந்து விட்டு, அவர்கள் குடி போன இடத்தில் இருந்து தமிழுக்கு ஆற்றும் பணி அபாரமானது.\nஇணைய ஈழத்து நூலகம் குறித்து அறியத் தந்தமைக்கு மிக்க நன்றி பிரபா.\nபுலம் பெயர்ந்த ஈழத்துத் தமிழர்கள் தங்கள் வலியையும் துடைத்து எறிந்து விட்டு, அவர்கள் குடி போன இடத்தில் இருந்து தமிழுக்கு ஆற்றும் பணி அபாரமானது.\nகருத்துக்கு மிக்க நன்றிசகோதரி, இந்தப் பங்களிப்பில் தாயகம் வாழ் நண்பர்களும் பரவலாக இணைந்துள்ளனர்.\nவருகைக்கு நன்றி அன்பின் ரத்னவேல் ஐயா\nபுத்தகம் வெளியிடுபவர்கள் ஒரு மூலப்பிரதியை அனுப்புவதன் மூலம் தங்களின் புத்தகங்கயையும் இத்தட்டத்தில் இணைத்துக் கொள்ளலாம்.\nவருகைக்கு நன்றி அன்பின் பாலராஜன் கீதா மற்றும் சஞ்சயன் அண்ணர்\nதேவையான பதிவு. நன்றி பிரபா.\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nஇணையத்திலே ஓர் ஈழத்து நூலகம்\n பிள்ளையாரடி கொடியேறி விட்டுது\" இப்படி குறுஞ்செய்தி ஒன்றை போன கிழமை அனுப்பியிருந்தான் என்ர கூட்டாளி. செவ்வாயோட செவ்வாய் எ...\nஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை ஆனந்த மானந்தம் தோழர்களே கூடிப்பனங்கட்டி கூழுங் குடிக்கலாம் கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே கூடிப்பனங்கட்டி கூழுங் குடிக்கலாம் கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே\nதமிழ்த்தூது தனிநாயகம் அடிகளார் பிறந்த நாள் நூற்றாண்டு நினைவில்\nஇந்த ஆண்டு ஆகஸ்ட் 2 ஆம் திகதி, தமிழ்த்தூது தனிநாயகம் அடிகளாரது பிறந்த நாள் நூற்றாண்டு நாளாக அமைந்திருந்தது. அதையொட்டி ஈழத்தில் யாழ்ப்பாணம...\nவலைப்பதிவில் என் இரண்டாவது சுற்று\nஇன்றோடு நான் வலைப்பதிவில் எழுத வந்து இரண்டு ஆண்டுகள் ஆகி விட்டது.(மேலே: படத்தில் நானும் என் ஊர் வீடும்) கடந்த இரண்டு வருடங்களாக தொடர்ந்து ம...\nசோப்புக்கே வழியில்லாத காலத்தில் மில்க்வைற் சோப்பின் அருமை\nவீட்டு முற்றத்தில் வளர்ந்து பரப்பியிருக்கும் வேப்ப மரங்களில் இருந்து காற்றுக்கு உதிரும் வேப்பம் பழங்கள் பொத்துப் பொத்தென்று ம...\nநேற்று நீண்ட நாளைக்குப் பின்னர் எனக்கு ரயில் பயணம் கிட்டியது. கொஞ்சம் சீக்கிரமாகவே எழுந்து ஸ்ரேசன் சென்று இருக்கை நிறையாத ரயில் பிடித்து யன்...\n76 ஆண்டுகளாக வானொலி வாழ்வு கண்ட பிபி��ி தமிழோசை நேற்று ஏப்ரல் 30 ஆம் திகதியோடு தன் சிற்றலையை நிறுத்திக் கொண்டிருக்கிறது. இந்த வானொலியோட...\n மீண்டும் எனக்கொரு மடல் எழுதுவாயா\nசெங்கை ஆழியானைத் தெரியுமா என்று ஈழத்து வாசகர்களிடம் கேட்டால் பலர் \" வாடைக்காற்று எழுதினாரே, அவரா\" என்று கேட்குமளவுக்கு வாடைக்காற...\nஅப்பாவும் அம்மாவும் தங்கள் ஆசிரியப் பணியை ஹற்றன் என்ற இலங்கையின் மலையகப் பகுதியில் பொறுப்பேற்றுப் பணியாற்றி விட்டு யாழ்ப்பாணத்துக்கு மாற்றலா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madathuvaasal.com/2019/02/counting-cracking.html", "date_download": "2019-06-25T21:33:13Z", "digest": "sha1:ZYZXLA4TZHLAMQ3MIEN6HGOD4SMLYYH5", "length": 37034, "nlines": 262, "source_domain": "www.madathuvaasal.com", "title": "\"மடத்துவாசல் பிள்ளையாரடி\": Counting & Cracking - போர் தீண்டிய ஈழத்துச் சமூகத்தின் குரல்", "raw_content": "\n\"கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்\"\nCounting & Cracking - போர் தீண்டிய ஈழத்துச் சமூகத்தின் குரல்\n“நான் 1992 ஆம் ஆண்டில் பிறந்தவள், நான் பிறந்த நாள் தொட்டு தமிழர் என்றாலே புலிகள் அவர்கள் நமக்கு எதிரிகள் என்றே ஊட்டி வளர்க்கப்பட்டேன். ஆனால் இந்த நாடகத்தின் மேடைப் பிரதியைப் படித்ததும் என்னுள் இருந்த கருத்துருவாக்கம் மாறி விட்டது. வீணானதொரு அரசியல் கொள்கையால் இவ்வளவு அழிவுகளும், அனர்த்தங்களும் நிகழ்த்தப்பட்டுவிட்டனவே என்ற கவலை எழுகிறது, எனக்குப் பிறக்கப் போகும் மகனுக்கோ, மகளுக்கோ நாம் ஒரு சிங்களவர் என்பதை விட இலங்கையர் என்ற பொதுமை நோக்கிலேயே வளர்ப்பேன்”\nCount & Cracking நாடகம் முடிந்து பார்வையாளர் கேள்வி நேரத்தில் மேற் கண்டதைச் சொல்லிக் கொண்டிருக்கும் போதே உடைந்து அழுது விட்டார் இலங்கையில் இருந்து இந்த நாடகத்தில் பங்கேற்ற நடிகை நிபுணி ஷாரதா (Nipuni Sharada).\n‪”இந்தப் போர் நமக்கான எத்தனை வாய்ப்புகளை இழக்க வைத்து விட்டது” என்று நடி ‪கம்மல்லவீர‬ என்ற மற்றோர் சிங்கள நாடகர் ஆதங்கப்பட்டார்.‬\nஇன்று புலம் பெயர் வாழ்வியலில் சந்திக்கும் முக்கிய சவாலான தலைமுறை இடைவெளி என்ற இரண்டாம் தலைமுறைக்கும், அவர்களைப் பெற்றோருக்கும் இடையிலான முரண்பட்ட கலாசாரப் போக்கோடு தொடங்குகிறது இந்த நாடகம். ஒற்றைத் தாயாக 1983 இனக் கலவரத்தில் இருந்து தப்பி சிட்னிக்கு வரும் ராதாவுக்கும், அவள் மகனுக்குமான முரண்பாடுகள் வழியே காலம் பின்னோக்கிப் போகிறது. இலங்கையில் நிலவும் இனச் சிக்கலில் ஆதார வேர் 1956 ஆம் ஆண்டில் S.W.R.D பண்டாரநாயக்காவால் கொண்டு வரப்பட்ட “தனிச் சிங்களச் சட்டம்” என்ற ஒரு மொழிக் கொள்கையே என்று மையப்படுத்தி அதனைத் தொடர்ந்து சிங்கள, தமிழ் இனங்களுகிடையிலான விரிசல் எப்படியொரு கலாசார அதிர்வை ஒரு குடும்ப மட்டத்தில் இருந்து சமூகம் தழுவிய பிரச்சனையாகக் கொழுந்து விட்டெரிகிறது என்ற வரலாற்றுப் பார்வையாகவே இந்த அரங்காடல் பயணிக்கிறது.\nபத்து வருடங்களுக்கு முன்னர் நான் என்னுடைய ஆதார வேரைத் தேட முனைந்தேன் அதன் விளைவு தான் இந்த “Counting & Cracking” என்ற நாடகம் என்கிறார் இந்த நாடகத்தை எழுதிய எஸ்.சக்திதரன்.\nநாடகம் முடிந்த பின்னர் பார்வையாளர் கேள்வி நேரத்தில் தான் தான் அறிய முடிந்தது இவர் கணிதத்தில் துறை போன பெருங்கல்வியாளர், அரசியல்வாதி அடங்காத் தமிழன் சி.சுந்தரலிங்கத்தின் பூட்டன் என்று. இந்த நாடகத்தின் கதைப்புலமும் சி.சுந்தரலிங்கத்தின் அரசியல் வாழ்வோட்டத்தோடு பின்னப்பட்டே எழுதப்பட்டிருக்கின்றது.\n1956, 1977, 1983 மற்றும் 2004 ஆகிய காலப்பகுதிகளை வைத்து மூன்று தலைமுறைத் தமிழரின் வாழ்வியலும் அவர்கள் சந்திக்கும் அரசியல் நெருக்கடிகளையும் காட்டியிருந்தாலும் இலங்கையில் வாழும் சக இனங்கள் இரண்டுமே இந்த இனப் பிரச்சனையால் எவ்விதம் அல்லற்படுகின்றன என்பதையும் கோடிட்டுக் காட்டுகின்றது. இங்கே ஒரு சமாந்திரமான நிலைப்பாட்டில் போக வேண்டியிருப்பதால் தமிழர் தரப்பின் மீதான விமர்சனங்கள் “புலிகள்” என்ற ஒற்றை இயக்கம் மீதே எழுப்பப்படுவதும், காட்சிகளில் நடுநிலைத் தன்மையைப் பேண ஒரு மேம்பட்ட விமர்சனமாக, உரையாடல் வழியே கடந்து விடுவதும் இந்த நாடகத்தைப் பார்க்கும் போது ஒரு உறுத்தல் எழுந்தது. ஆனால் இது அதற்காக மட்டுமே புறந்தள்ள வேண்டிய படைப்பு அன்று.\nஇனப் பிரச்சனையின் நாற்பதாண்டுப் பரிமாணத்தை, அதன் சமூக விளைவை ஒரு மூன்று மணி நேர அரங்காற்றுகையில் அடக்குவது மிகவும் சவால் நிறைந்ததொரு காரியம். ஆனால் தொடக்கப் புள்ளியில் இருந்து முடிவு வரை சுவாரஸ்யம் கெடாது கொண்டு போன திறனுக்குக் கதாசிரியரியரும், இயக்குநரும் சரி பாதி அங்கீகரிக்கப்பட வேண்டியவர்கள். அதுவும் புலம் பெயர் சூழலில் வாழும் இரண்டாம் தலைமுறையில் இருந்து சக்திதரனின் இந்தப் பரந்து பட்ட பார்வை நேர்த்தியான எழுத்தாக உருவடங்கியிருப்பதும் அதனை Eamon Flack உள்வாங்கிச் சிதையாமல் இயக்கியிருப்பதும் இவர்களின் உழைப்பையே காட்டுகின்றது.\nஷோபா சக்தி என்ற எழுத்தாளர் இன்று சினிமாவிலும் அரங்காற்றலிலும் ஒரு முக்கியமான நடிகராக உருவெடுத்திருக்கிறார். வெலிகடை சிறைச்சாலையில் அடிவாங்கிப் பயந்து சாகும் போதும், பதை பதைப்போடு தன் மனைவியைத் தேடும் கணங்களிலும் ஒரு மகா நடிகனாக மாறி விட்டார்.\nஇந்த நாடகத்தில் ஒரு புதுமை என்னவெனில் ஷோபா சக்தி மற்றும் காந்தி மக்கின்ரயர் ஆகியோரைத் தவிர ஈழப் பிரச்சனையை நேரடியாக அனுபவித்தவர்கள் யாருமிலர். ஒவ்வொருவரும் வெவ்வேறு நாடுகளில், வெவ்வேறு கலாசாரப் பின்னணியில் இருப்பவர்கள். ஆனால் ஒரு துளி தானும் வேறுபாடில்லாமல் குறித்த பாத்திரமாகவே இயங்கியதை ஆச்சரியத்தோடு அனுபவித்தேன். தமிழ், சிங்கள் உரையாடல்களுக்கு அசரீரியாக ஆங்கிலக் குரல் ஒலித்தாலும், குறித்த பாத்திரங்கள் தமிழில் பேசும் போது உச்சரிப்புத் தளை தட்டவில்லை அவ்வளவுக்கு நேர்த்தி.\nராதா என்ற முக்கிய பாத்திரத்தில் அம்மாவாக நடித்த Nadie Kammallaweera இலங்கையின் மேடை நாடகக் கலைஞர், தமிழ் அரசியல்வாதி (அடங்காத் தமிழன் சுந்தரலிங்கத்தின் நகல்) பாத்திரத்தில் நடித்த Prakash Belawadi பெங்களூர நாடகர். தன்னுடைய மகளின் திருமண ஏற்பாடுகள் நிகழ்ந்து கொண்டிருக்கும் போதே வந்து நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படி ஒவ்வொரு நாட்டு நடிகர்கள்களையும் தேடித் தேடி நடிக்க ஒன்று கூட்டியதே பிரமிப்பைத் தருகிறது என்று பார்வையாளர் தரப்பில் இருந்து கேள்வி நேரத்தில் ஆச்சரியத்தைப் பகிர்ந்து கொண்டார்கள்.\nஇலங்கைக்கும், இந்தியாவுக்கும் சென்று நடிகர்களைத் திரட்டியதே ஒரு போராட்டம் என்று கதாசிரியரும், இயக்குநரும் குறிப்பிட்டார்கள். இந்த முற் தயாரிப்பு வேலைகளுக்காக ஐந்து வருடங்கள் வரை செலவாகியதாம்.\n“அங்கு நிகழ்ந்த போரைக் காட்டுவதை விட இந்தப் போர் எவ்வளவு தூரம் அந்தச் சமூகத்தைச் சின்னாபின்னமாக்கியிருக்கிறது என்பதைக் காட்டுவதை முக்கியத்துவப்படுத்தியே இதை எழுதினேன்” என்று கதாசிரியர் நியாயப்படுத்தியதால் சித்திரவதைகள், கைதுகள், காணாமல் போதல்கள், ஊடகர் மீதான அச்சுறுத்தல்கள் போன்றவற்றைத் தொட்டுக் கொண்டு வந்து கொண்டே அவுஸ்திரேலியாவுக்குப் படகு மூலம் தப்பி வரும் சம காலச் சிக்கலையும் காட்டுகிறார்.\nபிரான்ஸில் இருந்து அண்ணன் ஷோபா சக்தியின் அழைப்பு வரும் வரை எனக்குத் தெரிந்திருக்கவில்லை சிட்னியின் புற நகர்ப்பகுதிகள் வரை Sydney Festival ஐ முன்னிட்டு ஒட்டப்பட்டிருந்த Counting & Cracking என்ற அரங்காற்றுகை நிகழ்வில் அவரும் நடிக்கிறார் என்று.\nஈழத்து இனப்பிரச்சனையை மையப்படுத்திய இந்த அரங்காற்றுகை ஜனவரி 1 தொடங்கி பெப்ரவரி 2 வரை தொடர்ந்து 20 நாள் காட்சிகள். அதில் வியாழன் & சனி இரு காட்சிகள் எல்லாமே அரங்கு நிறைந்த காட்சிகளாக நுழைவுச் சீட்டுகள் விற்றுத் தீர்ந்து விட்டன என்று இதுவரை ஆஸி மண் இப்படியொரு எதிர்பார்ப்பையும் வரவேற்பையும் கொடுத்திராத ஆதரவு.\n“எண்ணிக்கை, இல்லையேல் கையோங்கு” என்று ஏதோ இலங்கை அரசாங்கத்தின் அரச விளம்பரம் போல ஒரு காய்ந்த தலைப்பாக இருக்கிறதே என்று உள்ளூரத் தயக்கம் (ஆனால் இந்தத் தலைப்பு அடிக்கடி தன் தாத்தா சுந்தரலிங்கம் சொல்லும் கணித சமன்பாட்டு முறைமை என்று கேள்வி நேரத்தில் விளக்கம் கொடுத்தார் கதாசிரியர்)\nஇருந்தாலும் இளையராஜாவுக்காகப் படம் பார்ப்பது போல அண்ணன் ஷோபா சக்தியின் நடிப்பைப் பார்த்து விட்டு வருவோமென்று கிளம்பினேன்.\nஞாயிற்றுக் கிழமை பகல் காட்சி ஒரு மணிக்கு. நானோ காலை பதினோரு மணிக்கே அரங்கம் திறக்க முன் கால் கடுக்க நின்று காத்திருப்போர் பட்டியலில் என் பெயரை இரண்டாவதாகப் போட்டு விட்டு அங்கேயே அலைந்தேன். இந்த நாடகத்தில் நடிக்கும் ஒவ்வொருவராக வரத் தொடங்க, ஷோபா சக்தியும் வந்தார். கை காட்டினேன். அவரோ யாரோ ஒருவர் என்று நினைத்து ஆங்கிலத்தில் கொட்டத் தொடங்க\n“அண்ணை அண்ணை நான் கானா பிரபா” என்று அடக்கினேன்.\n“அட நாடகம் கிடக்கட்டும் இங்கால வாரும் கதைப்பம்” என்றவரோடு கொஞ்ச நேரம் பேச்சுக் கச்சேரி.\nகூட்டம் நிரம்பி விட்டது திரும்பிய பக்கமெல்லாம் வெள்ளைக்காரர்கள் தான். ஒருவாறு எனக்கு அரங்கத்தின் முதல் வட்டத்துக்குள் ஒரு இருக்கை கிட்டி விட்டது. இந்த அரங்காற்றுகையின் திரைக்கதைப் பிரதி ஒன்றையும் வாங்கிக் கொண்டு நுழைந்தேன். இடியப்பக் கொத்தும், ஆட்டிறச்சிக் கறியுமாக ஒரு சிறு உணவுப் பொட்டலத்தைக் கொடுத்தார்கள்.\nஅரங்கினுள் வந்து உட்கார்ந்தால் ஏதோ அந்தக் கதைச் சூழலுக்குள் ஒருவராக இருப்பது போல ஒரு நெருக்கமான உணர்வு எழுந்தது. Sydney Town Hall மண்டபமே முற���றிலும் மாற்றப்பட்டு சீமெந்து அடுக்கோடு கூடிய வீடும், படலையும், சூழலுமாக மாறியிருந்தது. சிட்னியின் Pendle Hill எனும் தமிழர் செறிவாக வாழும் ஒரு வீட்டுக்கும், கடற்கரையோடொட்டிய Coogee என்ற நகரப் பகுதிக்கும், இலங்கையில் வெலிகடை சிறைச்சாலை, கொழும்பு மிலாகிரிய அவெனியூ என்று ஒவ்வொரு காட்சிகளுக்குமாக அந்தச் சூழல் படபடவென்று மாறி எங்களை அந்தக் காட்சிச் சூழலுக்குள் உள்ளிளுத்தது புதுமையானதொரு அனுபவம்.\nBelvoir தியேட்டர்காரர்களின் இந்த அரங்காற்றுகையின் நேர்த்தி இங்கே தான் தொடங்குகிறது.\nஒரே நடிகரே ஒன்றுக்கு மேற்பட்ட பாத்திரங்களில் வெவ்வேறு இடத்தில், காலச் சூழலில் நடித்தல், அரங்க அமைப்பின் மாற்றங்களை அவர்களே கவனித்தல், தமிழ், சிங்களம் என்று பாத்திரங்கள் பேசும் மூல மொழியை அசரீரியாக மொழி பெயர்த்துப் பார்வையாளனுக்கு ஆங்கிலப் பொது மொழியில் கொடுத்தல் என்ற மேலதிக பொறுப்பையும் இந்த அரங்காடலில் பங்கேற்ற நடிகர்களே பொறுப்பேற்க வேண்டும். அரங்கம் தவிர்ந்த\nபார்வையாளர் பகுதியின் மூன்று மூலைகளுக்குள்ளும் இந்த நடிகர்கள் கலந்தும் பிரிந்தும் நடித்துக் கொண்டிருந்தார்கள்.\nஅது தவிர, ஒவ்வொரு காட்சி நடக்கும் களத்தின் புறச் சூழல், சூழவுள்ள பொருட்கள் என்று அந்தந்தக் காலகட்டத்துக்கேயான நேர்த்தியையும் கொண்டு வந்திருந்தார்கள். உதாரணத்துக்கு 1956 ஆம் ஆண்டில் தனிச் சிங்களச் சட்டம் கொண்டு வரும் காட்சியில் அங்கே தமிழ் அரசியல்வாதியின் கையில் 1956 ஆண்டு டெய்லி நியூஸ் பத்திரிகை, 2004 ஆண்டு களத்தில் அந்தப் பழைய பென்னம் பெரிய மொனிட்டருடன் கூட கொம்பியூட்டர், பழைய நோக்கியா போன், அது போலவே எண்பதுகளில் அந்த பழைய வயர் கொண்ட தொலைபேசி, சாய்வு நாற்காலி இப்படி ஒரு படத்தில் பல்வேறு விதமான காலகட்டத்தின் பாவனையில் இருந்த பொருள்கள் வரை ஒரு நேர்த்தி இருந்தது.\nசினிமா என்ற ஊடகம் அரங்கக் கலையை அழித்து விட்டது என்பதை மறுதலித்து நிற்கும் உன்னதமான படைப்பாக Counting & Cracking ஐப் போற்றிப் பாராட்டலாம். உங்கள் ஊருக்கு வரும் போது முன் வரிசையில் இருந்து பாருங்கள் இந்த நாடக மாந்தர்களில் ஒருவராக நீங்களும் பிறப்பெடுப்பீர்கள்.\nஎங்களது நாடகப் படைப்புகளில் பொதுவாகவே ஒன்றில் மித மிஞ்சிய உணர்ச்சிப் பிழியல் இருக்கும் அல்லது அசட்டுத் தனமான நகைச்சுவை இரு��்கும். ஆனால் இந்தப் படைப்பு “இயல்பாக இரு” என்று சொல்லுமாற் போலவே பாத்திரங்கள் இயங்குகின்றன.\nஎன்னதான் போர்ச் சூழலை அனுபவித்திருந்தாலும் அந்த 83 கலவரச் சூழலை மேடையில் நிறுத்திப் பதைபதைப்போடு அவர்கள் தவிக்கும் காட்சியில் நெகிழ்ந்து கண்ணீர் விடவும் செய்தேன். அவ்வளவுக்கு வெகு தத்ரூபமாக அந்த இக்கட்டைக் காட்டியது.\nஎன்னைச் சூழவும் அமர்ந்திருந்த வெள்ளைக்காரர்கள் உணர்வோட்டம் மிகுந்த காட்சிகளில் உருகியும், நகைச்சுவை தோன்றும் இடங்களில்\nமனம் விட்டுச் சிரித்தும் மகிழ்ந்ததைக் கடைக்கண்ணால் பார்த்தேன். மூன்று பாகங்களாகப் பிரிக்கப்பட்டு இரண்டு இடைவேளைகள் விடப்பட்ட போதெல்லாம் எழுந்து நின்று ஒவ்வொரு காட்சி முடிவுக்கும் கைதட்டி அங்கீகரித்தார்கள். அரங்காற்றுகை முடிவில் அதுவே பரவசமான வார்த்தைகளாக வெளிப்பட்டது.\nஅரங்கில் அமர்ந்திருந்த 99.9 வீதமான வெள்ளையர்களில் ஒருவர் எழுந்து “இப்போது தமிழர் அங்கே எப்படியிருக்கிறார்கள்” என்ற ஆதங்கத்தைக் கேள்வியாக முன் வைத்ததில் இருந்தே எவ்வளவு தூரம் அவர்கள் அனுபவித்துப் பார்த்திருக்கிறார்கள் என்று புரிந்தது.\nஎனக்குப் பக்கத்தில் இருந்த எண்பதைத் தொடும் ஒரு\nஐரிஷ் நாட்டு மூதாட்டி என்னிடம் பேச்சுக் கொடுத்தார். நான் ஈழத்தில் இருந்து வந்திருக்கிறேன் என்றதும் ஆர்வத்தோடு தன் மூதாதயர் இலங்கை மீது கொண்ட நேசத்தைப் பற்றிப் புழுகத்தோடு கண்கள் விரியப் பேசியவர் முடிவில் என்னிடம் ஆர்வமாக என் குழந்தையைப் பற்றி விசாரித்து விட்டு\n“என் பிள்ளைகள் எல்லாம் தம் தாய் மொழியை\nமறந்து விட்டார்கள், ஆனால் உன் பிள்ளையை அப்படி விட்டு விடாதே எங்கு போனாலும் நம்முடைய மொழியை விடக்கூடாதல்லவா\nவீடு திரும்பி வரும் வரை அந்த ஐரிஷ் மூதாட்டியே மனதில் ஒடிக் கொண்டு வந்தார்.\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nCounting & Cracking - போர் தீண்டிய ஈழத்துச் சமூகத்...\n பிள்ளையாரடி கொடியேறி விட்டுது\" இப்படி குறுஞ்செய்தி ஒன்றை போன கிழமை அனுப்பியிருந்தான் என்ர கூட்டாளி. செவ்வாயோட செவ்வாய் எ...\nஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை ஆனந்த மானந்தம் தோழர்களே கூடிப்பனங்கட்டி கூழுங் குடிக்கலாம் கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே கூடிப்பனங்கட்டி கூழுங் குடிக்கலாம் கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே\nதமிழ்த்தூது தனிநாயகம் அடிகளார் பிறந்த நாள் நூற்றாண்டு நினைவில்\nஇந்த ஆண்டு ஆகஸ்ட் 2 ஆம் திகதி, தமிழ்த்தூது தனிநாயகம் அடிகளாரது பிறந்த நாள் நூற்றாண்டு நாளாக அமைந்திருந்தது. அதையொட்டி ஈழத்தில் யாழ்ப்பாணம...\nவலைப்பதிவில் என் இரண்டாவது சுற்று\nஇன்றோடு நான் வலைப்பதிவில் எழுத வந்து இரண்டு ஆண்டுகள் ஆகி விட்டது.(மேலே: படத்தில் நானும் என் ஊர் வீடும்) கடந்த இரண்டு வருடங்களாக தொடர்ந்து ம...\nசோப்புக்கே வழியில்லாத காலத்தில் மில்க்வைற் சோப்பின் அருமை\nவீட்டு முற்றத்தில் வளர்ந்து பரப்பியிருக்கும் வேப்ப மரங்களில் இருந்து காற்றுக்கு உதிரும் வேப்பம் பழங்கள் பொத்துப் பொத்தென்று ம...\nநேற்று நீண்ட நாளைக்குப் பின்னர் எனக்கு ரயில் பயணம் கிட்டியது. கொஞ்சம் சீக்கிரமாகவே எழுந்து ஸ்ரேசன் சென்று இருக்கை நிறையாத ரயில் பிடித்து யன்...\n76 ஆண்டுகளாக வானொலி வாழ்வு கண்ட பிபிசி தமிழோசை நேற்று ஏப்ரல் 30 ஆம் திகதியோடு தன் சிற்றலையை நிறுத்திக் கொண்டிருக்கிறது. இந்த வானொலியோட...\n மீண்டும் எனக்கொரு மடல் எழுதுவாயா\nசெங்கை ஆழியானைத் தெரியுமா என்று ஈழத்து வாசகர்களிடம் கேட்டால் பலர் \" வாடைக்காற்று எழுதினாரே, அவரா\" என்று கேட்குமளவுக்கு வாடைக்காற...\nஅப்பாவும் அம்மாவும் தங்கள் ஆசிரியப் பணியை ஹற்றன் என்ற இலங்கையின் மலையகப் பகுதியில் பொறுப்பேற்றுப் பணியாற்றி விட்டு யாழ்ப்பாணத்துக்கு மாற்றலா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/dailythanthi.com/state/", "date_download": "2019-06-25T22:02:48Z", "digest": "sha1:KF6KBROACN4S34MIYFWKWJTNP22T3MJO", "length": 13629, "nlines": 99, "source_domain": "www.tamilmithran.com", "title": "தமிழ் மித்ரன்", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nபவானி ஆற்றின் குறுக்கே 6 தடுப்பணைகள்: டாக்டர் அன்புமணி ராமதாஸ், ஜி.கே.வாசன்...\nசென்னை, இது குறித்து டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 6 தடுப்பணைகள் தமிழ்நாட்டில்...\n77–வது பிறந்தநாள் விழா: வாழப்பாடி ராமமூர்த்தி சிலைக்கு, சு.திருநாவுக்கரசர்...\nசென்னை,இதையொட்டி, நேற்று காலை 10 மணிக்கு சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள ராஜீவ் வாழப்பாடியார் அறக்கட்டளை...\nஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பாக தமிழக அரசு நல்ல முடிவு எடுக்கும்;...\nசென்னை,இளைஞர்கள் போராட்டம் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கைத��னவர்களை விடுதலை செய்யக்கோரி சென்னை மெரினா கடற்கரையில் நேற்று காலை...\nபோராட்டக்காரர்கள் அமைதி காக்கவேண்டும் - முதல் அமைச்சர் பன்னீர் செல்வம்\nசென்னை, தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு போட்டிக்கான தடையை நீக்கவேண்டும், பீட்டாவிற்கு தடைவிதிக்க வேண்டும் என்று போராட்டம்...\nஜல்லிக்கட்டு போட்டிக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் போராட்டம் நீடிக்கிறது\nசென்னை, தமிழகத்தில் பாரம்பரிய ஜல்லிக்கட்டு போட்டிக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் போராட்டம் இரவும் நீடித்து வருகிறது.தமிழகத்தில்...\nடெல்லி பயணம் மேற்கொள்ளும் முதலமைச்சர் பன்னீர் செல்வத்திற்கு திமுக செயல்தலைவர்...\nசென்னை,ஜல்லிக்கட்டு போட்டிக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. சென்னை மெரினாவில் இரண்டாவது நாளாக...\nஜல்லிக்கட்டு போராட்டம் எதிரொலி:அரசு மற்றும் தனியார் கல்லூரிகளுக்கு நாளை முதல்...\nசென்னை,ஜல்லிக்கட்டு போட்டிக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. சென்னை மெரினாவில் இரண்டாவது நாளாக...\nசட்டரீதியாக பீட்டா அமைப்பிற்கு தடைவிதிக்க முயற்சிகளை மேற்கொள்வோம் சசிகலா\nசென்னை,ஜல்லிக்கட்டு போட்டிக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. சென்னை மெரினாவில் இரண்டாவது நாளாக...\nஜல்லிக்கட்டு நடக்கும் வரையில் போராட்டம் நடைபெறும் இளைஞர்கள் திட்டவட்டம்\nசென்னை, ஜல்லிக்கட்டு போட்டிக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. சென்னை மெரினாவில் இரண்டாவது...\nஜல்லிக்கட்டு அவசர சட்டம் கொண்டுவர கோரி பிரதமர் மோடியை நாளை முதல்வர்...\nசென்னை ஜல்லிக்கட்டு போட்டிக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. சென்னை மெரினாவில்...\nஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடிகர்கள் சங்கம் சார்பில் 20 ந்தேதி உண்ணாவிரத போராட்டம்\nசென்னை தமிழக பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு, உச்சநீதிமன்றம் தடை காரணமாக கடந்த 2 ஆண்டாக நடைபெறவில்லை....\nசென்னை மெரினாவில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்\nசென்னை, ஜல்லிக்கட்டு போட்டிக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. சென்னை மெரினாவில் இரண்டாவது...\nஜல்லிக்கட்டுக்காக அமைதிப் போராட்டம் இந்தி எதிர்��்பு போராட்டம் போல...\nசென்னை, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பி உள்ள மின்னஞ்சல்...\nகொடுங்கையூரில் காதலியை திருமணம் செய்த ஆட்டோ டிரைவரை கொன்று பார்சல் கட்டி பிணம்...\nரம்பூர், சென்னை கொடுங்கையூர் முத்தமிழ் நகர் 5-வது பிளாக்கில் வசித்து வருபவர் குமார் ராஜா. இவரது...\nஅவசர சட்டம் கொண்டு வர மத்திய-மாநில அரசுகளுக்கு அலங்காநல்லூர் மக்கள் மாலை 6 மணி ...\nமதுரை விளையாட்டான ஜல்லிக்கட்டு, உச்சநீதிமன்றம் தடை காரணமாக கடந்த 2 ஆண்டாக நடைபெறவில்லை. இந்த ஆண்டு...\nஜல்லிக்கட்டு தொடர்பாக குடியரசு தலைவர்-பிரதமரை நாளை நேரில் அதிமுக எம்.பி-க்கள்...\nஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க கோரியும், காட்சிப்படுத்தப்படும் விலங்குகள் பட்டியலில் இருந்து காளைகளை நீக்க...\nஅ.தி.மு.க. தொண்டர்களை திரட்ட தீபா தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் திட்டம்...\nசென்னை, ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. பொதுச் செயலாளராக சசிகலா பொறுப்பேற்றார்.இருந்தாலும் ஜெயலலிதா வின்...\nசோழிங்கநல்லூர் சந்திப்பில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது தடியடி ஒரு...\nசென்னை மெரீனா கடற்கரையில லட்சக்கணக்காண மாணவர்கள், இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று காலையில்...\nஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மதுரையில் வலுக்கும் மாணவர்கள் போராட்டம்\nமதுரை, தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு, உச்சநீதிமன்றம் தடை காரணமாக கடந்த 2 ஆண்டாக...\nமாணவர்கள் மத்தியில் இணை கமிஷனர் பாலகிருஷ்ணன் பேச்சு அரசிடம் பேசுவதற்கு குழு...\nசென்னை, மெரீனாவில் போராட்டம் நடத்தியவர்கள் மத்தியில் மதியம் 12 மணி அளவில் மயிலாப்பூர் துணை கமிஷனர்...\nதீபா எங்களுடன் வந்து இணைவார் தீபா, தீபக் எங்கள் பிள்ளைகள் ம.நடராசன் சொல்கிறார்\nதஞ்சாவூர், தஞ்சையில் புதிய பார்வை ஆசிரியர் ம. நடராசன் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்....\nமாணவர்களின் உணர்வுகளை மதிக்கிறேன் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வரும் வரை எதுவும்...\nசென்னை சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மத்திய மந்திரி பொன்ராதா கிருஷ்ணன் கூறியதாவது:- மாணவர்களின் உணர்வுகளை...\nசட்ட விரோதமாக ஆயுதம் வைத்திருந்த வழக்கில் சல்மான் கான் விடுவிப்பு\nஜோத்பூர்,சட்ட விரோதமாக ஆயுதம் வைத்திருந்தாக தொடரப்பட���ட வழக்கில் சல்மான் கானை விடுவித்து ஜோத்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.ராஜஸ்தான்...\nஜல்லிக்கட்டுக்காக தமிழகம் முழுவதும் மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து ...\nசென்னை, சென்னை வண்ணாரப் பேட்டை தியாகராயர் கலைக் கல்லூரி மாணவர்கள் 200 பேர் இன்று காலை...\nஜல்லிகட்டுக்கு ஆதரவாக பாம்பன் ரெயில் தூக்கு பாலத்தில் போராட்டம்\nஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நாளுக்கு நாள் மாநிலம் முழுவதும் போராட்டம் வலுப்பெற்று வருகிறது. மாணவர்கள், அரசியல்...\n© 2019 தமிழ் மித்ரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2-2", "date_download": "2019-06-25T22:51:52Z", "digest": "sha1:6VVYZ2JDTTPY43CTTZ7CC4DAFXLNWW6S", "length": 9010, "nlines": 148, "source_domain": "gttaagri.relier.in", "title": "இயற்கை முறை விவசாயத்தில் நெற்பயிர் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nஇயற்கை முறை விவசாயத்தில் நெற்பயிர்\nவிருத்தாசலம் அருகே கம்மாபுரம் விவசாயி ஒருவர் அனைவருக்கும் முன்மாதிரியாக இயற்கை முறை விவசாயத்தில், நெல் பயிர் செய்து வருகிறார்.\nகடந்த காலங்களில் செயற்கையான உரங்கள் வருகைக்கு முன்பு விவசாயம் என்றாலே இயற்கை உரங்கள் மூலம் விவசாயிகள் பயிரிட்டு வந்தனர்.\nகாலப்போக்கில் செயற்கையான உரங்கள் ஏராளமாக வரத் துவங்கியதால் இயற்கை உரங்களை மறந்தனர்.\nதமிழகத்தில் பெரும்பாலான விவசாயிகள் செயற்கை உரங்களை பயன்படுத்தி நெற்பயிர் செய்து வரும் நிலையில், கம்மாபுரம் அடுத்த கீழப்பாலையூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி வேணுகோபால் என்பவர் ஐந்து ஆண்டுகளாக இயற்கை உரங்களை பயன்படுத்தி நெற்பயிர் செய்து வருகிறார்.\nஇது குறித்து அவர் கூறியதாவது:\nஐந்து ஆண்டுகளாக, இயற்கை முறை விவசாயத்தை செய்து வருகிறேன்.\nதற்போது ஐந்து ஏக்கரில் ஒற்றை நாற்று நடவு முறையில் வெள்ளை பொன்னி நெல் பயிர் செய்துள்ளேன்.\nஇயற்கை முறையில் அமுத கரைசல் தயாரித்து, அதனை அடியுரத்திற்கு பயன்படுத்துகிறேன்.\nமாட்டு சாணம் ஒரு கிலோ, கோமியம் 10 லி., வெல்லம் 2 கிலோ ஆகியவற்றை சேர்த்து மூன்று நாட்கள் வரை நொதிக்க வைத்து அமுத கரைசலை தயாரித்து, அதனை ஏக்கருக்கு 200 லிட்டர் தண்ணீரில் கலந்து, பாசன தண்ணீரில் கலந்து விடலாம்.\n���ல்லது ஸ்பிரேயர் மூலமும் தெளிக்கலாம்.\nபூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த, வேப்பங்கொட்டைகளை இடித்து மூன்று நாட்கள் வரை தண்ணீரில் ஊறவைத்து, பூச்சி விரட்டி தயாரித்து, அதனை ஏக்கருக்கு 3 லிட்டர் தெளிக்கலாம்.\nஅல்லது பூண்டு, வேப்ப இலைகளை சேர்த்து இடித்து, அதனை கோமியத்துடன் மூன்று நாட்கள் ஊறவைத்து தெளிக்கலாம்.\nஏக்கருக்கு 75 கிலோ கொண்ட 40 மூட்டை வரை அறுவடை செய்துள்ளேன்.\nசெயற்கை உரங்களிட ஏக்கருக்கு 4,000 ரூபாய் வரை செலவாகும்.\nஇயற்கை முறை விவசாயத்தில் வெல்லம் மட்டுமே விலைக்கு வாங்குகிறேன்.\nமற்றபடி ஆள் கூலி, அறுவடை செலவு எல்லாமே ஒன்றுதான்.\nஇயற்கை முறை விவசாயம் மூலம் நிலத்தின் தன்மை பாதுகாக்கப்படுகிறது. இ\nதன் மூலம் உணவை உணவாக வழங்குகிறேன். விஷமாக கொடுக்கவில்லை.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nPosted in இயற்கை விவசாயம், நெல் சாகுபடி\nகாய்கறி பயிர்களுக்கு மூடாக்கு →\n← \"ஊடுபயிர்களால்'' கூடுதல் லாபம்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kallaru.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-20-%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2019-06-25T22:13:29Z", "digest": "sha1:FNKD44M2EREDAM5K7HICGZAADXFBF4OU", "length": 10978, "nlines": 130, "source_domain": "kallaru.com", "title": "புதிய 20 ரூபாய் நோட்டு விரைவில் வெளியிடப்படஉள்ளது", "raw_content": "\nஎங்கள் மாவட்டம் ஓர் பார்வை\nசமோசா கடையில் நடத்திய ஐடி ரைடில் கோடிக் கணக்கில் பணம்.\nஹேன்ஸ் ரோவர் வேளாண் அறிவியல் மையத்தில் மஞ்சள், மரவள்ளி சாகுபடி பயிற்சி\nசெட்டிக்குளம் ஏகாம்பரேசுவரர் கோயிலில் நேற்று குபேர யாக பூஜை நடைபெற்றது.\nகொளக்காநத்தம் ஊர்ப்புற நூலகத்தில் இலக்கிய மன்றம் சார்பில் கவிதை நூல்கள் மதிப்பீடு\nஎங்கள் மாவட்டம் ஓர் பார்வை\nHome செய்திகள் புதிய 20 ரூபாய் நோட்டு விரைவில் வெளியிடப்படஉள்ளது\nபுதிய 20 ரூபாய் நோட்டு விரைவில் வெளியிடப்படஉள்ளது\nபுதிய 20 ரூபாய் நோட்டு விரைவில் வெளியிடப்படஉள்ளது\nஇந்திய ரிசர்வ் வங்கி, விரைவில் புதிய 20 ரூபாய் நோட்டை வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளது.\nஇந்த புதிய ரூபாய் நோட்டு பச்சை-மஞ்சள் வண்ணத்தில் இருக்கும் என்றும் தெரிவித்துள்���து ஆர்பிஐ. மேலும் ஆர்பிஐ, ‘இந்தப் புதிய ரூபாய் நோட்டில், எல்லோரா குகைகளின் படம் பதிக்கப்பட்டிருக்கும். இதன் மூலம் நம் நாட்டின் வளமான கலாசாரம் எடுத்துரைக்கப்படும்’ என்று அறிக்கை மூலம் கூறியுள்ளது. இந்த புதிய ரூபாய் நோட்டு அறிமுகம் செய்யப்பட்டாலும், புழக்கத்தில் இருக்கும் பழைய 20 ரூபாய் நோட்டுகளும் செல்லும் என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.\n1. இந்த புதிய ரூபாய் நோட்டுக்குப் பிரத்யேக வண்ணம் மற்றும் வடிவமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.\n2. 63 எம்.எம் x 129 எம்.எம் அளவை இந்த புதிய ரூபாய் நோட்டு பெற்றிருக்கிறது.\n3. நோட்டின் முன்புறத்தின் இடது பக்கம், தேசப் பிதா மகாத்மா காந்தியின் படம் அச்சடிக்கப்பட்டுள்ளது.\n4. ரூபாய் நோட்டின் பின்புறத்தில், எல்லோரா குகைகளின் படம் அச்சடிக்கப்பட்டிருக்கிறது.\n5. நோட்டின் முன் புறத்தில் மேலும், ஆர்பிஐ, பாரத், இந்தியா, 20 என்கிற எழுத்துகள் இடம் பெற்றிருக்கின்றன.\n6. முன்புறத்தின் வலது பக்கத்தில் அசோக் பில்லர் இருக்கிறது.\n7. முன்புறத்தில் இடது மேலேயும், வலது கீழேயும் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அந்த எண்கள் முதலில் சிறியதாக ஆரம்பித்து, தொடர்ந்து பெரிதாகிக் கொண்டே போகிறது.\n8. பின்புறத்தில் எந்த ஆண்டு ரூபாய் நோட்டு பதிக்கப்பட்டிருக்கிறது என்ற விவரத்தை அறியலாம்.\n9. ‘ஸ்வச் பாரத்’ முழக்கமும் ரூபாய் நோட்டின் பின்புறத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.\n10. மொழிப் பட்டியலும் ரூபாய் நோட்டின் பின்புறத்திலேயே இருக்கிறது.\nPrevious Postஆண்களுக்கான கிரிக்கெட் போட்டியில் முதல் பெண் நடுவர் Next Postஉலகில் அதிகமானோர் பயன் படுத்தும் பாஸ்வேர்ட் என்ன தெரியுமா\nசமோசா கடையில் நடத்திய ஐடி ரைடில் கோடிக் கணக்கில் பணம்.\nடெல்லி அருகே மரச் சாமன்கள் விற்கும் சந்தையில் பயங்கர தீ விபத்து.\nஆறு மாதக் குழந்தையை அடக்கம் செய்யும் போது உயிர் இருந்தது கண்டு அதிர்ச்சி.\nதாஜ்மஹால் கண்காட்சி கல்லாறு டிவி | நாள் 19.06.2019\nதாஜ்மஹால் கண்காட்சி கல்லாறு டிவி | நாள் 16.06.2019\nதாஜ்மஹால் கண்காட்சி கல்லாறு டிவி | நாள் 15.06.2019\nதாஜ் மஹால் கண்காட்சி கல்லாறு டிவி | நாள் 14.06.2019\nதாஜ்மஹால் கண்காட்சி கல்லாறு டிவி | நாள் 13.06.2019\nதாஜ்மஹால் கண்காட்சி கல்லாறு டிவி | நாள் 12.06.2019\nதாஜ்மஹால் கண்காட்சி கல்லாறு டிவி | நாள் 11.06.2019\nதாஜ்மஹால் கண்காட்சி கல்லாறு டிவி | நாள் 10.06.2019\nசிறந்த சமூக சேவகர் விருது பெறும் அன்னமங்கலம் இளம் சாதனையாளர்.\nசமோசா கடையில் நடத்திய ஐடி ரைடில் கோடிக் கணக்கில் பணம்.\n100 மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை அளித்த அஸ்வின்ஸ் நிறுவனம்.\nபெரம்பலூரில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க கோரி மனு\nஹேன்ஸ் ரோவர் வேளாண் அறிவியல் மையத்தில் மஞ்சள், மரவள்ளி சாகுபடி பயிற்சி\nரூபாய் 6,000 நிதி உதவி பெற 30-ந்தேதிக்குள் விவசாயிகள் பதிவு செய்ய வேண்டும்.\nபெரம்பலூர் மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை சரிசெய்ய ரூ.2 கோடியில் திட்ட பணிகள்\nஅரியலூரில் மாவட்ட கலெக்டரிடம் மணல் குவாரி அமைக்க கோரி மனு.\nபெரம்பலூர் அருகே வீடு புகுந்து நகை திருடிய தம்பதி கைது\nதிருச்சி என்ஐடியில் நல்ல ஊதியத்தில் வேலை வாய்ப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indiansutras.com/topic/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2019-06-25T22:58:06Z", "digest": "sha1:KLQH6CQEVD3VTUJ6O3GJWXVF66FLY6EE", "length": 3435, "nlines": 37, "source_domain": "tamil.indiansutras.com", "title": "சென்னை News - சென்னை Latest news on tamil.indiansutras.com", "raw_content": "\nஇந்தியசூத்திரங்கள் » தமிழ் » Topics\nசென்னையில் பிப். 13ல் பாலியல் மருத்துவ மாநாடு\nசென்னை: சென்னையில் வருகிற 13ம் தேதி சர்வதேச பாலியல் மருத்து மாநாடு நடைபெறுகிறது.இந்திய பாலியல் மருத்துவ சங்கம் மற்றும் சென்னை பல்கலைக்கழகம் சார்பில் இந்த மாநாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.வடபழனி கிரீன் பார்க் ஹோட்டலில் நடைபெறும் இந்த மாநாடு 2 நாட்கள் நடைபெறும்.சர்வதேச அளவில் புகழ் பெற்ற 800 பாலியல் மருத்துவ நிபுணர்கள்கலந்து கொள்கிறார்கள். பாலியல் குறைபாடு, குழந்தையின்மை ...\nஆண்மை குறைவை மறைத்த கணவர் மீது ரூ. 1 கோடி நஷ்ட ஈடு கேட்டு மனைவி வழக்கு\nசென்னை: தனக்கு ஆண்மைக் குறைவு உள்ளதை மறைத்து கல்யாணம் செய்து மோ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-vishal-vijay-sethupathi-28-04-1627530.htm", "date_download": "2019-06-25T22:10:26Z", "digest": "sha1:IROOKQE2YXTZ363RBLPG5WXIZ4XYNREK", "length": 7093, "nlines": 120, "source_domain": "www.tamilstar.com", "title": "விஜய் சேதுபதி இயக்குனருடன் இணைந்த விஷால்! - VishalVijay Sethupathi - விஜய் சேதுபதி | Tamilstar.com |", "raw_content": "\nவிஜய் சேதுபதி இயக்குனருடன் இணைந்த விஷால்\nமருது படத்தை தொடர்ந்து நடிகர் விஷால், ஒரேநேரத்தில் மிஷ்கினின் துப்பறிவாளன் மற்றும் சுராஜின் கத்தி சண்டை படங்களில் நடிக்கவுள்ளார். இதில் கத்தி சண்டை படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படவுள்ளது.\nஇந்நிலையில் பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி படங்களின் இயக்குனர் அருண்குமார் இயக்கத்திலும் ஒரு படத்தில் நடிக்க இவர் கமிட்டாகி இருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை அஜித்தின் ஆஸ்தான தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் தயாரிக்கவுள்ளார்.\n▪ கடைசி நேரத்தில் சிந்துபாத் படத்துக்கு வந்த சோதனை - ரிலீஸாவதில் சிக்கல்\n▪ மீண்டும் மோதும் தனுஷ், விஜய் சேதுபதி - இந்தமுறை எப்படி தெரியுமா\n▪ விஜய் சேதுபதி படத்தில் உள்ள தளபதி 63 கனக்ஷன் - மாஸ் தகவல்\n▪ மீண்டும் தள்ளிபோகும் சிந்துபாத் – இந்தமுறை எப்போது தெரியுமா\n▪ அசுரனில் விஜய் சேதுபதி\n▪ விஜய் சேதுபதியுடன் ஹாயாக பைக்கில் வலம்வரும் ஸ்ருதி ஹாசன் – புகைப்படங்கள் உள்ளே\n▪ மலையாளத்தில் இப்படியொரு கேரக்டரில் நடிக்கிறாரா விஜய் சேதுபதி – இதுதான் முதல்முறை\n▪ விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் இடத்தை பிடித்த ஹரிஷ் கல்யாண்\n▪ கஜா புயல் பாதிப்பு - நடிகர் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் உதவி\n▪ சம்பள பாக்கி விவகாரம் : விஜய் சேதுபதி படத்தை விஷால் தடுத்தாரா\n• மணிரத்னத்தின் அடுத்த நாயகி இவர்தான் - வைரலாகும் செல்ஃபி புகைப்படம்\n• என்.ஜி.கே படத்தின் மொத்த வசூல் இவ்வளவுதான் - படக்குழுவின் பொய்யை நம்ப வேண்டாம்\n• அனல் பறக்கும் பிகில் வியாபாரம் - தளபதி ஆட்டம் ஆரம்பம்\n• காப்பான் குறித்த இன்னொரு சூப்பர் அப்டேட் - ரெடியா சூர்யா ஃபேன்ஸ்\n• சூர்யா படத்தில் ஹீரோயினா நடிக்கணுமா\n• ஸ்க்ரிப்ட் முடிக்காமல் ஊர் சுற்றும் விக்னேஷ் சிவன் - கடுப்பான சிவகார்த்திகேயன்\n• பட ரிலீஸுக்கு முன்பே பிகில் போஸ்டர் படைத்த மிகப்பெரிய சாதனை\n• கெத்தா.. மாஸா காருக்குள் செல்லும் அஜித் - வைரலாகும் புதிய வீடியோ\n• தளபதிக்கு வித்தியாசமாக பிறந்தநாள் வாழ்த்து சொன்ன அவருடைய நண்பர்கள் - வைரலாகும் புதிய புகைப்படங்கள்\n• நடிகர் சங்கத் தேர்தல் குறித்த பரபரப்பான கருத்தை வெளியிட்ட ரஜினி - வைரலாகும் டிவீட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://msvtimes.com/forum/viewtopic.php?t=2720&", "date_download": "2019-06-25T23:02:24Z", "digest": "sha1:HOJMHPKFX6JFJBLBRBQESMMJRV5WYNQA", "length": 6723, "nlines": 45, "source_domain": "msvtimes.com", "title": "\"MSV CLUB\" - The Discussion Forum of MSVTimes.com :: View topic - Sendhoor murugan kovilile", "raw_content": "\nசெந்தூர் முருகன் கோவிலிலே பாடல் பற்றி ஒரு அலசல்.\nசில நாட்களாக இந்த பாடல் மனதை சுற்றி சுற்றி வந்து கொண்டிருக்கிறது . என்னதான் இதில் இருக்கிறது என்று பார்க்கலாம் என்று KEYBOARD எடுத்து வாசித்தேன் . சில அபூர்வ விஷயங்கள் வெளிப்பட்டன.\nமுதலில் இந்த பாடல் என்ன ராகத்தில் அமைந்தது என்று பார்த்தோமானால் இதில் சிவரஞ்சனி ரகசாயல் இருப்பது போல் தோன்றும். சிவரஞ்சனி ராகத்தின் ஆரோஹனம் அவரோஹனம்\nச ரி2 க1 ப த2 ச\nச த2 ப க1 ரி2 ச\nஆனால் இந்த பாடலில் அந்தர காந்தாரமும் (க2) கேட்கிறது.\nஎனவே இதை மிஸ்ர சிவரஞ்சனி என்றும் சொல்லலாம்.\nஆனாலும் இந்த பாடலில் சுத்த மத்யமம் (ம1 ) பிரதானமாக ஒலிப்பதினால் இதை மிஸ்ர சிவரஞ்சனி என்றும் சொல்ல முடியாது.\nமேலும் முக்கியமாக ஒரு ராகம் என்பது கீழ் சட்சமம் முதல் மேல் சட்சமம் வரை ஒரு range ஆகா கையாளப்படுவது. ஆனால் இந்த பாடலின் சாகித்யதிற்கு(அதாவது வார்த்தைகளுக்கு) , மத்ய ஸ்தாயி மேல் தைவதம் வரை தான் செல்கிறது. நிஷாதமும், மேல் சட்சமம் ஒலிக்கவே இல்லை. ஒரு விதி விலக்காக பாடலின் முன்னிசையிலும், மூன்றாவது சரணம் முன் வரும் இடை இசையிலும் மேல் சட்சமம் மற்றும் கைசகி நிஷாதம் வருகிறது. அதை வைத்து இந்த பாடலை கரஹரப்ரியா என்றும் சொல்லமுடியாது. ஏனெனில் அந்த ராகசாயல் இல்லாததோடு அந்தர காந்தரமும் இதில் கலப்பதினால் இதை கரஹரப்ரியா என்றும் சொல்லமுடியாது.\nமுடிவாக இந்த பாடல் அமைந்த விதம்,\nகீழ்ஸ்தாயி(lower octave) தைவதம் (த2) முதல் மதயஸ்தாயி (normal octave) தைவதம் (த2) வரை. அதிலும் நிஷாதம் கிடையாது. மற்றும் அந்தர காந்தாரம் (க2) கலப்பு.\nஅதாவது சட்ஜம் முதல் சட்ஜம் வரை என்பதிற்கு பதிலாக சட்ஜம் முதல் தைவதம் வரை என்று கொள்ளல்லாம்.\nசில ராகங்களில் மேல் ஸ்தாயி சட்ஜம் இல்லாமல் வருவதுண்டு என்று கூறுவார்கள். அம்மாதிரி ஒரு ராகமா\nஇதற்கு யார் பதில் கூற முடியும்\nமேலும் இந்த பாடல், காட்சிக்கேற்ற வகையில் இசை அமைக்கப்பட்டதும் புதுமை. பல்லவி, அடுத்து முதல் இரண்டு சரணம் வரையில் கண்ணிழந்த நாயகி தன தோழியின் உதவியுடன் நாயகனுக்கு மடல் வரைகிறாள். மூன்றாவது சரணத்திற்கு முன்னிசையில் அந்த மடல் நாயகனை வந்தடைகிறது.\nஅதற்கு அவன் பதில் கூறுவது போல வித்யாசமான காட்சிக்கு ஏற்ப இசை அமைத்து உள்ளார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaikalindia.com/2017/04/2017-new-rti-rules-public-opinion.html", "date_download": "2019-06-25T22:40:05Z", "digest": "sha1:OLS4NZZDCCTKBHHH4CALMQRRLR3YB574", "length": 13877, "nlines": 68, "source_domain": "www.karaikalindia.com", "title": "2017ஆம் ஆண்டு தகவல் அறியும் உரிமை சட்டத்தில்(RTI) மாற்றம் தேவைதானா ? ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\n2017ஆம் ஆண்டு தகவல் அறியும் உரிமை சட்டத்தில்(RTI) மாற்றம் தேவைதானா \nemman கட்டுரை, செய்தி, செய்திகள், தகவல் அறியும் உரிமை சட்டம், rti No comments\nஅரசு நிறுவனங்களிடமிருந்து தங்களுக்கு தேவையான தகவல்களை பொதுமக்களே அறிந்து கொள்ளும் நோக்கில் உருவாக்கப்பட்டது தான் தகவல் பெறும் சட்டமான ஆர்.டி.ஐ.2005ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட இச்சட்டத்தில் கடந்த 2012ஆம் ஆண்டு சில திருத்தங்கள் செய்யப்பட்டது.ஆனால் சமீப காலமாக இந்த சட்டத்தில் மேலும் சில மாற்றங்கள் தேவையென கோரிக்கைகள் எழுந்து வந்தன.இதனையடுத்து தகவல் பெறும் உரிமை சட்டத்தில் புதிய மாற்றங்களை கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.அதற்கான வரைவு அறிக்கை இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு அதன் மீதான கருத்துக்களை பொதுமக்கள் ஏப்ரல் 15ஆம் தேதிக்குள் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதுவரை தகவல் பெறும் உரிமைச்சட்டத்தில் மாற்றம் வேண்டும் என்று கூறியவர்கள் கூட இந்த வரைவு அறிக்கையை பார்த்து விட்டு இதெல்லாம் தேவைதானா என கேட்க்கும் அளவில் உள்ளது அதில் இருக்கும் சில மாற்றங்கள்.ஆம் அதில் ஒன்றை சொல்கிறேன் கேளுங்கள் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விண்ணப்ப மனு அளித்த நபர் இறந்துவிட்டால் அந்த மனு குறித்து ஆய்வு மேற்க்கொள்ள தேவையில்லையாம்.சும்மாவே பொதுமக்கள் நலனுக்காக ஆர்.டி.ஐ பதிவு செய்த நல்ல உள்ளம் கொண்டவர்களை அதிகாரத்தில் உள்ளவர்களும் சமூக விரோதிகளும் துரத்தி துரத்தி அடிக்கிறார்கள் அதில் இந்த சட்டத் திருத்தமும் மேற்கொள்ளப்பட்டால் அவ்வளவு தான்.நான் விளையாட்டாக சொல்லவில்லை உறவுகளே இந்த விஷயம் உண்மைதான் கடந்த சில ஆண்டுகளில் மட்டும் பொதுநலுனுக்காக ஆர்.டி.ஐ விண்ணப்பித்த பல நபர்கள் உயிரிழந்து உள்ளனர் அவர்களில் சிலரது மரணங்களில் இன்று வரை மர்மம் நிலவி வருகிறது.மேலும் தகவலை த�� மறுத்த அதிகாரிகள் மீது எந்த நடவடிக்கையும் அபராதமும் விதிக்கப் படாது என்பது போல ஒரு சில திருத்தங்கள் இதில் இடம் பெற்றுள்ளன மேலும் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கப் படும் மனுவில் 500 வார்த்தைகளுக்கு மேல் இருக்கக்கூடாதாம் இதைப்போன்ற விஷயங்கள் எல்லாம் தகவல் அறியும் உரிமை சட்டமான RTIயை மக்களுக்கு பயனில்லாமல் வெறும் பேரளவில் மட்டுமே இருக்கச் செய்வதற்கான யுக்திகள் என பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.\nநான் இந்த பதிவில் கூறியது மக்களை பாதிக்கும் ஒரு சில விஷயங்களைப் பற்றி மட்டுமேதான்.இன்னும் கட்டண உயர்வு போன்ற பல மாற்றங்கள் இந்த வரைவு அறிக்கையில் வெளியிடப்பட்டு உள்ளது அதை முழுவதுமாக நீங்கள் தெரிந்துக் கொள்ள அந்த அறிக்கையை இங்கு இணைக்கிறேன் http://document.ccis.nic.in/WriteReadData/CircularPortal/D2/D02rti/1_5_2016-IR-31032017.pdfhttp://document.ccis.nic.in/WriteReadData/CircularPortal/D2/D02rti/1_5_2016-IR-31032017.pdf\nகட்டுரை செய்தி செய்திகள் தகவல் அறியும் உரிமை சட்டம் rti\nஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\nபொதிகை மலை குறித்து சில தகவல்கள்\n\" பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் \" , \" தென் பொதிகை வைகை நதி \" , \"பொதிகை மலை காற்றில் ஒரு பாட்டு கேட்கு...\n2017 ஆம் ஆண்டில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் \nநிகழும் 2017 ஆம் ஆண்டில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் என்பதை பார்ப்பதற்கு முன்பு கடந்த 26-10-2017 அன்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட...\nநாகப்பட்டினம் வடக்கு பொய்கைநல்லூர் (பொய்யூர் ) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்\nவடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர்.நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரில் இருந்து அக்கரைப்பேட்டை வழிய...\nகாரைக்கால் திடக்கழிவு மேலாண்மை திட்டம் - ஒரு பார்வை\nகாரைக்கால் நகராட்சி மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இன்க்ளூஸிவ் டெவலப்மென்ட் அண்ட் சர்வீஸ் நிறுவனமும் இணைந்து காரைக்காலை குப்பைகளற்ற நகரமாக உரு...\nஎல் நினோ (El-nino ) என்றால் என்ன \nஉலகில் நிகழும் திடீர் தட்ப வெட்ப மாறுதல்களுக்கும் பேரழிவுகளுக்கும் காரணாமாக கூறப்படுவது தான் இந்த எல் நினோ (El - nino ).சமீப காலத்தில் இ...\nகாரைக்கால் மாவட்டம் காரைக்காலை தலைநகராக கொண்டு புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ளது.இதில் காரைக்கால் உள்பட திருநள்ளார் ,கோட்டுசேரி,நெடுங்...\nநடிகர் விக்ரம் மற்றும் கவுதம் மேனன் இணையும் புதிய திரைப்படம்\nசில தினங்களுக்கு முன் ஆங்கில திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் விக்ரம் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்தன ஆனால் அந்த செய்தி வெறும்...\n12-08-2018 அடுத்து வரக்கூடிய வாரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கலாம் \n12-08-2018 நேரம் மாலை 4:20 மணி 13-08-2018 ஆகிய நாளை முதல் தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரமடைய தொடங்குகிறது.வட ஆந்திரம் அருகே ஒரு மேலடு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/109138/news/109138.html", "date_download": "2019-06-25T22:02:17Z", "digest": "sha1:AO4RNPUGUMXWKTOVXJBUKN3FAEFJLBJP", "length": 5689, "nlines": 85, "source_domain": "www.nitharsanam.net", "title": "சிவப்பு கொய்யா சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்…!! : நிதர்சனம்", "raw_content": "\nசிவப்பு கொய்யா சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்…\nகொய்யாவில் இரண்டு வகைகள் உள்ளன. அவை சிவப்பு மற்றும் வெள்ளை. இவை இரண்டிற்கும் வெறும் நிறம் மட்டும் வேறுபாடு அல்ல.\nகொய்யா சிவப்பு நிறத்தில் இருக்க அதனுள் கரோட்டீனாய்டு என்னும் நிறமி அதிகம் உள்ளது.\nஇந்த நிறமி கேரட் மற்றும் தக்காளியில் தான் அதிகம் உள்ளது. அதற்கு அடுத்தப்படியாக சிவப்பு கொய்யாவில் தான் அதிகம் உள்ளது.\nஆனால் வெள்ளைக் கொய்யாவில் இந்த கரோட்டீனாய்டு இல்லை.\nஇதனால் தான் அது வெள்ளை நிறத்தில் உள்ளது. அதுமட்டுமின்றி, இவை இரண்டும் வெவ்வேறு சுவையைக் கொண்டிருக்கும். மேலும் சிவப்பு கொய்யாவில் வெள்ளை கொய்யாவை விட நீர்ச்சத்து, வைட்டமின் சி அதிகம், சர்க்கரை, ஸ்டார்ச் போன்றவை குறைவு.\nஇப்போது சிவப்பு கொய்யா சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பார்ப்போம்.\nநோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் சிவப்பு கொய்யா��ில் வைட்டமின் சி அதிகம் உள்ளதால், இது பல்வேறு வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராடி, நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையுடன் வைத்துக் கொள்ளும்.\nPosted in: செய்திகள், மருத்துவம்\nஅமெரிக்க பள்ளிகள் பற்றி தெரிஞ்சிக்கலாம் \nபைபாஸ் சர்ஜரி தவிர்க்க இதோ வழி…\nஇஸ்லாமியர்கள் வணங்கும் கப்பா ஒரு சிவலிங்கம்\nநீச்சல் குளத்தில் ஜோடியா ‘விளையாடுங்க’…\nதாம்பத்யம் திருப்தி அடைய சில யோசனைகள்\nஇராஜராஜ சோழனை நாம் கொண்டாட வேண்டுமா\nதமிழ் பையனை திருமணம் செய்ய விருப்பம்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiotamizha.com/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%95%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B2%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2019-06-25T22:14:42Z", "digest": "sha1:Y6UY65BYOIWE2JZGECA4EE6UCO7P3WIC", "length": 9156, "nlines": 133, "source_domain": "www.radiotamizha.com", "title": "வரணி கண்ணகை அம்மன் ஆலய விவகாரம்- வழக்கு தொடர தீர்மானம்!! « Radiotamizha Fm", "raw_content": "\n854.3 கிலோ கிராம் சுறா துடுப்புகளுடன் ஒருவர் கைது\nதிடீரென மயக்கமுற்ற ஆறு மாணவர்கள்\n939.2 கிலோ கிராம் பீடி இலைகள் கடற்படையினரால் மீட்பு\nபிரதேச செயலாளருக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனை\nயாழ் வைதீஸ்வராக் கல்லூரி முதல் முறையாக பங்கு பற்றிய வளைகோல் போட்டி\nHome / உள்நாட்டு செய்திகள் / வரணி கண்ணகை அம்மன் ஆலய விவகாரம்- வழக்கு தொடர தீர்மானம்\nவரணி கண்ணகை அம்மன் ஆலய விவகாரம்- வழக்கு தொடர தீர்மானம்\nPosted by: அகமுகிலன் in உள்நாட்டு செய்திகள் May 22, 2019\nயாழ்ப்பாணம் தென்மராட்சி வரணி சிமிழ் கண்ணகை அம்மன் ஆலயத்தில் சாதிப் பாகுபாடு காரணமாக திருவிழாவை நிறுத்தியவர்களுக்கு எதிராக ஊர் மக்களுடன் இணைந்து நீதிமன்றில் வழக்கு தொடர்வதற்கு அகில இலங்கை சைவ மகா சபை தீர்மானித்துள்ளது.\nகடந்த வருட திருவிழாவின் போது ஒரு சமூகத்தினர் வடம் பிடித்து தேர் இழுக்கக்கூடாது என்பதற்காக ஜே.சி.பி கனரக இயந்திரத்தின் மூலம் தேர் இழுந்து அனைத்துலக சைவத் தமிழ் மக்களுக்கும் அவமானத்தை சிலர் ஏற்படுத்தினர்.\nஇந்த வருட திருவிழாவுக்கான ஏற்பாடாக, தென்மராட்சிப் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் எந்தவித வேறுபாடுகளும் இன்றி திருவிழாவை நடத்துமாறு ஆலய நிர்வாகத்தினரிடம் கோரப்பட்டது.\nஎனினும், ஆலய நிர்வாகத்தினர் திடீரென திருவிழாவை நிறுத்தியுள்ளனர்.\nமேலும் அனைத்து செய்திகளை உடனுக்கு���ன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்\n#வரணி கண்ணகை அம்மன் ஆலய விவகாரம்- வழக்கு தொடர தீர்மானம்\nTagged with: #வரணி கண்ணகை அம்மன் ஆலய விவகாரம்- வழக்கு தொடர தீர்மானம்\nPrevious: வெல்லம்பிட்டிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு இடமாற்றம்\nNext: “சமாதானத்தின் தசாப்த நிறைவு தினம்“ தொணிப்பொருளில் இராணுவத்தினர் ஊர்வலம்\n854.3 கிலோ கிராம் சுறா துடுப்புகளுடன் ஒருவர் கைது\nதிடீரென மயக்கமுற்ற ஆறு மாணவர்கள்\n939.2 கிலோ கிராம் பீடி இலைகள் கடற்படையினரால் மீட்பு\nசனி கிரகத்தை சுற்றி வளையங்கள் இருக்க காரணம் என்ன\nரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா\nயானையை தூக்கிலிட்டுக் கொன்ற கொடூரம்\nவிண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 25/06/2019\nஇன்றைய நாள் எப்படி 24/06/2019\nஇன்றைய நாள் எப்படி 23/06/2019\nபிரதேச செயலாளருக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனை\nமுன்னாள் ஏறாவூர் பிரதேச செயலாளர் சதகத்துல்லா ஹில்மி-க்கு திருகோணமலை மேல் நீதிமன்றம் இன்று 10 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்துள்ளது. ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MzA1ODcx/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AE%BF-16-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%82%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D:-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-06-25T22:07:43Z", "digest": "sha1:NQUZY4MJ35IFIP5SUZYQCT7X27VX5FSU", "length": 7830, "nlines": 72, "source_domain": "www.tamilmithran.com", "title": "பொலிஸ் எனக்கூறி 16 வயது சிறுமியை பலாத்காரம் செய்த கொடூரன்: பொது இடத்தில் நிகழ்ந்த பயங்கர சம்பவம்", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இத்தாலி » NEWSONEWS\nபொலிஸ் எனக்கூறி 16 வயது சிறுமியை பலாத்காரம் செய்த கொடூரன்: பொது இடத்தில் நிகழ்ந்த பயங்கர சம்பவம்\nரோம் நகரில் வசித்து வந்த 16 வயது சிறுமி ஒருவர் தனது நண்பன் ஒருவருடன் இசை நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு Prati பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் பேருந்திற்காக காத்துக்கொண்டு நின்றுள்ளனர்.\nஅப்போது, பொலிஸ் உடையில் அங்கு வந்�� நபர் ஒருவர், சிறுமியிடம் சில ஆவணங்களை கேட்டுள்ளார்.\nஅந்த நபர் கேட்ட அனைத்தும் கொடுத்தும் திருப்தி அடையாத அந்த நபர், சிறுமி மீது மேலும் சந்தேகமாக இருக்கிறது என்றும் தன்னுடன் காவல் நிலையம் வர வேண்டும் என கூறியுள்ளான்.\nஇதனை உண்மை என நம்பிய அந்த சிறுமி தனது நண்பனை பேருந்து நிலையத்திலேயே விட்டுவிட்டு, பொலிஸ் எனக்கூறிய அந்த நபருடன் சென்றுள்ளார்.\nசிறுமியை அழைத்துக்கொண்டு சென்ற அந்த நபர், காவல் நிலையம் செல்லாமல் Piazzale Clodio என்ற பகுதியில் இருந்த ஒரு திறந்தவெளி பூங்காவிற்கு சென்று சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளான்.\nஇந்நிலையில், தனது தோழி அடையாளம் தெரியாத நபருடன் சென்றுள்ளதால் சந்தேகம் அடைந்த நபர், சிறுமியின் பெற்றோருக்கு தகவல் அளித்துள்ளார்.\nதகவல் பெற்று அலறியடித்துக்கொண்டு பேருந்து நிலையத்திற்கு வந்த பெற்றோர்களின் கண்ணில் பொலிசார் என நாடகமாடிய அந்த நபர் பட, அவனை பிடிக்க துரத்தியுள்ளனர்.\nஆனால், அந்த நபர் அங்கிருந்து தப்பியதால், அவனால் சீரழிக்கப்பட்ட தங்களது மகளை Policlinico Gemelli மருத்துவமனையில் அனுமதித்து விட்டு பொலிசாருக்கு தகவல் அளித்தனர்.\nதகவலை பெற்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட பொலிசார், சிறுமியை பலாத்காரம் செய்த நபரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.\nசெல்வாக்கு மிகுந்தவர் பட்டியலில் நிர்மலா\nஇலங்கை வெடிகுண்டு தாக்குதலில் பெற்றோரை பறிகொடுத்து தவிக்கும் 179 பிள்ளைகள்\nதுபாயில் இறந்த மகன் பணத்தை 8 ஆண்டுக்குப்பின் பெற்ற தாய்\nஇந்திய டிரைவர் அமெரிக்காவில் பலி\nபருவமழை பெய்வதற்கு ஏற்றபடி தமிழகத்துக்கு 40 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும்: காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மழுப்பல் உத்தரவு\nஎம்பி மதன்லால் சைனி மறைவுக்கு இரங்கல் மாநிலங்களவை முதல் முறையாக அரை நாள் மட்டும் ஒத்திவைப்பு\nவங்கதேசத்தினரை ஊடுருவச் செய்து மே.வங்கதேசத்தை உருவாக்க மம்தா முயற்சி: பாஜ எம்பி குற்றச்சாட்டு\nநிதி ஆயோக் அறிக்கை சுகாதாரம், கல்வி வளர்ச்சி கேரளா மீண்டும் நம்பர்- 1\n200 கோடியில் ஆடம்பர திருமணம் ஆலி மலைப்பகுதியில் குவிந்த குப்பை மலை: உத்தரகாண்டில் சர்ச்சை\nபஞ்சாப் நேஷனல் வங்கியில் 13,400 கோடி மோசடி வைர வியாபாரி மெகுல் சோக்‌ஷி இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவார்: ஆன்டிகுவா பிரதமர் தகவல்\nசீனாவில் இருந்து வெளியேறும் நிறுவனங்களை இந்தியாவுக்கு இழுக்க அரசு அதிரடி: சலுகைகளை அள்ளிவிட திட்டம்\nஇரு வேறு மாநிலங்களில் ஆபீஸ், வர்த்தகம் ஜிஎஸ்டி வரி போடுவதில் குழப்பம்: கவுன்சில் பரிசீலனை\nபள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து 6 பேர் பலி\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://isha.sadhguru.org/sg/ta/wisdom/sadhguru-spot/ungalukku-mahasamadhi-saathiyama", "date_download": "2019-06-25T22:44:26Z", "digest": "sha1:NQIG56ROCF2E3OREIZQFL3KXF7IU437B", "length": 25519, "nlines": 239, "source_domain": "isha.sadhguru.org", "title": "உங்களுக்கு மஹாசமாதி சாத்தியமா? | Isha Tamil Blog", "raw_content": "\n ‘ஆன்ம சாதகர்களின் இந்த உச்சகட்ட வேட்கை உங்களுக்கு சாத்தியமா’, ‘இதனை சரியாக அணுகுவது எப்படி’, ‘இதனை சரியாக அணுகுவது எப்படி’ போன்ற கேள்விகளுக்கு சத்குரு பதிலளிப்பதுடன், “உங்களால் முடிந்தவை எல்லாவற்றையும் செய்தால், நீங்கள் நல்லபடியாக விடைபெறுவதை நான் உறுதி செய்வேன்” என்ற வாக்குறுதியையும் வழங்குகிறார்.\nஇன்னொரு உத்தராயணம் வந்துவிட்டது. யோகிகள் தங்கள் ஆன்மீகப் பாதையில் புதியதொரு துவக்கம் செய்ய முயலும் பருவமிது. இது அருளுக்கும் ஞானத்திற்குமான காலம். பழங்காலம் முதல் எண்ணற்ற மனிதர்கள் தங்கள் உடலை உதிர்த்துவதற்கு, சூரியனின் ஓட்டம் வடக்கு நோக்கி நகரும் இந்த காலத்தையே தேர்ந்தெடுத்ததனர். இதற்கு ஒரு உதாரணம் பீஷ்மர், போர்க்களத்தில் அம்புப் படுக்கையில் இருந்தபடி அவர் உத்தரயாணத்திற்கு காத்திருந்து உயிர்நீத்தார். உத்தராயணத்தின் முதல் பௌர்ணமியன்று விஜி மஹாசமாதி அடைந்தாள்.\n‘சமா’ என்றால் சமநிலை. ‘தி’ என்றால் புத்தி. எனவே ‘சமாதி’ என்றால் ‘சமநிலையான புத்தி’. சமநிலையான புத்தி என்றால் ‘நல்லது - கெட்டது’, ‘உயர்ந்தது - தாழ்ந்தது’, ‘மகிழ்ச்சி - வேதனை’, ‘வலி - இன்பம்’ என்று பிரித்துப் பார்க்காத புத்தி. மஹாசமாதி என்றால் ‘மகத்தான சமநிலை அடைந்த புத்தி’ - அதாவது புத்தியின் உச்சகட்ட சமநிலை. உங்கள் புத்தி, வெளி உள்ளீடுகள் மொத்தத்தையும் இழந்துவிட்டது என்று அர்த்தம்.\nதற்போது உங்கள் புத்தி இயங்குவது வெளி உள்ளீடுகளால் தான் - நீங்கள் வாசித்தது, கேட்டது, சேகரித்தது. உங்கள் மனதில் உள்ள இந்த தகவல்கள் தான் உங்களை புத்திசாலி போல தோன்றச் செய்கிறது. உங்கள் ஞாபகப் பதிவுகளை நீங்கள் புத்திசாலித்தனம் என்று காட்டிக்கொள்கிறீர்கள், அது புத்திசாலித்தனம் இல்லை. உங்கள் ஞாபகப் பதிவுகளுடன் உங்களை நீங்கள் அடையாளப் படுத்திக்கொண்டால், சமநிலை என்பது சாத்தியமில்லை.\nஉங்கள் ஞாபகப் பதிவுகளுடன் உங்களை நீங்கள் அடையாளப் படுத்திக்கொண்டால், சமநிலை என்பது சாத்தியமில்லை.\nஇந்த ஞாபகங்கள் முற்சார்புடன் சேகரிக்கப்பட்டுள்ளதால் - “எனக்கு இவரைப் பிடிக்கும் - எனக்கு அவரைப் பிடிக்காது; இவர் நல்லவர் - அவர் கெட்டவர்; இது சரி - அது சரியில்லை” போன்ற முடிவுகள், மற்றும் முற்சார்புகள் அனைத்தும் ஞாபகத்தின் விளைவே. எல்லாவற்றுக்கும் ஏதோவொரு முத்திரை குத்திவிடுகிறீர்கள்: ‘நல்லது - கெட்டது; பிடித்தது - பிடிக்காதது; உயர்ந்தது - தாழ்ந்தது; கடவுள் - சாத்தான்’.\nநீங்கள் சுமக்கும் ஞாபகக் கிடங்குடன் உங்களை நீங்களே அடையாளப் படுத்தும்வரை, சமநிலை என்பது சாத்தியமில்லை. சமாதி என்பது சமநிலையான புத்தி. அப்படியானால் உங்கள் புத்தியை நீங்கள் ஞாபகத்தின் பிடியிலிருந்து விடுவிக்க வேண்டும். உங்கள் புத்தி ஞாபகப்பதிவிலிருந்து விடுபட்டால், அது சற்று காலம் போராடும். ஓரளவு ஆன்ம சாதனை செய்தபிறகு, திடீரென உங்கள் ஞாபகப் பதிவுகள் அர்த்தமற்றுப் போகும். விடுதலை என்பது புரியாப் புதிரானது.\nஅனைவரும் தாங்கள் விடுதலை தேடுவதாகச் சொல்கிறார்கள், ஆனால் அவர்கள் பிணைப்பையே தேடுகிறார்கள். அனைவரும் தங்களை ஏதோவொன்று அல்லது யாரோ ஒருவருடன் பிணைத்துக்கொள்ளப் பார்க்கின்றனர். ஒரு ஆண் ஒரு பெண்ணுடன் தன்னை பிணைக்கப் பார்த்தாலோ, பெண் ஆணுடனோ, ஒருவர் கடவுளுடனோ, ஒரு கட்சியுடனோ, ஒரு கொள்கையுடனோ, ஒரு தத்துவத்துடனோ, ஒரு நம்பிக்கை முறையுடனோ, அல்லது இப்போது ஈஷாவுடனோ - இப்படி உங்களை நீங்கள் எதனுடன் பிணைத்துக் கொண்டாலும், நீங்கள் ஏதோவொரு அர்த்தம் தேடவே உங்களை பிணைத்துக் கொள்கிறீர்கள்.\nஉங்கள் ஞாபகத்தை அழிக்கும் ஏதோவொன்றுடன் உங்களை நீங்கள் பிணைத்துக்கொண்டால், அது நல்ல பிணைப்பு. நல்லதொரு ஆரம்பத்திற்கு அது நல்ல பிணைப்பு, ஏனென்றால் அது உங்களுக்கும் உங்கள் கடந்தகாலதிற்கும் இடையே ஒரு இடைவெளி உருவாக்குகிறது. பிரம்மச்சரியம் அல்லது சந்நியாசம் என்றால் இதுதான் - உங்கள் புத்தி சமநிலையானதால் உங்கள் ஞாபகத்திடமிருந்து உங்களை நீங்கள் விலக்கிவிட்டீர்கள்.\nஉங்கள் வேதனைக்கு முடிவு தேட மஹாசமாதியை நாடாதீர்கள். மஹாசமாதி நாடுவது என்றால், உயிரை வேறொரு பரிமாணத்திற்கு பரிணமிக்க வைப்பது எப்படி என்று பார்ப்பது.\nஉங்கள் ஞாபகப்பதிவுகளுடன் உங்களை நீங்கள் பிணைத்திருந்தால், நீங்கள் சமநிலையை உணரவேமாட்டீர்கள். இது ஆக்சிலரேட்டரில் காலை அழுத்திக்கொண்டு, வண்டி நிற்கும் என்று எதிர்பார்ப்பது போன்றது - அது நிற்காது. அது இன்னும் இன்னும் வேகமாகத்தான் போகும் மஹாசமாதி என்பது ஒருவர் அடையக்கூடிய பரிசு இல்லை. மஹாசமாதி என்பது வேதனை, நோய், இயலாமை, அல்லது வலியால் வாழ்க்கையை முடித்துக்கொள்வதற்கான வழியல்ல. அப்படி வாழ்க்கையை முடுத்துக்கொள்வது தற்கொலை என்றே அழைக்கப்படுகிறது, மஹாசமாதி இல்லை.\nஉங்கள் வேதனைக்கு முடிவு தேட மஹாசமாதியை நாடாதீர்கள். மஹாசமாதி நாடுவது என்றால், உயிரை வேறொரு பரிமாணத்திற்கு பரிணமிக்க வைப்பது எப்படி என்று பார்ப்பது. மஹாசமாதி நாடுவது என்றால், நீங்கள் வாழ்க்கை மீது மிகுந்த காதல்வயப்பட்டு, அதன் ஆணிவேரையே அறிந்துகொள்ள விரும்புகிறீர்கள் என்று அர்த்தம். வாழ்க்கையை அதன் முழு ஆழத்தில் உணர்ந்துவிட்டதால், உயிரின் பிற பரிமாணங்களை அறிந்துணர விரும்புகிறீர்கள் என்று அர்த்தம்.\nஉங்களுக்கு ஏக்கம் இருப்பதால் அது வராது. உங்கள் ஞாபகப்பதிவுகளிடமிருந்து உங்களை நீங்கள் விலக்கிவிட்டால் - பல நேற்றுகளின் குவியலிலிருந்து வரும் அபத்தமாக இல்லாமல், இன்றை இன்றாக வாழ்வீர்கள். அதை அடைவதற்கு ஏற்கனவே பல வழிமுறைகளை உங்களுக்கு கற்றுக்கொடுத்துள்ளோம். சூழ்நிலைகளை சரியாக உருவாக்கி, ஷாம்பவி மஹாமுத்ரா எனும் எளிய யோகப்பயிற்சி செய்வதே உங்களை அந்நிலைக்கு இட்டுச்செல்ல முடியும், நீங்கள் வேறெதுவும் செய்யத் தேவையில்லை.\nநீங்கள் ஷாம்பவி தீட்சை பெற்றிருந்தால், உங்களிடம் இதை கூறியுள்ளோம்: “நீங்கள் ஷாம்பவி பயிற்சி செய்வதற்கு முன்பு ஈஷா யோகா கருவிகளை உங்களுக்கு நீங்களே நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்.” ஏனென்றால் சரியான சூழலை உருவாக்காமல், நீங்கள் கட்டுண்டிருப்பவற்றிலிருந்து உங்களை நீங்களே விடுவித்துக் கொள்ளாமல் படகில் துடுப்புப் போட்டால், பருவம் மாறுவதால் சுற்றியுள்ள காட்சி மாறலாம், ஆனால் நீங்கள் எங்கும் நகரமாட்டீர்கள்.\nமாற்றம் நிகழ்கிறதென்று உங்களை நீங்களே ஏமாற்றிக்கொள்ளலாம், ஆனால் எதுவும் மாறாது. ஞாபங்கங்களின் கிடங்கில் கட்டுண்��ிருப்பதால் நீங்கள் அதே இடத்தில இருப்பீர்கள். நம் கலாச்சாரம் முழுவதும் கர்மவினை பற்றி பேசுவதும், “ஐயோ கர்மா” என்று சொல்வதும் இதனால்தான் - ‘ஐயோ கர்மா’ என்றால் ‘நான் இந்த ஞாபகக் குவியலின் மூட்டையை இழுத்துச்செல்கிறேனே” என்று சொல்வதும் இதனால்தான் - ‘ஐயோ கர்மா’ என்றால் ‘நான் இந்த ஞாபகக் குவியலின் மூட்டையை இழுத்துச்செல்கிறேனே’ என்கிறீர்கள், ஆனால் விடுதலையை விரும்புகிறீர்கள். நான் உங்களிடம் “போவோம் வாருங்கள்’ என்கிறீர்கள், ஆனால் விடுதலையை விரும்புகிறீர்கள். நான் உங்களிடம் “போவோம் வாருங்கள்” என்று சொன்னால், “என் மூட்டையை என்ன செய்ய” என்று சொன்னால், “என் மூட்டையை என்ன செய்ய” என்பீர்கள். இந்த மூட்டை தான் ஒரே பிணைப்பு, உங்களை இங்கு பிணைத்து வைத்தியிருப்பது வேறெதுவும் இல்லை.\nகர்மா தான் ஒரே பிணைப்பு. ஆனால் உங்கள் கடந்தகாலத்தை விட்டுவிட்டு இங்கே சும்மா அப்படியே இருக்க நீங்கள் விருப்பமாக உள்ளீர்களா இல்லை, நீங்கள் நடந்து முடிந்தவை அனைத்தையும் சுமக்க விரும்புகிறீர்கள். உங்கள் ஆரோக்கியத்தையும் இளமையையும் திரும்பப் பெற்றுவிட்டால், நீங்கள் மறுபடியும் அதே விஷயங்களைச் செய்வீர்கள். உங்களில் பலர் நிச்சயமாக உங்கள் வாழ்வின் பல்வேறு கட்டங்களில் உங்கள் துணைவி அல்லது துணைவரிடம், “நான் இன்னும் ஏழு ஜென்மம் வந்தாலும், உன்னுடனே வாழ விரும்புகிறேன் இல்லை, நீங்கள் நடந்து முடிந்தவை அனைத்தையும் சுமக்க விரும்புகிறீர்கள். உங்கள் ஆரோக்கியத்தையும் இளமையையும் திரும்பப் பெற்றுவிட்டால், நீங்கள் மறுபடியும் அதே விஷயங்களைச் செய்வீர்கள். உங்களில் பலர் நிச்சயமாக உங்கள் வாழ்வின் பல்வேறு கட்டங்களில் உங்கள் துணைவி அல்லது துணைவரிடம், “நான் இன்னும் ஏழு ஜென்மம் வந்தாலும், உன்னுடனே வாழ விரும்புகிறேன்\nஉங்களால் செய்ய முடிந்ததை நீங்கள் செய்யாவிட்டால், நான் எப்படி உங்களுக்கு உதவுவது\n“எத்தனை ஜென்மமானாலும்” என்று உங்களுக்கு பல பாடல்கள் தெரியும். அது உண்மையானால் மிகக் கொடூரமாகிவிடும். அது உண்மையாகவில்லை என்றால் அது விவேகம். இதை உங்கள் கைகளில் நான் விட்டுவிடுகிறேன். நீங்கள் வேதனைப்படுவதால் மஹாசமாதிக்கு ஆசைப்படக்கூடாது. நீங்கள் நிறைவாக இருப்பதால், இதைத் தாண்டி பிற பரிமாணங்களுக்குச் செல்ல விரும்பவேண்டும். நீங்கள் இதை ‘போதும் போதும்’ என்ற அளவு அனுபவித்துவிட்டீர்கள். கடந்தகாலத்தில் என்ன நடந்திருந்தாலும் அது பொருட்டில்லை. நீங்கள் மேலானது என்று ஏதோவொன்றை நினைப்பதால்தான் வேதனைப்படுகிறீர்கள்.\nஞாபகக்குவியலை இங்கு விட்டுவிடுங்கள், காலையில் எழுங்கள் - சூரியன் புத்தம்புதிதாய் இருக்கிறது. காற்று புத்தம்புதிதாய் இருக்கிறது, எல்லாம் புதிதாய் உள்ளது - அதை உள்ளபடியே அனுபவியுங்கள். நீங்கள் செய்யும் எளிய பயிற்சிகளை மிகுந்த ஈடுபாட்டுடனும் பக்தியுடனும் செய்யுங்கள். விடைபெறும் நேரம் வரும்போது, நீங்கள் நல்லபடியாக விடைபெறுவதை நான் உறுதிசெய்கிறேன். இது நான் செய்யும் சத்தியம்.\nஆனால் இந்த வாழ்க்கை வேதனையாகிவிட்டது என்று இதிலிருந்து விடுபட விரும்பாதீர்கள். உங்கள் அனுபவத்தில் வேதனையுடன் நீங்கள் சென்றால், அதுவே பலவிதங்களில் பெருகிவிடும். உங்களுக்கு நீங்களே அப்படி செய்துகொள்ளாதீர்கள். நீங்கள் இங்கு வந்திருப்பது உங்கள் வேதனையைப் பெருக்குவதற்கு அல்ல, அதை சுருக்குவதற்கே உங்களால் முழுமையாகக் கரைக்க முடியாவிட்டாலும், அதை குறைந்தபட்சதிற்கு சுருக்கப் பாருங்கள்.\nஇது நீங்கள் செய்யவேண்டிய ஒன்று, ஏனென்றால் உங்களால் செய்ய முடிந்ததை நீங்கள் செய்யாவிட்டால், நான் எப்படி உங்களுக்கு உதவுவது உங்களால் செய்யமுடிந்த எல்லாவற்றையும் நீங்கள் செய்தால், நீங்கள் செய்யமுடியாத சில விஷயங்கள் உள்ளன, ஏனென்றால் அவை உங்கள் அனுபவத்திலேயே இல்லை. அந்த விஷயங்களை நான் உங்களுக்கு 100% உறுதியாகச் செய்வேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noelnadesan.com/2016/11/12/%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-06-25T22:10:58Z", "digest": "sha1:MB4TNW3MOQXHVDWNELP7OHAZHZACKCY5", "length": 18992, "nlines": 198, "source_domain": "noelnadesan.com", "title": "அமரிக்காவில் தேர்தல் | Noelnadesan's Blog", "raw_content": "\n← திருடனை நாய் கடித்தால் \nஇதுவரை காலமும் அமரிக்காவில் ஐனாதிபதியாக வந்தவர்களுக்குப் பின்புலமாக அமரிக்க பெரும் கம்பனிகள், ஆயுதவிற்பனையாளர் மற்றும் ஊடகங்கள் இருப்பார்கள். ஆனால் இம்முறை அப்படிப்பட்டவர்கள் தோற்ற ஹிலரி கிளின்ரனுக்கு பின்பலமாக இருந்ததுடன் அவருக்கு ஏராளமான பணமும் கொடுத்திருந்தார்கள். இந்த வகையில் சாமானிய மக்களால் டொனால்ட் ஜனாதிபதியாக்கப்ப���்டது ஒருவித ஜனநாயகப் புரட்சியாகும்.\nடோனால்ட் ரம் இதுவரைவந்த குடியரசுக்கட்சிகாரர்போல் அவர்களது கட்சியை சேர்ந்தவர் அல்ல. ஒரு விதமான கருத்தியலிலும் மாட்டிக்கொள்ளாதவர். அதேநேரத்தில் தனக்கு சரி எனப்படுவதைச் செய்யக்கூடியவர் அதாவதுஆங்கிலத்தில் பிறக்மட்டிக் மான் ( Pragmatic man ).\nஎட்டு வருடங்கள் முன்பாக 13 வீதமான கறுப்பு இனத்தவர்களைக் கொண்ட அமரிக்கா பரக் ஒபாமாவை தங்களது ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுத்தார்கள். அமரிக்கர்களில் ஏராளமானவர்கள் இன வேறுபாடு கடந்து வராமல் இருந்தால் இது நடந்துதிராது. இம்முறை அவர்களில் ஏராளமானவர்களே டொனாலட் ரம்மை தெரிவு செய்திருக்கிறார்கள்.\nஅவரது தனிப்பட்ட குறைகளைப் புறந்தள்ளி, எந்த ஒரு அரசியல் அனுபவம் இல்லாதவர் என அறிந்து ஆனாலும் தங்களது பிரச்சனைகளைப் பேசும் மனிதரென நம்பிருக்கிறார்கள்.\nகொள்கை ரீதியாகப் பார்க்கும்போது முதலாளித்துவத்தின் மூலமான முதலை வைத்துக் கடந்த இரண்டு நூற்றாண்டுகாலமாகப் பெரிய கம்பனிகள் உருவாகி அதனால் சுபீட்சமடைந்த அமெரிக்காவில் கடந்த கால் நூற்றாண்டுகளாக நடக்கும் பூகோளமயமாக்கத்தால் அமரிகாவின் பெரிய கம்பனிகள் மற்றைய நாடுகளில் தொழில் தொடங்குவதுடன் வேறுநாடுகளில் பணத்தை வைத்துள்ளார்கள் உதாரணம் :அப்பிள் கம்பனி 250 பில்லியன டாலர் ஐயர்லாந்தில் உள்ளது இதேபோல் 500 பெரிய அமரிக்காவின் பெரிய கம்பனிகள் 2.5 ரில்லியன் பணத்தை முதலிடாமல் வைத்துள்ளார்கள் அல்லது வேறு நாடுகளில் முதலிடக் காத்திருக்கிறார்கள்.\nஅமரிக்காவில் பொருளீட்டுவதற்கு அதிக செலவாகும். அப்படி ஈட்டிய இலாபத்திற்கு அமரிக்க கொம்பனி வரி 35% (ஐயர்லாந்து 12.5 %சிங்கப்பூர் 17%) இதன் விளைவு அமெரிக்காவில் தொழிலாளர்கள் வேலையற்று இருக்கிறார்கள்\nஇதேபோல் அமரிக்க விவசாயிகளது சோயாபீன், கரும்பைவிட விட பிரேசிலில் மலிவாக உற்பத்தி செய்வார்கள்.ஆஜின்ரீனாவில் மலிவாக மாடு வளர்த்து அமரிக்காவுக்கு இறைச்சி ஏற்றுமதி செய்யமுடியும். ஆனால் அமரிக்காவில் நன்றாக நடக்கும் தொழில்களாகக் கப்பல், கார் ஆகாயவிமானம் செய்தல் என அதிதொழில் நுட்பம் உள்ளவற்றிற்கு மிகவும் தொழில்நுட்பம் தெரிந்தவர்களும் ரோபோக்களும் தேவை. கடைசியாக இந்த சொப்ட் வெயர் வந்த பின்பு திடீர் எனப் பலர் பணக்காரராக முடியும்.\nபுதிய தொழில் நுட்��த்தால் பயன் அடைந்தவர்கள் அமரிக்காவின் கிழக்கு பகுதியிலும் மேற்குப்குதியிலும் இருக்கும்வேளையில் தொடர்ச்சியாக வேலை வாய்ப்யு குறைவுடன் குறைந்த வருமானம் பெறும் பகுதியாக மத்திய அமரிக்கா மற்றும் சிறுநகரங்களில் வாழ்பவர்கள்.\n2009ல் அமரிக்காவில் பெரிய கம்பனிகள் பாங்குகள் நட்டமடைந்தபோது அரசாங்கம் அவர்களுக்கு வரிப்பணத்தைக்கொடுத்து காப்பாற்றியது. இப்படியான ஒரு நிலைக்கு உருவாக்கியவர்களுக்கு எதுவித தண்டனையும் அளிக்கவில்லை. அமரிக்காவின் டாலரை அதிகமாக அச்சிட்டும், காசு வட்டிவிகிதத்தை பூச்சியமாக்கியதன் மூலம் யார் பயனடைந்தார்கள்\nஅரசாங்கம் நினைத்தது மாதிரி உற்பத்தித்துறை வளரவில்லை ஆனால் சேவிஸ் செக்டர் எனப்படும் சிறிய கடைகள் மற்றும் சிறுதொழில்கள் நகரப்பகுதியில் வளர்ந்தது. கடந்த வருடம் அமரிக்கா சென்றபோது நகத்தை வெட்டும் ஏராளமான கடைகளை பிலடெல்பியா புறநகரில் பார்க்கமுடிந்தது. இவ்வளவு பேர் நகம் வெட்டுவார்களா என் ஆச்சரியப்பட்டேன். இப்படியான தொழில்களால் நகரத்தில் உள்ளவர்களுக்கு பயன் வேலைக் கிடைத்தது ஆனால் பெரும்பாலானவர்கள் வாங்கும்சக்தியை இழந்தார்கள்.\nசில விடயங்களை பாராக் ஒபாமா செய்ய முனைந்தபோது அமரிக்க செனட்டிலும், மக்கள் சபையும் எந்தச் சட்டத்தையும் தடுத்தார்கள் கடந்த எட்டு வருடமும் ஏராளமான தடைகளை செய்தார்கள்.\nஇவை எல்லாவற்றையும் வாசிங்ரனில் உள்ளவர்கள் செய்வதாக சாதாரண மக்களுக்குப் பட்டது. அப்படியான பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையானவற்றைத் தருவதாக அவர்களுக்குப் புரிந்த மொழியில் பேசினார் டொனால் ரம்.\nஎன்னைப் பொறுத்தவரையில் வெளிநாட்டவர்கள், முஸ்லீங்கள், மற்றும் பெண்களைப் பற்றி பேசிய விடயங்கள் அமரிக்க மக்கள் பெரிதாக எடுக்கவில்லை. அமரிக்கர்களுக்குத் தெரியும் ஜோன் எவ் கென்னடியோ, பில் கிளின்டன்செய்யாதவற்றை டொனால்ட் ரம் செய்யவில்லை.\nஅமரிக்க ஊடகங்கள் ,அமரிக்க நிறுவனங்கள் ,செனட் என ஏராளமானவை டெனால் ரம்பை கால் இடராமல்பாதுகாக்கும். இருநூறுவருட அமரிக்க ஜனநாயகத்தில் டொனால் ரம்பால் ஓட்டை விழுவதற்கு சாத்தியமில்லை. தேர்தல்க்கால பேச்சுகள் பல காற்றில் கலந்துவிடும்.\nதேவையில்லாமல் பல நாடுகளில் அமரிக்கா விரலை விட்டுத் தோண்டி விளையாடும்வேலையை மடானால்ட் ரம் குறைத்த��க்கொள்வார் என நினைக்கிறேன்.\nபாரசீகம், ரோமன், ஒட்டமான், பிரித்தானிய என பல சாம்ராச்சியங்கள் அகலக் காலை விரித்துச் செயல்பட்டு அதன் விளைவாகத் தனது வீரியத்தை இழப்பதை வரலாற்று எமக்குக் காட்டியுள்ளது. புவியில் நூற்றுக்கு மேற்பட்ட இடங்கில் அமெரிகர்கள் இராணுவம், கடற்படையை வைத்திருக்கிறார்கள். இதைத் தொடர்ந்து செய்யமுடியாது என்பதையும் இந்தத்தேர்தல் காட்டுகிறது\nசிட்னி ATBC வானெலியில் பேசிய சாரம்\n← திருடனை நாய் கடித்தால் \n1 Response to அமரிக்காவில் தேர்தல்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமெல்பனில் வாசிப்பு அனுபவங்கள் சங்கமித்த இலக்கியவாதிகளின் ஒன்றுகூடல்\nவாழும் சுவடுகள் – நோயல் நடேசன்\nஅவுஸ்திரேலியா – கன்பராவில் இலக்கிய சந்திப்பு 2019\nநடேசன் எழுதிய அசோகனின் வைத்தியசாலை\nமணிவிழா நாயகன் -அருணாசலம் ஶ்ரீதரன்\nவாழும் சுவடுகள் – நோயல்… இல் Avudaiappan Velayuth…\nவாழும் சுவடுகள் – நோயல்… இல் Shan Nalliah\nநடேசனின் நூல்களின் அறிமுகமும்… இல் Shan Nalliah\nகரையில் மோதும் நினைவலைகள்- இரு… இல் Shan Nalliah\nஇடப்பெயர்வு . இல் Shan Nalliah\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noelnadesan.com/2019/06/12/%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5/", "date_download": "2019-06-25T22:09:13Z", "digest": "sha1:FVWFAHMAPQVKVS3UDTRCHFDS6V3NXGPT", "length": 32721, "nlines": 206, "source_domain": "noelnadesan.com", "title": "நடேசன் எழுதிய அசோகனின் வைத்தியசாலை | Noelnadesan's Blog", "raw_content": "\n← மணிவிழா நாயகன் -அருணாசலம் ஶ்ரீதரன்\nஅவுஸ்திரேலியா – கன்பராவில் இலக்கிய சந்திப்பு 2019 →\nநடேசன் எழுதிய அசோகனின் வைத்தியசாலை\n“பண்பாட்டையும், விழுமியங்களையும் நெகிழ்த்திக் கொள்ளவில்லை என்றால் அவை பெரும் சுமையாகி போகும் ” என்பதை உணர்த்தும் நாவல்\nவிமர்சன உரை: சாந்தி சிவக்குமார்\n( மெல்பனில் கடந்த 08 ஆம் திகதி நடைபெற்ற நடேசனின் நூல்கள் பற்றிய அறிமுக – விமர்சன அரங்கில் சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரை)\nநடேசன் அவர்களுடைய “அசோகனின் வைத்தியசாலை நாவல்”, இரண்டு சிறப்புகளை உடையது. நான் முதன்மையாக கருதுவது புலம்பெயர்ந்த தமிழர்களிடமிருந்து கடந்த கால வாழ்க்கையையும் ஏக்கங்களையும் மட்டுமே பிரதிபலிக்கிற கதைகளாக இல்லாமல் நிகழ்காலத்தில், அதுவும் புலம்பெயர்ந்த மண்ணை களமாக வைத்து அவர் எழுதியுள்ளது வரவேற்க வேண்டிய முக்கியமான நகர்வு. நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்டதுமாகும்.\nசமீபத்தில் ஜே.கே. எழுதிய “விளமீன்” சிறுகதையைப் படித்தேன். தன் மகனுடன் அவுஸ்திரேலியாவில் வாழும் ஒரு தாயின் கதை. அந்த கதையின் தாற்பரியம், அதோட தாக்கம் என்று பல புரிதல்களுக்கு முன் எனக்கு ஒரு குழந்தையை வாரி அணைத்துக் கொண்ட உணர்வு. ஏன் என்று யோசித்த பொழுது சமீபத்தில் பலவிதமான வாசிப்பனுபவங்கள், விளிம்பு நிலை மக்களின் பாடுகள், பெண்கள் முன்னேற்றம், கல்வி, கவிதைகள் இப்படி பல அனுபவங்கள், கண் திறப்புகள் இருந்தாலும், இந்தக் கதையில் நான் இப்பொழுது வாழும் வாழ்க்கையையும், சூழலையும் பொருத்திப் பார்த்துக் கொள்ள முடிந்ததே அந்த உணர்விற்கான காரணம். இப்படிப்பட்ட கதைகள் வரத் தொடங்கியுள்ளதை வரவேற்பதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.\nஅதே தளத்தில் ஒரு பெரிய நாவலை நடேசன் கொடுத்திருப்பது நான் முன் சொன்ன படி ஒரு பெரும் நகர்வு. பாராட்டுக்குரியதுமாகும்.\nநகரத்தில் அமைந்திருக்கும் ஒரு மிருக வைத்தியசாலையில், மருத்துவராக பணி புரிந்த ஐந்து ஆண்டுகால அனுபவத்தையும் தான் அவதானித்ததையும் கற்பனையையும் சேர்த்து ஒரு சுவாரசியமான நாவலாக கொடுத்துள்ளார். சில இடங்களில் செய்திகளை வாசிப்பது போல் இருந்தாலும் Melbourne ground என்பதால் நடேசன் அடித்து ஆடியுள்ளார். புதிதாக மெல்பேர்ன் வந்திருக்கும் ஒருவர் இந்த நாவலைப் படித்தால் அவுஸ்திரேலியாவின் பல அடிப்படை நிகழ்வுகளை புரிந்து கொள்ளமுடியும்.\nபல இன மக்கள் ஒன்று கூடி வாழ்வதும், அவர்களின் பண்பாடு, மெல்பேர்னின் வரலாறு, சீதோஷன நிலை என பல விடயங்களை புரிந்து கொள்ள முடியும்.\nமெல்பேர்ன் நகரத்தின் வரலாற்றை ஒரு அத்தியாயத்தின் தொடக்கத்தில், கதாநாயகன் வீடு வாங்க முடிவு செய்யும் தருணத்தில், அழகாக விளக்குகிறார். பிரித்தானிய காலனியாக இருந்த காலத்தில் கானிக்கு சொந்தக்காரர்கள் மட்டுமே வாக்காளர்களாக இருக்கலாம் என்ற நியதி விக்டோரியாவில் இருந்த காரணத்தினால் பிற்காலத்தில் வந்த குடியேற்றவாசிகளுக்கும் அதே மனநிலை தொடர்கிறது.\nசிட்னி பெருநகரம், குற்றவாளிகளின் குடியேற்றத்தால் உருவாக்கப்பட்டது. ஆனால், மெல்பேர்ன் அப்படியானவர்களின் குடியேற்றத்தால் உருவாகிய நகரமல்ல, மிகவும் வித்தியாசமான சரித்திரத்தை தன்னுள் கொண்டது. அவுஸ்திரேலியாவின் மற்ற இடங்களை ஆங்கிலேய காலனியர்கள், மனிதர்களாகவே கருதவில்லை எனவே எந்த மனிதர்களும் இல்லாத நிலப்பரப்பு என்ற கருத்தியலை தங்களது மன நிறைவு காணும் கொள்கைப் பிரகடனமாக வைத்து குடியேறியபோது, ஜான் பர்மன் எனும் ஆரம்ப குடியேற்றவாசி ஆதிவாசிகளிடம் இருந்து பண்டமாற்றாக மெல்பேர்னை 1835 வாங்கியதாக ஒப்பந்த பத்திரம் உள்ளது.\nஇது ஆங்கிலேய கவர்னரால் பின்னால் ரத்துச் செய்யப்பட்டாலும் ஆஸ்திரேலிய சரித்திரத்தில், முதலாவதாக இந்த நிலம் ஆதிவாசிகளுக்கு சொந்தம் என ஒரு ஆங்கிலேயரால் அங்கீகரிக்கப்பட்ட சரித்திரம் உண்டு. 1851 இல் Bendigo, Ballarat முதலான இடங்களில் தங்கம் கிடைத்ததால் தொழிலாள வர்க்கத்தை சேர்ந்த ஆங்கிலேயர்கள் கப்பலில் வந்து குடியேறியதால் உருவான இந்த மெல்பேர்ன் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் மற்ற ஐரோப்பியர்கள் முக்கியமாக இத்தாலியர்கள், கிரேக்க தேசத்தவர்கள் குடியேறினார்கள். ஆசியர்களில் சீனர்கள் மட்டும்தான் தங்கம் தோண்ட ஹாங்காங்கில் இருந்து வந்தார்கள். தங்கத்தை தேடி வந்தவர்களால் உருவான இந்த மெல்பேர்னில் தற்போது 140 உலக நாடுகளைச் சேர்ந்தவர்கள் வசிக்கிறார்கள.\nசில வருடங்கள் வரையும் ஞாயிற்றுக்கிழமைகளில் Football Match நடத்த கிறிஸ்தவ தேவாலயங்கள் எதிர்த்தன. அவர்களை கருத்தில் எடுத்து கிறிஸ்தவ தேவாலயங்களில் காலை வழிபாடுகள் முடிந்ததும் Football என்ற “மதத்தில்” மக்கள் ஒருங்கிணைவதற்கு வசதியாக என நண்பகலுக்கு மேல் விளையாட்டு தொடங்கும். ஃபுட்பால் இங்கு வேறு மதத்தவர்களை மட்டுமல்ல பல நாடுகளிலிருந்து வந்தவர்களையும் இணைக்கிறது. முதல் பரம்பரையினர் ஃபுட்பாலை புரிந்து கொள்ள சிறிது தடுமாறினாலும் இரண்டாவது தலைமுறையினரை வசீகரித்து உள்வாங்கி விடுகிறது\nயூக்கலிப்டஸ் மரங்கள் பெண் தெய்வங்கள்.\nஇப்படி பல விஷயங்களை, அந்த இடத்திற்குத் தகுந்தாற்போல் கதை முழுக்க நடேசன்கொடுத்துள்ளார்.\nமுதன்மை சிறப்பிற்கான காரணம் மெல்பேர்ன் என்றால் இரண்டாவது சிறப்பு, மிருகங்களை கதாபாத்திரமாக மட்டும் சித்திரிக்காமல் அவற்றின் குணாதிசயங்களை ஒரு படிமமாக வைத்து கதையின் மாந்தர்க்கு இணையாக கதை முழுவதும் கொண்டுவந்துள்ளது புதிய யுத்தி. இதற்கு முன் ஜெயமோகனின் “யானை டாக்டர்” விலங்கியல் மருத்துவரை பற்றிய கதையாக நான் படித்த முதல் படைப்பு. ஓரளவு யானைகளைப் பற்றி தெரிந்து கொள்ளக்கூடிய கதையுமாகும்.\nபிரபஞ்சனின் “மனுஷி”, கி.ரா. வின் “குடும்பத்தில் ஒரு நபர்” போன்ற சிறுகதைகள் மாடுகள் எப்படி குடும்பத்தில் ஒரு அங்கமாக விளங்கியது என்பதை பேசினாலும் விஞ்ஞான வளர்ச்சியில் தமிழ் சமூகம் விலங்குகளை மறந்து வெகுதூரம் வந்து விட்ட சூழலில் இது மிகவும் முக்கியமான நாவல்.\nஅந்த மருத்துவமனையிலேயே செல்லப்பிராணியாக வசிக்கும் ஒரு பூனைக்கு பெயர் Collingwood. இது பேசும் பூனை. இந்தப் பூனை இந்த நாவலின் ஒரு முக்கியமான கதாபாத்திரமாகும். அந்த வைத்தியசாலையின் செயல்களை உள்வாங்கி, நாவலின் கதாநாயகன் சிவா சுந்தரம்பிள்ளையின் மனச்சாட்சியாக உலா வருகிறது.\nநடேசனின் நக்கலும் நையாண்டியுமான பக்கத்தை கொலிங்வுட் மூலம் தெரிந்து கொள்ளலாம் (வடிவேலு மைண்ட் வாய்ஸ்). சிவா சுந்தரம்பிள்ளையும் கொலிங்வுட்டுக்கும் நடக்கும் உரையாடல்கள் அவரின் மன ஓட்டங்களாக மட்டும் இல்லாமல், கதையின் அறமாகவும் உருப்பெறுகிறது. தலைமை மருத்துவரின் அறம், உடன் வேலை செய்யும் செவிலியர்களின் அறம், நிர்வாகக் குழுவினரின் அறம், இந்த மருத்துவமனையை நிர்வகிக்கும் மேலாளரின் அறம் என இந்த நாவலை அறத்தின் அடிப்படையிலேயே கட்டமைத்திருக்கிறார்.\nவிலங்குகளைப் பற்றி பல சுவாரசியமான விஷயங்களையும் வரலாற்றில் அவற்றின் பங்கையும் வெகு இயல்பாக சொல்கிறார். உதாரணத்திற்கு நாம் வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணி வெளியே ஓடிவிட்டாலோ, காணாமல் போய்விட்டாலோ அதனை ஒரு வாரத்திற்கு மேல் மருத்துவமனையில் பராமரிக்க வேண்டியதில்லை, அது கருணைக் கொலை செய்யப்படும் என்பதும், மிருகங்கள் எந்தச் சூழ்நிலைகளிலெல்லாம் கருணைக் கொலை செய்யப்படுகின்றன என்பதும் மிக அதிர்சியான ஒரு விஷயமாக இருந்தது.\nஅதே போல் தானியங்களை உற்பத்தி செய்துவிட்டு அது தனது குடும்பம் உற்றார் உறவினர்களுக்கு கொடுத்து உபரியானதை சேமித்து, எதிர்காலத்துக்காக வைத்தபோது, அதை நாடி வந்த எலிகளை உணவாக உன்ன தேடி வந்த பூனைகள் அப்படியே வீடுகளில் தங்கிக் கொண்டு பெண்களின் செல்லப்பிராணிகளாக மாறின என பூனை செல்லப்பிராணியான கதையை சொல்லியிருக்கிறார். இதேபோல் ராட்லிவர், ஜெர்மன் ஷெப்பர்ட் போன��ற நாய்களின் வரலாற்றையும் கதையோட்டத்தோடு இயல்பாக சொல்கிறார்.\nமற்ற இனத்தவரை காட்டிலும் பெரும்பான்மை தமிழ் சமூகம் அண்மையில்தான் புலம்பெயர்ந்த சூழலில் வாழ நேர்ந்து காலூன்ற துவங்கியுள்ளது. இந்த கால கட்டத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் பல கலாச்சார முரண்களையும் அதனை கையாள்வதற்கான பரிந்துரைகளையும் அளித்துள்ளார். தங்களின் பண்பாட்டையும், விழுமியங்களையும் நெகிழ்த்திக் கொள்ளவில்லை என்றால் அவை பெரும் சுமையாகி போகும் என்ற உண்மையை “கலாச்சார மூட்டைகளைத் தோளில் சுமந்து இடம்பெயர்கிறோம்” போன்ற வரிகள் மூலம் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.\nஎன்னை கவர்ந்த மற்றுமொரு விஷயம் இன்னமும் நம் சமூகம் பேசத் தயங்கும் பாலியல் தொடர்பான விஷயங்களை, மருத்துவர் என்பதால், மிக எளிமையாக விளக்கியுள்ளார். புதிய இடத்தில் புதிய வாழ்க்கையை புது விதமாக அணுக வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகிறார்.\nமேலும் மதம் சார்ந்த தன்னுடைய பார்வைகளையும் கேள்விகளையும் தயங்காமல் பதிவிட்டிருக்கிறார். உதாரணத்திற்கு “சாமானிய மனிதர்களில் இருந்து மதகுருவாக வந்தவர்கள் காமத்தில் மட்டுமல்ல மற்றைய குணங்களிலும் சாதாரணமானவர் போல் தான் நடப்பார்கள். ஆனால், சமூகம் அவர்களிடம் சமூக கோட்பாட்டின் கடிவாளத்தை கொடுத்து நீங்கள் கண்ணியமானவர்களாக நடக்கவேண்டும் என எதிர்பார்க்கிறது. இந்த எதிர்பார்ப்பு வெறும் கற்பனையால் ஆனது என காலம் காலமாக சகல மதபீடங்களும் நிரூபித்த வண்ணம் இருக்கின்றன.\nகத்தோலிக்க போப் ஆண்டவருக்கோ, முல்லாவுக்கோ ஒரு கூட்டத்தின் தனித் தன்மையைப் பேணுவது அவர்கள் அதிகாரத்திற்கும் பிழைப்பிற்கும் தேவையாகிறது போன்ற வரிகள் இக்காலத்தில் மறுக்கமுடியாத உண்மையாகும்.\nவிஞ்ஞான பூர்வமாக யோசித்து மருத்துவம் செய்பவராக இருப்பினும் தத்துவ விசாரணைகளும், எண்ணங்களும் சிவா சுந்தரம் பிள்ளையின் நிழலாகத் தொடர்ந்து வருகிறது. அதில் எனக்குப் பிடித்த உண்மையான தத்துவம் “வாழ்க்கையில் எவரும் தனித்து நின்று சாதிப்பதில்லை. சுற்றியிருக்கும் பலரது அர்ப்பணிப்புகள் மீதுதான் சாதனைகள், வெற்றிகள் எங்கும் உருவாக்கப்படுகின்றன. சாம்ராஜ்யங்கள் முதல் தனிமனிதரின் சிறு வெற்றிகள், சாதனைகள் என எதைச் சொன்னாலும் தனியாக நின்று ஒருவர் சமூகத்தில் செய்யவி��்லை.\n“தவறுகள் மறுக்கவோ மறைக்கவோ முடியாது. விதைத்த பயிர் போல் அவை அறுவடைக்கு வந்தே தீரும் அவற்றை அலட்சியம் செய்வது நன்மை பயக்காது.“\n“ தவறு நடந்தால் மன்னிப்பு கேட்ட பின்புதான் நல்லிணக்கம் ஏற்படும்” இது ஏதோ ஒரு சாதாரண வரி போல் தெரியலாம். ஆனால், எனக்கு நம் ஆஸ்திரேலிய மண்ணில் முன்னாள் பிரதமர் திரு கெவின் ரட் அவர்கள் கேட்ட மன்னிப்பும் அன்று பல ஆஸ்திரேலியர்களின் மனதில் இருந்த நெகிழ்ச்சியும் கண்முன்னே வந்து சென்றது. அன்று கேட்ட மன்னிப்பும், பாதிக்கப்பட்ட அபாரிஜின மக்களுக்கு பெரும் அங்கீகாரமாக மாறியதும் வரலாறு.\nஎழுத்தாளர் திரு ஜெயமோகன் அவர்கள் சொல்லியது போல் தமிழில் எழுதப்பட்ட ஒரு நாவலில் ஒரு அந்நிய நாட்டின் பண்பாட்டையும், சமூகவியலையும் இத்தனை நுட்பமாக விவரிக்கப்படுவது இதுவே முதல்முறை. அதோடல்லாமல் விலங்கியல் மருத்துவம், மதம், கடவுள் ஆகியவற்றைப் பற்றிய மெல்லிய விமர்சனம், மனிதர்களின் உளவியல் சிக்கல் என இந்த நாவல் பல இழைகளினூடாக பயணிக்கிறது.\nநான் மேலும் இரண்டு விஷயங்களைக் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன்.\nபுனிதம் என்று நமக்கு கற்பிக்கப்பட்டுள்ள பல விஷயங்களை பெரிய புரட்சி இல்லாமல் போகிற போக்கில் இந்த நாவலில் நடேசன் அவர்கள் கட்டுடைத்துள்ளார். அது இக்காலத்திற்கு தேவையான ஒன்றாகவும் நான் பார்க்கிறேன்.\nஇரண்டாவதாக இந்த நாவல் முழுக்க எதிர்மறையாக இல்லாமல், சிறு சிறு தோல்விகளும், குறைகளும், பிரச்சினைகளும் வாழ்க்கையில் இருந்தாலும் பொதுவாக ஒரு நேர்மறை எண்ணத்தோடு கொண்டு சென்றிருப்பது எனக்கு மிக பிடித்த விஷயம்.\n“இலக்கியம், அறிவுரை முடிவுகளை தரக் கூடாது என்பதால் அவைகள் முடிவுகள் அல்ல கேள்விகள் மட்டுமே” என்று நடேசன் அவர்கள், தனது முன்னுரையில் கூறியிருப்பார். அதுபோலவே இந்த வைத்தியசாலையும் பல கேள்விகளை நம்முன் வைக்கிறது. அவரவர்கான விடையை அவரவர்களே தேட வேண்டும்.\n← மணிவிழா நாயகன் -அருணாசலம் ஶ்ரீதரன்\nஅவுஸ்திரேலியா – கன்பராவில் இலக்கிய சந்திப்பு 2019 →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமெல்பனில் வாசிப்பு அனுபவங்கள் சங்கமித்த இலக்கியவாதிகளின் ஒன்றுகூடல்\nவாழும் ச��வடுகள் – நோயல் நடேசன்\nஅவுஸ்திரேலியா – கன்பராவில் இலக்கிய சந்திப்பு 2019\nநடேசன் எழுதிய அசோகனின் வைத்தியசாலை\nமணிவிழா நாயகன் -அருணாசலம் ஶ்ரீதரன்\nவாழும் சுவடுகள் – நோயல்… இல் Avudaiappan Velayuth…\nவாழும் சுவடுகள் – நோயல்… இல் Shan Nalliah\nநடேசனின் நூல்களின் அறிமுகமும்… இல் Shan Nalliah\nகரையில் மோதும் நினைவலைகள்- இரு… இல் Shan Nalliah\nஇடப்பெயர்வு . இல் Shan Nalliah\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/raghul-gandhi-returned-india-lse-201094.html", "date_download": "2019-06-25T22:16:57Z", "digest": "sha1:P6LPKMCKSEMUB2LBG3NK4HFKGUKD7XNU", "length": 16467, "nlines": 210, "source_domain": "tamil.oneindia.com", "title": "“முடிவை” அறிய ... வெளிநாட்டுப் பயணத்தை முடித்துக் கொண்டு தாயகம் திரும்பிய ராகுல்! | Raghul Gandhi returned to India… - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n5 hrs ago ஒடிசாவில் சமலேஷ்வரி எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து... 3 பேர் உயிரிழப்பு\n5 hrs ago தாய்லாந்தில் கொத்தடிமையாக சிக்கிய தமிழக இளைஞர்... மத்திய வெளியுறத்துறை மீட்க நடவடிக்கை\n6 hrs ago கோவை அருகே ஆணவ படுகொலை... ஜாதி மாறி திருமணம் செய்ததால் காதலன் குடும்பத்தினர் வெறிச்செயல்\n7 hrs ago லஞ்சம் கொடுக்க முயற்சி.. ஐசரி கணேஷ் மீது நீதிபதியே வழக்கு.. ஹைகோர்ட்டில் பரபர\nSports வீணானது ஸ்டோக்ஸ் ஆட்டம்... இங்கிலாந்தை காலி செய்த ஆஸி.. செமி பைனலில் நுழைந்து அசத்தல்\nTechnology ஒரே இணைப்பு: டிவி, போன் உட்பட பல சேவைகளுடன் அறிமுகமாகமும் ஜிகா ஃபைபர்.\nAutomobiles இனி எல்லாமே பத்து மடங்கு அதிகம்.... புதிய அபராதம் குறித்த முழுமையான தகவல்\nFinance கல்யாணத்துல உண்டான குப்பைகள அள்ள ரூ.54,000 கட்டிட்டேங்க மீதி செலவையும் நாங்களே ஏத்துக்குறோமுங்க..\nLifestyle இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் எலும்புகள் அதிக ஆபத்தில் இருக்கிறது என்று அர்த்தம்...\nMovies கேர் ஆஃப் பிளாட்ஃபார்மில் இருந்து சூப்பர் ஸ்டார்: கொண்டாடும் ரசிகர்கள்\nEducation 3 ஆண்டுகள் பணிபுரிந்தால் இடமாற்றம்: பள்ளிக் கல்வித் துறை அதிரடி உத்தரவு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n“முடிவை” அறிய ... வெளிநாட்டுப் பயணத்தை முடித்துக் கொண்டு தாயகம் திரும்பிய ராகுல்\nடெல்லி: மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில் தனது வெளிநாட்டுப் பயணத்தை முடித்துக்கொண்டு ராகுல் இந்தியா திரும்பியுள்ளார். ஒருவேளை காங்கிரஸ் படுதோல்வி அடைந்தால் அதன் தலைவர் சோனியா காந்தி மற்றும் துணைத் தலைவர் ராகுல் காந்தி நிருபர்களுக்கு பேட்டியளிப்பார்கள் எனத் தெரிகிறது.\nஇதற்கு முன் டெல்லி, ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தபோது இவர்கள் நிருபர்களுக்கு பேட்டியளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nராகுல், பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு சோனியா அளித்த விருந்தில் பங்கேற்கவில்லை. அதற்கு, ராகுல் காந்தி மூத்த தலைவர்கள் மீதான அதிருப்தியில்தான் விருந்தில் பங்கேற்காமல் வெளிநாடு சென்றுள்ளார் என குற்றம்சாட்டப்பட்டது. ஆனால் இதை அஜய் மக்கான் மறுத்துள்ளார்.\nநேற்று அவர் ''ராகுல் கடந்த 3 மாதங்களாக கடுமையான தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். இதனால் இரண்டு நாட்கள் வெளிநாடு சென்றிருந்தார். அவர் ஏற்கனவே கடந்த 10 ஆம் தேதி மன்மோகன்சிங்கை மரியாதை நிமித்தமாக சந்தித்து அவரது சேவையை பாராட்டி நன்றி கூறினார்'' என்றார் என்பது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதாய்லாந்தில் கொத்தடிமையாக சிக்கிய தமிழக இளைஞர்... மத்திய வெளியுறத்துறை மீட்க நடவடிக்கை\nபழைய வழிகளை விடுங்க... ஒவ்வொரு மழைத்துளியையும் சேமிங்க... பிரதமர் மோடி உரை\nமன்மோகன் சிங்கையே மறந்தவர்கள்தானே நீங்க.. லோக்சபாவில் காங்கிரசை கடுமையாக விளாசிய மோடி\nரூ.10 லட்சம் ஊழல்... ஓய்வு நாளில் ராணுவ லெப்டினன்ட் ஜெனரல் மீது பாய்ந்த நடவடிக்கை\nஇந்தியாவை புது உயரத்திற்கு கொண்டு செல்ல விரும்புகிறேன்.. லோக்சபாவில் முழங்கிய மோடி\nமோடிக்கு எதிராக கொந்தளித்த தேர்தல் ஆணையர் லவசா உயிருக்கு ஆபத்து விதியை சொல்லி ஆர்டிஐ மனு தள்ளுபடி\nலோக்சபா துணை சபாநாயகர் பதவிக்கு பாஜக கூட்டணி கட்சிகளிடையே போட்டா போட்டி\nதமிழகத்தில் காலியாகும் 6 ராஜ்யசபா எம்.பி. இடங்களுக்கு ஜூலை 18-ல் தேர்தல்\n1975 எமர்ஜென்சியை ஆர்.எஸ்.எஸ். ஆதரித்தது- வாஜ்பாய் மன்னிப்பு கேட்டார்- அன்று சொன்னது சு. சுவாமிதான்\n44 ஆண்டுகளுக்கு முன்பு இதேநாளில் ஜனநாயகத்தை படுகொலை செய்து அவசரநிலையை அறிவித்த இந்திரா காந்தி\n\"கருப்பு ஆடு\" நீதிபதி சுக்லாவை பதவிநீக்கம் செய்யுமாறு பிரதமருக்கு தலைமை நீதிபதி பரபரப்பு கடிதம்\nஇப்படிலாம் பேச��்கூடாது.. ஒன்று திரண்ட பாஜக எம்பிக்கள்.. பதிலடி கொடுத்து வாயடைக்க வைத்த தயாநிதி மாறன்\nபோதையில் வாகனம் ஓட்டினால் இனி ரூ.10,000 அபராதம்.. என்ன தவறுக்கு என்ன அமவுன்ட்.. முழு விவரம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nrahul gandhi delhi election results 2014 ராகுல் காந்தி டெல்லி தேர்தல் முடிவுகள் 2014 வெளிநாடு\nகானல் நீர் கொண்டு இனி தாகம் தீர்ப்போமா.. டுவிட்டரில் டிரென்டாகும் #தமிழகம்காக்க_மரம்வளர்ப்போம்\nபாக்க பாவமா இருக்கு.. பல்க்கா பிடிங்க பணத்தை.. பாகிஸ்தானுக்கு வாரி வழங்கிய கத்தார்\nபத்திரிகையாளர்களுக்கு அட்ரஸ் தந்ததே பாமகதான்.. பழைய செய்தியை பகிர்ந்த ராமதாஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/community/story20190224-24859.html", "date_download": "2019-06-25T22:01:17Z", "digest": "sha1:3HIBKAZWVMUAWQNYP3EUUULI2JQEXZGR", "length": 22601, "nlines": 113, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "உள்ளமும் உடலும் நீ பாதி நான் பாதி | Tamil Murasu", "raw_content": "\nஉள்ளமும் உடலும் நீ பாதி நான் பாதி\nஉள்ளமும் உடலும் நீ பாதி நான் பாதி\nதிரு ஆறுமுகம் தன் மனைவியான திருமதி சரஸை கைப்பிடித்து 40 ஆண்டு கள் ஆகிவிட்டன.\nஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி 14ஆம் தேதி வந்தால் அன்பர் தினத்தில் தன் மனைவிக்கு நகையையோ, பூவையோ அளித்து புன்னகையுடன் அன்பை திரு ஆறுமுகம் பரிமாறிக்கொள்வது வழக்கம்.\nஆனால் அவர் இந்த ஆண்டு தன் மனைவிக்கு அளித்து இருக்கும் பரிசு விலைமதிப்பு இல்லாதது, அன்பு உள்ளங் களுக்கு அடையாளமாகத் திகழ்வது, ஈடுஇணை இல்லாதது.\nதிரு ஆறுமுகம், சிறுநீரகக் கோளாறு காரணமாக கடுமையாகப் பாதிக்கப்பட்ட தன் மனைவிக்குத் தன் சிறுநீகரத் தையே கொடுத்து இருக்கிறார். ஆழ்ந்த அன்புக்கு அடையாளமாக இருக்கும் இந்தப் பரிசு, இருவருக்கும் நிம்மதி பெருமூச்சையும் வரவழைத்து இருக்கிறது.\nகணவரின் அன்புடன் அவரின் சிறு நீரகத்தையும் பகிர்ந்துகொண்டு திருமதி சரஸ் நன்கு குணமடைந்து உள்ளார்.\n1980களில் புதிகாக ஈசூனில் கட்டப்பட்ட அடுக்குமாடி வீட்டில் குடியேறிய பின்னர் ஈசூனில் பூக்கடை வியாபாரத்தை நடத்தி திரு ஆறுமுகம் தம்பதியர் வருகிறார்கள்.\nஇரு பிள்ளைச் செல்வங்களைப் பெற்று வாழ்க்கையில் எத்தனையோ ஏற்றத் தாழ்வுகளை எல்லாம் சந்தித்து அவற்றைத் திறம்பட கடந்துவந்து இருக்கிறார்கள்.\nஐந்து ஆண்டுகள் முன்பு வரை வாழ்க்கை அருமையாக நகர்ந்தது. பிறகு ஒரு நாள் ���த்த அழுத்தம் குறைந்து போனதால் திருமதி சரஸ் மருத்துவரை காணச் சென்றார். அங்குதான் அதிர்ச்சி தலைகாட்டியது.\nதிருமதி சரஸ் ‘பாலிசிஸ்டிக்’ சிறுநீரக நோய் (polycystic kidney disease) எனப்படும் ஒருவகை நோயால் பாதிக்கப் பட்டு இருக்கிறார் என்பது தெரியவந்தது.\nஒருவருக்கு அந்த நோய் வந்தால், சிறுநீரகத்தில் கட்டிகள் உருவாகி, சிறு நீரகம் வீங்கும். காலப்போக்கில் சிறுநீரகம் செயல் இழந்துவிடும். திருமதி சரஸ், மருத்துவர் பரிந்துரைத்த மருந்துகளை முறையாக உட்கொண்டுவந்தார்.\nஆனால் சிறுநீரகங்கள் குணமடைய வில்லை. இப்படி இருக்கையில், திருமதி சரஸ் ரத்தச் சுத்திகரிப்புச் சிகிச்சைக்குச் (dialysis) செல்லவேண்டும் என்று சுமார் மூன்று ஆண்டுகளுக்கு முன் மருத்துவர் பரிந்துரைத்தார். இருந்தாலும் அதற்குச் செல்ல திருமதி சரஸ் விரும்பவில்லை.\nகாலம் இப்படியே ஓடியதால், கடந்த ஆண்டு அவருடைய சிறுநீரகங்களின் இயக்கம் மோசமடைந்தது. அதனை அடுத்து குடும்பத்தினர் மருத்துவரைச் சென்ற ஆண்டு சந்தித்தனர்.\nதிருமதி சரசின் சிறுநீகரங்கள் இனிமேல் செயல்படாது என்று மருத்துவர் தெரிவித்துவிட்டார். உடனே மாற்றுச் சிறுநீரகம் பொருத்த வேண்டும். இல்லை எனில் உயிருக்கே ஆபத்து ஏற்பட்டுவிடும் என்றும் மருத்துவர் எச்சரித்துவிட்டார்.\nகுடும்பத்தினர் தங்கள் சிறுநீரகத்தைத் தானம் செய்ய முன்வந்தனர். ஆனால் தானமாகக் கிடைக்கும் சிறுநீரகம் திருமதி சரசுக்குப் பொருந் தினால் மட்டுமே அவரின் உடலில் அது வேலை செய்யும்.\n“அப்பாவுக்கு அம்மாவின் மீது கொள்ளை பிரியம். ஆனால் அவர் தனது உணர்ச்சிகளை வெளிக்காட்ட மாட்டார். தமக் குள்ளேயே புதைத்துவிடுவார். மருத்துவர் சொன்னதைக் கேட்டதுமே, எப்படியாவது தன் மனைவியைக் காப்பாற்றிவிடவேண்டும் என்பதைத் தன் தலையாய கடமையாக தந்தை கருதினார்,” என்றார் இந்தத் தம்பதியரின் மகளான திருமதி உமாவதி, 39.\nஇந்த சிகிச்சையில் பல சிக்கல்கள் ஏற்படக்கூடும் என்பதை எல்லாம் இந்தத் தம்பதியர் உணர்ந்திருந்தாலும் ‘எது நடந்தாலும் பார்த்துவிடுவோம்’ என்ற உறுதியுடன் இருந்தனர்.\nதன் மனைவிக்குத் தன் சிறுநீரகம் பொருந்துமானால் அதை அவருக்குப் பொருத்தும்படி திரு ஆறுமுகம் மருத்து வரிடம் தெரிவித்தார். அதனை அடுத்து திரு ஆறுமுகம், கடந்த ஆண்டின் நடுவில் பல மருத்து��ச் சோதனைகளுக் குச் செல்லவேண்டியதாயிற்று.\nஅதன் காரணமாக அவர் நடத்தி வந்த பூக்கடை வியாபாரமும் பாதிப்படைந் தது. இருந்தாலும் சக குடும்ப உறுப் பினர்கள் அவருக்குப் பக்கபலமாக இருந்து ஆதரவு தந்தார்கள்.\n“அந்தச் சூழ்நிலையிலும் நான் பதற்ற மடையவில்லை, நிதானமாகத்தான் இருந் தேன். பலமுறை கடையை அடைத்து விட்டு மருத்துவப் பரிசோதனைகளுக்குச் செல்லவேண்டி இருந்த என் கணவருக் குத்தான் இது சவால்மிக்க தருணமாக இருந்தது.\n“என்னை இழந்துவிடக்கூடும் என்ற ஐயம் குடும்பத்தினரிடம் இருந்தாலும் அதனை வெளியே காட்டிக்கொள்ளாமல் எனக்கு ஆதரவாக இருந்து என்னை மருத்துவப் பரிசோதனைகளுக்குப் பல தடவை அவர்கள் இடைவிடாது அழைத் துச் சென்றனர்,” என்று திருமதி சரஸ் தெரிவித்தார்.\nதிரு ஆறுமுகத்தின் சிறுநீரகம் அவரின் மனைவிக்குப் பொருத்தமாக இருக்கிறது என்பது, பல மருத்துவச் சோதனைகளை அடுத்து ஆறு மாதங் களுக்குப் பிறகு தெரியவந்தது. அதனை அடுத்து சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு அனுமதி கிடைத்தது.\n“என் சிந்தனை எல்லாமே சிறுநீரகம் என் மனைவிக்குப் பொருந்துமா என்பதில் தான் இருந்தது. எத்தனையோ மருத்துவச் சோதனைகளுக்குச் செல்லவேண்டி இருந்தாலும் நான் என் நம்பிக்கையைக் கைவிடுவதாக இல்லை.\n“ஆரம்பகால சோதனையில் சுமார் 60% விழுக்காடு பொருத்தம் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டபோது, நம்பிக்கை பிறந்தது. மற்றவற்றை இறைவன் பார்த் துக்கொள்வார் என்று நம்பினோம்,” என்று தெரிவித்தார் கணவர் திரு ஆறுமுகம்.\nதிருமதி சரஸ`க்கு உள்ளூர் மருத்து வமனை ஒன்றில் கடந்தாண்டு டிசம்பர் மாதம் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சிகிச்சை வெற்றிகரமாக ஆனது. சிகிச்சைக்குச் சுமார் $20,000 செலவாகியது. பாதித் தொகையை ‘மெடி சேவ்’ என்ற மருத்துவச் சேமிப்புக் கணக் கிலிருந்து செலுத்த முடிந்தது.\nஇப்போது இத்தம்பதிக்கு வாழ்க்கை வழக்க நிலைக்குத் திரும்பி உள்ளது. என்றாலும் திருமதி சரஸ் தமது உணவுப் பழக்கத்தில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டிய நிலையில் இருக்கிறார்.\nதிருமதி சரஸ் தனக்குக் கிடைத்த மறுவாழ்வாக இதனைக் கருதுகிறார். கணவர், பிள்ளைகள் பேரப்பிள்ளை களுடன் மகிழ்ச்சியாக வாழ்கையைத் தொடர்கிறார்.\n“இல்லற வாழ்க்கையில் அர்ப்பணிப்பு மட்டும் அடங்கி இருக்கவில்லை. விட்டுக் கொடுத்து வாழ்வதில்தான் உறவு அர்த்த முள்ளதாகிறது. தற்பெருமை பிரிவுக்குத் தான் இட்டுச்செல்லும்.\n“பொறுமையைக் கடைப்பிடித்து, போராடும் குணத்துடன் வாழ்க்கையின் சவால்களை ஒன்றாகச் சந்திக்கும் மனப் பக்குவத்தை வளர்த்துக்கொள்ளவேண் டும்,” என்று வலியுறுத்தி கூறுகிறார்கள் இன்னமும் காதலால் கட்டுண்டு உள்ள ஆறுமுகம்-சரஸ் காதல் ஜோடியினர்.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nவிலங்கியல் தோட்டத்தில் நேற்று நடைபெற்ற இந்து அறக்கட்டளை வாரியத்தின் குடும்ப தினக் கொண்டாட்டத்தில் யானைகளைக் கண்டு மகிழும் தொண்டூழியர்கள். தொண்டூழியர்கள், அவர்களது குடும்பத்தினர் என கிட்டத்தட்ட 2,000 பேர் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு மகிழ்ந்தனர்.\nமோட்டார் சைக்கிள் பயணம் செய்த வீரர்கள்: எஸ். பாலச்சந்திரன், 56, ப. பன்னீர்செல்வம், 54, ஆ. அருணகிரி, 53\nதுயில் நாடகத்தில் ஜனனி இடம்பெறும் ஒரு காட்சி. படம்: SITFE\nதூக்கம் பற்றி துடிப்போடு பேசும் ‘துயில்’\n$11 மில்லியனுக்கு விற்பனைக்கு விடப்பட்டுள்ள மூன்று கடைவீடுகள்\nவாகன நிறுத்தக் குற்றங்களுக்கான அபராதம் கடுமையாக்கப்படும்\nஇடிந்துவிழுந்த மேம்பாலச்சாலை: திட்டங்களைச் சரிபார்க்கவில்லை என நிறுவன இயக்குநர் ஒப்புதல்\nசவால்மிக்க பணியைத் திறம்பட கையாண்ட தீயணைப்பு வீரர்கள்\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nதமிழ்நாடு: இயற்கை, பருவநிலை விடுக்கும் கடைசி எச்சரிக்கை\nபுதிய பரிணாமம்: தமிழக அரசியல்வாதிகள் மாறவேண்டிய நிலை\nபாலியல் ஒழுங்கீனத்துக்கு எ���ிராக செயல்படுதல்\nதமிழ் நிலைக்க, சிறக்க, பொருளியல் பங்காற்ற மேலும் வாய்ப்புகள்\nஅரசியல் நிலைத்தன்மையை உறுதிப்படுத்திய தலைவர் மோடி\nசவால்களை எதிர்கொள்ள புதிய உத்திகள்\n‘மொமெண்டம்’ நாட்டிய விழாவில் ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரியைச் சேர்ந்த இந்திய கலாசாரக் குழுவினரின் பரதநாட்டியம் உட்பட பலவிதமான நடனங்கள் மேடையேறின. படம்: ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரி, செய்தி: ஜக்கியத்துன்னிஸா ஜியாவுதீன்\nரிபப்ளிக் பலதுறைத் தொழிற் கல்லூரி படைத்த நாட்டிய விழா\nசிண்டாவின் இளையர் பிரிவு ஏற்பாடு செய்த சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மன ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி நந்தினி (வலக்கோடி), அவரது குழுவினர் விளக்கினர். படம்: எஸ்எல்ஒய்பி\nசமூகப் பிரச்சினைகளுக்கு இளையர்களின் தீர்வு\nதந்தையர் தினச் சிறப்பு அன்பளிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-16947.html?s=b3422dd24c1979b054df7fbdfc427890", "date_download": "2019-06-25T21:53:02Z", "digest": "sha1:OPHK4S3OVX4CT77ZT2QGFFUGDXP5WT6A", "length": 52514, "nlines": 203, "source_domain": "www.tamilmantram.com", "title": "சிட்டுக் குருவி..! [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > கதைச்சோலை > சிறுகதைகள் > சிட்டுக் குருவி..\nபேருந்தில் ஏறி அமர்ந்தவுடன் சாய்வு நாற்காலியை எப்படி இயக்குவதென்றே தெரியாமல் அப்படியே வெகு நேரம் காத்திருந்து.. அருகில் அமர்ந்தவர்.. செய்வதைப் பார்த்து.. வெகு இயல்பாக நானும் அந்த கருவியை கூடும் மட்டும் அழுத்திப் பிடித்து பின் சாய்த்துக் கொண்டேன்..\nமாலையானதால் ஆங்காங்கே போடப்பட்ட வெளிச்சக் கீற்றுகளோடு.. சன்னலோரக் காற்று.. மென் புயலாக முகத்தில் அடித்தது..\nசன்னலின் விளிம்பில் தலை சாய்த்து மனம்… பின்னோக்கி ஓட.. பேருந்து முன்னோக்கி… மெல்ல நகரத் துவங்கியது..\nநகரத்தில் நடப்பட்ட நாற்றாயிருந்தாலும்… ஆணி வேர் கிராமத்தின் வயல்களில் இழையோடி இருப்பதை மறுக்க முடியாது..\nநடுநிலைப் பள்ளி வயதில் ஒரு கோடை விடுமுறைக்கு ஊருக்குச் சென்ற போது..\nபாட்டி தந்த அச்சு கருப்பட்டியின் இனிப்பும்.. ஆப்பிள் பழத்தின் வடிவில் வாங்கிக் கொடுத்த பண்டமும் இன்னும் நாவில் தித்திக்கிறது… அந்த இனிப்புச் சுவைக்காக மட்டுமல்ல… மணக்க மணக்க பச்சை வெங்காயம்.. கருவேப்பிலை.. கொத்தமல்லி நறுக்கி… நிலக்கடலை���ோடு பொரியில் இட்டுக் கை மணம் சேர்த்து கலக்கி பாசத்தோடு பரிமாறும் பாட்டியினை நோக்கி ஓடும் மழலை மனம்…\nஇன்று வரை பாட்டியின் கை மணத்தில் ஒருவரும் பொரி கலக்க வரவில்லை.. ஒவ்வொருமுறை பொரி சாப்பிடுகையிலும் பாட்டி நினைவு கண்ணில் நிழலாட.. அம்மா சொல்லிச் சொல்லி அங்கலாய்ப்பதுண்டு..\nகிராமிய மணம் நாசியில் இறங்க என் ஒவ்வொரு கோடை விடுமுறையும் குதூகலத்தோடு ஆரம்பமாகும்..\nபாட்டி வீட்டில் பெரிய ஆசாரத்தில் நெடுந்தூண்கள் நிற்க… மேலே வேயப்பட்ட பெரிய ஓட்டு அடுக்குகள்..\nஅதற்கு எதிர்புறம் வலது ஓரத்தில்.. சின்ன குடில் போன்ற தென்னங்கீற்றினால் வேயப்பட்ட சிறிய சுண்ணாம்புக் கல் மண் சுவர் கொண்ட அந்த சமையலறை…\nஎன் இப்போதைய தாவர தவிப்புக்கு வித்திட்டவர் பாட்டி தான்.. வீட்டின் முற்றம் தொடங்கி.. எங்கு நோக்கினும் பச்சை பட்டாடை அணிந்து.. தாவர இளந்தளிர்கள் என் பாட்டி நோக்கி சிரிப்பதாய் உணர்வேன்..\nபாட்டியின் கையில் தொட்டு நட்டால் போதும்.. பெரியவர் கை பிடித்து நடை பழகும் குழந்தை போல.. பாட்டியின் விரல் தடவுதலில் சிலிர்த்து தளிர்விடும்..\nகேழ்வரகு அரைகல்லில் வைத்து அரைத்த வண்ணமே.. பாட்டி சொல்லும் கதையில்.. பெரும் பகுதி இன்று மறந்தே விட்டிருந்தேன்..\nஅங்கு சிதறும் தானியத்தைப் பொறுக்கி உண்ணவே.. நிறைய குருவிகள் சிமெண்ட் முற்றத்தில் வந்து அமர்ந்து கொள்ளும்..\nகண்டும் காணாதது போல் நான் அந்த சிட்டுக் குருவிகளையே பார்த்திருப்பேன்.. இதற்காகவே… ஒரு நாள் முழுக்க அந்த குருவிக்கு அரிசி வைத்து அரிசி வைத்து.. அரைப்படி அரிசி காலியாக்கி.. திட்டு வாங்கிய அனுபவம் நிறைய..\nஅழகிய சிறகுகள் சட சடக்க.. அது கொத்தித் தின்னும் அழகு பார்க்கவே காத்திட்டு இருந்த நாட்கள் அதிகம்..\n மழை வந்தா எப்படி நனையாம இருக்கும்.. குளிரடிச்சா தாங்குமா குட்டி உடம்பு… குளிரடிச்சா தாங்குமா குட்டி உடம்பு… இப்படி பலவாறு எண்ணி எண்ணி தூங்காமல் தவித்த என் மனத்தோடு மழையில் நடுங்கும் இரவும் சேர்த்துத் தவித்தது அதிகம்…\nகுருவி எப்போதும் என்னோடே வைத்துக் கொள்ள ஒரு ஆலோசனை.. பாட்டி முந்தானை பிடித்து அழுது அடம்பிடித்து வெற்றி கரமாக ஒரு குட்டி மாஸ்டர் ப்ளேன் அரங்கேறத் தயாரானது.\nகோதுமை புடைக்கும் முறத்தை.. ஒரு தட்டுக் குச்சி வைத்து நிற்க வைத்து.. அந்த குச்சியில் நீண்ட மெல��லிய சணல் கயிறு கட்டி.. தூரத்தில் நான் பிடித்த படி இருக்க…\nஅந்த முறத்தின் அடியில் நிறைய அரிசி பறப்பியிருக்க… குருவி வரும் வரை கயிறு பிடித்த கையோடு அசையாமல் சிலையாகியிருந்தேன்..\nகுருவி அரிசி கொத்துகையில்.. முறம் கொண்டு உடன் கதவடைத்து அதனை நான் பிடித்து செல்லமாய் வளர்க்க ஒரு பெரிய திட்டம்.. கண்ணில் சிறகடித்தது..\nஇப்படி செய்து முன்பு ஊரில் சிலர்.. குருவியைச் சுட்டு சாப்பிட்டிருக்கிறார்களாம்.. கேட்கையிலேயே அவர்கள் மேல் கடும் கோபம் மூண்டது.. சின்ன குருவி சாப்பிட்டு தான் இவர்கள் பசி ஆறுமா ஒரு வாய் உணவாகும் அந்த குட்டி குருவியை ஏன் இப்படி கொல்கிறார்கள் ஒரு வாய் உணவாகும் அந்த குட்டி குருவியை ஏன் இப்படி கொல்கிறார்கள் என்று ஆதங்கம் மேலெழ மனதைத் தேற்றி.. குருவிக்காக காத்திருந்தேன்..\nநல்லவேளை எங்கள் பாட்டி வீட்டில் சுத்த சைவம்.. மேற்கண்ட எந்த அசம்பாவிதமும் நடக்காது என்று மனம் நிம்மதியடைந்தது..\nகுருவி மெல்ல ஒன்று ஒன்றாக வந்தமர்ந்தது.. என்றைக்கும் இல்லாமல்.. முறத்தினுள் அரிசி இருக்கவே கொஞ்சம் தயங்கியது..\nஇப்படியே தினமும் வைத்தால் குருவி வந்து கொத்தும்.. பின்பு நீ பிடித்து வளர்க்கலாம் என்று.. பாட்டி அனுபவ மொழி உதிர்த்தார்..\nநாட்கள் ஓடினவே தவிர.. என் கைக்கு சிட்டுக் குருவி எட்டவே இல்லை..\nவிடுமுறை முடிந்து.. வீடு திரும்பியதும்.. முதல் வேலையாக அரிசி தேடி எங்கள் வீட்டின் முன்பிருக்கும் மதில் சுவர் துவக்கத்தின் மேல் அரிசி வைத்தேன்.. குருவிக்கு தண்ணீர் தாகமெடுக்குமே… உண்கையில் விக்கினால்.. அதனால்.. கொஞ்சூண்டு தண்ணீரில் நனைத்து நனைந்த அரிசியைப் பறிமாறினேன்..\nதிண்ணையில் அமர்ந்து வெகு நேரம் காத்திருக்க.. ஒரு குருவி வந்து அழகாய் கொத்தியது.. வில்லன் காக்கா வந்து… குருவியை விரட்டி அடித்து.. தான் கொத்திக் கொண்டு போனது கண்டு.. காக்காவை நான் விரட்ட… கூடவே குருவியும் ஓடியது..\nசில நாட்கள் இப்படியே செய்து வர…\nஅரிசி வைக்க மறந்த நாட்கள்.. வீட்டின் வெகு அருகில் இருக்கும் மாதுளை மரத்தின் கொம்பில் வந்தமர்ந்து என்னை தனது குரலால் அழைக்கும்..\nஎத்தனை குருவிகள் தன் மதுர மொழியால் காற்றை மயக்கினாலும்.. ஏனோ என் அன்பு தோழியாகிப் போன இந்த குருவியின் குரல் மட்டும்.. எப்போதும் தனியாக எனக்கு கேட்கும்..\nகேட்ட மாத்திரத்தில்.. ஓ���ிச் சென்று அரிசி எடுத்து வந்து மதில் சுவற்றின் மேல் வைக்க.. காத்திருந்து.. மாதுளை கிளை தாண்டி.. முல்லை கொடி அமர்ந்து.. மெல்ல மெல்ல தாவி வந்து கொத்தும் அழகே அழகு தான்..\nஎனக்கும் என் குருவிக்குமான பிணைப்பு இப்படியாக இறுகத் துவங்கியது.. இடைவெளிகள் குறையத் துவங்கின.. எனைக் கண்டு ஒரு பாசப் பார்வையை.. நேச கலவையை.. தன் குரலால்.. விழியால் அலகால் தூவி விட்டுப் போகும்..\nகுருவியை எப்படி நான் தோழியெனக் கண்டு கொண்டேன்… காரணம் இருக்கிறது.. அது எதிரிலிருக்கும் இருபதாண்டு கால வேப்பமரத்தில் தங்கி முட்டையிட்டு.. தனது குஞ்சுகளோடு என்னை பார்க்க வந்தது..\nநான்கு குருவி குஞ்சுகளோடு அது வந்து அமர்ந்த போது… எனக்குள் ஏற்பட்ட உணர்வு.. தாய்மையை விஞ்சி நின்றது..\nசிவந்த வாய் பிளந்து கொத்த தெரியாமல் ஆ… ஆ என்று அம்மாவிடம் காட்ட… அம்மா கொத்தி அதன் அலகால் குஞ்சுகளுக்கு ஊட்டி விடும் அழகு.. காண கண் கோடி வேண்டும்..\nஇந்த அழகு காணவே வீட்டில் அரிசி இல்லாத கடினமான காலத்திலும்.. அம்மாவுக்குத் தெரியாமல்.. அரிசி மூட்டையின் சணல் பை துளாவி.. ஒட்டியிருக்கும் அரிசித் துணுக்குகளை எடுத்து வந்து போடுவேன்.. ரேசன் அரிசி.. நாம் சாப்பிட முடியும்.. ஆனால்.. அப்போது பிறந்த குஞ்சுகள் எப்படி விழுங்கும்.. என்ற பதைப்பு மனசில் வரும்.. ஆகவே.. நல்ல அரிசி.. எல்லாம் படையலுக்கு போகும்..\nஅம்மாவைக் கூப்பிட்டு அவர்களையும் ரசிக்க வைத்திருந்தேன்.. நான் வைக்காட்டியும் அம்மா கொண்டு வந்து வைக்கத் துவங்கினார்கள்..\nகொஞ்ச காலத்தில் குஞ்சு குருவிகள் பெரிதாகின.. தனது குடும்பத்தோடு வந்து என்னை நலம் விசாரித்துப் போகும் ஒரு நேசமான குருவி குடும்பத்தோடு நான் பிணைந்திருந்தேன்.\nஒரு நாள்.. வெடிச் சத்தம் கேட்கவே.. பதறி அடித்து வெளிப்பட்டேன்.. அடுத்தடுத்து வந்த வெடிச் சத்தத்தில்.. தீபாவளி பண்டிகை இல்லை.. கிரிக்கெட் வெற்றி இல்லை.. அரசியல் தலைவர் விடுதலை இல்லை.. கோவில் திருவிழா இல்லை.. வீதியில் யாரும் இறைபதவி அடையவும் இல்லை.. என்ன விசேசமாக இருக்குமென குழம்ப…\nகுழப்ப ரேகைகள் முகத்தில் படரும் முன்… திபு திபுவென ஆட்கள் ஓடி வந்தனர்.. எங்கள் பெரிய கதவு தாண்டி.. உள்ளே வந்து.. இந்தப் பக்கமா தான் இருக்கும்.. வா என்று சத்தம் போட்டபடி வீட்டின் சுற்றுப் புறச் சந்தின் வழியே ஓடினர்..\nகொஞ்ச நேரத்தில்.. இங்க இல்லை.. வா அங்கெங்காவது இருக்குமென ஒருவருக்கொருவர் சொல்லி திரும்ப வந்த வழியே ஓடினர்..\nநிலைமை எனக்கு விளங்காமலிருக்க.. அம்மா உடனே பதறிச் சொன்னார்.. துப்பாக்கி வைத்து குருவி வேட்டை செய்திருக்கிறார்கள் என்று..\nபடபடக்கும் நெஞ்சோடு சுற்றும் முற்றும் பார்க்க… என் வீட்டு சுவரை ஒட்டி போடப்பட்ட கற்களின் இடுக்கில்.. ரத்தம் வழிந்த படி… என் பாசமிகு சிட்டுக் குருவி சுருண்டுகிடந்தது..\nகண்கள் பனிக்க.. அதனை எடுத்து..\nமெல்லிய விரல்களால்.. இறகுகளைத் தடவிக் கொடுத்தேன்..\nரத்தம் வழிந்த பிசுபிசுப்பு கைகளில் ஒட்டிக் கொண்டது..\nஇதயத்தில் யாரோ வேல் பாய்ச்சி துலாவிய வலி படர்ந்தது..\nஅழுதழுது.. இறுதியாக இறுதி ஊர்வலம் செய்ய… அதற்கு மிகப் பிடித்த மாதுளை மரத்தின் அடியில் நன்கு குழி தோண்டி அடக்கம் செய்யப்பட்டது..\nசாலையின் மின் கம்பங்களில் எங்கேனும் அங்கொன்று இங்கொன்றாக காணக் கிடைக்கும் குருவிகளின் சிறகடிப்பைக் காணுகையில்..\nஅந்த பாசமிகு குருவியின் ஸ்நேக மொழியையும் அதன் பாசமான இறகுகள் தொட்ட அந்த பிசுபிசுக்கும் என்னை விட்டு அகலாமல் இன்னும் நான் பயணப்பட்டுக் கொண்டிருக்கிறேன்..\nசமீபத்தில் ஒரு நாளிதழில் வெளியான கட்டுரையில்.. எங்கள் ஊரில் உள்ள மொத்தம் 72 வார்டு இடங்களில் 52 வார்டு இடங்களில் குருவி இனமே அழிந்துவிட்டதாம்..\nஅடுக்குமாடி குடியிருப்புகள்.. விவசாய நிலங்களில் அடிக்கப்படும் பூச்சி மருந்துகள்.. விவசாய பூமிகள் வீடுகளாதல்.. ஓட்டு வீடுகள் எல்லாம் ஆர்.சி கட்டிடங்களாதல்.. வாசலில் வைத்து பாத்திரம் கழுவும் பழக்கம் போய்… நேரே பாதாழ சாக்கடைக்கு சமையல் அறையிலிருந்தே அனுப்பப்படும் கழிவு நீர்.. இதனால் வாசலில் கழுவையில் எறியப்படும் சில சோற்று பருக்கைகள் கூட குருவிக்கு கிடைக்காமல் போகும் நிலை.. இப்படியான மாற்றங்கள் மூலம்.. குருவி இனம்.. தங்க வசதியின்றி.. உண்ண உணவின்றி.. அந்த இனமே அழிந்துவிட்டதாம்..\nபடித்ததும் மனம் கனத்துப் போனது.. என்னுள் இருக்கும் குருவி மீதான அதீத பாசம்.. என்னை இப்படைப்பை எழுத வைத்தது..\nஎத்தனை ஆர்.சி வீடுகள் கட்டினாலும்.. குருவிகள் வந்து தங்கி இனப்பெருக்கம் செய்து கொள்ள ஏற்ற வகையில்.. சின்ன சின்ன பொந்துகள்.. அமையும் படி வடிவமைத்தால் மிஞ்சியிருக்கும் குருவி இனமேனும் பெருகும்..\nகதை என்ற தகுதி இதற்கு உண்டா இல்லையா.. நான் தேறினேனா இல்லையா என்பதை தெரியாவிடினும் உலகில் உணவின்றி இடமின்றி இறந்து போன அத்தனை குருவிகளுக்கும் என் இப்படைப்பு சமர்ப்பிப்பதில் ஆத்ம திருப்தி அடைகிறேன்.\nபழக்கப்படாத ஓர் இடத்தில், புதிய நபரிடம் உணவிற்காக அது துள்ளித் துள்ளி மரம் தாவும் அழகினை விவரித்த நடை, மனதைக் கொள்ளை கொள்கின்றது.\nசாக்குப்பையின் மூலையில் சிக்கியிருக்கும் அரிசிப் பருக்கைகளை தேடி எடுத்துப் போடுவதை கற்பனை செய்து பார்க்கிறேன்... தித்திக்கும் நினைவுகளாய் எத்தனை பேர் மனக்களை வருடிச் சென்றிருக்கும் இந்தச் செயல்....\nகுருவிதனை பிடித்து சிறையிலடைக்காமல் பாட்டி சொன்ன அறிவுரைக்கேற்ப அதனை சுகந்திரமாக பழக்கப்படுத்திக்கொண்ட முறை ஒவ்வோர் உயிரிலும் வைத்திருக்கும் பாசத்தை காண்பிக்கின்றது.\nசிட்டுக் குருவியென்றாலும் உயிர் இழப்பு மனதை வருத்தும் செயல் என்பதை சொல்லி நிற்பதையும்,\nமனிதர்களில் உயிரில் அன்பை வைத்து சந்தோஷமடைபவர் இருக்கையில் அதனை பறித்து குதூகலிப்போரும் இருக்கத்தான் செய்கிறார்கள் என்று உணர்த்தியதும் அழகே.\nகதைக்கு வழங்கப்பட்ட வர்ணணைகள் பிரமாதம்.\nவாடிய பயிரைக் கண்டு வாடிய வள்ளலாரைப் போலவே பாடிய குருவிகள் மரித்துப் போகக் கண்டு மணம் வாடிய பாமகள்.\nகதைக்காக எடுத்துக் கொண்ட அருமையான கரு பூவின் சிந்தனையில் தெரியும் மாற்றத்தைப் பறை சாற்றுகிறது.\nகுருவியோடு சிநேகம் கொண்ட பாரதியார் வறுமையிலும் தன் மனைவி செல்லம்மாள் பாடுபட்டுக் கொணர்ந்த அரிசிகளைச் சிட்டுக் குருவிகளுக்கு கொடுத்து மகிழ்வாராம். அது போலல்லவா நீ அரிசியை வாறிக் கொடுத்திருக்கிறாய்.\nநம் வாழ்வியல் முறையோடு ஒன்றிப் பிணைந்தவை சிட்டுக் குருவிகள். குருவிகளின் சினேகம் அலாதியானதுதான். சிறு குருவிகளைச் சுட்டுக் கொல்ல மனம் படைத்தவர்களும் இங்கே தான் இருக்கிறார்கள்.\nஅழிந்துவரும் இனங்களில் வனவிலங்குகள்தான் இருந்தன என்றால் சிட்டுக்குருவிகளுமா சுற்றுச்சூழல் சமநிலை குறையும் பொழுது சமன்படுத்த இயற்கை அதன் போக்கில் அவ்வப்பொழுது அதன் சீற்றத்தை காட்டும்போது அதைக் குறை கூற நமக்கு என்ன யோக்கியதை இருக்கிறது.\nஉன் தெளிந்த நடையும், வர்ணனையும் அருமை. :icon_b:\nஎன் மனங்கனிந்த பாராட்டுகளும் 1000 -இ-காசுகளும் (நீ கொடுத்ததுதான்:D)\nமனித��்களில் உயிரில் அன்பை வைத்து சந்தோஷமடைபவர் இருக்கையில் அதனை பறித்து குதூகலிப்போரும் இருக்கத்தான் செய்கிறார்கள் என்று உணர்த்தியதும் அழகே.\nகதைக்கு வழங்கப்பட்ட வர்ணணைகள் பிரமாதம்.\nமனம் படபடக்கும் நெஞ்சோடு.. எனது படைப்பைப் பகிர்ந்து விட்டு அமர்ந்திருக்க.. முத்து முத்தான கருத்துகளை முதல் பின்னூட்டத்தில் ஊக்கமாகக் கொடுத்த விராடன் அண்ணாவுக்கு எனது மனப்பூர்வமான நன்றிகள்.\nஉங்களின் பாராட்டு கிட்டியது கண்டு மிகுந்த உவகை அடைகிறேன்..\nகுருவியோடு சிநேகம் கொண்ட பாரதியார் வறுமையிலும் தன் மனைவி செல்லம்மாள் பாடுபட்டுக் கொணர்ந்த அரிசிகளைச் சிட்டுக் குருவிகளுக்கு கொடுத்து மகிழ்வாராம். அது போலல்லவா நீ அரிசியை வாறிக் கொடுத்திருக்கிறாய்.\nஆனாலும்பாரதியாரோடு என்னை ஒப்பிட்டது மிக மிக அதிகம் முகில்ஸ் அண்ணா..\nஉன் தெளிந்த நடையும், வர்ணனையும் அருமை. :icon_b:\nஎன் மனங்கனிந்த பாராட்டுகளும் 1000 -இ-காசுகளும் (நீ கொடுத்ததுதான்:D)\nநான் எதை நினைத்து எழுதினேனோ அவையனைத்தும் கருத்துப் பெட்டகமாக உங்கள் பின்னூட்டத்தில்...\nஅகம் மகிழ்ந்தேன் முகில்ஸ் அண்ணா..\nசந்தடி சாக்கில் நான் கொடுத்த ஈ-பணம் எனக்கே கொடுத்த உங்கள் சமயோஜித சிந்தை கண்டு வியந்தேன்..\nதகுந்த சரியான படைப்பாளிக்குக் கொடுக்கும் படி சொன்னதை மனதில் நிறுத்தி தான் எனக்கு கொடுத்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்..\nஐ-கேஷ் அள்ளித் தந்த வள்ளல் முகில்ஸ் ஜிக்கு எனது நன்றி கலந்த வந்தனங்கள்..\nஅழகான வர்ணனையுடன் கூடிய பிற உயிர்களை நேசிக்க சொல்லும் கதை. சிட்டுக்குருவியின் படமும் மிக அழகாய்.\nஇந்த சிட்டுக்குருவிகள் நடந்து நான் பார்த்ததே இல்லை. பந்து போல குதித்துக்கொண்டு நகரும் அழகே அழகு.\nநகரங்களில் இப்போதெல்லாம் பறவைகளையே அதிகம் பார்க்க முடியவில்லை.\nதகுந்த நேரத்தில் எச்சரிக்கை செய்யும் விதமாய் கதை தந்தமைக்கு பாராட்டுக்கள்\nசிட்டுக்குருவிகளைக்காணும்போதே மனம் விட்டுவிடுதலையாகி அவற்றோடு சிறகடித்துப் பறக்கத் தொடங்கிவிடும். பூமகளின் இந்த குருவியின் மீதான நேசம் நெஞ்சை நெகிழ்த்துவதாக இருக்கிறது.\nநகரத்தில் நடப்பட்ட நாற்றானாலும் கிராமத்தில் ஊன்றியிருக்கும் ஆணிவேர்.....” அழகான சொல்லாடல். கதை முழுதுமே வர்னனைகள் மிளிர்கின்றன. குருவிக்கும் தனக்குமான பந்தத்தை அடுக��கடுக்கான சம்பவங்களால் பிணைத்திருப்பதைப் படிக்க அருமையாக இருக்கிறது.\nமுறம் வைத்து குருவி பிடிக்கும் வித்தையைப் படித்து நம் பால்ய காலத்துக்கு பயணம் போகிறது மனது.\nஏதேனும் ஒரு குருவியை உடன் வைத்து வளர்க்கவேண்டுமென்ற ஆவலின் முடிவில்....கைக்கு கிடைத்ததோ உயிரற்ற குருவியின் உடல்தான். இப்போது அவள் ஆசை பட்டபடி குருவி கையில் வந்துவிட்டது.....ஆனால் உயிரைத் தொலைத்துவிட்டு....நெஞ்சைக் கனக்கச் செய்துவிட்டது அந்த சின்னச் சிட்டின் நொடிப்பொழுது மரணம்.\nநல்ல கதைசொல்லியாக மாறிவிட்ட தங்கைக்கு மனமார்ந்த பாராட்டுகள்.\nஇந்த சிட்டுக்குருவிகள் நடந்து நான் பார்த்ததே இல்லை. பந்து போல குதித்துக்கொண்டு நகரும் அழகே அழகு.\nதகுந்த நேரத்தில் எச்சரிக்கை செய்யும் விதமாய் கதை தந்தமைக்கு பாராட்டுக்கள்\nசிட்டுக் குருவிக்கு என்னைப் போல் இன்னொரு ரசிகர் கண்டு அகம் மகிழ்ந்தேன்..\nநகரத்தில் எங்கே அதற்கு உணவும் உறைவிடமும் அமைந்திருக்கிறது அண்ணா... அப்படி இருந்தால் தானே உயிர் வாழும்\nமீண்டும் என்று சிட்டுக் குருவி கூட்டத்தைக் காண்பேனோ தெரியவில்லை..\nஉங்கள் பின்னூட்ட ஊக்கத்துக்கு நன்றிகள் கீழை நாடான் அண்ணா. :)\nஎல்லா உயிர் மீதும் அன்பு செலுத்துங்கள் என்பது அடிப்படைக் கோட்பாடு. அந்தக்கோட்டை தாண்டி அவ்வப்போது செல்லவேண்டியது காலத்தின் கட்டாயம். கட்டாயங்களால் காயங்களும் சில இழப்புகளும் ஏற்படுவதை முற்றாகத் தவிர்க்கமுடியாது. குறைப்பதுக்கு முயற்சிக்கலாம். சிறகறுந்த சிட்டுக்குருவி போல் துடிக்கும் இயற்கை மீதான பூமகள் போன்ற பற்றாளர்கள் அதைத்தான் செய்கிறார்கள்.\nஅடுக்கு மாடி வீடுகளில் கூட குருவிகள் கூடு கட்ட அனுமதிப்போரும் உண்டு.. கட்டிய கூட்டைப் பிரித்து உயிர்பெயர்ப்பவர்களும் உண்டு.. குருவி கூடு கட்டாதா என்று ஏக்கத்துடன் காத்திருப்பவர்கள் உண்டு.. தேவைகளும் ஆளுக்காள் மாறுபடுகிறதல்லவா\nஉங்கள் மென்னுள்ளத்துக்கு தலை வணங்குகிறேன்.. சொற்கட்டு சொக்க வைக்குது.. அழகிய நடை அசர வைக்குது.. உங்கள் மனவோ(வா)ட்டத்துடன் ஒட்டி வருகிறது மனது.. உங்களது இன்னொரு படைப்பு நிழலாடுவதை தடுக்க இயலவில்லை.\nபூவின் கைவண்ணத்தில் சிறகடிக்கும் சிட்டுகுருவி அருமை.\nஅழகான,அளவான வர்ணனை.கிராமத்தின் மணம் தெரிகிறது உன் கதை வண்ணாத்தில்.பாசமிகு பாட்���ி, இனிய இயற்க்கை காற்று, பச்சைபசேல் செடி கொடிகள் இவை அனைத்துக்கும் ஏங்க வைக்கிறது உன் கதை ஓட்டம்.\nஇறுதியில் ஓர் உயிரின் இழப்பு மனதை உருகவைத்தது. ஆனால் ஆராம்பமும் முடிவும் ஒரு பிணைப்பின்றி இருப்பதாய் ஓர் உணர்வு.\nதங்கை புரிந்துகொள்வாள் என்று நம்புகிறேன். நிறைய எழுத நிச்சயம் மெருகேறும். பாராட்டுகள் பூ.\nநல்ல நடை... சிவா அண்ணா கூறியது போன்ற வர்ணனைகள் அருமை.\nமுறம் வைத்து குருவி பிடிக்கும் கலை எனக்குப் புதிது...\nஅலுவலகத்திலிருந்து வீட்டிற்கு நடந்து போகும் போது நாம் சற்று கவனித்தாலே கண்ணில் படும் உயிர்கள் ஏராளம். இந்தப் பாலைநிலத்தில் இப்படி என்றால் பசுமை நிறைந்த நமது ஊரில்...\nமனதையும் கண்களையும் சற்றுத் திறந்து வைத்தாலே நெஞ்சையள்ளும் பலப்பல படைக்கலாம்... என்பதைச் சுட்டிக்காட்டிய பூமகளுக்கு வாழ்த்துக்கள்.\nஎப்பவும் தங்களுக்கு குழந்தை மனது. குருவிக்கும் சேர்ந்து என் வாழ்த்துக்கள்\nசிட்டுக்குருவிகளைக்காணும்போதே மனம் விட்டுவிடுதலையாகி அவற்றோடு சிறகடித்துப் பறக்கத் தொடங்கிவிடும். பூமகளின் இந்த குருவியின் மீதான நேசம் நெஞ்சை நெகிழ்த்துவதாக இருக்கிறது.\nநல்ல கதைசொல்லியாக மாறிவிட்ட தங்கைக்கு மனமார்ந்த பாராட்டுகள்.\nஎன்னோடு சிட்டாகப் பறந்து கதையோடு சிறகடித்த அன்பு சிவா அண்ணாவின் தேற்றுதல் கண்டு ஆனந்தமடைகிறேன்..\nநன்றிகள் பலப்பல அண்ணா. :)\nஅடுக்கு மாடி வீடுகளில் கூட குருவிகள் கூடு கட்ட அனுமதிப்போரும் உண்டு.. கட்டிய கூட்டைப் பிரித்து உயிர்பெயர்ப்பவர்களும் உண்டு.. குருவி கூடு கட்டாதா என்று ஏக்கத்துடன் காத்திருப்பவர்கள் உண்டு.. தேவைகளும் ஆளுக்காள் மாறுபடுகிறதல்லவா\nதேவைகளுக்காக... உயிர்களின் சமச்சீர் பாதிக்க விடலாமா\nஇயற்கைத் தாயின் மடியில் பிறந்த ஒவ்வொரு உயிருக்கும் அதன் இருப்பை முற்றிலும் அழிக்க மற்ற எந்த உயிரிக்கும் உரிமை இல்லையே.. இயற்கைச் சீற்றங்கள் தவிர்த்து.. ஏனைய உயிர்களால் ஓர் இனமே காணாமல் போகுமளவு அழிக்கப்படுவது... எவ்வித நியாயமாக இருக்கும்\nசிலப் பல..சூழல்.. சிக்கல்களை உருவாக்குவதும் மனிதர்கள் தானே\nஉங்கள் மென்னுள்ளத்துக்கு தலை வணங்குகிறேன்.. சொற்கட்டு சொக்க வைக்குது.. அழகிய நடை அசர வைக்குது.. உங்கள் மனவோ(வா)ட்டத்துடன் ஒட்டி வருகிறது மனது.. உங்களது இன்னொரு படைப்பு நிழ��ாடுவதை தடுக்க இயலவில்லை.\nஇவையெல்லாம் கொஞ்சம் தட்டிக் கொடுக்க சொல்கிறீர்களா.. நிஜமாகவே சொல்கிறீர்களா குழம்பியிருக்கிறேன்..\nஎன் இன்னொரு கதை போலவே அமைந்து விட்டதா\nகதைப் பிண்ணனி.. ஒரே வகையாகிவிட்டதைத் தவிர்க்க இயலவில்லை.. அடுத்த முறை வேறு முறையில் முயற்சிக்கிறேன் அமரச் சிகரன் ஜி..\nஉங்கள் கருத்தாழ்ந்த பின்னூட்டம் பார்க்க வெகு நேரம் காத்து சிவந்த பூவிழி ஏமாற்றத்தோடு திரும்ப.. நான் சென்றபின்.. கருத்திட்டு வியப்பாக்கியிருக்கிறீர்கள்.. :rolleyes:\nகண்டதும் மெல்லிய புன்னகை என்னில் பூப்பதை உணர்ந்திருப்பீர்களே...\nஆனால் ஆராம்பமும் முடிவும் ஒரு பிணைப்பின்றி இருப்பதாய் ஓர் உணர்வு.தங்கை புரிந்துகொள்வாள் என்று நம்புகிறேன். நிறைய எழுத நிச்சயம் மெருகேறும். பாராட்டுகள் பூ.\nபயணத்தில் தொடங்கி... பயணத்தின் சாலையில் பின்னோக்கிய பார்வை தான் கதை... இறுதி வரியில்.... மீண்டும்.. சாலையோர காட்சி பகர்ந்து.. பயணப்பட்டுக்கொண்டே இருப்பதாக முடித்திருக்கிறேன்..\nகொஞ்சம் தெளிவாக எழுதத் தவறியது புரிகிறது..\nஎழுதப் பழகிக் கொண்டிருக்கிறேன்.. எப்போதாவது அரிதாகவேனும் ஒரு \"மாஸ்டர் பீஸ்\" உருவாகாதா என்ற ஏக்கத்தோடே...\nதொடர்ந்து என் எழுத்துகளச் செதுக்க முயலும் உங்களைப் போன்ற உறவுகள் அன்பால் தான் இந்த அளவுக்கு என் விரல்கள் எழுத்துகள் எழுத பழகியிருக்கிறது..\nதொடர்ந்து குட்டுவும் தட்டவும் செய்யுங்கள் மீரா அக்கா.. நன்றிகள்..\nமனதையும் கண்களையும் சற்றுத் திறந்து வைத்தாலே நெஞ்சையள்ளும் பலப்பல படைக்கலாம்... என்பதைச் சுட்டிக்காட்டிய பூமகளுக்கு வாழ்த்துக்கள்.\nஇந்த டயலாக்கை வேறொரு பதிவில் கண்ட நினைவு... ஹீ ஹீ.. பூமகளுக்கு பதில்.. \"சிகரன்\" அவர்களின் பெயர் அமர்ந்திருந்தது..\nரசித்துப் பின்னூட்டமிட்டு ஊக்குவித்தமைக்கு நன்றிகள் செல்வா அண்ணா...\nஉங்க முட்செடி படிக்க எத்தனிக்கும் போதெல்லாம் ஏதோ வேலைப்பளு அழுத்தும்..\nவிரைவில் உங்கள் படைப்புகள் படிக்க காலத்தை வேண்டிக் கொண்டிருக்கிறேன்..\nஎப்பவும் தங்களுக்கு குழந்தை மனது. குருவிக்கும் சேர்ந்து என் வாழ்த்துக்கள்\nரொம்ப நாள் கழித்து மன்றம் வந்த சகோதரர் ஈஸ்வரன் அவர்களுக்கு என் வந்தனங்கள்..\nஉங்களின் வாழ்த்து கண்டு மகிழ்ந்தேன்.. நன்றிகள் சகோதரரே..\nபளபளக்கும் விழிகளுடன் பாமகளுக்கு அண்ணனின் பா��ாட்டுகள்\nதி.ஜா கதைகளில் அழகிய வர்ணனைகள் வரும். காலை, மாலை,இரவில்\nபொருத்தமான பறவையொலிகள்...புள்ளிசைப் பின்னணியில் கதை நகரும்.\nஎத்தனை விதங்கள்.. எத்தனை தனிக்குணங்கள்..\nஇவ்வினங்கள் அழிந்து வருவதன் ஆழ்மனக் கவலையை\nஅழகிய சொல்லோவியமாய் வடித்த ஆற்றலுக்கு வந்தனம்\nகதையோட்டமும், சொல்லிய விதமும் இதம்..பதம்.. வாழ்த்துகிறேன்\nநடுப்பகலிலும் பறவையொலி கேட்கும் நகரங்கள் நாமும் காணும் நாள் வரவேண்டும்..\n(இப்போது நான் வசிக்கும் இடத்தில் இது நிகழ்கிறது..)\nமனிதனும் மற்ற உயிர்களும் - எல்லாரும் சேர்ந்து வாழத்தான் இந்த பூமி\nஎன்பதை எல்லாரும் உணர்ந்து கடைபிடிக்கும் நாள் வரவேண்டும்..\nபெரியண்ணாவின் பளபளக்கும் விழிகள் கண்டு அகம் மகிழ்கிறேன்..\nசாதம் குழைவின்றி.. பதமாய் பக்குவமானதை.. முக்கியமானவர் சொல்லும் வரை.. பதைக்கும் மனம்..\nஇப்போது அந்த பதைப்பு நீங்கி.. சில்லிடுகிறது..\nமகிழ்ச்சியான நாளாக எனது ஒவ்வொரு நாளும் உங்களின் எழுத்துகள் பார்த்தே மாறுகிறது..\nகடைசி இரு வரிகளில்.. என் கதையின் நோக்கம் அத்தனையும் அடக்கம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnainfo.com/2017/05/16/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86/", "date_download": "2019-06-25T22:33:40Z", "digest": "sha1:73JRNQDOVE7E6R4QNB6UCL6ZACWQ3UF7", "length": 7282, "nlines": 72, "source_domain": "www.tnainfo.com", "title": "யாழில் சுமந்திரனுடன் அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் சந்திப்பு! | tnainfo.com", "raw_content": "\nHome News யாழில் சுமந்திரனுடன் அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் சந்திப்பு\nயாழில் சுமந்திரனுடன் அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் சந்திப்பு\nசிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க பிரதிநிதிகள் சபை உறுப்பினர் பில் ஜோன்சன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரான நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.\nஇந்தச் சந்திப்பு நேற்றிரவு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nநல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் விவகாரங்கள் தொடர்பாகவே அமெரிக்கா காங்கிரஸ் உறுப்பினர் பில் ஜோன்சன் மற்றும் அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப் ஆகியோர், நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுடன் கலந்துரையாடியுள்ளனர்.\nஇதனிடையே, அமெரிக்க பிரதிநிதிகள் சபை உறுப்பினர் பில் ஜோன���சன் இன்று கொழும்பில் சிறிலங்காவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ச டி சில்வா, அமைச்சர் மனோ கணேசன் ஆகியோரையும் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.\nPrevious Postமே 18இல் முள்ளிவாய்க்காலில் அனைவரும் ஒன்றுதிரண்டு உறவுகளை நினைவுகூருவோம் Next Postஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட 7,400 கடிதங்களில் ஒன்றுக்கு கூட பதில் இல்லை: சிவசக்தி ஆனந்தன் எம்.பி\nஇரணைமடுவில் எந்த அரசியலும் இல்லை\nகிளிநொச்சி வைத்தியசாலை கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டி வைப்பு\nதமிழரசு கட்சியின் வாலிபர் முன்னணி மாநாட்டில் ஜனாதிபதி சட்டத்தரணிகள்\nஇலங்கையின் எதிர்காலம் மற்றும் எதிர்கால சந்ததியினரின் நலன்...\nஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இரா. சம்பந்தன் எழுதி அனுப்பிய கடிதம்\nதீர்வு முயற்சியை அரசு தாமதித்தால் கடும் நடவடிக்கை எடுப்போம்\nஈ.பி.டி.பியின் ஆதரவை ஒரு போதும் கேட்கவில்லை: எம்.ஏ. சுமந்திரன்\nஇராணுவத்தினர் தமிழர்களின் சொத்துக்களை கொள்ளையிட்டுச் சென்றனர்\nசுயநிர்ணய அடிப்படையில் சுய ஆட்சி பெறுவதே ஈழ தமிழர்களின் இலக்கு ஐ.நாவில் ஓங்கி ஒலித்த குரல்\nஜெனீவாவில் சிறீதரன், அமெரிக்காவில் சுமந்திரன்: அரசுக்கு எதிராய் கடும் நிலைப்பாட்டில் கூட்டமைப்பு\nபெற்றோரால் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகள் எங்கே பாராளுமன்றில் சிறீதரன் M.P கேள்வி\nகண்டி வன்முறை யார் காரணம்\nதீர்வு கிடைக்கும் என நம்பியே ஜனாதிபதிக்கு வாக்களித்தார்கள்: சபையில் மாவை எம்.பி\nஅரசின் முன்னெடுப்புக்கள் போதுமானதாக இல்லை: இரா.சம்பந்தன்\nஇந்தியாவின் பாதுகாப்பிலும் வளர்ச்சியிலும் கரிசனை கொண்டுள்ளோம்: சீ.வி.விக்னேஷ்வரன்\nஇந்திய அரசாங்கத்திற்கு நான் கூற வேண்டியதை கூறி வைக்கின்றேன்: முதலமைச்சர்\nசிந்திக்காமல் செயற்பட்டால் பாதிப்பு உண்டாகும்\nபொதுத் தேர்தலை நடாத்த கோருகிறார் சிறீதரன் எம்.பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE_%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81", "date_download": "2019-06-25T22:40:42Z", "digest": "sha1:WHSN3OGM33UELVM3UGLMT2MQROWEAD62", "length": 10355, "nlines": 134, "source_domain": "ta.wikipedia.org", "title": "கமலா நேரு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகமலா நேரு (ஆகஸ்ட் 1, 1899 - பிப்ரவரி 28, 1936) என்பவர், இந்திய விடுதலைப் போராட்ட வீரரும், இந்தியாவின் முதல் பிரதமருமான ஜவஹர்லால் நேருவின் மனைவியும், இந்தியாவின் முதல் பெண் பிரதமராக இருந்த இந்திரா காந்தியின் தாயாரும் ஆவார். இவர் மிகவும் உண்மையானவராகவும், தேசபக்தி மிக்கவராகவும், எளிதில் உணர்ச்சி வசப்படக் கூடியவராகவும் இருந்தார்.[1]\nகமலா நேரு ஆகஸ்ட் 1, 1899 அன்று பிறந்தார். அவர் பழைய டில்லியில் காஷ்மீர் பிராமணக் குடும்பத்தைச் சேர்ந்தவர்.[1] இவரது பெற்றோர் ராஜ்பதி-ஜவஹர்மால் கௌர் ஆவர். இவர் தன் பெற்றோருக்கு மூத்த பிள்ளை ஆவார். இவரது சகோதரர்கள் சாந்த் பகதூர் கௌர் மற்றும் பயிரியலாளர் ஆன கைலாச் நாத் கௌர். இவரது சகோதரி ஸ்வரூப் கத்ஜு. இவர் தனது வீட்டிலிருந்து பண்டிட் மற்றும் மௌல்வியின் வழிக்காட்டுதலின் மூலம் கல்வி பெற்றார்.\nகணவர் நேரு, மகள் இந்திராவுடன் கமலாநேரு -1918\nஇவருடைய பதினேழாம் வயதில் பண்டிட் ஜவஹர்லால் நேருவை மணந்தார். 1917 ஆம் ஆண்டில் இவருக்குப் பெண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு இந்திரா பிரியதர்ஷினி எனப் பெயர் சூட்டப்பட்டது. 1924 ஆம் ஆண்டில் ஒரு ஆண் குழந்தை பிறந்து ஒரு வாரத்திலேயே இறந்துவிட்டது.[2]\nகமலா நேரு சிறிது காலம் சபர்மதி ஆசிரமத்தில் தங்கியிருந்த போது அவருக்கு கஸ்தூரிபாய் காந்தியுடனும் பிரபாவதி தேவியுடனும் நெருங்கிய நட்பு ஏற்பட்டது.[3]\nபிப்ரவரி 28, 1936 அன்று கமலா நேரு காச நோய் பாதிப்பால் சுவிட்சர்லாந்திலுள்ள லாசன்னில் காலமானார். லாசக்னா இடுகாட்டில் இவரது உடல் தகனம் செய்யப்பட்டது.\nஇவருக்கு நினைவு செலுத்தும் வகையில் கமலா நேரு கல்லூரி, கமலா நேரு பூங்கா, கமலா நேரு தொழில்நுட்ப கழகம்(சுல்தான்பூர்), கமலா நேரு மருத்துவமனை ஆகியவற்றுக்குப் பெயரிடப்பட்டுள்ளன.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் கமலா நேரு என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள்\nஇந்திய பிரதமர்களின் வாழ்க்கைத் துணைகள்\nஇந்திய விடுதலைப் போராட்ட வீராங்கனைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 ஏப்ரல் 2017, 04:22 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bharathpost.com/index.php/2019-05-21-13-34-42", "date_download": "2019-06-25T21:33:26Z", "digest": "sha1:BPLFYG27WJYWHQFJIET44IM4DGPFHDVJ", "length": 5018, "nlines": 86, "source_domain": "bharathpost.com", "title": "தமிழகம்", "raw_content": "\nஎட்டு வழிச்சாலை திட்டம் - சென்னை உயர்நீத…\nசேலம் – சென்னை எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடையை நீக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மத்திய அரசின் பாரத் மாலா திட்டத்தின் கீழ், ரூ...\nதேனி மக்களவை தொகுதியில் ஓ.பி.ஸ் மகன் வெற…\nதேனி மக்களவை தொகுதியில் ஓ.பி.ஸ் மகனும், அ.தி.மு.க வேட்பாளருமான ரவீந்திரநாத் குமார் வெற்றி பெற்றுள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை விட 76,319 ஓட்டுகள் அதிகம் பெற்று...\nவேலூர் தொகுதிக்கு தேர்தல் ரத்து - தேர்தல…\nடெல்லிதேர்தல் ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று, வேலூர் மக்களவை தொகுதி தேர்தலை ரத்து செய்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். நாளை மறுநாள் தமிழகத்தில் தேர்தல் நடைபெற...\nமுதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது - 91 …\nநாடு முழுக்க மொத்தம் 91 தொகுதிகளில் முதற்கட்டமாக இன்று லோக்சபா தேர்தல் நடக்கிறது. காலை 7 மணிக்கு இந்த லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு 6 மணிக்கு நிறைவு...\n“வாக்குச்சாவடிகளில் நாம் தானே இருப்போம்”…\nகாஞ்சிபுரம் மாவட்டத்தில் அ.தி.மு.க வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்த அன்புமணி ராமதாஸ், \"எதிரணியில் உள்ள திமுகவினரிடம் சில ஆயிரம் வாக்குகள் மட்டுமே இருக்கிறது. இருப்பினும் அவர்கள் வாக்களிக்க...\nஅரசியல்\tஉடல்நலம்\tகல்வி\tதொழில்நுட்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.radiotamizha.com/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B8%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2019-06-25T22:14:38Z", "digest": "sha1:XGPES6IJYFZG4Z4C2SDBNP2V5EE4ATSQ", "length": 9516, "nlines": 133, "source_domain": "www.radiotamizha.com", "title": "யாழில் பொலிஸாரின் அதிரடி!மதில் பாய்ந்து ஆவா கும்பல் தப்பி ஓட்டம்!! « Radiotamizha Fm", "raw_content": "\n854.3 கிலோ கிராம் சுறா துடுப்புகளுடன் ஒருவர் கைது\nதிடீரென மயக்கமுற்ற ஆறு மாணவர்கள்\n939.2 கிலோ கிராம் பீடி இலைகள் கடற்படையினரால் மீட்பு\nபிரதேச செயலாளருக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனை\nயாழ் வைதீஸ்வராக் கல்லூரி முதல் முறையாக பங்கு பற்றிய வளைகோல் போட்டி\nHome / உள்நாட்டு செய்திகள் / யாழில் பொலிஸாரின் அதிரடிமதில் பாய்ந்து ஆவா கும்பல் தப்பி ஓட்டம்\nமதில் பாய்ந்து ஆவா கும்பல் தப்பி ஓட்டம்\nPosted by: அகமுகிலன் in உள்நாட்��ு செய்திகள் May 23, 2019\nநண்பனின் பிறந்த நாளைக் கொண்டாடுவதற்கு யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் திரண்ட 50 க்கும் மேற்பட்ட இளைஞர்கள், பொலிஸாரைக் கண்டதும் தப்பியோடியுள்ளனர்.\nநல்லூர் பருத்தித்துறை வீதியில் ஆனைப்பந்திக்கு அண்மையாகவுள்ள விடுதி ஒன்றில் வாள்வெட்டுக் குழுவுடன் தொடர்புடைய நபரின் பிறந்த நாளைக் கொண்டாடுவதற்கு நண்பர்கள் ஒன்று கூடியனர்.\nதகவல் அறிந்த பொலிஸார், விடுதிக்குள் ர் நுழைந்தனர். எனினும் பொலிஸார் உள்நுழைவதை அறிந்த முக்கிய சந்தேகநபர்கள் விடுதியின் பின்பக்க மதிலால் பாய்ந்து தப்பி ஓடியுள்ளனர். அங்கிருந்த சுமார் 30 பேரிடம் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், ஐந்து பேரை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.\nயாழ்ப்பாணத்தில் நடந்த வன்முறைகளுடன் தொடர்புடைய முக்கிய சந்தேகநபர்களே தப்பி ஓடியுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.\nமேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்\nமதில் பாய்ந்து ஆவா கும்பல் தப்பி ஓட்டம்\nTagged with: #யாழில் பொலிஸாரின் அதிரடிமதில் பாய்ந்து ஆவா கும்பல் தப்பி ஓட்டம்\nPrevious: வவுனியா வளாகத்தை பல்கலைக்கழகமாக தரமுயர்த்த அமைச்சரவை அங்கீகாரம்\nNext: ஊடகவியலாளர்களுக்கான வீட்டுத் திட்டத்துக்கு 9 கிராம அமைப்புக்கள் எதிர்ப்பு\n854.3 கிலோ கிராம் சுறா துடுப்புகளுடன் ஒருவர் கைது\nதிடீரென மயக்கமுற்ற ஆறு மாணவர்கள்\n939.2 கிலோ கிராம் பீடி இலைகள் கடற்படையினரால் மீட்பு\nசனி கிரகத்தை சுற்றி வளையங்கள் இருக்க காரணம் என்ன\nரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா\nயானையை தூக்கிலிட்டுக் கொன்ற கொடூரம்\nவிண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 25/06/2019\nஇன்றைய நாள் எப்படி 24/06/2019\nஇன்றைய நாள் எப்படி 23/06/2019\nபிரதேச செயலாளருக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனை\nமுன்னாள் ஏறாவூர் பிரதேச செயலாளர் சதகத்துல்லா ஹில்மி-க்கு திருகோணமலை மேல் நீதிமன்றம் இன்று 10 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்துள்ளது. ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=2420:2008-08-03-05-31-23&catid=116:2008-07-10-15-12-19&Itemid=86", "date_download": "2019-06-25T21:46:44Z", "digest": "sha1:GGXXVKMBEPVQDAJL5F5T5BHIXX2REAR3", "length": 5628, "nlines": 119, "source_domain": "www.tamilcircle.net", "title": "காரட் கோஃப்தா", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack அறிவுக் களஞ்சியம் காரட் கோஃப்தா\nSection: அறிவுக் களஞ்சியம் -\nஇஞ்சி பூண்டு விழுது,மிளகாய் தூள்,தனியாதூள்,\nமசலா பொடி ஒவ்வொன்றும் ஒரு டீஸ்பூன்\nகேரட் தோலை சீவி துருவி நீரை பிழியவும்..\nகடலைமாவை சலித்து ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து,\nஅதனுடன் கேரட்,பச்சைமிளகாய் கலந்து சிறிது தண்ணீர்\nதெளித்து சிறு உருண்டைகளாக உருட்டவும்.\nஉருண்டைகளை ரொட்டித்தூளில் பிரட்டி எண்ணயில்\nபொறித்து எடுக்கவும்.இதனை தனியே ஒரு பேப்பரில் பரவலாக போடவும்\nகொதிக்கும் நீரில் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து தக்காளிகளை\nபோட்டு இரண்டு நிமிடம் வைக்கவும்.\nதோல் தனியே கழன்று விடும்.\nவாணலியில் நெய் விட்டு பொடியாக நறுக்கிய வெங்காயத்தை\nதண்ணீர்,உப்பு ஆகியவற்றை சேர்த்து கொதிக்கவைக்கவேண்டும்.\nகடைசியில் தயாராக வைத்துள்ள உருண்டைகளை\ngravy ல் மெதுவாக போடவேண்டும்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-16948.html?s=b3422dd24c1979b054df7fbdfc427890", "date_download": "2019-06-25T21:53:12Z", "digest": "sha1:4RWIZMRE2HLQJIRXLGIOYOVRRCNKIFH2", "length": 32167, "nlines": 168, "source_domain": "www.tamilmantram.com", "title": "தலை எழுத்து. [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > கதைச்சோலை > சிறுகதைகள் > தலை எழுத்து.\nதமிழர் கல்வி கலை பண்பாட்டு மேம்பாட்டுக் கழகம் என்ற பெயர்கொண்ட வளாகத்தின் பெரும்பகுதியை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது அந்தக் கல்யாணமண்டபம். ஏறத்தாழ ஆயிரம் பேர் அமரக்கூடிய மண்டபத்தை தனி ஒருவனாகச் சுத்தம் செய்து கதிரைகளை ஒழுங்காக்கியபடி இருந்தான் கதையின் நாயகன் பொம்மன். ஜேர்மனியன்.. கழக வளாகக் கடைநிலை ஊழியர்களின் மேலாளன். தானுண்டு தன் வேலையுண்டு என்று இருக்கும் அவனை விட்டு விட்டு மண்டபத்தின் மேடைக்குப் போவோம்.\nமேடையில் மூவர்... நடுநாயகமாக இருப்பவன் செல்வா. கழகத்தின் நிர்வாக இணைப்பாளர்களில் ஒருவன். லண்டனில் அமைந்துள்ள தாய்க்கழகத்திலிருந்து ஜெர்மனிக்கு பயிற்சிப்பட்டறை நடத்த வந்திருந்தான். கடந்த இருவாரமாக இடைவிடாது நடந்த பட்டறையின் மிச்சமாக அவன் முகத்தில் களைப்பும் மேசையில் சில கோப்புகளும் இருந்தன. களைப்புக் கூட களை கொடுக்கும் முகமாக அமைந்திருந்தது செல்வாவின் சிறப்பு. அந்தச்சிறப்புடன் பட்டறை பற்றி அறிக்கை தயாரித்துக்கொண்டிருந்தான். பக்கத்தில் உட்கார்ந்திருந்த ஜெர்மன் கழகப்பொறுப்பாளரும் துணைப்பொறுப்பாளரும் அவனுக்கு உதவியபடி இருந்தார்கள். அப்பப்போ பட்டறையின் பூரண வெற்றிக்கு கட்டியம் சொல்லும் செயற்றிட்ட அமுலாக்கம் தொடர்பான ஆலோசனைகள் மோதிக்கொண்டன. மோதல் அதிகரித்த போது குரலில் அதிகாரம் கலந்து உத்தரவுகளைக் கொடுத்தான்.\nஎல்லாம் முடிந்த எல்லாரும் போனபின்னர் மண்டபத்தில் செல்வாவும் பொம்மனும் மட்டும்.. அவர்கள் பேசிக் கொள்ளும் அரைகுறை தமிழும் உடைந்த டொச்சும் உங்களைக் கொல்லாதிருக்க உரையாடல் பெயர்ப்புடன் தொடர்வோம்..\nபட்டறையை இன்று முடித்தே ஆகவேண்டிய நிலை. அதனால் மதியபோசனம் செல்வாவின் பசியை அடக்கவில்லை. அன்னபூரணன் (அன்னபூரணிக்கு எதிர்பால்) பொம்மனைக் கேட்டான்.\nபொம்மன்.. சாப்பிட என்ன இருக்கு..\nமத்தியானக் கறிகளும் புட்டும் இருக்கு..\nபின்னேரத்தான்... வழக்கமான கடையிலதான் எடுத்தனான்.. நல்லா இருகும் செல்வா..\nசாப்பிடும்போது பொம்மனிடம் கேட்கவென பிடித்து வைத்த கேள்விகளை திறந்துவிட்டான் செல்வா..\nஉனக்கு வீடு சொந்தம் எதுவுமே இல்லையா பொம்மன்..\nஇல்லை செல்வா. எங்கே எப்படிப் பிறந்தேன் என்று தெரியாது. ஆனால் தெரிவோரத்திலும் நிலக்கீழ் ரயில் தரிப்புகளிலும் வளர்ந்தேன் என்று மட்டும் தெரியும்.. அங்கிருந்துதான் இங்கே கூட்டி வந்தாங்க.. எந்நாடு செய்யாததை நீங்கள் செய்ததுதான் என் வாழ்க்கை.. உங்களுடந்தான் என் வாழ்க்கை..\nகழகம் தொடர்புபட்ட அனைத்து வேலைகளிலும் அவன் காட்டிய ஈடுபாடு செல்வாவின் நெற்றியில் போட்ட முடிச்சு அவிழ்தது. கழுத்தில் விழுந்து பேச்சை நிறுத்தியது.. ஆழமான அமைதியுடன் கேட்டுக்கொண்டிருந்தான் செல்வா. இடைக்கிடை சாப்பிட்டார்கள். மற்றப்படி பலதும் பத்தும் பேசினார்கள். பேசிப் பேசி நேரம் அதிகாலை ஆகிவிட்டிருந்தது. காலை எட்டுமணிக்கு செல்வாவுக்கு பிளைட். இப்ப உறங்கினாத்தான் சரி. அதை பொம்மனிடம் சொல்லி விட்டு தனது தொ��ைபேசி இலக்கச் சுட்டிப்புத்தகத்தை கொடுத்தான்..\nபொம்மன் உன் பேரையும் அலைபேசி இலக்கத்தையும் இதுல எழுது.\nஎனக்கு எழுதத்தெரியாது - எந்தவிதமான சங்கடமும் இல்லாமல் சொன்னான் பொம்மன்..\nசெல்வாவின் மனதில் திடீரென்று ஒரு பிரவாகம்.. பழகிய யாவருக்கும் நினைவுப் பரிசு கொடுத்துப் பழக்கப்பட்டவன். பொம்மனுக்கு எதுவும் கொடுக்க இயலவில்லை என்ற குறுகுறுப்புடன் இருந்தவன் சுறுசுறுப்பானான்..\nவா... உன் பேரை உனக்கு எழுதப்பழக்குகிறேன்..\nஅவனது மறுமொழிக்கு காத்திருக்காது கோப்பிலிருந்த ஒரு வெற்றுக்காகிதத்தை உருவி எடுத்து பொம்மன் என்பதை தமிழில் எழுதினான் செல்வா. எழுதிய தாளைக் கையில் கொடுத்தபோது மலங்க மலங்க முழித்தான் பொம்மன். ம் எழுது... என்ற செல்வாவின் மந்திரத்தில் கட்டுண்டு பேனையை கையில் எடுத்தான். ஏதோ ஒன்று உடலில் பாய்ந்த உணர்வை வெளிப்படித்தினான். அதை எப்படிச் சொல்ல... அறியாத தாய் ஆசீர்வதித்தது போல.. உயிர் பிரியும் தருணத்தில் அன்புக்குரியவரின் ஆதூரம் கிடைத்தது போல.. இப்படியானவற்றை நினைத்துக்கொள்ளுங்கள்.\nசில நிமிடங்கள் செலவழித்து எழுதியபின்னர் தாளைத் திருப்பித்தந்தான். கோணல் மாணலாக தூறல் மழை மண்ணில் தீட்டிய ஓவியம் போல அவனது பெயர் தமிழில் மின்னியது. செல்வாவின் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தான். செல்வாவின் முகத்தில் மலர்ந்த புன்னைப்பூவால் பொம்மனின் முகத்தோட்டம் மலர்ந்தது. மின்னலடித்தது.. அந்த மின்னலில் செல்வாவின் கண்கள் இருட்டுக் கட்டின.. பார்வையைத் திருப்பி தாளின் மறுபுறத்தில் ஒன்றுடன் ஒன்று மாறுபட்ட அளவில் அவனது பெயரை எழுதினான் செல்வா.. அதை மீண்டும் பொம்மனிடம் கொடுத்தான்..\nஇதுக்கு மேல கன தரம் எழுதிப்பழகு.. பிறகு வடிவாக எழுத வரும்.\nசொல்லி விட்டு செல்வா படுக்கப் போய்விட்டான்.. அசதியோ இல்லை திருப்தியோ ஏதோ ஒன்று நல்ல உறக்கத்தைக் கொடுத்தது.. ஆனாலும் நேரம் சதி செய்தது.. அலார அரக்கன் அடித்து எழுப்ப துடித்து எழுந்தான்..\nதயாராகி வெளியே வந்தபோது பொம்மன் விழிப்பாக இருந்தான். கண்மடல் திறந்து இரவுதனைக் குடித்திருப்பான் போலும். செவ்வந்தியாக நிறந்திருந்தன அவனது கன்கள். அவன் கையில் இருந்த காகிதம் கலகலத்தது. காத்திருந்தவன் போல் காகிதத்தை காட்டினான்.. செல்வாவின் எழுத்துக்கு மேலாக பல கோடுகள்.. பொம்மனை ���ழமாகப் பார்த்தான்.. அடுத்த பக்கம் பாருங்கள் என்று சொன்னது போல உணர்ந்தான். திருப்பினான்.. மணிமணியாக பொம்மன் நிறைந்திருந்தான்.. இதனால்த்தான் காகிதம் கலகலத்ததோ என்று நினைத்துக்கொண்டான்.. பார்வையாலே தட்டிக்கொடுத்தான்.. பொம்மனிடம் பேனாவை நீட்டினான்.. பெட்டியை எடுத்துக்கொண்டு பேனாவை வாங்காமலே புறப்பட்டான் செல்வா.. தன் பெயரை விரல்களால் தடவியபடி செல்வா சென்ற திக்கை பார்த்தபடி நின்றான் பொம்மன்..\nசிலர் கையெழுத்தில்.. தலையெழுத்தே இருக்கும் என்பர்..\nசிலருடன் சிலநேரம் பழகினாலும்.. பழக்கத்தின் தாக்கம் பலநாள் தொடரும்...\n(கதையை புரிந்துக்கொள்ள சற்று கடினப்பட்டேன்)\nஇதில் பொம்மனுடைய அல்லது செல்வாவினுடைய மனம் அந்த நேரத்தில் எப்படி இருந்திருக்கும் என்பதை உணர்த்த நீங்கள் முயன்ற விதம் அழகு. படிக்காத நெருங்கிய உறவினர் ஒருவருக்கு அவரது பெயரை எழுத சிறுவயதில் நான் சொல்லிக்கொடுத்திருக்கிறேன். பழகும் நேரத்தில் அவர் அடிக்கடி அதையே எழுதிக்கொண்டிருந்ததையும் ஓரளவுக்கு திருத்தமாக எழுதிய பின்னர் அவர் கண்ணில் தெரிந்த பரவசமும்....அவற்றை விளக்க வார்த்தைகள் இல்லை.\nஅன்பால் மொழியை ஊட்டிய செல்வாவை நினைத்தால் மகிழ்ச்சியாய் இருக்கிறது.\nகண் கலங்கிவிட்டது அமரன் அண்ணா..\nபொம்மன் என்ற ஒரு புல்லாங்குழலுக்கு இசை மீட்டக் கற்றுக் கொடுத்த வித்தக கதாநாயகரை எண்ணி மகிழ்ந்தேன்..\nநெற்றியில் அவிழ்ந்த முடிச்சு.. கழுத்தை இறுக்கியது..\nகோணல் மாணலாக மண்ணில் தூரல் தீட்டிய ஓவியம்..\nஇரவுதனைக் குடித்த கண் மடல்கள்..\nஎன ஒவ்வொரு வாக்கிய அமைவும் எதை சொல்ல... எதை விட என்று சொல்ல முடியாத அளவுக்கு... மனதைக் கட்டிப் போட்டுவிட்டது..\nமிகச் சிறந்த கதைக் கரு..\nபாராட்ட மட்டும் மாட்டேன்... 1000 ஐ-கேஷ் கொடுத்து என்னாலான மரியாதையையும் செலுத்தியே தீருவேன்..\nஎன் அப்புச்சி முதியோர் கல்வியில் படித்து அரைகுறையாக... படிக்கத் தெரிந்திருந்தார்..\nமேசையில் இருக்கும் செய்தித் தாளில் சில முக்கிய செய்திகளின் தலைப்புகளை நான் கவனிக்கிறேனா என்று பார்த்து பின் அவர் வாய் விட்டு.. மெல்ல முணுமுணுப்பதைக் காணாதது போல் கண்டு இன்புறும் என் மனம்..\nகாது கேட்காததால்.. மாமா இந்த ஊரில் இருக்கிறார்.. இங்கு வருவார்.. என்பது போன்ற பெயர் சம்பந்தமான செய்திகளைத் தெரிவிக்க... ஒரு வெள��ளைத் தாளில்.. பெரிய எழுத்துகளில் எழுதி.. அதைப் படிக்கக் கொடுப்போம்..\nமெல்ல மெல்ல எழுத்துக் கூட்டி அவர் மனத்துக்குள் உதடுகள் அசையப்படித்து.. பின் சத்தமாக இந்த ஊரா என்று கேட்கும் போது அந்த முகத்தில் தெரியும் பிரகாசம் மாதிரி எந்த விளக்குகளும் இன்னும் ஒளி சிந்தக் கற்றுக் கொள்ளவில்லையென்பேன்..\nஅவர் பெயரை எழுதி படிக்கக் கொடுத்து.. அதை அவர் படித்துக் காட்டி வெட்கப்பட்டு சிறு குறுநகை புரிவதைப் பார்க்கவே அடிக்கடி எழுதிக் காட்டியிருக்கிறேன்..\nஇந்த கதை பல நினைவுகளை அசைபோட வைத்தது..\nநெஞ்சில் விதைக்குமளவு கதை எழுதும் உங்களுக்கு ஏதும் பரிசு தந்தாக வேண்டும்..\nஎனது சார்பாக... கதைகளில் பல சிகரங்களைத் தொட்டு வரும் உங்களுக்கு \"சிகரன்\" என்ற பட்டத்தை வழங்குவதில் பெருமைப் படுகிறேன்..\nஇப்படி அழைக்க அனுமதிப்பீர்கள் தானே\nசின்ன சம்பவம்....ஆனால் சொல்லியவிதம், கவிதையாய் மின்னுகிறது. கருவோ கண்களுக்குள் நுழைந்து இதயத்தை அசைக்கிறது. எழுத்தறிவித்தவன் இறைவனென்றால் அந்த யாருமில்லா பொம்மனுக்கு எழுத்தை கற்றுக்கொடுத்த செல்வாவும் உயர்ந்து நிற்கிறார். வசீகர வர்ணனைகளால் வசியப்படுத்திய கதைக்கு மனமார்ந்த வாழ்த்துகள் அமரன்.\nமூன்றாவது பத்தியில் பொம்மனும், செல்வாவும் இருமுறை வருகிறது. திருத்திவிடுங்கள் அமரன்.\nஅழகான வரிகளில் எளிமையான நிகழ்வை சொல்லியிருக்கிறீர்கள்....\nசெல்வாவும் பொம்மனும் அனுபவித்த உணர்வுகள் தெள்ளியதாய் புரிந்தது..\nசில இடங்களில் மின்னல் தெறிக்கிறது.\nசில இடங்களில் கண்ணை நெறிக்கிறது.\nநீங்கள் நல்ல கதை சொல்லி. ஆங்கிலக் கலப்பினம் இல்லாத தெள்ளுத்தமிழ் கதை சொல்லத் தெரிந்த கதை சொல்லி.\nசின்னக் குருத்தை நன்றாக விருத்தி எழுதும் போது எழும் கருத்துத் துளை அவ்வளவாகத் தெரியவில்லை என்பது உண்மை.\nஇன்னும் நிறைய படையுங்கள்.... இதைப் போன்று எங்கள் மனதைக் குடையுங்கள்..\nகருவும்.... கதையும் அதைக் கொண்டு சென்ற முறையும் அருமை.\nசிறிய நிகழ்வையும் அரிய கதையாக்கும் கலை உனக்கிருக்கிறது.\nசிவா அண்ணா சொன்ன திருத்தத்தைச் செய்துவிடு.\nநீ கூறிய திரைக்காட்சிகளை எல்லாம் நான் பார்க்கவில்லையே அப்புறம் எப்படிப் புரிந்து கொள்வது....\nஎன் மனப்பாறை சிதறல்களை சிற்பமாக்கும் உளிகள்\nதம் மனம் போன்று சிந்திய அற்புத ஓசைத்துளிகள்...\nநிறைத்த நெஞ்சுடன் நன்றி நவில்கிறேன்..\nஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் -\nஇந்த வரியின் முழு வீச்சைக் கண்டேன்\nஎன் நேச முத்தங்கள் அமரா\nஅண்ணனின் வார்த்தைகள் கரும்புச் சாற்றை வார்க்கின்றன. நன்றி அண்ணா.\nஎழுத்தறியாத ஒரு ஏழைச்சிறுவனுக்கு எழுதக் கற்றுக்கொடுத்ததைவிட வேறென்ன பரிசை செல்வா கொடுத்துவிட முடியும். அயராத முயற்சியால் தன் பெயரெழுதக் கற்றுக் கொண்ட பொம்மன் போன்றோர் முறையான கல்வி கற்றால்...\nவேறுபட்ட கதைக்களம்.... சிறந்த கதைக்கரு என முற்றிலும் மாறுபட்ட இந்தச் சிந்தனைக்கு என் பாராட்டுக்கள் அம(பா)ரன்.\nபடிப்பை தவறவிட்டவனிற்கு குறைந்த நேரத்தில் இயன்றளவு பயந்தரும் வகையில் படிப்பித்திட்ட செல்வாவின் செயலும், அந்த பாடந்தனை எதுவித களைப்போ, கூச்சமோ இன்றி ஊக்கத்துடன் படித்திட்ட பொம்மனின் கதை அருமை அமரா.\nஇறுதிவரி படிக்கும்வரை அழகாகத் தெரிந்த கணினித்திரை ஏனோ தெரியவில்லை அந்த இறுதிவரிமட்டும் மங்கலாகவே தெரியலாயிற்று.\nஎழுத்தறிவித்தவன் இறைவனாவான் என்பார்கள். இங்கே செல்வா அந்த இடத்தில்.\nஇதுவரை இது என்னவென்று படிக்கத்தெரியாத ஒருவன் தன்னுடைய பெயரை தமிழில் அழகாக எழுதக்கற்றுக்கொண்டான். அவனுடைய எண்ண ஓட்டம் எப்படி இருக்கும் என்பதை அழகாக எழுதி எங்களை அப்படியே கதையில் லயிக்க வைத்துவிட்டீர்கள். உங்களுக்கு என் பாராட்டுக்கள்.\nஜாம்பவான்களின் பாராட்டால் \"பார்\" ஆட்டம் போடுகிறது மனம்.. நன்றி அனைவருக்கும்.\nஎழுது[/SIZE][/FONT]... செல்வாவின் மந்திரத்தில் கட்டுண்டு பேனையை கையில் எடுத்தான். ஏதோ ஒன்று உடலில் பாய்ந்த உணர்வை வெளிப்படித்தினான். அதை எப்படிச் சொல்ல... அறியாத தாய் ஆசீர்வதித்தது போல.. உயிர் பிரியும் தருணத்தில் அன்புக்குரியவரின் ஆதூரம் கிடைத்தது போல.. இப்படியானவற்றை நினைத்துக்கொள்ளுங்கள்.\nஇந்த வரிகளை எப்படி சிந்தித்தீர்கள் அமரன். வெகுவாக ரசித்தேன். கல்வியை தருவதை விட சிறந்த சன்மானம் என்ன இருக்க முடியும்\nஅழகாய் சுட்டிக்காட்டியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள் அமரன்.\nஊக்க மருந்துக்கு நன்றி கீழைநாடான்..\nஎல்லாம் கண்ணுறும் காட்சிகளில் களாவடியதுதான்.. கதைக்கான கருகூட அப்படித்தான்... சுற்றுலா காலத்தில் சுருட்டியது. உவகைகள் பலவகை (http://www.tamilmantram.com/vb/showthread.phpt=16932)உண்மைச்சம்பவம்.. அதை வைத்து பின்னியது கதை..\nஅறியாத தாய் ஆசீர்வதித்தது போல.. உயிர் பிரியும் தருணத்தில் அன்புக்குரியவரின் ஆதூரம் கிடைத்தது போல..\nஇப்ப எப்படியிருக்கு குருவே..... :)\nஇப்ப எப்படியிருக்கு குருவே..... :)\nஅழகாலதான் நீ எனக்குக் குரு..\nவிடாமுயற்சியாக இரவு முழுவதும் கண்விழித்து கையெழுத்தைப்பழகி விடியும் போது அவன் தலையெழுத்தையே மாற்றிவட்டான் பெம்மன்\nகடைசி வரிகளில் ஆழமாகக் கருத்தை ஒழித்த வைத்து கதையை நன்றாக கொண்டு சென்றிருக்கீர்கள்\nஒருவருக்கு தெரியாத ஒன்றை கற்றுக்கொடுத்து, அதை அவர் சிறப்பாக செய்யும் போது மனதுக்கு இருக்கும் மகிழ்ச்சி உள்ளதே.... அதை வார்த்தைகளால் சொல்ல முடியாது. ஆனால் நீங்கள் சொல்லிவிட்டீர்கள். நீங்கள் உபயோகப்படுத்தி இருக்கும் வார்த்தைகள் அழகு.\nபின்னூட்டி உற்சாகப்படுத்திய நிரனுக்கும் லீலுமாவுக்கும் நன்றி.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-5748.html?s=b3422dd24c1979b054df7fbdfc427890", "date_download": "2019-06-25T22:03:12Z", "digest": "sha1:23DZFC2WF3EVFGE46EA4ILCZULANUQTN", "length": 46063, "nlines": 136, "source_domain": "www.tamilmantram.com", "title": "கோதுமைக் களவாணி [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > கதைச்சோலை > சிறுகதைகள் > கோதுமைக் களவாணி\nView Full Version : கோதுமைக் களவாணி\nஎனது சின்ன வயதில் நடந்தது அது. இன்றும் நன்றாகவும் தெளிவாகவும் இருக்கிறது அந்த நினைவு. தெளிந்த நீரோடைகுள்ளே கிடக்கும் கல்லைப் போல. பையைத் தூக்கிக்கொண்டு படியில் தடதடவென இறங்கினேன். கும்மாளமும் உற்சாகமும் கூடி வந்தது அன்று. சுந்தரும் அவன் பள்ளிக்கூடப் பையைத் தூக்கிக்கொண்டு வந்தான். வழக்கமாக பள்ளிக்கூடம் போகும் நேரமது. கையைக் கோர்த்துக்கொண்டு வேகமாக நடந்தோம். கதிருகடைக்கு பக்கத்திலேயே குமாரும் காத்திருந்தான். மூவரும் சேர்ந்து நெல்லிக்காய் தண்டிக்கு பொடிப்பொடியாக கற்களைப் பொறுக்கிக் கொண்டோம். விருவிருவென வேகத்தைக் கூட்டினோம். பின்னே கோதுமைக் களவாணி இல்லாமல் போய்விட்டால் கோதுமைக் களவாணி இல்லாமல் போய்விட்டால் அந்த நினைப்பே வேகமாக நடக்க வைத்தது.\nகோதுமைக் களவாணியை அந்தத் தெருவில் இருந்தவர்களுக்கும் இருப்பவர்களுக்கும், அடிக்கடி போவோர் வருவோருக்கும் நன்றாகத் தெரியும். பைத்தியம் என்று எல்லோராலும் முடிவு கட்டப்பட்டவள். அறுபதை நெருங்கும் வயது. ஒட்டுப் போட்ட கந்தல். குளித்தறியாத அழுக்கு மேனி. சடை விழுந்த செம்பட்டைத் தலை. அவளது ஊரும் பேரும் யாருக்கும் தெரியாது. ஏதோவது ஒரு நேரத்தில் நல்ல மனநிலையில் இருக்கையில் கேட்டால் \"பாப்பா மேரி பாத்தீமா தேவி\" என்ற சர்வமத பெயரைச் சொல்வாள். ஆளும் பேரும் மாறிமாறி கேட்டாலும் வேறு எந்தப் பெயரையும் அவள் சொல்லியதேயில்லை. இப்படியொரு பெயரை எங்கே பிடித்தாளோ ஆனால் எல்லோருக்கும் பிடித்ததென்னவோ கோதுமைக் களவாணி என்ற பெயர்தான். எங்கே களவாண்டாள் ஆனால் எல்லோருக்கும் பிடித்ததென்னவோ கோதுமைக் களவாணி என்ற பெயர்தான். எங்கே களவாண்டாள் எப்போது களவாண்டாள் யாருக்கும் இந்த விவரங்கள் தெரியாது. ஆனாலும் எப்படியோ அவளுக்கு அந்த பெயர் வந்து விட்டது. மூட்டை கோதுமையைக் காயப் போட்டிருந்த வேளையில் திருடி விட்டாளென்று சொல்வார்கள். இத்தனைக்கும் அந்தத் தெருவில் கோதுமையை பயன்படுத்துகிறவர்கள் மிகக் குறைவுதான். அதிலும் கோதுமையை மூட்டையாக வாங்கிக் கொண்டிருந்தது மளிகைக் கடை கதிரு மட்டும்தான். ஆனால் கதிரும் கோதுமையைக் காயப் போட்டதுமில்லை. திருட்டு கொடுத்ததுமில்லை. எது எப்படியோ பாப்பா மேரி பாத்தீமா தேவிக்கு கோதுமைக் களவாணி என்ற பெயர் நின்று நிலைத்து விட்டது.\nஎல்லோருக்கும் பிடித்த அந்தப் பெயர் அவளுக்கு ஏனோ பிடிக்காமலே போனது. அந்தப் பெயரைச் சொல்லி அழைப்பது உறுதியாக அவளது சுயமரியாதையைச் சுட்டிருக்க வேண்டும். ஏனென்றால் அந்தப் பெயரை யாராவது சொல்லக் கேட்டால் அவள் அகோர பத்ரகாளியாக அவதாரமெடுப்பாள். வாயில் சொல்லும் கையில் கல்லுமாய் அந்தத் தெருவையே வதைப்பாள். தமிழில் எத்தனை கெட்ட வார்த்தைகள் உள்ளதோ அத்தனையும் சொல்லி அர்ச்சிப்பாள். அவள் வீசியெறியும் கற்களுக்கு பயந்து கொண்டு அந்தப் பக்கம் போவதற்கு யோசித்தாலும் அவள் சிந்தும் செந்தமிழ் மொழிகளை நன்றாகக் கேட்டு உள்ளூற ஊர் மகிழும். யாருடைய நல்ல நேரமோ அவள் கல்லெறி குறிக்கு எல்லோரும் தப்பிக் கொண்டே இருந்தார்கள்.\n என்கின்ற ஆராய்ச்சியில் இறங்குவார் யாருமில்லை. எல்லாம் விண்டவர் கண்டிலர். கண்டவர் விண்டிலர் கதைதான். ஆனாலும் அவளைப் பற்றிய வதந்திகள் ஆயிரமாயிரம். பாகிஸ்தான் உளவாளி. இலங்கை இராணுவக்காரி. அமெரிக்க ஏஜெண்ட். பெரிய விஞ்ஞானி. மில் ஓனர் வைப்பாட்டியாயிருந்து கைவிடப்பட்டவள். பிள்ளைகள் கைகழுவிய பெரிய பணக்காரி. ஜமீந்தார் ராணி. இசைப் பைத்தியம் பிடித்த பாடகி. பெற்ற மகனைக் கொன்றவள். ஹைதராபாத் நிஜாமின் ஆசைநாயகி. இப்படியெல்லாம் பத்தாதென்று அந்தக் காலத்து அரக்கி பரம்பரையில் வந்தவளென்று நம்புகிறவர்களும் உண்டு.\nஅவளுடைய சொத்து என்று சொல்லப் போனால் ஒரு பெரிய துணிமூட்டை. அதை துணி மூட்டை என்பதை விட பொதிமூட்டை என்பதே பொருந்தும். எல்லாம் எங்கிருந்து பொறுக்கினாளோ அவ்வளவு துணிகள். பிறகு ரெண்டு ஊசி. பழைய பேப்பரில் சுற்றி வைத்திருப்பாள். அப்புறம் நூல்கண்டு. கதிரு கடையில் அவளுக்கு நூல்கண்டு சும்மாவே கிடைக்கும். அவள் காலை வேளையில்தான் போய் நூல்கண்டு கேட்பாள். அவள் வந்து நூல்கண்டு கேட்டால் அன்றைக்கு கடையில் வியாபாரம் கொழிக்கும் என்பது கதிரின் நம்பிக்கை. அந்த நம்பிக்கையும் இன்று வரைக்கும் பொய்த்ததேயில்லை. எதையாவது தைத்துக் கொண்டிருப்பாள். மூட்டையிலிருந்து துணியை உருவி அணிந்திருக்கும் துணியோடு சேர்த்துத் தைப்பாள். அப்படித் தைத்து தைத்து அவளது ஆடை பலவண்ண நிறங்களில் மினுக்கிக் கொண்டிருக்கும்.\nஇது போக இன்னும் சில அசையாச் சொத்துகள் உண்டு அவளிடம். சாப்பிட அலுமினியச் சொம்பும் தட்டும். அந்தச் சொம்பில் எப்போதும் ரெண்டு மூன்று பெரிய கற்கள் இருக்கும். கோதுமைக் களவாணி என்று யாரவது சொன்னால் முதலில் பறப்பவை அந்த கற்களாகத்தான் இருக்கும். வீசியெறிந்த பின் மீண்டும் அதே கற்களை தேடிப் பொறுக்கி வைத்துக் கொள்வாள். அந்தக் கற்களின் மேல் அவளுக்கு என்ன பாசமோ வீட்டுக் கல்லு என்று சொல்லிக் கொஞ்சுவாள். எந்த வீட்டுக் கல்லோ வீட்டுக் கல்லு என்று சொல்லிக் கொஞ்சுவாள். எந்த வீட்டுக் கல்லோ எப்போதோ இடிந்து போன அவளது வீட்டுக் கல்லாகக் கூட இருக்கக் கூடும். எங்கேயாவது செடிகளில் கொடிகளில் பூ பூத்திருக்கக் கண்டால் இரண்டு பூக்களைப் பறித்து கல்லிருக்கும் சொம்பிற்குள் போடுவாள். பூஜை செய்கிறாள் என்று கேலி செய்வோம். அப்போதெல்லாம் கண்டுகொள்ளாமல் போவாள்.\nபசித்தால் ஏதாவது வீட்டு வாசலில் நின்று கொண்டு \"அக்கா\" என்று அழைப்பாள். எல்லோருமே அவளுக்கு அக்காதான். சின்னக் குழந்தையிலிருந்து கோயில் ஐயர் வரை ஆண் பெண் வேறுபாடு இல்லாமல் எல்லோருமே அக்காக்கள்தான். அவள் கேட்டால் இல்லையென்று பொதுவாக யாரும் சொன்னதேயில்லை. முதலில் சொம்பில் தண்ணி கேட்பாள். கற்களையும் தட்டையும் கழுவிவிட்டு தட்டில் போடுவதை வாங்கிக் கொள்வாள். சைவம் அசைவம் என்றெல்லாம் அவள் பாகுபாடு பார்த்ததில்லை. போட்டதைத் தின்பாள். தின்ற வீட்டு வாசலருகே அமர்ந்து இராகம் போட்டு பாடுவாள். கேட்டால் ஒரு சொல்லும் காதில் தெளிவாக விழாது. விழுந்தாலும் புரியாது. அவளது இராகம். அவளது பாடல். அப்படிப் பாடுகையில் அவள் குரல் குழைந்திருக்கும். ஒரு மகிழ்ச்சி தெரியும்.\nஅன்றைக்கு அவளுக்கு கிடைத்தது அல்வா டீச்சர் வீட்டு இட்லி. அலமேலு டீச்சருக்கு நாங்கள் வைத்த பட்டப் பெயர் அல்வா டீச்சர். நான், சுந்தர், குமார் மூவரும் பொறுக்கி வைத்திருந்த கற்களோடு அவளை நெருங்கினோம். கற்கள் போட்டு வைத்திருந்த சொம்பில் தண்ணீர் ஒரு மடக்கு குடித்துக் கொண்டும் இட்டிலியை துண்டு துண்டாக விழுங்கிக் கொண்டுமிருந்தவள், முதலில் எங்களைக் கவனிக்கவில்லை. பிறகு தலையைத் தூக்கிப் பார்த்து முகத்தைக் கோணி பழிப்புக் காட்டினாள். மூவரும் வாயைப் பொத்திக் கொண்டு சிரித்தோம். பதிலுக்கு எங்களைப் பார்த்து வக்கனை காட்டினாள். அப்படிக் காட்டும் பொழுது வாய்க்குளிருந்த இட்டிலி பிதுங்கி வெளியே விழுந்தது. கொஞ்சம் கடைவாயில் அசிங்கமாக ஒட்டிக் கொண்டிருந்தது. \"உர்ர்ர்ர்ர்ர்ர்\" குரங்கு போல கத்தினோம். அவள் கண்டுகொள்ளாமல் இட்டிலி மேல் கவனத்தைச் செலுத்தினாள்.\nஎங்கள் பொறுமை எல்லை மீறியது. \"கோதுமக் களவாணி\" அவள் காது கிழிய கத்திவிட்டு நாங்கள் மூவரும் ஆளுக்கொரு பக்கமாய் ஓடினோம். அவளுக்கு கோவம் பொத்துக் கொண்டு வந்தது. தட்டைக் கீழே வைத்துவிட்டு முதலில் இரண்டு கெட்ட வார்த்தைகளை வீசியவள், சொம்பைக் கவிழ்த்து வீட்டுக் கற்களை கையில் எடுத்து எங்கள் மேல் வீசினாள். மூவரும் மூன்று பக்கங்களில் நின்று கொண்டிருந்தோம். ஆளுக்கொரு கல்லாக ஒவ்வொருவர் மீதும் வீசினாள். நாங்களும் பதிலுக்கு அவள் மேல் பொறுக்கி வைத்திருந்த கல்லை கல்லை வீசினோம். இரண்டொரு கற்கள் அவள் மேலே விழுந்தன. அவளது ஆத்திரம் கூடியது. வசவும் நாறியது. அதைக் கேட்டு நமுட்டுச் சிரிப்பு சிரித்துக் கொண்டிருந்த வேளையில் எதிர்பாராத விதமாக குமார் விட்டெறிந்த கல் நேராக வந்து எனது நெற்றியைத் தாக்கியது. \"அம்மா\" அவள் காது கிழிய கத்திவிட்டு நாங்கள் மூவரும் ஆளுக்கொரு பக்கமாய் ஓடினோம். அவளுக்கு கோவம் பொத்துக் கொண்டு வந்தது. தட்டைக் கீழே வைத்துவிட்டு முதலில் இரண்டு கெட்ட வார்த்தைகளை வீசியவள், சொம்பைக் கவிழ்த்து வீட்டுக் கற்களை கையில் எடுத்து எங்கள் மேல் வீசினாள். மூவரும் மூன்று பக்கங்களில் நின்று கொண்டிருந்தோம். ஆளுக்கொரு கல்லாக ஒவ்வொருவர் மீதும் வீசினாள். நாங்களும் பதிலுக்கு அவள் மேல் பொறுக்கி வைத்திருந்த கல்லை கல்லை வீசினோம். இரண்டொரு கற்கள் அவள் மேலே விழுந்தன. அவளது ஆத்திரம் கூடியது. வசவும் நாறியது. அதைக் கேட்டு நமுட்டுச் சிரிப்பு சிரித்துக் கொண்டிருந்த வேளையில் எதிர்பாராத விதமாக குமார் விட்டெறிந்த கல் நேராக வந்து எனது நெற்றியைத் தாக்கியது. \"அம்மா\" அலறிவிட்டேன். நெற்றியில் சின்னதாய் தோல் கிழிந்து இரத்தம் லேசாய்த் துளிர்த்தது. அது வலித்தது. குமாரும் சுந்தரும் பயந்து ஒடி விட்டனர். நான் வலியில் கையால் நெற்றியைப் பொத்திக்கொண்டு முனகினேன்.\nஎன் மேல் கல் விழுந்ததைப் பார்த்ததும் மூட்டையைத் தூக்கிக் கொண்டு ஓடி வந்தாள் கோதுமைக் களவாணி. மூட்டையிலிருந்து ஒரு துணியை உருவி என்னிடம் நீட்டினாள். நான் வாங்கவில்லை. அவளும் விடவில்லை. துணியை வாங்கச் சொல்லி வற்புறுத்தினாள். நான் அழுதுகொண்டே விலகிப் போனேன். கடைசியில் அவளே நெற்றியைத் துடைக்க வந்தாள். நான் பயந்து அலறினேன். இதற்குள் வாசலில் சத்தம் கேட்டு டீச்சர் வெளியே வந்தார்கள். என்னை அவர்கள் வீட்டிற்குள் அழைத்துச் சென்று புண்ணைத் துடைத்து மருந்து போட்டார்கள். நடந்தவைகளை கேட்டு ஒன்றிரண்டு அறிவுரைகளைச் சொன்னார்கள். எல்லாம் கேட்டுவிட்டு டீச்சர் கொடுத்த காபியையும் குடித்துவிட்டு வெளியே வந்தேன். கோதுமைக் களவாணி வீட்டுக்கல்லை தேடியெடுத்துக் கழுவிக் கொண்டிருந்தாள். என்னைப் பார்த்ததுமே சின்னதாய் சிநேகமாய் சிரித்தாள். நான் ஒதுங்கி ஒதுங்கி ஓடிப் போனேன். அதற்குப் பிறகு யாராவது கோதுமைக் களவாணி என்று அழைத்தால் அவளுக்கு கோவமே வருவதில்லை. கல்லையும் சொல்லையும் எறிவதேயில்லை. நாளாவட்டத்தில் அந்தப் பெயரை நாங்கள் மறந்தே போனோம்.\nமன நோயாளிகளுக்கும் மனசு உண்டு. அதை மட்டும் ஏனோ இந்த உலகம் புரிந்து கொள்வதில்லை, மேலும் அக்கறையான கவனிப்புகள் அணுகுமுரை இருந்தாலே அந்த நோயிலிருந்து அவர்கள் விடுதல���யடைந்து விடுவர். தனிமைதான் அவர்களின் எதிரி. உங்கள் வாழ்க்கைச் சம்பவம் அதற்கு மற்றுமொரு எடுத்துகாட்டு. பாப்பா மேரி பாத்தீமா தேவி அவர்களுக்குள் (கோதுமை களவாணி என்று சொல்லுவதில் இனியும் அர்த்தமில்லை என்பதால்) இருந்த மனித நேயம்தான் காயம்பட்டதை கண்டு துடித்தது... அந்தவகையில் நீங்கள் அவர்களுக்கு மிகப்பெரிய உதவியை செய்திருக்கிறீர்கள்....\nபிரியன் மேலே நான் எழுதியிருந்தது ஒரு கற்பனைக் கதையே. என்னுடைய வாழ்வில் நடந்தது அல்ல.\nமனநோயாளிகள் பற்றிய உங்கள் கருத்து நிச்சயம் பொறுப்புள்ளது. இதை அனைவரும் உணர வேண்டும்.\nஅதுதான் நான் கதாநாயகனுக்கு பதில் சொல்லாமல் கதையின் நாயகனுக்கு பதில் சொல்லிவிட்டேன்.........\nஅதுதான் நான் கதாநாயகனுக்கு பதில் சொல்லாமல் கதையின் நாயகனுக்கு பதில் சொல்லிவிட்டேன்.........நயமான பதில். இந்தக் கதையை நமது மன்றத்து ராஜேஷ் அவர்கள் கேட்டதால் எழுதியது. எங்கோ கதைப் போட்டி நடக்கிறது. ஒரு கதை எழுதுங்களேன் என்றார். எழுதி முடித்தபின்னே தான் தெரிந்தது அவர்கள் ஒரு தலைப்பைக் கொடுத்திருக்கிறார்கள் என்று. கதையை அனுப்ப நேரமாகி விட்டது. ஆகையால் இந்தக் கதை எங்கோ சிஸ்டத்தின் இடுக்கில் ஒளிந்து கொண்டது. தேடி எடுத்து இன்று இட்டேன். :)\nநான் இலக்கிய பகுதியில் பதிந்திருக்கிறீர்கள் என்றுதான் நினைத்தேன். உங்கள் பதிலுக்கு பிறகுதான் சிறுகதைகள் பகுதியில் இருப்பதை கவனித்தேன்.\nஆனால் என் முதல் பதில் கதையின் வெற்றிதானே.\nநான் இலக்கிய பகுதியில் பதிந்திருக்கிறீர்கள் என்றுதான் நினைத்தேன். உங்கள் பதிலுக்கு பிறகுதான் சிறுகதைகள் பகுதியில் இருப்பதை கவனித்தேன்.\nஆனால் என் முதல் பதில் கதையின் வெற்றிதானே.நிச்சயமாக. உறுதியாக. கண்டிப்பாக. :)\nஊருக்கு ஒன்றிரண்டு பேர் இப்படி இருக்கத்தான் செய்கிறார்கள். நிகழுலகத்தை மறந்து தனக்கென ஒரு உலகத்தை அமைத்துக்கொண்டு வாழ்கிறார்கள். அவர்களின் பிளாஷ்பேக் கதையை கேட்டால் நமக்கு ஆச்சரியங்கள் கிடைக்கலாம்.. கற்பனை கதை என்று ராகவன் சொல்லியதால் நம்புகிறேன்.. எழுத்து நடையில் ஒரிஜினாலிட்டியே பளிச்சிடுகிறது............ அருமை ராகவா...\nஊருக்கு ஒன்றிரண்டு பேர் இப்படி இருக்கத்தான் செய்கிறார்கள். நிகழுலகத்தை மறந்து தனக்கென ஒரு உலகத்தை அமைத்துக்கொண்டு வாழ்கிறார்கள். அவர்களின் பிளாஷ்ப��க் கதையை கேட்டால் நமக்கு ஆச்சரியங்கள் கிடைக்கலாம்.. கற்பனை கதை என்று ராகவன் சொல்லியதால் நம்புகிறேன்.. எழுத்து நடையில் ஒரிஜினாலிட்டியே பளிச்சிடுகிறது............ அருமை ராகவா...நன்றி மன்மதா...இது உண்மையிலேயே கற்பனைக் கதைதான். ரோட்டில் பார்த்த ஒரு மனநோயாளியே இன்ஸ்பிரேஷன். ஆனால் அவர் மேல் என்னுடைய சொந்தக் கற்பனைகளை நிறைய ஏற்றி வைத்து விட்டேன்.\nஇது உங்கள் கற்பனன கதையா\nஉங்கள் உரை நடை வெகுவாக என்னை கவர்ந்தது.\nநன்றி நாரதரே. உங்கள் ஊக்கம் மகிழ்ச்சியளிக்கிறது.\nராகவா, நிஜமாகவே உங்கள் வாழ்வில் நடந்தது என்றே நானும் நினைத்தேன்.\nஉங்கள் நடை பற்றிச் சொல்ல வேண்டியதில்லை.\nஎன்னைத் தைத்தது கடைசியில் சிறுவனின் மற்றும் அந்தப் பெண்ணின் மனநிலையில் அனைவரையும் கொண்டு வைத்ததுதான்.\nசுஜாதாவின் ஸ்ரீரங்கத்து தேவதைகள் முதல் தொகுதியில் இது போன்றே ஒரு கதை உண்டு. அதில் இது போன்ற ஒரு பெண்ணின் குழந்தையை அவளே தவறிக் கீழே போட்டு அது இறந்துவிடும். அதிலிருந்து அவள் இப்படி கிடைத்ததைத் தின்று, வைதவர்களை வசை பாடி எப்படியோ இருப்பாள்.\nஅந்தக் கதையும் ஒரு சிறுவனின் பார்வையில் இருந்து எழுதப் பட்டது.\nகதை சிறப்பாக இருக்கிறது. ஒரு சிறிய நிகழ்வு - கற்பனையின் நயம் தெரியாத வகையில் மிகவும் இயல்பாக இருந்தது. கோதுமைக்களவாணி... எப்படி இந்தப்பெயரை தேர்வு செய்தீர்கள்.. மனப்பிறழ்வு உடையவர்கள் பலரையும் பற்றி பல உண்மை சம்பவங்களைப் படித்திருக்கிறேன். நீங்கள் சொன்னது போல அவர்கள் கடைக்கு வந்து போனால வியாபாரம் அதிகமாக நடக்கும் என்பது போன்ற சம்பவங்களைப் பற்றியும் கேள்விப்பட்டிருக்கிறேன். நண்பர்கள் கூறி இருப்பது போல சமூகத்தில் அது போல கவனிப்பாரற்று இருக்கும் பலரைப்பற்றியும் சிந்திக்கவும், முறையாக கவனிக்கவும் அரசு முயற்சிகள் எடுத்தால் நன்றாக இருக்கும்.\nராகவா, நிஜமாகவே உங்கள் வாழ்வில் நடந்தது என்றே நானும் நினைத்தேன்.\nஉங்கள் நடை பற்றிச் சொல்ல வேண்டியதில்லை.\nஎன்னைத் தைத்தது கடைசியில் சிறுவனின் மற்றும் அந்தப் பெண்ணின் மனநிலையில் அனைவரையும் கொண்டு வைத்ததுதான்.\nசுஜாதாவின் ஸ்ரீரங்கத்து தேவதைகள் முதல் தொகுதியில் இது போன்றே ஒரு கதை உண்டு. அதில் இது போன்ற ஒரு பெண்ணின் குழந்தையை அவளே தவறிக் கீழே போட்டு அது இறந்துவிடும். அதிலிருந்து அவள் இப்படி கிடைத்ததைத் தின்று, வைதவர்களை வசை பாடி எப்படியோ இருப்பாள்.\nஅந்தக் கதையும் ஒரு சிறுவனின் பார்வையில் இருந்து எழுதப் பட்டது.நன்றி பிரதீப். சுஜாதாவின் சீரங்கத்து தேவதைகள் முழுதும் படித்ததில்லை. ஒன்றிரண்டு படித்திருக்கிறேன். நீங்கள் குறிப்பிடும் கதையின் கருவும் மனதை உலுக்குகிறது.\nகதை சிறப்பாக இருக்கிறது. ஒரு சிறிய நிகழ்வு - கற்பனையின் நயம் தெரியாத வகையில் மிகவும் இயல்பாக இருந்தது. கோதுமைக்களவாணி... எப்படி இந்தப்பெயரை தேர்வு செய்தீர்கள்.. மனப்பிறழ்வு உடையவர்கள் பலரையும் பற்றி பல உண்மை சம்பவங்களைப் படித்திருக்கிறேன். நீங்கள் சொன்னது போல அவர்கள் கடைக்கு வந்து போனால வியாபாரம் அதிகமாக நடக்கும் என்பது போன்ற சம்பவங்களைப் பற்றியும் கேள்விப்பட்டிருக்கிறேன். நண்பர்கள் கூறி இருப்பது போல சமூகத்தில் அது போல கவனிப்பாரற்று இருக்கும் பலரைப்பற்றியும் சிந்திக்கவும், முறையாக கவனிக்கவும் அரசு முயற்சிகள் எடுத்தால் நன்றாக இருக்கும்.நன்றி பாரதியண்ணா.\nஇந்தப் பெயரைப் பற்றி நீங்கள் கேட்டிருக்கும் கேள்விக்கு என்னிடம் விடையில்லை. எப்படியோ அந்தப் பெயரைப் பிடித்து விட்டேன். அந்தப் பெயரைப் பிடித்த பிறகு மற்றவையெல்லாம் தானாக வந்தன.\nஅரசு முயற்சி என்பது இருக்கட்டும். தனிமனித சமூகம் இவர்களை நடத்தும் முறைமை மிகக் கேவலமாகவே உள்ளது. சென்னையில் ஒருமுறை கிண்டியிலிருந்து அண்ணா நகர் செல்லும் பேருந்தில் ஏறினேன். ஒரு வயதான தாயும் அவரது மனநலம் குன்றிய வளர்ந்த மகளும் ஏறினார்கள். உட்கார இடமில்லை. நான் உடனே எழுந்து இடம் கொடுத்தேன். ஏனென்றால் இவர்களுக்கு மூளைச் சமன்படுத்தும் திறம் குறைவாக இருக்கும். ஆகையால் நேராக நிற்க முடியாது. அதுவும் ஓடும் வண்டியில். உட்கார்ந்த பிறகு அந்தப் பெண்-குழந்தை வெளியில் வேடிக்கை பார்த்துக் கொண்டு பேசாமல் வந்தாள். இது என் மனதைப் பாதித்த நிகழ்ச்சி.\nஇன்னொன்று. ஒரு தாய். இளம் தாய். இத்தகைய கைக்குழந்தையை வைத்துக்கொண்டு பொது வைத்துக் கொண்டிருந்தார். சின்னக் கைக்குழந்தை. என்னைப் பார்த்துச் சிரித்தது. கையை நீட்டியது. அப்பொழுது அந்தக் குழந்தையுடன் சாதாரணமாகப் பழகினாலும், உள்ளுக்குள் மிகவும் நெருங்கிப் போயிருந்தேன்.\nஉண்மைச் சம்பவம் என்றே எண்ண வைக்கும் தத்ரூப நடை..\nசர்வ ம��ப்பெயர், கதிரு கடை, அல்வா டீச்சர்..\nஇன்றுதான் ஆற அமர வாசிக்க நேரம் அமைந்தது.\nமனநலம் குன்றியவர்களைக் கவனித்து, கனிவாய் நாம் நடத்தும் காலம் வந்துவிட்டால்--\nபாரதம் நிச்சயம் அன்று முன்னேறிய தேசமாய் இருக்கும்.\nஉண்மைச் சம்பவம் என்றே எண்ண வைக்கும் தத்ரூப நடை..\nசர்வ மதப்பெயர், கதிரு கடை, அல்வா டீச்சர்..\nஇன்றுதான் ஆற அமர வாசிக்க நேரம் அமைந்தது.\nமனநலம் குன்றியவர்களைக் கவனித்து, கனிவாய் நாம் நடத்தும் காலம் வந்துவிட்டால்--\nபாரதம் நிச்சயம் அன்று முன்னேறிய தேசமாய் இருக்கும்.நன்றி இளசு. இதில் அலமேலு டீச்சர் என்று எனக்குத் தெரிந்தவர் உண்டு. எனக்குப் பாடம் எடுத்தவரில்லை. ஆனால் தூத்துக்குடி புதுக்கிராமத்தில் இருந்தவர். அவருக்கு அல்வா டீச்சர் என்ற பட்டப் பெயர் கிடையாது. கதையின் சுவாரசியத்திற்காகச் சூட்டியதுதான் அந்தப் பெயர்.\nகதையைப் படித்தபோது காட்சிகளைக் கண்முன்னே நிழலாடச்செய்துவிட்டது. உங்கள் கதை நடையில் அப்படி ஒரு தத்ரூபம். வாழ்த்துகள் இராகவன். சின்ன விண்ணப்பம். தொடர்ந்து கதை எழுதலாமே.\nமிக நல்ல கதை. நெஞ்சை நெகிழவைக்கும் கரு. வாழ்த்துக்கள்.\nஆகா.. என்ன விளையாட்டிது.. எங்கள் இராகவன் அண்ணாவா இது.. உங்கள் பின்னாலும் இப்படி வீரதீர வரலாறுகள் உள்ளதா\nமாதா கோயில் வாசலில் நின்று ஐயாசாமி என்று சொன் பைத்தியம் ஞாபகத்திற்கு வந்தது.. பைத்தியங்களானாலும் அவர்களுக்குள்ளும் ஈரம் உண்டு என்பதைக் காட்டும் கடைசி வரி நெகிழ வைத்துவிட்டது...\nஎங்கள் ஊரிலும் பல பைத்தீயங்கள் இருந்திச்சு.. தனித் திரியில போடுறன் எங்கள் ஊர் பைத்தியங்களைப் பற்றி ஒரு அனாலிசிஸ்\nமுதல் வரியில்.. சொந்த கதை போல் அனைவரையும் ஈர்த்து... சென்றது அருமை...\nஅட.. அப்ப சொந்தக் கதையில்லையா\nஇதுபோன்ற சிலர் எனது வாழ்விலும் தென்பட்டிருக்கிறார்கள்...\nஅவர்கள் வாழ்வில் என்ன சோகங்களோ, அதிர்ச்சிகளோ..\n1990களின் ஆரம்பத்தில், ஈழத்தின் ஒரு அகதிமுகாமில், (இலங்கையின் ஒரு புகழ் பெற்ற புண்ணிய தலம், மடுத்திருப்பதி), அவ்வகதிமுகாம் ஒரு மாதா கோயிலாகையால், அங்கு மக்களிடையே கட்டுப்பாடுகளை இலகுவாக்க, தலத்தின் பங்குத்தந்தையர்களால், மக்களிடமிருந்து கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டிருந்தார்கள்.\nஅவர்களில் ஒருவரை (பெயர் நினைவிலில்லை), எல்லோரும் \"கடமை கண்ணியம் கட்டுப்பாடு\" என்றே அழைப்பர். எனெனில், யாரைக் கண்டாலும் அவ்வாறு அன்பாகச் சொல்லி கடமை செய்தவர்.\nஅகதி முகாம் வாழ்க்கையின் பின் பல ஆண்டுகள் கழித்து, 1990 களின் பிற்பகுதியில், வவுனியா என்கின்ற நகரில் அவரை மீண்டும் சந்தித்தபோது மனநலம் குன்றியவராக வீதிகளில் அலைந்து திரிந்தார். என்ன நடந்ததோ ஏது நடந்ததோ தெரியாது அவருக்கு.\nஅந்தச் சிறந்த மனிதரின் அவலம் இன்னமும் எனக்குள் அவ்வப்போது ஊசலாடும்.\nமனநலம் குன்றியவர்களின் இலகு மனதின் கடினம், எங்களில் பெரும்பாலோருக்குப் புரிவதில்லை என்பது வேதனைக்குரிய விடயம்தான்...\nகதை பிரமாதம். ஊணமுற்றாவர்களின் உணர்வை உயர்ந்த எண்ணமுல்ல மானிடர்கள் மட்டுமே இக்காலத்தில் புரிந்துக்கொள்ள முடியும், கலியுகம் அப்படி.\nசுஜாதாவின் ஸ்ரீரங்கத்து தேவதைகள் முதல் தொகுதியில் இது போன்றே ஒரு கதை உண்டு. அதில் இது போன்ற ஒரு பெண்ணின் குழந்தையை அவளே தவறிக் கீழே போட்டு அது இறந்துவிடும். அதிலிருந்து அவள் இப்படி கிடைத்ததைத் தின்று, வைதவர்களை வசை பாடி எப்படியோ இருப்பாள்.\nஅந்தக் கதையும் ஒரு சிறுவனின் பார்வையில் இருந்து எழுதப் பட்டது.\nச*ரியாக* சொன்னீர்க*ள்... இக்க*தையைப் ப*டிக்கையில் என*க்கு எங்க*ள் ஊரில் (ஸ்ரீரங்கம்) இருந்த* அந்த* மூதாட்டியின் நினைவுதான் வ*ந்த*து... அருமையான* ஆக்க*ம் இராக*வ*ன்...\nஅருமையான கதை நன்றி ராகவன் அவர்களே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamilan.lk/%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F/", "date_download": "2019-06-25T22:40:31Z", "digest": "sha1:PVOFJAVGRUJH6XYAHSO2GPX3QNUOPUQW", "length": 4115, "nlines": 71, "source_domain": "www.thamilan.lk", "title": "தர்மசக்கரம் பொறிக்கப்பட்ட ஆடையணிந்ததாக கைது செய்யப்பட்ட பெண்ணுக்கு விளக்கமறியல் ! - Thamilan - Sri Lanka News", "raw_content": "\nதர்மசக்கரம் பொறிக்கப்பட்ட ஆடையணிந்ததாக கைது செய்யப்பட்ட பெண்ணுக்கு விளக்கமறியல் \nதர்மசக்கரம் பொறிக்கப்பட்ட ஆடையணிந்திருந்தார் என்று கைது செய்யப்பட்ட மஹியங்கனை , ஹசலக்கவை சேர்ந்த முஸ்லிம் பெண்மணியை ஜூன் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு\nபதில் பாதுகாப்பு செயலாளர் நியமனம் \nபதில் பாதுகாப்பு செயலாளர் நியமனம் \nஅரச ஊழியர் ஆடைகள் – புதிய சுற்றறிக்கைக்கு கெபினெட் அனுமதி \nமுஸ்லிம்களுக்கு தடைவிதித்த பிரதேச சபைத் தலைவர் நீதிமன்றத்த���ற்கு \nமுன்னாள் மேல்மாகாணசபை உறுப்பினர் ஷாபி பிணையில் விடுதலை \nகளனியில் நகைக்கடை உரிமையாளர் சுட்டுக்கொலை \nஅரச ஊழியர் ஆடைகள் – புதிய சுற்றறிக்கைக்கு கெபினெட் அனுமதி \nமுஸ்லிம்களுக்கு தடைவிதித்த பிரதேச சபைத் தலைவர் நீதிமன்றத்திற்கு \nமுன்னாள் மேல்மாகாணசபை உறுப்பினர் ஷாபி பிணையில் விடுதலை \nதமிழ் மக்கள் பிரச்சினைகளை இந்த அரசாங்கம் பின்வரிசையில் போட்டு விட்டது – மனோ கணேசன் அமைச்சரவையில் கடும் குற்றச்சாட்டு \nமுஸ்லிம் உரிமைகளுக்கான கூட்டமைப்பு கொழும்பில் ஆர்ப்பாட்டம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://abedheen.com/2011/03/19/sabeer-story1/", "date_download": "2019-06-25T22:11:13Z", "digest": "sha1:5YUZC7A56WJDFOOXXB5JTKS4PP4BV3T2", "length": 91560, "nlines": 660, "source_domain": "abedheen.com", "title": "ஆற்றங்கரை – ஸபீர் ஹாபிஸ் | ஆபிதீன் பக்கங்கள்", "raw_content": "\nஆற்றங்கரை – ஸபீர் ஹாபிஸ்\n19/03/2011 இல் 09:56\t(ஸபீர் ஹாபிஸ்)\nபோன மாதம் உங்கள் பக்கங்களைப் பார்த்தேன். உங்கள் உறவினரின் மரணச் செய்தி படித்து வருந்தினேன். அவரின் மறுமைக்காகப் பிரார்த்தித்தேன். உங்கள் எழுத்தில் அவரின் பிரிவின் முழுமையை அறிய முடிந்தது. இந்த உலகில் அவ்வப்போது மரணம் வந்து நம்மையெல்லாம் மூழ்கடித்து விட்டுப் போகிறது. நாமும் சுதாரித்துக் கொள்கிறோம். மரணம்தான் மிகப் பெரிய உண்மை. நானும் உடல் நலம் குறைந்தவனாக பொழுதுகளைப் போக்கிக் கொண்டிருக்கிறேன். அம்ருதா நவம்பர் இதழில் நாகூர் ரூமியின் கட்டுரையைப் படித்தேன். மிகச் சிறப்பாக எழுதியிருந்தார். அந்தத் தமிழ் நடையை கொஞ்சம் இலகுபடுத்தினால் கலை கொஞ்சம் கூடி வரும். இன்ஷா அல்லாஹ், வரும் மே 28ல் நான் நாகர் கோவில் போகிறேன். சுந்தர ராமசாமி நினைவு அரங்கில் கலந்து கொள்கிறேன். ரூமி, தாஜ் போன்றவர்களை காணவும் கதைக்கவம் கொள்ளை ஆசை. நிற்க,\nஇத்துடன், ஆற்றங்கரை என்ற கதையை அனுப்புகிறேன். கதையை எழுதியவன் எனது மச்சி மகன். உனக்கு அறபாத்தை அறிமுகப்படுத்தினேன். இப்பொழுது ஸபீர் ஹாபிஸை 33 வயது. 25 வயதில் எழுதிய கதை. ஒரு கலைப் பட்டதாரி. ஆற்றங்கரை மற்றும் பிற கதைகள் என்ற தொகுதியிலிருந்து இந்தக் கதை அனுப்பப்படுகின்றது. உங்கள் பக்கத்தில் ஏற்றி விடுங்கள். ஆற்றங்கரையில் அமர்ந்து ஆப்தீன் பக்க வாசகர்கள் ஆசுவாசப்படட்டும்.\nஆற்றங்கரை – ஸபீர் ஹாபிஸ்\nசைக்கிளை விட்டுக் கீழே இறங்கிய போது வயற்பரப்பின் சில்லென்ற காற்று முகத்திலறைந்து அவனை வரவேற்றது. கண்களை மூடி, சுவாசத்தை உள்ளிழுத்து, அந்த சுகந்தத்தை மனதுக்குள் நிரப்பிக் கொண்டே நடக்க ஆரம்பித்தான்.\nசிறுபோக வேளாண்மைக் காலமாகையால், பார்வைக்கெட்டிய தூர மெங்கும் பச்சைப் பசேலென்ற நெற்கதிர்களின் சிருங்காரத் தோற்றம் கண்களை நிறைத்தது. ஆற்றின் புறத்தேயிருந்து எழுந்த காற்றின் வீச்சுக்கிசைந்து, அநாயாசமாகத் தலையசைப்பதான நெற்கதிர்களின் ரம்மியத் தோற்றம், மனதை இதமாக வருடிக்கொடுத்தது. தலைக்கேசத்தைக் கலைத்து விட்டுச் செல்லும் வேகக்காற்றை செல்லமாகக் கடிந்து கொண்டே, வரப்பில் கால் பதித்தான்.\nபுற்கள் படர்ந்திருந்த அந்த உயர்ந்த வரப்புகளில், சறுகி விடாதவாறு, மிக அவதானமாக கால்களை முன்வைத்து அழுத்தி நடந்த போது, இரண்டாம் வகுப்பில் படித்த ஒளவைப் பாட்டியின் ‘வரப்புயர…’ பாடல் நினைவுக்கு வந்து உள்ளத்தை ஊடறுத்து உவகையூட்டிச் சென்றது.\nஒரு தேர்ந்த விவசாயியினது அற்புதக் கைவண்ணம் அந்த வரப்புகளின் கட்டுக்கோப்பிலும், பரிமாணத்திலும் கமகமப்பதை அவனால் புரிந்து கொள்ள முடிந்தது.\nகதிர்களின் உயர் விளைச்சலிலும், களைகளின் தாக்குதலிலிருந்து அவை பாதுகாக்கப்படுவதிலும், வரப்புகள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. சமயத்தில் விவசாயிகளின் உயிர்களைக் காப்பாற்றுவதும் இந்த வரப்புகள்தான். தானும் உயர்ந்து நின்று தன்னை நம்பியிருக்கும் விவசாயியையும் உயரத்தூக்கி விடும் ஒப்பற்ற குணவியல்பு இந்த வரப்புகளின் பூர்வீகச் சொத்து.\nசில மனிதர்களைப் போன்று, நம்பி வந்தவரைக் குப்புறப் படுக்கப்போட்டு விட்டு, அவர்கள் மீதேயேறி தம்முயர்வுக்கு எத்தனிக்கும் சுய நலத்தன்மையிலிருந்து முற்றிலும் ஒதுங்கி விட்டுள்ள அந்த உயர்ந்த வரப்புகளை அவன் மனதுக்குள் மெச்சிக் கொண்டான்.\nசிந்தித்துக் கொண்டே நடந்ததில், முன்வைக்கப்பட்ட கால் சற்றுப் பிசகி விடவே, வரப்பின் விளிம்போரங்களில் காய்ந்து இறுக்கமின்றிக் கிடந்த சொரசொரப்பான மண், கீழ் நோக்கிச் சரிந்து, சிறு சரசரப்பை ஏற்படுத்திற்று.\nஅந்த சப்தத்தில், வரப்பினடியில் ஒளிந்திருந்து இரை தேடிக்கொண்டிருந்த சிறு குருவியன்று கீச்சிட்டுக் கொண்டே விர்ரென மேலெழுந்து பறந்து போனது. பிசகிய காலை சரியாக வைத்துக்கொண்டே கீழே சரிந்து கிடந��த மண்ணை அவன் பரிதாபத்துடன் நோக்கினான்.\nதாம் சார்ந்துள்ள கொள்கையில் எவ்வித இலட்சியமும், பிடிப்புமற்று அசமந்தப் போக்குடனிருக்கும் சில மனிதர்களை ஞாபகப்படுத்திய அம்மண்ணை அதன் பாணியிலேயே அலட்சியப்படுத்திவிட்டு தொடர்ந்து நடந்தான்.\nவயற்பரப்பைக் கடந்து வந்த போது, ஹோவென்ற இரைச்சலுடன் சிறு அலையடித்துக் கொண்டிருந்த அந்த ஆற்றங்கரை, அவனைத் தன் உஷ்ணக் காற்றால் தழுவி வரவேற்றது. உள்ளத்தில் உணர்ச்சி நரம்புகள் கொந்தளிக்க, கண்ணுக்கெட்டிய தூரம் வரையும் அகன்று கிடந்த அந்த நீல நிற நீர்ப்பரப்பை ஆதுரமாய் அவன் தன் பார்வைக்குள் அள்ளிப் பருகினான்.\nமிக நீண்ட காலமான எதிர்பார்ப்பை எய்து விட்ட உணர்ச்சியின் லயிப்பு அவனது முகத்தில் அப்பட்டமாய்த் தெரிந்தது. அந்த ஆற்றங்கரை அவனது வாழ்வில் என்றுமே மறக்க முடியா வண்ணம் அழுந்திப் பதிந்து விட்ட பால்ய வயது நினைவுச்சின்னம்.\nகடந்து விட்ட பதினைந்து வருடங்களில், எவ்வித மாற்றங்களுக்கும் உட்பட்டு விடாமல், அதே இரைச்சலுடனும், அதே நீர்ப்பரப்புடனும் ‘நான் நானே’ என்ற சுயகௌரவத் தோற்றத்துடனும் நீண்டு கிடந்த அந்த ஆற்றைக் கண்ணுற்றபோது, இயற்கைகளுக்கிருக்கும் தன்மானத்தையும் சுய மரியாதையையும் எண்ணி உதட்டைப் பிதுக்கி, புருவங்களை நெறித்து, கண்களில் வியப்புக் காட்டினான் அவன்.\nசீரான இடைவெளி விட்டு பெரிதும், சிறிதுமாக கரை நோக்கி வந்து செல்லும் அலைகளையும் அவற்றின் முதுகிலேறியவாறு ஓசிப்பயணம் செய்யும் வெண் நுரைகளின் அழகையும் ரசித்தவாறு முன்னால் விரிந்து கிடந்த புல்வெளியில், கால்களைப் பரப்பிக் கொண்டே சௌகரியமாய் அமர்ந்தான்.\nபெரிதாக வருபவை ஆணலைகள் என்றும், சிறிதாக வருபவை பெண்ணலைகள் என்றும், அவ்விரண்டும் ஒன்றையன்று சந்திக்காது என்றும், எப்போது சந்திக்கின்றதோ, அப்போது உலகம் அழிந்து விடும் என்றும் சிறு வயதில் தனக்கு அடையாளப்படுத்தப்பட்டதை நினைவு கூர்ந்த போது, அவனது உதட்டோரத்தில் கேலிச்சிரிப்பொன்று பிரசவமாகித் துள்ளியது.\nஅவனது ஊரின் நான்கு முனைகளில் ஒன்றான அந்த ஆற்றங்கரை, பெரியோர் முதல் சிறியோர் வரை அனைவருக்கும் நன்கு பரிச்சயமான ஒன்றாகத் திகழ்ந்தது.\nஅதன் எதிர்முனையான கடற்கரை, போராளிப் பொடியன்மாரின் கட்டுப்பாட்டில் இருந்ததனால், ஊர் மக்களில் பெரும்பாலோ���் தம் பொழுதுபோக்கார்வத்தை அவ் ஆற்றங்கரையின் பக்கமே திருப்பி விட்டிருந்தனர்.\nசாதாரண மீனவர்களின் தொழில் தளமாகவும், சிறுவர்களின் நீச்சல் தடாகமாகவும் பொழுது போக்குவோரின் நீர்ப்பயணஸ்தலமாகவும், வறியோரின் மலசல கூடமாகவும் விளங்கிய அது, சில சட்ட விரோதச் செயல்களுக்கான மறைப்பிடமாகவும் கூடத் திகழ்ந்தது.\nஅந்த ஆற்றங்கரையும் அதன் புல்வெளிகளும்தான் அன்று பெரும்பாலும் அவனது பொழுதுபோக்கிடமாக இருந்தன. அப்போது அவனுக்குப் பத்து வயதிருக்கும். ஆற்றங்கரைக்குப் போகக்கூடாது என்பது அவனது உம்மா வாப்பாவின் கண்டிப்பான கட்டளை. அநியாயமாக மூழ்கிப் போய்விடுவானே என்ற நியாயமான கவலை அவர்களுக்கு.\nஅதனால், விளையாடச் செல்வதாகக் கூறிக்கொண்டு, கூட்டாளிமார்களுடன் ஆற்றங்கரைக்குப் புறப்பட்டு விடுவான். சில சமயம் தெரிந்தவர்கள் யாராவது கண்டு விட்டால், வீட்டுக்கு வந்து கதைவாக்கில் ‘தம்பிய நேத்து ஆத்தங்கரயடிய கண்டன’ என்று கூறிவிட குட்டு வெளிப்பட்டு விடும். பிறகென்ன செமத்தியான தர்ம அடி கிடைக்கும்.\nவாப்பா கையிலே பிரம்பை எடுத்தாரென்றால், உம்மா வந்து பறிக்கும் வரை அடிப்பதை நிறுத்தவே மாட்டார். அப்படி ஒரு வைராக்கியம் அவருக்கு.\nஆற்றங்கரைக்கு வந்ததும், எல்லோரும் களிசனையும் சேட்டையும் கழட்டி புற்தரையில் போட்டு, காற்றுக்குப் பறந்து விடாதவாறு கல்லொன்றை எடுத்து மேலே பாரமாக வைத்து விட்டு முழு நிர்வாணத்துடன் ஒருவருக்கொருவர் ‘கூய்…’ காட்டிக் கொண்டே தடதடவென்று ஓடிச்சென்று ஆற்றில் குதிப்பார்கள்.\nமுழமளவு அலையெழும் அந்த மிருதுவான நீர்ப்பரப்பு ஒரு தாயின் வாஞ்சையுடன் அவர்களை வாரியணைத்துத் தழுவிக்கொள்ளும். கால்களை ஊன்றி எழுந்து நிற்கும் போது அடியில் படிந்திருக்கும் பாசிகளின் உரசலில் பாதங்கள் நெளுநெளுக்கும். கூச்சத்தில் உடல் சிலிர்க்கும்.\nகலகலவென சிரித்துக் கொண்டே ஒருவனது பட்டப் பெயரை இன்னொருவன் சத்தமிட்டுக் கூறி ஆர்ப்பரித்துக் கொண்டே ஆனந்தமாய்க் குளிப்பார்கள். மூச்சடக்கி மூழ்கி சுழியோடுவார்கள். மேலே வந்து கைகளிரண்டையும் பரப்பி வைத்துக் கொண்டு சடசடவென நீச்சலடிப்பார்கள். பந்தடிப்பதும் கள்ளன்-பொலிஸ் துரத்துவதும் அவர்களுக்குப் பிடித்தமான விளையாட்டுகள்.\nசில சமயங்களில், அவர்கள் குளித்துக் கொண்டிருக்கும் போது, அவ்வழியாக தோணிகள் செல்லும். உடனே நீருக்குள் மூழ்கி கல்லொன்றை எடுத்து தோணியில் செல்பவரைக் குறிபார்த்து வேகமாக வீசியெறிந்து விட்டு, சட்டென நீருக்குள் மூழ்கிச் சுழியோடி வேறு பக்கம் சென்று விடுவார்கள்.\nவேறு சமயங்களில் தோணிக்கு அருகாமையில் பதுங்கிப் பதுங்கி வந்து, சட்டெனப் பாய்ந்து அதனைப் பிடித்து ஒரு உலுக்கு உலுக்கி விட்டு, மீண்டும் நீருக்குள் மூழ்கி விடுவார்கள்.\nஅப்படித்தான் ஒரு தடவை தோணியன்றைப் பாய்ந்து பிடித்த போது, அதிலிருந்த ஊசி மூக்குக் கிழவருக்கு கோபம் பொத்துக் கொண்டு வரவே துடுப்பையெடுத்து அவனது தலையில் பலமாக ஓங்கி அடித்து விட்டார். தலை விண் விண்ணென்று வலித்தது.\nகள்ளக்கிழவா என மனதுக்குள் அவரைக் கறுவிக் கொண்டு கரையேறிய போதுதான் காயம் ஏற்பட்டிருப்பதும் இரத்தம் கசிவதும் தெரிந்தது. பயந்து போனான்.\nகாயம் ஏற்பட்டிருப்பது தெரிய வந்தால் ஆற்றங்கரைக்குப் போன விடயமும் தெரிய வந்து விடுமே என்ற பயத்தில், வீட்டுக்கு வந்ததும் ஓடிச்சென்று தொப்பியன்றை எடுத்து அணிந்து கொண்டான்.\nஆனாலும் விஷயம் எப்படியோ கசிந்து விட, பிறகு வாப்பாவிடம் ரயில் தண்டவாளமாய் கைகளில் தழும்பு விட அடி வாங்கியதும், அவரே கூட்டிச்சென்று சுடுதண்ணி டொக்டரிடம் ஊசி போட்டு மருந்து கட்டியதும் சுவையான அனுபவங்கள். உச்சந்தலைக்கு சற்றுக்கீழே இன்னும் அந்தத் தழும்பு ஆதாரமாக இருப்பதை தொட்டுப் பார்த்து மனதுக்குள் சிரித்துக் கொண்டான்.\nஆற்றங்கரைக்கு அருகாமையில், சிறுவாய்க்கால்களும் சற்று விசாலமான குட்டைகளும் நீர் நிரம்பிக் காணப்படும். அவைகளில் மீன் பிடிப்பதென்றால் அவர்களுக்கு அலாதியான சந்தோஷம்.\nஆற்றங்கரைக்கு வருவதற்கு முன்னால் தமது வீட்டுக் கிணற்றடிக்குச் சென்று, மண்ணில் புதையுண்டு பாசி படிந்திருக்கும் செங்கற்களைக் கிளறி, அவற்றுள் ஒளிந்திருக்கும் மண் புழுக்களை இலாவகமாக வெளியே இழுத்தெடுத்து ஒரு தாளில் சுற்றியெடுத்துக் கொண்டே புறப்படுவார்கள்.\nஆற்றங்கரைக்கு வந்ததும் மீன் பிடிப்பதற்கான கைங்கரியங்களை இவனே மேற்கொள்வான். கொண்டு வந்த மண் புழுக்களை துண்டு துண்டாகப் பிய்த்தெடுத்து, தூண்டிலில் குத்தி எச்சிலைத் துப்பிய பின், ‘ஹையா…’ என சத்தமிட்டுக் கொண்டே தூண்டிலை நீருக்குள் எறிவான்.\nமப்புளியைப் பார்த்து, மீன்கள் கொத்துவதை யூகித்துக் கொள்வான். அவற்றின் இழுப்புக்கு ஏற்ப தூண்டிலை மெல்ல மெல்ல விட்டுக் கொடுத்துக் கொண்டே போய், மப்புளி நீருக்குள் அமிழ்ந்ததும், சட்டென உண்ணி தூண்டிலை வேகமாக வெளியே இழுத்து விடுவான். எல்லோர் கண்களும் ஆர்வத்துடன் தூண்டிலை நோக்கும். தூண்டிலில் அழகிய மீனொன்று துடித்துக் கொண்டிருக்கும்.\nஅப்படியே பத்து, பதினைந்து நிமிடங்களில் அவர்கள் கொண்டு செல்லும் நீர் நிரம்பிய சிறிய கோப்பைக்குள் பனையான், ஜப்பான், விரால், சுங்கான், உழுவன் என பல வகை மீன்கள் நிரம்பி விடும்.\nதூண்டிலில் சிக்கிய மீனை இலாவகமாகக் கழட்டியெடுப்பதென்பது எல்லோராலும் முடிவதில்லை. அதிலும், சுங்கான், கெழுத்தி மீனென்றால் அவற்றின் தலையிலிருக்கும் முள்ளைக் கண்டு எல்லோரும் பயந்து பின்வாங்கி விடுவார்கள்.\nஅவன்தான் அதை மிக அநாயாசமாகக் கழட்டியெடுத்து எல்லோரது ஆச்சரியப் பார்வையையும் தன்மேல் பதிய வைப்பான்.\nஆற்றிலே ஒவ்வொரு மீனுக்குமுரிய குறிப்பிட்ட அளவுகளை அவர்கள் இனங்கண்டு வைத்திருந்தனர். கரைக்கு சற்றுத்தள்ளி முழங்காலளவு சென்று போட்டால் நெத்தலி மீனும், இடுப்பளவு சென்று போட்டால் மண்டக் கெழுத்தியும், நெஞ்சளவு சென்று போட்டால் பெரிய கெழுத்தியும் சிக்கும்.\nஆனாலும், பெரும்பாலும் அவர்கள் ஆற்றில் மீன் பிடிப்பதை விரும்புவதில்லை. அவர்கள் பிடிக்கும் மீன்களையெல்லாம் உணவுக்காக அல்லாமல் பொழுதுபோக்கான வளர்ப்புக்காகவே பயன்படுத்தியதனாலும், நெத்தலி கெழுத்தி மீன்களெல்லாம் விரைவிலேயே செத்துப் போய்விடுவதனாலும் குட்டைகளிலும், வாய்க்கால்களிலுமே அவர்கள் அதிகம் மீன் பிடித்தனர்.\nஏனெனில், குட்டையில் வளரும் மீன்கள் மிக்க வலுவானவை. அதிலும், பனையான் மீனென்றால் கேட்கவே வேண்டாம். நீருக்கு வெளியே எடுத்துப் போட்டு மிதி மிதியென மிதித்து அடி அடியென அடித்தாலும் கூட இவகுவில் செத்துவிடாது.\nஅவனது ஊரில் இருந்த ஒருவனுக்கும் ‘பனையான்’ என்ற கௌரவப் பெயர் கூறப்பட்டு வந்தது. ஆரம்பத்தில் காடையனாக சுற்றித்திரிந்த அவன், பிறகு போராளிப் பொடியன்மாருடன் இணைந்து ஊரையே கருவறுத்துத் திரிந்தான்.\nஅவன் மீது மட்டுமல்லாமல் அவனைப் போன்ற எல்லோர் மீதும் மக்களுக்கு தீராத எரிச்சல் இருந்த போதிலும், அதை வெளிக்காட்டிக�� கொள்ள முடியாத அடக்குமுறைச் சூழ்நிலை நிலவியமையினால் எதுவும் பேச முடியாதிருந்தனர்.\nஅந்தக் காலப்பகுதியில் பனையான் மட்டுமன்றி அவனைப் போன்ற இன்னும் பல சின்னப் பொடியன்மார்களும் வீட்டில் உம்மா – வாப்பாவுடன் அல்லது குடும்ப உறுப்பினர்களுடன் சண்டை பிடித்துக் கொண்டு, அல்லது ஊரில் யாரிடமாவது அடி வாங்கிய அவமானத்திற்குப் பழிதீர்க்க வேண்டுமென்று சூளுரைத்துக் கொண்டு போராளிப் பொடியன்மாருடன் சேர்ந்து ஆயுதங்களும், கிரனைட்டுகளுமாய் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு ஊரைச் சுற்றி வந்தனர்.\nபோராளிப் பொடியன்மாருடைய எல்லாப் போராட்டங்களிலும் பனையான் போன்ற சின்ன அப்பாவிப் பொடியன்மாரும் இணைந்து தோளோடு தோள் நின்று பங்கெடுத்து உயிரையும் இழந்திருந்ததனால், அவர்களுக்கு இயக்கத்தில் வெளிப்படையாக நல்ல மதிப்புமிருந்து வந்தது.\nஎல்லாவற்றையும் தாமே நிர்வகிப்பதாகவும், அதிகாரம் செலுத்துவதாகவும் வெளியில் பாவ்லாக் காட்டிக் கொண்டனர். சிலர் மார்க்க விஷயங்களிலும் தலையிட்டு மௌலவிமாரையும் அடித்து இம்சைப்படுத்தினர்.\nஅதன்பின், பிரச்சினைகள் ஆரம்பித்த போது முதலில் பலியிடப்பட்டவர்கள் இந்த மூளையற்ற சின்னப் பொடியன்மார்தான். அந்தக் காலப்பகுதியில் ஆயுதங்கள் ஏந்தித் திரிந்த எல்லோருமே ஊர் மக்கள் தம்மை ஒரு ஜனாதிபதியின் நிலையில் வைத்து மரியாதை செலுத்த வேண்டும் என எதிர்பார்த்த சம்பந்தமற்ற அதீத பேராசையின் விளைவாய் மக்கள் அடைந்த துயரங்கள் சொல்லொணா. பனையான் இவர்களில் முக்கியமானவனாகத் திகழ்ந்தான்.\nசினிமாக்களில் ஹீரோக்களின் முன்னால் வந்து நின்று காட்டமாக சிரிக்கும் பயங்கர வில்லன்களைப் போன்று பனையான், துப்பாக்கியும், கிரனைட்டுமாக வந்து நின்று மக்களை அதட்டுவான்.\nபனையானுடைய துப்பாக்கியையும் ஆட்களை அடித்துத் துன்புறுத்தும் அவனுடைய வீரத்தையும் காணும்போது, ‘இவன் உண்மையிலேயே பனையான்தான்’ என்று அவன் அப்போது எண்ணியதுண்டு.\nஆனாலும், திடீரென ஆகாயத்திலும், தரையிலும் தாக்குதல் நடத்திக் கொண்டு இந்திய இராணுவத்தினர் ஊருக்குள் நுழைந்த போது பனையான் உட்பட அனைவரும் சாரனைக் கழட்டியெறிந்து விட்டு ஜட்டியுடன் தலைதெறிக்க ஓடியதாக இவன் கேள்விப்பட்டான்.\nஎல்லோரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள். ஒரு பாரிய சிறையிலிர���ந்து விடுவிக்கப்பட்டது போன்ற சுதந்திரப் பூரிப்பின் செழுமை அவர்களது சிரிப்பில் தெளிவாகத் தெரிந்தது.\nஆனால், இவனுக்கோ ஆச்சரியமாக இருந்தது. ‘ச்சே… பனையான் மீனை கேவலப்படுத்திப் போட்டானுகளே…’ என்று அவர்கள் மீது இவனுக்குக் கோபமும் எகிறியது.\nஇது தவிர, அவர்கள் ஆற்றில் மீன் பிடிப்பதைத் தவிர்த்ததற்கு இன்னுமொரு காரணமும் இருந்தது. வீட்டிலே மலசல கூடம் இல்லாதவர்கள் அதற்கு ஆற்றங்கரையையே பயன்படுத்திக் கொள்வார்கள். முடிந்த பின். ஆற்றோரத்தில் குந்திக் கழுவி விட்டுச் செல்வார்கள்.\nதேர்தல் முடிவுகளின் பின், வெற்றி பெற்ற கட்சியின் ஆதரவாளர்களுக்குப் பயந்து ஒளிந்து திரியும் தோல்வியுற்ற கட்சியின் ஆதரவாளர்கள், தமது மலசல கூடமாக மட்டுமன்றி, மறைவான வாழ்விடமாகவும் அந்த ஆற்றங்கரையையே பயன்படுத்தி வந்தனர்.\nஇடை நடுவில் எதிர்க் கட்சியினர் வந்து விட்டால், கழித்தது பாதி, கழிக்காதது பாதியென சாரனைக் கிளப்பிக் கொண்டே ஓட்டம் பிடிப்பார்கள்.\nமனிதர்கள் போதாதென்று மேய்ச்சலுக்கு விடப்படுகின்ற சில மாடுகளும் கூட கரைக்கருவில் வந்தே சாணமிட்டு விட்டுச் செல்லும்.\nஇவ்வாறாக, ஆற்றங்கரைக்குள் திணிக்கப்படும் இக்கழிவுகளெல்லாம், திண்மக் கட்டியாக அல்லது நீருடன் இணைந்து கலப்புற்றதாக மாறும்போது, ஓரங்களில் கிடக்கும் மீன்கள் அவற்றை தம் உணவாக ஆக்கிக் கொள்ளும்.\nஒரு தடவை தூண்டில் எறிந்து ஆற்றில் அவர்கள் மீன் பிடித்த போது, மண்டக்கெழுத்தி ஒன்று மாட்டியது. மகிழ்வுடன் கரைக்கு வந்து அதன் வாய்க்குள் சிக்கியிருந்த தூண்டிலை மெல்லக் கழட்ட முயன்ற போது, அதன் திடீர்த்தலையசைப்பில் தூண்டில் இறுகி வாய் கிழிந்து போனது.\nகிழிந்த வேகத்தில் அப்போதுதான் அது உட்கொண்டிருந்த அந்த உணவு வெளியே சிதறி அவனது கைகளில் அங்குமிங்கும் ஒட்டிக்கொண்ட போது, அருகில் நின்ற நண்பர்கள் ‘ஈஸ்… பீடா…’ என்று கத்தியவாறு பதறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர்.\nஅவனுக்கு வயிற்றைக் குமட்டியது. நாசித்துவாரங்கள் கழன்று விழுமாப்போல் அவ்வளவு நாற்றம். தூண்டிலைத் தூக்கியெறிந்து விட்டு ஓடிச்சென்று குட்டை நீரில் கைகளைக் கழுவியவன், அன்றிலிருந்து ஆற்றில் மீன் பிடிப்பதை அடியோடு நிறுத்தி விட்டான்.\nஆனால், அதில் குளிப்பதைத்தான் விட முடியவில்லை. குளித்துக் கொண்டிருக்கும் போது இந்த நீர்ப்பரப்பின் எல்லாப் பகுதியிலும் அது பரவித்தானே ஒருக்கும் என்ற எண்ணம் தோன்றுகையில் அருவருப்பு வரும். சட்டெனக் கரையேறி விடுவான்.\nநோன்பு காலங்கள் வந்தால் அந்த ஆற்றங்கரைதான் அவர்களுக்குப் புகலிடமாக இருக்கும். பொழுதுபோக்குக்காக அல்ல, மறைந்திருந்து சாப்பிட்டுக் கொள்வதற்காக.\nஅதிகாலையில் ஸஹருக்கு எழும்பும் குடும்பத்தாருடன் இணைந்து தானும் எழுந்து கொள்ளும் அவன், நன்றாக சாப்பிட்டு, ‘நவைது ஸவ்மகதின்…’ சொல்லி விட்டு, மீண்டும் விழுந்து தூங்கி விடுவான்.\nவிடிந்து வெயில் ஏற ஏற பசி அதிகரிக்கும். கூட்டாளிமாருடன் சேர்ந்து இரகசியமாக பாணும், வாழ்ப்பழங்களும் வாங்கியெடுத்துக் கொண்டு ஆற்றங்கரைக்கு வந்து, திருப்தியாக சாப்பிட்டு முடித்து விட்டு வீடு திரும்புவான். பள்ளிக்குச் சென்று குரான் ஓதி விட்டு வருவதாக வீட்டிலே பொய் சொல்லி நல்ல பேரும் எடுத்துக் கொள்வான். கையில் பணம் இருந்ததாலோ என்னவோ கூட்டாளிமாருக்கு எப்போதும் குறைவேயிருப்பதில்லை. கூட்டாளிமார் மத்தியில் அவன்தான் ஹீரோவாக இருப்பான்.\nமாலையானதும் குடும்பத்தாருடன் இணைந்து பேரீத்தம்பழம், கஞ்சி, சர்பத் சகிதம் ஆடம்பரமாக நோன்பைத் திறந்து நல்லபிள்ளை என்று உம்மா-வாப்பாவிடம் பாராட்டும் பெற்றுக் கொள்வான்.\n இந்த சின்ன வயசிலயும் நோம்பெல்லாம் புடிச்சி எவ்ளோ நல்லாருக்குது. நீயும் இருக்கியே, கிடா மாடு மாதிரி. அந்தப் பொடியன்ட மூத்திரத்த எடுத்துக் குடிச்சாத்தாண்டா உனக்கு ரோஷம் வரும்’’\nஅவனது பக்கத்து வீட்டுக்காரி, அவனை உதாரணங்காட்டி தன் மகனை ஆர்ப்பாட்டமான குரலில் திட்ட ஆரம்பிக்கும் போது, அதைக் கேட்கும் இவன் யாருக்கும் தெரியாமல் கொடுப்புக்குள் சிரித்துக் கொள்வான்.\nஓர் இரவு, அந்த ஆற்றங்கரையில் அதிசயமொன்று நிகழ்ந்தது. ஏழு மணிக்குப் பிந்தியதான இரவின் துவக்க நேரத்திலே, ஆற்று அலைகளில் தங்கம் நுரைப்பதாகவும், மணல்களெல்லாம் மின்னிக் கொண்டிருப்பதாகவும் எழுந்த செய்தி காட்டுத்தீ போல் ஊரெங்கும் பரவிற்று. வியப்புக்குள்ளான எல்லோரும் அந்த அதிசயத்தைப் பார்ப்பதற்கென திரள் திரளாக ஆற்றங்கரை நோக்கிப் படையெடுத்தனர். வீட்டைப் பூட்டிக் கொண்டு புறப்பட்ட உம்மா-வாப்பாவுடன் இவனும் இணைந்து கொண்டான்.\nஅங்கு சென்ற போது, ஊரே அவ்விடத்தில் கூடியிருப்பதைக் கண்டு பிரமித்த அவன், நெருங்கிச் சென்று ஆற்றை நோக்கிய போது, பிரமிப்பினதும் ஆச்சரியத்தினதும் உச்சிக்கே சென்று விட்டான்.\nவழமையாக இரவு நேரத்தில் இருளுக்குள் புதையுண்டு, மயானக் கிளர்ச்சியூட்டும் அந்த ஆறு, அன்று அலைக்கு அலை டியூப்லைட் பொருத்தப்பட்ட திருமண வீடு போன்று பளபளவென்று பளிச்சிட்டு கண்களைக் கௌவியது.\nஅலைகளின் வீச்சில் மேலெழும் நுரைகள் சிறுசிறு மின்குமிழ்களாக வெளிச்சம் பரப்பி ஆச்சரியமூட்டின. நீர் செறிந்த மணற்பரப்பு தங்கக் கற்களாகப் பளபளத்தது.\nஅதில் கைகளால் அழுத்திக் கீறி விடுகின்ற போது, வெளிச்சக் கோடொன்று தோன்றி நின்று பின் மறைந்து போனது. எல்லோர் முகங்களிலும் வியப்புக் குறிகள் விரவிக் கிடந்தன.\nவந்தவர்களில் சிலர் பளபளத்த அந்த நீரையும் மண்ணையும் பாத்திரங்களில் அள்ளியெடுத்துக் கொண்டு செல்லலாயினர். இவனும் எதேச்சையாகக் கொண்டு சென்றிருந்த இரண்டு போத்தல்களில் ஒன்றில் நீரையும், மற்றொன்றில் மண்ணையும் நிரப்பியெடுத்துக் கொண்டு, நீண்ட நேரத்தின் பின் எல்லோருடனும் வீடு வந்து சேர்ந்தான்.\nமறுநாள் காலையில் போத்தல்களைத் திறந்து பார்த்த போது, வெறும் ஆற்று மணலும் உப்பு நீருமே இருப்பது கண்டு எல்லோரும் ஏமாந்து போயினர். ‘மனிதர்களைப் போன்று நீயுமா ஏமாற்றத் தொடங்கிவிட்டாய்’ என்று ஆற்றைப் பார்த்து அவனுக்குக் கேட்கத் தோன்றியது.\nஅதற்குப் பிறகு வந்த இரவுகளில் அப்படி எதுவும் அதிசயங்கள் நடந்ததாக அவன் அறியவில்லை. ஆனால், ஆறாத ரணமான அந்த சோக நிகழ்வு மட்டும் நடந்தேறியது.\nஇராணுவத்தினரால் விரட்டப்பட்ட புலிப்படையினர் ஓரிரவு வாள்-துப்பாக்கி சகிதம் ஊருக்குள் புகுந்து உறக்கத்திலிருந்த மக்களை வெட்டியும் சுட்டும் மிகக் கொடூரமாகக் கொன்று குவித்து விட்டுச் சென்றனர்.\nமறுநாட்பொழுது உறைந்த இரத்தத் துளிகளிலும், சிதைந்த உடலுறுப்புகளிலுமாக விடிந்த போது, உயிர் தப்பியிருந்த மக்களின் கதறல் ஒலியும், அழுகை வெடிப்பும் விண்ணையே அதிர வைத்தன. நாலா திக்கிலும் இரத்த வீச்சம் நாசியை நிறைத்து, வாழ்வின் மீதான பயங்கரத்தை மனதுக்குள் அழுத்தித் திணித்தது. எல்லோர் முகங்களும் வெம்பாலைப் பாறையாக இறுகிக் கிடந்தன.\n‘‘வெட்றத்துக்கு வந்த நாய்கள், தோணில ஏறி, நம்ம ஆத்து வழியாத்தான் வந���திருக்கானுகள்’’ நடுவீதியில் நின்று கொண்டு ஒருவர் ஆவேசமாகக் கத்திய வார்த்தை, அவனது செவிப்பறைகளில் இடியாக வந்து இறங்கிய போது, அவன் அதிர்ச்சியுற்றுத் துடித்துப் போனான். இந்த மாபெரும் வக்கிரச் செயலுக்கு ஆற்றங்கரையும் உடந்தையா ஒரு சமூகத்தையே அழிக்க வந்த கொடும்பாவிகளுக்கு இந்த ஆற்றங்கரையும் துணைபோயிருக்கின்றதா\nஇரத்த வீச்சம் நிறைந்த அந்த நிஜத்தை அவனால் ஜீரணிக்கவே முடியவில்லை. வாழ்வின் மிருதுவான பகுதிகளையெல்லாம் சுட்டெரித்துக் கரிக்கும் அனற்சாற்றாய் வலிகொடுத்த அந்தக் கொடூர நிகழ்வு ஆறாத காயமாக அவனது உள்மனதில் பதிந்து போயிற்று.\nஅன்றைய படுகொலை நிகழ்வில் உறவினர்கள் பலருடன், அவனது வகுப்புத்தோழி ஒருத்தியையும் அவன் இழந்து விட்டிருந்தான். உறவினர்களின் இழப்பை விட, நெருக்கமான பழக்கம் கொண்டிருந்த அவளது இழப்பு அவனை வெகுவாகப் பாதித்தது.\nபாடங்களில் கெட்டிக்காரியாகவும், ஆசிரியர்கள் மட்டத்தில் நற்பெயரெடுத்தவளாகவும் இருந்த அவளுக்கும் இவனுக்கும்தான் பரீட்சைகளின் போது கடுமையான போட்டி நிலவும். அதனால் அவனையும் அவளையும் இணைத்து நண்பர்கள் கேலி செய்யும் போது இருவருமே உள்ளுக்குள் அதனை ரசித்தாலும், முகத்தில் பொய்க்கோபம் காட்டி நண்பர்களை அடக்குவர்.\nஅவளையும், இன்னும் பல பெண்களையும் கற்பழித்துக் கொலை செய்துவிட்டதாக ஊரில் பேசிக்கொண்டார்கள். கற்பழிப்பதென்றால் என்னவென்று அப்போது அவனுக்குப் புரியவில்லை. கைகால்களை வெட்டியெறிந்திருப்பார்கள் போலும் என்றெண்ணி போது, அந்த நிகழ்வை மனதுக்குள் கற்பனை செய்து, அதன் பயங்கர வலியுணர்வைத் தாங்கிக் கொள்ள முடியாமல் சிந்தனைகள் அறுந்து உடலுதறினான்.\nமிகக் கூரான ஈட்டி முனையால் உடலில் துளையிட்டுக் குடைவதான கொடூரத்தனம் உதிர்க்கும் ஆழ்ந்த வலி அவனை நைத்து வருத்திற்று.\nஅந்த சோகத்திலும் ஆற்றங்கரையின் மீது அவனுக்கு தீராத சீற்றம் தோன்றியது. ஓட்டமும் நடையுமாகச் சென்று ஆற்றங்கரையை வந்தடைந்தான். மூச்சு வாங்கிக் கொண்டே புற்தரையில் கால்பதித்து நிமிர்ந்து நின்று ஆர்ப்பரித்துக் கொண்டிருந்த அவ் ஆற்றை உக்கிரமாகப் பார்த்தான்.\n‘த்தூ…. உன்னில் எவ்ளோ அன்பும் நம்பிக்கயும் வெச்சிருந்தம். இப்பிடி எங்களக் காட்டிக் குடுத்திட்டியே. எங்கட சொந்தக்காரங்களக் ��ொல்ல வந்த பாவிகள கஷ்டம் இல்லான கரசேத்து உட்டிரிக்கியே. க்கா… த்தூ..’\nசத்தமிட்டு அலறிய அவனது குரலில் ஜீவனிருக்கவில்லை. கண்ணீரும் சோகமும் இணைந்து இறுகிக் கிடந்தன.\nகுனிந்து கற்களைப் பொறுக்கியெடுத்து ஆற்றை நோக்கி ஆவேசமாக வீசியெறிந்தான். அண்மித்துச் சென்று அதனுள்ளே காறித்துப்பினான். கரைக்கு வந்த அலைகளை கால்களால் அடித்துத் துரத்தினான்.\nஅவனது கண்களிலிருந்து வழிந்த கண்ணீர்த் துளிகள், அவனது கன்னத்தினூடாக வழிந்து, கீழே விழுந்து ஆற்று நீருடன் கலந்து சங்கமமாகிப் போயின.\nஇறுதியாக, ஆழமான ஒரு பார்வை பார்த்து விட்டுத் திரும்பியவன், பின்னர் அந்தப்பக்கம் செல்லவேயில்லை.\nநூற்றுக்கும் அதிகமான ஆண்களையும், பெண்களையும், குழந்தைகளையும் காவு கொண்டதான அந்த இறுகிய சோக தினம் ‘வெட்டுப்பட்ட நாள்’ என்ற அடையாளப் பெயரோடு அவனது ஊரின் வரலாற்றுச் சரித்திரத்துடன் பிணைந்து போனது.\n‘‘ஊர்ல வெட்டுப்படக்குல இவனுக்கு நாலு வயசிருக்கும்’’\n‘‘போன மாசந்தான் புள்ள குமராயினிச்சிகா. வெட்டுப்படக்குல ரெண்டு மாசக்குழந்த’’\n‘‘வெட்டுப்பட்ட துண்டுக்குல தம்பிட வாப்பா வெளிநாட்லதான் இருந்தாக’’\nஒரு புதிய வருடக்கணக்கென ஞாபகித்துப் பேசுமளவு ஊருக்குள் சகலரதும் உள்ளங்களில் அது ஆறாத ரணமாக அழுந்திப் பதிந்து விட்டது. அந்த நிகழ்வுக்குப் பின், ஆற்றங்கரைக்குச் செல்வதை அவன் முற்றாக வெறுத்து நிறுத்தி விட்டான்.\nஇனிமேல் தனக்கு அங்கு ஆக வேண்டியது எதுவுமில்லையென்ற அவனது தீர்மானமானது அவனுக்கும் அவ் ஆற்றங்கரைக்கும் இடையில் ஏற்பட்டு விட்டிருந்த விரிசலை மேலும் அகலமுறச் செய்து கொண்டே போயிற்று. ஆனாலும் ஆற்றங்கரையைப் பற்றிய கதைகளும், உரையாடல்களும் அடிக்கடி அவனது காதுகளுக்குள் வந்து விழுந்து உள்ளத்தைப் பிசைய வைக்கும்.\n‘‘பொடியன்மாரு ஆத்தங்கரயாலதான் ஊருக்குள்ள வாறானுகளாம்’’\n‘‘ஆத்தங்கரக்கி சும்மா போறத்துக்கே பயமாயிருக்கிடா’’\n‘‘ஆத்தங்கரக்கி மீம் புடிக்கப் போனா பொடியன்மாரு தோணியயும், வலயயும் பறிச்சி ஆக்களுக்கு அடிச்சும் அனுப்புறானுகளாம்’’\n‘‘ஆத்தங்கரக்கி பக்கத்தில நேவிப்பட வந்திரிக்காங்களாம். மண் மூடயெல்லாம் அடுக்கி சென்றி கட்டிரிக்காங்களாம்’’\nஊருக்குள் நிலவிய அந்தக் கதைகளைக் கேட்கும் போதெல்லாம், இன்பம் எக்களிக்கும் பூங்காவாக இருந்த தன் பிரியமிகு ஆற்றங்கரை அச்சபூமியாக மாறிப்போய் விட்டதை உணர்ந்து அவன் உள்ளுக்குள் புழுங்கிக் குமுறினான். கண்ணீரையும், கவலையையும் கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டான்.\nசிந்தனைகளை வேறு திசைகளில் திருப்ப முயன்ற போதிலும், ஆற்றங்கரையில் தென்றலை நுகர்ந்திருந்த பால்யத்தின் பசுமை நினைவுகள் முரட்டு அதிர்வுகளாய்க் கிளர்ந்து அடிக்கடி அவனது உள்ளத்தை வலிக்கச் செய்தன.\n காலவோட்டத்தின் வேகத்தை ஆச்சரியப்பட்டுக் கொண்டே பதினைந்து வருடங்களைக் கடந்து வந்தாயிற்று.\nஇந்தப் பதினைந்து வருடங்களில், அவன் படித்துப் பட்டம் பெற்று, கௌரவமான அரச உத்தியோகத்தில் இணைந்து, அயலூரில் காதலித்த பெண்ணை திருமனமும் செய்து குடும்பஸ்தனாகவும் ஆகிவிட்டிருந்தான்.\nஉறவினர்களைப் பார்த்துச் செல்வதற்காக மனைவியுடன் ஊர் வந்த போது, திடீரென ஆற்றங்கரையைப் பார்க்க வேண்டுமென்ற ஆவல் உந்தவே நீண்ட போராட்டத்தின் பின், மனதின் பிடிவாதத்துக்குக் கட்டுப்பட்டவனாகி, காரை எடுத்துக் கொண்டு கிளம்பி விட்டான்.\nநீர் முட்டிய கணைகளை கசக்கி விட்டுக் கொண்டே சிந்தனைகளிலிருந்து அகன்று ஆற்றை ஆழ்ந்து நோக்கினான் அவன். அதே முழமளவு அலையுடனும், இரைச்சலுடனும் அது நுரை கக்கிக் கொண்டிருந்தது.\nஅது தன் மக்களுக்குச் செய்து விட்ட துரோகத்தையும் இப்போதைய சாதுத்தோற்றத்தையும் பார்த்த போது அவனுக்கு உள்ளம் முழுவதும் அனலாகி எரிச்சலெடுத்தது. சிவந்திருந்த கண்களில் கோபம் காட்டினான்.\nஇந்த ஆற்றங்கரையைப் போலவே, செய்வதையும் செய்து விட்டு, பொறுப்பை வேறு பக்கம் தூக்கிப் போட்டு விட்டு கல்லுளி மங்கனாய்ப் படுத்துக் கிடக்கும் ரோஷமற்ற மனிதர்களைப் பற்றி அவனது சிந்தனை அசை போட்டது. அத்தகைய இயல்புடையோரே இன்று சமாதானம் பற்றியும், ஐக்கியம் பற்றியும் பேசுவதை நினைத்த போது அவனுக்கு சிரிப்பாக வந்தது.\nஆனாலும் அவன் தெளிவாக இருந்தான். இந்த ஆற்றங்கரை தன் மக்களுக்கு செய்து விட்ட துரோகத்தை ஒப்புக்கொண்டு மற்றொரு முறை இதனைச் செய்ய மாட்டேன் என உறுதி கூறினாலும் கூட அதனை ஏற்றுக்கொள்ள அவன் தயாராக இல்லை.\nஏனெனில், இன்னொரு துரோகத்தைத் தாங்கிக் கொள்ளும் மனோபக்குவமும், பொறுமையும் தனக்கில்லையென்பதை அவன் தெளிவாகவே அறிந்திருந்தான். அவனது வயிற்றின் அடியிலிருந்து ஆழ்ந்த பெருமூச்சொன்று உற்பத்தியாகி ஆசுவாசமாக வெளிப்பட்டு காற்றுடன் கலந்து கரைந்து போனது.\nநீண்ட நாட்களாக உள்ளத்தை அழுத்திக் கொண்டிருந்த பெரும் சுமையன்றை இறக்கி வைத்து விட்ட ஆன்ம திருப்தி அவனது முகத்தில் நிரம்பித் தெரிந்தது. எழுந்து மண்-தூசுகளைத் தட்டி விட்டுக் கொண்டே தன் காரை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.\nமேலும் : ஸபீர் ஹாபிஸின் ‘இரவுப் போர்வையும் நானும்’ (pdf)\n//இந்த உலகில் அவ்வப்போது மரணம் வந்து நம்மையெல்லாம் மூழ்கடித்து விட்டுப் போகிறது. நாமும் சுதாரித்துக் கொள்கிறோம். மரணம்தான் மிகப் பெரிய உண்மை. நானும் உடல் நலம் குறைந்தவனாக பொழுதுகளைப் போக்கிக் கொண்டிருக்கிறேன்//\nஉங்கள் ‘இளமை’ உங்களை நிச்சயம் இன்னும் நெடுங்காலம் வாழவைக்கும்.\nஅறபாத், ஸபீர் ஹாபிஸ் போன்ற வீர்யமிக்க படைப்பாளிகள் தங்களால் ஊக்கங்கொண்டு எழுந்து கொண்டேயிருப்பார்கள்\nஆற்றங்கரையில் அமர்ந்தபோர்து, ஆசுவாசமல்ல, ஆழ்ந்த பெருமூச்சு வந்தது நிஜம்.\nமிகச் சிறந்த எழுத்தாளர்களுள் ஒருவரென உங்களை ஏற்கனவே பெரியப்பா எஸ்.எல்.எம். ஹனிபா எனக்கு அறிமுகப்ப‍டுத்தியிருந்தார். உங்களது பாராட்டுக் கிடைத்த‍து மகிழ்ச்சி. நன்றி.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஆபிதீன் பக்கங்கள் ii :\n3. எழுத்தாளர்களின் இணையதளங்கள் (Links)\n5. கச்சேரிகள் , கஜல்கள்\n8 . நாகூர் ரூமி பதிவுகள்\nகலீபா உமர் (ரலி) (1)\nகுலாம் முஸ்தஃபா கான் (1)\nநுஸ்ரத் ஃபதே அலிகான் (6)\nபண்டிட் ராஜ்சேகர் மன்ஸூர் (1)\nவிஸ்வநாதன் – ராமமூர்த்தி (2)\nஅப்துல் வஹ்ஹாப் பாகவி (17)\nகுலாம் காதர் நாவலர் (4)\nஅபுல் கலாம் ஆசாத் (1)\nஅஸ்கர் அலி என்ஜினியர் (1)\nஎச். பீர் முஹம்மது (2)\nகிண்ணியா எஸ்.பாயிஸா அலி (2)\nகுர்அதுல் ஐன் ஹைதர் (1)\nகுளச்சல் மு. யூசுப் (5)\nசாத்தான்குளம் அப்துல் ஜப்பார் (2)\nஜோ டி குரூஸ் (1)\nதொ.மு. சி. ரகுநாதன் (1)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nபோர்வை பாயிஸ் ஜிப்ரி (1)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nயு.ஆர். அனந்த மூர்த்தி (1)\nவேங்கட சுப்புராய நாயகர் (1)\nவைக்கம் முஹம்மது பஷீர் (5)\nஹரி கிருஷ்ணன் (ஹரிகி) (1)\nத சன்டே இந்தியன் (1)\nநேஷனல் புக் டிரஸ்ட் (13)\nமணல் பூத்த காடு (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://forum.smtamilnovels.com/index.php?forums/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D.555/", "date_download": "2019-06-25T21:38:32Z", "digest": "sha1:W5HKWESJIJMSY4UYJPGR36UDIKEJ5KOQ", "length": 6049, "nlines": 275, "source_domain": "forum.smtamilnovels.com", "title": "இலக்கணம் | SM Tamil Novels", "raw_content": "\nகற்கக் கற்கண்டாய் - 1 - அறிமுகம்\nகற்கக் கற்கண்டாய் - 3 - வல்லினம் மிகல் - 4ம் வேற்றுமை\nஉதிரி - 2 - ‘கள்’ (பன்மை) விகுதி\nகற்கக் கற்கண்டாய் - 5- வல்லினம் மிகல் - வினையெச்சம் (அறிமுகம்)\nஉதிரி - 3 - ர/ற வேறுபாடு - 1 - சொற்கள்\nகற்கக் கற்கண்டாய் - 4 - வல்லினம் மிகல் - பிற வேற்றுமைகள் | விரி & தொகை\nஉதிரி - 1 - வினைச்சொல் விகுதி\nகற்கக் கற்கண்டாய் - 2 - வல்லினம் மிகல் - 2ம் வேற்றுமை\nஅன்புள்ள அழகிக்கு தனுஜாவாகிய நான் தனுஜனாக எழுதிய காதல் மடல்..............\nஎன்ன கொடுமை சார் இது\nஎன்ன கொடுமை சார் இது\n10 - எப்போது விலகுவாய் அன்பே\nஅன்புள்ள அழகிக்கு தனுஜாவாகிய நான் தனுஜனாக எழுதிய காதல் மடல்..............\nஎன்ன கொடுமை சார் இது\nஎன்ன கொடுமை சார் இது\nஅன்புள்ள அழகிக்கு தனுஜாவாகிய நான் தனுஜனாக எழுதிய காதல் மடல்..............\nஷகலக பேபி சஷி பேபி\nஎழுதுகிறேன் ஒரு கடிதம் - Epilogue\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%88", "date_download": "2019-06-25T22:43:39Z", "digest": "sha1:P3CIQ4VB7MPKLFGQUZ4GWFKQIYINKW63", "length": 6264, "nlines": 135, "source_domain": "ta.wikipedia.org", "title": "கொப்பரை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதேங்காய் அளவுக்கு மீறி முற்றி இருந்தால் உள்ளிருக்கும் தேங்காய் நீர் முற்றிலுமாய் வற்றி விடும், அப்படி மிக முற்றிய தேங்காயை கொப்பரைத் தேங்காய் என்பர்.[1]\nதேங்காய் எண்ணெய் எடுப்பதற்குக் கொப்பரை பயன்படுகிறது. நீர் முற்றாக வற்றாத தேங்காய்களை வெயிலில் நன்கு உலர்த்தி அதைக் கொப்பரை ஆக்குவர். கொப்பரையிலிருந்து எண்ணெய் எடுத்த பிறகு உள்ள தேங்காய்க் கழிவு புண்ணாக்கு ஆகும். புண்ணாக்கு கால்நடைகளுக்கு உணவாகப் பயன்படுகிறது.\n↑ தேங்காய் எண்ணெயின் வரலாறு\nஇது உணவு - தொடர்புடைய ஒரு குறுங்கட்டுரை. நீங்கள் இதை விரிவாக்குவதன் மூலம் விக்கிப்பீடியாவிற்கு உதவலாம் .\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 திசம்பர் 2015, 18:58 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indiansutras.com/topic/erotic-literature", "date_download": "2019-06-25T23:00:52Z", "digest": "sha1:BC24A7HV7RYODKUQNRAFQLU3UHSR3TCO", "length": 3119, "nlines": 35, "source_domain": "tamil.indiansutras.com", "title": "Erotic literature News - Erotic literature Latest news on tamil.indiansutras.com", "raw_content": "\nஇந்தியசூத்திரங்கள் » தமிழ் » Topics\n'ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு ஆகாது\nஅது கணித வகுப்பு. அத்தனை மாணவர்களும் சுந்தரலிங்கம் சார் சொல்லிக் கொண்டிருந்த பார்முலாவை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தனர். பாண்டியும், பாஸ்கரும் மட்டும் ஆப்சென்ட். எங்கே போனார்கள் என்று சக மாணவர்களுக்குக் குழப்பம்.பள்ளிக்கூடத்திற்கு அருகே ஒரு கட்டடம். புதர்கள் மண்டிப் போயிருந்த அங்குதான் பாண்டியும், பாஸ்கரும் படு மும்முரமாக கையில் புக் ஒன்றுடன் உட்கார்ந்திருந்தனர். இருவரது முகங்களும் பரவசத்தை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "http://fulloncinema.com/sarvam-thaala-mayam-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-06-25T21:52:42Z", "digest": "sha1:RRS5PJVKE3LIOQKWUHELQKEEI5QZUCWJ", "length": 9658, "nlines": 161, "source_domain": "fulloncinema.com", "title": "Sarvam Thaala Mayam – திரைவிமர்சனம் – Full on Cinema", "raw_content": "\n12 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை வழங்கிய புதுச்சேரி தளபதி விஜய் மக்கள் இயக்கம் \nசூப்பர் ஹீரோ ஜீவனாக மாறிய ஜெய்\nபுதிய சிகரத்தை நோக்கி ஸ்ருதிஹாசன்\nஇந்தியாவின் எதிர்கால விண்வெளி வீராங்கனையின் கனவை நிறைவேற்றிய மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ரசிகர் மன்றம்\nகுழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தின விழிப்புணர்வு பயணத்தில் நடிகர் விஜய்ஆண்டனி \nசந்திரா ஆர்ட்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் வெங்கட கிருஷ்ண ரோகாந்த் இயக்கத்தில் விஜய்சேதுபதி அமலாபால் நடிக்கும் புதிய படம் VSP 33\nHome/ விமர்சனம்/Sarvam Thaala Mayam – திரைவிமர்சனம்\nசர்வம் தாள மயம் : படத்தின் பெயரே இசையை பற்றிய படம் என்பதை கூறிவிடுகிறது.படத்தின் கதை பீட்டர் ஜான்சன் என்ற இளைஞன் கர்னாடக இசையான மிருதங்கத்தை கற்று அதில் சாதிக்க நினைக்கும் அவனிடம் இந்த சமூகம் அதை செய்ய விட்டதா இல்லையா என்பது தான்.கிட்டத்தட்ட பல வருடங்கள் கழித்து படம் இயக்கியிருக்கும் ராஜீவ் மேனன் தனது முத்திரையை ஆழமாக பதிகிறார். மனிதனுக்கு தான் ஜாதி மதம் எல்லாம் ஆனால் இசைக்கும் அது பொருந்துமா என ஆழமாக அலசுகிறது படம்.\nபடத்தின் நாயகன் gv பிரகாஷ் இவர் இசை கலைஞர் என்பதாலோ என்னவோ மனிதன் பீட்டர் கதாபாத்திரத்தில் வாழ்ந்திருக்கிறார்.அவருக்கு இணையாக நெடுமுடி வேணு மற்றும் குமரவேல் நடிப்பில் அசதி உள்ளனர்.குறிப்பாக ��ருவரின் நடிப்பும் வெவ்வேறு தளங்களை கண்முன் நிறுத்துகிறது. படத்தின் மற்ற கதாபாத்திரங்களும் கச்சிதமாக உள்ளது. ARR இன் இசை மற்றும் பின்னணி இசை படத்தை வேறு தளத்துக்கு கொண்டு செல்கிறது.படத்தின் ஒளிப்பதிவில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். மற்றபடி கர்நாடக இசையின் தாக்கத்தை இவ்வளவு அழகாக கையாண்டதிற்கு ராஜிவ் மேனனை பாராட்டலாம்.\nசர்வம் தாள மயம் : அருமை\nகிருத்திகா புரொடக்‌ஷன் வழங்கும் 'கன்னித்தீவு'\nSagaa - திரைப்படம் விமர்சனம்\nGameOver – திரைப்படம் விமர்சனம்\nSeven – திரைப்படம் விமர்சனம்\nDevi 2 திரைப்படம் விமர்சனம்\nPerazhagi ISO – திரைப்படம் விமர்சனம்\nPerazhagi ISO – திரைப்படம் விமர்சனம்\n” கோலிசோடா 2 “ படத்தை “ கிளாப்போர்ட் புரொடக்ஷன் “ சார்பில் வி சத்யமூர்த்தி வெளியிடுகிறார்\n12 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை வழங்கிய புதுச்சேரி தளபதி விஜய் மக்கள் இயக்கம் \nசூப்பர் ஹீரோ ஜீவனாக மாறிய ஜெய்\nபுதிய சிகரத்தை நோக்கி ஸ்ருதிஹாசன்\nசூப்பர் ஹீரோ ஜீவனாக மாறிய ஜெய்\nபுதிய சிகரத்தை நோக்கி ஸ்ருதிஹாசன்\n12 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை வழங்கிய புதுச்சேரி தளபதி விஜய் மக்கள் இயக்கம் \nசூப்பர் ஹீரோ ஜீவனாக மாறிய ஜெய்\nபுதிய சிகரத்தை நோக்கி ஸ்ருதிஹாசன்\n” கோலிசோடா 2 “ படத்தை “ கிளாப்போர்ட் புரொடக்ஷன் “ சார்பில் வி சத்யமூர்த்தி வெளியிடுகிறார்\nThadam – திரைப்படம் விமர்சனம்\nThirumanam – திரைப்படம் விமர்சனம்\nDhaDha 87 – திரைப்படம் விமர்சனம்\n*ஆந்திர ஆளுநர் – ஆர்யா வெளியிட்ட ஃபிட்னஸ் ஸென்ஸ் புத்தகம்*\nதிரில்லர் கலந்த கமர்ஷியல் படத்தில் நந்திதா சுவேதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/21886", "date_download": "2019-06-25T22:47:52Z", "digest": "sha1:NBGM5VVYULLFJONCA5WLV2UYKPWEKTKO", "length": 9057, "nlines": 104, "source_domain": "www.tamizhvalai.com", "title": "எழுவர் விடுதலை விவகாரம் – சீமான் அறிக்கை – தமிழ் வலை", "raw_content": "\nHomeSlideஎழுவர் விடுதலை விவகாரம் – சீமான் அறிக்கை\n/7 தமிழர் விடுதலைசீமான்தமிழக அரசுதமிழக ஆளுநர்நாம் தமிழர் கட்சி\nஎழுவர் விடுதலை விவகாரம் – சீமான் அறிக்கை\nஎழுவரின் விடுதலைக்கெதிரான வழக்குகள் யாவும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதால் உடனடியாக விடுதலைக்கோப்பில் ஆளுநர் கையெழுத்திட வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார்.\nஇது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,….\nஇராஜீவ் காந்தி கொலை வழக்கில் 28 ஆண்டுகளாகச் சிறைக்கொட்டடிக்குள் வாடிக் கொண்டிருக்கிற உடன்பிறந்தார்கள் எழுவரையும் விடுதலை செய்யக்கோரி 161 ஆவது சட்டப்பிரிவின்படி தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றி எட்டு மாதங்களை நிறைவுசெய்திருக்கிற நிலையில் அதற்கு ஒப்புதல் தராது காலந்தாழ்த்தி வரும் தமிழக ஆளுநரின் செயல் மாநிலத் தன்னாட்சி உரிமைக்கே முற்றிலும் எதிரானதென்று கூறி அவ்விடுதலைக்காகத் தொடர்ச்சியாகப் போராடி வருகிறோம்.\nஆனாலும், ஆளுநர் கள்ளமௌனம் சாதித்து விடுதலையை மறுத்து வருகிறார். தர்மபுரியில் மாணவிகளை எரித்த வழக்கிலுள்ள குற்றவாளிகளை விடுவிக்க அக்கறை காட்டி அதனைச் சாதித்துக் காட்டிய தமிழக அரசு, இவ்விவகாரத்தில் தீர்மானம் நிறைவேற்றியதோடு தனது கடமை முடிந்துவிட்டதென எண்ணி அலட்சியமாக இருந்து வருகிறது.\nஇந்தியாவில் இதுவரை எப்போதும் இல்லாத வழக்கமாக இவ்வழக்கில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரைக் கேட்கும் புதிய நடைமுறையைக் கொண்டு வந்து, அவர்கள் சார்பில் வழக்குத் தொடுத்து விடுதலைக்கு முட்டுக்கட்டை போட்டார்கள்.\nஅந்த வழக்குகள் யாவும் தற்போது உச்ச நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கின்றன. ஆகவே, இனியும் இவ்விடுதலையைத் தாமதப்படுத்துவதற்கு எவ்விதக் காரணமுமில்லை என்பது சட்டப்பூர்வமாகத் தெளிவாக்கப்பட்டிருக்கிறது.\nஆகவே, தமிழக ஆளுநர் அவர்கள் உடனடியாக எழுவரையும் விடுதலைசெய்ய ஒப்புதல் தர வேண்டும் எனவும், அதற்குத் தமிழக அரசு உரிய அரசியல் அழுத்தங்களைக் கொடுத்து சாத்தியப்படுத்த வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.\nஇவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nTags:7 தமிழர் விடுதலைசீமான்தமிழக அரசுதமிழக ஆளுநர்நாம் தமிழர் கட்சி\nஐதராபாத் அணிக்கு அதிர்ஷ்டம் நீடிக்கவில்லை\nஎழுவர் விடுதலை – பெருமையைத் தட்டிச் செல்லுமா திமுக\nகோவையில் நடந்த கொடூரம் – பதைபதைக்கும் சீமான்\nஜூன் 28 ஆம் தேதி கூட்டத்தை பயன்படுத்துங்கள் – சீமான் அறிவுறுத்தல்\nஆந்திராவில் படகு இருக்கிறது ஆட்களைக் காணோம் – கண்டுபிடிக்க சீமான் வேண்டுகோள்\nநாசகாரத் திட்டத்தை விரட்டப் போராட்டம் – சீமான் அறிவிப்பு\nகோவையில் நடந்த கொடூரம் – பதைபதைக்கும் சீமான்\nமனைவியின் இறந்த உடலோடு போராட்டம் – அத���ர வைத்த கோவை மருத்துவர்\nஜூன் 28 ஆம் தேதி கூட்டத்தை பயன்படுத்துங்கள் – சீமான் அறிவுறுத்தல்\nபுதிய கல்விக் கொள்கை குறித்து உரையாடுவோம் – நடிகர் சூர்யாவின் பொறுப்பான அறிக்கை\nஆந்திராவில் படகு இருக்கிறது ஆட்களைக் காணோம் – கண்டுபிடிக்க சீமான் வேண்டுகோள்\nஅதிமுகவினர் யாகம் நடத்தியது இதற்காகத்தான் – மு.க.ஸ்டாலின் புதிய தகவல்\nநடிகர் சங்கத் தேர்தல் மட்டுமல்ல ஒரு மாபெரும் போராட்டமும் நடந்தது\nவெற்றி பெற்றும் திட்டு வாங்கும் இந்திய அணி\nகமலுக்காக செலவு செய்தது மோடியா\nகனடா அரசுக்கு நன்றி – வைகோ அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/interviews/10/122721?ref=archive-feed", "date_download": "2019-06-25T22:43:23Z", "digest": "sha1:RLYNP3NGRLJNP4O7TJOQ7XDNTS277OX6", "length": 5623, "nlines": 81, "source_domain": "www.cineulagam.com", "title": "மெரினால சமாதி கட்டணும், ஜுலிக்கு கணவனாக நடிக்கிறேன் - மன்னை சாதிக் ஓபன் டாக் - Cineulagam", "raw_content": "\nஒரு நிமிடம் கூட பேச முடியாத இளைஞர் பாடி அரங்கத்தையே அதிர வைத்த காட்சி\nஇரண்டாவது நாளே வேலையை காட்டிய வில்லி பிக்பாஸ் வீட்டில் வெடித்த சர்ச்சை... முழு குடும்பமும் அமைதியில்\nவிஷாலின் தந்தைக்கு நேர்ந்த கொடுமை\nபிக்பாஸ் சென்ற சாண்டியை பற்றி பல உண்மைகளை போட்டு உடைத்த.. முன்னாள் மனைவி காஜல்..\nஆடையில்லாமல் நடித்த அமலாபாலின் ஆடை படத்தின் வடிவேலு வெர்சன்..\nபிரபல இயக்குனரை சந்திக்க விரும்பாத ரஜினிகாந்த், எப்படியிருந்தவர்கள் இப்படியாகிவிட்டார்களே\nபிக்பாஸ் வெற்றியாளர் யார் தெரியுமா போட்டியில் ஈழத் தமிழர்கள் களமிறக்கப்பட்டதன் பின்னணி அம்பலம் போட்டியில் ஈழத் தமிழர்கள் களமிறக்கப்பட்டதன் பின்னணி அம்பலம்\nபறக்கும் விமானத்தில் மனித கழிவுகளை என்ன செய்வாங்கனு தெரியுமா\nயாழில் அம்மாவின் நகையை அடகு வைத்து வறுமையின் பிடியில் சாதிக்க நாடு கடந்து சென்ற ஈழத்து இளைஞர் தற்போதைய நிலை என்ன தெரியுமா\nசேண்டி எனது முதல் காதலர் கிடையாது, அவர் தான் கடைசி\nஇலங்கை பிக்பாஸ் அழகி லொஸ்லியாவின் செம்ம அழகான புகைப்படங்கள் இதோ\nபிரபல நடிகை ஸ்ருதிஹாசனின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nநடிகர் சங்க தேர்தலில் வாக்களித்த சினிமா நட்சத்திரங்கள்.. புகைப்பட தொகுப்பு\nநடிகர் சங்கம் 2019 தேர்தல் புகைப்படங்கள்\nதளபதி விஜய் பிறந்தநாளை முன்னிட்டு அவரின் அரிய புகைப��படத்தொகுப்பு இதோ\nமெரினால சமாதி கட்டணும், ஜுலிக்கு கணவனாக நடிக்கிறேன் - மன்னை சாதிக் ஓபன் டாக்\nமெரினால சமாதி கட்டணும், ஜுலிக்கு கணவனாக நடிக்கிறேன் - மன்னை சாதிக் ஓபன் டாக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2162771&dtnew=12/7/2018", "date_download": "2019-06-25T22:50:22Z", "digest": "sha1:WPE357X4PMZCJATFHJC6WOD55MMH2Q2Z", "length": 17469, "nlines": 248, "source_domain": "www.dinamalar.com", "title": "| ஏற்றம் இறக்கம் இல்லாத தொழில் வேளாண்மை Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் சிவகங்கை மாவட்டம் பொது செய்தி\nஏற்றம் இறக்கம் இல்லாத தொழில் வேளாண்மை\nஇதே நாளில் அன்று ஜூன் 26,2019\nராஜ்யசபா தேர்தல் பா.ஜ., மனு தாக்கல் ஜூன் 26,2019\nசோக்சியை நாடு கடத்துவோம்: ஆண்டிகுவா பிரதமர் அறிவிப்பு ஜூன் 26,2019\nராகுல் முடிவால் தொண்டர்கள் மகிழ்ச்சி நிர்வாகிகளுடன் ஆலோசிக்க திட்டம் ஜூன் 26,2019\nகாரைக்குடி:''ஒவ்வொரு துறையிலும் ஏற்றம் இறக்கம் இருக்கலாம். ஆனால், என்றைக்கும் நிலையான தொழில் விவசாயம் மட்டுமே,'' என கலெக்டர் ஜெயகாந்தன் கூறினார்.மண்வள தின நாளை முன்னிட்டு குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலையம்,மாவட்ட தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் தோட்டக்கலை பயிர் தொழில் நுட்ப கருத்தரங்கம் அமராவதிபுதுார் கிராமிய பயிற்சி மையத்தில் நடந்தது.நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து கலெக்டர் பேசியதாவது:அனைத்து சாதனை புரட்சிக்கும் மூலதனம் வேளாண்மையும், விவசாயிகளும் தான். நல்ல மண்ணும், நீரும் அமைந்தால் அந்த விவசாயியால் சாதிக்க முடியாதது ஒன்றும் இருக்காது. மண்ணை பாதுகாப்பது தலையாய கடமை. வேளாண்மை துறை ஒவ்வொரு ஆண்டும் மண்ணை பரிசோதனை செய்து அதற்கேற்ப வழிகாட்டுதலை வழங்கி வருகிறது. மண் பரிசோதனை செய்து அதற்கேற்ப பயிர்களை நடவு செய்தால் அதிக மகசூல் பெறலாம். மண்ணை பாதுகாக்க இயற்கை விவசாயம் பயனுள்ளதாகும், என்றார்.இயற்கை முறை விவசாயம் செய்த அரளிக்கோட்டை சீதாலட்சுமிக்கு முன்னோடி விவசாயிக்கான கேடயத்தையும், 20 பயனாளிகளுக்கு மண்வள அட்டையையும், 20 பேருக்கு காய்கறி சாகுபடிக்கான நாற்றுகளையும் வழங்கினார்.குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலைய தலைவர் செந்துார்குமரன், தோட்டக்கலை துறை துணை இயக்குனர் ராஜேந்திரன், வேளாண்மை இணை இயக்குனர் சேகர், கால்நடை பராமரிப்பு மண்டல இணை இயக்குனர் நவநீத கிருஷ்ணன், கிராமிய பயிற்சி மைய இயக்குனர் அப்பாத்துரை, மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் பழனீஸ்வரி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.\n» சிவகங்கை மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/cinema/story20190213-24359.html", "date_download": "2019-06-25T22:30:30Z", "digest": "sha1:N3C6JYNTW2L5Q4HUSIWB2MYWCESGMKG3", "length": 14341, "nlines": 90, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "கபடியை காதலிக்கும் ‌ஷீலா | Tamil Murasu", "raw_content": "\n‘டுலெட்’ படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமாகி இருக்கிறார் ‌ஷீலா ராஜ்குமார். ஏற்கெனவே தொலைக்காட்சித் தொடர் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் தான்.\nஎனினும் வெள்ளித்திரை தனக்கு ரசிகர்கள் மத்தியில் கூடுதல் முக்கியத் துவம் பெற்றுத்தரும் என்று நம்புகிறாராம் ‌ஷீலா.\nவிமர்சகர்களின் பாராட்டுகளுடன் சேர்த்து, இந்திய தேசிய திரைப்பட விரு தையும் பெற்றுள்ளது ‘டுலெட்’. வாட கைக்கு வீடு தேடி அலையும் ஒரு சாமா னியனின் அவலநிலையை சித்திரிக்கும் கதையைக் களமாகக் கொண்ட படம் இது.\nசாதி, மத பேதங்கள் தமிழ்ச் சமூகத்தில் எத்த கைய தாக்கத்தைக் கொண்டுள்ளது என்ப தையும் திரைத்துறை யைச் சார்ந்த ஒருவ ருக்கு வீடு தர மறுக் கும் சமூகம் குறித்தும் நெற்றிப்பொட்டில் அடித்தாற்போல் இப்படம் விவரிக்கும். இப்படியொரு தரமான படத்தில் நடித்தது மகிழ்ச்சி தருவதாகச் சொல்கிறார் ‌ஷீலா.\n“கோடிக்கணக் கில் முதலீடு செய்து வணிகச் சினி மாவை உருவாக்கச் சொன்னபோது அதை மறுத்து, சொந்த முதலீட்டில் தமக்குச் சரியெனத் தோன்றிய, நம்பிய, தாம் விரும்பிய உலகச் சினிமா வைத் தந்துள் ளார் ‘டுலெட்’ இயக்குநர் செழியன்.\n“வருங்காலம் அவரை சத்யஜித் ரே, ரித்விக் கட்டக், ஜி.அரவிந்தன், அடூர் கோபால கிருஷ்ணன் போன்ற தரமான படைப்பாளிகளின் வரிசையில் வைத்துக்கொண்டாடும்,” என்கிறார் ‌ஷீலா.\nபள்ளியில் படிக்கும்போதே இவர் அசத்தலாக நடிப்பாராம். பரிசு, பாராட்டுகள் குவிந்ததால் நடிப்பின் மீதான ஆர்வம் அதிகரித்துள்ளது. வீடு முழுவதும் இவர் பெற்ற பரிசுக் கோப்பைகள் நிறைந்திருக்குமாம்.\n“தமிழில் ‘அழகிய தமிழ் மகள்’ தொலைக்காட்சித் தொடரில் இருந்து விலகிய பிறகும் நான் அதில் ஏற்று நடித்த ‘பூங்கொடி’ கதாபாத்திரத்துக்கு ரசிகர்கள் அளித்த அங்கீகாரத்தைக் கண்டு நெகிழ்ந்துபோனேன்.\n“ஒரு முறை கேரளாவில் படப்பிடிப்பு நடந்த போது சில பெண்கள் என்னைச் சூழ்ந்து கொண்டு தங்கள் மகிழ்ச்சியைப் பகிர்ந்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அப்போது சில காரணங்களால் அந்தத் தொடரில் இருந்து விலகியிருந்தாலும் அதன் தாக்கம் என்னை விட்டு இன்னும் அகலவில்லை. சின்னத் திரைக்கு வரும் முன்பே செழியன் தயாரிப்பில் ‘டுலெட்’ படத்தில் நடித்து முடித்திருந்தேன். சினிமா எனக்கு நல்ல வாய்ப்பைக் கொடுத்திருக்கிறது,” என்கிறார் ‌ஷீலா.\nஇந்த இளம் நாயகிக்கு கபடி விளையாட்டு என்றால் ரொம்பப் பிடிக்குமாம். சின்னத்திரை தொடர்களில் நடித்தபோது கபடி விளையாடு வது போன்ற சில காட்சிகளில் நடித்துள்ளார்.\n“நான் இயல்பாக, திறமையாக அக்காட்சிகளில் நடித்திருப்பதாக பாராட்டுகள் குவிந்தன. உண்மையில் கபடி மீது எனக்கு தீராக் காதல் உண்டு. சிறு வயதில் ஒருமுறை கபடி விளையாடும்போது என் கையின் மணிக்கட்டு பிசகிவிட்டது. அதிலிருந்து கபடி விளையாடுவதே இல்லை.\n“என்னுள் இரு விஷயங்கள் ஊறிப் போனவை. ஒன்று கபடி, மற்றொன்று நடனம். இவை இரண்டுமே எனக்கு சின்னத்திரை தொடரில் கைகொடுத்தன. அப்படியொரு வாய்ப்பு மீண்டும் கிடைத்தால் தொலைக்காட்சித் தொடர்களில் நடிக்கத் தயங்கமாட்டேன்.\n“சின்னத்திரையோ வெள்ளித்திரையோ என்னைப் பொறுத்தவரை மனதிருப்தியே முக்கியம்,” என்கிறார் ‌ஷீலா ராஜ்குமார்.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\n‘பேட்ட போஸ்’ கொடுக்கும் ரஜினி பேரன்\n‘ஜெயா ஸ்டார் சிங்கர்’ போட்டிக்குச் செல்லும் மலேசியர்\nரகுலின் தோழியான பிரியா வாரியர்\n$11 மில்லியனுக்கு விற்பனைக்கு விடப்பட்டுள்ள மூன்று கடைவீடுகள்\nவாகன நிறுத்தக் குற்றங்களுக்கான அபராதம் கடுமையாக்கப்படும்\nஇடிந்துவிழுந்த மேம்பாலச்சாலை: திட்டங்களைச் சரிபார்க்கவில்லை என நிறுவன இயக்குநர் ஒப்புதல்\nசவால்மிக்க பணியைத் திறம்பட கையாண்ட தீயணைப்பு வீரர்கள்\nபிக்பாஸ் வீட���டிலிருந்து அப்புறப்படுத்தப்பட்ட ரஜினி\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nதமிழ்நாடு: இயற்கை, பருவநிலை விடுக்கும் கடைசி எச்சரிக்கை\nபுதிய பரிணாமம்: தமிழக அரசியல்வாதிகள் மாறவேண்டிய நிலை\nபாலியல் ஒழுங்கீனத்துக்கு எதிராக செயல்படுதல்\nதமிழ் நிலைக்க, சிறக்க, பொருளியல் பங்காற்ற மேலும் வாய்ப்புகள்\nஅரசியல் நிலைத்தன்மையை உறுதிப்படுத்திய தலைவர் மோடி\nசவால்களை எதிர்கொள்ள புதிய உத்திகள்\n‘மொமெண்டம்’ நாட்டிய விழாவில் ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரியைச் சேர்ந்த இந்திய கலாசாரக் குழுவினரின் பரதநாட்டியம் உட்பட பலவிதமான நடனங்கள் மேடையேறின. படம்: ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரி, செய்தி: ஜக்கியத்துன்னிஸா ஜியாவுதீன்\nரிபப்ளிக் பலதுறைத் தொழிற் கல்லூரி படைத்த நாட்டிய விழா\nசிண்டாவின் இளையர் பிரிவு ஏற்பாடு செய்த சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மன ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி நந்தினி (வலக்கோடி), அவரது குழுவினர் விளக்கினர். படம்: எஸ்எல்ஒய்பி\nசமூகப் பிரச்சினைகளுக்கு இளையர்களின் தீர்வு\nதந்தையர் தினச் சிறப்பு அன்பளிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/singapore/story20190204-24073.html", "date_download": "2019-06-25T21:56:59Z", "digest": "sha1:K2PMIAIC4PCXC5K5VDJRKW3SNBQL2S5A", "length": 11551, "nlines": 81, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "இயூபிஎஸ் வங்கியில் சேரும் முன்னாள் எஸ்எம்ஆர்டி தலைவர் டெஸ்மண்ட் குவெக் | Tamil Murasu", "raw_content": "\nஇயூபிஎஸ் வங்கியில் சேரும் முன்னாள் எஸ்எம்ஆர்டி தலைவர் டெஸ்மண்ட் குவெக்\nஇயூபிஎஸ் வங்கியில் சேரும் முன்னாள் எஸ்எம்ஆர்டி தலைவர் டெஸ்மண்ட் குவெக்\nஎஸ்எம்ஆர்டி நிறுவனத்தின் முன்னைய தலைமை நிர்வாக அதிகாரி டெஸ்மண்ட் குவெக், சுவிட்சர்லாந்தின் இயூபிஎஸ் வங்கியில் மற்றொரு பொறுப்பில் சேர்ந்துள்ளார். அந்த வ���்கியின் அனைத்துலக நிதி நிர்வாகப் பிரிவின் துணைத் தலைவராக அவர் சேர்கிறார் என்று அந்த வங்கி இன்று அறிவித்தது. பிப்ரவரி 18ஆம் தேதி அவர் பணியைத் தொடங்குவார் என்று அந்த வங்கி தெரிவித்தது. திரு குவெக் சிங்கப்பூரில் இருந்தவாறே பணியாற்றுவார் எனக் கூறப்படுகிறது.\nதிரு குவெக்குடன் பணியாற்றுவது குறித்து மகிழ்ச்சியாக இருப்பதாக இயூபிஎஸ் வங்கியின் ஆசிய பசிபிக் தலைவர் எட்மண்ட் கோ தெரிவித்தார்.\n“மனோதிடம் கொண்ட திரு குவெக், நெருக்கடியான நேரங்களிலும் நிதானத்துடன் நடந்துகொள்பவர். கடுமையான சவால்களைக் கடப்பாட்டுடனும் வைராக்கியத்துடனும் சமாளிப்பவர். புத்தாக்கங்கள், உருமாற்றங்கள் ஆகியவற்றுக்கு இடையே சிக்கலான வர்த்தகங்களை வழிநடத்திய அவரது அனுபவம், அடுத்த அத்தியாயத்திற்குள் அடியெடுத்து வைக்கும் இயூபிஎஸ் நிறுவனத்துக்கு நன்கு பயன்படும்,” என்று திரு கோ கூறினார்.\n2012ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு வரை எஸ்எம்ஆர்டி நிறுவனத்தில் பணியாற்றிய திரு குவெக், அதற்குமுன் ராணுவத் தளபதியாக இருந்தவர். சிங்கப்பூர் ஆயுதப் படையின் தலைவராக 2007ஆம் ஆண்டு முதல் 2010ஆம் ஆண்டு வரை அவர் பணியாற்றினார். சுற்றுப்புற, நீர்வள அமைச்சிலும் திரு குவெக் நிரந்தரச் செயலாளராகப் பணியாற்றியிருக்கிறார்.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nஜாலான் புரோவில் அண்மையில் நிகழ்ந்த மாபெரும் எரிவாயுத் தோம்பு தீச்சம்பவத்தை அடுத்து, தீயை அணைக்கும் பணியில் ஒருங்கிணைப்புத் தளபதிகளாகச் செயல்பட்ட கேப்டன் தினேஷ் வெள்ளைச்சாமி (இடது), மேஜர் நவின் பாலகிருஸ்னன். படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nசவால்மிக்க பணியைத் திறம்பட கையாண்ட தீயணைப்பு வீரர்கள்\nசெந்தோசாவில் இரண்டாவது ராஃபிள்ஸ் ஹோட்டல்\nடெங்கி அதிகம் பரவும் இடங்களில் விழிப்புடன் இருக்கும் வட்டாரவாசிகள்\n$11 மில்லியனுக்கு விற்பனைக்கு விடப்பட்டுள்ள மூன்று கடைவீடுகள்\nவாகன நிறுத்தக் குற்றங்களுக்கான அபராதம் கடுமையாக்கப்படும்\nஇடிந்துவிழுந்த மேம்பாலச்சாலை: திட்டங்களை��் சரிபார்க்கவில்லை என நிறுவன இயக்குநர் ஒப்புதல்\nசவால்மிக்க பணியைத் திறம்பட கையாண்ட தீயணைப்பு வீரர்கள்\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nதமிழ்நாடு: இயற்கை, பருவநிலை விடுக்கும் கடைசி எச்சரிக்கை\nபுதிய பரிணாமம்: தமிழக அரசியல்வாதிகள் மாறவேண்டிய நிலை\nபாலியல் ஒழுங்கீனத்துக்கு எதிராக செயல்படுதல்\nதமிழ் நிலைக்க, சிறக்க, பொருளியல் பங்காற்ற மேலும் வாய்ப்புகள்\nஅரசியல் நிலைத்தன்மையை உறுதிப்படுத்திய தலைவர் மோடி\nசவால்களை எதிர்கொள்ள புதிய உத்திகள்\n‘மொமெண்டம்’ நாட்டிய விழாவில் ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரியைச் சேர்ந்த இந்திய கலாசாரக் குழுவினரின் பரதநாட்டியம் உட்பட பலவிதமான நடனங்கள் மேடையேறின. படம்: ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரி, செய்தி: ஜக்கியத்துன்னிஸா ஜியாவுதீன்\nரிபப்ளிக் பலதுறைத் தொழிற் கல்லூரி படைத்த நாட்டிய விழா\nசிண்டாவின் இளையர் பிரிவு ஏற்பாடு செய்த சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மன ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி நந்தினி (வலக்கோடி), அவரது குழுவினர் விளக்கினர். படம்: எஸ்எல்ஒய்பி\nசமூகப் பிரச்சினைகளுக்கு இளையர்களின் தீர்வு\nதந்தையர் தினச் சிறப்பு அன்பளிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://fulloncinema.com/seven-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-06-25T22:12:14Z", "digest": "sha1:LJMBW7UFBQ44GTWSEF2IT5PKAQQNJLRD", "length": 9920, "nlines": 161, "source_domain": "fulloncinema.com", "title": "Seven – திரைப்படம் விமர்சனம் – Full on Cinema", "raw_content": "\n12 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை வழங்கிய புதுச்சேரி தளபதி விஜய் மக்கள் இயக்கம் \nசூப்பர் ஹீரோ ஜீவனாக மாறிய ஜெய்\nபுதிய சிகரத்தை நோக்கி ஸ்ருதிஹாசன்\nஇந்தியாவின் எதிர்கால விண்வெளி வீராங்கனையின் கனவை நிறைவேற்றிய மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ரசிகர் மன்றம்\nகுழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தின விழிப்புணர்வு பயணத்தில் நடிகர் விஜய்ஆண்டனி \nசந்திரா ஆர்ட்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் வெங்கட கிருஷ்ண ரோகாந்த் இயக்கத்தில் விஜய்சேதுபதி அமலாபால் நடிக்கும் புதிய படம் VSP 33\nHome/ விமர்சனம்/Seven – திரைப்படம் விமர்சனம்\nSeven – திரைப்படம் விமர்சனம்\nSeven – பெரிய திரைநாயகர்கள் இல்லாமல் நடிகர் ரஹ்மான் மட்டுமே தெரிந்த முகமாக களமிறங்கியிருக்கும் படம்.படத்தின் கதை,நாயகன் ஹவிஸ் மூன்று பெண்கள் வெவ்வேறு காலகட்டத்தில் தன கணவர் காணவில்லை என்று போலீசிடம் புகார் கொடுக்கிறார்கள்.போலீஸ் அதிகாரியான ரஹ்மான் நாயகன் ஹவிஸ் மூன்று பெண்களை ஏமாற்றியிருக்கிறார் என்கிற கோணத்தில் விசாரணையை ஆரம்பிக்கிறார்,பின்பு அவரின் கதை வேறு பாதை நோக்கி பயணிக்கிறது.மேலும் விசாரணையின் பொழுது ஒரு கொலையும் நிகழ கதை விறுவிறுப்பாகிறது,படத்தின் கிளைமாக்ஸில் தான் உண்மைகள் தெரியவருகிறது.\nபடத்தின் நாயகன் ஹவிஸ் புதுமுகம் தான் இருந்தாலும் நடிப்பில் நல்ல தேர்ச்சி.போலீஸ் அதிகாரியாக ரஹ்மான் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்துகிறார்.நந்திதா ஸ்வேதா மூன்று நாயகிகளில் ஒருவராக வந்து செல்கிறார். நாயகி ரெஜினாவுக்கு படத்தில் வலுவான கதாபாத்திரம் சிறப்பாக செய்திருக்கிறார்.படத்தின் தொழில்நுட்ப குழு குறைகள் இல்லாதவாறு பார்த்துக்கொண்டுள்ளனர்.படத்தின் இசையும் பலம் சேர்கிறது.படத்தின் இயக்குனர் நிசார் ஷபி எடுத்துக்கொண்ட கதையில் சிறிய வித்தியாசம் காட்டி மக்களிடம் நல்ல பெயர் வாங்குகிறார்.\nSeven – புதிய முயற்சி\nகாஞ்சனா ஹந்தி ரீமேக் தயாரிப்பாளர் தந்த மரியாதை மீண்டும் இயக்க உள்ளார் ராகவா லாரன்ஸ்\nGameOver - திரைப்படம் விமர்சனம்\nGameOver – திரைப்படம் விமர்சனம்\nDevi 2 திரைப்படம் விமர்சனம்\nPerazhagi ISO – திரைப்படம் விமர்சனம்\nMonster – திரைப்படம் விமர்சனம்\nMonster – திரைப்படம் விமர்சனம்\n” கோலிசோடா 2 “ படத்தை “ கிளாப்போர்ட் புரொடக்ஷன் “ சார்பில் வி சத்யமூர்த்தி வெளியிடுகிறார்\n12 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை வழங்கிய புதுச்சேரி தளபதி விஜய் மக்கள் இயக்கம் \nசூப்பர் ஹீரோ ஜீவனாக மாறிய ஜெய்\nபுதிய சிகரத்தை நோக்கி ஸ்ருதிஹாசன்\nசூப்பர் ஹீரோ ஜீவனாக மாறிய ஜெய்\nபுதிய சிகரத்தை நோக்கி ஸ்ருதிஹாசன்\n12 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை வழங்கிய புதுச்சேரி தளபதி விஜய் மக்கள் இயக்கம் \nசூப்பர் ஹீரோ ஜீவனாக மாறிய ஜெய்\nபுதிய சிகரத்தை நோக்கி ஸ்ருதிஹாசன்\n” கோலிசோடா 2 “ படத்தை “ கிளாப்போர்ட் புரொடக்ஷன் “ சார்பில் வி சத்யமூர்த்தி வெளியிடுகிறார்\nThadam – திரைப்படம் விமர்சனம்\nThirumanam – திரைப்படம் விமர்சனம்\nDhaDha 87 – திரைப்படம் விமர்சனம்\n*ஆந்திர ஆளுநர் – ஆர்யா வெளியிட்ட ஃபிட்னஸ் ஸென்ஸ் புத்தகம்*\nதிரில்லர் கலந்த கமர்ஷியல் படத்தில் நந்திதா சுவேதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://twit.neechalkaran.com/2015/09/29-2015.html", "date_download": "2019-06-25T21:37:55Z", "digest": "sha1:TMDYTYT3D5ERVRM7VRSMGVH4YGFYQ5W6", "length": 10251, "nlines": 162, "source_domain": "twit.neechalkaran.com", "title": "29-செப்டம்பர்-2015 கீச்சுகள்", "raw_content": "\nநண்பரின்அப்பாவுக்கு இதய அறுவைசிகிச்சைக்காக A+ ரத்தம் தேவை.மதுரை அப்போலோ மருத்துவமனையில்,நாள்:28-9-15 Contact:sankar,8015062800#pls RT\nஇசையைப் போலொரு காமமில்லை. இளையராஜா போலொரு தேவனில்லை.\nமொதல்ல இந்த நதிகள் பேரையெல்லாம் ஆண்கள் பேரா மாத்தனும்... பெண்கள் பேர்ல இருக்குறதாலதான் பொறந்தவீட்லயிருந்து புகுந்தவீட்டுக்கு வரமாட்டேங்குது.\nநம்மள விட சம்பளம் கம்மியா வாங்குற ஒரே காரணத்துக்காக வயசுல பெரியவங்க நம்ம பாத்து சார்/ மேடம் ன்னு சொல்லும்போது கஷ்டமா இருக்கு :/\nஎவராலும் கவனிக்கப்படாமல் இருப்பதே ஆகச் சிறந்த சுதந்திரம் \nஇராமநாதபுரத்துல மழையே பெய்யாதுன்னு தெரிஞ்சும் உனக்காக வானிலை அறிக்கை பார்த்த நாட்கள் எத்தனை\nஇசை ஞானி இளையராஜா வழங்கும் என்னுள்ளில் MSV நீண்ட நாள் கழித்து குடும்பத்துடன் பார்க்கும் ஒரே தொலைகாட்சி நிகழ்ச்சி http://pbs.twimg.com/media/CP7gmarU8AA9Yj3.jpg\nநான் தனிமைக்குதான் விரும்பினேன்.. இது போல யாருமற்ற தனிமைக்கு அல்ல.. உன்னோடான தனிமைக்கு.\nநாமா வீண் செய்யும் தண்ணீருக்காக ஏதோ ஓர் இடத்தில் மக்கள் கஷ்டப்பட்டுகொண்டு தான் இருக்கிறார்கள்.... http://pbs.twimg.com/media/CP5v25_VEAEj7rJ.jpg\nஒரு பெண்ணின் சிரிப்பு மற்றும் கண்ணீர் ஆகிய இரண்டுமே ஒரு ஆணை எது வேண்டுமானாலும் செய்ய தூண்டும் . #அவளுக்காக_மட்டும் #படித்ததில்_பிடித்தது\nபேஸ்புக் தலைமை அலுவலகத்தில் உரையாற்றியபோது குரல் தழுதழுத்து கண்கலங்கிய மோடி.# என் பொழப்பே உங்கள நம்பிதாண்டா மொமெண்ட்..\nஇரு சக்கர வாகனங்களுக்கான ஸ்மார்ட் போன் சார்ஜர் விற்பனை டீலர்களும் தேவை \nஎன் ராசிக்கு எல்லா நாளும் ஏழரைன்னு தெர���ஞ்சும் உனக்காக ராசி பலன் பார்த்த நாட்கள் எத்தனை\nஎந்த இசையமைப்பாளராவது முழுக்க முழுக்க இன்னொரு இசையமைப்பாளரின் பாடல்களால் நிகழ்ச்சி அமைத்திருக்கிறாரா ராஜா கர்வி, மத்தவங்க தன்னடக்ஸ்\nமூன்றாம் நபர் பற்றி பேசாமல் இரண்டு நபர்களால் எவ்வளவு நேரம் பேசிக்கொள்ள முடியும்\nஸ்டாலின் வர்றது தெரியாம இயல்பா நடிக்கனும்னு சொல்லி குடுதிங்களே,கேமராவ முன்னாடி வெச்சுஎடுக்கறத மறந்துடிங்களே டைரெக்டர் http://pbs.twimg.com/media/CP-JT0lUAAEi_G_.jpg\nநேசிக்கும் பெண்ணை அழ விடாமல் பார்த்துக் கொள்ளும் ஆண் கிடைப்பது மீண்டும் ஒரு தாய் கிடைப்பது போன்றது.\nஎல்லோரும் தன்னை சுற்றி தேடுவது, அழகானவங்களையோ, அறிவானவங்களையோ இல்லை - நம்பிக்கையானவங்களை தான் \n👉எல்லோருடைய வாழ்க்கை புத்தகத்திலும் கிழித்து எறிந்து விட நினைக்கும் பக்கம் இருக்கத்தான் செய்கிறது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiotamizha.com/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%86/", "date_download": "2019-06-25T22:25:31Z", "digest": "sha1:ZVYAGREUFIFSA3PYMH75XOGUDJEYETWI", "length": 9574, "nlines": 132, "source_domain": "www.radiotamizha.com", "title": "உலக அளவில், அதிக முறை எவரெஸ்ட் சிகரத்தை அடைந்து காமி ரிடா செர்பா சாதனை!! « Radiotamizha Fm", "raw_content": "\n854.3 கிலோ கிராம் சுறா துடுப்புகளுடன் ஒருவர் கைது\nதிடீரென மயக்கமுற்ற ஆறு மாணவர்கள்\n939.2 கிலோ கிராம் பீடி இலைகள் கடற்படையினரால் மீட்பு\nபிரதேச செயலாளருக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனை\nயாழ் வைதீஸ்வராக் கல்லூரி முதல் முறையாக பங்கு பற்றிய வளைகோல் போட்டி\nHome / உலகச் செய்திகள் / உலக அளவில், அதிக முறை எவரெஸ்ட் சிகரத்தை அடைந்து காமி ரிடா செர்பா சாதனை\nஉலக அளவில், அதிக முறை எவரெஸ்ட் சிகரத்தை அடைந்து காமி ரிடா செர்பா சாதனை\nPosted by: அகமுகிலன் in உலகச் செய்திகள் May 22, 2019\nஉலக அளவில், அதிக முறை எவரெஸ்ட் சிகரத்தை தொட்டவர் எனும் பெருமையை கிழக்கு நேபாளத்தைச் சேர்ந்த ஒருவர் மீண்டும் பெற்றுள்ளார்.\nகாமி ரிடா செர்பா எனும் அவர், 1994ஆம் ஆண்டு எவரெஸ்ட் சிகரத்தை அடைந்தார். அதன் பின்னர் அடிக்கடி எவரெஸ்ட் பயணத்தில் ஈடுபட்டுவரும் அவர், தற்போது 24ஆவது முறையாக எவரெஸ்ட் சிகரத்தை அடைந்துள்ளார். 21 முறை ஏறியதே இதுவரை உலக சாதனையாக இருந்துவந்த நிலையில் அதனை ஏற்கெனவே முறியடித்த அவர், தற்போது தனது சாதனையையே மீண்டும் மீண்டும் ம���றியடித்து வருகிறார்.\nஉலகின் உயரமான சிகரம் என அழைக்கப்படும் எவரெஸ்ட்டை அடைவது என்பது மிகச் சிலருக்கு மட்டுமே இதுவரை சாத்தியமாகியுள்ள நிலையில், 24 முறை இந்தச் சாதனையை இவர் நிகழ்த்தியுள்ளது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.\nமேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்\n#உலக அளவில் அதிக முறை எவரெஸ்ட் சிகரத்தை அடைந்து காமி ரிடா செர்பா சாதனை\nTagged with: #உலக அளவில் அதிக முறை எவரெஸ்ட் சிகரத்தை அடைந்து காமி ரிடா செர்பா சாதனை\nPrevious: குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கு ஆத்மசாந்திப் பிரார்த்தனை\nNext: RRR படத்தலைப்பை மாற்றும் பிரம்மாண்ட இயக்குனர் ராஜமௌலி\n25 மாடி கட்டடங்களுக்கு இடையே ஆச்சர்யத்தில் ஆழ்த்திய இருவர்\nஅமெரிக்காவின் வர்த்தகப்போர் குறித்து மோடி,ஜின்பிங்,புதின் 3 தலைவர்களும் பேச்சுவார்த்தை\nசனி கிரகத்தை சுற்றி வளையங்கள் இருக்க காரணம் என்ன\nரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா\nயானையை தூக்கிலிட்டுக் கொன்ற கொடூரம்\nவிண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 25/06/2019\nஇன்றைய நாள் எப்படி 24/06/2019\nஇன்றைய நாள் எப்படி 23/06/2019\nராணுவ மருத்துவமனையில் பயங்கர குண்டுவெடிப்பு-10 பேர் படுகாயம்\nபாகிஸ்தானின் ராவல்பிண்டி ராணுவ மருத்துமனையில் ஏற்பட்ட பயங்கர குண்டுவெடிப்பில் குறைந்தது பத்து பேர் படுகாயம் அடைந்தனர். இந்தியாவால் தேடப்படும் ஜெய்ஷே ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTM1NjM1NQ==/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D,-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%9C%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-29%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%9C%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2019-06-25T22:19:11Z", "digest": "sha1:VGE6NH4V3KAFN2S7OBRBKT2BJEZNEJJS", "length": 5423, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "கோடநாடு கொள்ளையில் குற்றம் சாட்டப்பட்ட சயன், மனோஜ் ஜனவரி 29ம் தேதி ஆஜராக உத்தரவு", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » தமிழ்நாடு » தினகரன்\nகோடநாடு கொள்ளையில் குற்றம் சாட்டப்பட்ட சயன், மனோஜ் ஜனவரி 29ம் தேதி ஆஜராக உத்தரவு\nநீலகிரி : கோடநாடு கொள்ளையில் குற்றம் சாட்டப்பட்ட சயன், மனோஜ் ஜனவரி 29ம் தேதி ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. ஜாமீனை ரத்து செய்யக் கோரிய வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய சயன் தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டது. முதல்வர் பழனிசாமி மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறிவருவதாக ஜாமீனை ரத்து செய்ய கோரப்பட்டிருந்தது. சயன், மனோஜ் ஜாமினை ரத்து செய்ய முடியாது என்று உதகை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோடநாடு கொலை, கொள்ளையில் சயன், மனோஜுக்கு வழங்கப்பட்ட ஜாமின் ரத்து இல்லை என்று கூறிய நீதிபதி, ஜாமினை ரத்து செய்யக்கோரி போலீசின் கோரிக்கையை ஏற்க மறுத்தார்.\nசெல்வாக்கு மிகுந்தவர் பட்டியலில் நிர்மலா\nஇலங்கை வெடிகுண்டு தாக்குதலில் பெற்றோரை பறிகொடுத்து தவிக்கும் 179 பிள்ளைகள்\nதுபாயில் இறந்த மகன் பணத்தை 8 ஆண்டுக்குப்பின் பெற்ற தாய்\nஇந்திய டிரைவர் அமெரிக்காவில் பலி\nசர்வதேச அளவிலும் தங்கம் விலை உயர்வு\nபருவமழை பெய்வதற்கு ஏற்றபடி தமிழகத்துக்கு 40 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும்: காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மழுப்பல் உத்தரவு\nஎம்பி மதன்லால் சைனி மறைவுக்கு இரங்கல் மாநிலங்களவை முதல் முறையாக அரை நாள் மட்டும் ஒத்திவைப்பு\nவங்கதேசத்தினரை ஊடுருவச் செய்து மே.வங்கதேசத்தை உருவாக்க மம்தா முயற்சி: பாஜ எம்பி குற்றச்சாட்டு\nநிதி ஆயோக் அறிக்கை சுகாதாரம், கல்வி வளர்ச்சி கேரளா மீண்டும் நம்பர்- 1\n *மும்பை மருத்துவமனையில் சிகிச்சை | ஜூன் 25, 2019\n *அரையிறுதியில் ஆஸி., * இங்கிலாந்து ‘சரண்டர்’ | ஜூன் 25, 2019\nஇந்தியாவை வெல்ல முடியுமா: என்ன சொல்கிறார் சாகிப் | ஜூன் 25, 2019\nபயிற்சியில் புவனேஷ்வர் குமார் * ஷமிக்கு இடம் கிடைக்குமா | ஜூன் 25, 2019\nநியூசி.,யிடம் தாக்குப்பிடிக்குமா பாக்., | ஜூன் 25, 2019\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chollukireen.com/2011/03/23/", "date_download": "2019-06-25T21:51:13Z", "digest": "sha1:A4YO6JZYF5XL6NG2AD7RIE2HUT6CSBLG", "length": 17293, "nlines": 244, "source_domain": "chollukireen.com", "title": "23 | மார்ச் | 2011 | சொல்லுகிறேன்", "raw_content": "\nநல்ல வெய்யில் காயும் போது இந்தமாதிரி வடாங்களைத்\nபருப்பு வகைகளில் தயாரிக்கும், இவ் வடாங்கள் கூட்டு,குழம்பு,\nடால்கள், வத்தக்குழம்புகள், சாம்பார் என எல்லாவற்றுடனும்\nஎண்ணெயில் வறுத்துப் போட்டு செய்தால் மாறுதலுக்கு ஒரு\nருசி கிடைக்கும். இப்போதுதான் யாவுமே ரெடிமேடாக\n.கிடைக்கிறது. அது வேறு விஷயம்.\nஇன்ட்ரஸ்ட் இருந்தால் முயற்சி செய்து பார்க்கலாமே.\nநான் ப்ளாகில் போடுவதற்காக இந்த பாம்பே வெய்யிலையும்\nசற்று உபயோகிக்கலாமே என்று செய்தேன். கிழக்கு மேற்காக\nஅமைந்த டூப்ளே அபார்ட்மென்ட் இது. காலையில்\nபக்கவாட்டு வெய்யிலும் 2மணிக்குமேலே மேற்கத்திய\nவெயிலும் உதவி செய்தது. துணியாலே மூடிமூடி\nகாயவைத்து ரொம்பவே அக்கரையாக செய்திருக்கிரேன்.\nவாஸனைக்கு —ஒரு டீஸ்பூன் மிளகு சீரகம்\nசெய்முறை—-உளுத்தம் பருப்பை நன்றாகக் களைந்து\nதண்ணீரில் 4மணி நேரம் ஊரவைத்து வடித்து மிளகாய்\nசேர்த்து தண்ணீர் விடாமல் கெட்டியாக மிக்ஸியில் அறைத்துக்\nபூசணித் துருவலை ஒட்டப் பிழிந்து சேர்க்கவும்.\nஉப்பு, மிளகு சீரகப்பொடியையும் கலக்கவும்.\nஅகலமான ட்ரேயின் மீது பாலிதீன் பேப்பர்களைச் சுற்றி\nவடாம் இட ட்ரே தயாரிக்கவும்.\nட்ரேயைத்தண்ணீரால் துடைத்துவிட்டு கையை ஈரமாக்கிக்\nகொண்டு அறைத்த மாவை சிறு பகோடாக்கள் மாதிரி\nஒன்றிற்கொன்று இடம் விட்டு உருட்டிவைத்து ட்ரேயை\nநல்ல வெய்யிலில் காயவைத்து மறுநாள் திருப்பிப் போட்டு\nஈரப்பதம் போய் நன்றாக மொறுமொறு என்று ஆகும் அளவிற்கு\nவெய்யிலில் காயவைத்து காற்றுப் புகாத பாட்டில்களில்\nவேண்டிய போது வறுத்து கூட்டு, குழம்புகளில் சேர்க்கலாம்.\nநாட்டுப்புரத்து குறிப்புகளாக நினைத்துக் கொள்ளுங்கள்.\nநான் வெங்காயத்தை சேர்த்து அரைத்து செய்திருக்கிறேன்\nதனி பயத்தம் பருப்பிலும், காராமணி, தட்டைப் பயறு\nசேர்த்தரைத்தும் கருவடாம் இதேமுறையில் தயாரிக்கலாம்.\nதயாரிப்பது பெரிய காரியமில்லை. வெய்யிலில்\nவட இந்தியர்கள் தயாரிப்பில் கடுகு, மிளகு,சீரகம்,வெந்தயம்,\nலவங்கம், என யாவும் முழுதாகவே சேர்த்தும் காரமாக\nதயாரிக்கிரார்கள். தயாரிக்க முடிகிறதோ இல்லையோ எப்படி\nஎதில் தயாரிக்கிறார்கள் என்பதாவது அறியமுடிகிறது\nமார்ச் 23, 2011 at 10:07 முப 2 பின்னூட்டங்கள்\n« பிப் ஏப் »\nதிருமதி ரஞ்சனி அளித்த விருது\nஅன்னையர் தினத் தொடர்வு 5\nஎங்கள் வீட்டு வரலக்ஷ்மி பூஜை\nஅன்னையர் தினம் பதிவு 10\nஅரிசி மாவில் செய்யும் கரகரப்புகள்\nவீட்டில் விளைந்த வாழையின் அன்பளிப்புகள்\nரசித்துச் சமைக்கவும் ருசித்துப் புசிக்கவும்\nஉலகத்தை உற்று நோக்கும் ஒரு பாமரன்\nரசி��்துச் சமைக்கவும் ருசித்துப் புசிக்கவும்\nமருத்துவம், இலக்கியம், அனுபவம் என எனது மனதுக்குப் பிடித்தவை, உங்களுக்கும் பயன்படக் கூடியவை\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\n வெளிஉலகிற்கு உணர்த்தும் ஒரு முயற்சி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B2_%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2019-06-25T21:58:54Z", "digest": "sha1:EUPQY4GIENGYO3NBPWTM4IQCHHCQA2SJ", "length": 7680, "nlines": 186, "source_domain": "ta.wikipedia.org", "title": "சிறு நீல மீன்கொத்தி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதீவாய்ப்புக் கவலை குறைந்த இனம் (IUCN 3.1)[1]\nசிறு நீல மீன்கொத்தி (Alcedo atthis) என்பது மீன்கொத்தி இனத்தைச் சேர்ந்த ஒரு பறவையாகும்.\nஇப்பறவை சிட்டுக்குருவியைவிட சற்று பெரியது. உடலின் மேல்பாகம் நீலமும்,பச்சையும் கலந்த நிறமுடையது. அடர்த்தியான குட்டை வாலும், நீண்ட நேரானகூர் அலகும் கொண்டது. இப்பறவை கிணறு, ஆற்றங்கரை போன்ற நீர் நிலைகளில் தனியாக கல்லின் மீதோ அல்லது தொங்கும் மரக் கிளை மீதோ அமர்ந்திருக்கும். நீருக்கு மேலே சிறகடித்து பறந்துகொண்டு திடீரென்று நீருக்குள் பாய்து இரையை கௌவிக்கொண்டு பறக்கும்.\n↑ \"Alcedo atthis\". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (2012). பார்த்த நாள் 26 November 2013.\nதீவாய்ப்பு கவலை குறைந்த இனங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 பெப்ரவரி 2017, 16:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-06-25T22:12:05Z", "digest": "sha1:6SREVXFNW5HP6LYJCFIMUEJBND55MO7A", "length": 13949, "nlines": 269, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேர்ற் சக்மன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமாக்ஸ் பிளான்க் உயிர்நரம்பியல் மையம்\nமருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு (1991)\nபேர்ற் சக்மன் அல்லது பெர்ட் சாக்மன் (ஆங்கிலம்:Bert Sakmann) (பி. ஜூன் 12, 1942) நோபல் பரிசு பெற்ற செருமானிய உடற்செயலியலாளர்[1]. இவர், எர்வின் நேயெருடன் இணைந்��ு உயிரணு ஒற்றை அயனித்தடங்களின் செயல்பாடு குறித்த ஆய்வுக்காக 1991 ஆம் ஆண்டுக்கான மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசைப் பெற்றார்[2]. 1987 இல் செருமனியில் ஆராய்ச்சிக்கான உயர் விருதொன்றையும் பெற்றுள்ளார். செருமனியில் பேராசிரியராகப் பணிபுரிகிறார்.\nமருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு பெற்றவர்கள்\n1906 கேமிலோ கொல்கி / சான்டியாகோ ரமோன் கசல்\n1908 இலியா மெச்னிகோவ் / Paul Ehrlich\n1922 ஆர்ச்சிபால்ட் ஹில் / ஓட்டோ மேயரோப்\n1929 Christiaan Eijkman / பிரெடரிக் கௌலாண்ட் ஆப்கின்சு\n1934 George Whipple / ஜார்ஜ் மினாட் / வில்லியம் மர்பி\n1947 கார்ல் கோரி / கெர்டி கோரி / பெர்னார்டோ ஊசே\n1962 பிரான்சிஸ் கிரிக் / ஜேம்ஸ் டூயி வாட்சன் / Maurice Wilkins\n1981 ராஜர் இசுப்பெரி / டேவிட் இயூபெல் / Torsten Wiesel\n1986 இசுட்டான்லி கோகென் / ரீட்டா லெவி மோண்டால்சினி\n1991 எர்வின் நேயெர் / பேர்ற் சக்மன்\n2004 ரிச்சார்ட் ஆக்செல் / லிண்டா பக்\n2008 ஹெரால்டு சூர் ஹாசென் / Luc Montagnier / பிரான்சுவாசு பாரி-சினோசி\n2009 எலிசபெத் பிளாக்பர்ன் / கரோல் கிரெய்டர் / ஜாக் சோஸ்டாக்\n2011 புரூஸ் பொய்ட்லர் / சூல்ஸ் ஹொஃப்மன் / ரால்ஃப் ஸ்டைன்மன் (இறப்பின் பின்னர்)\n2012 சான் பி. குர்தோன் / சின்யா யாமானாக்கா\n2013 ஜேம்ஸ் ரோத்மன் / ரேன்டி சேக்மன் / தாமஸ் சி. சுதோப்\n2014 ஜான் ஓ'கீஃப் / மே-பிரிட் மோசர் / எட்வர்டு மோசர்\n2015 வில்லியம் சி. கேம்பல் / சத்தோசி ஓமுரா / தூ யூயூ\n2017 ஜெஃப்ரி ச.ஹால், மைக்கேல் ரோபாஸ், மைக்கேல் வாரன் யங்\n2018 சேம்சு ஆலிசன், தசுக்கு ஓஞ்சோ\nஒரு நபர் பற்றிய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nநோபல் மருத்துவப் பரிசு பெற்றவர்கள்\nநோபல் பரிசு பெற்ற செருமானியர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஏப்ரல் 2019, 09:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1582844", "date_download": "2019-06-25T22:57:26Z", "digest": "sha1:ZIJKUW3CQYDSPONUDG2JHC2RNR7IXLXR", "length": 16868, "nlines": 238, "source_domain": "www.dinamalar.com", "title": "தர்பூசணி விளைச்சல் அதிகரிப்பு 1 கிலோ ரூ.10க்கு விற்பனை| Dinamalar", "raw_content": "\nஜெ., மரண விசாரணை முடிவது எப்போது\nசர்வதேச அளவிலும் தங்கம் விலை உயர்வு\n'மோடியின் முகத்தில் விவே��ானந்தர்': ரவீந்திரநாத் ...\nகன்னியாகுமரியில் 23 மீனவர்கள் மாயம்\nசெல்வாக்கு மிகுந்தவர் பட்டியலில் நிர்மலா\nஒடிசாவில் ரயில் விபத்து: மூவர் பலி\n'பிரஜா வேதிகா' கட்டடம் இரவோடு இரவாக இடிப்பு\nதர்பூசணி விளைச்சல் அதிகரிப்பு 1 கிலோ ரூ.10க்கு விற்பனை\nதமிழகம் மற்றும் ஆந்திராவில் தர்பூசணி பழங்கள் விளைச்சல் அதிகரித்து உள்ளதால், அவற்றின் விலை குறைந்து வருகிறது.தமிழகத்தில் கோடை காலத்தில் மட்டுமே, தர்பூசணி பழங்கள் உற்பத்தி செய்யப்பட்டன. தற்போது, அவற்றின் பயன்பாடு அதிகரித்துள்ளது. பழரசங்கள் மட்டுமின்றி, பழக் கலவையிலும், இது பயன்படுத்தப்படுகிறது. அதற்கேற்ப ஆண்டு முழுவதும் தர்பூசணி பழங்கள் கிடைக்கும் அளவிற்கு, சாகுபடி முறையை விவசாயிகள் மாற்றியுள்ளனர். முன், பச்சை நிறம் கொண்ட, பெரிய அளவிலான தர்பூசணி பழங்கள் மட்டுமே, உற்பத்தி செய்யப்பட்டன. தற்போது, அடர்பச்சை நிறத்தில், சிறிய அளவிலான தர்பூசணி பழங்களும், மஞ்சள் சதைப்பற்று கொண்ட தர்பூசணி பழங்களும் உற்பத்தியாகின்றன. தற்போது, ஆந்திரா மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில், தர்பூசணி பழங்கள் விளைச்சல் அதிகரித்து வருகிறது. இதனால், அவற்றின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. சென்னை உள்ளிட்ட நகரங்களில், சில்லரை விலையில், 1 கிலோ தர்பூசணி, 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், தர்பூசணி வரத்து அதிகரித்துள்ளதும், விலை சரிந்துள்ளதும், பொதுமக்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.\n- -நமது நிருபர்- -\nமீன் அங்காடிக்கு எதிர்ப்பு ஆரம்பகட்ட பணி நிறுத்தம்\nமுப்பதடிக்கு ஆக்கிரமிப்பு: முழுவதற்கும் நகராட்சியே பொறுப்பு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூற��ன வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமீன் அங்காடிக்கு எதிர்ப்பு ஆரம்பகட்ட பணி நிறுத்தம்\nமுப்பதடிக்கு ஆக்கிரமிப்பு: முழுவதற்கும் நகராட்சியே பொறுப்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=155480&cat=33", "date_download": "2019-06-25T22:56:50Z", "digest": "sha1:BPTPWJYYNKLNJZ5MJUFLDZL5YDEU5M4R", "length": 27714, "nlines": 597, "source_domain": "www.dinamalar.com", "title": "பஸ் - டூவீலர் மோதல்: மூவர் பலி | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதின���லர் முதல் பக்கம் வீடியோ\nசம்பவம் » பஸ் - டூவீலர் மோதல்: மூவர் பலி அக்டோபர் 30,2018 16:33 IST\nசம்பவம் » பஸ் - டூவீலர் மோதல்: மூவர் பலி அக்டோபர் 30,2018 16:33 IST\nஉடுமலை, ராமையகவுண்டன்புதூரை சேர்ந்த தேங்காய் மட்டை உரிக்கும் தொழிலாளர்கள் 9 பேர், எட்டு இரு சக்கர வாகனங்களில், போடிபட்டி அருகேயுள்ள தென்னந்தோப்புக்கு, சென்று கொண்டிருந்தனர். வி.ஜி.ராவ் நகர் அருகே வந்தபோது, எதிரே அதிவேகமாக வந்த பனியன் நிறுவன பஸ், 3 இருசக்கர வாகனங்கள் மீது மோதியது. இதில், குமரேசன், ரவிக்குமார், சின்னமாரன் ஆகியோர் உயிரிழந்தனர். மற்றொரு குமரேசன், பெரியசாமி ஆகியோர் படுகாயமடைந்தனர். விபத்து ஏற்படுத்திய பஸ் கண்ணாடியை உடைத்த மக்கள், டிரைவர் சின்னசாமிக்கு தர்ம அடி கொடுத்தனர்.\nலாரி - பஸ் மோதல் 4 பேர் பலி\nஅரசு பஸ் - கார் மோதல் : 3 பேர் பலி\nபஸ் நிலையம் அருகே போதை பொருட்கள்\nபஸ் மீது கல்லெறிந்த போதை ஆசாமி\nலாரி மீது கார் மோதி இருவர் பலி\nஜாமீனில் வந்தவர் மீது சிறை அருகே குண்டு வீச்சு\nலாரி மீது கார் மோதி 3 பேர் பலி\nதண்ணீரைத் தேடும் தீயணைப்பு வாகனங்கள்\nகுடியால் தெருவுக்கு வந்த பேச்சாளர்\nகடத்தலை தடுத்த காவலருக்கு அடி\nவாணியம்பாடி அருகே கள்ளநோட்டு கும்பல்\nஜெயக்குமார் மீது கிரிமினல் குற்றம்\nசுசி மீது அமலாபால் புகார்\nகாங்., தலைவர் மீது புகார்\nமணல் திருடிய வாகனங்கள் பறிமுதல்\nசந்தனமரம் கடத்திய மூவர் கைது\nயானை தாக்கி ஒருவர் பலி\nசபரிமலைக்கு தனிச் சட்டம் - எச்.ராஜா\nபஸ் மேல் ஏறி ஆபத்து பயணம்\nசோபியாவை மிரட்டிய தமிழிசை மீது வழக்கு\nரயிலில் சிக்கி பீகார் இளைஞர் பலி\nமாவட்ட நீதிபதி பஸ் ஸ்டாண்டில் ஆய்வு\nமின்சாரம் பாய்ந்து 7 யானைகள் பலி\nபன்றி காய்ச்சலுக்கு தாய், சேய் பலி\nவிபத்தில் அரசு ஜீப் டிரைவர் பலி\nடூவீலர் திருட்டு: 6 பேர் கைது\nலாரிகள் போட்டி : ஒருவர் பலி\nநடிகர் அர்ஜூன் மீது ஸ்ருதி பாலியல் புகார்\nசி.பி.ஐ.,யில் சண்டை; நம்பர் 2 மீது வழக்கு\nபாறையில் உருண்டு தாயும், குட்டி யானையும் பலி\nபஸ் செல்வதில் போட்டி: 3 பேருக்கு கத்திக்குத்து\nகடலில் விமானம் விழுந்து 189 பேர் பலி\nபட்டாசு கண்டுபிடித்தது தமிழர்கள் - ஆதாரங்கள் இருக்கு\nஸ்டாலின் மீது பாலியல் புகார்கள் அமைச்சர் திடுக் தகவல்\nஉலகின் மிக நீளமான கடல் பாலம் - சீனாவின் திட்டம் என்ன\nஅனுசரிப்பவர்கள் புகழ் பெறுகின்றனர் : பயில்வான் ரங்கநாதன் பேட்டி - பகுதி-2\n\"ரொமான்ஸ் காட்சிகளில் நடிக்க பயிற்சி எடுக்க இருக்கிறேன்\" - விஜய் ஆண்டனி |\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஅகில இந்திய கைப்பந்து போட்டி துவக்கம்\nமூன்றாவது கண் திறந்தும் குற்றங்கள் குறையவில்லை |CCTVCamera| Chainsnatching |Mylapore Chennaipolice\nகோர்ட்டில் பெண்ணை அடித்த வக்கீலால் பரபரப்பு\nவாலிபால்: கோவை அணி முதலிடம்\nஅத்தி வரதர் திருவிழா பணிகள் மந்தம்\nபிகில்' வெளிநாட்டு உரிமம் எவ்வளவு தெரியுமா\nமழை வேண்டி சொற்பொழிவு - எழுத்தாளர் இந்திரா சவுந்தரராஜன் (பகுதி - 1)\nகடைகள் இடிப்பு: கட்சிக்காரர்களுக்கு கரிசனம்\nஜோலார்பேட்டை - சென்னை ; தண்ணீர் உறுதி\n350 ஆண்டு பழமையான நடுகல்\nநீரின்றி கருகும் கரும்பு சவுக்கை\nமழை வேண்டி சொற்பொழிவு - எழுத்தாளர் இந்திரா சவுந்தரராஜன் (பகுதி - 2)\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nசபாநாயகர் மீது ஜூலை 1ல் நம்பிக்கை இல்லா தீர்மானம்\nமூன்றாவது கண் திறந்தும் குற்றங்கள் குறையவில்லை |CCTVCamera| Chainsnatching |Mylapore Chennaipolice\nகடைகள் இடிப்பு: கட்சிக்காரர்களுக்கு கரிசனம்\n350 ஆண்டு பழமையான நடுகல்\nஅத்தி வரதர் திருவிழா பணிகள் மந்தம்\nஜோலார்பேட்டை - சென்னை ; தண்ணீர் உறுதி\nதென்னிந்தியாவில் 8 ஷோரூம்; கல்யாண் திறக்கிறது | Kalyan Jewellers | Chennai\nடாப் கல்லூரிகளில் தமிழக மாணவர்கள் ஆதிக்கம் சரிந்தது\nBSNL கதி மத்திய அரசின் புதிர் மவுனம்\nரயில் கொள்ளையரை பிடித்த சிசிடிவி\nஅபிநந்தன் மீசை தேசிய மீசையா\nகுடிநீர் இல்லை: மழைநீரை பிடிங்க\nகோர்ட்டில் பெண்ணை அடித்த வக்கீலால் பரபரப்பு\nஓடைத்தண்ணீரை விற்கும் தேனி வனத்துறையினர்\nசென்னைக்கு தண்ணீர் தர மாட்டோம்\nபுதுச்சேரி அருகே - பஞ்சவடீ ஶ்ரீ ஜெயமங்கள பஞ்சமுக ஆஞ்ஜநேயர் கோயில் கும்பாபிஷேகம்\nசெயற்கையாக உருவானதே தண்ணீர் தட்டுப்பாடு\nபுல்லட் சிக்கன் | Bullet Chicken\nநீரின்றி கருகும் கரும்பு சவுக்கை\nஆற்றங்கரையில் தண்ணீரின்றி கருகும் தென்னைகள்\nஒருங்கிணைந்த பண்ணையம் வழிகாட்டும் மதுரை விவசாயக்கல்லூரி | Integrated farming | Agri College | Madurai | Dinamalar\n2ஆம் நாள் நெல் திருவிழா\nஇருதயத்தை காக்கும் A.E.D கருவி\nகர்ப்பப்பை அகற்றிய பின் குழந்தை பெற்ற கேரள பெண்\nஆட்டிசத்த��க்கு மண்டை ஒடு அறுவை சிகிச்சை\nஅகில இந்திய கைப்பந்து போட்டி துவக்கம்\nவாலிபால்: கோவை அணி முதலிடம்\nஆல் ரவுண்டர் ஷகிப் அல் ஹசனுக்கு சபாஷ்\nதேசிய கார் பந்தயம்: 2ம் சுற்று நிறைவு\nபெண் குழந்தைகள் பாதுகாப்பு மாரத்தான்\nதேசிய டென்னிஸ்: நிதிலன், சுகிதா முதலிடம்\nமழை வேண்டி சொற்பொழிவு - எழுத்தாளர் இந்திரா சவுந்தரராஜன் (பகுதி - 1)\nமழை வேண்டி சொற்பொழிவு - எழுத்தாளர் இந்திரா சவுந்தரராஜன் (பகுதி - 2)\nமழை வேண்டி சொற்பொழிவு - எழுத்தாளர் இந்திரா சவுந்தரராஜன் (பகுதி - 3)\nபிகில்' வெளிநாட்டு உரிமம் எவ்வளவு தெரியுமா\nபள்ளியில் டீச்சரே இல்லாமல் நீட் தேர்வு எப்படி எழுத முடியும்.. ஜோதிகா கேள்வி\nநடிகர் சங்க தேர்தல் களம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://photogallery.bu.ac.th/index.php?/tags/5-%E0%B8%A7%E0%B8%B4%E0%B8%97%E0%B8%A2%E0%B8%B2%E0%B8%A5%E0%B8%B1%E0%B8%A2%E0%B8%99%E0%B8%B2%E0%B8%99%E0%B8%B2%E0%B8%8A%E0%B8%B2%E0%B8%95%E0%B8%B4/724-%E0%B8%87%E0%B8%B2%E0%B8%99_international_day_2018&lang=ta_IN", "date_download": "2019-06-25T21:48:04Z", "digest": "sha1:L7FRANXQPGVFU6R6GTHZAV2DTZKUU2YD", "length": 5032, "nlines": 109, "source_domain": "photogallery.bu.ac.th", "title": "குறிச்சொற்கள் วิทยาลัยนานาชาติ + งาน International Day 2018 | BU Photo Gallery", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ XS - மிகப் சிறியது\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\nமுதல் | முந்தைய | 1 2 3 ... 6 | அடுத்து | இறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.karaiseraaalai.com/2015/08/blog-post.html", "date_download": "2019-06-25T23:01:04Z", "digest": "sha1:DPRWD2YNPEDR4VZTJFXWQKORHCYA3XOO", "length": 20092, "nlines": 179, "source_domain": "www.karaiseraaalai.com", "title": "ஆட்டம் - சு. வேணுகோபால் | கரைசேரா அலை...", "raw_content": "புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய\nஆட்டம் - சு. வேணுகோபால்\n\"பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்\" என்ற பழமொழி, படைப்பாளிகளுக்கு குறிப்பாக எழுத்தாளர்களுக்கு பொருந்தவே பொருந்தாது என்பதை மிகத் தீவிரமாக நம்புகிறவன் நான், ஏனெனில் முதல் முறை சறுக்கி, பின் வீறு கொண���ட எழுந்த பலரின் எழுத்துக்களை வாசித்திருக்கிறேன். ஒரு கதையில் சொதப்பினாலும் மறு கதையின் மூலம் வாசகனின் ஆதர்சனாக முடியும் ஆகையால் ஒரு சோறு பதம் இங்கு எடுபடாது என்றே நம்புகிறேன். ஆனால் திரு. சு. வேணுகோபாலின் எழுத்தை கண்ணை மூடிக்கொண்டு சேர்த்துவிடலாம் ஒரு சோறு பதத்திற்குள். நன்றாக நினைவிருக்கிறது, சென்ற தீபாவளிக்கு முந்தைய தின இரவினில் தான் திரு. சு. வேணுகோபாலின் \"திசையெல்லாம் நெருஞ்சி\" என்ற நூலை வாசித்தேன், நூலை கையிலெடுத்த மூன்று மணி நேரத்திற்குள் வாசித்து முடித்துவிட்டேன். முதன் முதலில் வாசிக்கும் எவருக்கும் இவரின் எழுத்துகளை பிடித்துப் போகும் அந்தளவிற்கு விறு விறுவென நகரக் கூடிய எழுத்து.\nதி. நெருஞ்சி தந்த கிறக்கத்தில், \"பால் கனிகள்\". \"ஆட்டம்\" என்று மேலும் இவரின் இரு படைப்புகளை கடந்தப் புத்தக திருவிழாவில் வாங்கி வந்திருந்தேன். அதில் \"ஆட்டத்தை\" வாசிக்க துவங்கினேன், ஆச்சரியம் என்னவெனில் இந்த நூலையும் ஒரே நாளில் வாசித்து முடித்தது தான். தன்னோட புத்திசாலித்தனங்களை வெளிக்கொணரும், வழியாய் புத்தகம் வெளியிடும் முறையை துவக்கியிருக்கும் சில எழுத்தாளர்களுக்கு மத்தியில், எவ்வித ஆடம்பரமுமின்றி, தன்னை சுற்றி நிகழ்ந்த எளிய நிகழ்வுகளையே கதைக்களனாக்கி நேர்த்தியாய் ஒரு நாவலை புனைந்திருக்கிறார் ஆசிரியர்.\nசு. வே வின் படைப்பு யுக்தி ஒன்றும் புதியது என்று சொல்லிவிட முடியாது, இவரின் படைப்புகளில் வரும் கதை மாந்தர்கள் எவரும் நம்மோடு மாறுபட்டு நிற்கவில்லை, திடீர் புத்திசாலிகளாக உருமாறி நமக்கு வகுப்பெடுப்பதுமில்லை. நம்மை விடவும் மிக எளிமையாகவே இருக்கிறார்கள், நிதர்சனத்தை துளியும் மீறுவதில்லை. கதை மாந்தர்களாக வருகிறவர்கள், கதை மாந்தர்களாகவே செல்கின்றனர். தமது பாத்திரங்கள் இயல்பினை மீறிவிடாமல் மிகத் தீவிரமாக பார்த்துக் கொள்கிறார் சு. வேணுகோபால் இதை வைத்தே சொல்லிவிடலாம் இவருக்கு எழுத்தின் மீதுள்ள பற்றையும், காதலையும்\nகபடியில் சிறந்து விளங்கிய வடிவேல், அதே ஊரை சார்ந்த கனகம் என்னும் பெண்ணை காதலிக்கிறான், இதற்கு அவனின் சக கூட்டாளிகளும் உதவுகிறார்கள், முதலில் மறுக்கும் கனகம் பிறகு ஒப்புக் கொள்கிறாள். இருவரும் வெவ்வேறு சாதியென்பதினால் ஊரை விட்டு ஓடி, பக்கத்து நகரத்தில் திரும��ம் செய்து கொண்டு வாழ்கிறார்கள். இரண்டு பிள்ளைகளும் பிறந்து மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த வாழ்வில் திடீர் திருப்பமாக, கூட வேலை செய்யும் ஒருத்தனோடு காதல் கொள்கிறாள் கனகம், அதனையறிந்து வடிவேல் கண்டித்ததும், கள்ளக் காதலனோடு ஓடியும் விடுகிறாள். வேறுவழி தெரியாமல் மீண்டும் தான் பிறந்த கிராமத்திற்கே, தன் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு வருகிறான் வடிவேல். அவமானம் அவனை துரத்துகிறது. பழைய படி மீண்டும் கபடி ஜெயித்து தான், பொண்டாட்டி ஏற்படுத்திய களங்கத்தை கொஞ்சமேனும் துடைக்க வீறு கொண்டு எழுகிறான், அப்படி வைராக்கியத்தோடு இருந்த வடிவேல் போட்டியில் ஜெயித்தானா என்பது தான் முதன்மை கதை. இதனிடையே சில கிளைக் கதைகளும் இருக்கின்றன. ஒவ்வொன்றும் ஒரு திருப்பத்தைக் கொடுத்தாலும் முதன்மை கதை நகர்வை துளியும் தடுக்கவில்லை.\nஇவரின் பலமே, எத்தனை கிளைக்கதைகளை புகுத்தினாலும் ஒவ்வொன்றுக்கும் தொடர்பிருப்பதாய் நகர்த்துவது தான். மற்றொன்று கபடி போட்டிகளின் போது நட்சத்திர வீரர், சக வீரன் கண்முன்னே வளருவதை கண்டு பொருமும் மன நிலையை அவ்வளவு நெருக்கமாய் பதிவு செய்திருப்பது. ஓடிப்போய் திருமணம் செய்து கொண்டவன், மனைவியும் இன்னொருவனோடு ஓடிப் போய்விட, தனது விபரம் தெரியாத இரு பிள்ளைகளை வைத்துக் கொண்டு அவன் படும் இன்னல்களை. மனக் குழப்பங்களை, அவமானம் தரும் வலிகளை முடிந்தளவிற்கு பதிவு செய்திருக்கிறார் என்றே நம்புகிறேன். இறுதியாக ஒரு திருப்பத்தை தந்து முடித்திருப்பது விறுவிறுப்பு\nஆசிரியருக்கு இந்த சித்திகளின் மீது என்ன தீரா வன்மமோ தெரியவில்லை, திசையெல்லாம் நெருஞ்சியில் சித்தி காடில்யா, வரம்பு மீறி உறவு கொள்வதாகவும் சொல்லியிருக்கிறார், அதே மாதிரி இந்த நாவலிலும் சித்தி நாகமணி என்பவள் மகன் உறவு வரும் காளையனிடம் உறவு கொள்வதாய் சித்தரித்திருக்கிறார். அவரை சந்திக்கும் வாய்ப்பு கிட்டினால் அவரிடம் கேட்டுவிட வேண்டுமென்ற முடிவிலிருக்கிறேன்.\nஇந்தப் புத்தகத்தின் அட்டைப்படமே வாங்க வேண்டுமென்ற ஆவலை தூண்டுகிறது, அந்த ஆவலை முழுமையாய் தீர்த்து வைக்கிறது உள்ளிருக்கும் எழுத்தும்.\nதிசையெல்லாம் நெருஞ்சி பற்றிய எனது பார்வைகளை படிக்க இங்கு செல்லுங்கள் : திசையெல்லாம் நெருஞ்சி - சு. வேணுகோபால்\nவருடம் : 2013 திசம்பர்\nமொ . பக்கங்கள்: 120\nகிறுக்கியது உங்கள்... Unknown at செவ்வாய், ஆகஸ்ட் 04, 2015\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nவகை: அரசன், புத்தகம், புத்தகம் பற்றிய எனது பார்வைகள், arasan, raja\n5 ஆகஸ்ட், 2015 ’அன்று’ முற்பகல் 10:29\nஇதோ இப்போ படிச்சுட்டேன் நண்பா. கதையை சொல்லியும் சொல்லாமலும் விட்ட விமர்சன நடை அழகு\n5 ஆகஸ்ட், 2015 ’அன்று’ பிற்பகல் 1:08\nசொல்லிச்சென்ற விதம் அழகு நண்பரே...\n5 ஆகஸ்ட், 2015 ’அன்று’ பிற்பகல் 5:53\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n\"எங் கதெ\" (நாவல்) - இமையம்\nசண்டி வீரன் - சறுக்கி விழுந்தான்\nஆட்டம் - சு. வேணுகோபால்\nமச்சி உன் ஆளு வருதுடா... எங்கடா மாப்ள அதோ , அங்க பாருடா அவங்க அப்பா கேட் பக்கத்துல விட்டுட்டு போறார்டா.. ஆமாண்டா, என்னையே முற...\nநடன நடிகை - \"கதை\"\nவழக்கமாய் என்னை பார்த்தால் வாலாட்டும் நாய் தான், இன்று என்னமோ சற்று மிரட்சியாக பார்த்து விலகிச் செல்கிறது. இரண்டு நாளைக்கு முந்திய நிதான...\nஇந்த தமிழ் டிவி சேனல் காரங்க பண்ற அலப்பற கொஞ்சநஞ்சமல்ல, எப்படில்லாம் யோசிக்கிராயிங்க, போன வாரம் ஒரு நாள் மட்டும் நான் பட்ட அவஸ்தைய இன்னும...\nநையாண்டி எனும் பெருத்த சறுக்கலுக்குப் பின் சண்டி வீரனுடன் மீண்டு வந்திருக்கிறார் இயக்குனர் சற்குணம். நையாண்டி கொடுத்த மன உளைச்சலினால் இன...\nசண்டி வீரன் - சறுக்கி விழுந்தான்\nநையாண்டி எனும் காவியம் தந்த சுகானுபவ தழும்புகள் மனதின் ஓரத்தில் இருந்தாலும் சண்டி வீரனை காணும் ஆவல் ஏனோ மேலோங்கி கொண்டே இருந்தது. இயக்...\nசொதப்பல் \"இசை\" - திரு. S J சூர்யா அவர்களுக்கு ஒரு திறந்த கடிதம்.\nஇசையின் நாயகன் திருவாளர். S J சூர்யா அவர்களுக்கு, உங்களின் முன்னாள் இரசிகன் எழுதும் திறந்த மடல். இசையின் முன்னோட்டமாக சில மாதங்களுக...\nசேவாக் எனும் அசாத்திய துணிச்சல் ...\nஎந்தவொரு வீரரும் ஒரு கட்டத்தில் தங்களது விளையாட்டுகளிலிருந்து ஓய்வு பெறுவது நிதர்சனம் என்றாலும், அதை தாங்கி கொள்ள இயலாமல் மனம் சற்...\nதிருமதி தமிழ் - மகா காவியம்\nநமது பதிவர்களின் பாசம் ஒருபுறம் இருந்தாலும், மனங்கவர் நாயகன் நடித்து வெளிவந்திருக்கும் முதல் படம் என்பதால் மனம், சனி காலையிலிருந்தே உட...\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\nஉடலையும், உயிரையும் காணியினுள் கரைத்து வாழும் சம்சாரிகளுக்கு \"வெரப்புட்டி\" என்பது பெரும் பொக்கிசம். அது ஒரு வரமும் கூட. வி...\nபொள்ளாச்சி இலக்கிய வட்டம் - இண்ட முள்ளு நூல் அறிமுகம்.\nகடந்த ஞாயிற்றுக் கிழமை அன்று பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் நாற்பத்தி மூன்றாவது கூட்டத்தில் , கவிஞர் சுப்ரா அவர்களின் “ வண்டறிந்த ரகச...\nஎங்க ஊர் காட்சிகள் (17)\nபுத்தகம் பற்றிய எனது பார்வைகள் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTM1NTA3Ng==/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D:-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2019-06-25T22:05:26Z", "digest": "sha1:LCXKCTUOLCRS4JW7VHWJBHVPGRI6MGOL", "length": 7682, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "இந்திய கலாசாரத்தை சீரழிக்கும் பாஜவை வீட்டுக்கு அனுப்புவோம்: நாராயணசாமி பேட்டி", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இந்தியா » தினகரன்\nஇந்திய கலாசாரத்தை சீரழிக்கும் பாஜவை வீட்டுக்கு அனுப்புவோம்: நாராயணசாமி பேட்டி\nசென்னை: இந்தியாவின் கலாசாரத்தை சீரழித்து வரும் பாஜ ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவதுதான் நோக்கம் என புதுவை முதல்வர் நாராயணசாமி கூறினார். சென்னை விமான நிலையத்தில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அளித்த பேட்டி: வளைகுடா நாடுகளில் வசிக்கும் தமிழர்களில் பலர், வசதியான பெரிய தொழில் முனைவோர்களாக உள்ளனர். அவர்கள் தமிழ்நாடு மற்றும் புதுவையில் தொழிற்கூடங்களை துவங்க தயார் நிலையில் உள்ளனர். அதற்கான கட்டமைப்பு மற்றும் அவர்களுக்கு அழைப்பு விடுக்க துபாய் மற்றும் அபுதாபி சென்று வந்துள்ளேன்.இந்தியாவில் புதிய மாற்றத்தை கொண்டு வரவேண்டும் என்பதற்காக நாடு முழுவதும் உள்ள மதசார்பற்ற கட்சிகள் ஓரணியில் இணைந்துள்ளது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் மதசார்பற்ற கூட்டணி, பாஜவை நிச்சயமாக வீழ்த்தும். புதிய பிரதமர் யார் என்பது இப்போது முக்கியமல்ல. இந்தியாவின் கலாசாரத்தை சீரழித்து வரும் பாஜ ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவதுதான் நோக்கம். இதைத்தான் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியும் வலியுறுத்தி உள்ளார்.தமிழகத்தில் பாஜவுடன் அதிமுக கூட்டணி அமைப்பது, தற்கொலைக்கு சமமானது என அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான தம்பிதுரை பகிரங்கமாக ��றிவித்துள்ளார். இதனால்தான் பிரதமர் மோடி, கூட்டணி கதவை திறந்து வைத்திருக்கிறோம் என அழைப்பு விடுத்துள்ளார். ஆனால், தமிழகம் மற்றும் புதுவை உள்ளிட்ட தென் மாநிலங்களில் பாஜவுடன் கூட்டணி வைக்க எந்தவொரு கட்சியும் தயாராக இல்லை. இதனால் கலங்கி போயிருக்கும் பாஜ ஏதேதோ பேசி, மதசார்பற்ற மிகப்பெரிய மகா கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தலாம் என நினைக்கின்றனர். அவர்களின் கனவு பலிக்காது. இவ்வாறு கூறினார்.\nசெல்வாக்கு மிகுந்தவர் பட்டியலில் நிர்மலா\nஇலங்கை வெடிகுண்டு தாக்குதலில் பெற்றோரை பறிகொடுத்து தவிக்கும் 179 பிள்ளைகள்\nதுபாயில் இறந்த மகன் பணத்தை 8 ஆண்டுக்குப்பின் பெற்ற தாய்\nஇந்திய டிரைவர் அமெரிக்காவில் பலி\nபஞ்சாப் நேஷனல் வங்கியில் 13,400 கோடி மோசடி வைர வியாபாரி மெகுல் சோக்‌ஷி இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவார்: ஆன்டிகுவா பிரதமர் தகவல்\nசீனாவில் இருந்து வெளியேறும் நிறுவனங்களை இந்தியாவுக்கு இழுக்க அரசு அதிரடி: சலுகைகளை அள்ளிவிட திட்டம்\nஇரு வேறு மாநிலங்களில் ஆபீஸ், வர்த்தகம் ஜிஎஸ்டி வரி போடுவதில் குழப்பம்: கவுன்சில் பரிசீலனை\nபள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து 6 பேர் பலி\n *மும்பை மருத்துவமனையில் சிகிச்சை | ஜூன் 25, 2019\n *அரையிறுதியில் ஆஸி., * இங்கிலாந்து ‘சரண்டர்’ | ஜூன் 25, 2019\nஇந்தியாவை வெல்ல முடியுமா: என்ன சொல்கிறார் சாகிப் | ஜூன் 25, 2019\nபயிற்சியில் புவனேஷ்வர் குமார் * ஷமிக்கு இடம் கிடைக்குமா | ஜூன் 25, 2019\nநியூசி.,யிடம் தாக்குப்பிடிக்குமா பாக்., | ஜூன் 25, 2019\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MzE1MTg=/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E2%80%93-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-06-25T22:13:54Z", "digest": "sha1:HSTCIGSNUP5JKTQVFAS767ORNMU6BNZI", "length": 8492, "nlines": 69, "source_domain": "www.tamilmithran.com", "title": "புதுச்சேரியில் நூலக பயன்பாடு பற்றிய மாநாடு– துவங்கி வைக்கிறார் அப்துல் கலாம்", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » தமிழ்நாடு » ஒன்இந்தியா\nபுதுச்சேரியில் நூலக பயன்பாடு பற்றிய மாநாடு– துவங்கி வைக்கிறார் அப்துல் கலாம்\nஒன்இந்தியா 5 years ago\nபுதுச்சேரி: புதுச்சேரியில��� முன்னாள் குடியரசுத்தலைவரான அப்துல்கலாம் நாளை நூலக மாநாட்டை தொடங்கிவைக்கிறார்.\nஇதுகுறித்து புதுச்சேரி பிரெஞ்சு இன்ஸ்டிடியூட் இயக்குனர் பியர் கிரர்டு, டெல்லியில் உள்ள டெல்நெட் நிறுவன இயக்குனர் கவுர் ஆகியோர் கூட்டாக நிருபர்களிடம் அளித்த பேட்டியில்,\n''நூலகங்கள் சமுதாய வளர்ச்சிக்கு அடிப்படையாக இருக்கின்றன. நூலக பயன்பாட்டு எளிமை, நூல்களின் வளம், நூலக கட்டமைப்பு ஆகியன நூலகங்களுக்கு அடிப்படை தேவை. தொழில்நுட்ப வளர்ச்சி நூலகங்களை தொடர்புகொள்ள எளிய வழிமுறைகளை நமக்கு கொடுத்திருந்தாலும் பல நூலகங்களுக்கும், நூலகர்களுக்கும் தொழில்நுட்ப வளர்ச்சி இன்னும் போய் சேரவில்லை.\nஇதனை கருத்தில் கொண்டு அனைத்து நூலகங்களையும் ஒரே மையத்தில் கொண்டு வருதல், நூலகங்களை இணைத்தல், நூலக மின்மயமாக்கம், தொழில்நுட்ப வளர்ச்சிக்கு தகுந்தவாறு நூலகங்களையும் வளப்படுத்துதல், வாசகர் களுக்கு நூலக பயன்பாட்டை எளிமையாக்குதல் முதலான கருதுகோள்களின் அடிப்படையில் புதுச்சேரி பிரெஞ்சு ஆய்வு நிறுவனமும், டெல்லியில் உள்ள டெல்நெட் நிறுவனமும் இணைந்து அறிவு வளர்ச்சி, நூலகவியல் மற்றும் தகவல் கட்டமைப்பு என்ற தலைப்பில் தேசிய மாநாடு ஒன்றை நாளை முதல் 11 ஆம் தேதி வரை நடத்த திட்டமிட்டுள்ளது.\nஇந்த மாநாடு நூலகங்களுக்கிடையிலான தொடர்பு உருவாக்கத்தையும் நூலக தகவல் பரிமாற்றத்தையும் மையப்படுத்தி செயல்படுகின்றது. இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் பிரான்சு ஆகிய நாடுகளிலிருந்தும் இந்தியாவில் உள்ள பல்வேறு கல்வி நிறுவனங்களிலிருந்தும் 350 க்கும் மேற்பட்ட அறிஞர் களும், மாணவர்களும் இதில் கலந்துகொள்கிறார்கள்.\nஇந்த மாநாட்டை ஆனந்தா இன் ஓட்டலில் நாளை காலை 10மணிக்கு முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல்கலாம் தொடங்கிவைத்து சிறப்புரையாற்றுகிறார். மாநாட்டில் நூலக பயன்பாடு பற்றிய கண்காட்சியும் நடக்கிறது''என்று தெரிவித்தனர்.\nசெல்வாக்கு மிகுந்தவர் பட்டியலில் நிர்மலா\nஇலங்கை வெடிகுண்டு தாக்குதலில் பெற்றோரை பறிகொடுத்து தவிக்கும் 179 பிள்ளைகள்\nதுபாயில் இறந்த மகன் பணத்தை 8 ஆண்டுக்குப்பின் பெற்ற தாய்\nஇந்திய டிரைவர் அமெரிக்காவில் பலி\nபருவமழை பெய்வதற்கு ஏற்றபடி தமிழகத்துக்கு 40 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும்: காவிரி நீர் மேலாண்ம��� ஆணையம் மழுப்பல் உத்தரவு\nஎம்பி மதன்லால் சைனி மறைவுக்கு இரங்கல் மாநிலங்களவை முதல் முறையாக அரை நாள் மட்டும் ஒத்திவைப்பு\nவங்கதேசத்தினரை ஊடுருவச் செய்து மே.வங்கதேசத்தை உருவாக்க மம்தா முயற்சி: பாஜ எம்பி குற்றச்சாட்டு\nநிதி ஆயோக் அறிக்கை சுகாதாரம், கல்வி வளர்ச்சி கேரளா மீண்டும் நம்பர்- 1\n200 கோடியில் ஆடம்பர திருமணம் ஆலி மலைப்பகுதியில் குவிந்த குப்பை மலை: உத்தரகாண்டில் சர்ச்சை\n *மும்பை மருத்துவமனையில் சிகிச்சை | ஜூன் 25, 2019\n *அரையிறுதியில் ஆஸி., * இங்கிலாந்து ‘சரண்டர்’ | ஜூன் 25, 2019\nஇந்தியாவை வெல்ல முடியுமா: என்ன சொல்கிறார் சாகிப் | ஜூன் 25, 2019\nபயிற்சியில் புவனேஷ்வர் குமார் * ஷமிக்கு இடம் கிடைக்குமா | ஜூன் 25, 2019\nநியூசி.,யிடம் தாக்குப்பிடிக்குமா பாக்., | ஜூன் 25, 2019\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnainfo.com/2018/04/18/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%8E/", "date_download": "2019-06-25T21:34:30Z", "digest": "sha1:WIPI7Z43UDS343OS6XHXEUEL4JC3LWFV", "length": 7552, "nlines": 74, "source_domain": "www.tnainfo.com", "title": "தமிழ் மக்களின் உரித்தை எவரும் தட்டிப் பறிக்க முடியாது: செல்வம் அடைக்கலநாதன்! | tnainfo.com", "raw_content": "\nHome News தமிழ் மக்களின் உரித்தை எவரும் தட்டிப் பறிக்க முடியாது: செல்வம் அடைக்கலநாதன்\nதமிழ் மக்களின் உரித்தை எவரும் தட்டிப் பறிக்க முடியாது: செல்வம் அடைக்கலநாதன்\nதமிழ் மக்களுக்கு கிடைத்த எதிர்க்கட்சி உரித்தை எவரும் தட்டிப்பறிக்க முடியாது என நாடாளுமன்ற குழுக்களின் பிரதித்தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.\nநேற்று பிற்பகல் முல்லைத்தீவில் நடைபெற்ற விளையாட்டு நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nநாட்டின் எதிர்க்கட்சி பதவியினை ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் கோருகின்ற சந்தர்ப்பத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்க்கட்சி பதவியினை இழக்க நேரிடுமா\nஒன்றிணைந்த எதிர்க்கட்சி என்று சொல்லப்படுகின்ற அமைப்பு ஸ்ரீலாங்கா சுதந்திரக்கட்சியுடன் இணைந்து போட்டியிட்டது.\nஸ்ரீலாங்கா சுதந்திரக்கட்சி ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து இன்றுவரை ஆட்சி அமைத்துள்ளது.\nஇந்த ஆட்சி தொடரும் நிலையில் தமிழ் மக்களுக்கு கிடைத்த எதிர்க்கட்ச�� உரித்தை எவரும் தட்டிப்பறிக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.\nPrevious Postதமிழ் இனம் இருக்கும் வரை அன்னையினது புகழ் நீடித்து நிலைத்திருக்கும் Next Postசம்பந்தனை நீக்குவதென்றால் அவர்கள் இதை செய்யட்டும்\nஇரணைமடுவில் எந்த அரசியலும் இல்லை\nகிளிநொச்சி வைத்தியசாலை கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டி வைப்பு\nதமிழரசு கட்சியின் வாலிபர் முன்னணி மாநாட்டில் ஜனாதிபதி சட்டத்தரணிகள்\nஇலங்கையின் எதிர்காலம் மற்றும் எதிர்கால சந்ததியினரின் நலன்...\nஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இரா. சம்பந்தன் எழுதி அனுப்பிய கடிதம்\nதீர்வு முயற்சியை அரசு தாமதித்தால் கடும் நடவடிக்கை எடுப்போம்\nஈ.பி.டி.பியின் ஆதரவை ஒரு போதும் கேட்கவில்லை: எம்.ஏ. சுமந்திரன்\nஇராணுவத்தினர் தமிழர்களின் சொத்துக்களை கொள்ளையிட்டுச் சென்றனர்\nசுயநிர்ணய அடிப்படையில் சுய ஆட்சி பெறுவதே ஈழ தமிழர்களின் இலக்கு ஐ.நாவில் ஓங்கி ஒலித்த குரல்\nஜெனீவாவில் சிறீதரன், அமெரிக்காவில் சுமந்திரன்: அரசுக்கு எதிராய் கடும் நிலைப்பாட்டில் கூட்டமைப்பு\nபெற்றோரால் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகள் எங்கே பாராளுமன்றில் சிறீதரன் M.P கேள்வி\nகண்டி வன்முறை யார் காரணம்\nதீர்வு கிடைக்கும் என நம்பியே ஜனாதிபதிக்கு வாக்களித்தார்கள்: சபையில் மாவை எம்.பி\nஅரசின் முன்னெடுப்புக்கள் போதுமானதாக இல்லை: இரா.சம்பந்தன்\nஇந்தியாவின் பாதுகாப்பிலும் வளர்ச்சியிலும் கரிசனை கொண்டுள்ளோம்: சீ.வி.விக்னேஷ்வரன்\nஇந்திய அரசாங்கத்திற்கு நான் கூற வேண்டியதை கூறி வைக்கின்றேன்: முதலமைச்சர்\nசிந்திக்காமல் செயற்பட்டால் பாதிப்பு உண்டாகும்\nபொதுத் தேர்தலை நடாத்த கோருகிறார் சிறீதரன் எம்.பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indiansutras.com/topic/smiling", "date_download": "2019-06-25T23:00:32Z", "digest": "sha1:WFACBNRKDDA5MR74T4MJKAFYSLOHCLA7", "length": 3160, "nlines": 35, "source_domain": "tamil.indiansutras.com", "title": "Smiling News - Smiling Latest news on tamil.indiansutras.com", "raw_content": "\nஇந்தியசூத்திரங்கள் » தமிழ் » Topics\nவாழ்வில் வெற்றி தரும் மந்திரப்புன்னகை\nஒருவரின் தோற்றத்தை வசீகரமாக மாற்றக்கூடியது அவரது புன்னகையே. நம்மை சட்டென்று கவர்ந்து இழுப்பவர்கள், நிச்சயமாக, சிரித்த முகத்துடன் இருப்பவர்கள்தான். அதனால் தானோ என்னவே புன்னகை இருக்க பொன் நகை எதற்கு என்று நம்முன்னோர்கள் கூறியுள்ளனர். புன்னகையின் ம���லம் எதிரிகளையும் நண்பர்களாக்கிக் கொள்ளலாம்.வசீகரிக்கும் தோற்றம்சிரிப்பானது நமது பெர்சனாலிட்டியை உயர்த்துவதோடு பிறரிடம் உங்களை வசீகரமாகவும் காட்டும். சிரிப்பு என்பது வெறும் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actresses/06/167306?ref=archive-feed", "date_download": "2019-06-25T22:36:52Z", "digest": "sha1:KNZIQCZTPIODZTEPQQG4AFYNVPQTH7ZI", "length": 7368, "nlines": 86, "source_domain": "www.cineulagam.com", "title": "பாதுகாப்பையும் மீறி தளபதி63 ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்! கடும் கோபத்தில் நயன்தாரா செய்த செயல் - Cineulagam", "raw_content": "\nஒரு நிமிடம் கூட பேச முடியாத இளைஞர் பாடி அரங்கத்தையே அதிர வைத்த காட்சி\n பிரியா வாரியாரை கண்டு அதிர்ச்சியான ரசிகர்கள்\nவந்த வேலையை ஆரம்பித்த வனிதா, சாக்‌ஷியிடம் தொடங்கிய மோதல்- இன்றைய முதல் ப்ரோமோவின் அதிரடி\nசேண்டி எனது முதல் காதலர் கிடையாது, அவர் தான் கடைசி\nஉச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருந்த மோகன் வைத்தியநாதன்... இன்று கதறி அழுவதற்கு காரணம் என்ன\nஅட்லீயின் அடுத்தப்படத்தின் ஹீரோ யார்\nபிக்பாஸ் சென்ற சாண்டியை பற்றி பல உண்மைகளை போட்டு உடைத்த.. முன்னாள் மனைவி காஜல்..\nகுரு பெயர்ச்சி 2019: ராஜயோகம் அனுபவிக்கப் போவது இவர்கள் தான்\nபிக்பாஸ் ஃபாத்திமாவை கலாய்த்து மீம் போட்ட நடிகை யாஷிகா ஆனந்த்.. வைரலாகும் புகைப்படம்..\nகாரில் இருந்துக்கொண்டு மிக மோசமான கவர்ச்சி போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த், நீங்களே பாருங்கள்\nஇலங்கை பிக்பாஸ் அழகி லொஸ்லியாவின் செம்ம அழகான புகைப்படங்கள் இதோ\nபிரபல நடிகை ஸ்ருதிஹாசனின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nநடிகர் சங்க தேர்தலில் வாக்களித்த சினிமா நட்சத்திரங்கள்.. புகைப்பட தொகுப்பு\nநடிகர் சங்கம் 2019 தேர்தல் புகைப்படங்கள்\nதளபதி விஜய் பிறந்தநாளை முன்னிட்டு அவரின் அரிய புகைப்படத்தொகுப்பு இதோ\nபாதுகாப்பையும் மீறி தளபதி63 ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம் கடும் கோபத்தில் நயன்தாரா செய்த செயல்\nநடிகை நயன்தாரா தற்போது விஜய்க்கு ஜோடியாக தளபதி63 படத்தில் நடித்துவருகிறார். படத்தின் ஷூட்டிங் வடசென்னையில் உள்ள ஒரு இடத்தில் நடந்து வருகிறது.\nஷூட்டிங் நடப்பதை பார்க்க அதிக கூட்டம் கூடுவதால் போலீஸ் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். சில ரசிகர்கள் மீது தடியடி நடத்தப்பட்டுள்ளது.\nஇந்த சமயத்தில் முன் அனுமதி பெற���மல் நயன்தாராவை பார்க்க துணை இயக்குனர் ஒருவர் சென்றுள்ளார். உங்களிடம் கதை சொல்ல வேண்டும் என பேச ஆரம்பித்துள்ளார்.\nஇதற்குமுன் நயன்தாரா நடித்த ஒரு படத்தில் அவர் பணியாற்றியிருந்தாலும், அவரை பார்த்தவுடன் நயன்தாராவிற்கு அதிர்ச்சி. காரணம் இவ்வளவு பாதுகாப்பையும் மீறி எப்படி அவர் உள்ளே வந்தார் என்பது தான்.\nஉடனே ஜிம் பாயிஸுக்கு சொல்லி அந்த துணை இயக்குனரை வெளியே துரத்தி அனுப்பிவிட்டாராம். நன்கு தெரிந்த ஒருவரையே இப்படியா நடத்துவது என அந்த இயக்குனர் ஆதங்கத்துடன் பேசி வருகிறாராம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/celebs/06/125356?ref=archive-feed", "date_download": "2019-06-25T22:35:16Z", "digest": "sha1:WIKTO3PL6MOXQ4SSRAJLSOEFVMHPPHWA", "length": 6515, "nlines": 85, "source_domain": "www.cineulagam.com", "title": "திருமணத்திற்கு முன்பே கொண்டாட்டத்தில் பிபாஷா பாசு - Cineulagam", "raw_content": "\nஒரு நிமிடம் கூட பேச முடியாத இளைஞர் பாடி அரங்கத்தையே அதிர வைத்த காட்சி\n பிரியா வாரியாரை கண்டு அதிர்ச்சியான ரசிகர்கள்\nவந்த வேலையை ஆரம்பித்த வனிதா, சாக்‌ஷியிடம் தொடங்கிய மோதல்- இன்றைய முதல் ப்ரோமோவின் அதிரடி\nசேண்டி எனது முதல் காதலர் கிடையாது, அவர் தான் கடைசி\nஉச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருந்த மோகன் வைத்தியநாதன்... இன்று கதறி அழுவதற்கு காரணம் என்ன\nஅட்லீயின் அடுத்தப்படத்தின் ஹீரோ யார்\nபிக்பாஸ் சென்ற சாண்டியை பற்றி பல உண்மைகளை போட்டு உடைத்த.. முன்னாள் மனைவி காஜல்..\nகுரு பெயர்ச்சி 2019: ராஜயோகம் அனுபவிக்கப் போவது இவர்கள் தான்\nபிக்பாஸ் ஃபாத்திமாவை கலாய்த்து மீம் போட்ட நடிகை யாஷிகா ஆனந்த்.. வைரலாகும் புகைப்படம்..\nகாரில் இருந்துக்கொண்டு மிக மோசமான கவர்ச்சி போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த், நீங்களே பாருங்கள்\nஇலங்கை பிக்பாஸ் அழகி லொஸ்லியாவின் செம்ம அழகான புகைப்படங்கள் இதோ\nபிரபல நடிகை ஸ்ருதிஹாசனின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nநடிகர் சங்க தேர்தலில் வாக்களித்த சினிமா நட்சத்திரங்கள்.. புகைப்பட தொகுப்பு\nநடிகர் சங்கம் 2019 தேர்தல் புகைப்படங்கள்\nதளபதி விஜய் பிறந்தநாளை முன்னிட்டு அவரின் அரிய புகைப்படத்தொகுப்பு இதோ\nதிருமணத்திற்கு முன்பே கொண்டாட்டத்தில் பிபாஷா பாசு\nபாலிவுட் நாயகி பிபாசா பாசுவின் திருமணம் வரும் ஏப்ரல் 30ம் தேதி நெருங்கிய நண்பர்கள் மட்டும் குடும்பம் முன்னிலையில் நட���்க இருக்கிறது.\nஇந்நிலையில் பிபாசாவின் நண்பர்கள் திருமண தம்பதியருக்கு கோவாவில் ஸ்பெஷல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்து கொடுத்துள்ளனர்.\nஅந்த கொண்டாட்டத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பிபாசா டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றி தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். பஞ்சாபி முறையில் நடக்க இருக்கும் இவர்களது திருமணத்தில் பாலிவுட் பிரபலங்களான மாதவன், ஷில்பா ஷெட்டி இருவரும் கலந்து கொள்வார்கள் என்று கூறப்படுகிறது.\nநட்சத்திர கிரிக்கெட் HD புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-khaidi-150-chiranjeevi-13-01-1733927.htm", "date_download": "2019-06-25T22:03:17Z", "digest": "sha1:OEUAZI742FS2U7WESQBQJ7EPVRICV6E3", "length": 6368, "nlines": 118, "source_domain": "www.tamilstar.com", "title": "படத்திற்கு டிக்கெட் கிடைக்காததால் கழுத்தை அறுத்துக்கொண்ட ரசிகர் - Khaidi 150Chiranjeevi - கைதி 150 | Tamilstar.com |", "raw_content": "\nபடத்திற்கு டிக்கெட் கிடைக்காததால் கழுத்தை அறுத்துக்கொண்ட ரசிகர்\nபொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழில் பைரவா, தெலுங்கில் கைதி 150 ஆகிய படங்கள் திரைக்கு வந்துள்ளது. இதில் சிரஞ்சீவி நடிப்பில் கைதி 150 படம் ரசிகர்களிடம் பெரும் வரவேர்பு பெற்றுள்ளது.\nசுமார் 10 வருடம் கழித்து சிரஞ்சீவி நடிப்பதால் இப்படத்தை முதல் நாளே பார்க்க வேண்டும் என பல ரசிகர்கள் காத்திருந்தனர்.\nஇதில் ஒரு ரசிகருக்கு டிக்கெட் கிடைக்காததால் விரக்தியில் ப்ளேடால் கழுத்தை அறுத்துக்கொண்டுள்ளார்.\nஉடனே அவரை மருத்துவமனையில் சேர்க்க, பிறகு மருத்துவர்களால் காப்பற்றப்பட்டுள்ளார்.\n▪ 100வது நாள் கொண்டாட்டத்தில் விஜய்யின் வெற்றி படம்\n▪ பாக்ஸ் ஆபிஸை அதிர வைக்கும் கூட்டணி இணைகின்றது\n▪ கத்தி தெலுங்கு ரீமேக் ஏன் சூப்பர் டூப்பர் ஹிட்டாச்சு தெரியுமா\n▪ பைரவா, தங்கல், கைதி No.150 பிரம்மாண்ட பாக்ஸ் ஆபிஸ் வசூல்\n▪ போச்சே, போச்சே: இப்ப ஃபீல் பண்ணும் நடிகைகள்\n▪ 10 ஆண்டுகளுக்கு பின் சிரஞ்சீவி நடித்த படம் நாடு முழுவதும் ரிலீஸ்\n• மணிரத்னத்தின் அடுத்த நாயகி இவர்தான் - வைரலாகும் செல்ஃபி புகைப்படம்\n• என்.ஜி.கே படத்தின் மொத்த வசூல் இவ்வளவுதான் - படக்குழுவின் பொய்யை நம்ப வேண்டாம்\n• அனல் பறக்கும் பிகில் வியாபாரம் - தளபதி ஆட்டம் ஆரம்பம்\n• காப்பான் குறித்த இன்னொரு சூப்பர் அப்டேட் - ரெடியா சூர்யா ஃபேன்ஸ்\n• சூர்யா படத்தில் ஹீரோயினா நடிக்கணுமா\n��� ஸ்க்ரிப்ட் முடிக்காமல் ஊர் சுற்றும் விக்னேஷ் சிவன் - கடுப்பான சிவகார்த்திகேயன்\n• பட ரிலீஸுக்கு முன்பே பிகில் போஸ்டர் படைத்த மிகப்பெரிய சாதனை\n• கெத்தா.. மாஸா காருக்குள் செல்லும் அஜித் - வைரலாகும் புதிய வீடியோ\n• தளபதிக்கு வித்தியாசமாக பிறந்தநாள் வாழ்த்து சொன்ன அவருடைய நண்பர்கள் - வைரலாகும் புதிய புகைப்படங்கள்\n• நடிகர் சங்கத் தேர்தல் குறித்த பரபரப்பான கருத்தை வெளியிட்ட ரஜினி - வைரலாகும் டிவீட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2019/03/10052322/1028160/LokSabha-Election-Announcements.vpf", "date_download": "2019-06-25T21:36:07Z", "digest": "sha1:AUGKAKQL7RZLT2COOKOVEKJN2AE6NM36", "length": 10119, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "மக்களவை தேர்தல் அறிவிப்புகள் - ஓர் பார்வை", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nமக்களவை தேர்தல் அறிவிப்புகள் - ஓர் பார்வை\nமுன்னதாக, 15வது மக்களவைக்கான தேர்தல் கடந்த 2009ஆம் ஆண்டு 5 கட்டங்களாக நடைபெற்றது.\n* 16வது மக்களவை தேர்தலுக்கான அறிவிப்பு கடந்த 2014 ஆம் ஆண்டு மார்ச் 5ம் தேதி வெளியானது.\n* ஏப்ரல் 7ம் தேதி தொடங்கி, மே 12-ம் தேதி வரை என 9 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.\n* இந்திய வரலாற்றில் 1951ம் ஆண்டுக்கு பிறகு, பல்வேறு கட்டங்களாக நடைபெற்ற தேர்தல் இதுவாகும்.\n* முன்னதாக, 15வது மக்களவைக்கான தேர்தல் கடந்த 2009ஆம் ஆண்டு 5 கட்டங்களாக நடைபெற்றது.\n* இதற்கான அறிவிப்பு மார்ச் 2ஆம் தேதி வெளியானது.\n* இந்தத் தேர்தல், 30 ஆண்டுகளுக்கு பிறகு மாற்றியமைக்கப்பட்ட தொகுதிகளை கொண்டு நடத்தப்பட்டது.\n* 14வது மக்களவைக்கான தேர்தல் 2004ஆம் ஆண்டு நான்கு கட்டங்களாக நடைபெற்றது. இதற்கான தேர்தல் அறிவிப்பானை பிப்ரவரி 29ஆம் தேதி நடந்தது.\nபட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்\nபட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது\nசந்தியாவின் உடல், தலை எங்கே - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்\nபெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\n\"இந்தி கட்டாய பாடம் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது\" - பாமக நிறுவனர் ராமதாஸ் எதிர்ப்பு\nபள்ளியாக இருந்தாலும், கல்லூரியாக இருந்தாலும் இந்தி கட்டாய பாடம் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என பாமக நிறுவனர் ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.\nஅரசின் சார்பு நிறுவனங்களில் நிதி எடுத்த அமைச்சர்கள் : லஞ்ச ஒழிப்பு துறை விசாரிக்க ஆளுநர் கிரண்பேடி உத்தரவு\nபுதுச்சேரியில் அமைச்சரவை செலவினங்களுக்கான நிதி, அரசின் சார்பு நிறுவனங்களில் இருந்து எடுக்கப்பட்டது குறித்து விசாரணை நடத்த, லஞ்ச ஒழிப்பு துறைக்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி உத்தரவிட்டுள்ளார்.\nநீட் தேர்வுக்கு விலக்கு கோரும் மசோதா : மாநிலங்களவையில் டி.ராஜா கேள்வி\nநீட் தேர்வுக்கு விலக்கு கோரி தமிழக அரசு நிறைவேற்றி உள்ள மசோதாவுக்கு ஏன் விலக்கு அளிக்கக் கூடாது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. டி.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.\nபத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டதற்கு ஸ்டாலின் கண்டனம்\nஈரோடு நகரத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கும் அரசு நிகழ்ச்சியில் செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிக்கையாளர்கள் தாக்கப்பட்டதற்கு தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nமாநிலங்களவை தேர்தல் : அதிமுக - திமுக கட்சிகள் தலா மூன்று இடங்களில் போட்டி\nதமிழகத்தில் காலியாகும் 6 மாநிலங்களவை பதவிகளுக்கான தேர்தலில், மூன்று இடங்கள் அதிமுகவுக்கும், மூன்று இடங்கள் திமுகவுக்கும் கிடைக்க உள்ளது.\nஅதிக தொகுதிகளில் திமுக போட்டியிட வேண்டும் என்பது என் ஆசை - உதயநிதி ஸ்டாலின்\nஅதிக தொகுதிகளில் திமுக போட்டியிட வேண்டும் என்பது தன்னுடைய ஆசை என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போ��ாட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/movies/vijay-sethupathis-next-chennai-palani-mars-first-look-poster-319951", "date_download": "2019-06-25T21:40:58Z", "digest": "sha1:HV5SDAGKPS3VTGCI2TDLVQ6S4EWXTX4F", "length": 13633, "nlines": 99, "source_domain": "zeenews.india.com", "title": "சென்னை பழனி மார்ஸ் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு! | Movies News in Tamil", "raw_content": "\nசென்னை பழனி மார்ஸ் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு\nவிஜய் சேதுபதி சொந்தமாக கதை எழுதி, தயாரிக்கும் ‘சென்னை பழனி மார்ஸ்’ படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.\nவிஜய் சேதுபதி சொந்தமாக கதை எழுதி, தயாரிக்கும் ‘சென்னை பழனி மார்ஸ்’ படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.\nகடந்த ஆண்டு வெளியாகி பெரும் பாராட்டுக்களைக் குவித்த படம் மேற்குத் தொடர்ச்சி மலை. இதை தொடர்ந்து விஜய் சேதுபதி தயாரிக்கும் படத்துக்கு ‘சென்னை பழனி மார்ஸ்’ எனப் புரியாத தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதன் கதையையும் விஜய் சேதுபதி எழுதியுள்ளார்.\nஆரஞ்சு மிட்டாய் படத்தினை இயக்கிய பிஜு விஸ்வநாத் தான் இந்த படத்தினை இயக்குகிறார். இந்நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.\nSeePic: கனவு கன்னியிலிருந்து கவர்ச்சி கன்னியாய் மாறிய காஜல் அகர்வால்\nகருத்துக்கள் - விவாதத்தில் இணைக\nஇனி காண்டம், மாத்திரைக்கு டாட்டா...... மோதிரம் போட்டாலே போதும்\nகுளித்து விட்டு காரில் நிர்வாணமாக சென்ற மூன்று இளம்பெண்கள் கைது\nபிக் பாஸ் வீட்டிற்கு சென்ற இரு பிரபலங்கள் வீட்டில் குவா குவா...\nபோதையில் 5 மணி நேரம் செக்ஸில் ஈடுபட்ட பெண் மாரடைப்பால் மரணம்\nஇந்தியாவில் 10-ல் 7 பெண்கள் கணவருக்கு துரோகம் செய்கின்றனர்\nபிணங்களுடன் உடலுறவு மேற்கொண்ட இளைஞருக்கு 6 வருடம் சிறை\nலக்னோ மாநில ஆணின் ஆணுறுப்பை வெட்டியெடுத்த விசித்திர நோய்\nதன்னை விட மார்பகம் பெரியதாக உள்ள தோழியை ரிஜக்ட் செய்த பெண்\nதூங்கி கொண்டிருந்த பெண்ணை கற்பழித்த பிரபல கிரிக்கெட் வீரர்\nகர்ப்பமான 45 நிமிடங்கலிலேயே குழந்தை பெற்ற பெண்... எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "http://coffeewithamaruvi.blogspot.com/2013/01/blog-post_28.html", "date_download": "2019-06-25T22:42:54Z", "digest": "sha1:6MLDXUCHCBQJSXCJV36I25C3S6X25MOY", "length": 17010, "nlines": 92, "source_domain": "coffeewithamaruvi.blogspot.com", "title": "வாங்கோ காபி சாப்டுண்டே பேசலாம் ..: ரங்கு (எ) ரங்க பாஷ்யம்", "raw_content": "வாங்கோ காபி சாப்டுண்டே பேசலாம் ..\nரங்கு (எ) ரங்க பாஷ்யம்\n\"ஏண்டா கோந்தே, எப்போ வந்தே \", கேட்டபடியே வந்தாள் மைதிலி மாமி.\nஎனக்கு இருபது வயசு ஆனாலும் மாமிக்கு நான் \"கோந்தே\" தான்.\nமாமியின் கோந்தேயும் நானும் கிளாஸ் மேட்ஸ். அவன் பெயர் ரங்க பாஷ்யம். எங்களுக்கு ரங்கு.\n\"ரங்கு எப்படி இருக்கான் மாமி \", கொஞ்சம் பயத்துடனே கேட்டு வைத்தேன்.\n\"இப்போ கொஞ்சம் தேவலாம். நீ செத்த வந்து பாரேன்..\", மாமி சொன்னாள்.\nரங்கு ஒரு ஜீனியஸ் என்பது போல் தான் இருந்தான். சின்ன வயதில் ஏகாம்பரம் சார் அவனை Child Prodigy என்று சொன்னது உண்மை.\n10 வயதிற்குள் திவ்ய பிரபந்தத்தில் பாதிக்கு மேல் தலை கீழாக ஒப்பிப்பான். ரங்கராஜ பட்டாச்சாரியார் மகன் என்பதால் ஆகமங்கள் எல்லாம் அறிந்தான். பூஜை மந்திரங்கள் அவ்வளவும் அத்துப்படி.\nஅவன் அப்பா போகாத நாட்களில் கோவில் பட்டர் வேலை இவனுடையது.நான் நண்பன் என்பதால் எனக்கு சர்கரைப்பொங்கல் ஒரு கரண்டி அதிகம் தருவான். ( பத்து தடவை சேவிக்க வேண்டும் அப்புறம் தான் தருவான் ).\nஇங்கிலீஷ் மீடியம் ஸ்கூலில் என்னுடன் என் வகுப்பில் படித்தான்.படு சுட்டி.\nபிசிக்ஸ் கை வந்த கலை. அதுவே அவனுக்கு எதிரியானது. ஒரு நாள் பிசிக்ஸ் டீச்சர் Neil Bohr ன் Atomic Theory நடத்தினார்.\n ஆழ்வார்கள் அப்போவே சொல்லி இருக்காளே ...\" என்று ஆரம்பித்தான்.\n\"ஆழ்வார்கள் சொன்னதை ராமானுஜர் பின் பற்றி விசிஷ்டாத்வைதம் அருளினார். ஜீவாத்மா பரமாத்மா வேறே. அதுலே பரமாத்மா தான் இந்த யூநிவைரஸ் ( Universe ) லே இருக்கற காஸ்மிக் எனெர்ஜி (Cosmic Energy ). ஜீவாத்மா நம்ப உடம்புக்குள்ளே இருக்கு. இந்த ஜென்மத்துலே மனுஷ உடல்.அடுத்த ஜென்மத்துலே வேற உடல். சட்டை போட்டுக்கற மாதிரி..\nஒரு பசு மாட்டோட வாலே நுனிலே வெட்டி அத நூறு பங்கா பண்ணி, அதுலே ஒரு பங்கே எடுத்து அதே நூறு பங்கா பண்ணி, அதோட ஒரு பங்குலே மனசாலே ஒரு பங்காக்கினா அது என்ன அளவோ அது தான் ஜீவாத்மாவோட அளவு. அது கண்ணாலே பார்க்க முடியாது ...\"\nஇப்படி பேசி Neil Bohr நம்ம சித்தாந்தத்தை பின் பற்றி COPY பண்ணினான்னு சொல்லி அதனாலே ஸ்கூல்லேருந்து சஸ்பென்ட் ஆனான். பிசிக்ஸ் வாத்தியார் ஒரு நாஸ்திகவாதி.\nரங்கராஜ பட்டாச்சாரியார் பிரின்சிபால் கால் பிடித்து மறுபடியும் அவனை சேர்த்துக்கொண்டார்.\nஅதன் பிறகு ரங்கு யாருடனும் பேசுவதில்லை.என்னுடன் மட்டும் எபோதாவது பேசுவான். மற்ற நேரங்களில் கோவிலில் உட்கார்ந்து கொண்டு \" A Comparison between ஆழ்வார் பாசுரம் and the Theory of Relativity\" என்று ஏதாவது எழுதிக்கொண்டு இருப்பான்.\nஒரு சிலர் ஜீனியஸ் என்றார்கள்.\nபலர் \"பையன் ஒரு மாதிரி.. குணசீலம் போய்ட்டு வாங்களேன் \" என்று அறிவுரை சொன்னார்கள்.\nபத்தாம் வகுப்பு பாதியில் தான் அந்தத் திருப்பம் வந்தது. அது வரை யாருடனும் பேசாத ரங்கு, பெருமாளுடன் பேச ஆரம்பித்தான். ஆம். பாதி நேரம் கோவில் கருவறை வாசலில் நின்றுகொண்டு கையை ஆட்டி ஆட்டி பெருமாளுடன் ஏதேதோ பேசுவான். சில சமயம் அமர்ந்து கொண்டு நோட்ஸ் எடுப்பான்.\nஸ்கூலில் TC கொடுத்து விட்டார்கள். பட்டாச்சாரியார் அழுது புரண்டு பார்த்தார்.ஸ்கூல் விடாப்பிடியாக இருந்துவிட்டது.\nவருடங்கள் பறந்தோடின. நான் காலேஜ் சேர சென்னை வந்து விட்டேன். ஒரு முறை ஊருக்குப்போன போது ரங்கு கொஞ்சம் மாறி விட்ட மாதிரி தெரிந்தது. அம்மா போகாதே என்றாள். இருந்தாலும் போனேன்.\nஅவர்கள் வீட்டில் பெருமாள் பூஜை அறை சட்ட்று விசாலாமாக இருக்கும்.அவனுக்கு அந்த அறையையே கொடுத்து விட்டார்கள். மேதுவாகச் சென்று பார்த்தேன்.\nஉரித்த கோழியாய் , பரட்டை தலையும், அழுக்கு வேஷ்டியுமாக\n\"முன் இவ்வுலகேழும் இருள் மண்டி உண்ண ...\" என்ற பாசுரத்தில் கூறப்படுவது யாதெனில், ஒரு காலத்தில் சூரியனே இல்லாமால் இந்தஉலகம் இருந்தது.அதனால் தான் ஆழ்வார் \"இருள் மண்டி உண்ண ..\" என்று கூறுகிறார். So he must be referring to the Ice Age. As there was no sun light, all the water had frozen and hence there was Ice every where. At the same time, there was no light , hence it was also dark all the time ...\" என்று உரக்க பேசிக்கொண்டும் அதே நேரத்தில் எழுதிக்கொண்டும் இருந்தான்.\nஎன்னைப் பார்த்தவுடன்,\" டேய் நீ பிசிக்ஸ் லே தானே Ph.D பண்றே, நான் சொல்றேன் மில்கி வே (Milky Way ) தான் பாற்கடல் னு. நீ என்ன சொல்றே \n\"இல்லைடா ரங்கு, நான் Chartered Accountancy படிக்கறேன். இந்த பிசிக்ஸ் எல்லாம் எனக்கு வரலே \", என்று சொல்லி சமாளித்தேன்.\nபிறகு பதினைந்து வருடங்கள் கழித்து இன்று தான் டெல்லியிலிருந்து ஊருக்கு வருகிறேன்.\nரங்கு வீட்டை விற்று விட்டார்கள். பட்டரும் மாமியும் காலமாகி விட்டார்கள். ரங்கு என்ன ஆனான் என்றே யாருக்கும் தெரியவில்லை. மனம் கல்லானது.\nமறுபடி டெல்லி செல்ல சென்னை சென்ட்ரல் வந்தேன்.\nசென்ட்ரல் ஸ்டேஷன்ல் யாரோ உர���்க பாடம் நடத்திக்கொண்டிருந்தார்கள்.\nகிழடு தட்டிய ரங்கு கையில் கழியுடன் நிற்கும் காந்தி சிலையிடம் கேட்டுக் கொண்டிருந்தான்.\nஅவன் கையிலும் கழி இருந்தது.\nமக்கள் ஓரமாக நின்று வேடிக்கை பார்த்தார்கள்.\nஒரு தகர டப்பாவில் சில காசுகள் தெரிந்தன.\nஇன்னாபா அய்யர் தானே நீ \n என்னமோ ஐயங்கார்னு எழுதி இருக்கே பாப்பாரவுகதானே நீங்கள்ளாம் ,\" - என் நண்பர் கேட்டார். ...\nவீரம் நிறைந்த தமிழ் நாடு\nதமிழர் வீரம் மெய் சிலிர்க்க வைக்கிறது. அதுவும் கல் தோன்றி மண் தோன்றாக்காலத்தே தோன்றிய மூத்த தமிழ்க்குடியின் வீரம் மெய் சிலிர்க்க வைக்கிறது. ...\nஇது மட்டும் எப்படி சார் \nகொஞ்ச நாளாவே ஒரு சில கேள்விகள் உண்டு. யார் கிட்டே கேக்கறதுன்னு தெரியலே.நானே கேட்டுக்கறேன். 1. சினிமாலே தமிழ் வாத்தியார் எல்லாரும் அரை கிறு...\nபயோ டேட்டா பெயர் : விஜய காந்த் தொழில் : அரசியல் - எதிர்க் கட...\nதமிலே படி, நாசமா போ..\nதமிழில் கலைச்சொற்கள் கண்டு பிடிக்க வேண்டும். புதிய கலைச்சொற்கள் கொண்டு தமிழை வளர்க்கலாம் வாரீர் என்று மக்களின் நேரத்தையும்,உழைப்பையும் உறிஞ...\nஒரு சில கேள்விகள் நமக்கு எப்போதுமே உண்டு. பல நேரங்களில் பலரிடம் கேட்டுப் பார்த்தேன். ஒன்றும் தேறவில்லை. உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்கள்....\nபெண் விடுதலை அடைவது எப்படி \nபெண் விடுதலை , பெண்ணீயம், பெண் கல்வி, பெண்ணைக் ஒரு பொருளாகப் பார்த்தல் - இதெல்லாம் இப்போ ரொம்ப பேர் பேசிக்கறாங்க. தொலைகாட்சிலேயும் இந்த ப...\nவரவேற்கிறேன். தமிழ் நாட்டில் அதுவும் பிராம்மண சமூகத்தில் இப்படி நிகழ்வது ஒரு நல்ல முன்னேற்றம். திருமதி.நித்யஸ்ரீ மற்றும் திருமதி.சௌம்யா இருவ...\nபிராமணனாகப் பிறந்தாலே பூணூல் தரிப்பது ஒரு முக்கியமான அடையாளமாகக் கருதப்படுகிறது. அதுவும் இவன் பிராமணன் என்று அடையாளம் காட்டி அவனை பகுத்தறி...\n ஆமாம். நான் தான் கொலை செஞ்சேன் .. இப்போ என்ன அதுக்கு \", ஆச்சரியத்தில் ஆழ்த்தினார் அவ...\nஆமாம் கொலை தான் .... பாகம் 2\nரங்கு (எ) ரங்க பாஷ்யம்\nஏம்ப்பா மூணு விரல் காண்பிக்கறே \nநான் என்ன அவ்ளோ அழகாவா இருக்கேன் \nஇன்னாபா அய்யர் தானே நீ \nகல்யாணம் (எ) நிதர்ஸனம் - ஆனால், குடும்பம் எப்படிப் போனாலும், பெற்றோர் எந்த இழிச்சொல்லுக்கு ஆட்பட்டாலும், சமூகம் என்ன சொன்னாலும், என் இஷ்டப்படிதான் நடப்பேன், ஏனெனில் நான் ஒரு 'லிபரே...\n��துக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்... - நான் வந்துட்டேன்னு சொல்லு.. திரும்ப வந்துட்டேன்னு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pagadhu.blogspot.com/2018/01/blog-post_26.html", "date_download": "2019-06-25T22:19:53Z", "digest": "sha1:A5SIHFTWVJPG5UK57QWYRMPA6XZS5ZJW", "length": 15727, "nlines": 218, "source_domain": "pagadhu.blogspot.com", "title": "World Watch- Devapriyaji: வைரமுத்துவின் வேசித்தன வியாபார டெக்னிக் - அம்பலப்படுத்திய மாணவர்கள்", "raw_content": "\nவைரமுத்துவின் வேசித்தன வியாபார டெக்னிக் - அம்பலப்படுத்திய மாணவர்கள்\nவைரமுத்து தன் புத்தகங்களை விற்கும் ரகசியத்தை அம்பலப்படுத்திய மாணவர்கள்\nகவிஞர் வைரமுத்து அவர்களை நேரில் சந்தித்து, எங்கள் கல்லூரி தமிழ் இலக்கிய விழாவில் உரை ஆற்ற அழைத்தோம். முதலில் அவர்களுடைய உதவியாளரை தொடர்பு கொண்டு பேசினோம். கவிஞரை நேரில் சந்திப்பதற்கு அனுமதி பெற்றோம்.\nஅவர்களை நேரில் சந்தித்தபோது அழைப்பிதழை வழங்கினோம். பின்பு விழாவினைப்பற்றிய விவரங்களை கேட்டறிந்தார் . அதன் பின் மகிழ்ச்சியோடு கலந்து கொள்வதாக உறுதி அளித்தார். ஆனால் அவர் தரப்பில் சில நிபந்தனைகள் வைக்கப்பட்டது.\nஅனைத்து நிபந்தனைகளையும் ஏற்றோம். இறுதியாக ஒரு நிபந்தனை அதில் அவர் எழுதிய மூன்றாம் உலகப்போர் என்ற புத்தகத்தை 500 புத்தகங்கள் வாங்க வேண்டும் என்று கூறினார்கள். நாங்கள் அழைப்பு விடுத்திருந்த நிகழ்ச்சி மாணவர்களால் தங்கள் செலவில் நடத்த படுகின்ற நிகழ்ச்சி, அப்போது அது மிகப்பெரிய தொகையாக இருந்தது .ஒரு புத்தகத்தின் விலை 240 , 5oo புத்தகங்களின் விலை 1,20,000(ஒரு லட்சத்து இருபதாயிரம் ரூபாய் ) ஆனால் நாங்கள் 300 புத்தகங்கள் வாங்க சம்மதம் தெரிவித்தோம்.\nஅவர்களும் ஏற்றுக்கொண்டார்கள். ஆனால் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்ய ஆரம்பித்துவிட்டோம்.இரண்டு நாட்களுக்கு பின்பு கவிஞருடைய வீட்டு தொலைபேசி எண்ணிலிருந்து ஒரு அழைப்பு வந்தது ,அவருடைய உதவியாளர் பேசினார். மீண்டும் 500 புத்தகங்கள் வாங்கியாக வேண்டும் என்று கூறினார். அப்போது 500 புத்தங்கள் வாங்க நாங்கள் தயார் நிலையில் இருந்தாலும்,\nஇப்படிப்பட்டவர் இலக்கிய விழாவில் கலந்துகொள்ள வேண்டாம் என்று முடிவுசெய்துவிட்டோம் . ஒருவர் ஒரு புத்தகத்தை எழுதினால் அதை புத்தக ஆர்வலர்கள் தாங்களாகவே வாங்கவேண்டும், இப்படி வலுக்கட்டாயமாக தள்ளக்கூடாது .\nபிரபலங்கள் எழுதுகின்ற புத்தகங்கள் ��ப்படித்தான் விற்பனை செய்யப்படுகின்றது தமிழை வளர்ப்பவர்களை விட தமிழை வைத்து வாழ்பவர்கள் தமிழ்நாட்டில் அதிகம்\nஜேம்ஸ் வசந்தன் கிறிஸ்துவ இனவெறியின் அடிமை\nஇயேசு மனைவி-விபசாரி மக்தலேனா மரியாள்; இரண்டு குழந்தைகளும் பெற்றனர். மிகப் பழைய ஏடு\nஇயேசுவின் தந்தை ஜூலியஸ் அப்டெஸ் பந்தேர் -1ம் நூற்றாண்டின் கல்லறை- விபரங்கள்.\nஆதாமின் பாவமும் கிறிஸ்துவின் மரணமும்\nவைரமுத்து -திராவிட சினிமா காமரச பாடலாசிரியர் மதக் கலவரம் தூண்டுகிறார்\n2001ல் பாதிரி கிருபாகரன் மற்றும் 2019ல் பாதிரி பொன்னுசாமி கொல்லிமலை சர்ச்சுகளை சேர்ந்தவர்கள் கைது ஏன் – குழந்தை கடத்தல், விற்றல், தத்தெடுப்பு விவகாரங்களா அதற்கும் மேலா\nகோயம்புத்தூரில் ஶ்ரீலங்கை குண்டுவெடிப்பு, ஐசிஎஸ் முதலிய தொடர்புகள் – கோவையில் தமிழக போலீஸார் மற்றும் என்.ஐ.ஏ விசாரணை [4]\nஹிந்தியை வளர்க்கும் தி.மு.க -திராவிடர் பள்ளி கல்வி கொள்ளை கூடங்கள் சில\nஜேம்ஸ் வசந்தன் கிறிஸ்துவ இனவெறியின் அடிமை\nகர்த்தர் விவிலியத்தில் அருவருப்பு ஆண் – பெண் உடலுறவுக் கதைகள்\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கு -கடவுளிடம் லூதரன் சர்ச் பிஷப் மன்னிப்பு கேட்பதும் தண்டனையே-உயர் நீதிமன்றம்\nதமிழர் விரோதிகளின் தாலி அவிழ்ப்பும் தன் வீட்டு கல்...\nவைரமுத்து -திராவிட சினிமா காமரச பாடலாசிரியர் மதக்...\nவைரமுத்து -இயேசு சினிமா பாடலில் சுவிசேஷக் கதைகளை த...\nதமிழ் பகைவர்கள் பொங்கல் வைக்கிறார்களாம் - பன்றித்த...\nதமிழ் பகைவர் ஈ.வெ.ராமசாமி வழியினர் தமிழ்த்தாய் வாழ...\nவிளம்பர வெறியர்களின் விளையாட்டு - வேசித்தன்மான வைர...\nவைரத்துவின் ஆபாச வரிகள்: திமுக பெண் கவிஞர் வேதனை\nபைத்தியகார எழுத்தாளர்கள் - வேசித்தன்மான வைரமுத்து ...\nவைரமுத்துவின் வேசித்தனம் வழக்கமான அரசியல்தான் இது ...\nவைரமுத்துவின் வேசித்தன வியாபார டெக்னிக் - அம்பலப்ப...\nஜான் சாமுவேல்- திருக்குறளை இழிவு செய்யும் கிறிஸ்து...\nதேசிய கீதத்திற்கு எழுந்த - கருணாநிதி தமிழ்தாய் வா...\nதமிழ்தாய் வாழ்த்தை பழிக்கும் தமிழர் விரோத முஸ்லிம்...\nதமிழ்தாய் வாழ்த்தை பழிக்கும் அக்கிரமக்காரர்கள் அம்...\nஆபாச பாடலாசிரியர் வைரமுத்துவின் வக்ரம் கருணாநிதியை...\nதமிழ்த் தாய் வாழ்த்தைப் பழிக்கும் தமிழ் விரோதிகள் ...\nகாசுக்காக எதையும் எழுதுகிற கயமை வைரமுத்து -நிறுத்த...\nஎழுச்சி ட��வியின் மோனிகா சாமுவேல் மேத்யு எனும் நடிக...\nதமிழைப் பழித்தாரே வைரமுத்து - இழிவான கட்டுரையும் ...\nரஜினிகாந்த் ஆன்மிக அரசியலும்- தமிழ் தொலைக்காட்சியி...\nகடவுளைப் பழிக்கும் சமூக விரோதச் செயல் - விசிக காஞ...\nதமிழின் பெயரால் கடவுளைப் பழிக்கும் சமூக விரோதச் செ...\nதமிழர் சமயத்தை இழிவு செய்த விடுதலை சிறுத்தை கிறி...\nஇயேசு மனைவி-விபசாரி மக்தலேனா மரியாள்; இரண்டு குழந்தைகளும் பெற்றனர். மிகப் பழைய ஏடு\nகர்த்தர் விவிலியத்தில் அருவருப்பு ஆண் – பெண் உடலுறவுக் கதைகள் .\nயாத்திராகமம்- உலக படைப்பு- கர்த்தர் கணக்கிலே ரொம்ப வீக்கு\nகருணாநிதி - மு.க.ஸ்டாலின் தமிழர் விரோத பன்றித்தனம்\nஇயேசு மரியாதைக்கு தகுதியான ஒரு மனிதராகவே இல்லையே\nஏசுவின் விருத்த சேதன குறி நுனித்தோல்-18 சரிச்களில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/mahendra-singh-dhoni-gets-rest-rest-matches", "date_download": "2019-06-25T22:53:17Z", "digest": "sha1:WVWAOFPZ6GU73BAQNB5M52GYI3LSTDNB", "length": 12524, "nlines": 155, "source_domain": "www.cauverynews.tv", "title": " மகேந்திர சிங் தோனிக்கு ஓய்வு..! | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nHomeBlogssajeev's blogமகேந்திர சிங் தோனிக்கு ஓய்வு..\nமகேந்திர சிங் தோனிக்கு ஓய்வு..\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி 2 போட்டிகளில் மகேந்திர சிங் தோனிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.\nஅவருக்கு பதில் ரிஷப் பந்த் விக்கெட் கீப்பராக களமிறங்குவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அடுத்த 2 ஒருநாள் போட்டிகளில் தோனி விளையாடமாட்டார் எனத் தெரிவித்தார். தோனிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.\nஇன்று பிற்பகல் கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்\nதமிழரசன் படத்தில் இணைந்த சுரேஷ் கோபி..\n\"சபாநாயகரை நீக்குவதை விட, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை முதலில் நீக்க வேண்டும்\"\n\"ஜூலை முதல் வாரத்தில் அமமுகவின் புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்படுவர்\"\nCWC19 : அபார வெற்றி பெற்றது ஆஸ்திரேலியா..\nஐசிசி உலக கோப்பை 2019\nஇரட்டை மானிட்டருடன் கணினி: அசத்தும் ராஸ்பெர்ரி..\nசச்சின் மீது கடுப்பான தோனி ரசிகர்கள்..\nஐசிசி உலக கோப்பை 2019\nநெஞ்சு வலியால் அவதிப்படும் பிரையன் லாரா..\nந���டு முழுவதும் விற்பனையை தொடங்கியது ஜீப் காம்பஸ்..\nசவுதி அரேபியாவில் வெளிநாட்டவர் நிரந்த குடியுரிமை பெறுவதற்கான சிறப்பு திட்டத்தை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nசமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் முலாயம் சிங் யாதவுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதி\nஉலக கிரிக்கெட்டில் அடுத்த தோனியாக இங்கிலாந்தின் ஜாஸ் பட்லர் இருப்பார் என முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஜஸ்டின் லாங்கர் கூறியுள்ளார்\nதஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே இளைஞர்கள் தங்களது சொந்த முயற்சியில் ஏரியை தூர்வாரி வருகின்றனர்\nதமிழகத்தில் தண்ணீர் பற்றாக்குறை உச்சத்தை எட்டியுள்ள நிலையில், பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்\nகோடை விடுமுறை : சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் கொடைக்கானல்..\nசுற்றுலா தளங்கள் பட்டியலில் 2-ஆவது இடத்தை பிடித்த 'ஹம்பி'..\nஸ்விட்சர்லாந்து அனுபவத்தை தரும் வால்பாறை..\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nசித்ரா பௌர்ணமியையொட்டி சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nஒட்டன்சத்திரம் மாட்டுச் சந்தையில் விற்பனையாத மாடுகள்..காரணம் தெரியுமா..\nஅமமுகவில் இருந்து விலகும் தங்க தமிழ்செல்வன்..\nஇயக்குனர் மணிரத்னத்துடன் நடிகை மடோனா சந்திப்பு : பொன்னியின் செல்வனில் நடிக்க ஒப்பந்தம்.\nகோலி மற்றும் பும்ராவிற்கு ரெஸ்ட்..\nஐசிசி உலக கோப்பை 2019\nமக்களவை தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றதற்கு காரணம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.karaiseraaalai.com/2017/08/blog-post.html?showComment=1502377546025", "date_download": "2019-06-25T23:00:17Z", "digest": "sha1:6HRIT44Z63HCAGTGX34NLGAFIITGFLVV", "length": 15076, "nlines": 167, "source_domain": "www.karaiseraaalai.com", "title": "அரியலூரில் விதைத் திருவிழா .... | கரைசேரா அலை...", "raw_content": "புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\nஉடலையும், உயிரையும் காணியினுள் கரைத்து வாழும் சம்சாரிகளுக்கு \"வெரப்புட்டி\" என்பது பெரும் பொக்கிசம். அது ஒரு வரமும் கூட. விதைப்பதற்காக பிரத்யோகமாக முடையப்படும் சிறு (கூடை) புட்டி. குமரிகளை சிங்காரிப்பது போன்று சாணம் போட்டு வழித்து மொழுகி வைத்திருப்பர். அன்று எல்லோர் வீட்டிலும் இருந்த கூடை, இன்று சிலர் வீட்டில் மட்டும் தனது இருப்பை தக்க வைத்துக்கொண்டுள்ளது. எனது பாட்டனும், அவனுக்கு முந்திய சந்ததிகளும் விதைகளுக்காக கையேந்தி நின்றதில்லை. தங்களுக்கான விதைகளை தாங்களே சேமித்து வாழ்ந்த சாமர்த்தியசாலிகள். அதிக மகசூலுக்கு ஆசைப்பட்டு தங்களது வாழ்வாதாரத்தை ஒருபோதும் தங்களை அழித்துக்கொள்ள அவர்கள் விரும்பியதில்லை என்பதை தற்போதைய விவசாய சூழல் தெள்ளத் தெளிவாக நமக்கு உணர்த்தி வருகிறது.\nஇந்த நிலையில் தன்னெழுச்சியாக விவசாய நலன் சார்ந்த மக்களும், அதன்பால் வேட்கை கொண்ட இளைஞர்களும் கிளம்பியிருப்பது சற்று நிம்மதியைத் தருகிறது. இயற்கை விவசாயத்தின் மீதும், நாட்டு விதைகளின் அவசியத்தையும் கொஞ்சம் கொஞ்சமாக வெளிக்கொணர்வது மீண்டும் பழைய சூழலுக்கு திரும்புவதற்கான முதற்படியாகத் தான் பார்க்கிறேன். அதிலும் குறிப்பாக இளையோர்களின் ஆர்வம் பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது.\nஇதன் நீட்சியாக வருகிற சனிக்கிழமை (12.08.2017) அன்று அரியலூர் அரசு மகளிர் பள்ளி வளாகத்தில், ஒரு நாள் இயற்கை வேளாண்மை கருத்தரங்கம் நிகழ இருக்கிறது. நாட்டு விதைகள் அதன் தேவை, அவசியம், மற்றும் இயற்கை வேளாண்மை குறித்த கருத்தரங்கமும் நடைபெறுகிறது. துறை சார்ந்த வல்லுனர்களும், ஆர்வலர்களும் பேச இருக்கிறார்கள். கூடவே அரியலூர், பெரம்பலூர், மற்றும் கடலூர் மாவட்ட இயற்கை வழி வேளாண்மை குழுவினர் பங்கேற்று தங்களது அனுபவங்களை பகிர உள்ளனர். நாம் தான் நமக்கான வாழ்வியலை கட்டமைத்து கொள்ள வேண்டும். முடிந்தவரை குடும்பத்தோடு கலந்து கொள்ளுங்கள், ஒரு திருவிழாவிற்கு சென்று வந்த அனுபவம் நிச்சயம் கிடைக்கும்.\nஇப்படியொரு சிறப்பான நிகழ்வு மேலும் பலரை சென்றடைய வேண்டுமென்ற நோக்கத்திற்காக எங்களது கிராமத்தினை சுற்றியுள்ள கிராமங்களில் சுவரொட்டிகளின் வாயிலாக பரப்பி வருகின்றனர் எங்கள் ஊரின் தமிழ்க்களம் நண்பர்கள். நீங்களும் உங்களால் முடிந்த அளவுக்கு எடுத்துச் சொல்லி விதைத் திருவிழாவினை பெருவிழா ஆக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.\nஇந்நிகழ்வினை ஒருங்கிணைக்கும் 'தமிழ்க்காடு' இயற்கை வேளாண்மை இயக்கத்திற்கும், அதன் நண்பர்களுக்கும் எங்களது அன்பும், நன்றிகளும்.\nகிறுக்கியது உங்கள்... Unknown at வியாழன், ஆகஸ்ட் 10, 2017\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nவகை: அரியலூர், இயற்கை வேளாண்மை, தமிழ்க்களம், தமிழ்க்காடு, நாட்டு விதை\n10 ஆகஸ்ட், 2017 ’அன்று’ பிற்பகல் 6:52\n10 ஆகஸ்ட், 2017 ’அன்று’ பிற்பகல் 7:57\nமிக மிக நல்லதொரு விஷயம் அரசன். அடிப்படையில் விவசயாத்தில் மிகுந்த ஆர்வமுள்ள எனக்கு இதை வாசித்த போது ரொம்ப சந்தோஷமாக இருக்கு. இளைஞர்கள் அதன் பக்கம் திரும்பியது இன்னும் மகிழ்ச்சி\n10 ஆகஸ்ட், 2017 ’அன்று’ பிற்பகல் 8:35\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\nமச்சி உன் ஆளு வருதுடா... எங்கடா மாப்ள அதோ , அங்க பாருடா அவங்க அப்பா கேட் பக்கத்துல விட்டுட்டு போறார்டா.. ஆமாண்டா, என்னையே முற...\nநடன நடிகை - \"கதை\"\nவழக்கமாய் என்னை பார்த்தால் வாலாட்டும் நாய் தான், இன்று என்னமோ சற்று மிரட்சியாக பார்த்து விலகிச் செல்கிறது. இரண்டு நாளைக்கு முந்திய நிதான...\nஇந்த தமிழ் டிவி சேனல் காரங்க பண்ற அலப்பற கொஞ்சநஞ்சமல்ல, எப்படில்லாம் யோசிக்கிராயிங்க, போன வாரம் ஒரு நாள் மட்டும் நான் பட்ட அவஸ்தைய இன்னும...\nநையாண்டி எனும் பெருத்த சறுக்கலுக்குப் பின் சண்டி வீரனுடன் மீண்டு வந்திருக்கிறார் இயக்குனர் சற்குணம். நையாண்டி கொடுத்த மன உளைச்சலினால் இன...\nசண்டி வீரன் - சறுக்கி விழுந்தான்\nநையாண்டி எனும் காவியம் தந்த சுகானுபவ தழும்புகள் மனதின் ஓரத்தில் இருந்தாலும் சண்டி வீரனை காணும் ஆவல் ஏனோ மேலோங்கி கொண்டே இருந்தது. இயக்...\nசொதப்பல் \"இசை\" - திரு. S J சூர்யா அவர்களுக்கு ஒரு திறந்த கடிதம்.\nஇசையின் நாயகன் திருவாளர். S J சூர்யா அவர்களுக்கு, உங்களின் முன்னாள் இரசிகன் எழுதும் திறந்த மடல். இசையின் முன்னோட்டமாக சில மாதங்களுக...\nசேவாக் எனும் அசாத்திய துணிச்சல் ...\nஎந்தவொரு வீரரும் ஒரு கட்டத்தில் தங்களது விளையாட்டுகளிலிருந்து ஓய்வு பெறுவது நிதர்சனம் என்றாலும், அதை தாங்கி கொள்ள இயலாமல் மனம் சற்...\nதிருமதி தமிழ் - மகா காவியம்\nநமது பதிவர்களின் பாசம் ஒருபுறம் இருந்தாலும், மனங்கவர் நாயகன் நடித்து வெளிவந்திருக்கும் முதல் படம் என்பதால் மனம், சனி காலையிலிருந்தே உட...\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\nஉடலையும், உயிரையும் காணியினுள் கரைத்து வாழும் சம்சாரிகளுக்கு \"வெரப்புட்டி\" என்பது பெரும் பொக்கிசம். அது ஒரு வரமும் கூட. வி...\nபொள்ளாச்சி இலக்கிய வட்டம் - இண்ட முள்ளு நூல் அறிமுகம்.\nகடந்த ஞாயிற்றுக் கிழமை அன்று பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் நாற்பத்தி மூன்றாவது கூட்டத்தில் , க���ிஞர் சுப்ரா அவர்களின் “ வண்டறிந்த ரகச...\nஎங்க ஊர் காட்சிகள் (17)\nபுத்தகம் பற்றிய எனது பார்வைகள் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/100167/news/100167.html", "date_download": "2019-06-25T21:53:10Z", "digest": "sha1:ERCSH3PS6ZCDNKZNN7FC6IQAJKXAAIAX", "length": 7102, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "இதயத்திற்கு நலம் தரும் எண்ணெய் தன்மையான மீன்கள்…!! : நிதர்சனம்", "raw_content": "\nஇதயத்திற்கு நலம் தரும் எண்ணெய் தன்மையான மீன்கள்…\nசல்மன், வார்டின், மேகரல் trout and herring போன்றவை எண்ணெய் தன்மையான மீன்களாகும். இவற்றில் இருதயத்திற்கு மிகவும் நல்லதான omega-3 fatty acids என்ற கொழுப்பு கூடியளவு உண்டு. குழந்தைகளின் நரம்பு மண்டல வளர்ச்சிக்கும் ஒமேகா கொழும்பு பெரிதும் உதவுவதால் கர்ப்பணிகளும் பாலுட்டும் தாய்மார்களுக்கும் அவசியமானது.\nஅத்துடன் ஒமேகா 3 கொழும்பு அமிலமானது உயர் இரத்த அழுதத்தைக் குறைக்கும், குருதிக் குழாய்களில் (நாடிகள் artery) கொழுப்பு படிவதைத் தடுக்கும் என்பதால் மாரடைப்பு அஞ்சைனா பக்கவாதம் போன்ற குருதிக் குழாய் நோய்களை ஏற்படுவதைக் குறைக்கும் என்பது நன்கு தெரிந்ததே. இவற்றிற்கு அப்பால், மூப்படையும் போது ஏற்படும் பார்வைக் குறைப்பாடு நோய் ஏற்படாமல் தடுக்கும்.\nமூப்படையும் போது ஏற்படும் முதுமை மறதிநோய் (Dementia) ஏற்படுவதைத் தடுக்கும், புரஸ்ரேட் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பைக் குறைக்கும் என்றெல்லாம் சில ஆய்வுகள் கூறுகின்றன. ஆயினும் இவற்றை உறுதிப்படுத்த மேலும் தெளிவான ஆய்வுகள் தேவைப்படுகின்றன. இவ்வாறான பல்திறப் பயன்பாடு கருதி ஒமேகா 3 மீன் எண்ணெய் மாத்திரைகளாக அடைத்து விற்பனை செய்கிறார்கள்.\nஅமோகமாக விற்பனை ஆகிறது. ஆயினும் இதனை விட இயற்கையாகவே மீனிலிருந்து பெறும்போது பலன் அதிகமாகக் கிட்டும் என்பதில் சந்தேகமில்லை. எண்ணெய் தன்மையான மீன்களில் விட்டமின் டி (VitaminD) அதிகம் உண்டு என்பதும் குறிப்பிடத்தக்கது. whitebait, pilchards, மற்றும் தகரத்தில் அடைக்கப்பட்ட சல்மன், சாடின் போன்றவற்றில் உள்ள எலும்புகளும் உட்கொள்ளப்படுவதால் அவற்றிலுள்ள கால்சியம் பாஸ்பரஸ் போன்றவை எமக்கு அதிகளவு கிடைக்கின்றன. இவை உறுதியான எலும்பைப் பேண எமக்கு உதவும்.\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\nஅமெரிக்க பள்ளிகள் பற்றி தெரிஞ்சிக்கலாம் \nபைபாஸ் சர்ஜரி தவிர்க்க இதோ வழி…\nஇஸ்லாமியர்கள் வணங்கும் கப்���ா ஒரு சிவலிங்கம்\nநீச்சல் குளத்தில் ஜோடியா ‘விளையாடுங்க’…\nதாம்பத்யம் திருப்தி அடைய சில யோசனைகள்\nஇராஜராஜ சோழனை நாம் கொண்டாட வேண்டுமா\nதமிழ் பையனை திருமணம் செய்ய விருப்பம்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/21889", "date_download": "2019-06-25T22:12:09Z", "digest": "sha1:RZXKUDGNN6TK5O2XUSDYYLAC2NCXK7KY", "length": 9407, "nlines": 105, "source_domain": "www.tamizhvalai.com", "title": "எழுவர் விடுதலை – பெருமையைத் தட்டிச் செல்லுமா திமுக? – தமிழ் வலை", "raw_content": "\nHomeSlideஎழுவர் விடுதலை – பெருமையைத் தட்டிச் செல்லுமா திமுக\nஎழுவர் விடுதலை – பெருமையைத் தட்டிச் செல்லுமா திமுக\n28 வருடங்களாகச் சிறையில் வாடிக் கொண்டிருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலைக்கு எதிரான வழக்கை,உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கிறது.\nஏற்கனவே உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில், 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்துவிட்டது.\nகடந்த 8 மாதங்களாக முக்கியமான அந்தத் தீர்மானத்தின் மீது எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. அமைச்சரவை தீர்மானத்தின் மீது உரிய காலத்தில் உத்தரவு பிறப்பிக்காமல் தேவையில்லாமல் ஆளுநர் தாமதப்படுத்தி வருகிறார்.\nஅதற்கு, 7 பேரின் விடுதலைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு ஒரு காரணம் என்று சொல்லப்பட்டது. இந்நிலையில்,உச்சநீதிமன்றமே அந்த வழக்கைத் தள்ளுபடி செய்திருப்பது, அவர்களின் எதிர்கால வாழ்வில் நம்பிக்கை ஒளிக்கீற்றை தோற்றுவித்திருக்கிறது.\nஅரசியல் சட்டத்தின் 161 ஆவது பிரிவின் கீழ் முடிவு எடுக்க, ஆளுநருக்கு இனி எந்தத் தடையும் இல்லை.\nஇந்நிலையில், இதுகுறித்து அறிக்கை வெளியிட்ட மு.க.ஸ்டாலின், பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்யும் தமிழக அரசின் அமைச்சரவை தீர்மானத்தை ஏற்று உடனடியாக அவர்களை விடுதலை செய்ய ஆணை பிறப்பிக்க வேண்டும் என்று தமிழக ஆளுநரை தி.மு.க. சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியிருக்கிறார்.\nநடந்து முடிந்த தேர்தல் முடிவுகள் மே 23 ஆம் தேதி வெளியாகவிருக்கின்றன. திமுகவைப் பொறுத்தவரையில், சட்டமன்றத்துக்கு இடைத்தேர்தல் நடந்துள்ள 22 தொகுதிகளிலும் திமுக வெல்லும், அதன் காரணமாக கூட்டணிக்கட்சிகளின் துணையோடு திமுக ஆட்சி அமையும் என்று சொல்லிவருகிறார்கள்.\nமே 23 க்குள் ஆளுநர் இந்த விசயத்தில் முடிவெடுக்காவிட்டால், திமுக ஆட்சி அமைந்தால் முதல் காரியமாக அமைச்சரவையைக் கூட்டி எழுவர் விடுதலை தீர்மானத்தை மீண்டும் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பவேண்டும்.அதை அவர் ஏற்றுக்கொண்டாக வேண்டும்.\nஏழு பேரும் விடுதலையாவர். பல்லாண்டுகளாக இழுத்துக்கொண்டிருந்த அந்தச் சிக்கலைத் தீர்த்து அவர்களை விடுதலை செய்த பெருமையும் திமுகவுக்குக் கிடைக்கும்.\nஎழுவர் விடுதலை விவகாரம் – சீமான் அறிக்கை\nசென்னையில் விட்டதை விசாகப்பட்டினத்தில் பிடித்த தோனி – ரசிகர்கள் மகிழ்ச்சி\nஅதிமுகவினர் யாகம் நடத்தியது இதற்காகத்தான் – மு.க.ஸ்டாலின் புதிய தகவல்\nநடிகர் சங்கத் தேர்தல் மட்டுமல்ல ஒரு மாபெரும் போராட்டமும் நடந்தது\nகளத்தில் இறங்கிய திமுக சுற்றறிக்கையை இரத்து செய்தது ரயில்வே\nஇந்தியாவின் 62.3 சதவீத மக்களை அவமதித்த ரஜினி – புதிய சர்ச்சை\nகோவையில் நடந்த கொடூரம் – பதைபதைக்கும் சீமான்\nமனைவியின் இறந்த உடலோடு போராட்டம் – அதிர வைத்த கோவை மருத்துவர்\nஜூன் 28 ஆம் தேதி கூட்டத்தை பயன்படுத்துங்கள் – சீமான் அறிவுறுத்தல்\nபுதிய கல்விக் கொள்கை குறித்து உரையாடுவோம் – நடிகர் சூர்யாவின் பொறுப்பான அறிக்கை\nஆந்திராவில் படகு இருக்கிறது ஆட்களைக் காணோம் – கண்டுபிடிக்க சீமான் வேண்டுகோள்\nஅதிமுகவினர் யாகம் நடத்தியது இதற்காகத்தான் – மு.க.ஸ்டாலின் புதிய தகவல்\nநடிகர் சங்கத் தேர்தல் மட்டுமல்ல ஒரு மாபெரும் போராட்டமும் நடந்தது\nவெற்றி பெற்றும் திட்டு வாங்கும் இந்திய அணி\nகமலுக்காக செலவு செய்தது மோடியா\nகனடா அரசுக்கு நன்றி – வைகோ அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/291", "date_download": "2019-06-25T21:51:49Z", "digest": "sha1:EG72DHCJ5XBIYQE6NRHKRWDE2NV3KFLA", "length": 3779, "nlines": 95, "source_domain": "www.tamizhvalai.com", "title": "அனேகன் திரைப்பட புகைப்படங்கள் – தமிழ் வலை", "raw_content": "\nரஜினியின் காலா பட குறுமுன்னோட்டம்\nவேலையில்லாப் பட்டதாரி 2 – முன்னோட்டம்\nகோவையில் நடந்த கொடூரம் – பதைபதைக்கும் சீமான்\nமனைவியின் இறந்த உடலோடு போராட்டம் – அதிர வைத்த கோவை மருத்துவர்\nஜூன் 28 ஆம் தேதி கூட்டத்தை பயன்படுத்துங்கள் – சீமான் அறிவுறுத்தல்\nபுதிய கல்விக் கொள்கை குறித்து உரையாடுவோம் – நடிகர் சூர்யாவின் பொறுப்பான அறிக்கை\nஆந்திராவில் படகு இருக்கிறது ஆட்களைக��� காணோம் – கண்டுபிடிக்க சீமான் வேண்டுகோள்\nஅதிமுகவினர் யாகம் நடத்தியது இதற்காகத்தான் – மு.க.ஸ்டாலின் புதிய தகவல்\nநடிகர் சங்கத் தேர்தல் மட்டுமல்ல ஒரு மாபெரும் போராட்டமும் நடந்தது\nவெற்றி பெற்றும் திட்டு வாங்கும் இந்திய அணி\nகமலுக்காக செலவு செய்தது மோடியா\nகனடா அரசுக்கு நன்றி – வைகோ அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnainfo.com/2017/05/25/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2019-06-25T21:34:45Z", "digest": "sha1:B6AZZSPGIIDBPGRLF4SP277SRYCGQBEK", "length": 8210, "nlines": 73, "source_domain": "www.tnainfo.com", "title": "வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினைக்கு விரைந்து தீர்வுகாண வேண்டும் அரசு! – நாடாளுமன்றில் சம்பந்தன் வலியுறுத்து. | tnainfo.com", "raw_content": "\nHome News வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினைக்கு விரைந்து தீர்வுகாண வேண்டும் அரசு – நாடாளுமன்றில் சம்பந்தன் வலியுறுத்து.\nவேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினைக்கு விரைந்து தீர்வுகாண வேண்டும் அரசு – நாடாளுமன்றில் சம்பந்தன் வலியுறுத்து.\nவடக்கு, கிழக்கிலுள்ள வேலையற்ற பட்டதாரிகள் பிரச்சினைகளை நாடாளுமன்றில் நேற்று புள்ளிவிபரங்களுடன் பட்டியலிட்டுக் காட்டிய எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினைக்கு அரசு விரைந்து தீர்வு காணவேண்டும் எனவும் வலியுறுத்தினார்.\nவடக்கு, கிழக்கிலுள்ள வேலையற்ற பட்டதாரிகளுக்கு உடனடியாக தொழில்களை வழங்குமாறு அரசை வலியுறுத்தும் சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.\n“வடக்கு மாகாணத்தில் 4 ஆயிரத்து 429 வேலையற்ற பட்டதாரிகளும், கிழக்கு மாகாணத்தில் 4 ஆயிரத்து 500 இற்கும் மேற்பட்ட வேலையற்ற பட்டதாரிகளும் உள்ளனர். இந்த நாட்டில் காணப்படும் ஏனைய மாகாணங்களுடன் ஒப்பிடும்போது வேலையற்ற பட்டதாரிகளின் எண்ணிக்கை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அதிகளவில் காணப்படுகின்றது.\nவடக்கு, கிழக்கு பட்டதாரிகளுக்கு நிரந்தர வேலைகள் பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும். அதன் மூலமாக நாட்டின் அபிவிருத்திகளை முன்னெடுக்கவேண்டும்” – என்றார்.\nPrevious Postவடக்கு, கிழக்கின் பிரச்சினைகள் சுவீடன் தூதுவருக்கு எடுத்துரைத்த சம்பந்தன் Next Postகாணாமல்போனோர் - ஜனாதிபதி நேரட��யாகவே உரையாடி பொருத்தமான பொறிமுறையினை ஏற்படுத் கோரிக்கை\nஇரணைமடுவில் எந்த அரசியலும் இல்லை\nகிளிநொச்சி வைத்தியசாலை கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டி வைப்பு\nதமிழரசு கட்சியின் வாலிபர் முன்னணி மாநாட்டில் ஜனாதிபதி சட்டத்தரணிகள்\nஇலங்கையின் எதிர்காலம் மற்றும் எதிர்கால சந்ததியினரின் நலன்...\nஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இரா. சம்பந்தன் எழுதி அனுப்பிய கடிதம்\nதீர்வு முயற்சியை அரசு தாமதித்தால் கடும் நடவடிக்கை எடுப்போம்\nஈ.பி.டி.பியின் ஆதரவை ஒரு போதும் கேட்கவில்லை: எம்.ஏ. சுமந்திரன்\nஇராணுவத்தினர் தமிழர்களின் சொத்துக்களை கொள்ளையிட்டுச் சென்றனர்\nசுயநிர்ணய அடிப்படையில் சுய ஆட்சி பெறுவதே ஈழ தமிழர்களின் இலக்கு ஐ.நாவில் ஓங்கி ஒலித்த குரல்\nஜெனீவாவில் சிறீதரன், அமெரிக்காவில் சுமந்திரன்: அரசுக்கு எதிராய் கடும் நிலைப்பாட்டில் கூட்டமைப்பு\nபெற்றோரால் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகள் எங்கே பாராளுமன்றில் சிறீதரன் M.P கேள்வி\nகண்டி வன்முறை யார் காரணம்\nதீர்வு கிடைக்கும் என நம்பியே ஜனாதிபதிக்கு வாக்களித்தார்கள்: சபையில் மாவை எம்.பி\nஅரசின் முன்னெடுப்புக்கள் போதுமானதாக இல்லை: இரா.சம்பந்தன்\nஇந்தியாவின் பாதுகாப்பிலும் வளர்ச்சியிலும் கரிசனை கொண்டுள்ளோம்: சீ.வி.விக்னேஷ்வரன்\nஇந்திய அரசாங்கத்திற்கு நான் கூற வேண்டியதை கூறி வைக்கின்றேன்: முதலமைச்சர்\nசிந்திக்காமல் செயற்பட்டால் பாதிப்பு உண்டாகும்\nபொதுத் தேர்தலை நடாத்த கோருகிறார் சிறீதரன் எம்.பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaththil.com/single-news.php?id=6&cid=3003", "date_download": "2019-06-25T21:40:26Z", "digest": "sha1:7INLYZPOBCD7D6GV4XK7LA6LPWX7E2QJ", "length": 6277, "nlines": 40, "source_domain": "kalaththil.com", "title": "பிரான்சில் தமிழியல் இணையவழித் தேர்வில் முதற்சாதனை! | The-first-instance-of-the-Tamil-Internet-Entrance-Examination-in-France-2019 களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nசிறப்பு செய்திகள் உலக செய்திகள் ஐரோப்பிய செய்திகள் புலம்பெயர் தமிழர்\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம்\nபிரான்சில் தமிழியல் இணையவழித் தேர்வில் முதற்சாதனை\nபிரான்சில் தமிழியல் இணையவழித் தேர்வில் முதற்சாதனை\nபிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம், தமிழ் இணையக் கல்விக் கழகத்துடன் இணைந்��ு நடாத்தும் தமிழியல் இளங்கலைமாணிப் பட்டப்படிப்பிற்கான நுழைவுத் தேர்வின் இணையவழித் தேர்வில் பகுதி 1 மற்றும் பகுதி 2 ஆகியவற்றில் அருளானந்தம் ஜெகதீஸ்வரி அவர்கள் தலா 100 புள்ளிகள் பெற்று சாதனை படைத்துள்ளார்.\nஇதுவரை இணைய வழித்தேர்வில் ஒரு பகுதியில் மட்டுமே 100 புள்ளிகள் பெறப்பட்டிருந்த நிலையில் இரு தேர்விலும் முழுமையான மதிப்பெண்களைப் பெற்றது இதுவே முதன் முறையாகும். அத்தோடு பிரான்சில் அமலதாஸ் எனும் மாணவனும் இணையவழித் தேர்வு ஒன்றில் 100 புள்ளிகள் பெற்றுள்ளார்.\nஅத்தோடு இத்தேர்வில் அனைத்து மாணவர்களும் 80 புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nநேற்றைய தேர்வில் தோற்றிய மாணவர்களுள் பெரும்பான்மையானவர்கள் பிரான்சில் பிறந்து தமிழ்ச்சோலைகளில் வளர்தமிழ் 12 வரை கல்வி பயின்ற இளைய தலைமுறை மாணவர்கள் என்பது குறிப்பிட்டுச் சொல்லத்தக்க விடயமாகும்.\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்... எலும்புக்கூடுகள் நகரம்....... தமிழ் நூல்கள் கடல் போல் பெருக வேண்டும். தமிழ் மொழி 4,500 ஆண்டுகள் தொன்மையானது \nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\nஜெனீவா ஐ.நா. செயலகம் நோக்கி பிரான்சில் இருந்து நீதிக்கான நடைப் பயணம்\nதமிழாலயம் பிராங்பேர்ட் நடாத்தும் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டி 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019 ஜெர்மனி\nகரும்புலிகள் நாள் 2019 சுவிஸ்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018 - சுவிஸ் - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-06-25T22:47:22Z", "digest": "sha1:7KANYCNLSM2XROZ5PWKM3M252ITR5CXC", "length": 16288, "nlines": 415, "source_domain": "ta.wikipedia.org", "title": "பொட்டாசியம் பெராக்சைடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந���து.\nயேமல் -3D படிமங்கள் Image\nவாய்ப்பாட்டு எடை 110.196 கி/மோல்\nதோற்றம் மஞ்சள் படிக உருவமற்ற திண்மம்\nபுறவெளித் தொகுதி Cmca, oS16\nஎந்திரோப்பி So298 113 யூ·மோல்−1·K−1[2]\nஏனைய எதிர் மின்னயனிகள் பொட்டாசியம் ஆக்சைடு\nஏனைய நேர் மின்அயனிகள் இலித்தியம் பெராக்சைடு\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\nபொட்டாசியம் பெராக்சைடு (Potassium peroxide) என்பது K2O2. என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். பொட்டாசியம் ஆக்சிசனுடன் காற்றில் எரியும்போது பொட்டாசியம் பெராக்சைடு (K2O2) பொட்டாசியம் ஆக்சைடு (K2O) பொட்டாசியம் மேலாக்சைடு (KO2) ஆகியன உருவாகின்றன.\nபொட்டாசியம் பெராக்சைடு தண்ணீருடன் வினைபுரிந்து பொட்டாசியம் ஐதராக்சைடையும் ஆக்சிசனையும் கொடுக்கிறது.\nஇலித்தியம் அசைடு . இலித்தியம் அமைடு . இலித்தியம் அயோடேட்டு . இலித்தியம் அயோடைடு . இலித்தியம் அலுமினியம் ஐதரைடு . இலித்தியம் இமைடு . இலித்தியம் இரும்பு பாசுபேட்டு . இலித்தியம் ஐதராக்சைடு . இலித்தியம் குளோரேட்டு . இலித்தியம் சக்சினேட்டு . இலித்தியம் சல்பேட்டு . இலித்தியம் சல்பைடு . இலித்தியம் சிட்ரேட்டு . இலித்தியம் நாற்குளோரோ அலுமினேட்டு . இலித்தியம் புரோமைடு . இலித்தியம் பெராக்சைடு . இலித்தியம் பெரிலைடு . இலித்தியம் பொலோனைடு . இலித்தியம் போரேட்டு . இலித்தியம் மெத்தாக்சைடு . சாபுயெலைட்டு\nஇருசோடியம் ஐதரசன் ஆர்சனேட்டு . இருசோடியம் சிட்ரேட்டு . இருசோடியம் பாசுபேட்டு . சோடியம் அசிட்டேட்டு . சோடியம் அயோடேட்டு .\nசோடியம் அயோடைடு . சோடியம் அலுமினியம் சல்பேட்டு. சோடியம் ஆர்செனேட்டு . சோடியம் ஈரசிட்டேட்டு . சோடியம் ஈரைதரசன் ஆர்சனேட்டு . சோடியம் கார்பனேட்டு . சோடியம் குரோமேட்டு . சோடியம் குளுக்கோனேட்டு . சோடியம் குளோரைடு . சோடியம் சிலிசைடு . சோடியம் செருமேனேட்டு . சோடியம் செலீனைடு . சோடியம் தையோசயனேட்டு .\nசோடியம் பார்மேட்டு . சோடியம் புளோரோசிலிக்கேட்டு . சோடியம் பெர்குளோரேட்டு . சோடியம் பொலோனைடு . சோடியம் மாங்கனேட்டு . சோடியம் மிகையாக்சைடு . மோனோ சோடியம் குளூட்டாமேட்டு\nபென்சைல் பொட்டாசியம் . பொட்டாசியம் அசைடு . பொட்டாசியம் அர்கென்டோசயனைடு . பொட்டாசியம் அலுமினியம் புளோரைடு .\nபொட்டாசியம�� ஆக்சைடு . பொட்டாசியம் எண்குளோரோ இருமாலிப்டேட்டு . பொட்டாசியம் ஐதரைடு . பொட்டாசியம் ஓசுமேட்டு . பொட்டாசியம் சல்பைட்டு . பொட்டாசியம் சல்பைடு . பொட்டாசியம் சிட்ரேட்டு . பொட்டாசியம் செலீனேட்டு . பொட்டாசியம் தாலிமைடு . பொட்டாசியம் நைத்திரேட்டு . பொட்டாசியம் நையோபேட்டு .\nபொட்டாசியம் பல்மினேட்டு . பொட்டாசியம் புளோரைடு . பொட்டாசியம் பெர்சல்பேட்டு . பொட்டாசியம் பெராக்சைடு . பொட்டாசியம் பைகார்பனேட்டு . பொட்டாசியம் பைசல்பைட்டு . பொட்டாசியம் பொலோனைடு . பொற்றாசியம் பரமங்கனேற்று\nருபீடியம் அயோடைடு . ருபீடியம் ஐதரசன் சல்பேட்டு . ருபீடியம் ஐதராக்சைடு . ருபீடியம் ஐதரைடு . ருபீடியம் கார்பனேட்டு . ருபீடியம் தெல்லூரைடு . ருபீடியம் நைட்ரேட்டு . ருபீடியம் புரோமைடு . ருபீடியம் புளோரைடு . ருபீடியம் பெர்குளோரேட்டு . ருபீடியம் வெள்ளி அயோடைடு . ருபீடியம்–82 குளோரைடு\nசீசியம் அசிட்டேட்டு . சீசியம் ஆக்சைடு . சீசியம் காட்மியம் குளோரைடு . சீசியம் குரோமேட்டு . சீசியம் சல்பேட்டு . சீசியம் நைட்ரேட்டு . சீசியம் புரோமைடு . சீசியம் புளோரைடு . சீசியம் பெர்குளோரேட்டு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 17:23 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AF%E0%AF%8A%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-06-25T22:47:46Z", "digest": "sha1:HZG7RJSELXK5UG55ZENENBN6NYFYLRZJ", "length": 18548, "nlines": 256, "source_domain": "ta.wikipedia.org", "title": "யொஹான்னெஸ் வெர்மீர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nThe Procuress, கி. 1656 - இடது பக்கத்தில் இருப்பது வெர்மீரின் தன் ஓவியம் எனக் கருதப்படுகிறது.[1]\nஞானசுநானம் அக்டோபர் 31, 1632(1632-10-31)\nயொஹான்னெஸ் வெர்மீர் (Johannes Vermeer) அல்லது யான் வெர்மீர் (Jan Vermeer) (என்பவர் நெதர்லாந்து நாட்டு ஓவியர் ஆவார். இவர் 17 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். இவர் 1632 ஆண்டில் ஞானஸ்நானம் பெற்றார். 1675 டிசம்பர் 15 ஆம் தேதி இறந்தார். இவரது ஓவியங்களிற் பல நடுத்தர வகுப்பினரின் வீடுகளின் உள்ளகக் காட்சிகளாக அமைந்துள்ளன. நெதர்லாந்தின் டெல்வ்ட் என்னும் நகரிலேயே இவர் தனது முழு வாழ்க்கைக் காலத்தையும் கழித்தார். அக்காலத்தில் இவர் ஓரளவுக்கு வெற்றி பெற்ற ஓவியராகத் திகழ்ந்தார். எக்காலத்திலும் இவர் பண வசதி உள்ளவராக இருந்ததாகத் தெரியவில்லை. குறைந்த அளவு ஒவியங்களை இவர் வரைந்ததே இதற்குக் காரணமாக இருக்கலாம்.[3] இவர் இறக்கும் போது அவரது மனைவியையும், பதினொரு பிள்ளைகளையும் கடனாளிகளாக விட்டுவிட்டே இறந்தார். ஏறத்தாழ 200 ஆண்டுகள் அவர் முற்றாகவே மறக்கப்பட்டு இருந்த போது, 1866 ஆம் ஆண்டில், கலை விமர்சகரான தோரே பியூகர் (Thoré Bürger), 66 ஓவியங்களை அவருடையதாகக் குறிப்பிட்டு ஒரு கட்டுரையை எழுதினார். இன்று அவற்றில் 34 ஓவியங்கள் மட்டுமே அவருடையவையாகக் கணிக்கப்படுகின்றன.[2] அக்கட்டுரைக்குப் பின், அவரது புகழ் வேகமாக உயர்ந்தது. இன்று, நெதர்லாந்தின் பொற்காலத்தைச் சேர்ந்த மிகச் சிறந்த ஓவியராக வெர்மீர் ஏற்றுக்கொள்ளப் பட்டுள்ளார். குறிப்பாக, ஒளியை இவர் தனது ஓவியங்களில் கையாண்ட விதத்துக்காகப் பெரிதும் சிறப்பிக்கப்படுகின்றார்.\n4 மேலதிக வாசிப்பிற்கான நூல்கள்\nவெர்மீரின் வாழ்க்கையைப் பற்றிச் சிறிதளவே தெரிய வந்துள்ளது. இவரைப் பற்றிய தகவல்கள், சில பதிவுகள், சில அரச ஆவணங்கள், பிற ஓவியர்களுடைய கருத்துக்கள் என்பன மூலமே ஓரளவுக்குத் தெரிய வந்துள்ளது எனலாம்.\nஜொஹான்னெஸ் வெர்மீர் பிறந்த தேதி தெளிவாகத் தெரியவில்லை எனினும், 1632 ஆம் ஆண்டு அக்டோபர் 31 ஆம் திகதி ஞானஸ்நானம் பெற்றது தெரிய வந்துள்ளது. இவரது தந்தையாரான ரேனியெர் வெர்மீர் (Reynier Vermeer), கீழ் மத்தியதர வகுப்பைச் சேர்ந்த பட்டு நூற்பாளரும், ஓவிய விற்பனையாளரும் ஆவார். இவரது தாயார் பெல்ஜியத்தின் ஆண்ட்வ்வெர்ப் (Antwerp) என்னும் இடத்தைச் சேர்ந்த டிக்னா என்பவர். ஜொஹான்னெஸின் தந்தையாரே அவரை ஓவியத்துறைக்கு அறிமுகப்படுத்தி இருக்கக் கூடும். 1641 ஆம் ஆண்டில் டெல்வ்ட்டில் உள்ள சந்தைச் சதுக்கத்துக்கு அருகே ஒரு பெரிய விடுதியை வெர்மீர் குடும்பத்தினர் வாங்கினர். அதன் பின், ரேனியர் ஒரு விடுதி உரிமையாளராகவும் அதே வேளை ஒரு ஓவிய விற்பனையாளர் ஆகவும் இருந்திருக்கக் கூடும். ரெய்னியர் இறந்த பின்னர் மெச்செலென் என்ற அவரது விடுதியும், ஓவிய வணிகமும் ஜொஹானசிற்கு உரிமையானது.\nவைன் கிண்ணத்துடனான சிறுமி, 1660\nஜொஹான்னெஸ் வெர்மீர் ஒரு புரட்டஸ்தாந்த மதத்தினராக இருந்தபோதும், ஒரு கத்தோல���க்கரான, கத்தரீனா போல்னெஸ் (Catherina Bolnes) ஏப்ரல் 1653 ஆம் ஆண்டில் மணந்து கொண்டார். போல்னெசின் குடும்பத்தினர், வெர்மீர் குடும்பத்தினரைவிடக் குறிப்பிடத்தக்க அளவில் கூடிய பணவசதி கொண்டவர்களாக இருந்தனர். திருமணத்துக்கு முன்னர் இவர் கத்தோலிக்கராக மதம் மாறிவிட்டதாகக் கருதப்படுகின்றது. இவரது பிள்ளைகள் அனைவருக்கும், கத்தோலிக்க மதப் பெரியார்களின் பெயர்களே இடப்பட்டிருந்தது இதற்குச் சான்றாகக் காட்டப்படுகின்றது. இவரது ஓவியம் ஒன்றுக்கு நம்பிக்கையின் உருவகம் (The Allegory of Faith) என்று பெயரிடப்பட்டிருப்பதும் அவரது கத்தோலிக்க மத நம்பிக்கையைக் காட்டுவதாகக் கூறப்படுகின்றது.\nமார்த்தா, மேரி ஆகியோர் வீட்டில் கிறிஸ்து. (1654-1655)\nஅலுவலரும் சிரிக்கும் சிறுமியும் (1657-1659) Frick Collection, நியூ யோர்க் மாநிலம்\nதிறந்த சாளரம் அருகில் கடிதம் வாசிக்கும் சிறுமி (1657-1659)\nவைன் கிண்ணத்துடன் ஒரு சிறுமி (1659-1660)\nJohannes Vermeer in the பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 ஏப்ரல் 2018, 06:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/dmk-is-the-ruling-party-tamilnadu-191157.html", "date_download": "2019-06-25T22:06:18Z", "digest": "sha1:VKFZFPO2VOVTF2RMP7OJURMHELUBVV3S", "length": 18975, "nlines": 218, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் திமுகதான் ஆளுங்கட்சி: மு.க.ஸ்டாலின் தடாலடி | DMK is the ruling party of TamilNadu - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n4 hrs ago ஒடிசாவில் சமலேஷ்வரி எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து... 3 பேர் உயிரிழப்பு\n5 hrs ago தாய்லாந்தில் கொத்தடிமையாக சிக்கிய தமிழக இளைஞர்... மத்திய வெளியுறத்துறை மீட்க நடவடிக்கை\n6 hrs ago கோவை அருகே ஆணவ படுகொலை... ஜாதி மாறி திருமணம் செய்ததால் காதலன் குடும்பத்தினர் வெறிச்செயல்\n7 hrs ago லஞ்சம் கொடுக்க முயற்சி.. ஐசரி கணேஷ் மீது நீதிபதியே வழக்கு.. ஹைகோர்ட்டில் பரபர\nSports வீணானது ஸ்டோக்ஸ் ஆட்டம்... இங்கிலாந்தை காலி செய்த ஆஸி.. செமி பைனலில் நுழைந்து அசத்தல்\nTechnology ஒரே இணைப்பு: டிவி, போன் உட்பட பல சேவைகளுடன் அறிமுகமாகமும் ஜிகா ஃபைபர்.\nAutomobiles இனி எல்லாமே பத்து மடங்கு அதிகம���.... புதிய அபராதம் குறித்த முழுமையான தகவல்\nFinance கல்யாணத்துல உண்டான குப்பைகள அள்ள ரூ.54,000 கட்டிட்டேங்க மீதி செலவையும் நாங்களே ஏத்துக்குறோமுங்க..\nLifestyle இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் எலும்புகள் அதிக ஆபத்தில் இருக்கிறது என்று அர்த்தம்...\nMovies கேர் ஆஃப் பிளாட்ஃபார்மில் இருந்து சூப்பர் ஸ்டார்: கொண்டாடும் ரசிகர்கள்\nEducation 3 ஆண்டுகள் பணிபுரிந்தால் இடமாற்றம்: பள்ளிக் கல்வித் துறை அதிரடி உத்தரவு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதமிழகத்தில் திமுகதான் ஆளுங்கட்சி: மு.க.ஸ்டாலின் தடாலடி\nசென்னை: தமிழ்நாட்டில் திமுகதான் தற்போது ஆளுங்கட்சியைப் போல செயல்பட்டு மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறது என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.\nபொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆர்.கே.நகர் பகுதியில் முன்னாள் எம்.எல்.ஏ. பி.கே.சேகர்பாபு 2014 பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் பொங்கல் பரிசு வழங்கும் விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தார். இந்த நிகழ்ச்சி தண்டையார்பேட்டை கேப்டன் மகாலில் வியாழக்கிழமை காலை நடைபெற்றது.\nவிழாவில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு 2014 பெண்களுக்கும் சேலை மற்றும் பொங்கலுக்கு தேவையான பொருட்கள் அடங்கிய பொங்கல் பையை வழங்கினார்.\nதையல் பயிற்சி முடித்த 140 பெண்களுக்கு இலவச தையல் எந்திரம், ரூ. 27 ஆயிரம் வீதம் 10 பெண்களுக்கு திருமண உதவி, அழகுக்கலை பயிற்சி முடித்த 100 பெண்களுக்கு அழகு சாதன பொருட்கள் மற்றும் நாற்காலிகள், ரத்த தானம் செய்த 61 பேருக்கு கைக்கடிகாரம், கம்ப்யூட்டர் பயிற்சி முடித்த 10 பேருக்கு கம்ப்யூட்டர், சுய உதவி குழு பெண்களுக்கு பண உதவி, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் ஆகியவற்றையும் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.\nவிழாவில் பேசிய மு.க.ஸ்டாலின் கூறியதாவது:\nஆர்.கே.நகர் தொகுதியில் பி.கே.சேகர்பாபு அடிக்கடி நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார். கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 15 ஆயிரத்து 94 பேர் நலத்திட்ட உதவிகள் மூலம் பயனடைந்துள்ளனர். இது எனக்கு பெருமை சேர்க்க அல்ல. கலைஞருக்கு பெருமை சேர்க்கும் வகையில் கடமையாற்றுகிறார்.\nசட்டமன்ற தேர்தலில் திமுகவிற்கு எதிர்கட்சியாக அமரும் வாய்ப்பு கூட வழங்கப்பட வ���ல்லை. ஆனாலும் கவலைப்படாமல் எதிர்கட்சியைப் போலவே செயல்பட்டு மக்கள் பணியாற்றுகிறோம். அதுமட்டுமல்லாமல் தற்போது ஆளுங்கட்சியாகவும் செயல்பட்டு மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறோம்.\nபெண்களுக்குத்தான் நாட்டு நடப்பு அதிகம் தெரியும். ஏனென்றால் அவர்கள்தான் கடைகளுக்கு சென்று பொருட்கள் வாங்குகிறார்கள். எந்த பொருளாக இருந்தாலும் சரி காய்கறி முதல் கருவாடு வரை அனைத்தையும் பேரம் பேசி நல்ல பொருளா என்று பார்த்துதான் வாங்குகிறார்கள்.\nவீட்டுக்கு வாங்கும் பொருட்களை ஒருமுறைக்கு இருமுறை யோசித்து வாங்கும் பெண்கள் நாட்டு நடப்பை பற்றியும் முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் நினைத்தால் நாட்டில் நிச்சயம் மாற்றத்தை கொண்டு வர முடியும் என்றார் மு.க.ஸ்டாலின்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஆட்சி மாற்றம்.. ஸ்டாலின் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டியது தான்... தமிழிசை பேச்சு\nசிங்கப்பூர் சென்றால் மட்டும் போதுமா... ஸ்டாலின் சொன்னது என்னானது\nதமிழக விவசாயிகளின் வாழ்க்கையோடு விளையாடும் விபரீத முயற்சி. கர்நாடக அரசுக்கு ஸ்டாலின் கண்டனம்\nஇங்கே தண்ணீர் பஞ்சம்.. சிங்கப்பூரில் ஸ்டாலின் ஜாலியாக பலூன் விடுகிறார்... அமைச்சர் செல்லூர் ராஜூ\nவழக்கமான ஆர்ப்பாட்டம்தானா.. ஏன் இப்படியான 'ஆக்கப்பூர்வமான' போராட்டத்தை திமுக நடத்த கூடாதா\nதண்ணீர் பிரச்சனை.. மக்களை கொச்சைப்படுத்துகிறார் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி... ஸ்டாலின் கண்டனம்\nதமிழகத்திற்கு தண்ணீர் கொடுக்க தயார்... கேரளா முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் நன்றி\nகுடிநீர் பிரச்சனைக்காக திமுக ஆர்ப்பாட்டம் செய்வதா.. உதவி செய்யுங்கள்.. தமிழிசை பேச்சு\nமு.க. ஸ்டாலினுக்கு எதிரான வழக்கு... திரும்பப் பெற்றார் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி\nகுடிநீர் பிரச்சனை பற்றி பேச ஸ்டாலினுக்கு எந்தவித தார்மீக உரிமையும் இல்லை... தமிழிசை\nகுடிநீர் பஞ்சத்திற்கு காரணம் இருக்கு... திட்டங்கள் எங்கே போனது... தமிழிசை விளாசல்\nதமிழக உரிமைகளை டெல்லியில் அடகு வைத்த எடப்பாடி பழனிசாமி: ஸ்டாலின் கடும் கண்டனம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nstalin ஸ்டாலின் பொங்கல் பரிசு வட சென்னை\nசென்னை மக்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி.. ஜோலார்பேட்டையிலிருந்து அடுத்த வாரம் வருகிறது தண்ணீர்\nபத்திரிகையாளர்களுக்கு அட்ரஸ் தந்ததே பாமகதான்.. பழைய செய்தியை பகிர்ந்த ராமதாஸ்\nநடுரோட்டில்... மனைவியின் சடலத்துடன் ஆவேச போராட்டம் நடத்திய ரமேஷ்.. மது அரக்கனுக்கு எதிராக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/why-shankar-started-ias-academy-chennai-331865.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-06-25T22:52:59Z", "digest": "sha1:VPKLQ5NHCZMBH5O4HQQEDKBGND7ZJ556", "length": 27526, "nlines": 217, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஐஏஎஸ் கோச்சிங்னா அது டெல்லிதான்... இதை மாற்றி சென்னைக்கு புகழ் சேர்த்தவர் சங்கர்! | Why Shankar started IAS Academy in Chennai? - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒடிசாவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பலி\n5 hrs ago ஒடிசாவில் சமலேஷ்வரி எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து... 3 பேர் உயிரிழப்பு\n6 hrs ago தாய்லாந்தில் கொத்தடிமையாக சிக்கிய தமிழக இளைஞர்... மத்திய வெளியுறத்துறை மீட்க நடவடிக்கை\n7 hrs ago கோவை அருகே ஆணவ படுகொலை... ஜாதி மாறி திருமணம் செய்ததால் காதலன் குடும்பத்தினர் வெறிச்செயல்\n7 hrs ago லஞ்சம் கொடுக்க முயற்சி.. ஐசரி கணேஷ் மீது நீதிபதியே வழக்கு.. ஹைகோர்ட்டில் பரபர\nSports வீணானது ஸ்டோக்ஸ் ஆட்டம்... இங்கிலாந்தை காலி செய்த ஆஸி.. செமி பைனலில் நுழைந்து அசத்தல்\nTechnology ஒரே இணைப்பு: டிவி, போன் உட்பட பல சேவைகளுடன் அறிமுகமாகமும் ஜிகா ஃபைபர்.\nAutomobiles இனி எல்லாமே பத்து மடங்கு அதிகம்.... புதிய அபராதம் குறித்த முழுமையான தகவல்\nFinance கல்யாணத்துல உண்டான குப்பைகள அள்ள ரூ.54,000 கட்டிட்டேங்க மீதி செலவையும் நாங்களே ஏத்துக்குறோமுங்க..\nLifestyle இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் எலும்புகள் அதிக ஆபத்தில் இருக்கிறது என்று அர்த்தம்...\nMovies கேர் ஆஃப் பிளாட்ஃபார்மில் இருந்து சூப்பர் ஸ்டார்: கொண்டாடும் ரசிகர்கள்\nEducation 3 ஆண்டுகள் பணிபுரிந்தால் இடமாற்றம்: பள்ளிக் கல்வித் துறை அதிரடி உத்தரவு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஐஏஎஸ் கோச்சிங்னா அது டெல்லிதான்... இதை மாற்றி சென்னைக்கு புகழ் சேர்த்தவர் சங்கர்\nஇனி சங்கர் ஐஏஎஸ் அகாடமியை நடத்தப்போவது யார்\nசென்னை: ஐஏஎஸ் படிப்பு என்றால் அது டெல்லிக்குதான் போகனும் என்ற விதியை மாற்றி சென்னைக்கு பெயரும் புகழும் சேர்த்தவர் சங்கர்.\nசென்னை அண்ணாநகரில் இயங்கி வரும் சங்கர் ஐஏஎஸ் அகாடமியின் நிறுவனர் சங்கர், குடும்ப பிரச்சனை காரணமாக வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். பெரும்பாலான சாதனையாளர்களை உருவாக்கிய சங்கர், நக்கீரனுக்கு அளித்த சிறப்பு பேட்டியை காண்போம்.\nதிருச்செங்கோடு மலசமுத்திரத்தில் தந்தை (தேவராஜ்), தாயுடன் (தெய்வானை) இருந்த காலங்களை விட நல்லாக்கவுண்டன் பாளையத்தில் தாத்தாவுடன் இருந்த காலங்களே அதிகமானது. நான் பிறந்தவுடன் என் பெற்றோர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரைக்கு குடிபெயர்ந்தார்கள். அரசுப்பள்ளியில் தான் படித்தேன். எட்டாம் வகுப்பு வரை நான் படிப்பில் சுமாருக்கும் குறைவு தான். 'நீ படிக்கவே லாயக்கு இல்லாதவன்' என்று தந்தையால் தாத்தா (நஞ்சைய கவுண்டர்), பாட்டி (சங்கரம்மாள்) வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டேன். ஒரு வருட காலம் தறியில், லாரியில் வேலை பார்த்தேன். பின்பு நல்ல சமுத்திரம் பள்ளியில் சேர்க்கப்பட்டேன். அங்கு என் ஆங்கிலப் பாட ஆசிரியர் ஏதாவது ஒரு செயலை முன் வைத்து பாராட்டிக் கொண்டே இருப்பார். அவரின் பாராட்டுதலும் ஊக்கமுமே 10ம் வகுப்பில் பள்ளியின் 'முதல் மாணவனாக' என்னைத் தேர்ச்சி பெறவைத்தது.\nபனிரெண்டாம் வகுப்பில் எங்கள் பள்ளியில் இரண்டாவது இடம் பிடித்தேன். கட் ஆஃப் மார்க் குறைவாக இருந்ததால் மருத்துவப் படிப்பில் சேர இடம் கிடைக்கவில்லை. இம்ப்ரூவ்மெண்ட் எழுதி மருத்துவப் படிப்பில் சேர்ந்துவிட வேண்டும் என்று எண்ணினேன். ஆனால் எண்ணம் எல்லாம் 'சினிமாவில்' இருந்ததால் ஏற்கனவே எடுத்த மதிப்பெண்ணைவிட குறைவாக இம்ப்ரூவ்மெண்ட் தேர்வில் எடுத்தேன். பின்பு பி.எஸ்.ஸி. அக்ரியில் சேர்ந்தேன். அங்கு விளையாட்டு தனமாக செய்த குறும்பால் அந்த ஆண்டு படிக்க முடியாமல் போனது. அந்தச் சமயத்தில் தான் தாத்தாவை இழந்தேன். என் தாத்தாவின் இழப்பு என் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை உண்டு பண்ணியது. எப்படியாவது சாதித்துவிட வேண்டும் என்கிறவேகத்துடன் அதே கல்லூரியில் மீண்டும் சேர்ந்தேன்.\nசிவில் சர்வீஸ் தேர்வின் மீது ஆர்வம் எப்போது எழுந்தது\nகல்லூரியில் மீண்டும் சேர்ந்து படிக்கும் போதே சிவில் சர்வீஸ் தேர்வின் மீது ஆர்வம் அதிகரித்தது. என்றாலும் இடையிடையே சினிமா ஆசை என்னை விடுவேனா என்றது. அதற்கான முயற்சியில் இறங்கிய போது கிடைத்த அனுபவம் மீண்டும் என்னை���் படிக்கத் தூண்டியது. ஹரியானாவில் அரசு உதவித் தொகையுடன் எம்.எஸ்.ஸி., அக்ரி முடித்தேன். முடித்ததும் சிவில் சர்வீஸ் தேர்விற்காக டெல்லி சென்றேன். வருடம் ஒன்றரை இலட்சத்திலிருந்து இரண்டு இலட்சம் வரை பணம் அவசியம் தேவையாக இருந்தது. பெற்றோர்களிடமிருந்து உதவியை எதிர்பார்க்க முடியாத வறுமையான காலம் அது. என் அன்புக்கு பாத்திரமாகியிருந்த என் மனைவி வைஷ்ணவி எனக்காக டெல்லிக்கு வருகை புரிந்து வேலைபார்த்து என்னைப் படிக்க வைத்தார். 2001, 2002 இரண்டு வருடங்களும் நான் ஐ.ஏ.எஸ். தேர்வின் இறுதிவரை சென்றும் வெற்றி கிடைக்கவில்லை. அடுத்தடுத்து முயற்சித்தேன். வெற்றி என் வசம் வரவே இல்லை. அந்தக் காலகட்டத்தில் தந்தையையும் இழந்தேன். எல்லாமுமே எனக்கு இழப்பாகவே இருந்தது. சென்னை வந்தேன். எதனால் நான் தோற்கிறேன். என்னை நானே கேள்விகள் கேட்க ஆரம்பித்தேன். திறமையை வெளிப்படுத்துவதில் பயம், தயக்கம் இவைகளே தடையாக இருக்கிறது என்பதை காலம் கடந்து உணர்ந்தேன்.\nசங்கர் IAS அகாடமியை எப்போது துவக்கினீர்கள்\nIAS தேர்வில் வெற்றி தள்ளிப்போய்க் கொண்டே இருந்தது. அந்த காலகட்டத்தில் வேலை பார்த்தே ஆக வேண்டும் என்கிற கட்டாயம்.. கிடைத்த வேலைக்குச் சம்பளமோ ஐயாயிரம் ரூபாய் மட்டுமே. 33 வயதை கடந்தாயிற்று. ஐயாயிரம் சம்பளத்தில் அமர்ந்து 'குடும்பத்தை' மகிழ்ச்சிகரமாக நடத்துவது சாத்தியமாகுமா யோசிக்க ஆரம்பித்தேன். ஏன் நாமே ஒரு ஐ.ஏ.எஸ். அகாடமியைத் துவக்கக்கூடாது என்கிற முடிவுக்கு வந்தேன். நண்பர்கள் கை கொடுத்தார்கள். என் தாய் தான் சேமித்து வைத்திருந்த 720 ரூபாயைத் தந்து உதவினார்கள். மாதம் 4000 ரூபாய் வாடகையில் அண்ணா நகரில் சங்கர் ஐ.ஏ.எஸ். அகாடமியைத் துவக்கினேன். முதலாண்டு 36 பேர் சேர்ந்து படித்தார்கள்.\nசிவில் சர்வீஸ் தேர்வுப் பயிற்சிக்கு 'டெல்லி' பெயர் பெற்றிருந்த காலகட்டத்தில் 'சென்னையில்' நீங்கள் துவக்கியபோது மாணவர்களை எப்படி ஈர்த்தீர்கள்\nநோட்டீஸ் ஒன்றைஅச்சடித்துக் கொண்டு IAS படிப்பவர் வீடு வீடாகச் சென்று விநியோகித்தேன். அவர்களுக்கு 'டெமோ' கொடுத்தேன். ஒரு முறை, இரு முறைஎனப் பலமுறைமுயற்சித்துக் கொண்டிருப்பவர்களுக்கு நம்ம ஊரிலேயே படித்து சாதிக்க முடியும் என்கிற'நம்பிக்கையை' வரவழைத்தேன். தன்னம்பிக்கையுடன் வருகை புரிந்தார்கள். முதல் வருடம் பயிற���சி எடுத்த 36 பேரில் 11 பேர் தேர்ச்சி பெற்றார்கள். அதனால் அடுத்தடுத்த ஆண்டுகளில் வென்றவர்களே விளம்பரதாரர்கள் ஆனார்கள். நான் அகாடமிக்காக கடந்தாண்டுவரை விளம்பரம் செய்ததே இல்லை. இன்று 600க்கும் மேற்பட்டோர் பயிற்சி எடுத்து வருகிறார்கள். 2010 இறுதித் தேர்வில் 120 பேர் கலந்து கொண்டார்கள். 46 பேர் வெற்றி பெற்றிருக்கிறார்கள். திரு. அபிராம் சங்கர் இந்திய அளவில் 4வது இடம் பிடித்து சாதித்திருக்கிறார்.\nதன்னால் முடியாத ஒன்றை பிறரை முடிக்க வைத்திருக்கிறீர்கள். இந்த அசாத்திய திறமையை எப்படி வரவழைத்துக் கொண்டீர்கள்\nடெல்லியில் உள்ள ஏதாவது ஒரு அகாடமியில் சேர்ந்து பயில அன்று வசதி இல்லாத காரணத்தால் ஒவ்வொரு அகாடமியில் பயிலும் நண்பர்களிடம் ஒவ்வொன்றையும் கேட்டு கேட்டு தெரிந்து சிவில் சர்வீஸ் தேர்வைச் சந்தித்தவன் நான். அதனால் ஒவ்வொரு அகாடமியின் செயல்பாடு குறித்த அனுபவம் கிடைத்தது. நண்பர்களின் மூலமாக பெற்றதுடன், நான் கற்றதையும் சேர்த்து எனக்கென்று ஒருவழியை உருவாக்கி பயிற்சி பெறுபவர்கள் விரும்பும் வகையில் பாடம் எடுத்து செயல்பட ஆரம்பித்தேன். நல்ல பலன் கிடைத்தது.\nசிவில் சர்வீஸ் தேர்வு குறித்து தமிழக மக்களின் தற்போதைய மனநிலை\nஇத்தேர்வு குறித்த விழிப்புணர்வு நல்ல முறையில் வளர்ந்து இருக்கிறது. நிறையப் பெற்றோர்கள் தங்கள் மகன் / மகளை படிக்க வைக்க வேண்டும் என்று பெரிதும் விருப்பப்படுகிறார்கள். பெண்கள் அதிக அளவில் பயிற்சிக்கு வருகிறார்கள். அகாடமி ஆரம்பித்த போது 30 பேர் 40 பேராவது வருவார்களா எங்கிருந்து வரப்போகிறார்கள் என்கிற கேள்வி இருந்தது. ஆனால் தற்பொழுது இடம் கொடுக்க முடியாத நிலையில் பயிற்சி நிறுவனங்கள் இருக்கிறது. எங்கள் அகாடமியைப் பொறுத்த வரையில் இடையில் யாரையும் சேர்த்துக் கொள்வது இல்லை. மே, அக்டோபர் என இரண்டு மாதங்களில் வருபவர்களை மட்டுமே சேர்த்துக் கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளார் சங்கர்.\n[ கிராம மக்களுக்கு இது பேரிழப்பு.. சங்கர் மறைவிற்கு ஸ்டாலின் இரங்கல்\nதேர்தல் முடிவுக்குப் பிறகாவது நம்முடனேயே இருப்பாரா கமல்.. கவலையில் ரசிகர்கள்\nசங்கராந்தி நாளில் குமாரசாமிக்கு ஷாக்.. 2 சுயேட்சைகள் திடீர் ஆதரவு வாபஸ்.. ஆட்சி கவிழுமா\nசங்கர் மறைவு கிராமப்புற ஏழை, எளிய மாணவர்களுக்கு பேரிழப்பு- மு.க.ஸ்டாலின் வேதனை\nஏழை மாணவர்களின் கனவுகளை கேள்விக் குறியாக்கி சென்று விட்டார்...\nகிராம மக்களுக்கு இது பேரிழப்பு.. சங்கர் மறைவிற்கு ஸ்டாலின் இரங்கல்\nசங்கரின் தற்கொலையை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.. நக்கீரன் கோபால் உருக்கம்\nசங்கர் மரணம் பெரும் அதிர்ச்சி அளிக்கிறது.. தமிழிசை இரங்கல்\nஒரு ரூபாய் கூட வாங்காமல் என்னை ஐஏஎஸ் ஆக்கியவர் சங்கர்.. தமிழகத்தை உலுக்கிய ஒரு மரணம்\nவடமாநிலங்களை திரும்பி பார்க்க வைத்தவர்.. சங்கர் மறைவிற்கு கொங்குநாடு ஈ.ஆர். ஈஸ்வரன் இரங்கல்\nசங்கர் ஐஏஎஸ் அகாடமி சங்கர் குடும்பத்தினருக்கு எம்எல்ஏ கருணாஸ் ஆறுதல்\n14 ஆண்டு சேவை.. விவசாய குடும்பத்தில் பிறந்து பல ஐஏஎஸ்களை உருவாக்கியவர்.. சங்கர் தற்கொலை\nசங்கர் ஐஏஎஸ் அகாடமியின் நிறுவனர் சங்கர் தற்கொலை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nshankar suicide சங்கர் தற்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/vellore/udhayanidhi-stalin-campaign-in-katpadi-and-arcot-346989.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-06-25T21:58:02Z", "digest": "sha1:ENSOI2HXKBMUW6FLTQXBVWWYRM5EEVLL", "length": 19977, "nlines": 216, "source_domain": "tamil.oneindia.com", "title": "அனிதா யாரு.. நம்ம பொண்ணுதானே.. தங்கச்சிதானே.. பழிவாங்கணும்.. அந்த நாள் ஏப்ரல் 18.. உதயநிதி ஸ்டாலின் | Udhayanidhi Stalin campaign in Katpadi and Arcot - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் வேலூர் செய்தி\n4 hrs ago ஒடிசாவில் சமலேஷ்வரி எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து... 3 பேர் உயிரிழப்பு\n5 hrs ago தாய்லாந்தில் கொத்தடிமையாக சிக்கிய தமிழக இளைஞர்... மத்திய வெளியுறத்துறை மீட்க நடவடிக்கை\n6 hrs ago கோவை அருகே ஆணவ படுகொலை... ஜாதி மாறி திருமணம் செய்ததால் காதலன் குடும்பத்தினர் வெறிச்செயல்\n7 hrs ago லஞ்சம் கொடுக்க முயற்சி.. ஐசரி கணேஷ் மீது நீதிபதியே வழக்கு.. ஹைகோர்ட்டில் பரபர\nSports வீணானது ஸ்டோக்ஸ் ஆட்டம்... இங்கிலாந்தை காலி செய்த ஆஸி.. செமி பைனலில் நுழைந்து அசத்தல்\nTechnology ஒரே இணைப்பு: டிவி, போன் உட்பட பல சேவைகளுடன் அறிமுகமாகமும் ஜிகா ஃபைபர்.\nAutomobiles இனி எல்லாமே பத்து மடங்கு அதிகம்.... புதிய அபராதம் குறித்த முழுமையான தகவல்\nFinance கல்யாணத்துல உண்டான குப்பைகள அள்ள ரூ.54,000 கட்டிட்டேங்க மீதி செலவையும் நாங்களே ஏத்துக்குறோமுங்க..\nLifestyle இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள�� எலும்புகள் அதிக ஆபத்தில் இருக்கிறது என்று அர்த்தம்...\nMovies கேர் ஆஃப் பிளாட்ஃபார்மில் இருந்து சூப்பர் ஸ்டார்: கொண்டாடும் ரசிகர்கள்\nEducation 3 ஆண்டுகள் பணிபுரிந்தால் இடமாற்றம்: பள்ளிக் கல்வித் துறை அதிரடி உத்தரவு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅனிதா யாரு.. நம்ம பொண்ணுதானே.. தங்கச்சிதானே.. பழிவாங்கணும்.. அந்த நாள் ஏப்ரல் 18.. உதயநிதி ஸ்டாலின்\n நம் வீட்டு பொண்ணுதானே.. நம்ம தங்கச்சி தானே... நம் வீட்டுப் பெண்ணுக்கு இந்த மாதிரி நடந்தால் நாம விட்டுருவோமா விடக்கூடாது. இவங்கள பழிக்குப் பழி வாங்கணும். அந்த நாள் ஏப்ரல் 18 விடக்கூடாது. இவங்கள பழிக்குப் பழி வாங்கணும். அந்த நாள் ஏப்ரல் 18\" என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் செய்து வருகிறார். இவரது பேச்சுக்கு இளசுகள் கூடி வருவது திமுகவுக்கு பலத்தை தந்துள்ளது, அதுவும் உதயநிதி சிரித்துகொண்டே பொதுமக்களிடம் இயல்பாக பேசி வருவது மக்களை கவர்ந்து வருகிறது.\nஇந்நிலையில், இன்றும்கூட வேலூர் திமுக வேட்பாளர் கதிர்ஆனந்தை ஆதரித்து, காட்பாடி, ஆற்காடு பகுதிகளில் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் சொன்னதாவது:\nமேகதாது அணை கட்ட எனது மகன் மணல் சப்ளையா ஈவிகேஎஸ் இளங்கோவன் குற்றச்சாட்டுக்கு ஓபிஎஸ் பதில்\n\"தூத்துக்குடியில் 13 பேரை சுட்டுக் கொன்றபோது முதல்வர் எடப்பாடி பழனிசாமி என்ன சொன்னார் நான் இன்னும் டிவி பார்க்கவில்லை என்று சொன்னார். இப்படிப்பட்ட முதல்வர் தேவையா நான் இன்னும் டிவி பார்க்கவில்லை என்று சொன்னார். இப்படிப்பட்ட முதல்வர் தேவையா நமக்கு தேவையா 5 வருடத்தில் பிரதமர் மோடி எத்தனை முறை தமிழகம் வந்திருக்கிறார். இப்போது எத்தனை முறை வருகிறார். எல்லாம் தேர்தலுக்காகத்தான். ஒரேநாளில் பணம் செல்லாதுன்னு சொன்னார். கடைசியில ஏடிஎம் வாசலில் 150 பேர் கியூவில் நின்று செத்தார்கள்.\nகலர் கலர் தேர்தல் அறிக்கைகள்.. எது பெஸ்ட்.. எது வேஸ்ட்.. வாங்க பார்க்கலாம்\n நன்றாகப் படித்து மருத்துவராகணும் என்று ஆசைப்பட்டார். நீட் தேர்வை திணித்து, அந்தத் தேர்வை ரத்து செய்துவிடுவோம் என பொய்யை சொல்லி.. கடைசியில் அனிதாவை டாக்டராக விடாமல் தடுத்ததால், அவர் தற்கொலையே செய்��ுகொண்டார்.\nஅனிதா யாரு.. நம் வீட்டு பொண்ணுதானே நம்ம தங்கச்சி தானே. நம்ம வீட்டு பெண்ணுக்கு இது மாதிரி நடந்தால் விட்டுருவோமா நம்ம தங்கச்சி தானே. நம்ம வீட்டு பெண்ணுக்கு இது மாதிரி நடந்தால் விட்டுருவோமா இவங்கள பழிக்குப் பழி வாங்கணும். பழி வாங்க வேண்டிய நாள் ஏப்ரல் 18. நேத்து பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசும்போது, \"நான் முதல்வர் ஆவேன்னு எதிர்பார்க்கவே இல்லை\" என்றார். நாம கூடதான் இவர் முதல்வர் ஆவார்னு எதிர்பார்க்கவே இல்லை.\nபிறகு ஐயா.. நீங்கள் என்ன சாதனை பண்ணீங்கன்னு கேட்கிறாங்க. அதுக்கு முதல்வர், \"என் ஆட்சியிலதான் நிறைய போராட்டங்கள் நடந்திருக்கு. விவசாயிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் என 35 ஆயிரம் போராட்டங்கள் என் ஆட்சியிலதான் நடந்திருக்குன்னு\" சொல்றார். ஆட்சி சரியில்லாமல் போராட்டம் நடத்தினால் இதை ஒரு சாதனைன்னு சொல்றார்\nஓபிஎஸ்-ஐ டயர் நக்கின்னு அன்புமணி சொன்னாரு. நான் இந்த வார்த்தையை சொல்லல. வயதில் பெரியவர், 2 முறை முதல்வர், துணை முதல்வராக இருக்கக்கூடியவரை பார்த்து டயர் நக்கின்னு சொன்னது அன்புமணி சொல்லலாமா ஆனா என்மேல கோபப்படறாங்க. அதனாலதான் ஓபிஎஸ் வீட்டுக்கு போய் தூங்கும்போது, டயர் நக்கி.. டயர் நக்கின்ற வார்த்தை காதுல விழுந்துட்டே இருக்கு.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசென்னையில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட காரணம் என்ன.. வானிலை ஆய்வு மைய இயக்குநர் பரபரப்பு விளக்கம்\nஉபரி நீரை தான் சென்னைக்கு ரயிலில் அனுப்ப முடிவு.. வேலூர் மக்களுக்கு பாதிப்பில்லை.. அமைச்சர் தகவல்\nசென்னைக்கு ரயிலில் குடிநீர் எடுத்து வருவதில் உள்ள நடைமுறை சிக்கல்கள்.\nவேலூரிலிருந்து சென்னைக்கு தண்ணீர் கொண்டு போக விடமாட்டோம்.. போராட்டம் நடத்துவோம்.. துரைமுருகன் ஆவேசம்\nஇன்னொருத்தனுக்கு பிறந்த குழந்தையை.. அதான் அண்டாவில் அமுக்கி விட்டோம்.. கல் மனசு கள்ளக்காதலன்\nசெத்துக் கொண்டிருந்த நாக நதி.. ஓடி வந்து உயிர் கொடுத்து மீட்ட 20,000 பெண்களின் ஈர மனசு\nதமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்க எடுத்த நடவடிக்கை என்ன. வெள்ளை அறிக்கை கேட்கும் காங்.,\nலவ் மேரேஜ்.. மகளுக்காக கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்து ஒட்டிய அப்பா\nகுடிநீருக்காக போராடிய மக்கள் ..சட்டவிரோதமாக கூடியதாக வழக்கு.. காவல்துறைக்கு வலுக்���ும் கண்டனம்\nஅன்று மாற்று அரசியலை முன்வைத்ததாக புகழாரம்.. இன்று மநீமவுடன் ஒருபோதும் கூட்டணி இல்லை- செ.கு.தமிழரசன்\n.. ஆளையே காணோமே.. பல நிகழ்வுகளில் மிஸ்ஸிங்\nஅசாமில் தற்கொலை செய்த எல்லைப்பாதுகாப்பு படை வீரர்.. ராணுவ மரியாதையுடன் வேலூரில் உடல் அடக்கம்\n‘ஒன் மேன் ஆர்மிக்கு‘ சீமந்தம்: பிரியாணி விருந்து.. ஆச்சரியத்தில் மூழ்கிய மக்கள்.. வேலூரில் ருசிகரம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmp election udhayanidhi stalin எம்பி தேர்தல் உதயநிதி ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%B9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D", "date_download": "2019-06-25T22:00:14Z", "digest": "sha1:ZHTHV2D4NQ5I4QFTJWK5JU6USIYI5KYX", "length": 24282, "nlines": 266, "source_domain": "tamil.samayam.com", "title": "ஹர்பஜன் சிங்: Latest ஹர்பஜன் சிங் News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nவிஷாலின் அப்பாவை ஏமாத்தி ரூ.86 லட்சம் மோ...\nஆடை பட சர்ச்சை அமலா பாலுக்...\nமாணவிகளுக்கு இப்படியொரு பாலியல் துன்புறு...\nஒருமணி நேரம் பெய்த மழையில்...\nஜெயலலிதா மரணத்தின் மர்மம் ...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக வைத்திருப்பது ...\nகேம் ஆஃப் துரோன்ஸ் பிரியர்...\nfbb கலர்ஸ் பெமினா மிஸ் இந்...\nஎன்ன கலர் பூ உங்களுக்கு பி...\nவிமானத்தில் தூங்கிய பெண்; பூட்டிய விமானத...\n#என்றும்_தல அஜித் என நிரந்...\n3 வயது சிறுமியை கற்பழித்த ...\nபிக்பாஸ் கவினை பீப் வார்த்...\nபாக்., கிரிக்கெட் அணிக்கு ...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nPetrol Price: இன்றைய பெட்ரோல், டீசல் வில...\nபிக் பாஸ் 2 மகத் காதலியின் ஹாட் பிகினி ப...\nதாலி கூட வாங்காமல் பணத்தை ...\nகாதலனை கரம் பிடித்த பிக் ப...\nபொசுக்குனு டிடி-க்கு லவ் ப...\nமைனா நந்தினி 2வது திருமணம்...\nபொறியியல் துறையில் சேரும் மாணவர்களுக்கு...\nசர்வர் கோளாறு சகஜம் தான்:...\nசர்வர் கோளாறு காரணமாக ஆசி...\nTNEA: பொறியியல் தரவரிசை ப...\nபொறியியல் துறையில் சேரும் மாணவர்களுக்கு...\nSSC: கான்ஸ்டபிள் தேர்வு மு...\nகுருப் 1 தேர்வில் 24 தவறான...\nகுரூப் 1 தேர்வில் 24 கேள்வ...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவிளையாட்டு வானிலை\nஅன்புள்ள மான் விழியே ஆசையில் ஓர் ..\nஅவளுக்கும் தமிழ் என்று பேர்\nஇங்கிலீஸ் கிஸ் - நாகர்ஜூனாவின் மன..\nஎந்தவித டயலாக்கும் இல்லாமல் வெளிய..\nதெறிக்கவிடும் கென்னடி கிளப் படத்த..\nமுகமது ஷமி மிரட்டல் ‘���ாட்ரிக்’... : இந்தியா ‘சூப்பர்’ வெற்றி : ஆப்கான் ஆறாவது தோல்வி\nசவுத்தாம்டன்: ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான உலகக்கோப்பை தொடரின் 28வது போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, ஹாட்ரிக் விக்கெட் கைப்பற்ற, இந்திய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் மிரட்டலாக வென்றது.\nManchester weather: மான்செஸ்டரில் காலை முதல் மழை... நடக்குமா இந்தியா- பாக்., அனல் பறக்கும் மோதல்...: வானிலை நிலவரம் இதான்\nபரம எதிரிகளான இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி நடக்கவுள்ள மான்செஸ்டரில் காலை முதல் மழை பெய்து வருகிறது. இதனால் போட்டியை ரசிகர்கள் முழுமையாக காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.\nமுள்கரண்டியை வச்சு யூசப் மூச்சிய குத்த போனேன்...: ஹர்பஜன் சிங்\nமான்செஸ்டர்: இந்தியாவின் ஹர்பஜன், பாகிஸ்தானின் முகமது யூசுப் ஆகியோர் முள்கரண்டியை வைத்து சண்டையிட்ட சம்பவம் தற்போது தெரியவந்துள்ளது.\n மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்க பிரம்மாண்ட ஏற்பாடு\nமோடி பிரதமராக பதவியேற்க உள்ள நிலையில், அதற்கான விழாவிற்கு யாரெல்லாம் அழைக்கப்பட்டுள்ளார்கள் என்று இங்கே காணலாம்.\n மீண்டும் பிரதமராக மோடி இன்று பதவியேற்பு\nநாட்டின் பிரதமராக நரேந்திர மோடி ராஷ்டிரபதி பவனில் இன்று பதவியேற்க உள்ளார்.\n மீண்டும் பிரதமராக மோடி இன்று பதவியேற்பு\nநாட்டின் பிரதமராக நரேந்திர மோடி ராஷ்டிரபதி பவனில் இன்று பதவியேற்க உள்ளார்.\nIPL 2019 Final: ரத்தக்காயங்களுடன் பேட்டிங் செய்த வாட்சன்... ரசிகர்களிடம் வலியை உண்டாக்கிய ஹர்பஜன்\nஐதராபாத்தில் நடந்த ஐபிஎல் 2019 இறுதிப் போட்டியில் சென்னை அணியை 1 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை அணி 4வது முறையாக கோப்பையை வென்று சாதித்தது.\nIPL 2019 Final: ரத்தக்காயங்களுடன் பேட்டிங் செய்த வாட்சன்... ரசிகர்களிடம் வலியை உண்டாக்கிய ஹர்பஜன்\nஐதராபாத்தில் நடந்த ஐபிஎல் 2019 இறுதிப் போட்டியில் சென்னை அணியை 1 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை அணி 4வது முறையாக கோப்பையை வென்று சாதித்தது.\nCSK vs MI Highlights: மும்பை இந்தியன்ஸ் 1 ரன்னில் ‘த்ரில்’ வெற்றி...மறுமடி மண்ணைக்கவ்விய சென்னை\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல்., தொடரின் ஃபைனலில், 1 ரன்னில் மும்பை இந்தியன்ஸ் ‘த்ரில்’ வெற்றி பெற்றது.\n40 வயதில் அசத்தல் சாதனை படைத்த பராசக்தி எக்ஸ்பிரஸ் இம்ரான் தாஹிர்...\nமும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல்., தொடரின் ஃபைனலில், 2 விக்கெட் கைப்பற்றிய சென்னை வீரர் இம்ரான் தாஹிர், ஐபிஎல்., அரங்கில் அசத்தல் சாதனை படைத்தார்.\n40 வயதில் அசத்தல் சாதனை படைத்த பராசக்தி எக்ஸ்பிரஸ் இம்ரான் தாஹிர்...\nமும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல்., தொடரின் ஃபைனலில், 2 விக்கெட் கைப்பற்றிய சென்னை வீரர் இம்ரான் தாஹிர், ஐபிஎல்., அரங்கில் அசத்தல் சாதனை படைத்தார்.\nIPL 2019 Final: ஐபிஎல்., எல் கிளாசிகோ: நான்காவது சாம்பியன் யார்..: பங்காளியை மும்பையை எதிர்கொள்ளும் சென்னை\nஐபிஎல்., தொடரின் ஃபைனலில், சமபலம் வாய்ந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது.\nIPL 2019 Final: ஐபிஎல்., எல் கிளாசிகோ: நான்காவது சாம்பியன் யார்..: பங்காளியை மும்பையை எதிர்கொள்ளும் சென்னை\nஐபிஎல்., தொடரின் ஃபைனலில், சமபலம் வாய்ந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது.\nவெற்றி சாதனை படைத்ததோடு புதிய திருக்குறளை எழுதிய ஹர்பஜன்\nடெல்லிக்கு எதிராக ஐபிஎல் ப்ளே ஆஃப் தகுதிச் சுற்று 2ல் வெற்றி பெற்ற சென்னை அணி இறுதிப் போட்டியில் மும்பை அணிக்கு எதிராக விளையாட உள்ளது.\nவெற்றி சாதனை படைத்ததோடு புதிய திருக்குறளை எழுதிய ஹர்பஜன்\nடெல்லிக்கு எதிராக ஐபிஎல் ப்ளே ஆஃப் தகுதிச் சுற்று 2ல் வெற்றி பெற்ற சென்னை அணி இறுதிப் போட்டியில் மும்பை அணிக்கு எதிராக விளையாட உள்ளது.\nஇந்த மைல்கல்லை எட்டிய மூன்றாவது இந்தியரானார்... ஹர்பஜன் சிங்\nடெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல்., தொடரின் ‘குவாலிபயர்-2’ போட்டியில், 2 விக்கெட் கைப்பற்றிய ஹர்பஜன் சிங், ஐபிஎல்., அரங்கில் புது மைல்கல்லை எட்டினார்.\nஇந்த மைல்கல்லை எட்டிய மூன்றாவது இந்தியரானார்... ஹர்பஜன் சிங்\nடெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல்., தொடரின் ‘குவாலிபயர்-2’ போட்டியில், 2 விக்கெட் கைப்பற்றிய ஹர்பஜன் சிங், ஐபிஎல்., அரங்கில் புது மைல்கல்லை எட்டினார்.\nDC vs CSK Highlights: டுபிளசி, வாட்சன் விளாசல்...: ஃபைனலில் சென்னை...: வெளியேறிய டெல்லி\nடெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல்., தொடரின் ‘குவாலிபயர்-2’ போட்டியில், 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஃபைனலுக்கு முன்னேறியது.\n‘கிங்’ கோலியை மரண ஓட்டு ஓட்டிய ஹர்பஜன் சிங்...\nவிராட் கோலி இன்ஸ்டாகிராமில் வெளியிட���டுள்ள பதிவை ஹர்பஜன் சிங், மரணகலாய் கலாய்த்துள்ளார்.\n ... சென்னை - டெல்லி மோதல்\nஐபிஎல்., தொடரின் ‘குவாலிபயர்-2’ போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, டெல்லி கேபிடல்ஸ் அணியை எதிர்கொள்கிறது.\nஅரையிறுதியை உறுதி செய்த ஆஸி., ...: ஸ்டோக்ஸ் போராட்டம் வீண்: காத்திருக்கும் இங்கிலாந்து\nEpisode 2 Updates: சர்ப்ரைஸ் எண்ட்ரி கொடுத்த மீரா மிதுன்; செமயா வச்சு செஞ்ச பிக் பாஸ் போட்டியாளர்கள்\nமாடல் அழகி மீரா மிதுனின் அழகான புகைப்படங்கள்\nநான் நலமாக உள்ளேன்.. நாளை ஹோட்டல் திரும்புவேன்: லாரா வெளியிட்ட ஆடியோ\nமாணவிகளுக்கு இப்படியொரு பாலியல் துன்புறுத்தலா\nTamil Flash News: இன்றைய முக்கிய செய்திகள் 25-06-2019\nரூ.2,912 கோடி வரிக்கு எதிர்ப்பு தெரிவித்த சிடிஎஸ்- ஓங்கி தலையில் கொட்டிய உயர்நீதிமன்றம்\nRaatchasi Movie: அரசு பள்ளிகள் மோசமான நிலையில் இருக்கும் போது நீட் தேர்வு எதற்கு\nஇளைஞர்களின் வாழ்க்கையில் நடக்கும் மாற்றங்கள் தான் ஜீவி படம்: கருணாகரன்\nகண் தெரியாத பெண்ணாக நடித்துள்ளேன்: ஹீரோயின்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஉலகக் கோப்பை கிரிக்கெட் 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/films/06/169845?ref=right-popular", "date_download": "2019-06-25T22:42:36Z", "digest": "sha1:5X4DNQM7HT7TWHR24DAS2WXSPITKRDIK", "length": 6710, "nlines": 84, "source_domain": "www.cineulagam.com", "title": "மிஸ்டர் லோக்கல் விமர்சனங்களை கடந்து சிவகார்த்திகேயன் தற்போது என்ன செய்கிறார் தெரியுமா? - Cineulagam", "raw_content": "\nஒரு நிமிடம் கூட பேச முடியாத இளைஞர் பாடி அரங்கத்தையே அதிர வைத்த காட்சி\nஇரண்டாவது நாளே வேலையை காட்டிய வில்லி பிக்பாஸ் வீட்டில் வெடித்த சர்ச்சை... முழு குடும்பமும் அமைதியில்\nவிஷாலின் தந்தைக்கு நேர்ந்த கொடுமை\nபிக்பாஸ் சென்ற சாண்டியை பற்றி பல உண்மைகளை போட்டு உடைத்த.. முன்னாள் மனைவி காஜல்..\nஆடையில்லாமல் நடித்த அமலாபாலின் ஆடை படத்தின் வடிவேலு வெர்சன்..\nபிரபல இயக்குனரை சந்திக்க விரும்பாத ரஜினிகாந்த், எப்படியிருந்தவர்கள் இப்படியாகிவிட்டார்களே\nபிக்பாஸ் வெற்றியாளர் யார் தெரியுமா போட்டியில் ஈழத் தமிழர்கள் களமிறக்கப்பட்டதன் பின்னணி அம்பலம் போட்டியில் ஈழத் தமிழர்கள் களமிறக்கப்பட்டதன் பின்னணி அம்பலம்\nபறக்கும் விமானத்தில் மனித கழிவுகளை என்ன செய்வாங்கனு தெரியுமா\nயாழில் அம்மாவின் நகையை அடகு வைத்து வறுமையின் பிடியில் சாதிக்க நாடு கடந்து சென்ற ஈழத்து இளைஞர் தற்போதைய நிலை என்ன தெரியுமா\nசேண்டி எனது முதல் காதலர் கிடையாது, அவர் தான் கடைசி\nஇலங்கை பிக்பாஸ் அழகி லொஸ்லியாவின் செம்ம அழகான புகைப்படங்கள் இதோ\nபிரபல நடிகை ஸ்ருதிஹாசனின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nநடிகர் சங்க தேர்தலில் வாக்களித்த சினிமா நட்சத்திரங்கள்.. புகைப்பட தொகுப்பு\nநடிகர் சங்கம் 2019 தேர்தல் புகைப்படங்கள்\nதளபதி விஜய் பிறந்தநாளை முன்னிட்டு அவரின் அரிய புகைப்படத்தொகுப்பு இதோ\nமிஸ்டர் லோக்கல் விமர்சனங்களை கடந்து சிவகார்த்திகேயன் தற்போது என்ன செய்கிறார் தெரியுமா\nசிவகார்த்திகேயன் நடிப்பில் மிஸ்டர் லோக்கல் படம் திரைக்கு வந்து மிக மோசமான விமர்சனங்களை பெற்று வருகின்றது. இது படக்குழுவினர்கள் அனைவரையும் ஷாக் ஆக்கியுள்ளது.\nஅதே நேரத்தில் சிவகார்த்திகேயன் இதில் நேர்மையான விமர்சனங்களை எல்லாம் மனதில் வைத்து இனி இதுபோன்று நடக்காமல் பார்த்துக்கொள்ள தயாராகி வருவதாக கூறப்படுகின்றது.\nதற்போது பாண்டிராஜ் படத்தின் ஷுட்டிங்கில் சிவகார்த்திகேயன் முழுக்கவனமும் செலுத்த, இன்று படப்பிடிப்பிலிருந்து ஒரு புகைப்படம் வெளிவந்துள்ளது, இதோ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/04/14180733/1032071/tamil-new-year-political-leader-wishes.vpf", "date_download": "2019-06-25T22:08:46Z", "digest": "sha1:ES47LNTNJIRCL2KNS7VC6HAT5Z7GJ76T", "length": 3539, "nlines": 48, "source_domain": "www.thanthitv.com", "title": "தமிழ் புத்தாண்டு - பிரதமர் மோடி வாழ்த்து", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதமிழ் புத்தாண்டு - பிரதமர் மோடி வாழ்த்து\nதமிழ் புத்தாண்டையொட்டி தமிழக மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்\nஇது தொடர்பாக அவர் தமது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தமிழக மக்கள் அனைவரின் வாழ்விலும் ஆரோக்கியமும், மகிழ்ச்சியும் பெருகட்டும் என குறிப்பிட்டுள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில�� ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://en-chithirangal.blogspot.com/2018/01/blog-post_12.html", "date_download": "2019-06-25T22:11:43Z", "digest": "sha1:XEPHG5EJAH4GU7CVF6JXLGGVXV624L5R", "length": 17646, "nlines": 155, "source_domain": "en-chithirangal.blogspot.com", "title": "சித்திரமும் கைப் பழக்கம்: ஆதி ஜோதி, அருட்பெருஞ்சோதி", "raw_content": "\nகுழைக்கும் வர்ணங்கள் கண் பழக்கம்\nஉங்களால் முடியும். கைகள் இல்லாவிட்டாலும் வாயினாலும் காலினாலும் உயிருள்ள ஓவியங்களைப் படைக்கும் இம்மகா கலாவிதர்களுக்கு உதவிட உங்களால் முடியும். (imfpa .co.in) நன்றே செய்மின் இன்றே செய்மின். ______________________________________________________\nஆயில் பெயிண்ட் நல்ல நல்ல விதமாக செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தில் பலவிதமான கேன்வாஸுகளை வாங்கினேன். அது 25 வருடங்களுக்கு முன்பு. அதில் Streched canvass என்பது ஒரு வகை. இது எடை குறைவான சட்டத்தில் நன்றாக இழுத்து பொடி ஆணிகளினால் பொருத்தப்பட்ட கெட்டியான துணி.\nஒரு பத்திரிக்கையில் வந்த புகைப்படத்தில் மேகங்கள், நீரில் கதிரவன் பிரதிபலிப்பு இவற்றின் அழகைக் கண்டு அதை முயற்சித்துப் பார்க்கலாம் என்று ஆரம்பித்தேன். அதன் பின்னர் வேறொரு புகைப்படத்தில் கண்ட ஒரு நாட்டியக் குழுவின் அபிநய பங்கியை நிழற்படமாக மாற்றி வரைந்து அவர்கள் சூரிய வணக்கம் செய்வதாக முடித்து கொஞ்சம் நாட்கள் வரவேற்பு அறையில் மாட்டி வைத்திருந்தேன். பல முறை வீடுகளை மாற்றியதில் அதற்கு முக்கியத்துவம் குறைந்து எங்கோ கேட்பாரின்றி பெட்டி அடிக்கு சென்று விட்டது. சமீபத்தில் அதை பார்த்த போது பொங்கலுக்கு ஏற்ற படம் என்று தோன்றியதால் அதை பிரசுரிக்கிறேன்.\nஇதற்குப் பொருத்தமாக சூரிய காயத்ரி மந்திரத்தை படத்தின் அடிப்பக்கத்தில் எழுத வேண்டும் என்று நினைத்திருந்தேன்\nபாஸ்கராய வித்மஹே, மஹத் த்யுதிகராய தீமஹி\nஆனால் கோணல்மானலாகப் போய்விட்டால் படத்தின் அழகு போய்விடும் என்ற பயத்தால் அதை எழுத தைரியம் வரவில்லை. இந்த பதிவின் மூலம் அந்த ஆசையை நிறைவு செய்து கொள்கிறேன்.\nபாரதியாரும் ஞாயிறு வணக்கம் என்ற நல்லதொரு கவிதையை செய்திருக்கிறார். அதன் வரிகளும் இதற்கு பொருத்தமானதே.\nஎந்த நேரமும் நின்னடிக் கீழே\nநின்று தன்னகத்து ஒவ்வோர் அணுவும்\nநின்றன் ஜோதி நிறைந்தது வாகி\nநன்று வாழ்ந்திட செய்குவை யையா\nஆதித் தாய் தந்தை நீவிர் உமக்கே\nஇன்று ( 12 ஜனவரி) வீரத் துறவி விவேகானந்தரின் ஜயந்தியும் ஆகும். பாரதமாதாவை மிக உயர்ந்த அரியணையில், குமரி முனைப் பாறையில் தவத்தில் கண்டு உலகிற்கு பறை சாற்றியவர். அவருக்கு ஏதாவது வகையில் அஞ்சலி செய்வோம் என்ற எண்ணத்தில் எழுந்த முயற்சியே கீழே காணும் போட்டோஷாப் செய்யப்பட்ட படம்.\n( படத்தை சுட்டினால் எழுதியிருப்பதை படிக்க முடியும்)\nஅவர் கன்னியாக்குமரி பாறையில் அமர்ந்து மூன்று நாள் தியானத்தில் கண்ட காட்சியே அவர் வார்த்தைகளில் வெளிப்பட்டுள்ளது. போட்டோ ஷாப்பில் அதற்கு உரு கொடுக்க என்னுடைய ஓவியத்தையே பயன்படுத்திக் கொண்டேன். உங்களால் விவேகானந்தர் சூட்சும வடிவில் அமர்ந்திருப்பதை காண முடிகிறதா \nஇப்பாேது தேன் சிட்டு தேடி வராது. தங்கள் வலைப் பூவிலிருந்து நீக்கி விடலாம்.\nஎனக்கு தெரியாது. கவிநயாதான் கொடுத்தாங்க.படத்தை சொடுக்குங்க\nகாந்தீய சிக்கனம் -குறைவில் நிறைவு\nவாக்காளர் பட்டியல் -விளையாட்டு - கர்நாடகாவில் பல இடங்களிலும் வாக்காளர்கள் தங்கள் பெயர் பட்டியலில் காணப்படவில்லை என்பதை பெரும் புகாராக எழுப்பியுள்ளனர். குறிப்பாக பெங்களூரு (தெற்கு) பகு...\nநாழி அப்பும் நாழி உப்பும் நாழியானவாறு போல் - என்னுடைய பள்ளி ஆசிரியர் அடிக்கடி சொன்ன ஒரு கதை. நெருங்கிய உறவினருக்கு உடல் நலக்குறைவு என்றும் உடனே புறப்பட்டு வரவும் என்று ஒருவருக்குத் தகவல் வந்தது. பொழ...\nஅக்ரிலிக் வர்ணங்கள் பொதுவாக கண்ணைக் கவரும் வகையில் மிகப் பளிசென்று இருக்கும். இது ஃபேபரிக் கலர்ஸ் ( Fabric colours) என்ற பெயரில் கடைகளில்...\nகாந்தீய சிக்கனம் -குறைவில் நிறைவு\nஅனைவருக்கும் 2018-ன் புத்தாண்டு வாழ்த்துகள். இந்த பதிவில் சொல்லப்படுவது பரிட்சார்த்தமான முயற்சி இங்கே சித்திரத்தின் வரைபடத்தை விட இங்கே ம...\nஹொய்சளர் கற்தூண்களும் என் சிலேட்டு சிற்பமும்.\nசில நாட்களுக்கு முன், பேலூர் ஹளேபீடு போன்ற ஹொய்சளர்கள் கட்டிய கோவிலில் இருக்கும் தூண��களைப் பற்றி பெரும் ஆச்சரியத்தை வெளிபடுத்திய வீடியோ பட...\nSpot sketching என்பதற்கு தமிழில் சரியான வார்த்தை இருக்கிறதா என்பது தெரியவில்லை. ஒரு வேளை ‘ நேரடி வரைவு (அ) வரைதல் ” என்பது பொருத்தமாக இருக்...\nசமீபத்தில் பூரி ஜகன்னாத் தரிசனத்திற்கு ஒடிஷா சென்றிருந்தேன். அதையொட்டி அருகிலுள்ள கோனாரக் சூரியன் கோவில், சில்கா கடற்பகுதி என்று சிறிது ச...\nசெய்வதற்கு குறிப்பாக வேலை ஏதுமின்றி அமர்ந்திருந்த போது எதிரே கிடந்த பத்திரிக்கையில் வெளியாகியிருந்த புகைப்படம் ஆர்வத்தைத் தூண்டியது. இது ஒ...\nநான் வரைந்த பச்சைக்கிளி வாராதினி கச்சேரிக்கு\nகௌரவம் படத்தில் 'பாலூட்டி வளர்த்த கிளி' அப்படீன்னு ஒரு பாட்டுல ‘நான் வளர்த்த பச்சைக்கிளி நாளை வரும் கச்சேரிக்கு' ன்னு ஒரு லைன் வ...\nஆனைக்கு அர்ரம் என்றால் குதிரைக்கு .......\nஉலகின் மிகப் பிரசித்தி பெற்ற ஒவியங்கள் யாவுமே ஆயில் பெயிண்டிங் எனப்படும் 'எண்ணெயில் கரையும்' வர்ணங்கள்தான். இந்தியாவில் இராஜா ரவி வ...\nபாரத் மாதா கீ ஜெய் \nகள்ளம் கபடமில்லா சிறுவர்களை சேவை மனப்பான்மையோடும் தியாக புத்தியுடனும் வளர்த்தால் நற்சிந்தனையுடன் கூடிய குடிமக்கள் உருவாவர் என்ற எண்ணத்துடன் ...\nகிட்டத் தட்ட ஒரு வருடத்திற்கு மேலாகி விட்டது இந்த வலைப்பூவில் பதிவு எழுதி அதாவது படம் போடாமலில்லை ஆனால் பதிவுக்கு தகுந்த தகுதி இரு...\nஓவியம் (23) பென்சில் வரைவு (9) pencil drawing (8) பென்சில் வரைபடம் (8) பேஸ்டல் வர்ணம் (8) water color (6) drawing (5) color pencil (4) painting (4) பென்சில் வர்ணம் (4) வீண் பொருள் (4) Paint 3D (3) oil painting (3) pastel (3) pastel color (3) ஆயில் வர்ணம் (3) சிற்பம் (3) சிலேட் (3) பேஸ்டல் (3) MSPaint (2) ink and water (2) photoshop (2) sketch book (2) அக்ரிலிக் வர்ணம் (2) ஆயில் பெயிண்டிங் (2) இயற்கை (2) கம்ப்யூட்டர் வரைபடம் (2) நீர் வர்ணம் (2) பாக்குப்பட்டை (2) பேலூர் சிற்பங்கள் (2) வரைபடம் (2) Acrylic color (1) Kingfisher (1) Kurunda malai (1) Village woman (1) akkalkot swami (1) birds (1) blue tit (1) cheeta (1) crayon color (1) elephant painting (1) google sketchup (1) great tit (1) halcyon (1) indian ink (1) mouth foot artists (1) paint brush (1) poster color (1) sketchup (1) spot sketch (1) still life (1) tiger (1) wild liife (1) அன்னப்பறவை (1) உடா வளைவு (1) கபில்தேவ் (1) கரிகட்டி (1) கிளி (1) குரங்காட்டி (1) கைவினைப் பொருள் (1) கொப்பரைக் கிள்ளல் (1) கோட்டை (1) சுவாமி சமர்த்தர் (1) தாயும் சேயும் (1) திப்புசுல்தான் (1) நகல் (1) நேரடி வரைவு (1) பனையோலை (1) பறவைகள் (1) பாரதியார் (1) பாலக்காடு (1) பிஸ்மில்லா கான் (1) பீம்ஸேன்ஜோஷி (1) போஸ்டர் வர்ணம் (1) மசூதி (1) மழலை (1) மாயப்புள்ளி (1) மூங்க��ல் (1) மை நீர் வண்ணம் (1) மைசூர் பெயிண்டிங் (1) யானை போடும் படம் (1) யோகதா சத்சங்கம் (1) யோகானந்தா (1) ராம் கோபால் வர்மா (1) வண்ணப்படம் (1) வர்ணம் (1) வாரியார் (1) வாழை நார் (1) விவேகானந்தர் (1) ஹாங்காங் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ramaniecuvellore.blogspot.com/2015/08/", "date_download": "2019-06-25T22:39:45Z", "digest": "sha1:BM735XHJSNXRFM5MZZTKTMW5TRCLC6AL", "length": 42351, "nlines": 800, "source_domain": "ramaniecuvellore.blogspot.com", "title": "ஒரு ஊழியனின் குரல்: August 2015", "raw_content": "\nசமூகத்தில் மாற்றத்தை விரும்பும் ஒரு சாமானிய ஊழியனின் குரல், உழைக்கும் மக்களின் எதிரொலி\nநாளை எங்கள் நாள் – உங்களுடையதும்தான்\nநாளை எல்.ஐ.சி நிறுவனம் தனது வைர விழா ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.\nமக்களின் பணத்தை கொள்ளையடித்து வந்த இருநூற்றி நாற்பத்தி ஐந்து தனியார் முதலாளிகளின் மோசடிக்கு முற்றுப்புள்ளி வைத்து உதயமானது எல்.ஐ.சி. 01.09.56 அன்று தோன்றிய எல்.ஐ.சி யின் வெற்றிப் பயணம் ஐம்பத்தி ஒன்பது ஆண்டுகளாக அரபிக்குதிரையின் பாய்ச்சலில் சென்று கொண்டு இருக்கிறது.\nபண்டித ஜவஹர்லால் நேருவும் அவருடைய நிதியமைச்சர் சி.டி.தேஷ்முக்கும் எல்.ஐ.சி நிறுவனத்தின் துவக்கத்தின் போது எல்.ஐ.சி யின் இலட்சியங்களாக கூறியவை.\n1) ஆயுள் காப்பீட்டை பரவலாக்கிட வேண்டும்.\n2) கிராமப்புறங்கள் வரை இன்சூரன்ஸ் சேவையை எடுத்துச் செல்ல வேண்டும்.\n3) மக்கள் பணம் மக்களுக்கே சென்றிட வேண்டும்.\n4) பாலிசிதார்ர்கள் முதலீடு செய்யும் பணம் பாதுகாக்கப்பட வேண்டும்.\nவெறும் ஐந்து கோடி ரூபாய் முதலீட்டில் துவக்கப்பட்ட எல்.ஐ.சியின் நிலை இன்று எப்படி உள்ளது மேலே சொன்ன லட்சியங்களை அடைவதில் வெற்றி கண்டுள்ளதா\nஇன்று எல்.ஐ.சி யால் சேவை செய்யப்படும் பாலிசிகளின் எண்ணிக்கை என்பது இருபத்தி ஒன்பது கோடியை கடந்து விட்ட்து. பல நாடுகளின் மக்கட்தொகை என்பதே எல்.ஐ.சி யில் உள்ள பாலிசிகளின் எண்ணிக்கையை விட மிகவும் குறைவு. மேலே சொன்ன இருபத்தி ஒன்பது கோடி என்பது தனி நபர் காப்பீடு மட்டுமே. குழுக்காப்பீட்டுத் திட்டங்கள் மூலமாக இன்னும் ஒரு பத்து கோடி பேர் காப்பீடு பெறுகின்றனர். எனவே ஆயுள் காப்பீட்டை பரவலாக்க வேண்டும் என்ற முதல் லட்சியத்தில் எல்.ஐ.சி மகத்தான வெற்றி பெற்றுள்ளது.\nஇந்திய மக்கட்தொகை நூற்றி முப்பது கோடி அல்லவா என்ற கேள்வி உங்கள் மனதில் எழலாம். இந்திய மக்கட்தொகையில் மூன்று வேளை உணவுக்கு வழியில்லாமல் வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளவர்கள் அறுபது சதவிகித்த்திற்கு மேலே உள்ளனர் என்ற மத்திய அரசின் புள்ளி விபரத்தை கொஞ்சம் நினைவுக்குக் கொண்டு வந்தால் இந்த கேள்விக்கான பதில் தானாகவே கிடைக்கும்.\nஇன்று எல்.ஐ.சி இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட கிளை அலுவலகங்கள், ஆயிரம் துணை அலுவலகங்கள், ஐநூறுக்கும் மேற்பட்ட மினி அலுவலகங்கள் என்று சின்ன ஊர்கள் வரை வேர் பரப்பியுள்ளது. பெரும்பாலான தனியார் கம்பெனிகள் வேலூர் போன்ற மாநகராட்சிகளில் கூட தங்களின் கிளை அலுவலகங்களை துவக்கவில்லை என்பது குறிப்பிட்த்தக்கது. கிராமப்புற மக்களுக்கு ஆயுள் காப்பீடு என்பது எல்.ஐ.சி யால் மட்டுமே கிடைக்கிறது.\nமக்கள் பணம் மக்களுக்கே என்பதை விளக்க ஒரே ஒரு புள்ளி விபரமும் ஒரே ஒரு தகவலும் போதும் என்று நினைக்கிறேன்.\n31.03.2015 அன்றைய நிலவரத்தின்படி அரசுத்திட்டங்களில், கட்டமைப்புத் திட்டங்களில், சமூக நலத் திட்டங்களில் எல்.ஐ.சி முதலீடு செய்துள்ளது பனிரெண்டு லட்சத்து எண்பத்தி ஆறாயிரத்து எழுநூற்றி எழுபது கோடி ரூபாய். இந்திய ரயில்வே துறையின் மேம்பாட்டிற்காக எல்.ஐ.சி ஆண்டுக்கு முப்பதாயிரம் கோடி ரூபாய் என ஐந்தாண்டுகளில் ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் கடன் கொடுக்க ஒப்புக் கொண்டு ஒரு ஒப்பந்தமும் போடப்பட்டுள்ளது.\n31.03.2015 அன்று எல்.ஐ.சி யின் ஆயுள் நிதி பதினெட்டு லட்சத்து இருபத்தி நான்காயிரத்து நூற்றித் தொன்னூற்றி நான்கு கோடி ரூபாய்.\nசொத்து மதிப்போ இருபது லட்சத்தி முப்பத்தி ஓராயிரத்து நூற்றி பதினாறு கோடி ரூபாய்.\nபாலிசிதார்ர்களின் பணம் பாதுகாப்பாக இருப்பது மட்டுமல்லாமல் பெருகிக் கொண்டும் இருக்கிறது. அதே நேரம் அவர்களுக்கான பணமும் ஒழுங்காக பட்டுவாடா செய்யப்பட்டுக் கொண்டும் இருக்கிறது.\nகடந்தாண்டு பட்டுவாடா செய்யப்பட்ட இறப்புக் கேட்புரிமங்கள் 99.51 %\nகடந்தாண்டு பட்டுவாடா செய்யப்பட்ட முதிர்ச்சிக் கேட்புரிமங்கள் 99.78 %\nஇந்த அரை சதவிகிதம் கூட பாலிசிதார்ர் தரப்பில் தரப்பட வேண்டிய ஆவணங்களை கொடுக்காமல் இருப்பதால்தான் வருகிறது.\nஐந்து கோடி ரூபாய் முதலீடு செய்த அரசாங்கத்திற்கு கடந்தாண்டு மட்டும் அளிக்கப்பட்ட லாப்ப் பகிர்வு தொகை 1,803 கோடி ரூபாய். இதைத்தவிர எல்.ஐ.சி பல வகைகளில் செலுத்துகிற வரி பல ஆயிரம் கோடி ரூபாய்கள். அன்னி��� நிதி நிறுவன முதலீட்டாளர்கள் இந்திய பங்குச் சந்தையிலிருந்து பணத்தை எடுத்துக் கொண்டு ஓடுகிற போது பங்குச்சந்தை அதலபாதாளத்தில் வீழ்ந்து விடாமல் பாதுகாத்து நிற்கிற ஆபத்பாந்தவனும் எல்.ஐ.சி தான்.\nஆனால் இந்த நிறுவனத்தை சீரழிக்க, அதன் பொதுத்துறை தன்மையை நீர்த்துப் போகச் செய்ய தொடர்ந்து முயற்சிக்கிறார்கள்.\nஎண்பதுகளின் துவக்கத்தில் எல்.ஐ.சி யை ஐந்து கூறுகளாக பிரிக்கும் மசோதாவை இந்திரா அம்மையார் கொண்டு வந்தார்.\nநரசிம்மராவ் காலத்தில் மன்மோகன்சிங்கால் நியமிக்கப்பட்ட மல்கோத்ரா குழு எல்.ஐ.சி யின் ஐம்பது சதவிகிதப் பங்குகளை தனியாருக்கு தாரை வார்க்க வேண்டும் என்று பரிந்துரைத்த்து.\nவாஜ்பாய் காலத்தில் அவரது நிதித்துறை இணையமைச்சர் அன்ந்தராவ் விடோபா அட்சுல் என்பவரே எல்.ஐ.சி “யு.டி.ஐ” போல ஆகும் என்ற விஷப் பிரச்சாரத்தை மேற்கொண்டார்.\nஎல்.ஐ.சி யின் உள்கட்டமைப்பை நாசமாக்கும் பல பரிந்துரைகளை முதலில் “பூஸ், ஆலன், ஹாமில்டன்” என்ற குழுவும் பிறகும் “டிலாய்ட், ட்ட்ச், டொமாட்ஸூ” என்ற குழுவும் அளித்தார்கள்.\nஎல்.ஐ.சி யின் மூலதனத்தை நூறு கோடியாக அதிகரித்து அதனை கொல்லைப்புற வழியாக தனியாருக்கு அளிக்க திட்டமிட்டார் மன்மோகனின் நிதியமைச்சர் சிவகங்கைச் சீமான்.\nஇப்போது அன்னியக் கம்பெனிகளுக்கு ரத்தினக் கம்பளத்தை இன்னும் அகலமாக விரித்துள்ளார் மோடியின் நிதியமைச்சர் அருண் ஜெய்ட்லி.\nஇந்த சதிகள் அனைத்திலிருந்தும் எல்.ஐ.சி யை பாதுகாத்து அதன் வெற்றிப் பயணத்திற்கு காரணமாக எங்கள் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் போராட்டங்கள்தான் காரணம் என்பதை பெருமித்த்தோடு சொல்ல முடியும்.\nநாளை எல்.ஐ.சி தனது வைர விழா ஆண்டில் அடியெடுத்து வைக்கும் போது அதை கொண்டாடும் அதே வேளையில் அதனை தொடர்ந்து பாதுகாக்க வேண்டிய பொறுப்பும் உள்ளது என்ற உணர்வோடு கூறுகிறோம்.\nஇனிய எல்.ஐ.சி தின வாழ்த்துக்கள்\nஎல்.ஐ.சி எங்கள் நிறுவனம் மட்டுமல்ல. இத்தேசத்து மக்கள் ஒவ்வொருவருடைய நிறுவனமும் கூட, உங்களுடைய நிறுவனமும் கூட.\nவாருங்கள் அனைவரும் கரம் கோர்த்து எல்.ஐ.சி தினத்தைக் கொண்டாடுவோம். எல்.ஐ.சி யை என்றென்றும் பாதுகாப்போம்.\nமீண்டும் ஒரு முறை எல்.ஐ.சி தின வாழ்த்துக்கள்\nLabels: இன்சூரன்ஸ், எல்.ஐ.சி, ஏ.ஐ.ஐ.இ.ஏ, தொழிற்சங்கம்\nசைலண்ட் மோடில் சமைத்த��ல் சாதனையில்லை – முந்திரி உருண்டை\nமேலே படத்தில் உள்ள முந்திரி உருண்டை பார்க்க அழகாக இருக்கிறதல்லவா சுவையும் கூட சூப்பராகத்தான் இருக்கும். எப்படி செய்வது என்பதை பகிர்ந்து கொள்கிறேன்.\nமுதலில் முந்திரி பருப்பை வாணலியில் வறுத்துக் கொள்ளவும். பின்பு அதை மிக்ஸியில் கரகரவென்று பொடி செய்து கொள்ளவும். பிறகு வாணலியில் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி சர்க்கரை போட்டு பாகு வைக்கவும். பாகில் முந்திரி பொடியை போட்டு கிளறவும். சிறிது நேரம் கிளறிய பிறகு கலவை உதிர் உதிராக கெட்டியாகி விடும்.\nஅதை ஏலக்காய் பொடி சேர்த்து மீண்டும் மிக்ஸியில் போட்டு அடித்து மாவாக்கிக் கொள்ளவும். நெய்யை சூடு செய்து மாவில் கலந்து சூடாக இருக்கும் போதே உருண்டையாக பிடித்துக் கொள்ளவும்.\nசுவையான முந்திரி உருண்டை தயார்.\nசரி, இப்போது நடந்து என்ன\nநீண்ட நாட்களாக சமையல் அறை பக்கம் செல்லவில்லையே, முந்திரி கேக் செய்வோம் என்று முயற்சித்தேன். பாகில் முந்திரி பொடியைப் போட்டு கிளறும் போது கேக்கிற்கான பக்குவத்தில் அடுப்பை அணைக்க வேண்டிய நேரத்தில் ஒரு தொலைபேசி வந்து விட்டது. போனை எடுத்து பேசிக் கொண்டிருந்த நேரத்தில் பக்குவம் தவறிப் போய் கேக்காக வர வேண்டியது கெட்டித்தட்டிப் போய் உதிர்ந்தும் போய் விட்டது.\nஅதற்காக அதை அப்படியே விட்டு விட முடியுமா\nகொஞ்சம் யோசித்து பார்த்ததில் கிடைத்ததுதான் உருண்டை ஐடியா.\nபோனை சைலண்ட் மோடில் வைத்திருந்தால் ஒரு புதிய ஸ்வீட் கிடைத்திருக்குமா\nஆகவே சமைக்கும் போது போனை சைலண்ட் மோடில் வைக்காதீர். பேசிக் கொண்டே சமையுங்கள். சொதப்பல் சாத்தியம். அப்போது சாதனை நிச்சயம்.\nLabels: அனுபவம், சமையல் குறிப்பு\nநாளை எங்கள் நாள் – உங்களுடையதும்தான்\nசைலண்ட் மோடில் சமைத்தால் சாதனையில்லை – முந்திரி உர...\nஇரண்டுமே ஆபாசப் பேச்சுக்கள்தான். ஆனால்\nஇட ஒதுக்கீடு – குட்டியை விட்டு ஆழம் பார்க்கும் குர...\nதேரும் வீடும் எரிக்கப்பட்ட ஊர் மக்களோடு\nமாஸ்டர் தோழரான கதை தெரியுமா\nபாகுபலி – பழங்கஞ்சி விமர்சனம்\n\"புலி\" விஜய் சொன்னது \"அம்மா\" ஆட்சியையா\nதானாய் கனியட்டும், தடியை தூரப் போடு\nஇன்றும் பொருந்தும் “தோட்டியின் மகன்”\nபாமக வின் பரிணாம வளர்ச்சியை பாராட்டுங்கள்\nபுதன் 5 நிமிடம், வியாழன் 5 நிமிடம்\nபாஜக ஆட்சியின் போலீஸ் நாட்டாமை\nவரதட்சணை எவ்வளவென்று கணக்கு போடுவோமா\nகலாம், மோடி - ஜெ\nகடவுள் யாருக்கு அளித்த பரிசு\nஒரு சீன், ஒரு பாட்டு - நேயர் விருப்பம்\nகைவிலங்கு போட கொலை செய்தாரா\nஇதையும் கூட என்னால மன்னிக்க முடியாது\nகலாமிடமிருந்து மோடி கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்\nஇப்படி இருந்தது இப்ப எப்படி இருக்கு\nபாகுபலி (பாண்டிச்சேரி) ரங்கசாமி காமெடி\nஅரசியல் மேற்கு வங்கம் (1)\nஅரசியல் நெருக்கடி நிலை (1)\nஉலக புத்தக தினம் (4)\nஒரு பக்கக் கதை (1)\nகவிதை நீதி தீர்ப்பு (1)\nசமூகம் மத நல்லிணக்கம் (4)\nதங்க நாற்கர சாலை (2)\nதமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி (26)\nநகைச்சுவை ன்னு நினைப்பு (7)\nமக்கள் நலக் கூட்டணி (2)\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (83)\nவன உரிமைச் சட்டம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vidhoosh.blogspot.com/2009/04/why-is-apple-red.html", "date_download": "2019-06-25T22:58:31Z", "digest": "sha1:PIJRTE63WU3IMXZQZY7SYRUQD3CGV3WQ", "length": 6698, "nlines": 106, "source_domain": "vidhoosh.blogspot.com", "title": "பக்கோடா பேப்பர்கள்: ஆப்பிள் ஏன் ரெட் கலரில் உள்ளது? Why is apple red?", "raw_content": "\nஆப்பிள் ஏன் ரெட் கலரில் உள்ளது\nஇது என்ன பழங்கால சினிமா டயலாக் மாதிரி இருக்கே என்று நினைக்க வேண்டாம் என் பெண்ணுக்கு சொல்லிக்கொடுக்க ஆங்கிலம் மற்றும் தமிழில் எழுதினேன். அதுதான் இப்படி...\nஆப்பிள் ஏன் ரெட் கலரில் உள்ளது\n;) நல்ல கருத்து -ஆப்பிள் ஏன் ரெட் கலரில் உள்ளது\nவடிவேல் காமெடி கணக்கா இருக்கு\nஉயிர்கள் எல்லாம் தெய்வமன்றிப்பிற ஒன்றில்லை;\nஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்;\nபயிலும் உயிர்வகை மட்டுமன்றி இங்கு\nபார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்;\nவெயில் அளிக்கும் இரவி, மதி, விண்மீன், மேகம்,\nமேலும் இங்கு பலப்பலவாம் தோற்றம் கொண்டே\nஇயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்;\nஎழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம்\nஆப்பிள் ஏன் ரெட் கலரில் உள்ளது\nCopyright (c) 2009 பக்கோடா பேப்பர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/indvsaus-3rd-odi-india-needs-strike-314-runs-win", "date_download": "2019-06-25T22:58:40Z", "digest": "sha1:WHYN32TJ5IRSUZMUDUH2LJO4NBN6XYPF", "length": 13331, "nlines": 157, "source_domain": "www.cauverynews.tv", "title": " INDvsAUS 3rd ODI : இந்தியாவுக்கு 314 ரன்களை வெற்றி இலக்கு | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nINDvsAUS 3rd ODI : இந்தியாவுக்கு 314 ரன்களை வெற்றி இலக்கு\nராஞ்சியில் நடைபெற்றுவரும் 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட���டியில், இந்தியாவுக்கு 314 ரன்களை வெற்றி இலக்காக ஆஸ்திரேலியா நிர்ணயித்துள்ளது.\nஇப்போட்டியில், டாஸ் வென்ற இந்திய கேப்டன் கோலி, ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். இதனைத் தொடர்ந்து, களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு கேப்டன் ஃபிஞ்ச் - கவாஜா இணை சிறப்பான தொடக்கம் அளித்தது. இந்திய பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சை சிறப்பாக எதிர்கொண்ட இவ்விருவரும் அதிரடியாக விளையாடி ரன் சேர்த்தனர். முதல் விக்கெட்டுக்கு 193 ரன்கள் சேர்த்த நிலையில், சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஃபிஞ்ச், 93 ரன்களில் குல்தீப் யாதவ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் பொறுப்புடன் விளையாடி கவாஜா சதம் விளாசி அசத்தினார்.\nஇன்று பிற்பகல் கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்\n\"அம்மா இல்லாத அதிமுகவுக்கு மோடி தான் டாடி\"\nதிமுக சென்னை மக்களுக்கு துரோகம் செய்கிறது..\nதென்னிந்திய நடிகர் சங்கம் என்ற பெயரை மாற்ற வேண்டிய அவசியமில்லை - கமல்ஹாசன்\nநடிகர் சங்க தேர்தலில் ரஜினிகாந்த் வாக்களிக்காதது வருத்தம் அளிக்கிறது - கமல்ஹாசன்\nCWC19 : அபார வெற்றி பெற்றது ஆஸ்திரேலியா..\nஐசிசி உலக கோப்பை 2019\nஇரட்டை மானிட்டருடன் கணினி: அசத்தும் ராஸ்பெர்ரி..\nசச்சின் மீது கடுப்பான தோனி ரசிகர்கள்..\nஐசிசி உலக கோப்பை 2019\nநெஞ்சு வலியால் அவதிப்படும் பிரையன் லாரா..\nநாடு முழுவதும் விற்பனையை தொடங்கியது ஜீப் காம்பஸ்..\nசவுதி அரேபியாவில் வெளிநாட்டவர் நிரந்த குடியுரிமை பெறுவதற்கான சிறப்பு திட்டத்தை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nசமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் முலாயம் சிங் யாதவுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதி\nஉலக கிரிக்கெட்டில் அடுத்த தோனியாக இங்கிலாந்தின் ஜாஸ் பட்லர் இருப்பார் என முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஜஸ்டின் லாங்கர் கூறியுள்ளார்\nதஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே இளைஞர்கள் தங்களது சொந்த முயற்சியில் ஏரியை தூர்வாரி வருகின்றனர்\nதமிழகத்தில் தண்ணீர் பற்றாக்குறை உச்சத்தை எட்டியுள்ள நிலையில், பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்\nகோடை விடுமுறை : சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் கொடைக்கானல்..\nசுற்றுலா தளங்கள் பட்டியலில் 2-ஆவது இடத்தை பிடித்த 'ஹம்பி'..\nஸ்விட்சர்லாந்து அனுபவத்தை தரும் வால்ப���றை..\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nசித்ரா பௌர்ணமியையொட்டி சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nஒட்டன்சத்திரம் மாட்டுச் சந்தையில் விற்பனையாத மாடுகள்..காரணம் தெரியுமா..\nஅமமுகவில் இருந்து விலகும் தங்க தமிழ்செல்வன்..\nஇயக்குனர் மணிரத்னத்துடன் நடிகை மடோனா சந்திப்பு : பொன்னியின் செல்வனில் நடிக்க ஒப்பந்தம்.\nகோலி மற்றும் பும்ராவிற்கு ரெஸ்ட்..\nஐசிசி உலக கோப்பை 2019\nமக்களவை தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றதற்கு காரணம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.madathuvaasal.com/2007/09/blog-post_5476.html", "date_download": "2019-06-25T21:51:20Z", "digest": "sha1:NTEW77MVFVBBDRW67ONDS5TM26THVAOH", "length": 51017, "nlines": 393, "source_domain": "www.madathuvaasal.com", "title": "\"மடத்துவாசல் பிள்ளையாரடி\": நிறைவான நல்லூர்ப் பயணம்", "raw_content": "\n\"கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்\"\nஇன்றோடு என் நல்லைக் கந்தனின் மகோற்சவ காலப் பதிவுகள் ஒரு நிறைவை நாடுகின்றன. இருபத்தைந்து நாட்களுக்கு முன், எம் பெருமான் முருகக்கடவுளை நினைந்தவாறே நல்லூர்த் திருவிழாக் காலத்தில் ஒவ்வொரு நாளும் பதிவிடுவது என்று தீர்மானித்துக் கொண்டேன். மாதத்துக்கு இரண்டு பதிவுகள் இடும் எனக்கு இது அசாதாரண முயற்சியாகவே ஆரம்பத்தில் தோன்றியது. ஆனால் பதிவுக்காக எமது ஈழவரலாற்றாசிரியர்களின் நூல்களை நுகர்ந்து பொருத்தமான பதிவுகளாக்கும் போது சுமை பருத்திப் பஞ்சாய் ஆனது. அத்தோடு என் இந்தப் பதிவுப் பயணத்தில் கூடவே பயணித்து எப்போதும் ஊக்கமளித்த பதிவுலக நண்பர்களுக்கும் பெரிதும் கடமைப்பட்டிருக்கின்றேன்.\nஇந்த நல்லூர்க்காலத்தில் என் நனவிடை தேய்தலாகப் பல பதிவுகளைத் தரவிருந்தேன். ஆனால் வரலாற்று, ஆன்மீக விடங்களோடு இயன்றளவும் உங்களை இருத்தி வைப்பதற்காக அவற்றைத் தவிர்த்து விட்டேன். அவை பிந்திய காலத்தின் பதிவுகளாக வரும்.\nஎனது இந்தப் பயணத்தில் உதவிய ஈழ வரலாற்றாசிரியர்கள், புகைப்படக் கலைஞர்கள், நல்லைக்கந்தன் மற்றும் நற்சிந்தனைப் பாடல்களையும், சங்கீத கதப்பிரசங்கத்தையும் வெளியிட்டுதவிய அமைப்புக்களுக்கும், யோகர் சுவாமிகளின் ஆக்கத்தை அளித்த அன்பர், மற்றும் பதிவுலக அன்பு நெஞ்சங்களுக்கு என் நன்றி கலந்த வணக்கங்கள்.\nஈழ வரலாறு குறித்த மேலதிக வாசிப்பினைத் தருமாறு தமிழகச் சகோதரர்கள் கேட்டிருந்தீர்கள். எமது சக���தர வலைப்பதிவர் ஈழநாதன் பின்னூட்ட மூலம் மேலதிக தகவல்களை அளித்திருந்தார். நன்றியோடு அந்த இணைப்பையும் கீழே தருகின்றேன்.\nநல்லைக் கந்தன் பற்றிய வரலாற்று நூலில் நான் வாசித்தபடி ஜமுனா ஏரிக்கு அண்மையில் தான் முன்னைய கோயில் இருந்தது என்றும்.தற்போதைய இடம் முஸ்லிம்கள் குடியிருந்த இடமென்றும் ஞாபகமிருக்கிறது.தவிர நல்லூர் கோவில் ஞானியொருவரின் சமாதி மேல் கட்டப்பட்டிருப்பதால் ஆரம்பத்தில் மடாலயம் என்றே அழைக்கப்பட்டது\nஇதே நேரம் நல்லூரோடு யாழ்ப்பாணச் சரித்திரத்தையும் அறிந்து கொள்ள விரும்பும் நண்பர்களுக்கு நூலகத்திலிருந்து தொடர்புடைய நூல்களுக்கான சுட்டிகள்:\nயாழ்ப்பாணச் சரித்திரம்: ஆ.முத்துத்தம்பிப்பிள்ளை - PDF வடிவில்\nயாழ்ப்பாண வைபவ மாலை: முதலியார் குல.சபாநாதன் - PDF வடிவில்\nஇதுவரை நாளும் நல்லை நகர்க் கந்தனாலயத்தின் மகோற்சவ காலப் பதிவுகளாக அணி செய்த பதிவுகளின் தொகுப்பை உங்கள் வசதிக்காக இங்கே தருகின்றேன்.\nமுதலாந் திருவிழா - நல்லூர்க் கந்தனிட்டைப் போவோம்\nஇன்று ஆரம்பித்த நல்லைக் கந்தன் மகோற்சவ காலத்தில் தொடர்ச்சியாக 25 நாட்கள் நல்லைக் கந்தன் ஆலயச் சிறப்பையும், இந்தத் திருவிழா நம் தாயகத்து மக்களுக்கு ஒரு ஆன்மீக மற்றும் சமூக ஒன்று கூடலுக்கான நிகழ்வாக இருந்து வருவதையும் வரலாற்று மற்றும் நனவிடை தோய்தல் மூலம் பதிவுகளாக்க முயல்கின்றேன்.\nஇரண்டாந் திருவிழா - கோயிலுக்கு வெளிக்கிட்டாச்சு\nகொஞ்ச தூரம் சென்றதும் பயணக் களைப்புத் தெரியாமல் இருக்க எனக்குக் கதை சொல்ல ஆரம்பிப்பார் அப்பா என்று எனக்குத் தெரியும். இருந்தாலும் நானே முந்திக் கொண்டு,\n இண்டைக்கு எனக்கு நல்லூர்க் கோயில் வரலாற்றைச் சொல்லுங்கோவன்\"\nஎன்று ஆவலோடு நான் அடியெடுத்துக் கொடுக்கிறேன்.\nநல்லூர் இராசதானி - மூன்றாந் திருவிழா\nஇவ்வாறு பலதிறப்பட்ட மூலாதாரங்களைப் பயன்படுத்தியே யாழ்ப்பாண அரசு குறிப்பாக அதன் தலைநகர் நல்லூர் பற்றி ஓரளவாவது அறியக்கூடியதாகவுள்ளது. ஏற்கனவே முக்கியத்துவம் வாய்ந்த ஒருபகுதியாயிருந்து சோழப் பேரரசு தொடர்ந்து ஏற்பட்ட பாண்டியப் பேரரசு ஆட்சிக் காலங்களிலே முக்கியத்துவம் பெற்ற நல்லூர், கி.பி. 13 ஆம் நூற்றாண்டில் உதயம் பெற்ற தமிழரசின் தலைநகராகச் சுமார் நான்கு\nஅழிவுற்ற நல்லூர் இராசதானி - நாலாந் திருவிழா\nயாழ்ப்பாண இராசதானியின் தலைநகராக விளங்கிய நல்லூரைக் கைப்பற்றிய போர்த்துக்கேயர் இங்கிருந்த கோட்டையையும், ஆலயங்களையும் இடித்துத் தரைமட்டமாக்கியிருப்பதாகச் சொல்லப்படுகின்றது. ஆ.முத்துத் தம்பிப் பிள்ளை தமது யாழ்ப்பாணச் சரித்திரம் என்னும் நூலில் நல்லூர் இராசதானிக்குரிய கற்சாசனங்களும், கற்றூண்களும் யாழ்ப்பாணக் கோட்டையில் வைத்துக் கட்டியிருப்பதாகச் சொல்கின்றார்.\nநல்லைக் கந்தனுக்கு முதல் ஆலயம் - ஐந்தாம் திருவிழா\nநல்லை நகர் கந்தனுக்கு முதலில் கோயில் கட்டப்பட்டது கி.பி.948 ஆம் ஆண்டிலா அல்லது கி.பி 1248 ஆம் ஆண்டிலா என்பது முடிவு செய்யப்படவேண்டியதொன்றாகும். முதலாவது ஆலயம் கி.பி 948 ஆம் ஆண்டிலே கட்டப்பட்டதெனக் கொண்டால் அது இராசப் பிரதிநிதியாக விளங்கிய புவனேகபாகுவினால் பூநகரி நல்லூரிலே கட்டப்பட்டதாகும். அவ்வாறன்றி முதலாவது ஆலயம் கி.பி.1248 ஆம் ஆண்டு காலிங்க ஆரியச் சக்கரவர்த்தியின் மந்திரியாகவிருந்த புவனேகபாகுவினால் கட்டப்பட்டதாயின் யாழ்ப்பாண நல்லூரிலே அமைக்கப்பட்டிருக்கவேண்டும்.\nயார் இந்த செண்பகப் பெருமாள்\nஆறாம் பராக்கிரமபாகு கோட்டையில் கி.பி 1415 இல் அரசனாகிய பொழுது பல நூற்றாண்டுகளாகப் பலவீனமுற்றிருந்த சிங்கள இராச்சியம் மீண்டும் வலுப்பெற்றது. மலைப் பிரதேசத்தையும் வன்னிகள் பலவற்றையும் கைப்பற்றிக் கொண்ட பின் பராக்கிரமபாகு யாழ்ப்பாண இராச்சியத்தின் மீது கவனஞ் செலுத்தினான். அக்காலத்திலே கனக சூரிய சிங்கையாரியானின் ஆட்சி யாழ்ப்பாண இராச்சியத்திலே விளங்கி வந்தது.\nஉயிர்த்தெழுந்த இரண்டாம் ஆலயம் - ஏழாந் திருவிழா\nகி.பி 1248 ஆம் ஆண்டு புவனேகபாகு எனும் அமைச்சரால் முதன்முதலாகக் கட்டப்பட்ட நல்லூர்க் கந்தசுவாமி கோயில் கி.பி 1450 ஆம் ஆண்டு, சப்புமல் குமரயாவின் படையெடுப்பால் தகர்த்தழிக்கப்பட்டது. தான் புரிந்த பாவத்துக்குப் பரிகாரம் தேடுவான் போன்று குருக்கள் வளவு என்ற இடத்தில் அழிக்கப்பட்ட நல்லூர்க் கோயிலை மீண்டும் புதிதாகக் கட்டுவித்தான்.\nபோர்த்துக்கேயர் வருகை - எட்டாந் திருவிழா\nகி.பி 1505 ல் போர்த்துக்கல் தேசவாசிகள் சிலர், பிராஞ்சிஸ்கோ தே அல்மேதா என்பவைத் தலைவனாகக் கொண்டு காலித்துறைமுகத்தை அடைந்தனர். காலித் துறைமுகம் இலங்கையின் தென் மேற்குப் பிராந்தியத்தில் உள்ளது. அப்போ��ு தர்மபராக்கிரமவாகு என்பவன் தென் இலங்கை அரசனாய் கோட்டைக்காடு என்னும் நகரத்திலிருந்து அரசாட்சி செய்தான். போர்த்துக்கேயர் அவனிடம் அனுமதி பெற்று பண்டசாலை ஒன்றைக் கட்டினர். போர்த்துக்கேயரைப் பறங்கியர் என்பது அக்காலம் தொட்ட வழக்கு.\nசங்கிலி மன்னன் அரசாங்கம் - ஒன்பதாந் திருவிழா\nபரராசன் இறக்கும் வரை அவன் பொருட்டு கீரிமலை திருத்தம்பலேஸ்வரன் கோயிலையும் நல்லூர்க் கந்தசாமி கோயிலையும் மாத்திரம் இடியாது விட்டிருந்தனர். அவன் இறந்த பின்னர் அவற்றையும் இடித்தொழித்தார்கள். அவர்கள் நல்லூர்க் கந்தசாமி இடிக்கும் முன்னே அதன் மெய்க்காப்பாளனாக இருந்த சங்கிலி என்பவன் அக்கோயில் விதானங்கள் வரையப்பெற்ற செப்பேடு, செப்பாசனங்களையும், திருவாபரணங்களையும் கொண்டு மட்டக்களப்புக்கு ஓடினான்.\nகந்தனாலயத்தை அழித்த போர்த்துகேயர் - பத்தாந் திருவிழா\nஇக்கோயிலைத் தமது கட்டுப்பாட்டில் போர்த்துக்கேயர் வைத்திருக்கும் காலத்தில் தஞ்சாவூரில் இருந்து படையெடுப்புக்கள் இரண்டை எதிர்கொண்டதாகவும் , மூன்றாம் தடவை மேற்கொண்ட படையெடுப்பில் அப்படைத்தலைவனுக்கு இக்கோயிலில் வைத்தே தண்டனை கொடுத்ததாகவும் சுவாமி ஞானப்பிரகாசர் கூறுகின்றார். இவ்வாறு சில காலம் அரணாகப் பயன்படுத்தப்பட்ட இக்கோயில் 2.2.1621 இல் அழிக்கப்பட்டதாக குவேறோஸ் கூறுகின்றார்.\nகந்தமடாலயம் அமைந்த கதை - பதினோராந் திருவிழா\nஒல்லாந்தர் ஆட்சியின் போது முன்பிருந்த போர்த்துக்கேயர் போல் அல்லாது பிறசமயங்களின் மீது தமது வன் கண்மையைக் குறைத்துக் கொண்டனர் என்று கூறப்படுகின்றது. முந்திய நல்லூர்க் கோயிலின் அர்ச்சக சந்ததியின் வழித் தோன்றலாக இருந்த கிருஷ்ணயர் சுப்பையர் என்ற பிராமணர், புராதன கந்தசுவாமி கோயில் இருந்த இடத்துக்கு அண்மையில் மடாலயம் ஒன்றினை நிறுவி வேலினைப் பிரதிஷ்டை செய்து வழிபாட்டியற்றக் காரணமாகவிருந்தார்.\nகுருக்கள் வளவில் எழுந்த கந்தவேள் கோட்டம் - பன்னிரண்டாந் திருவிழா\nபொதுமக்களிடமிருந்து பெற்ற நிதியில் ஆலயத் திருப்பணி நிறைவேற்றப்பட்டு இரகுநாத மாப்பாண முதலியாரின் நிர்வாகத்தில் கிருஷ்ணையர் சுப்பரே அக்கோயிலின் முதற் பூசகராகவிருந்து ஆலயக் கிரியைகளை ஆச்சாரத்தோடு நடாத்திவந்தார்கள்.\nநல்லூர்க் கந்தசுவாமி கோயிலின் மகாமண்டபத்துக்கு கீழைச் சுவரிலே மேற்கு முகமாக இக்கோயில் தாபகராகிய இரகுநாத மாப்பாண முதலியார் பிரதிமையும், அவர் மனைவி பிரதிமையும் வைக்கப்பட்டுள்ளன.\nபிரித்தானியர் காலத்து நல்லூர் - பதின்மூன்றாந் திருவிழா\nகந்தசுவாமி கோயில் ஆலய நிர்வாகத்தில், பிரதம அர்ச்சகர் சுப்பையருக்கும், தர்மகர்த்தா ஆறுமுக மாப்பாணருக்கும் இடையில் பிரச்சனைகள் முதன்முதலாகத் தோன்றின. ஆலய நிதியைத் தனது சுயதேவைகளுக்காக ஆறுமுக மாப்பாணர் பயன்படுத்துவதாக வழக்கு ஒன்று சுப்பையரால் தாக்கல் செய்யப்பட்டது. பிரதம நீதியரசர் சேர்.அலெக்ஸாண்டர் ஜோன்ஸ்ரன் என்பவர் விசாரித்துத் தனது தீர்ப்பில் \"ஆலய நிர்வாகத்தை இருவரும் இணைந்தே நிர்வகிக்க வேண்டும்\" என்று தீர்ப்பளித்தார்.\nநல்லூரும் நாவலரும் - பதின்னான்காம் திருவிழா\nநல்லை நகர்க் கந்தனைப் பற்றிச் சொல்லும் போது நல்லை நகர் ஆறுமுக நாவலரைத் தவிர்த்து எழுதமுடியாத அளவிற்கு இவரின் பந்தம் இருக்கின்றது. நல்லூர்க் கந்தசுவாமி கோயிலை சிவாகமங்களுக்கும், குமார தந்திரத்திற்கும் இணக்க அவர் விரும்பினார்.\nபொப் இசையில் மால் மருகன் - பதினைந்தாம் திருவிழா\nகடந்த பதிவுகளில் நல்லூர் முருகன் ஆலயம் தொடர்பில் வரலாற்றுப் பதிவுகள் அமைந்திருந்தன. தொடர்ந்து வரும் நல்லைக் கந்தன் திருவிழாக் காலத்தில் மேலும் சில படையல்களோடு அமைய இருக்கும் இவ்விசேட பதிவுகளில் இன்று நான் தருவது, நல்லூர்க் கந்தன் புகழ் பாடும் பொப்பிசைப் பாடல்.\nஎந்நாளும் நல்லூரை வலம் வந்து....\nநல்லூர் விழாக் காலப் பதிவுகளில் இன்றைய படையலாக வருவது சிவயோக சுவாமிகளின் இரண்டு நற்சிந்தனைப் பாடல்களின் ஒலி வடிவமும், அவற்றின் எழுத்து வடிவமும். முதலில் வரும் \"எந்நாளும் நல்லூரை\" என்ற பாடலைத் தாங்கிய இசைப் பேழை யாழ்ப்பாணத்தில் இயங்கி வரும் சிவதொண்டன் நிலையத்தினரால் வெளியிடப்பட்டது.\nநல்லைக் கந்தசுவாமி மீது வாழி விருத்தம் - பதினேழாந் திருவிழா\nநல்லை நகர் நாயகன் கந்தப் பெருமானின் பதினேழாந் திருவிழாவில் இரண்டு பகிர்வுகளைத் தருகின்றேன். முதலில் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலரவர்கள் அருளிச் செய்த நல்லைக் கந்தசுவாமி மீது வாழி விருத்தம் இடம் பெறுகின்றது.\nநல்லை நகர்க் கந்தரகவல் - பதினெட்டாந் திருவிழா\nஇஃது ஆறுமுக நாவலரவர்கள் தமையன்மாருளொருவரும் கதிரையத்த���ரை விளக்கத்திலுள்ள பல கீர்த்தனங்கள் செய்தவருமாகிய பரமானந்தப் புலவர் செய்தது\nஉந்தன் அருள் வேண்டுமடா முருகா - பத்தொன்பதாந் திருவிழா\nபத்தொன்பதாந் திருவிழாப் பதிவில் இரண்டு நல்லை முருகன் பாடல்கள் ஒலியிலும், எழுத்திலுமாக வருகின்றன. பாடலாசிரியர் தாயகக் கவி புதுவை இரத்தினதுரை, இசை வழங்கியவர் இசைவாணர் கண்ணன், பாடல்களைப் பாடுகின்றார் இசைக்கலைமணி ஸ்ரீ வர்ணராமேஸ்வரன்.\nஎங்கள் குருநாதன் - இருபதாந் திருவிழா\nயோகர் சுவாமிகளைப் பற்றி நினைக்கும் போது “நிலந்தன் மேல் வந்தருளி நீள் கழல்கள் காட்டி” என்ற சிவபுராண அடிகள் எனக்கு எப்பொழுதும் நினைவுக்கு வரும்.\nஈசனே நல்லூர் வாசனே - இருபத்தியோராந் திருவிழா\nஇன்றைய திருவிழாப் பதிவில் சிவயோக சுவாமிகள் அருளிச்செய்த இரண்டு நற்சிந்தனைப் பாடல்கள் இடம்பெறுகின்றன. அத்தோடு இந்த ஆண்டு நல்லைக் கந்தனாலயத்தில் நிகழ்ந்த திருமஞ்சத் திருவிழாப் படங்களும் அலங்கரிக்கின்றன.\n\"சும்மா இரு\" - இருபத்தியிரண்டாந் திருவிழா\nஇன்றைய திருவிழாப் பதிவில், சிவயோக சுவாமிகள் அருளிச் செய்த \"நல்லூரான் திருவடியை என்ற பாடலை\" இன்னிசை வேந்தர் பொன்.சுந்தரலிங்கம் அவர்கள் பாடக் கேட்கலாம். தொடர்ந்து பெயர் குறிப்பிட விரும்பாத சிட்னி அன்பர் எழுதித் தந்த \"சும்மா இரு\" என்ற ஆக்கமும் இடம் பெறுகின்றது.\n\"முருகோதயம்\" சங்கீதக் கதாப் பிரசங்கம் - சப்பரத் திருவிழா\n\"முருகோதயம்\" என்னும் இச்சங்கீதக் கதாப் பிரசங்கத்தை ஈழத்தின் சங்கீத கதாப்பிரசங்க வித்துவான், பிரம்மஸ்ரீ சி.வை.நித்தியானந்த சர்மா அவர்கள் வழங்க, ஹார்மோனியத்தை இசைவாணர் கண்ணனும், வயலினை வித்துவான் A.ஜெயராமனும், மிருதங்கத்தை வித்துவான் T.ராஜனும் பின்னணி இசை தந்து சிறப்பிக்கின்றார்கள்.\nதேர் காண வாருங்கள்....கந்தனைத் தேரினில் பாருங்கள்...\nஇன்று நிகழ்ந்த இந்தச் சிறப்பான நாளின் நிகழ்வுகளை நீங்களும் காது குளிரக் கேட்க வேண்டும் என்ற ஆவலில், இடம்பெற்ற சில படையல்களை இங்கே ஒலிப்பகிர்வாகத் தருகின்றேன். அத்துடன் இப்பதிவில் இடம்பெறும் நிகழ்வுப் படங்கள் 2005 இல் நல்லைக் கந்தனாலயத் தேர்த் திருவிழாவில் எடுக்கப்பட்டவையாகும்.\nநல்லூரான் தீர்த்தோற்சவம் - இருபததைந்தாந் திருவிழா\nஇன்றைய நல்லை நகர் நாதன் தீர்த்தோற்சவ நன் நாளில் ஒரு இனிய ஈழத்து ம��ல்லிசையில் நல்லைக் கந்தன் பாடல் வருகின்றது. பிரம்மஸ்ரீ ந.வீரமணி ஐயர் யாத்த \"நல்லை முருகன்\" பாடலை, மோகன்ராஜ் இசையமைப்பில் ரகுநாதன் பாடுகின்றார்.\nமஞ்சத் திருவிழாவில் தங்கரதம் வந்தது வீதியிலே....\n2007 நல்லைக்கந்தனின் சப்பரத் திருவிழாப் படங்கள்\n2007 நல்லைக்கந்தனின் ரதோற்சவப் படங்கள்\nஈழத்தமிழர்களுக்காக நான் செய்த உதவி தங்களின் பதிவுகளை\nஇங்கு வாழும் ஈழத்து நண்பர்களுக்கு சுட்டி காட்டி,அவர்கள் மகிழ, நானும் மகிழ்ந்தேன்\nநாளும் வழிபடுவோம், நல்லூர் முருகனை\nநிறைவான பதிவு.. படித்த எங்களுக்கு.\nஈழத்தமிழர்களுக்காக நான் செய்த உதவி தங்களின் பதிவுகளை\nஇங்கு வாழும் ஈழத்து நண்பர்களுக்கு சுட்டி காட்டி,அவர்கள் மகிழ, நானும் மகிழ்ந்தேன்\nதங்களின் பின்னூட்டம் பார்த்து உண்மையிலேயே நெகிழ்ந்து போனேன். கடல் கடந்து வாழும் எம்முறவுகளுக்கு எங்களால் முடிந்த பணியைச் செய்ய வைத்ததற்கு அந்த நல்லூரானை நன்றியுடன் நினைக்கின்றேன்.\nஇன்னும் அனைத்துப் பதிவுகளையும் வாசிக்கவில்லை. ஆயினும் தொடர்பதிவொன்றினைத் தடையின்றித் தந்தமைக்காகப் பாராட்டுக்கள். பதிவுகள் குறித்துப் பின்னர்...\nவேண்டியன பெற்றுத் தரும் நல்லூர்\nதமிழ்க் கூட்டம் நாடிச் செல்லூர்\nஅந்த நல்லூரில் குடிகொண்ட கந்தப் பெருமானின் அருளை ஒவ்வொரு நாளும் வாறி வாறி வழங்கிப் பதிவுலகில் தானொரு பாரி என்று நின்ற கானா பிரபாவிற்கு நன்றி. நெல்லிக்கனி ஒன்றுதான் கொடுத்தான் அதியமான். நாளொன்றுக்கும் பதிவுகள் கொடுத்தான் இந்த அதிகமான். முருகனருள் முன்னின்று வாழ்க. நல்லதொரு தொகுப்பாக இந்தப் பதிவுகள் நின்று நிலைக்க விரும்புகிறேன்.\nஎனக்குக இவ்வருடம் கோவிலில் நானும் நின்றது போல் இருந்தது.\nநாளும் காலை கணனியைத் திறந்து,நல்லூரானைக் கண்ணில் வைத்து விட்டு அடுத்த அலுவல் பார்க்கும் படி இருந்தது.\nசுடச் சுடப் படமனுப்பிய செந்தூரன் மற்றும் அனைவருக்கும் நன்றி\nஅடுத்த வருடம் நேரில் பார்க்க அழைக்கட்டும்.\nநிறைவான பதிவு.. படித்த எங்களுக்கு.\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள் வடுவூர் குமார்\nஅருமையான பணி தலைவா :)\nஅருமையான பாடல்கள், புகைப்படங்கள், வராலற்று தகவல்கள் என ஒவ்வொரு நாளும் சிறந்த பதிவுகளை இட்டமைக்கு மிக்க நன்றிகள் :)\nஇன்னும் அனைத்துப் பதிவுகளையும் வாசிக்கவில்லை. ஆயினும் தொடர்பதிவொன்றினைத் தடையின்றித் தந்தமைக்காகப் பாராட்டுக்கள். பதிவுகள் குறித்துப் பின்னர்... //\nமிக்க நன்றி மலைநாடான், மற்றைய பதிவுகளையும் வாசித்து முடிந்தால் அபிப்பிராயம் சொல்லுங்கள்\nமுருகனருள் முன்னின்று வாழ்க. நல்லதொரு தொகுப்பாக இந்தப் பதிவுகள் நின்று நிலைக்க விரும்புகிறேன். //\nதமிழ் வன்மையினாலேயே பின்னூட்டத்தைச் சிறப்பித்து விட்டீர்கள். தங்கள் அன்புக்கு நன்றி\nஎனக்குக இவ்வருடம் கோவிலில் நானும் நின்றது போல் இருந்தது.//\nஇந்தப் பெரும் பணிக்கு நீங்கள் ஓவ்வொரு பதிவிலும் தந்த ஊக்கமும் ஒரு பெரும் உதவியளித்தது. என்னோடு பயணித்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்\nஅருமையான பணி தலைவா :)//\nநல்லூர்க் கந்தன் பொப் இசைப் பாடல் சிங்களவர் மத்தியில் வெகு பிரசித்தமானது.\nஎல்லோரையும் கவரக் கூடிய பாடல் அது.\nசுமார் ஒரு மாதகாலமாகத் தொடர்ந்த உங்களது பணி இனிதே நிறைவு பெற்றுவிட்டது.வாழ்த்துக்கள்.\nஏ.ஈ.மனோகரனின் பரவலாக அறியப்பட்ட சிறந்த பொப் இசையில் இதுவுமொன்று.\nஇன்று தான் உங்கள் கவிதைகளை ஆனந்த விகடனில் வாசித்து மகிழ்ந்தேன். உங்களின் கவிதைகள் பரவலான வாசகர் வட்டத்தைச் சென்றதையிட்டு மகிழ்ச்சியடைவதுடன் என் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.\nஈழத்துக் கலைஞர்கள், வரலாறு போன்றவற்றை அவ்வப்போது எடுத்து வருகிறீர்கள். உங்கள் ஆக்கங்கள் மிகவும் எளிமையான முறையில் பல பழைய நினைவுகள மீட்டி வருகின்றது. உங்கள் எண்ணங்களை ஒருமுகப்படுத்தி ஒரு கோர்வையாக தருவதில் உங்கள் எழுத்து திறனின் வலிமை தெரிகின்றது. உங்கள் முயற்சிகள் மேலும் வளர வாழ்த்துக்கள்.\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள் காரூரன்\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nதேர் காண வாருங்கள்....கந்தனைத் தேரினில் பாருங்கள்....\n2007 நல்லைக்கந்தனின் ரதோற்சவப் படங்கள்\n2007 நல்லைக்கந்தனின் சப்பரத் திருவிழாப் படங்கள்\n\"முருகோதயம்\" சங்கீதக் கதாப் பிரசங்கம் - சப்பரத் தி...\n\"சும்மா இரு\" - இருபத்தியிரண்டாந் திருவிழா\nஈசனே நல்லூர் வாசனே - இருபத்தியோராந் திருவிழா\nஎங்கள் குருநாதன் - இருபதாந் திருவிழா\nஉந்தன் அருள் வேண்டுமடா முருகா - பத்தொன்பதாந் திருவ...\nநல்லை நகர்க் கந்தரகவல் - பதினெட்டாந் திருவ��ழா\nநல்லைக் கந்தசுவாமி மீது வாழி விருத்தம் - பதினேழாந்...\nஎந்நாளும் நல்லூரை வலம் வந்து....\nபொப் இசையில் மால் மருகன் - பதினைந்தாம் திருவிழா\n பிள்ளையாரடி கொடியேறி விட்டுது\" இப்படி குறுஞ்செய்தி ஒன்றை போன கிழமை அனுப்பியிருந்தான் என்ர கூட்டாளி. செவ்வாயோட செவ்வாய் எ...\nஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை ஆனந்த மானந்தம் தோழர்களே கூடிப்பனங்கட்டி கூழுங் குடிக்கலாம் கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே கூடிப்பனங்கட்டி கூழுங் குடிக்கலாம் கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே\nதமிழ்த்தூது தனிநாயகம் அடிகளார் பிறந்த நாள் நூற்றாண்டு நினைவில்\nஇந்த ஆண்டு ஆகஸ்ட் 2 ஆம் திகதி, தமிழ்த்தூது தனிநாயகம் அடிகளாரது பிறந்த நாள் நூற்றாண்டு நாளாக அமைந்திருந்தது. அதையொட்டி ஈழத்தில் யாழ்ப்பாணம...\nவலைப்பதிவில் என் இரண்டாவது சுற்று\nஇன்றோடு நான் வலைப்பதிவில் எழுத வந்து இரண்டு ஆண்டுகள் ஆகி விட்டது.(மேலே: படத்தில் நானும் என் ஊர் வீடும்) கடந்த இரண்டு வருடங்களாக தொடர்ந்து ம...\nசோப்புக்கே வழியில்லாத காலத்தில் மில்க்வைற் சோப்பின் அருமை\nவீட்டு முற்றத்தில் வளர்ந்து பரப்பியிருக்கும் வேப்ப மரங்களில் இருந்து காற்றுக்கு உதிரும் வேப்பம் பழங்கள் பொத்துப் பொத்தென்று ம...\nநேற்று நீண்ட நாளைக்குப் பின்னர் எனக்கு ரயில் பயணம் கிட்டியது. கொஞ்சம் சீக்கிரமாகவே எழுந்து ஸ்ரேசன் சென்று இருக்கை நிறையாத ரயில் பிடித்து யன்...\n76 ஆண்டுகளாக வானொலி வாழ்வு கண்ட பிபிசி தமிழோசை நேற்று ஏப்ரல் 30 ஆம் திகதியோடு தன் சிற்றலையை நிறுத்திக் கொண்டிருக்கிறது. இந்த வானொலியோட...\n மீண்டும் எனக்கொரு மடல் எழுதுவாயா\nசெங்கை ஆழியானைத் தெரியுமா என்று ஈழத்து வாசகர்களிடம் கேட்டால் பலர் \" வாடைக்காற்று எழுதினாரே, அவரா\" என்று கேட்குமளவுக்கு வாடைக்காற...\nஅப்பாவும் அம்மாவும் தங்கள் ஆசிரியப் பணியை ஹற்றன் என்ற இலங்கையின் மலையகப் பகுதியில் பொறுப்பேற்றுப் பணியாற்றி விட்டு யாழ்ப்பாணத்துக்கு மாற்றலா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B3_%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-06-25T22:24:49Z", "digest": "sha1:4CWOOLWULGYGFF5JMO5TYQAX4ZPRKGUL", "length": 11458, "nlines": 193, "source_domain": "ta.wikipedia.org", "title": "உறுதிப்படுத்தப்பட்ட எண்ணெய் வள அடிப்படையில் நாடுகளின் பட்டியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "உறுதிப்படுத்தப்பட்ட எண்ணெய் வள அடிப்படையில் நாடுகளின் பட்டியல்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபெரும்பான்மையான தகவல்கள் சிஐஏ உலக ஆதார புத்தகத்தில் இருந்து தொகுக்கப்பட்டது. [1]\nநிருபிக்கப்பட்ட எண்ணெய் வளம் (பில்லியன் பீப்பாய்கள் )\n— உலகம் 1 ,371.742 மதிப்பீடு.\n1 சவூதி அரேபியா 261.9 2003 மதிப்பீடு.\n3 ஈராக் 132.5 2004 மதிப்பீடு.\n4 ஈரான் 112.5 2003 மதிப்பீடு.\n5 குவைத் 101.5 2003 மதிப்பீடு.\n6 ஐக்கிய அரபு அமீரகம் 97.8 2003 மதிப்பீடு.\n7 வெனிசுவேலா 80 2008 மதிப்பீடு.\n8 உருசியா 74.4 2003 மதிப்பீடு.\n9 அல்ஜீரியா 43 2006 மதிப்பீடு.\n10 லிபியா 42 2003 மதிப்பீடு.\n12 கசக்கஸ்தான் 39.8 2006\n13 ஐக்கிய அமெரிக்கா 21.3 2007.\n14 சீனா 16.1 2004 மதிப்பீடு.\n15 கட்டார் 15.21 2003 மதிப்பீடு.\n16 மெக்சிக்கோ 12.49 2004\n18 நோர்வே 8.5 2003 மதிப்பீடு.\n19 அசர்பைஜான் 7 2003 மதிப்பீடு.\n20 அங்கோலா 5.412 2003 மதிப்பீடு.\n21 இந்தியா 5.371 2003 மதிப்பீடு.\n22 எக்குவடோர் 5.115 2004 மதிப்பீடு.\n23 இந்தோனேசியா 4.85 2003 மதிப்பீடு.\n24 ஓமான் 4.7 2003 மதிப்பீடு.\n25 ஐக்கிய இராச்சியம் 4.487 2003 மதிப்பீடு.\n26 யேமன் 3.72 2003 மதிப்பீடு.\n27 எகிப்து 3.7 2003 மதிப்பீடு.\n28 மலேசியா 3.1 2005 மதிப்பீடு.\n29 அர்கெந்தீனா 2.675 2005 மதிப்பீடு.\n30 வியட்நாம் 2.5 2005 மதிப்பீடு.\n31 சிரியா 2.4 2003 மதிப்பீடு.\n32 காபொன் 1.827 2005 மதிப்பீடு.\n33 தூனிசியா 1.7 2003 மதிப்பீடு.\n34 சூடான் 1.6 2004 மதிப்பீடு.\n35 காங்கோ 1.5 2003 மதிப்பீடு.\n36 ஆத்திரேலியா 1.491 2004 மதிப்பீடு.\n37 புரூணை 1.35 2003 மதிப்பீடு.\n38 டென்மார்க் 1.32 2003 மதிப்பீடு.\n39 கொலம்பியா 1.282 2003 மதிப்பீடு.\n40 உருமேனியா 1 2003 மதிப்பீடு.\n41 டிரினிடாட் மற்றும் டொபாகோ 0.99 2003 மதிப்பீடு.\n42 பெரு 0.953 2003 மதிப்பீடு.\n43 இத்தாலி 0.622 2003 மதிப்பீடு.\n44 உஸ்பெகிஸ்தான் 0.594 2003 மதிப்பீடு.\n45 தாய்லாந்து 0.584 2004\n46 துருக்மெனிஸ்தான் 0.546 2003 மதிப்பீடு.\n47 குவாத்தமாலா 0.526 2003 மதிப்பீடு.\n48 பொலிவியா 0.441 2003 மதிப்பீடு.\n49 உக்ரைன் 0.395 2003 மதிப்பீடு.\n50 செருமனி 0.394 2003 மதிப்பீடு.\n51 பாக்கித்தான் 0.359 2003 மதிப்பீடு.\n52 துருக்கி 0.3 2004 மதிப்பீடு.\n53 கியூபா 0.259 2005 மதிப்பீடு.\n54 பப்புவா நியூ கினி 0.24 2003 மதிப்பீடு.\n55 ஐவரி கோஸ்ட் 0.22 2003 மதிப்பீடு.\n56 பெலருஸ் 0.198 2003 மதிப்பீடு.\n57 காங்கோ மக்களாட்சிக் குடியரசு 0.187 2003 மதிப்பீடு.\n58 அல்பேனியா 0.165 2003 மதிப்பீடு.\n59 பிரான்சு 0.159 2003 மதிப்பீடு.\n60 எசுப்பான���யா 0.158 2003 மதிப்பீடு.\n61 பிலிப்பீன்சு 0.152 2003 மதிப்பீடு.\n62 சிலி 0.15 2003 மதிப்பீடு.\n63 பகுரைன் 0.121 2003 மதிப்பீடு.\n64 சுரிநாம் 0.111 2003 மதிப்பீடு.\n65 நெதர்லாந்து 0.106 2003 மதிப்பீடு.\n66 அங்கேரி 0.103 2003 மதிப்பீடு.\n67 மொரோக்கோ 0.1 2003 மதிப்பீடு.\n68 போலந்து 0.096 2003 மதிப்பீடு.\n69 கமரூன் 0.09 2003 மதிப்பீடு.\n70 குரோவாசியா 0.075 2003 மதிப்பீடு.\n71 ஆஸ்திரியா 0.062 2005 மதிப்பீடு.\n72 சப்பான் 0.059 2003 மதிப்பீடு.\n73 வங்காளதேசம் 0.056 2003 மதிப்பீடு.\n74 நியூசிலாந்து 0.052 2003 மதிப்பீடு.\n75 மியான்மர் 0.05 2003 மதிப்பீடு.\n76 கிர்கிசுத்தான் 0.04 2005 மதிப்பீடு.\n77 செர்பியா 0.039 2003 மதிப்பீடு.\n78 சியார்சியா 0.035 2005 மதிப்பீடு.\n79 கானா 0.017 2004 மதிப்பீடு.\n80 தென்னாப்பிரிக்கா 0.016 2003 மதிப்பீடு.\n81 செக் குடியரசு 0.015 2003 மதிப்பீடு.\n82 பல்கேரியா 0.015 2004 மதிப்பீடு.\n83 தாஜிக்ஸ்தான் 0.012 2003 மதிப்பீடு.\n84 லித்துவேனியா 0.012 2003 மதிப்பீடு.\n85 எக்குவடோரியல் கினி 0.012 2003 மதிப்பீடு.\n86 சிலவாக்கியா 0.009 2003 மதிப்பீடு.\n87 கிரேக்க நாடு 0.007 2003 மதிப்பீடு.\n88 தாய்வான் 0.004 2003 மதிப்பீடு.\n89 இசுரேல் 0.002 2003 மதிப்பீடு.\n90 யோர்தான் 0.001 2003 மதிப்பீடு.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 ஏப்ரல் 2013, 02:43 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B0_%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88)", "date_download": "2019-06-25T22:33:04Z", "digest": "sha1:E65LDVNACQA76TQCQF6UHHO7PKBQ5JQH", "length": 8546, "nlines": 100, "source_domain": "ta.wikipedia.org", "title": "கல்விப் பொதுத் தராதர உயர் தரம் (இலங்கை) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "கல்விப் பொதுத் தராதர உயர் தரம் (இலங்கை)\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகல்விப் பொதுத் தராதரம் (உயர் தரம்) அல்லது க.பொ.த (உ/த) இலங்கையிலுள்ள கல்விப் பொதுத் தராதர தகமையாகும். இது பரீட்சைகள் திணைக்களத்தினாலும் கல்வி அமைச்சினாலும் நடாத்ததப்படுகிறது.[1] இது பிரித்தானிய சாதாரண உயர் படிநிலையின் அடிப்படையில் அமைந்தது. கல்விப் பொதுத் தராதர சாதாரண தரம் தேறிய மாணவர்கள் கட்டாயமற்ற இரண்டு வருடங்களின் பின்பு (தரம் 11 மற்றும் 12 அல்லது பாடசாலை மூலமற்ற விண்ணப்பதாரிகள்) இப்பரீட்சையினை எழுத முடியும். அனேகமானவர்கள் குறிப்பிட���ட பாடசாலைகள் மூலம் பரீட்சைக்கு விண்ணப்பிக்க, பாடசாலைக் கல்வியை விட்டவர்கள் தனியாக விண்ணப்பிக்க முடியும். இத்தகைமை இலங்கை பல்கலைக்கழகங்களுக்கான அனுமதிப் பரீட்சையாகவும் பயன்படுகின்றது. பரீட்சைகள் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் நடாத்தப்படுகின்றது.\nபாடசாலை மாணவர்கள் பரீட்சைக்குத் தேற்ற 2 ஆண்டுகள் பாடசாலையில் படித்திருக்க வேண்டும். பரீட்சைகள் ஐந்து முதன்மை கற்கை நெறிகளில் நடைபெறும்.\nபெளதீக விஞ்ஞானம் - இணைந்த கணிதம், பெளதீகம் மற்றும் வேதியியல்\nஉயிரியல் விஞ்ஞானம் - உயிரியல் (தாவரவியல் மற்றும் விலங்கியல்) இணைந்த பெளதீகம் மற்றும் வேதியியல்\nவர்த்தகம் மற்றும் கணக்கியல் இதனுடன் கீழே காணப்படும் ஏதேனும் ஒரு பாடத்தை தெரிவுசெய்ய வேண்டும். 1. வியாபார புள்ளிவிபரவியல். 2. புவியியல் 3.அரசியல் 4.வரலாறு (இலங்கை வரலாறுடன் இந்திய வரலாறு அல்லது ஐராேப்பா வரலாறு அல்லது உலக வரலாறு) 5.லாஜிக் விஞ்ஞான முறை 6.ஆங்கிலம் 7.ஜேர்மன் 8. பிரஞ்சு 9.விவசாயம் 10.இணைந்த கணிதம் 11.I.C.T\n↑ அரசாங்க தகவல் நிலையம்\nஎடியுலங்கா தமிழ் - இணையக் கல்வி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 ஏப்ரல் 2019, 12:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE", "date_download": "2019-06-25T22:22:54Z", "digest": "sha1:NIQ54K77FEVIS3RCPFHWCS3JSV2M25OW", "length": 5941, "nlines": 109, "source_domain": "ta.wikipedia.org", "title": "குணால் காஞ்சாவாலா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகுணால் காஞ்சாவாலா (பிறப்பு:14 ஏப்ரல் 1972), இந்தி மொழிப் பின்னணிப் பாடகர். இவர் கன்னடம், பெங்காலி, மராத்தி ஆகிய மொழிகளிலும் பாடியுள்ளார். இந்தியில் மர்டர் என்ற திரைப்படத்தில் \"பீஜே ஷாந்த் தேரே\" என்ற பாடலும், கன்னடத்தில் ஆகாஷ் என்ற திரைப்படத்தில் \"நீனே நீனே\" என்ற பாடலும் இவர் பாடியவற்றில் புகழ் பெற்றவை. இவர் ஜீ சினி விருது பெற்றுள்ளார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 சனவரி 2017, 13:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமத���யுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/education-news/news/tamil-nadu-engineering-counselling-online-registration-and-filling-of-application-starts-today-how-to-apply/articleshowprint/69139422.cms", "date_download": "2019-06-25T22:20:27Z", "digest": "sha1:K7KHTRQN7OLZEWD5NGGH4QOA43ZJJXAX", "length": 4610, "nlines": 23, "source_domain": "tamil.samayam.com", "title": "TNEA 2019 Application Form: பொறியியல் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கும் முறை!!", "raw_content": "\nபொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு ஜூலை 3ம் தேதி முதல் தொடங்குகிறது. இதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு இன்று முதல் துவங்குகிறது.\nதமிழகத்தில் பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வை கடந்த 22 ஆண்டுகளாக அண்ணா பல்கலைக்கழகம் தான் நடத்தி வந்தது. இந்த கல்வியாண்டு முதல் தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் நடத்துகிறது. இன்று முதல் பொறியியல் கலந்தாய்வுக்கான விண்ணப்பம் பதிவு தொடங்குகிறது.\nமாணவர்கள் http://www.tneaonline.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். இந்த இணையதள பக்கத்தில் Click here for New Registration என்ற லிங்க் கொடுக்கப்பட்டிருக்கும். அதனை க்ளிக் செய்து மாணவர்கள் தங்களுடைய விண்ணப்பத்தை பதிவு செய்யலாம்.\nவிண்ணப்பம் பதிவு செய்யும் போது மாணவர்கள் கீழ்கண்ட விவரங்களை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும்:\n5. பதிவுக் கட்டணம் இணையதளம் மூலமாக செலுத்துவதற்கான விவரம்\n7. பெற்றோரின் ஆண்டு வருமானணம்\n8. பள்ளி தகவல்கள் (8ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை)\n9. பன்னிரெண்டாம் வகுப்பு பதிவெண்\n10. பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல்\nஜூலை 3ம் தேதி முதல் கலந்தாய்வு தொடங்கும் என்றும், இதற்கான விண்ணப்பதிவு மே 31 தேதி கடைசி என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பொறியியல் படிப்பில் சேர தகுதியும் விருப்பமும் .உள்ள மாணவர்கள், மே 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.\nதமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்ககம்: http://www.tndte.gov.in/site/\nபொறியியல் கலந்தாய்வு விண்ணப்பப் பதிவு: http://www.tneaonline.in/\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/news-in-tamil/this-is-how-astronauts-are-attempting-to-grow-flowers-in-space/", "date_download": "2019-06-25T22:15:27Z", "digest": "sha1:TQXMFGVSBCFV5EIR4KPSNV5WQWNPHOE5", "length": 7476, "nlines": 85, "source_domain": "www.techtamil.com", "title": "விண்வெளியில் பூக்கும் தாவரங்களை வளர்க்கலாமா? – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nவிண்வெளியில் பூக்கும் தாவரங்களை வளர்க்கலாமா\nவிண்வெளியில் பூக்கும் தாவரங்களை வளர்க்கலாமா\nBy மீனாட்சி தமயந்தி On Nov 20, 2015\nநாசா விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் முதல் முறையாக பூக்கும் தாவரங்களை சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் வளர்க்க திட்டமிட்டுள்ளது .ஆராய்ச்சியாளரும் அதன் குழு உறுப்பினரில் ஒருவருமான கெஜல் வின்க்ரீனும் அவர்களும் இணைந்து தாவரத்தை விண்வெளியில் வளர வைக்கும் சோதனையை இந்த வாரம் திங்கள் கிழமையன்று நிகழ்த்தினர் . ஒரு வேளை இந்த சோதனையின் முடிவு வெற்றியில் முடிந்தால் இதுவே முதல் முறையாக சர்வதேச விண்வெளி நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட முதல் பூக்கும் தவரமாக இருக்கும்.\nஆராய்ச்சிக் கூடத்தில் சோதனை மலர்கள் சூரிய ஒளிக்கு பதில் LED லைட்டுகளைப் பயன்படுத்தி வளர்க்கப்படுகிறது . 2017- க்குள் தக்காளி போன்ற காய்கறி வகைகளையும் சோதனைக் கூடத்தில் வளர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.இதனால் விண்வெளிக்குச் செல்லும் வீரர்கள் பசுமையான காய்கறிகளை உண்ணக் கிடைப்பதால் அவர்களுக்கு உடலுக்கு தீங்கு விளைவிக்காத சுற்று சூழலை உருவாக்கித் தரும் என நம்பலாம்.\nவிண்வெளி வீரர்கள் பொதுவாக விண்வெளிக்கு ஆராய்ச்சி மேற்கொள்ள செல்லும் போது அவர்கள் உணவிற்காக பதப்படுத்தப்பட்ட உணவினையோ அல்லது பேக் செய்யப்பட்ட உணவினையே எடுத்துக் கொள்வர். தற்போது இந்த பச்சைக் கீரைகள் வளர்ப்பு சோதனையில் வெற்றி பெற்றால் இனி பூமியில் சாப்பிடுவது போன்றே பசுமையான காய்கறி வகைகளை அவர்களும் உண்ணலாம்.\nமீனாட்சி தமயந்தி269 posts 1 comments\nமேம்படுத்தப்பட்ட சிறப்பம்சங்களுடன் கூகுளின் குரல் தேடல் \nஉங்கள் ஸ்மார்ட் போன்களை கேன்சர் சிகிச்சைக்கு உதவும் ஆராய்ச்சியாளனாக மாற்றலாம் :\nஇந்தியாவின் மென்பொருள் சந்தை 2019 ஆம் ஆண்டில் $ 6.1 பில்லியனைத் தொடும்: ஐடிசி\nபேஸ்புக் நிறுவனத்தின் க்ரிப்டோகரென்சி விரைவில்\nயூடியூப் நிறுவனத்தின் புதிய அறிவிப்பு: ஒரு சில வீடியோக்களுக்கு தடை\nசர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சுற்றுலா செல்லலாம்\nஇனிவரும் ஹுவாவே போன்களில் பேஸ்புக் கிடையாது\nஆளில்லா விமானம் மூலம் பொருட்களை டெலிவரி செய்யும் அமேசான்\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மி��்னஞ்சல்களைப் பெற.,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/India/2019/03/26183121/1029979/himachal-pradesh-festival.vpf", "date_download": "2019-06-25T21:49:20Z", "digest": "sha1:CE4S7IVKX2JLDUQ4KTHWFQOKYDXTVHXB", "length": 9953, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "பாரம்பரிய திருவிழா- உற்சாக கொண்டாட்டம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபாரம்பரிய திருவிழா- உற்சாக கொண்டாட்டம்\nஇமாச்சலபிரதேச மாநிலம் ராம்பூரில் பாரம்பரிய FAG திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது\nஇமாச்சலபிரதேச மாநிலம் ராம்பூரில் பாரம்பரிய FAG திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது. விழாவில் பாரம்பரிய இசைக்கருவிகளை இசைத்தபடியும், அதற்கேற்ப நடனமாடியும் அசத்தினர்.\nபட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்\nபட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது\nசந்தியாவின் உடல், தலை எங்கே - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்\nபெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.\nஸ்டெர்லைட்டை திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி - ஸ்டாலின் கேள்விக்கு அமைச்சர் தங்கமணி பதில்\nஸ்டெர்லைட் ஆலையை திறப்பது குறித்த உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்து மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என சட்டப்பேரவையில் மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nஇந்தியா வந்தடைந்தார் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் : பிரதமர் மோடியுடன் நாளை சந்திப்பு\nபிரதமர் மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ, புதுடெல்லி வந்தடைந்தார்.\n\"கடனை திருப்பி செலுத்த கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும்\" - ரிசர்வ் வங்கிக்கு கேரள முதலைமைச்சர் வேண்டுகோள்\nகேரளாவில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை 40 சதவீதம் குறைந்ததாலும் கடந்த ஆண்டு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதாலும் கேரள விவசாயிகள் நெருக்கடியில் தவிப்பதாக அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.\nஅரசின் சார்பு நிறுவனங்களில் நிதி எடுத்த அமைச்சர்கள் : லஞ்ச ஒழிப்பு துறை விசாரிக்க ஆளுநர் கிரண்பேடி உத்தரவு\nபுதுச்சேரியில் அமைச்சரவை செலவினங்களுக்கான நிதி, அரசின் சார்பு நிறுவனங்களில் இருந்து எடுக்கப்பட்டது குறித்து விசாரணை நடத்த, லஞ்ச ஒழிப்பு துறைக்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி உத்தரவிட்டுள்ளார்.\nசுகாதார துறையில் கேரளா தொடர்ந்து முன்னிலை : கடந்த ஆண்டைவிட பஞ்சாப், தமிழகம் பின்னடைவு\nநாட்டிலேயே சுகாதாரத் துறையில், அனைத்து விதத்திலும் சிறந்து விளங்கி கேரளா முதலிடத்தில் உள்ளது.\n2018-19 நிதியாண்டில் 6,860 போலி நிறுவனங்கள் பதிவு நீக்கம் : கார்ப்பரேட் விவகாரங்கள் துறை அமைச்சகம் தகவல்\nசட்ட விரோத பணப் பரிமாற்றத்துக்காகவே, பல நிறுவனங்கள் பெயரளவில் தொடங்கப்படுகின்றன. இத்தகைய போலி நிறுவனங்கள், ஷெல் நிறுவனங்கள் என்று அழைக்கப்படுகிறது.\nநீட் தேர்வுக்கு விலக்கு கோரும் மசோதா : மாநிலங்களவையில் டி.ராஜா கேள்வி\nநீட் தேர்வுக்கு விலக்கு கோரி தமிழக அரசு நிறைவேற்றி உள்ள மசோதாவுக்கு ஏன் விலக்கு அளிக்கக் கூடாது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. டி.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2018/09/10163356/1008155/Priest-Opposes-Supreme-Court-judgement-on-Homosexuality.vpf", "date_download": "2019-06-25T22:13:29Z", "digest": "sha1:PBEMMXWL436VXNFDQEAVU5NI7QKOTQ25", "length": 10837, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "ஓரினச் சேர்க்கைக்கு எதிர்ப்பு : நீதிமன்றத்தில் முழக்கமிட்ட பாதிரியார்...", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஓரினச் சேர்க்கைக்கு எதிர்ப்பு : நீதிமன்றத்தில் முழக்கமிட்ட பாதிரியார்...\nபதிவு : செப்டம்பர் 10, 2018, 04:33 PM\nஓரினச் சேர்க்கைக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் கிறிஸ்தவ மதபோதகரான ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த பெலிக்ஸ் ஜெபசிங் என்பவர் முழக்கங்களை எழுப்பினார்.\nஓரினச்சேர்க்கை தண்டனைக்குரிய குற்றம் என சட்டப்பிரிவு 377 தெரிவித்திருந்தது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், அந்த சட்டப்பிரிவை நீக்கி உத்தரவிட்டது. இந்நிலையில், ஓரினச் சேர்க்கைக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, கோவை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் கிறிஸ்தவ மதபோதகரான ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த பெலிக்ஸ் ஜெபசிங் என்பவர் முழக்கங்களை எழுப்பினார். இதனால் நீதிமன்ற வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.\nஓரின சேர்க்கை உணர்வு மேலோங்கியவர்களுக்கு கிறிஸ்தவ திருச்சபையில் இடமில்லை - போப் பிரான்சிஸ் திட்டவட்டம்\nஓரின சேர்க்கை உணர்வு மேலோங்கியவர்களுக்கு, கிறிஸ்தவ திருச்சபையில் இடமில்லை என, போப் பிரான்சிஸ் திட்டவட்டமாக தெரிவித்தள்ளார்.\nஓரினச் சேர்க்கை குற்றமல்ல என்ற தீர்ப்பிற்கு நடிகர் நடிகைகள் வரவேற்பு\nஇயற்கைக்கு முரணான பாலியல் உறவு தண்டனைக்குரிய குற்றமல்ல என்ற உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு நடிகர், நடிகைகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.\nஅர்ச்சகர் நியமனம் : மு.க. ஸ்டாலின் வரவேற்பு...\nமதுரை கோவிலில், பிராமணர் அல்லாத அர்ச்சகர் நியமிக்கப்பட்டிருப்பதற்கு, எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்.\nஅபிஷேகம் செய்யும் போது உயிரிழந்த அர்ச்சகர்\nஆந்திர மாநிலம்: அபிஷேகம் செய்யும் போது உயிரிழந்த அர்ச்சகர்\n\"இந்தி கட்டாய பாடம் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது\" - பாமக நிறுவனர் ராமதாஸ் எதிர்ப்பு\nபள்ளியாக இருந்தாலும், கல்லூரியாக இருந்தாலும் இந்தி கட்டாய பாடம் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என பாமக நிறுவனர் ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.\nஇரண்டாம் நிலை காவலர் தேர்வு : \"திருநங்கைகளின் விண்ணப்பங்களை ஏற்க வேண்டும்\" - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு\nஇரண்டாம் நிலை காவலர் பணிக்கான தேர்வில், திருநங்கைகளுக்கான வயது வரம்பை 45 ஆக உயர்த்தக்கோரி, சென்னை அமைந்தகரையை சேர்ந்த திருநங்கை தீபிகா உள்பட மூன்று பேர் வழக்கு தொடர்ந்திருந்த்னர்.\nதேசிய அளவிலான டேக்வாண்டோ போட்டி : பதக்கத்துடன் திரும்பிய தமிழக வீரர்கள் உற்சாக வரவேற்பு\nலக்னோவில் நடைபெற்ற தேசிய அளவிலான டேக்வாண்டோ போட்டியில் பதக்கம் வென்று திரும்பிய தமிழக வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.\nஜூலை 3-ல் கல்வித்துறை பணியாளர்கள் பணியிட மாற்றம் : ஒரே இடத்தில் 3 ஆண்டுகளாக பணி புரிபவர்கள் மாற்றம்\nதமிழகம் முழுவதும் 3 ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணி புரியும் கல்வித்துறை பணியாளர்களை இடமாற்றம் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nதேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு : ராஜ அலங்காரத்தில் காட்சியளித்த காலபைரவர்\nதேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, தர்மபுரி மாவட்டம் அதியமான் கோட்டையில் உள்ள தக்சிண காசி காலபைரவர் கோயிலில், சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.\nதண்ணீர் இல்லாமல் கருகும் பயிர் : மின்வெட்டு அடிக்கடி ஏற்படுவதாக புகார்\nதஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் பகுதியில் 100க்கும் மேற்பட்ட ஏக்கர் பயிர்கள் தண்ணீர் இல்லாமல் கருகி வருகின்றன.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/108073/", "date_download": "2019-06-25T21:34:02Z", "digest": "sha1:CDLF7ZXUZJPDYYUDBWABDUSNHLLLHUCT", "length": 12156, "nlines": 152, "source_domain": "globaltamilnews.net", "title": "ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தில் சசிகலாவின் வேடத்தில் சாய் பல்லவி – GTN", "raw_content": "\nசினிமா • பிரதான செய்திகள்\nஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தில் சசிகலாவின் வேடத்தில் சாய் பல்லவி\nமுன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் குறித்த வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் அவரது தோழியான சசிகலாவின் கதாபாத்திரத்தில் நடிக்க சாய் பல்லவியுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகின்றது. மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை படத்தை பல்வேறு இயக்குனர்கள் திரைப்படமாக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nஇயக்குனர் பிரியதர்ஷினி ஜெயலலிதா வாழ்க்கைக் கதையை நித்யாமேனன் நடிக்க, `த அயர்ன் லேடி’ என்ற பெயரில் இயக்குகிறார். இந்த படத்தின் முதல் சுவரொட்டி (பர்ஸ்ட்லுக் போஸ்டர்) ஜெயலலிதாவின் நினைவு நாளான டிசம்பர் 5ஆம் திகதி வெளியானது. இதேவேளை படப்பிடிப்பு ஜெயலலிதா பிறந்தநாளான பிப்ரவரி 24ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது.\nஅத்துடன் இயக்குநர்கள் பாரதிராஜா, ஏ.எல்.விஜய் உள்ளிட்டோரும் ஜெயலலிதாவின் வாழ்க்கையை திரைப்படமாக இயக்குகின்றனர். இயக்குநர் கவுதம் மேனன் ஜெயலலிதா வாழ்க்கையை தொடராக உருவாக்குகிறார்.\nஇதில் விஜய் இயக்கும் படத்தில் ஜெயலலிதா வேடத்தில் நடிக்க வித்யா பாலன் ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. வித்யா பாலன் ஏற்கனவே சில்க் ஸ்மித்தா வாழ்க்கை படமான டர்ட்டி பிக்சர் படத்தில் நடித்து பாராட்டை பெற்றவர். தற்போது என்.டி.ஆர். வாழ்க்கைப்படத்தில் என்.டி.ஆரின் மனைவி பசவதாரகம் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.\nஇந்த நிலையில், ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் இவர் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. ஜெயலலிதா சினிமாவில் அறிமுகமானதில் இருந்து அரசியலுக்கு வந்து முதலமைச்சரானது வரையான சம்பவங்களை மையப்படுத்தி இப் படத்தை உருவாக்குகின்றனர். இதில் சசிகலாவாக சாய் பல்லவியை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.\nTags`த அயர்ன் லேடி’ சசிகலா சாய் பல்லவி ஜெயலலிதா திரைப்படத்தில் நித்யாமேனன் வாழ்க்கை வரலாற்று\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஏறாவூர் பிரதேச செயலாளராக கடமையாற்றியவருக்கு 10 வருட கடூழிய சிறை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவட மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் -மனைவிக்கெதிராக குற்றப்பத்திரிகை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமகேஷ் சேனாநாயக்க -ரிஷாட் பதியுதீனை பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு அழைப்பு\nஇலங்��ை • பிரதான செய்திகள்\nகிரிந்த கடற்பரப்பில் உயிரிழந்தவர்களின் இறுதி கிரியைகள்\nசினிமா • பிரதான செய்திகள்\nவிஜய் சேதுபதி படத்தில் அமலாபாலுக்குப் பதிலாக மேகா ஆகாஷ்\nசினிமா • பிரதான செய்திகள்\nஅங்காடிதெரு நாயகன் மகேஷின் புதிய திரைப்படம்:\nபிரபல நடிகர் சீனு மோகன் காலமானார்\nஏறாவூர் பிரதேச செயலாளராக கடமையாற்றியவருக்கு 10 வருட கடூழிய சிறை June 25, 2019\nவட மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் -மனைவிக்கெதிராக குற்றப்பத்திரிகை June 25, 2019\nமகேஷ் சேனாநாயக்க -ரிஷாட் பதியுதீனை பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு அழைப்பு June 25, 2019\nகிரிந்த கடற்பரப்பில் உயிரிழந்தவர்களின் இறுதி கிரியைகள் June 25, 2019\nவிஜய் சேதுபதி படத்தில் அமலாபாலுக்குப் பதிலாக மேகா ஆகாஷ் June 25, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSuhood MIY. Mr. on திருகோணமலை பேருந்து நிலையத்தையும், புத்தர் ஆக்கிரமித்தார்…\nKarunaivel - Ranjithkumar on செம்மலை நீராவியடியில், நீதியை புதைத்தது பௌத்தம் – புத்தர் நீதிக்கு கட்டுப்பட்டவர் அல்லர்…\nLogeswaran on தமிழர்களும் முஸ்லிம்களும், இணைந்த வட கிழக்கில் தம்மைதாமே ஆளும் அதிகாரக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும்..\nSiva on தமிழ் அரசியல் கைதிகளை எக்காரணம் கொண்டும் விடுவிக்க முடியாது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-06-25T21:45:22Z", "digest": "sha1:ZGXCXSPTSJBGVONQNO2DUL2FKHLD66NJ", "length": 29933, "nlines": 52, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மூச்சுவிடல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nமனித உடலின் மூச்சுவிடலுக்கான பாதை\nமூச்சுவிடல் (Breathing) என்பது நிலத்தில் வாழுகின்ற முதுகெலும்பிகள் தமது நுரையீரலுக்குள் வளியை இழுத்து வெளியே விடுகின்ற செயல்முறையைக் குறிக்கும்.[1] மூச்சு விடுகின்ற இவ்வகையான உயிரினங்களான, ஊர்வன, பறவைகள், பாலூட்டிகள் போன்றவை மூச்சியக்கத்தினூடாக \"குளுக்கோசு\" போன்ற ஆற்றல் செறிந்த மூலக்கூறுகளை உருவாக்கி ஆற்றலை வெளிவிடுவதற்கு ஒட்சிசன் தேவை. இவ்வாறு உடற் கலங்களுக்குத் தேவையான ஒட்சிசனை வழங்கி, அங்கு உருவாகும் காபனீரொட்சைடை வெளியேற்றும் தொழிற்பாட்டில் மூச்சுவிடல் முக்கியமான ஒரு பகுதி.\nவெளியில் இருந்து ஆக்சிசன் செறிவு கூடிய வளியை மூக்குத் துவாரங்கள், மூச்சுக்குழாய் வழியாக நுரையீரலில் உள்ள காற்றுச் சிற்றறைகளுக்கு அல்லது நுண்ணறைகளுக்கு (alveoli) எடுத்துச் செல்லுதல் உள்மூச்சு அல்லது மூச்சிழுத்தல் (inhalation) என்றும், பின்னர் காற்றுச் சிற்றறைகளிலிருந்து காபனீரொட்சைட்டு செறிவு கூடிய வளியை வெளிக்கொண்டு வருதல் வெளிமூச்சு அல்லது மூச்செறிதல் (exhalation) என்றும் அழைக்கப்படும்.\nமூச்சுவிடல் மூலம் காபனீரொட்சைடு வெளியேறுவது மட்டுமன்றி, உடலிலிருந்து நீர் இழப்பும் ஏற்படுகின்றது. ஈரப்பற்றுக்கொண்ட மூச்சுப் பாதைகளிலும், காற்றுச் சிற்றறைகளிலும் இருக்கும் நீராவி வெளியேறும் வளியில் கலப்பதால் மூச்சுவிடலில் வெளியேறும் வளியின் சாரீரப்பதன் 100%ஆக இருக்கும்.\nஇவ்வாறு ஒட்சிசனைக் கலங்களுக்கு வழங்கிக் காபனீரொக்சைட்டை வெளியேற்றும் தொழிற்பாட்டில் முக்கியமான இன்னொரு பகுதி குருதிச் சுற்றோட்டம் ஆகும். நுரையீரலின் காற்றுச் சிற்றறைகளில் உள்ள வளிமப் பொருள்களுக்கும், குருதிச் சுற்றோட்டத்தொகுதியின் குருதி மயிர்த்துளைக் குழாய்களில் (capillary) உள்ள குருதிக்கும் இடையிலான வளிமத்தின் தானூடு பரவல் மூலம் நுரையீரல் காற்றுச் சிற்றறைகளில்/நுண்ணறைகளில் வளிமப் பரிமாற்றம் இடம்பெறுகிறது. இவ்விடத்தில், குருதியில் கரையும் ஒட்சிசன் உள்ளிட்ட வளிமப் பொருட்கள், குருதியுடன் சேர்ந்து உடலின் பல பாகங்களுக்கும் இதயத்தின் இயக்கத்தினால் செலுத்தப்படுகின்றன. அதேவேளை, குருதியிலிருந்து காற்றுச் சிற்றறைகளினுள் பரவும் காபனீரொக்சைட்டு செறிவு கூடிய வளி, மூச்சுத் தொகுதியூடாக உடலின் வெளியே கொண்டு வரப்படுகின்றது.\nபாலூட்டிகளில், வயிற்றறையையும் (abdominal cavity), நெஞ்சறையையும் (thoracic cavity) பிரிக்கும் பிரிமென்றகடு சுருங்கி மட்டமான நிலைக்கு வரும்போது உள்மூச்சு அல்லது ம���ச்சிழுத்தல் நடைபெறுகின்றது. தளர்நிலையில் மேல்வளைந்த நிலையிலிருக்கும் பிரிமென்றகடு சுருங்கி கீழ்நோக்கி வரும்போது, நெஞ்சறையின் கனவளவு கூடும். அதனால் நுரையீரல் விரிவடைய, அதிலுள்ள காற்றுச் சிற்றறைகளின் கனவளவு கூடும். கனவளவு அதிகரிப்பதனால், வெளிச் சூழலைவிட காற்றுச் சிற்றறைகளில் அழுத்தம் குறையும். எனவே வெளியிருந்து வளி உள்நோக்கி இழுக்கப்படும். வெளிச் சூழலிலும், காற்றுச் சிற்றறைகளிலும் அழுத்தம் சமநிலைக்கு வரும்போது உள்மூச்சு நிறுத்தப்படும். மீண்டும் பிரிமென்றகடு தன் இயல்பு நிலைக்குத் திரும்புகையில் மேல்நோக்கி வளையும். அப்போது நெஞ்சறையின் கனவளவு குறைய, பெருமளவு நுரையீரலின் மீள்தகவு ஆற்றலினால், நுரையீரல் சுருங்கும். இதனால் காற்றுச் சிற்றறைகளின் கனவளவு குறைய, அங்கே அழுத்தம் வெளிச் சூழலைவிட அதிகரிக்கும். எனவே உள்ளிருந்து வளி வெளியேற்றப்படும். அதுவே வெளிமூச்சு அல்லது மூச்செறிதல் எனப்படுகின்றது.[1].\nஇச்செயற்பாட்டின்போது ஒலி எழும்புவதில்லை என்பதுடன் அதிக ஆற்றலும் தேவைப்படுவது இல்லை. கூடுதல் வளி தேவைப்படும்போது வயிற்றுத் தசைகள் விரிவடைவதில்லை. இதனால் ஏற்படும் கூடுதல் அழுத்தம் விலா எலும்புக் கூட்டை மேற்புறம் தள்ளிக் கனவளவைக் கூட்டுவதால் கூடுதலான வளி உள்ளிழுக்கப்படும். பிரிமென்றகடும், வயிற்றுத் தசைகளும் தளர்வடையும்போது மூச்செறிதல் நிகழும். விலாவெலும்புக் கூட்டில் உள்ள வயிற்றுத் தசைகளின் கீழ்நோக்கிய செயற்பாட்டின் மூலம் மூச்செறிதலைக் கூட்ட முடியும். இவ்வாறான வலிந்த மூச்செறிதல், வளிப்பாதைச் சுவர் வழியே அழுத்தத்தைக் கூட்டுவதால் வளிப்பாதை ஒடுங்குவதும், சில வேளைகளில் மூச்சிரைப்பும் ஏற்படக்கூடும். விலாவெலும்புத் தசைகள் இறுகி விலாவெலும்புக் கூட்டின் வடிவத்தை மாற்றுகின்றன. இங்கே ஏற்படும் விலா எலும்புகள், நெஞ்சறை, வயிற்றறை அசைவுகளுக்கு தசைகள் உதவுகின்றன.\nபேச்சு, மேற்சொன்ன இருவகை மூச்சுவிடுதலின் சமநிலையில் தங்கியுள்ளது. மனிதரில் தன்னியல்பாக ஏற்படக்கூடிய தேவை கருதிய எதிர் வினைகளை உணர்வு நிலையில் மாற்ற முடியும். மூச்சுவிடற் செயற்பாடு பயம், ஏக்கம் போன்றவை ஏற்படும் சூழ்நிலைகளில் வேறுபடக்கூடும். முதுமையினால் அல்லது நுரையீரல் நோய்களினால் நுரையீரலின் மீள்தக��ு குறைதல், உடற் பருமனால் வயிறு பெருத்தல், செயற்பாட்டில் உதவும் தசைநார்களின் ஆற்றல் குறைதல் என்பவற்றாலும் மூச்சுவிடல் செயற்பாடு பாதிக்கப்படலாம்.\nஈரூடகவாழிகளில்களில் இச்செயல்முறை \"நேர் அழுத்த மூச்சுவிடல்\" எனப்படுகின்றது. தசைநார்கள், வாய்க்குழியின் அடிப்பகுதியைக் கீழ்நோக்கி இழுப்பதால் வாய்க்குழி பெரிதாகி வெளிக்காற்றை மூக்குத்துளைகள் ஊடாக உள்ளிழுக்கிறது. வாயையும் மூக்குத்துளைகளையும் மூடியபடி, வாய்க்குழியின் அடிப்பகுதியை மேல்நோக்கித் தள்ளும்போது உள்ளிழுக்கப்பட்ட வளி நுரையீரலுக்குள் செல்கிறது.\nஒரு குறிப்பிட்ட எல்லைக்குள், விரும்பியும், தன்னியல்பாகவும் கட்டுப்படுத்தக் கூடிய உடற் செயற்பாடுகளுள் மூச்சுவிடலும் ஒன்று.\nமூச்சை விரும்பிக் கட்டுப்படுத்தல் பல்வேறு வடிவங்களிலான தியான முறைகளில் காணப்படுகின்றது. யோகப் பயிற்சி முறைகளுள் ஒன்றான மூச்சுப் பயிற்சியில் (பிராணாயாமம்) கட்டுப்படுத்தி மூச்சுவிடுதல் இடம்பெறுகிறது.[2] நீச்சல், பேச்சுப் பயிற்சி, குரற் பயிற்சி போன்றவற்றில் மூச்சை ஒழுங்குபடுத்துவது பற்றிப் பயிற்சி பெறுகின்றனர். மனிதப் பேச்சும் விரும்பி மூச்சைக் கட்டுப்படுத்துவதில் தங்கியுள்ளது.\nஉடல்நலத்தோடு கூடிய ஒருவர் மூச்சுவிடுவதை வேண்டுமென்று நீண்ட நேரம் நிறுத்திவைக்க முடியாது. ஒருவர் வளியை உள்ளெடுக்காவிட்டால், குருதியில் காபனீரொட்சைடு அதிகமாகி வளி வேட்கை ஏற்படும். மூச்சுவிடாவிட்டால், சில நிமிடங்களிலேயே உடலின் உள்ளக ஒட்சிசன் அளவு ஆபத்தான நிலைக்குக் குறைந்து மூளைச் சிதைவையும் தொடர்ந்து இறப்பையும் ஏற்படுத்தும் என்பதால், இவ்வாறான அடக்கமுடியாத மறிவினை ஆச்சரியத்துக்கு உரியது அல்ல. எனினும், இரண்டு மணி நேரம் வரை மனிதர் காற்றில்லாமல் உயிருடன் இருந்ததும் உண்டு. ஆனால் இது குளிர் நீரில் அமிழ்த்தி வைப்பதன் மூலம் பாலூட்டிகளுக்குரிய மூழ்குதல் தெறிவினை (mammalian diving reflex) தூண்டப்படுவதாலும்,[3] தற்காலிகமாக உடலியக்கங்களை நிறுத்தி வைப்பதன் மூலமுமே இயலக்கூடியது.\nஒருவர் குறிப்பிட்ட அளவு நேரத்துக்கு மேல் தானாகவே மூச்சுவிடுவதை நிறுத்தி வைத்திருப்பார் எனின் அவர் மயக்கம் அடைந்து விடுவார், பின்னர் மூச்சுவிடல் தானாகவே நிகழத் தொடங்கிவிடும். இதனால், தன்னியல்பாக மூச்சுவிடல் நிகழ முடியாதபடி, நீரில் அமிழ்தல் போன்ற வேறு நிலைமைகள் இருந்தாலன்றி, மூச்சைத் தானே நிறுத்தி வைப்பதன் மூலம் ஒருவர் தற்கொலை செய்துகொள்ள முடியாது.\nஅதிவிரைவாக மூச்சுவிடல் குருதியில் காபனீரொட்சைடின் அளவை வழமையான நிலையிலும் குறைந்த நிலைக்குக் கொண்டுவரும். இது, காபனீரொட்சைடினால் தூண்டப்படும் நாளச்சுருக்கத்தினாலும், போர் விளைவு (Bohr effect) அடக்கப்படுவதாலும், முக்கியமான உறுப்புக்களுக்கான குருதி வழங்கலும் ஒட்சிசன் வழங்கலும் குறைத்துவிடும். ஒருவர் தானாகவே விரைந்து மூச்சு விடுவாரானால், திசுக்களில் ஒட்சிசன் ஆபத்தான அளவுக்குக் குறைவதன் மூலம் மூளையில் ஒட்சிசன் பற்றாக்குறை ஏற்பட்டு மயக்கம் அடைவார்.\nமூளைத்தண்டுப் பகுதியில் உள்ள சிறப்புப் பகுதிகள், மூச்சுவிடுவதைத் தன்னியல்பாகக் கட்டுப்படுத்துகின்றன. குறிப்பிட்ட நேரமொன்றில் உடலின் தேவையைப் பொறுத்து மூச்சுவிடும் வீதம், அதன் ஆழம் என்பவை இவ்வாறு கட்டுப்படுத்தப்படுகின்றன. குருதியில் காபனீரொட்சைடு கூடும்போது, அது குருதியில் உள்ள நீருடன் சேர்ந்து காபோனிக் அமிலத்தை உருவாக்குகிறது. உடற்பயிற்சிகளின்போது ஏற்படும் காற்றில்லா மூச்சியக்கம் இலக்டிக் அமிலத்தை உருவாக்குகிறது. இவை குருதியின் பி.எச் அளவைக் குறைக்கின்றன. இது கழுத்துத்தமனி முடிச்சு, பெருந்தமனி முடிச்சு ஆகியவற்றிலும், நீள்வளைய மையவிழையத்திலும் உள்ள வேதியுணரிகளைத் தூண்டுகிறது. வேதியுணரிகள், நீள்வளைய மையவிழையத்திலும் மூளைப்பாலத்திலும் உள்ள மூச்சியக்க மையத்துக்கு கூடுதலான நரம்புத் தூண்டல்களை அனுப்புகின்றன. அங்கிருந்து மென்றகட்டு நரம்பு, மார்பு நரம்பு ஆகியவற்றூடாக நரம்புத் தூண்டல்கள் செல்கின்றன.\nஎடுத்துக்காட்டாக, உடற்பயிற்சியின் போது தசைநார்களிலுள்ள கலங்களில் ஏற்படும் கூடுதலான மூச்சியக்கத்தினால், குருதியில் உள்ள காபனீரொட்சைடின் அளவும் கூடுகிறது. இது, கழுத்துத்தமனி முடிச்சு, பெருந்தமனி முடிச்சு, மூச்சியக்க மையம் ஆகியவற்றிலுள்ள வேதியுணரிகளைத் தூண்டுவதால் மூச்சுவிடல் வீதம் கூடுகிறது. ஓய்வாக இருக்கும்போது, குருதியில் காபனீரொட்சைடின் அளவு குறைவாக இருக்கும். அதனால் மூச்சுவிடும் வீதம் குறைவாக இருக்கும். இது சரியான அளவில் தசைநார்களுக்கும், பிற உறுப்புக்களுக்கும் ஒட்சிசன் செல்வதை உறுதி செய்கிறது.\nஒட்சிசனே எல்லா மூச்சுவிடல் வளிமங்களினதும் இன்றியமையாத கூறு. மனிதர் மூச்சுவிடும்போது உள்ளிழுக்கும் வளியில் கனவளவுப்படி 78% நைதரசனும், 21% ஒட்சிசனும், 0.96% ஆர்கனும், 0.04% காபனீரொட்சைடு, ஈலியம், நீர், பிற வளிமங்கள் என்பனவும் அடங்கியுள்ளன. நீரடி மூழ்காளர்கள் ஒட்சிசன் அல்லது ஈலியச் செறிவு கொண்ட வளிமக் கலவைகளைப் பயன்படுத்துவது உண்டு. மருத்துவக் கவனிப்பில் உள்ள நோயாளருக்கு ஒட்சிசனும், வலிநீக்கி வளிமங்களும் கலந்த கலவைகளைக் கொடுப்பது உண்டு. விண்வெளி உடைகளில் உள்ள சூழல் தூய ஒட்சிசன் ஆகும். பொதுவாகக் குறைந்த அளவு ஒட்சிசன் சூழலில் தங்கியிருக்கும் மனிதர், தூய ஒட்சிசனைக் கொண்ட அல்லது ஒட்சிசன் செறிவு மிக்க சூழல்களில் பதற்ற நிலைக்கு அல்லது மகிழுணர்வு நோய்க்கு ஆளாகக்கூடும்.\nமூச்சுவிடலின்போது வெளியேறும் வளியில் உள்ளிழுக்கும் வளியில் இருப்பதிலும் 4-5% கூடுதலான காபனீரொட்சைடும், 4-5% குறைவான ஒட்சிசனும் இருக்கும். அத்துடன் ஆவிகளும், குறைந்த அளவிலான பிற வளிமங்களும் இருப்பதுண்டு. இவற்றுள் 5% நீராவி, மில்லியன்களில் பல பகுதிகள் ஐதரசனும் காபனோரொட்சைடும், மில்லியனில் ஒரு பகுதி அமோனியா, மில்லியனில் ஒரு பகுதிக்கும் குறைவான அசிட்டோன், மெந்தோல், எதனோல் என்பனவும், வேறுபல உறுதியற்ற கரிமச் சேர்வைகளும் அடங்கியிருக்கும். வெளிவிடும் வளியில் இருக்கக்கூடிய ஒட்சிசன், காபனீரொட்சைடு, பிற வளிமங்கள் என்பவற்றின் சரியான அளவு உணவு, உடற்பயிற்சி, உடற்தகைமை என்பவற்றில் தங்கியுள்ளது.\nஅவற்றுக்கு மேல் உள்ள வளியின் அளவு குறைவாக இருப்பதால், உயரமான இடங்களில் உள்ள வளியமுக்கம், கடல் மட்டத்தில் உள்ள வளியமுக்கத்திலும் குறைவாக இருக்கும். இந்த அமுக்கக்குறைவு உயர நோய் அல்லது ஒட்சிசன் பற்றாக்குறை நோயை ஏற்படுத்தக்கூடும். நீருக்கு அடியில் வளிமங்களின் அமுக்கம் கடல் கட்டத்தில் இருப்பதிலும் கூடுதலாக இருக்கும். இதனால் இதைக் கொண்டு மூச்சுவிடும்போது, நைதரசன் மயக்கம், ஒட்சிசன் நஞ்சாதல் போன்ற நிலைமைகளுக்கு இட்டுச் செல்லக்கூடும்.\nபல்வேறு சமயத்தொடர்பான செயற்பாடுகளில் மூச்சுக் கட்டுப்பாடு சிறப்பிடம் வகிப்பதைக் காண முடியும். தியானம், யோகப் பயிற்சி போன்றவற்றில் மூச்சுக் கட்டுப்பாட்டுக்கு முக்கியத்துவம் உண்டு. இசையில், புல்லாங்குழல், நாதசுரம் போன்ற பல்வேறு மூச்சுக் கருவிகளை இசைப்பதில் மூச்சு பயன்படுகின்றது. பல பண்பாடுகளில் மூச்சுத் தொடர்பு கொண்ட இருமல், தும்மல், கொட்டாவி, விக்கல் போன்ற தோற்றப்பாடுகள் தொடர்பில் பல்வேறு விதமான நம்பிக்கைகளும் காணப்படுகின்றன. யாரோ நினைப்பதால் இருமல் வருவதாக நம்புவதும், தும்மும்போது ஒவ்வொரு தும்மலுக்கும் நூறு, இருநூறு என்று எண்ணுவதும் தமிழரிடையே வழக்கத்தில் உள்ளது. தும்முவதைச் சகுனப் பிழையாக எண்ணும் வழக்கமும் இந்துக்களிடையே உள்ளது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%87._%E0%AE%AA%E0%AE%BF._%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-06-25T22:04:07Z", "digest": "sha1:BEJ4BOQYJ56JWUFWULRE3IS65I7W3IGX", "length": 22057, "nlines": 183, "source_domain": "ta.wikipedia.org", "title": "கொடுமுடி பாலாம்பாள் சுந்தராம்பாள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(கே. பி. சுந்தராம்பாள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nகொடுமுடி, ஈரோடு மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா\nசிறந்த பின்னணிப் பாடகிக்கான தேசிய விருது\nகே. பி. சுந்தராம்பாள் என அறியப்படும் கொடுமுடி பாலாம்பாள் சுந்தராம்பாள் (அக்டோபர் 11, 1908 - செப்டம்பர் 19, 1980)[1] தமிழிசை, நாடகம், அரசியல், திரைப்படம், ஆன்மிகம் எனப் பலதுறைகளிலும் புகழ் ஈட்டியவர். இவர் கொடுமுடி கோகிலம் என்றும் அழைக்கப்பட்டார்.[2][3][4]\n7 இவர் பாடிய சில திரைப்படப் பாடல்களின் பட்டியல்:\nஈரோடு மாவட்டத்திலுள்ள கொடுமுடியில் பாலாம்பாள் என்ற அம்மையாருக்கு சுந்தராம்பாள் பிறந்தார். இவருக்கு கனகசபாபதி, சுப்பம்மாள் என்ற இரண்டு சகோதரர்கள். இளம்வயதிலேயே தந்தையை இழந்தார். தனது சகோதரர்களின் ஆதரவால், குடும்பத்தை நடத்தி வந்தார் தாயார். 'கொடுமுடி லண்டன் மிஷன் பள்ளி'யில் கல்வி கற்றார் சுந்தராம்பாள்.\nவேலுநாயர் - ராஜாமணி அம்மாள் நாடகக் குழுவினர் நல்லதங்காள் நாடகம் நடத்த கரூருக்கு வந்திருந்தனர். அந்த நாடகத்தில் நல்லதங்காளின் மூத்த பிள்ளையான ஞானசேகரன் வேடத்தை சுந்தராம்பாள் ஏற்று ஆண் வேடத்தில் நடித்தார். பசிக்குதே வயிறு பசிக்குதே என்ற பாட்டை மிக அருமையாகப் பாடி ���சிகர்களிடன் ஏகோபித்த பாராட்டைப் பெற்றார். தொடர்ந்து நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். சொந்தக் குரலிலேயே பாடி நடித்தார்.\n1917−ல் கொழும்பு சென்று நடிக்கத் தொடங்கினார். இலங்கையின் பல ஊர்களிலும் இவர் நடித்த நாடகம் நடைபெற்றது. 1929களில் நாடு திரும்பினார்.\nவள்ளி திருமணம், நல்லதங்காள், கோவலன், ஞானசெளந்தரி, பவளக்கொடி போன்ற அக்காலத்தில் புகழ்பெற்ற நாடகங்களில் நடித்தார்.\nமீண்டும் கே.பி.எஸ். 1926−ல் கொழும்புக்கு நாடகக் குழுவுடன் சென்றார். கே.பி.எஸ் புகழ் பரவலாக வளர்ந்திருந்தது. அக்காலத்தில் எஸ். ஜி. கிட்டப்பா தனது குரல் வளத்தால் நடிப்பால் பலரது கவனத்தைப் பெற்று புகழுடன் இருந்து வந்தார். கொழும்பில் கேபிஎஸ் உடன் இணைந்து கிட்டப்பா நடிக்க ஆரம்பித்தார்.\n1926ஆம் ஆண்டு சுந்தராம்பாள் - கிட்டப்பா நடித்த வள்ளிதிருமணம் அரங்கேறியது. இருவரும் பின்னர் திருமணம் புரிந்து கொண்டனர்.\nபல்வேறு இசைத் தட்டுகளில் கேபிஎஸ் பாடல்கள் பதிவு செய்யப்பட்டு எங்கும் ஒலிக்கத் தொடங்கின.\n1933−ல் டிசம்பர் 2இல் கிட்டப்பா காலமானார். அப்போது அவருக்கு வயது 28. சுந்தராம்பாளுக்கு வயது 25. அன்றிலிருந்து அவர் வெள்ளை சேலைக் கட்டத்தொடங்கினார். எந்தவொரு ஆண் நடிகருடனும் ஜோடி சேர்ந்து நடிப்பதில்லை என சபதம் மேற்கொண்டார். அதைக் கடைசி வரை காப்பாற்றி வந்தார்.\nநீண்டகாலமாக பொதுவாழ்க்கையில் இருந்து ஒதுங்கி இருந்த கேபிஎஸ் 1934−ல் நந்தனார் நாடகத்தில் நடித்தார். தொடர்ந்து பல நாடகங்களை நடத்தி வந்தார். அவைகளில் பெரும்பாலும் அவர் ஆண் வேடம் தரித்து பெண் வேடத்துக்கு வேறு பெண் நடிகர்களை அமர்த்தியிருந்தார்.\nபக்த நந்தனார் என்னும் படத்தில் நந்தனார் வேடம் பூண்டு நடித்தார். பக்த நந்தனாரில் மொத்தம் 41 பாடல்கள். இவற்றில் சுந்தராம்பாள் பாடியவை 19 பாடல்கள். 1935இல் இப்படம் வெளிவந்தது.\nஅடுத்ததாக மணிமேகலையில் நடித்தார். 1938−ல் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்டு 1940−ல் படம் வெளிவந்தது. இப்படத்தில் 11 பாடல்களை இவர் பாடியிருந்தார்.\nதமிழிசை முதல் மாநாட்டு இசையரங்கில் (ஜனவரி 4, 1944) கலந்து கொண்டார்.\nதொடர்ந்து ஔவையார் என்ற படத்தில் ஔவையார் வேடமேற்று நடித்தார். இப்படம் 1953−ல் வெளிவந்தது. 'பொறுமை யென்னும் நகையணிந்து' , 'கன்னித் தமிழ்நாட்டிலே - வெண்ணிலவே' போன்ற பாடல்கள் பிரசித்தமானவை. ஒளவையார் படத்தில் 48 பாடல்கள். இவற்றில் சுந்தராம்பாள் பாடியவை 30.\n1964 பூம்புகார் படம் வெளிவந்தது. இப்படத்தில் கவுந்தி அடிகள் பாத்திரத்தை சுந்தராம்பாள் ஏற்று நடித்திருந்தார்.\nமகாகவி காளிதாஸ் (1966), திருவிளையாடல் (1965), கந்தன் கருணை (1967), உயிர் மேல் ஆசை (1967), துணைவன் (1969), சக்தி லீலை (1972), காரைக்கால் அம்மையார் (1973), திருமலை தெய்வம் (1973), மணிமேகலை (பாலசன்யாசி) உள்ளிட்ட 12 படங்களில் சுந்தராம்பாள் பாடி நடித்தார்.\nகாங்கிரஸ் பிரச்சாரங்களில் சுந்தராம்பாள் தவறாது ஈடுபட்டு வந்தார். கதர் இயக்கம், தீண்டாமை ஒழிப்பு, வெள்ளை ஏகாதிபத்திய எதிர்ப்பு ஆகிய பாடல்களையும் பாடி வந்தார். காமராசர் ஆட்சியின் போது 1958 ஆம் ஆண்டில் தமிழ்நாடு சட்டமன்ற மேலவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[5][6]\nஇசைப்பேரறிஞர் விருது, 1966. வழங்கியது: தமிழ் இசைச் சங்கம், சென்னை.[7]\nபத்மஸ்ரீ, 1970. வழங்கியது: இந்திய அரசு\nசிறந்த தேசிய பின்னணிப் பாடகர் - பெண், திரைப்படம் - துணைவன் 1969;\nஇவர் பாடிய சில திரைப்படப் பாடல்களின் பட்டியல்:[தொகு]\n1 பழம் நீயப்பா... கண்ணதாசன் கே. வி. மகாதேவன் திருவிளையாடல்\n2 அரியது அரியது... / என்றும் பாடல் புதியது.. கண்ணதாசன் கே. வி. மகாதேவன் கந்தன் கருணை (திரைப்படம்)\n3 துன்பமெல்லாம்... மாயவநாதன் ஆர். சுதர்சனம் பூம்புகார்\n4 அன்று கொல்லும் / நீதியே நீயென்னும்… மாயவநாதன் ஆர். சுதர்சனம் பூம்புகார்\n5 வாழ்க்கை என்னும் / ஒருவனுக்கு ஒருத்தி… மு. கருணாநிதி ஆர். சுதர்சனம் பூம்புகார்\n6 தப்பித்து வந்தானம்மா… மாயவநாதன் ஆர். சுதர்சனம் பூம்புகார்\n7 கேட்டவரம்… கண்ணதாசன் குன்னக்குடி வைத்தியநாதன் காரைக்கால் அம்மையார்\n8 ஓடுங்கால் ஓடி… கண்ணதாசன் குன்னக்குடி வைத்தியநாதன் காரைக்கால் அம்மையார்\n9 ஏழுமலை இருக்க… உளுந்தூர்ப்பேட்டை சண்முகம் குன்னக்குடி வைத்தியநாதன் திருமலை தெய்வம்\n10 ஞானமும் கல்வியும்… கண்ணதாசன் கே. வி. மகாதேவன் துணைவன்\n11 பழநி மலை மீதிலே… கண்ணதாசன் கே. வி. மகாதேவன் துணைவன்\n12 கொண்டாடும் திருச்செந்தூர்… கண்ணதாசன் கே. வி. மகாதேவன் துணைவன்\n13 சென்று வா மகனே... கண்ணதாசன் கே. வி. மகாதேவன் மகாகவி காளிதாஸ்\n14 காலத்தால் அழியாத… கண்ணதாசன் கே. வி. மகாதேவன் மகாகவி காளிதாஸ்\n↑ \"வெண்கலக் குரல் கொடுமுடி கோகிலம்\". தெ. மதுசூதனன். தென்றல் (மார்ச் 2003). பார்த்த நாள் 14 அக்டோபர் 2017.\nid=VB0002114 விருபாவில் இவர் வரலாற்று நூல்\n↑ \"கே.பி.சுந்தரம்பாள்\". www.eegarai.net. பார்த்த நாள் 19 செப்டம்பர் 2016.\n↑ \"இசைப்பேரறிஞர் பட்டம் வழங்கப் பெற்றவர்கள்\". தமிழ் இசைச் சங்கம் (23 டிசம்பர் 2018). பார்த்த நாள் 23 டிசம்பர் 2018.\nஇவர் பாடிய சில தனிப்பாடல்கள்\nஞானப்பழத்தைப் பிழிந்து (திரைப்படப் பாடல் அல்ல)\nதனித்திருந்து வாழும் மெய்த் தவமணியே\nஇந்தியத் தமிழ் நாடக நடிகர்கள்\n20 ஆம் நூற்றாண்டுக் கருநாடக இசைக் கலைஞர்கள்\nதமிழக அரசு திரைப்பட விருது வெற்றியாளர்கள்\nதமிழ்ப் பெண் இசைக் கலைஞர்கள்\nதமிழக சட்டமன்ற மேலவை உறுப்பினர்கள்\nதமிழ்நாட்டு இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள்\n20 ஆம் நூற்றாண்டின் இந்திய நடிகைகள்\nஇருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 ஏப்ரல் 2019, 06:33 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-06-25T22:09:57Z", "digest": "sha1:Q64CBYPRSEKV3CC4AB4XFPVIYL7RN62P", "length": 4982, "nlines": 102, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:தொன்மவியல் ஆறுகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► இந்து தொன்மவியல் ஆறுகள்‎ (18 பக்.)\n\"தொன்மவியல் ஆறுகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 3 பக்கங்களில் பின்வரும் 3 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 திசம்பர் 2017, 15:22 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AF%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2019-06-25T22:02:43Z", "digest": "sha1:4SORS4H6YJE4QJNYT6PE6JW2CWKTY56X", "length": 15166, "nlines": 151, "source_domain": "ta.wikipedia.org", "title": "யூக்ளிடிய தொலைவு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகணிதத்தில் யூக்ளிடிய தொலைவு அல்லது யூக்ளிடிய மெட்ரிக் (Euclidean distance, Euclidean metric) என்பது இரு புள்ளிகளுக்கிடையே உள்ள சாதாரணத் தொலைவு (அளவுகோலால் அளக்கக்கூடிய) ஆகும். இதன் மதிப்பு பித்தகோரசு வாய்ப்பாட்டின் மூலம் கணிக்கப்படுகிறது. இந்த வாய்ப்பாட்டைப் பயன்படுத்துவதன் மூலம் யூக்ளிய வெளியானது ஒரு மெட்ரிக் வெளி ஆகிறது. இதற்குரிய நெறிமமானது, யூக்ளிடிய நெறிமம் என அழைக்கப்படுகிறது. பண்டைய இலக்கியங்களில் மெட்ரிக்கானது ”பித்தகோரசு மெட்ரிக்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.\n1.5 வர்க்கப்படுத்தப்பட்ட யூக்ளிடிய தொலைவு\np , q ஆகிய இரு புள்ளிகளை இணைக்கும் கோட்டுத்துண்டின் ( p q ¯ {\\displaystyle {\\overline {\\mathbf {p} \\mathbf {q} }}} ) நீளமே அவற்றுக்கிடையே உள்ள யூக்ளிடிய தொலைவு ஆகும் .\nகார்ட்டீசிய ஆள்கூற்று முறைமையில், யூக்ளிடிய n-வெளியிலமையும் p = (p1, p2,..., pn,) q = (q1, q2,..., qn) ஆகிய இரு புள்ளிகளுக்கு இடையேயுள்ள தொலைவு d :\nயூக்ளிடிய n-வெளியில் ஒரு புள்ளியின் நிலையானது ஒரு யூக்ளிடிய திசையன் ஆகும். எனவே p , q இரண்டும் யூக்ளிடிய வெளியின் ஆதியிலிருந்து தொடங்கும் இரு யூக்ளிடிய திசையன்களின் இறுதி முனைப்புள்ளிகளாக இருக்கும். ஒரு திசையனின் யூக்ளிடிய நெறிமம் (யூக்ளிடிய நீளம், அளவு) என்பது அந்தத் திசையனின் நீளத்தைத் தருகிறது:\nயூக்ளிடிய வெளியில் திசையிடப்பட்ட கோட்டுத்துண்டால் குறிக்கப்படும் திசையன், குறிப்பிட்ட தொடக்கப்புள்ளி இறுதிப்புள்ளியும் கொண்டது. இதில் தொடக்கப்புள்ளி யூக்ளிடிய வெளியின் ஆதியாகும். ஒரு திசையனின் நீளமானது அதன் தொடக்கப்புள்ளிக்கும் இறுதிப்புள்ளிக்கும் இடைப்பட்ட தொலைவு என்பதால், யூக்ளிடிய நெறிமமானது, யூக்ளிடிய தொலைவின் சிறப்புவகையாக, தொடக்கப்புள்ளிக்கும் இறுதிப்புள்ளிக்கும் இடைப்பட்ட யூக்ளிடிய தொலைவாக உள்ளது.\np , q இரண்டுக்கும் இடைப்பட்ட தொலைவுத் திசையன்:\nமுப்பரிமாண வெளியில் (n=3) இத்திசையன் p q → {\\displaystyle {\\overrightarrow {pq}}} எனத் தரப்படுகிறது. p இலிருந்து q விற்கு செல்லும் இந்த அம்புக்குறிக் குறியீடானது, p ஐப் பொறுத்த q இன் நிலையைக் காட்டுகிறது. p , q இரண்டும் ஒரே புள்ளியின் தொடர்ந்த இரு வெவ்வேறு நேரங்களின் நிலையைத் தருமானால் p q → {\\displaystyle {\\overrightarrow {pq}}} , அப்புள்ளியின் இடப்பெயர்ச்சியைக் குறிக்கும் திசையனாகிறது.\np , q இரண்டிற்கும் இடைப்பட்ட யூக்ளிடிய தொலைவானது இந்த இடப்பெயர்ச்சி திசை��னின் யூக்ளிடிய நீளமாகும்:\nஒரு பரிமாணத்தில் மெய்யெண் கோட்டின் மீதமையும் இரு புள்ளிகளுக்கு இடைப்பட்ட தொலைவானது அவ்விரு புள்ளிகள் குறிக்கின்ற இரு மெய்யெண்களின் வித்தியாசத்தின் தனி மதிப்பு ஆகும்.\nமெய்யெண் கோட்டின் மீதமைந்த இரு புள்ளிகள் x , y எனில், இவற்றுக்கிடைப்பட்ட தொலைவு:\nஇரு பரிமாண யூக்ளிடிய தளத்தில், p = (p1, p2), q = (q1, q2) ஆகிய இரு புள்ளிகளுக்கு இடைப்பட்ட தொலைவு:\nஇது பித்தகோரசு தேற்ற முடிவை ஒத்துள்ளது.\np , q புள்ளிகளின் போலார் ஆயகூறுகள் (r1, θ1),(r2, θ2) எனில் சமன்பாடு ( 2 ) இன்படி, அப்புள்ளிகளுக்கு இடைப்பட்ட தொலைவு:\nமுப்பரிமாண யூக்ளிடிய வெளியில் p = (p1, p2, p3), q = (q1, q2, q2) ஆகிய இரு புள்ளிகளுக்கு இடைப்பட்ட தொலைவு:\nயூக்ளிடிய n-பரிமாண வெளியிலமையும் p = (p1, p2,..., pn,) q = (q1, q2,..., qn) ஆகிய இரு புள்ளிகளுக்கு இடையேயுள்ள தொலைவு:\nஅதிகளவு தொலைவிலமையும் பொருள்களுக்காக யூக்ளிடிய தொலைவு வர்க்கப்படுத்தப்படுகிறது:\nவர்க்கப்படுத்தப்பட்ட யூக்ளிடிய தொலைவு முக்கோணச் சமனிலியை நிறைவு செய்யாமையால், அது ஒரு மெட்ரிக் அல்ல. எனினும் தொலைவுகள் மட்டுமே ஒப்பீடு செய்யப்படுகின்ற உகமம்காணும் கணக்குகளில் (optimization problems) இது பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 12:01 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/hindi-imposed-chennai-metro-230101.html", "date_download": "2019-06-25T21:47:09Z", "digest": "sha1:74ERU2RRUA5JMVFRX565C5VAMGCUDZZ7", "length": 19336, "nlines": 215, "source_domain": "tamil.oneindia.com", "title": "சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் ஹிந்தி திணிப்பு.. தமிழ் அமைப்பு சாடல் | Hindi imposed in Chennai metro - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒடிசாவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பலி\n4 hrs ago ஒடிசாவில் சமலேஷ்வரி எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து... 3 பேர் உயிரிழப்பு\n5 hrs ago தாய்லாந்தில் கொத்தடிமையாக சிக்கிய தமிழக இளைஞர்... மத்திய வெளியுறத்துறை மீட்க நடவடிக்கை\n6 hrs ago கோவை அருகே ஆணவ படுகொலை... ஜாதி மாறி திருமணம் செய்ததால் காதலன் குடும்பத்தினர் வெறிச்செயல்\n6 hrs ago லஞ்சம் கொடுக்க முயற்சி.. ஐசரி கணேஷ் மீது நீதிபதியே வழக்கு.. ஹைகோ���்ட்டில் பரபர\nSports வீணானது ஸ்டோக்ஸ் ஆட்டம்... இங்கிலாந்தை காலி செய்த ஆஸி.. செமி பைனலில் நுழைந்து அசத்தல்\nTechnology ஒரே இணைப்பு: டிவி, போன் உட்பட பல சேவைகளுடன் அறிமுகமாகமும் ஜிகா ஃபைபர்.\nAutomobiles இனி எல்லாமே பத்து மடங்கு அதிகம்.... புதிய அபராதம் குறித்த முழுமையான தகவல்\nFinance கல்யாணத்துல உண்டான குப்பைகள அள்ள ரூ.54,000 கட்டிட்டேங்க மீதி செலவையும் நாங்களே ஏத்துக்குறோமுங்க..\nLifestyle இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் எலும்புகள் அதிக ஆபத்தில் இருக்கிறது என்று அர்த்தம்...\nMovies கேர் ஆஃப் பிளாட்ஃபார்மில் இருந்து சூப்பர் ஸ்டார்: கொண்டாடும் ரசிகர்கள்\nEducation 3 ஆண்டுகள் பணிபுரிந்தால் இடமாற்றம்: பள்ளிக் கல்வித் துறை அதிரடி உத்தரவு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் ஹிந்தி திணிப்பு.. தமிழ் அமைப்பு சாடல்\nசென்னை: சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் ஹிந்தி திணிப்பை நிறுத்த வேண்டும் என்று தமிழர் பண்பாட்டு நடுவ செயலாளர் இராச்குமார் பழனிச்சாமி கேட்டுக்கொண்டுள்ளார்.\nஇதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: அண்மையில் தொடங்கப்பட்டுள்ள சென்னை பெருநகர தொடர்வண்டி தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளது என்பது அனைவருக்கும் மகிழ்ச்சியான செய்தியே.\nஇந்த தொடர்வண்டியிலும், தொடர்வண்டி நிலையங்களிலும் இரு மொழிக் கொள்கை சிறப்பாக கடைப்பிடிக்கப்படுவது தமிழர்களுக்கு கூடுதல் மகிழ்ச்சியாகும்.\nதமிழர்களுக்கு தமிழ் மொழியிலும் தமிழர் அல்லாத வெளியாட்களுக்கு ஆங்கிலமும் இங்கு பயன்பாட்டில் உள்ளது. உலகில் உள்ள பல நாடுகளிலும் இத்தகைய தாய் மொழி மற்றும் அயல்மொழிக் கொள்கை கடைப்பிடிக்கப்படுகிறது.\nஇருப்பினும் சென்னை பெருநகர தொடர்வண்டி நிலையங்களில் உள்ள நிறுத்தங்களின் பெயர்கள் இந்தியிலும் எழுதப்பட்டுள்ளது மிகுந்த வருத்தமளிப்பதாக உள்ளது. இது தமிழக அரசின் மொழிக் கொள்கையை மீறுவதாகவும் உள்ளது.\nதமிழ் நாட்டின் ஆட்சி மொழி தமிழ். நடுவண் அரசுடன் தொடர்பு கொள்ள தமிழ்நாடு அரசு ஆங்கிலத்தை அலுவல் மொழியாக பயன்படுத்துகிறது. அதனால் தமிழும், ஆங்கிலமும் மட்டுமே தமிழ்நாடு அரசின் சேவைகளில் பயன்படுத்துதல் வேண்டும். இந்தியை பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை.\nதில்லியில் உள்ள பெருநகர தொடர்வண்டி (மெட்ரோ) நிலையங்களில் இந்திக்கும் ஆங்கிலத்திற்கும் மட்டுமே இடமளிக்கப்படுகிறது. அங்கு தமிழுக்கு எந்த இடமும் இல்லை. இந்தி மாநிலங்களில் எங்கும் தமிழுக்கு இடமில்லை. தமிழை இந்தியாவின் ஆட்சி மொழியாக்க வேண்டும் என்ற 60 ஆண்டு கோரிக்கையை இன்னும் இந்திய அரசு ஏற்கவில்லை.\nஇந்நிலையில் இந்திய அரசு இந்தியை எல்லா இடங்களிலும் திணிப்பது போல தமிழக அரசின் கீழ் செயல்படும் சென்னை பெருநகர தொடர்வண்டி நிறுவனமும் இந்தியை தமிழ் மக்களின் மீது திணிப்பது எந்த வகையிலும் தமிழர்கள் ஏற்க இயலாது.\nதமிழக அரசின் மொழிக் கொள்கைக்கு ஏற்ப, 1976 இந்திய அலுவல் மொழி சட்டம் தமிழகத்திற்கு பொருந்தாது என்பதையும் கருத்தில் கொண்டு பெருநகர தொடர்வண்டி நிலையங்களில் உள்ள இந்தித் திணிப்பை உடனே சென்னை பெருநகர தொடர்வண்டி நிறுவனம் (CMRL) அகற்றிட வேண்டும் என்றும் தமிழகத்தின் மொழிக் கொள்கையை பாதுகாக்க வேண்டும் என்றும் தமிழர் பண்பாட்டு நடுவம் கோரிக்கை வைக்கிறது. இவ்வாறு, இராச்குமார் பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.\nமெட்ரோ ரயில் பெட்டிகளுக்குள், தமிழ் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. வெளிமாநில மற்றும் வெளிநாட்டு பயணிகளுக்காக ஆங்கிலத்திலும் வாசகங்கள் இடம்பெற வேண்டும் என்று ரயில் பயணிகள் பலரும் வலியுறுத்துவதும் குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் chennai metro செய்திகள்\nசென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் சிக்கன நடவடிக்கையாக அதிரடி முடிவு... பயணிகளுக்கு வேண்டுகோள்\nஎத்தனை முறை வேண்டுமானாலும் பயணம்.. மெட்ரோவில் மாதாந்திர பாஸ் அறிமுகம்\nஎல்லா பணிகளிலும் மகளிரே.. சென்னையில் பெண்களே நிர்வகிக்கும் 2 மெட்ரோ ரயில் நிலையங்கள்\nகூட்ட நெரிசல் எதிரொலி.. மெட்ரோ ரயில் இன்று முதல் கூடுதல் நேரம் இயக்கப்படும்\nசென்னை மெட்ரோவுடன் கைகோர்க்கும் ஓலா...11 ஸ்டேஷன்களில் கார் புக்கிங் வசதி\nமெட்ரோ ரயிலை விடுங்க பாஸ்.. பறக்கும் ரயிலின் பரிதாபத்தைப் பாருங்க\nமெட்ரோ சுரங்க பணியால் வீட்டுக்குள் குபுகுபுவென வெளியேறிய சிமென்ட் கலவை.. மக்கள் மறியல்\nஆயிலை விட்டுவிட்டு தண்ணீரை உறிஞ்சிய அதி நவீன மெஷின்.. கைவிரித்த அதிகாரிகள் #ChennaiOilSpill\nசுரங்கப் பாதையில் மெட்ரோ ரயில் வெற்றிகரமாக இயக்கம்- ஜனவரியில் சேவை தொடங்கும்\nவிமான நிலையம் - சின்னமலை இடையே மெட்ரோ ரயில் சேவை: ஜெ., இன்று தொடங்கி வைக்கிறார்\nசென்னையில் மெட்ரோ ரயில் பாதை விரிவாக்கம் திட்டம்.. ஜெயலலிதா இன்று தொடங்கி வைக்கிறார்\nசென்னையில் முதல் முறையாக சுரங்க பாதையில் மெட்ரோ ரயில் சோதனை.. வெற்றிகரமாக முடிந்தது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nchennai metro hindi tamil சென்னை மெட்ரோ ரயில் இந்தி திணிப்பு தமிழ்\nபாக்க பாவமா இருக்கு.. பல்க்கா பிடிங்க பணத்தை.. பாகிஸ்தானுக்கு வாரி வழங்கிய கத்தார்\nசென்னை மக்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி.. ஜோலார்பேட்டையிலிருந்து அடுத்த வாரம் வருகிறது தண்ணீர்\nஹேப்பி நியூஸ்.. அடுத்த 5 நாட்களுக்கு மழை இருக்கு... வானிலை ஆய்வு மையம் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=133685", "date_download": "2019-06-25T22:52:36Z", "digest": "sha1:YCPVE7VV7DWTASGANSB7LXMOTN67TMZV", "length": 24253, "nlines": 287, "source_domain": "www.dinamalar.com", "title": "அரசியல்வாதிகளை புரட்டிப்போட்ட குரு பெயர்ச்சி| Dinamalar", "raw_content": "\nஜெ., மரண விசாரணை முடிவது எப்போது\nசர்வதேச அளவிலும் தங்கம் விலை உயர்வு\n'மோடியின் முகத்தில் விவேகானந்தர்': ரவீந்திரநாத் ...\nகன்னியாகுமரியில் 23 மீனவர்கள் மாயம்\nசெல்வாக்கு மிகுந்தவர் பட்டியலில் நிர்மலா\nஒடிசாவில் ரயில் விபத்து: மூவர் பலி\n'பிரஜா வேதிகா' கட்டடம் இரவோடு இரவாக இடிப்பு\nஅரசியல்வாதிகளை புரட்டிப்போட்ட குரு பெயர்ச்சி\nசந்திரபாபு நாயுடு வீட்டை இடிக்க ஆந்திர முதல்வர் ... 27\nஏலத்திற்கு வந்தது விஜயகாந்த் சொத்து 65\nசலுகை காட்டாதீங்க: முஸ்லிம்கள் வேண்டுகோள் 40\nகட்டுமான தொழில் நஷ்டம் வரிசை கட்டிய 'சக்கரவர்த்தி' ... 23\nலஞ்சத்தை திருப்பி தர வைத்த மோடி 36\nசென்னை : மகாராஷ்டிர முதல்வராக இருந்த அசோக் சவான் மற்றும் மத்திய அமைச்சராக இருந்த ராஜாவின் பதவி, ஊழல் குற்றச்சாட்டுகள் காரணமாக பறிக்கப்பட்டது. அதேபோல், ஆந்திர மாநில முதல்வராக இருந்த ரோசய்யா பதவி விலகினார். பீகாரில் முதல்வர் நிதிஷ்குமார் மீண்டும் ஆட்சியை பிடித்தார். இதற்கெல்லாம் சமீபத்தில் நிகழ்ந்த குரு பெயர்ச்சியும் காரணம் என ஆன்மிகவாதிகள் கூறியுள்ளனர்.\nகடந்த (21ம் தேதி) ஞாயிறு அன்று குரு பெயர்ச்சி நடைபெற்றது. அப்போது, கும்ப ராசியில் இருந்த குரு பகவான் மீன ராசிக்கு மாறி, தற்போது ஆட்சி பலத்துடன் சஞ்சரித்து வருகிறார். நவக்கிரக���்களில் நல்லவரான குரு, மீன வீட்டில் ஆட்சி பலத்துடன் சஞ்சரிக்கும் போது நாட்டுக்கும், மக்களுக்கும் நலம் பயக்கும் பல நல்ல விஷயங்கள் நடைபெறும். கொடூரமான தீய செயல்கள், வன்முறைகள், பயங்கரவாத தாக்குதல்கள் குறைந்து, கோவில்கள் கட்டுவது, பள்ளிகள் கட்டுவது, தர்ம ஸ்தாபனங்கள் கட்டுவது போன்ற நல்ல பலன்கள் அதிகரிக்கும். வேஷம் போடுவோரின் செயல்பாடுகள் ஒழிந்து நல்லவர்களின் செயல்பாடுகள் வெளியுலகத்திற்கு தெரியவரும். அதேபோல், நாடு செழிப்புடனும், வளமுடனும் இருக்கும்.\nஇந்தக் காலகட்டத்தில் தேர்தல் நடந்தால், நல்லவர்களையே மக்கள் தேர்வு செய்வர். ஊழல் பேர்வழிகளை ஓரங்கட்டுவர். மக்கள் மனதில் புரட்சிகரமான, அதே நேரத்தில் நன்மைகளை அதிகரிக்கச் செய்யும் மாற்றங்கள் நிகழும். அந்த அடிப்படையில் பார்த்தால், பீகாரில் கடந்த ஐந்து ஆண்டுகளில் பல வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்திய, சட்டம் ஒழுங்கை சீர்படுத்திய, மாநிலத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு சென்ற முதல்வர் நிதிஷ்குமார் மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்று முதல்வராகி உள்ளார். அவரது நல்லாட்சி தொடர மக்கள் ஓட்டளித்துள்ளனர்.\nஅதே நேரத்தில், குரு ஆதிக்கம் அதிகரிக்கும் போது, ஊழல் பேர்வழிகள் ஓரங்கட்டப்படுவார்கள் என்பதன் அடிப்படையில், இதுதொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு ஆளான, மகாராஷ்டிர முதல்வராக இருந்த அசோக் சவானும், மத்திய அமைச்சராக இருந்த ராஜாவும் பதவி விலகியுள்ளனர். ஆந்திராவில் முதல்வராக ரோசய்யா பதவியேற்ற பின், தொடர்ந்து போராட்டங்களும், வன்முறைகளும் நடந்து வந்தன. முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மகன் மற்றும் அவரது ஆதரவாளர்களாலும் கட்சிக்கும், ஆட்சிக்கும் நெருக்கடி ஏற்பட்டுக் கொண்டே இருந்தது. குரு சாதகமான நிலைக்கு வந்தால், நாட்டில் அமைதி நிலவும் என்பதன் அடிப்படையில், ரோசய்யா தானாகவே முன்வந்து பதவி விலக, அங்கு புதிய முதல்வராக கிரண்குமார் ரெட்டி பதவியேற்றுள்ளார். அதேபோல், கர்நாடகாவில் முதல்வர் எடியூரப்பாவை கவிழ்க்க எதிர்க்கட்சிகள் கங்கணம் கட்டிக் கொண்டு செயல்பட்டாலும், குரு பெயர்ச்சி அவருக்கு சாதகமாக இருந்துள்ளதால், மேலிடத் தலைவர்கள் அவருக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து பதவியில் தொடர அனுமதித்துள்ளனர்.\nமக்களுக்கு நல்லது செய்ய நினைத்து அதற்கான வாய்ப்பு கிடைக்காமல் காத்திருந்தவர்களுக்கு எல்லாம் இப்போது பதவி வரும் வாய்ப்பு உள்ளதால், இதுவும் முதல்வர் மாற்றங்களுக்கு காரணம் எனக் கூறப்படுகிறது. வரும் மே மாதம் வரை மேலும் பல மாற்றங்கள் நிகழ்ந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை.\nவீட்டை விட்டு உடனே வெளியேறுங்கள் : மகன், மகளுக்கு எடியூரப்பா உத்தரவு(31)\nஊழல் தடுப்பில் எங்களைப் போல செயல்படுங்கள்: சோனியா \"அட்வைஸ்'(115)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nபள்ளி மாணவன் - chennai,இந்தியா\nஇது குரு பெயர்ச்சியினால் அல்ல ஊழல் பெயர்ச்சி...\nரமேஷ். சு - மதுரை,இந்தியா\n திரு மு க வின் நாஸ்திக பேச்சி. குருவே நமக தெய்வ குற்றம் தென்படும் நேரம், இந்த தமிழ் நாட்டு மக்களும் பாவம். குருவே தெய்வ குற்றம் தென்படும் நேரம், இந்த தமிழ் நாட்டு மக்களும் பாவம். குருவே எங்களுக்கும் உங்கள் கருணை தேவை. அதற்கு எங்களுக்கு கருணாநிதி தேவை இல்லை. அருள் புரிவாய.\nடென்மார்க், நியூ சிலாந்து போன்ற ஊழல் இல்லாத நாடுகளில் குரு நிரந்தரமாக மீனா வீட்டில் தங்கி விட்டாரா இதற்கு முன்னர் குரு இந்த வீட்டிற்கு வந்ததே கிடையாதா இதற்கு முன்னர் குரு இந்த வீட்டிற்கு வந்ததே கிடையாதா இப்போது ஓரங்கட்டப்படாத அமைச்சர்கள் எல்லாம் ரொம்ப நல்லவர்களா இப்போது ஓரங்கட்டப்படாத அமைச்சர்கள் எல்லாம் ரொம்ப நல்லவர்களா ஆஸ்டிரியாவில் பிக் பாங் மறு உருவாக்கம் நடத்தபடுவது தினமலர்-க்கு தெரியவே தெரியாதா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌��்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nவீட்டை விட்டு உடனே வெளியேறுங்கள் : மகன், மகளுக்கு எடியூரப்பா உத்தரவு\nஊழல் தடுப்பில் எங்களைப் போல செயல்படுங்கள்: சோனியா \"அட்வைஸ்'\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/india/30382-23.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-06-25T22:41:19Z", "digest": "sha1:B6CTIDYXIOBYTPOTPRHU5QWGMS4IQIQ2", "length": 8747, "nlines": 113, "source_domain": "www.kamadenu.in", "title": "கருத்து கணிப்பு எல்லாம் பொய்; நான் மே-23 வரை காத்திருப்பேன்: சசி தரூர் | கருத்து கணிப்பு எல்லாம் பொய்; நான் மே-23 வரை காத்திருப்பேன்: சசி தரூர்", "raw_content": "\nகருத்து கணிப்பு எல்லாம் பொய்; நான் மே-23 வரை காத்திருப்பேன்: சசி தரூர்\nமக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மை பலத்துடன் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்று தேர்தலுக்குப் பிந்தைய கருத்து கணிப்புகள் (எக்ஸிட் போல்ஸ்) தெரிவித்துள்ள நிலையில் கருத்து கணிப்புகள் எல்லாம் பொய் என விமர்சித்துள்ளார் காங்கிரஸ் தலைவர் சசி தரூர்.\nஇது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், \"கருத்து கணிப்புகள் எல்லாம் தவறானவை. ஆஸ்திரேலியாவில் கடந்த வாரம் 56 கருத்து கணிப்புகள் பொய்த்துப் போயின. அதனால் நான் மே 23 வரை காத்திருப்பேன்.\nஇந்த கற்பனை எண்களை வைத்துக் கொண்டு விவாதிப்பதைக் காட்டிலும் 23 வரை காத்திருப்பதே மேல். இந்தியாவில் பெரும்பாலான மக்கள் கருத்து கணிப்பாளர்களிடம் உண்மையை சொல்ல மாட்டார்கள். ஒருவேளை அவர்கள் அரசாங்கத்தின் ஆளாக இருக்கலாமோ என்ற அச்சத்திலேயே சொல்ல மாட்டார்கள். எனவேஉண்மையான தேர்தல் முடிவுகள் வரும் 23-ம் தேதி வருகிறது. அதுவரை பொறுத்திருப்போம் \" எனக் கூறியுள்ளார்.\nபொய்த்துப் போன ஆஸி கருத்து கணிப்பு:\nஆஸ்திரேலியாவில் பிரதமர் ஸ்காட் மோரிசன் தலைமையிலான லிபரல் கட்சி ஆட்சி நடந்து வருகிறது. இங்கு ஏற்கனவே பிரதமராக இருந்து வந்த மால்கம் டர்ன்புல் நீக்கப்பட்டதால் ஸ்காட் மோரிசன் பிரதமராக இருந்து வருகிறார்.\nஇந்நிலையில் தேர்தல் நடைபெற்றது. கடந்த வாரம் தேர்தலுக்குப் பிந்தைய கருத்து கணிப்பு வெளியானது. அதில் எதிர்க்கட்சியான தொழிற்கட்சிக்கு 52% ஆதரவும், ஆளும் லிபரல் கட்சி தேசிய கூட்டணிக்கு 48% ஆதரவும் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.\nஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசனின் கட்சி படுதோல்வி அடையும் என கருத்து கணிப்புகள் தெரிவித்தன. ஆனால் அவரது கட்சியோ எதிர்பாராத அளவுக்கு வெற்றி பெற்றுள்ளது.\nஇதனை சுட்டிக்காட்டியே சசி தரூர் கருத்து கணிப்பு எல்லாம் பொய் எனக் கூறியுள்ளார்.\nமக்களவை காங்கிரஸ் தலைவர் யார் - சசி தரூர், கொடிகுன்னில் சுரேஷ், ஆதி ரஞ்சன் சவுத்திரி பெயர்கள் பரிசீலனை\nசசிகலாவை முன்கூட்டி விடுவிக்க கோரிக்கை: விடுக்கவில்லை டிடிவி தினகரன் தகவல்\nஎனது வெற்றியை முறியடிக்க சதி நடந்தது - அனல் கக்கும் திருமாவளவன்\nமக்களவைத் தேர்தல் தோல்வி: மாவட்டச் செயலாளர்களுடன் ஓபிஎஸ்- ஈபிஎஸ் ஆலோசனை\nதேர்தலில் கணிசமான வெற்றி; கமல்ஹாசனுக்கு ரஜினி வாழ்த்து\nமக்களவைத் தேர்தல்; ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டெபாசிட் இழந்த திமுக முதலிடம்: வென்ற டிடிவி மூன்றாம் இட���்\nகருத்து கணிப்பு எல்லாம் பொய்; நான் மே-23 வரை காத்திருப்பேன்: சசி தரூர்\nவெற்றி மொழி: ஆட்ரே லார்டே\nஉறுதியான வருமானம் தரும் திட்டங்கள்\n‘ஒத்த செருப்பு’ இசை வெளியீட்டு விழா புகைப்படங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t109815-topic", "date_download": "2019-06-25T22:18:33Z", "digest": "sha1:QUABWEFMUJI536LJVK27THHMGWJO5FK3", "length": 45950, "nlines": 225, "source_domain": "eegarai.darkbb.com", "title": "கதவு - கி.ராஜநாராயணன்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» செம்பியர் திலகம் பாகம் 1\n» மும்பையில் சிக்கினார் பலே அர்ச்சகர் ராஜப்பா குருக்கள்\n» திரைக்குப் பின்னால் நடந்தது என்ன \n» பிரபல கிரிக்கெட் ஜாம்பவான் பிரைன் லாரா மருத்துவமனையில் அனுமதி\n» ஈகரை வாசகர்களுக்கு ஒரு தாழ்மையான வேண்டுகோள்.\n» ஜியோ புதிய அறிவிப்பு ஏர்டெல், பி.எஸ்.என்.எல்., மொத்த நெட்வொர்க்களுக்கும் ஆப்பு\n» நந்தி பற்றிய அரிய தகவல்கள்\n» சுகாதாரத்தில் சிறந்த மாநிலம் கேரளா - உ.பி. படுமோசம்\n» கோவிலுக்குள் புகுந்த 6 அடி நீள முதலை : ஆரத்தி எடுத்து பூக்கள், குங்குமம் தூவி வழிபாடு\n» துணை சபாநாயகர் பதவிக்கு குறிவைக்கும் சிவசேனா, பிஜு ஜனதா தளம்\n» ஜோலார்பேட்டையில் இருந்து ரெயிலில் சென்னைக்கு குடிநீர் எடுத்துச் சென்றால் போராட்டம் - துரைமுருகன் எச்சரிக்கை\n» சினிமா செய்திகள் - தினத்தந்தி\n» நாட்டை மாற்ற ரவுத்திரம் பழகுகிறேன் -கமல்ஹாசன்\n» ஆஸ்திரேலிய அணியின் ஆதிக்கம் தொடருமா - இங்கிலாந்துடன் இன்று பலப்பரீட்சை\n» லஞ்சத்தை திருப்பி தர வைத்த மோடி\n» மூத்த குடிமக்கள் ரெயில் டிக்கெட் மானியத்தை விட்டு கொடுக்கும் திட்டம்: ஆகஸ்ட் 31-க்குள் அமல்படுத்த முடிவு\n» ஜெர்மனியில் போர் விமானங்கள் நடுவானில் மோதல்\n» லாலு மகனை கண்டுபிடித்து கொடுத்தால் ரூ.5,100 பரிசு- பீகாரில் போஸ்டர் பிரச்சாரம்\n» ரிசர்வ் வங்கி துணை கவர்னர் திடீர் ராஜினாமா\n» பீகார் மூளை காய்ச்சல் பலி- மத்திய மந்திரி ஹர்ஷவர்தனிடம் விசாரணை நடத்த கோர்ட்டு உத்தரவு\n» சந்திரபாபு நாயுடு கட்டிய அரசு கட்டிடம் இடிப்பு - ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவு\n» இந்தியாவிலேயே முதன்முறையாக கல்லூரி தேர்தலில் வென்ற திருநங்கை -கனிமொழி வாழ்த்து\n» அபிநந்தன் மீசையை ‘தேசிய மீசை’ ஆக அறிவிக்க வேண்டும் - பாராளுமன்றத்தில் காங்கிரஸ் எம்.பி. வலியுறுத்தல்\n» பி.எஸ்.என்.எல். ரீசார்ஜ் செய்தால் ஹாட்ஸ்டார் பிரீமியம் சலுகையும் பெறலாம்\n» தமிழக சட்டசபையில் ஜூலை 1-ந்தேதி சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்\n» பொறியாளரை தோப்புக்கரணம் போட வைத்த எம்எல்ஏ கைது\n» ஆதார் எண்ணை அடையாளச் சான்றாக கட்டாயம் இணைக்க வேண்டும்- மக்களவையில் மசோதா தாக்கல்\n» படமும் செய்தியும் - தொடர் பதிவு\n» ஜூலை 1ம் தேதி முதல் எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு: 6 மாநிலங்களில் காஸ் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்\n» புனே, ஷிர்டியில் துணிகரம் ரூ.50 லட்சத்துடன் 2 ஏடிஎம் இயந்திரங்கள் கொள்ளை: மர்ம ஆசாமிகள் அலேக்காக தூக்கிச் சென்றனர்\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு\n» V.I.T. ஆன (மரங்கள்) அதிசயம்.\n» கடுப்பில் காங்கிரஸ் கட்சியினர்\n» இனிமேல் மரத்தை வெட்டமாட்டேன் ஆளுங்களைதான் வெட்டுவேன் – ராமதாஸ் பேச்சால் பதற்றம்\n» ஹெலோ வீட்டில் அட்மின் யாரும் இல்லையா\n» ஊட்டியில் வாட்டர் பாட்டில், கூல் டிரிங்க்ஸ் விற்கத் தடை - சுதந்திர தினத்தில் அமலுக்குவருகிறது\n» பஞ்சவடீ ஆஞ்ஜநேயர் கோவில் மகா கும்பாபிஷேகம் கோலாகலம்\n» பரிசை கொஞ்சம் உசத்திக் கொடுங்க...\n» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு\n» தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் \n» தண்ணி’ காட்டியது ஆப்கானிஸ்தான்:இந்திய அணி போராடி வெற்றிமுகமது ஷமி ‘ஹாட்ரிக்’ சாதனை\n» தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ரூ.219 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட 43 துணை மின் நிலையங்கள் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்\n» மத்திய அரசு ஊழியர்களின் ஜூன் மாத ஊதியம் காலதாமதம் என்ற தகவலில் உண்மையில்லை; அரசு விளக்கம்\n» நாகூர் ரூமி அவர்களின் புத்தகங்கள்\n» ஆம்லேட் மிருதுவாக வர....டிப்ஸ்\n» ஏம்பா…டீ கேட்டா கொஞ்சமா தர்றீயே…\n» 'இதழாசிரியர்கள் மூவர்' நுாலிலிருந்து\n» ஆயுதம் இல்லாத காதல் விநாயகர்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: கதைகள் :: நூறு சிறந்த சிறுகதைகள்\nபக்கத்து வீட்டுக் குழந்தைகளும் ஆரவாரத்தோடு கலந்து கொண்டார்கள்.\n‘எல்லோரும் டிக்கட்டு வாங்கிக்கிடுங்க’ என்றான் சீனிவாசன். உடனே “எனக்கொரு டிக்கெட், உனக்கொரு டிக்கெட்” என்று சத்தம் போட்டார்கள்.\n ஏய் இந்த மாதிரி இடிச்சி தள்ளினா என்ன அர்த்தம் அப்புறம் நான் விளையாட்டுக்கு வர மாட்டேன்”\n“இல்லை, இல்லை, இடிச்சி தள்ள���ே”\n“சரி, எந்த ஊருக்கு டிக்கெட் வேணும்\nகுழந்தைகள் ஒருவருக்கொருவர் முகத்தைப் பார்த்துக் கொண்டார்கள். ஒருவன் “திருநெல்வேலிக்கு” என்று சொன்னான். “திருநெல்வேலிக்கு, திருநெல்வேலிக்கு” என்று கூப்பாடு போட்டுச் சொன்னார்கள் எல்லோரும்.\nலட்சுமி ஒரு துணியால் கதவைத் துடைத்துக் கொண்டிருந்தாள். சீனிவாசன் வெறுங்கையால் டிக்கெட் கிழித்துக் கொடுத்து முடிந்ததும், கதவில் பிடித்துத் தொத்திக் கொண்டார்கள். சிலர் கதவை முன்னும் பின்னும் ஆட்டினார்கள். தன் மீது ஏறி நிற்கும் அக்குழந்தைகளை அந்த பாரமான பெரிய கதவு பொங்கிப் பூரித்துப் போய் இருக்கும் அக்குழந்தைகளை வேகமாக ஆடி மகிழ்வித்தது. “திருநெல்வேலி வந்தாச்சி” என்றான் சீனிவாசன். எல்லோரும் இறங்கினார்கள். கதவைத் தள்ளியவர்கள் டிக்கெட் வாங்கிக் கொண்டார்கள். ஏறினவர்கள் தள்ளினார்கள். மீண்டும் கதவாட்டம் தொடங்கியது.\nஅது பழைய காலத்துக் காரை வீடு. பெரிய ஒரே கதவாகப் போட்டிருந்தது. அதில் வசித்து வந்தவர்கள் முன்பு வசதி உள்ளவர்களாக வாழ்ந்தவர்கள். இப்பொழுது ரொம்பவும் நொடித்துப் போய் விட்டார்கள். அந்த வீட்டிலுள்ள பெண் குழந்தைகளில் மூத்ததிற்கு எட்டு வயது இருக்கும். இன்னொன்று கைக்குழந்தை.\nஅம்மா காட்டுக்கு வேலை செய்யப் போய் விடுவாள். அப்பா மணி முத்தாறில் கூலி வேலை செய்யப் போய்விட்டார். லட்சுமியும் சீனிவாசனும் கைக்குழந்தையை அம்மா காட்டிலிருந்து வரும் வரை வைத்துக் கொண்டு கதவோடு விளையாடிக் கொண்டிருப்பார்கள்.\nஒருநாள் தெருவில் ஒரு தீப்பெட்டிப் படம் ஒன்றை லட்சுமி கண்டெடுத்தாள். படத்தில் ஒரு நாய் இருந்தது. அழுக்காக இருந்ததால் படத்தில் எச்சிலைத் துப்பி தன் பாவாடையால் துடைத்தாள். இதனால் சில இடங்களில் இருந்த அழுக்கு படம் பூராவும் பரவிற்று. ஆனால் லட்சுமிக்கு மிகவும் திருப்தி, படம் சுத்தமாகிவிட்டதென்று. படத்தை முகத்துக்கு நேராகப் பிடித்து தலையைக் கொஞ்சம் சாய்த்துக் கொண்டு பார்த்தாள். அப்புறம் இந்தப் பக்கமாகச் சாய்த்துக் கொண்டு பார்த்தாள். சிரித்துக் கொண்டாள். காண்பிக்க பக்கத்தில் யாராவது இருக்கிறார்களா என்றும் சுற்றும் முற்றும் பார்த்தாள். ஒருவரும் இல்லை. வீட்டை நோக்கி வேகமாக நொண்டி அடித்துக் கொண்டே போனாள், சந்தோஷம் தாங்க முடியாமல்.\nலட்சுமி வீட���டுக்கு வந்தபோது சீனிவாசன் நாடியைத் தாங்கிக் கொண்டு வாசல் படிக்கட்டில் உட்கார்ந்திருந்தான். அவனைக் கண்டதும் லட்சுமி படத்தைப் பின்புறமாக மறைத்துக் கொண்டு, “டேய் நா என்ன கொண்டு வந்திருக்கேன் சொல்லு பாப்போம்” என்றாள்\nலட்சுமி தூரத்தில் இருந்தவாறே படத்தைக் காண்பித்தாள்.\n“அக்கா, அக்கா, எனக்குத் தரமாட்டியா” என்று கேட்டுக் கொண்டே இறங்கி வந்தான் சீனிவாசன். ‘முடியாது’ என்ற பாவனையில் தலையை அசைத்து படத்தை மேலே தூக்கிப் பிடித்தாள். சீனிவாசன் சுற்றிச் சுற்றி வந்தான். “ம்ஹும், முடியாது. மாட்டேன்... நான் எவ்ளோ கஷ்டப்பட்டு தேடி எடுத்துக் கொண்டு வந்திருக்கேன் தெரியுமா” என்று கேட்டுக் கொண்டே இறங்கி வந்தான் சீனிவாசன். ‘முடியாது’ என்ற பாவனையில் தலையை அசைத்து படத்தை மேலே தூக்கிப் பிடித்தாள். சீனிவாசன் சுற்றிச் சுற்றி வந்தான். “ம்ஹும், முடியாது. மாட்டேன்... நான் எவ்ளோ கஷ்டப்பட்டு தேடி எடுத்துக் கொண்டு வந்திருக்கேன் தெரியுமா\n“ஒரே தடவை பாத்துட்டுக் கொடுத்துர்றேன் அக்கா, அக்கா” என்று கெஞ்சினான்.\nசீனிவாசன் படத்தை வாங்கிப் பார்த்தான். சந்தோஷத்தினால் அவன் முகம் மலர்ந்தது.\n“டேய், உள்ளப் போய் கொஞ்சம் கம்மஞ்சோறு கொண்டா, இந்தப் படத்தை நம்ம கதவிலே ஒட்டணும்” என்றாள்.\n“ரொம்பச் சரி” என்று உள்ளே ஓடினான் சீனிவாசன்.\nரெண்டு பேருமாகச் சேர்ந்து கதவில் ஒட்டினார்கள். படத்தைப் பார்த்து சந்தோஷத்தினால் கை தட்டிக் கொண்டு குதித்தார்கள். இதைக் கேட்டு பக்கத்து வீட்டுக் குழந்தைகளும் ஓடி வந்தன. மீண்டும் கதவு ஆட்டம் தொடங்கியது.\nRe: கதவு - கி.ராஜநாராயணன்\nஅந்தக் கதவைக் கொஞ்சம் கவனமாகப் பார்க்கிறவர்களுக்கு இந்தக் குழந்தைகள் ஒட்டிய படத்துக்குச் சற்று மேலே இதே மாதிரி வேறு ஒரு ப்டம் ஒட்டி இருப்பது தெரிய வரும். அந்தப் படம் ஒட்டி எத்தனையோ நாட்கள் ஆகி விட்டதால் அழுக்கும் புகையும் பட்டு மங்கிப் போயிருந்தது. ஒருவேளை அது லட்சுமியின் தகப்பனார் குழந்தையாக இருக்கும்போது ஒட்டியதாக இருக்கலாம்.\nகுழந்தைகள் இப்படி விளையாடிக் கொண்டிருக்கும் போது கிராமத்துத் தலையாரி அங்கே வந்தான்.\n“லட்சுமி உங்க ஐயா எங்கே\n“வந்தா தீர்வைய கொண்டு வந்து போடச் சொல்லு, தலையாரித் தேவரு வந்து தேடீட்டு போனாருன்னு சொல்லு”\nசரி என்ற பாவனையில் லட்சுமி தலையை ஆட்டினாள்.\nமறுநாள் தலையாரி லட்சுமியின் அம்மா இருக்கும் போதே வந்து தீர்வை பாக்கியைக்\n“ஐயா, அவரு ஊரிலே இல்லை. மணி முத்தாறு போயி அஞ்சு மாசமாச்சி. ஒரு தகவலையும் காணோம். மூணு வருஷமா மழை தண்ணி இல்லயே. நாங்க என்னத்தை வெச்சு உங்களுக்கு தீர்வை பாக்கியைக் கொடுப்போம் ஏதோ காட்டிலே போய் கூலி வேலை செய்து இந்தக் கொளந்தைங்கள காப்பாத்ரதே பெரிய காரியம். உங்களுக்குத் தெரியாததா ஏதோ காட்டிலே போய் கூலி வேலை செய்து இந்தக் கொளந்தைங்கள காப்பாத்ரதே பெரிய காரியம். உங்களுக்குத் தெரியாததா\nஇந்த வார்த்தைகள் தலையாரியின் மனசைத் தொடவில்லை. இந்த மாதிரியான வசனங்களைப் பலர் சொல்லிக் கேட்டவன் அவன்.\n“நாங்கள் என்ன செய்ய முடியும்மா இதுக்கு இந்த வருஷம் எப்படியாவது கண்டிப்பா தீர்வை போட்டுறனும். அப்புறம் எங்க மேல சடைச்சிப் புண்ணியம் இல்லை.” என்று சொல்லிவிட்டுப் போய் விட்டான்.\nRe: கதவு - கி.ராஜநாராயணன்\nஒருநாள் காலை வீட்டின் முன்னுள்ள மைதானத்தில் குழந்தைகள் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். தலையாரி நான்கு பேர் சகிதம் வீட்டை நோக்கி வந்தான். வந்தவர்கள் அந்த வீட்டுப்பக்கம் ஓடி வந்து பார்த்தார்கள். அவர்களுக்கு இது ஒரு மாதிரி வேடிக்கையாக இருந்தது. தலையாரியும் சேர்ந்து பிடித்து ஒரு மாதிரி கழற்றி நான்கு பேரும் கதவைத் தூக்கி தலையில் வைத்துக் கொண்டு புறப்பட்டார்கள். அந்தக் குழந்தைகளுக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை. ஒருவன் நாதஸ்வரம் வாசிப்பவனைப் போல் கைகளை வைத்துக் கொண்டு “பீப்பீ..பீ...பீ” என்று சத்தம் காட்டி விரல்களை நீட்டிக் கொண்டு உடலைப் பின் வளைத்துத் துடைகளின் மேல் ஓங்கி அடிப்பதாக பாவனை செய்து “திடும்.. திடும்.. ததிக்குணம்..ததிக்குண” என்று தவில் வாசிப்பவனைப் போல முழங்கினான். சீனிவாசனும் இதில் பங்கெடுத்துக் கொண்டான். இப்படி உற்சாகமாக குழந்தைகள் கதவைத் தூக்கிக் கொண்டு செல்கிறவர்களின் பின்னே ஊர்வலம் புறப்பட்டார்கள்.\nதலையாரியால் இதைச் சகிக்க முடியவில்லை. “இப்போ போகிறீர்களா இல்லையா கழுதைகளே” என்று கத்தினான். குழந்தைகள் ஓட்டம் பிடித்தன. அவர்கள் வீட்டுக்குத் திரும்பி வரும் போது லட்சுமி வாசல்படியில் உட்கார்ந்து அழுது கொண்டிருந்தாள். எல்லோரும் அரவம் செய்யாமல் அவளுக்குப் பக்கத்தில் வந்து உட்கார்ந்து கொண்டனர். ஒருவரும் ஒன்றும் பேசவில்லை. சீனிவாசனும் முகத்தை வருத்தமாக வைத்துக் கொண்டான். இப்படி வெகுநேரம் அவர்களால் இருக்க முடியவில்லை. தற்செயலாக ஒரு பெண், “நான் வீட்டுக்குப் போறேன்” என்று எழுந்தாள். உடனே எல்லோரும் அங்கிருந்து புறப்பட்டுப் போய்விட்டார்கள். லட்சுமியும் சீனிவாசனும் மாத்திரம் அங்கிருந்தார்கள். வெகுநேரம் அவர்களும் ஒருவருக்கொருவர் பேசவில்லை.\nகைக்குழந்தை அழும் குரல் கேட்கவே லட்சுமி உள்ளே திரும்பினாள். இதற்குள் சீனிவாசன் அக்குழந்தையை எடுத்துக் கொள்ளப் போனான். குழந்தையைத் தொட்டதும் கையைப் பின்னுக்கு இழுத்தான். அக்காவைப் பார்த்தான். லட்சுமியும் பார்த்தாள்.\n“பாப்பாவை தொட்டுப் பாரு அக்கா; உடம்பு சுடுது” என்றான். லட்சுமி தொட்டுப் பார்த்தாள்; அனலாகத் தகித்தது.\nசாயந்திரம் வெகுநேரம் கழித்து அம்மா தலையில் விறகுச் சுள்ளிகளுடன் வந்தாள். சுள்ளிகள் சேகரிக்கும் போது கையில் தேள் கொட்டி இருந்ததால் முகத்தில் வலி தோன்ற அமைதியாக வந்து குழந்தைகளின் பக்கம் அமர்ந்து கைக்குழந்தையை வாங்கிக் கொண்டாள். ‘உடம்பு சுடுகிறதே’ என்று தனக்குள் கேட்டுக் கொண்டாள். இதற்குள் குழந்தைகள் காலையில் நடந்த சேதியை அம்மாவிடம் சொன்னார்கள்.\nசெய்தியைக் கேட்டதும் ரங்கம்மாவுக்கு மூச்சே நின்று விடும் போலிருந்தது. உடம்பெல்லாம் கண்ணுத் தெரியாத ஒரு நடுக்கம். வயிற்றில் தாங்க முடியாத ஒரு வலி தோன்றியது போல் குழந்தையை இறுகப் பிடித்துக் கொண்டாள். குழந்தைகளுக்கு முன் அழக் கூடாது என்று எவ்வளவு தான் அடக்கினாலும் முடியவில்லை. “என்னைப் பெத்த தாயே” என்று அலறி விட்டாள். பயத்தினால் குழந்தைகள் அவள் பக்கத்தில்இருந்து விலகிக் கொண்டார்கள். இனம் புரியாத பயத்தின் காரணமாக அவர்களும் அழ ஆரம்பித்தனர்.\nRe: கதவு - கி.ராஜநாராயணன்\nமணிமுத்தாறிலிருந்து ஒரு தகவலும் வரவில்லை. நாட்கள் சென்று கொண்டேயிருந்தன. இரவு வந்து விட்டால் குளிர் தாங்க முடியாமல் குழந்தைகள் நடுங்குவார்கள். கதவு இல்லாததால் வீடு இருந்தும் பிரயோஜனமில்லாமல் இருந்தது. கார்த்திகை மாசத்து வாடை, விஷக் காற்றைப் போல் வீட்டினுள் வந்து அலைமோதிக் கொண்டே இருந்தது. கைக்குழந்தையின் ஆரோக்கியம் கெட்டுக் கொண்டே வந்தது. ஒரு நாள் இரவு வாடை தாங்காமல் அது அந்த வீட்டை வ��ட்டு அவர்களையும் விட்டு பிரிந்து சென்று விட்டது. ரங்கம்மாளின் துயரத்தை அளவிட்டுச் சொல்ல முடியாது. லட்சுமிக்காகவும் சீனிவாசனுக்காகவுமே அவள் உயிர் தரித்திருந்தாள்.\nசீனிவாசன் இப்பொழுது பள்ளிக்கூடம் போகிறான். ஒருநாள் அவன் மத்தியானம் பள்ளிக் கூடத்திலிருந்து திரும்பும் போது ஒரு தீப்பெட்டிப் படம் கிடைத்தது. கொண்டுவந்து தன் அக்காவிடம் காண்பித்தான். லட்சுமி அதில் ஆர்வம் கொள்ளவில்லை.\n“அக்கா எனக்கு சீக்கிரம் கஞ்சி ஊத்து, பசிக்கி; சாப்பிட்டு இந்த படத்தை ஒட்டனும்”\n“தம்பீ, கஞ்சி இல்லை” இதை அவள் மிகவும் பதட்டத்தோடு சொன்னாள்.\n நீ காலையில் காய்ச்சும் போது நான் பாத்தேனே\n‘ஆம்’ என்ற முறையில் தலையசைத்து விட்டு, “நான் வெளிக்குப் போயிருந்தேன். ஏதோ நாய் வந்து எல்லாக் கஞ்சியையும் குடித்து விட்டுப் போய்விட்டது தம்பி... கதவு இல்லையே” என்றாள் துக்கமும் ஏக்கமும் தொனிக்க. தன்னுடைய தாய் பசியோடு காட்டிலிருந்து வருவாளே என்று நினைத்து உருகினாள் லட்சுமி.\nசீனிவாசன் அங்கே சிதறிக் கிடந்த கம்மம் பருக்கைகளை எடுத்துப் படத்தின் பின்புறம் தேய்த்து ஒட்டுவதற்கு வந்தான். கதவு இல்லை. என்ன செய்வதென்றே தெரியவில்லை. சுவரில் ஒட்டினான். படம் கீழே விழுந்து விட்டது. அடுத்த இடத்தில், அடுத்த சுவரில் எல்லாம் ஒட்டிப் பார்த்தான்; ஒன்றும் பிரயோசனம் இல்லை. ஏமாற்றத்தாலும் பசியாலும் அவன் அழ ஆரம்பித்தான்.\nசாயந்திரம் லட்சுமி சட்டி பானைகளைத் தேய்த்துக் கழுவிக் கொண்டிருந்தாள்.\nசீனிவாசன் முகத்தில் ஆவல் துடிக்க, மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க ஓடி வந்தான். “அக்கா அக்கா நம்ம பள்ளிக் கூடத்துக்கு பக்கத்திலே சாவ்டி இருக்கு பாரு.. அதுக்கு பின்புறம் நம்ம வீட்டு கதவு இருக்கக்கா கண்ணாலே நான் பார்த்தேன்” என்றான்.\n எங்கே வா பாப்போம்” என்று சீனிவாசனின் கையைப் பிடித்தாள். இருவரும் கிராமச்சாவடி நோக்கி ஓடினார்கள். உண்மை தான். அதே கதவு சாத்தப்பட்டு இருந்தது. தூரத்திலிருந்தே தங்கள் நண்பனை இனம் கண்டு கொண்டார்கள் அச்சிறுவர்கள். பக்கத்தில் யாராவது இருக்கிறார்களா என்று சுற்றும் முற்றும் பார்த்தார்கள். ஒருவரும் இல்லை.\nஅவர்களுக்கு உண்டான ஆனந்தத்தைச் சொல்ல முடியாது.\nஅங்கே முளைத்திருந்த சாரணத்தியும் தைவாழைச் செடிகளும் அவர்கள் காலடியில் ���ிதிபட்டு நொறுங்கின. அதிவேகமாய் அந்தக் கதவின் பக்கம் பாய்ந்தார்கள். அருகில் போய் அதைத் தொட்டார்கள். தடவினார்கள். அதில் பற்றி இருந்த கரையான் மண்ணை லட்சுமி தன் பாவாடையால் தட்டித் துடைத்தாள். கதவோடு தன் முகத்தை ஒட்ட வைத்துக் கொண்டாள். அழவேண்டும் போலிருந்தது அவளுக்கு.\nசீனிவாசனைக் கட்டிப் பிடித்துக் கொண்டாள். முத்தமிட்டாள். சிரித்தாள். கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தோடியது. சீனிவாசனும் லட்சுமியைப் பார்த்து சிரித்தான். அவர்கள் இருவரின் கைகளும் கதவைப் பலமாகப் பற்றி இருந்தன.\nநன்றி: தாமரை (ஜனவரி 1959)\nRe: கதவு - கி.ராஜநாராயணன்\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: கதைகள் :: நூறு சிறந்த சிறுகதைகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பா��் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://expressnews.asia/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2019-06-25T22:55:42Z", "digest": "sha1:GW7S7OYH3ADBSRD7KGBCXVXTG2RKJAWT", "length": 15557, "nlines": 180, "source_domain": "expressnews.asia", "title": "“ஸ்ரீ ரெட்டி போன்ற சமூக விரோத கும்பலை புறக்கணியுங்கள்” ; லாரன்சுக்கு நடிகர் வாராகி கோரிக்கை..! – Expressnews", "raw_content": "\nHome / Cinema / “ஸ்ரீ ரெட்டி போன்ற சமூக விரோத கும்பலை புறக்கணியுங்கள்” ; லாரன்சுக்கு நடிகர் வாராகி கோரிக்கை..\n“ஸ்ரீ ரெட்டி போன்ற சமூக விரோத கும்பலை புறக்கணியுங்கள்” ; லாரன்சுக்கு நடிகர் வாராகி கோரிக்கை..\nசமீபகாலமாக தனது அதிரடியான பாலியல் புகார்களால் தெலுங்கு திரையுலகம் மட்டுமல்லாது தமிழ் திரையுலகையும் ஆட்டம் காண வைத்து வருகிறார் தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி. ஆந்திராவில் அவர் கூறிய குற்றச்சாட்டுக்களை தெலுங்கு திரையுலகமும் ஆந்திர அரசும் கூட புறந்தள்ளிவிட்டன.\nஇதை தொடர்ந்து தமிழ்சினிமா பக்கம் பார்வையை திருப்பிய ஸ்ரீ ரெட்டி, கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக சென்னையிலேயே முகாமிட்டுள்ளாதுடன் ராகவா லாரன்ஸ், ஏ.ஆர்.முருகதாஸ், சுந்தர்.சி உள்ளிட்ட சிலர் மீது பாலியல் குற்றச்சாட்டை வீசினார்.\nஇவரின் இந்த செயலை கண்டிக்கும் விதமாக நடிகரும், தயாரிப்பாளருமான வாராகி, ஸ்ரீரெட்டி மீது நடவடிக்கை எடுக்குமாறு போலீஸ் கமிஷனரிடம��� புகார் அளித்தார். இந்த நிலையில் ஸ்ரீரெட்டியை வைத்து படம் தயாரிக்கபோவதாக ஒரு சில தயாரிப்பாளர்கள் முன்வந்துள்ளனர். இதுவே ஒரு தவறான முன் உதாரணம் தான். நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய ஸ்ரீரெட்டி, ராகவா லாரன்ஸ் வாய்ப்பு கொடுத்தால் நடிக்க தயார் என கூறியுள்ளார்.\nஇதனை தொடர்ந்து நடிகரும் இயக்குனருமான வாராகி, ராகவா லாரன்ஸுக்கு தமிழ் திரையுலகம் சார்பாக வேண்டுகோள் ஒன்றை முன்வைத்துள்ளார். இதுபற்றி வாராகி கூறும்போது,\n“சினிமா துறையில் இதுவரை நடக்காத ஒரு விஷயத்தில் ஸ்ரீ ரெட்டி புதுவிதமான முயற்சி எடுத்திருக்கிறார். அதாவது சமூகத்தில் பிரபலமாக உள்ளவர்கள் மீது ஒரு குற்றச்சாட்டை சொல்லி, அதன்மூலம் மிரட்டி வாய்ப்பு தேடுவது என்கிற தவறான முன்னுதாரணத்தை அவர் உருவாக்கியுள்ளார்.\nகடந்த நான்கு மாதங்களாக பிரபல தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், நடிகர்கள் மீது புகார் கூறிய இவர், தன்னிடம் ஆதாரம் உள்ளதாக கூறி, ஒரு திட்டத்துடன் தனது மிரட்டலை தொடர்ந்து வருகிறார்.\nஆனால் இதுவரை அப்படி எந்த ஆதாரத்தையும் அவர் வெளியிடவில்லை. இதிலிருந்தே சிலரை மிரட்டி பணம் பறிப்பது, அல்லது வாய்ப்பு கேட்பது தான் அவரது நோக்கமாக இருக்கிறது என்பது நன்றாகவே தெரிகிறது.\nதன் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டை மறுத்த ராகவா லாரன்ஸ், ஸ்ரீரெட்டிக்கு திறமை இருக்குமேயானால், தனது படத்தில் வாய்ப்பு தர தயார் என சமீபத்தில் கூறியிருந்தார். ஸ்ரெட்டிக்கும் அதுதான் நோக்கம் என்றால் அந்த வாய்ப்பை நேர்மையாக ஏற்று இருக்கவேண்டும். ஆனால் லாரன்ஸின் பெருந்தன்மையான செயலை முழுமனதாக ஏற்காமல் லாரன்ஸையே விமர்சித்துதான் அதிர்ச்சியளிப்பதாக இருந்தது.\nராகவா லாரன்ஸ் மிகவும் நேர்மையானவர்.. இந்த சமுதாயத்தில் சமூக சிந்தனையுடன் செயல்படக்கூடியவர். நூற்றுக்கணக்கான ஆதரவற்ற குழந்தைகளை தனது சொந்த செலவில் படிக்க வைத்து வருகிறார். இதையெல்லாம் தாண்டி மக்களால் முழுமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு நடிகராகவும் இருக்கிறார்.\nஅப்படிப்பட்ட ராகவா லாரன்ஸ், தனது பெருந்தன்மையை புரிந்துகொள்ளாமல் விமர்சிக்கும் ஸ்ரீரெட்டி போன்ற தவறான நபர்களுக்கு வாய்ப்பு தருவதை தவிர்க்கவேண்டும் என அவரிடம் அன்பான வேண்டுகோளை வைக்கிறேன். ஆந்திராவில் பலர் மீது குற்றச்சாட்டுக்களை வீசிய ஸ்ரீ ரெட்டி, இனி அங்கே தனது பருப்பு வேகாது என தமிழகத்திற்கு வந்துள்ளார். அப்படிப்பட்டவருக்கு வாய்ப்பு கொடுப்பது தமிழ் சினிமாவில் ஒரு தவறான உதாரணத்தை உருவாக்கிவிடும்.\nநீங்கள் இந்த சமூகத்தில் எவ்வளவோ நல்ல விஷயங்களை செய்துகொண்டிருக்கும்போது, இது தவறான ஒரு நடைமுறையை உருவாக்கிவிடும்.. அதன்பின் ஸ்ரீ ரெட்டி போன்ற சமூக விரோத கும்பல்கள் பாரம்பரியமான தமிழ் சினிமாவில் உள்ளே நுழைய ஊக்கம் கொடுப்பது போலாகிவிடும். ஆகவே இதுபோன்ற நபர்களை தயவுசெய்து புறக்கணியுங்கள்..\nஇதை வாராகி என்கிற தனிப்பட்ட நபரின் கோரிக்கையாக அல்லாமல் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவே உங்களிடம் வைக்கும் கோரிக்கையாக இதை நீங்கள் பார்க்கவேண்டும்… எங்கள் கோரிக்கையை நிச்சயம் நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள் என நம்புகிறோம்”\nஎன இவ்வாறு கூறியுள்ளார் வாராகி.\nடாக்டர் அம்பேத்கர் அவர்களின் 128 வது பிறந்தநாள் விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://world.tamilnews.com/2019/04/10/a-neutral-perspective-on-social-reconstructionism-in-education/", "date_download": "2019-06-25T22:54:55Z", "digest": "sha1:RXJPRSUCQMSLGY74JXNTBAPM6IEQXTBK", "length": 40510, "nlines": 454, "source_domain": "world.tamilnews.com", "title": "A Neutral Perspective on Social Reconstructionism in Education - TAMIL NEWS", "raw_content": "\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nசிரியாவின் தலைநகரான ராக்காவில் 2011–ம் ஆண்டு முதல் அதிபர் பஷார் அல் ஆசாத் படைகளுக்கும், கிளர்ச்சியாளர்கள் படைகளுக்கும் இடையே உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. 1,500 human ...\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nசவுதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் ஆசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கக் கூடும் என சந்தேகம் எழுந்துள்ளது. Jamal Kashoki body parts suspected destroyed acid ...\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஒரு வாரம் தொடர்ந்து செல்போன் உபயோகித்த பெண்ணுக்கு நேர்ந்த சம்பவம்\nஆப்கானிஸ்தானில் உலங்குவானூர்தி விபத்தில் 25 பேர் பலி\nஆப்கானிஸ்தானில் இராணுவ உலங்குவானூர்தி விபத்துக்குள்ளானதில் தலைமை இராணுவத் தளபதி உட்பட 25 பேர் உயிரிழந்துள்ளனர். least 25 people killed helicopter crash Afghanistan இதுகுறித்து ...\nசீனாவில் 5.1 ரிக்டர் அளவில் நில அதிர்வு\nவிபத்துக்குள்ளான இந்தோனேசிய விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிப்பு\nஜாம்பியா சுரங்கத்தில் மிகப்பெரிய எமரால்ட் எனப்படும் பச்சை மரகதக் கல் கண்டுபிடிப்பு\nஜாம்பியா நாட்டில் மிகப்பெரிய எமரால்ட் எனப்படும் பச்சை மரகதக் கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கங்கெமில் (Kagem ) சுரங்கத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்ட இந்தக் கல் சுமார் ஒரு ...\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nபாகிஸ்தானில் ஓய்வுபெற்ற நீதிபதி பெயரில் 2,224 கார்கள் பதிவு\nபாகிஸ்தான் நாட்டின் நீதிபதியாக பணியாற்றி ஓய்வுபெற்றவர் சிக்கந்தர் ஹயாத்(82). இவரது பெயரில் பதிவாகியுள்ள ஒரு கார் தொடர்பான சட்டமீறல் தொடர்பாக சிக்கந்தர் ஹயாத்துக்கு அபராத நோட்டீஸ் ...\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஇந்தோனேசிய விமான விபத்து: கடைசி நேரத்தில் ஒருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளார்\nகாற்று மாசுபாட்டினால் 15 வயதுக்கு உட்பட்ட 93 சதவிகித குழந்தைகள் சுவாச கோளாறினால் பாதிப்பு\nகாற்று மாசால் உலகம் முழுவதும் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் தீவிர ஆபத்தில் சிக்கி இருப்பதாக உலக சுகாதார நிறுவனமான WHO எச்சரித்துள்ளது. 93% children 15 years ...\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஇந்தோனேசிய விமான விபத்தில் 189 பேரில் ஒருவர்கூட பிழைத்திருக்க வாய்ப்பில்லை\nசீனாவில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பயங்கர தீ விபத்து\nசீனாவில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து ஏற்பட்டுள்ளது. fiery fire accident China fuel station டியான்ஜின் (Tianjin) என்ற இடத்தில் இயந்திரங்களுக்கு பயன்படும் ...\nபங்களாதேஷ் முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவுக்கு 7 வருட சிறை\nமுச்சக்கர வண்டி சாரதி வங்கிக் கணக்கில் 300 கோடி ரூபாய்\nஜேர்மனியில் வீரிய சக்தி கொண்ட மருந்தை கொடுத்து 100 பேரை கொன்ற தாதி\nஜேர்மனியை சேர்ந்த ஆண் தாதி நீல்ஸ் ஹேஜெல் (41). இவர் ஓல்டன்பெர்க் மற்றும் டெல்மென் ஹார்ஸ்ட் நகரங்களில் உள்ள மருத்துவமனைகளில் பணிபுரிந்தார். Germany powerful nurse killed ...\nஇந்தோனேசியாவில் மாயமான விமானம் 188 பேருடன் கடலில் விழுந்து நொறுங்கியதாக அதிர்ச்சி தகவல்\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nஉலகின் மிகப் பழமையான கப்பல் கருங்கடலில் கண்டுபிடிப்பு\nஉலகின் மிகப் பழமையான வணிகக் கப்பலை கருங்கடல் பகுதியில் ஆய்வாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். பல்கேரியாவை ஒட்டியுள்ள கருங்கடல் பகுதியில், 2,000 அடி ஆழத்தில் மூழ்கியிருந்த அந்தக் ...\nஉலக அழகி போட்டியில் வெற்றியாளர் என்று அறிவிக்கப்பட்டதும் மேடையிலேயே மயங்கி விழுந்த பராகுவே அழகி\nஅமெரிக்க தலைவர்களுக்கு தபால் மூலம் வெடிகுண்டு அனுப்பிய ஒருவர் கைது\nமுன்பள்ளி சிறார்கள் மீது கத்திக்குத்து – 14 பேர் படுகாயம்\nமத்திய சீனாவின் சோங்கிங் பகுதியில் உள்ள யுடோன் நியூ செஞ்சுரி முன்பள்ளிஒன்றில் பெண் ஒருவர் சமையலறையில் கத்தியால் தாக்குதல் நடத்தி உள்ளார். இதில் 14 குழந்தைகள் ...\nஒழுக்க கேடாக நடந்து கொண்ட 48 ஊழியர்களை நீக்கியது கூகுள்\nஜப்பானின் ஹொக்கைடோ தீவில் நிலநடுக்கம்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nபிரான்ஸ், பெல்ஜிய பிரதமருடன் பேச்சுவார்த்தை\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சா���் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n17 17Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\n14 14Shares மொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது ...\nசிட்னியில் பெண்ணுக்கு நடந்த சோகம்: உதவிக்கு வந்தவர்களுக்கும் பாதிப்பு\nமாயமான இளம் பெண்: 4 கிலோ மீற்றர் தூரத்தில் கார்….\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nபெண்கள் கல்வி மேம்பாட்டுக்காக 3.8 பில்லியனுக்கும் அதிகமான நிதி\nபெரும் அபாயத்தை நோக்கி உலகம்\nநிர்வாண நிலையில் இருந்த இவர் செய்த செயல் சரிதானா\nபிரித்தானிய இளவரசி Kate இன் வழக்கிற்கு ஆதாரமாகும் இளவரசி மேகனின் புகைப்படங்கள்\nதனது இரு குழந்தைகளையும் கொலை செய்த தாயார்\nடென்மார்க்கில் ஆண்டுதோறும் இரத்த சிவப்பாக மாறும் கடல்\nகிரீஸ் நாட்டில் காட்டுத் தீ – 40 பேர் பலி\nபொலிசாரிடமிருந்து தப்பியோடிய கடத்தல்காரர் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு\nஆம்ஸ்டர்டம் மாணவர்களுக்கு எதிரான போலீஸ் நடவடிக்கை பாராளுமன்ற கேள்விகளை தூண்டுகிறது\nசுவிஸ் வங்கியில் உரிமை கோரப்படாமல் இருக்கும் இந்தியர்களின் ரூ. 300 கோடி\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\nஆவிகளுடன் வாழ்ந்து குழந்தை பெற்றுகொள்ள ஆசைப்படும் அதிசய பெண்\nஇலங்கைப்பெண்ணுக்கு எலிசபெத் மகாராணி வழங்கும் விருது\nஇரண்டாம் எலிசபெத் ராணியின் பிறந்தநாள் விழாவில் தலைப்பாகை அணிந்த இராணுவ சிப்பாய்\nசலவை இயந்திரத்திற்குள் சிக்கிக் கொண்ட 3 வயது குழந்தை\nஅமெரிக்காவில் பயிற்சி விமானங்கள் நடுவானில் விபத்து; இந்திய பெண் உள்பட 3 பேர் பலி\nஒரு நிமிடத்திற்குள் 26 தர்பூசணியை தனது வயிற்றில் வெட்டி கின்னஸ் சாதனை\nஉடல் அழகும் வலிமையையும் பெற எளிமையான புரோட்டீன் ரிச் நட்ஸ் ரைஸ்\nஆந்திரா ஸ்டைல் நாட்டுக்கோழிக் குழம்பு.\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nவரி விதிப்பால் சீனா – அமெரிக்கா இடையில் முறுகல்\nWORLD, ஆசியா, உலக நடப்பு\nசர்ச்சையை கிளப்பிய மகாராணியின் ஆடை அலங்காரம்\nWorld Head Line, World Top Story, உலக நடப்பு, ஐரோப்பா, பிரித்தானியா\nமசூதியையும் விட்டுவைக்காத கவர்ச்சி புயல் எமி ஜாக்சன் கவர்ச்சி பிகினியில் கிளப்பிவிட்டுள்ள சர்ச்சை கவர்ச்சி பிகினியில் கிளப்பிவிட்டுள்ள சர்ச்சை\nWORLD, உலக நடப்பு, ஐரோப்பா, பிரித்தானியா\nபார்முலா ஒன் காரை ஓட்டி சவுதி பெண் வரலாற்று சாதனை\nWorld Head Line, World Top Story, உலக நடப்பு, செய்திகள், மத்திய கிழக்கு\nவிவாகரத்து பெற்ற மில்லியனர் மனைவி நீதிமன்றில் அடுத்தடுத்து கொடுத்த அதிர்ச்சி\nWORLD, World Head Line, உலக நடப்பு, ஐரோப்பா, பிரித்தானியா\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nசிட்னியில் பெண்ணுக்கு நடந்த சோகம்: உதவிக்கு வந்தவர்களுக்கும் பாதிப்பு\nமாயமான இளம் பெண்: 4 கிலோ மீற்றர் தூரத்தில் கார்….\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nபெண்கள் கல்வி மேம்பாட்டுக்காக 3.8 பில்லியனுக்கும் அதிகமான நிதி\nபெரும் அபாயத்தை நோக்கி உலகம்\nநிர்வாண நிலையில் இருந்த இவர் செய்த செயல் சரிதானா\nபிரித்தானிய இளவரசி Kate இன் வழக்கிற்கு ஆதாரமாகும் இளவரசி மேகனின் புகைப்படங்கள்\nதனது இரு குழந்தைகளையும் கொலை செய்த தாயார்\nடென்மார்க்கில் ஆண்டுதோறும் இரத்த சிவப்பாக மாறும் கடல்\nகிரீஸ் நாட்டில் காட்டுத் தீ – 40 பேர் பலி\nபொலிசாரிடமிருந்து தப்பியோடிய கடத்தல்காரர் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு\nஆம்ஸ்டர்டம் மாணவர்களுக்கு எதிரான போலீஸ் நடவடிக்கை பாராளுமன்ற கேள்விகளை தூண்டுகிறது\nசுவிஸ் வங்கியில் உரிமை கோரப்படாமல் இருக்கும் இந்தியர்களின் ரூ. 300 கோடி\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\nஆவிகளுடன் வாழ்ந��து குழந்தை பெற்றுகொள்ள ஆசைப்படும் அதிசய பெண்\nஇலங்கைப்பெண்ணுக்கு எலிசபெத் மகாராணி வழங்கும் விருது\nஇரண்டாம் எலிசபெத் ராணியின் பிறந்தநாள் விழாவில் தலைப்பாகை அணிந்த இராணுவ சிப்பாய்\nசலவை இயந்திரத்திற்குள் சிக்கிக் கொண்ட 3 வயது குழந்தை\nஅமெரிக்காவில் பயிற்சி விமானங்கள் நடுவானில் விபத்து; இந்திய பெண் உள்பட 3 பேர் பலி\nஒரு நிமிடத்திற்குள் 26 தர்பூசணியை தனது வயிற்றில் வெட்டி கின்னஸ் சாதனை\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=5015:-331&catid=28:2011-03-07-22-20-27&Itemid=54", "date_download": "2019-06-25T22:30:14Z", "digest": "sha1:7EJ4QLZKUQCG5PUWP7MSXXJFXIAKCA3O", "length": 81279, "nlines": 215, "source_domain": "www.geotamil.com", "title": "வாசிப்பும், யோசிப்பும் 331: அஞ்சலி; அறிவுலகை ஆட்டி வைத்த அறிஞர்கள் மூவர்! நினைவு கூர்வோம்!;வவுனியா விக்கியின் மின்னஞ்சலொன்று!;சிங்கள விமர்சனம்!", "raw_content": "\n'பதிவுகள்' இணைய இதழ் ( Pathivukal )\nவாசிப்பும், யோசிப்பும் 331: அஞ்சலி; அறிவுலகை ஆட்டி வைத்த அறிஞர்கள் மூவர் நினைவு கூர்வோம்\nSunday, 17 March 2019 11:17\t- வ.ந.கிரிதரன் -\tவ.ந.கிரிதரன் பக்கம்\nஅண்மையில் நியூசீலாந்தில் இரு மசூதிகளில் தொழுகைகளில் ஈடுபட்டிருந்த அப்பாவிப் பொதுமக்களைக் கண்மூடித்தனமாகச் சுட்டுக்கொன்றதுடன், அதனை இணையத்தில் நேரடி ஒளிபரப்பும் செய்திருக்கின்றான் நிறவெறி பிடித்த ஆஸ்திரேலிய வெறியனொருவன். எல்லா மதங்களிலும், மொழிகளிலும், இனங்களிலும் வெறியர்களிருக்கின்றார்கள். அதற்காக அவ்வெறியர்களின் இன, மத மற்றும் மொழி மக்களை ஒட்டுமொத்தமாகக் குற்றஞ்சாட்டுவதா அதுதான் முஸ்லிம் மக்கள் விடயத்தில் நடந்துள்ளது. இவ்விதமான தொடுக்கப்படும் வன்முறைகள் கண்டு அஞ்சி விடாமல், தலை ��ிமிர்ந்து தம் நம்பிக்கைகளின் வழி பெருமையுடன் தொடர்ந்து பயணிப்பதே இவ்வெறியர்களுக்குக் கொடுக்கப்படும் தகுந்த பதிலடியாகும்.\nஇன்றைய தாக்குதல்களில் பலியாகிய மற்றும் காயமடைந்த முஸ்லிம் மக்கள அனைவருக்கும் எமது அஞ்சலி அவர்களையிழந்து வாடும் உற்றார், உறவினர்கள் & நண்பர்கள் அனைவருக்கும் எம் ஆழ்ந்த இரங்கல்.\nபொதுவாக தமிழ் இலக்கிய உலகிலுள்ள வளர்ந்த, இளம் எழுத்தாளர்களின் நிலை அல்லது செயற்பாடுகள் ஒருவரையொருவர் அங்கீகரிப்பதும், தூக்கி விடுவதுமாகவிருக்கும். இதனை நாம் 'முதுகு சொறிதல்' என்போம் . :-) இவ்விதமான அங்கீகரிக்கப்பட்ட எழுத்தாளர்கள் என்பவர்கள் பலருடன் உரையாடுகையில் அல்லது இவர்களது நேர்காணல்களில் முகநூல் பற்றிய பதிலொன்று பெரும்பாலும் ஒரே கருத்துள்ளதாக அமைந்திருப்பதைக் காண்கின்றேன். அவர்கள் கூறுவார்கள்: 'முகநூலா நான் அப்பக்கமே தலை வைத்துப் படுப்பதில்லை. அது வெட்டிப்பேச்சு பேசுபவர்களின் இடம். அங்கு இலக்கியம் படைக்க முடியாது.'\nஇவர்கள் ஏன் முகநூலைக் கண்டு பயப்படுகின்றார்கள் அடிப்படைக்காரணம்: அச்சூடகங்களில் இவர்கள் எழுதும் எதற்கும் இவர்களுக்கெதிரான எதிர்வினைகள் உடனடியாக வெளியாவதில்லை. வெளிவருகையிலும் எல்லாம் வெளியாவதில்லை. தணிக்கைக்குள்ளாகியே வெளியாவதுண்டு. எனவே இவர்களது கூற்றுகளுக்கு, நிலைப்பாடுகளுக்கு எதிரான எதிர்வினைகள் அதிகம் வெளிவராத நிலையில் இவர்களது இடம் தக்க வைத்துக்கொள்ளப்படுகின்றது. ஆனால் முகநூலில் இதற்கான சாத்தியங்களில்லை. இவர்களது படைப்புகளுக்கு, அல்லது கூற்றுகளுக்கான எதிர்வினைகள் உடனடியாகவே பதியப்படுகின்றன. ஆதரவான, எதிரான எதிர்வினைகள் அனைத்துமே உடனடியாகவே முகநூலில் புரியப்படுகின்றன. ஒருவேளை அவற்றின் காரம் காரணமாக அப்படியானவர்களைத் தடை செய்தாலும், அவ்விதம் எதிர்வினை புரிபவர்கள் தம் எதிர்வினைகளைத் தம் பக்கத்தில் தொடர்வார்கள். ஆக ஒருபோதுமே உடனடியாக எழும் எதிர்வினைகளைத் தடுப்பதென்பது சாத்தியமிலை. இதனால்தான் இதுவரை அச்சூடகங்களில் முடி சூடா மன்னர்களாகக் கோலோச்சிக்கொண்டிருந்தவர்களுக்குத் தம் ஆட்சியினை ஆட்டங்காண வைத்து விடுகின்றது முகநூல் என்பதால்தான் முகநூல் பக்கமே வர நடுங்குகின்றார்கள். இலக்கிய உலகில் ஆஸ்தானப் படைப்பாளிகளாகத் தொடர்வதற்கு, எவ்விதக் கேள்விகளுமற்றுத் தொடர்வதற்கு முகநூல் தடையாக இருக்கின்றது என்பதால்தான் இவர்களுக்கு முகநூல் வேப்பங்காயாகக் கசக்கின்றது. ஒன்றைக் கவனிக்கவேண்டும்.\nஇவர்களில் பலர் ஆரம்பத்தில் இணைய இதழ்கள், வலைப்பதிவுகள் பற்றியும் பொதுவாக இணையம் பற்றியும் இவ்விதம்தான் கூறினார்கள். ஆனால் கடைசியில் அவற்றை ஏற்றுக்கொண்டு பாவிக்கத்தொடங்கி விட்டார்கள். இணையத்தின் பயனைப்புரிந்துகொண்டார்கள். அதே சமயம் இணைய இதழ்கள், வலைப்பதிவுகள் போன்றவற்றையும் ஒரளவுக்குத் தம் கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாம் என்பதால அவற்றைப்பாவிக்கத்தொடங்கிவிட்டார்கள். ஆனால் முகநூல் போன்ற சமூக ஊடகங்களில் அவ்விதமான கட்டுப்பாடுகளுக்குச் சாத்தியமில்லை என்பதால் இன்னும் அவற்றுள் காலடியெடுத்து வைக்கத்தயங்குகின்றார்கள். ஆனால் முகநூல் போன்ற சமூக ஊடகங்களின் பயன்கள், தீமைகளைவிட அதிகமானவை. பாவிக்காமல் விடுவதால் இவர்கள் இழப்பவை அதிகமானவையே.\nமுகநூலின் முக்கிய பயன்களில் சில: கலை, இலக்கிய ஆளுமைகள் பலரை நண்பர்களாக்கி அவர்களுடனான உரையாடலைப் பயனுள்ளதாக்குகின்றது. அவர்களுடன் உரையாடுவதைச் சாத்தியமாக்குகின்றது. தம் படைப்புகளை அனைவருடனும் உடனுக்குடன் பகிர்ந்துகொண்டு அவைபற்றிய எதிர்வினைகளைப்பெற்றுக்கொள்ள வழி சமைக்கின்றது. உலகின் அனைத்துப்பகுதிகளிலுமுள்ளவர்கள் பலருடன் அவற்றைப் பகிர்ந்துகொள்வதை இலகுவாக்குகின்றது. இவ்விதம் கூறிக்கொண்டே போகலாம்.\nஅறிவுலகை ஆட்டி வைத்த அறிஞர்கள் மூவர்\nஇன்று இயற்பியல் அறிஞர் ஆல்பேர்ட் ஐன்ஸ்டைனின் பிறந்த தினம். வெளி, நேரம் பற்றிய இவரது கோட்பாடுகள் அவை பற்றி அரிஸ்டாட்டில் காலத்திலிருந்து நிலவி வந்த கோட்பாடுகள் அனைத்தையும் தகர்த்தன. வெளி, நேரம் (காலம்) ஆகியவை இதுவரை காலமும் அறியப்பட்டிருந்தது போல் சுயாதீனமானவை அல்ல. அவையும் சார்பானவைதாம் என்பதை வெளிப்படுத்திய இவரது கோட்பாடுகள் அறிவியல் வரலாற்றில் அவை பற்றிய நிலவி வந்த அனைத்துக் கோட்பாடுகளையும் அடியோடு மாற்றி வைத்த புரட்சிகரக் கோட்பாடுகள். அதுவரை தனித்தனியாக அணுகப்பட்டு வந்த காலம், வெளி ஆகியவற்றைக் 'காலவெளி' ஆக்கியவர் ஆல்பேர்ட் ஐன்ஸ்டைன். ஆல்பேர்ட் ஐன்ஸ்டைனின் பிறந்த தினம் மார்ச் 14.\nஅறிவியல் உலகை ஆல்பேர்ட் ஐன்ஸ���டைனின் அறிவியற்கொள்கைகள் ஆட்டி வைத்தனவென்றால் கார்ல் மார்க்ஸின் கோட்பாடுகளும் வரலாறு, சமுதாயம் பற்றிய கோட்பாடுகளை புதிய கோணத்தில் சிந்திக்க வைத்தன. சரித்திர வளர்ச்சியிலே சமுதாய விதிகளைக் கண்டறிந்தவை. அதனடிப்படையில் வர்க்கமற்ற மானுட சமுதாயம் பற்றிய புதிய சிந்தனைகளை விதைத்தவை. இவரது நினைவு தினம் மார்ச் 14.\nஸ்டீபன் ஹார்கிங் , அண்மைக்காலத்தில் எம்முடன் வாழ்ந்த தலைசிறந்த வானியற்பியற் துறை அறிஞர் ஸ்டீபன் ஹார்கிங். இளமைப்பருவத்தில் தனது இருபத்தியிரண்டாவது வயதில் 'மோட்டார் நியூரோன் டிசீஸ்' என்னும் ஒருவகையான நரம்பு நோயால் உடல் நிலை பாதிக்கப்பட்டு, சக்கர நாற்காலியே வாழ்வாக அமைந்து விட்ட நிலையிலும், சிறிது காலமே வாழ்வார் என்று மருத்துவர்களால் காலக்கெடு விதிக்கப்பட்ட நிலையிலும் இவற்றையெல்லாம் மீறி வாழ்ந்தவர். கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சேர்.ஐசக் நியூட்டன் வகித்த பதவியினை வகித்தவர். நவீன வானியற்பியற் துறைகளின் தந்தையான அல்பேர்ட் ஐன்ஸ்டைனின் சார்பியல் இயக்க மற்றும் கருந்துளைகள் பற்றிய ஆய்வில், சக்திச்சொட்டுப் பெளதிகத்தில் தன்னை ஈடுபடுத்தி மேலும் பல ஆய்வுகளைச் செய்தவர். அவற்றின் வாயிலாகப் பல முடிவுகளை, உண்மைகளை அறிய வைத்தவர். குறிப்பாகக் கருந்துளைகள் பற்றிய, நாம் வாழும் இப்பிரபஞ்சம் பற்றிய இவரது கோட்பாடுகள் நவீன வானியற்பியத்துறைக்கு வளம் சேர்ப்பவை. இவரது நினைவு தினம் மார்ச் 14.\nஎன் சிந்தையை விரிவு படுத்தியவை இவர்கள்தம் கோட்பாடுகள்,சிந்தனைகள். என் பிரியத்துக்குரிய மானுட வழிகாட்டிகள் இவர்கள்; அறிவியல் மேதைகள் இவர்கள். இருப்பு பற்றி, இருப்பின் இயங்குதளம் பற்றி விரிவான, தெளிவான சிந்தனையைத் தந்தவை இவர்கள்தம் சிந்தனைகளே இவர்கள் மூவரையும் இத்தருணத்தில் நினைவு கூர்வதில் மகிழ்ச்சியடைகின்றேன். பெருமிதமடைகின்றேன்.\nநண்பர் வவுனியா விக்கி (எழுத்தாளர்: ஸ்ரீராம் விக்னேஷ் Srirham Vignesh , நெல்லை, வீரவ நல்லூர் -தமிழகம்) மின்னஞ்சலொன்று அனுப்பியிருந்தார். அதிலவர் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்:\n\"அன்புள்ள கிரி, சில நாட்களுக்கு முன், முக நூலில் ‘பாண்டி” விளையாட்டு பற்றி விவாதித்தோமே..... நினைவில் பாரும்....... இலங்கையில் பலகைக்கட்டையில், (இட்டலித் தட்டுப்போல) குழிகுழியாய் தோண்டித் தயார���செய்து, அதில் புளியங்கொட்டைகளைப் போட்டு விளையாடுவதையும், சிலர் சீமெந்து நிலத்தில்-சோக்குக் கட்டியால் வட்டம் வட்டமாய் றவுண்டு போட்டுவிட்டு புளியங்கொட்டை வைத்து விளையாடுவதையும், நான் பார்த்திருக்கின்றேன். அதனைப் “பாண்டி” விளையாட்டு எனச் சொல்வதையும் கேட்டிருக்கின்றேன். இந்த அனுபவத்தை நீரும் சந்தித்திருக்கலாம். ஆனால்,இங்கு திருமண நிகழ்வுகளில், “ நலுங்கு “ என்னும் பெயரில் ஒரு வைபவம் உண்டு. மணமக்களுக்கு கன்னத்தில், கையில் சந்தனம் தடவி கொண்டாடும் நிகழ்வு.\nஇதன் தொடர்ச்சியாக.....( திருமணம் முடிந்தபின்னர், மாலைவேளை நிகழ்ச்சியில்) ”பல்லாங்குழி” என்னும் பெயரில் மேலே சொன்ன விளையாட்டு நடைபெறும். “ நலுங்கு”என்றே பொதுவாகச் சொல்லிக்கொண்டு, மணமக்கள் இருவரும், விளையாடும் விளையாட்டுக்களில் “பூப்பந்து + தேங்காய் ஆகியவற்றை உருட்டி விளையாடிவிட்டு, (உள்ளே மணிகள் போட்ட வெங்கல அல்லது சில்வர் உருண்டைத் தேங்காயை) உருட்டுவார்கள். புளியங்கொட்டைக்குப் பதிலாக சோகியை போட்டு விளையாடுவார்கள். (உ+ம்: “சீவலப்பேரி பாண்டி” படத்தில் வரும்,”கீரை அறுக்கையிலே....” பாடலைக் கவனிக்கவும்.\nஇந்த நிகழ்ச்சிக்காக, பல்லாங்குழிப் பெட்டி உள்பட, திருமணவீட்டார் பெரும்பாலும், விலைகொடுத்து சொந்தமாகவே வாங்கி வைத்திருப்பார்கள். கனடாவில்கூட, இந்திய வம்சாவளித் தமிழர் வீட்டு, திருமண நிகழ்ச்சிகளில் நீர் இதனைக் கவனிக்கலாம். கடந்த புதன்கிழமை ஒரு திருமண நிகழ்ச்சிக்கு அவுட்டோர் சூட்டிங் (போட்டோகிராபிக்) போயிருந்தேன். பல்லாங்குழி பெட்டி, நலுங்குத் தேங்காய் ஆகியவற்றைப் பார்த்தவுடன் உமது நினைப்பு வந்தது.தனித்தனிய போட்டோ எடுத்துள்ளேன். இத்துடன் அனுப்புகின்றேன். திறந்த நிலையில், பூட்டிய நிலையில், சோகி போடுவது, நலுங்குத் தேங்காய் ஆகியன தனித்தனிப் படமாக, உமது பிரத்தியோகப் பார்வைக்காக.\nமுதலில்,(மணமக்கள் எதிர் எதிரே சுமார் ஒரு மீற்றர் இடைவெளிவிட்டு உட்கார்ந்துகொண்டு) அதாவது,கிழக்கு-மேற்கு அல்லது வடக்கு-தெற்கு (அன்றய சூலம் பக்கத்தைத் தவிர்த்து) பக்கத்தில் உட்கார்ந்துகொள்வார்கள். தொடக்கத்தில்,ஒரு பூமாலையை பந்துபோல உருட்டி அதை தரையிலே வைத்து ஒருவர்பக்கம் ஒருவராக உருட்டுவார்கள். இது, “பூப்பந்து” எனப்படும். கொஞ்சநேரம் உருட��டிவிட்டு, அடுத்து தேங்காயை (குடும்பி நீக்கி) உருட்டுவார்கள். அதன் பின்புதான் ( நான் போட்டோவில் அனுப்பிய) தேங்காய் உருட்டப்படும். அப்போது, இருவருக்கும் மத்தியில், இந்த தேங்காயை வைத்துக்கொண்டு, மணமகன் ஒரு கையால் அழுத்திப்பிடிக்க, மணமகள் தனது இரு கரத்தாலும் அதனைப் பிடுங்கி எடுக்க வேண்டும். இதில், பார்வைக்கு பலப்பரீட்சை போலத் தோன்றினாலும், ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்கும் தன்மை, ஒருவரால் மற்றவரின் கெளரவம் காக்கப்படும் சூழல்.... போன்றவையும் அடங்கும். இதனையடுத்து, குடத்துக்குள் மோதிரத்தைப் போட்டுவிட்டு எடுத்தல் (இது இலங்கையிலும் உண்டு.) அடுத்து, அப்பளம் உடைத்தல்...... இதற்கு அப்பளத்தைப் பொரிக்காமல், அடுப்பிலே கல்லில் வைத்து சுட்ட அப்பளம் பயன்படுத்துவார்கள். அதாவது, ஒருவர் மாறி ஒருவர் உட்கார்ந்திருக்க, மற்றயவர் எழுந்து,அருகே சென்று, இருகையிலும் ஒவ்வொரு அப்பளத்தை வைத்துக்கொண்டு, உட்கார்ந்திருப்பவரின் தலைக்குமேலே சுழற்றிவிட்டு, இரண்டையும் ஒன்றாக அடித்து நொருக்கி,தலையிலே கொட்டுவார்கள்.\"\nஅண்மையில் சிங்கள மொழியில் ஜி.ஜி.சரத் ஆனந்தவின் மொழிபெயர்ப்பில், அகாச மீடியா வேர்க்ஸ் பதிப்பக வெளியீடாக வெளியான எனது 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' ஆய்வு நூலின் சிங்கள மொழிபெயர்ப்பு நூல் பற்றிய விமர்சனமொன்று 'A SRI LANKAN ASSOCIATION' என்னும் சிங்கள மொழி வலைப்பதிவில் வெளியாகியுள்ளது. அதற்கான இணைப்பையும், அம்மொழிபெயர்ப்பையும் ஒரு தகவலுக்காக வழங்குகின்றேன். இவ்விமர்சனம் பற்றிய தகவலை அறியத்தந்த எழுத்தாளர் காத்யான அமரசிங்க அவர்களுக்கு நன்றி.\nஇச்சிங்கள விமர்சனத்தை எழுத்தாளர் திக்குவல்லை கமாலுக்கும் அனுப்பியிருந்தேன். அதற்கு அவர் பின்வருமாறு பதிலளித்திருந்தார்:\n\"சுருக்கமாக--- வீடு,வாஸ்த்து அறிவியல் கோணத்தில் நூல் எழுதப்பட்டுள்ளது. வரலாற்றில் மக்கள் குடியிருப்பு,கலாசாரம் பற்றிய பதிவு.\n* யாழ்.வைபவமாலை முதல் 90 வரையிலான எடுகோள்கள். 2009 பின் - தமிழர்க்கு வரலாறு,பூர்வீகம்,கலாசாரம்,தாயகம் இல்லை என்ற பரப்புரைகள். இதனூடாக அடையாள அழிப்பு,பௌத்த அடையாளங்களைப் புகுத்துதல்,ராணுவ முகாம். இந்நிலையில் தமிழர் வரலாற்றை வலியுறுத்தும் இந்நூல்\nவிமர்சனத்தின் சாரத்தை எடுத்துரைத்த அவருக்கு என் நன்றி.\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nகவிஞர் பூராம் (முனைவர் ம.இராமச்சந்திரன்) கவிதைகள்\nகவியரசர் கண்ணதாசன் 'தென்றல்' என வந்த தீந்தமிழ்க் கவிஞன்.. (கண்ணதாசன் பிறந்த தினம் - யூன் 24)\nஇன்று ஜூன் 24 ஆம் திகதி கவியரசரின் 92 ஆவது பிறந்த தினம் குருவின்றி வித்தை கற்ற கவிஞன் குருவின்றி வித்தை கற்ற கவிஞன் கவியரசரின் இல்லத்தரிசனம் நினைவாக சில குறிப்புகள்\nகவியரசர் பிறந்தநாளுக்கான கவிதை: காலத்தால் அழியாத கவிதந்த கண்ணதாசன் \nமனக்குறள் - 4: தொல்காப்பியமும் தமிழும் & மனக்குறள்-5: தொல்காப்பியம்: குமரிக்கண்டம்\nமனக்குறள் 3: தொல்காப்பியர் காலமும் சிறப்பும் ( குறள்வெண்பா )\nகவிஞர் மதுமிதா எழுத்தாளர் ஜெயந்தி சங்கருடன் ஓர் உரையாடல்\nகவிதை: “அகதிகள் ” (உலக அகதிகள் தினத்தை முன்னிட்டு)\nஅப்பாவின் நினைவுகள்: \"தெரிந்த தொழிலை விட்டவனும் கெட்டான் தெரியாத தொழிலைத் தொட்டவனும் கெட்டான் தெரியாத தொழிலைத் தொட்டவனும் கெட்டான்\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். ''பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினா���் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\nநீண்ட நாள்களாக வெளிவருவதாகவிருந்த எனது 'குடிவரவாளன்' நாவல் டிசம்பர் 2015 முதல் வாரத்தில், தமிழகத்தில் 'ஓவியா' பதிப்பகம் மூலமாக வெளிவந்துள்ளது. இந்நாவல் நான் ஏற்கனவே எழுதி தமிழகத்தில் வெளியான 'அமெரிக்கா' சிறுநாவலின் தொடர்ச்சி. 'பதிவுகள்', 'திண்ணை' ஆகிய இணைய இதழ்களில் ஆரம்பத்தில் 'அமெரிக்கா 2' என்னும் பெயரில் வெளியாகிப்பின்னர் 'குடிவரவாளன்' என்னும் பெயர் மாற்றம் பெற்ற படைப்பு.\nஇலங்கைத்தமிழ் அகதி ஒருவரின் நியூயார்க் தடுப்பு முகாம் வாழ்வினை 'அமெரிக்கா' விபரித்தால், இந்நாவல் நியூயோர்க் மாநகரில் சட்டவிரோதக் குடிகளிலொருவனாக சுமார் ஒரு வருட காலம் அலைந்து திரிந்த இலங்கைத்தமிழ் அகதியொருவனின் அனுபவங்களை விபரிக்கும்.\nபதிவுகள் இதுவரையில் (2000 - 2011)\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ள��்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு கீழே:\nஇதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\nஅம்புலிமாமா (சிறுவர் மாத இதழ்)\nநிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே, நீங்களெல்லாம்\n- பல தோற்ற மயக்கங்களோ\nகற்பதுவே, கேட்பதுவே, கருதுவதே, நீங்களெல்லாம்\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\n'பதிவுகள்' பன்னாட்டு இணைய இதழை http://www.pathivukal.com, http://www.pathivugal.com , http://www.geotamil.com ஆகிய இணைய முகவரிகளில் வாசிக்கலாம். உங்கள் ஆக்கபூர்வமான கருத்துகளையும், ஆக்கங்களையும் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள். 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்' என்னும் தாரக மந்திரத்துடன் , எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்கொண்டு வெளிவரும் 'பதிவுகள்' இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து வெளிவருமொரு இணைய இதழ் என்பது குறிப்பிடத் தக்கது.\n*இந்தியப் பல்கலைக்கழக மானியக் குழுவின் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆய்விதழ்கள் பட்டியலில் “பதிவுகள்” பன்னாட்டு இணைய இதழும் கலைகள் மற்றும் மானுடவியல் பிரிவில் தமிழ் மொழிக்கான ஆய்விதழ்களில் ஒன்றாக இடம் பெற்றுள்ளது. - Pathivukal is one of the University Grants Commission (India) approved list of journals.\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\n'பதிவுகள் இதழுக்கான சந்தா அன்பளிப்பு\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 (CAD) கனடிய டொலர���களை நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் விளம்பரங்கள் ,\nமரண அறிவித்தல்கள், பிறந்தநாள் &\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (பிறந்தநாள் வாழ்த்துகள், திருமண வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். 'பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்கள்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழுக்குப் பல பட்டப்படிப்பு மாணவர்கள் மற்றும் பட்டதாரிக��் ஆய்வுக்கட்டுரைகளை அனுப்பி வருகின்றார்கள். அவர்கள்தம் ஆய்வுக்கட்டுரைகளை 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரித்து வருகின்றோம். ஆய்வுக்கட்டுரைகளை அனுப்புவோர் தம் ஆய்வுக்கட்டுரைகளில் அக்கட்டுரைகளுக்கு ஆதாரங்களாக உசாத்துணை நூல்கள் போன்ற விபரங்களைக்குறிப்பிட வேண்டும். இவ்விதமான சான்றுகளற்ற ஆய்வுக்கட்டுரைகள் 'பதிவுகளி'ல் 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரிக்கப்படமாட்டாது என்பதை அறியத்தருகின்றோம். மேலும் pdf கோப்புகளாக அனுப்பப்படும் கட்டுரைகளையும் பதிவுகள் பிரசுரத்துக்கு ஏற்காது என்பதையும் அறியத்தருகின்றோம். பதிவுகளுக்கு ஆக்கங்களை அனுப்புவோர் ஒருங்குறி எழுத்துருவில் படைப்புகளை அனுப்ப வேண்டும். ஆக்கங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ngiri2704@rogers.com - பதிவுகள் -\n'பதிவுகளு'க்குப் படைப்புகளை அல்லது கடிதங்களை அனுப்புவர்கள் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nமின்னூல்: நல்லூர் இராஜதானி நகர அமைப்பு விற்பனைக்கு ..\nமங்கை பதிப்பகம் (கனடா) மற்றும் சிநேகா பதிப்பகம் (தமிழகம்) இணைந்து வெளியிட்ட நல்லூர் இராஜதானி நகர அமைப்பு (முதற் பதிப்பு: டிசம்பர் 1996) தற்போது மின்னூலாக .pdf கோப்பாக விற்பனைக்கு இங்கு கிடைக்கிறது. ஈழத்துத் தமிழ் மன்னர்களின் புகழ்பெற்ற இராஜதானிகளில் ஒன்றாக விளங்கிய நகர் நல்லூர். ஈழத்துத் தமிழ் மன்னர்கள் பற்றிய வரலாற்று நூல்கள் பல கிடைக்கின்றன. ஆனால், தமிழ் அரசர்களின் இராஜதானிகளாக விளங்கிய நகரங்களின் நகர அமைப்பு பற்றி நூல்களெதுவும் இதுவரையில் வெளி வரவில்லை. அந்த வகையில் இந்நூல் ஒரு முதல் நூல். கிடைக்கப் பெற்ற வரலாற்றுத் தகவல்கள், கள ஆய்வுத் தகவல்கள் மற்றும் திராவிடக் கட்டடக்கலை / நகர அமைப்புத் தகவல்கள், ஆய்வுகளின் அடிப்படையில் நல்லூர் இராஜதானியின் நகர அமைப்பு பற்றி ஆராயும் ஆய்வு நூல். எழுத்தாளர் செ. யோகநாதன் முன்னுரையில் குறிப்பிட்டதுபோல் பின்னாளில் இத்துறையில் ஆராய விளையும் எவருக்குமொரு முதனூலாக விளங்கும் நூலிது. இந்நூலின் திருத்திய இரண்டாவது பதிப்பு இன்னும் நூலாக வெளிவரவில்லை. ஆனால், இணைய இதழ்களான பதிவுகள், திண்ணை ஆகியவற்றில் தொடராக வெளிவந்துள்ளது. விரைவில் அதன் மின்னூல் பதிப்பினையும் இங்கு வாங்கலாம். நல்லார் இராஜதானி நகர அமைப்பு நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nஉங்களது சகல தகவல் தொழில்நுட்ப ( IT) சேவைகளும் நியாயமான விலையில்\n\"எதுவும் சாத்தியம், எதுவும் என்னால் முடியும் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும்\" - அறிஞர் அ.ந.கந்தசாமி -\n© காப்புரிமை 2000-2018 'பதிவுகள்.காம்' 'Pathivukal.COM.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/140", "date_download": "2019-06-25T21:54:05Z", "digest": "sha1:LOIJSOWWNKRUZB7UJ3QBFWU6VSASNTF3", "length": 10123, "nlines": 106, "source_domain": "www.tamizhvalai.com", "title": "​”லிங்கா​”​​அமரன்​. – தமிழ் வலை", "raw_content": "\nஉலகமே மிகுந்த எதிர்பார்ப்பில் காத்திருக்கும் திரைப்படமான\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் படம் “லிங்கா”. இத்திரைப்படத்தில் கலை இயக்குனராக பணியாற்றியுள்ளார் கலை இயக்குனர் அமரன் அவர்கள்.\nபத்து வருடங்களுக்கு முன் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் பஞ்சதந்திரம் படத்தில் சாபுசிரில் அவர்களின் உதவி கலை இயக்குனராக பணியாற்றியவர். தற்போது மீண்டும் பத்து வருடங்களுக்கு பின் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லிங்கா படத்தில் பணியாற்றியது மிகுந்த பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளது என்று கூறுகிறார்.மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடன் பழகியது மறக்க முடியாதது என்றும்\n​ ரஜினிகாந்த் அவர்கள் மிகுந்த எளிமையுடன் நெருங்கிய நண்பரைப்போல் பழகினார் என்றும் கூறிய அவர் ​ தனக்கு இந்த அரிய வாய்ப்பினை அளித்த இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார்\n​ மற்றும் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ்​\nஅவர்களுக்கும் இவை அனைத்திற்கும் காரணமான தனது குருநாதரும்\nலிங்கா படத்தின் production designerருமான\nசாபுசிரிலுக்கும் நன்றியை தெரிவித்து கொள்வதாக கூறினார்\n​ அமரன் திருச்சி ​மண்டல பொறியியல் கல்லூரியில் கட்டிட வரைபட கலை (B Arch) முடித்துவிட்டு மும்பை IIT யில் Master of Designing படித்தார். அங்கு சாபுசிரில் அவர்களை சந்தித்து சாபுசிரிலிடம் உதவி கலை இயக்குனராக பணி புரிந்தார். அவரிடம் இரண்டு வருடங்கள் பஞ்சதந்திரம், லேசா லேசா, பாய்ஸ், குஷி (இந்தி ) படங்களில் பணியாற்றினார். கலை இயக்கம் பற்றிய அனைத்தையும் சாபுசிரிலிடமே பயின்றதாகவும் தன் சினிமா வாழ்வின் உயரங்களுக்கு சாபுசிரில் அவர்களே காரணம் என்றும் கூறுகிறார்.\nஅமரன் அவர்கள் “ஜித்தன்” படத்தின் மூலம் கலை இயக்குனராக அறிமுகமானார். அப்படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய மிஷ்கின் தனியாக படம் இயக்கியபோது சித்திரம் பேசுதடி படத்தில் கலை இயக்கம் செய்த அவர் மிஷ்கினின் அஞ்சாதே, நந்தலாலா, யுத்தம் செய் படங்களில் தொடர்ச்சியாக கலை இயக்குனராக பணியாற்றியுள்ளார். மிஷ்கின் அவர்கள் தன் திரை வாழ்வில் மட்டுமின்றி தன் சொந்த வாழ்விலும் மிகுந்த முக்கியமானவரும் நெருங்கிய நண்பரும் ஆவார் என்று கூறுகிறார்.\nதற்போது அமரன் அவர்கள் நடிகர் ஆதி நடிப்பில் அவர் அண்ணன் சத்ய பிரபா இயக்கத்தில்அவர் தந்தை ரவி ராஜா பின்ஷெட்டி தயாரிப்பில் “யாகா வராயினும் நாகாக்க” படத்திlலும் பணியாற்றி வருகிறார்.\nஅமரன் அவர்கள் தன் சினிமா வாழ்வில் உச்சமாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் “லிங்கா”. படத்தில் பணியாற்றி வருகிறார். அவர் மேலும் பல உயரங்களைத் தொட வாழ்த்துகள்.\nநாம் தமிழர் கட்சிக்கு இரண்டு பக்கமும் அடி\nசென்னையில் யாழ்ப்பாண முதல்வர் சி.வி.விக்னேசுவரன்\nநடிகர் விஜய் படத்துக்கு எதிர்ப்பு\nநேர் கொண்ட பார்வை – திரை முன்னோட்டம்\nதிரைக்கலையின் மகத்தான மகுடம் மகேந்திரன் – சீமான் புகழாரம்\nகோவையில் நடந்த கொடூரம் – பதைபதைக்கும் சீமான்\nமனைவியின் இறந்த உடலோடு போராட்டம் – அதிர வைத்த கோவை மருத்துவர்\nஜூன் 28 ஆம் தேதி கூட்டத்தை பயன்படுத்துங்கள் – சீமான் அறிவுறுத்தல்\nபுதிய கல்விக் கொள்கை குறித்து உரையாடுவோம் – நடிகர் சூர்யாவின் பொறுப்பான அறிக்கை\nஆந்திராவில் படகு இருக்கிறது ஆட்களைக் காணோம் – கண்டுபிடிக்க சீமான் வேண்டுகோள்\nஅதிமுகவினர் யாகம் நடத்தியது இதற்காகத்தான் – மு.க.ஸ்டாலின் புதிய தகவல்\nநடிகர் சங்கத் தேர்தல் மட்டுமல்ல ஒரு மாபெரும் போராட்டமும் நடந்தது\nவெற்றி பெற்றும் திட்டு வாங்கும் இந்திய அணி\nகமலுக்காக செலவு செய்தது மோடியா\nகனடா அரசுக்கு நன்றி – வைகோ அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnainfo.com/2017/12/14/%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0/", "date_download": "2019-06-25T22:26:50Z", "digest": "sha1:AC543D4B7G24JEEQ26CP4TQYEUSHJSE4", "length": 7750, "nlines": 73, "source_domain": "www.tnainfo.com", "title": "கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்றவர்கள் அதன் பலனை விரைவில் அனுபவிப்பார்கள்! | tnainfo.com", "raw_content": "\nHome News கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்றவர்கள் அதன் பலனை விரைவில் அனுபவிப்பார்கள்\nகூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்றவர்கள் அதன் பலனை விரைவில் அனுபவிப்பார்கள்\nகடந்த அரசாங்கத்திற்கு ஆதரவாக செயற்பட்ட சிலரே தற்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பை விமர்சிப்பதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.\nமட்டக்களப்பில் இன்று ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் பேசுகையில்,\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் வாக்கு வங்கி குறைந்துவிட்டதாக சிலர் தப்புக்கணக்கு போடுகின்றனர். கடந்த காலத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் பயணித்தே சிலர் வாக்கு வங்கியை அதிகரித்துக்கொண்டனர்.\nஈ.பி.ஆர்.எல்.எப்.கட்சி சார்பில் மட்டக்களப்பில் அப்பில் சின்னத்தில் போட்டியிட்ட ஒருவர் 1600 வாக்குகளை பெற்றிருந்தார். பின்னர் அதே உறுப்பினர் கூட்டமைப்பில் இணைந்தபோது 29000 வாக்குகளை பெற்றுக்கொண்டார்.\nதமிழ் தேசியக் கூட்டமைப்பு நேர்மையாக பயணிக்கின்றது. கூட்டமைப்பை யாரும் வீழ்த்திவிடமுடியாது. கூட்டமைப்பில் இருந்து பிரிந்துசென்றவர்கள் அதன் பலனை விரைவில் உணர்ந்துகொள்வார்கள்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nPrevious Postயாழில் படையினரின் கட்டுப்பாட்டில் மூலி­கைத் தோட்­டம் விரைந்து மீட்குமாறு கோரிக்கை Next Postஅம்பாறை மாவட்டத்தில் த.தே.கூட்டமைப்பின் வேட்பு மனுக்கள் நிராகரிப்பு\nஇரணைமடுவில் எந்த அரசியலும் இல்லை\nகிளிநொச்சி வைத்தியசாலை கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டி வைப்பு\nதமிழரசு கட்சியின் வாலிபர் முன்னணி மாநாட்டில் ஜனாதிபதி சட்டத்தரணிகள்\nஇலங்கையின் எதிர்காலம் மற்றும் எதிர்கால சந்ததியினரின் நலன்...\nஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இரா. சம்பந்தன் எழுதி அனுப்பிய கடிதம்\nதீர்வு முயற்சியை அரசு தாமதித்தால் கடும் நடவடிக்கை எடுப்போம்\nஈ.பி.டி.பியின் ஆதரவை ஒரு போதும் கேட்கவில்லை: எம்.ஏ. சுமந்திரன்\nஇராணுவத்தினர் தமிழர்களின் சொத்துக்களை கொள்ளையிட்டுச் சென்றனர்\nசுயநிர்ணய அடிப்படையில் சுய ஆட்சி பெறுவதே ஈழ தமிழர்களின் இலக்கு ஐ.நாவில் ஓங்கி ஒலித்த குரல்\nஜெனீவாவில் சிறீதரன், அமெரிக்காவில் சுமந்திரன்: அரசுக்கு எதிராய் கடும் நிலைப்பாட்டில் கூட்டமைப்பு\nபெற்றோரால் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகள் எங்கே பாராளுமன்றில் சிறீதரன் M.P கேள்வி\nகண்டி வன்முறை யார் காரணம்\nதீர்வு கிடைக்கும் என நம்பியே ஜனாதிபதிக்கு வாக்களித்தார்கள்: சபையில் மாவை எம்.பி\nஅரசின் முன்னெடுப்புக்கள் போதுமானதாக இல்லை: இரா.சம்பந்தன்\nஇந்தியாவின் பாதுகாப்பிலும் வளர்ச்சியிலும் கரிசனை கொண்டுள்ளோம்: சீ.வி.விக்னேஷ்வரன்\nஇந்திய அரசாங்கத்திற்கு நான் கூற வேண்டியதை கூறி வைக்கின்றேன்: முதலமைச்சர்\nசிந்திக்காமல் செயற்பட்டால் பாதிப்பு உண்டாகும்\nபொதுத் தேர்தலை நடாத்த கோருகிறார் சிறீதரன் எம்.பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarljothy.com/?author=3", "date_download": "2019-06-25T22:02:32Z", "digest": "sha1:DGOJCPNI4DFLZYLQPHOZ6MLJOKF5OIPT", "length": 19624, "nlines": 88, "source_domain": "yarljothy.com", "title": "jeyakanthan kailayapillai — யாழ்ஜோதி", "raw_content": "\nஸ்கொட்லாந்தின் தலைநகர் எடின்பேர்க்கில் நேற்று இடம்பெற்ற ஸ்கொட்லாந்து, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான ஒற்றை ஒருநாள் சர்வதேசப் போட்டியில் இங்கிலாந்தை ஸ்கொட்லாந்து வென்றது. இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணியின் தலைவர் ஒய்ன் மோர்கன், ஸ்கொட்லாந்து அணியை முதலில் துடுப்பெடுத்தாடப் பணித்தார். அந்தவகையில், முதலில் துடுப்பெடுத்தாடிய ஸ்கொட்லாந்து, 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 371 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், கலும் மக்லியொட் ஆட்டமிழக்க���மல் 140 (94), அணித்தலைவர் கைல் கொயட்ஸியர் […]\nகனேடியன் கிரான்ட் பிறிக்ஸ்: வென்றார் வெட்டல்\nகனேடியன் கிரான்ட் பிறிக்ஸில், பெராரி அணியின் ஜேர்மனிய ஓட்டுநரான செபஸ்டியன் வெட்டல் வென்றுள்ளார். நேற்று இடம்பெற்ற இப்பந்தயத்தில் முதலாவது நிலையிலிருந்து ஆரம்பித்து முதலாவது வளைவிலேயே முன்னிலையைப் பெற்ற வெட்டல், பந்தயம் முழுவதும் மெர்சிடீஸ் அணியின் பின்லாந்து ஓட்டுநரான வல்ட்டேரி போத்தாஸை குறுகிய இடைவெளியில் பின்னால் கொண்டிருந்தபோதும் அவரை முந்த விடாமல் வெற்றிபெற்றார். அந்தவகையில், போத்தாஸ் இரண்டாமிடத்தைப் பெற்றதுடன், போத்தாஸை பந்தயத்தின் முதலிரு வளைவுகளிலும் முந்த முயன்ற றெட் புல் அணியின் […]\nரஷ்யாவில், எதிர்வரும் வியாழக்கிழமை ஆரம்பமாகவுள்ள கால்பந்தாட்ட உலகக் கிண்ணத்தை முன்னிட்டு இடம்பெற்றுவரும் சிநேகபூர்வ போட்டிகளின் வரிசையில், நேற்று இடம்பெற்ற ஒஸ்திரியாவுடனான போட்டியில் பிரேஸில் வென்றிருந்தது. இப்போட்டியின் 36ஆவது நிமிடத்தில் கப்ரியல் ஜெஸூஸ் பெற்ற கோலின் மூலம் முன்னிலை பெற்ற பிரேஸில், 63ஆவது நிமிடத்தில் நெய்மர் பெற்ற கோலோடு தமது முன்னிலையை இரட்டிப்பாக்கியதோடு, அடுத்த ஆறாவது நிமிடத்தில் பிலிப் கோச்சினியோ பெற்ற கோலோடு 3-0 என்ற கோல் கணக்கில் வென்றது.\nஇதை நான் எப்படிப் புரியவைப்பது என்று தெரியவில்லை: – பாலாஜி சக்திவேல்\nபாலாஜி சக்திவேல் இயக்கத்தில் யார் இவர்கள் படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், தனது முந்தைய படமாக ரா ரா ராஜசேகர் ரிலீசாகாதது குறித்து இயக்குநர் வருத்தம் தெரிவித்துள்ளார். காதல், வழக்கு எண் 18/9 போன்ற தரமான படங்களை இயக்கியவர் இயக்குனர் பாலாஜி சக்திவேல். அவர் இயக்கிய ரா ரா ராஜசேகர் படம் வெளியீட்டுக்கு தயாராகி, தாமதமாகி இருக்கும் நிலையில் தனது அடுத்த படமான யார் இவர்கள் படத்தை எடுத்து முடித்துவிட்டார். […]\nஹொட்டலில் டூ பீஸ் உடையில் நடமாடிய எமி\nரஜினியுடன் நடித்துள்ள 2.0 பட ரிலீஸுக்காக காத்திருந்து நொந்துபோனார் ஹீரோயின் எமி ஜாக்ஸன். வேறு படங்கள் எதுவும் கைவசம் இல்லாத நிலையில் ஆங்கில சீரியல்களில் இங்கிலாந்தில் நடித்து வருகிறார். ஓய்வு நாட்களில் நாடுவிட்டு நாடு சென்று சுற்றித்திரிந்து பொழுதை ஜாலியாக கழித்து வருகிறார். கேர்ள்பிரண்ட், பாய் பிரண்ட்களுடன் இணைந்து பார்ட்டி, டேட்டிங் செய்துகொண்டிருக்கும் நிலையில் சில தினங்களுக்கு முன் அவர் மொராக்கோ நாட்டிற்கு சென்றார். 2 நாட்கள் அங்குள்ள நட்சத்திர […]\nஇந்திய சினிமாவில் அங்க அசைவுதான் பிரதானம்: – பிரியங்கா சோப்ரா விமர்சனத்தால் பரபரப்பு\nசமீபகாலமாக பிரியங்கா சோப்ரா வம்பில் சிக்கி வருகிறார். பிரதமருடனான சந்திப்பின்போது கால்மேல் கால்போட்டு அமர்ந்திருந்ததாக சர்ச்சை எழுந்தது. ஆங்கில படத்தில் டாப்லெஸ் காட்சி, படுக்கை அறை காட்சியில் நடித்ததாக பரபரப்பு எழுந்தது. தற்போது நடித்து வரும் ஹாலிவுட் சீரியலில் இந்தியர்கள் மத உணர்வை புண்படுத்தும்படியான கதாபாத்திரத்தில் நடித்ததாக புகார் கூறப்பட்டது. இது சர்ச்சையாக வெடித்தது. பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் மத உணர்வை புண்டுத்தும்படியாக காட்சி அமைந்ததற்கு மன்னிப்பு […]\nகனடா பிரதமரை மோசமாக விமர்சித்த டிரம்ப்: – பதிலடி கொடுத்த வாழ் தமிழர்கள்\nகனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை விமர்சித்த டொனால்டு டிரம்பிற்கு கனடா வாழ் தமிழர்கள் கண்டனங்கள் தெரிவித்துள்ளனர். ஜி7 மாநாட்டில் கனடா நேர்மை இல்லாமல் நடந்து கொள்வதாகக் கூறிய அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கனடா பிரதமர் ட்ரூடோவை, நேர்மையற்றவர் மற்றும் பலவீனமானவர் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார். இதற்குப் பதிலளித்த ட்ரூடோ, கனடா மக்கள் அமைதியானவர்கள், ஆனால் எப்படி வேண்டுமானாலும் எங்களை நடத்த முடியாது என்று தெரிவித்தார்.இந்நிலையில் டிரம்பின் விமர்சனத்துக்கு […]\n73,000 முட்டைகளில் பூச்சிக் கொல்லி மருந்து: – திரும்ப பெற்ற ஜேர்மனி\nமுட்டைகளில் Fipronil என்னும் பூச்சிக் கொல்லி மருந்து இருப்பது தெரிய வந்ததையடுத்து ஆறு ஜேர்மானிய மாகாணங்கள் சுமார் 73,000 முட்டைகளை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது. நெதர்லாந்தில் உள்ள பசுமைப் பண்ணை ஒன்றிலிருந்து வந்துள்ளதாகவும் அவற்றால் மனிதர்களுக்கு எந்த ஆபத்தும் இல்லையென்றும் Lower Saxonyயிலுள்ள விவசாயத்துறை அதிகாரிகள் வாதிட்டனர். Fipronil பேன்களை ஒழிக்கக்கூடியது, ஆனால் ஐரோப்பிய ஒன்றியம் அதை கோழிகள் மீது பயன்படுத்த தடை விதித்துள்ளது. கடந்த ஆண்டும் முட்டைகளில் Fipronil […]\nடொனால்டு டிரம்ப் – கிம் ஜாங் உன் சந்திப்பில் எடுக்கப்பட்ட 4 முக்கிய முடிவு��ள் இவைதான்\nசிங்கப்பூரில் கிம் ஜாங் உன் மற்றும் டிரம்ப் ஆகிய இருவரும் வரலாற்று சிறப்பு மிக்க சந்திப்புக்கு பின்னர் முக்கிய ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளனர். குறித்த ஒப்பந்தம் தொடர்பில் தற்போது முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் ஆகிய இருவரும் சிங்கப்பூரில் வரலாற்று சிறப்பு மிக்க சந்திப்பு ஒன்றை நடத்தி முடித்துள்ளனர். குறித்த சந்திப்பானது எதிர்பார்த்ததை விடவும் சிறப்பாக நடந்து […]\nபொது மக்களை முகம் சுழிக்க வைத்த காதல் ஜோடி\nமும்பையில் மக்கள் நடமாட்டாம் அதிகம் உள்ள Marine Drive பகுதியில் காதலர்கள் இருவர் நடந்துகொண்ட விதம் அங்கிருந்தவர்களை முகம் சுழிக்க வைத்துள்ளது. கடற்கரை பகுதி மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடத்தில் காதல் ஜோடி ஒன்று, உறவில் ஈடுபட்டுள்ளனர். இதனை பார்த்த அங்கிருந்த பொதுமக்கள் முகம் சுழித்துள்ளனர். மேலும், ஒரு சிலர் குழந்தைகளோடு அங்கு வந்திருந்ததால், கோபம் கொண்டு கற்களை எடுத்து அவர்கள் மீது வீசியுள்ளனர். இதனைத்தொடர்ந்து அந்த காதல் […]\nமொட்டுக் கட்சியின் முக்கிய அரசியல்வாதியின் ஆதரவாளருக்கு சொந்தமான கட்டடத்தில் சட்டவிரோத செயல்\nகோத்தபாயவின் பெயரை கூறும் போது ஒரு வித அச்சம் ஏற்படுகிறது\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் ஐ.ஸ் இற்கு தொடர்பு இருப்பதாக தெரியவில்லை: ரவூப் ஹக்கீம் - செய்தி பார்வை\n பாகிஸ்தான் பிரஜைகள் தப்பியோட்டம் - பொலிஸார் துப்பாக்கி சூடு\nசற்று முன் கிளிநொச்சி கோர விபத்தில் சிக்கிய கனரக இராணுவ வாகனம்\nஜனாதிபதி அறியாதிருக்கும் விடயத்தை சுட்டிக்காட்டும் ஐக்கிய தேசியக் கட்சி\nமுஸ்லிம்கள் வியாபாரம் செய்வதற்கு தடை\nமுல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலைக்கான வைத்திய நிபுணர் இன்மையால் பாதிப்பு\nகூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்ட பெண் விஷம் அருந்திய நிலையில் நபரொருவர் மீட்பு\nஅம்பாறை மாவட்ட தமிழ் பாடசாலை ஒன்றில் திடீரென மயங்கி விழுந்த 6 மாணவர்கள்\nஉலக கோப்பை வென்ற ஜெர்மனி அணிக்கு ரூ.2110 கோடி பரிசு : அர்ஜென்டினா அணிக்கு ரூ.1150 கோடி 2 comments\nவடமாகாணசபையின் பிரத்தியேகக் கூட்டம் - முதலமைச்சர் ஆற்றிய உரை 2 comments\nபாகிஸ்தான் அரசு விமானப் படைத் தாக்குதல்:முன்னால் தலிபான் தலைவர் உட்பட 50 தீவிரவாதிகள் பலி 1 comments\nஎங்கேயும் எப்போதும் - Don't Miss it: விமர்சனம் 1 comments\nவெல்லும் வரை செல்வோம் எனப் பொங்கி எழுந்தனர் பிரித்தானியத் தமிழர்\nஇலங்கை இராணுவ அராஜகத்தினை வெளிச்சம் போட்டுக் காட்டும் குறும்படம்\nலண்டனில் தமிழினப் படுகொலையாளன் மைத்திரிக்கு எதிராக வெகுண்டெழுந்தனர் புலம்பெயர் தமிழர் 687 views\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் 414 views\nதூங்கிய பைலட்.. பொறுப்பில்லாத பெண் துணை பைலட்- பாதை விலகி பறந்த ஜெட் ஏர்வேஸ் விமானம் 367 views\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaththil.com/single-news.php?id=11&cid=2041", "date_download": "2019-06-25T22:09:32Z", "digest": "sha1:RETDY5DN73MLTB5N4PRJA4N2CMT7A6SS", "length": 6634, "nlines": 39, "source_domain": "kalaththil.com", "title": "கடற்கரும்புலி லெப். கேணல் நளாயினி, கடற்கரும்புலி மேஜர் மங்கை, கடற்கரும்புலி கப்டன் வாமன் / தூயமணி, கடற்கரும்புலி கப்டன் லக்ஸ்மன் / இசைவாணன் ஆகிய கடற்கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள் | Sea-Black-Tigers-leap-Colonel-nalayini---Sea-Black-Tigers-Major-Mangkai---Sea-Black-Tigers-Captain-Vaman---Sea-Black-Tigers-Captain-Luxman களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nசிறப்பு செய்திகள் உலக செய்திகள் ஐரோப்பிய செய்திகள் புலம்பெயர் தமிழர்\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம்\nகடற்கரும்புலி லெப். கேணல் நளாயினி, கடற்கரும்புலி மேஜர் மங்கை, கடற்கரும்புலி கப்டன் வாமன் / தூயமணி, கடற்கரும்புலி கப்டன் லக்ஸ்மன் / இசைவாணன் ஆகிய கடற்கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்\nகடற்கரும்புலி லெப். கேணல் நளாயினி, கடற்கரும்புலி மேஜர் மங்கை, கடற்கரும்புலி கப்டன் வாமன், கடற்கரும்புலி கப்டன் லக்ஸ்மன் வீரவணக்க நாள் இன்றாகும்.\n19.09.1994 அன்று மன்னார் மாவட்டம் கற்பிட்டிக் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையில் “சாகரவர்த்தனா” போர்க் கப்பல் மூழ்கடிக்கப்பட்ட கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட “கடற்புலிகள் மகளிரணிச் சிறப்புத் தளபதி” கடற்கரும்புலி லெப். கேணல் நளாயினி, கடற்கரும்புலி மேஜர் மங்கை, கடற்கரும்புலி கப்டன் வாமன் / தூயமணி, கடற்கரும்புலி கப்டன் லக்ஸ்மன் / இசைவாணன் ஆகிய கடற்கரும்புலி மாவீரர்களின் 24ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nதாயக விடுதலை வேள்வி தன்னில் இன்றைய நாளில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட அனைத���து மாவீரர்களையும் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூறுகின்றோம்.\n“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்... எலும்புக்கூடுகள் நகரம்....... தமிழ் நூல்கள் கடல் போல் பெருக வேண்டும். தமிழ் மொழி 4,500 ஆண்டுகள் தொன்மையானது \nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\nஜெனீவா ஐ.நா. செயலகம் நோக்கி பிரான்சில் இருந்து நீதிக்கான நடைப் பயணம்\nதமிழாலயம் பிராங்பேர்ட் நடாத்தும் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டி 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019 ஜெர்மனி\nகரும்புலிகள் நாள் 2019 சுவிஸ்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018 - சுவிஸ் - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaththil.com/single-news.php?id=11&cid=436", "date_download": "2019-06-25T21:39:39Z", "digest": "sha1:QFO3KWGK3BKKHYXFKQR5VBBPPFNR2KEC", "length": 11768, "nlines": 42, "source_domain": "kalaththil.com", "title": "கப்டன் பண்டிதர் அவர்களின் 33 ஆம் ஆண்டு நினைவு வணக்க நாள்! | Today-is-the-33rd-anniversary-of-the-Memorial-Day-of-Captain-Pandithar-(-P.Raveendran-) களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nசிறப்பு செய்திகள் உலக செய்திகள் ஐரோப்பிய செய்திகள் புலம்பெயர் தமிழர்\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம்\nகப்டன் பண்டிதர் அவர்களின் 33 ஆம் ஆண்டு நினைவு வணக்க நாள்\nகப்டன் பண்டிதர் (ப.இரவீந்திரன்) அவர்களின் 33 ஆம் ஆண்டு நினைவு வணக்க நாள் இன்றாகும்.\nதமிழீழ விடுதலைப் புலிகளின் கெரில்லா வீரர்களுக்கும் சிங்கள படையினருக்குமிடையே நடைபெற்ற சமர் ஒன்றில், புலி இயக்கத்தின் முக்கிய தளபதிகளில் ஒருவரான கப்டன் ப.இரவீந்திரன் (பண்டிதர்) வீரச்சாவு அடைந்தார். இந் நிகழ்ச்சி 1985 ஐனவரி 9ஆம் நாளன்று, யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள அச்சுவேலி எனும் கிராமத்தில் நடைபெற்றது.\nஅச்சுவேலியிலுள்ள எமது கெரில்லாத் தளமொன்றை, பெருந்தொகையான சிங்கள படையினர் திடீரென மு���்றுகையிட்டனர். இதனைத் தொடர்ந்து அத்தளத்திலிருந்த எமது விடுதலை வீரர்களுக்கும் படையினருக்குமிடையே கடுமையான சண்டை மூண்டது. நீண்ட நேரமாக நடைபெற்ற இச்சண்டையில் கப்டன் ரவீந்திரன் இறுதிவரை போராடி, விடுதலை இலட்சியத்திற்காகத் தனது உயரைத் ஈகம் செய்தார். கப்டன் ரவீந்திரனுடன் நான்கு இளம்புலிகள் வீரச்சாவு அடைந்தனர். ஏனைய போராளிகள் முற்றுகையை உடைத்துக் கொண்டு தப்பினர்.கப்டன் ரவீந்திரன் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மத்திய குழு உறுப்பினராவார். அத்துடன் புலி இயக்கத்தின் நிதியமைப்பிற்கும் ஆயுதப் பராமரிப்பிற்கும் பொறுப்பாக இருந்தார்.\nவல்வெட்டித்துறைக்கு அருகேயுள்ள கம்பர்மலையைப் பிறப்பிடமாகக் கொண்ட இவருக்கு அகவை 24. 1977ஆம் ஆண்டு புலிகள் இயக்கத்தில் சேர்ந்து இயக்க வளர்ச்சிக்கு அயராது உழைத்தார். கடமையுணர்வு, கடும் உழைப்பு, இலட்சியப்பற்று ஆகிய சீரிய பண்புகள் நிறைந்த கப்டன் ரவீந்திரன், விடுதலைப் போராளிகளின் அன்புக்கும் மதிப்பிற்கும் பாத்திரமாக விளங்கினார். தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனுக்கு மிகவும் வேண்டியவராக, அவரது வலது கையாகத் திகழ்ந்தார். இயக்க நிர்வாகப் பொறுப்புக்களைச் சுமந்து வந்ததோடு மட்டுமல்லாது, கெரில்லாத் தாக்குதல் நடவடிக்கைகளிலும் இவர் பங்குபற்றி வந்தார். ஈழத் தமிழ் மக்களின் சுதந்திரத்திற்காகத் தனது உயிரை அர்ப்பணித்துக்கொண்ட இந்த வீர மறவனுக்கு, விடுதலைப் புலிகள் தமது வீரவணக்கத்தைச் செலுத்துகின்றனர்.\nஅச்சுவேலித் தாக்குதல் சம்பந்தமாக சிங்கள அரசு விசமத்தனமான பொய்ப் பரப்புரையை கட்டவிழ்த்து விட்டிருக்கிறது. புலி இயக்கத்தின் படையத் தலைமையகத்தை அழித்துவிட்டதாகவும், புலி இயக்கத்தையே ஒழித்துவிட்டதாகவும் வெற்றி முரசு கொட்டியது. இந்தப் பரப்புரையில் எவ்வித உண்மையுமில்லை. புலிகள் இயக்கத்தின் படைய பிரிவில், பெரிதும் சிறிதுமாக ஏராளமான கெரில்லாத் தளங்கள் தமிழீழத்தில் உள்ளன.\nஅச்சுவேலியிலுள்ள சிறிய கெரில்லாத் தளமொன்றே இம்முற்றுகைக்கு இலக்காகியது. அதுவும் 500இற்கு மேற்பட்ட படையினர் கனரக ஆயுதங்களுடன், எமது 15 கெரில்லா வீரர்களை சூழ்ந்து கொண்டனர். இந்தச் சண்டையில் 10 புலிக் கெரில்லா வீரர்கள் வீரமுடன் போராடி முற்றுகை அரண்களை உடைத்துக் கொண���டு மீண்டது, பெரிய போர்ச் சாதனை என்றே சொல்லவேண்டும்.\nகெரில்லா வீரர்களைக் கைநழுவ விட்ட படையினர், அச்சுவேலிக் கிராமத்திலுள்ள 50 அப்பாவி இளைஞர்களைக் கைதுசெய்து, அவர்களுக்கு பயங்கரவாதிகள் என்ற முத்திரை குத்தி, ‘வெற்றி வாகை’ சூடிக்கொண்டனர். சிறீலங்கா அரசின் இந்தப் பொய்ப் பரப்புரையானது, தமிழ் மக்களின் மனவுறுதியைத் தளர வைத்து, சிங்கள ஆயுதப்படைக்கு ஊக்கத்தை அளிக்கும் நாசகார நோக்கத்தைக் கொண்டது. வெறும் பொய்ப் பரப்புரையின் மூலம் தமிழரின் விடுதலைப் போரட்டத்தை நசுக்கிவிட முடியாது என்பதை, சிங்கள அரசுக்கு நாம் உணர்த்தப்போகும் காலம் வெகு தூரத்தில் இல்லை.\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்... எலும்புக்கூடுகள் நகரம்....... தமிழ் நூல்கள் கடல் போல் பெருக வேண்டும். தமிழ் மொழி 4,500 ஆண்டுகள் தொன்மையானது \nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\nஜெனீவா ஐ.நா. செயலகம் நோக்கி பிரான்சில் இருந்து நீதிக்கான நடைப் பயணம்\nதமிழாலயம் பிராங்பேர்ட் நடாத்தும் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டி 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019 ஜெர்மனி\nகரும்புலிகள் நாள் 2019 சுவிஸ்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018 - சுவிஸ் - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kallaru.com/%E0%AE%A8%E0%AE%9A%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-4-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF/", "date_download": "2019-06-25T22:33:45Z", "digest": "sha1:ODDOWYJ2AENK4FKUQSAR774VGYET5ESH", "length": 14948, "nlines": 126, "source_domain": "kallaru.com", "title": "அரியலூர் அருகே லாரி ஏறியதில் உடல் நசுங்கி...", "raw_content": "\nஎங்கள் மாவட்டம் ஓர் பார்வை\nசமோசா கடையில் நடத்திய ஐடி ரைடில் கோடிக் கணக்கில் பணம்.\nஹேன்ஸ் ரோவர் வேளாண் அறிவியல் மையத்தில் மஞ்சள், மரவள்ளி சாகுபடி பயிற்சி\nசெட்டிக்குளம் ஏகாம்பரேசுவரர் கோயிலில் நேற்று குபேர யாக பூஜை நடைபெற்றது.\nகொளக்காநத்தம் ஊர்ப்புற நூலகத்தில் இலக்கிய ம��்றம் சார்பில் கவிதை நூல்கள் மதிப்பீடு\nஎங்கள் மாவட்டம் ஓர் பார்வை\nHome அரியலூர் மாவட்டம் அரியலூர் அருகே லாரி ஏறியதில் உடல் நசுங்கி 4 வாலிபர்கள் பலி\nஅரியலூர் அருகே லாரி ஏறியதில் உடல் நசுங்கி 4 வாலிபர்கள் பலி\nஅரியலூர் அருகே லாரி ஏறியதில் உடல் நசுங்கி 4 வாலிபர்கள் பலி\nஅரியலூர் மாவட்டம், வி.கைகாட்டி அருகே உள்ள வெளிப்பிரிங்கியம் கிராமத்தை சேர்ந்தவர்கள் முருகானந்தம் மகன் அஜித்குமார்(வயது 19), ராமச்சந்திரன் மகன் சதீஷ்குமார்(20), அன்னபோஸ்ட் மகன் விக்னேஷ்(19), பழனிசாமி மகன் ஹேராம்(19). இவர்கள் 4 பேரும் ஒரே மொபட்டில் நேற்று முன்தினம் இரவு பொருட்கள் வாங்குவதற்காக வி.கைகாட்டியில் உள்ள கடைவீதிக்கு சென்றுள்ளனர். சதீஷ்குமார் மொபட்டை ஓட்டினார்.\nதிருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் வெளிப்பிரிங்கியம் அருகே உள்ள மயிலாண்டகோட்டை என்ற இடத்தில் இரவு 9.30 மணி அளவில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக திருவண்ணாமலை மாவட்டம், நீபாதுறையை சேர்ந்த சின்னசாமி மகன் மதியழகன்(34), விருத்தாசலம் மங்களப்பேட்டையை சேர்ந்த சாமியப்பன் மகன் மணிகண்டன்(29) ஆகிய 2 பேரும் ஒரு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.\nஇந்நிலையில் சதீஷ்குமார் உள்பட 4 பேர் சென்ற மொபட்டும், மதியழகன் உள்பட 2 பேர் சென்ற மோட்டார் சைக்கிளும் எதிர்பாராதவிதமாக மோதிக்கொண்டன. சாலையின் நடுவே இருந்த மேடு, பள்ளத்தில் ஏறி இறங்கியபோது விபத்து நடந்துள்ளது. இதில் மொபட்டில் இருந்த அஜித்குமார், சதீஷ்குமார், விக்னேஷ், ஹேராம் ஆகியோர் சாலையின் நடுவே விழுந்ததில் படுகாயமடைந்தனர். மோட்டார் சைக்கிளில் வந்த மதியழகன், மணிகண்டன் ஆகியோர் சாலையோரத்தில் விழுந்து படுகாயமடைந்தனர்.\nஅப்போது அந்த வழியாக சிமெண்டு ஆலைக்கு சுண்ணாம்புக்கற்களை ஏற்றி கொண்டு வி.கைகாட்டி நோக்கி அதிவேகமாக வந்த டிப்பர் லாரி ஒன்று சாலையின் நடுவே படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த அஜித்குமார், சதீஷ்குமார், விக்னேஷ், ஹேராம் ஆகிய 4 பேரின் மீதும் ஏறி இறங்கியது. இதையடுத்து லாரி டிரைவர் லாரியை அங்கேயே நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார். லாரியின் சக்கரங்கள் ஏறி, இறங்கி சென்றதில் அஜித்குமார், சதீஷ்குமார், விக்னேஷ் ஆகியோர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தி��் துடி, துடித்து பரிதாபமாக உயிரிழந்தனர்.\nஉயிருக்கு போராடி கொண்டிருந்தவர்களை 3 பேரையும் 108 ஆம்புலன்சில் சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே ஹேராம் பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் சாவு எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது. மருத்துவமனையில் மதியழகன், மணிகண்டன் ஆகியோருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.\nதகவல் அறிந்த அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். வெளிப்பிரிங்கியம், வி.கைகாட்டி ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்களும் சம்பவ இடத்திற்கு வந்தனர். அப்போது இறந்தவர்களின் உடல்களை, அவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பார்த்து கதறி அழுதது காண்போரை கண்கலங்க செய்தது.\nவிபத்தில் பலியான அஜித்குமார், சதீஷ்குமார், விக்னேஷ் ஆகியோரின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக அரியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய டிப்பர் லாரி டிரைவர் அரியலூர் மாவட்டம், கீழநத்தத்தை சேர்ந்த ரகுபதியை வலைவீசி தேடி வருகின்றனர். ஒரே கிராமத்தை சேர்ந்த 4 பேர் விபத்தில் உயிரிழந்த சம்பவத்தால், அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியது.\nTAGAriyalur District News Ariyalur News அரியலூர் செய்திகள் அரியலூர் செய்திகள் 2019 அரியலூர் மாவட்ட செய்திகள்\nPrevious Postதாஜ்மஹால் கண்காட்சி கல்லாறு டிவி | நாள் 07.06.2019 Next Postநாரணமங்கலத்தில் தேரோட்டத்தை நடத்த கலெக்டரிடம் பொதுமக்கள் மனு\nஅரியலூரில் மாவட்ட கலெக்டரிடம் மணல் குவாரி அமைக்க கோரி மனு.\nதிருமானூர் அருகே மகா காளியம்மன் கோவில் திருவிழா.\nசிறப்பு கிராமசபை கூட்டத்தில் மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்க அறிவுறுத்தல்.\nதாஜ்மஹால் கண்காட்சி கல்லாறு டிவி | நாள் 19.06.2019\nதாஜ்மஹால் கண்காட்சி கல்லாறு டிவி | நாள் 16.06.2019\nதாஜ்மஹால் கண்காட்சி கல்லாறு டிவி | நாள் 15.06.2019\nதாஜ் மஹால் கண்காட்சி கல்லாறு டிவி | நாள் 14.06.2019\nதாஜ்மஹால் கண்காட்சி கல்லாறு டிவி | நாள் 13.06.2019\nதாஜ்மஹால் கண்காட்சி கல்லாறு டிவி | நாள் 12.06.2019\nதாஜ்மஹால் கண்காட்சி கல்லாறு டிவி | நாள் 11.06.2019\nதாஜ்மஹால் கண்காட்சி கல்லாறு டிவி | நாள் 10.06.2019\nசிறந்த சமூக சேவகர் விருது பெறும் அன்னமங்கலம் இளம�� சாதனையாளர்.\nசமோசா கடையில் நடத்திய ஐடி ரைடில் கோடிக் கணக்கில் பணம்.\n100 மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை அளித்த அஸ்வின்ஸ் நிறுவனம்.\nபெரம்பலூரில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க கோரி மனு\nஹேன்ஸ் ரோவர் வேளாண் அறிவியல் மையத்தில் மஞ்சள், மரவள்ளி சாகுபடி பயிற்சி\nரூபாய் 6,000 நிதி உதவி பெற 30-ந்தேதிக்குள் விவசாயிகள் பதிவு செய்ய வேண்டும்.\nபெரம்பலூர் மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை சரிசெய்ய ரூ.2 கோடியில் திட்ட பணிகள்\nஅரியலூரில் மாவட்ட கலெக்டரிடம் மணல் குவாரி அமைக்க கோரி மனு.\nபெரம்பலூர் அருகே வீடு புகுந்து நகை திருடிய தம்பதி கைது\nதிருச்சி என்ஐடியில் நல்ல ஊதியத்தில் வேலை வாய்ப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noelnadesan.com/2015/11/22/%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2019-06-25T22:13:43Z", "digest": "sha1:NJGCWRNYW3UIOZQOGLG7LHRRGIJJJQXO", "length": 46545, "nlines": 249, "source_domain": "noelnadesan.com", "title": "நதி நடந்தே சென்றிட வழித்துணைதான் தேவையா…? | Noelnadesan's Blog", "raw_content": "\n← டொக்டர் பிரமோத் கரன் சேத்தி நினைவுகள்\nஎஸ். பொன்னுத்துரையின் வரலாற்றில் வாழ்தல் – நடேசன் →\nநதி நடந்தே சென்றிட வழித்துணைதான் தேவையா…\n” நெஞ்சில் நிலைத்த நெஞ்சங்கள் ” தொடருக்கு களம் தந்த ஈழநாடு குகநாதன்.\nஅவதூறுப் பசளையிலும் துளிர்த்தெழுந்த ஊடகச்செடியின் நிழலில் சில நினைவுகள்\nபாடசாலையில் உயிரியல் படித்தபொழுது ஒரு தாவரம் உயிர்வாழ்வதற்கு என்னவேண்டும்… என்று ஆசிரியர் சொன்னபோது, மண், நீர், காற்று, சூரியவெளிச்சம் என்று விளக்கினார்.\nஎங்கள் வீட்டில் ரோஜாச் செடிகளையும் கத்தரி, தக்காளிச் செடிகளையும் பாட்டியும் அம்மா, அக்காவும் வளர்த்தார்கள். தாத்தா ஒரு மல்லிகைச் செடியை வளர்த்து அதற்கென பந்தலும் போட்டார். அத்துடன் நந்தியாவட்டை முதலான பூங்கன்றுகளும் வளர்த்தார். அக்கா வீட்டில் பயன்படுத்தப்பட்ட முட்டையின் கோதுகளையும் தேயிலைச்சாயத்திலிருந்து பெறப்பட்ட சக்கையையும் ரோஜாச்செடிகளுக்கு உரமாகப் போட்டபொழுது தாத்தா ஒரு நாள் என்னையும் அழைத்துக்கொண்டு அடுத்ததெருவிலிருந்த சுருட்டுக் கொட்டிலுக்குச்சென்று அங்கு சுருட்டு கோடாவுக்கு அவிக்கப்பட்டு கழிவாகக்கிடந்த புகையிலைக்காம்புகளை ஒரு சாக���குப்பையில் எடுத்துவந்து தான் வளர்த்த செடிகளுக்கு அருகில் கிடங்குகள் வெட்டித்தாட்டார்.\n என்று கேட்டதற்கு, இந்தச் செடி கொடிகள் மரங்களுக்கெல்லாம் இதனைப்போட்டால் நன்றாக செழித்துவளரும் என்றார்.\nஅவுஸ்திரேலியாவுக்கு வந்தபின்னர் வீட்டின் சமையலறைக்கழிவுகளை சேமித்து மரம், செடிகளுக்கு பசளையாக போடுவதைப்பார்த்து நானும் அந்தப்பழக்கத்தை தொடர்கின்றேன். இதனை ஆங்கிலத்தில் கொம்பஸ் என்பார்கள்.\nஉருளைக்கிழங்கு , வெங்காயம் முதலான பயிர்ச்செய்கைகளுக்கும் மனித – விலங்கு கழிவுகள் தேவைப்படுவதாக சொல்வார்கள். இதுபற்றியெல்லாம் என்னிடம் விரிவான ஆராய்ச்சியோ தேடலோ இல்லை. ஆனால், கறுத்தக்கொழும்பான் பற்றி எழுதியிருக்கும் சிட்னி நண்பர் பேராசிரியர் ஆ.சி. கந்தராஜாவுக்கு இதுபற்றி தேர்ந்த அறிவு இருக்கிறது. அவர் தாவரவியல் பேராசிரியர்.\nஎனது 15 வயதில் உயிரியல் ஆசிரியரிடமிருந்து நான் கற்றுக்கொண்டதைவிட எனது வீட்டில் அம்மா, பாட்டி. தாத்தா, அக்காவிடம் கற்றுக்கொண்டது அநேகம்தான்.\nகலை, இலக்கியம், அரசியல், பொதுவாழ்வில் ஈடுபடுபவர்களின் வளர்ச்சிக்கும் பசளைகள் தேவைதான். அது கழிவுப்பொருட்களின் உருவத்தில் அவதூறாக பொழியப்படும் என்ற தெளிவு எனக்கு எப்போதோ வந்துவிட்டது. அதனால், கருத்துக்கு பதில் சொல்லலாம் கற்பனைக்கு பதில் சொல்ல முடியாதுதானே… என்று அமைதிகாத்தாலும், தொடர்ச்சியாக பரப்பப்படும் அவதூறுகளுக்கு பதில் சொல்லாதுவிட்டால், அந்த அவதூறே உண்மையாகிவிடும் என்பதையும் புரிந்துகொண்டேன்.\nஒரு மனிதனுக்கு பொறாமை வருவதும் உளவியல் சார்ந்தது. தன்னால் முடியாத ஒரு விடயத்தை மற்றும் ஒருவர் செய்தால் பொறாமைத்தீ கொழுந்துவிட்டு எரியத்தொடங்கிவிடும். ஆனால் அந்தத்தீயில் யார் பொசுங்கப் போகிறார்கள் என்பது தெரியாமலேயே பொறாமைகொள்பவர் தொடர்ந்தும் பொறாமைத்தீயை வளர்த்துக்கொண்டிருப்பார்.\nஅத்தகையோரிடம் இருப்பதெல்லாம் முன்னே குறிப்பிட்ட அந்த கழிவுப்பொருட்களான பசளைகள்தான். பலரை அவர்களே பசளையிட்டு வளர்த்து முன்னேற்றிவிடுவார்கள்.\nஎனக்கு எனது நீண்டநாள் நண்பர் மூத்த ஊடகவியலாளர் எஸ்.எஸ். குகநாதனைப்பற்றியும் இன்னும் பல ஆளுமையுள்ள ஊடகவியலாளர்கள், கலைஞர்கள், படைப்பாளிகள் பற்றியெல்லாம் நினைக்கும்தோறும் அவர்களுக்கு எத��ராக அவதூறு பரப்பும் கழிவுகள்தான் நினைவுக்கு வருவது தவிர்க்கமுடியாதது.\nதாவரங்களின் வளர்ச்சிக்கு கழிவுகள் இருப்பதுபோன்று பொதுவாழ்வில் மனித நேயப்பணிகளில் ஈடுபடுபவர்களும் தமக்கு எதிராக பரப்பப்படும் அவதூறுகளையும் அந்த கழிவுகளுடன் இணைத்துவிட்டு தம் பணியைத் தொடரவேண்டும்.\n” யாழ்ப்பாணத்தில் ஈழநாடு பத்திரிகையில் தனது தம்பி குகநாதன் பணியாற்றுகிறார் ” என்று கொழும்பில் என்னைச்சந்தித்த நண்பரும் எழுத்தாளருமான காவலூர் ஜெகநாதன் ஒரு நாள் சொன்னார். அப்பொழுது 1978 ஆம் ஆண்டு. தமது 19 வயதில் யாழ்.ஈழநாடுவில் இணைந்த குகநாதனை 1984 இல்தான் முதல் முதலில் அந்த அலுவலகத்தில் சந்தித்தேன். அப்பொழுது எனக்கு அவரை அறிமுகப்படுத்தியவர் தற்பொழுது லண்டனில் வதியும் மற்றும் ஒரு பத்திரிகையாளர் பாமா ராஜகோபால்.\n1983 வன்செயலையடுத்து அரியாலையில் சிறிதுகாலம் இடம்பெயர்ந்திருந்தபோது இடைக்கிடை அவரை சந்தித்து உரையாடுவேன். அவர் செய்தியாளராக இருந்தமையால் அவருடனான உரையாடல் இலக்கியத்தின் பக்கம் திரும்பாது.அச்சமயம் திருநெல்வேலியில் வசித்த காவலூர் ஜெகநாதன் என்னை தமது ஊர்காவற்றுறைக்கெல்லாம் அழைத்துச்சென்று இலக்கியக்கூட்டங்களில் பேசவைத்திருக்கிறார்.\nதமிழகத்திற்கு அவர் குடும்பத்துடன் புலம்பெயர்ந்தபின்னர், வீரகேசரி வாரவெளியீட்டில் நான் தொடர்ந்து எழுதிவந்த இலக்கியப்பலகணி பத்தி எழுத்துக்கு தமிழகத்திலிருந்து தகவல்கள் தந்துகொண்டிருந்தார்.\n1985 ஆம் ஆண்டு ஜெகநாதன் தமது இனிவரும் நாட்கள் குறுநாவலை சென்னையிலிருந்து தபாலில் அனுப்பியிருந்தார். எனது முகவரியில் அவருடைய கையெழுத்துத்தான். ஆனால் அதற்கு சரியாக ஒரு மாதம் முன்னர் ஐரோப்பிய நாடொன்றிலிருந்து வந்த தொலைபேசி அழைப்பு அவர் சென்னையில் கடத்தப்பட்டு காணாமல் போய்விட்டதாகச் சொல்லியிருந்தது.\nஅந்தத் தகவல் கிடைத்ததும் யாழ்ப்பாணம் ஈழநாடுவுக்கு தொடர்புகொண்டபொழுது , தன்னாலும் அதனை இன்னமும் ஊர்ஜிதம் செய்ய முடியவில்லை எனச்சொன்னார் குகநாதன்.\nகாலத்தின் விதி எம்மையெல்லாம் ஓட ஓட விரட்டியது. தொடர்புகள் குறைந்தன.\nதொடர்ச்சியாக வடக்கிலிருந்து அதிர்ச்சிதரும் செய்திகள்தான் வந்தவண்ணமிருந்தன.\nஅதில் ஒன்று பத்திரிகையாளர் எஸ். திருச்செல்வத்தின் ஏக புதல்வன் அகிலன் கொல���லப்பட்ட செய்தி. அடுத்தடுத்து எனக்கு நன்கு தெரிந்த பலரை துப்பாக்கிகள் இரையாக்கிக்கொண்டிருந்தன.\nமனிதவேட்டையில் இந்திய இராணுவமும் இந்தியாவுக்கு அடைக்கலம் தேடிச்சென்ற ஈழ இயக்கங்களும் தீவிரமாக இறங்கியிருந்தன.\nமின்னஞ்சல் இல்லாத அக்காலப்பகுதியில் 1991 ஆம் ஆண்டு எனது வீடு தேடி ஓடி வந்தது பாரிஸ் ஈழநாடு இதழ். அதற்குள் ஒரு கடிதமும் எழுதிவைத்திருந்தார் அதன் ஆசிரியர் நண்பர் குகநாதன். இவருக்கும் உள்ளார்ந்த ஊடகத்துறை ஆற்றல் இருந்தமையால்தான் அது சாத்தியமாகியிருக்கிறது.\nஎன்னையும் தமது பாரிஸ் ஈழநாடுவுக்கு எழுதச் சொன்னார். அக்காலப்பகுதியில் நாம் இங்கு தொடங்கியிருந்த இலங்கை மாணவர் கல்வி நிதியம் பற்றிய விரிவான கட்டுரையை அனுப்பினேன். ஈழநாடு இதழில் அதனைப்பார்த்த பல ஐரோப்பிய வாசகர்களும் எம்முடன் தொடர்புகொண்டு, இலங்கையில் நீடித்த போரில் பாதிக்கப்பட்ட ஏழைத் தமிழ் மாணவர்களுக்கு உதவ முன்வந்தனர்.\nஇவ்வாறு புலம்பெயர் வாழ்வில் நண்பர் குகநாதனுடன் எனக்கு நட்புறவு மீண்டும் துளிர்த்து இன்று வரையில் ஆழப்பதிந்துள்ளது.\nஇதுவரையில் நான் பிரான்ஸ_க்குச் சென்றதில்லை. ஆனால், எனது இலக்கிய ஆக்கங்களில் பெரும்பாலானவை அவர் வெளியிட்ட பாரிஸ் ஈழநாடுவிலும், இதர நண்பர்கள் காசிலிங்கம் வெளியிட்ட தமிழன் இதழ் பாமா ராஜகோபால் வெளியிட்ட ஈழகேசரி ஆகியவற்றிலும் வெளியாகியிருக்கின்றன.\nபிரான்ஸிலிருந்து நண்பர் மனோகரன் வெளியிட்ட ஓசை, அம்மா முதலான இதழ்களிலும் வந்திருக்கின்றன.\nஆனால் — இன்று காலம் நன்றாக மாறிவிட்டது. இணைய இதழ்கள் பக்கம் நாம் சென்றுவிட்டோம். உடனுக்குடன் எமது படைப்புகளைப்பார்த்து கருத்துச் சொல்லும் யுகம் மின்னல்வேகத்தில் வந்துவிட்டது.\nமுன்னர் அச்சுப்பிரதியாக பாரிஸ் ஈழநாடுவை வெளியிட்ட குகநாதன் தற்பொழுது புதிய ஈழநாடு என்ற இணையப்பதிப்பை வெளியிட்டுவருகிறார்.\nகண்ணதாசன் யாரை நினைத்து ” மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் ” என்று பாடினாரோ தெரியவில்லை. ஆனால், அந்த வரிகள் ஆழமான கருத்துச்செறிவான வைரவரிகள்தான். நல்ல நட்பு கிடைப்பது எப்படி ஒரு பாக்கியமோ அது போன்று மனைவி அமைவதும் பெரும் பேறுதான். ஆனால், எத்தனை கணவன்மார் இதனை ஒப்புக்கொள்வார்கள்.\nநண்பர் குகநாதனுக்கு வாய்த்த மனைவி றஜினி அவர்கள்தான் அவருடைய ஊடகத்துறையில் என்றென்றும் பக்கத்துணையாக இருக்கிறார்.\nஅவரையும் சமீபத்தில்தான் முதல் முதலில் அவுஸ்திரேலியாவுக்கு வந்திருந்த சமயத்தில் சந்தித்தேன்.\nபாரிஸ் ஈழநாடுவில் எம்மவர்களின் கையெழுத்துக்களையெல்லாம் கணினியில் பதிந்து உயிரூட்டி, அதில் பதிவுசெய்தவர் திருமதி றஜினி குகநாதன்.\nஎனக்கு அடிக்கடி நித்திரையில் கனவுகள் வரும். ஒருநாள் மறைந்த இரசிகமணி கனகசெந்திநாதன் வந்தார். என்னை பெரிதும் கவர்ந்த ஈழத்தின் மூத்த எழுத்தாளர். கால், கைவிரல்களை நீரிழிவு உபாதையினால் இழந்துவிட்ட பின்னரும், இனிமையாகப்பேசி எம்மையெல்லாம் உற்சாகப்படுத்தியவர்.\nமறுநாள் அவர் பற்றிய நினைவுப்பதிவை எழுதி குகநாதனுக்கு அனுப்பினேன். அதற்கு நான் இட்ட தலைப்பு நெஞ்சில் நிலைத்த நெஞ்சம். அதனைத் தாமதியாமல் பாரிஸ் ஈழநாடுவில் பிரசுரித்து பிரதியை அனுப்பும்பொழுது, அதுபோன்று மறைந்த இதர படைப்பாளிகளையும் எழுதித்தாருங்கள் என்று கடிதமும் இணைத்திருந்தார்.\nஅவர் தந்த ஊக்கமும் உற்சாகமும்தான் அடுத்தடுத்து சிலரைப்பற்றி எழுதவைத்தது.\nகனகசெந்திநாதனைத் தொடர்ந்து, கே.டானியல், மு. தளையசிங்கம், என்.எஸ்.எம். இராமையா, பேராசிரியர் கைலாசபதி, கே.ஜி. அமரதாச, எச்.எம்.எம்.பி. மொஹிதீன், க. நவசோதி, கவிஞர் ஈழவாணன், நெல்லை க. பேரன், காவலூர் ஜெகநாதன், சோவியத் எழுத்தாளர் கலாநிதி விதாலி ஃபூர்னீக்கா முதலானோர் பற்றிய நினைவுப்பதிவுகளை எழுதினேன். இக்கட்டுரைகள் வெளியாகும் வேளைகளில் அதனைப்படித்த வாசகர்கள் எழுதிய கடிதங்களையும் குகநாதன் பாரிஸ் ஈழநாடுவில் வெளியிட்டார்.\nஇவ்வாறு ஆரோக்கியமான ஒரு காலம் ஊடகத்துறையில் இருந்தது. என்றைக்கு இந்த மூஞ்சிப்புத்தகம் அறிமுகமானதோ அன்று முதல் இன்று வரையில் மூஞ்சிபுத்தக எழுத்தாளர்கள்தான் அதிகரித்துள்ளார்கள். இங்குதான் அவதூறுகளின் ஊற்றுக்கண்ணும் திறக்கிறது.\nகத்தியால் மனித வாழ்வுக்கு பயன் உண்டு. அதேசமயம் மனித உயிரையும் பறிக்கும் குணம் அதற்குண்டு. அதனை கையாள்பவர்களின் கையில்தான் யாவும் தங்கியிருக்கிறது. அதுபோன்று இந்த மூஞ்சிப்புத்தகங்களை அவதானிக்கவேண்டியது காலத்தின் சோகம்.\nஅதிலிருக்கும் நன்மைகள் அநேகம். ஆனால், அதே பல தீமைகளுக்கும் காரணமாகியிருக்கிறது என்பதை நாம் எப்படி மறப்பது மன்னிப்ப��ு. மூஞ்சிப்புத்தகத்தில் எந்தக்குற்றமும் இல்லை. அதனைக்கண்டுபிடித்தவர் வாழ்த்தப்படவேண்டியவர்.\nசிட்னியில் வதியும் எழுத்தாளர் மாத்தளை சோமு நெஞ்சில் நிலைத்த நெஞ்சங்கள் தொடரை தமது தமிழ்க்குரல் பதிப்பகத்தின் சார்பில் தமிழ் நாட்டில் வெளியிட விரும்பி பதிப்புரையும் எழுதினார். அத்துடன் உடனுக்குடன் வந்த விமர்சனக்குறிப்புகளையும் அதில் பதிவுசெய்யவிரும்பினார். பலருடைய கருத்துக்களுடன் நண்பர் குகநாதனின் கருத்தும் அதில் கிட்டத்தட்ட அணிந்துரையாகவே வெளியானது.\n” நமது தமிழ் மக்களிடையே எப்போதும் ஒருவரது திறமையை மற்றவர் மதிக்கின்ற தன்மை அதிகளவில் இருந்ததில்லை. ஒரு எழுத்தாளனின் திறமையை இன்னுமொரு எழுத்தாளன் ஒப்புக்கொண்டதையும் ஈழத்தில் காண்பதரிது. தான் சந்தித்த பழகிய இலக்கிய நண்பர்களை இன்றைய சந்ததிக்கு இனம் காட்டும் வகையில் பாரிஸ் ஈழநாடு பத்திரிகையில் தொடராக அவர் எழுதிய கட்டுரைத்தொடர் அவரது திறந்த இலக்கிய நோக்குக்கு ஒரு சான்று. ஈழத்து இலக்கிய வரலாறுகளை எழுதியவர்களும் இலக்கியத் தொகுப்புகளை வெளியிட்டவர்களும் தமது விருப்பு வெறுப்புகளை வெளிப்படுத்தியதையே ஈழத்து இலக்கிய உலகில் இதுவரையில் காணமுடிந்தது. அத்தகைய இலக்கியவாதிகளில் முருகபூபதி முழுமையாக வித்தியாசமானவர் ” என்று என்னை வாழ்த்தியிருந்தார்.\nஅதற்குப்பதில் தரும்விதமாக எனது முன்னுரையில் இவ்வாறு குறிப்பிட்டேன்:-\n” கருத்து முரண்பாடுகள் ஒரு மனிதனின் மேன்மையை இனம் காண்பதில் தவறிழைத்துவிடல் தகாது. இந்த அடிப்படையிலேயே இந்தத் தொடரை எழுதினேன். ”\nஇந்தத்தொடரைத் தொடர்ந்து அவதானித்துவந்த மற்றும் ஒரு மூத்த பத்திரிகையாளர் காசிலிங்கம் தமது தமிழன் இதழுக்கும் ஒரு தொடர் கேட்டிருந்தார். அதனால் எழுதப்பட்டதுதான் பாட்டி சொன்ன கதைகள்.\nஇவ்வாறு எனக்கு 1991 இலேயே ஊக்கமளித்த இனிய நண்பர் குகநாதன் பற்றிய ஒரு பதிவை நான் எழுதுவதற்கு ஏறக்குறைய கால்நூற்றாண்டு ஏன் கடந்தது என்றும் யோசித்துப்பார்த்தேன்.\nநெஞ்சில் நிலைத்த நெஞ்சங்கள் தொடருக்குப்பின்னர் காலமும் கணங்களும், திரும்பிப்பார்க்கின்றேன் என்ற அடுத்தடுத்து வந்த தொடர்களிலும் எம்மைவிட்டு விடைபெற்ற – எம்முடன் வாழ்ந்துகொண்டிருக்கிற நூற்றுக்கணக்கான இலக்கிய ஆளுமைகளையும் ஊடகம், கல்���ி, பதிப்புத்துறை முதலானவற்றில் தம்மால் முடிந்த சாதனைகளைப் புரிந்தவர்கள் பற்றியும் எழுதிவருகின்றேன். ” ஏன் தொடர்ந்தும் எம்மவர்கள் பற்றி நான் எழுதுகின்றேன்… ” என்று ஒரு இலக்கிய நண்பர் கேட்டார்.\n” எனக்கு இனி இறைவன் தந்துள்ள ஒவ்வொரு நாளும் போனஸ்தான் என்ற கட்டத்திற்கு வந்துவிட்டேன். அதற்குள் எழுதவேண்டியவற்றை எழுதிவிடவேண்டும் என்ற அசட்டு வேகத்தைதத்தவிர வேறு ஒன்றும் இல்லை பராபரமே ” என்றேன்.\nநீண்ட இடைவெளிக்குப்பின்னர் குகநாதனை கொழும்பில் பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஒரு அறையில் இயங்கிக்கொண்டிருந்த டான் தொலைக்காட்சி நிலையத்தில் சந்தித்தபொழுது — இலங்கையில் எமது கல்வி நிதியத்தின் உதவிபெறும் மாணவர்கள் பற்றிய பதிவுகள் ஒளிப்படங்கள் செய்தி நறுக்குகள் அடங்கிய பெரிய அல்பத்தை அவருக்கும் காண்பித்தேன்.\nஅந்த அல்பத்தில் முதலாவதாக இடம்பெற்றுள்ள முழுப்பக்க கட்டுரை அவருடைய பாரிஸ் ஈழநாடுவில் இருந்து எடுக்கப்பட்ட கல்வி நிதியம் சார்ந்த செய்தியின் நறுக்குத்தான். அதனைப்பார்த்து கண்கள் விரிய ஆச்சரியப்பட்டார்.\nகொழும்பில் எமது மாநாடு 2011 இல் நடந்தபொழுது வீரகேசரி, தினக்குரல் முதலான ஊடகங்களின் அதிபர்களும் நிதியுதவி வழங்கினார்கள். குகநாதன் தமது டான் தொலைக்காட்சியின் சார்பிலும் கணிசமான நன்கொடை வழங்கியதுடன், மாநாடு தொடர்பான நேர்காணல்கள், நிகழ்ச்சிகளையும் ஒளிபரப்பினார்.\n2009 ஆம் ஆண்டு மேமாதம் முள்ளிவாய்க்காலிலும் நந்திக்கடலருகிலும் சங்காரம் முடிவுற்றதும், சரணடைந்த முன்னாள் போராளிகளின் வாழ்க்கை அகதி முகாம்களிலும் புனர்வாழ்வு முகாம்களிலும் முடங்கியதை அறிவோம். வெளிநாடுகளில் பல கவிஞர்களின் கவிதை அரங்குகளில் எல்லாம் அந்த நிலமும் நீர்நிலையும் தவறாமல் இடம்பெறும். இன்றுவரையில் அந்தப் பெயர்கள் அவர்களின் கவிதைகளில் வாழ்கிறது. ஆனால் குகநாதனும் அவரைப்போன்ற பல மனிதநேயவாதிகளும் என்ன செய்தார்கள்… என்பது பற்றி கவிதை பாடுவதற்குத்தான் நாதியில்லாமல் போனது.\nகுகநாதன் தமது தொடர்புகளையெல்லாம் அந்த பாதிக்கப்பட்டவர்கள் பக்கத்திற்கு நன்மை விளைவிப்பதற்கே உரியமுறையில் பயன் படுத்தினார்.\nஆனால் அதனையும் வாய்ச்சவடால் வீரர்கள் கொச்சைப்படுத்திக்கொண்டிருந்தனர்.\nஇ���்குதான் இந்தப்பத்தியின் தொடக்கத்தில் குறிப்பிட்ட கழிவுகளை நினைவூட்டுகின்றேன்.\nகுகநாதன் பிரான்ஸில் மேற்கொண்ட பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி முயற்சிகளுக்கெல்லாம் பலதரப்பட்ட அழுத்தங்களும் ஆக்கினைகளும் தொடர்ச்சியாக கொடுத்தவர்கள் மூஞ்சிப்புத்தகம் வந்ததும் அதிலும் உமிழ்நீர் உதிர்க்கிறார்கள். இவர்களுக்கெல்லாம் காலம் பதில்சொல்லிக்கொண்டுதானிருக்கிறது.\nதம்மால் முடியாததை மற்றும் ஒருவர் செய்யும்பொழுது அந்த ஊற்றுக்கண் திறந்துகொள்கிறது.\nமுன்னாள் போராளிப் பெண்களுக்கு அடிப்படைத் தேவையான உடைகள் மற்றும் பொருட்களை எடுத்துச்சென்று கொடுத்தவர்கள் எனது இனிய நண்பர்கள் அவுஸ்திரேலியாவில் வதியும் டொக்டர் நடேசன், இரஜரட்ணம் சிவநாதன், லண்டனில் வதியும் ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் ஆகியோர்.\nஅவர்களுக்கு பல்வேறு வழிகளில் அங்கு நின்ற நண்பர் குகநாதன் உதவி செய்தார்.\nஅப்பெண்கள் தங்கவைக்கப்பட்டிருந்த புனர்வாழ்வு முகாம்களுக்கு அவர்களை அழைத்துச் சென்றார். அத்துடன் நண்பர் நடேசன் தனதும் மற்றும் தனது நண்பர்களினதும் உதவியுடன் தமது சொந்த ஊர் எழுவைதீவில் அமைத்த மருத்துவ நிலையத்தின் திறப்பு விழாவுக்கும் சென்றுவந்து, லண்டன் நாழிகை இதழில் எழுதியிருக்கிறார். அந்தப்பதிவை அண்மையில்தான் பார்த்தேன்.\nஅத்துடன் சுமார் 350 முன்னாள் போராளி மாணவர்களை மீட்டெடுத்து அவர்களை G C E சாதாரண தரம் G C E உயர்தரம், பரீட்சைகளுக்கு தோற்றவைப்பதற்கு எமது இலங்கை மாணவர் கல்வி நிதியம் ஊடக நாம் உதவுவதற்கு நடேசனுக்கு தக்க ஆலோசனைகளையும் வழிகாட்டலையும் வழங்கியவர்தான் நண்பர் குகநாதன்.\nஇப்படி எத்தனையோ பக்கங்களை இங்கு பதிவு செய்யமுடியும்.\nஅவருக்கு தெரிந்ததைத்தான் அவர் செய்தார். முள்ளிவாய்க்கால், நந்திக்கடல் பற்றி காற்றிலே பேசத்தெரிந்தவர்களும் தமக்குத்தெரிந்ததைதான் செய்வார்கள்.\nஎனவே காற்றோடு கலந்துவிடும் அவதூறுகள் பற்றி அலட்டிக்கொள்ளாமல், பகவத்கீதை சொன்ன பிரகாரம் கடமையைச்செய்து பலனை எதிர்பார்க்காமல் இருப்பதுதான் இந்த மூஞ்சிப்புத்தக யுகத்தில் சரியாக இருக்கும் என எண்ணத் தோன்றியுள்ளது.\nஆங்கிலத்தில் Character Assassination எனச்சொல்வார்கள். இன்று தமிழ்த்தேசியம் பேசுபவர்களும், தம்மை படைப்பிலக்கியவாதிகள் என அழைத்துக்கொள்பவர்களும் படித்த மனிதர்களும் அதனைத்தான் அதிகமாகச்செய்கிறார்கள். ஆனால்… பாமரன்….\nஅதனால்தான் ஒவ்வொருவருக்கும் இந்த யுகத்தில் சுயவிமர்சனம் அவசியப்பட்டுள்ளது.\nஎனது நீண்டகால இனிய நண்பர் குகநாதன் — தமது ஊடகத்துறைவாழ்வில் சந்தித்த அனுபவங்களை, சவால்களை, நெருக்கடிகளை, சாதனைகளையெல்லாம் எழுதவேண்டும். அதுசுயசரிதையல்ல. ஈழத்தினதும் புலம்பெயர் ஈழத்தமிழர்களின் ஊடகத்துறை பற்றிய ஆவணமாகவும் திகழவேண்டும். ஓடும் நதி தான் செல்லும் பாதையில் எத்தனை இடையூறுகளைச் சந்திக்கும்.\nநதிநடந்தே சென்றிட வழித்துணைதான் தேவையா…\n← டொக்டர் பிரமோத் கரன் சேத்தி நினைவுகள்\nஎஸ். பொன்னுத்துரையின் வரலாற்றில் வாழ்தல் – நடேசன் →\n1 Response to நதி நடந்தே சென்றிட வழித்துணைதான் தேவையா…\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமெல்பனில் வாசிப்பு அனுபவங்கள் சங்கமித்த இலக்கியவாதிகளின் ஒன்றுகூடல்\nவாழும் சுவடுகள் – நோயல் நடேசன்\nஅவுஸ்திரேலியா – கன்பராவில் இலக்கிய சந்திப்பு 2019\nநடேசன் எழுதிய அசோகனின் வைத்தியசாலை\nமணிவிழா நாயகன் -அருணாசலம் ஶ்ரீதரன்\nவாழும் சுவடுகள் – நோயல்… இல் Avudaiappan Velayuth…\nவாழும் சுவடுகள் – நோயல்… இல் Shan Nalliah\nநடேசனின் நூல்களின் அறிமுகமும்… இல் Shan Nalliah\nகரையில் மோதும் நினைவலைகள்- இரு… இல் Shan Nalliah\nஇடப்பெயர்வு . இல் Shan Nalliah\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/haryana-psycho-police-nabs-who-killed-at-least-9-children-over-3-years-334791.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-06-25T21:57:40Z", "digest": "sha1:63YG24PS6BRCHARWAG47WSBEJTGDQDKN", "length": 17164, "nlines": 213, "source_domain": "tamil.oneindia.com", "title": "3 வருடத்தில் 9 சிறுமிகளை வன்புணர்ந்து கொலை.. ராட்சசன் பாணியில் நடுங்க வைக்கும் சைக்கோ கில்லர்! | Haryana Psycho: Police nabs who killed at least 9 Children over 3 years - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\n4 hrs ago ஒடிசாவில் சமலேஷ்வரி எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து... 3 பேர் உயிரிழப்பு\n5 hrs ago தாய்லாந்தில் கொத்தடிமையாக சிக்கிய தமிழக இளைஞர்... மத்திய வெளியுறத்துறை மீட்க நடவடிக்கை\n6 hrs ago கோவை அருகே ஆணவ படுகொலை... ஜாதி மாறி திருமணம் செய்ததால் காதலன் குடும்பத்தினர் வெறிச்செயல்\n7 hrs ago லஞ்சம் கொடுக்க முயற்சி.. ஐசரி கணேஷ் மீது நீதிபதியே வழக்கு.. ஹைகோர்ட்டில் பரபர\nSports வீணானது ஸ்டோக்ஸ் ஆட்டம்... இங்கிலாந்தை காலி செய்த ஆஸி.. செமி பைனலில் நுழைந்து அசத்தல்\nTechnology ஒரே இணைப்பு: டிவி, போன் உட்பட பல சேவைகளுடன் அறிமுகமாகமும் ஜிகா ஃபைபர்.\nAutomobiles இனி எல்லாமே பத்து மடங்கு அதிகம்.... புதிய அபராதம் குறித்த முழுமையான தகவல்\nFinance கல்யாணத்துல உண்டான குப்பைகள அள்ள ரூ.54,000 கட்டிட்டேங்க மீதி செலவையும் நாங்களே ஏத்துக்குறோமுங்க..\nLifestyle இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் எலும்புகள் அதிக ஆபத்தில் இருக்கிறது என்று அர்த்தம்...\nMovies கேர் ஆஃப் பிளாட்ஃபார்மில் இருந்து சூப்பர் ஸ்டார்: கொண்டாடும் ரசிகர்கள்\nEducation 3 ஆண்டுகள் பணிபுரிந்தால் இடமாற்றம்: பள்ளிக் கல்வித் துறை அதிரடி உத்தரவு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n3 வருடத்தில் 9 சிறுமிகளை வன்புணர்ந்து கொலை.. ராட்சசன் பாணியில் நடுங்க வைக்கும் சைக்கோ கில்லர்\nடெல்லி: டெல்லியை சேர்ந்த 20 வயது சைக்கோ கொலைகாரன் 9 சிறுமிகளை கடத்தி கொலை செய்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஇவன் ராட்சசன் பட பாணியில் கொலை செய்தது தெரிய வந்துள்ளது. இவன் பெயர் சுனில் குமார் என்றும், இவன் சொந்த ஊர் ஹரியானா அருகே இருக்கும் குருகிராம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகொலை செய்யும் முன், இவன் அந்த சிறுமிகளை வன்புணர்வு செய்து இருக்கிறான் என்று அதிர்ச்சி அளிக்கும் விவரங்கள் வெளியாகி உள்ளது.\nகடந்த நவம்பர் 11ம் தேதி குருகிராம் பகுதியில் இவனை போலீசார் கைது செய்தனர். அங்கு 3 வயது சிறுமி காணாமல் போன வழக்கில் சந்தேகத்தின் பேரில் இவன் கைது செய்யப்பட்டான். அதன்பின் போலீஸ் விசாரணையில் இவன் சைக்கோ கொலைகாரன் என்று தெரிய வந்துள்ளது.\nபோலீஸ் விசாரணையில் இவன் சிறுமிகளை கொலை செய்தது குறித்து உளறி இருக்கிறான். அவன் வாக்குமூலத்தின்படி கடந்த மூன்று வருடமாக இவன் கொலை செய்து வந்துள்ளான். மொத்தம் இதுவரை 9 சிறுமிகளை கொலை செய்துள்ளதாக தெரிவித்துள்ளான்.\nஇவன் டெல்லியில் 4 சிறுமியை இப்படி கொலை செய்துள்ளான். ஜான்சி, குவாலியர், குருகிராம் ஆகிய பகுதிகளில் மீதி கொலையை செய்துள்ளான். பழைய கொலை வழக்குகளை தேடி, அவர்களின் பெற்றோர்களிடம் இந்த வ���வரங்கள் தற்போது தெரியப்படுத்தப்படுகிறது.\nஇவன் குழந்தைகளை கொலை செய்யும் முன் காலை உடைப்பதை வழக்கமாக வைத்துள்ளான். அதன்பின் வன்புணர்வு செய்துவிட்டு கொலை செய்துள்ளான். மேலும் சிறுமிகளை அதிகமாக சித்ரவதை செய்வான் என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nகொலை செய்யாத மற்ற நேரங்களில் சாதாரண நபர் போல கூலி வேலை பார்த்துள்ளான். சாப்பாடு கொடுப்பதாக சிறுமிகளை மயக்கி கொலை செய்துள்ளான். இவனுக்கு பெரிய மனநல பிரச்சனை இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.\nதாய்லாந்தில் கொத்தடிமையாக சிக்கிய தமிழக இளைஞர்... மத்திய வெளியுறத்துறை மீட்க நடவடிக்கை\nபழைய வழிகளை விடுங்க... ஒவ்வொரு மழைத்துளியையும் சேமிங்க... பிரதமர் மோடி உரை\nமன்மோகன் சிங்கையே மறந்தவர்கள்தானே நீங்க.. லோக்சபாவில் காங்கிரசை கடுமையாக விளாசிய மோடி\nரூ.10 லட்சம் ஊழல்... ஓய்வு நாளில் ராணுவ லெப்டினன்ட் ஜெனரல் மீது பாய்ந்த நடவடிக்கை\nஇந்தியாவை புது உயரத்திற்கு கொண்டு செல்ல விரும்புகிறேன்.. லோக்சபாவில் முழங்கிய மோடி\nமோடிக்கு எதிராக கொந்தளித்த தேர்தல் ஆணையர் லவசா உயிருக்கு ஆபத்து விதியை சொல்லி ஆர்டிஐ மனு தள்ளுபடி\nலோக்சபா துணை சபாநாயகர் பதவிக்கு பாஜக கூட்டணி கட்சிகளிடையே போட்டா போட்டி\nதமிழகத்தில் காலியாகும் 6 ராஜ்யசபா எம்.பி. இடங்களுக்கு ஜூலை 18-ல் தேர்தல்\n1975 எமர்ஜென்சியை ஆர்.எஸ்.எஸ். ஆதரித்தது- வாஜ்பாய் மன்னிப்பு கேட்டார்- அன்று சொன்னது சு. சுவாமிதான்\n44 ஆண்டுகளுக்கு முன்பு இதேநாளில் ஜனநாயகத்தை படுகொலை செய்து அவசரநிலையை அறிவித்த இந்திரா காந்தி\n\"கருப்பு ஆடு\" நீதிபதி சுக்லாவை பதவிநீக்கம் செய்யுமாறு பிரதமருக்கு தலைமை நீதிபதி பரபரப்பு கடிதம்\nஇப்படிலாம் பேசக்கூடாது.. ஒன்று திரண்ட பாஜக எம்பிக்கள்.. பதிலடி கொடுத்து வாயடைக்க வைத்த தயாநிதி மாறன்\nபோதையில் வாகனம் ஓட்டினால் இனி ரூ.10,000 அபராதம்.. என்ன தவறுக்கு என்ன அமவுன்ட்.. முழு விவரம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/us-woman-who-shot-herself-with-rifle-later-she-gets-new-face-327672.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-06-25T22:54:06Z", "digest": "sha1:XPIBJBMLCRINK3XPTTOZ264RN7FHDDTD", "length": 17745, "nlines": 213, "source_domain": "tamil.oneindia.com", "title": "முகத்தை துப்பாக்கியால் சுட்டுக்கொண்ட பெண்.. ஆபரேஷன் செய்து அசத்திய அமெரிக்க மருத்துவர்கள் | US woman who shot herself with a rifle, Later she gets a new face - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n5 hrs ago ஒடிசாவில் சமலேஷ்வரி எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து... 3 பேர் உயிரிழப்பு\n6 hrs ago தாய்லாந்தில் கொத்தடிமையாக சிக்கிய தமிழக இளைஞர்... மத்திய வெளியுறத்துறை மீட்க நடவடிக்கை\n7 hrs ago கோவை அருகே ஆணவ படுகொலை... ஜாதி மாறி திருமணம் செய்ததால் காதலன் குடும்பத்தினர் வெறிச்செயல்\n7 hrs ago லஞ்சம் கொடுக்க முயற்சி.. ஐசரி கணேஷ் மீது நீதிபதியே வழக்கு.. ஹைகோர்ட்டில் பரபர\nSports வீணானது ஸ்டோக்ஸ் ஆட்டம்... இங்கிலாந்தை காலி செய்த ஆஸி.. செமி பைனலில் நுழைந்து அசத்தல்\nTechnology ஒரே இணைப்பு: டிவி, போன் உட்பட பல சேவைகளுடன் அறிமுகமாகமும் ஜிகா ஃபைபர்.\nAutomobiles இனி எல்லாமே பத்து மடங்கு அதிகம்.... புதிய அபராதம் குறித்த முழுமையான தகவல்\nFinance கல்யாணத்துல உண்டான குப்பைகள அள்ள ரூ.54,000 கட்டிட்டேங்க மீதி செலவையும் நாங்களே ஏத்துக்குறோமுங்க..\nLifestyle இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் எலும்புகள் அதிக ஆபத்தில் இருக்கிறது என்று அர்த்தம்...\nMovies கேர் ஆஃப் பிளாட்ஃபார்மில் இருந்து சூப்பர் ஸ்டார்: கொண்டாடும் ரசிகர்கள்\nEducation 3 ஆண்டுகள் பணிபுரிந்தால் இடமாற்றம்: பள்ளிக் கல்வித் துறை அதிரடி உத்தரவு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமுகத்தை துப்பாக்கியால் சுட்டுக்கொண்ட பெண்.. ஆபரேஷன் செய்து அசத்திய அமெரிக்க மருத்துவர்கள்\nமுகத்தை துப்பாக்கியால் சுட்டுக்கொண்ட பெண்-வீடியோ\nநியூயார்க்: அமெரிக்காவில் தன்னைத்தானே சுட்டுக்கொண்ட இளம்பெண்ணுக்கு 31 மணி நேரம் நடந்த முகம்மாற்று ஆபரேஷன் மூலம் ஆளையே அமெரிக்க டாக்டர்கள் மாற்றிக்காட்டியுள்ளனர்.\nஅமெரிக்காவை சேர்ந்த கேத்தி ஸ்டபல்பீல்ட் என்ற பெண் 2014-ம் ஆண்டு தற்கொலை செய்ய முடிவெடுத்து தன் கையாலே தனது முகத்தை துப்பாக்கியால் சுட்டுக்கொண்டார். காதல் தோல்வி காரணமாக அவர் இப்படி செய்துள்ளார்.\nஅவர் உயிர் பிழைப்பதே முடியாத காரியமாக இருந்தது. அவரது முகத்தில் பலத்த காயங்கள் இருந்தன குறிப்பாக நெற்றி, கண்கள், வாய், மூக்கு ஆகிய பகுதிகள் சிதைந்து போனது.\nஅன்றைய தினத்தில் இருந்து இன்று வரை மூன்று ஆண்டுகளாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் கேத்தி. இவருக்கு பல இடங்களில் இருந்து நன்கொடைகள் வந்து குவிந்த வண்ணம் இருந்தன. அவரது உயிர்க்கு எந்த வித ஆபத்து இல்லவிட்டாலும் , அவரது முகம் சிகிச்சைக்கு பின்னர் சிதைந்த விட்டது அதை பார்த்து அவர் மிக துயரத்துக்கு ஆளானார்.\nஇதனால், கேத்தியின் முகத்தை சரி செய்யவேண்டும் என்றால் யாராவது முகத்தை தானமாக கொடுத்தால் மட்டுமே அது சாத்தியமாகும். இதனால் மருத்துவர்கள் கேத்தியின் பெயரை பதிவு செய்து வைத்தனர். இதைத்தொடர்ந்து அதிகமான போதைப் பொருள் உட்கொண்டதில் உயிரிழந்த பெண் ஒருவரின் முகம் கேத்திக்கு தானமாக தரப்பட்டது .\nகேத்திக்கு முகம் தானம் கொடுத்த பெண்ணின் பெயர், ஆட்ரே. அதிக போதை பொருள் பழக்கத்தால் இவர் மரணம் அடைந்தார். உடல் தானம் செய்ய அனுமதி அளித்து இருந்த இவரின் முகத்தில் இருந்த சதைகள் எடுக்கப்பட்டது. அதை வைத்துதான் கேத்திக்கு புதிய முகம் அளிக்கப்பட்டது.\nஇதையடுத்து, சுமார் 31 மணி நேரம் நடந்த இந்த ஆபரேஷனுக்கு பிறகு கேத்தியின் முகம் சீமைக்கப்பட்டது. தனக்கு பெரிய மன உறுதி அளித்துள்ளது என்றும் தான், புதிய வாழ்க்கையை நடத்த தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.தனது 21 வயதில் முழு முகத்தை மாற்று சிகிச்சையின் மூலம் பெற்ற இளைய அமெரிக்கர் என்ற சிறப்பும் கேத்திக்கு கிடைத்துள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவீட்டின் கதவை திறந்த திருமலாதேவி.. கணவனின் நிலை கண்டு பேரதிர்ச்சி.. போலீஸ்காரரின் விபரீத முடிவு\nமுகத்தில் பிளாஸ்டிக் பேக்... கை நரம்பு மணிக்கட்டு அறுப்பு - பள்ளி மாணவி மர்ம மரணம்\nபோலீஸ் ஆக நினைத்த சிறுவன்... கல்விக்கட்டணம் கட்டமுடியாத விரக்தியில் குடும்பத்தோடு தற்கொலை\nசென்னையில் புற்றீசலாய் லாட்ஜ்கள்..பெருகும் தற்கொலையால் அதிர்ச்சி.. கிடுக்கிப்பிடி போடுமா போலீஸ்\nஅத்துமீறும் நாடகக் காதல் கும்பல் மீது கடும் நடவடிக்கை தேவை\nபேஸ்புக்கில் ஆபாச மார்பிங் புகைப்படம்... இரண்டு உயிர்கள் பறிபோன சோகம் - உறவினர்கள் கொந்தளிப்பு\nதருமபுரி இளவரசன் மரணம்.. பாமக மீது பழி சுமத்திய புதிய போலி புரட்சியாளர்கள்..ராமதாஸ் சாடல்\nஅதெப்படி கோவிலுக்கு போகலாம்... மனைவியை அடித்துக்கொன்று கணவன் எடுத்த விபரீத முடிவு\nநீட் தேர்வு தோல்வியால் தமிழக மாணவ��கள் மரணம்.. மத்திய-மாநில அரசுகளின் பச்சை படுகொலை.. சீறும் சீமான்\nசேர்ந்து வாழத்தான் முடியலை... சாகலாம் வா... - ரயில்முன் பாய்ந்த காதல் ஜோடிகள் உடல் சிதறி பலி\nநீட் தேர்வால் தொடரும் தற்கொலைகள்.. கருணையை கசக்கி எறிந்த பாஜக.. ஸ்டாலின் சரமாரி தாக்கு\nநீட் தேர்வில் தோல்வி.. அடுத்தடுத்து தற்கொலை செய்த 2 மாணவிகள்.. அதிர்ச்சியில் தமிழக மக்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsuicide operation தற்கொலை துப்பாக்கி சிகிச்சை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/a-youth-34-years-old-travelling-bicycle-save-the-farmers-the-310233.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-06-25T21:58:15Z", "digest": "sha1:P23VTYCZDNMMKNYKX3FDER6G2OQWV5DY", "length": 28281, "nlines": 218, "source_domain": "tamil.oneindia.com", "title": "விவசாயத்தை பாதுகாக்க வலியுறுத்தி சைக்கிளில் பயணிக்கும் இளைஞர்.. டெல்லி டூ நேபாள் வரை சென்று சாதனை! | A youth 34 years old travelling in bicycle to save the farmers and the agriculture - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n4 hrs ago ஒடிசாவில் சமலேஷ்வரி எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து... 3 பேர் உயிரிழப்பு\n5 hrs ago தாய்லாந்தில் கொத்தடிமையாக சிக்கிய தமிழக இளைஞர்... மத்திய வெளியுறத்துறை மீட்க நடவடிக்கை\n6 hrs ago கோவை அருகே ஆணவ படுகொலை... ஜாதி மாறி திருமணம் செய்ததால் காதலன் குடும்பத்தினர் வெறிச்செயல்\n7 hrs ago லஞ்சம் கொடுக்க முயற்சி.. ஐசரி கணேஷ் மீது நீதிபதியே வழக்கு.. ஹைகோர்ட்டில் பரபர\nSports வீணானது ஸ்டோக்ஸ் ஆட்டம்... இங்கிலாந்தை காலி செய்த ஆஸி.. செமி பைனலில் நுழைந்து அசத்தல்\nTechnology ஒரே இணைப்பு: டிவி, போன் உட்பட பல சேவைகளுடன் அறிமுகமாகமும் ஜிகா ஃபைபர்.\nAutomobiles இனி எல்லாமே பத்து மடங்கு அதிகம்.... புதிய அபராதம் குறித்த முழுமையான தகவல்\nFinance கல்யாணத்துல உண்டான குப்பைகள அள்ள ரூ.54,000 கட்டிட்டேங்க மீதி செலவையும் நாங்களே ஏத்துக்குறோமுங்க..\nLifestyle இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் எலும்புகள் அதிக ஆபத்தில் இருக்கிறது என்று அர்த்தம்...\nMovies கேர் ஆஃப் பிளாட்ஃபார்மில் இருந்து சூப்பர் ஸ்டார்: கொண்டாடும் ரசிகர்கள்\nEducation 3 ஆண்டுகள் பணிபுரிந்தால் இடமாற்றம்: பள்ளிக் கல்வித் துறை அதிரடி உத்தரவு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவிவசாயத்தை பாதுகாக்க வலியுறுத்���ி சைக்கிளில் பயணிக்கும் இளைஞர்.. டெல்லி டூ நேபாள் வரை சென்று சாதனை\nசென்னை: விழுப்புரத்தை சேர்ந்த செந்தில்குமார் என்ற இளைஞர் ஒருவர் விவசாயத்தை பாதுகாக்க வலியுறுத்தி சைக்கிளில் பயணம் செய்து வருகிறார். தற்போது டெல்லியில் இருந்து நேபாள் வரை சைக்கிளில் சென்று அவர் தனது கோரிக்கையை திடமாக வலியுறுத்தியுள்ளார்.\nவிழுப்புரம் மாவட்டம் ஆனத்தூரைச் சேர்ந்தவர் செந்தில்குமார். 34 வயதான இவர் விவசாயத்தை பாதுகாக்க வலியுறுத்தி நூதன முறையை கையில் எடுத்துள்ளார்.\nசிறுவயது முதலே சைக்கிளிங்கில் ஆர்வம் கொண்ட அவர், அதனை முக்கியமான ஒரு தேவைக்காக பயன்படுத்தியுள்ளார். அதாவது விவசாயத்தை பாதுகாக்கக்கோரி டெல்லியில் இருந்து நேபாளம் வரை 1400 கிலோ மீட்டர் தூரம் அவர் சைக்கிளில் பயணம் செய்துள்ளார். இதுதொடர்பாக நமது ஒன்இந்தியா தமிழ்தளத்துடன் அவர் பகிர்ந்துகொண்ட தகவல்கள்..\nசிறுவயதில் இருந்தே நான் மிதிவண்டியை பயன்படுத்தி வருகிறேன். எனது குடும்பத்தில் அண்ணன், தம்பிகள் என நாங்கள் மூன்று பேர், நான் தான் இளையவன். எங்கள் வீட்டில் இருப்பதோ ஒரு மிதிவண்டி மட்டுமே, அண்ணன், தம்பிகளுக்குள் பயங்கர சண்டைக் காட்சி நடக்கும் காரணம் யார் முதலில் சைக்கிள் எடுத்து ஒட்டுவது என்று. சைக்கிள் கிடைக்கவில்லை என்றால் அம்மா மிட்டாய் வாங்கி சாப்பிட தரும் காசை வைத்து வாடகை சைக்கிள் எடுத்து ஒட்டிய காலம் அது. மணிக்கு 25 பைசா, 50 பைசா மட்டுமே. பிறகு அதுவே சைக்கிள் மீது தீராத காதலாக மாறியது. நாட்களும் கழிந்தன பள்ளிப்பருவமும் கழிந்தது, பிறகு கல்லூரி காலங்களில் கூட தனக்கு பிடித்த மாதிரியான சைக்கிள் பயணத்தையே தொடர்ந்தேன். தன்னுடன் படிக்கும் சக மாணவர்கள் இருசக்கர வாகனத்தில் வளம் வருவார்கள், ஆனால் நான் எனது மிதிவண்டியில் பவனி வருவேன்.\nகாலங்கள் மாறின காட்சிகளும் மாறியது. படித்து முடித்த வேளைக்கு செல்லும் போது தனக்கு சொந்தமாக ஒரு சைக்கிள் வாங்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன் அதைப்போலவே நண்பர் ஒருவர் பயன்படுத்தி வந்த சைக்கிளை முதல் மாதம் சம்பளத்தில் இருந்து வாங்கினேன். அதுவே நான் எனது முதல் உழைப்பில் வாங்கிய தங்கம், வைடூரியம் ஆகும். பிறகு சென்னைக்கு வேலை தேடி வரவேண்டிய சூழ்நிலை அப்போது நான் பயன்படுத்தி வந்த சைக்கிளை ஒரு பார்சல் சர்வீஸ் மூலமாக சென்னைக்கு கொண்டு வந்து பயன்படுத்த துவங்கினேன். சென்னையில் உள்ள WCCG மிதிவண்டி குழுவில் இனைந்து தனது பயணத்தை தொடர்ந்தேன். சிறுவயதில் இருந்த ஆர்வத்தை விட சென்னை மக்களுடன் கைகோர்க்கும் போது தான் ஆர்வமும், உத்வேகமும், அதிகமாக இருந்தது.\nபிறகு நடிகர் ஆரியா கிழக்கு கடற்கரைச் சாலையில் சைக்கிள் பயணம் மேற்கொள்வார். அவருடன் இணைந்து பல பயணங்கள் செய்திருக்கிறேன். அவர் கொடுக்கும் ஊக்கமும், உத்வேகமும் அளவற்றவை. இப்படி காலங்கள் செல்லும் போதுதான் சைலேஷ் என்னும் நண்பர் எனக்கு அறிமுகமானார் அப்போது அவர்தான் என்னை அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று மிகவும் ஆவலாய் இருந்தார். தன்னுடைய சைக்கிள் மீது நான் வைத்திருக்கும் அதீத காதலை கண்டு எனக்கு இரண்டரை இலட்சம் ரூபாயில் சைக்கிளை தனக்கு பரிசாக அளித்தார். 2016ம் ஆண்டு தனது வாழ்வையே மாற்றிப்போட்டது நண்பரின் சைக்கிள் பரிசு உதவியால். பல போட்டியாளர்கள் நிற்கும் அதே வரிசையில் நானும் நின்றேன். பிறகு மெல்ல மெல்ல Brevets de Randonneurs Mondiaux (BRM)\nஎன்று அழைக்கப்படுகின்ற நிகழ்ச்சியில் பல முறை கலந்து கொண்டு பல பயணங்கள் செய்து இருக்கிறேன்.\nஇந்த பயணம் சற்று வித்தியாசமான ஒரு விளையாட்டு. முதலில் 200, 300, 400, 600, 1000, 1200, என படிப்படியாக முன்னேறி செல்ல வேண்டும். குறிப்பாக இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் போது யாருடைய உதவியும் இல்லாமல் பயணம் செய்ய வேண்டும். தனது மிதிவண்டியில் எந்த ஒரு பிரச்சினை என்றாலும் அதையும் நாமே சரி செய்து கொள்ள வேண்டும். குறிப்பாக நமது சைக்கிள் டயரில் பஞ்சர் ஏற்பட்டால் கூட அதையும் நாம் தான் சரி செய்து கொள்ள வேண்டும். இதன் மூலம் நான் கற்றுக் கொண்ட வாழ்க்கை பாடம் ஏராளம் ஏராளம். குறிப்பாக சுய முன்னேற்றத்தை நான் நன்கு கற்றுக்கொண்டேன். இந்த நிகழ்ச்சியில் அதுவும் குறிப்பிட்ட நேரத்திற்கு குறிப்பிட்ட இடத்திற்கு விரைந்து செல்ல வேண்டும். 1000 கி.மீட்டர் பயணம் என்றால் 90 மணி நேரம் நமக்கு ஒதுக்கப்படும் அதில் 9 கன்ரோல் பாய்ன்ட் வைத்து நம்மை கண்காணிப்பார்கள் அதுமட்டுமல்ல சீக்ரெட் கன்ரோல் பாய்ன்ட் என்று ஒன்று உள்ளது.\nநமக்கு தெரியாமலே நம்மை கண்காணிப்பார்கள் அப்படி நான் கண்ரோல் பாய்ன்டுக்கு கடந்து செல்ல வில்லை என்றால் நான் இந்த நிகழ்ச்சியில் தொடர்ந்து பயணம் செய்��ும் வாய்ப்பை இழந்து விட்டேன் என்று பொருள். இப்படி பயணங்கள் சென்று கொண்டு இருக்கும் போதுதான் இனி விருதுகள், சான்றிதழ்கள், வாங்கியது போதும் என படிப்படியாக இது போன்ற சைக்கிள் பயணத்தை ஒதுக்கி வைத்து விட்டு சமூக அக்கறையுடன் பயணம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் எனக்கு தோன்றியது. இன்று தனி ஒருவனாக நான் விதைக்கும் இந்த விதை நாளை தோப்பாக மாறலாம். அதன் முதல் கட்டமாக அழிந்து வருகின்ற விவசாயத்தையும், குடிநீரையும் காப்பற்றவேண்டும் என்ற சிந்தனையுடன், விவசாயம் காப்போம், தண்ணீரை சேமிப்போம் என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் தனி ஒரு மனிதனாக 32 மாவட்டங்களையும் 9 நாள் தொடர் பயணமாக தனது சைக்கிள் வளம் வர ஆரம்பித்தேன். வழிநெடுகிலும் நான் சந்தித்த விவசாய பெருங்குடி மக்கள் அனைவரும் உற்சாக வரவேற்பு அளித்தனர். பிறகு தனது முகநூல் பக்கத்தில் இருக்கும் அன்பர்களும், நண்பர்களும்,உறவினர்களும் , தனது குடும்பத்தினரும், அளித்த ஊக்கமும், உத்வேகமும், எனக்கு பேருதவியாக இருந்தது.\nஇந்த பயணத்தில் நாளொன்றுக்கு 230 கி.மீட்டர் தூரம் பயணம் செய்ய வேண்டும். அப்படி பயணம் செய்தால்தான் 32 மாவட்டங்களையும் நான் சுற்றி வர முடியும். காலை 6 மணிக்கு தொடங்கும் பயணம் இரவு 10 மணிக்கு தான் முடிவடையும். நடுவில் மழை, கடுமையான வெயில், இவற்றையெல்லாம் தாண்டி தான் இந்த பயணம் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பயணத்தை நாட்டின் முதுகெலும்பு என்று அழைக்கப்படும் நமது விவசாயிகளுக்கு சமர்ப்பணம் செய்கிறேன். எனது அடுத்தடுத்த பயணங்களும் இதை போன்ற சமூக சிந்தனையுடன் தொடரும். எனது சிந்தனை முழுவதும் முடிந்த வரை கணிசமான நண்பர்களையாவது சைக்கிள் ஓட்ட வைக்க வேண்டும் என்பது தான் எனது முழு முயற்சியாக இருக்கின்றது. புகையில்லா மாநிலமாகவும், பசுமையான தமிழகமாகவும் இருக்க வேண்டும் விவசாயம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே எனது எண்ணம். என தெரிவித்துள்ளார் செந்தில்குமார். இதனை வலியுறுத்தி தற்போது டெல்லியில் இருந்து நேபாள் வரை 1400 கிலோ மீட்டர் சைக்கிளில் பயணம் செய்துள்ள செந்தில்குமாருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n9 முறை கல்யாண மாப்பிள்ளையா.. இதெல்லாம் நல்லாவா இருக்கு.. மிஸ்டர் சக்க��வர்த்தி என்ன இது.. \n\\\"தேன்மொழி பேசமாட்டியா.. கடைசிவரை பேசாமலேயே உயிரைவிட்ட சுரேந்தர்\nஃபுல் போதை.. கட்டிப்பிடித்து நச்சென்று முத்தம் கொடுத்த இளைஞர்.. ஆஸ்பத்திரியில் அட்மிட்\n7 லட்சத்துக்கு ரூ 45 லட்சம் வட்டி கட்டியாச்சு.. அது போதாதா.. கந்து வட்டியை தட்டி கேட்ட இளைஞர் கொலை\nகந்து வட்டி தகராறு.. தந்தை கண் முன்னே மகன் வெட்டிக் கொலை.. தஞ்சையில் பயங்கரம்\nவிளையாட்டு வினையானது.. போதையில் தூக்கிட்டு கொள்வதாக வீடியோ மூலம் விளையாடிய இளைஞர் பலி\nஎனக்கு விரல் நடுங்கும்ல.. தண்ணி அடிச்சாதானே நடுங்காது.. அப்பத்தானே சரியா ஓட்டு போட முடியும்.. ஆஹா\nநாகையிலும் ஒரு பொள்ளாச்சி கொடூரம்.. பெண்களை ஏமாற்றிய பாலியல் கொடூரன் கைது.. ஆபாச படங்கள் வெளியீடு\nசார்.. என் ஹார்ட்டை திருடிட்டாங்க.. வாங்கி தாங்க.. போலீசை அதிர வைத்த புகார்\nஅன்புமணி ராமதாஸுக்கு பகிரங்க மிரட்டல்.. ஆபாசமாக பேசி வீடியோ.. 19 வயது இளைஞர் கைது\nஅகிலேஷுக்கு ஓட்டு போட சொன்னதால் ஆத்திரம்.. மாற்றுத்திறனாளியின் வாயில் குச்சியால் குத்திய பாஜக தலைவர்\nமனைவியுடன் விவாகரத்து.. அடுத்தவர் மனைவியுடன் கள்ளக்காதல்.. திருப்பரங்குன்றத்தில் இளைஞர் கொலை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nyouth bicycle agriculture farmers சைக்கிள் பயணம் இளைஞர் விவசாயம் விவசாயிகள் செந்தில்குமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/GeneralMedicine/2018/04/25081551/1158889/malaria-symptoms.vpf", "date_download": "2019-06-25T22:46:01Z", "digest": "sha1:Z67M7FPR5MRNZDZYB6HDVCYJ4SFMY45O", "length": 23534, "nlines": 189, "source_domain": "www.maalaimalar.com", "title": "மலேரியாவை அறவே ஒழிப்போம் || malaria symptoms", "raw_content": "\nசென்னை 26-06-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nநம் வீட்டையும், சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்து கொண்டு நீர் உள்ள இடங்களில் கொசுக்களை கொல்லும் பூச்சு கொல்லியை பயன்படுத்தினால் மலேரியாவை அறவே ஒழித்திடலாம்.\nநம் வீட்டையும், சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்து கொண்டு நீர் உள்ள இடங்களில் கொசுக்களை கொல்லும் பூச்சு கொல்லியை பயன்படுத்தினால் மலேரியாவை அறவே ஒழித்திடலாம்.\nஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 25-ம் நாள் ‘மலேரியா ஒழிப்பு தினமாக’ அறிவிக்கப்பட்டு, உலகமெங்கும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. நம் அனைவருக்கும் மலேரியா என்றால் நினைவுக்கு வருவது கொசுக்கள்தான்.\nமலேரியா என்ற நோயினை கொசுக்கள் பரப்புகின்றது என்றாலும் பிளாஸ்மோடியம் என்ற கிருமியினால் தான் மலேரியா மக்களை தாக்குகிறது. பிளாஸ்மோடியம் என்ற கிருமி தற்காலிகமாக மனித உடலிலும், நிரந்தரமாக கொசுக்களின் உடலிலும் இருக்கிறது. மலேரியா குறித்த சில விஞ்ஞான புள்ளிவிவரங்களை பார்க்கலாம்.\nகடந்த 15 ஆண்டுகளில் மலேரியா காய்ச்சலின் தாக்குதல் தமிழகத்தில் சுமார் 60 சதவீதத்துக்கும் மேலாக குறைந்துள்ளது. 2013-ம் ஆண்டில் சுமார் 15 ஆயிரம் நபர்கள் மட்டுமே மலேரியா காய்ச்சலால் தமிழகத்தில் பாதிக்கப்பட்டு இருந்தனர். 2014-ம் ஆண்டு உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட புள்ளிவிவரத்தில், தமிழகத்தில் சுமார் 80 சதவீதம் மலேரியா காய்ச்சல் குறைந்துள்ளது என்று அறிவித்தது.\nஇது நமக்கு ஆறுதல் அளித்தாலும் மீதமுள்ள 20 சதவீத மலேரியா பாதிப்பை எதிர்கொள்ள மலேரியா காய்ச்சலின் பின்னணி என்ன என்பதை தெரிந்துகொள்வோம்.\nமலேரியா காய்ச்சலுக்கு காரணமாக இருக்கும் பிளாஸ்மோடியம் கிருமிகள் மனித உடலிலும், கொசுக்களின் உடலிலும் இரண்டு வேறுபட்ட மாற்றத்துடன் தங்களது வாழ்க்கை சுழற்சியை அமைக்கின்றன. மனித உடலில் அனபோலிஸ் என்கிற வகையை சேர்ந்த கொசுக்கள் ரத்தத்தை உறிஞ்சும்போது கொசுக்களின் எச்சில் சுரப்பிகளின் வழியாக பிளாஸ்மோடியம் உருவாக காரணமான இருக்கும் ஸ்போரோசைட்களை மனித உடலில் செலுத்துகின்றன.\nமனித உடலில் இப்படி செலுத்தப்படும் ஸ்போரோசைட்கள் கல்லீரலில் தங்கி வளர்ச்சி பெற்று ரத்தத்திலும், சிவப்பு அணுக்களிலும் ஊடுருவுகின்றன. ஸ்போரோசைட் என்பது சுமார் நாற்பதாயிரம் முதல் அறுபதாயிரம் பிளாஸ்மோடியம்களாக வளர்ச்சி பெறுகிறது. இந்த கிருமிகள் கல்லீரலிலும், ரத்த சிவப்பு அணுக்களிலும் இருக்கின்றபோது மனிதனுக்கு மலேரியா காய்ச்சலை உண்டு பண்ணுகின்றன.\nமனிதனை கொசுக்கள் கடிக்கும்போது கொசுக்கள் உறிஞ்சும் ரத்தத்தின் வழியாக நோய் பரப்பும் கிருமிகள் கொசுக்களின் உடலுக்கு செல்கின்றன. அடுத்த முறை வேறு மனிதனை கடிக்கும் போது அந்த மனிதனுக்கும் மலேரியாவை கொசுக்கள் பரப்புகின்றன. ஆக, மனித உடலிலும், கொசுக்கள் உடலிலும் வளர்ந்து பெருகும் பிளாஸ்மோடியம் கிருமிகளை பரவாமல் கட்டுப்படுத்தினால் மட்டுமே மலேரியா காய்ச்சலை ஒழிக்கமுடியும்.\nமலேரியா காய்ச்சலை தடுப்பதற்கு ஒரே வழி இந்த அனபோ���ிஸ் வகை பெண் கொசுக்கள் வளர்வதையும், அது மனிதனை கடிப்பதையும் ஒழிக்க வேண்டும். இந்த அனபோலிஸ் கொசு வகைகள் சுத்தமான ஓடுகின்ற நீரில் இன விருத்தி செய்யக்கூடியவை. இதனால் தான் மலேரியா காய்ச்சல் மழை காலத்தில் அதிகமாக மக்களை தாக்குகின்றது. இந்த கொசு வகைகளை நாம் கட்டுபடுத்த வேண்டுமென்றால் ஓடுகின்ற நீரில் கொசுக்களை கொல்ல கூடிய டி.டி.டி. மற்றும் இதர பூச்சி கொல்லிகளை நீரில் கலந்திட வேண்டும்.\nஇவ்வாறு கலக்கின்ற போது இந்த கொசுக்களை அழிப்பதுடன், கொசுக்கள் உற்பத்தியாவதையும் தடை செய்ய முடியும். கொசுக்களை இப்படி தடை செய்தாலும் மனிதன் தன்னை பாதுகாத்து கொள்ளவேண்டும் என்ற அடிப்படையில் முந்தைய காலத்தில் இருந்தே கொசு வலைக்குள் உறங்குவதை பழக்கமாக வைத்து இருந்தனர். இருப்பினும், இந்த அவசர வாழ்க்கை மாற்றத்தால் வீட்டில் இருக்கின்ற கொசுக்களை அழிப்பதற்கு பல வகையான காற்றில் பரவ கூடிய கொசு விரட்டிகளை நாம் பயன்படுத்துகிறோம். அதே போல் மனிதனின் தோலின் மீது தடவக்கூடிய திரவங்களும் பயன்பாட்டிலுள்ளன.\nஇந்த பிளாஸ்மோடியம் வகை கொசுக்களில் மூன்று முக்கிய வகைகள் இருப்பினும், பால்சிபாராம் மட்டுமே மனிதனை மிகவும் அபாயகரமான கட்டத்துக்கு கொண்டு செல்ல கூடிய தன்மை வாய்ந்த பிளாஸ்மோடியம்களாக இருக்கின்றன. சிறு குழந்தைகளை இது தாக்குகின்றபோது மூளை காய்ச்சல், நுரையீரல் பாதிப்புகள் ஏற்பட்டு குழந்தைகள் இறப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. குழந்தைகளை கொசுக்கள் கடிக்காமல் இருக்க மாலை நேரத்தில் குழந்தைகளுக்கு கை, கால் மற்றும் உடல் முழுவதும் மூட கூடிய ஆடைகளை பயன்படுத்தி பாதுகாக்க வேண்டும்.\nகாய்ச்சல் குளிருடன் இருந்தால் மலேரியா காய்ச்சல் என்பதை அனைவரும் அறிவோம். சிலருக்கு தலைவலி, வாந்தி, காய்ச்சல், வயிற்று போக்கும் இருக்கலாம். விஞ்ஞான வளர்ச்சியின் காரணமாக மலேரியா காய்ச்சலை 100 சதவீதம் கண்டறியக்கூடிய எம்.பி.கியூ.பி.சி. போன்ற ரத்த பரிசோதனைகள் வந்துள்ளன. காய்ச்சல் அதிகமாக இருக்கின்ற போது நீர்சத்து குறைந்து காணப்பட்டால் அதிக நீரை உட்கொள்வது அவசியம். மலேரியா காய்ச்சல் சரியானாலும் கல்லீரலில் தொடர்ந்து கிருமிகள் இருக்கும். எனவே, மேலும் 14 நாட்களுக்கு மருந்து சாப்பிடுவது அவசியம்.\nநம் வீட்டையும், சுற்றுப்புறத்தையும��� சுத்தமாக வைத்து கொண்டு நீர் உள்ள இடங்களில் கொசுக்களை கொல்லும் பூச்சு கொல்லியை பயன்படுத்தினால் மலேரியாவை அறவே ஒழித்திடலாம்.\nமருத்துவர் தி.நா.ரவிசங்கர், முன்னாள் மாநில தலைவர், இந்திய மருத்துவ சங்கம்\nஉலகக்கோப்பை கிரிக்கெட் - இங்கிலாந்தை 64 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆஸ்திரேலியா\nஅமெரிக்கா வெளியுறவுத்துறை மந்திரி இந்தியா வந்தார்\nசென்னை நங்கநல்லூரில் இருந்து விமானநிலையம் வரை மெட்ரோ ரெயில் சேவை பாதிப்பு\nசிறப்பான தொடக்கத்தை தவறவிட்ட ஆஸ்திரேலியா: இங்கிலாந்துக்கு 286 ரன்களே இலக்கு நிர்ணயித்துள்ளது\n130 கோடி மக்களின் வாழ்க்கையை முன்னேற்ற சேவை செய்யும் வாய்ப்பை சிறப்பாக கருதுகிறேன் - மோடி\nதமிழகத்தில் ஜூலை 18ல் மாநிலங்களவை தேர்தல் நடைபெறும்\nஜெயலலிதா மரணம்- ஆறுமுகசாமி ஆணையத்தின் கால அவகாசம் மேலும் 4 மாதம் நீட்டிப்பு\nமேலும் பொது மருத்துவம் செய்திகள்\nகெட்ட கொழுப்பை நீக்கும் வெண்டைக்காய்\nகாசநோயாளிகளுக்கான மருத்துவ உணவாகிறது காளான்\nகல்லீரல் பாதிப்புக்கு கை மருந்து ஆவாரை...\nபழங்களில் உப்பு தூவி சாப்பிடுவது ஏன் தெரியுமா\nஉலகக்கோப்பையில் இந்தியா, நியூசிலாந்து கேப்டன்கள் தலைக்கு மேலே தொங்கும் கத்தி\nஎம்எஸ் டோனி - கேதர் ஜாதவ் ஜோடி ஆடியவிதம் மகிழ்ச்சி அளிக்கவில்லை: சச்சின் தெண்டுல்கர்\nதென் ஆப்பிரிக்கா வெளியேற்றத்துக்கு ஐபிஎல் போட்டியே காரணம் - டு பிளிஸ்சிஸ் குற்றச்சாட்டு\nஉலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்துக்கு இப்படி ஒரு சோதனையா\nஎம்எஸ் டோனியின் அட்வைஸ் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்த உதவியாக இருந்தது: முகமது ஷமி\nமுகமது ஷமி மூலம் ரசிகர்களுக்கு தற்போது என்னை யார் என்று தெரியும்: சேத்தன் ஷர்மா\nசந்திரபாபு நாயுடு கட்டிய அரசு கட்டிடம் இடிப்பு - ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவு\nசாதாரண சமோசா, கச்சோரி கடையில் இவ்வளவு வருமானமா\nவிஜய் சேதுபதி படத்தை வெளியிட வேண்டாம் - லட்சுமி ராமகிருஷ்ணன்\nதூக்கத்தில் மோசமான கனவினால் லேண்டிங் ஆன விமானத்தின் இருட்டில் சிக்கிய பயணி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/64959-nia-officials-investigates-to-tn-youths-about-their-link-with-is-group.html?utm_source=site&utm_medium=home_justnow&utm_campaign=home_justnow", "date_download": "2019-06-25T23:20:34Z", "digest": "sha1:M4KTO6A7XDFFLFYHQ6RP6VILUH3BDL6T", "length": 10018, "nlines": 133, "source_domain": "www.newstm.in", "title": "தமிழக இளைஞர்களுக்கு ஐ.எஸ்., பயங்கரவாத உடன் தொடர்பா? | NiA Officials Investigates to TN Youths about their link with IS Group", "raw_content": "\n500 ரன்கள்... இந்த வேர்ல்டுகப்பில் அடித்துள்ள முதல் வீரர் இவர் தான் \nகணினி பயிற்றுநர்களுக்கான மறுதேர்வு : போட்டியாளர்களுக்கு டிஆர்பி அறிவுறுத்தல்\nஅதிர்ச்சி - காதல் ஜோடிக்கு அரிவாள் வெட்டு: காதலன் பலி\n52 எம்.பி.க்கள்... இப்படியே மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்...காங்கிரஸை கலாய்த்த பிரதமர் நரேந்திர மோடி\nஇவர்களை தவிர யார் வேண்டுமானாலும் அதிமுகவில் இணையலாம் : அமைச்சர் நிபந்தனை\nதமிழக இளைஞர்களுக்கு ஐ.எஸ்., பயங்கரவாத உடன் தொடர்பா\nகோவையில், என்.ஐ.ஏ., அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில், லேப்டாப்புகள், செல்போன்கள் மற்றும் பல முக்கிய பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட ஆறு பேருக்கும் ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்துள்ளதால், அவர்களிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.\nகோவையில், ஐ.எஸ்., பயங்கரவாதிகளுடன் தொடர்பு இருப்பதாக சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் வீடுகள் மற்றும் அவர்கள் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்திய தேசிய புலனாய்வு அமைப்பினர், முக்கிய ஆவணங்கள், பொருட்களை பறிமுதல் செய்தனர்.\nஇந்நிலையில், கைதானோரின் சமூக வலைதள பதிவுகளை ஆராய்ந்ததில், அவர்கள் பல நாட்களாக, ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவான கருத்துக்களை பதிவிட்டும், அதை பகிர்ந்தும் வந்தது தெரிய வந்துள்ளது. இதையடுத்து, அவர்களுக்கு பயங்கரவாத அமைப்புடன் நேரடி தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nரூ. 2 லட்சம் கோடி வங்கிப் பண மாேசடி: ஆர்.பி.ஐ., அதிர்ச்சி ரிபோர்ட்\nஜம்மு - காஷ்மீரில் குடியரசு தலைவர் ஆட்சி நீட்டிப்பு\nபயங்கரவாதிகள் தாக்குதல்: சி.ஆர்.பி.எப்., வீரர்கள் 5 பேர் பலி\nபாகிஸ்தானுக்கு 308 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது ஆஸ்திரேலியா\n1. கர்பப்பை நீர்க்கட்டிகள்: அறிந்துகொள்வது எவ்வாறு\n2. தாய் பால் சுரப்பை அதிகரிக்கும் இயற்கை உணவுகள்\n3. பெண்கள், குழந்தைகளுக்கு புஷ்டியளிக்கும் சத்துமாவு\n4. சென்னை: கட்டிடத்தின் கூரையில் சடலம்\n5. காதல் பிரச்னை: இளம்பெண���ணை கத்தியால் குத்திய வாலிபர்\n6. இந்த மந்திரத்தைச் சொன்னால் திருமணம் கைகூடும்...\n7. மீண்டும் ஓர் பொள்ளாச்சி:பள்ளி மாணவிகளை புகைப்படம் எடுத்து காதலிக்கச் சொல்லி மிரட்டிய 5 பேர் கைது\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nயுவ்ராஜ் சிங்கின் சாதனையை முறியடித்த வங்கதேச வீரர் \nடாஸ்மாக் கடையை அகற்றக்கோரி போராட்டம்\nதமிழகத்தால் கர்நாடகாவில் குடிநீர் தட்டுப்பாடு: முதல்வர் குற்றச்சாட்டு\nஅதிகாரிகளுக்கு கெட்ட நேரம் இது\n1. கர்பப்பை நீர்க்கட்டிகள்: அறிந்துகொள்வது எவ்வாறு\n2. தாய் பால் சுரப்பை அதிகரிக்கும் இயற்கை உணவுகள்\n3. பெண்கள், குழந்தைகளுக்கு புஷ்டியளிக்கும் சத்துமாவு\n4. சென்னை: கட்டிடத்தின் கூரையில் சடலம்\n5. காதல் பிரச்னை: இளம்பெண்ணை கத்தியால் குத்திய வாலிபர்\n6. இந்த மந்திரத்தைச் சொன்னால் திருமணம் கைகூடும்...\n7. மீண்டும் ஓர் பொள்ளாச்சி:பள்ளி மாணவிகளை புகைப்படம் எடுத்து காதலிக்கச் சொல்லி மிரட்டிய 5 பேர் கைது\n500 ரன்கள்... இந்த வேர்ல்டுகப்பில் அடித்துள்ள முதல் வீரர் இவர் தான் \nகணினி பயிற்றுநர்களுக்கான மறுதேர்வு : போட்டியாளர்களுக்கு டிஆர்பி அறிவுறுத்தல்\nஅதிர்ச்சி - காதல் ஜோடிக்கு அரிவாள் வெட்டு: காதலன் பலி\nஇவர்களை தவிர யார் வேண்டுமானாலும் அதிமுகவில் இணையலாம் : அமைச்சர் நிபந்தனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-thani-oruvan-jayam-ravi-10-09-1630739.htm", "date_download": "2019-06-25T22:22:37Z", "digest": "sha1:KQAJNK26WPHBRKMBM7RB7DWMN56SNUZG", "length": 7119, "nlines": 120, "source_domain": "www.tamilstar.com", "title": "தமிழ் சினிமாவின் ‘தனி ஒருவன்’ ஜெயம் ரவிக்கு பிறந்தநாள்! - Thani OruvanJayam Ravi - தனி ஒருவன் | Tamilstar.com |", "raw_content": "\nதமிழ் சினிமாவின் ‘தனி ஒருவன்’ ஜெயம் ரவிக்கு பிறந்தநாள்\nதமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஜெயம் ரவி, இன்று தனது 35-வதுபிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். தனி ஒருவன், பூலோகம், மிருதன் என ஹாட்ரிக் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் ஜெயம்ரவி தற்போது தமிழ் சினிமாவின் பிஸி நடிகராக வலம்வருகிறார்.\nஇந்நிலையில் ரசிகர்களுடன் இணைந்து தனுஷ், அரவிந்த்சாமி, விக்ரம் பிரபு, விஷ்ணு விஷால், உதயநிதி, ஹன்சிகா, குஷ்பு உள்ளிட்ட பலரும் அவருக்கு டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அவர்கள் அனைவருக்கும் ஜெயம்ரவி நன்றி தெரிவித்துள்ளார்.\n▪ இயக்குநராகும் ஜெயம் ரவி, ஹீரோ யார் தெரியுமா\n▪ தனி ஒருவன் 2 டிராப்பா வெளிவந்த அறிவிப்பால் அதிர்ச்சியில் ரசிகர்கள்\n▪ இதுக்காகத்தான் ரஜினியை சந்தித்தேன் – உண்மையை போட்டுடைத்த கே.எஸ்.ரவிக்குமார்\n▪ ராதா ரவியின் மோசமான விமர்சனம் குறித்து நயன்தாரா முதன்முதலாக பதில்\n▪ NGK படத்திற்கு பிறகு ஜெயம் ரவியை இயக்கவுள்ள செல்வராகவன்\n▪ ஒரே நிறுவனம்.. அடுத்தடுத்து 3 படங்களில் ஜெயம் ரவி\n▪ புதிய படத்திற்காக இரண்டு தோற்றத்திற்கு மாறும் அரவிந்த் சாமி\n▪ யோகிபாபுவை வைத்து படம் இயக்குவேன் - ஜெயம் ரவி\n▪ என் இமேஜை அடங்க மறு உடைத்திருக்கிறது - ராஷி கண்ணா\n▪ சின்மயி உள்நோக்கத்துடன் மீ டூ புகார் தெரிவிக்கிறார் - ராதாரவி பாய்ச்சல்\n• மணிரத்னத்தின் அடுத்த நாயகி இவர்தான் - வைரலாகும் செல்ஃபி புகைப்படம்\n• என்.ஜி.கே படத்தின் மொத்த வசூல் இவ்வளவுதான் - படக்குழுவின் பொய்யை நம்ப வேண்டாம்\n• அனல் பறக்கும் பிகில் வியாபாரம் - தளபதி ஆட்டம் ஆரம்பம்\n• காப்பான் குறித்த இன்னொரு சூப்பர் அப்டேட் - ரெடியா சூர்யா ஃபேன்ஸ்\n• சூர்யா படத்தில் ஹீரோயினா நடிக்கணுமா\n• ஸ்க்ரிப்ட் முடிக்காமல் ஊர் சுற்றும் விக்னேஷ் சிவன் - கடுப்பான சிவகார்த்திகேயன்\n• பட ரிலீஸுக்கு முன்பே பிகில் போஸ்டர் படைத்த மிகப்பெரிய சாதனை\n• கெத்தா.. மாஸா காருக்குள் செல்லும் அஜித் - வைரலாகும் புதிய வீடியோ\n• தளபதிக்கு வித்தியாசமாக பிறந்தநாள் வாழ்த்து சொன்ன அவருடைய நண்பர்கள் - வைரலாகும் புதிய புகைப்படங்கள்\n• நடிகர் சங்கத் தேர்தல் குறித்த பரபரப்பான கருத்தை வெளியிட்ட ரஜினி - வைரலாகும் டிவீட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/10/02193651/1010516/Let-people-mood-explain-to-the-Federal-government.vpf", "date_download": "2019-06-25T21:50:51Z", "digest": "sha1:WCW62VYILSRUJCECAPKF6HHBRGGZAJBP", "length": 9921, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "\"மக்கள் மனநிலையை மத்திய அரசிடம் எடுத்துரைப்போம்\" - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"மக்கள் மனநிலையை மத்திய அரசிடம் எடுத்துரைப்போம்\" - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\nஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழக மக்களின் மனநிலை குறித்து மத்திய அரசிடம் எடுத்துரைக்கப்படும் என வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.\nஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழக மக்களின் மனநிலை குறித்து மத்திய அரசிடம் எடுத்துரைக்கப்படும் என வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.\nபுயல் நிவாரணத்திற்கு உண்டியல் நிதி வழங்கிய மாணவி...\nசத்தியமங்கலத்தில் இரண்டாம் வகுப்பு படிக்கும் தீக்ஷா என்ற சிறுமி, தான் உண்டியலில் சேர்த்து வைத்திருந்த 950 ரூபாயை கஜா புயல் நிவாரணத்திற்காக அமைச்சர் செங்கோட்டையனிடம் வழங்கினார்.\nஎய்ட்ஸ் நோயை முற்றிலும் ஒழிக்க உறுதியேற்போம் - கனிமொழி\nஇந்தியாவில் 21 லட்சம் பேர் எச்ஐவி தொற்றுடன் வாழ்வதாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.\nசபரிமலையில் பெண்கள் நுழைய எதிர்ப்பு தெரிவித்து, கோவையில் பேரணி...\nபுகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு அனைத்து தரப்பு பெண்களும் செல்ல உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கோவையில், ஐயப்ப பக்தர்கள் சேவா சங்கம் சார்பில் நடைபெற்ற பேரணியில் சுமார் 3 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.\n\"இந்தி கட்டாய பாடம் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது\" - பாமக நிறுவனர் ராமதாஸ் எதிர்ப்பு\nபள்ளியாக இருந்தாலும், கல்லூரியாக இருந்தாலும் இந்தி கட்டாய பாடம் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என பாமக நிறுவனர் ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.\nஇரண்டாம் நிலை காவலர் தேர்வு : \"திருநங்கைகளின் விண்ணப்பங்களை ஏற்க வேண்டும்\" - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு\nஇரண்டாம் நிலை காவலர் பணிக்கான தேர்வில், திருநங்கைகளுக்கான வயது வரம்பை 45 ஆக உயர்த்தக்கோரி, சென்னை அமைந்தகரையை சேர்ந்த திருநங்கை தீபிகா உள்பட மூன்று பேர் வழக்கு தொடர்ந்திருந்த்னர்.\nதேசிய அளவிலான டேக்வாண்டோ போட்டி : பதக்கத்துடன் திரும்பிய தமிழக வீரர்கள் உற்சாக வரவேற்பு\nலக்னோவில் நடைபெற்ற தேசிய அளவிலான டேக்வாண்டோ போட்டியில் பதக்கம் வென்று திரும்பிய தமிழக வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.\nஜூலை 3-ல் கல்வித்துறை பணியாளர்கள் பணியிட மாற்றம் : ஒரே இடத்தில் 3 ஆண்டுகளாக பணி புரிபவர்கள் மாற்றம்\nதமிழகம் முழுவதும் 3 ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணி புரியும் கல்வித்துறை பணியாளர்களை இடமாற்றம் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nதேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு : ராஜ அலங்காரத்தில் காட்சியளித்த காலபைரவர்\nதேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, தர்மபுரி மாவட்டம் அதியமான் கோட்டையில் உள்ள தக்சிண காசி காலபைரவர் கோயிலில், சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.\nதண்ணீர் இல்லாமல் கருகும் பயிர் : மின்வெட்டு அடிக்கடி ஏற்படுவதாக புகார்\nதஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் பகுதியில் 100க்கும் மேற்பட்ட ஏக்கர் பயிர்கள் தண்ணீர் இல்லாமல் கருகி வருகின்றன.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelamhouse.com/2010/09/19/theleepan-documentry/", "date_download": "2019-06-25T22:31:04Z", "digest": "sha1:RC3NAGRJUD2FOIR6DVHNQFXISUR7DQRP", "length": 8590, "nlines": 93, "source_domain": "eelamhouse.com", "title": "தியாகி திலீபன் ஆவணப்பதிவுகள் (காணொளி) | EelamHouse", "raw_content": "\nதமிழீழ வைப்பகம் Bank of Tamil Eelam\nதமிழீழ கட்டமைப்புகள் – ஒரு தொகுப்பு\nவிடுதலைப் போராளிகளின் புகழுடல்கள் ஏன் புதைக்கப்பட வேண்டும்…\nநடவடிக்கை எல்லாளன் – இதயத்தில் மூட்டிய நெருப்பின் சமர்\nதமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரனின் சிந்தனைகள்\nதியாகி திலீபன் ஆவணப்பதிவுகள் (காணொளி)\nHome / ஆவணங்கள் / ஆவணங்கள் / தியாகி திலீபன் ஆவணப்பதிவுகள் (காணொளி)\nதியாகி திலீபன் ஆவணப்பதிவுகள் (காணொளி)\nதமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரனின் சிந்தனைகள்\nபார்த்திபன் இராசையா (நவம்பர் 27, 1963 – செப்டெம்பர் 26, 1987; ஊரெழு, யாழ்ப்பாணம், இலங்கை) என்ற இயற்பெயரை கொண்ட லெப்டினன் கேணல் திலீபன் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளராவிருந்தவர். இந்திய அமைதிப் படையினரிடம் ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து காந்திய வழியில் நீரும் அருந்தா உண்ணாவிரதம் இருந்து, அக்கோரிக்க���கள் நிறைவேற்றாப்படா சமயம் உறுதியுடன் அவ் உண்ணாவிரதத்தில் உயிர்துறந்தவர். இவரை இந்திய அரசு இறக்க விட்டது தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இந்திய இராணுவத்துக்குமிடையே பின்னர் ஏற்பட்ட போருக்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்தது.\n1987 செப்டெம்பர் 15ஆம் திகதி ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார். 1987ஆம் ஆண்டு செப்டெம்பர் 26ஆம் திகதி சனிக்கிழமை காலை 10.48 மணிக்கு லெப்டினன் கேணலாக, அரசியல் துறைப் பொறுப்பாளராக இருந்த திலீபன் தியாக மரணம் எய்தினார்.\n1. மீளக்குடியமர்தல் என்ற பெயரில் வடக்கிலும் கிழக்கிலும் புதிதாக திட்டமிடும் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்தவேண்டும்.\n2. சிறைக் கூடங்களிலும் இராணுவ பொலிஸ் தடுப்பு முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியற் கைதிகள் யாவரும் விடுதலை செய்யப்படவேண்டும்.\n3. அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்படவேண்டும்.\n4. ஊர்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாகக் களையப்படவேண்டும்.\n5. தமிழர் பிரதேசங்களில் புதிதாக பொலிஸ் நிலையங்களைத் திறப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்படவேண்டும்.\nNext தமிழீழ நீதி நிர்வாகத்துறை\nமாவீரர் பணிமனையால் வெளியிடப்பட்ட மாவீரர் நாள் கையேடானது நிகழ்வுகள் நடைபெறவேண்டிய ஒழுங்குகளை விபரிக்கின்றது. அதில் குறிப்பிட்டவாறு நிகழ்வு ஒழுங்குகள் வருமாறு: ...\nதமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரனின் சிந்தனைகள்\nதியாகி திலீபன் ஆவணப்பதிவுகள் (காணொளி)\nகொக்குளாய் முகாம் தாக்குதல் – 1985\nதமிழீழத் தேசியக் கொடி பயன்பாட்டுக் கோவை\nவரலாற்று தீர்மானங்கள் மற்றும் ஒப்பந்தங்கள்\nநாட்டுப்பற்றாளர்கள் பற்றிய தொகுப்பு (இதுவரை 35 பேருடைய விபரங்கள்)\nதமிழீழ வைப்பகம் Bank of Tamil Eelam\nதமிழீழ கட்டமைப்புகள் – ஒரு தொகுப்பு\nவிடுதலைப் போராளிகளின் புகழுடல்கள் ஏன் புதைக்கப்பட வேண்டும்…\nநடவடிக்கை எல்லாளன் – இதயத்தில் மூட்டிய நெருப்பின் சமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gic.gov.lk/gic/index.php/ta/component/info/?id=662&catid=87&task=info", "date_download": "2019-06-25T23:02:25Z", "digest": "sha1:U7IA2JVRKXKO7TAOLUQ4X65SLLEK4VJS", "length": 8223, "nlines": 99, "source_domain": "gic.gov.lk", "title": "The Government Information Center", "raw_content": "\nஅ - ஃ வரை\nநீங்கள் இருப்பது இங்கே: வலைமனை கல்வி மற்றும் பயிற்சி Education Publications நிர்வாகப் பிரிவின் பணிகள்\nகேள்வி விடை வகை\t முழு விபரம்\nகல்வி வெளியீட்டுத் திணைக்கள நிர்வாகப் பிரிவின் பணிகள்\n1. திணைக்கள அதிகாரிகளின் சுயவிபரக் கோவை நிறுவன மற்றும் நிர்வாக அடங்கிய கடித தொகுப்புகளுக்கான நிர்வாக மற்றும் கட்டுப்படுத்தல் நடவடிக்கைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டுவருதல்.\n2. பாடநூல் விநியோகிஸ்தர்களைப் பதிவு செய்தல்\n3. பதவி வெற்றிடங்களை நிரப்புதல் தொடர்பான நடவடிக்கைகள்\n4. பாடநூல் களஞ்சியசாலைகளை நடாத்திச் செல்லும் நடவடிக்கைகள்\nகல்வி வெளியீட்டு ஆணையாளர் நாயகம்\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2009-10-30 11:45:47\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆ���னங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\nவரி செலுத்துவோரை இனங்காணும் இலக்கங்களை பெற்றுக்கொள்ளல் (TIN)\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/country/CT", "date_download": "2019-06-25T22:21:26Z", "digest": "sha1:4VZCQKJHAG4Y7JUL3ZVAHNBY66TXZM7T", "length": 5867, "nlines": 81, "source_domain": "globalrecordings.net", "title": "சென்ட்ரல் ஆப்பிரிக்கன் ரிப்பப்ளிக்", "raw_content": "\nசென்ட்ரல் ஆப்பிரிக்கன் ரிப்பப்ளிக் பற்றிய தகவல்கள்\nMap of சென்ட்ரல் ஆப்பிரிக்கன் ரிப்பப்ளிக்\nசென்ட்ரல் ஆப்பிரிக்கன் ரிப்பப்ளிக் இல் பேசப்படும் மொழிகளும் கிளைமொழிகளும்\nபதிவு செய்யப்பட்ட மொழிகளை மட்டும் காட்டுக\nபதிவு செய்யப்படாத மொழிகளையும் காட்டுக\nமுதன்மையான பெயர்களை மட்டும் காட்டுக\nமேலும் மாற்று பெயர்களை காட்டுக\nஉள்ளூர் சார்ந்த மொழிகளை மட்டும் காட்டுக\nஉள்நாட்டை சார்ந்திராத மொழிகளையும் காட்டுக\n27 மொழியின் பெயர்கள் காணப்படுகின்றன\nமக்கள் குழுக்களில் சென்ட்ரல் ஆப்பிரிக்கன் ரிப்பப்ளிக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://india.tamilnews.com/tag/careless/", "date_download": "2019-06-25T21:57:10Z", "digest": "sha1:V77MRMEDFNJEH7GYEMLO7UARVWPMRFH5", "length": 5723, "nlines": 94, "source_domain": "india.tamilnews.com", "title": "careless Archives - INDIA TAMIL NEWS", "raw_content": "\nஇருசக்கர வாகன பின்புற சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த கைக்குழந்தை\nBiking died baby rear wheel (Video) tags;-Biking died baby rear wheel (Video) இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் : அருந்ததிய சாதியினர் மாட்டுவண்டியில் சிக்கி வன்னியர் சாதி சிறுமி உயிரிழப்பு “நீ மாறிடாதே இப்படியே இரு” – `திருநங்கை’ ராஜகுமாரி “நீ மாறிடாதே இப்படியே இரு” – `திருநங்கை’ ராஜகுமாரி சென்னையில் எஸ்.ஐ செல்போனை திருடிய ...\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nஅமமுக-வுடன் அதிமுக இணைவது உறுதி; டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://nullweb.ru/video/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%88", "date_download": "2019-06-25T21:38:51Z", "digest": "sha1:LGSLQPFZFPX2TVNNYLYIVGKIG7PAMNOX", "length": 16640, "nlines": 178, "source_domain": "nullweb.ru", "title": "தேவதை - Скачать видео с YouTube | nullweb.ru", "raw_content": "\nஆன் தேவதை-நிழலாய் தன் நிழலாய்\nதேவதை கதைகள் கடல் கன்னி\nதேவதை கதைகள் - 03.\nவெறும் பேச்சு மட்டுதான் செயல்படமாட்ரங்க**ஆண் தேவதை இயக்குநர் Emotional Speech\nவெறும் பேச்சு மட்டுதான் செயல்படமாட்ரங்க**ஆண் தேவதை இயக்குநர் Emotional Speech #AanDhevathai...\nஆண் தேவதை படம் - எப்படி இருக்கு மக்கள் கருத்து I Aan Devathai Public Review I Sumuthirakani\nஆண் தேவதை படம் - எப்படி இருக்கு மக்கள் கருத்து.\nதேவதை வசியம் செய்ய மூலிகை ரட்சை Manthrigam 238\nஎந்த தேவதை நாம் சித்தி செய்ய துவங்கினாலும் .அது எந்த வித தடைகளும் இல்லாமல...\n💕அழகு தேவதை 💕ரேணுகாவின் அசத்தலான வீடியோ I LOVE U DI CHELLAM\nTo Display add in this Channel Contact இந்த சேனலில் விளம்பரம் செய்ய 09677409676 என்ற எண்ணிற்கு தொடர்புக...\nதேவதை கதைகள் தவளை இளவரசன்\nதேவதை கதைகள் - 05.\nஆண் தேவதை |சமூக மாற்றம் வரும் |அறந்தாங்கி நிஷா |King24x7 LIVE\nஆண் தேவதை படத்தை பார்த்துட்டு எல்லாரும் என்ன வெறுக்க போறாங்க : கதறும் சுஜா வருணி- வீடியோ\nசர்வ தேவதை சித்திசெய்யும் மந்திரம்\nவாலை உபாஸனை காளி உபாஸனை வயிரவர் உபாஸனை மடன் உபாஸனை குட்டி சாத்தன் உபாஸன ...\nகனவின் மூலம் நம் பிரச்சனைகளுக்கு தீர்வு காண வழிமுறைகள் சொப்ன சுந்திரி...\nSHOCKING: கோடி ரூபாய் இழந்த ஆண் தேவதை Director Thamira\nSHOCKING: கோடி ரூபாய் இழந்த ஆண் தேவதை Director Thamira\nசித்தாந்த தேவதை வசியம் - Sattaimuni Nathar\nAan Dhevathai | ஆண் தேவதை | படம் ���ப்படி இருக்கு பாஸ்\nAan Dhevathai | ஆண் தேவதை | படம் எப்படி இருக்கு பாஸ்\nஉன்னை அழவைத்துப் பார்ப்பதில் எனக்கு என்னதான் இன்பமோ தெரியவில்லை\nதேவதை கதைகள் ஆஞ்சலும் கிரெட்டும்\nஅதி சக்தி கொண்ட திதி நித்யா தேவதை வழிபாடு\nஅவரவர்கள் பிறந்த திதி, அதற்குரிய திதி நித்யா தேவியை அந்த திதி நாளில் ஸ்ரீ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://vijisulagam.blogspot.com/2008/05/blog-post.html", "date_download": "2019-06-25T22:05:12Z", "digest": "sha1:ANGWUXP5BJPWCK6KOKQKQX2CEQIYKKJE", "length": 14071, "nlines": 130, "source_domain": "vijisulagam.blogspot.com", "title": "Viji's உலகம் \"இது என்னுடைய உலகம் !\": காரட் அல்வா", "raw_content": "\nViji's உலகம் \"இது என்னுடைய உலகம் \nதேடிசோறு நிதம் தின்று,....மனம்வாடித் துன்பம் மிக உழன்று,....,நரைகூடிக் கிழப்பருவம் எய்தி,கொடுங்கூற்றுக்கிரை எனப் பின் மாயும்,பல வேடிக்கை மனிதரை போல,நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ\nஇடுகையிட்டது Viji நேரம் 9:13 முற்பகல்\nகொஞ்ச நாள் இடைவெளிக்குப் பிறகு இந்த புதிய ரெசிப்பி. ஒரு வார விடுமுறைல நிறைய காரட் ரூம்ல கிடந்தது நண்பர்களோட பேசிட்டு இருக்கும் போது ஒரு வட இந்திய நண்பன் சொன்னான் ஏன் நாம காரட் அல்வா செய்யாக் கூடாதுனு. ஜெர்மனில இருந்து இந்திய இனிப்பே பார்த்து ரொம்ப நாளாகிட்டதாலே உடனே செயல்ல இறங்கியாச்சி.\nகாரட் - 1/2 கிலோ\nபால் - 1 லிட்டர்(கொழுப்பு சத்து அதிகமான பால்)\nசக்கரை- 1 கிலோ(ஒரு கிலோவும் தெவை இல்லை, உங்களுக்கு எவ்ளோ இனிப்பு புடிக்குமோ அவ்வளவு சேர்துக்கலாம்)\nபால் பவுடர்- 1 பாக்கேட்(ரொம்ப முக்கியமில்லை , இது சேர்த்தால் கொஞ்சம் சீக்கிரமா அல்வா கெட்டியாகும்)\nகொஞசம் பொறுமை அவசியம் இதை செய்ய நீண்ட நேரம் எடுக்கும்.\n1.முதலில் காரட்டைச் சுத்தம் செய்து துருவலாக்கிக் கொள்ளவும்.\n2.ஒரு அடிப்பாகம் சற்று தடிமனான பாத்திரத்தை எடுத்து பாலை அதில் ஊற்றி நன்றாக கெட்டியாகுமாறு காய்ச்ச வேண்டும். பாலை சுடவைத்ததும் பொங்கி வர ஆரம்பிக்கும். இங்கே உங்கள எல்லா திறமைகளையும் காட்ட வேண்டி இருக்கும். பொங்கி வரும் போது அடுப்பில் தீயின் அளவைக் குறைக்கனும், இல்லனா பாத்திரதை அடுபிலிருந்து எடுத்திட்டு மீண்டும் வைக்கலாம். அப்படி இப்படினு தாஜா பண்ணி சுண்டக் காய்ச்சி எடுத்து வச்சிக்குங்க.\n3. ஒரு பாத்திரதில் நெய் விட்டு முந்திரி பருப்பை வறுத்து எடுங்கள்.\n4. அதே பாத்திரத்தில் நெய் விட்டு காரட் துருவலை நன்றாக வ��க்க வேண்டும். பின் சுண்டக் காய்ச்சிய பால் இதில் செர்த்து பால் பவுடரையும் கொட்டி அடிப் பிடிக்காமல் பொறுமையாக கிளரவேண்டும்.\n5. நன்றாகா கெட்டியாக வரும் நேரம் சக்கரையும் செர்த்து கிளரிக் கொண்டே இருங்கள். அல்வா பதத்திர்க்கு வந்ததும் வருத்த முந்திரி, கிஸ்மிஸ், ஏலகாய் பொடி போட்டு கிளரி இறக்கவும்.\nசுவையான காரட் அல்வா ரெடி.\nரொம்ப நேரமா கிளரியும் கெட்டி ஆகலயா உங்க பொறுமை எல்லைய தொட்டுட்டீங்களா, கவலைய விடுங்க, இன்னும் கொஞ்சம் பால் செர்த்து கொதிக்க விட்டு இறக்குங்க \"காரட் பாயசம் ரெடி\" எப்பிடி எங்க ஐடியா\n அப்ப எதுக்கு இப்படி மெனக்கெடணும்.\nசூப்பர் மார்கெட்டில் 'எவாப்பரேட்டட் மில்க்' டின்னில் கிடைக்கும். அதை ஒன்னு வாங்கிக்குங்க.\nதுருவுன கேரட்டை ஒரு மைக்ரோவேவ் பாத்திரத்தில் போட்டு கொஞ்சமா மேலே சொன்ன பாலைச் சேர்த்து அஞ்சு நிமிசம் 100 பவர்லே வச்சு எடுத்துக்குங்க.\nமுந்திரியெல்லாம் நீங்க சொன்னதுபோல வறுத்து எடுத்துவச்சுக்கிட்டு அதே பாத்திரத்தில்\nவெந்த கேரட்டைப் போட்டு மீதி டின்னில் இருக்கும் பால் சேர்த்து கிளறிக்கிட்டே இருங்க. சீக்கிரம் அல்வா பதம் வந்துரும்\nபாக்கி எல்லாம் உங்களுக்குத் தெரியாதா என்ன\nஉங்களுக்கு தெரிந்த விடயங்களை எல்லோரும் அறியும் வகையில் பகிர்ந்து கொள்ளும் உங்களிடமிருந்து இன்னும் நிறையவே எதிர்பார்க்கின்றோம்.\n// துளசி கோபால் said...\n அப்ப எதுக்கு இப்படி மெனக்கெடணும்.\nசூப்பர் மார்கெட்டில் 'எவாப்பரேட்டட் மில்க்' டின்னில் கிடைக்கும். அதை ஒன்னு வாங்கிக்குங்க.\nதுருவுன கேரட்டை ஒரு மைக்ரோவேவ் பாத்திரத்தில் போட்டு கொஞ்சமா மேலே சொன்ன பாலைச் சேர்த்து அஞ்சு நிமிசம் 100 பவர்லே வச்சு எடுத்துக்குங்க.\nமுந்திரியெல்லாம் நீங்க சொன்னதுபோல வறுத்து எடுத்துவச்சுக்கிட்டு அதே பாத்திரத்தில்\nவெந்த கேரட்டைப் போட்டு மீதி டின்னில் இருக்கும் பால் சேர்த்து கிளறிக்கிட்டே இருங்க. சீக்கிரம் அல்வா பதம் வந்துரும்\nபாக்கி எல்லாம் உங்களுக்குத் தெரியாதா என்ன\nமிக்க நன்றி உங்கள் வருகை, கமண்ட் & மைக்ரோ வேவ் செய்முறைக்கும். கம்பெனி குடுத்த அப்பார்ட்மெண்ட் வாசம், மைக்ரோவேவ் ஒவன் இல்ல, எலக்ட்ரிக் ஓவன் மட்டும்தான் கிச்சன்ல இருக்கு. அதனாலதான் இந்த மெனக்கெடுதல் ஹி ஹி :)\nஉங்களுக்கு தெரிந்த விடயங்களை எல்லோர��ம் அறியும் வகையில் பகிர்ந்து கொள்ளும் உங்களிடமிருந்து இன்னும் நிறையவே எதிர்பார்க்கின்றோம்.//\nமின்சாரம் எழுதனும். கொஞ்சம் வேலைப்ப்ளு, கொஞ்சம் சோம்பல். இனிமேல் வாரத்துக்கு ஒரு பதிவாவது மின்சாரம் பகுதில நீங்க எதிர்பார்க்கலாம் :)\nரெசிப்பி நல்லா இருக்கு. செய்ய முடியுமான்னு தெரியல்ல. துறை சார்ந்த பதிவுகளை உங்களிடம் எதிர்பார்க்கிறேன்(மின்சரம்)\nரெசிப்பி நல்லா இருக்கு. செய்ய முடியுமான்னு தெரியல்ல. துறை சார்ந்த பதிவுகளை உங்களிடம் எதிர்பார்க்கிறேன்(மின்சரம்)//\nமுரளி சார் வீட்டுல செய்யச் சொல்லுங்க. ஐ ஐ டி கேம்பசயே மணக்க வெச்சுடலாம். :),வருகைக்கு நன்றி துறைசார்ந்த பதிவுகள நிச்சயமா இனி நிறைய எழுதுகிறேன்.\nகேரட் அல்வா மைக்ரோ வேவ்ல செய்யறது எப்படின்னு பார்க்க கூகுள் சர்ச் பண்ணி தற்செயலா இந்த பதிவை வாசிச்சேன். செய்முறைய விட எழுதியிருந்தது ரொம்ப பிடிச்சது. என்னையும் அறியாமல் புன்னகைக்க வைத்தது நீங்க எழுதியிருந்த சில வரிகள். புதுவருடத்தில் படித்து ரசித்த முதல் பதிவு இதுதான்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nSubscribe to: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaththil.com/single-news.php?id=11&cid=2042", "date_download": "2019-06-25T21:40:22Z", "digest": "sha1:L3PZIBIMB3VSHNJPBAUQ2NDF73S4AM3K", "length": 7932, "nlines": 41, "source_domain": "kalaththil.com", "title": "கடற்கரும்புலி மேஜர் அன்பு, கடற்கரும்புலி மேஜர் கீர்த்தி, கடற்கரும்புலி கப்டன் செவ்வானம், கடற்கரும்புலி கப்டன் சிவா வீரவணக்க நாள் | Sea-Black-Tigers-Major-Anpu---Sea-Black-Tigers-Major-Keerthi---Sea-Black-Tigers-Captain-Sevvanam---Sea-Black-Tigers-Captain-Siva களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nசிறப்பு செய்திகள் உலக செய்திகள் ஐரோப்பிய செய்திகள் புலம்பெயர் தமிழர்\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம்\nகடற்கரும்புலி மேஜர் அன்பு, கடற்கரும்புலி மேஜர் கீர்த்தி, கடற்கரும்புலி கப்டன் செவ்வானம், கடற்கரும்புலி கப்டன் சிவா வீரவணக்க நாள்\nகடற்கரும்புலி மேஜர் அன்பு, கடற்கரும்புலி மேஜர் கீர்த்தி, கடற்கரும்புலி கப்டன் செவ்வானம், கடற்கரும்புலி கப்டன் சிவா வீரவணக்க நாள் இன்றாகும்.\n20.09.1995 அன்று யாழ். மாவட்டம் மாதகல் – காங்கேசன்துறைக் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினரின் வழங்கல் கப்பல் “லங்காமூடித” மற்றும் அதிவேக “டோறா” பீரங்கிக் கலம் மீதான கரும்புலித் தாக்குதலிலும் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட “முல்லை மாவட்ட கடற்புலிகளின் மரசியல்துறை பொறுப்பாளர்” கடற்கரும்புலி மேஜர் அன்பு / அந்தமான், கடற்கரும்புலி மேஜர் கீர்த்தி, கடற்கரும்புலி கப்டன் செவ்வானம், கடற்கரும்புலி கப்பன் சிவா / சிவம் ஆகிய கடற்கரும்புலி மாவீரர்களின் 23ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nகடற்கரும்புலி மேஜர் அன்பு, கடற்கரும்புலி மேஜர் கீர்த்தி ஆகியோர் காங்கேசன்துறைத் துறைமுகக் கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா கடற்படையினரின் அதிவேக “டோறா” பீரங்கிக் கலம் மீதும்……, கடற்கரும்புலி கப்பன் சிவா, கடற்கரும்புலி கப்டன் செவ்வானம் ஆகியோர் மாதல் கடற்பரப்பில் வைத்து கடற்படையினரின் வழங்கல் கப்பலான “லங்காமூடித” மீதும் தமது கரும்புலித் தாக்குதலைத் தொடுத்தனர்.\nகடற்கரும்புலிகளின் இத்தாக்குதல்களின்போது குறித்த இரு கலங்களும் கடுமையாகச் சேதமடைந்ததுடன் கடற்படையினர் பலர் கொல்லப்பட்டும், பலர் காயமடைந்துமிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nதாயக விடுதலை வேள்வி தன்னில் இன்றைய நாளில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட அனைத்து மாவீரர்களையும் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூறுகின்றோம்.\n“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்... எலும்புக்கூடுகள் நகரம்....... தமிழ் நூல்கள் கடல் போல் பெருக வேண்டும். தமிழ் மொழி 4,500 ஆண்டுகள் தொன்மையானது \nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\nஜெனீவா ஐ.நா. செயலகம் நோக்கி பிரான்சில் இருந்து நீதிக்கான நடைப் பயணம்\nதமிழாலயம் பிராங்பேர்ட் நடாத்தும் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டி 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019 ஜெர்மனி\nகரும்புலிகள் நாள் 2019 சுவிஸ்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018 - சுவிஸ் - சுவிச்சர்லாந்த���\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/temple_detail.php?id=93143", "date_download": "2019-06-25T21:50:08Z", "digest": "sha1:2HXH36GLVYD2EJ3LHBNRCGHYGOE7KORL", "length": 7343, "nlines": 62, "source_domain": "m.dinamalar.com", "title": "கோதண்டராமர் சிலை செல்ல மாற்று வழி | Dinamalar", "raw_content": "முதல் பக்கம் பாராளுமன்ற தேர்தல் 2019 Download Dinamalar Apps\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nகோதண்டராமர் சிலை செல்ல மாற்று வழி\nபதிவு செய்த நாள்: மே 18,2019 11:22\nஓசூர், கோதண்டராமர் சிலையை கொண்டு செல்ல தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே சிமென்ட் குழாய் அமைத்து அதன் மீது சாலை அமைக்கப்பட்டு வருகிறது.\nகிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பேரண்டப்பள்ளி தேசிய நெடுஞ்சாலையோரம் 9ம் தேதி முதல் கோதண்டராமர் சிலை நிறுத்தப்பட்டுள்ளது. தென்பெண்ணை ஆற்றில் மண்ணை கொட்டி தற்காலிக சாலை அமைக்கும் பணிகள் நடந்தன.கடந்த 10ம் தேதி இரவு கெலவரப்பள்ளி அணையில் இருந்து தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் திறப்பால் சாலை பணி நிறுத்தப்பட்டது. அணையிலிருந்து ஆற்றில் திறக்கப்படும் தண்ணீர் அதிகர��ப்பதும் குறைவதுமாக இருப்பதால் கோதண்டராமர் சிலை ஆற்றை கடப்பதில் சிரமம் ஏற்பட்டது. ஆற்றின் இரு கரைகளிலும் அமைத்த மண் சாலையில் சிமென்ட் குழாய் பதிக்கும் பணியில் சிலை குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.அதற்கு மேல் மண் சாலை அமைத்து விட்டால் ஆற்றில் வரும் தண்ணீர் குழாய் வழியாக சென்று விடும். அத்துடன் கோதண்டராமர் சிலையும் ஆற்றை கடந்து விடும் என்ற யோசனையில் வேலை நடந்து வருகிறது. இதனால் இன்னும் சில நாட்களில் கோதண்டராமர் சிலை கர்நாடக மாநிலம் புறப்படும் என எதிர் பார்க்கப்படுகிறது.\nதிரவுபதி அம்மன் கோவிலில் தர்மர் பட்டாபிஷேகம்\nராமநாதபுரம் சொக்கநாத சுவாமி கோயிலில் வருண பூஜை\nமடப்புரம் கோயிலில் உண்டியல் எண்ணும் பணி\nபஞ்சவடீ ஆஞ்ஜநேயர் கோவிலில் மண்டல அபிஷேகம் ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-06-25T22:20:34Z", "digest": "sha1:D3SQ5PUXPRWFBVIXWQ67B67PQJBNCZK3", "length": 15535, "nlines": 100, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "காந்தவியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகாந்தவியல் என்பது மூலப்பொருட்கள் காந்தப் புலங்களில் விழும்பொழுது அதன் அணுக்களில் ஏற்படும் விளைவிகளில் தொடர்புள்ளதாகும். இரும்புக் காந்தவியல், காந்தவியலில் சிறப்பு வாய்ந்ததாகும். காந்தப்புலங்களை வெளியிடும் நிலைக்காந்தம், அது ஈர்க்கும் பொருட்களுக்கான அடிப்படைக் காரணமாக உள்ளது. ஆனாலும் எல்லாப் பொருட்களும் சிறிய அளவிலாவது காந்தப்புலத்திற்கு விளைவுகளுக்கு ஆளாகும். சிலப் பொருட்கள் ஈர்க்கப்படும், சிலப்பொருட்கள் தள்ளப்படும், சிலப்பொருட்கள் குளறுபடியான விளைவுகளில் கிடக்கும். காந்தப்புலங்களைப் பொருட்படுத்தாத பொருட்களை சாராக் காந்தப் பொருட்கள் என்று அழைப்பர். அவைகளில் காப்பர், அலுமினியம், வாயுக்கள், நெகிழிகள் ஆகியவை அடங்கும்.\nகாந்த நிலை, ஒரு பொருளில் உண்டாகும் வெப்பநிலை, பிற காந்தப்புலங்கள், அல்லது அழுத்தம் ஆகியவற்றை பொருத்து மாறுபடும். அதாவது ஒரேப் பொருள் வெவ்வேறு வெப்பநிலையில், வெவ்வேறு காந்த நிலையாக இருக்கும்.\nகாந்தமாக்கும் புலத்தினுள் பொருள்களின் பண்புகளைப் பொருத்து அவற்றை பொதுவாக மூன்று வகையாகப் பிரிக்கலாம்.\nமேலிருந்து கீழாக 1.டயா காந்தப் பொருள்கள், 2.பாரா காந்தப் பொருள்கள், 3.ஃபெர்���ோ காந்தப் பொருள்கள்\nநிகர காந்தத் திருப்புத்திறன் சுழி மதிப்பைப் பெற்ற அணுக்களைக் கொண்ட பொருள்கள் டயா காந்தப் பொருள்கள் எனப்படும்.செப்பு, பாதரசம், நீர் முதலியவை டயா காந்தப் பொருள்கள்.\nஒரு பொருளின் அணுக்கள் அல்லது மூலக்கூறுகள் சுழியற்ற நிகர காந்தத் திருப்புத் திறனைக் கொண்டிருந்தால் அவை பாரா காந்தப்பொருள்கள் எனப்படும். அலுமினியம், பிளாட்டினம், குரோமியம் முதலியவை பாரா காந்தப் பொருள்கள்.\nஃபெர்ரோ காந்தப் பொருள்களில் உள்ள அணுக்கள் அல்லது மூலக்கூறுகள் ஒரு வலிமையான நிகர காந்தத் திருப்புத் திறனை இயல்பாகவே பெற்றுள்ளன.இப்பொருள்கள் மிகுதியான பாரா காந்தப் பண்புகளைக் காட்டுகின்றன. இரும்பு, நிக்கல் முதலியவை ஃபெர்ரோ காந்தப் பொருள்கள்.\nநிலையான காந்தங்கள் அல்லது மின்காந்தங்கள் அல்லது மின்மாற்றியின உள்ளகம் போன்றவற்றிற்குத் தகுந்த தேவையான பொருள்கள், அவைகளின் காந்தப் பண்புகளைப் பொருத்தே அமைகின்றன. எனவே பொருள்களின் காந்தப் பண்புகளைப் பற்றிய அறிவு முக்கியத்துவம் பெறுகிறது. காந்தப் பண்புகளைப் பொருத்து பொருள்களை வகைப்படுத்துவதற்கு முன்பாக கீழ்க்காண்பவை வரையறுக்கப்படுகின்றன.\nஒரு பொருளை காந்தமாக்கப் பயன்படும் காந்தப்புலம், காந்தமாக்கும்புலம் அல்லது காந்தப்புலச் செறிவு எனப்படும். இது H என்று குறிக்கபடுகின்றது.\nகாந்த உட்புகுதிறன் என்பது, ஒரு பொருள் அதனுள்ளே காந்தவிசைக் கோடுகளை அனுமதிக்கும் திறனைக் குறிக்கும். ஒரு பொருளின் ஒப்புமை உட்புகுதிறன் μr என்பது ஒரே காந்தமாக்கும் புலத்தினால் உருவாக்கப்படும் பொருளின் ஓரலகுப் பரப்பிற்கான காந்த விசைக்கோடுகளின் எண்ணிக்கைக்கும் (B) வெற்றிடத்தில் ஓரலகு பரப்பிற்கான காந்த விசைக்கோடுகளின் எண்ணிக்கைக்கும்(Bo) உள்ள தகவு ஆகும்.\nஒரு ஊடகத்தின் காந்த உட்புகுதிறன் μ = μoμr இதில் μo என்பது வெற்றிடத்தின் உட்புகுதிறன்.\nஒரு ஊடகத்தின் காந்த உட்புகுதிறன் எனப்படுவது ஊடகத்தினுள்ளே காந்தத் தூண்டல் Bக்கும், அதே ஊடகத்திலுள்ள காந்தப்புலச்செறிவு Hக்கும் உள்ள விகிதம் ஆகும்.\nகாந்த ஏற்புத் திறன் என்ற பண்பு ஒரு பொருள் எவ்வளவு எளிதில் மற்றும் எவ்வளவு வலுவுடன் காந்தமாக்கப்படுகிறது என்பதைத் தீர்மானிக்கிறது. ஒரு பொருளின் காந்த ஏற்புத் திறன் χ m {\\displaystyle \\chi _{m}}\nஎன்பது ப���ருளில் தூண்டப்பட்ட காந்தமாக்கச் செறிவிற்கும் (I) அது வைக்கப்பட்டுள்ள காந்தமாக்கும் புலத்தின், காந்த புலச்செறிவுக்கும் (H) உள்ள தகவாகும்.\nI மற்றும் H இவை ஒரே பரிமாணங்களைக் கொண்டுள்ளதால் χ m {\\displaystyle \\chi _{m}}\nSI அடிப்படை அலகுகளுக்கான மாற்றம்\nமின் ஏற்புத் திறன் பரிமாணமற்ற அளவு\nகாந்த ஏற்புத் திறன் பரிமாணமற்ற அளவு\nவிக்கிநூல்களில் மேலதிக மேலதிகவிவரங்களுள்ளன: School science\nவிக்சனரியில் காந்தவியல் என்னும் சொல்லைப் பார்க்கவும்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%A8%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%8D", "date_download": "2019-06-25T22:30:27Z", "digest": "sha1:ZYYNVTGJRYFPDFTPVASMPXBOQJ5WMJ5O", "length": 13529, "nlines": 210, "source_domain": "ta.wikipedia.org", "title": "போரிசு நெம்த்சோவ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஉருசியக் கூட்டமைப்பின் துணைப் பிரதமர்\nஉருசியக் கூட்டமைப்பின் முதல் துணைப் பிரதமர்\nஉடன் பணியாற்றுபவர் அனத்தோலி சுபாய்சு\nசோச்சி, உருசிய சோவியத் கூட்டமைப்பு சோசலிச குடியரசு, சோவியத் ஒன்றியம்\nவலது படைகளின் ஒன்றியம் (1999–08)\nசட்டமின்மையும் ஊழலும் இல்லாத உருசியாவிற்கான மக்கள் விடுதலைக் கட்சி (PARNAS) (2010-12)\nஉருசியக் குடியரசுக் கட்சி - பர்னாசு (2012 முதல்)\nபோரிசு இயெஃபிமோவிச் நெம்த்சோவ் (Boris Yefimovich Nemtsov, உருசியம்: Борис Ефимович Немцóв; 9 அக்டோபர் 1959 – 27 பெப்ரவரி 2015) உருசிய அறிவியலாளரும் தாராளமயவாத அரசியல்வாதியும் ஆவார். 1990களில் அப்போதைய அரசுத்தலைவர் போரிசு எல்ட்சின் தலைமையில் வெற்றிகரமான அரசியல் வாழ்க்கை அமையப் பெற்றிருந்தார். 2000 முதல் விளாதிமிர் பூட்டினின் ஆட்சியை விமரிசித்து வந்தவர். 2015 பெப்ரவரி 27 அன்று உக்ரைனில் உருசியாவின் பங்கேற்பு குறித்தும் நாட்டில் நிலவும் நிதி நெருக்கடி குறித்தும் பூட்டினின் கொள்கைகளுக்கு எதிராக மாஸ்கோவில் பேரணி ஒன்றை ஒழுங்குபடுத்தும்போது கிரெம்லின் சுவர்கள் மற்றும் செஞ்சதுக்கத்திற்கு 200 மீட்டர்கள் தொலைவில் சுட்டுக் கொல்லப்பட்டார்.[1]\nஇறக்கும் வரை நெம்த்சோவ் யாரோசுலாவ் வட்ட பிராந்திய நாடாளுமன்ற உறுப்பினராகவும், உருசியக் குடியரசுக் கட்சி, சொலிதார்னொஸ்த் என்ற எதிர்க்கட்சி இயக்��ம் ஆகியவற்றின் தலைவர்களில் ஒருவராகவும் இருந்து வந்தார்.[2][3] விளாதிமிர் பூட்டினின் அரசை விமரிசித்து இவர் பல நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார்.\nகார்க்கி அரசுப் பல்கலைக்கழகத்தில் பயின்று 1981 இல் இயற்பியலில் முதுகலைப் பட்டம் பெற்ற இவர், தனது 25வது அகவையில் இயற்பியலிலும், கணிதவியலிலும் முனைவர் பட்டம் பெற்றார். 1990 வரை இவர் கார்க்கி வானொலி-இயற்பியல் கல்விக் கழகத்தில் பணியாற்றி வந்தார்.[4] குவாண்டம் விசையியல், வெப்ப இயக்கவியல், ஒலியியல் ஆகியவற்றில் 60 இற்கும் மேற்பட்ட ஆக்கங்களை வெளியிட்டுள்ளார். ஒளியியல் சீரொளி ஒன்றை இவர் கண்டுபிடித்துள்ளார்.[5][6]\nnemtsov.ru, அதிகாரபூர்வத் தளம் - (உருசிய மொழியில்)\nInterview with Boris Nemtsov - பிபிசியின் ஹார்ட்டாக் (7 பெப்ரவரி 2011)\nவிக்கிமீடியா பொதுவகத்தில் போரிசு நெம்த்சோவ் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஉருசிய மொழி இல் வெளியிணைப்புகள் கொண்ட கட்டுரைகள்\nஉருசிய மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 சூன் 2016, 01:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE", "date_download": "2019-06-25T22:14:46Z", "digest": "sha1:JFY3T47BRLJI5OO5JBGD2M4RVKBA7QIN", "length": 9274, "nlines": 154, "source_domain": "ta.wikipedia.org", "title": "ரூபெல்லா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்த கட்டுரை எந்த பகுப்பிலும் சேர்க்கப்படவில்லை. சரியான பகுப்புகள் தெரிந்தால், சேர்த்து உதவுங்கள்\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nரூபெல்ல்லா என்பது ரூபெல்லா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று ஆகும்.இதனை ஜெர்மன் தட்டம்மை அல்லது மூன்று நாள் தட்டம்மை என்றும் கூறுவர். இந்த வைரஸ் சுவாசப் பாதை வழியாக உள் நுழைகிறது. தொற்று ஏற்பட்டு 5-7 நாட்கள் இரத்தத்தில் இருந்து பின் உடல் முழுதும் பரவுகிறது.இவை தொப்புல் கொடி வழியாக கருவை சென்றடையக் கூடியவை.\nஆரம்பத்தில் இந்நோய் பெரும்பாலும் தாக்கப்பட்டவர்களின் கவனத்திற்கு வராத வண்ணம் உள்ளது. பின்னர் தடித்தல் தோன்றி முகத்தில் இருந்து உடல் முழுதும் பரவுகிறது. சிலநேரங்களில் தடிப்புகளில் அரிப்பு ஏற்படுகிறது. காய்ச்சல், வரண்ட தொண்டை, மயக்கம் , மூட்டு வலி போன்றவையும் ஏற்படுகின்றன . கற்ப காலத்தில் இத்தொற்று ஏற்படும் போது கரு கலையவோ அல்லது பிறக்கும் குழந்தைகள் பிறவி ரூபெல்லா நோய்க்குறியோடு (congenital rubella syndrome) பிறக்க வாய்ப்புள்ளது. குழந்தைகளுக்கு இதனால் கண்புரை, காது கேளாமை, மூளை மற்றும் இதயம் சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படுகிறது.\nரூபெல்லாவிற்கு என்று தனிப்பட்ட சிகிச்சை இல்லை. இருப்பினும் இத்தொற்றை வராமல் தடுப்பதற்கு எம்.எம்.ஆர் தடுப்பூசிகள் ( MMR vaccine) பயன்படுத்தப்படுகின்றன. உலகச் சுகாதார நிறுவனம் குழந்தையின் 12-18 மாதத்திற்குள் முதல் ஊசியும் 36 மாதத்தில் இரண்டாவது உளசியும் போட பரிந்துைரை செய்கிறது. உலகச் சுகாதார நிறுவனம் அக்டோபர் 2018ல் ரூபெல்லா இல்லாத நாடாக ஆஸ்திரேலியாவை அறிவித்தது.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 சனவரி 2019, 20:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/putin-keeps-pushing-west-over-ukraine-209869.html", "date_download": "2019-06-25T22:57:36Z", "digest": "sha1:J4ZCRSXI3RYV66Z3G444YMWSEPB4N3LB", "length": 17722, "nlines": 213, "source_domain": "tamil.oneindia.com", "title": "உக்ரைன் விவகாரம்: மேற்கத்திய நாடுகளுக்கு ரஷ்யா அதிபர் புதின் கடும் எச்சரிக்கை! | Putin Keeps Pushing West Over Ukraine - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒடிசாவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பலி\n5 hrs ago ஒடிசாவில் சமலேஷ்வரி எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து... 3 பேர் உயிரிழப்பு\n6 hrs ago தாய்லாந்தில் கொத்தடிமையாக சிக்கிய தமிழக இளைஞர்... மத்திய வெளியுறத்துறை மீட்க நடவடிக்கை\n7 hrs ago கோவை அருகே ஆணவ படுகொலை... ஜாதி மாறி திருமணம் செய்ததால் காதலன் குடும்பத்தினர் வெறிச்செயல்\n8 hrs ago லஞ்சம் கொடுக்க முயற்சி.. ஐசரி கணேஷ் மீது நீதிபதியே வழக்கு.. ஹைகோர்ட்டில் பரபர\nSports வீணானது ஸ்டோக்ஸ் ஆட்டம்... இங்கிலாந்தை காலி செய்த ஆஸி.. செமி பைனலில் நுழைந்து அசத்தல்\nTechnology ஒரே இணைப்பு: டிவி, போன் உட்பட பல சேவைகளுடன் அறிமுகமாகமும் ஜிகா ஃபைபர்.\nAutomobiles இனி எல்லாமே பத்து மடங்கு அதிகம்.... புதிய அபராதம் குறித்த முழுமையான தகவல்\nFinance கல்யாணத்துல உண்டான குப்பைகள அள்ள ரூ.54,000 கட்டிட்டேங்க மீதி செலவையும் நாங்களே ஏத்துக்குறோமுங்க..\nLifestyle இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் எலும்புகள் அதிக ஆபத்தில் இருக்கிறது என்று அர்த்தம்...\nMovies கேர் ஆஃப் பிளாட்ஃபார்மில் இருந்து சூப்பர் ஸ்டார்: கொண்டாடும் ரசிகர்கள்\nEducation 3 ஆண்டுகள் பணிபுரிந்தால் இடமாற்றம்: பள்ளிக் கல்வித் துறை அதிரடி உத்தரவு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉக்ரைன் விவகாரம்: மேற்கத்திய நாடுகளுக்கு ரஷ்யா அதிபர் புதின் கடும் எச்சரிக்கை\nமாஸ்கோ: உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவுடன் மோதல் போக்கை கடைபிடிக்கும் மேற்கத்திய நாடுகளுக்கு அந்நாட்டு அதிபர் புதின் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nஉக்ரைனின் தன்னாட்சி பகுதியாக இருந்த கிரிமியா பொதுவாக்கெடுப்பு நடத்தி ரஷ்யாவுடன் இணைந்தது. இது போல் கிழக்கு உக்ரைனும் ரஷ்யாவுடன் சேர விரும்புகிறது.\nஆனால் இதற்கு உக்ரைன் சம்மதிக்கவில்லை. அங்கு ஆட்சியாளர்களுக்கு எதிராக ரஷ்யா ஆதரவு கிளர்ச்சியாளர்கள் உக்ரைன் படையினருடன் போரிட்டு வருகின்றனர். இந்த மோதலில் டோன்கெட்ஸ் மற்றும் லுகான்ஸ்க் மாகாணங்களில் 2,600க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.\nஇந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் கிழக்கு உக்ரைன் பகுதியில் பாதிக்கபட்ட மக்களுக்கு ரஷ்யா நிவாரண பொருட்களை அனுப்பியது ஆனால் மேற்கத்திய நாடுகளின் எதிர்ப்பை தொடர்ந்து அந்த நிவாரண பொருட்கள் லாரிகள் திரும்பின.\nஇந்த நிலையில் ரஷ்யா வீரர்கள் 10 பேரை எல்லை தாண்டியதாக கூறி உக்ரைன் ராணுவம் பிடித்து வைத்து உள்ளது.\nஇந்த நிலையில் உக்ரைன் நேட்டோ அமைப்பில் சேர முயற்சி செய்யும் என அந்நாட்டு பிரதமர் யாட்சென்யூக் தெரிவித்து உள்ளார். கிழக்கு உக்ரைனின் நடைபெறும் வன்முறைகளுக்கு ரஷ்யாதான் காரணம் என நேட்டோ அமைப்பும் ஐ.நாவும் குற்றம்சாட்டி வருகின்றன.\nஇந்நிலையில் பெலாரஸின் மின்ஸ்கில் நடைபெற்ற உச்சி மாநாட்டிற்கு பிறகு பேட்டி அளித்த ரஷ்யா அதிபர் புதின், மேற்கத்திய நாடுகளை அணு ஆயுதத்துடன் எதிர்கொள்ள சந்திக்க தயாராக இருக்கிறோம். இதை மற்ற நாடுகள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.\nமேலும் ரஷ்யா இந்துவரை பெரிய அளவிலான மோதல்களுக்கு ஆதரவாக இருந்தது இல்லை. ஆனால் இயற்கையாக பெரிய ஆக்கிரமிப்பை தடுக்க எப்போதும் நாம் தயாராக இருக்க வேண்டும். ரஷ்யா மிகவும் சக்தி வாய்ந்த அணு நாடுகளில் ஒன்று. இது உண்மையானது என்றும் எச்சரிக்கை விடுத்திருக்கிறார் புதின்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநம்மூர்ல புலி கிலியக் கிளப்புனா.. ரஷ்யாவுல கரடி.. என்னா அதகளப் படுத்தி இருக்கு பாருங்க\n75 அடி நீள ரயில்வே பாலத்தை இருந்த சுவடே இல்லாமல் மொத்தமாகத் திருடிச் சென்ற பலே திருடர்கள்..\nவிண்ணில் ஏவிய 10 நொடியில் திக்.. நடுவானில் ராக்கெட்டில் விழுந்த இடி.. அடுத்து நடந்த ஷாக் நிகழ்வு\nஅப்பாஸ் தாத்தா காலமானார்.. வயது 123\nபூமியில் திடீரென்று விழுந்த மிகப்பெரிய ஓட்டை.. ரஷ்யாவில் நிகழ்ந்த பரபரப்பு.. அதிர்ச்சி வீடியோ\nமொத்தமாக இணைய உலகிலிருந்து வெளியேறும் ரஷ்யா.. சொந்தமாக இன்டர்நெட் உருவாக்க முடிவு\n41 உயிர்களை பலி கொண்ட ரஷ்ய விமான விபத்திற்கான காரணம்.. விமானி திடுக் தகவல்\nதீப்பற்றி எரிந்த ரஷ்ய விமானம்... அலறிய பயணிகள்.. வைரலாகும் வீடியோ\nநடப்பதே வேறு.. வெனிசுலா மீது கை வைக்க வேண்டாம்.. அமெரிக்காவை எச்சரிக்கும் ரஷ்யா\n41 பேரை பலிவாங்கிய ரஷ்ய விமான விபத்து.. வெடித்து சிதறிய எரிபொருள்.. ஷாக்கிங் வீடியோ\nரஷ்யாவில் தீ பற்றி எரிந்த விமானம்.. அலறிய பயணிகள்.. 41 பேர் பலியான பரிதாபம்.. 37 பேர் படுகாயம்\nவித்தை காட்டிய போது விபரீதம்.. சர்க்கஸ் மாஸ்டரின் கழுத்தை இறுக்கிக் கொன்ற பெரிய பாம்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nrussia ukraine warn putin ரஷியா உக்ரைன் எச்சரிக்கை புதின்\nமே.வங்கத்தில் ஜெய்ஶ்ரீராம் முழக்கமிட மறுத்தவரை ஓடும் ரயிலில் இருந்து தூக்கி எறிந்து வெறியாட்டம்\n1975 எமர்ஜென்சியை ஆர்.எஸ்.எஸ். ஆதரித்தது- வாஜ்பாய் மன்னிப்பு கேட்டார்- அன்று சொன்னது சு. சுவாமிதான்\nகாதல் திருமணம்: அரண்மனை பாணியில் கர்ப்பிணித்தங்கையை சுட்டுக்கொன்ற கொடூர அண்ணன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/jayendrar-s-body-buried-using-sandal-chair-312924.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-06-25T22:58:32Z", "digest": "sha1:FOCPMONLCMA4GBGFOGF6I4OKHLIX45V2", "length": 15860, "nlines": 211, "source_domain": "tamil.oneindia.com", "title": "மூங்கில் கூடையில் சந்தன நாற்காலியில் அமர்ந்தபடி ஜெயேந்திரர் உடல் அடக்கம் | Jayendrar's body buried using Sandal Chair - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒடிசாவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பலி\n5 hrs ago ஒடிசாவில் சமலேஷ்வரி எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து... 3 பேர் உயிரிழப்பு\n6 hrs ago தாய்லாந்தில் கொத்தடிமையாக சிக்கிய தமிழக இளைஞர்... மத்திய வெளியுறத்துறை மீட்க நடவடிக்கை\n7 hrs ago கோவை அருகே ஆணவ படுகொலை... ஜாதி மாறி திருமணம் செய்ததால் காதலன் குடும்பத்தினர் வெறிச்செயல்\n8 hrs ago லஞ்சம் கொடுக்க முயற்சி.. ஐசரி கணேஷ் மீது நீதிபதியே வழக்கு.. ஹைகோர்ட்டில் பரபர\nSports வீணானது ஸ்டோக்ஸ் ஆட்டம்... இங்கிலாந்தை காலி செய்த ஆஸி.. செமி பைனலில் நுழைந்து அசத்தல்\nTechnology ஒரே இணைப்பு: டிவி, போன் உட்பட பல சேவைகளுடன் அறிமுகமாகமும் ஜிகா ஃபைபர்.\nAutomobiles இனி எல்லாமே பத்து மடங்கு அதிகம்.... புதிய அபராதம் குறித்த முழுமையான தகவல்\nFinance கல்யாணத்துல உண்டான குப்பைகள அள்ள ரூ.54,000 கட்டிட்டேங்க மீதி செலவையும் நாங்களே ஏத்துக்குறோமுங்க..\nLifestyle இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் எலும்புகள் அதிக ஆபத்தில் இருக்கிறது என்று அர்த்தம்...\nMovies கேர் ஆஃப் பிளாட்ஃபார்மில் இருந்து சூப்பர் ஸ்டார்: கொண்டாடும் ரசிகர்கள்\nEducation 3 ஆண்டுகள் பணிபுரிந்தால் இடமாற்றம்: பள்ளிக் கல்வித் துறை அதிரடி உத்தரவு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமூங்கில் கூடையில் சந்தன நாற்காலியில் அமர்ந்தபடி ஜெயேந்திரர் உடல் அடக்கம்\nசந்தன நாற்காலியில் அமரவைக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டார் ஜெயேந்திரர்- வீடியோ\nகாஞ்சிபுரம்: மூங்கில் கூடையில் சந்தன நாற்காலியில் அமர்ந்தபடி ஜெயேந்திரரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.\nகாஞ்சி சங்கர மடத்தின் மூத்த மடாதிபதியான ஜெயேந்திரருக்கு நேற்று காலை மூச்சுதிணறல் ஏற்பட்டது. அவர் உடனடியாக காஞ்சி சங்கர மடத்துக்கு அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.\nபின்னர் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவரது உடல் அடக்கம் செய்வதற்கு முன்னர் சில நடைமுறைகள் பின்பற்றப்படுக��ன்றன.\nஜெயேந்திரர் முக்தி அடைவதற்காக இமயமலையில் உள்ள முக்திநாத்திலிருந்து கொண்டு வரப்பட்ட சாலகிராம் கல்லை அவரது தலையில் வைத்து அபிஷேகம் செய்யப்பட்டது. அப்போது வேத மந்திரங்கள் முழங்கப்பட்டது.\nபிருந்தாவனத்தில் மகா பெரியவரின் நினைவிடத்துக்கு அருகில் ஜெயேந்திரருக்காக 7-க்கு 7 அடியில் பள்ளம் தோண்டப்பட்டது. அங்கு நெய், மோட்ச தீபம் ஏற்றப்பட்டது.\nஜெயேந்திரர் உயிரோடு இருந்த வரை சந்தன நாற்காலியில் அமர்ந்திருந்தார். அதுபோல் அவர் இறந்த பிறகும் அதே நாற்காலியில் அமர்வதற்கென புதிதாக சந்தன நாற்காலி செய்யப்பட்டது. அதில் ஜெயேந்திரரை அமர வைத்து அதன் மேல் பெரிய மூங்கில் கூடை வைத்து மூடப்பட்டது.\nஜெயேந்திரரின் உடல் மீது வசம்பு, சந்தனக் கட்டைகள், உப்புகற்கள் ஆகியன நிரப்பப்பட்டன. இதைத் தொடர்ந்து மணல் மற்றும் சிமெண்ட் கலவை கொண்டு பூசப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது. அதன் மேல் மகா பெரியவருக்கு இருப்பது போல் நினைவிடம் கட்டப்படும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதமிழக அரசியலுக்கு கேன்சர்.. மன்னார்குடியில் ஜெயானந்த் திவாகரன் காட்டம்\nமத்திய அமைச்சர் பியூஷ் கோயலுடன் திவாகரன் மகன் ஜெய் ஆனந்த் சந்திப்பு.. அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு\nசசிகலாவை திட்ட உரிமை இருக்கிறது...தினகரன் கோஷ்டிக்கு திவாகரன் மகன் ஜெயானந்த் பதிலடி\nஎதற்கும் ஆசைப்படாத எங்களுக்கு நல்ல மரியாதை கொடுத்துவிட்டீர்கள்... வெற்றிவேலுக்கு ஜெயானந்த் பதிலடி\nதிவாகரன் குடும்பத்துடன் மல்லுக்கட்டு- ஃபேஸ்புக் ஐடியா கொடுத்த அனுராதா- மீண்டும் பலிகடாவாக வெற்றிவேல்\n'நோ அரசியல்'.... என்னை சீண்டி இழுத்துவிட்டால்தான் உண்டு.... சீறும் திவாகரன் மகன் ஜெயானந்த்\nஅபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு ஜெயேந்திரர் உடல் நல்லடக்கம்\nகாஞ்சி மடத்தின் மூத்த பீடாதிபதி ஜெயேந்திரருக்கு ரஜினிகாந்த் இரங்கல்\nஜெயேந்திரருக்கு மக்கள் நீதி மய்யம் இரங்கல்\nஇவர்கள் ஜெயேந்திரரின் 'ஆசி' பெற்றவர்கள்\nபாலாற்றங்கரையில் மகா பெரியவருக்கு அருகில் ஜெயேந்திரருக்கு சமாதி\nஜெயேந்திரரின் உடல் நாளை காஞ்சியில் நல்லடக்கம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2001411&Print=1", "date_download": "2019-06-25T22:55:53Z", "digest": "sha1:SY2PHFJI32NSB3ZR5BJZ5SGJANWYFODI", "length": 5823, "nlines": 80, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "டிரண்டிங்காகும் சிரியா சிறுமியின் பாடல்| Dinamalar\nடிரண்டிங்காகும் சிரியா சிறுமியின் பாடல்\nடமாஸ்கஸ் : சிரியாவின் நிலை குறித்து பார்வையற்ற சிறுமி ஒருவரின் பாடல் காட்சிகள், உலக அரங்கில் அதிர்வை ஏற்படுத்தி உள்ளன. 7 ஆண்டுகளாக உள்நாட்டுப் போரினால் பாதிக்கப்பட்டுள்ள சிரியாவின் நிலை குறித்து பார்வையற்ற சிறுமி ஒருவர் குப்பை மேடாக காட்சியளிக்கும் சிரிய நகர வீதிகளில் பாடிக் கொண்டு வருவது போன்று காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.\nஅதன் பின்னர் ஆங்காங்கே மறைந்திருக்கும் சிரிய குழந்தைகள் தாங்களும் பாடிக் கொண்டே அந்தச் சிறுமியுடன் துணைக்கு வருவது போன்றும் யுனிசெப் சார்பில் அந்தப் பாடல் தயாரிக்கப்பட்டுள்ளது.\nசமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வரும் இந்தப் பாடல் காட்சி மிக உருக்கமாகவும், சிரியாவின் தற்போதைய நிலையை விளக்குவதாகவும் அமைந்துள்ளது. யூ டியூப் வீடியோவில் தற்போது டிரண்டிங்காக இந்தப் பாடல் மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nRelated Tags Blind girl song YouTube video Trending UNICEF சிரியா பார்வையற்ற சிறுமி பாடல் சிறுமி பாடல் டிரண்டிங் யுனிசெப் தயாரிப்பு சமூக வலைத்தளங்கள் யூ டியூப் வீடியோ டிரண்டிங் சிரியாவின் தற்போதைய நிலை\nஅமெரிக்காவில் மாயமான இந்திய குடும்பம் : மீட்கப்பட்ட பெண் உடலால் பரபரப்பு\nசுவீடனில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு(30)\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=66583", "date_download": "2019-06-25T22:50:50Z", "digest": "sha1:YTEQTDESQ7N72FCOV3F6OHXGKY3POORC", "length": 17055, "nlines": 238, "source_domain": "www.dinamalar.com", "title": "சிமென்ட் ஆலையில் விபத்து : அரியலூர் அருகே நால்வர் பலி| Dinamalar", "raw_content": "\nஜெ., மரண விசாரணை முடிவது எப்போது\nசர்வதேச அளவிலும் தங்கம் விலை உயர்வு\n'மோடியின் முகத்தில் விவேகானந்தர்': ரவீந்திரநாத் ...\nகன்னியாகுமரியில் 23 மீனவர்கள் மாயம்\nசெல்வாக்கு மிகுந்தவர் பட்டியலில் நிர்மலா\nஒடிசாவில் ரயில் விபத்து: மூவர் பலி\n'பிரஜா வேதிகா' கட்டடம் இரவோடு இரவாக இடிப்பு\n���ிமென்ட் ஆலையில் விபத்து : அரியலூர் அருகே நால்வர் பலி\nஅரியலூர்: அரியலூர் அருகே தனியார் சிமென்ட் ஆலையில் லிஃப்ட் அறுந்து விழுந்த விபத்தில் நால்வர் பலியாகினர். அரியலூர் அருகே கீழப்பழுவூரில் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான சிமென்ட் ஆலை உள்ளது. இரண்டு ஆண்டுக்கு முன், புதிதாக கட்டப்பட்ட ஆலையில், சிமென்ட் அரவை பணி நடந்து வருகிறது. இன்று மாலை , கீழப்பழுவூர் சிமென்ட் ஆலையில் உள்ள 140 மீட்டர் உயரமுள்ள சைலோ எனப்படும் அரவை இயந்திரத்தின் மேல் பகுதியில் சுத்தம் செய்வதற்காக, ஆலையில் பணியாற்றும் கான்ட்ராக்ட் தொழிலாளர் உள்ளிட்ட நால்வர் லிஃப்ட் மூலம் சென்றனர். 200 அடி உயரம் சென்ற போது லிஃப்டின் மோட்டார் இயந்திரம் செயலிழந்தது. இதையடுத்து தாறுமாறான வேகத்துடன் கீழே இறங்கிய லிஃப்டில் இருந்த, அரியலூர் எத்துராஜ் நகரை சேர்ந்த ராஜேந்திரன் மகன் மணிமாறன்(24), தவுத்தாய்க்குளம் கிராமத்தை சண்முகம் மகன் மோகன்(25), டால்மியாபுரம் சமத்துவபுரத்தை சேர்ந்த அண்ணாதுரை மகன் சத்தியராஜ்(25), கீழப்பழுவூரை சேர்ந்த சூசைராஜ் மகன் ஜான்(35) ஆகிய நால்வரும் தூக்கி வீசப்பட்டு, சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி இறந்தனர். சம்பவ இடத்தை அரியலூர் எஸ்.பி., நஜ்முல் ஹோடா, ஆர்.டி.ஓ., ஜீவரத்தினம், தாசில்தார் கோவிந்தராஜூலு உள்ளிட்டோர் நேரில் பார்வையிட்டனர். கீழப்பழுவூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்கு பதிவு செய்து, விபத்துக்கான காரணம் குறித்து விசாரிக்கிறார்.\nசிலை திருடர்கள் கைது: நான்கு சிலைகள் மீட்பு(1)\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; ���ல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nசிலை திருடர்கள் கைது: நான்கு சிலைகள் மீட்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/tamilnadu/13152-hiv-news.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-06-25T22:15:40Z", "digest": "sha1:CQ2VECPNZFK33VZOOD5ELU6YGCASK6UB", "length": 8711, "nlines": 109, "source_domain": "www.kamadenu.in", "title": "கர்ப்பிணிக்கு ரத்ததானம் அளித்த இளைஞர் தற்கொலை முயற்சி | hiv news", "raw_content": "\nகர்ப்பிணிக்கு ரத்ததானம் அளித்த இளைஞர் தற்கொலை முயற்சி\nசாத்தூர் அரசு மருத்துவமனைக்கு கடந்த மாதம் பரிசோதனைக்காகச் சென்ற அதே பகுதியைச் சேர்ந்த 8 மாத கர்ப்பிணிப் பெண்ணை சோதித்த அரசு மருத்துவர்கள் அவருக்கு ரத்தக் குறைபாடு உள்ளதாக கண்டறித்துள்ளனர். அவருக்கு ரத்தம் ஏற்றுவதற்காக சிவகாசி அரசு மருத்துவமனை ரத்த வங்கியில் இருந்து ரத்தத்தை பெற்று அவருக்கு ரத்தம் செலுத்தப்பட்டது.\nசில நாட்கள் கழித்து அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டது. உடல் நிலையில் திடீரென பாதிப்பு ஏற்பட்டதால் அந்த கர்ப்பிணிப் பெண் மீண்டும் மருத்துவமனைக்குச் சென்றார். அப்போது அவரை பரிசோதித்தபோது அந்தப் பெண்ணுக்கு எச்.ஐ.வி தொற்று ஏற்பட்டுள்ளதைக் கண்டறிந்தனர். இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் அவருக்கு கடந்த மாதம் ரத்தம் ஏற்றபட்டதால் எச்.ஐ.வி தொற்று ஏற்பட்டதாகத் தெரியவந்தது.\nசிவகாசியைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் அங்குள்ள அரசு மருத்துவமனை ரத்த வங்கியில் ரத்த தானம் வழங்கியதும், அவரது ரத்தத்தைப் பரிசோதிக்காமல் அதை சேமித்து வைத்து அதை கர்ப்பிணி பெண்ணுக்கு ஏற்றியதும் தெரியவந்தது.\nஇந்த விவகாரம் பெரிதானதை அடுத்து ரமேஷ் குறித்து பெரிதாக பேசப்பட்டது. இதையடுத்து ரத்தத்தை தானமாக கொடுத்த அந்த இளைஞர் ராமநாதபுரத்தில் எலி மருந்தை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளது தெரியவந்தது.\nஅந்த 19 வயது இளைஞர் கமுதியை சேர்ந்தவர் என்றும் அவர் சிவகாசி தீப்பெட்டி தொழிற்சாலையில் வேலை செய்ததும் தெரியவந்தது. இந்நிலையில் தன்னால் ஒரு கர்ப்பிணி பாதிக்கப்பட்டுவிட்டாரே என்று அறிந்த அந்த இளைஞர் மன உளைச்சலால் தற்கொலைக்கு முயன்றுள்ளது தெரியவந்துள்ளது.\nபள்ளி செல்ல மறுக்கும் குழந்தைகள்; செபரேஷன் ஆங்சைட்டி டிஸ்ஆர்டராக இருக்கலாம்: கவனமாக இருங்கள்\nபிரசவத்தில் தாய், சிசு மரணம்: செவிலியர் பிரசவம் பார்த்ததாக புகார்; நடவடிக்கை எடுக்க உறவினர்கள் கோரிக்கை\nஅதிகரிக்கும் மாணவர் தற்கொலைகள்; தடுப்பது எப்படி\nமீனாட்சி அம்மன் கோயிலில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு தரிசன வரிசை அமல்படுத்த உயர் நீதிமன்றம் உத்தரவு\nகர்ப்பிணியின் உயிரைக் காப்பாற்ற ரம்ஜான் நோன்பை துறந்து ரத்த தானம் செய்த சகோதரர்கள்\nஅரசு மருத்துவமனைகளில் 15 கர்ப்பிணிகள் உயிரிழப்புக்கு ரத்தம் செலுத்தப்பட்டது காரணமல்ல: சிறப்பு குழுவினர் ஆய்வு அறிக்கை தாக்கல்\nகர்ப்பிணிக்கு ரத்ததானம் அளித்த இளைஞர் தற்கொலை முயற்சி\nஅஸ்வின் அவர் மேல் இருக்கும் நன்மதிப்புக���கு நல்லது செய்யவில்லை: கங்குலி காட்டம்\n‘வெற்றி பெறவே உங்களுக்குச் சம்பளம்... சும்மா விளையாட மட்டுமல்ல’- பால் டேம்பரிங்கிற்கு தூண்டியது யார் ஸ்டீவ் ஸ்மித் மவுனம் கலைப்பு\n10ம் வகுப்பு தேர்வு நேரத்தில் மாற்றம் – அரசுத் தேர்வு இயக்ககம் அறிவிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/64921-strong-storm-crosses-the-border-tomorrow.html?utm_source=site&utm_medium=most_read&utm_campaign=most_read", "date_download": "2019-06-25T23:20:50Z", "digest": "sha1:J7BXFUMB62F5WCPPTZDQLRLIZ6NJHJ6U", "length": 9283, "nlines": 129, "source_domain": "www.newstm.in", "title": "வலுவடைந்த 'வாயு புயல்' நாளை கரையை கடக்கும்: இந்திய வானிலை மையம் | Strong storm crosses the border tomorrow", "raw_content": "\n500 ரன்கள்... இந்த வேர்ல்டுகப்பில் அடித்துள்ள முதல் வீரர் இவர் தான் \nகணினி பயிற்றுநர்களுக்கான மறுதேர்வு : போட்டியாளர்களுக்கு டிஆர்பி அறிவுறுத்தல்\nஅதிர்ச்சி - காதல் ஜோடிக்கு அரிவாள் வெட்டு: காதலன் பலி\n52 எம்.பி.க்கள்... இப்படியே மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்...காங்கிரஸை கலாய்த்த பிரதமர் நரேந்திர மோடி\nஇவர்களை தவிர யார் வேண்டுமானாலும் அதிமுகவில் இணையலாம் : அமைச்சர் நிபந்தனை\nவலுவடைந்த 'வாயு புயல்' நாளை கரையை கடக்கும்: இந்திய வானிலை மையம்\nஅரபிக்கடலில் உருவான வாயு புயல் அதிதீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nஅரபிக்கடலில் மும்பைக்கு தென் மேற்கு பகுதியில் நிலைகொண்டிருந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அதிதீவிர புயலாக வலுபெற்றுள்ளதாகவும், இதனால் மீனவர்கள் அரபிக்கடல் பகுதியில் மீன்பிடிக்க செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.\nதற்போது அதிதீவிர புயலாக வலுப்பெற்றுள்ள வாயு புயல் நாளை காலை குஜராத் மாநிலம் போர்பந்தர் - மகுவா இடையே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரையை கடக்கும் போது மணிக்கு 140 - 165 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nபுயல் எச்சரிக்கை: 10 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை\nஅதர்மத்தை மீறுபவர்கள் அழிந்து விடுவார்கள்\nஉயிருக்கு உலை வைக்கும் மைதா...\nநேபாளம்: பஸ் மீது லாரி மோதல்; 2 இந்தியர்கள் உயரிழப்பு\n1. கர்பப்பை நீர்க்கட்டிகள்: அறிந்துகொள்வது எவ்வாறு\n2. தாய் பால் சுரப்பை அதிகரிக்கும் இயற்கை உணவுகள்\n3. பெண்கள், குழந்தைகளுக்கு புஷ்டியளிக்கும் சத்துமாவு\n4. சென்னை: கட்டிடத்தின் கூரையில் சடலம்\n5. காதல் பிரச்னை: இளம்பெண்ணை கத்தியால் குத்திய வாலிபர்\n6. இந்த மந்திரத்தைச் சொன்னால் திருமணம் கைகூடும்...\n7. மீண்டும் ஓர் பொள்ளாச்சி:பள்ளி மாணவிகளை புகைப்படம் எடுத்து காதலிக்கச் சொல்லி மிரட்டிய 5 பேர் கைது\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nமீண்டும் குஜராத்தை நோக்கி வரும் 'வாயு புயல்'\n'வாயு' புயல் மீண்டும் குஜராத்தை தாக்கக் கூடும்- வானிலை ஆய்வு மையம் தகவல்\n'வாயு புயல்' குஜராத்தை தாக்காது\nபுயல் முன்னெச்சரிக்கை: 3 லட்சம் மக்கள் வெளியேற்றம்\n1. கர்பப்பை நீர்க்கட்டிகள்: அறிந்துகொள்வது எவ்வாறு\n2. தாய் பால் சுரப்பை அதிகரிக்கும் இயற்கை உணவுகள்\n3. பெண்கள், குழந்தைகளுக்கு புஷ்டியளிக்கும் சத்துமாவு\n4. சென்னை: கட்டிடத்தின் கூரையில் சடலம்\n5. காதல் பிரச்னை: இளம்பெண்ணை கத்தியால் குத்திய வாலிபர்\n6. இந்த மந்திரத்தைச் சொன்னால் திருமணம் கைகூடும்...\n7. மீண்டும் ஓர் பொள்ளாச்சி:பள்ளி மாணவிகளை புகைப்படம் எடுத்து காதலிக்கச் சொல்லி மிரட்டிய 5 பேர் கைது\n500 ரன்கள்... இந்த வேர்ல்டுகப்பில் அடித்துள்ள முதல் வீரர் இவர் தான் \nகணினி பயிற்றுநர்களுக்கான மறுதேர்வு : போட்டியாளர்களுக்கு டிஆர்பி அறிவுறுத்தல்\nஅதிர்ச்சி - காதல் ஜோடிக்கு அரிவாள் வெட்டு: காதலன் பலி\nஇவர்களை தவிர யார் வேண்டுமானாலும் அதிமுகவில் இணையலாம் : அமைச்சர் நிபந்தனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t148701-14-1964", "date_download": "2019-06-25T21:42:30Z", "digest": "sha1:KL5BUDLSKMFR57CYXC4BFGJ2D66YNT2G", "length": 21938, "nlines": 168, "source_domain": "eegarai.darkbb.com", "title": "மார்டின் லூதர் கிங் நோபல் பரிசு பெற்ற தினம் அக்.14, 1964", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» செம்பியர் திலகம் பாகம் 1\n» மும்பையில் சிக்கினார் பலே அர்ச்சகர் ராஜப்பா குருக்கள்\n» திரைக்குப் பின்னால் நடந்தது என்ன \n» பிரபல கிரிக்கெட் ஜாம்பவான் பிரைன் லாரா மருத்துவமனையில் அனுமதி\n» ஈகரை வாசகர்களுக்கு ஒரு தாழ்மையான வேண்டுகோள்.\n» ஜியோ புதிய அறிவிப்பு ஏர்டெல், பி.எஸ்.என்.எல்., மொத்த நெட்வொர்க்களுக்கும் ஆப்பு\n» நந்தி பற்றிய அரிய தகவல்கள்\n» சுகாதாரத்தில் சிறந்த மாநிலம் கேரளா - உ.பி. படுமோசம்\n» கோவிலுக்குள் புகுந்த 6 அடி நீள முதலை : ஆர��்தி எடுத்து பூக்கள், குங்குமம் தூவி வழிபாடு\n» துணை சபாநாயகர் பதவிக்கு குறிவைக்கும் சிவசேனா, பிஜு ஜனதா தளம்\n» ஜோலார்பேட்டையில் இருந்து ரெயிலில் சென்னைக்கு குடிநீர் எடுத்துச் சென்றால் போராட்டம் - துரைமுருகன் எச்சரிக்கை\n» சினிமா செய்திகள் - தினத்தந்தி\n» நாட்டை மாற்ற ரவுத்திரம் பழகுகிறேன் -கமல்ஹாசன்\n» ஆஸ்திரேலிய அணியின் ஆதிக்கம் தொடருமா - இங்கிலாந்துடன் இன்று பலப்பரீட்சை\n» லஞ்சத்தை திருப்பி தர வைத்த மோடி\n» மூத்த குடிமக்கள் ரெயில் டிக்கெட் மானியத்தை விட்டு கொடுக்கும் திட்டம்: ஆகஸ்ட் 31-க்குள் அமல்படுத்த முடிவு\n» ஜெர்மனியில் போர் விமானங்கள் நடுவானில் மோதல்\n» லாலு மகனை கண்டுபிடித்து கொடுத்தால் ரூ.5,100 பரிசு- பீகாரில் போஸ்டர் பிரச்சாரம்\n» ரிசர்வ் வங்கி துணை கவர்னர் திடீர் ராஜினாமா\n» பீகார் மூளை காய்ச்சல் பலி- மத்திய மந்திரி ஹர்ஷவர்தனிடம் விசாரணை நடத்த கோர்ட்டு உத்தரவு\n» சந்திரபாபு நாயுடு கட்டிய அரசு கட்டிடம் இடிப்பு - ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவு\n» இந்தியாவிலேயே முதன்முறையாக கல்லூரி தேர்தலில் வென்ற திருநங்கை -கனிமொழி வாழ்த்து\n» அபிநந்தன் மீசையை ‘தேசிய மீசை’ ஆக அறிவிக்க வேண்டும் - பாராளுமன்றத்தில் காங்கிரஸ் எம்.பி. வலியுறுத்தல்\n» பி.எஸ்.என்.எல். ரீசார்ஜ் செய்தால் ஹாட்ஸ்டார் பிரீமியம் சலுகையும் பெறலாம்\n» தமிழக சட்டசபையில் ஜூலை 1-ந்தேதி சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்\n» பொறியாளரை தோப்புக்கரணம் போட வைத்த எம்எல்ஏ கைது\n» ஆதார் எண்ணை அடையாளச் சான்றாக கட்டாயம் இணைக்க வேண்டும்- மக்களவையில் மசோதா தாக்கல்\n» படமும் செய்தியும் - தொடர் பதிவு\n» ஜூலை 1ம் தேதி முதல் எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு: 6 மாநிலங்களில் காஸ் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்\n» புனே, ஷிர்டியில் துணிகரம் ரூ.50 லட்சத்துடன் 2 ஏடிஎம் இயந்திரங்கள் கொள்ளை: மர்ம ஆசாமிகள் அலேக்காக தூக்கிச் சென்றனர்\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு\n» V.I.T. ஆன (மரங்கள்) அதிசயம்.\n» கடுப்பில் காங்கிரஸ் கட்சியினர்\n» இனிமேல் மரத்தை வெட்டமாட்டேன் ஆளுங்களைதான் வெட்டுவேன் – ராமதாஸ் பேச்சால் பதற்றம்\n» ஹெலோ வீட்டில் அட்மின் யாரும் இல்லையா\n» ஊட்டியில் வாட்டர் பாட்டில், கூல் டிரிங்க்ஸ் விற்கத் தடை - சுதந்திர தினத்தில் அமலுக்குவருகிறது\n» பஞ்சவடீ ஆஞ்ஜநேயர் கோவில் மகா கும்பாபிஷேகம் கோலாகலம்\n» பரிசை கொஞ்சம் உசத்திக் கொடுங்க...\n» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு\n» தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் \n» தண்ணி’ காட்டியது ஆப்கானிஸ்தான்:இந்திய அணி போராடி வெற்றிமுகமது ஷமி ‘ஹாட்ரிக்’ சாதனை\n» தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ரூ.219 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட 43 துணை மின் நிலையங்கள் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்\n» மத்திய அரசு ஊழியர்களின் ஜூன் மாத ஊதியம் காலதாமதம் என்ற தகவலில் உண்மையில்லை; அரசு விளக்கம்\n» நாகூர் ரூமி அவர்களின் புத்தகங்கள்\n» ஆம்லேட் மிருதுவாக வர....டிப்ஸ்\n» ஏம்பா…டீ கேட்டா கொஞ்சமா தர்றீயே…\n» 'இதழாசிரியர்கள் மூவர்' நுாலிலிருந்து\n» ஆயுதம் இல்லாத காதல் விநாயகர்\nமார்டின் லூதர் கிங் நோபல் பரிசு பெற்ற தினம் அக்.14, 1964\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் களஞ்சியம் :: பொதுஅறிவு :: காலச் சுவடுகள்\nமார்டின் லூதர் கிங் நோபல் பரிசு பெற்ற தினம் அக்.14, 1964\nஐக்கிய அமெரிக்காவில் சமூக உரிமைக்காக போராடிய மாபெரும் ஆப்பிரிக்க-அமெரிக்கத் தலைவர் மார்டின் லூதர் கிங். இவர் அமெரிக்க குருமார்களில் ஒருவர், ஆர்வலர், மற்றும் ஆப்பிரிக்க அமெரிக்க மனித உரிமை இயக்கத்தில் தலைவராக இருந்தவர்.\nஇவர் காந்திய வழியில் சிறந்த வன்முறையற்ற அறப்போராட்டத்தைப் பயன்படுத்தியவர். மார்ட்டின் லூதர் கிங் அமெரிக்க முற்போக்கு வரலாற்றில் ஒரு தேசிய சின்னமாகக் கருதப்படுகிறார். மாண்ட்கோமரி பேருந்து புறக்கணிப்பு போராட்டம், நிற பாகுபாட்டிற்கு எதிரான போராட்டம் 'வேலையும் சுதந்திரமும் வேண்டி வாஷிங்டனுக்கு பேரணி' ஆகியவற்றை முன்னின்று நடத்தியுள்ளார். தெற்குக் கிழக்காசிய தலைவர்கள் மாநாடு நிகழவும் உதவினார்.\nஅக்டோபர் 14, 1964 ஆம் ஆண்டில் வன்முறையற்ற வகையில் நிறவெறிக்கெதிராக பாடுபட்டதற்காக மார்ட்டின் லூதர் கிங்குக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இவர் 1968 ஏப்ரல் 4 ஆம் நாள் டென்னசி மாநிலத்தில் மெம்ஃபிஸ் நகரில் சுட்டுக்கொல்லப்பட்டார்.\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: மார்டின் லூதர் கிங் நோபல் பரிசு பெற்ற தினம் அக்.14, 1964\nதுப்பாக்கி குண்டுகளே பரிசாக கிடைக்கும்.\nஎன்று பதிவு செய்து விடலாம் போல் தெரிகிறது.\nமார்ட்டின் லூதர் கிங்கின் அரிய பணிக்கு\nRe: மார்டின் லூதர் கிங் நோபல் பரிசு பெற்ற தினம் அக்.14, 1964\nRe: மார்டின் லூதர் கிங் நோபல் பரிசு பெற்ற தினம் அக்.14, 1964\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் களஞ்சியம் :: பொதுஅறிவு :: காலச் சுவடுகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gic.gov.lk/gic/index.php/ta/component/info/?id=742&catid=14&task=info", "date_download": "2019-06-25T23:18:44Z", "digest": "sha1:3VECZVIJQLYU2CVPKKWRWXLQYXXLPO2M", "length": 9712, "nlines": 114, "source_domain": "gic.gov.lk", "title": "The Government Information Center", "raw_content": "\nஅ - ஃ வரை\nநீங்கள் இருப்பது இங்கே: வலைமனை கல்வி மற்றும் பயிற்சி பாடசாலைக் கல்வி பரீட்சைக் கட்டணம் செலுத்தல்\nகேள்வி விடை வகை\t முழு விபரம்\nபரீட்சை திணைக்களத்தால் விண்ணப்பம் கோரப்பட்டிருத்தல் வேண்டும்\nஎந்தவொரு தபால் அலுவலகத்திலும் செலுத்த முடியும்\n(விண்ணப்பப் படிவத்தை பெற்றுக்கொள்ளக் கூடிய இடங்கள், சமர்ப்பிக்க வேண்டிய இடம், கருமபீடம் மற்றும் நேரங்கள்)\nவிண்ணப்பப் படிவத்தை பெற்றுக்கொள்ளக் கூடிய இடங்கள்:-\nவிண்ணப்பப் படிவத்தை பெற்றுக்கொள்வதற்கு செலுத்த வேண்டிய கட்டணம்:\nசமர்ப்பிக்க வேண்டிய நேரங்கள் :-\nமு.ப. 9.00 மணி முதல் பி.ப. 3.00 மணி வரை\nசேவையைப் பெற்றுக்கொள்ள செலுத்த வேண்டிய கட்டணம்:\nஉரிய பரீட்சைக் கட்டணம் மாத்திரம்\nசேவையைப் பெற்றுக்கொடுக்க செலவாகும் காலம் (சாதாரண மற்றும் முன்னுரிமை சேவை)\nவிதிவிலக்கு எனும் மேற்கூறிய தேவைகளிலிருந்து விலக்களிக்கப்படும் சந்தர்ப்பங்கள் மற்றும் விசேட தகவல்கள்:\nமாதிரி விண்ணப்பப் படிவம் (மாதிரி படிவமொன்றை இணைக்கவும்)\nபூர்த்தி செய்யப்பட்ட மாதிரி விண்ணப்பப் படிவம் (பூர்த்தி செய்யப்பட்ட மாதிரி படிவமொன்றை இணைக்கவும்.)\n310, D. R. விஜேவர்தன மாவத்தை,\nதிரு. M. K. B. திசாநாயக (தபால் அதிபர்)\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2009-11-04 14:41:28\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ��துக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\nவரி செலுத்துவோரை இனங்காணும் இலக்கங்களை பெற்றுக்கொள்ளல் (TIN)\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viruba.com/Words/Word.aspx?ID=2275", "date_download": "2019-06-25T23:14:35Z", "digest": "sha1:EFDJH6BUPHBZVYLEESSIQUV74PBJMWTW", "length": 2104, "nlines": 17, "source_domain": "viruba.com", "title": "சலசம் : தமிழ்ச் சொற்குவியல் @ Viruba.", "raw_content": "\nசிந்தாமணி நிகண்டு, வடசொல் தமிழ் அகரவரிசைச் சுருக்கம் ஆகிய இரண்டு மின்-அகராதிகளிலும் பொதுவாகக் காணப்படும் 614 சொற்களுக்குக் கூறப்பட்டுள்ள பொருள்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.\nசலசம் என்ற சொல் காணப்படும் இடங்கள்\n1. சிந்தாமணி நிகண்டு மூலமும் உரையும் 1876 செய்யுள் ► 293 : 02 : 01 தலைச் சொல்\n2. வடசொல் தமிழ் அகரவரிசைச் சுருக்கம் 1938 பக்கம் ► 13 : 07 : 01 தலைச் சொல்\nசலசம் என்ற சொல்லிற்கு நிகரான 2 சொற்களும் அவை காணப்படும் அகராதி / நிகண்டு இடங்களும்.\n1. தாமரை சிந்தாமணி நிகண்டு மூலமும் உரையும் செய்யுள் ► 293 : 02 : 02\n2. தாமரை வடசொல் தமிழ் அகரவரிசைச் சுருக்கம் பக்கம் ► 13 : 07 : 02\n3. புண்டரீகம் சிந்தாமணி நிகண்டு மூலமும் உரையும் செய்யுள் ► 293 : 02 : 02\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaikalindia.com/2017/06/17-06-2017-18-06-2017-Rice-Festival-and-food-festival-in-thiruthuraippondi.html", "date_download": "2019-06-25T22:01:12Z", "digest": "sha1:KRHYMEH32ZUW262K7KGC7NIUNE2FRFUM", "length": 11730, "nlines": 70, "source_domain": "www.karaikalindia.com", "title": "17-06-2017 மற்றும் 18-06-2017 ஆகிய தேதிகளில் திருத்துரைப்பூண்டியில் வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரால் தொடங்கிவைக்கப்பட்ட \"நெல் திருவிழா \" கொண்டாடப்பட உள்ளது ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\n17-06-2017 மற்றும் 18-06-2017 ஆகிய தேதிகளில் திருத்துரைப்பூண்டியில் வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரால் தொடங்கிவைக்கப்பட்ட \"நெல் திருவிழா \" கொண்டாடப்பட உள்ளது\nemman உணவுத் திருவிழா, செய்தி, செய்திகள், திருத்துரைப்பூண்டி, நெல் திருவிழா, food fest No comments\nவருகின்ற 17-06-2017 மற்றும் 18-06-2017 ஆகிய தேதிகளில் திருவாரூர் மாவட்டம் திருத்துரைப்பூண்டியில் உள்ள ஏ.ஆர்.வி. தனலட்சுமி திருமண அரங்கத்தில் \"நமது நெல்லை காப்போம் \" மற்றும் கிரியேட் அமைப்பு சார்பில் நெல் திருவிழா மற்றும் உணவுத் திருவிழா கொண்டாடப்பட உள்ளது.கடந்த 2006 ஆம் ஆண்டு வேளாண் விஞ்ஞானி கோ.நாம்மாழ்வர் அவர்களால் இந்த நெல் திருவிழா தொடங்கிவைக்கப் பட்டது என்பது குறிப்பிடத்தக்குது.2006 ஆம் ஆண்டு முதல் தற்பொழுது வரை தொடர்ந்து பதினோரு ஆண்டுகளாக இந்த நெல் திருவிழா ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.\nஇந்த திருவிழாவில் பாரம்பரிய நெல் சாகுபடியில் மருத்துவ மகத்துவம் ,இயற்கை வேளாண்மையின் அவசியம் , விளை நிலங்கள் பாதுகாப்பு மற்றும் நீர்வள ஆதாரப் பாதுகாப்பு ,விவசாயிகளுக்கான நபார்டு வங்கி திட்டங்கள் ,பருவநிலை மாற்றமும் விவசாயிகள் எதிர்கொள்ளும் சவால்களும் ,விற்பனை வாய்ப்பும் சந்தை நிலவரங்களும் ஆகிய தலைப்புகளில் வல்லுநர்கள் கருத்துரையாற்ற உள்ளனர்.\nமேலும் இவ்விழாவில் சிறந்த விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்களுக்கு நம்மாழ்வார் விருதும் ,ஆறாயிரம் விவசாயிகளுக்கு 156 வகையான பாரம்பரிய நெல் விதைகளும் வழங்கப்பட உள்ளன.ஜூன் 17 மற்றும் 18ஆம் தேதிகளில் நடைபெற உள்ள இத்திருவிழாவில் பங்கேற்க விரும்புவோர் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்.\nதொலைபேசி எண்கள் : 04369 - 220954\nஉணவுத் திருவிழா செய்தி செய்திகள் திருத்துரைப்பூண்டி நெல் திருவிழா food fest\nஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\nபொதிகை மலை குறித்து சில தகவல்கள்\n\" பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் \" , \" தென் பொதிகை வைகை நதி \" , \"பொதிகை மலை காற்றில் ஒரு பாட்டு கேட்கு...\n2017 ஆம் ஆண்டில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் \nநிகழும் 2017 ஆம் ஆண்டில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் என்பதை பார்ப்பதற்கு முன்பு கடந்த 26-10-2017 அன்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட...\nநாகப்பட்டினம் வடக்கு பொய்கைநல்லூர் (பொய்யூர் ) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்\nவடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர்.நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரில் இருந்து அக்கரைப்பேட்டை வழிய...\nகாரைக்கால் திடக்கழிவு மேலாண்மை திட்டம் - ஒரு பார்வை\nகாரைக்கால் நகராட்சி மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இன்க்ளூஸிவ் டெவலப்மென்ட் அண்ட் சர்வீஸ் நிறுவனமும் இணைந்து காரைக்காலை குப்பைகளற்ற நகரமாக உரு...\nஎல் நினோ (El-nino ) என்றால் என்ன \nஉலகில் நிகழும் திடீர் தட்ப வெட்ப மாறுதல்களுக்கும் பேரழிவுகளுக்கும் காரணாமாக கூறப்படுவது தான் இந்த எல் நினோ (El - nino ).சமீப காலத்தில் இ...\nகாரைக்கால் மாவட்டம் கார���க்காலை தலைநகராக கொண்டு புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ளது.இதில் காரைக்கால் உள்பட திருநள்ளார் ,கோட்டுசேரி,நெடுங்...\nநடிகர் விக்ரம் மற்றும் கவுதம் மேனன் இணையும் புதிய திரைப்படம்\nசில தினங்களுக்கு முன் ஆங்கில திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் விக்ரம் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்தன ஆனால் அந்த செய்தி வெறும்...\n12-08-2018 அடுத்து வரக்கூடிய வாரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கலாம் \n12-08-2018 நேரம் மாலை 4:20 மணி 13-08-2018 ஆகிய நாளை முதல் தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரமடைய தொடங்குகிறது.வட ஆந்திரம் அருகே ஒரு மேலடு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=2259:2008-07-30-07-23-02&catid=116:2008-07-10-15-12-19&Itemid=86", "date_download": "2019-06-25T21:47:07Z", "digest": "sha1:TVSX6W3FBPZGVYSFA7XFFRVN4ZSH2WRC", "length": 4096, "nlines": 93, "source_domain": "www.tamilcircle.net", "title": "காரக்குழம்பு", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack அறிவுக் களஞ்சியம் காரக்குழம்பு\nSection: அறிவுக் களஞ்சியம் -\nமுதலில் மூன்று டம்ளர் தண்ணீரில் புளியை ஊறவைக்க வேண்டும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு சுட்டதும் பெருங்காயத்தூளைப் போட வேண்டும். வெந்தயம் போட்டு லேசாய் வறுத்து, கடுகைப் போட்டு வெடிக்க விட வேண்டும். புளித்தண்ணீரை விட்டு அது சுட்டதும் மிளகாய் தூள் போட்டு கிளற வேண்டும். உப்புப் போட்டுக் கலந்து கொதி வந்ததும், கூடவே மணம் வந்ததும் இறக்கி விடலாம்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTM2MTg5Mg==/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-06-25T22:08:50Z", "digest": "sha1:SPSTHENDWUDITJECL3DTGFHFTOLGE3Q6", "length": 6264, "nlines": 65, "source_domain": "www.tamilmithran.com", "title": "சாதனா குடும்பத்திடம் பேரன்பு காட்டிய மம்முட்டி குடும்பம்", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » சினிமா » தினமலர்\nசாதனா குடும்பத்திடம் பேரன்பு காட்டிய மம்முட்டி குடும்பம்\nசமீபத்தில் இயக்குனர் ராம் டைரக���சனில் மம்முட்டி நடித்து வெளியான பேரன்பு படத்தில் மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட ஒரு டீன் ஏஜ் பெண்ணாக மிக அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் தங்கமீன்கள் சாதனா. தன்கமீன்கள் படத்திலேயே தனது சுட்டித்தனமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த இவர் இந்த படத்தில் தனது உயிரோட்டமான நடிப்பால் அனைவரையும் நெகிழ வைத்து விட்டார்.\nதனது மகளாக நடித்திருந்த சாதனா மீது மம்முட்டிக்கு தனிப்பாசமே உருவாகிவிட்டதாம். சமீபத்தில் சாதனா மற்றும் அவரது பெற்றோரை தனது வீட்டிற்கு வரவழைத்து விருந்து உபசரித்து கவுரவப்படுத்தி உள்ளார் மம்முட்டி. இந்த நிகழ்வின் போது மம்முட்டியின் மகன் நடிகர் துல்கர் சல்மானும் கலந்துகொண்டு, சாதனா மற்றும் அவரது குடும்பத்தினருடன் பேரன்பு குறித்தும் சாதனாவின் நடிப்பு குறித்தும் தனது பாராட்டுகளை பகிர்ந்து கொண்டுள்ளார்.\nசெல்வாக்கு மிகுந்தவர் பட்டியலில் நிர்மலா\nஇலங்கை வெடிகுண்டு தாக்குதலில் பெற்றோரை பறிகொடுத்து தவிக்கும் 179 பிள்ளைகள்\nதுபாயில் இறந்த மகன் பணத்தை 8 ஆண்டுக்குப்பின் பெற்ற தாய்\nஇந்திய டிரைவர் அமெரிக்காவில் பலி\nபருவமழை பெய்வதற்கு ஏற்றபடி தமிழகத்துக்கு 40 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும்: காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மழுப்பல் உத்தரவு\nஎம்பி மதன்லால் சைனி மறைவுக்கு இரங்கல் மாநிலங்களவை முதல் முறையாக அரை நாள் மட்டும் ஒத்திவைப்பு\nவங்கதேசத்தினரை ஊடுருவச் செய்து மே.வங்கதேசத்தை உருவாக்க மம்தா முயற்சி: பாஜ எம்பி குற்றச்சாட்டு\nநிதி ஆயோக் அறிக்கை சுகாதாரம், கல்வி வளர்ச்சி கேரளா மீண்டும் நம்பர்- 1\n200 கோடியில் ஆடம்பர திருமணம் ஆலி மலைப்பகுதியில் குவிந்த குப்பை மலை: உத்தரகாண்டில் சர்ச்சை\nபஞ்சாப் நேஷனல் வங்கியில் 13,400 கோடி மோசடி வைர வியாபாரி மெகுல் சோக்‌ஷி இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவார்: ஆன்டிகுவா பிரதமர் தகவல்\nசீனாவில் இருந்து வெளியேறும் நிறுவனங்களை இந்தியாவுக்கு இழுக்க அரசு அதிரடி: சலுகைகளை அள்ளிவிட திட்டம்\nஇரு வேறு மாநிலங்களில் ஆபீஸ், வர்த்தகம் ஜிஎஸ்டி வரி போடுவதில் குழப்பம்: கவுன்சில் பரிசீலனை\nபள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து 6 பேர் பலி\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/08/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D/", "date_download": "2019-06-25T23:02:14Z", "digest": "sha1:YVKXBJKGICKZNPQCVG3KXVCJBKN3YVG6", "length": 9024, "nlines": 73, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "மருத்துவ குணங்கள் நிறைந்த பச்சை ஆப்பிள் | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nமருத்துவ குணங்கள் நிறைந்த பச்சை ஆப்பிள்\nஆப்பிள்களில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைய இருப்பதால், ஒவ்வொருவரும் அன்றாட உணவில் தவறாமல் சேர்த்துக் கொள்ள வேண்டும்.\nசிவப்பு வகை ஆப்பிள்கள் மிகவும் பொதுவாக காணப்படுகின்றன மற்றும் பச்சை நிற ஆப்பிள்கள் புளிப்பாக இருந்தாலும், சுவைப்பதற்கு இனிமையாக இருக்கும்.\nஇந்த பழத்தில் தான் இயல்பாகவே பல்வேறு வகையான புரதங்கள், வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்துகள் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன.\nபச்சை ஆப்பிளில் நிறைய நார்ச்சத்துக்கள் இருப்பதால், குடலை சுத்தம் செய்வதிலும் மற்றும் வளர்ச்சிதை மாற்றத்தினை அதிகரிக்கவும் செய்கிறது.\nஎனவே இது தடையற்ற குடல் இயக்கத்திற்கு உதவுகிறது.\nபச்சை ஆப்பிள்கள் ஏராளமான தாதுக்களை கொண்டுள்ளது. தாதுப்பொருட்களான இரும்புச்சத்து, துத்தநாகம், தாமிரம், மாங்கனீசு, பொட்டாசியம் முதலிய சத்துக்கள் மனித சுகாதாரத்திற்கு வேண்டுவன ஆகும்.\nஅதிலும் ஆப்பிள்களில் இருக்கும் நுண்ணூட்டச் சத்தான இரும்புச்சத்து இரத்தத்தில் ஆக்ஸிஜனின் அளவை உயர்த்த உதவுகிறது.\nஎடையை குறைக்க முயலுபவர்களுக்கு பச்சை ஆப்பிள் ஒரு சிறந்த உணவாக இருக்கிறது.\nஅதிலும் அத்தகையவர்கள் ஒவ்வொரு நாளும் உணவில் ஒரு ஆப்பிளை சேர்க்க வேண்டும்.\nமேலும் இது இரத்த நாளங்களில் கொழுப்பு சேகரிப்பதை தடுத்து, இதயத்திற்கு சரியான இரத்த ஓட்டத்தைப் பராமரிக்க உதவுகிறது.\nபச்சை ஆப்பிளில் வைட்டமின் சி நிறைந்து காணப்படுவதால், இது கட்டற்ற தீவிர மூலக்கூறுகளால் சரும செல்களுக்கு எதிராக ஏற்படும் சேதத்தை தடுக்க உதவுகிறது. இதனால் சரும புற்றுநோய் ஏற்படும் வாய்ப்புகளை குறைகிறது.\nபச்சை ஆப்பிள்கள் தைராய்டு சுரப்பியை சரியான செயல்பாட்டில் இருக்க உதவி செய்வதால், அது வாத நோய் ஏற்���டுவதைத் தடுக்கிறது.\nபச்சை ஆப்பிள்களில் வைட்டமின் ஏ, பி மற்றும் சி நிறைந்துக் காணப்படுவதால், இது கட்டற்ற தீவிர மூலகூறுகளால் சரும செல்களுக்கு எதிராக ஏற்படும் சேதத்தை தடுக்க உதவுவதோடு, இது சருமத்தை பிரகாசிக்கவும் உதவுகிறது.\nபச்சை ஆப்பிள்கள் மூப்படைதலுக்கு எதிரான ஒரு சிறந்த மூலப்பொருளாக உள்ளது. இந்த ஆப்பிளில் எதிர் ஆக்ஸிகரணிகள் மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்துக் காணப்படுவதால், தோலின் நெகிழ்வு திறன் மற்றும் நீண்ட நாட்கள் இளமையாக இருக்க செய்கிறது.\nபச்சை ஆப்பிள்கள் முகப்பருவிற்கு எதிரான சிகிச்சையில் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. அதிலும் பச்சை ஆப்பிள்களை வழக்கமாக உண்பதால், பருக்கள் வெடிப்பதை கட்டுப்படுத்துவதோடு, பருக்கள் வருவதைத் தடுக்க உதவுகிறது.\nகருவளையம் மற்றும் முடி உதிர்தல்\nகுறிப்பாக பச்சை ஆப்பிள் கண்ணைச் சுற்றி ஏற்படும் கருவளையங்களை நீக்கி, கண்களுக்கு புத்துணர்ச்சி அளிக்க உதவுகிறது,பச்சை ஆப்பிள்கள் முடிகளை வலுப்படுத்தி, முடியின் வளர்ச்சியை அதிகரித்து மற்றும் முடி உதிர்தலைத் தடுக்க உதவுவதால், இதனை தினமும் தவறாமல் சாப்பிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B8%E0%AF%8D_(%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2019-06-25T22:12:16Z", "digest": "sha1:AQOFR6XSL63OE6ANYRWBIIF3KQGAB362", "length": 6253, "nlines": 159, "source_domain": "ta.wikipedia.org", "title": "பெர்சியஸ் (விண்மீன் குழாம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபெர்சியஸ் (Perseus) என்பது வடக்கு வானில் உள்ள ஒரு விண்மீன் குழாம் ஆகும். இப்பெயர் கிரேக்க தொன்மை நாயகனான பெர்சியஸின் காரணமாக பெயரிடப்பட்டுள்ளது. இது இரண்டாம் நூற்றாண்டின் வானியல் வல்லுநர் டாலமி அவர்கள் பட்டியலிட்ட 48 விண்மீன் குழாங்களில் ஒன்றாகும். உலகளாவிய வானியல் ஒன்றியத்தின் 88 தற்கால விண்மீன் குழாங்களுள் ஒன்றாகவும் உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 08:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/sports/football/fifa-world-cup/news/fifa-world-cup-2018-final-france-vs-croatia-live-upadate/articleshow/64999712.cms", "date_download": "2019-06-25T22:38:37Z", "digest": "sha1:IORGDOMKQOXH2PKC555HH25MJBSDO2FS", "length": 18213, "nlines": 287, "source_domain": "tamil.samayam.com", "title": "france vs croatia: உலகக் கோப்பை இறுதிப் போட்டி : குரேஷியாவுக்கு எதிராக பிரான்ஸ் முன்னிலை - fifa world cup 2018 final - france vs croatia live upadate | Samayam Tamil", "raw_content": "\nடிடிவி தினகரனை கிழித்து தொங்கவிட்ட தங்கதமிழ்ச்செல்வன்\nடிடிவி தினகரனை கிழித்து தொங்கவிட்ட தங்கதமிழ்ச்செல்வன்\nஉலகக் கோப்பை இறுதிப் போட்டி : குரேஷியாவுக்கு எதிராக பிரான்ஸ் முன்னிலை\nமாஸ்கோ : உலகக் கோப்பை கால்பந்து 2018 இறுதிப் போட்டி பிரான்ஸ் மற்றும் குரேஷியா அணிகளுக்கு இடையே நடைப்பெற்று வருகின்றது.\nஉலகக் கோப்பை இறுதிப் போட்டி : குரேஷியாவுக்கு எதிராக பிரான்ஸ் முன்னிலை\nமாஸ்கோ : உலகக் கோப்பை கால்பந்து 2018 இறுதிப் போட்டி பிரான்ஸ் மற்றும் குரேஷியா அணிகளுக்கு இடையே நடைப்பெற்று வருகின்றது.\n21வது உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடைப்பெற்று வருகின்றன. இந்த தொடரின் போட்டிகள், ரஷ்யாவின் பல முக்கிய நகரங்களில் பிரமாண்ட மைதானங்களில் நடைப்பெற்று வருகின்றன.\nகால்பந்து உலகக் கோப்பையை பிரான்ஸ் 1998ம் ஆண்டு வென்று சாதித்துள்ளது. அதோடு 2006ல் நடந்த உலக கோப்பை கால்பந்து இறுதிப் போட்டி வரை முன்னேறி இத்தாலியிடம் பெனால்டி ஷூட் அவுட் முறையில் தோல்வியடைந்தது.\nகுரேஷியா முதல் முறை :\nஉலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு குரேஷியா அணி முதன் முறையாக முன்னேறியுள்ளது. இன்று குரேஷியா கோப்பையை வென்றால் உலகக் கோப்பையை வெல்லும் 9வது நாடு என்ற பெருமையை பெறும்.\nஇதுவரை உலகக் கோப்பையை வென்ற அணிகள்:\n2 முறை - உருகுவே\n3 முறை - இத்தாலி\n4 முறை - ஜெர்மனி\n1 முறை - இங்கிலாந்து\n1 முறை - பிரான்ஸ்\nஇன்றைய போட்டியின் 18வது நிமிடத்தில் பிரான்ஸுக்கு கிடைத்த ஃபிரி கிக் வாய்ப்பின் போது குரேஷியா வீரர் மரியோ மான்ஜுக் தலையில் பட்டு சேம் சைடு கோல் ஆனது.\n28’ வது நிமிடத்தில் குரேஷியா வீரர் இவன் பெரிசிக் அசத்தலான கோலை அடித்து போட்டியை 1-1 என சமன் செய்துள்ளது.\nபிரான்ஸ் அணிக்காக 59'வது மற்றும் 65'வது நிமிடங்களில் பவுல் பொகோபா மற்றும் கெய்லியன் பப்பே அடுத்தடுத்து கோல் அடித்தனர்.\n69’வது நிமிடத்தில் குரேஷியா வீரர் மரியோ மாண்ட்ஜுகிக் கோல் அடித்தார்.\nஇருப்பினும் பிரான்ஸ் 4-2 என முன்னிலைப் பெற்றுள்ளது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nபேருந்து கூரையில் குத்தாட்டம் போட்ட பச்சையப்...\nபாஸ் நேசமணியின் ப்ரண்ட்ஸ் பட வடிவேலு காமெடி\nசூரியின் காதலியாக நடித்த ஷாலு ஷாமுவின் கவர்ச்...\nஆடையின்றி தவித்த அமலா பாலின் ஆடை படத்தின் டீச...\nஅரையிறுதியை உறுதி செய்த ஆஸி., ...: ஸ்டோக்ஸ் போராட்டம் வீண்: காத்திருக்கும் இங்கி...\nஅசத்தல் வேகத்தில் துவங்கி ஆமை வேகத்தில் முடித்த ஆஸி., : இங்கிலாந்துக்கு 286 ரன்க...\nபரம எதிரி இங்கிலாந்துக்கு எதிராக உலக சாதனை படைத்த வார்னர் - பின்ச் ஜோடி\nவெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் பிரைன் லாரா மருத்துவமனையில் அனுமதி\nENG vs AUS: ஒருவழியா லியானுக்கு வாய்ப்பு அளித்த ஆஸி., : இங்கிலாந்து அணி ‘பீல்டிங...\n6/7/2019 - கவுண்டி கிரவுண்ட், பிரிஸ்டோல்\n6/10/2019 - தி ரோஸ் பவுல், சௌதேம்ப்டன்\n6/11/2019 - கவுண்டி கிரவுண்ட், பிரிஸ்டோல்\n6/13/2019 - ட்ரென்ட் பிரிட்ஜ், நாட்டிங்கம்\n6/26/2019 - எட்கபஸ்தான், பர்மிங்கம்\n6/27/2019 - ஓல்ட் ட்ராபோர்ட், மேன்செஸ்டர்\n6/28/2019 - ரிவர்சைட் கிரவுண்ட், செஸ்டர்-லீ-ஸ்ட்ரீட்\n6/29/2019 - ஹெட்டிங்லே, லீட்ஸ்\n6/29/2019 - லார்ட்ஸ் மைதானம், லண்டன்\n6/30/2019 - எட்கபஸ்தான், பர்மிங்கம்\n7/1/2019 - ரிவர்சைட் கிரவுண்ட், செஸ்டர்-லீ-ஸ்ட்ரீட்\n7/2/2019 - எட்கபஸ்தான், பர்மிங்கம்\n7/3/2019 - ரிவர்சைட் கிரவுண்ட், செஸ்டர்-லீ-ஸ்ட்ரீட்\n7/4/2019 - ஹெட்டிங்லே, லீட்ஸ்\n7/5/2019 - லார்ட்ஸ் மைதானம், லண்டன்\n7/6/2019 - ஹெட்டிங்லே, லீட்ஸ்\n7/6/2019 - ஓல்ட் ட்ராபோர்ட், மேன்செஸ்டர்\n7/9/2019 - ஓல்ட் ட்ராபோர்ட், மேன்செஸ்டர்\n7/11/2019 - எட்கபஸ்தான், பர்மிங்கம்\n7/14/2019 - லார்ட்ஸ் மைதானம், லண்டன்\nஅரையிறுதியை உறுதி செய்த ஆஸி., ...: ஸ்டோக்ஸ் போராட்டம் வீண்: ...\nநான் நலமாக உள்ளேன்.. நாளை ஹோட்டல் திரும்புவேன்: லாரா வெளியிட...\nVideo: மதுபோதையில் விபத்தை ஏற்படுத்தி, காவலா்களிடம் தகராறு ச...\nபெங்களூரில் ஹைடெக் முறையில் பானிபூரி விற்பனை\nடெல்லியில் 2024ம் ஆண்டுக்குள் 24மணிநேர தண்ணீர் சப்ளை - கெஜ்ர...\nநான் ரொம்ப நல்லவன் இல்ல..: ஸ்மித், வார்னரை கதற வைக்க மார்கன்...\nஉலகக்கோப்பை கால்பந்து: பிரான்ஸின் பவார்டு கோல் சிறந்த கோலாக தேர்வு\nஉலகக் கோப்பை வென்ற பிரான்ஸ் வீரர்களுக்கு வித்தியாசமான வரவேற்பு\nWorld Cup Prize: உலகக் கோப்பை மொத்த வருமானமும் - அணிகளுக்கு பிரித்துக் கொடுக்கப..\nஅடுத்த உலகக் கோப்பையை நடத்துகிறது கட்டுப்பாடுகள் மிகுந்த கத்தார் - சரிபட்டு வரும..\nபோர்களமான பிரான்ஸ் வெற்றிக் கொண்டாட்டம்: கலவர பூமியான சோகம்\nஅரையிறுதியை உறுதி செய்த ஆஸி., ...: ஸ்டோக்ஸ் போராட்டம் வீண்: காத்திருக்கும் இங்கி..\nநான் நலமாக உள்ளேன்.. நாளை ஹோட்டல் திரும்புவேன்: லாரா வெளியிட்ட ஆடியோ\nஅசத்தல் வேகத்தில் துவங்கி ஆமை வேகத்தில் முடித்த ஆஸி., : இங்கிலாந்துக்கு 286 ரன்க..\nபரம எதிரி இங்கிலாந்துக்கு எதிராக உலக சாதனை படைத்த வார்னர் - பின்ச் ஜோடி\nவெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் பிரைன் லாரா மருத்துவமனையில் அனுமதி\n# உலகக் கோப்பை கிரிக்கெட் 2019\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஉலகக் கோப்பை கிரிக்கெட் 2019\nஉலகக் கோப்பை இறுதிப் போட்டி : குரேஷியாவுக்கு எதிராக பிரான்ஸ் முன...\nஉலக கோப்பையை குரேஷியா வென்று சாதனைப் படைக்கும்\nஃபிபா உலகக் கோப்பை 2018: அனல் பறந்த, மறக்க முடியாத 5 போட்டிகள்\nFIFA World Cup: இங்கிலாந்தை விரட்டி அடித்து 3வது இடம் பிடித்த பெ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/general-election-it", "date_download": "2019-06-25T22:32:28Z", "digest": "sha1:ZUKEWCJKHQWZMPRCYZMS5GIUY54CPSL4", "length": 20356, "nlines": 242, "source_domain": "tamil.samayam.com", "title": "general election it: Latest general election it News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nவிஷாலின் அப்பாவை ஏமாத்தி ரூ.86 லட்சம் மோ...\nஆடை பட சர்ச்சை அமலா பாலுக்...\nமாணவிகளுக்கு இப்படியொரு பாலியல் துன்புறு...\nஒருமணி நேரம் பெய்த மழையில்...\nஜெயலலிதா மரணத்தின் மர்மம் ...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக வைத்திருப்பது ...\nகேம் ஆஃப் துரோன்ஸ் பிரியர்...\nfbb கலர்ஸ் பெமினா மிஸ் இந்...\nஎன்ன கலர் பூ உங்களுக்கு பி...\nவிமானத்தில் தூங்கிய பெண்; பூட்டிய விமானத...\n#என்றும்_தல அஜித் என நிரந்...\n3 வயது சிறுமியை கற்பழித்த ...\nபிக்பாஸ் கவினை பீப் வார்த்...\nபாக்., கிரிக்கெட் அணிக்கு ...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nPetrol Price: இன்றைய பெட்ரோல், டீசல் வில...\nபிக் பாஸ் 2 மகத் காதலியின் ஹாட் பிகினி ப...\nதாலி கூட வாங்காமல் பணத்தை ...\nகாதலனை கரம் பிடித்த பிக் ப...\nபொசுக்குனு டிடி-க்கு லவ் ப...\nமைனா நந்தினி 2வது திருமணம்...\nபொறியியல் துறையில் சேரும் மாணவர்களுக்கு...\nசர்வர் கோளாறு சகஜம் தான்:...\nசர்வர் கோளாறு காரணமாக ஆசி...\nTNEA: பொறியியல் தரவரிசை ப...\nபொ��ியியல் துறையில் சேரும் மாணவர்களுக்கு...\nSSC: கான்ஸ்டபிள் தேர்வு மு...\nகுருப் 1 தேர்வில் 24 தவறான...\nகுரூப் 1 தேர்வில் 24 கேள்வ...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவிளையாட்டு வானிலை\nஅன்புள்ள மான் விழியே ஆசையில் ஓர் ..\nஅவளுக்கும் தமிழ் என்று பேர்\nஇங்கிலீஸ் கிஸ் - நாகர்ஜூனாவின் மன..\nஎந்தவித டயலாக்கும் இல்லாமல் வெளிய..\nதெறிக்கவிடும் கென்னடி கிளப் படத்த..\nKamal Haasan: கமலை நினைத்து வடிவேலு பாணியில் புலம்பிய சீமான்\nஇந்தியா முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடந்து நேற்று தேர்தல் முடிவுகள் வெளியானது. இதில் பாஜக., தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி 350 இடங்களை கைப்பற்றி மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. அதே போல் தமிழகத்தில் மக்களவைத் தேர்தலோடு 22 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடைப்பெற்றது.\nதுபாய், ஆஸ்திரேலியா நாடுகளில் மோடி ஆதரவாளர்கள் கொண்டாட்டம்\nதுபாய், ஆஸ்திரேலியா நாடுகளில் மோடி ஆதரவாளர்கள் கொண்டாட்டம்\nதுபாய், ஆஸ்திரேலியா நாடுகளில் மோடி ஆதரவாளர்கள் கொண்டாட்டம்\n-ராகு கேது பெயர்ச்சி யாருக்கு சாதகம்\nராகு கேது பெயர்ச்சி 13/02/2019 அன்று நிகழ்ந்தது. இந்த கிரகங்களின் பெயர்ச்சி மக்களவை தேர்தலில் பெரிய தாகக்கத்தை ஏற்படுத்தும் என ஜோதிடர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஜோதிட கணிப்பு படி ராகுலை விட தேர்தலில் வெற்றி வாய்ப்பு மோடிக்கு தான் என கூறுகின்றது.\n‘உங்க பவரை யூஸ் பண்ணுங்க’... : கடமை தவறாத ‘தல’ தோனி...: ஜிவா சொன்ன மெசேஜ்\nஐபிஎல்., தொடரில் ரொம்ப பிஸியாக இருந்த போதும், தன் ஜனநாயக கடமையை சென்னை கேப்டன் தோனி தவறாமல் செய்துள்ளார். அவரைப் போலவே அனைவரும் தங்கள் பவரை தவறாமல் செய்ய வேண்டும் என ஜிவா தோனி தெரிவித்துள்ள வீடியோ வைரலாகி வருகிறது.\nBJP: நாயின் மீது பா.ஜ., சின்னம் பொறித்து வாக்கு சேகரித்தவர் கைது\nமஹாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த ஏப். 29ம் தேதி மக்களவை தேர்தலுக்கான 4ம் கட்ட வாக்குப்பதிவு நடந்தது.\nVIDEO: கார் டயருக்குள் கட்டுகட்டாக 2.3 கோடி ரூபாய் பணம்\nVIDEO: கார் டயருக்குள் கட்டுகட்டாக 2.3 கோடி ரூபாய் பணம்\nயாருக்கு வாக்களித்தோம் என்பதை எப்படி பார்ப்பது\nயாருக்கு வாக்களித்தோம் என்பதை எப்படி பார்ப்பது\nதேர்தல் அதிகாரியிடம் சில்லறையைக் கொட்டிய சுயேட்சை வேட்பா���ர்\nகாங்கிரஸுக்கு நெருக்கமான 687 பக்கங்கள் குளோஸ்.. பேஸ்புக்\nகாங்கிரஸுக்கு நெருக்கமான 687 பக்கங்கள் குளோஸ்.. பேஸ்புக்\nகாங்கிரஸுக்கு நெருக்கமான 687 பக்கங்கள் குளோஸ்.. பேஸ்புக்\nமோடியை எதிர்த்து போட்டியிடுவேன்; மத்திய சென்னை தொகுதியில் முன்னாள் நீதிபதி கர்ணன் வேட்புமனு தாக்கல்\nசென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதியும், ’ஊழல் ஒழிப்பு செயலாக்க கட்சி’ நிறுவனருமான கர்ணன், மத்திய சென்னை தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.\nGeneral Elections 2019: இந்த தேர்தல்ல ஓட்டு போட கையில \"மை\" வைக்குறதுக்கு முன்னாடி இதை கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க...\nஉலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் உலகில் அதிக மக்கள் வாக்களிக்கும் தேர்தல் அறிவிக்கப்பட்டு விட்டது. இந்தியாவில் உள்ள எல்லா மக்களும் வாக்களிக்கும் ஒரு பொதுதேர்தல் இது தான்.\nGeneral Elections 2019: காங்கிரஸில் தொடங்கியது வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு : சோனியா வீட்டியில் குவியும் தலைவர்கள்\nமக்களவை தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிடும் பணியை காங்கிரஸ் கட்சி துவக்கியுள்ளது. இதற்காக காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி வீட்டில் தலைவர்கள் குவிந்து வருகின்றனர்.\nSonia Gandhi: மக்களவை தேர்தல் : சோனியா, ராகுல் காந்தி போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு\nமக்களவை தேர்தல் 2019 தேர்தலில் சோனியா, ராகுல் காந்தி உள்ளிட்ட 12 தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.\nஅரையிறுதியை உறுதி செய்த ஆஸி., ...: ஸ்டோக்ஸ் போராட்டம் வீண்: காத்திருக்கும் இங்கிலாந்து\nEpisode 2 Updates: சர்ப்ரைஸ் எண்ட்ரி கொடுத்த மீரா மிதுன்; செமயா வச்சு செஞ்ச பிக் பாஸ் போட்டியாளர்கள்\nமாடல் அழகி மீரா மிதுனின் அழகான புகைப்படங்கள்\nநான் நலமாக உள்ளேன்.. நாளை ஹோட்டல் திரும்புவேன்: லாரா வெளியிட்ட ஆடியோ\nமாணவிகளுக்கு இப்படியொரு பாலியல் துன்புறுத்தலா\nTamil Flash News: இன்றைய முக்கிய செய்திகள் 25-06-2019\nரூ.2,912 கோடி வரிக்கு எதிர்ப்பு தெரிவித்த சிடிஎஸ்- ஓங்கி தலையில் கொட்டிய உயர்நீதிமன்றம்\nRaatchasi Movie: அரசு பள்ளிகள் மோசமான நிலையில் இருக்கும் போது நீட் தேர்வு எதற்கு\nஇளைஞர்களின் வாழ்க்கையில் நடக்கும் மாற்றங்கள் தான் ஜீவி படம்: கருணாகரன்\nகண் தெரியாத பெண்ணாக நடித்துள்ளேன்: ஹீரோயின்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பத���வு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஉலகக் கோப்பை கிரிக்கெட் 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/cinema/26495-.html?utm_source=site&utm_medium=sticky&utm_campaign=sticky", "date_download": "2019-06-25T22:31:25Z", "digest": "sha1:YSXBW44S5K2YTIHU74KT4Z7LIVQLDVKX", "length": 6214, "nlines": 97, "source_domain": "www.kamadenu.in", "title": "நாயகனாகிறார் 'சரவணா ஸ்டோர்ஸ்' சரவணன்: கதைகள் கேட்கும் பணி தொடக்கம் | நாயகனாகிறார் 'சரவணா ஸ்டோர்ஸ்' சரவணன்: கதைகள் கேட்கும் பணி தொடக்கம்", "raw_content": "\nநாயகனாகிறார் 'சரவணா ஸ்டோர்ஸ்' சரவணன்: கதைகள் கேட்கும் பணி தொடக்கம்\nதமிழ் திரையுலகில் நாயகனாக நடிக்க கதைகள் கேட்டு வருகிறார் 'சரவணா ஸ்டோர்ஸ்' சரவணன்\nவியாபார உலகில் முன்னணி நிறுவனமாக செயல்பட்டு வருகிறது சரவணா ஸ்டோர்ஸ். தி.நகர், பாடி, குரோம்பேட்டை உள்ளிட்ட பல இடங்களில் கிளைகள் இருக்கிறது. இதற்காக பிரம்மாண்டமான விளம்பரங்களும் தொலைகாட்சியில் அனுதினமும் திரையிடப்பட்டு வருகிறது.\nமுன்பு சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரங்களில், முன்னணி நடிகர்கள் நடித்தார்கள். ஆனால், சமீபகாலமாக இந்த நிறுவனத்தின் விளம்பரங்களில் 'சரவணா ஸ்டோர்ஸ்' சரவணனே நடிக்கத் தொடங்கினார். இவருக்கு துணையாக ஹன்சிகாவும் சில விளம்பரங்களில் நடித்தார்.\nமுதலில் சில விளம்பரங்களுக்கு இணையத்தில் கடும் விமர்சனம் எழுந்தது. ஆனால் அவை அனைத்தும் மறக்கப்பட்டு, இப்போது மக்களுக்கு பழகிவிட்டது. தற்போது நாயகனாக முடிவு செய்துவிட்டார் 'சரவணா ஸ்டோர்ஸ்' சரவணன்.\nஇதற்காக கதை கேட்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. அவருக்கு பிடிக்கும் கதையில் நடிக்க 2020-ம் ஆண்டு முடிவு செய்துள்ளார். ஆனால், தற்போதே இதன் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிட்டத்தக்கது.\nநாயகனாகிறார் 'சரவணா ஸ்டோர்ஸ்' சரவணன்: கதைகள் கேட்கும் பணி தொடக்கம்\nஎன் மீதே முழு பாரமும் இறக்கி வைக்கப்படுகிறது... 4ம் நிலையில் களமிறக்கப்பட வேண்டும்: தயங்கித் தயங்கி கருத்தைக் கூறிய ஆந்த்ரே ரஸல்\nபடப்பிடிப்பு தளத்தில் விஜய் சேதுபதியின் அணுகுமுறை: தயாரிப்பாளரின் நெகிழ்ச்சிப் பகிர்வு\nஅம்பேத்கரை இழிவுபடுத்தியவர்களுக்காக வாக்கு சேகரிக்கிறார் மாயாவதி: யோகி குற்றச்சாட்டு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/tamilnadu/8965-heavy-rain.html?utm_source=site&utm_medium=sticky&utm_campaign=sticky", "date_download": "2019-06-25T22:34:20Z", "digest": "sha1:Z7UB7KZVE4VH3XRCULUWISAA235YHEZD", "length": 9261, "nlines": 116, "source_domain": "www.kamadenu.in", "title": "தென் தமிழகத்தில் அதிகனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை | heavy rain", "raw_content": "\nதென் தமிழகத்தில் அதிகனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nதென் தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.\nஇது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலசந்திரன் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:\nமாலத்தீவுகள் முதல் தெற்கு கொங்கன் வரை குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை நிலவி வருகிறது. மேலும் மாலத்தீவு பகுதியில் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. அந்தமான் கடல் பகுதியிலும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது. அதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் மழை பெய்யக்கூடும்.\nதென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கன மழை முதல் அதிகனமழை பெய்யக்கூடும். வட தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.\nசென்னை புறநகர் பகுதிகளில் இடைவெளி விட்டு ஓரிரு முறை லேசான மழை பெய்யக்கூடும்.\nசனிக்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக நெல்லை மாவட்டம் மணிமுத்தாறில் 29 செமீ மழை பதிவாகியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் 22 செமீ, திருநெல்வேலி மாவட்டம் பாபநாசத்தில் 16 செமீ, திருச்செந்தூரில் 11 செமீ, கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் 9 செமீ, திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி, நன்னிலம், தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம், மணியாச்சி ஆகிய இடங்களில் தலா 7 செமீ மழை பதிவாகியுள்ளது.\nஇவ்வாறு இயக்குநர் எஸ்.பாலசந்திரன் தெரிவித்தார்.\nஹாட்லீக்ஸ் : அதிமுகவின் 18ன் கீழ் கணக்கு\nஅமெரிக்காவிலிருந்து முகநூலில் பெண்கள் குறித்து அவதூறு: சென்னை திரும்பிய இளைஞர் கைது\n‘லிவிங் டு கெதர்’ உறவை ஆதரிக்கிறீர்களா எதிர்க்கிறீர்களா- கமலை மடக்கிய மாணவர்கள்\nஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வு இருக்கும்போது, அரசியலுக்கு வரும் உங்களுக்கெல்லாம் தேர்வு கிடையாதா- கமலை அச��்திய மாணவர்கள்\nசென்னையில் 2 நாள் மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் தகவல்\n2 நாட்களுக்கு சென்னை, புதுவையில் லேசான மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்\nவட மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு அனல் காற்று: பகல் நேர பயணத்தைத் தவிர்க்க வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தல்\nசென்னை உட்பட 13 நகரங்களில் 100 டிகிரிக்கு மேல் சுட்டெரித்த வெயில்: 13 மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கும்\nஜீலம் நதியில் எச்சரிக்கை அளவை மீறிய வெள்ளம்:தப்பியது ஸ்ரீநகர்\nசென்னை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் அனல் காற்று எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்\nதென் தமிழகத்தில் அதிகனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nநிலத்தடி நீர், உடல் நலத்தை பாதிக்கும் பட்டாசுக் கழிவுகள்: பட்டாசை குறைவாக வெடிப்போம்; கழிவை குறைப்போம்\nநிலத்தடி நீர், உடல் நலத்தை பாதிக்கும் பட்டாசுக் கழிவுகள்: பட்டாசை குறைவாக வெடிப்போம்; கழிவை குறைப்போம்\nஹாட்லீக்ஸ் : அதிமுகவின் 18ன் கீழ் கணக்கு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.radiotamizha.com/category/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-06-25T21:36:25Z", "digest": "sha1:3ALMTKBLSDG43VNULCJPDHYD2IGDO4AR", "length": 10332, "nlines": 129, "source_domain": "www.radiotamizha.com", "title": "மரணஅறிவித்தல் Archives « Radiotamizha Fm", "raw_content": "\n854.3 கிலோ கிராம் சுறா துடுப்புகளுடன் ஒருவர் கைது\nதிடீரென மயக்கமுற்ற ஆறு மாணவர்கள்\n939.2 கிலோ கிராம் பீடி இலைகள் கடற்படையினரால் மீட்பு\nபிரதேச செயலாளருக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனை\nயாழ் வைதீஸ்வராக் கல்லூரி முதல் முறையாக பங்கு பற்றிய வளைகோல் போட்டி\nApril 11, 2019\tஉள்நாட்டு செய்திகள், நிகழ்வுகள், மரணஅறிவித்தல்\nகடந்த 09.03.2019 சனிக்கிழமை கருத்தருக்குள் நித்திரையடைந்த ஞானப்பிரகாசம் மிக்கேல்பிள்ளை 31 வது நினைவுநாள் 13/4/2019 சனிக்கிழமை முற்பகல் 12 மணியளவில் (Restrunt union ) HALLல் நடைபெறும் அத்தருணம் தாங்கள் தங்கள் குடும்பசகிதம் வருகைதந்து அப்பாவின் ஆத்மா சாந்தி பிரார்த்தனையிலும் தொடர்ந்து இடம்பெறும் மதியபோசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் வரவேற்கின்றோம் குடும்பத்தினர் மனைவி ...\nDecember 17, 2018\tமரணஅறிவித்தல்\nMay 28, 2018\tமரணஅறிவித்தல்\nயாழ். அச்சுவேலி பத்தமேனியைப் பிறப்பிடமாகவும், கண்டியை வசிப்பிடமாகவும் கொண்ட முருகேசு தம்பித்துரை அவர்கள் 27-05-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் ��டைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும், சந்திராதேவி அவர்களின் ஆருயிர்க் கணவரும், செந்தூரியா(ஐக்கிய அமெரிக்கா), சபீதா, கெளசீகன் ஆகியோரின் அன்புத் தந்தையும், கண்மணி, ...\nMay 27, 2018\tமரணஅறிவித்தல்\nயாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும் கண்டியை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பித்துரை முருகேசு அவர்கள் 27/5/2018 காலமாகிவிட்டார். அன்னாரின் ஆத்மாசாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம். அன்னாரின் இறுதிக்கிரியைககள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும். இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.\nMarch 29, 2018\tமரணஅறிவித்தல்\nJanuary 8, 2018\tமரணஅறிவித்தல்\nஅன்னார் காலம் சென்ற நாகமுத்து சிவகாமி தம்பதிகளின் அன்பு மகளும் ,இளையதம்பி யோகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும் ,தாமு அவர்களின் அன்பு மனைவியும்,காலம் சென்ற முருகேசு , நாகலிங்கம்,சுப்பிரமணியன், காலம் சென்ற வள்ளிப்பிள்ளை அவர்களின் அன்பு சகோதரியும்,. தவமணிதேவி (சுவிஸ்) சகுந்தலாதேவி (இலங்கை) பத்மநாதன் (இலங்கை) லோகநாதன் (யேர்மன் ) சர்வலோகன்(கனடா) ஜெகநாதன் (லண்டன்) ஆகியோரின் ...\nAugust 30, 2017\tமரணஅறிவித்தல்\nதிரு கதிர்காமு வேலுப்பிள்ளை அச்சுவேலி பத்தமேனி வைரவர் கோவிலடியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திரு கதிர்காமு வேலுப்பிள்ளை அவர்கள் 29/08/2017 இறைவனடி சேர்ந்தார், இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவருக்கும் அறியத்தருகின்றோம். இறுதிக்கிரியைகள் பற்றி பின்னர் அறிவிக்கப்படும் தகவல் மகன் நவரத்தினம் [நவம்] தொடர்புகளுக்கு 0094774574057\nசனி கிரகத்தை சுற்றி வளையங்கள் இருக்க காரணம் என்ன\nரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா\nயானையை தூக்கிலிட்டுக் கொன்ற கொடூரம்\nவிண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 25/06/2019\nஇன்றைய நாள் எப்படி 24/06/2019\nஇன்றைய நாள் எப்படி 23/06/2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelamhouse.com/?demo=dark", "date_download": "2019-06-25T21:35:03Z", "digest": "sha1:5C3XBWMOHM6EC7F7Q3HIJAFFRG5YOIRI", "length": 9043, "nlines": 123, "source_domain": "eelamhouse.com", "title": "EelamHouse | A place for Eelam history documents", "raw_content": "\nதமிழீழ வைப்பகம் Bank of Tamil Eelam\nதமிழீழ கட்டமைப்புகள் – ஒரு தொகுப்பு\nவிடுதலைப் போராளிகளின் புகழுடல்கள் ஏன் புதைக்கப்பட வேண்டும்…\nநடவடிக்கை எல்லாளன் – இதயத்தில் மூட்டிய நெருப்பின் சமர்\nதமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரனின் சிந்தனைகள்\nதியாகி திலீபன் ஆவணப்பதிவுகள் (காணொளி)\nதமிழீழ வைப்பகம் Bank of Tamil Eelam\nகுறிக்கோள் தாயகத்தின் தனித்துவம் பெற்ற வைப்பகமாகவும், மக்களின் நம்பிக்கையின் சின்னமாகவும், வழமைதாரரி...\nதமிழீழ கட்டமைப்புகள் – ஒரு தொகுப்பு\nதமிழீழ விடுதலைப் புலிகள் – தமிழினம் தலை நிமிர்ந்த தினம் தமிழீழ மக்களின் அடையாளமாகவும், தமிழர்களைத் த...\nவிடுதலைப் போராளிகளின் புகழுடல்கள் ஏன் புதைக்கப்பட வேண்டும்…\nவிடுதலைப் போராளிகளின் புகழுடல்கள் ஏன் புதைக்கப்பட வேண்டும்… வீரமரணமடையும் புலி வீரர்களது உடல்கள் இன...\nதேசியம் என்பது மக்களின் சிறப்பான மன எழுச்சியாலும் செயற்திறனாலும் தோன்றி நிலைத்து நிற்கிறது தேசியம் எ...\nதமிழீழத்தில் நீதிநிர்வாகத்துறைக்கான எல்லா சட்டங்களும் தேசியத்தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களால்...\nவிடுதலைப் போராளிகளின் புகழுடல்கள் ஏன் புதைக்கப்பட வேண்டும்…\nதமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரனின் சிந்தனைகள்\nதியாகி திலீபன் ஆவணப்பதிவுகள் (காணொளி)\nதேசியம் என்பது மக்களின் சிறப்பான மன எழுச்சியாலும் செயற்திறனாலும் தோன்றி நிலைத்து நிற்கிறது தேசியம் என்பது உணர்வு மாத்தரமல்ல, உருவமும் ...\nதியாகி திலீபன் ஆவணப்பதிவுகள் (காணொளி)\nமாவீரர் தின உரைகள் (ஒலி வடிவம் – எழுத்து வடிவம்)\nசுவடுகள் தொகுப்பு – களத்தில் பத்திரிகை\nவிடுதலைப் போராளிகளின் புகழுடல்கள் ஏன் புதைக்கப்பட வேண்டும்…\nவிடுதலைப் போராளிகளின் புகழுடல்கள் ஏன் புதைக்கப்பட வேண்டும்… வீரமரணமடையும் புலி வீரர்களது உடல்கள் இனிமேல் தகனம் செய்யப்பட மாட்டாது. அவைகள் ...\nதமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரனின் சிந்தனைகள்\nதியாகி திலீபன் ஆவணப்பதிவுகள் (காணொளி)\nதேசியம் என்பது மக்களின் சிறப்பான மன எழுச்சியாலும் செயற்திறனாலும் தோன்றி நிலைத்து நிற்கிறது தேசியம் என்பது உணர்வு மாத்தரமல்ல, உருவமும் ...\nதியாகி திலீபன் ஆவணப்பதிவுகள் (காணொளி)\nமாவீரர் தின உரைகள் (ஒலி வடிவம் – எழுத்து வடிவம்)\nசுவடுகள் தொ��ுப்பு – களத்தில் பத்திரிகை\nதமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரனின் சிந்தனைகள்\nதியாகி திலீபன் ஆவணப்பதிவுகள் (காணொளி)\nகொக்குளாய் முகாம் தாக்குதல் – 1985\nதமிழீழத் தேசியக் கொடி பயன்பாட்டுக் கோவை\nவரலாற்று தீர்மானங்கள் மற்றும் ஒப்பந்தங்கள்\nநாட்டுப்பற்றாளர்கள் பற்றிய தொகுப்பு (இதுவரை 35 பேருடைய விபரங்கள்)\nதமிழீழ வைப்பகம் Bank of Tamil Eelam\nதமிழீழ கட்டமைப்புகள் – ஒரு தொகுப்பு\nவிடுதலைப் போராளிகளின் புகழுடல்கள் ஏன் புதைக்கப்பட வேண்டும்…\nநடவடிக்கை எல்லாளன் – இதயத்தில் மூட்டிய நெருப்பின் சமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.parisalkrishna.com/2010/02/blog-post_06.html", "date_download": "2019-06-25T22:33:58Z", "digest": "sha1:PPX4L6FRCLSFDT7P7G6OIOBJNOMWK64X", "length": 15190, "nlines": 317, "source_domain": "www.parisalkrishna.com", "title": "பரிசல் கிருஷ்ணா : அனுஜன்யாவிற்கு...", "raw_content": "\nஒரு கவிதை எழுத ஆரம்பித்து\nLabels: கவிதை அல்லது கவிதை மாதிரி...\nஎன்னமோ சொல்றீங்க. ஆனா எனக்குத்தான் ஒண்ணும் புரியமாட்டேங்குது.\nஅருமையான கவிதை.. இன்னும் இது போல் தொடர வேண்டும். பின்ன கவுஜ எழுதுறவங்களை நாம எப்படி பழி வாங்கறது\nமாதிரியான டெக்னிக்(கும்) ரொம்ப ரொம்பப் பழசு.\nசின்ன அம்மணி சொன்னது ரிபீட்டு\nஎன்னமோ சொல்றீங்க. ஆனா எனக்குத்தான் ஒண்ணும் புரியமாட்டேங்குது.\nஅனுஜன்யாவிற்கு என்ற தலைப்பைப் பார்த்தும் கவிதை புரிய வேண்டும் என்று எதிர்பார்ப்பதில் அர்த்தமே இல்லை :)\nகுருஜி இதைக் கவிதைன்னு நீங்க சொன்னதுக்கே நன்றி இது வேறு வகை. அந்த\nஇ-ற-ங்-கி நானே இதுக்கு முன்னாடி எழுதிட்டேன்...\n@ நாய்க்குட்டி மனசு / ஆதி\nசீரியஸாவே படிப்பீங்க போல.. சரி விடுங்க...\nசில விமர்சகர்கள் அந்த இ-ற-ங்-கி ஸ்டைலை concrete poetryக்கு உதாரணமாகச் சொல்வார்கள்.\nதிருப்பபூருக்கு நான் வரும்போது சென்னையில் இருந்து டீ ஷர்ட் வாங்கிட்டு வந்தா என்ன நினைப்பிங்க\nசுந்தர் ஜி.. நானும் தான் எவ்வளவோ எண்டர் கவிதை எழுதிட்டேன்.. ஒரு வாட்டியாவது வந்து திட்டினீங்களா.. ஒரு வாட்டியாவது வந்து திட்டினீங்களா..\nஆஹா..................ம்ஹும்.....................அனுஜன்யா அண்ணச்சி மட்டும் கையில் கிடைக்கட்டும்........\nஎதுவா இருந்தாலும் (மொக்கையில்) பேசித் தீர்த்துக்குவோம். அட்லீஸ்ட் ஆதி எழுத முயலும் காதல் கவிதைகளைவிட இது எனக்குப் பிடிச்சிருக்கு என்று சொல்லலாம் :)\nசகா.. புரிஞ்சது.. ரைட்டு விடு\nஉங்களுக்கெல்லாம் நேர்ல வந்து ���டியா தர்றாருல்ல ஏதோ எப்பவாசும் எங்க பக்கம் வர்றாரு.. அது பிடிக்கலியா உங்களுக்கு\nவரவைக்க என்னென்ன பண்ண வேண்டிருக்குப்பா btw, ஆதிக்கு வேணும்.. அதுவும் ‘எழுத முயலும்’ன்னு சொன்னீங்கள்ல.. அங்கதான் நீங்க என்னைக் கவர்ந்துட்டீங்க..\nஎதுக்கும் ஒரு நடை குருவாயூரப்பன் கோவில் சென்று வணங்கி வரவும்.\nஅங்க பார்த்த ஓமனப்பெண்ணை மறுபடி பார்க்க முடியாமத்தான் உடம்புக்கு முடியாமப் போச்சு.. மறுபடியுமா...\nஅனுஜன்யாக்கும் இந்த கவிதைக்கும் என்னா சம்மந்தம். இதுல ஏதாவது சூழ்ச்சி உள்ளதோ\nகேபிள்ஜி கவலைவேண்டாம்..நீங்க ஒரு நல்ல கவிஞரே. அசல்ன்னு ஒரு கவித எழுதினீங்க பாருங்க இன்னைக்கு..\n அதுல ஷமீரா மட்டும் கவிதைன்னு சொன்னார்...\n4 லட்சத்துக்கு முதல் வாழ்த்துகள்\nஒரே வரியில் பின்னூட்ட்டம் போட எண்ணி,\nஅப்படின்னு சொல்ல வேண்டியதா போச்சு..\nஆனா இப்படி நிறைய எழுதி, இருக்க பேர கெடுத்து கொள்ள வேண்டாம் என்று வேண்டுகோள்\n4 லட்சத்துக்கு இரண்டாம் வாழ்த்துகள்\nபெயர் சொல்ல விருப்பமில்லை said...\nஇப்பதான் தொடச்சேன் அதான் இவ்ளோ சுத்தம்\nநன்றி சகா. உனக்கும் நான்தான் முதல்ல பார்த்தேன்.\n’ஊருக்கும் பேருக்கும் தேருக்கும் ஆசையென்ன’ங்கற சூப்பர் ஸ்டார் கோஷ்டிங்க நானு. இதுக்கெல்லாமா கவலைப்படுவேன். கூஊஊல்ல்\n@ பெ சொ வி\nஒரு முத்தம் உதட்டில் கொடுக்க\nஆரம்பித்து முதல் முத்தத்திலே நிற்கிறேன் கொஞ்சம் கொஞ்சமாக\nஆரம்பிக்கத்தான் முடியுது முடிக்க முடியல...பாஸ்\nஒரு ஆளோட கொடும்பாவி எரிக்கவேண்டியிருக்குது. யாரெல்லாம் வர்றீங்க.\n//.. ஒரு ஆளோட கொடும்பாவி எரிக்கவேண்டியிருக்குது. யாரெல்லாம் வர்றீங்க.\nகையில் மண்ணெண்ணெய் கேனுடன் நான் ரெடி..\nகேட்டுக்கொண்டதற்கு இணங்க எழுதியதற்கு நன்றி ...[ என்ன பரிசல் அய்யா சரி தானே; இல்ல இது ரொம்ப சீரியஸ் கவிதையா; இல்ல இது ரொம்ப சீரியஸ் கவிதையா\nஅன்பெனும் அதி பயங்கர ஆயுதம்\nநான் ரெடி.. நீங்க ரெடியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-14775.html?s=b3422dd24c1979b054df7fbdfc427890", "date_download": "2019-06-25T21:54:30Z", "digest": "sha1:VIYDW7PNMQBRFCO7DTINYJ2RAVVQ2S4L", "length": 13545, "nlines": 50, "source_domain": "www.tamilmantram.com", "title": "மௌனப்பிரகடனம்! [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > கதைச்சோலை > சிறுகதைகள் > மௌனப்பிரகடனம்\nநிதமும் நான் எதிர்கொள்ளும் நிகழ்வுகள் ஏராளம். நிகழ்வுகள் சில என்னில் கீறிச்செல்லும் எராழம். கீறலை கிளறி கண்டெடுத்தவை பல பகிரமுடியாதன. இதுகூட அப்படியான ஒன்றோ என்ற எண்ணம் என்னுள். இது அதீத வன்முறையாக இருக்கலாம், வக்கிரமாக தோற்றம் கொள்ளலாம். உங்கள் பார்வைக்கு எப்படிப் படுகிறதோ அதை தட்டிச்சொல்லுங்கள். கைதட்டாக இருந்தாலும், தலை தட்டாக இருந்தாலும் வணங்கி வாங்கிக்கொள்கிறேன்.\nஅடுத்த கல்வி ஆண்டு அனுமதியை தாங்கியிருந்த, அடுக்கி வைக்கப்பட்ட அறிவிப்பு அஞ்சல்களில், அடுத்தடுத்து அவனும் அவளும் காதலித்திருந்தார்கள். குறிப்பிட்ட சேருமிடத்தின் பிரகாரம் இருவரும் பிரிக்கப்பட, அவன் ஜேர்மனிப்பக்கம் தூக்கி அடிக்கப்பட்டான். அவளோ ஆஸ்திரேலிய தேசத்தில் வீசப்பட்டாள்.\nசெப்டெம்பர் 11. கேம்பஸ் மாணவர் குடியிருப்பிலிருந்து கேம்பஸ் நோக்கி பொடி நடையில் புறப்பட்டான் அவன். ஜேர்மனைவிட இதமான குளிரின் வருடலால் அவன் நடையில் துள்ளல் கலந்தது. ஹெட்செட்டின் உதவியுடன் ரிக்கி மாட்டின் செவிகளை உதைத்துக்கொண்டு இருந்தார். நான்கு சாலைகள் சந்திக்குமிடத்தில் வாகனச்சமிக்கை பச்சைக்கொடிகாட்ட, உறுமியபடி நின்ற பஸ்வண்டி சீறிப்பாய்ந்து, அவன் முகத்தில் கற்றைக் கூதல் காற்றை பிளிச்சி, சிலகணங்கள் அவன் கண்களின் கதவுகளை அடைத்தது. சூழல் கிரகித்து சுதாரித்து திறந்த விழிகளில் தட்டுப்பட்டாள் அவள்.\nஅவன் நின்ற சாலைக்கு எதிர்ப்புறச் சாலையில் நின்றவளை எங்கேயோ பார்த்த நினைவு. அவளுடன் பழகிய உணர்வு. இதயச்சுவர்களில் அவளுடன் நெருங்கிய உறவு படரத்தொடங்கியது. அவள் தலைகோதும்போது இவன் கண்மூடி அனுபவித்து சிலிர்த்தான். சந்தி சிரித்த தோற்றம் பரவியது. சுருக்கமாக சொன்னால், மேலைத்தேசத்தில் பிறந்துவளர்ந்த அவனுள்ளிருந்த தமிழிரத்தம் தன்னை வெளிக்காட்டியது. வெறித்துப் பார்க்கும் அவன் நின்ற இடம் நமதூராக இருந்திருந்தால் சந்திசிரிக்கும் நிலை அடைந்திருப்பான். இதயத்தில் அவள் வடம்பிடிக்க திசையில் இயங்கின அவன்கால்கள்.\n�நித்தியகல்யாணிகள்� நிறைந்திருந்த வகுப்பறையில் பக்கத்து பக்கத்து ஆசனத்தில் அவர்கள் இருவரும் அமர்ந்திருந்தார்கள். விதவிதமான கமழ்வுகள் அவன்மனப்பிறழ்வை தீண்டிவிட மோனத்திலுருந்து காணலுக்கு வந்தான். அறிமுகப்படலம் அவர்கள் பெயர்களை சொல்லிச்சென்றது. அப்போது பற்ற���க்கொண்ட ஹரீஸினதும் அபியினதும் உறவு நட்பு என்னும் பெயருடன் கேம்பஸ் காம்பவுன்ட் பூராகவும் பூத்து வியாபித்தது. தடுமாறிய அவனாங்கிலத்துக்கு தோள்கொடுத்த அவளாங்கிலப்புலமை பூக்களுக்கு வாசமானது. மனதளவின் ஹரீஸ் காதல் வசமானான்..\nமேல்நாட்டுப் பாணியில் கைகுலுக்கலுடன் கன்னங்களை அபி உரசுவாள். கன்னக்கதுப்புகளில் விரச வெப்பம் விரவி பரவசத்துக்குள் அவன் அடைந்துகொள்வான். தோள் சேரும் அவள் மிருதுவான கைகளை ரோஜா இதழ் மாலை ஸ்பரிசமாக நினைந்து உருகுவான். சொல்லாமல் உள்ளுக்குள் மருகுவான். பொறியியல் பீடத்தில் சிக்குண்ட எலியாக வேண்டியவன் சிற்பிகளின் வேலைத்தளத்தில் பள்ளிகொள்ளும் நிலைக்காளானான். கடந்து சென்ற காலத்தில் அவனுக்கான காலம் கனிந்தது. அபியின் உணர்வுகளிலும் காதல் கனிந்தது. நட்பு வாசகங்கள் காதல் நிறம் பூசிக்கொண்டன.. நிறத்தில் பளீர் வெளிச்சம் குடும்பங்களை உறுத்தியது. ஒன்று சேர்க்கும் முயற்சியின் முதல்படியாக தொலைபேசி அளாவளாவல் ஆரம்பமானது..\nபூர்வாங்க பேச்சுகளில் பூர்வீகம் அலசப்பட குடும்பங்கள் நெருக்கமானது. தொடர்ந்தபோது சொந்தங்கள் இடைவெளி குறைத்தன. ஒரு கட்டத்தில் அங்கத்தவர்கள் ஒன்றானார்கள். நீயா நானா என்ற கர்வக் கயிறுழுத்தலால், சகோதரச் சங்கிலியின் ஒருமுனை ஆஸ்திரேலியாவிலும் மறுமுனை ஐரோப்பாவிலும் அறுந்து எப்போதோ விழுந்தது, இப்போது தலையில் இடியாக விழுந்தது.. தலையிலடித்துக் கதற தெம்பில்லாமல் காதல் பிரிவு மௌனப்பிரகடனம் செய்யப்பட்டது. அந்தபிரகடனத்தில் உறவுகளின் பரிமாறல்களின் அவசியம் கொடியேற்றம் செய்யப்பட்டது�\nஉங்க கவிதைகள் போலவே உங்க கதையையும் இருமுறை படிச்சிதான் ஏதோ..கொஞ்சமாவது புரிஞ்சுக்க முடியுது...எப்போதோ பிரிந்து மறுபடியும் சந்தித்து..காதல் பறிமாறி..பின் இருவீட்டு சம்மதம் பெற்று இணையும் வேளையில் ஏற்பட்ட கர்வ கோளாறால் காதல் கைவிடப்பட்டதாக... இதை படிக்கையில் எனக்கு தோன்றுகிறது...\n அண்ணன் அமரந்தான் சொல்ல வேண்டும்...\nஎது எப்படியோ...வித்தியாசமான உரைநடை...உடனடியாக எனக்கு புரியாத வடிவில்...வாழ்த்துக்கள்...அண்ணா..\nஅபியின் ஹரீஸ் மீதான அன்பு காதல் தானா...\nஅது காதலெனின் முன்னர் அவுஸ்திரேலியா வர முன்னர் ஹரீஸின் சகோதரன் மீது இருந்தது....\n(எனக்கு இந்தக் கதை ஒரு முக்கோணக் காதலாகவே புரிக���றது, அண்ணன் காதலித்தவனை தம்பி கரம் பற்ற முயல....\nகர்வக் கயிறு இழுப்பால், சகோதர சங்கிலிகள் அறுந்து.....\nகாதல் பிரிவு மெளனப் பிரகடனம் செய்யப்படுகிறது....\n அண்ணன் அமரந்தான் சொல்ல வேண்டும்...\nரெண்டு புத்திசாலிங்க :sprachlos020: :sprachlos020: (அண்ணனும் தம்பியும்)பதில் போட்டிருக்காங்க....\nகொஞ்சம் இந்த பக்கம் வாங்களேன்...... :icon_rollout: :icon_rollout:\nரெண்டு புத்திசாலிங்க :sprachlos020: :sprachlos020: (அண்ணனும் தம்பியும்)பதில் போட்டிருக்காங்க....\nகொஞ்சம் இந்த பக்கம் வாங்களேன்...... :icon_rollout: :icon_rollout:\nஏன் நீதான் கொஞ்சம் அவ்ரு கையை புடிச்சி கூட்டிட்டு வாயேன்...மல்ரு:mini023:\nஅமருதான் மௌனபிரகடனம் பண்ணிட்டாரே அப்புறம் எப்படி வந்து வாயை திறப்பாரு...\nஅண்ணன் -தங்கையே காதலர்களான கொடுமை..\nபண்பாட்டுக்கொலை செய்ய வாய்ப்புகள் உருவாக்கும் அவலம்..\nஉதிர வண்ணத்தில் பதிக்கப்பட்ட உறுத்தல் கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-17954.html?s=b3422dd24c1979b054df7fbdfc427890", "date_download": "2019-06-25T22:26:06Z", "digest": "sha1:G4H66OLUV5DZQXSLOD4BTN4UGYD6HH4A", "length": 9882, "nlines": 78, "source_domain": "www.tamilmantram.com", "title": "திவ்ய லட்சுமி தேவி அய்யங்கனார் [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > கதைச்சோலை > சிறுகதைகள் > திவ்ய லட்சுமி தேவி அய்யங்கனார்\nView Full Version : திவ்ய லட்சுமி தேவி அய்யங்கனார்\nஅந்த அதிகாலைப்பொழுதில் பரபரப்பாக எல்லோரும் இயங்கிக்கொண்டிருந்தார்கள்.\nஇடம்-ஒரு சாப்ட்வேர் கம்பனி தமிழில் சொல்வதானால் மென்பொருள் நிறுவனம்..\nஜாவா,ப்ரோக்ராம் டெட்லைன், அவுட் சோஸிங் ,வைரஸ் பெக் அப் போன்ற வார்த்தைகளுக்கு நடுவே இரண்டு சாப்ட்வேர் என்ஜினியர்ஸ்கள் சன்னமான குரலில் பேசிக்கொண்டிருந்தார்கள்..\n“பொண்ணு பேரு திவ்ய லட்சுமி தேவி அய்யங்கனார்\nஊரு பாளையங்கோபுரத்துக்கு பக்கத்திலுள்ள சில்லைவெளிக்கிராமம்”\nஎன்னடா மச்சான் உளர்ரியாடா..என்று ரமேஸ் தன் நண்பன் சிவாவிடம் அதட்டிக்கேட்டான்..\nஊரு அத விட மோசம்..அடக்கடவுளே...நீயெல்லாம் ஒரு என்ஜினியராடா..என்கிட்ட சொன்ன மாதிரி வெளியில யாரிடமும் சொல்லிராதடா..நாறிப்போகும் என்று குமுறிய நண்பனை பார்வைகளால் ஆசுவாசித்தான் சிவா என்கிற சிவராமன்.\n\"இல்லடா ரமேஸ்..என் மனைவி கீதாவும் ஓ.கே சொல்லிவிட்டாள் மச்சான்\"என்ற சிவாவை சிறிய கலவரத்துடன் பார்த்தான் ரமேஸ்.\n\"ஆமாடா..கீதாவை எப்படியோ சம்மதிக்க வெ��்சுட்டன்..அந்தப்பொண்ண நிறையப்பேரிடம் விசாரிச்சுப்பார்த்தன்..தங்கமான பொண்ணாம் அப்பா செத்துட்டாராம் அம்மாவுக்கும் உடம்புக்கு முடியாமல் படுத்த படுக்கையர்ம் பாவமாப்பேனதாலதான் டா......\"சொல்லிக்கொண்டே போன சிவாவை இப்போது முறைத்துப்பார்க்கத்தொடங்கினான் ரமேஸ்..\nஅதைப்பற்றி எந்தக்கவலையுமின்றி சிவா தொடர்ந்து பேசினான்..\n\"ஆமாம் மச்சான்..கல்யாணம் பண்ணின நாளிலிருந்து என்னோட கீதாதான் எல்லா வேலையையும் தனியாப்பார்க்கிறாள்..அவளுக்கு சமையல் கூட இன்னும் பிடிபடல..அதான் வீட்டுக்கு நம்பிக்கையான ஒரு வேலைக்காரி தேடி திவ்ய லட்சுமியை பிடித்தேன்..நாளையிலிருந்து வேலைக்கு வரச்சொல்லிட்டன்\" என்று சொல்லி முடித்த நண்பன் சிவாவை இப்போதுதான் திருப்தியாகப்பார்த்தான் ரமேஸ்..\nஇருவரும் பேச்சை நிறுத்திவிட்டு அவரவர் வேலைகளில் மூழ்கத்தொடங்கினார்கள்.\nநன்றாக இருந்தது, இப்பொழுது வீட்டு வேலை செய்பவர்கள் ஐ.டி கம்பனி ரேஞ்சுக்கு சம்பளம் கேட்குறாங்க, உட்ட P.F, PENSION எல்லாம் கேட்பாங்க\nபடிக்க ஆரம்பித்ததும் நினைத்தேன். அப்படியே இருந்தது.\nமுடிச்சு வைத்து கதை எழுதும் கலையிலும் தேறி விட்டீர்களே ஷிப்லி\nபடிக்க ஆரம்பிக்கும் போது என்னவோனு நினைத்தேன் கடைசியில் தெளிவாக சொல்லிவிட்டீர்கள்.\nஇதுதான் முடிவு என்று தெரிந்த பிறகும் தொடர்ந்து வாசிக்க வைக்க சில கதைகளால் மட்டுமே முடிகிறது.\nபக் அளவுக் கதை எழுதும் முயற்சிக்கு பாராட்டுகள் ஷிப்லி\nநன்றாக இருந்தது, இப்பொழுது வீட்டு வேலை செய்பவர்கள் ஐ.டி கம்பனி ரேஞ்சுக்கு சம்பளம் கேட்குறாங்க, உட்ட P.F, PENSION எல்லாம் கேட்பாங்க\nபடிக்க ஆரம்பித்ததும் நினைத்தேன். அப்படியே இருந்தது.\nமுடிச்சு வைத்து கதை எழுதும் கலையிலும் தேறி விட்டீர்களே ஷிப்லி\nபடிக்க ஆரம்பிக்கும் போது என்னவோனு நினைத்தேன் கடைசியில் தெளிவாக சொல்லிவிட்டீர்கள்.\nஇதுதான் முடிவு என்று தெரிந்த பிறகும் தொடர்ந்து வாசிக்க வைக்க சில கதைகளால் மட்டுமே முடிகிறது.\nபக் அளவுக் கதை எழுதும் முயற்சிக்கு பாராட்டுகள் ஷிப்லி\nசில கதைகளில் இதுவும் அடங்குமா அமரன்..\nஎதிர்பார்ப்பைக் கூட்டி எதிர்மறையாய் முடிக்கும் பாணி. நன்றாக இருக்கிறது ஷிப்லி. வாழ்த்துகள்.\nஎதிர்பார்ப்பைக் கூட்டி எதிர்மறையாய் முடிக்கும் பாணி. நன்றாக இருக்கிறது ஷிப்லி. வாழ்த்துகள்.\nஒரு பக்க கதை பாணியிலான எனது முயற்சி..\nமேலும் நான் எழுதிய இரண்டாவது சிறுகதை\nஇப்படியே தொடருங்ககள். சிறப்பான எதிர்காலம் உண்டு.\nகவிஞர் கதாசிரியராகவும் முத்திரை பதித்திருக்கிறார். உங்கள் முயற்சிகள் மென்மேலும் தொடரட்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamilan.lk/2019/04/10/", "date_download": "2019-06-25T22:44:45Z", "digest": "sha1:RR75H4WQCAWPQY46YH5CEHWQQKYCVGVY", "length": 8778, "nlines": 93, "source_domain": "www.thamilan.lk", "title": "April 10, 2019 - Thamilan - Sri Lanka News", "raw_content": "\nஊடக விருது விழாவில் பத்திரிகை ஆசிரியர்மார் வெளிநடப்பு விவகாரம் – வருத்தம் வெளியிட்டார் மைத்ரி \nஜனாதிபதி ஊடக விருது வழங்கும் நிகழ்வில் வெளிநடப்பு செய்த தேசிய பத்திரிகைகளின் ஆசிரியர்களிடம் வருத்தத்தை தெரிவித்தார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன. Read More »\nவந்தது புதிய தமிழ் வார இதழ் \n“ஊடகன்” புதிய தமிழ் வார இதழ் வெளியானது.\nசிரேஷ்ட ஊடகவியலாளர் எம். இந்திரஜித்தை ஆசிரியராக கொண்ட இந்த வாரப் பத்திரிகை ஒவ்வொரு சனிக்கிழமையும் சந்தைக்கு வருமென தெரிவிக்கப்படுகிறது.\nகருந்துளையை படம்பிடித்து ஆராய்ச்சியாளர்கள் சாதனை \nமுதன்முறையாக கருந்துளையை (Black Hole) படம் பிடித்து சாதனை படைத்துள்ளனர் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள்.\nமீண்டும் உயர்நீதிமன்றத்தில் பதவிக்காலத்தை வினவுவது அறிவிலித்தனமானது – சுமந்திரன் எம்.பி\nபதவிக்காலம் குறித்து மீண்டும் உயர்நீதிமன்றத்திடம் ஜனாதிபதி தரப்பு அபிப்பிராயம் கேட்க முயலுமாயின்அது சுத்த பைத்தியக்காரத்தனமான நடவடிக்கையாகவே இருக்குமென தமிழ்த் தேசியக்... Read More »\nபுதுவருடத்தை முன்னிட்டு இம்மாதம் எரிபொருள் விலைகளில் மாற்றம் செய்யாதிருக்க அரசு தீர்மானம்.\nபுதுவருடத்தை முன்னிட்டு இம்மாதம் எரிபொருள் விலைகளில் மாற்றம் செய்யாதிருக்க அரசு தீர்மானம். Read More »\nமீண்டும் ஏணியில் ஏறினார் இராஜேந்திரன் – கூலிப்படையுடன் சேர்ந்தது தவறு என்கிறார் \nதலைநகர தமிழர் பிரதிநிதித்துவத்தை ஒழிக்க தனிப்பட்ட முரண்பாடுகளை முன்வைத்து திட்டமிடும் தனி நபர்களுடன் இணைந்து செயற்பட இனியும் நான் தயாராக இல்லை. தமிழ் மக்கள் இணையம் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட... Read More »\nஜனாதிபதி ஊடக விருது விழாவில் வெளிநடப்பு செய்த பத்திரிகை ஆசிரியர்மார் \nஜனாதிபதியின் ஊடக விருது வழங்கும் விழாவில் கலந்துகொண்ட விஜய நியூஸ்பேப்பர் நிறுவனத்தின் பத்திரிகை ஆசிரியர்மார் நால்வர் அதிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.\nவிழா ஆசன ஒழுங்கமைப்பு முறையாக இல்லாத காரணத்தினால் அவர்கள் வெளிநடப்பு செய்ததாக தகவல்.\nகடும் உஷ்ணத்துக்கு மத்தியில் ஒரு குளிர்ந்த செய்தி \nசபரகமுவ - மத்திய - ஊவா மற்றும் தென்மாகாணங்களில் பருவமழை பெய்ய ஆரம்பித்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. Read More »\nஇலங்கை மாணவர்களுக்கு இந்திய புலமைப்பரிசில் \nஇலங்கை மாணவர்களுக்கு இந்தியாவில் யோகா ,ஆயுர்வேத ,சித்த மற்றும் ஹோமியோபதி கற்கைநெறிகளுக்கான புலமைப்பரிசில் வழங்கும் திட்டத்தை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது. Read More »\nஅரச ஊழியர் ஆடைகள் – புதிய சுற்றறிக்கைக்கு கெபினெட் அனுமதி \nமுஸ்லிம்களுக்கு தடைவிதித்த பிரதேச சபைத் தலைவர் நீதிமன்றத்திற்கு \nமுன்னாள் மேல்மாகாணசபை உறுப்பினர் ஷாபி பிணையில் விடுதலை \nகளனியில் நகைக்கடை உரிமையாளர் சுட்டுக்கொலை \nஅரச ஊழியர் ஆடைகள் – புதிய சுற்றறிக்கைக்கு கெபினெட் அனுமதி \nமுஸ்லிம்களுக்கு தடைவிதித்த பிரதேச சபைத் தலைவர் நீதிமன்றத்திற்கு \nமுன்னாள் மேல்மாகாணசபை உறுப்பினர் ஷாபி பிணையில் விடுதலை \nதமிழ் மக்கள் பிரச்சினைகளை இந்த அரசாங்கம் பின்வரிசையில் போட்டு விட்டது – மனோ கணேசன் அமைச்சரவையில் கடும் குற்றச்சாட்டு \nமுஸ்லிம் உரிமைகளுக்கான கூட்டமைப்பு கொழும்பில் ஆர்ப்பாட்டம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.indiaonline.in/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-2727604", "date_download": "2019-06-25T21:33:08Z", "digest": "sha1:VX6KEVWRLCFXG4XFQXYQYWJ47C4P3NNS", "length": 11245, "nlines": 367, "source_domain": "news.indiaonline.in", "title": "பொள்ளாச்சியில் மாணவர்கள் போராட்டத்தை அடுத்து இன்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை - By news.indiaonline.in", "raw_content": "\nபொள்ளாச்சியில் மாணவர்கள் போராட்டத்தை அடுத்து இன்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை\nபொள்ளாச்சி: பொள்ளாச்சியில் மாணவர்கள் போராட்டத்தை அடுத்து இன்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கில��� கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொள்ளாச்சியில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதே போல் தமிழகத்தின் பல இடங்களில் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nசாலையில் நடந்து சென்றவரை விரட்டிய காட்டு யானை : சிசிடிவி காட்சிகள் வெளியானதால் பரபரப்பு\nசாலையில் நடந்து சென்றவரை விரட்டிய காட்டு யானை : சிசிடிவி காட்சிகள் வெளியானதால் பரபரப்பு () .....\nடிக்-டாக் ஆர்வத்தால் கழுத்து எலும்பை முறித்துக் கொண்ட இளைஞர் : சிகிச்சை பலனின்றி பலி\nடிக்-டாக் ஆர்வத்தால் கழுத்து எலும்பை முறித்துக் கொண்ட இளைஞர் : சிகிச்சை பலனின்றி பலி () .....\nபொள்ளாச்சியில் 24 மணி நேரமும் சட்டவிரோதமாக மதுவிற்பனை : செய்தியாளர் தரும் தகவல்கள்\nபொள்ளாச்சியில் 24 மணி நேரமும் சட்டவிரோதமாக மதுவிற்பனை : செய்தியாளர் தரும் தகவல்கள் () .....\nசேலம் அருகே அடுத்தடுத்து கடத்தப்பட்ட இரண்டு தொழிலதிபர்கள்\nசேலம் அருகே அடுத்தடுத்து கடத்தப்பட்ட இரண்டு தொழிலதிபர்கள் () .....\nஆசிட் ஊற்றி கொலை செய்துவிடுவதாக மிரட்டும் நபர் : நடிகை நிலானி புகார்\nஆசிட் ஊற்றி கொலை செய்துவிடுவதாக மிரட்டும் நபர் : நடிகை நிலானி புகார் () .....\nசென்னை கோடம்பாக்கத்தில் நள்ளிரவில் காவலரை ஒன்று சேர்ந்து தாக்கும் 4 பேர்\nசென்னை கோடம்பாக்கத்தில் நள்ளிரவில் காவலரை ஒன்று சேர்ந்து தாக்கும் 4 பேர் () .....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/cinema/06/157601?ref=archive-feed", "date_download": "2019-06-25T22:43:03Z", "digest": "sha1:JMM55P5XVACHSI6HNNRM33MK2DMCUZBX", "length": 6970, "nlines": 85, "source_domain": "www.cineulagam.com", "title": "அதிரடியாக களத்தில் இறங்கிய கமல்ஹாசன்! மாஸான பிளான் - Cineulagam", "raw_content": "\nஒரு நிமிடம் கூட பேச முடியாத இளைஞர் பாடி அரங்கத்தையே அதிர வைத்த காட்சி\nஇரண்டாவது நாளே வேலையை காட்டிய வில்லி பிக்பாஸ் வீட்டில் வெடித்த சர்ச்சை... முழு குடும்பமும் அமைதியில்\nவிஷாலின் தந்தைக்கு நேர்ந்த கொடுமை\nபிக்பாஸ் சென்ற சாண்டியை பற்றி பல உண்மைகளை போட்டு உடைத்த.. முன்னாள் மனைவி காஜல்..\nஆடையில்லாமல் நடித்த அமலாபாலின் ஆடை படத்தின் வடிவேலு வெர்சன்..\nபிரபல இயக்குனரை சந்திக்க விரும்பாத ரஜினிகாந்த், எப்படியிருந்தவர்கள் இப்படியாகிவிட்டார்களே\nபிக்பாஸ் வெற்றியாளர் யார் தெரியுமா போட்டியில் ஈழத் தமிழர்கள் களமிறக்கப்பட்டதன் பின்னணி அம்பலம் போட்டியில் ஈழத் தமி���ர்கள் களமிறக்கப்பட்டதன் பின்னணி அம்பலம்\nபறக்கும் விமானத்தில் மனித கழிவுகளை என்ன செய்வாங்கனு தெரியுமா\nயாழில் அம்மாவின் நகையை அடகு வைத்து வறுமையின் பிடியில் சாதிக்க நாடு கடந்து சென்ற ஈழத்து இளைஞர் தற்போதைய நிலை என்ன தெரியுமா\nசேண்டி எனது முதல் காதலர் கிடையாது, அவர் தான் கடைசி\nஇலங்கை பிக்பாஸ் அழகி லொஸ்லியாவின் செம்ம அழகான புகைப்படங்கள் இதோ\nபிரபல நடிகை ஸ்ருதிஹாசனின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nநடிகர் சங்க தேர்தலில் வாக்களித்த சினிமா நட்சத்திரங்கள்.. புகைப்பட தொகுப்பு\nநடிகர் சங்கம் 2019 தேர்தல் புகைப்படங்கள்\nதளபதி விஜய் பிறந்தநாளை முன்னிட்டு அவரின் அரிய புகைப்படத்தொகுப்பு இதோ\nஅதிரடியாக களத்தில் இறங்கிய கமல்ஹாசன்\nகமல்ஹாசனின் மீது பலரின் பார்வையும் திரும்பியுள்ளது என்றே சொல்லலாம். தற்போது அவர் பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். வார இறுதி நாட்களில் அவரை காணவே ஒரு கூட்டம் இருக்கிறது.\nமேலும் அவரின் அரசியல் பயணமும் தொடங்கிவிட்டது. வரும் ஆகஸ்ட் 10 ம் தேதி அவரின் விஸ்வரூபம் 2 படமும் வெளியாகவுள்ளது. நீண்ட நாளாக எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படம் காண ரசிகர்களும் காத்திருக்கிறார்கள்.\nஉலகம் முழுக்க 5000 தியேட்டர்களில் வெளியாகும் இப்படம் தெலுங்கிலும் வெளியாகவுள்ளது. இந்நிலையில் கமல்ஹாசன் இன்று முதல் ஹைதராபாத்தில் இப்படத்திற்கான விளம்பர வேலைகளில் ஈடுபடுகிறாராம்.\nமேலும் அவர் தொடர்ந்து தெலுங்கு ஊடகங்களுக்கு பேட்டி கொடுக்கவுள்ளாராம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/shopping/xperia-z/", "date_download": "2019-06-25T21:44:25Z", "digest": "sha1:WYFE6XJHAQP5W6L2IET5UDHTILCMCZQ6", "length": 5564, "nlines": 97, "source_domain": "www.techtamil.com", "title": "சிறந்த கைபேசியை சோனி இன்று அறிமுகம் செய்துள்ளது Xperia – Z – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nசிறந்த கைபேசியை சோனி இன்று அறிமுகம் செய்துள்ளது Xperia – Z\nசிறந்த கைபேசியை சோனி இன்று அறிமுகம் செய்துள்ளது Xperia – Z\nநாம் பல நேரங்களில் நினைப்பது.. இவ்ளோ காசு குடுத்து வங்குற போன் தண்ணில இல்லனா கீழ விழுந்தா காலி தான்.\nஇன்னைக்கு Samsung தவிர வேற நல்ல போனே இல்லனு எல்லாரும் நினைசுட்டு இருக்கும் போது. Sony தன்னுடைய முதல் 5 இன்ச் மற்றும் நான்கு செயலிகள் உள்ள புதிய போனை வெளியிட்டுள்ளது.\nஇதன் மிக முக்கிய சிறப்பம்சங்கள்:\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\nமூடு விழா காணும் தறுவாயில் பிரபல IT நிறுவனங்கள்\nசாம்சங் கேலக்ஸி எஸ்10 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஉலகின் முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் அறிமுகம் – அட்டகாசமான அம்சங்களுடன்…\nஆப்பிள் iPhone X வாங்க குதிரையில் விளம்பர பேனருடன் வந்த வாடிக்கையாளர்\nஆறு அங்குலம் திரை அளவினைக் கொண்ட சிறந்த பத்து ஸ்மார்ட் போன் பட்டியல்கள்:\nமறுபடியும் வெடித்து சிதறிய சாம்சங் நோட் 7 :\nலாவா ஏ97 ஸ்மார்ட்போன் ஒரு பார்வை :\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/tamilnadu/story20190210-24225.html", "date_download": "2019-06-25T21:59:43Z", "digest": "sha1:NGHSI6II4MUBEBONKHEI53WV7TBRFPD3", "length": 10075, "nlines": 81, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "திருச்செந்தூருக்கு காவடி எடுக்கும் பக்தர்கள் | Tamil Murasu", "raw_content": "\nதிருச்செந்தூருக்கு காவடி எடுக்கும் பக்தர்கள்\nதிருச்செந்தூருக்கு காவடி எடுக்கும் பக்தர்கள்\nதூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் திருவிழாவுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து காவடி எடுத்துச் செல்லும் பக்தர்கள் ஏராளமானோர் நேற்று இரணியல் பகுதியில் குவிந் தனர். இன்று அவர்கள் திருச்செந்தூர் செல்கின்றனர்.\nஒவ்வோர் ஆண்டும் திருச் செந்தூர் மாசித் திருவிழாவுக்கு இரணியல், திங்கள்நகர், குளச் சல், புதுக்கடை, மணவாளக் குறிச்சி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்துச் சென்று பங்கேற்பது வழக்கம். இம்முறையும் ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்துச் செல்கின்றனர்.\nஇதற்காக அவர்கள் நேற்று மாலை வரை இரணியல் பகுதியில் குவிந்தனர். நேற்று இரவு அங்கு காவடி பூஜை நடைபெற்றது. இதையடுத்து இன்று காவடி ஊர்வலம் நடைபெற உள்ளது.\nகாவடி ஊர்வலத்தை ஒட்டி பக்தர்களுக்கு மாவட்ட நிர்வாகம் பல்வேறு வசதிகளைச் செய்து கொடுத்துள்ளது. மேலும் திருச் செந்தூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் பலத��த போலிஸ் பாதுகாப்பு போடப் பட்டுள்ளது.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nதண்ணீர் பிரச்சினையில் தமிழக அரசின் செயல்பாட்டைக் கண்டித்து திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தலைமையில் சென்னை சேப்பாக்கத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. படம்: தமிழக ஊடகம்\nபிரசவத்துக்காகச் சென்ற கர்ப்பிணிகள் திண்டாட்டம்\nபேருந்து கவிழ்ந்து 20 பேர் காயம்\nதிருட்டு திருமணம்: கணவர் மனைவியிடம் சிக்கினார்\n$11 மில்லியனுக்கு விற்பனைக்கு விடப்பட்டுள்ள மூன்று கடைவீடுகள்\nவாகன நிறுத்தக் குற்றங்களுக்கான அபராதம் கடுமையாக்கப்படும்\nஇடிந்துவிழுந்த மேம்பாலச்சாலை: திட்டங்களைச் சரிபார்க்கவில்லை என நிறுவன இயக்குநர் ஒப்புதல்\nசவால்மிக்க பணியைத் திறம்பட கையாண்ட தீயணைப்பு வீரர்கள்\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nதமிழ்நாடு: இயற்கை, பருவநிலை விடுக்கும் கடைசி எச்சரிக்கை\nபுதிய பரிணாமம்: தமிழக அரசியல்வாதிகள் மாறவேண்டிய நிலை\nபாலியல் ஒழுங்கீனத்துக்கு எதிராக செயல்படுதல்\nதமிழ் நிலைக்க, சிறக்க, பொருளியல் பங்காற்ற மேலும் வாய்ப்புகள்\nஅரசியல் நிலைத்தன்மையை உறுதிப்படுத்திய தலைவர் மோடி\nசவால்களை எதிர்கொள்ள புதிய உத்திகள்\n‘மொமெண்டம்’ நாட்டிய விழாவில் ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரியைச் சேர்ந்த இந்திய கலாசாரக் குழுவினரின் பரதநாட்டியம் உட்பட பலவிதமான நடனங்கள் மேடையேறின. படம்: ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரி, செய்தி: ஜக்கியத்துன்னிஸா ஜியாவுதீன்\nரிபப்ளிக் பலதுறைத் தொழிற் கல்லூரி படைத்த நாட்டிய வ��ழா\nசிண்டாவின் இளையர் பிரிவு ஏற்பாடு செய்த சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மன ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி நந்தினி (வலக்கோடி), அவரது குழுவினர் விளக்கினர். படம்: எஸ்எல்ஒய்பி\nசமூகப் பிரச்சினைகளுக்கு இளையர்களின் தீர்வு\nதந்தையர் தினச் சிறப்பு அன்பளிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saivamunnettasangam.com/news/3/41", "date_download": "2019-06-25T21:58:16Z", "digest": "sha1:GISSJPPPVVBZ7PASYNQAIS4YNPGI7LBQ", "length": 2902, "nlines": 68, "source_domain": "saivamunnettasangam.com", "title": "Saiva Munnetta Sangam UK", "raw_content": "\nஎதிர் வரும் 21 ஆகஸ்ட் ஞாயிற்றுக் கிழமை சங்க மூத்தோர் நிலைய அங்கத்தவர்கள் ஆண்டு தோறும் ஒழுங்கு செய்யும் கோடைக்கால கடற்கரைச் சுற்றுலா இம்முறை Claction கடற்கரைக்கு செல்லத் திட்டிமிட்டுள்ளார்கள்.\nசுற்றுலா திகதி: 21.08.16 ஞாயிற்றுக் கிழமை\nபஸ் புறப்படும் நேரம்: காலை 9.00 மணி\nபஸ் புறப்படும் இடம்: சைவ முன்னேற்றச் சங்கம், 2 Salisbury Road , Manor Park , London E12 6AB\nபஸ் திரும்பி சங்கத்திற்கு வந்தடையும் நேரம்: மாலை 7.00\nஅங்கத்தவர்கள் ஒருவருக்கு போக்குவரத்துக் கட்டணம் £12.00 மட்டுமே\nகடலில் குளிக்க விரும்பும் அங்கத்தவர்கள் அதற்கான உடை ஆயத்தங்களுடன் வருமாறு சுற்றுலா ஒருங்கிணைப்பாளர் கேட்டுக் கொள்கிறார்.\nதிருமதி. புவனேஸ்வரி சபாரத்தினம்: 0208 551 3823, 0780 470 7864\nதிரு. நாகரத்தினம்: 0208 550 2739\n42 வது ஆண்டு நிறைவு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tnainfo.com/2016/12/22/16-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-06-25T21:35:31Z", "digest": "sha1:CUSYAAPRF2H7L56ZBKWHKMCDWZMLNLGQ", "length": 7113, "nlines": 72, "source_domain": "www.tnainfo.com", "title": "16 நாடாளுமன்ற உறுப்பினர்களும் எதிர்வரும் ஜனவரி மாதம் 08ஆம் திகதி கொழும்பில் இருக்க வேண்டும் – இரா.சம்பந்தன் | tnainfo.com", "raw_content": "\nHome News 16 நாடாளுமன்ற உறுப்பினர்களும் எதிர்வரும் ஜனவரி மாதம் 08ஆம் திகதி கொழும்பில் இருக்க வேண்டும் – இரா.சம்பந்தன்\n16 நாடாளுமன்ற உறுப்பினர்களும் எதிர்வரும் ஜனவரி மாதம் 08ஆம் திகதி கொழும்பில் இருக்க வேண்டும் – இரா.சம்பந்தன்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்களும் எதிர்வரும் ஜனவரி மாதம் 08ஆம் திகதி கொழும்பில் இருக்க வேண்டும் என இரா.சம்பந்தன் அறிவுறுத்தியுள்ளார்.\nகொழும்பில் எதிர்வரும் ஜனவரி மாதம் 08ஆம் திகதி கூட்டம் ஒன்று இடம்பெறவுள்ளமையினாலேயே இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.\nபுதிய அரசியலமைப்பு மற்றும் தற்போதைய அரசியல் நிலைமைகள் குறித்து இந்த சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.\nகொழும்பு மார்கஸ் பெர்ணான்டோ மாவத்தையில் உள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெறும்.\nPrevious Postஎங்களை நாங்களே ஆளுகின்ற தீர்வை எட்டுவதற்காக உழைப்பது தான், எமது நோக்கம்” Next Postவடக்கு மாகாண சபையினால் முஸ்லிம்கள் புறக்கணிக்கப்படுகின்றனர் எனும் குற்றச்சாட்டை முதலமைச்சர் மறுத்துள்ளார்.\nஇரணைமடுவில் எந்த அரசியலும் இல்லை\nகிளிநொச்சி வைத்தியசாலை கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டி வைப்பு\nதமிழரசு கட்சியின் வாலிபர் முன்னணி மாநாட்டில் ஜனாதிபதி சட்டத்தரணிகள்\nஇலங்கையின் எதிர்காலம் மற்றும் எதிர்கால சந்ததியினரின் நலன்...\nஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இரா. சம்பந்தன் எழுதி அனுப்பிய கடிதம்\nதீர்வு முயற்சியை அரசு தாமதித்தால் கடும் நடவடிக்கை எடுப்போம்\nஈ.பி.டி.பியின் ஆதரவை ஒரு போதும் கேட்கவில்லை: எம்.ஏ. சுமந்திரன்\nஇராணுவத்தினர் தமிழர்களின் சொத்துக்களை கொள்ளையிட்டுச் சென்றனர்\nசுயநிர்ணய அடிப்படையில் சுய ஆட்சி பெறுவதே ஈழ தமிழர்களின் இலக்கு ஐ.நாவில் ஓங்கி ஒலித்த குரல்\nஜெனீவாவில் சிறீதரன், அமெரிக்காவில் சுமந்திரன்: அரசுக்கு எதிராய் கடும் நிலைப்பாட்டில் கூட்டமைப்பு\nபெற்றோரால் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகள் எங்கே பாராளுமன்றில் சிறீதரன் M.P கேள்வி\nகண்டி வன்முறை யார் காரணம்\nதீர்வு கிடைக்கும் என நம்பியே ஜனாதிபதிக்கு வாக்களித்தார்கள்: சபையில் மாவை எம்.பி\nஅரசின் முன்னெடுப்புக்கள் போதுமானதாக இல்லை: இரா.சம்பந்தன்\nஇந்தியாவின் பாதுகாப்பிலும் வளர்ச்சியிலும் கரிசனை கொண்டுள்ளோம்: சீ.வி.விக்னேஷ்வரன்\nஇந்திய அரசாங்கத்திற்கு நான் கூற வேண்டியதை கூறி வைக்கின்றேன்: முதலமைச்சர்\nசிந்திக்காமல் செயற்பட்டால் பாதிப்பு உண்டாகும்\nபொதுத் தேர்தலை நடாத்த கோருகிறார் சிறீதரன் எம்.பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/cbse-12th-board-exam-start-from-tomorrow-341344.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-06-25T22:44:26Z", "digest": "sha1:LTIFO26WRRLRN7TASZAQNO6HMMBR7EKV", "length": 15779, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "சிபிஎஸ்இ +2 பொதுத்தேர���வு நாளை தொடக்கம்... 13 லட்சம் பேர் எழுதுகிறார்கள் | CBSE 12th board Exam start from tomorrow - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\n5 hrs ago ஒடிசாவில் சமலேஷ்வரி எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து... 3 பேர் உயிரிழப்பு\n6 hrs ago தாய்லாந்தில் கொத்தடிமையாக சிக்கிய தமிழக இளைஞர்... மத்திய வெளியுறத்துறை மீட்க நடவடிக்கை\n7 hrs ago கோவை அருகே ஆணவ படுகொலை... ஜாதி மாறி திருமணம் செய்ததால் காதலன் குடும்பத்தினர் வெறிச்செயல்\n7 hrs ago லஞ்சம் கொடுக்க முயற்சி.. ஐசரி கணேஷ் மீது நீதிபதியே வழக்கு.. ஹைகோர்ட்டில் பரபர\nSports வீணானது ஸ்டோக்ஸ் ஆட்டம்... இங்கிலாந்தை காலி செய்த ஆஸி.. செமி பைனலில் நுழைந்து அசத்தல்\nTechnology ஒரே இணைப்பு: டிவி, போன் உட்பட பல சேவைகளுடன் அறிமுகமாகமும் ஜிகா ஃபைபர்.\nAutomobiles இனி எல்லாமே பத்து மடங்கு அதிகம்.... புதிய அபராதம் குறித்த முழுமையான தகவல்\nFinance கல்யாணத்துல உண்டான குப்பைகள அள்ள ரூ.54,000 கட்டிட்டேங்க மீதி செலவையும் நாங்களே ஏத்துக்குறோமுங்க..\nLifestyle இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் எலும்புகள் அதிக ஆபத்தில் இருக்கிறது என்று அர்த்தம்...\nMovies கேர் ஆஃப் பிளாட்ஃபார்மில் இருந்து சூப்பர் ஸ்டார்: கொண்டாடும் ரசிகர்கள்\nEducation 3 ஆண்டுகள் பணிபுரிந்தால் இடமாற்றம்: பள்ளிக் கல்வித் துறை அதிரடி உத்தரவு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசிபிஎஸ்இ +2 பொதுத்தேர்வு நாளை தொடக்கம்... 13 லட்சம் பேர் எழுதுகிறார்கள்\nடெல்லி: நாடு முழுவதும் சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நாளை தொடங்கவுள்ளது.\nநாளை (பிப்ரவரி 15ம் தேதி) தொடங்கி ஏப்ரல் 4ம் தேதி வரை 12ம் வகுப்பு சிபிஎஸ்இ பொது தேர்வுகள் நடைபெற உள்ளது. நாளை முதல் வொக்கேசனல் பிரிவுக்கு தேர்வு நடைபெற உள்ளது. முக்கிய தேர்வுகள் மார்ச் 2ம் தேதி தொடங்குகிறது.\nநாடு முழுவதும் 21,400 பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 12.87 லட்சம் மாணவ, மாணவிகள் 12 வகுப்பு பொதுத் தேர்வை எழுதவுள்ளனர். இதற்காக நாடு முழுவதும் சுமார் 5 ஆயிரம் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.\nதேர்வு மையக் கண்காணிப்பாளர்கள், பறக்கும் படையினர், மேற்பார்வையாளர்கள், வினாத்தாள் திருத்துதல் உள்பட பல்வேறு தேர்வு பணிகளை மேற்கொள்வதற்காக 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் ஈடுபட உள்ளனர்.\nதேர்வு குறித்து தவறான தகவல்களைப் பரப்புவோர் மீது காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டு தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதேபோல் வினாத்தாள் கசிவு போன்ற பிரச்னைகளைத் தடுக்க, உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n12ம் வகுப்பு தேர்வு முடிவுகளை வழக்கத்தைவிட ஒருவாரம் முன்னதாகவே வெளியிட சிபிஎஸ்இ முடிவெடுத்துள்ளது.\nசிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வுகள் பிப்ரவரி 21ம் தேதி தொடங்க உள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதாய்லாந்தில் கொத்தடிமையாக சிக்கிய தமிழக இளைஞர்... மத்திய வெளியுறத்துறை மீட்க நடவடிக்கை\nபழைய வழிகளை விடுங்க... ஒவ்வொரு மழைத்துளியையும் சேமிங்க... பிரதமர் மோடி உரை\nமன்மோகன் சிங்கையே மறந்தவர்கள்தானே நீங்க.. லோக்சபாவில் காங்கிரசை கடுமையாக விளாசிய மோடி\nரூ.10 லட்சம் ஊழல்... ஓய்வு நாளில் ராணுவ லெப்டினன்ட் ஜெனரல் மீது பாய்ந்த நடவடிக்கை\nஇந்தியாவை புது உயரத்திற்கு கொண்டு செல்ல விரும்புகிறேன்.. லோக்சபாவில் முழங்கிய மோடி\nமோடிக்கு எதிராக கொந்தளித்த தேர்தல் ஆணையர் லவசா உயிருக்கு ஆபத்து விதியை சொல்லி ஆர்டிஐ மனு தள்ளுபடி\nலோக்சபா துணை சபாநாயகர் பதவிக்கு பாஜக கூட்டணி கட்சிகளிடையே போட்டா போட்டி\nதமிழகத்தில் காலியாகும் 6 ராஜ்யசபா எம்.பி. இடங்களுக்கு ஜூலை 18-ல் தேர்தல்\n1975 எமர்ஜென்சியை ஆர்.எஸ்.எஸ். ஆதரித்தது- வாஜ்பாய் மன்னிப்பு கேட்டார்- அன்று சொன்னது சு. சுவாமிதான்\n44 ஆண்டுகளுக்கு முன்பு இதேநாளில் ஜனநாயகத்தை படுகொலை செய்து அவசரநிலையை அறிவித்த இந்திரா காந்தி\n\"கருப்பு ஆடு\" நீதிபதி சுக்லாவை பதவிநீக்கம் செய்யுமாறு பிரதமருக்கு தலைமை நீதிபதி பரபரப்பு கடிதம்\nஇப்படிலாம் பேசக்கூடாது.. ஒன்று திரண்ட பாஜக எம்பிக்கள்.. பதிலடி கொடுத்து வாயடைக்க வைத்த தயாநிதி மாறன்\nபோதையில் வாகனம் ஓட்டினால் இனி ரூ.10,000 அபராதம்.. என்ன தவறுக்கு என்ன அமவுன்ட்.. முழு விவரம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/dindigul/minister-dindigul-srinivasan-says-about-money-distributed-voting-332695.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-06-25T22:43:35Z", "digest": "sha1:EWCA2WW5LFECS5MAKDJNY5VNEN6ESCF7", "length": 17435, "nlines": 212, "source_domain": "tamil.oneindia.com", "title": "தகுதி நீக்க வழக்கு தீர்ப்பு இருக்கட்டும்.. அதிமுகவை காலி செய்ய இந்த ஒரு அமைச்சர் போதும்! | Minister Dindigul Srinivasan says about money distributed for voting - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திண்டுக்கல் செய்தி\n5 hrs ago ஒடிசாவில் சமலேஷ்வரி எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து... 3 பேர் உயிரிழப்பு\n6 hrs ago தாய்லாந்தில் கொத்தடிமையாக சிக்கிய தமிழக இளைஞர்... மத்திய வெளியுறத்துறை மீட்க நடவடிக்கை\n7 hrs ago கோவை அருகே ஆணவ படுகொலை... ஜாதி மாறி திருமணம் செய்ததால் காதலன் குடும்பத்தினர் வெறிச்செயல்\n7 hrs ago லஞ்சம் கொடுக்க முயற்சி.. ஐசரி கணேஷ் மீது நீதிபதியே வழக்கு.. ஹைகோர்ட்டில் பரபர\nSports வீணானது ஸ்டோக்ஸ் ஆட்டம்... இங்கிலாந்தை காலி செய்த ஆஸி.. செமி பைனலில் நுழைந்து அசத்தல்\nTechnology ஒரே இணைப்பு: டிவி, போன் உட்பட பல சேவைகளுடன் அறிமுகமாகமும் ஜிகா ஃபைபர்.\nAutomobiles இனி எல்லாமே பத்து மடங்கு அதிகம்.... புதிய அபராதம் குறித்த முழுமையான தகவல்\nFinance கல்யாணத்துல உண்டான குப்பைகள அள்ள ரூ.54,000 கட்டிட்டேங்க மீதி செலவையும் நாங்களே ஏத்துக்குறோமுங்க..\nLifestyle இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் எலும்புகள் அதிக ஆபத்தில் இருக்கிறது என்று அர்த்தம்...\nMovies கேர் ஆஃப் பிளாட்ஃபார்மில் இருந்து சூப்பர் ஸ்டார்: கொண்டாடும் ரசிகர்கள்\nEducation 3 ஆண்டுகள் பணிபுரிந்தால் இடமாற்றம்: பள்ளிக் கல்வித் துறை அதிரடி உத்தரவு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதகுதி நீக்க வழக்கு தீர்ப்பு இருக்கட்டும்.. அதிமுகவை காலி செய்ய இந்த ஒரு அமைச்சர் போதும்\nஅதிமுகவை காலி செய்ய இந்த ஒரு அமைச்சர் போதும்\nபழனி: பாலாற்றில் தண்ணீர் திறப்பு நிகழ்ச்சியின் போது அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறிய ஒரு பதிலால் அதிமுக தொண்டர் அதிர்ச்சி அடைந்தார்.\nஅதிமுக அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ, ஆர்.பி. உதயகுமார் உள்ளிட்டோர் தற்போது பேசி வருவதை பார்த்தால் இதற்குத்தான் இவர்களை ஜெயலலிதா பேசவிடாமலேயே வைத்திருந்தார் என்று எண்ணத் தோன்றுகிறது.\nஎன்ன பேசுகிறோம், எப்படி பேசுகிறோம் என்றே தெரியாமல் வாய்க்கு வந்ததை எல்லாம் பேசி வருகிறார்கள்.\nஅதிலும் திண்டுக்கல் சீனிவாசன் பேசுவதெல்லாம் அதிமு�� அரசுக்கு ஆப்பு வைப்பதை போன்றே உள்ளது. ஒரு விழாவில் பேசிய அமைச்சர், ஜெயலலிதா இட்லி சாப்பிடவில்லை, உப்புமா சாப்பிடவில்லை, நாங்கள் பொய் சொன்னோம் என்று கூறி அதிர்ச்சி அளித்தார்.\nதம்பிதுரையை பற்றி ஒரு விழாவில் புகழ்ச்சியாக கூறி வந்தார் திண்டுக்கல் சீனிவாசன். அப்போது அவர் இன்று கரூரில் இருப்பார், மதியம் வேறு ஊரில் இருப்பார் சாயந்திரம் டெல்லிக்கு சென்று பிரதமர் நரசிம்மராவுடன் பேசி கொண்டிருப்பார் என்றார். இதை கேட்ட மக்களுக்கும் தொண்டர்களுக்கும் அதிர்ச்சி ஏற்பட்டது.\nசசிகலாவுக்கு கவுன்ட்டர் கொடுக்கிற பேர் வழி என்று நினைத்துக் கொண்டு கோடிக் கணக்கில் கொள்ளையடித்து சொத்து சேர்த்தவர் ஜெயலலிதா என்று கூறினார். அதாவது சசிகலா என்பதற்கு பதிலாக ஜெயலலிதா என்று உளறி விட்டார்.\nதற்போது திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள பாலாற்றில் இருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் திண்டுக்கல் சீனிவாசன் கலந்து கொண்டார்.\nஅப்போது அதிமுக தொண்டர் ஒருவர் இதுவரை கட்சியிலிருந்து ஓராயிரம் ரூபாய் கூட ஒதுக்கவில்லையே என கேட்டார். அதற்கு திண்டுக்கல் சீனிவாசனோ, அதான் ஓட்டு போடும் போது பணம் கொடுத்தார்களே என்றார். எனவே அதிமுக அரசை கவிழ்க்க வேறு யாரும் தேவையில்லை, இதுபோன்ற அமைச்சர்களே போதும்.\nகாதலர்களை சேர்த்து வைத்த திண்டுக்கல் காவல் ஆய்வாளருக்கு கிடைத்த பரிசு.. டிஐஜி அதிரடி உத்தரவு\nபச்சை கலர் புடவையில் ஜொலித்த ஜோதிமணி... வேடசந்தூர் உருசு விழாவில் உற்சாக பங்கேற்பு\nதனியார் கல்லூரி எம்பிஏ மாணவர் சேர்க்கையை ரத்து செய்த அண்ணா.. சேர்க்க அனுமதி கொடுத்த ஹைகோர்ட்\nஆடுகளுடன் சந்தையில் குவிந்த கிராமத்தினர்... கல்வி கட்டணத்திற்காக விற்பனை\nகொடைக்கானலில் பீதி.. திடீரென போர் விமானம் பறந்ததாக பரபரப்பு\nகாவிரி விவகாரத்தை வைத்து அரசியல் செய்ய வேண்டாம்.. கர்நாடக கட்சிகளுக்கு கே.பாலகிருஷ்ணன் கோரிக்கை\nஎன்னா செல்லம் பிரகாஷ் ராஜ்.. பேச்செல்லாம் பெருஸ்ஸா இருந்துச்சேம்மா.. மன்சூர் அலிகான் கலக்கிட்டாரே\nகொடுத்த பணத்தை கேட்ட பெண்... ரூம் போட்டு வாலிபர் செய்த காரியம்\nஊருவிட்டு ஊரு போய் அடுத்தவர் குலதெய்வ கோவிலில் அத்துமீறி மயானபூஜை.. நள்ளிரவில் பொதுமக்கள் ஆவேசம்\nகமல் ஆன்டி இந்தியன் அல்ல.. ஆன்டி மனி��� குலம்.. எச் ராஜா பரபரப்பு விமர்சனம்\nமுதல் தீவிரவாதி ஒரு இந்து என்பது சரித்திர உண்மை.. மீண்டும் உறுதியாக கூறும் கமல்\nசந்திரசேகரராவை சந்தித்திருப்பது ஸ்டாலினின் தோல்வி பயத்தைக் காட்டுகிறது... அன்புமணி பேச்சு\nதேனீக்களை போல் மொய்க்கும் சுற்றுலா பயணிகளால்... நிரம்பி வழியும் கொடைக்கானல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/judge-among-eleven-dead-suicide-attack-outside-islamabad-court-194721.html", "date_download": "2019-06-25T22:16:21Z", "digest": "sha1:MAEZWVNXT4R577WQJJJT2YHARJF3OHBF", "length": 16674, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "பாக்.கில் தற்கொலைப் படை தாக்குல்: நீதிபதி உள்பட 11 பேர் பலி , 25 பேர் காயம் | Judge among eleven dead in suicide attack outside Islamabad court - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n5 hrs ago ஒடிசாவில் சமலேஷ்வரி எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து... 3 பேர் உயிரிழப்பு\n5 hrs ago தாய்லாந்தில் கொத்தடிமையாக சிக்கிய தமிழக இளைஞர்... மத்திய வெளியுறத்துறை மீட்க நடவடிக்கை\n6 hrs ago கோவை அருகே ஆணவ படுகொலை... ஜாதி மாறி திருமணம் செய்ததால் காதலன் குடும்பத்தினர் வெறிச்செயல்\n7 hrs ago லஞ்சம் கொடுக்க முயற்சி.. ஐசரி கணேஷ் மீது நீதிபதியே வழக்கு.. ஹைகோர்ட்டில் பரபர\nSports வீணானது ஸ்டோக்ஸ் ஆட்டம்... இங்கிலாந்தை காலி செய்த ஆஸி.. செமி பைனலில் நுழைந்து அசத்தல்\nTechnology ஒரே இணைப்பு: டிவி, போன் உட்பட பல சேவைகளுடன் அறிமுகமாகமும் ஜிகா ஃபைபர்.\nAutomobiles இனி எல்லாமே பத்து மடங்கு அதிகம்.... புதிய அபராதம் குறித்த முழுமையான தகவல்\nFinance கல்யாணத்துல உண்டான குப்பைகள அள்ள ரூ.54,000 கட்டிட்டேங்க மீதி செலவையும் நாங்களே ஏத்துக்குறோமுங்க..\nLifestyle இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் எலும்புகள் அதிக ஆபத்தில் இருக்கிறது என்று அர்த்தம்...\nMovies கேர் ஆஃப் பிளாட்ஃபார்மில் இருந்து சூப்பர் ஸ்டார்: கொண்டாடும் ரசிகர்கள்\nEducation 3 ஆண்டுகள் பணிபுரிந்தால் இடமாற்றம்: பள்ளிக் கல்வித் துறை அதிரடி உத்தரவு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபாக்.கில் தற்கொலைப் படை தாக்குல்: நீதிபதி உள்பட 11 பேர் பலி , 25 பேர் காயம்\nஇஸ்லாமாபாத்: பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் நீதிபதி உள்பட 11 பேர் கொல்லப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஇஸ்லாமாபாத்தில் உள்ள நீதிமன்ற வளாத்திற்கு வெளியே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. போலீஸ் தகவலின் படி, இன்று காலை 9 மணி அளவில் தீவிரவாதிகள் இரண்டு பேர் குண்டுகளை வீசியும், துப்பாக்கியால் சுட்டும் தாக்குதல் நடத்தியதாக கூறப்பட்டுள்ளது. மேலும் இது தற்கொலைப்படை தாக்குதல் என்றும் போலீசார் கூறியுள்ளனர்.\nசுமார் 15 நிமிடங்கள் நடந்த இந்த தாக்குதல் சம்பவத்தில் கூடுதல் நீதிமன்ற நீதிபதி ஒருவர் உள்பட 11 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 25 பேர் படுகாயம் அடைந்தனர். கயாம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக இஸ்லாமாபாத்தில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.\nதாக்குதல் நடத்தப்பட்ட இடம் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. தீவிரபாதிகளை தேடும் பணியில் ராணுவத்தினரும், போலீஸாரும் ஈடுபட்டுள்ளனர்.\nநீண்ட நாட்களுக்கு பிறகு இஸ்லாமாபாத்தில் நடந்த முதல் தீவிரவாத தாக்குதல் இதுவாகும். பாகிஸ்தான் அமைச்சர் சவுத்ரி நிசார் அலிகான், இஸ்லாமாபாத் பாதுகாப்பான நகரம் என்ற கூறிய சில தினங்களில் இந்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nபாகிஸ்தான் அரசுக்கும் தாலிபான்களுக்கும் இடையே நடந்த அமைதி பேச்சுவாத்தையின் பலனாக, அடுத்த ஒரு மாதத்திற்கு தாக்குதல் நடத்த மாட்டோம் என்று தாலிபான்கள் தெரிவித்திருந்தனர். இதனால் இந்த தாக்குதலை யார் நடத்தி இருப்பார்கள் என்ற குழப்பம் நீடிக்கிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபாக்க பாவமா இருக்கு.. பல்க்கா பிடிங்க பணத்தை.. பாகிஸ்தானுக்கு வாரி வழங்கிய கத்தார்\nபதற்றமாக இருந்தது.. நிறைய சிகரெட் புகைத்தோம்.. குண்டு போட்டோம்.. இந்திய விமானிகள் அசால்ட் பேட்டி\nபாகிஸ்தானுக்கு அடுத்த அதிர்ச்சி... கருப்புப் பட்டியலில் சேர்க்க நேரிடும் என எஃப்ஏடிஎஃப் எச்சரிக்கை\nஒழுங்கா அவுங்க சொல்றத கேளுங்க.. செப்டம்பர்தான் உங்களுக்கு டைம்.. பாகிஸ்தானை நெருக்கும் இந்தியா\n.. போங்கப்பா வேலையை பார்த்துக்கிட்டு.. மத்திய அரசு அதிரடி\nபாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா... நம்மைவிட 2 மடங்காக கொண்டாடி குதூகலித்த பலுசிஸ்தான்\nபாக். தோல்வியை அரசியலாக அமித்ஷா கொ���்டாடுவதா\nபுல்வாமாவில் மீண்டும் ஒரு பெரிய அட்டாக் நடத்த தீவிரவாதிகள் சதி.\nஒரே இடம்.. ஒன்னும் பண்ண முடியாது.. இம்ரான் கானுடன் மோடி சந்திப்பு.. பதிலுக்கு ஒரு சிரிப்பு\nபாகிஸ்தான் வான் வெளியை இந்திய விமானங்கள் பயன்படுத்துவதற்கான தடை நீட்டிப்பு\nதீவிரவாதத்தை நிறுத்தினால் மட்டுமே பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை... பிரதமர் மோடி உறுதி\nபாகிஸ்தானை ஒழுங்கா இருக்க சொல்லுங்க.. இல்லைனா பேச மாட்டோம்.. சீன அதிபரிடம் நேரில் சொன்ன மோடி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\npakistan islamabad suicide attack பாகிஸ்தான் இஸ்லாமாபாத் தற்கொலைப் படை தாக்குதல் தாலிபான்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/no-more-investigation-in-dsp-vishnupriya-death-313809.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Video", "date_download": "2019-06-25T22:36:48Z", "digest": "sha1:OKLMHCLROMH6EUVKDPNDSHF3FUAHNKLE", "length": 13045, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "டிஎஸ்பி விஷ்ணுபிரியா மர்ம மரணம் தொடர்பான வழக்கை சிபிஐ அதிகாரிகள் கைவிடுவதாக கூறியுள்ளனர்-வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிஎஸ்பி விஷ்ணுபிரியா மர்ம மரணம் தொடர்பான வழக்கை சிபிஐ அதிகாரிகள் கைவிடுவதாக கூறியுள்ளனர்-வீடியோ\nடிஎஸ்பி விஷ்ணுபிரியா மர்ம மரணம் தொடர்பான வழக்கை சிபிஐ அதிகாரிகள் கைவிடுவதாக கூறியுள்ளனர். வழக்கில் எல்லாவிதமான மேல்நடவடிக்கையையும் கைவிட முடிவு செய்துள்ளதாக சிபிஐ தரப்பு கூறியுள்ளது. 2015ஆம் ஆண்டு செப்டம்பர் 18ம் தேதியன்று திருச்செங்கோடு காவல்துறையினர் குடியிருப்பில் தனது அறையில் தூக்கில் தொங்கியபடி டிஎஸ்பி விஷ்ணுபிரியா சடலமாக மீட்கப்பட்டார்.அவர் தற்கொலை செய்து கொண்டார் என்று கூறப்பட்டது. ஆனால் மரணத்தில் மர்மம் உள்ளதாக கூறி சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று விஷ்ணுபிரியாவின் தந்தை ரவி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.\nடிஎஸ்பி விஷ்ணுபிரியா மர்ம மரணம் தொடர்பான வழக்கை சிபிஐ அதிகாரிகள் கைவிடுவதாக கூறியுள்ளனர்-வீடியோ\nதிருவள்ளுர் : மதுரவாயிலில் நடைபெற்ற ஜமா பந்தி.. மனுக்கள் மீது உடனடி தீர்வு கண்ட அமைச்சர் பென்ஜமின்\nசென்னை : அலட்சியத்துடன் செயல்பட்ட அதிகாரிகள்.. ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலை மறியல்..\nசென்னை : புளியந்தோப்பு எஸ்.ஐ. மீது தாக்குதல்.. ஓய்வு��ெற்ற ராணுவ வீரர் உட்பட 3 பேர் கைது...\nவிழுப்புரம் : 100 நாள் வேலை திட்டத்தை தொடங்க வலியுறுத்தல்.. திருநாவலூர் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கோரிக்கை மனு..\nதிருவள்ளுர் அருகே அழுகிய நிலையில் ஆண் சடலம்.. போலீசாரின் அலட்சியம் என குற்றச்சாட்டு..\nநெல்லை : 100 நாள் வேலையை முறையாக வழங்க வலியுறுத்தல்.. போராட்டத்தில் ஈடுபட்ட விவசாய தொழிலாளர்கள்..\nசென்னை : புளியந்தோப்பு எஸ்.ஐ. மீது தாக்குதல்.. ஓய்வுபெற்ற ராணுவ வீரர் உட்பட 3 பேர் கைது...\nசென்னை : அலட்சியத்துடன் செயல்பட்ட அதிகாரிகள்.. ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலை மறியல்..\nஉலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் அரசு சார்பாக 25 பேர் பங்கேற்பு: மாஃபா பாண்டியராஜன்- வீடியோ\nErode MP Ganesamoorthy : எம்.பி. உடலில் மின்சாரம் தமிழகத்தை உலுக்கும் திட்டம்\nகிறிஸ்தவரை மணம் முடிக்கும் மகள்.. வலதுசாரிகள் வசை மழையில் சுதா ரகுநாதன்- வீடியோ\nTTV Dinakaran: அமமுகவிலிருந்து தங்கதமிழ்ச் செல்வன் விரைவில் நீக்கப்படுகிறார்: டிடிவி- வீடியோ\nBigg Boss 3 Tamil : என்ன கவின்னை சாக்ஷியும் காதலிக்கிறாரா\nBigg Boss 3 Tamil: Cutest Pics : போட்டியாளர்களின் அழகான புகைப்படங்கள்\nஈரமான ரோஜாவே சீரியல் : அண்ணன் தம்பி குடித்துவிட்டு அள்ளிக்கொட்டும் பாசம்- வீடியோ\nஉங்கள் உடலில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nபைன் ஆப்பிள் ஜாம் ரெசிபி ஹோம்மேடு அன்னாசி பழம் ஜாம் ரெசிபி Boldsky\n60 வயதைக் கடந்தும் சம்பாதிக்க வேண்டும்\nசரியான விலையில் வந்தால் எஸ்யூவி மார்க்கெட்டின் 'கிங்' இதுதான்.எம்ஜி ஹெக்டர் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ\nஆஃப் ரோடு அசூரன்... எப்படி இருக்கிறது ஜீப் காம்பஸ் ட்ரெய்ல்ஹாக் எஸ்யூவி\nஹார்லி டேவிட்சன் ஃபேட் பாப் ரிவியூ\ncbi சிபிஐ விசாரணை cbi enquiry மர்ம மரணம் vishnupriya விஷ்ணுபிரியா\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2162564", "date_download": "2019-06-25T22:59:10Z", "digest": "sha1:IZEMQJ6XOESOPHD2VW6JJVLQRC55OX2R", "length": 18316, "nlines": 279, "source_domain": "www.dinamalar.com", "title": "| சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு: பா.ஜ., கொண்டாட்டம் Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் மாவட்டம் கோர்ட் செய்தி\nசுப்ரீம் கோர்ட் தீர்ப்பு: பா.ஜ., கொண்டாட்டம்\nஇதே நாளில் அன்று ஜூன் 26,2019\nராஜ்யசபா தேர்தல் பா.ஜ., மனு தாக்கல் ஜூன் 26,2019\nசோக்சியை நாடு கடத்துவோம்: ஆண்டிகுவா பிரதமர் அறிவிப்பு ஜூன் 26,2019\n��ாகுல் முடிவால் தொண்டர்கள் மகிழ்ச்சி நிர்வாகிகளுடன் ஆலோசிக்க திட்டம் ஜூன் 26,2019\nகருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய\nபுதுச்சேரி:பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் நியமனம் செல்லும் என, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கியதை, புதுச்சேரி பா.ஜ., வினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.புதுச்சேரிக்கு சட்டசபைக்கு, பா.ஜ., வை சேர்ந்த சாமிநாதன், சங்கர், செல்வகணபதி ஆகிய மூவரை, நியமன எம்.எல்.ஏ.,க்களாக, கடந்த ஆண்டு ஜூலை 4ம் தேதி, மத்திய உள்துறை நியமித்தது. ஆனால், சபாநாயகர் வைத்திலிங்கம் அவர்களை அங்கீகரிக்காததால், இது தெடார்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நடந்து வந்தது.இந்நிலையில், பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் நியமனம் செல்லும் என, சுப்ரீம் கோர்ட் நேற்று அதிரடியாக தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை புதுச்சேரி பா.ஜ., நிர்வாகிகள், இந்திரா சிக்னல் அருகே பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். நியமன எம்.எல்.ஏ.,க்கள் சாமிநாதன் செல்வகணபதி, சங்கர் மற்றும் மாநில பொதுச்செயலாளர் ரவிச்சந்திரன் உட்பட தொண்டர்கள் பங்கேற்றனர்.\nமேலும் புதுச்சேரி செய்திகள் :\n 'புதுச்சேரியில் பிச்சாவரம்' சுற்றுலா திட்டம்...சதுப்பு நில காட்டுக்குள் படகில் சாகச பயணம்\n1. சனிக்கிழமைகளில் பள்ளிகள் இயங்கும் பள்ளி கல்வித்துறை அறிவிப்பு\n3. மின் கட்டண பாக்கி இணைப்புகள் துண்டிப்பு\n4. சட்டப்பணிகள் ஆணையம் சார்பில் இலவச சட்ட சேவை சிறப்பு முகாம்\n5. தட்டாஞ்சாவடி எம்.எல்.ஏ., பிறந்தநாள் விழா\n1. பாகூர் கொம்யூன் அலுவலகத்தில் பெண்கள் திரண்டதால் பரபரப்பு\n2. ஆண் மயில் இறப்பு போலீஸ் விசாரணை\n3. ஆக்கிரமிப்பு அகற்றும் பணி ரவுடிகள் மிரட்டியதால் நிறுத்தம்\n4. காப்பகத்தில் இருந்த இளம் பெண் மாயம்\n5. இளம் பெண் தற்கொலை தாசில்தார் விசாரணை\n» புதுச்சேரி முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nதேர்தலில் நின்றால் நோட்டோ வுடன் தான் போட்டி. இந்த மாதிரி குறுக்கு வழியால் தான் நுழைய முடியும். மக்களின் ஆதரவுடன் என்றுமே வெல்ல முடியாது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.internetpolyglot.com/russian/lessons-ta-no", "date_download": "2019-06-25T21:39:44Z", "digest": "sha1:AJDM5P77YORZQXCCRSWRB2B7JTTQVKQU", "length": 14803, "nlines": 181, "source_domain": "www.internetpolyglot.com", "title": "Уроки: Тамильский - Норвежский. Learn Tamil - Free Online Language Courses - Интернет Полиглот", "raw_content": "\nநீங்கள் எதை பயன்படுத்த விரும்புகிறீர்கள்: அங்குலமா அல்லது சென்டிமீட்டரா நீங்கள் அளவிடுவதை பழகிவிட்டீர்களா\nமெதுவாக நகருங்கள், பாதுகாப்பாக வாகனம் ஓட்டுங்கள். Bedre sent enn aldri\nஉங்கள் இயற்கைத் தாயை பேணிக்காப்பது முக்கியம்\nஅழகான தோற்றத்துக்கும் வெதுவெதுப்பாக இருப்பதற்கும் நீங்கள் எதை அணிந்துகொள்கிறீர்கள் என்பது பற்றி. Alt om hva du skal ta på deg for å se bra ut og holde deg varm\nஉணர்வுகள், புலன்கள் - Følelser, Sanser\nஅன்பு, வெறுப்பு, நுகர்தல் மற்றும் தொடுதல் பற்றி. Alt om kjærlighet, hat, lukt og berøring\nதித்திக்கும் பாடத்தின் இரண்டாம் பகுதி. Del to av vår appetittvekkende leksjon\nதித்திக்கும் பாடம். உங்களுக்கு பிடித்தமான, ருசியான, சிறு பலகாரங்கள் பற்றி. Appetittvekkende leksjon. Alt om dine deilige favorittfristelser\nஇன்றைய காலத்தில் ஒரு நல்ல உத்யோகம் செய்வது மிகவும் முக்கியம். வெளிநாட்டு மொழிகளை அறியாமல் உங்களால் ஒரு உத்யோகஸ்தராக இருக்கமுடியுமா அது மிகக் கஷ்டம்\nகட்டிடங்கள், அமைப்புகள் - Bygninger, Organisasjoner\nதேவாலயங்கள், திரையரங்குகள், ரயில் நிலையங்கள், கடைகள். Kirker, teatre, togstasjoner, butikker\nசுத்தம் செய்வதற்கு, பழுதுபார்ப்பதற்கு, தோட்டவேலைக்கு எதையெல்லாம் உபயோகிக்கவேண்டும் என அறிந்துகொள்ளுங்கள். Dette trenger du til å vaske, reparere og stelle i hagen\nபள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகம் பற்றி. Alt om skole, høgskole, universitet\nகல்வியின் நிகழ்முறைகள் குறித்த நமது பிரபல பாட்த்தின் 2 ஆம் பாகம். Del 2 av vår berømte leksjon om utdanning\nநீங்கள் ஒரு வெளிநாட்டில் உள்ளபோது கார் வாடகைக்கு எடுக்க வேண்டுமா அதன் ஸ்டியரிங் எங்கே உள்ளது என்பதை நீங்கள் அறிய வேண்டும். Ønsker du å leie en bil i utlandet அதன் ஸ்டியரிங் எங்கே உள்ளது என்பதை நீங்கள் அறிய வேண்டும். Ønsker du å leie en bil i utlandet\nதாய், தந்தை, உறவினர்கள். குடும்பம் வாழ்க்கையில் மிக முக்கியமான விஷயம். Mor, far, slektninger. Familien er det viktigste i livet.\nசுகாதாரம், மருத்துவம், சுத்தம் - Helse, Medisin, Hygiene\nஉங்கள் தலைவலி பற்றி மருத்துவரிடம் எப்படி கூறுவது. Slik forteller du legen om hodepinen din\nசெய்பொருட்கள், வஸ்துக்கள், பொருள்கள், கருவிகள் - Materiell, Stoffer, Ting, Verktøy\nநம்மை சுற்றியுள்ள இயற்கை அதிசயங்கள் பற்றி அறிந்துகொள்ளுங்கள். தாவரங்கள் பற்றி: மரங்கள், மலர்கள், புதர்கள். Lær deg alt om naturens mirakel som omgir oss. Alt om planter: trær, blomster, busker\nசிவப்பு, வெள்ளை மற்றும் நீலம் பற்றி. Alt om rødt, hvitt og blått\n இப்போது இணைய பன்மொழி வல்லுனர்களிடம் நேரத்தை பற்றி அறிந்துகொள்ளுங்கள். Tiden går\n புதிய சொற்களை கற்றுக்���ொள்ளுங்கள். Ikke sløs bort tiden. Lær deg nye ord\nஇந்த பாடத்தை விட்டுவிடக் கூடாது. பணத்தை எப்படி எண்ணுவது எனக் கற்றுக்கொள்ளுங்கள். Gå ikke glipp av denne leksjonen. Lær deg å telle penger\nபதிலிடு பெயர்கள், இணைப்புச் சொற்கள், முன்னுருபுகள் - Pronomen, konjunksjoner, preposisjoner\nபல்வேறு வினைச் சொற்கள் 1 - Forskjellige verb 1\nபல்வேறு வினைச் சொற்கள் 2 - Forskjellige verb 2\nபுவியியல்: நாடுகள், நகரங்கள் ... - Geografi: Land, Byer…\nநீங்கள் வாழும் உலகை அறிந்துகொள்ளுங்கள். Bli kjent med verden du lever i\nகலை இல்லாத வாழ்க்கை எப்படி இருக்கும்\nஎல்லாவற்றையும் விட நமது மிக முக்கியமான பாடத்தை தவறவிடாதீர்கள் போர் செய்யாதே அன்பு செய் போர் செய்யாதே அன்பு செய். Gå ikke glipp av den aller viktigste leksjonen\nமனித உடல் பாகங்கள் - Kroppsdeler\nஉடல் ஆன்மாவின் கலன் ஆகும். கால்கள், கைகள் மற்றும் காதுகள் பற்றி அறிந்துகொள்ளுங்கள். Kroppen er sjelens tempel. Lær deg om ben, armer og ører\nஉங்களை சுற்றிள்ள மக்களை எப்படி சித்தரிப்பது. Slik beskriver du menneskene rundt deg\nமாநகரம், தெருக்கள், போக்குவரத்து - By, Veier, Transport\nஒரு பெரிய மாநகரத்தில் தொலைந்து விடாதீர்கள். சங்கீத மண்டபத்துக்கு எப்படி செல்வது என்பதை கேளுங்கள். Gå deg ikke bort i storbyen. Spør hvordan du kommer deg til operahuset.\nமோசமான வானிலை என எதுவும் இல்லை, அனைத்துமே நல்ல வானிலை தான்.. Det finnes ikke dårlig vær, bare dårlige klær\nவாழ்க்கை, வயது - Livet, Alder\nவாழ்க்கை குறுகியது. பிறப்பு முதல் இறப்பு வரை அதன் கட்டங்களை பற்றி அறிந்துகொள்ளுங்கள். Livet er kort. Lær deg alt om stadiene fra fødsel til død.\nவாழ்த்துக்கள், வேண்டுகோள்கள், வரவேற்புகள், விடைபிரிவுகள் - Hilsninger, Invitasjoner, Velkomster, Avskjeder\nமக்களுடன் பழகுவது எப்படி என்பதை அறிந்துகொள்ளுங்கள். Lær deg hvordan du sosialiserer med mennesker\nபூனைகள் மற்றும் நாய்கள். பறவைகள் மற்றும் மீன்கள். விலங்குகள் பற்றி. Hund og katt. Fugl og fisk. Alt om dyr\nவிளையாட்டு, ஆட்டங்கள், பொழுதுபோக்குகள் - Sport, Spill, Hobby\nசிறிது கேளிக்கையும் வேண்டும். கால்பந்து, சதுரங்கம் மற்றும் தீப்பெட்டி அட்டைசேகரித்தல் பற்றி. Ha det litt moro. Alt om fotball, sjakk og fyrstikksamling\nவீடு, தட்டுமுட்டு சாமான்கள், மற்றும் வீட்டு உபயோக பொருள்கள் - Hus, møbler og ting i huset\nவேலை, வியாபாரம், அலுவலகம் - Jobb, Forretning, Kontor\nமிகக் கடினமாக உழைக்க வேண்டாம். ஓய்வு எடுங்கள், வேலை குறித்த சொற்களை கற்றுகொள்ளுங்கள். Ikke jobb for hardt. Ta en pause, lær deg nye ord om jobb\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/vodafone-idea-faces-5000-crore-loss-third-quarterly-period", "date_download": "2019-06-25T22:51:52Z", "digest": "sha1:NH64HPMLJGDEV6CF3WEUCMZGWZRUEXSE", "length": 15498, "nlines": 160, "source_domain": "www.cauverynews.tv", "title": " வோடபோன் - ஐடியா நிறுவனத்துக்கு, ஜியோ வைத்த ஆப்பு !! | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nHomeBlogssankaravadivu's blogவோடபோன் - ஐடியா நிறுவனத்துக்கு, ஜியோ வைத்த ஆப்பு \nவோடபோன் - ஐடியா நிறுவனத்துக்கு, ஜியோ வைத்த ஆப்பு \nகடந்த ஆகஸ்ட் மாதத்திலிருந்து டிசம்பர் வரையிலான கணக்குப்படி வோடபோன்-ஐடியா கம்பனி சந்தித்த நஷ்டம் ரூ. 5,000 கோடி என்று அந்நிறுவனமே அறிவித்துள்ளது.\nடெலிகாம் துறையில் கடந்த 2016-ம் காலடி எடுத்து வைத்தது முகேஷ் அம்பானியின் 'ஜியோ' நிறுவனம். ஒரு வருடத்திற்கு 'டாக்டைம்' மற்றும் 'இன்டர்நெட்' இரண்டுமே இலவசம் என்று அறிவிக்கப்பட்டது. எனவே மற்ற நிறுவன வாடிக்கையாளர்கள் அனைவரும் ஜியோ பக்கம் திரும்பி விட்டனர். முதலில் எல்லாம் இலவசம் என்று அறிவித்தாலும் பின்பு கொஞ்சம் கொஞ்சமாக ஜியோ தன் சேவைகளுக்கு கட்டம் நிர்ணயித்தது. எனினும் எல்லாரும் ஜியோ சிம்களை வைத்திருக்கும் நிலையில் வேறு வழியின்றி மக்களும் ரீசார்ஜ் செய்தும் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டனர்.\nஎதிர்பார்த்ததை விட குறைவு :\nஜியோவின் வருகை மற்ற நிறுவனங்களின் வளர்ச்சியை மொத்தமாக துவம்சம் செய்துவிட்டது என்று கூட சொல்லலாம். வேறு வழியின்றி மற்ற டெலிகாம் நிறுவனங்களும் தங்கள் சேவை தொகையை குறைக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டன. ஆனாலும் இழந்ததை மீட்க முடியவில்லை என்பது தான் உண்மை. இதற்கிடையே, லண்டனை தலைமையிடமாகக் கொண்ட வோடபோன் நிறுவனம் இந்தியாவில் தன் வணிகத்தை திரும்ப அதிகரிக்க ஐடியா நிறுவனத்துடன் ஜோடி சேர்ந்தது. பல புதிய திட்டங்களை அறிமுகம் செய்தபோதிலும் அந்நிறுவனம் தற்போதும் நஷ்டத்தில் தான் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த 4 மாத இடைவெளியில் மட்டும் ரூ. 5,250 கோடி நஷ்டம் ஏற்படலாம் என்று கணிக்கப்பட்ட நிலையில், ரூ. 5,000 கோடி தான் நஷ்டம் என்று பெருமூச்சு விடுகிறது அந்நிறுவனம். இதெல்லாம் ஒரு பக்கம் என்றால் மறு பக்கம் ஜியோ நிறுவனத்தின் பங்குகள் 65 சதவீதம் உயர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.\nஇன்று பிற்பகல் கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்\nகைகலப்பான முன்விரோதம்: காவலர்கள் குடும்பத்தினரிடையே பயங்கர மோதல்\n”இனி பகுஜன் சமாஜ் கட்சி தனித்தே போட்டியிடும்”\nபள்ளி மாணவிகளுக்கு தற்காப்பு பயிற்சி வழங்க திட்டம்..\nதமிழகத்தின் பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை..\nCWC19 : அபார வெற்றி பெற்றது ஆஸ்திரேலியா..\nஐசிசி உலக கோப்பை 2019\nஇரட்டை மானிட்டருடன் கணினி: அசத்தும் ராஸ்பெர்ரி..\nசச்சின் மீது கடுப்பான தோனி ரசிகர்கள்..\nஐசிசி உலக கோப்பை 2019\nநெஞ்சு வலியால் அவதிப்படும் பிரையன் லாரா..\nநாடு முழுவதும் விற்பனையை தொடங்கியது ஜீப் காம்பஸ்..\nசவுதி அரேபியாவில் வெளிநாட்டவர் நிரந்த குடியுரிமை பெறுவதற்கான சிறப்பு திட்டத்தை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nசமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் முலாயம் சிங் யாதவுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதி\nஉலக கிரிக்கெட்டில் அடுத்த தோனியாக இங்கிலாந்தின் ஜாஸ் பட்லர் இருப்பார் என முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஜஸ்டின் லாங்கர் கூறியுள்ளார்\nதஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே இளைஞர்கள் தங்களது சொந்த முயற்சியில் ஏரியை தூர்வாரி வருகின்றனர்\nதமிழகத்தில் தண்ணீர் பற்றாக்குறை உச்சத்தை எட்டியுள்ள நிலையில், பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்\nகோடை விடுமுறை : சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் கொடைக்கானல்..\nசுற்றுலா தளங்கள் பட்டியலில் 2-ஆவது இடத்தை பிடித்த 'ஹம்பி'..\nஸ்விட்சர்லாந்து அனுபவத்தை தரும் வால்பாறை..\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nசித்ரா பௌர்ணமியையொட்டி சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nஒட்டன்சத்திரம் மாட்டுச் சந்தையில் விற்பனையாத மாடுகள்..காரணம் தெரியுமா..\nஅமமுகவில் இருந்து விலகும் தங்க தமிழ்செல்வன்..\nஇயக்குனர் மணிரத்னத்துடன் நடிகை மடோனா சந்திப்பு : பொன்னியின் செல்வனில் நடிக்க ஒப்பந்தம்.\nகோலி மற்றும் பும்ராவிற்கு ரெஸ்ட்..\nஐசிசி உலக கோப்பை 2019\nமக்களவை தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றதற்கு காரணம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.radiotamizha.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-06-25T21:36:02Z", "digest": "sha1:POZM3XFF4SJPHRXYQY6SSZSJLLRS5LBC", "length": 11907, "nlines": 133, "source_domain": "www.radiotamizha.com", "title": "செல்வராகவன் ‘ஆயிரத்தில் ஒருவன்’ பார்ட்-2 எடுக்க வேண்டும்: பார்த்திபன் « Radiotamizha Fm", "raw_content": "\n854.3 கிலோ கிராம் சுறா துடுப்புகளுடன் ஒருவர் கைது\nதிடீரென மயக்கமுற்ற ஆறு மாணவர்கள்\n939.2 கிலோ கிராம் பீட��� இலைகள் கடற்படையினரால் மீட்பு\nபிரதேச செயலாளருக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனை\nயாழ் வைதீஸ்வராக் கல்லூரி முதல் முறையாக பங்கு பற்றிய வளைகோல் போட்டி\nHome / சினிமா செய்திகள் / செல்வராகவன் ‘ஆயிரத்தில் ஒருவன்’ பார்ட்-2 எடுக்க வேண்டும்: பார்த்திபன்\nசெல்வராகவன் ‘ஆயிரத்தில் ஒருவன்’ பார்ட்-2 எடுக்க வேண்டும்: பார்த்திபன்\nPosted by: இனியவன் in சினிமா செய்திகள் June 3, 2019\nஆயிரத்தில் ஒருவன்’ படத்தின் இரண்டாம் பாகத்தை செல்வராகவன் எடுக்க வேண்டும் என்பது என் விருப்பம் எனத் தெரிவித்துள்ளார் பார்த்திபன்.\nபார்த்திபன் தயாரித்து, இயக்கி, நடித்துள்ள படம் ‘ஒத்த செருப்பு’. ராம்ஜி ஒளிப்பதிவுள்ள செய்துள்ள இந்தப் படத்துக்கு, சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ஆஸ்கர் விருதுபெற்ற ரசூல் பூக்குட்டி சவுண்ட் இன்ஜினீயராகப் பணியாற்றியுள்ளார்.\nஒருவர் மட்டுமே படம் முழுக்க நடிப்பது என்ற புதிய முயற்சியைத் தமிழ் சினிமாவில் கையாண்டுள்ளார் பார்த்திபன். விரைவில் இந்தப் படம் வெளிவர இருக்கிறது. மேலும், உலகத் திரைப்பட விழாக்களிலும் இதைத் திரையிடத் திட்டமிட்டுள்ளார் பார்த்திபன்.\nஇந்நிலையில், ‘இந்து தமிழ் திசை’க்குப் பேட்டியளித்த பார்த்திபனிடம், ‘இரண்டாம் பாகம் எடுக்கும் காலகட்டம் இது. உங்களுக்கு அப்படி ஏதேனும் எண்ணமிருக்கிறதா\n“ ‘புதிய பாதை’ படத்தின் இரண்டாம் பாகம் ஏன் எடுக்கக்கூடாது என நேற்று கூட ஒரு தயாரிப்பாளர் கேட்டார். ‘கதை தயாராக இருக்கிறது. உங்களிடம் பணம் இருந்தால் சொல்லுங்கள்’ என்றேன். ‘உள்ளே வெளியே’ படத்தின் இரண்டாம் பாகத்துக்கான கதையும் தயாராக இருக்கிறது. அடுத்தது அதைத்தான் இயக்கலாம் என்று திட்டமிட்டுள்ளேன்.\n‘ஆயிரத்தில் ஒருவன் 2’ பற்றி உலகமே பேசிக் கொண்டிருக்கிறது. அந்த நல்ல வாய்ப்புக்காகக் காத்திருக்கிறேன். ‘என்.ஜி.கே.’ வெற்றி பெற்றால், செல்வராகவனுக்கு நல்லதொரு வாய்ப்பு கிடைக்கும். அதில், ‘ஆயிரத்தில் ஒருவன் 2’ படத்தை அவர் இயக்க வேண்டும் என்பது என் விருப்பம். அதில் நான் இருக்கிறேனா, இல்லையா என்பதைப் பற்றியெல்லாம் கவலைப்படவில்லை” எனப் பதில் அளித்துள்ளார் பார்த்திபன்.\nசெல்வராகவன் இயக்கிய ‘ஆயிரத்தில் ஒருவன்’ படம், கடந்த 2010-ம் ஆண்டு வெளியானது. கார்த்தி, ரீமா சென், ஆண்ட்ரியா, பார்த்திபன், பிரதாப் போத்தன், அழகம் பெருமாள் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்தனர்.\nசெல்வராகவன் ‘ஆயிரத்தில் ஒருவன்’ பார்ட்-2 எடுக்க வேண்டும்: பார்த்திபன்\t2019-06-03\nTagged with: செல்வராகவன் ‘ஆயிரத்தில் ஒருவன்’ பார்ட்-2 எடுக்க வேண்டும்: பார்த்திபன்\nPrevious: ‘என்.ஜி.கே.’ படத்தைப் பாராட்டிய கார்த்திக் சுப்பராஜ்\nNext: களனி,கிழக்கு பல்கலைகளின் மூடப்பட்ட பீடங்கள் இன்று மீள ஆரம்பம்\nரசிகர்களின் நெஞ்சங்களில் நிறைந்திருக்கும் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு இன்று 92வது பிறந்தநாள்\nபிக்பாஸ் சீசன் 3 கமல்ஹாசனின் மாஸான கெட்டப் இதோ\nவிஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி இன்று இரவு 8 மணியளவில் தொடங்குகிறது இலங்கையை சேர்ந்த அழகான இரு போட்டியாளர்கள்\nசனி கிரகத்தை சுற்றி வளையங்கள் இருக்க காரணம் என்ன\nரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா\nயானையை தூக்கிலிட்டுக் கொன்ற கொடூரம்\nவிண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 25/06/2019\nஇன்றைய நாள் எப்படி 24/06/2019\nஇன்றைய நாள் எப்படி 23/06/2019\nபிக்பாஸ் வீட்டுக்குள் செல்லும் பிரபலங்களின் பட்டியல்\nபிக்பாஸ் 3 நிகழ்ச்சி நாளை முதல் ஒளிபரப்பாக இருக்கிறது. 3-வது முறையாக நடிகர் கமல்ஹாசனே இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noelnadesan.com/2018/12/26/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-06-25T22:12:37Z", "digest": "sha1:SWUJY5TMIXFFWFIAJ3S6Q4MGNNHM6FDM", "length": 36707, "nlines": 211, "source_domain": "noelnadesan.com", "title": "தமிழ் ஊடகத்துறை நாற்பது ஆண்டுகளை நிறைவுசெய்துள்ள “ஈழநாடு” குகநாதன் | Noelnadesan's Blog", "raw_content": "\n← மீகொங் நதிக்கரையில் மார்கரிட்டா டுராஸ் – த லவர்ஸ்(The Lovers)\nடான்” தொலைக்காட்சி குகநாதன் →\nதமிழ் ஊடகத்துறை நாற்பது ஆண்டுகளை நிறைவுசெய்துள்ள “ஈழநாடு” குகநாதன்\n” நெஞ்சில் நிலைத்த நெஞ்சங்கள் ” தொடருக்கு களம் தந்தவர்\n” யாழ்ப்பாணத்தில் ஈழநாடு பத்திரிகையில் தனது தம்பி குகநாதன் பணியாற்றுகிறார் ” என்று கொழும்பில் என்னைச்சந்தித்த நண்பரும் எழுத்தாளருமான காவலூர் ஜெகநாதன் ஒரு நாள் சொன்னார். அப்பொழுது 1978 ஆம் ஆண்டு. தமது 19 வயதில் யாழ்.ஈழநாடுவில் ��ணைந்த குகநாதனை 1984 இல்தான் முதல் முதலில் அந்த அலுவலகத்தில் சந்தித்தேன். அப்பொழுது எனக்கு அவரை அறிமுகப்படுத்தியவர் தற்பொழுது லண்டனில் வதியும் மற்றும் ஒரு பத்திரிகையாளர் ஈ.கே. ராஜகோபால்.\n1983 வன்செயலையடுத்து அரியாலையில் சிறிதுகாலம் இடம்பெயர்ந்திருந்தபோது இடைக்கிடை அவரை சந்தித்து உரையாடுவேன். அவர் செய்தியாளராக இருந்தமையால் அவருடனான உரையாடல் இலக்கியத்தின் பக்கம் திரும்பாது.\nஅச்சமயம் திருநெல்வேலியில் வசித்த காவலூர் ஜெகநாதன் என்னை தமது ஊர்காவற்றுறைக்கெல்லாம் அழைத்துச்சென்று இலக்கியக்கூட்டங்களில் பேசவைத்திருக்கிறார்.\nதமிழகத்திற்கு அவர் குடும்பத்துடன் புலம்பெயர்ந்தபின்னர், வீரகேசரி வாரவெளியீட்டில் நான் தொடர்ந்து எழுதிவந்த இலக்கியப்பலகணி பத்தி எழுத்துக்கு தமிழகத்திலிருந்து தகவல்கள் தந்துகொண்டிருந்தார்.\n1985 ஆம் ஆண்டு ஜெகநாதன் தமது இனிவரும் நாட்கள் குறுநாவலை சென்னையிலிருந்து தபாலில் அனுப்பியிருந்தார். எனது முகவரியில் அவருடைய கையெழுத்துத்தான். ஆனால், அதற்கு சரியாக ஒரு மாதம் முன்னர் ஐரோப்பிய நாடொன்றிலிருந்து வந்த தொலைபேசி அழைப்பு அவர் சென்னையில் கடத்தப்பட்டு காணாமல் போய்விட்டதாகச் சொல்லியிருந்தது.\nஅந்தத் தகவல் கிடைத்ததும் யாழ்ப்பாணம் ஈழநாடுவுக்கு தொடர்புகொண்டபொழுது , தன்னாலும் அதனை இன்னமும் ஊர்ஜிதம் செய்ய முடியவில்லை எனச்சொன்னார் குகநாதன்.காலத்தின் விதி எம்மையெல்லாம் ஓட ஓட விரட்டியது. தொடர்புகள் குறைந்தன. தொடர்ச்சியாக வடக்கிலிருந்து அதிர்ச்சிதரும் செய்திகள்தான் வந்தவண்ணமிருந்தன.அதில் ஒன்று பத்திரிகையாளர் எஸ். திருச்செல்வத்தின் ஏக புதல்வன் அகிலன் கொல்லப்பட்ட செய்தி. அடுத்தடுத்து எனக்கு நன்கு தெரிந்த பலரை துப்பாக்கிகள் இரையாக்கிக்கொண்டிருந்தன.மனிதவேட்டையில் இந்திய இராணுவமும் இந்தியாவுக்கு அடைக்கலம் தேடிச்சென்ற ஈழ இயக்கங்களும் தீவிரமாக இறங்கியிருந்தன.\nமின்னஞ்சல் இல்லாத அக்காலப்பகுதியில் 1991 ஆம் ஆண்டு எனது வீடு தேடி ஓடி வந்தது பாரிஸ் ஈழநாடு இதழ். அதற்குள் ஒரு கடிதமும் எழுதிவைத்திருந்தார் அதன் ஆசிரியர் நண்பர் குகநாதன். இவருக்கும் உள்ளார்ந்த ஊடகத்துறை ஆற்றல் இருந்தமையால்தான் அது சாத்தியமாகியிருக்கிறது. என்னையும் தமது பாரிஸ் ஈழநாடுவுக்க�� எழுதச் சொன்னார். அக்காலப்பகுதியில் நாம் இங்கு தொடங்கியிருந்த இலங்கை மாணவர் கல்வி நிதியம் பற்றிய விரிவான கட்டுரையை அனுப்பினேன். ஈழநாடு இதழில் அதனைப்பார்த்த பல ஐரோப்பிய வாசகர்களும் எம்முடன் தொடர்புகொண்டு, இலங்கையில் நீடித்த போரில் பாதிக்கப்பட்ட ஏழைத் தமிழ் மாணவர்களுக்கு உதவ முன்வந்தனர்.இவ்வாறு புலம்பெயர் வாழ்வில் நண்பர் குகநாதனுடன் எனக்கு நட்புறவு மீண்டும் துளிர்த்தது. இன்று வரையில் ஆழப்பதிந்துள்ளது.\nநான் பிரான்ஸ் சென்றதில்லை. ஆனால், எனது இலக்கிய ஆக்கங்களில் பெரும்பாலானவை தொன்னூறுகளில் அவர் வெளியிட்ட பாரிஸ் ஈழநாடுவிலும், இதர நண்பர்கள் காசிலிங்கம் வெளியிட்ட தமிழன் இதழ் மற்றும் லண்டனில் ஈ.கே. ராஜகோபால் வெளியிட்ட ஈழகேசரி ஆகியவற்றிலும் வெளியாகியிருக்கின்றன.பிரான்ஸிலிருந்து நண்பர் மனோகரன் வெளியிட்ட ஓசை, அம்மா முதலான இதழ்களிலும் வந்திருக்கின்றன.ஆனால் — இன்று காலம் வேகமாக மாறிவிட்டது. இணைய இதழ்கள் பக்கம் நாம் சென்றுவிட்டோம். உடனுக்குடன் எமது படைப்புகளைப்பார்த்து கருத்துச் சொல்லும் யுகம் மின்னல்வேகத்தில் வந்துவிட்டது.\nமுன்னர் அச்சுப்பிரதியாக பாரிஸ் ஈழநாடுவை வெளியிட்ட குகநாதன் பின்னர் புதிய ஈழநாடு என்ற இணையப்பதிப்பை வெளியிட்டார்.\nகண்ணதாசன் யாரை நினைத்து ” மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் ” என்று பாடினாரோ தெரியவில்லை. ஆனால், அந்த வரிகள் ஆழமான கருத்துச்செறிவான வைரவரிகள்தான். நல்ல நட்பு கிடைப்பது எப்படி ஒரு பாக்கியமோ அது போன்று மனைவி அமைவதும் பெரும் பேறுதான். அதிலும் ஊடகவியளாலனுக்கு கிடைப்பது பாக்கியம்தான். நண்பர் குகநாதனுக்கு வாய்த்த மனைவி றஜனி அவர்கள்தான் குகநாதனுக்கு ஊடகத்துறையில் என்றென்றும் பக்கத்துணையாக இருக்கிறார்.\nஅவரையும் முதல் முதலில் அவர் அவுஸ்திரேலியாவுக்கு வந்திருந்த சமயத்தில்தான் சந்தித்தேன். யாழ்ப்பாணத்தில் குகநாதன், றஜனி பிரசுரமாக சில நாவல்களையும் அக்காலத்தில் வெளியிட்டார். பல எழுத்தாளர்களின் வெளிவராத நாவல்களின் பிரதிகளை றஜனி பிரசுரம் வாசகர்களுக்கு நூலாக வரவாக்கியது. பாரிஸ் ஈழநாடுவில் எம்மவர்களின் கையெழுத்துக்களையெல்லாம் கணினியில் பதிந்து உயிரூட்டி, அதில் பதிவுசெய்தவர் திருமதி றஜனி குகநாதன்.\nஇலங்கை – இந்தியச் செய்��ிகள், நமது நோக்கு என்ற தலைப்பில் ஆசிரியத்தலையங்கம், சிறுகதை, அரசியல் களம், ஐரோப்பாவில் தமிழர், தமிழகம் ஒரு பார்வை, கொழும்புக்கோலங்கள், கொழும்பு ரிப்போர்ட், தொடர் நவீனம், கவிதைச்சோலை, சினிமா, ராசி பலன், டில்லி ரிப்போர்ட், மழலைகள் பூங்கா முதலான தொடர் பத்திகள் பாரிஸ் ஈழநாடுவில் தவறாமல் இடம்பெறும்.\nபுகலிடத்தில் வாழும் தமிழ் வாசகர்களுக்கு இந்தப்பத்திகளைத்தவிர வேறு என்னதான் வேண்டும். முடிந்தவரையில் வாசகர்களின் நாடித்துடிப்பை இனம் கண்டு பாரிஸ் ஈழநாடு அக்காலப்பகுதியில் வெளிவந்து பாராட்டுப்பெற்றது.\nஐரோப்பிய நாடுகளையும் கடந்து, அவுஸ்திரேலியா, அமெரிக்கா, கனடா எங்கும் பாரிஸ் ஈழநாடு சென்றது. ஈழத்தின் எழுத்தாளர் செ. யோகநாதனின் தொடர்கதைகளுக்கும் காசி. ஆனந்தனின் ஹைக்கூ கவிதைகளுக்கும், இதர கவிஞர்களின் படைப்புகளுக்கும் களம் தந்த இவ்விதழ், சினிமா ரசிகர்களையும் சோதிடத்தில் நம்பிக்கை கொண்டிருந்தவர்களையும் திருப்திப்படுத்தியது.\nஇலங்கை வீரகேசரி, தமிழ்நாடு தினமணி முதலான பத்திரிகைகளில் பணியாற்றிய சிரேஷ்ட பத்திரிகையாளர் எஸ். எம். கார்மேகம், மற்றும் எஸ். எம். கோபலரத்தினம் ஆகியோர் எழுதிய விறுவிறுப்பான அரசியல் தொடர்களும் பாரிஸ் ஈழநாடுவில் வெளிவந்தன.\nஎனக்கு அடிக்கடி நித்திரையில் கனவுகள் வரும். ஒருநாள் மறைந்த இரசிகமணி கனகசெந்திநாதன் வந்தார். என்னை பெரிதும் கவர்ந்த ஈழத்தின் மூத்த எழுத்தாளர். கால், கைவிரல்களை நீரிழிவு உபாதையினால் இழந்துவிட்ட பின்னரும், இனிமையாகப்பேசி எம்மையெல்லாம் உற்சாகப்படுத்தியவர்.\nமறுநாள் அவர் பற்றிய நினைவுப்பதிவை எழுதி குகநாதனுக்கு அனுப்பினேன். அதற்கு நான் இட்ட தலைப்பு நெஞ்சில் நிலைத்த நெஞ்சங்கள். அதனைத் தாமதியாமல் பாரிஸ் ஈழநாடுவில் பிரசுரித்து பிரதியை அனுப்பும்பொழுது, அதுபோன்று மறைந்த இதர படைப்பாளிகளையும் எழுதித்தாருங்கள் என்று குகநாதன் ஒரு கடிதமும் இணைத்திருந்தார்.\nஅவர் தந்த ஊக்கமும் உற்சாகமும்தான் அடுத்தடுத்து சிலரைப்பற்றி எழுதவைத்தது. கனகசெந்திநாதனைத் தொடர்ந்து, கே.டானியல், மு. தளையசிங்கம், என்.எஸ்.எம். இராமையா, பேராசிரியர் கைலாசபதி, கே.ஜி. அமரதாச, எச்.எம்.எம்.பி. மொஹிதீன், க. நவசோதி, கவிஞர் ஈழவாணன், நெல்லை க. பேரன், காவலூர் ஜெகநாதன், சோவியத் எழுத்தாளர�� கலாநிதி விதாலி ஃபூர்னீக்கா முதலானோர் பற்றிய நினைவுப்பதிவுகளை எழுதினேன். இக்கட்டுரைகள் வெளியாகும் வேளைகளில் அதனைப்படித்த வாசகர்கள் எழுதிய கடிதங்களையும் குகநாதன் பாரிஸ் ஈழநாடுவில் வெளியிட்டார். இத்தகைய தொடர் பின்னாளில் யாழ்ப்பாணம் காலைக்கதிரில் ” காலமும் கணங்களும்” என்ற தலைப்பிலும் வேறு இணைய இதழ்களிலும் வெளியானது.\nசிட்னியில் வதியும் எழுத்தாளர் மாத்தளை சோமு நெஞ்சில் நிலைத்த நெஞ்சங்கள் தொடரை தமது தமிழ்க்குரல் பதிப்பகத்தின் சார்பில் தமிழ் நாட்டில் வெளியிட விரும்பி பதிப்புரையும் எழுதினார். அத்துடன் உடனுக்குடன் வந்த விமர்சனக்குறிப்புகளையும் அதில் பதிவுசெய்யவிரும்பினார். பலருடைய கருத்துக்களுடன் நண்பர் குகநாதனின் கருத்தும் அதில் கிட்டத்தட்ட அணிந்துரையாகவே வெளியானது.\n” நமது தமிழ் மக்களிடையே எப்போதும் ஒருவரது திறமையை மற்றவர் மதிக்கின்ற தன்மை அதிகளவில் இருந்ததில்லை. ஒரு எழுத்தாளனின் திறமையை இன்னுமொரு எழுத்தாளன் ஒப்புக்கொண்டதையும் ஈழத்தில் காண்பதரிது. தான் சந்தித்த பழகிய இலக்கிய நண்பர்களை இன்றைய சந்ததிக்கு இனம் காட்டும் வகையில் பாரிஸ் ஈழநாடு பத்திரிகையில் தொடராக அவர் எழுதிய கட்டுரைத்தொடர் அவரது திறந்த இலக்கிய நோக்குக்கு ஒரு சான்று. ஈழத்து இலக்கிய வரலாறுகளை எழுதியவர்களும் இலக்கியத் தொகுப்புகளை வெளியிட்டவர்களும் தமது விருப்பு வெறுப்புகளை வெளிப்படுத்தியதையே ஈழத்து இலக்கிய உலகில் இதுவரையில் காணமுடிந்தது. அத்தகைய இலக்கியவாதிகளில் முருகபூபதி முழுமையாக வித்தியாசமானவர் ” என்று என்னை வாழ்த்தியிருந்தார்.\nஅதற்குப்பதில் தரும்விதமாக எனது முன்னுரையில் இவ்வாறு குறிப்பிட்டேன்:-\n” கருத்து முரண்பாடுகள் ஒரு மனிதனின் மேன்மையை இனம் காண்பதில் தவறிழைத்துவிடல் தகாது. இந்த அடிப்படையிலேயே இந்தத் தொடரை எழுதினேன். ”\nஇந்தத்தொடரைத் தொடர்ந்து அவதானித்துவந்த மற்றும் ஒரு மூத்த பத்திரிகையாளர் காசிலிங்கம் தமது தமிழன் இதழுக்கும் ஒரு தொடர் கேட்டிருந்தார். அதனால் எழுதப்பட்டதுதான் பாட்டி சொன்ன கதைகள்.\nநீண்ட இடைவெளிக்குப்பின்னர் குகநாதனை கொழும்பில் பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஒரு அறையில் இயங்கிக்கொண்டிருந்த டான் தொலைக்காட்சி நிலையத்தில் சந்தித்தபொழுது, இலங்கையில் எமது கல்வி நிதியத்தின் உதவிபெறும் மாணவர்கள் பற்றிய பதிவுகள் ஒளிப்படங்கள் செய்தி நறுக்குகள் அடங்கிய பெரிய அல்பத்தை அவருக்கும் காண்பித்தேன்.\nஅந்த அல்பத்தில் முதலாவதாக இடம்பெற்றுள்ள முழுப்பக்க கட்டுரை அவருடைய பாரிஸ் ஈழநாடுவில் இருந்து எடுக்கப்பட்ட கல்வி நிதியம் சார்ந்த செய்தியின் நறுக்குத்தான். அதனைப்பார்த்து கண்கள் விரிய ஆச்சரியப்பட்டார்.\nகொழும்பில் எமது மாநாடு 2011 இல் நடந்தபொழுது வீரகேசரி, தினக்குரல் முதலான ஊடகங்களின் அதிபர்களும் நிதியுதவி வழங்கினார்கள். குகநாதன் தமது டான் தொலைக்காட்சியின் சார்பிலும் கணிசமான நன்கொடை வழங்கியதுடன், மாநாடு தொடர்பான நேர்காணல்கள், நிகழ்ச்சிகளையும் ஒளிபரப்பினார்.\n2009 ஆம் ஆண்டு மேமாதம் முள்ளிவாய்க்காலிலும் நந்திக்கடலருகிலும் சங்காரம் முடிவுற்றதும், சரணடைந்த முன்னாள் போராளிகளின் வாழ்க்கை அகதி முகாம்களிலும் புனர்வாழ்வு முகாம்களிலும் முடங்கியதை அறிவோம். வெளிநாடுகளில் பல கவிஞர்களின் கவிதை அரங்குகளில் எல்லாம் அந்த நிலமும் நீர்நிலையும் தவறாமல் இடம்பெறும். இன்றுவரையில் அந்தப் பெயர்கள் அவர்களின் கவிதைகளில் வாழ்கிறது. ஆனால் குகநாதனும் அவரைப்போன்ற பல மனிதநேயவாதிகளும் என்ன செய்தார்கள்… என்பது பற்றி கவிதை பாடுவதற்குத்தான் நாதியில்லாமல் போனது.குகநாதன் தமது தொடர்புகளையெல்லாம் அந்த பாதிக்கப்பட்டவர்கள் பக்கத்திற்கு நன்மை விளைவிப்பதற்கே உரியமுறையில் பயன் படுத்தினார். ஆனால், அதனையும் வாய்ச்சவடால் வீரர்கள் கொச்சைப்படுத்திக்கொண்டிருந்தனர்.\nகுகநாதன் பிரான்ஸில் மேற்கொண்ட பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி முயற்சிகளுக்கெல்லாம் பலதரப்பட்ட அழுத்தங்களும் ஆக்கினைகளும் தொடர்ச்சியாக கொடுத்தவர்கள் மூஞ்சிப்புத்தகம் வந்ததும் அதிலும் உமிழ்நீர் உதிர்த்தார்கள். இவர்களுக்கெல்லாம் காலம் பதில்சொல்லிக்கொண்டுதானிருக்கிறது.\nதம்மால் முடியாததை மற்றும் ஒருவர் செய்யும்பொழுது அந்த ஊற்றுக்கண் திறந்துகொள்கிறது.\nமுன்னாள் போராளிப் பெண்களுக்கு அடிப்படைத் தேவையான உடைகள் மற்றும் பொருட்களை எடுத்துச்சென்று கொடுத்தவர்கள் எனது இனிய நண்பர்கள் அவுஸ்திரேலியாவில் வதியும் டொக்டர் நடேசன், இரஜரட்ணம் சிவநாதன், லண்டனில் வதியும் ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் ஆகியோர். அவர்களுக்கு பல்வேறு வழிகளில் அங்கு நின்ற நண்பர் குகநாதன் உதவி செய்தார்.\nஅப்பெண்கள் தங்கவைக்கப்பட்டிருந்த புனர்வாழ்வு முகாம்களுக்கு அவர்களை அழைத்துச் சென்றார். அத்துடன் நண்பர் நடேசன் தனதும் மற்றும் தனது நண்பர்களினதும் உதவியுடன் தமது சொந்த ஊர் எழுவைதீவில் அமைத்த மருத்துவ நிலையத்தின் திறப்பு விழாவுக்கும் சென்றுவந்து, லண்டன் நாழிகை இதழில் எழுதியிருக்கிறார். அந்தப்பதிவையும் பார்த்திருக்கின்றேன்.\nஅத்துடன் சுமார் 350 முன்னாள் போராளி மாணவர்களை மீட்டெடுத்து அவர்களை G C E சாதாரண தரம் G C E உயர்தரம், பரீட்சைகளுக்கு தோற்றவைப்பதற்கு எமது இலங்கை மாணவர் கல்வி நிதியம் ஊடக நாம் உதவுவதற்கு நடேசனுக்கு தக்க ஆலோசனைகளையும் வழிகாட்டலையும் வழங்கியவர்தான் நண்பர் குகநாதன். இப்படி எத்தனையோ பக்கங்களை இங்கு பதிவு செய்யமுடியும்.அவருக்கு தெரிந்ததைத்தான் அவர் செய்தார். முள்ளிவாய்க்கால், நந்திக்கடல் பற்றி காற்றிலே பேசத்தெரிந்தவர்களும் தமக்குத்தெரிந்ததைதான் செய்வார்கள்.\nஎனது நீண்டகால இனிய நண்பர் குகநாதன் – தமது ஊடகத்துறைவாழ்வில் சந்தித்த அனுபவங்களை, சவால்களை, நெருக்கடிகளை, சாதனைகளையெல்லாம் எழுதவேண்டும். அதுசுயசரிதையல்ல. ஈழத்தினதும் புலம்பெயர் ஈழத்தமிழர்களின் ஊடகத்துறை பற்றிய ஆவணமாகவும் திகழவேண்டும். ஓடும் நதி தான் செல்லும் பாதையில் எத்தனை இடையூறுகளைச் சந்திக்கும் நண்பர் குகநாதனும் நதியைப்போன்று, ஓடிக்கொண்டே இருப்பவர்.\nநதிநடந்தே சென்றிட வழித்துணைதான் தேவையா…\n← மீகொங் நதிக்கரையில் மார்கரிட்டா டுராஸ் – த லவர்ஸ்(The Lovers)\nடான்” தொலைக்காட்சி குகநாதன் →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமெல்பனில் வாசிப்பு அனுபவங்கள் சங்கமித்த இலக்கியவாதிகளின் ஒன்றுகூடல்\nவாழும் சுவடுகள் – நோயல் நடேசன்\nஅவுஸ்திரேலியா – கன்பராவில் இலக்கிய சந்திப்பு 2019\nநடேசன் எழுதிய அசோகனின் வைத்தியசாலை\nமணிவிழா நாயகன் -அருணாசலம் ஶ்ரீதரன்\nவாழும் சுவடுகள் – நோயல்… இல் Avudaiappan Velayuth…\nவாழும் சுவடுகள் – நோயல்… இல் Shan Nalliah\nநடேசனின் நூல்களின் அறிமுகமும்… இல் Shan Nalliah\nகரையில் மோதும் நினைவலைகள்- இர���… இல் Shan Nalliah\nஇடப்பெயர்வு . இல் Shan Nalliah\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%9F%E0%AF%80%E0%AE%9A%E0%AF%80_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2019-06-25T22:01:38Z", "digest": "sha1:MORTVSJEURMAPUTEDAHBNAIEUKRNXFZC", "length": 5603, "nlines": 134, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:டீசீ காமிக்ஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► டீசீ காமிக்சு வார்ப்புருக்கள்‎ (1 பக்.)\n► டீசீ வரைகலை கதாப்பாத்திரங்கள்‎ (1 பகு, 7 பக்.)\n\"டீசீ காமிக்ஸ்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 பக்கங்களில் பின்வரும் 2 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 சனவரி 2015, 21:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/memes/memes-on-elephant-chinnathambi-340415.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-06-25T21:44:30Z", "digest": "sha1:DQSKWYUSH54I7SXMS5HOWFBDMYWKGJ7V", "length": 14190, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "Memes on Chinnathambi Elephant: சின்னத்தம்பி யானையைப் பற்றி சில ஜாலி மீம்ஸ்கள்.. - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n28 min ago மேகதாதுவில் அணை கட்ட அனுமதி கேட்ட கர்நாடகா.. இன்று அவசரமாக கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்\n46 min ago நான் விஸ்வரூபம் எடுத்தால் தினகரன் அழிந்து விடுவார்.. தங்க.தமிழ்ச்செல்வனின் 'வார்னிங்' ஆடியோ\n10 hrs ago கூட்டணி அரசு கவிழ்ந்தாலும் கர்நாடகத்தில் 100% தேர்தல் நடைபெறாது.. மத்திய அமைச்சர் உறுதி\n11 hrs ago தமிழக விவசாயிகளின் வாழ்க்கையோடு விளையாடும் விபரீத முயற்சி. கர்நாடக அரசுக்கு ஸ்டாலின் கண்டனம்\nTechnology செல்போன் & ஸ்மார்ட்போன் இடையிலான பரிணாம வளர்ச்சி என்னனு தெரியுமா\nMovies இந்தா ஆரம்பிச்சுட்டாங்கள்ல.. கவின் மேல அபிராமிக்கு க்ரஷாம்.. களைகட்டும் பிக்பாஸ் வீடு\nLifestyle இந்த ராசிக்காரங்களுக்கு எப்பவுமே செவ்வாய் வெறும் வாய் தான்...\nSports ஒரு அரைசதம் + 5 விக்கெட்.. ஆப்கானிஸ்தானை ஓட ஓட விரட்டிய ஆல்-ரவுண்��ர்.. எளிதாக வென்ற வங்கதேசம்\nFinance என்னாது தண்ணீர் பற்றாக்குறையால்.. ஏற்றுமதி குறையுமா.. கடுப்பில் ஏற்றுமதியாளர்கள்\nAutomobiles பிஎம்டபிள்யூ விரைவில் களமிறக்கபோகும் புதிய எஸ்யூவி மாடல் இதுதான்... எப்போது தெரியுமா...\nEducation அண்ணா பல்கலை: பொறியியல் கல்லூரிகளில் குறைக்கப்பட்ட இடங்களின் விபரம் வெளியீடு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபிரதமர் காட்டுல இருக்கனும்னு ஆசைப்படுறார்.. யானை நாட்டுக்குள்ள வர ஆசைப்படுது.. நம்ம டிசைன் அப்டி\nசென்னை: சின்னத்தம்பி யானை தான் கடந்த சில நாட்களாக ஊடகங்களிலும், சமூகவலைதளங்களிலும் அதிகம் உச்சரிக்கப்படும் பெயர். அந்த யானையை கும்கியாக மாற்ற வனத்துறையினர் முயற்சிப்பதாகவும், அதனைத் தடுத்துவிட வேண்டும் என்றும் மக்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.\nசின்னத்தம்பியை பிடிப்பதற்காக அழைத்து வரப்பட்ட கும்கி யானை மாரியப்பனிடமும் சின்னத்தம்பி நட்புடன் விளையாடி வருகிறது. இதனால் எப்படி சின்னத்தம்பியை வனப்பகுதிக்குள் திருப்பி அனுப்புவது என வனத்துறையினர் குழப்பத்தில் உள்ளனர்.\nஇப்படியாக டாக் ஆப் தி டவுனாக இருக்கும் சின்னத்தம்பியைப் பற்றி சில ஜாலி மீம்ஸ்கள்..\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nயானைகளின் உடல்களை தின்றதால் விபரீதம்.. 500க்கும் மேற்பட்ட அரியவகை கழுகுகள் மர்மமரணம்\nமக்னா யானையின் தொடர் மனித வேட்டையும் - மாவட்ட வனத்துறையின் கும்கி சர்க்கஸும்\nஏன் செல்லம்.. இப்படி நடு ரோட்டுல டான்ஸ் ஆடினா எப்படி.. வண்டியெல்லாம் போக வேண்டாமா\nChinnathambi: காட்டு தீயாய் பரவிய சின்னத்தம்பி யானை கவலைக்கிடம் செய்தி.. வனத்துறை பரபரப்பு விளக்கம்\nதிருச்சூரில் பூரம் திருவிழா களைகட்டியது: நூற்றுக்கணக்கான யானைகள் அணிவகுப்பை ரசித்த மக்கள்\nகேரளாவில் களைகட்டும் உலகப்புகழ் பெற்ற பூரம் திருவிழா.. பாதுகாப்பு வளையத்திற்குள் திருச்சூர்\nதென்காசி கோவில் யானை வள்ளி திடீர் பலி.. மக்கள் அதிர்ச்சி.. கோவில் நிர்வாகம் மீது புகார்\n2 வேளை சாப்பாடு.. பாதுகாப்புக்கு 5 யானைகள்.. டாக்டர்கள் கவனிப்பு.. சமத்தா இருக்கிறான் சின்னத்தம்பி\nகரும்பு காட்டிலிருந்து யானை வந்தது.. ஆனால் ஆணையை காணோம்.. சின்னத்தம்பியை நாளை பிடிக்க முடிவு\nChinnathambi: உடுமலையில் சுற்றி வரும் சின்னத்தம்பியை பிடிக்க உத்தரவு.. உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nயானைகள் வழித்தடம் இல்லாத கட்டிடங்களுக்கும் சீல் ஏன்.. ஊட்டி கலெக்டருக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்\nசிலை வைக்க செய்த செலவை மாயாவதி சொந்த பணத்தில் தர வேண்டும்.. மாயாவதிக்கு உச்சநீதிமன்றம் குட்டு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nelephant chinnathambi memes யானை சின்னத்தம்பி மீம்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/actress-lakshmi-ramakrishnan-tweet-about-kamal-hasans-controversy-speech-350559.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-06-25T22:23:43Z", "digest": "sha1:MTMPYQ46J2EBH7VGQD72V5NLTQDFMY3J", "length": 17975, "nlines": 213, "source_domain": "tamil.oneindia.com", "title": "தீவிரவாதிக்கு மதச்சாயம் பூசாமல் இருப்பதே நல்லது.. கமலுக்கு லட்சுமி ராமகிருஷ்ணன் அட்வைஸ்! | Actress Lakshmi Ramakrishnan tweet about Kamal hasans controversy speech - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n5 hrs ago ஒடிசாவில் சமலேஷ்வரி எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து... 3 பேர் உயிரிழப்பு\n5 hrs ago தாய்லாந்தில் கொத்தடிமையாக சிக்கிய தமிழக இளைஞர்... மத்திய வெளியுறத்துறை மீட்க நடவடிக்கை\n6 hrs ago கோவை அருகே ஆணவ படுகொலை... ஜாதி மாறி திருமணம் செய்ததால் காதலன் குடும்பத்தினர் வெறிச்செயல்\n7 hrs ago லஞ்சம் கொடுக்க முயற்சி.. ஐசரி கணேஷ் மீது நீதிபதியே வழக்கு.. ஹைகோர்ட்டில் பரபர\nSports வீணானது ஸ்டோக்ஸ் ஆட்டம்... இங்கிலாந்தை காலி செய்த ஆஸி.. செமி பைனலில் நுழைந்து அசத்தல்\nTechnology ஒரே இணைப்பு: டிவி, போன் உட்பட பல சேவைகளுடன் அறிமுகமாகமும் ஜிகா ஃபைபர்.\nAutomobiles இனி எல்லாமே பத்து மடங்கு அதிகம்.... புதிய அபராதம் குறித்த முழுமையான தகவல்\nFinance கல்யாணத்துல உண்டான குப்பைகள அள்ள ரூ.54,000 கட்டிட்டேங்க மீதி செலவையும் நாங்களே ஏத்துக்குறோமுங்க..\nLifestyle இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் எலும்புகள் அதிக ஆபத்தில் இருக்கிறது என்று அர்த்தம்...\nMovies கேர் ஆஃப் பிளாட்ஃபார்மில் இருந்து சூப்பர் ஸ்டார்: கொண்டாடும் ரசிகர்கள்\nEducation 3 ஆண்டுகள் பணிபுரிந்தால் இடமாற்றம்: பள்ளிக் கல்வித் துறை அதிரடி உத்தரவு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதீவிரவாதிக்கு மதச்சாயம் பூசாமல் இருப்பதே நல்லது.. கமலுக்கு லட்சுமி ராமகிருஷ���ணன் அட்வைஸ்\nசென்னை: \"திரும்பவும் தான் பேசியது வரலாற்று உண்மை என்று கமல் சொல்லி உள்ளார். ஒரு தீவிரவாதியின் மதத்தை ஆராய வேண்டிய தேவை கிடையாது. தீவிரவாதத்துக்கு மதச்சாயம் பூசாமல் கமல் இருப்பது நல்லது\" என்று நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்\nபள்ளப்பட்டியில் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் பேசிய பேச்சினை அரசியலையும் தாண்டி திரை உலகினரில் சிலரும் கண்டித்து வருகிறார்கள்.\nகுறிப்பாக, நடிகர் விவேக் ஓபராய், நடிகைகள் கஸ்தூரி, காயத்ரி ரகுராம் போன்றோர் கண்டனங்களை பதிவு செய்தனர். அந்த வகையில் நடிகையும், இயக்குனருமான லட்சுமி ராமகிருஷ்ணனும் கமல் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.\nஇது சம்பந்தமாக தனது ட்விட்டரில் அவர் தெரிவித்துள்ளதாவது: \"தீவிரவாதத்துக்கு மதம் இல்லை என நாம் நிறுவ முயற்சிக்கும்போது, கமலின் கருத்து தேவையில்லாதது. அந்த 2 வரிகளை மட்டும் பெரிதுபடுத்தி வெறுப்பை உமிழ்வது, இன்னும் பெரிய பிரச்சினை. இந்த இரண்டையும் நான் கண்டிக்கிறேன். அதிகம் உணர்ச்சிவசப்பட வேண்டாம் என பொதுமக்கள் முடிவெடுப்பார்கள் என்றும் நம்புகிறேன்.\nதங்களுடைய மறைமுக நோக்கத்தை நிறைவேற்றி கொள்ளவும், கைத்தட்டல்கள் வாங்கவும் இப்படி சர்ச்சையான விஷயங்களை எல்லாம் தலைவர்கள் பேசக்கூடாது. ஒழுக்கமில்லாத, பிரிவினை உண்டாக்கும் கருத்துகளை ஒடுக்க, போதிய விதிமுறைகளும் நமது அமைப்பில் இருக்க வேண்டியது கட்டாயமாகும்.\nதான் பேசியது வரலாற்று உண்மை என மீண்டும் கமல்ஹாசன் கூறியுள்ளார். ஒரு தீவிரவாதியின் மதத்தை ஆராய வேண்டிய தேவை என்ன அதை கருத்தில் கொள்ளக்கூடாதுதானே தனது கருத்தை நிரூபிக்க, கமல்ஹாசன் தீவிரவாதத்துக்கு மதச்சாயம் பூசாமல் இருப்பது நல்லது\" என பதிவிட்டுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nலஞ்சம் கொடுக்க முயற்சி.. ஐசரி கணேஷ் மீது நீதிபதியே வழக்கு.. ஹைகோர்ட்டில் பரபர\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்கிறது... மக்கள் மகிழ்ச்சி\nஅதிபர் ஆட்சிக்கு இந்தியாவை அழைத்து செல்ல திட்டம்.. லோக்சபாவில் சீறிய திருமாவளவன்\nஆட்சி மாற்றம்.. ஸ்டாலின் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டியது தான்... தமிழிசை பேச்சு\nஜெ. மரணம் பற்றி நல்லா விசாரிங்க.. ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் பதவி க��லம் 5வது முறையாக நீட்டிப்பு\nசபாநாயகர் தனபாலுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம்.. திமுகவுக்கு டிடிவி தினகரன் ஆதரவு\nபோராட்டம்.. போராட்டம்... தண்ணீருக்காக பல்வேறு இடங்களில் தி.மு.க. போராட்டம்\nசென்னை மக்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி.. ஜோலார்பேட்டையிலிருந்து அடுத்த வாரம் வருகிறது தண்ணீர்\nபத்திரிகையாளர்களுக்கு அட்ரஸ் தந்ததே பாமகதான்.. பழைய செய்தியை பகிர்ந்த ராமதாஸ்\nஹேப்பி நியூஸ்.. அடுத்த 5 நாட்களுக்கு மழை இருக்கு... வானிலை ஆய்வு மையம் தகவல்\n'கேளு சென்னை கேளு' அறப்போர் இயக்கத்தின் போராட்டத்திற்கு அனுமதி மறுப்பு.... ஐகோர்ட் நாளை தீர்ப்பு\nசிங்கப்பூர் சென்றால் மட்டும் போதுமா... ஸ்டாலின் சொன்னது என்னானது\nசெந்தில் பாலாஜி போனப்ப பம்முனாரு.. தமிழ்ச்செல்வன் மீது மட்டும் பாயுறாரே.. என்னாச்சு டிடிவிக்கு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/man-booked-sex-with-buffalo-andhra-pradesh-206466.html", "date_download": "2019-06-25T22:44:51Z", "digest": "sha1:74ZRWJZOIJ7HXZHJUROONL4MD3AGXCGC", "length": 15367, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "எருமை மாட்டையும் விடாத காமுகன்.. ஆந்திராவில் ஒரு அக்கிரமம்! | Man booked for sex with buffalo in Andhra Pradesh - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n5 hrs ago ஒடிசாவில் சமலேஷ்வரி எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து... 3 பேர் உயிரிழப்பு\n6 hrs ago தாய்லாந்தில் கொத்தடிமையாக சிக்கிய தமிழக இளைஞர்... மத்திய வெளியுறத்துறை மீட்க நடவடிக்கை\n7 hrs ago கோவை அருகே ஆணவ படுகொலை... ஜாதி மாறி திருமணம் செய்ததால் காதலன் குடும்பத்தினர் வெறிச்செயல்\n7 hrs ago லஞ்சம் கொடுக்க முயற்சி.. ஐசரி கணேஷ் மீது நீதிபதியே வழக்கு.. ஹைகோர்ட்டில் பரபர\nSports வீணானது ஸ்டோக்ஸ் ஆட்டம்... இங்கிலாந்தை காலி செய்த ஆஸி.. செமி பைனலில் நுழைந்து அசத்தல்\nTechnology ஒரே இணைப்பு: டிவி, போன் உட்பட பல சேவைகளுடன் அறிமுகமாகமும் ஜிகா ஃபைபர்.\nAutomobiles இனி எல்லாமே பத்து மடங்கு அதிகம்.... புதிய அபராதம் குறித்த முழுமையான தகவல்\nFinance கல்யாணத்துல உண்டான குப்பைகள அள்ள ரூ.54,000 கட்டிட்டேங்க மீதி செலவையும் நாங்களே ஏத்துக்குறோமுங்க..\nLifestyle இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் எலும்புகள் அதிக ஆபத்தில் இருக்கிறது என்று அர்த்தம்...\nMovies கேர் ஆ���ப் பிளாட்ஃபார்மில் இருந்து சூப்பர் ஸ்டார்: கொண்டாடும் ரசிகர்கள்\nEducation 3 ஆண்டுகள் பணிபுரிந்தால் இடமாற்றம்: பள்ளிக் கல்வித் துறை அதிரடி உத்தரவு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎருமை மாட்டையும் விடாத காமுகன்.. ஆந்திராவில் ஒரு அக்கிரமம்\nஅடிலாபாத்: ஆந்திராவின் பொரந்துலா கிராமத்தைச் சேர்ந்த 43 வயதான நபர் எருமை மாட்டுடன் உறவு கொண்டு கைதாகியுள்ளார்.\nஅந்த \"மனிதனின்\" பெயர் நீலம் லச்சையா. இவர் கரீம் நகர் மாவட்ட், திம்மப்பூர் தாலுகாவுக்குட்பட்ட பொரந்துலா கிராமத்தைச் சேர்ந்தவர். சனிக்கிழமை இவரைப் போலீஸார் கைது செய்துள்ளனர். எருமை மாட்டுடன் இவர் உடல் ரீதியான உறவு கொண்டதாக கூறி கைது செய்யப்பட்டுள்ளார்.\nசம்பந்தப்பட்ட மாட்டின் உரிமையாளர் பொஜ்ஜ பாலையா என்பவர் இதுதொடர்பாக போலீஸில் புகார் கொடுத்தார். அதில் தனது மாட்டிடம், லச்சையா தவறான உறவு வைத்துக் கொண்டதாக கூறியிருந்தார். இதையடுத்து லச்சையாவைப் போலீஸார் கைது செய்தனர்.\n\"சம்பவத்தை\" நேரில் பார்த்த சிலர் கூறுகையில், லச்சையை, 3 ஆண்டுகளுக்கு முன்பு 3 சிறுவர்களைக் கொன்ற வழக்கில் கைதாகி ஆயுள் தண்டனை பெற்றவர் ஆவார். இவர் தற்போது பரோலில் வந்துள்ளார் சம்பவத்தன்று அந்த எருமை மாட்டுக்கு பின்புறம் நிர்வாண நிலையில் காணப்பட்டார் லச்சையா. மாட்டின் கால்களையும், வாயையும் அவர் கட்டியிருந்தார் என்று கூறினர்.\nலச்சையாவின் செயல் அப்பகுதியினரை பீதிக்குள்ளாக்கியுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபாஜகவில் ஐக்கியமானது பினாமியாம்- சந்திரபாபு நாயுடுவின் அடேங்கப்பா பகீர் நாடகம்\nதெ.தேசம் புதைகுழிக்கு போச்சுன்னும் சொன்னாங்க.. மீண்டும் வந்தோமே.. சந்திரபாபு நாயுடு நம்பிக்கை\n‘ஆந்திரா மல்லையாக்களை’ வளைத்துப் போட்ட பாஜக... 2 எம்.பிக்கள் ரெய்டுகளில் சிக்கியவர்கள்\n 3 ராஜ்யசபா எம்.பிக்கள் பாஜகவில் ஐக்கியம்\nஏட்டு முதல் இன்ஸ்பெக்டர் வரை... ஆந்திராவில் போலீசாருக்கு இன்று முதல் வார விடுமுறை\nஆந்திரா முழுவதும் மணல் எடுக்க தடை.. மணலை கடத்துபவர்கள் மீது குண்டர் சட்டம்.. அரசு எச்சரிக்கை\nரேஷன் பொருட்கள் வீடு தேடி வரும், முதல் அமைச்சரவை கூட்டத்தில் ஜெகன் எடுத்த ஆச்சர்ய முடிவுகள்\nலேட்டாக வந்��ுட்டேன்... மன்னிச்சுக்கங்க.. திருப்பதியில் உருக்கமாக பேசிய பிரதமர் நரேந்திர மோடி\nபதவியேற்றது ஆந்திர அமைச்சரவை.. வரலாற்றில் முதல் முறையாக 5 துணை முதல்வர்களை நியமித்து ஜெகன் அதிரடி\nஇது தெலுங்கு சினிமாவை விட பயங்கரமா இருக்கே.. இந்திய வரலாற்றிலேயே முதல் முறையாக 5 து.மு.\nஆந்திராவில் ஜாதி அடிப்படையில் 5 துணை முதல்வர்கள்- ஜெகன் மோகன் அதிரடி\nநீட் தேர்வு: தென்னகத்தில் ஆந்திராவில்தான் அதிக தேர்ச்சி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nandhra buffalo ஆந்திரா எருமை மாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/a-rail-passenger-dead-after-electric-wire-fell-down-on-rail-320782.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-06-25T22:42:38Z", "digest": "sha1:UFH2ACME3VXOYCHL4A3QUZGLYH5CMNU7", "length": 14450, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "மின்கம்பி அறுந்து விழுந்து சேலம் பயணிகள் ரயில் படிக்கட்டில் நின்றவர் பலி | A rail passenger dead after electric wire fell down on rail - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n5 hrs ago ஒடிசாவில் சமலேஷ்வரி எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து... 3 பேர் உயிரிழப்பு\n6 hrs ago தாய்லாந்தில் கொத்தடிமையாக சிக்கிய தமிழக இளைஞர்... மத்திய வெளியுறத்துறை மீட்க நடவடிக்கை\n7 hrs ago கோவை அருகே ஆணவ படுகொலை... ஜாதி மாறி திருமணம் செய்ததால் காதலன் குடும்பத்தினர் வெறிச்செயல்\n7 hrs ago லஞ்சம் கொடுக்க முயற்சி.. ஐசரி கணேஷ் மீது நீதிபதியே வழக்கு.. ஹைகோர்ட்டில் பரபர\nSports வீணானது ஸ்டோக்ஸ் ஆட்டம்... இங்கிலாந்தை காலி செய்த ஆஸி.. செமி பைனலில் நுழைந்து அசத்தல்\nTechnology ஒரே இணைப்பு: டிவி, போன் உட்பட பல சேவைகளுடன் அறிமுகமாகமும் ஜிகா ஃபைபர்.\nAutomobiles இனி எல்லாமே பத்து மடங்கு அதிகம்.... புதிய அபராதம் குறித்த முழுமையான தகவல்\nFinance கல்யாணத்துல உண்டான குப்பைகள அள்ள ரூ.54,000 கட்டிட்டேங்க மீதி செலவையும் நாங்களே ஏத்துக்குறோமுங்க..\nLifestyle இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் எலும்புகள் அதிக ஆபத்தில் இருக்கிறது என்று அர்த்தம்...\nMovies கேர் ஆஃப் பிளாட்ஃபார்மில் இருந்து சூப்பர் ஸ்டார்: கொண்டாடும் ரசிகர்கள்\nEducation 3 ஆண்டுகள் பணிபுரிந்தால் இடமாற்றம்: பள்ளிக் கல்வித் துறை அதிரடி உத்தரவு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமின்கம்���ி அறுந்து விழுந்து சேலம் பயணிகள் ரயில் படிக்கட்டில் நின்றவர் பலி\nசென்னை: மின்கம்பி அறுந்து விழுந்ததில் சேலம் பயணிகளில் ரயில் படிக்கட்டில் நின்றவர் பரிதாபமாக உயிரிழந்தார்.\nசென்னையில் இருந்து சேலம் நோக்கி வெஸ்டகோஸ்ட் ரயில் சென்றுகொண்டிருந்தது. அந்த ரயில் நடுவழியில் நிறுத்தப்பட்டுள்ளது.\nசாமல்பட்டி அருகே ரயில் சென்று கொண்டிருந்தபோது மேலே சென்ற மின்கம்பி அறுந்து விழுந்தது. இதில் படிக்கட்டில் உட்கார்ந்திருந்த பயணி மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.\nபயணி உயிரிழந்ததை அடுத்து ரயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது. சேலம் ஜோலார்பேட்டை தடத்தில் மேலும் பல ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளதால் கடந்த 2 மணி நேரமாக ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஇப்படியே குடிச்சு கூத்தடித்தால் குடும்பம் நடத்த வர மாட்டேன்.. தங்கமணி கறார்.. ஆவேசமான பாலசுப்பிரமணி\nபார்த்தாலே மனசு வலிக்குது.. உடைப்பெடுத் குடிநீர் குழாய்.. ஆயிரக்கணக்கான லிட்டர் நீர் வீண்\nஒரு கோடி ரூபாய் ரெடி பண்ணி வை.. திரும்பவும் கூப்டுவேன்.. இல்லேன்னா.. தூத்துக்குடிக்கு விரைந்த போலீஸ்\nஇதுதான் கடைசி நொடி.. தாய்க்கும் தெரியாது.. அந்த மகளுக்கும் தெரியாது.. உறைய வைக்கும் சிசிடிவி காட்சி\nநீட் தேர்வில் குறைந்த மதிப்பெண்.. அரசு மருத்துவ கல்லூரியில் இடமில்லாததால் மாணவன் தற்கொலை\nநயன்தாராவை பற்றி தானே பேசினேன்... திமுகவில் இருந்து என்னை ஏன் நீக்க வேண்டும்... ராதாரவி கேள்வி\nதொடர்ந்து 8வது ஆண்டாக ஜூன் 12 ம் தேதி திறக்கப்படாத மேட்டூர் அணை\nமேட்டூர் அணை நாளை திறக்கப்படாது... டெல்டா விவசாயிகள் கவலை\nஉயிரே போனாலும் ஒருபிடி மண்ணை விட மாட்டோம்.. 8 வழிச்சாலைக்கு எதிராக விவசாயிகள் ஆவேசம்\nஇங்கே எல்லோரும் தலைவர்கள்.. ராஜன் செல்லப்பாவுக்கு எடப்பாடி பழனிச்சாமி பதிலடி\nஉயிரியல் பூங்காவில் நடத்திய கடைக்கு பூட்டு.. செயற்கை காலை ஒப்படைக்க வந்த மாற்றுதிறனாளியால் பரபரப்பு\nஇயற்கை வளங்களை சூறையாடும் 8 வழிச்சாலை திட்டம் தேவையே இல்லை.. விவசாயிகள் ஆவேசம்\nகவலைப்படாதீங்க.. உங்க நிலத்தை பிடுங்கி 8 வழிச்சாலை அமைக்கமாட்டோம்.. முதல்வர் உறுதி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/thiruvananthapuram/sabarimala-temple-row-12-hour-bandh-kerala-332237.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-06-25T21:42:01Z", "digest": "sha1:BQR2TFA3K5JMUMHEXGZESKVQLVPEJMS4", "length": 15957, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "சபரிமலை கோவில் விவகாரம்: தீவிரம் அடைந்த போராட்டம், கேரளாவில் இன்று பந்த் | Sabarimala temple row: 12 hour bandh in Kerala - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருவனந்தபுரம் செய்தி\n4 hrs ago ஒடிசாவில் சமலேஷ்வரி எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து... 3 பேர் உயிரிழப்பு\n5 hrs ago தாய்லாந்தில் கொத்தடிமையாக சிக்கிய தமிழக இளைஞர்... மத்திய வெளியுறத்துறை மீட்க நடவடிக்கை\n6 hrs ago கோவை அருகே ஆணவ படுகொலை... ஜாதி மாறி திருமணம் செய்ததால் காதலன் குடும்பத்தினர் வெறிச்செயல்\n6 hrs ago லஞ்சம் கொடுக்க முயற்சி.. ஐசரி கணேஷ் மீது நீதிபதியே வழக்கு.. ஹைகோர்ட்டில் பரபர\nSports வீணானது ஸ்டோக்ஸ் ஆட்டம்... இங்கிலாந்தை காலி செய்த ஆஸி.. செமி பைனலில் நுழைந்து அசத்தல்\nTechnology ஒரே இணைப்பு: டிவி, போன் உட்பட பல சேவைகளுடன் அறிமுகமாகமும் ஜிகா ஃபைபர்.\nAutomobiles இனி எல்லாமே பத்து மடங்கு அதிகம்.... புதிய அபராதம் குறித்த முழுமையான தகவல்\nFinance கல்யாணத்துல உண்டான குப்பைகள அள்ள ரூ.54,000 கட்டிட்டேங்க மீதி செலவையும் நாங்களே ஏத்துக்குறோமுங்க..\nLifestyle இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் எலும்புகள் அதிக ஆபத்தில் இருக்கிறது என்று அர்த்தம்...\nMovies கேர் ஆஃப் பிளாட்ஃபார்மில் இருந்து சூப்பர் ஸ்டார்: கொண்டாடும் ரசிகர்கள்\nEducation 3 ஆண்டுகள் பணிபுரிந்தால் இடமாற்றம்: பள்ளிக் கல்வித் துறை அதிரடி உத்தரவு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசபரிமலை கோவில் விவகாரம்: தீவிரம் அடைந்த போராட்டம், கேரளாவில் இன்று பந்த்\nபோராட்டத்தை தொடர்ந்து சபரிமலை பகுதியில் 144 தடை உத்தரவு\nதிருவனந்தபுரம்: சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டுள்ளது. அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பதை எதிர்த்து கேரளாவில் இன்று 12 மணிநேரம் முழு அடைப்பு போராட்டம் நடந்து வருகிறது.\nசபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயதும் பெண்களும் செல்லலாம் என்று உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் 28ம் தேதி தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்புக்கு கேரளாவில் பெரும் எதிர்ப்ப��� கிளம்பியது.\nஇந்நிலையில் ஐயப்பன் கோவில் நடை நேற்று மாலை திறக்கப்பட்டது. கோவிலுக்குள் பெண்கள் செல்வதை எதிர்த்து பலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். நிலக்கலில் குவிந்த போராட்டக்காரர்கள் கோவிலுக்கு சென்ற பெண்களை தடுத்து நிறுத்தினார்கள்.\nஇதை பார்த்த போலீசார் போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தினார்கள். 50 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் ஐயப்பன் கோவிலுக்குள் சென்றதை நேற்று மாலை காண முடிந்தது.\n10 முதல் 10 வயது வரை உள்ள பெண்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக கோவிலுக்கு செல்லவில்லை. போராட்டத்தினால் நிலக்கல், பம்பை உள்ளிட்ட நான்கு இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் கோவிலுக்குள் பெண்கள் செல்வதை எதிர்த்து சபரிமலை பாதுகாப்பு கமிட்டி 12 மணிநேர முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்தது.\nஅதன் பேரில் இன்று கேராளவில் முழு அடைப்பு போராட்டம் துவங்கி நடந்து வருகிறது.\nஉலகம் எங்க போகுது... இளைஞனை 2 ஆண்டுகளாக பலாத்காரம் செய்த 45 வயது ஆண்ட்டி\nகேரளாவின் 20 லட்சம் லிட்டர் தண்ணீரை பெற மறுத்தோமா \nகேரள கடற்கரையில் காணாமல் 243 பேர்.. பின்னணி என்ன.. போலீஸ் கூறும் அதிரவைக்கும் காரணம்\nசட்டவிரோத படகு பயணம்.. 243 பயணிகளின் நிலை என்ன.. 5 மாதங்களாக பரிதவிப்பில் குடும்பத்தினர்\nகண்ணை மறைத்த காமம்... திருமணமான பெண் போலீசை கொன்று எரித்த ஆண் காவலர்\nஉலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் வெல்லப் போவது யார் கேரள ஜோதிடரின் கணிப்பை பாருங்க மக்களே\nகேரளாவில் இளைஞருக்கு நிபா வைரஸ் தாக்கல்... மேலும் 47 பேருக்கு காய்ச்சல் பரவியது\nபசு விழுங்கிய 5 பவுன் சங்கிலி.. 2வருடத்துக்கு பின் சாணத்தில் மீட்பு.. கேரள ஆசிரியரின் நேர்மை\nஒரே நாளில் மோடி, ராகுல் காந்தி அடுத்தடுத்து விசிட்.. எல்லோர் கண்ணும் கேரளா மீதுதான்\n\"வேண்டும்.. வேண்டும்.. நீங்கள் வேண்டும்\" கோஷங்களால் ராகுலை திக்குமுக்காட வைத்த வயநாட்டு மக்கள்\nகேரளாவில் துவங்கியது தென்மேற்கு பருவமழை.. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்\nமோடி துலாபாரம் கொடுத்த 100 கிலோ தாமரை மலர்கள் இங்கிருந்துதான் ஸ்பெஷலாக வரவழைக்கப்பட்டன\nஜெயலலிதா பாணியில் மோடி.. குருவாயூரப்பன் மீது மிகுந்த பக்தி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsabarimala temple protest bandh சபரிமலை கோவில் போராட்டம் பந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/special-articles/8453-sivakumar-birthday.html", "date_download": "2019-06-25T22:16:42Z", "digest": "sha1:ITJBY5WXXALDFV5OIU4PZA7HY2BRXRZD", "length": 13908, "nlines": 111, "source_domain": "www.kamadenu.in", "title": "ஒழுக்க நாயகன் சிவகுமார் வாழ்க! இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் சிவகுமார் சார்! | sivakumar birthday", "raw_content": "\nஒழுக்க நாயகன் சிவகுமார் வாழ்க இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் சிவகுமார் சார்\nஇங்கே, மனிதத்தோடும் தனிமனித ஒழுக்கத்தோடும் வாழ்வதே வியப்பாகவும் மலைப்பாகவும் பார்க்கத் தொடங்கிவிட்ட காலம் இது. இங்கே மனிதம் குறைந்துவிட்டது. தனிமனித ஒழுக்கம் தேடவேண்டியிருக்கிறது. ஆனால் அதையே தன் சுவாசமாகக் கொண்டு வாழ்ந்துகொண்டிருக்கிற நடிகர் சிவகுமார், இன்றைய இளைஞர்களுக்கான ரோல்மாடல்.\nஅழகும் இளமையும் துடிப்பும் கொண்ட அந்த இளைஞன், காக்கும் கரங்கள் எனும் திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமா உலகில் காலெடுத்து வைத்தார். ஏவிஎம்மின் இந்தப் படம், உயர்ந்த மனிதன், ஜெமினியின் மோட்டார்சுந்தரம் பிள்ளை, ஏபி.நாகராஜனின் கந்தன் கருணை என்றெல்லாம் நடித்தார். கொஞ்சம்கொஞ்சமாக முன்னேறினார்.\nஇயக்குநர் கே.பாலசந்தரின் எதிரொலியிலும் நடித்தார். அரங்கேற்றம், சொல்லத்தான் நினைக்கிறேன் படங்கள் இவருக்கு தனி அடையாளத்தைக் காட்டின. வரிசையாக படங்கள் வந்துகொண்டே இருந்தன. நல்ல நடிகர் என்ற பெயரை சம்பாதித்துக்கொண்டே இருந்தார்.\nஇளையராஜாவின் முதல் படமான அன்னக்கிளியின் நாயகனாக வாத்தியார் கேரக்டர், இவருக்கு மிகப்பெரியப் பெயரைத் தந்தது. கவிக்குயில், புவனா ஒரு கேள்விக்குறி, பத்ரகாளி என ஒவ்வொரு படமும் ஒவ்வொரு மாதிரியான படங்களாக அமைந்தன. இவரின் நூறாவது படமாக வந்த ரோசாப்பூ ரவிக்கைக்காரியையும் செம்பட்டையனையும் ரசிகர்கள் இன்னும் நினைவில் வைத்திருக்கிறார்கள். வண்டிச்சக்கரம் படமும் அப்படித்தான். மிகப்பெரிய ஹிட்டடித்த படம் இது.\nஇவரின் வசன உச்சரிப்பும் உடல்மொழியும் முகபாவங்களும் எல்லோரையும் கவர்ந்தன. அந்த சமயத்தில்தான் மீண்டும் இயக்குநர் சிகரத்தின் இரண்டு படங்கள் இவருக்குக் கிடைத்தன. அக்னிசாட்சியையும் அந்த, கனாக்காணும் கண்கள் மெல்ல சரிதாவையும் மறக்கவே முடியாது.\nஅடுத்தது… ஜேகேபி. ஜரிகை வேஷ்டி, ஜிப்பா, விபூதி, குங்கும சந்தன நெற்றி, சால்வை என மிகப்பெரிய சங்கீதக் கலைஞராக ஜேகேபியாக வாழ்ந்துகாட்டினார் சிவகுமார். மரிமரிநின்னே பாடும்போது ஒரு செருக்கு, மோகம் எனும் தீயை நானும் கொன்றுபோடவேண்டும் என்று பாடும் போது, ஒரு விரக்தி, பூமாலை வாங்கி வந்தேன் பாடும்போது ஓர் அவலம், தண்ணித்தொட்டி தேடி வந்த கன்னுக்குட்டி நான் என்று பாடும்போது அவமானம் மறந்த நிலை, கலைவாணியே உனைத்தானே அழைத்தேன் பாடும்போது, ஒரு கம்பீரப்பெருமிதம், சுலக்‌ஷனாவிடம் அன்பு, சுஹாசினியிடம் பிரமிப்பு, டெல்லிகணேஷிடம் கறார் என காட்சிக்குக் காட்சி ரவுண்டுகட்டி விளையாடியிருப்பார் சிவகுமார் எனும் ஜேகேபி.\nநான் பாடும்பாடல், உன்னை நான் சந்தித்தேன், உனக்காகவே வாழ்கிறேன், மனிதனின் மறுபக்கம், தீர்ப்புகள் திருத்தப்படலாம் என விதம்விதமான, ரகம்ரகமான படங்கள். இதையடுத்து இப்போதும் நடித்துக்கொண்டிருக்கிறார். பூவெல்லாம் உன் வாசம் கேரக்டரும் மறுபக்கம் படமும் காதலுக்கு மரியாதையும் சேதுவும் மறக்க முடியாத நடிப்பை வெளிப்படுத்தும் வகையில் இருந்தன.\nஇன்றைக்கு இரண்டு மகன்களும் நடிக்கிறார்கள். அப்பா எட்டடி என்றால், இருவரும் சேர்ந்து எட்டுஎட்டாய் வைத்து போய்க்கொண்டே இருக்கிறார்கள். அறக்கட்டளை அமைத்து அன்பையும் உதவியையும் காக்கும் கரங்களென வழங்கிக்கொண்டே இருக்கிறார்கள்.\nசிவகுமாருக்கு ரசிகர்கள் இருந்தாலும் இன்றைக்கும் சிவாஜியின் கடைக்கோடி ரசிகன் போல் அவர் வசனங்களையும் கலைஞர் வசனங்களையும் அப்படியே ஏற்ற இறக்கத்துடன் பேசுகிறார். ஓவியங்கள் இன்னமும் வரைந்துகொண்டிருக்கிறார். பண்டிகை நாளென்றால், இவரின் கம்பராமாயண சொற்பொழிவு தேனமும்து டிவிக்களில் நிச்சயம். இவரின் ஒழுக்கமும் உடல்பேணுதலும் வியக்கவைக்கும்.\nஇவரை மார்க்கண்டேயன் என்பார்கள். என்றும் பதினாறு என்று போற்றுகிறார்கள். அவரைப் பார்க்கும்போதெல்லாம் வரும் ஆச்சரியம்…. இத்தனை வயதாகியும் இன்னமும் கண்ணன் ஒரு கைக்குழந்தை பாட்டுக்கு வரும் சிவகுமார் மாதிரியே இருக்காருப்பா என்பதுதான்\nஅது ஒழுக்கத்தின் பரிசு. உண்மையின் கெளரவம். உடல் பேணுதலின் விளைவு. இவையெல்லாம் சிவகுமாரிடம் இருக்கிற கொடைகள். இவையெல்லாம் சிவகுமார் நாம் இனிதே வாழ்வதற்கான சொல்லிக்கொடுத்திருக்கும் கொடைகள்\nஇன்று சிவகுமாருக்குப் பிறந்தநாள். திரையுலக மார்க்கண்டேயருக்குப் பிறந்தநாள். 77வது பிறந்தநாள் (27.10.18). இன்னும் இன்னும் ஆரோக்கியத்துடன் பேரன்புடனும் வாழ, சிவகுமாரை வாழ்த்துவோம்; போற்றுவோம்\nமீ டூ இயக்கத்துக்கு இசையமைப்பாளர் அனிருத் ஆதரவு\nஅந்த 7 நாட்கள்… 37 ஆண்டுகள்\nசர்காருக்கு மட்டுமல்ல இப்போது கத்திக்கும் சிக்கல்\n‘10 முறை சம்மன் அனுப்பியும் ஏன் ஆஜராகவில்லை’- நடிகர் விஷாலிடம் நீதிபதி சரமாரி கேள்வி\nஒழுக்க நாயகன் சிவகுமார் வாழ்க இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் சிவகுமார் சார்\nநிகழ்ச்சிக்கு ஆள் வராததால் மேடை ஏற மறுத்த அமைச்சர்\nபட்டையைக் கிளப்பும் பாலிவுட் திரைப்படம்: மும்பை திரைவிழாவில் எழுந்துநின்று கைதட்டிய ரசிகர்கள்\nகச்சா எண்ணெய் விலை மீண்டும் 100 டாலராகும் - ட்ரம்ப் மிரட்டலால் இந்தியாவுக்கு நெருக்கடி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/district/64922-salem-police-raid-in-20-villages.html?utm_source=site&utm_medium=editor_choice&utm_campaign=editor_choice", "date_download": "2019-06-25T23:21:37Z", "digest": "sha1:A5O5TEIDWQCLGCOPTXIUNQZJS6AOJGCT", "length": 9354, "nlines": 130, "source_domain": "www.newstm.in", "title": "சேலம்: 20 கிராமங்களில் போலீசார் திடீர் சோதனை! | Salem: Police raid in 20 villages", "raw_content": "\n500 ரன்கள்... இந்த வேர்ல்டுகப்பில் அடித்துள்ள முதல் வீரர் இவர் தான் \nகணினி பயிற்றுநர்களுக்கான மறுதேர்வு : போட்டியாளர்களுக்கு டிஆர்பி அறிவுறுத்தல்\nஅதிர்ச்சி - காதல் ஜோடிக்கு அரிவாள் வெட்டு: காதலன் பலி\n52 எம்.பி.க்கள்... இப்படியே மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்...காங்கிரஸை கலாய்த்த பிரதமர் நரேந்திர மோடி\nஇவர்களை தவிர யார் வேண்டுமானாலும் அதிமுகவில் இணையலாம் : அமைச்சர் நிபந்தனை\nசேலம்: 20 கிராமங்களில் போலீசார் திடீர் சோதனை\nசேலம் மாவட்டம் கருமந்துரை மலைப்பகுதிகளில் உள்ள 20 கிராமங்களில் போலீசார் மற்றும் வருவாய் துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.\nசேலம் மாவட்டம் கருமந்துரை மலைப்பகுதிகளில் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வந்த ரகசிய தகவலையடுத்து, போலீசார் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் 20 கிராமங்களில் இன்று காலை முதல் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதில் வனத்துறையினரும் ஈடுபட்டுள்ளனர்.\nஇந்த சோதனையின் போது புதரில் இருந்து ஒரு நாட்டு துப்பாக்கி கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து போலீசார் மற்றும் வனத்துறையினர் வீடுகள் மற்றும் தெருக்களில் தொடர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.\n���ேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஉயிருக்கு உலை வைக்கும் மைதா...\nகாதல் ஜோடி தற்கொலை முயற்சி: பெண் உயிரிழப்பு\nஇறந்தவர்களின் படத்தை மாட்டும் இடம் எது தெரியுமா\nநேபாளம்: பஸ் மீது லாரி மோதல்; 2 இந்தியர்கள் உயரிழப்பு\n1. கர்பப்பை நீர்க்கட்டிகள்: அறிந்துகொள்வது எவ்வாறு\n2. தாய் பால் சுரப்பை அதிகரிக்கும் இயற்கை உணவுகள்\n3. பெண்கள், குழந்தைகளுக்கு புஷ்டியளிக்கும் சத்துமாவு\n4. சென்னை: கட்டிடத்தின் கூரையில் சடலம்\n5. காதல் பிரச்னை: இளம்பெண்ணை கத்தியால் குத்திய வாலிபர்\n6. இந்த மந்திரத்தைச் சொன்னால் திருமணம் கைகூடும்...\n7. மீண்டும் ஓர் பொள்ளாச்சி:பள்ளி மாணவிகளை புகைப்படம் எடுத்து காதலிக்கச் சொல்லி மிரட்டிய 5 பேர் கைது\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nசேலம் : நிலத்தை மீட்டுத்தரக்கோரி விவசாயி, குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி\n8 மணி நேரம் வீணாக சாலையில் சென்ற குடிநீர்: புகார் அளித்தும் மெத்தனம்.\nபனமரத்துப்பட்டி ஏரியில் சேலம் எம்பி ஆய்வு\nசேலத்தில் தண்ணீர் கேட்டு ஊராட்சி அலுவலகம் முற்றுகை\n1. கர்பப்பை நீர்க்கட்டிகள்: அறிந்துகொள்வது எவ்வாறு\n2. தாய் பால் சுரப்பை அதிகரிக்கும் இயற்கை உணவுகள்\n3. பெண்கள், குழந்தைகளுக்கு புஷ்டியளிக்கும் சத்துமாவு\n4. சென்னை: கட்டிடத்தின் கூரையில் சடலம்\n5. காதல் பிரச்னை: இளம்பெண்ணை கத்தியால் குத்திய வாலிபர்\n6. இந்த மந்திரத்தைச் சொன்னால் திருமணம் கைகூடும்...\n7. மீண்டும் ஓர் பொள்ளாச்சி:பள்ளி மாணவிகளை புகைப்படம் எடுத்து காதலிக்கச் சொல்லி மிரட்டிய 5 பேர் கைது\n500 ரன்கள்... இந்த வேர்ல்டுகப்பில் அடித்துள்ள முதல் வீரர் இவர் தான் \nகணினி பயிற்றுநர்களுக்கான மறுதேர்வு : போட்டியாளர்களுக்கு டிஆர்பி அறிவுறுத்தல்\nஅதிர்ச்சி - காதல் ஜோடிக்கு அரிவாள் வெட்டு: காதலன் பலி\nஇவர்களை தவிர யார் வேண்டுமானாலும் அதிமுகவில் இணையலாம் : அமைச்சர் நிபந்தனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/3158/", "date_download": "2019-06-25T22:42:38Z", "digest": "sha1:C2LTG7EAPZX2FLLPZXKBAQ5VCES67G7S", "length": 30176, "nlines": 72, "source_domain": "www.savukkuonline.com", "title": "கூடங்குளம் போராட்டம் தோல்வியா ? – Savukku", "raw_content": "\nதோழர் கானகன் கூடங்குளம் போராட்டம் தொடர்பாக எழுதியிருந்த கட்டுரைக்கு ஏராளமான எதிர்வினைகள். ஆதரவாகவும், எதிராகவும். இரு தரப்பு வாதங்களும், கடுமையாகவே இருக்கின்றன.\nதோழர் கானகனின் கட்டுரையிலிருந்து தெரிய வந்த விஷயங்களில் முக்கியமானது, இந்தப் போராட்டத்தின் முக்கியத்துவம் குறித்து அவருக்கு இருந்த அக்கறை, கவலை, ஆதங்கம். மேலும் சிறப்பாகச் செய்திருக்கலாமே என்ற ஆற்றாமை, சரியான நேரத்தில் முடிக்கவில்லையே என்ற மனக்குறை. அந்தக் கட்டுரையின் சராமாக புரிந்து கொண்ட விஷயங்கள்… …\n1) இந்தப் போராட்டம் வெற்றி பெற்றிருக்க வேண்டும்.\n2) போராட்டம் மோசமான பின்னடைவைச் சந்தித்த நிலையில் ஒரு விதமான Self denialல் இருக்கிறார்கள்.\n3) போராட்டம் தோல்வியைத் தழுவிய பிறகும், அதை ஒப்புக் கொள்ள மறுத்து ஏதோ வெற்றி அடைந்தது போலப் பேசி வருகிறார்கள்.\n4) கூடங்குளம் போராட்டம், அணு உலை குறித்த ஆபத்துக்களை விவாதப்பொருளாக்கியிருப்பதில் வெற்றி பெற்றிருக்கிறது.\n5) அரசாங்கத்துக்கு எவ்வித நெருக்கடியும் இல்லாமல் போராட்டம் முடிவடைந்திருப்பது ஒரு மிகப்பெரிய பின்னடைவு.\n6) ஜெயலலிதாவை நம்பி போராட்டம் மோசம் போனது. ஜெயலலிதாவை நம்பியிருக்கக் கூடாது.\n7) அப்துல் கலாம் 200 கோடி சலுகைகளை அறிவித்த போது, அதை ஏற்றுக் கொண்டிருக்கலாம். அதை தவற விட்டு விட்டார்கள்.\nகூடங்குளம் போராட்டம் என்பது, இந்தியாவில் இது வரை நடைபெற்ற போராட்டங்களிலேயே ஒரு முக்கியமான, குறிப்பிடத்தக்க போராட்டம் என்பதை யாரும் மறுக்கவியலாது. இன்றைய, தாராளமயமாக்க, நுகர்வுக் கலாச்சாரச் சூழலில் ஒரு சாதாரண அரங்கக் கூட்டத்திற்கு 50 பேரை திரட்டுவது என்பதே ஒரு சாகசமாக இருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு நிலையில், சில ஆயிரம் மக்களை தொடர்ச்சியாக 7 மாதங்கள் ஒரு போராட்டத்தில் ஈடுபட வைத்தது ஒரு மிகப்பெரிய சாதனை.\nமற்ற போராட்டங்களை விட இந்தப் போராட்டம் சிறந்ததாக இருப்பதற்கான காரணம், இந்தியாவையே சமீபத்தில் உலுக்கிப் போட்ட அன்னா ஹசாரேவின் போராட்டத்துக்குக் கிடைத்த மீடியா ஆதரவை பார்க்க வேண்டும். அன்னா ஹசாரே உண்ணாவிரதம் இருந்த 11 நாட்களும், தேசிய ஊடகங்கள் 24 மணி நேரமும், இந்தியாவே ஸ்தம்பித்தது போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்கின. இந்த ஊடக முக்கியத்துவத்தைப் பார்த்து, அனைத்து அரசியல் கட்சிகளும் நடு நடுங்கிப் போயின என்றால் அது மிகையாகாது. அத்தனை கட்சிகளும் போட்டி போட்டுக் கொண்டு அன்னா ஹசாரே போராட்டத்துக்கு ஆதரவு தெரி���ித்தன. நாடெங்கும் இருந்து நிதி வந்து குவிந்தது. காங்கிரஸ் கட்சியில் செய்தித் தொடர்பாளர்கள், அன்னா ஹசாரேவைப் பற்றியும், அவர்கள் குழுவினரைப் பற்றியும் அவதூறு பேசினாலும், பிரதமர் அவர்கள் போராட்டத்தை மதிக்கிறேன் என்றே பேசினார்.\nஆனால் கூடங்குளம் போராட்டத்தை எடுத்துக் கொள்ளுங்கள். போராட்டம் தொடங்கிய நாள் முதல் அவதூறுதான். கிறித்துவர்கள் நடத்தும் போராட்டம் என்றார்கள். வெளிநாட்டுச் சதி என்றார்கள். உதயக்குமாருக்கு வெளிநாட்டிலிருந்து நிதி வருகிறது என்றார்கள். உதயக்குமார் கோடிக்கணக்கில் பணம் வாங்கியிருக்கிறார் என்றார்கள். நாராயணசாமி மத்திய அரசு விசாரணை நடத்துகிறது என்றார். பல கோடி வாங்கியிருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளது என்றார். உதயக்குமார் பதிலுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியதும் வாயை மூடிக்கொண்டார். இது வரை ஆதாரங்களை தெரிவிக்கவில்லை. உச்சகட்ட அயோக்கியத்தனமாக, பிரதமர் மன்மோகன் சிங் அமெரிக்கா மற்றும் ஸ்கான்டிநேவிய நாடுகளில் இருந்து கூடங்குளம் போராட்டத்துக்கு பணம் வருகிறது என்றார். மன்மோகன் சிங்குக்கு உதயக்குமார் அனுப்பிய வக்கீல் நோட்டீசுக்கு இதுவரை அவர் பதில் சொல்லவில்லை.\nநேற்று வரை அமெரிக்காவின் அடிமையாக, வல்லாதிக்க திமிர் பிடித்த ஜார்ஜ் புஷ்ஷின் அடிமையாக இருந்த இதே மன்மோகன்சிங் அமெரிக்காவிலிருந்து பணம் வருகிறது என்றார்.\nஊடகங்களை எடுத்துக் கொள்ளுங்கள்…. குறிப்பாக தினமலர். உதயக்குமார் மற்றும் போராட்டம் நடத்தும் முன்னணித் தோழர்களின் தொலைபேசி எண்ணை முதல் பக்கத்தில் போட்டு அவர்களை மிரட்டியது. உண்ணாவிரதம் இருக்கிறேன் என்று சொல்லி விட்டு, திருட்டுத்தனமாக உணவு உண்கிறார்கள் என்று எழுதினார்கள். இப்படி ஒரு பொய்யை முதல் பக்கத்தில் வெளியிடும் அளவுக்கு தினமலர் தரம் தாழ்ந்து போனது. சன் டிவி, தன் பங்குக்கு உதயக்குமாருக்கு தீவிரவாதிகளோடு தொடர்பு இருக்கிறது என்றது.\nமக்கள் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டிய கம்யூனிச இயக்கங்கள், கூடங்குளம் மக்களுக்கு அறிவுரை கூறின. அணு உலையை ஏற்றுக் கொள்ளுமாறு இலவச ஆலோசனைகளை வழங்கின.\nஇத்தனை எதிர்ப்புக்களையும் தாண்டி, இந்தப் போராட்டம் இந்தக் கட்டத்துக்கு வந்திருப்பது ஒரு மிகப்பெரிய வெற்றி என்றே சவுக்கு கருதுகிறத���.\nபோராட்டம் முழுமையாகத் தோல்வி அடைந்து விட்ட நிலையில் ஒரு விதமான சுய மறுப்பில் இருக்கிறார்கள் என்று தோழர் கானகன் குறிப்பிட்டுள்ளார்.\nதமிழக மக்கள் உரிமைக் கழகத்தின் சார்பில் பல்வேறு பொதுநல வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்த வழக்குகளின் விசாரணைகளின் போது, நீதிபதிகள் அரசு வழக்கறிஞர்களைப் பார்த்து, கேட்கும் சில தர்மசங்கடமான கேள்விகள் ஒரு வித மகிழ்ச்சியை கொடுக்கும். அந்தக் கேள்விகளை பத்திரிக்கைகளில் செய்தியாக்கி, அது அரசுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்துமாறு செய்வது வழக்கம். திமுக அரசின் அரசு வழக்கறிஞராக இருந்த ராஜா கலிபுல்லா, தமிழக மக்கள் உரிமைக் கழகத்தின் வழக்கறிஞர் ராதாகிருஷ்ணனை பத்திரிக்கைகளில் பேட்டி கொடுக்க வேண்டாம் அறிவுறுத்துமாறு நீதிபதிகளிடம் பல முறை, கேட்டிருக்கிறார். ஆனாலும் அந்த விஷயங்களை செய்தியாக்குவது வழக்கம்.\nஇது போல அரசு வழக்கறிஞரிடம் கேள்வி கேட்கும் இந்த நீதிபதிகள், எதுவும் செய்ய மாட்டார்கள்…. நியாயம் வழங்க மாட்டார்கள் இந்த வழக்கை இழுத்தடித்து நீர்த்துப் போகச் செய்வார்கள், அல்லது தள்ளுபடி செய்வார்கள் என்பது தெரியாதா 2008ம் ஆண்டு முதல் எத்தனை வழக்குகள் ஒன்றும் இல்லாமல் போயிருக்கின்றன தெரியுமா 2008ம் ஆண்டு முதல் எத்தனை வழக்குகள் ஒன்றும் இல்லாமல் போயிருக்கின்றன தெரியுமா ஆனால், நீதிமன்றத்தில் வாதங்களின் போது நடக்கும் சிறு சம்பவங்களை செய்தியாக்கி அரசுக்கு நெருக்கடி கொடுப்பதில் ஒரு சிறு இன்பம் ஏற்படத்தான் செய்கிறது. இறுதியாக வெற்றி பெறப்போவது அரசுகளே என்பது நன்றாகத் தெரிந்தும் அந்த சிறு இன்பங்கள், தொடர்ந்து வேலை பார்ப்பதற்கான ஊக்கத்தை கொடுக்கின்றன. இது ஒரு வகையான சுய மறுப்பு என்பது நன்கு தெரிந்தும், இந்த ஊக்கம் இல்லாவிட்டால், தொடர்ந்து வழக்கு போடுவதற்கு அயற்சி ஏற்படும் என்பதை உணர்ந்தே இந்த சுயமறுப்பில் தொடர்ந்து ஈடுபட வேண்டியதாக உள்ளது.\nஅந்த வகையில் கூடங்குளம் போராட்டத்தை ரத்தக் களறி இல்லாமல் ஒரு முடிவுக்கு கொண்டுவந்ததை வெற்றியாகக் கொண்டாடாவிட்டால் சோர்ந்து போக மாட்டோமா \nஅடுத்ததாக, கூடங்குளம் போராட்டம் ஒரு பின்னடைவைச் சந்தித்திருக்கிறது என்பதை ஒப்புக் கொள்ளும் அதே வேளையில், போராட்டம் முழுமையாக நின்று போகவில்லை என்பதையும் ஒப்புக் கொள்ளத்தானே வேண்டும் நீதிமன்றத்தில் அணு உலைக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதி செய்யக் கோரி இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றன. பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல், கூடங்குளம் அணு உலையை தொடங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன, அதனால் அதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சர்வதேச அணு சக்தி அமைவிடம் (IAEA) மனு கொடுக்கப்பட்டுள்ளது. இன்னும் அந்த தொடர் உண்ணாவிரதம் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது.\nஅரசாங்கத்துக்கு எவ்வித நெருக்கடியும் இல்லாமல் போராட்டம் முடிவுக்கு வந்திருக்கிறது என்பதில் உண்மை உள்ளது. அதே நேரத்தில், அரசாங்கத்துக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்பதற்காக சாமான்ய மக்களை, இந்த காட்டுமிராண்டிப் போலீசிடம் அடிவாங்க வைக்க முடியுமா உயிர்களை பலி கொடுக்க வைக்க முடியுமா உயிர்களை பலி கொடுக்க வைக்க முடியுமா பரமக்குடியில் நடைபெற்றது போல, கவலையே படாமல் மக்களை குருவிகளைப் போல சுட்டிருப்பார்கள். அதனால், இது நாடு தழுவிய அளவில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும்தான். அதற்காக உழைப்பாளி மக்களை, பெண்களை, குழந்தைகளை பலியாக்க முடியுமா \nஉண்ணாவிரதம் இருப்பவர்களை தேசத்திற்கு எதிராக போர் தொடுக்கிறார்கள் என்று வழக்கு தொடுக்கும் ஒரு காட்டுமிராண்டி அரசாங்கத்திடமிருந்து மக்களைப் பாதுகாப்பதற்கு பின்வாங்குவதைத் தவிர வேறு என்ன வழி \nஈழத்தில் தந்தை செல்வாவின் அமைதிப் போராட்டத்தை அங்கீகரிக்காத சிங்கள அரசின் போக்குதானே ஆயுதப்போராட்டத்துக்கு வழி வகுத்தது இந்தியாவின் வனங்களை பன்னாட்டு நிறுவனங்கள் சூறையாடுவதை அமைதியாக எதிர்த்த பழங்குடியின மக்களை போலீசைக் கொண்டு ஒடுக்குவதால்தானே அவர்கள் நக்சலைட்டுகள் பக்கம் சாய்கிறார்கள் இந்தியாவின் வனங்களை பன்னாட்டு நிறுவனங்கள் சூறையாடுவதை அமைதியாக எதிர்த்த பழங்குடியின மக்களை போலீசைக் கொண்டு ஒடுக்குவதால்தானே அவர்கள் நக்சலைட்டுகள் பக்கம் சாய்கிறார்கள் எழுத்தாளர் அருந்ததி ராய் சொல்வது போல, உண்ணாவிரதம் இருப்பவர்களுக்கென்று பார்வையாளர்கள் இல்லாத போது, உண்ணாவிரதம் எப்படி சரியான போராட்ட வழிமுறையாக இருக்க முடியும் \nஜெயலலிதாவை நம்பி போராட்டம் மோசம் போனது என்ற குற்றச்சாட்டு தவறு. தோழர் கானகனே கூறியது போல, அத�� ஒரு போர்த்தந்திரமே. ஜெயலலிதா மக்களை நேசிக்கும் அரசியல்வாதி என்று யாருமே நம்பவில்லை. உள்ளாட்சித் தேர்தல்களுக்காகவும், சங்கரன் கோவில் இடைத்தேர்தலுக்காகவும், மத்திய அரசை மிரட்டுவதற்காகவுமே கூடங்குளம் போராட்டத்தை ஆதரிப்பது போல நடித்தார் என்பதை இடிந்தகரையில் உள்ள அனைவருக்கும் தெரியும். உதயக்குமாருக்கும் தெரியும். போராட்டத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள ஜெயலலிதா முனையும் போது, அந்த முடிவை போராட்டத்துக்கு சாதகமாக பயன்படுத்துவதில் என்ன தவறு இருக்க முடியும் ஜெயலலிதா எப்படி நடித்தாரோ, அதே போல போராட்டக் குழுவினரும் நடித்தார்கள் என்று ஏன் எடுத்துக் கொள்ளக் கூடாது \nஅப்துல் கலாமையெல்லாம் ஒரு ஆள் என்று பேசுவதே தவறு. அப்துல் கலாமை ஒரு கடவுள் போல, அவர் கூடங்குளம் போனால் மக்கள் அப்படியே ஏற்றுக் கொள்வார்கள் என்று நினைத்து அவரை அனுப்பிய மத்திய அரசாங்கத்துக்கு கூடங்குளம் மக்கள் சரியான பதிலடி கொடுத்தார்கள். அவர் கொடுத்த 200 கோடி ரூபாய் லாபம் என்று நினைத்தால், தற்போது ஜெயலலிதா கொடுத்துள்ள 500 கோடி அதை விட லாபம் என்றல்லவா பார்க்க வேண்டும் \nஇத்தனை நாட்கள் வெற்றிகரமாக நடத்தப்பட்ட இந்தப் போராட்டம் ஓரளவுக்கு, தற்காலிகமாகவாவது கூடங்குளம் அணு உலைப் பணிகளை நிறுத்தி வைத்ததோடு அல்லாமல், அணு உலைகளின் ஆபத்துக்களை விவாதப் பொருளாக்கியிருப்பது முதல் சாதனை. கல்பாக்கம் மக்களைப் போன்றவர்கள் நாங்கள் அல்ல. வரக்கூடிய ஆபத்தினை முன்னதாகவே எதிர்க்கிறோம் என்று முன்னெச்சரிக்கையாக தங்கள் எதிர்ப்பினை பதிவு செய்து, இறுமாப்பான அரசாங்கங்களை இறங்கி வந்து பேச வைத்தது இரண்டாவது சாதனை.இத்தனை ஊடக எதிர்ப்புக்களையும் எதிர்கொண்டு, பொய்ப்பிரச்சாரங்களை முறியடித்து, மக்களின் உறுதியை குலைக்க மாநில அரசாங்கமும், மத்திய அரசாங்கமும் இணைந்து எடுத்த அத்தனை முயற்சிகளையும் சமாளித்து, ரத்தக்களறி இல்லாமல், இந்த அளவுக்கு இந்தப் போராட்டத்தை இன்னமும் உயிரோட்டத்தோடு வைத்திருப்பது மூன்றாவது சாதனை. கூடங்குளம் மக்களைப் பார்த்து, அணு உலை அமையவிருக்கும் மற்ற பகுதிகளைச் சேர்ந்த மக்களும் போராடுவார்கள் என்ற நம்பிக்கை ஏற்படுத்தியிருப்பது நான்காவது சாதனை. அணு உலை போன்ற நாசகார விவகாரங்களை மக்களிடத்தில் திணிப்பதில், காங்கிரஸ், பாஜக மட்டுமல்லாமல் கம்யூனிஸ்டுகளும் மக்கள் விரோதிகளே என்று அம்பலப்படுத்தியது ஐந்தாவது சாதனை.\nபாதி நிறைந்த குடுவையை, பாதி காலியாக இருக்கிறது என்று பார்க்காமல், பாதி நிறைந்திருக்கிறது என்று பார்க்கும் அணுகுமுறையே பொதுவாழ்வில் இருப்பவர்களை, சோர்வடையாமல், மென்மேலும் உந்துதலோடு பணியாற்ற உதவும். தோற்று விட்டோம் என்று, தோல்வியிலேயே உழல்வோமானால், விரக்தியும், வேதனையும் மட்டுமே மிஞ்சும்.\nNext story மகிழ்ச்சி மகிழ்ச்சி….\nPrevious story கூடங்குளம் – போராட்டம் தரும் படிப்பினைகள்\nபிச்சை பாத்திரம் ஏந்த வந்தோம். அய்னே.. எங்கள் அய்யனே…\nகோமாளிகளின் கூத்து.. … …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/tutorials/phtoshop-content-aware-technique/", "date_download": "2019-06-25T22:21:47Z", "digest": "sha1:S5E4WA4WFQHU7VIXAMUJ6PTNKPJ4ZZJD", "length": 5365, "nlines": 97, "source_domain": "www.techtamil.com", "title": "Photoshop ல் நீங்களும் மாயம் செய்யலாம் – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nPhotoshop ல் நீங்களும் மாயம் செய்யலாம்\nPhotoshop ல் நீங்களும் மாயம் செய்யலாம்\nஓரு புகைப்படத்தில் இருக்கும் ஒருவரை தனியாக பிரித்து எடுக்கலாம். ஆனால் பிரித்தெடுத்த இடமும தெரியாமல் எளிதாக செய்ய முடியும். இதற்கு content aware என்று சொல்வார்கள் . இத்தகைய நுட்பத்தை இந்த வீடியோ டுடோரியலில் காண்போம்.\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\n“Anonymous” புதிய திருடன், Wikileaks ன் காவலன்\nJulia vs Python நிரலாக்க மொழிகளின் ஒப்பீடு\n​இணைய நிரல் பொறியாளர்களுக்கான ​ சிறந்த ​10 PHP Frameworkகள்\nவிளம்பர வடிவமைப்பு மென்பொருள் ஒன்றை வெளியிட்டது கூகல்\nவிண்டோஸ் 8 விளையாட்டுக்களை திருடுவது எப்படி நோக்கியா பொறியாளர் கசிய விட்ட…\nஇலவச இரண்டு Task Management மென்பொருள்கள் (அனைத்து வகையான பணிகளுக்கும்)\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nJulia vs Python நிரலாக்க மொழிகளின் ஒப்பீடு\n​இணைய நிரல் பொறியாளர்களுக்கான ​ சிறந்த ​10 PHP Frameworkகள்\nவிளம்பர வடிவமைப்பு மென்பொருள் ஒன்றை வெளியிட்டது கூகல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://cineshutter.com/%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AA/", "date_download": "2019-06-25T23:12:01Z", "digest": "sha1:TUXHISE5KSTR76NHV5XIONEG3ZBILSZ6", "length": 5627, "nlines": 52, "source_domain": "cineshutter.com", "title": "இசையமைப்பாளர் ஜிப்ரானை பாராட்டிய தாதா 87 படக்குழு – Cineshutter", "raw_content": "\nதங்க மகளுக்கு மீண்டும் ஒரு தங்கம் வழங்கிய மக்கள் செல்வன் விஜய்சேதுபதி ரசிகர் மன்றம் \nஇயக்குநர் சரண் இயக்கும் படத்தில் நடிகர் ஆரவ் – உடன் இணைந்துள்ளார் நடிகை நிகிஷா படேல்\nஇசையமைப்பாளர் ஜிப்ரானை பாராட்டிய தாதா 87 படக்குழு\nகலை சினிமாஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், விஜய் ஸ்ரீ இயக்கத்தில் சாருஹாசன், ஜனகராஜ், சரோஜா, ஆனந்த் பாண்டி நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் திரைப்படம் “தாதா 87”.\nசிறு குழுந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பை முன்னிருத்தி எடுக்கப்படும் இப்படத்தின் தொடக்கத்தில் “பெண்களை அனுமதியின்றி தொடுவது சட்டப்படி குற்றமாகும்” என்ற வாசகத்தை தணிக்கை குழுவினர் சேர்க்க அனுமதியளிக்க வேண்டும் என்று தாதா 87 படக்குழுவினர் கோரிக்கை வைத்துள்ளனர்.\nசில தினங்களுக்கு மூன் நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குனர் திரு இயக்கத்தில் உருவான “மோதி விளையாடு பாப்பா” எனும் குறும்படத்தில் நடித்திருந்தார். இப்படம் குழந்தைகளிடையே பாலியல் வன்கொடுமை விழிப்புணர்வைத் தூண்டும் விதமாக எடுக்க்ப்பட்டிருந்தது. இந்த குறும்படத்தை எடுத்த படக்குழுவினரை தாதா 87 படக்குழு வெகுவாக பாராட்டினர்.\nதற்போது இசையமைப்பாளர் ஜிப்ரான் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளை சித்தரிக்கும் பாடலை உருவாக்கியுள்ளார். இப்பாடலை அவரே இசையமைத்து இயக்கியுள்ளார்.\nஇன்றைய காலகட்டத்தில் பெண்களுக்கான பாதுகாப்பை முன்னிருத்தும் பாடலை உருவாக்கிய இசையமைப்பாளர் ஜிப்ரான் அவர்களுக்கு தாதா 87 படக்குழு தனது மனமார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறது.\n← ‘JSB ஃபிலிம் ஸ்டுடியோஸ்’ நிறுவனம் சார்பில் J.S.B.சதிஷ் தயாரிக்கும் படம் “அசுரகுரு”\nதமிழ் சினிமாவில் புதிய முயற்சி Dream Cinemas அதிரடி \nசாதிய முரண்களை உடைக்கிற படங்களை மக்கள் நிச்சயமாக கொண்டாடுவார்கள் என்று நம்பினேன் – பா.இரஞ்சித்\nவிக்ரம் – தமன்னா நடிக்கும் “ ஸ்கெட்ச் “ விஜய்சந்தர் இயக்குகிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://expressnews.asia/22826-2/", "date_download": "2019-06-25T21:47:46Z", "digest": "sha1:PZGK3GUD5R6OV7OFABMRKQSGEQVP2WH5", "length": 9320, "nlines": 177, "source_domain": "expressnews.asia", "title": "ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ஐம்பெரும் சாதனையாளர்கள் விருது – Expressnews", "raw_content": "\nHome / District-News / ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ஐம்பெரும் சாதனையாளர்கள் விருது\nஆசிரியர் தினத்தை முன்னிட்டு ஐம்பெரும் சாதனையாளர்கள் விருது\nகோவை தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள் நலசங்கம், கோவை தமிழ் இலக்கியப் பாசறை இணைந்து நடத்திய ஆசிரியர் தின விழா மற்றும் சாதனையாளர்களைக்கு விருது வழங்கும் விழா, மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் விழா மரக்கன்றுகள் வழங்கும் விழா பாராட்டு விழா என ஐம்பெரும் விழா கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள அன்னபூர்ணா கலையரங்கில் நடைபெற்றது.\nஇவ்விழா தமிழ் நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக் மேல்நிலை பள்ளியிகள் நலசங்கம் மாநில பொதுச் செயலாளர் கோவை கிருஷ்ணராஜ் தலைமை தாங்கினார்.\nலீமா ரோஸ் மாட்டின் கலந்து கொண்டு விருது மற்றும் சாதனையாளர் விருது வழங்கி நலத்திட்டங்களை துவக்கி வைத்தார்.\nஇவ்விழாவிற்கு சிறப்புவிருந்தினராக கோவை மேற்கு மண்டல காவல்துறை அதிகாரி ஏ.பாரி IPS அவர்கள் விருது வழங்கி சிறப்புரையாற்றினார்\nஇவ்விழாவில் பாரத் ரத்னா மதர் தெரசா விருது பெற்ற டாக்டர். லீமா ரோஸ் மாட்டின் அவர்களுக்கு மணிமேகலை விருது மற்றும் சாதனையாளர் விருதுதை கோவை மேற்கு மண்டல காவல்துறை அதிகாரி ஏ.பாரி IPS, கவிஞர் முனைவர் கவிதாசன், கோவை கிருஷ்ணராஜ், தலைவர் எம்.பி.பால்ராஜ், விஷன் குமார் மற்றும் பலர் கலந்து கொண்டு விருதுகளை வழங்கினார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/category/srilanka-news/", "date_download": "2019-06-25T22:38:07Z", "digest": "sha1:AJN5NYSCNDRJ2XRIMYDXMR6KDREBYQRL", "length": 11610, "nlines": 176, "source_domain": "globaltamilnews.net", "title": "இலங்கை – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஏறாவூர் பிரதேச செயலாளராக கடமையாற்றியவருக்கு 10 வருட கடூழிய சிறை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவட மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் -மனைவிக்கெதிராக குற்றப்பத்திரிகை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமகேஷ் சேனாநாயக்க -ரிஷாட் பதியுதீனை பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு அழைப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிரிந்த கடற்பரப்பில் உயிரிழந்தவர்களின் இறுதி கிரியைகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஒனெலா கருணாநாயக்க, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅகிலவிராஜ் காரியவசம் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவினால் அழைக்கப்பட்டுள்ளார்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொச்சினிலிருந்து, நியூசிலாந்துக்கு செல்ல முயன்ற இலங்கையர் உள்ளிட்ட 243 பேரை காணவில்லை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவெலிக்கடை கைதிகள் சிலர் வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டனர்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதாக்குதல்களின் பின்னரான தொழில் நட்டம் குறித்து மதிப்பிடப்படவுள்ளது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமட்டு. பல்கலைக்கழகம் பற்றி அமைச்சரவையில் இன்று ஆராயப்படவுள்ளது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅவசரகாலச் சட்டத்தை நீக்குவது தொடர்பாக, கவனஞ்செலுத்த வேண்டும்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகல்முனை உண்ணாவிரத போராட்டத்தில் கைதான இளைஞன் – எச்சரித்து விடுதலை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலுப்பக்கடவை சிப்பி ஆற்றுப்பகுதியில் பாலைமரக் குற்றிகளுடன் ஒருவர் கைது :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசியல் கைதிகள் மூவர் வவுனியா மேல் நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇணைப்பு2 – பூஜிதவின் மனுவினை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசஹரானுடன் தேநீர் அருந்தியவர்களையும் விசாரணைக்கு உட்படுத்த நடவடிக்கை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅடிப்படைவாத முஸ்லிம்களுக்கு, புனர்வாழ்வளிக்கப்பட வேண்டும்….\nஇலங்கை • பிரதான செய்திகள்\n19வது அரசியலமைப்புச் சீர்திருத்தத்தை ரத்து செய்ய வேண்டாம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமட்டக்களப்பு பல்கலைக்கழகம் குறித்து, தீர்மானிக்கும் அதிகாரம் அமைச்சரவைக்கு உண்டு..\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nசிறுபான்மை இனத்தில் பெரும்பான்மையினர் கைம் பெண்களாக குளோபல் தமிழ் செய்திகளுக்காக ஆதிரா..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nலக்ஸ்மன் கதிர்காமர் கொலை – அரசியல் கைதி மரணம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்ஸவே…\nஏறாவூர் பிரதேச செயலாளராக கடமையாற்றியவருக்கு 10 வருட கடூழிய சிறை June 25, 2019\nவட மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் -மனைவிக்க���திராக குற்றப்பத்திரிகை June 25, 2019\nமகேஷ் சேனாநாயக்க -ரிஷாட் பதியுதீனை பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு அழைப்பு June 25, 2019\nகிரிந்த கடற்பரப்பில் உயிரிழந்தவர்களின் இறுதி கிரியைகள் June 25, 2019\nவிஜய் சேதுபதி படத்தில் அமலாபாலுக்குப் பதிலாக மேகா ஆகாஷ் June 25, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSuhood MIY. Mr. on திருகோணமலை பேருந்து நிலையத்தையும், புத்தர் ஆக்கிரமித்தார்…\nKarunaivel - Ranjithkumar on செம்மலை நீராவியடியில், நீதியை புதைத்தது பௌத்தம் – புத்தர் நீதிக்கு கட்டுப்பட்டவர் அல்லர்…\nLogeswaran on தமிழர்களும் முஸ்லிம்களும், இணைந்த வட கிழக்கில் தம்மைதாமே ஆளும் அதிகாரக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும்..\nSiva on தமிழ் அரசியல் கைதிகளை எக்காரணம் கொண்டும் விடுவிக்க முடியாது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://musicshaji.blogspot.com/2013/05/blog-post_13.html", "date_download": "2019-06-25T22:40:48Z", "digest": "sha1:OR4AYPOZLV75555RVX3237KRHIK3ICPF", "length": 18209, "nlines": 179, "source_domain": "musicshaji.blogspot.com", "title": "ஷாஜி: உலகக் கவிதை - 1", "raw_content": "\nஉலகக் கவிதை - 1\nசிறு வயதிலிருந்தே சிறந்த கவிதைகளும் அவற்றை உருவாக்கும் கவிஞர்களின் உள்ளங்களும் எனக்கு மிகுந்த ஆச்சரியங்களாகத்தான் இருந்திருக்கின்றன. ஒரு கவிதை படிக்கும்போது அக்கவிதைக்கு பின்னால் செயல்பட்ட கவிமனம் என்னவென்றும் எப்படிப்பட்டதென்றும் ஆழ்ந்து யோசிப்பது எனது இயல்பு. (இசையிலுமே அவ்வண்ணம் தான்). கடந்த பல ஆண்டுகளாக கவிதைகளிலுருந்து தொலைந்து போயிருந்தேன். இப்போது மீண்டும் கவிதைகளின் உலகில் பயணிக்கத் தொடங்கியிருக்கிறேன். நான் படித்த உலக்க கவிதைகளில் என்னை மிகவும் ஆச்சரியப்படுத்திய சில கவிதைகளை ஒரு வாசகனின் சுதந்திரத்துடனும் ஒரு எழுத்தாளனின் பார்வையுடனும் தமிழில் தனிம���றை மொழிபெயர்ப்பு செய்வதற்கான எனது முயற்சி தான் இது.\nஎழுதியவர் : பாப்ளோ நெரூதா (Pablo Neruda)\nபெயர் : கவிதை (Poetry)\nஉலகக் கவிஞர்களின் கவிஞன் என்று அழைக்கப்படும் பாப்ளோ நெரூதா (1904-1973) தனது 60 ஆவது வயதில் எழுதியது கவிதை என்ற இக்கவிதை. ஸ்பானிய மொழியில் போயெசியா (Poesia) என்று அவர் பெயரிட்ட இக்கவிதைக்கு போயெட்ரீ (Poetry) என்ற பெயரில் பல ஆங்கில மொழிபெயர்ப்புகள் உள்ளன. ஒரு கவிஞனாக தனது வாழ்க்கையை திரும்பிப் பார்க்கும் நெரூதா, கவிதை என்பது எப்படி உயிருள்ள ஒன்றாக தன்னை தேடி வந்தது என்றும் அது தன்னை எப்படி முற்றிலுமாக ஆட்கொண்டது என்றும் இக்கவிதையில் விளக்குகிறார்.\nஅந்த வயதில் ஒருநாள் கவிதை வந்து சேர்ந்தது\nஅது பிறரிலிருந்து என்னை பிரித்தெடுத்தது\nமுகமற்றவனாக நான் தனிமையில் திரும்பும்போது\nஆன்மாவில் ஏதோ ஒன்று இயங்கத் துவங்கியது\n நான் எங்கேயோ மறந்து வைத்த எனது சிறகுகளா\nநெருப்பின் ரகசிய பாஷையை நானே மொழிபெயர்க்கத்துவங்கினேன்\nவலுவற்ற எனது முதல் வரியை எழுதினேன்\nதளர்ந்து மங்கலானது, பொருள் சொல்லவியலாதது\nஒன்றுமே தெரியாதவனின் பரிசுத்த ஞானம்\nதிடீரென்று ஆகாயம் கட்டவிழ்வதைக் கண்டேன்\nவிண்மீன்களின் வெறுமையை குடித்த போதையில்\nஎன் இதயம் உடைந்து சிதறி காற்றில் தூசியாய் பறந்துபோனது\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nரித்விக் கட்டக்கின் காதலி New\nகம்யூனிஸ சினிமாவும் கம்யூனிஸமும் கேரளத்தில்\nடி எம் கிருஷ்ணா - மக்சேசே விருதில் என்ன இருக்கிறது\nஃப்ரெடி மெர்குரி - கட்டுப்பாட்டுக்கு எதிரான கலகத்தின் இசை\nஎம் எஸ் விஸ்வநாதன் - நெஞ்சம் மறப்பதில்லை\nமனையங்கத்து சுப்ரமணியன் விஸ்வநாதன் பாடும்போது\nநஸீம் – நின்றுவிட்ட காலைத் தென்றல்\nவண்டி எண் 27 கீழ்நோக்கிச் செல்கிறது\nமதன் மோகன் மற்றும் நௌஷாத் – வெகுஜன இசையை மதிப்பிடுதல் பற்றி\nதோற்கடிக்க முடியாதவன் - வில்லியம் ஹென்லீ\nமனிதன் மனிதனிடம் - பாப் மார்லி\nஇயல்பாக நடிப்பது - பக் ஓவன்ஸ்\nஅனைவருடன் தனியே - சார்லெஸ் ப்யுகோவ்ஸ்கி\nகண்ணாடியில் தெரியும் மனிதன் - மைக்கேல் ஜாக்ஸன்\nகுறுகிய வாழ்நாள் நீண்ட கனவுகள் காண விடுவதில்லை\nஒரு கறுப்புப் பறவையை பார்ப்பதன் பதிமூன்று விதங்கள்\nகடலோரக் காற்றின் நடன இசை - பைலா\nஉழைக்கும் வர்க்க நாயகன் - ஜான் லென்னன்\nஇந்தக் கவிதை - எல்மா மிட்ச்செல்\nஉலகக் கவித�� 3 - துயரத்திற்கு ஒரு இரங்கல் கீதம் - பாப்ளோ நெரூதா\nஉலகக் கவிதை 2 - ஆதாம் - ஃபெதரீகோ கார்ஸியா லோர்கா\nஉலக இசைப் பாடல் 2 - காற்றில் சுழலும் பதில்கள் - பாப் டிலன்\nஉலகக் கவிதை - 1\nஉலக இசைப் பாடல் - 1\nபி பி ஸ்ரீநிவாஸ் – அழியாத குரல் – இந்தியா டுடே\nபி பி ஸ்ரீநிவாஸ் (1930 – 2013) - அஞ்சலி\nநாம் சரியாகத்தான் இசை கேட்கிறோமா\nஏ ஆர் ரஹ்மான் 20 ( ஆனந்த விகடன் கட்டுரையின் அசல் வடிவம்)\nரவி ஷங்கரின் பிரிய சிஷ்யன்\nதியாகராஜன் குமாரராஜா ஒரு தனிக்காட்டு ராஜா\nடாக்டர் வர்கீஸ் குரியன் (1921- 2012) : பால்வீதியில் ஒரு பயணம்\nராஜேஷ் கன்னா (1942-2012) : நிலைக்கும் என்ற கனவில்...\nமெஹ்தி ஹசன் - முடிவின்மையின் இசை\nகஸல் கடவுள்: மெஹ்தி ஹசன் (1927 - 2012)\nமைக்கேல் ஜாக்ஸன் – இசையின் நிரந்தரக்குழந்தை\nவழக்கு எண் 18/9 : யாருடைய கண்ணீர்\nராக் அண்ட் ரோல் அல்லது சக் பெர்ரி 2\nராக் அண்ட் ரோல் அல்லது சக் பெர்ரி 1\nநான் அறிந்த கிருஷ்ணா டாவின்ஸி\nஅஸ்தமனங்களுக்கும் அப்பால் வாழும் இசை\nஹரிஹரன் - காணாமல்போன இசைஞன்\nதிரையிசை என்றால் : எம் பி ஸ்ரீநிவாசன்\nஸ்டீவ் ஜோப்ஸ் : அது ஒரு கணினிக் காலம்\nஜெக்ஜித் சிங் : பாடிமுடித்த கஸல்களின் துயரக்கடல்\nஷ்ரேயா கோஷால் : இந்தியாவின் வானம்பாடி\nபாட்டுக்கு ஒரு நடிகன் : ஷம்மி கபூர்\nதெய்வத் திருமகள் நகல் அல்ல. போலி\nமலேசியா வாசுதேவன் - நின்றுவிட்ட கோடைக்கால காற்று\n- மலேசியா வாசுதேவன் - இந்தியா டுடே கட்டுரை\n- மலேசியா வாசுதேவன் - விகடன் கட்டுரையின் முழு வடிவம்\nமலேசியா வாசுதேவன் - ஜெயமோகன்\nபி.பி.ஸ்ரீனிவாஸ் - போன காலங்களின் இசை வசந்தம்\nடி.எம்.எஸ் - மக்களின் பாடகன்\nஉயிர்மை நூல் வெளியீட்டு அரங்கில் நான் ஸ்வர்ணலதா - கரைந்து போன தனிமைக் குரல் என் அப்பாவின் ரேடியோ (Re Publishing) மிஷ்கினின் நந்தலாலா\nரவீந்திர ஜெயின் : இசையின் ஒளி\nமலேசியா வாசுதேவன்: மகத்தான திரைப்பாடகன்\nஎஸ் ஜானகி: உணர்ச்சிகளின் பாடகி\nஷாஜியின் இசையெழுத்துக்கள் - ஜெயந்தி சங்கர் கேணிக் கூட்டத்தில் என் உரையாடல் பற்றி தினமணி\nயேசுதாஸ் : இசை, வாழ்க்கை\nமர்லின் மன்றோ: திரும்பி வராத நதி\nதுள்ளலும் துயரமும் - தமிழ் மலையாள திரையிசையைப்பற்றி\nஎடித் பியாஃப் : அழிவற்ற குரல்\nஷாஜியின் இசையின் தனிமை by நா.மம்மது\nஅங்காடித் தெரு - விற்கத் தெரியாதவனின் வாழ்க்கை by பிரபு ராஜ்\nஏ ஆர் ரஹ்மான் : விண்ணைத்தாண்டி வரும் ஸ்லம்டாக் மில்லியனர்\nஜான் லென்னான் Part 2\nஜான் லென்னான் 1 - லென்னானுக்கு இந்தியா தந்த நித்தியானந்தம்\nஜான் டென்வர் - மலைகளின் காதல் பாடல்கள்\nஜெய்தேவ், தனித்த இசைப் பயணி\nசலில் சௌதுரியும் மூன்று ஹிந்துஸ்தானி இசை மேதைகளும்\nமைக்கேல் ஜாக்ஸன் - ஆனந்த விகடன் கட்டுரையின் அசல் வடிவம்\nநாம் சரியாகத் தான் இசை கேட்கிறோமா\nரித்விக் கட்டக்: கண்களும் அறியும் இசை\nஇளையராஜா: ஒரு வரலாற்று நிகழ்வு\nகீதா தத் - எரிந்து விழுந்த தாரகை\nஏ.ஆர்.ரஹ்மான் - கோல்டன் குளோப் விருதை வெல்லும் முதல் இந்தியர்\nஏ.ஆர்.ரஹ்மான் : ஆர்.கெ.சேகர் முதல் ஆஸ்கார் வரை\nராய் ஆர்பிசன் - துயரத்தின் இசை\nடி.ஆர்.மகாலிங்கம் : செந்தமிழ் தேன் குரலால். . .\nசொல்லில் அடங்காத இசை, அறிமுக விழா\nசொல்லில் சுழன்ற இசை- உயிர்மை\nசொல்லில் அடங்காத இசை புத்தகம் வாங்க\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.parisalkrishna.com/2009/02/vs.html", "date_download": "2019-06-25T21:33:27Z", "digest": "sha1:ASDRABFFWRL3KSUPHVBLT3HXCEJNIZPB", "length": 29339, "nlines": 258, "source_domain": "www.parisalkrishna.com", "title": "பரிசல் கிருஷ்ணா : இந்த மாதம்... வக்கீல்கள் vs போலீஸ்", "raw_content": "\nஇந்த மாதம்... வக்கீல்கள் vs போலீஸ்\nஇந்தியத் தொலைக்காட்சிகளில் முதன்முறையாக நேற்றைக்கும் ஒரு நேரடி ஒளிபரப்பு காண்பிக்கப்பட்டது. சென்றமுறை சட்டக்கல்லூரி மாணவர்கள் தங்களுக்குள் அடித்துக் கொண்டதைக் காண்பித்தார்களல்லவா இந்தமுறை சட்டத்தை படித்து முடித்தவர்களும், அதே போலீஸும். சென்றமுறை பேசாமல் வேடிக்கை பார்த்த போலீஸ் இந்தமுறை அதிரடியாகக் களமிறங்க வேண்டியதாயிற்று. காரணம் இந்தமுறை போட்டியாளர்களில் ஒருவராக அவர்கள் இருந்ததுதான்.\nஉயர்நீதிமன்ற வளாகம். ராமானந்த் சாகரின் மகாபாரதத்தில் பாண்டவர்களும், கௌரவர்களும் போருக்கு நிற்பதுபோல ஒருபுறம் போலீஸ் லத்தி, தடுப்பான்களுடன் நிற்க ஐம்பது-நூறடி தூரத்தில் வழக்கறிஞர்கள் நிற்கின்றனர். எந்தப்பக்கத்திலிருந்து முதலில் என்று தெரியவில்லை.. கற்கள் வீச்சு ஆரம்பமாகிறது. வழக்கறிஞர்களில் ஒருவர் தைரியமாக () முன்னே வந்து பெரிய சைஸ் செங்கல்லைத் தூக்கி வீசுகிறார். போலீஸ் ‘ங்கொய்யால.. நாங்ளும் வீசுவோம்ல’ என்பது போல அவர்களும் கற்களை வீசுகின்றனர்.\nகொஞ்சநேரத்தில் ‘ஷூட்.. ஷூட்’ என்ற குரல் ஒலிக்க, வக்கீல்கள் சிதறி நாலாபுறமும் ஓட கண்ணீர் புகை குண்டுகள��ம், வான் நோக்கிய துப்பாக்கிச் சூடும் நடக்கிறது.\nவீரமிக்க நமது காவல்துறையினர் அருகிலிருக்கும் இருசக்கர, நான்குசக்கர வாகனங்களை அடித்துக் கொண்டும், அவற்றின்மீது கற்களை வீசிக்கொண்டும் முன்னே செல்கின்றனர்.\nவெள்ளைச் சட்டையோடு வருவோரையெல்லாம் லத்தியில் அடித்துத் தாக்குகின்றனர் போலீஸார். ‘நீதி எங்கே.. நீதிபதி எங்கே’ என்று நம் மனசு நினைக்கும்போது அங்கே வருகிறார் நீதிபதி.. தலையில் ரத்தத்தோடு அவரை கைத்தாங்கலாக ஒரு வாகனத்தில் ஏற்றுகின்றனர். “CONTROL THIS SITUATION. WHERE IS SP அவரை கைத்தாங்கலாக ஒரு வாகனத்தில் ஏற்றுகின்றனர். “CONTROL THIS SITUATION. WHERE IS SP” என்று கேட்டபடி பதட்டமாகவே வண்டி ஏறுகிறார் அவர். எஸ்.பி. எங்கே யாரை அடித்துக்கொண்டிருக்கிறாரோ அவரை எங்கே தேட என்று நினைத்த காவலர்கள் மீண்டும் களத்தில் இறங்கி போரிட ஆரம்பிக்கின்றனர்.\nகாட்சி மாறுகிறது. உயர்நீதிமன்ற வளாகத்தில் இருக்கிற காவல்நிலையம். அதற்குள் இருக்கிற பீரோ, மேஜை, நாற்காலிகள் எல்லாமே வெளியே கொண்டுவரப்பட்டு திகுதிகுவென எரிந்துகொண்டிருக்கிறது. பீரோவில் இருந்த கோப்புகள் வெளியே விழ ஒரு வெள்ளைச் சட்டைக்கார்ர் அதைச் சரியாக எடுத்து தீயில் போடுகிறார். பாவம். அவரோட கேஸ் கட்டா இருக்கும். என்ன நிலைமைல இருக்கோ.. என்ன கஷ்டமோ\nஇன்றைக்கிலிருந்து உண்மையாக நடந்தது என்ன என்ற விபரங்கள் தெரியவரும். என் வக்கீல் நண்பன் ஒருத்தன் ‘இது முன்னரே திட்டமிட்டது. மொத நாளே நாளைக்கு இருக்கு உங்களுக்கு’ என்றபடியேதான் போலீஸ் திரிந்தனர் என்கின்றான்.\nஆனால் அந்தக் கற்களும், லத்தியும் நேற்றைக்கு வந்ததல்ல. பல தலைமுறை தாண்டி பயணித்துக் கொண்டிருக்கிறது இவர்களுக்கிடையேயான பகை. நேற்றைக்கு நடந்ததும் வெறும் முன்னோட்டம்தான். இதன் பின்விளைவுகளும், இன்னும் பல சண்டைகளும் நேரடியாக – மறைமுகமாகத் தொடரத்தான் போகிறது.\nஎனக்கிருக்கும் கேள்வி: தோற்றத்தில் சக மனிதனாய்ச் சிரித்துப் பழகிக்கொண்டிருக்கும் உங்களுக்குள் இவ்வளவு பகையை சேர்த்து வைக்க எப்படி முடிகிறது\nகல்வியும், இந்தச் சமூகமும் உங்களுக்குக் கற்றுத் தந்தது என்ன இதையா நேரடியாகவோ, மறைமுகமாகவோ இது போன்ற நிகழ்வுகளுக்கு சக மனிதன் என்கிற முறையில் நானும் ஒரு காரணம்தான். நான்.. நாங்கள் என்ன செய்ய வேண்டும் இப்போது\nஎன் தலைமுறையிலேயே இதெ��்லாம் நடக்கிறதே.. என் மகன், மகள் தலைமுறை எப்படி இருக்கும்\nஇனி பள்ளிக்கூடத்தில் போர்க்காலத்தில் நம்மைப் பாதுகாத்துக் கொள்வது எப்படி என்பதைக் கட்டாயப்பாடமாக்கத்தான் வேண்டும்போல இருக்கிறதே பள்ளியிலேயே கத்தி, துப்பாக்கி பயிற்சி கொடுக்கவேண்டுமா\nஆட்சியாளர்கள் என்ன செய்கிறார்கள் என்று கேள்வி கேட்கவே முடியாது. ‘சண்டை போட்டா பழசு மறந்துடும்’ என்ற ‘அமாவாசை’யின் தத்துவத்தைத் தான் ஆட்சியாளர்கள் பின்பற்றுகின்றனர்.\nபாகிஸ்தானில் பாதுகாப்பில்லை.. ஸ்ரீஇலங்காவில் பாதுகாப்பில்லை என்கிறோம். அங்கே தீவிரவாதிகளால், இராணுவத்தால் இப்படிச் சண்டைகள் நடக்கிறது. இங்கே மனிதனோடு மனிதனாய்ப் பழகும் இவர்களுக்குள் இவ்வளவு வன்மமா கைது செய்து வரச் சொன்னால்.. கண்ணில் பட்ட வாகங்களை எல்லாம் நொறுக்க யார் சொல்லிக் கொடுத்தார்கள் போலீஸுக்கு கைது செய்து வரச் சொன்னால்.. கண்ணில் பட்ட வாகங்களை எல்லாம் நொறுக்க யார் சொல்லிக் கொடுத்தார்கள் போலீஸுக்கு சென்னையில் இது நடந்தது என்று பதிலுக்கு கோவையில் ரகளையில் ஈடுபட்டு காவல்துறை வாகனம் ஒன்றில் கண்ணாடியை உடைத்த வக்கீல்கள் இந்தச் சமூகத்திலிருந்து கற்றுக் கொண்டது என்ன சென்னையில் இது நடந்தது என்று பதிலுக்கு கோவையில் ரகளையில் ஈடுபட்டு காவல்துறை வாகனம் ஒன்றில் கண்ணாடியை உடைத்த வக்கீல்கள் இந்தச் சமூகத்திலிருந்து கற்றுக் கொண்டது என்ன தங்கள் அடுத்த தலைமுறைகளுக்கு அவர்கள் விட்டுச் செல்வது அந்தக் கற்களைத்தானா\nகடைசியில் என்மீதே எனக்கு பயமாய் இருக்கிறது. சென்றமுறை சட்டக்கல்லூரி சம்பவத்தின்போது ‘ஐயோ.. இப்படியெல்லாம் நடக்கிறதே’ என்று இரண்டு நாட்கள் அந்த்த் தாக்கத்திலேயே இருந்தேன். நேற்றைக்கு அத்தனை சமூகச்சீர்கேடான காட்சிகளைப் பார்த்தபிறகும் அடுத்த பத்து நிமிடத்தில் AMERICA’S FUNNIEST VIDEOS பார்த்துச் சிரிக்கமுடிந்தது என்னால்.\nசிலரிடம் பேசியபோதும் இதையே உணர முடிந்தது. புதியபடம், நேரடி கலைநிகழ்ச்சிகள் எல்லாம் போரடித்து இப்பொதைய ட்ரெண்ட் இதுதான் என்பது போல ஆகிவிட்டது. இதோ இதை எழுதிக் கொண்டிருக்கும்போது மதுரையில் மூன்று பஸ்கள் எரிக்கப்பட்டதாய் செய்தி சொல்கிறது.\nLabels: Advocate, Police, போலீஸ் வக்கீல் கூத்து\nஇவங்க எல்லாம் சோழ, சேர, பாண்டியன் மாதிரி ....\nவேணும்னா \"முஸ்தபா முஸ்தபா dont worry முஸ்தப்பா ....\"\nnews ல நானும் பார்த்தேன்.....\nபோலீஸ் ஆளுங்க தான் கார் கண்ணாடி break பண்ணினாங்க.....\nநான் நினைக்குறேன் .... யாரையோ காப்பத்த போலீஸ் இப்படி செய்கின்றனரோ ....\nரெண்டு வர்ஷன் வ்ந்திச்சு டிவியில, ஒண்ணூ சண்டிவி வர்ஷன். அதில போலீஸ் சப்போர்ட்டா காட்டினாங்க.. மக்கள் டிவில வக்கிலுங்க சப்போர்டா காட்டினாங்க..\n//ராமாயணம் சீரியலில் பாண்டவர்களும், கௌரவர்களும் போருக்கு நிற்பதுபோல//\nநான் அது மகாபாரதம் சீரியல் என்று நினைத்திருந்தேன் :))\nஇவனுங்கள திருத்த முடியாது பாஸ்.சட்டத்தை தெரிஞ்சு வெசுருக்கரவங்க எல்லோருமே ரவுடிகளாவேதான் இருக்காங்க\nஇந்த ஞாயிறு டி வி ல என்ன படம் ஆமா.. வேலை எல்லாம் எப்படி போகுது ஆமா.. வேலை எல்லாம் எப்படி போகுது வேற என்ன விசேசம் திருப்பூர்ல\n//வேற என்ன விசேசம் திருப்பூர்ல\nதமிழ் நாடு லைட்டா கொஞ்சம் பீகார் மாதிரி ஆகுதுல\nபோலீஸ் கைகட்டி வேடிக்கை பார்த்ததன் மிகச் சரியான நூறாவது நாள் இந்த கைவெட்டி வேடிக்கை காட்டிய நாள்.\nபேய் அரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்.\nஅவர்கள் எப்படியும் நாசமாய்ப் போகட்டும். வழக்கு விஷயமாக நீதி மன்றத்துக்குப் போயிருந்த என் நண்பரின் தகப்பனார் என்ன பாவம் செய்தார்\nநீதித் துறையும் காவல் துறையும் வேறு வேலையில் ஈடுபட்டிருப்பதால் இனி ரவுடித் துறை மும்முரமாகக் களத்தில் இறங்கலாம்.\nமிகவும் கவலைப்பட வேண்டிய விஷயம்..\nசட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற வேண்டிய வக்கீல் மற்றும் காவல் துறையினரே இவ்வாறு நடப்பது மிகவும் துரதிஷ்ட்டவசமானது.\nநீங்கள் கூறியது போல வருங்கால சந்ததியினரும் வன்முறைக்குப் பழகிப் போகாமல் தடுக்க வேண்டும்.\nஇவர்கள்தான் சமூகத்தின் நுணுக்கமான பதவி வகிக்கும் நிலையிலிருக்கிறார்கள் என்பதை நினைக்கவே அவமானமாக இருக்கிறது. அர்த்தமுள்ள பதிவு.\nஉங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com ல் தொடுத்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.\nஉங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, அதை உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்ல இந்த வலைப்பூக்களிலும், வேகமாக வளர்ந்து வரும் தமிழ் இனத்தின் இணையத்திலும் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.\n\"நேற்றைக்கு அத்தனை சமூகச்சீர்கேடான காட்சிகளைப் பார்த்தபிறகும் அடுத்த பத்து நிமிடத���தில் AMERICA’S FUNNIEST VIDEOS பார்த்துச் சிரிக்கமுடிந்தது என்னால்.\nஉண்மைதான் ஒரு நிமிடம் அப்படித்தான் மனதில் தோன்றி மறைந்தது.\nநானும் பார்த்தேன்,,எதுவும் நடக்கும் போல\n(ச‌மூக‌ப்பிர‌க்ஞையுட‌ன் சிந்தித்து அவ‌ல‌ங்க‌ளுக்காக‌ வ‌ருந்த‌வோ/ வேத‌னைப்ப‌ட‌வோ செய்தால் இப்போதுள்ள‌ சூழ்நிலையில் குடும்ப‌ உற‌வுக‌ளை அறுத்தெறிந்துவிட்டு அரசியலில் இணைந்து ச‌க‌ல‌வித‌ அநியாய‌ங்களுக்கும் ஒத்துப்போவ‌து போல‌ ந‌டித்துக்கொண்டு சினிமாவில் வ‌ருவ‌து போல‌ அதிகார‌த்துக்காக‌ காத்திருக்க‌லாம். அல்ல‌து குறைந்தபட்சமாக சில‌ ச‌மூக‌ ஆர்வ‌ல‌ர்க‌ள் செய்வ‌து போல‌ எந்த‌ ஆப‌த்துக‌ளுமில்லாத‌ 'ர‌த்த‌தான‌ம் செய்த‌ல்' 'ம‌ர‌ம் ந‌டுத‌ல்' போன்ற‌ செய‌ல்க‌ளை க‌ரும‌மே க‌ண்ணாக‌ செய்துகொண்டு வ‌ர‌லாம்.. அப்ப‌டியே ந‌ம‌து குழ‌ந்தைக‌ளுக்கு ந‌ல்வாழ்க்கையினை ப‌யிற்றுவிக்க‌லாம். வேறொன்றும் செய்வ‌த‌ற்கில்லை. இதைப்போன்ற‌ ச‌மூக‌ அவ‌ல‌ங்க‌ளைக்க‌ண்டு க‌ண்ணீர் சிந்தி, வெட்க‌ப்ப‌டுவ‌த‌னால் என்ன‌ ப‌ய‌ன். நீங்க‌ள் தொட‌ர்ந்து நகைச்சுவை விடியோஸ் பாருங்க‌ள்.. நாங்க‌ள் ஒரு சோக‌ ஸ்மைலி போட்டுவிட்டுபோகிறோம்.)\nஇந்த கமெண்ட்ஸ் படிச்சிட்டு சிரிச்சேன்... என்ன செய்ய மனசு மரத்து போயிட்டே வருது, மனிதம் மரிச்சுட்டே வருது, நம்ம ஒவ்வொருத்தரோட கையாலாகததனத்தோட உச்சம் இது.. வேறென்ன சொல்ல..\nஅண்ணே ... கொஞ்சம் நம்ம வீட்டுக்கும் வந்து தலைய காட்டுங்க...\nஉணர்வுகளை கொட்டி உள்ளிர்கள்.... ஆனால் இந்த நிலைக்கு நம்முடைய முந்தய தலைமுறை தான் காரணம் ஆனால் இதைவிட மோசமானால் நீங்களும் நானும் தான் காரணமாக இருக்க வேண்டும்.\nஇங்க குவைத்துல நாலு நாளைக்கு முன்னாடி லைட்டா மழை வந்ததால குளிர் கொஞ்சம் குறைஞ்சிருக்கு. அங்க திருப்பூர்ல எப்படிங்க , \nஉங்களுடைய வலைப்பூக்களை இங்கே பதிவு செய்து கொள்ளுங்கள், http://kelvi.net/topblogs/ சிறந்த வலைப்பூக்களாக வர வாழ்த்துக்கள்\nஇது என்னவோ உண்மைதான். எங்க மதுரையிலயே ரவுடிகளுக்கு ஆதரவாக கல்லூரிக்குள் வந்து கல்லூரி மாணவர்களை அடித்த காட்சிகள் அரங்கேறியிருக்கும் போது வன்முறை பழகிப் போன வக்கில் போலீஸ் விவகாரம் பற்றி சொல்லத் தேவையில்லை.\nப்ளாக்கராக ஆய பயனென் கொல்….\nடுபாக்கூர் நியூஸ் பேப்பர்: என் ஆட்சியில் ஆஸ்கார் –...\nFLASH...தமிழனுக்கு கிடைத்தது இரண்டு ஆஸ்கார்\n��ரிசல்காரன் பரிசல்காரனைப் பார்த்துக் கேட்கும் ஒரே ...\nஇந்த மாதம்... வக்கீல்கள் vs போலீஸ்\nமனைவி கணவனிடம் கேட்க விரும்பும் பத்து கேள்விகள்\nசிவா மனசுல சக்தி – விமர்சனம்\nகாதலர் தினம் - கலாச்சாரக் காவலர்களை சமாளிக்க சில ட...\nநான் கடவுள் - சபாஷ்\nஊட்டியும் பதிவர்களும் - பார்ட் 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamilan.lk/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-06-25T22:44:15Z", "digest": "sha1:4SWQOKAGMCNMX4OVEW5RUZ77SERZBQMY", "length": 6690, "nlines": 76, "source_domain": "www.thamilan.lk", "title": "முல்லைத்தீவு மாவட்டத்தில் வறட்சியால் 12 ஆயிரத்திற்கு மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்பு ! - Thamilan - Sri Lanka News", "raw_content": "\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் வறட்சியால் 12 ஆயிரத்திற்கு மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்பு \n– வன்னி செய்தியாளர் –\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் ஏற்பட்ட கடும் வறட்சி காரணமாக 12 ஆயிரத்தி 766 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த காலத்தில் ஏற்பட்டுள்ள கடும் வெப்பம் காரணமாக மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். பல விவசாய செய்கைகள் அழிவடைந்துள்ளன குடிநீருக்கான தட்டுபாடு ஏற்பட்டுள்ளது.\nஅதன்படி புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் ஆயிரத்து 967 குடும்பங்களை சேர்ந்த 6ஆயிரத்தி 296 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.\nகரைதுறைப்பற்று பிரதேசத்தில் 10 ஆயிரத்து 799 குடும்பங்களை சேர்ந்த 33 ஆயிரத்தி 797 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக பதிவாகியுள்ளது.\nஇந்த பிரதேசங்களில் தேசிய அனர்த்த முகாமைத்து மத்திய நிலையத்தினரால் குடிநீர் தட்டுப்பாடான இடங்களுக்கு குடிநீர் விநியோகம் மேற்கொள்ளபடுவதாக மாவட்ட அனர்த்த முகாமைத்து நிலையத்தினர் தெரிவித்துள்ளார்கள்.\nஓட்டோ விபத்தில் சாரதி படுகாயம் \nஹட்டன் கொழும்பு வீதியில் இன்று காலை ஓட்டோ ஒன்று விபத்துக்குள்ளானதில் சாரதி படுகாயங்களுக்குள்ளாகி நாவலப்பிட்டி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.\nஉணவு ஒவ்வாமையால் மஸ்கெலியாவில் 42 பேர் பாதிப்பு\nமஸ்கெலியா லக்சபான தோட்டத்தில் உணவு ஒவ்வாமை காரணமாக பாதிக்கப்பட்ட சுமார் பேர் மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.அவர்களில் 7 பேர��� சிறுவர்களாவர்.\nஅரச ஊழியர் ஆடைகள் – புதிய சுற்றறிக்கைக்கு கெபினெட் அனுமதி \nமுஸ்லிம்களுக்கு தடைவிதித்த பிரதேச சபைத் தலைவர் நீதிமன்றத்திற்கு \nமுன்னாள் மேல்மாகாணசபை உறுப்பினர் ஷாபி பிணையில் விடுதலை \nகளனியில் நகைக்கடை உரிமையாளர் சுட்டுக்கொலை \nஅரச ஊழியர் ஆடைகள் – புதிய சுற்றறிக்கைக்கு கெபினெட் அனுமதி \nமுஸ்லிம்களுக்கு தடைவிதித்த பிரதேச சபைத் தலைவர் நீதிமன்றத்திற்கு \nமுன்னாள் மேல்மாகாணசபை உறுப்பினர் ஷாபி பிணையில் விடுதலை \nதமிழ் மக்கள் பிரச்சினைகளை இந்த அரசாங்கம் பின்வரிசையில் போட்டு விட்டது – மனோ கணேசன் அமைச்சரவையில் கடும் குற்றச்சாட்டு \nமுஸ்லிம் உரிமைகளுக்கான கூட்டமைப்பு கொழும்பில் ஆர்ப்பாட்டம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnainfo.com/2017/06/27/%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-06-25T21:36:01Z", "digest": "sha1:3MMDJZ2VKZIBKLZQG7M22BLHKD4HLQAO", "length": 8101, "nlines": 74, "source_domain": "www.tnainfo.com", "title": "பங்காளி கட்சிகளால் தாக்கப்படும் தமிழரசுக் கட்சி | tnainfo.com", "raw_content": "\nHome News பங்காளி கட்சிகளால் தாக்கப்படும் தமிழரசுக் கட்சி\nபங்காளி கட்சிகளால் தாக்கப்படும் தமிழரசுக் கட்சி\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளி கட்சிகள் ஒன்றிணைந்து தமிழரசுக் கட்சிமீது தாக்குதல் நடத்துபவர்களாகவே இருக்கிறார்கள் என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.\nஅத்துடன், கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் தலைமை உடைக்கப்பட்டால் அல்லது இல்லாமல் செய்யப்பட்டால் தமிழர்களுக்கு எந்தக் காலத்திலும் விடிவு என்பது இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்.\nஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன் போது “கூட்டமைப்பு பதிவு செய்யப்படாமை குறித்து கேள்வியெழுப்பட்டது.\nஇதற்கு பதிலளித்து பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பதிவுசெய்வதில் எந்த ஒரு இடையூறுகளும் இதுவரை ஏற்படவில்லை.\nஎனினும், கூட்டமைப்பில் இணைந்துள்ள மூன்று கட்சிகளும் சம அந்தஸ்துக் கேட்கின்றனர். இதன் மூலம் தமிழரசுக் கட்சியை இல்லாமல் செய்வதே அவர்களின் நோக்கமாகவும் இருக்கின்றது எனவும் அவர் கூறியுள்ளார்.\nஇதேவேளை, அண்மையில் வடமாகாண சபையில் இடம்பெற்ற குழப்ப நிலையின் போது ஈபி.ஆர்.எல்.எவ், ரெலோ, மற்றும் புளொட் போன்ற அமைப்புக்கள் ஒன்றிணைந்து தமிழரசுக் கட்சிமீது தாக்குதல் நடத்துபவர்களாகவே இருக்கிறார்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nPrevious Postஇனவழிப்பு தொடர்ச்சியாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது - சிறீதரன் எம்.பி. Next Postஆதரவு தமது பாதை சரியானது என்பதை உறுதிப்படுத்துவதாக முதலமைச்சர் இன்று விடுத்துள்ள அறிக்கை\nஇரணைமடுவில் எந்த அரசியலும் இல்லை\nகிளிநொச்சி வைத்தியசாலை கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டி வைப்பு\nதமிழரசு கட்சியின் வாலிபர் முன்னணி மாநாட்டில் ஜனாதிபதி சட்டத்தரணிகள்\nஇலங்கையின் எதிர்காலம் மற்றும் எதிர்கால சந்ததியினரின் நலன்...\nஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இரா. சம்பந்தன் எழுதி அனுப்பிய கடிதம்\nதீர்வு முயற்சியை அரசு தாமதித்தால் கடும் நடவடிக்கை எடுப்போம்\nஈ.பி.டி.பியின் ஆதரவை ஒரு போதும் கேட்கவில்லை: எம்.ஏ. சுமந்திரன்\nஇராணுவத்தினர் தமிழர்களின் சொத்துக்களை கொள்ளையிட்டுச் சென்றனர்\nசுயநிர்ணய அடிப்படையில் சுய ஆட்சி பெறுவதே ஈழ தமிழர்களின் இலக்கு ஐ.நாவில் ஓங்கி ஒலித்த குரல்\nஜெனீவாவில் சிறீதரன், அமெரிக்காவில் சுமந்திரன்: அரசுக்கு எதிராய் கடும் நிலைப்பாட்டில் கூட்டமைப்பு\nபெற்றோரால் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகள் எங்கே பாராளுமன்றில் சிறீதரன் M.P கேள்வி\nகண்டி வன்முறை யார் காரணம்\nதீர்வு கிடைக்கும் என நம்பியே ஜனாதிபதிக்கு வாக்களித்தார்கள்: சபையில் மாவை எம்.பி\nஅரசின் முன்னெடுப்புக்கள் போதுமானதாக இல்லை: இரா.சம்பந்தன்\nஇந்தியாவின் பாதுகாப்பிலும் வளர்ச்சியிலும் கரிசனை கொண்டுள்ளோம்: சீ.வி.விக்னேஷ்வரன்\nஇந்திய அரசாங்கத்திற்கு நான் கூற வேண்டியதை கூறி வைக்கின்றேன்: முதலமைச்சர்\nசிந்திக்காமல் செயற்பட்டால் பாதிப்பு உண்டாகும்\nபொதுத் தேர்தலை நடாத்த கோருகிறார் சிறீதரன் எம்.பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95", "date_download": "2019-06-25T22:41:33Z", "digest": "sha1:HIBOX6LCCOZQ2ZL2UZLN7HLDFEU7RYJC", "length": 9176, "nlines": 140, "source_domain": "gttaagri.relier.in", "title": "மானாவாரியை பாசன நிலமாக்கி சாதனை! – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nமானாவாரியை பாசன நிலமாக்கி சாதனை\nபொள்ளாச்சி வடக்கு, கிணத்துக்கடவு ஒன்றியங்களில், பாசன கிணறுகள் அனைத்தும் வறண்ட நிலையில், ஆழ்குழாய் கிணறுகள் குடிநீருக்கும், ஒரு சில இடங்களில் மட்டும் சொட்டு நீர் பாசனத்துக்கும் கைகொடுத்து வருகின்றன.\nவிவசாயிகள், கிடைக்கும் நிலத்தடிநீரை சிக்கனமாக பயன்படுத்தி சாகுபடியில் சாதித்து வருகின்றனர்.\nஇந்த வகையில், கிணத்துக் கடவு அடுத்துள்ள அரசம் பாளையத்தை சேர்ந்த வக் கீல் ஜெயபால், அவரது மனைவி சத்யா ஆகியோர் விவசாயத்தைவிருப்பமுடன் மேற்கொண்டுள்ளனர்.\nகணவர் கோர்ட்டுக்கு சென்ற பின், மனைவி தான் முழு நேர விவசாயத்தை கவனித்துக் கொள்கிறார். இவரது ஆலோசனை மற்றும் உழைப்பால், மேட்டுப்பாங்கான மானாவாரி நிலம் இன்று, பாசன நிலமாக மாறியுள்ளது.\nகடந்த மூன்று ஆண்டுகளில், யாரும் எதிர்பார்க்காத பயிர்களை சாகுபடி செய்து, லாபம் ஈட்டி வருகிறார்.\nகடந்த ஆண்டு தக்காளி சாகுபடி செய்திருந்தார். நடப்பு ஆண்டில், ஒரு ஏக்கர் பரப்பளவில், 800 செவ்வாழை கன்றுகளை நடவு செய்து, தற்போது, 14 மாத வாழையாகஉயர்ந்து நிற்கின்றன.\nசொட்டு நீர் பாசனத்தில் வாரம் ஒருமுறை நீர்பாசனம் கொடுப்பதோடு, மாதம் ஒருமுறை நீரில் கரையும் உரத்தையும், வாழையை தாக்கும் பூச்சிகளை கட்டுப்படுத்தும் மருந்துகளையும் கொடுக்கிறார்.\nவாழைகளுக்கு இடையே, தென்னங் கன்றுகளை ஊடுபயிராக சாகுபடி செய்துள்ளார். வாழைக்கு பாசனம் தரும்போது, தென்னையும் பாசனம் பெறுகிறது. இதற்காக, 50 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட தொட்டி அமைத்து, அதில் சொட்டு நீர் பாசன கருவிகள் அமைக்கப்பட்டுள்ளது.\nதற்போது, ஒட்டு மொத்த வாழைகளும் குலை தள்ளியுள்ளன. அடுத்த இரு மாதங்களில், செவ்வாழை அறுவடைக்கு வந்து விடும். வாழையை தவிர, இரண்டு ஏக்கரில், வெங்காயம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.\nபழைய முறைப்படி, பாத்தி பிடித்து, வெங்காயம் நடவு செய்யப்பட்டுள்ளது. வெங்காயத்துக்கு பாத்தி பாசனம் கடைபிடிக்கப்படுகிறது\nவாழை மற்றும் வெங்காய சாகுபடி செய்யப்பட்டுள்ள மண்ணின் அடிப்பரப்பு சுண்ணாம்புக்கல் தன்மை கொண்டது. குறிச்சி குளத்து மண்ணை நிலத்தில் பரப்பி, அதில் விவசாயம் செய்து சாதனை படைத்துள்ளனர்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nதெளிப்புநீர் பாசனத்தில் காய்கறி உற்பத்தி →\n← பருத்தி விவசாயிகள் தற்கொலையை தடுக்கும் கருங்கண்ணி\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/tag/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D/", "date_download": "2019-06-25T22:47:14Z", "digest": "sha1:VHW5XP2WXOPPAWRB7EFEMMA6CX66AMAG", "length": 7021, "nlines": 101, "source_domain": "seithupaarungal.com", "title": "வெண்ணெய் – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nபண்டிகை சமையல் : நெய் முறுக்கு\nஒக்ரோபர் 15, 2014 ஒக்ரோபர் 15, 2014 த டைம்ஸ் தமிழ்\nதேவையானவை: கடலை மாவு - ஒரு கப் அரிசி மாவு - ஒரு கப் எள் - ஒரு டேபிள் ஸ்பூன் வெண்ணெய் - கால் கப் உப்பு - தேவையான அளவு எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு. செய்முறை: ஒரு பாத்திரத்தில் வெண்ணெயையும் உப்பையும் போட்டு, நன்றாகக் குழைக்கவும். பிறகு, கடலை மாவையும் அரிசி மாவையும் போட்டு, எள்ளையும் சேர்த்து, நீர்விட்டுப் பிசையவும். பிசைந்த மாவை அச்சில் போட்டு, காயும் எண்ணெயில் பிழிந்து, வேக… Continue reading பண்டிகை சமையல் : நெய் முறுக்கு\nகுறிச்சொல்லிடப்பட்டது அரிசி மாவு, எள், கடலை மாவு, சமையல், பண்டிகை சமையல், ருசியான ரெசிபி, வெண்ணெய்1 பின்னூட்டம்\nசமையல், சைவ சமையல், பண்டிகை\nகோயில் முறுக்கு செய்வது எப்படி\nஓகஸ்ட் 16, 2014 ஓகஸ்ட் 16, 2014 த டைம்ஸ் தமிழ்\nதேவையானவை பச்சரிசி மாவு - 4 கப் வெண்ணெய் - கால் கப் பொட்டுக்கடலை மாவு - 4 டீஸ்பூன் சீரகம் - ஒரு டீஸ்பூன் பெருங்காயத்தூள், மிளகாய்த்தூள் - தலா கால் டீஸ்பூன் உப்பு, எண்ணெய் - தேவையான அளவு எப்படி செய்வது பச்சரிசை கழுவி நிழலில் உலர்த்தி அரைத்துக்கொள்ளவும். பச்சரிசி மாவு, வெண்ணெய், பொட்டுக்கடலை மாவு, பெருங்காயத்தூள், உப்பு, சீரகம், மிளகாய்த்தூள் எல்லாவற்றையும் ஒன்றாக ஒரு பாத்திரத்தில் போட்டு முறுக்கு மாவு பதத்துக்கு தண்ணீர்… Continue reading கோயில் முறுக்கு செய்வது எப்படி\nகுறிச்சொல்லிடப்பட்டது உப்பு, கோயில் முறுக்கு செய்வது எப்படி, சமையல், சீரகம், பச்சரிசி மாவு, பெருங்காயத்தூள், பொட்டுக்கடலை மாவு, மிளகாய்த்தூள், வெண்ணெய்பின்னூட்டமொன்றை இடுக\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.unchal.com/2009/09/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/comment-page-1", "date_download": "2019-06-25T21:52:28Z", "digest": "sha1:MXWYMQGTCDPLCFVVU4VLA7W7BFCPXGHI", "length": 8330, "nlines": 136, "source_domain": "blog.unchal.com", "title": "நெருஞ்சி முள்கள் – ஊஞ்சல்", "raw_content": "\nமழை விட்டும் நிற்காத தூவானமாய்\nஎனை விட்டுப் போன பின்னும்\nநம் காதலெனும் பூ அரும்பிப் பின் போதாகி\nநம் இதயங்களில் மலராகியதே வீணான\nநம் கோபங்களால் வீ யெனும் நிலையெய்து\nநம் இதயத்தின் வாசலில் செம்மலாகிப்போன ஏன்\nமுரண்பாடுகளுக்குத் தீர்வு மீண்டும் மீண்டும்\nமுரண்பட்டது போதும் கண்னே என்னோடு\nமுரண்பாடுகள் கழைய பேசிவிடு என்னோடு\nமுள்களைத் தாண்டி மலரும் ரோஜா போல-நெருஞ்சி\nமுள்கள் எனும் பிடிவாதத்தை அகற்றி\nமுள்களைத் தாண்டி மலரவிடு காதலெனும் ரோஜாவை\nமுள்வேலி கடந்து இதயத்தின் முற்றதில் ஜொலிக்கட்டும்\nநானே காதலில் சோகமாக கவிதை வடிக்கிறன்.. நீங்க அசத்துங்க என்றா சொல்லுறீங்க… முடியல… 🙁\n\"முரண்பாடுகளுக்குத் தீர்வு மீண்டும் மீண்டும்\nஅருமையான வரிகள். காதல் வரும் வரை முரண்பாடுகள் கண்களுக்குப் புலப்படுவதில்லை. அல்லது புலப்பட்டாலும் உணரப்படப்படுவதில்லை. இல்லையெனில், விட்டுக்கொடுத்தலால் முரண்பாடுகள் பின்னுக்குத்தள்ளப்படுகின்றன. ஆனால் பாருங்கள் காதல் இரண்டு பக்கமும் வளர ஆரம்பித்தப்பிறகு அந்த இந்த என்ற எல்லா முரண்பாடுகள் முக்காடுப் போட்டுக்கிட்டு முன்னேத் தெரியும். இது ஒரு வகையில ஒரு பொசசிவ் அப்படின்னே சொல்லாம். நல்ல கவிதை வாழ்த்துக்கள்.\n//முரண்பாடுகளுக்குத் தீர்வு மீண்டும் மீண்டும்\nமுரண்பட்டது போதும் கண்னே என்னோடு\nமுரண்பாடுகள் கழைய பேசிவிடு என்னோடு//\n//முரண்பாடுகளுக்குத் தீர்வு மீண்டும் மீண்டும்\nமுரண்பட்டது போதும் கண்னே என்னோடு\nமுரண்பாடுகள் கழைய பேசிவிடு என்னோடு\nஇது முற்றிலும் உண்மை. குறிப்பாக நண்பர்கள் இடையே…\n// //முரண்பாடுகளுக்குத் தீர்வு மீண்டும் மீண்டும்\nமுரண்பட்டது போதும் கண்னே என்னோடு\nமுரண்பாடுகள் கழைய பேசிவிடு என்னோடு\nஇது முற்றிலும் உண்மை. குறிப்பாக நண்பர்கள் இடையே…\nம்.. ஏற்றுக்கொள்கின்றேன்.. நண்பர்களுக்கு இடையெ மட்டுமல்ல எங்கும் இது பொருந்தும்…\nநின்னைச் சில வரங்கள் கேட்பேன்\nதேடிச் சோறு நிதந் தின்று - பல\nசின்னஞ்சிறு கதைகள் பேசி - மனம்\nவாடித் துன்பமிக உழன்று - பிறர்\nவாடப் பல செயல்கள் செய்து - நரை\nகூடிக் கிழப் பருவமெய்தி - கொடுங்\nகூற்றுக் கிரையெனப் பின்மாயும் - பல\nவேடிக்கை மனிதரைப் போலே - நான்\nநின்னைச் சில வரங்கள் கேட்பேன் - அவை\nநேரே இன்றெனக்குத் தருவாய் - என்றன்\nமுன்னை தீய வினை பயன்கள் - இன்னும்\nஇனி என்னை புதிய உயிராக்கி - எனக்கேதும்\nகவலையரச் செய்து - மதி\nதன்னை மிக தெளிவு செய்து - என்றும்\nஎன்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்...\nநாகரட்ணம் சேர் – இரசாயனவியலின் இமாலயம்\n“வாய் பேசிடும் புல்லாங்குழல்” – பாடகி சுனந்தா\nமரபணுக்களை எம்மால் மாற்றியமைக்க முடிந்தால்…. இது ஏழம் அறிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/04/6_12.html", "date_download": "2019-06-25T22:16:24Z", "digest": "sha1:IHLWIJTB7SWPBHECLFUH7NOZAANYC5E7", "length": 38669, "nlines": 144, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "இலங்கை திட்டமிடல் சேவை, 6 முஸ்லிம்கள் நேர்முகப் பரீட்சைக்கு தேர்வு ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஇலங்கை திட்டமிடல் சேவை, 6 முஸ்லிம்கள் நேர்முகப் பரீட்சைக்கு தேர்வு\nஇலங்கை திட்டமிடல் சேவையின் மூன்றாம் தரத்திற்காக நடாத்தப்பட்ட திறந்த போட்டிப் பரீட்சையின் அடிப்படையில் தமிழ், முஸ்லிம் சமூகங்களைச் சேர்ந்த 22பேர் நேர்முகப் பரீட்சைக்காக பொது நிருவாக அமைச்சினால் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.\nதெரிவு செய்யப்பட்ட தமிழ் சமூகத்தைச் சேர்ந்தோரின் விபரம் வருமாறு;\nஜே. ரெமின்டன், எப். கென்ஜீட், எம். ஜெபமையூரன், ரி. தாரிணி. வீ. கிருஸாளினி, எம். அன்ரனிஸ், எஸ். சர்மி, பி. பிரிந்தினி, ஆர். ஜூட் மைக்கல்ராஜ், பி. அர்ச்சனா, கே. இலக்கியா, எஸ். கஜீரதன், பீ. ரேவதி, எஸ். நிரோஜன், ரி. திவாகரி, எம். அனோஜா ஆகிய 16பேராவர்.\nதெரிவு செய்யப்பட்ட முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தோரின் விபரம்;\nஎஸ். சிப்கா, கே. றுஸ்தா, ஏ. எம். எம். நபீஸ், ஐ. எம். நாஸிக், ஏ. ஏ. எஸ். றிபாயா, ஜே. பாதிமா றிஸ்னா ஆகிய ஆறு பேருமாவர்.\nஇலங்கை திட்டமிடல் சேவைக்கு பல்கலைக்கழகங்களில் வகுப்பு சித்தி பெற்றவர்கள் மட்டுமே அச் சேவ��யின் சேவை பிரமாணக் குறிப்பிற்கமைய சேர்த்துக்கொள்ளப்படுகின்றனர்.\nதெரிவு செய்யப்பட்டவர்களை இலங்கை திட்டமிடல் சேவையின் கிழக்கு மாகாண சங்க செயலாளர் ஏ. எல். எம். அஸ்லம் வாழ்த்தியுள்ளார்.\nதிறந்த போட்டிப் பரீட்சை மூலம் மேற்படி சேவைக்கு நேர்முகப் பரீட்சைக்கு தெரிவு செய்யப்பட்டோரில் 79சிங்களவர்களும், 06முஸ்லிம்களும், 16தமிழர்களுமாக 101பேர் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.\nநேற்று வெளியாகிய செய்தியில் ஐ. எம். நாஸிக் என்பவரது பெயர் விடுபட்டிருந்தது. தவறுக்கு வருந்துகிறோம்.\nஒவ்வொருவரும் 50 ரூபா, கொடுத்து உதவுவோம்\nசிங்களவர்கள்,, முஸ்லிம்களின் கடைகளைப் புறக்கணித்தால் என்ன நடக்கும்..\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் சிங்களவர் முஸ்லிம்களின் கடைகளைப் புறக்கணித்தனர். அதற்கு எதிராக சிலர் முன்வந்தாலும் இதன் மூலம் முஸ்லி...\nபாராளுமன்றத்தில் குர்ஆனுக்கு ஏற்பட்ட கிராக்கி - அப்துர் ராசிக்கை பாராட்டிய சிங்களவர்கள்\nபாராளுமன்ற தெரிவுக் குழுவுக்கு முன் இன்று, வியாழக்கிழமை (20) சிலோன் தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் பொதுச் செயலாளர் அப்துர் ராசிக் சாட்சியம் வழ...\nஞானசாரரின் தொலைக்காட்சி உரையை, அடுத்து 6 முஸ்லிம்கள் கைது\nபண்டாரகம பிரதேசத்தில் சிங்கள நபரை திருமணம் செய்த முஸ்லிம் பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்து குழப்பம் ஏற்படுத்திய 6 பேர் கைது செய்யப்பட்டு வ...\nமுஸ்லிம்களே உங்கள் வீடுகளில் பௌத்த குண்டர்கள், பலாத்காரமாக குடியேறலாம் (எச்சரிக்கை ரிப்போர்ட்)\nஇலங்கை இப்படி ஒரு துவேஷ நாடாக மாறும் என்று கனவிலும் நினைக்கவில்லை என்பதட்கு சான்றாக இரண்டு ஒரு தினங்களுக்கு முன்னர் நடேந்த சம்பவம். கடந்...\nகப்பம் கொடுக்க மறுப்பு, பட்டப்பகலில சுபியான் குத்திக்கொலை - தெஹிவளையில் அதிர்ச்சி (படங்கள்)\nபட்டப் பகலில் இனம் தெரியாதவா் ஒருவா் கப்பம் கேட்டு கொடுக்க மறுத்தால் கத்தியால் குத்திக் கொலை - தெகிவளை வைத்திய வீதிக்கு அருகில் காலி வ...\nஇஸ்லாத்திலிருந்து வெளியேறிய ஒருவர், பாராளுமன்ற தெரிவுக்குழு முன் வழங்கிய வாக்குமூலம்\nஇஸ்லாம் மதத்தை கைவிடும் நபர்களை கொலை செய்ய வேண்டும் என, அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள இஸ்லாமிய மதம் தொடர்பான பாடப்புத்தகத்தில் க...\nDr ஷாபி­ பற்றி பொய் செய்தியை, வெளியிட்ட ஊடகத்திற்கு நெருக்­க­டி\nகுரு­நாகல் போதனா வைத்­தி­ய­சா­லையில் 4000 சிங்­கள தாய்­மார்­க­ளுக்கு கருத்­த­டைக்­கான அறு­வைச்­சி­கிச்சை மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ள­தாக செ...\nஅப்பாவி முஸ்லிமை விடுவித்த நீதிமன்றம் - விபச்சார ஊடகங்கள் என கத்திய மருமகன்\n“IS பயங்கரவாதிகளின் செயற்பாடுகள் தொடர்பான CD களை வைத்திருந்த கொழும்பு துறைமுக அதிகார சபையின் ஊழியரான மொஹமட் நுஃமான் மொஹமட் நஷ்ரீ எனும் ப...\nமுஸ்லிம் சகோதரர்களுக்கு, ஞானசாரரின் அன்பான வேண்டுகோள்\nதீர்வினை வழங்கக்கூடாது என நினைக்கின்ற இந்த நாட்டிலே வாழ்கின்ற முஸ்லிம் சாகோதரர்களுக்கு அன்பான வேண்டுகோள் தாங்கள் சற்று பின்னோக்கி சென்று...\nஇஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளும் தமிழர்களினதும், சிங்களவர்களினதும் தொகை உயருகிறது\nஇலங்கையில் இஸ்லாத்திற்கு எதிராகவும், முஸ்லிம்களுக்கு எதிராகவும் நெருக்குவாரங்கள் அதிகரித்துள்ள நிலையில் மறுபக்கம் புனித இஸ்லாத்தை தமது...\n10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்துள்ள, முஸ்லிம் அரசியல்வாதிகள்\n- AAM.Anzir - முஸ்லிம் அரசியல்வாதிகள் இன்று -03- தமது அமைச்சுப் பதவிகளை துறக்கவுள்ள நிலையில் 10 அம்சக் கோரிக்கைகளையும் அவர்கள் முன்வ...\nஜனாதிபதியின் வீட்டுக்கு முதற்தடவையாக, சென்ற உலமா சபை - இப்தாரில் 3 விடயங்களை சாதித்தனர்\n- AAM.Anzir - அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா பிரதிநிதிகள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வீட்டுக்கு, இன்று திங்கட்கிழமை, 3 ஆம் திக...\n\"இலங்கை முஸ்லிம்கள் மீது கை வைத்தால், உலக முஸ்லிம் நாடுகள் தலையிடும்...\" என்பது முட்டாள்தனம்\n- Kalai Marx - \"இலங்கையில் முஸ்லிம்கள் மீது கை வைத்தால், உலக முஸ்லிம் நாடுகள் தலையிடும்...\" என்று ஒரு தப்பெண்ணம் நிலவுவதை ...\nமுஸ்லிம் அரசியல்வாதிகளின் முடிவினால் ரணில் அப்சட், விலகக்கூடாதென மங்கள பிடிவாதம்\n- AAM. Anzir - இன்று திங்கட்கிழமை (3) ஆம் திகதி அலரி மாளிகையில் முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ...\nசிங்களவர்கள்,, முஸ்லிம்களின் கடைகளைப் புறக்கணித்தால் என்ன நடக்கும்..\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் சிங்களவர் முஸ்லிம்களின் கடைகளைப் புறக்கணித்தனர். அதற்கு எதிராக சிலர் முன்வந்தாலும் இதன் மூலம் முஸ்லி...\nமுஸ்லிம் அமைச்சர்கள், ராஜினாமா செய்யப் போகிறார்களா..\nமுஸ்லிம் அமைச்சர்கள் ராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன. பாராளுமன்ற உறுப்பினர் A.H.M. பௌசியின் இல...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/1660%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-06-25T21:43:30Z", "digest": "sha1:CTY457VHRQGK6CZDL6EIAF5Y3TBA2NBE", "length": 3314, "nlines": 28, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "1660கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\n1660கள் என்றழைக்கப்படும் பத்தாண்டு காலம் 1660ஆம் ஆண்டு துவங்கி 1669-இல் முடிவடைந்தது.\nநூற்றாண்டுகள்: 16-ஆம் நூற்றாண்டு - 17-ஆம் நூற்றாண்டு - 18-ஆம் நூற்றாண்டு\nபத்தாண்டுகள்: 1630கள் 1640கள் 1650கள் - 1660கள் - 1670கள் 1680கள் 1690கள்\n1660 - சாமுவேல் பெபீஸ் (Samuel Pepys) தனது புகழ் பெற்ற நாட்குறிப்புகளை எழுத ஆரம்பித்தார்.\n1661 - டச்சு கிறிஸ்தவ மதகுரு பால்டியஸ் பருத்தித்துறை வந்தடைந்தார்.\n1664 - பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் கம்பனி ஆரம்பிக்கப்பட்டது.\n1666 - லண்டனில் பெரும் தீ விபத்து ஏற்படட்து.\nமூன்றாம் பிரெடெரிக், (டென்மார்க், 1648 - 1670)\nஇரண்டாம் சார்ல்ஸ், (இங்கிலாந்து, 1660 - 1685)\nபதினான்காம் லூயி, (பிரான்ஸ், 1643 - 1715)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%90%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-06-25T22:41:52Z", "digest": "sha1:DAVC2DFQXJCBZRNLBZYKZG4JV63GP6PM", "length": 9998, "nlines": 333, "source_domain": "ta.wikipedia.org", "title": "இருபுரோமின் ஐந்தாக்சைடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவாய்ப்பாட்டு எடை 239.805 கி/மோல்\nஏனைய எதிர் மின்னயனிகள் புரோமின் ஈராக்சைடு\nஏனைய நேர் மின்அயனிகள் ஆக்சிசன் இருபுளோரைடு\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\nஇருபுரோமின் ஐந்தாக்சைடு (Dibromine pentoxide) என்பது Br2O5. என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். புரோமின் மற்றும் ஆக்சிசன் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது. நிறமற்றுக் காணப்படும் இச்சேர்மம் -20 0 செல்சியசு வெப்பநிலைக்கு கீழ் நிலைப்புத்தன்மையுடன் காணப்படுகிறது. இருபுரோமின் ஐந்தாக்சைடு O2Br-O-BrO2 என்ற மூலக்கூறு அமைப்புடனும் வளைந்த Br-O-Br பிணைப்புகளின் பிணைப்புக் கோணம் 121.2° ஆகவும் கொண்ட அமைப்பில் காணப்படுகிறது. ஒவ்வொரு BrO3 குழுவும் உச்சியில் புரோமின் அணுவைக் கொண்ட பட்டைக்கூம்பு வடிவத்துடன் காணப்படுகிறது.[2]\nபுரோமின் கரைசலை ஓசோன் கலந்த இருகுளோரோமீத்தேனுடன் தாழ்வெப்பநிலைகளில் வினைபடுத்துவதாலும் புரோப்பியோநைட்ரைலை மீள்படிகமாக்கலாலும் இருபுரோமின் ஐந்தாக்சைடு தயாரிக்க முடியும்.[1][2]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 ஏப்ரல் 2016, 08:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/celebs/06/142158?ref=archive-feed", "date_download": "2019-06-25T22:38:05Z", "digest": "sha1:K2FMCP3LLFSRIPBH3FLHAWOFCFALCFJU", "length": 6827, "nlines": 85, "source_domain": "www.cineulagam.com", "title": "மொட்டையடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்ட பிரபல ஹிரோயின்! - Cineulagam", "raw_content": "\nஒரு நிமிடம் கூட பேச முடியாத இளைஞர் பாடி அரங்கத்தையே அதிர வைத்த காட்சி\n பிரியா வாரியாரை கண்டு அதிர்ச்சியான ரசிகர்கள்\nவந்த வேலையை ஆரம்பித்த வனிதா, சாக்‌ஷியிடம் தொடங்கிய மோதல்- இன்றைய முதல் ப்ரோமோவின் அதிரடி\nசேண்டி எனது முதல் காதலர் கிடையாது, அவர் தான் கடைசி\nஉச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருந்த மோகன் வைத்தியநாதன்... இன்று கதறி அழுவதற்கு காரணம் என்ன\nஅட்லீயின் அடுத்தப்படத்தின் ஹீரோ யார்\nபிக்பாஸ் சென்ற சாண்டியை பற்றி பல உண்மைகளை போட்டு உடைத்த.. முன்னாள் மனைவி காஜல்..\nகுரு பெயர்ச்சி 2019: ராஜயோகம் அனுபவிக்கப் போவது இவர்கள் தான்\nபிக்பாஸ் ஃபாத்திமாவை கலாய்த்து மீம் போட்ட நடிகை யாஷிகா ஆனந்த்.. வைரலாகும் புகைப்படம்..\nகாரில் இருந்துக்கொண்டு மிக மோசமான கவர்ச்சி போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த், நீங்களே பாருங்கள்\nஇலங்கை பிக்பாஸ் அழகி லொஸ்லியாவின் செம்ம அழகான புகைப்படங்கள் இதோ\nபிரபல நடிகை ஸ்ருதிஹாசனின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nநடிகர் சங்க தேர்தலில் வாக்களித்த சினிமா நட்சத்திரங்கள்.. புகைப்பட தொகுப்பு\nநடிகர் சங்கம் 2019 தேர்தல் புகைப்படங்கள்\nதளபதி விஜய் பிறந்தநாளை முன்னிட்டு அவரின் அரிய புகைப்படத்தொகுப்பு இதோ\nமொட்டையடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்ட பிரபல ஹிரோயின்\nதமிழ் சினிமாவில் இப்போது நடிகைகளின் எண்ணிக்கை பெருத்துவிட்டது. மார்க்கெட்டை தக்கவைத்துகொள்ள பலரும் போராட வேண்டியிருக்கிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல படங்களில் நடித்துள்ள பூர்ணாவுக்கு தற்போது ஹீரோயின் சான்ஸ் பெரிதளவில் கிடைப்பதில்லை.\nஇதனால் சில படங்களில் முக்கிய கேரக்டர்களில் தலை காட்டும் இவர் சசிகுமார் நடிக்கும் கொடிவீரன் படத்தில் தற்போது நடித்து வருகிறார். இப்படத்தில் ஹீரோயினாக மகிமா நம்பியார் நடிக்கிறார்.\nகொம்பன் முத்தையா இயக்கும் இப்படத்தில் முக்கிய கேரக்டருக்காக ரியலாகவே மொட்டை அடித்துள்ளாராம் பூர்ணா. இப்போதிருக்கும் கதாநாயகிகள் யாரும் இதை செய்ய முன்வராத நிலையில் பூர்ணா இப்படி செய்திருப்பது ஆச்சர்யமே.\nதற்போது இப்படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு நடந்துவருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.plantix.net/plant-disease/ta/100082/common-rust-of-maize/", "date_download": "2019-06-25T22:31:25Z", "digest": "sha1:YIMZKU4E54HEBC2LKCH34OHBHFUV74IR", "length": 13557, "nlines": 112, "source_domain": "www.plantix.net", "title": "பொதுப்படையானத் துரு நோய் | தாவர நோய் நூலகம்", "raw_content": "\nஇலைகளில் காணப்படும் சிறிய புள்ளிகள் மெதுவாக வெளிர், பழுப்பு நிற, உப்பிய புள்ளிகளாக மாறும்.\nஇந்தப் புள்ளிகள் பின்னர் மேல்ப் புற மற்றும் கீழ்ப் புற இலைப் பக்கங்களில் பொன்னிற-பழுப்பு நிறமாக லேசாக சிதறிக் காணப்படும்.\nபிற தாவரப் பாகங்��ளில் பொதுவாக அறிகுறிகள் தென்படாது.\nதண்டுகள் பலவீனமாகவும், மென்மையாகவும் வளரக்கூடும், மேலும் இவை கீழே சாய்வதற்கான வாய்ப்புகளும் உள்ளது.\nஇலைகளின் இரு புறங்களிலும் சிறிய புள்ளிகள் தோன்றி, அவை மெதுவாக சிறிய, வெளிர் பழுப்பு நிற, சற்று உப்பிய புள்ளிகளாக வளரும். இந்த நீண்ட புள்ளிகள் பின்னர் மேல் புற மற்றும் கீழ் புற இலை பக்கங்களில் பொன்னிற-பழுப்பு நிறக் கொப்புளங்கள் லேசாக சிதறிக் காணப்படும். தாவரங்கள் முதிர்ச்சியடையும் போது, இந்த நிறம் கருப்பு நிறமாக மாறும். மற்ற துரு நோய்களுக்கு மாறாக, தண்டுகள், இலை உறைகள் அல்லது உமி போன்ற பிற தாவர பாகங்களில் இந்த அறிகுறிகள் தென்படாது. இருப்பினும் தண்டுகள் பலவீனமாகவும் மற்றும் மென்மையாகவும் வளரக்கூடும், மேலும் இவை கீழே சாய்வதற்கான வாய்ப்புகளும் உள்ளது. இளம் இலைத் திசுக்கள் முதிர்ந்த இலைகளை விட பூஞ்சைத் தொற்றுக்கு மிகவும் எளிதில் பாதிக்கப்படுகிறது. ஆரம்ப நிலைகளில் பாதிக்கப்படும் தாவரங்களின் இலைகளில் பச்சைய சோகை ஏற்பட்டு அவை இறந்து விடக்கூடும் மற்றும் மேல்புற இலைகள் பாதிக்கப்பட்டால், இவை கடுமையான விளைச்சல் இழப்புக்கு வழிவகுக்கும்.\nஇந்த நோய் புசினியா சோர்கி என்னும் பூஞ்சையால் ஏற்படுகிறது. இந்த பூஞ்சை மாற்றுப் புரவலனில் (ஓக்ஸாலிஸ் வகைப் பயிர்கள்) குளிர்காலத்தைச் செயலற்ற நிலையில் கழித்து, வசந்த காலத்தில் வித்துக்களை உற்பத்தி செய்கிறது. வித்துக்கள் காற்று மற்றும் மழை மூலம் நீண்ட தூரத்திற்கு எடுத்துச் செல்லப்படுகிறது. இவை இலைகளை அடைந்தவுடன் நோய்தாக்கத்தின் செயல்முறையை ஆரம்பிக்கிறது. காற்று மற்றும் மழை ஒரு தாவரத்திலிருந்து பிற தாவரங்களுக்கு இரண்டாம் நிலை நோய்த் தொற்றாகப் பரவுகிறது. உயர் ஈரப்பதம் (சுமார் 100%), பனி, மழை மற்றும் 15 முதல் 20 டிகிரி செல்சியசிற்கு இடையேயான வெப்பநிலை (இடத்தைப் பொறுத்து மாறுபடும்) இந்த நோயின் வளர்ச்சிக்குச் சாதகமானதாக இருக்கும். வெப்பமான வறண்ட காலநிலை பூஞ்சை வளர்ச்சி மற்றும் நோய்த்தொற்று ஏற்படுவதை மேலும் மெதுவாக்குகிறது அல்லது தடுக்கிறது. விதை உற்பத்தி மற்றும் இனிப்பு சோளம் ஆகியவற்றிற்குப் பயன்படுத்தப்படும் தாவரங்களில் இந்த நோய்த்தொற்று மிகவும் அதிகமாகக் காணப்படுகிறது. கால்நடை உணவுக்காக, தொழிற்துறை ��ற்பத்திக்காக, அல்லது பதப்படுத்தப்பட்ட உணவுகளுக்காக பயிர்செய்யப்படும் தாவரங்கள் ஆகியவற்றைப் பற்றிக் கவலை இல்லை. குறைந்த தாவர உற்பத்தி மற்றும் தாவரங்கள் கீழே சாய்தல் காரணமாக மகசூல் குறைகிறது.\nபுசினியா சோர்கிக்கு எதிரான மாற்று சிகிச்சைகள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை. இந்த நோயை எதிர்த்துப் போராட உதவும் வகையில் ஏதேனும் ஒன்றை நீங்கள் அறிந்திருந்தால் எங்களைத் தொடர்புகொள்ளவும். உங்களிடமிருந்து செய்தியை எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம்.\nஉயிரியல் சிகிச்சைகள் கிடைக்க பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளுங்கள். நோய் ஏற்புத்திறன் அதிகம் கொண்ட தாவர வகைகளில், பூஞ்சைக் கொல்லிகளின் பயன்பாடு பயனுள்ளதாக இருக்கக்கூடும். வானிலை சூழ்நிலைகளின் காரணமாக துரு நோய் விரைவாகப் பரவும் என்றால், பருவ காலத்தின் ஆரம்பத்தில் இலைத்திரள் பூஞ்சைக் கொல்லிகளைப் பயன்படுத்தவும். துருநோயைக் கட்டுப்படுத்த எண்ணற்ற பூஞ்சைக் கொல்லிகள் கிடைக்கின்றன. மான்கோஜெப், பைராக்லோஸ்ட்ரோபின், பைராக்லோஸ்ட்ரோபின்+மெடகோனஸோல், பைராக்லோஸ்ட்ரோபின்+ஃப்லுஃக்ஸாபைராஃக்ஸாட், அஸாக்ஸிடிரோபின்+பிராப்பிகோனாஜொல், டிரைஃப்ளோக்ஸிஸ்டிராபின்+ப்ரோதியோகோனஸோல் போன்றவற்றைக் கொண்ட தயாரிப்புகள் நோயைக் கட்டுப்படுத்த பயன்படுத்தப்படுகின்றன. சிகிச்சையின் உதாரணமாக: கொப்புளங்கள் தோன்ற ஆரம்பித்த உடனே மான்கோசெப்பினை தெளிப்பானாக 2.5 கி/லி அளவில் பூத்தல் வரை 10 நாட்கள் இடைவெளியில் பயன்படுத்தவும்.\nஉங்கள் சந்தையில் கிடைக்கப்பெறும் எதிர்ப்புத் திறன் கொண்ட தாவர வகைகளை நடவு செய்யவும்.\nநோய்த் தடுப்புக்கான உகந்த நிலைகளைத் தவிர்க்க ஆரம்ப காலங்களில் நடவு செய்ய வேண்டும்.\nசீக்கிரம் முதிர்ச்சியடையும் குறைந்த பருவ காலத்தைக் கொண்ட பயிர் வகைகளைப் பயன்படுத்தவும்.\nசமச்சீரான உரங்கள் பயன்படுத்துவதை உறுதி செய்து கொள்ளவும்.\nபுரவலன் அல்லாத பயிர் வகைகளைக் கொண்டு பயிர் சுழற்சி செய்யவும்.\nமஞ்சள் இலைச் சுருட்டை வைரஸ் நோய்\nசாகுபடியின் அடுத்த நிலையைக் கண்டறிக\nநீங்கள் வளர்க்கும் பயிரில் ஏற்படும் நோய்களைக் கண்டறியவும், சிகிச்சை அளிக்கவும் Plantix பொருத்தமானக் கருவியாகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamilan.lk/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2019-06-25T22:41:23Z", "digest": "sha1:FJ3UR6KUBV25ECNPKNNGE3FE523FWVHZ", "length": 6825, "nlines": 74, "source_domain": "www.thamilan.lk", "title": "தெரிவுக்குழுவில் சாட்சி வழங்க அனுமதி கேட்கிறார் ஞானசார தேரர் ! - Thamilan - Sri Lanka News", "raw_content": "\nதெரிவுக்குழுவில் சாட்சி வழங்க அனுமதி கேட்கிறார் ஞானசார தேரர் \nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த பாராளுமன்றத் தெரிவுக் குழுவில் சாட்சி வழங்குவதற்கு விரும்புவதாக பொதுபல சேனா அமைப்பு அறிவித்துள்ளது.\nஅதன் பொதுசெயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் மற்றும் அதன் பிரதம நிறைவேற்று அதிகாரி திலந்த விதானகே ஆகியோர் இந்த தெரிவுக் குழுவில் முன்னிலையாக விருப்பம் தெரிவித்துள்ளனர்.\nஇதற்கு அனுமதி கேட்டு அவர்களால் சபாநாயகருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதுடன், இந்த கடிதத்துடன் முஸ்லிம் அடிப்படைவாதம் குறித்தும், இவ்வாறான நிலைமை ஒன்று ஏற்படக்கூடும் என்றும் முன்னரே அவர்கள் வெளியிட்ட கருத்துக்கள் அடங்கிய சீடிகளும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.\nஇஸ்லாமிய அடிப்படைவாதம் குறித்த பல்வேறு தகவல்கள் தங்கள் தங்களிடம் இருப்பதாகவும், அவை விசாரணைகளுக்கு பெறுமதியானவை என்றும் அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.\nதற்கொலைதாரியின் 22 ஏக்கர் காணியை சுவீகரிக்கிறது மாத்தளை பிரதேச சபை \nஷங்ரி லா ஹோட்டலில் தற்கொலை தாக்குதல் நடத்திய இப்றாஹீம் இன்ஸாப்புக்கு சொந்தமான 22 ஏக்கர் மிளகு பயிர்ச்செய்கை காணியை அரசுடைமையாக்குவதற்கு மாத்தளை பிரதேச சபை ஏகமனதாக தீர்மானித்துள்ளது.\nதாக்குதல் சம்பவங்களின் முக்கிய தரவுகளை சபையில் வெளியிட்டார் மைத்ரி – ஊடகங்கள் பொறுப்பாக செயற்படவும் வலியுறுத்து \nதாக்குதல் சம்பவங்கள் தொடர்பான பல முக்கிய தரவுகளை இன்று பாராளுமன்றத்தில் வெளியிட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன , இன்னும் ஓரிரு நாட்களுக்குள் எஞ்சிய சந்தேக நபர்களை கைதுசெய்து நாட்டின் பாதுகாப்பை...\nஅரச ஊழியர் ஆடைகள் – புதிய சுற்றறிக்கைக்கு கெபினெட் அனுமதி \nமுஸ்லிம்களுக்கு தடைவிதித்த பிரதேச சபைத் தலைவர் நீதிமன்றத்திற்கு \nமுன்னாள் மேல்மாகாணசபை உறுப்பினர் ஷாபி பிணையில் விடுதலை \nகளனியில் நகைக்கடை உரிமையாளர் சுட்டுக்கொலை \nஅரச ஊழியர் ஆடைகள் – புதிய சுற்றறிக்கைக்கு கெபினெட் அனுமதி \nமுஸ்லிம்களுக்கு தடைவிதித்த பிரதேச சபைத் தலைவர் நீதிமன்றத்திற்கு \nமுன்னாள் மேல்மாகாணசபை உறுப்பினர் ஷாபி பிணையில் விடுதலை \nதமிழ் மக்கள் பிரச்சினைகளை இந்த அரசாங்கம் பின்வரிசையில் போட்டு விட்டது – மனோ கணேசன் அமைச்சரவையில் கடும் குற்றச்சாட்டு \nமுஸ்லிம் உரிமைகளுக்கான கூட்டமைப்பு கொழும்பில் ஆர்ப்பாட்டம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://forum.smtamilnovels.com/index.php?forums/spritual-questions.564/", "date_download": "2019-06-25T22:16:28Z", "digest": "sha1:TSXZDWK4IU7B4RPAZ53DUIDGR46ASOBG", "length": 6167, "nlines": 267, "source_domain": "forum.smtamilnovels.com", "title": "Spritual Questions | SM Tamil Novels", "raw_content": "\nபொதுவாக நடை பயிலும் குழந்தைகள் கீழே விழுந்தாலும் பெரிதாக அடிபடுவதில்லை. இதன் ரகசியம் என்ன\nஎளிய முறையில் சரணாகதி விளக்கம்\nபாஞ்சாலியின் பாத அணிகளை கடவுளாகிய கண்ணன் சுமந்தது ஏன் தெரியுமா.\nமொய் வைக்கும்போது ஒரு ரூபாய் சேர்த்து வைப்பது ஏன்\nவீட்டில் விளக்கேற்றுவதில் இவ்வளவு விஷயம் இருக்கா\nதிருதராஷ்டிரர் ஏன் தனது பிள்ளைகளை இழந்தார்\nகங்கையில் கரைக்கப்படும் பாவங்கள்எங்கே மறைகின்றது\nஅன்புள்ள அழகிக்கு தனுஜாவாகிய நான் தனுஜனாக எழுதிய காதல் மடல்..............\nஎன்ன கொடுமை சார் இது\nஎன்ன கொடுமை சார் இது\n10 - எப்போது விலகுவாய் அன்பே\nஅன்புள்ள அழகிக்கு தனுஜாவாகிய நான் தனுஜனாக எழுதிய காதல் மடல்..............\nஎன்ன கொடுமை சார் இது\nஎன்ன கொடுமை சார் இது\nஅன்புள்ள அழகிக்கு தனுஜாவாகிய நான் தனுஜனாக எழுதிய காதல் மடல்..............\nஷகலக பேபி சஷி பேபி\nஎழுதுகிறேன் ஒரு கடிதம் - Epilogue\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-06-25T21:45:11Z", "digest": "sha1:3CWUZI2MCYO5Y5TGIBWZXC5WYKMESYKK", "length": 51741, "nlines": 229, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "தமிழீழ விடுதலைப் புலிகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n(விடுதலைப் புலிகள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nதமிழீழ விடுதலைப் புலிகள் (Liberation Tigers of Tamil Eelam, LTTE) சுருக்கமாக விடுதலைப் புலிகள் அல்லது த.வி.பு என்பது இலங்கையில் தமிழருக்கு ஏற்பட்ட இனவேற்றுமைகளுக்கு எதிராக இலங்கை அரசுக்கு எதிராக ஆயுதம் தாங்கிப் போராடிய போராட்ட அமைப்பு ஆகும். விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஆவார். ��வரால் இவ்வியக்கம் 1976 இல் உருவாக்கப்பட்டது.[1][2][3] இது இலங்கையில் வடக்கு-கிழக்கில் தமிழீழம் என்ற பெயரில் தமிழருக்கான தாயகத்தை அமைக்கும் உறுதியுடன் 1976 களில் இருந்து 2009 ஆம் ஆண்டு வரை தொடர்ந்து போராடியது.[4][5][6] இதன் மூலம் ஏற்பட்ட ஈழப் போர் இலங்கை ஆயுதப் படைகள் மூலம் 2009 இல் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது.[4][5]\nபுலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்\nமாவீரர் நாள் - நவம்பர் 27\nஇந்தியா, மலேசியா, ஐக்கிய அமெரிக்கா, கனடா, ஐக்கிய இராச்சியம்,போன்ற 31 நாடுகளில் விடுதலைப்புலிகள் அமைப்பு பயங்கரவாத அமைப்பாகத் தடை செய்யப்பட்டுள்ளது. ராசீவ் காந்தி படுகொலைக்கு மற்றும் பல கொலைச் சம்பவங்களுக்கு இவர்களே காரணம் என நம்பப்படுகிறது. 2001 இல் இருந்து 2005 வரை இலங்கை அரசுடன் சமாதானப் பேச்சுவார்த்தைகளில் புலிகள் ஈடுபட்டனர். 2004 இல் புலிகளின் முதன்மைத் தளபதிகளில் ஒருவராக இருந்த கருணா பிரிந்தார். 2005 இன் இறுதியில் பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தன. 2007-இல் இருந்து உக்கிரமடைந்த போரில் புலிகள் தொடர்ச்சியான தோல்விகளைச் சந்தித்தனர். மே 2009 இல் இலங்கைப் படைத்துறை புலிகளின் பெரும்பான்மை உறுப்பினர்களையும், மூத்த தலைவர்களையும் கொன்றனர். மே 2009-இல் புலிகள் தோல்வியை ஒப்புக் கொண்டனர். மே 24, 2009 இல் கனேடிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்கு வழங்கிய பேட்டியில் புலிகளின் வையகத் தொடர்பாளர் குமரன் பத்மநாதன் புலிகள் வன்முறையைக் கைவிட்டு விட்டதாகவும், இனி சனநாயக வழியில் செயற்படப் போவதாகவும் தெரிவித்தார்.\nமுதன்மைக் கட்டுரை: விடுதலைப் புலிகளின் வரலாறு\nவிடுதலைப்புலிகள் வெளியிட்ட அடையாளச் சின்னம் (கடன் மீட்பு)[7]\nவிடுதலைப் புலிகள் அமைப்பு மே 5 1976 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இவ்வமைப்பானது இலங்கை அரசுகளின் தமிழர் தொடர்பான கொள்கைகளால் விரக்தியுற்ற பல இளைஞர்களால் தொடங்கப்பட்டது. தொடக்கத்தில் இலங்கைக் காவல் துறையினர், மற்றும் உள்ளூர் அரசியல்வாதிகள் போன்ற இலங்கை அரசின் இலக்குகள் மீது சிறிய அளவிளான தாக்குதல்களை நடத்தி வந்தனர். 1975 ஆம் ஆண்டு யாழ் நகர முதல்வர் அல்பிரட் துரையப்பா சுட்டுக்கொலைச் செய்யப்பட்டமை புலிகளால் செய்யப்பட்ட தாக்குதலாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இக்காலப்பகுதியில் புலிகள் அமைப்பு ஏனைய ஈழ இயக்கங்களுடன் இணைந்தே செயற்பட்ட��� வந்தது. 1984 ஏப்ரல் மாதம் உத்தியோகப் பட்சமாக தமிழீழ விடுதலை இயக்கம், ஈழ புரட்சிகர மாணவர் இயக்கம், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னனி என்பன ஒன்றிணைந்த ஈழப் போராட்ட அமைப்பான ஈழ தேசிய விடுதலை முன்னணியில் இணைந்தன.[8]\n1986 ஆம் ஆண்டு புலிகள் ஈழ தேசிய விடுதலை அமைப்பில் இருந்து விலகி அப்போது பெரிய ஈழ இயக்கமாக காணப்பட்ட தமிழீழ விடுதலை இயக்கத்தின் உறுப்பினர்கள் மீதும் அதன் தளங்கள் மீதும் தாக்குதல் தொடுத்தது.[9] அடுத்த சில மாதங்களில் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைமையும் சில நூறு போராளிகளும் தேடிக் கொல்லப்பட்டனர். இதன் மூலம் தமிழீழ விடுதலை இயக்கம் பலமிழந்தது.[10] சில மாதங்களுக்குப் பின் புலிகள் அமைப்பு ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னனி மீதும் தாக்குதல் நடத்தியது இதனால் இவ்வமைப்பு யாழ்குடாநாட்டை விட்டு வெளியேறியது.[8][10]\nயாழ் பொது நூலகம் எரிப்பு\nஇலங்கையில் மனித இனத்துக்கெதிரான குற்றங்கள்\nதமிழீழம் * இலங்கை • இலங்கை வரலாற்றுக் காலக்கோடு * இலங்கை இனப்பிரச்சினைக் காலக்கோடு\nஈழப் போரின் தொடக்கம் * கறுப்பு யூலை • இனக்கலவரங்கள் * மனித உரிமைகள் • இலங்கை அரச பயங்கரவாதம் • சிங்களப் பேரினவாதம் • தாக்குதல்கள்\nபுலிகள் • தமிழீழம்* தமிழ்த் தேசியம் * புலிகளின் தாக்குதல்கள் * யாழ் முஸ்லீம்கள் கட்டாய வெளியேற்றம்\nஇந்திய அமைதி காக்கும் படை\nராஜீவ் காந்தி • RAW\nஇதன் பின்னர் புலிகள் அமைப்பு மீதமிருந்த ஈழ இயக்கங்களை தம்முடன் இணைந்து கொள்ளுமாறு கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பான அறிவித்தல்கள் யாழ்ப்பாணத்திலும் சென்னையிலும் விடுக்கப்பட்டன. தமிழீழ விடுதலை இயக்கம், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னனி என்ற முன்னணி ஈழ இயக்கங்கள் அழிக்கப்பட்ட நிலையில் சுமார் 20 ஏனைய இயக்கங்கள் புலிகள் அமைப்பினுள் உள்வாங்கப்பட்டன. இதன் மூலம் யாழ்ப்பாணம் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் வந்தது.[10] புலிகள் தமிழர் பிரச்சினைக்கு கொடுக்கப்பட வேண்டிய தீர்வுத் தொடர்பில் நிலையான கொள்கை இல்லாத இயக்கங்கள் செயற்படாமல் இருப்பது போரட்டத்துக்கு நன்மை பயக்கும் எனக் கருதியதாகக் கருதப்படுகிறது.[11] இத்தாக்குதல்களின் விளைவாக புலிகள், ஈழ இயக்கங்களில் முதன்மை அமைப்பாக உருவெடுத்தனர்.\n1987 ஆம் ஆண்டு புலிகள் பொருளாதார, அரசியல், இராணுவ இலக்குகள் ம���து தற்கொலைத் தாக்குதல்களை மேற்கொள்ளும் கரும்புலிகள் அணியை உருவாக்கி[12] இலங்கை இராணுவத் தளம் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தி 40 இராணுவத்தினரைக் கொன்றனர்.\nமுதன்மைக் கட்டுரை: இந்திய அமைதி காக்கும் படை\n1987 ஆம் ஆண்டு இலங்கை இராணுவம் யாழ் குடாநாட்டைப் புலிகளிடமிருந்து மீட்கும் நோக்குடன் ஒப்பரேசன் லிபரேசன்(operation liberation) என்ற இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்திருந்தது. இந்த நடவடிக்கை பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி இருந்தது. தமிழ் நாட்டில் பெருகி வந்த ஈழத் தமிழர் ஆதரவினாலும் இந்தியா நோக்கிச் சென்ற அகதிகளாலும்[8] இந்தியா முதன் முறையாக இலங்கை உள்நாட்டுப் போரில் பூமாலை நடவடிக்கையில் இலங்கை வான்பரப்பை மீறி யாழ்ப்பாணத்துக்கு உணவுப் பொருட்களை இட்டதன் மூலம் தலையிட்டது. பின்னர் ஏற்பட்ட பேச்சுவார்த்தைகள் மூலம் இலங்கையும் இந்தியாவும் 1987 ஆம் ஆண்டின் இந்திய இலங்கை ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டன. இதன் படி இலங்கை அரசு தமிழருக்கு கூட்டாட்சி வடிவிலான தீர்வை வழங்கும், அதேவேளை ஈழ இயக்கங்கள் போர்கருவிகளை கீழ் வைக்க வேண்டும். போர்கருவிகளைக் களைவதை நடைமுறைப்படுத்தும் நோக்கில் இந்தியா, இந்திய அமைதி காக்கும் படையை (IPKF- Indian Peace Keeping Force) அனுப்புவதாகவும் ஒப்பத்தில் ஏற்பாடாகியிருந்தது.[13]\nபல ஈழ இயக்கங்கள் இவ்வொப்பந்தத்தை ஏற்றுக் கொண்டாலும்,[14] புலிகள் அமைப்பு இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் மக்கள் கருத்துக் கணிப்பு ஒன்றை மேற்கொள்வதற்கு எதிர்புத் தெரிவித்து ஒப்பந்தத்தை எதிர்த்தனர்.[15] இந்திய அமைதிப்படை புலிகளிடம் ஆயுதங்களை களைந்துக்கொண்டு இருந்த போது இந்திய ஊளவுத்துறையான RAW பிற போராளிக்குழுக்களுக்கு போர் கருவிகளைத் தந்தது .இதனால் புலிகள் தமது போர்க்கருவிகளை இந்திய அமைதிக்காக்கும் படைகளிடம் ஒப்படைக்க மறுத்தனர். இதை இந்திய அமைதிப் படை தளபதி அரிகிராத் சிங்க தன்னுடைய Indian Intervention in Sri Lanka என்கிற நூலில் உறுதிப்படுத்துகிறார்.முறுகல் நிலை முற்றவே, புலிகள் 1987 அக்டோபர் 5 ஆம் நாள் இந்திய அமைதி காக்கும் படையினரோடு ஒத்துழையாமையை அறிவித்தனர். இதன் விளைவாக புலிகளுக்கும் இந்திய இராணுவத்துக் இடையேயான போர் வெடித்தது. இந்திய அரசு வன்முறை மூலம் புலிகளின் போர்க்கருவிகளை களையத் திட்டமிட்டு[16] பல இராணுவ நடவடிக்கைகளை மேற்க��ண்டது. இதில் விடுதலைப் புலிகளிடமிருந்து யாழ்குடாநாட்டைக் கைப்பற்றும் நோக்கில் மேற்கொள்ளப்பட பவான் நடவடிக்கையும் அடங்கும். பவான் நடவடிகையின் கொடுரம் காரணமாகவும் ஏனைய புலிகளுக்கு எதிரான போர் நடவடிக்கைகள் காரணமாகவும் இலங்கைத் தமிழரிடையே இந்திய அமைதிகாக்கும் படை(IPKF)யின் செல்வாக்கு குறைந்தது.[17][18]\n.பல ஆயிரம் தமிழ் பொதுமக்களைக் கொன்றதாகவும் ,சில ஆயிரம் தமிழ் பெண்களை வன்புணர்ந்ததாகவும் அதன் மீது குற்றம் சாட்டப்படுகிறது.இந்திய அமைதிகாக்கும் படை(IPKF) இலங்கையின் பெரும்பான்மை சிங்களவரிடையேயும் தனது செல்வாக்கை இழந்திருந்தது. இந்திய அமைதி காக்கும் படையும்(IPKF) புலிகளுடன் 2 ஆண்டுகளாக போரில் ஈடுபட்டு, பாரிய இழப்புகளைச் சந்தித்து வந்தது. 1990 ஆம் ஆண்டு இலங்கை அரசின் வேண்டுகோளுக்கு இணங்க இந்திய அமைதிகாக்கும் படை(IPKF) இலங்கையில் இருந்து மீளப்பெறப்பட்டது.\nபுலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே ஒரு போர் நிறுத்தம் நடைமுறைப்படுத்தப்பட்டு பேச்சு வார்த்தைகள் தொடங்கப்பட்டன. இந்த சமதானப் பேச்சு வார்த்தையிலிருந்து பின்வாங்கிய புலிகள் இயக்கம் 1990 ஜூன் 11 ஆம் நாள் தொடக்கம் பல தொடர் தாக்குதல்களைத் தொடுத்தனர். இதன் மூலம் முதல் வாரத்தில் மட்டும் 450 பேர் வரை பலியாகினர்.[19]\n1990களில் போர் தொடர்ந்து நடைபெற்று வந்தது, இக்காலப்பகுதியில் புலிகள் இயக்கத்தால் இரண்டு முக்கிய கொலைகள் செய்யப்பட்டன. முதலாவது 1991 ஆம் ஆண்டு முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி தமிழ்நாட்டில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கொலைச் செய்யப்பட்டார், இரண்டாவது 1993 ஆம் ஆண்டு இலங்கை அதிபர் ரணசிங்க பிரேமதாசா ஐக்கிய தேசியக் கட்சியின் மே நாள் ஊர்வலத்தின் போது கொழும்பில் கொலைச் செய்யப்பட்டார். இவ்விரண்டு சந்தர்ப்பங்களிலும் தற்கொலைத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன.\nகிளிநொச்சிக்கு வடக்கே புலிகளின் சைக்கிள் அணியொன்று 2004\n1994 ஆம் ஆண்டில் சந்திரிகா பண்டாரநாயக குமாரதுங்க இலங்கை அதிபராக தெரிவுச் செய்யப்பட்டதைத் தொடர்ந்து சில காலம் போர் நிறுத்தம் நடைமுறையில் இருந்தது. சந்திரிகா அரசுடன் புலிகள் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். சந்திரிகா அரசு தீர்க்கமான ஆக்கபூர்வமான தீர்வு நோக்கி செல்லத் தவறியது. இதனால் புலிகள் பேச்சுவார்த்தையில் இருந்து ���ிலகுவாதாக அரசுக்கு அறிவித்தனர். இதன்பின்னர், 1995 ஏப்ரல் மாதம் புலிகள் திருகோணமலை துறைமுகத்தில் இலங்கை கடற்படையினரின் இரண்டுக் களங்களை தாக்கியழித்தனர்.[20] இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தொடர் நடவடிக்கைகள் மூலம் இலங்கை இராணுவம் முதன்மைத்துவம் வாய்ந்த யாழ்ப்பாண நகரையும் குடா நாட்டையும் புலிகளிடமிருந்து கைப்பற்றிக் கொண்டது.[21] மேலும் சில நடவடிக்கைகள் மூலம் இலங்கை இராணுவம் புலிகள் வசமிருந்த வன்னிப் பெருநிலப்பரப்பில் முதன்மை நகரம் கிளிநொச்சியையும் பல சிறிய நகரங்களையும் கைப்பற்றிக் கொண்டது. ஆனால் 1998 ஆண்டு முதல் புலிகள் தாக்குதல்களைத் தொடுத்து வன்னிப் பெருநிலப்பரப்பிம் பல பகுதிகளை மீள் கைப்பற்றிக் கொண்டனர். தொடர் போர்களின் முடிவில் போரியல் முதன்மைத்துவம் வாய்ந்த இடத்தில் அமைந்துள்ள ஆனையிரவுத் தளம் 2000 ஆம் ஆண்டு புலிகளால் கைப்பற்றப்பட்டது.[22] யாழ்ப்பாணம் நகரின் எல்லை வரை முன்னேறிய புலிகள் பின்னர் பின்வாங்கி முகமாலையில் தமது முன்னரங்க நிலைகளை அமைத்துக் கொண்டனர்.\n2001 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 தாக்குதல்களில் பின்னணியில் புலிகள் இயக்கம் தமது அரசியல் இராணுவ அரசியல் அணுகுமுறையில் மாற்றங்களச் செய்தனர். தமிழ் மக்களது பிரச்சினைகளை தீர்க்க கூடிய தேவைகளை நிறைவு செய்யக்கூடிய கூட்டாட்சி அமைப்பை ஏற்பதை பரிசீலிக்க முன்வந்தனர். இலங்கை அரசு முன்னரே நோர்வேயை பேச்சுகளை ஆரம்பிக்க வருமாறு அழைத்திருந்தாலும் அதுவரை போரை நிறுத்துவதற்கு அவர்களால் முடியாமல் போனது.\nடிசம்பர் 2001 இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க வெற்றி பெற்று பிரதமரானதைத் தொடர்ந்து இரணுவத்தினரும் புலிகளும் போர் நிறுத்தமொன்றை மேற்கொண்டனர். இதன் தொடர்ச்சியாக 2002 ஆம் ஆண்டு இலங்கை அரசும் புலிகளும் போர் நிறுத்த ஒப்பந்ததில் கைச்சாத்திட்டன. இதன் ஒரு அங்கமாக, போர் நிறுத்தத்தை கண்கானிக்க நோர்வே தலைமையில் ஏனைய நோர்டிக் நாடுகளின் பிரதிநிதிகளையும் கொண்ட இலங்கைப் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவொன்று அமைக்கப்பட்டது.\nவெளிநாடுகளில் நடைபெற்ற ஆறு சுற்றுப் பேச்சுவார்த்தைகளின் பின்னர் 2003 ஆம் ஆண்டளவில் பேச்சு வார்த்தைகளில் முறுகள் நிலை ஏற்பட்டது. இக்காலப்பகுதியில் தெற்கிலும் அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டன. அப்போ��ு ஜனாதிபதியாக இருந்த சந்திரிக்கா, இலங்கை பிரதமாரக இருந்த ரணில் விக்ரமசிங்காவையும் அவரது அரசையும் புலிகள் மீது மென்மையான் அணுமுறையை கையாள்கிறார்கள் எனக் குற்றம் சாட்டி ஆட்சியைக் கலைத்தார். எனினும் இக்காலப்பகுதியில் பாரிய போர் நடவடிக்கைகள் நடைபெறவில்லை.\nமுதன்மைக் கட்டுரை: நான்காம் ஈழப்போர்\n2005 இலங்கை அதிபர் தேர்தலின் போது மகிந்த ராஜபக்ச புலிகள் மீதான கடும் போக்கையும் ரணில் விக்ரமசிங்க பேச்சுக்களை மீளத் தொடங்குவதாக அறிவித்து போட்டியிட்டனர். புலிகள் இத்தேர்தலை புறக்கணிக்குமாறு வட கிழக்குத் தமிழர்களுக்கு வேண்டுகோள் விடுத்தனர். வாக்களிப்பில் இருந்து தடுத்தனர். தேர்தலில் மகிந்த ராஜபக்ச சிறியளவு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். பெரும்பான்மையான தமிழர்கள் ரணில் விக்ரமசிங்கவுக்கு வாக்களித்திருப்பார்கள் எனக் கருதப்படுவதால் புலிகள் தேர்தலை புறக்கணித்தமை மகிந்தவின் வெற்றிக்கு வித்திட்டது எனக் கூறப்படுகிறது.[23]\nமுதன்மைக் கட்டுரை: தமிழீழ விடுதலைப் புலிகளின் உள் கட்டமைப்பு\nதொடக்கத்தில் சிறிய கரந்தடி இராணுவக் குழுவாக செயற்பட்டு வந்த விடுதலைப் புலிகள் இன்று வளர்ச்சியடைந்து முழுமையான இராணுவமாக காணப்படுகின்றனர். புலிகள் அமைப்பு இராணுவப் பிரிவு அரசியல் பிரிவு என இரண்டு முக்கியப் பிரிவுகளைக் கொண்டுள்ளது. இவையிரண்டுக்கும் கீழ் பல உட்பிரிவுகளும் காணப்படுகின்றன. இவையனைத்தும் பிரபாகரன் தலைமையிலான மையத் தலைமையகத்தால் மேற்பார்வை மற்றும் கட்டுப்பாடுகளுக்கு உட்படுகின்றன.\nமுதன்மைக் கட்டுரை: விடுதலைப் புலிகளின் படையணிகள்\nதமிழீழ விடுதலைப் புலிகளின் படைப் பிரிவானது பின்வரும் தனிப்பட்ட பிரிவுகளைத் கொண்டுள்ளது. இவையனைத்தும் நேரடியாக மத்திய தலைமையகத்தால் கட்டுப்படுத்தப்படுகின்றன.\nதரைப்புலிகள் - புலிகளின் தரைப்படை பல சிறிய படையணிகளாக பிரித்து நிர்வகிக்கப்படுகிறது.\nகடற்புலிகள் - கடற்சார் போர் மற்றும் கடல் சார் போரியல் உதவிகளைச் செய்யும் அணி.\nஈரூடகப் படையணி - தரையிலும் கடலிலும் போரிடக்கூடிய சிறப்பு அணியாகும்.\nவான்புலிகள் - இது வான்கலங்களைக் கொண்ட அணியாகும் இதில் சில இலகு வகை விமானங்கள் காணப்படுகின்றன.\nகரும்புலிகள் - சிறப்பு தற்கொலைத் தாக்குதல் அணி.\nவேவுப்புலிகள் - உளவுத்துறையாகும், இது உலகம் முழுவதும் செயற்பட்டு வருகிறது\nவிடுதலைப் புலிகளின் பொறியியல் பிரிவு\nமுதன்மைக் கட்டுரை: தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவ அதிகார படிநிலை\nவிடுதலைப் புலிகள் அமைப்பில் தொடக்கத்தில் படைத்துறை அதிகார படிநிலை காணப்படவில்லை. பொதுவாக வீரச்சாவின் பின்னரே பதவிகள் கொடுக்கப்பட்டு வந்தன. ஆனால் புலிகளின் வளர்ச்சியுடன் படிப்படியாக இந்நிலைமை மாறி இன்று படைதுறை அதிகாரப் படிநிலையொன்று உருவாகியுள்ளது. விடுதலைப் புலிகளிடம் மிக இறுக்கமான படைத்துறை அதிகார படிநிலை இன்னும் ஏற்படவில்லையெனினும் ஏனைய விடுதலை இயக்கங்களோடு ஒப்பி்டும் போது சிறந்த அதிகார படிநிலை காணப்படுகிறது. அமைப்பில் கீழ் மட்டத்தில் இணையும் போராளி ஒருவர் ஒரு தரத்தில் இருந்து இன்னொரு தரத்துக்கு முன்னேறுவது சாத்தியமானதாகும். இயக்கத்தின் தலைமைப் பொறுப்பு இதற்கு விதிவிலக்காக கருதப்படுகிறது.\nமுதன்மைக் கட்டுரை: மாவீரர் நாள்\nதமிழீழ விடுதலைப் புலிகளும் அவர்களுடன் இணைந்து போரிட்டு இறந்த எல்லைப்படையினர் மற்றும் ஈரோஸ் அமைப்பைச் சேர்ந்த உறுப்பினர்கள் மாவீரர்கள் எனப்படுகின்றனர். தமிழீழ விடுதலைக்காக போரிட்டு இறந்த ஏனைய அமைப்புக்களின் உறுப்பினர்கள் விடுதலைப்புலிகளால் மாவீரர்களாக கருதப்படுவதில்லை. புலிகள் அமைப்பின் முதல் மாவீரர் சங்கர் ஆவார். இவர் சுதுமலையில் படையினரின் சுற்றிவளைப்பில் அகப்பட்டு சயனைட் உண்டு மரணமானார். நவம்பர் 20, 2006 வரையில் 18,742 பேர் மாவீரர்களாகியுள்ளனர்.\nதமிழீழ விடுதலைப்புலிகளில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் பல பொறுப்புகளில் இருந்து போராடினர். அவர்களில் 1991 ஆம் ஆண்டு தனது 19 ஆம் வயதில் தன்னை இணைத்துக்கொண்ட தமிழினி என்ற வீர மங்கை 2015 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 20 ஆம் திகதி தனது கடைசி நாளில் புற்று நோய்க்கு பலியானார்.\nமுதன்மைக் கட்டுரை: விடுதலைப் புலிகளின் கொள்கைகள்\n16 அக்டோபர் 2014 - ஐக்கிய ஐரோப்பிய கூட்டமைப்பு விடுதலை புலிகளின் மீதான தனது தடையை நீக்கியது\nமுதன்மைக் கட்டுரை: விடுதலைப் புலிகள் நோக்கிய விமர்சனங்கள்\nதமிழீழ விடுதலைப் புலிகளின் கொள்கைகள், தலைமை, கட்டமைப்பு, வழிமுறைகள், மற்றும் அவர்களின் நடவடிக்கைகளின் விளைவுகள் தொடர்பாக விமர்சனங்கள் பலதரப்பட்டோரால், பல தளங்���ளில் இருந்து, பல நோக்கங்களுக்காக முன்வைக்கப்பட்டிருக்கின்றன. அந்த விமர்சனங்கள் மெதுவான தன்மையில் இருந்து அதி கடுமையான தன்மையும், அவற்றுடன் சேர்ந்த நடவடிக்கைகளையும் கொண்டிருக்கின்றன. யாரால், எந்த தளத்தில் இருந்து, எந்த மைய நோக்கோடு, எந்தவித வேலைத்திட்டத்தோடு இந்த விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன என்பதை கவனிப்பது புலிகள் நோக்கிய விமர்சனங்களை ஆய்வதில் இன்றியமையாதது.\nபுலிகளிடம் விமர்சனங்களை உள்வாங்க தகுந்த கட்டமைப்பு இல்லை\nபுலிகள் அடிப்படை தனிமனித உரிமைகளைப் பேணுவோம் என்று உறுதி தரவில்லை\nபுலிகள் பேச்சு, ஊடக, வெளிப்பாட்டு சுதந்திரக்கு உறுதி தரவில்லை\nதம்மக்கள் மீதே உளவழிப் போர் உத்திகளை பயன்படுத்தல்\nமுஸ்லீம்களின், சிங்களவர்களின் கட்டாய வெளியேற்றம்\nஇவ்வாறன விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும் புலிகள் தமிழர்களின் ஒரு தேசிய அமைப்பாகவே காணப்படுகின்றனர்\n↑ பிழை காட்டு: செல்லாத குறிச்சொல்; sherman என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை\nசெல்லமுத்து குப்புசாமி (2008). பிரபாகரன்: ஒரு வாழ்க்கை. New Horizon Media Pvt Ltd. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-8493-039-9.\nமகா.தமிழ்ப் பிரபாகரன். 2013. புலித்தடம் தேடி - ரத்த ஈழத்தில் 25 நாட்கள் (2009 போருக்கு பிந்தைய இலங்கையின் கோரமுகம்) , விகடன் பிரசுரம் ISBN 978-81-8476-497-0[1]\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Liberation Tigers of Tamil Eelam என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nவிடுதலைப் புலிகள் ஆதரவு தளங்கள்\nஇலங்கை அரசு ஆதரவுத் தளங்கள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2009/05/27/india-mig-21-crashes-near-jodhpur.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-06-25T22:06:30Z", "digest": "sha1:XMZ2OBY3ZAVGTL4WZW52EFJNFJEXMVXN", "length": 14545, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "விழுந்து நொறுங்கிய 'மிக் 21'-விமானி தப்பினார் | MIG-21 crashes near Jodhpur, விழுந்து நொறுங்கிய மிக் விமானம் - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒடிசாவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பலி\n4 hrs ago ஒடிசாவில் சமலேஷ்வரி எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து... 3 பேர் உயிரிழப்பு\n5 hrs ago தாய்லாந்தில் கொத்தடிமையாக சிக்கிய தமிழக இளைஞர்... மத��திய வெளியுறத்துறை மீட்க நடவடிக்கை\n6 hrs ago கோவை அருகே ஆணவ படுகொலை... ஜாதி மாறி திருமணம் செய்ததால் காதலன் குடும்பத்தினர் வெறிச்செயல்\n7 hrs ago லஞ்சம் கொடுக்க முயற்சி.. ஐசரி கணேஷ் மீது நீதிபதியே வழக்கு.. ஹைகோர்ட்டில் பரபர\nSports வீணானது ஸ்டோக்ஸ் ஆட்டம்... இங்கிலாந்தை காலி செய்த ஆஸி.. செமி பைனலில் நுழைந்து அசத்தல்\nTechnology ஒரே இணைப்பு: டிவி, போன் உட்பட பல சேவைகளுடன் அறிமுகமாகமும் ஜிகா ஃபைபர்.\nAutomobiles இனி எல்லாமே பத்து மடங்கு அதிகம்.... புதிய அபராதம் குறித்த முழுமையான தகவல்\nFinance கல்யாணத்துல உண்டான குப்பைகள அள்ள ரூ.54,000 கட்டிட்டேங்க மீதி செலவையும் நாங்களே ஏத்துக்குறோமுங்க..\nLifestyle இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் எலும்புகள் அதிக ஆபத்தில் இருக்கிறது என்று அர்த்தம்...\nMovies கேர் ஆஃப் பிளாட்ஃபார்மில் இருந்து சூப்பர் ஸ்டார்: கொண்டாடும் ரசிகர்கள்\nEducation 3 ஆண்டுகள் பணிபுரிந்தால் இடமாற்றம்: பள்ளிக் கல்வித் துறை அதிரடி உத்தரவு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவிழுந்து நொறுங்கிய மிக் 21-விமானி தப்பினார்\nஜோத்பூர்: இந்திய விமான படைக்கு சொந்தமான 'மிக்-21 பைசன்' ரக போர் விமானம் ஜோத்பூர் அருகே விழுந்து நொறுக்கியது. அதிர்ஷ்டவசமாக விமானி உயிர் தப்பினார்.\nஇன்று காலை ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் அருகே லுனி கிராமத்துக்கு அருகில் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்த இந்த விமானம் விழுந்து நொறுங்கியது.\nஇந்த விபத்து குறித்து ஜோத்பூர் எஸ்பி கவிராஜ் கூறுகையில், விபத்தால் தரையில் எந்த சேதமும் ஏற்படவில்லை. விபத்து ஏற்பட போவதை உணர்ந்த விமானி அதிலிருந்து பாராசூட் மூலம் குதித்து தப்பிவி்ட்டார் என்றார்.\nஇது கடந்த ஒரு மாத காலத்தில் இந்திய விமான படை சந்திக்கும் மூன்றாவது விபத்தாகும். கடந்த ஏப்ரல் 30ம் தேதி சுகோய்-30 விமானம் நொறுங்கி விழுந்தது. அடுத்ததாக மே 15ம் தேதி மிக் 27 போர் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவிமானத்தில் இருந்த மனித இதயம்.. படுவேகமாக தரையிறக்கிய விமானிகள்.. நடுவானில் நிகழ்ந்த பரபரப்பு\nவேகமாக தரையில் உரசிய விமானம்.. நொடிப்பொழுதில் தப்பியது.. திருச்சி ஏர்போர்ட்டில் மீண்டும் பரபரப்பு\nநடுவானில் தூங்கிய விமானி.. கடல் கடந்து சென்ற விமானம்.. எப்படி எஸ்கேப் ஆனார்ன்னு பாருங்க\nபரபரப்பான சூழல்.. பயணிகளை முந்தி விமான இருக்கைக்கு சென்ற விமானிக்கு சபாஷ்.. அப்படி என்ன செய்தார்\n29,000 அடி.. நடுவானில் நேருக்கு நேர் வந்த விமானங்கள்.. 400 பயணிகள்.. டிக் டிக் நிமிடங்கள்\nஎஞ்சினில் கோளாறு.. தெரியாமல் புறப்பட்ட விமானம்.. திருச்சியில் ஏர்இந்தியா எக்ஸ்பிரஸால் பரபரப்பு\nஏசி வேலை செய்யல.. விமானத்தை எடுக்கல.. திருச்சியில் ஜெட்ஏர்வேஸ் விமானத்தால் ஏற்பட்ட பரபரப்பு\nகட்டுப்பாட்டு டவரில் மோதிய திருச்சி ஏர்இந்தியா விமானம்.. எப்படி நடந்தது\nநிலைதடுமாறி கட்டுப்பாட்டு டவர் மீது மோதிய ஏர்இந்தியா விமானம்.. திருச்சியில் பரபரப்பு\nஒரு சுவிட்சை அழுத்த மறந்ததால் வந்த பிரச்சனை.. பயணிகளை கலங்கடித்த ஜெட் ஏர்வேஸ்.. பரபர வீடியோ\nபயணிகளின் காது, மூக்கில் இருந்து கொட்டிய ரத்தம்.. ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் நடந்தது என்ன\nநடுவானில் ஜெட்ஏர்வேஸ் விமானத்தில் பரபரப்பு.. 30 பயணிகளின் காது, மூக்கிலிருந்து ரத்தம் கொட்டியது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவிமானி போர் விமானம் safe jodhpur mig21 ஜோத்பூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/india-us-warns-pakistan-control-terrorist-329191.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-06-25T21:43:11Z", "digest": "sha1:YWSPYVSFA4ZLTN2JVXW26HYDSY65IMCE", "length": 15776, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "தீவிரவாதத்தை பாகிஸ்தான் கட்டுப்படுத்த வேண்டும்.. கூட்டாக எச்சரித்த இந்தியா, அமெரிக்கா! | India - US warns Pakistan to control terrorist - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n4 hrs ago ஒடிசாவில் சமலேஷ்வரி எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து... 3 பேர் உயிரிழப்பு\n5 hrs ago தாய்லாந்தில் கொத்தடிமையாக சிக்கிய தமிழக இளைஞர்... மத்திய வெளியுறத்துறை மீட்க நடவடிக்கை\n6 hrs ago கோவை அருகே ஆணவ படுகொலை... ஜாதி மாறி திருமணம் செய்ததால் காதலன் குடும்பத்தினர் வெறிச்செயல்\n6 hrs ago லஞ்சம் கொடுக்க முயற்சி.. ஐசரி கணேஷ் மீது நீதிபதியே வழக்கு.. ஹைகோர்ட்டில் பரபர\nSports வீணானது ஸ்டோக்ஸ் ஆட்டம்... இங்கிலாந்தை காலி செய்த ஆஸி.. செமி பைனலில் நுழைந்து அசத்தல்\nTechnology ஒரே இணைப்பு: டிவி, போன் உட்பட பல சேவைகளுடன் அறிமுகமாகமும் ஜிகா ஃபைபர்.\nAutomobiles இனி எல்லாமே பத்து மடங்கு அதிகம்.... புதிய அபராதம் குறித்த முழுமையான தகவல்\nFinance கல்யாணத்துல உண்டான குப்பைகள அள்ள ரூ.54,000 கட்டிட்டேங்க மீதி செலவையும் நாங்களே ஏத்துக்குறோமுங்க..\nLifestyle இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் எலும்புகள் அதிக ஆபத்தில் இருக்கிறது என்று அர்த்தம்...\nMovies கேர் ஆஃப் பிளாட்ஃபார்மில் இருந்து சூப்பர் ஸ்டார்: கொண்டாடும் ரசிகர்கள்\nEducation 3 ஆண்டுகள் பணிபுரிந்தால் இடமாற்றம்: பள்ளிக் கல்வித் துறை அதிரடி உத்தரவு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதீவிரவாதத்தை பாகிஸ்தான் கட்டுப்படுத்த வேண்டும்.. கூட்டாக எச்சரித்த இந்தியா, அமெரிக்கா\nடெல்லி: தீவிரவாதிகளை பாகிஸ்தான் தடுக்க வேண்டும் என இந்தியா, அமெரிக்கா சார்பில் கூட்டாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nஅமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ, பாதுகாப்பு அமைச்சர் ஜேம்ஸ் மாட்டீஸ் ஆகியோர் தலைமையிலான குழுவினர், இந்தியா வந்துள்ளனர்.\nஇவர்கள் டெல்லியில் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ், பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான குழுவினருடன் நேற்று ஆலோசனை நடத்தினர். இரு நாடுகளுக்கு இடையிலான உறவு, எந்தெந்த துறைகளில் ஒத்துழைப்பு அளிப்பது, ஈரான் மற்றும் ரஷ்யாவுடன் இந்தியாவுடனான உறவு தொடர்பாக அவர்கள் ஆலோசனை நடத்தினர்.\nஇதைத்தொடர்ந்து இந்தியா - அமெரிக்கா ஆகிய இருநாடுகளும் கூட்டாக அறிக்கை வெளியிட்டன. அதில் கூறியிருப்பதாவது, இரு தரப்பு மற்றும் பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்களில் இரு நாடுகளும் இணைந்து செயல்பட அமைச்சர்கள் உறுதி ஏற்றுள்ளனர்.\nஇந்தியா அமெரிக்காவின், முக்கிய பாதுகாப்பு கூட்டாளி என்பதை உறுதி செய்த அமைச்சர்கள், பாதுகாப்பு உறவை மேலும் வலுப்படுத்த முடிவு செய்துள்ளனர். மற்ற நாடுகளுக்கு எதிராக தீவிரவாதிகள் தங்களது மண்ணில் செயல்படுவதை பாகிஸ்தான் தடுக்க வேண்டும். மும்பை, பதன்கோட், உரி தாக்குதல் சம்பவங்களில் ஈடுபட்டவர்களை நீதியின் முன்நிறுத்த வேண்டும். இவ்வாறு அந்த கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n44 ஆண்டுகளுக்கு முன்பு இதேநாளில் ஜனநாயகத்தை படுகொலை செய்து அவசரநிலையை அறிவித்த இந்திரா காந்தி\nஉங்ககிட்ட சர்டிபிகேட் கேட்கல.. தேவையில்லாம தலையிடாதீங்க... அமெரிக்காவை கடுமையாக எச்சரித்த இந���தியா\nபதற்றம் அதிகரிப்பு.. சுட்டுத் தள்ள வாய்ப்பு.. ஈரான் வான்வெளிக்குள் இந்திய விமானங்கள் போகாது\nஒழுங்கா அவுங்க சொல்றத கேளுங்க.. செப்டம்பர்தான் உங்களுக்கு டைம்.. பாகிஸ்தானை நெருக்கும் இந்தியா\n.. போங்கப்பா வேலையை பார்த்துக்கிட்டு.. மத்திய அரசு அதிரடி\nஅமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக்கேல் பாம்பியோ ஜூன் 25-ல் இந்தியா வருகிறார்\nமக்கள் தொகையில் சீனாவை பின்னுக்கு தள்ளுகிறது இந்தியா... ஐ.நா தகவல்\nபாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா... நம்மைவிட 2 மடங்காக கொண்டாடி குதூகலித்த பலுசிஸ்தான்\nபாக். தோல்வியை அரசியலாக அமித்ஷா கொண்டாடுவதா\nபாக் மீது இந்தியா நடத்திய இன்னொரு சர்ஜிக்கல் ஸ்டிரைக்.. கிரிக்கெட் வெற்றி குறித்து அமித்ஷா புகழாரம்\nமோடியின் பிறந்த நாளில் 'மாப்பிள்ளையாகும்' மகிந்த ராஜபக்சே மகன்\nஇந்தியாவுக்கு ஆயுதங்களை அள்ளி வழங்க ரெடி.. ஒரே ஒரு சிக்கல்தான்.. அமெரிக்கா சொல்கிறது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nindia us ministers warns pakistan terrorist இந்தியா அமெரிக்கா அமைச்சர்கள் எச்சரிக்கை பாகிஸ்தான் தீவிரவாதிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/Worship/2018/02/21113844/1146980/murugesan-temple-masi-thiruvizha.vpf", "date_download": "2019-06-25T22:41:38Z", "digest": "sha1:3SOOYEUI52LVGAJBRTLVGVT3Z4FBORAK", "length": 16527, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "வென்னிமலை முருகன் கோவிலில் மாசி திருவிழா கொடியேற்றம் || murugesan temple masi thiruvizha", "raw_content": "\nசென்னை 26-06-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nவென்னிமலை முருகன் கோவிலில் மாசி திருவிழா கொடியேற்றம்\nபதிவு: பிப்ரவரி 21, 2018 11:38\nபாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோவிலில் மாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.\nவென்னிமலை முருகன் கோவிலில் மாசி திருவிழாவில் கொடிமரத்திற்கு தீபாராதனை காண்பிக்கப்பட்ட போது எடுத்த படம்.\nபாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோவிலில் மாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.\nபாவூர்சத்திரம் காமராஜ் நகரில் வென்னிமலை முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மாசி திருவிழா ஆண்டு தோறும் சிறப்பாக நடைபெறும். அதேபோல் இந்த ஆண்டுக்கான மாசி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. முதல்நாள் திருவிழா காமராஜ்நகர் பொது மக்கள் சார்பில் நடைபெற்றது. அதனை முன்னிட்டு நேற்று அதிகாலை 4.30 மணிக்கு கணபதி ஹோமம், 5.15 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. காலை 10.30 மணிக்கு பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து ஊர்வலமாக வந்தனர்.\nபால்குடம் ஊர்வலமானது கோவிலை வந்தடைந்த உடன் நண்பகல் 12 மணிக்கு சுவாமிக்கு உச்சிகால பூஜை நடைபெற்றது. தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 6 மணிக்கு கோவில் வளாகத்தில் பாவூர்சத்திரம் சுற்று வட்டார பகுதி பெண்கள் கலந்து கொண்டு 1,008 திருவிளக்கு பூஜை நடத்தினர். இரவு 8.30 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் சுவாமி வீதி உலா, கோவில் வளாகத்தில் இன்னிசை கச்சேரி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.\nதிருவிழாவின் சிகர நாளான 10-ம் திருவிழா வருகிற 1-ந் தேதி (வியாழக்கிழமை) நாடார் சமுதாய மண்டகபடிதாரர்கள் சார்பில் நடைபெறுகிறது. அன்று கீழப்பாவூர் சிவன் கோவிலில் இருந்து பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து ஊர்வலமாக வருகின்றனர். ஊர்வலம் கோவிலை வந்தடைந்த உடன் மதியம் 12 மணிக்கு உச்சிகால பூஜை, மாலை 5 மணிக்கு சிறப்பு புஷ்பாஞ்சலி, இரவு 8 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் சுவாமி வீதிஉலா வருதல், 12 மணிக்கு அர்த்த சாமபூஜை நடைபெறுகிறது. அதேபோல் ஊரின் பல்வேறு பகுதிகளில் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. தொடர்ந்து தினமும் பல்வேறு சமுதாயத்தினர் சார்பில் திருவிழாக்கள் நடக்கின்றன.\nஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் அனைத்து சமுதாயத்தினர் செய்து வருகின்றனர்.\nஉலகக்கோப்பை கிரிக்கெட் - இங்கிலாந்தை 64 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆஸ்திரேலியா\nஅமெரிக்கா வெளியுறவுத்துறை மந்திரி இந்தியா வந்தார்\nசென்னை நங்கநல்லூரில் இருந்து விமானநிலையம் வரை மெட்ரோ ரெயில் சேவை பாதிப்பு\nசிறப்பான தொடக்கத்தை தவறவிட்ட ஆஸ்திரேலியா: இங்கிலாந்துக்கு 286 ரன்களே இலக்கு நிர்ணயித்துள்ளது\n130 கோடி மக்களின் வாழ்க்கையை முன்னேற்ற சேவை செய்யும் வாய்ப்பை சிறப்பாக கருதுகிறேன் - மோடி\nதமிழகத்தில் ஜூலை 18ல் மாநிலங்களவை தேர்தல் நடைபெறும்\nஜெயலலிதா மரணம்- ஆறுமுகசாமி ஆணையத்தின் கால அவகாசம் மேலும் 4 மாதம் நீட்டிப்பு\nநந்தி பற்றிய அரிய தகவல்கள்\nஎமதர்மனின் அவதாரமாக கருதப்படும் வ���துரர்\nசந்திர கிரகணம்: திருப்பதி கோவில் ஜூலை 17-ந்தேதி 10 மணி நேரம் மூடப்படுகிறது\nஅகத்தியரின் சக்தியை உணர்ந்த அசுரர்கள்\nஉலகக்கோப்பையில் இந்தியா, நியூசிலாந்து கேப்டன்கள் தலைக்கு மேலே தொங்கும் கத்தி\nஎம்எஸ் டோனி - கேதர் ஜாதவ் ஜோடி ஆடியவிதம் மகிழ்ச்சி அளிக்கவில்லை: சச்சின் தெண்டுல்கர்\nதென் ஆப்பிரிக்கா வெளியேற்றத்துக்கு ஐபிஎல் போட்டியே காரணம் - டு பிளிஸ்சிஸ் குற்றச்சாட்டு\nஉலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்துக்கு இப்படி ஒரு சோதனையா\nஎம்எஸ் டோனியின் அட்வைஸ் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்த உதவியாக இருந்தது: முகமது ஷமி\nமுகமது ஷமி மூலம் ரசிகர்களுக்கு தற்போது என்னை யார் என்று தெரியும்: சேத்தன் ஷர்மா\nசந்திரபாபு நாயுடு கட்டிய அரசு கட்டிடம் இடிப்பு - ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவு\nசாதாரண சமோசா, கச்சோரி கடையில் இவ்வளவு வருமானமா\nவிஜய் சேதுபதி படத்தை வெளியிட வேண்டாம் - லட்சுமி ராமகிருஷ்ணன்\nதூக்கத்தில் மோசமான கனவினால் லேண்டிங் ஆன விமானத்தின் இருட்டில் சிக்கிய பயணி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://mykollywood.com/2019/06/09/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2/", "date_download": "2019-06-25T22:46:34Z", "digest": "sha1:ZGQ2W6EFD57TTR2FLISHJSABYBUEW2C7", "length": 9814, "nlines": 148, "source_domain": "mykollywood.com", "title": "நடிகர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் நாசருக்கு முன்மொழிந்து வாழ்த்தினார் கமல்ஹாசன். – www.mykollywood.com", "raw_content": "\nலயன் கிங் படத்தின் தமிழ் பதிப்பில் புகழ் பெற்ற…\nநடிகர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் நாசருக்கு முன்மொழிந்து வாழ்த்தினார் கமல்ஹாசன்.\nநடிகர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் நாசருக்கு முன்மொழிந்து வாழ்த்தினார் கமல்ஹாசன்.\nநடிகர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் நாசருக்கு முன்மொழிந்து வாழ்த்தினார் கமல்ஹாசன். நடிகர் சங்க தேர்தலில் எந்த அரசியல் குருக்கீடும் இல்லை நடிகர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிடும்\nதென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் பாண்டவர் அணி சார்பில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் நடிகர்\nM. நாசர்,செயற்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் நடிகர்கள் பிரேம்குமார், அஜயரத்தினம்,சிபிராஜ் ஆகியோர் இன்று தேர்தல் அதிகாரியை நேரில் சந்தித்து வேட்பு மனு தாக்கல் செய்தனர்.பொருளாளர் பதவிக்கு போட்டியிடும் நடிகர் Si.கார்த்தியின் வேட்புமனுவும் தாக்கல் செய்யப்பட்டது. தலைவராக போட்டியிடும் M.நாசர் வெற்றி வாய்ப்பை பற்றி கேள்வி கேட்ட பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது.\n” இது ஜனநாயக முறைப்படி நடிகர் சங்கத்துக்கு மூன்று வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் தேர்தல். கடந்த முறை நாங்கள் தேர்தலை வேறொரு களத்தில் வேறொரு சூழ்நிலையில் சந்தித்தோம்.இந்தமுறை வேறொரு களமாக இருக்கிறது . அதை சந்திக்கவேண்டியது கடமை.நாங்கள் கடந்த 3 ஆண்டு காலம் செய்த பணிகள் சாட்சியாக நிற்கிறது.அதை நம்பி நாங்கள் போட்டியிடுகிறோம். எங்கள் சங்க உறுப்பினார்களின் மிகப் பெரிய ஆதரவு பாண்டவர் அணிக்கு இருக்கும் என்று நம்புகிறேன்.” தேர்தலில் அரசியல் தலையீடு இருக்கிறதா என்ற கேள்விக்கு\n“அரசியல் தலையீடு என்பது அறவே கிடையாது. இன்றைய சூழலில் அரசுக்கு இதைவிட பெரிய பொறுப்புக்கள் இருக்கிறது.அதை கவனிக்க வேண்டியவர்கள் அதையெல்லாம் விட்டு விட்டு இந்த சிறு அமைப்பில் குறுக்கிடுவார்கள் என்பது அவர்கள் மீது வைக்கும் தப்பான விஷயம். அரசு அல்லது கட்சிகளின் தலையீடு சுத்தமாக கிடையாது. தனிப்பட்ட முறையிலும் சரி பொதுவாகவும் சரி நான் எப்போதும் நம்புவதும் சரி இந்த அமைப்பு எந்த ஒரு பாகுப்பாடுமின்றி செயல்படும் . மத பாகுபாடோ அல்லது அரசியல் பாகுபாடோ , எந்த ஒரு பாகுப்பாடும் இல்லை. நடிப்பு, நடிகர்களுடைய உரிமை, அவர்களுடைய வாழ்வு முறை இதற்க்கு தான் முன்னுரிமை.அரசியல் குறுக்கீடு இருந்திருந்தால் தலைவர் என்ற முறையில் முதல் குறுக்கீடு எனக்கு தான் வந்திருக்க வேண்டும். என்னிடம் யாரும் அப்படி பேசவில்லை.” என்றார். நடிகர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் நாசருக்கு முன்மொழிந்து வாழ்த்தினார் கமல்ஹாசன்.\nஎன்னுடைய நேர்மையைக் காப்பாற்றுவதற்காகத் தேர்தலில் நிற்கிறேன்: விஷால்\nD.N.C. Chits வழங்கும் மெல்லிசை மன்னரை “நினைத்தாலே இனிக்கும்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/node/26583", "date_download": "2019-06-25T22:04:45Z", "digest": "sha1:SI72ZMVRK53AZJGCCINBYHHMHNJG5MIP", "length": 18676, "nlines": 158, "source_domain": "www.thinakaran.lk", "title": "காணாமல் ஆக்கப்��ட்டோருக்கு விசாரணைகள் முடியும் வரை நிவாரணம் | தினகரன்", "raw_content": "\nHome காணாமல் ஆக்கப்பட்டோருக்கு விசாரணைகள் முடியும் வரை நிவாரணம்\nகாணாமல் ஆக்கப்பட்டோருக்கு விசாரணைகள் முடியும் வரை நிவாரணம்\n*உண்மையை அறியும் உரிமை இதனால் பாதிக்காது\n*ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கை 5 ஆம் திகதி கையளிப்பு\nகாணாமல்போன குடும்பங்களுக்கு வாழ்வாதாரக் கொடுப்பனவுகளை அரசாங்கம் வழங்க வேண்டுமென காணாமல்போனோர் தொடர்பான அலுவலகம் பரிந்துரைத்திருப்பதாக அதன் தலைவர் சாலிய பீரிஸ் தெரிவித்தார்.\n'பலவந்தமாக காணாமல் போனோர் தொடர்பான சர்வதேச தினத்தை முன்னிட்டு கொழும்பு ஜே.ஆர்.ஜயவர்த்தன நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் கூறினார். காணாமல்போனவர்களின் உறவினர்கள் பலர் கலந்துகொண்டிருந்த நிகழ்வில் சிவில் சமூக பிரதிநிதிகள், வெளிநாட்டுத் தூதுவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.\nயுத்த காலத்தில் இடம்பெற்ற காணாமல்போதல்கள் தொடர்பில் தகவல்களை திரட்டுவதற்கும் விசாரணைகளை நடத்துவதற்கும் காணாமல்போனோர் அலுவலகம் அமைக்கப்பட்டது. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு நஷ்ட ஈடுகளை வழங்குவது, மீள நிகழாமை, காணாமல்போனவர்களின் குடும்பங்களுக்கு உளரீதியான உதவிகளை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு விடயங்களை காணாமல்போனோர் அலுவலகம் தனது இடைக்கால அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.\nஇன்றையதினம் (நேற்று) இந்த இடைக்கால அறிக்கை வெளியிடப்படும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தபோதும், எதிர்வரும் ஐந்தாம் திகதி ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளது. ஆணைக்குழுவின் முக்கிய பரிந்துரைகள் குறித்து நேற்றைய நிகழ்வில் சுட்டிக்காட்டிய சாலிய பீரிஸ், காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு தமது அலுவலகம் பரிந்துரைத்திருக்கும் பொருளாதார ரீதியிலான நிவாரண நடவடிக்கைகள், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு உண்மையை அறிந்துகொள்ளும் உரிமையை சமரசம் செய்வதாக இருக்காது என்றும் கூறினார்.\nவிசாரணைகள் பூர்த்தியாகும் வரை காணாமல்போனவர்களின் குடும்பங்களுக்கு இடைக்கால கொடுப்பனவொன்று வழங்கப்பட வேண்டும் என்றும் ஆணைக்குழு பரிந்துரைத்திருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார். காணாமல்போனவர்களின் குடு���்பங்களால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகளுக்கு பொலிஸார் உள்ளிட்ட பாதுகாப்பு தரப்பினர் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் ஆணைக்குழுவின் பரிந்துரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\n\"பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பலவந்தமாக காணாமல் போதல்களின் சாட்சிகளாக இருப்பவர்களுக்கு பல்வேறு அச்சுறுத்தல்கள் மற்றும் அழுத்தங்கள் இருப்பதை நாம் அறிவோம். இவ்வாறான அச்சுறுத்தல்கள் நிறுத்தப்பட வேண்டும்\" என்றும் சாலிய பீரிஸ் சுட்டிக்காட்டினார்.\nஇந்த வருட ஆரம்பத்தில் நிறைவேற்றப்பட்ட பலவந்த காணாமல்போதல்களைத் தடுப்பதுதொடர்பான சட்டமூலத்தில் திருத்தங்களை காணாமல்போனோர் அலுவலகம் முன்வைத்திருந்ததாகவும் கூறினார். பாரிய மனித புதைகுழிகள் தொடர்பான அகழ்வுக் பணிகளில் போதிய தொழில்நுட்ப வசதிகள் மற்றும் விசாரணை செய்வதில் போதிய வசதிகள் இல்லாத நிலைமை காணப்படுகிறது. இதனை நிவர்த்தி செய்யும் வகையில் தொழில்நுட்ப உதவிகளைப் பெற்றுக் கொள்ளுமாறும் ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது.\nகாணாமல்போனவர்களின் நினைவாக அஞ்சலிக் கூட்டங்கள் நடத்துவதற்கும், அவர்களின் நினைவாக தூபிகள் அமைப்பதற்கும் அரசாங்கம் இடமளிக்க வேண்டும் என ஆணைக்குழு அரசுக்குப் பரிந்துரைத்துள்ளது. தேசிய மட்டத்தில் நினைவு நிகழ்வுகள் நடத்தப்பட வேண்டும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.\n\"உண்மையான நல்லிணக்கத்தை நாட்டில் ஏற்படுத்த வேண்டுமாயின் கடந்த காலங்களில் பலர் காணாமல் போயுள்ளனர் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும். இலங்கையில் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் அதிகமாக உள்ளது. இது நீண்டகாலம் தீர்க்கப்படாத பிரச்சினையாகவும் உள்ளது. பலவந்த காணாமல் போதல்களில் ஈடுபட்டவர்கள் யுத்த வீரர்களாக கொண்டாடப்பட்ட, பாதிக்கப்பட்டவர்கள் துரோகிகளாக பார்க்கப்பட்ட காலமொன்று இருந்தது\" என்றும் அவர் குறிப்பிட்டார்.\nஇதேவேளை, இந் நிகழ்வில் பிரதான உரையாற்றிய இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் கலாநிதி தீபிக உடுகம,\nகாணாமல்போதல் மனித உரிமை மீறல் பிரச்சினை மட்டுமல்ல பாரதூரமான பிரச்சினையாகும். இதனை முழுமையாக நீக்க வேண்டும். சாட்சியங்கள் சரியான முறையில் இருந்தால் எதிர்காலத்தில் இவ்வாறான குற்றங்களை தடுக்க முடியும்.\nகுற்றமிழைத்தவர்களுக்குத் த��்டனை பெற்றுக் கொடுப்பதுடன், பொறுப்புக்கூறலும் உறுதிப்படுத்தப்பட வேண்டும். நாட்டில் தற்பொழுது காணப்படும் முறைமை சரியானதாக இல்லை.\nசிலர் இதை புரிந்துகொள்ளவும் இல்லை. மனித உரிமைகள் ஆணைக்குழுவில் அரசியல் அழுத்தங்களுக்கு தாங்கள் இடமளிப்பதில்லையென்றும் கூறினார்.\nகாணாமல்போனவர்களின் குடும்பங்கள் நியாயமான தீர்வொன்றை எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றன. இவ்வாறான பிரச்சினைகளைக் கையாழும்போது சரியான கோட்பாடுகள் அவசியம். அது மாத்திரமன்றி பிரச்சினையைத் தீர்க்க வேண்டும் என்ற அரசியல் விருப்பமும் இருக்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\n‘ஜீவி’– விஞ்ஞானத்திற்கும் மாயவித்தைகளுக்கும் இடையே\nபார்வையாளர்கள் தங்களைப் படத்தோடு ஒன்ற வைக்கும் கதை சொல்லலையும், சில...\nதிருவிழா ஜூன் 30ல்மறைசாட்சிகளின் இரத்தமே திருச்சபை வளர்ச்சிக்கான உரம்...\nதினமும் 10,000 ஸ்டெப்ஸ் நடக்க வேண்டுமா\nதினமும் 10,000ஸ்டெப்ஸ் நடக்க வேண்டும் என்பது ஃபிட்னெஸ் மீது ஆர்வமிருக்கும்...\nகிளிநொச்சியில் பாரிய விபத்து; 5 இராணுவத்தினர் பலி\nகிளிநொச்சி, பாரதிபுரம் சந்தியில் பாதுகாப்பற்ற புகையிரதக்கடவையில்...\nஇலங்கைக்கான பயணத்தடையை நீக்கியது அமெரிக்கா\nஉயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தை அடுத்து,...\nமுஸ்லிம்கள் அடிப்படைவாதிகள் அல்லர் எனவும் ஐ.எஸ் .ஐ.எஸ்மேற்கத்தேய...\nநாடு முன்னேற ஒரு சட்டம் மாத்திரமே இருக்க வேண்டும்\nபிரேசில் முன்னேறாமைக்கு பல சட்டங்களே காரணம்நாடு முன்னேற வேண்டுமானால் பலமான...\n2/3பெரும்பான்மை பலமின்றி அரசியலமைப்பை மாற்றவே முடியாது\nபாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையில்லாமல் அரசியலமைப்பை...\nஉலமா சபை வழிகாட்டலை மீறி இனி எந்த முஸ்லிமும் மத செயற்படுகளை மேற்\nகவனிப்பாரற்ற நிலையில் உள்ள வன்னேரிகுளம் சுற்றுலா மையம்\nஇப்படியான செய்திகளுக்கு முன்னுரிமை அளிப்பதும், வெளிச்சம் போட்டு காட்டுவதும் நல்ல விடயம்.\nபனையோலை அலுவலகத்தின் குறைபாடுகளை உடன் நிவர்த்தி செய்ய பணிப்பு\nகொடுப்பனவை நிறுத்தி வைப்பதுதான் முறையான நடவடிக்கை. நாங்களும் உடன்படுகின்றோம்\nபுதிய உலகை நோக்கி முன்னாள் போராளிகள்\nமுன்னாள் போராளிகளுக்கு போதிய பயிற்சியும் உதவியும் கிடைத்துள்ளது மகிழ்ச்சி தரும் விடயம் தான். இக்கட்டுரையை பிரசுரித்த தினகரனுக்கும் நன்றிகள்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://anmikam4dumbme.blogspot.com/2017/11/1.html", "date_download": "2019-06-25T21:38:55Z", "digest": "sha1:UXHULNXXQOPCM2EQG24YPFQCNM64YXP4", "length": 20863, "nlines": 406, "source_domain": "anmikam4dumbme.blogspot.com", "title": "ஆன்மீகம்4டம்மீஸ்: இறப்பு - 1", "raw_content": "\nஇறப்பைப்பற்றிய கோளாறான சிந்தனைகள். பயப்படாதீங்க பிட்ஸ் அண்ட் பீஸஸா இருக்கும். கண்டுக்காதீங்க\nமனுஷன் என்கிறவன் பல விஷயங்களில தைரியசாலியா இருக்கலாம். ஆனா அனேகமா பயப்படுகிற ஒரு விஷயம் என்னன்னா இறப்பு\nவெகு சிலரே இந்த பயம் இல்லாம இருக்காங்க. அப்படி இருக்கறவங்க என்ன ரிஸ்க் வேணா எடுத்து என்ன வேணா செய்வாங்க. ஸ்டண்ட் செய்யறதாகட்டும், இப்ப காணாமப்போயிண்டு இருக்கற சர்கஸ்ல அரிதா சிலது செய்யறதாகட்டும், சாகசங்கள் செய்யறதாகட்டும் இல்லை தீவிரவாத செயல்கள் செய்யறவனாக இருக்கட்டும்... :(\nயோசிச்சு பாத்தா இந்த பயம் எதுக்குன்னு கொஞ்சம் தமாஷாவே இருக்கு ஏதோ வலி இருக்கும் கஷ்டப்படணும்ன்னு ஒரு விஷயம் இருந்தா அதுக்கு பயந்தாக்கூட கொஞ்சம் காரணம் இருக்கும். இறந்து போன பிறகு அதை 'அனுபவிக்க' அவர்தான் இருக்க மாட்டாரே ஏதோ வலி இருக்கும் கஷ்டப்படணும்ன்னு ஒரு விஷயம் இருந்தா அதுக்கு பயந்தாக்கூட கொஞ்சம் காரணம் இருக்கும். இறந்து போன பிறகு அதை 'அனுபவிக்க' அவர்தான் இருக்க மாட்டாரே அப்புறம் என்ன பயம் இறக்காதப்ப அவர்தான் இருக்காரே, என்ன பயம் எப்படிப்பாத்தாலும் பயப்படறதுக்கு லாஜிக் தெரியலை\nபிலாசபிக்கலா யோசிக்க கத்துக்கொண்டவங்களுக்கு யம பயம் இராது. தினசரி யமனை உபாசிக்கறவங்களுக்கும் இராது. சந்தியாவந்தன கர்மாவில ஜபம் முடித்து திக் உபாசனைகளில இதுவும் ஒண்ணா இருக்கு. யம பயம் இராதுன்னு சாக மாட்டாங்கன்னு இல்லை; இந்த இறப்பைக் குறித்த பயத்தைத்தான் யம பயம் என்கிறாங்க.\n இந்த இறப்பு என்கிறது என்ன எது செத்து போகிறது அதுதான் அங்கயே அப்படியே இருக்கே உடம்பிலேந்து காணாமல் போவது வேறு ஏதோ 'நான்' ன்னு நாம் சொல்லிக்கக்கூடிய ஒண்ணு. சாதாரணமா இதை உயிர்ன்னு சொல்லறாங்க.\nஎன் சட்டை, என் கை என் கால்ன்னு சொல்லும்போது அதெல்லாம் வேற நாம் வேறன்னு தெளிவா தெரியறா மாதிரி என் உடம்புன்னு சொல்கிற இந்த உடம்பு நான் இல்லை. எங்காவது கடுமையான பயணம் போய்விட்டு வந்தா என் உடம்பு வலிக்கிறதுன்னு சொல்கிறோமே ஒழிய நான் வலிக்கிறேன்னு எங்கயானா சொல்லறோமா அப்ப உடம்பு நாம் இல்லை. ஆனா 'நாம்' செயல்பட அது வேண்டி இருக்கு.\nஉடம்பு சரியா செயல்பட ஆயிரத்தெட்டு கண்டிஷன்ஸ் பிசியாலஜி படிச்சா எப்படி இவ்வளோ ப்ராசஸ் ஒழுங்கா நடக்கறதுன்னு தோணும் பிசியாலஜி படிச்சா எப்படி இவ்வளோ ப்ராசஸ் ஒழுங்கா நடக்கறதுன்னு தோணும் தப்பா நடக்க நிறையவே வாய்ப்பு இருந்தும் பெரும்பாலும் சரியாத்தானே நடந்துண்டு இருக்கு தப்பா நடக்க நிறையவே வாய்ப்பு இருந்தும் பெரும்பாலும் சரியாத்தானே நடந்துண்டு இருக்கு அதனாலத்தானே நாம 'உயிர் வாழ்ந்துகிட்டு' இருக்கோம் அதனாலத்தானே நாம 'உயிர் வாழ்ந்துகிட்டு' இருக்கோம் இருக்கற ஆயிரத்தெட்டு ப்ராசஸ்ல ஏதாவது அப்பப்ப சரியா நடக்கலைன்னா உடம்பு சரியில்லைன்னு சொல்லறோம். பெரும்பாலும் அது தன்னைத்தானே சரி செஞ்சுக்கும். கொடுக்கற மருந்துகள் அதுக்கு கொஞ்சம் உதவியா ஹேதுவா இருக்கும். அவ்ளோதான். உடம்பு இந்த மருந்தை ஒத்துக்கலைன்னா அதுக்கு பலன் இருக்காது. அதனாலத்தான் எல்லா மருந்தும் எல்லா நேரமும் எல்லாருக்கும் வேலை செய்யறதில்லை\nநொச்சூர் வெங்கட்ராமன் உரையில சொன்னார்: நாம எப்போ பிறந்தோம் அது நமக்கு நினைவில இருக்கறதில்லை. எப்ப குழந்தைப்பருவம் போய் வாலிபம் வந்தது அது நமக்கு நினைவில இருக்கறதில்லை. எப்ப குழந்தைப்பருவம் போய் வாலிபம் வந்தது எந்த புள்ளியில தெரியாது. எப்ப வாலிபம் போய் வார்த்திகம் (கிழட்டுத்தன்மை) வந்தது, தெரியாது. எப்படி இதெல்லாம் எப்ப வரதுன்னே தெரியாம நாம் மாறிண்டே இருக்கோமோ அப்படித்தான் அதுக்கு அடுத்த ஸ்டேஜ் - இறப்பும்.\nLabels: இறப்பு, கோளாறான எண்ணங்கள்\nபதிவுகள் திங்கள் முதல் வெள்ளி முடிய செய்யப்படும்.\nஉங்களுக்கு இந்த பக்கங்கள் பிடித்து, யாருக்கும் பயன்படும் என்று நினைத்தால் நண்பருக்கு வலை சுட்டியை கொடுங்கள். http://anmikam4dumbme.blogspot.com/\nதனிநபர்கள் மூலமாகவே இது விரிவடைய வேண்டும் என்று நினைக்கிறேன்.\nநானும் ஒரு ட்ரஸ்டியாக இருக்கும் சேவை நிறுவனத்தின் வலைத்தளம் இங்கே. தயை செய்து பார்வையிடுங்கள்.\n\"எதிர் பார்ப்பு இல்லாம இருங்க\"\nபோன வாரம் எதோ வேலை பாத்துகிட்டு இருக்கும் போது டிவி ப்ரோக்ராம் காதில விழுந்தது. யாரோ ���ம்மிணி எதிர்பார்ப்பு பத்தி பேசிகிட்டு இருக்காங்க. கு...\nகடந்த பதிவுகள் பிடிஎஃப் கோப்பாக\nபதஞ்சலி - பாகம் 1\nபதஞ்சலி - பாகம் 2\nபதஞ்சலி - பாகம் 3\nபதஞ்சலி - பாகம் 4\nஇந்த பக்கங்களை நல்ல எழுத்துருவில் படிக்க இந்த எழுத்துருவை நிறுவிக்கொள்ளுங்க கேள்வி எதுவும் இருக்கா\nஇறப்பு - 4 - மறு பிறப்பு\nமீள்ஸ் 4 - \"எதிர் பார்ப்பு இல்லாம இருங்க\"\nமீள்ஸ் 3 - உரத்த சிந்தனை: பாபம் புண்ணியம்\nமீள்ஸ்2 - விதவைத் தாய்க்கு கிடைத்த அமுதசுரபி\nமீள்ஸ் - கண்ணன் காட்டும் கர்ம வழி -- 13\nஅந்தணர் ஆசாரம் - 22 - ப்ரம்ஹ யக்ஞம்\nஅந்தணர் ஆசாரம் - 21 -ஔபாசனம் தொடர்ச்சி 2\nஅந்தணர் ஆசாரம் - 20 ஔபாசனம் தொடர்ச்சி.\nஅந்தோனி தெ மெல்லொ (416)\nஇறப்பு. கோளாறான எண்ணங்கள் (1)\nஉணர்வு சார் நுண்ணறிவு (29)\nஎஸ் ஏ ஆர் பிரசன்ன வெங்கடாசாரியார் சதுர்வேதி (10)\nகர்மா -5 ஆம் சுற்று (11)\nசயன்ஸ் 4 ஆன்மீகம். (4)\nடீக்கடை பெஞ்ச் கதைகள் (14)\nதேவ ரிஷி பித்ரு தர்ப்பணங்கள் (1)\nமேலும் கோளாறான எண்ணங்கள். (3)\nரொம்பவே கோளாறான எண்ணங்கள் (1)\nலகு வாசுதேவ மனனம் (2)\nஶி வ அஷ்டோத்திர ஶத நாமாவளி (1)\nஶ்ரீ சந்திர சேகரேந்த்ர பாரதி (28)\nஶ்ரீ ஶ்யாமலா த³ண்ட³கம் (19)\nஸ்ரீ தக்ஷிணா மூர்த்தி (36)\nஸ்ரீ ஸாம்பஸதாஶிவ அயுதநாமாவளி (264)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kallaru.com/%E0%AE%92%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-06-25T22:13:06Z", "digest": "sha1:BCWFSF3MKJLWF5OCMP26YQ4ECNNLANDI", "length": 10723, "nlines": 123, "source_domain": "kallaru.com", "title": "ஒடிசா முதல்வர் தமது ஒரு வருட சம்பளத்தை புயல்", "raw_content": "\nஎங்கள் மாவட்டம் ஓர் பார்வை\nசமோசா கடையில் நடத்திய ஐடி ரைடில் கோடிக் கணக்கில் பணம்.\nஹேன்ஸ் ரோவர் வேளாண் அறிவியல் மையத்தில் மஞ்சள், மரவள்ளி சாகுபடி பயிற்சி\nசெட்டிக்குளம் ஏகாம்பரேசுவரர் கோயிலில் நேற்று குபேர யாக பூஜை நடைபெற்றது.\nகொளக்காநத்தம் ஊர்ப்புற நூலகத்தில் இலக்கிய மன்றம் சார்பில் கவிதை நூல்கள் மதிப்பீடு\nஎங்கள் மாவட்டம் ஓர் பார்வை\nHome செய்திகள் ஒடிசா முதல்வர் தமது ஒரு வருட சம்பளத்தை புயல் நிவாரணத்திற்கு வளங்கினார்\nஒடிசா முதல்வர் தமது ஒரு வருட சம்பளத்தை புயல் நிவாரணத்திற்கு வளங்கினார்\nஒடிசா முதல்வர் தமது ஒரு வருட சம்பளத்தை புயல் நிவாரணத்திற்கு வளங்கினார்\nஃபானி புயலினால் பாதிக்கப்பட்ட ஒடிசாவிற்கு அம்மாநிலத்தின் முதல்வர் நவின் பட்நாயக் அவர்கள் தமது ஒரு வருட சம்பளத்தை அளிப்பதாக தெரிவித்துள்ளார்.\nஃபானி புயலான கடைசியாக ஒடிசாவிற்கு சென்று தமது கோர முகத்தை காட்டி ஓய்ந்தது. ஒடிசாவில் புயலால் ஏற்பட்ட பாதிப்பில் பலர் உயிரிழந்தனர். மிகப்பெரும் சேதங்களுகம் ஏற்பட்டது.\nமுன்னதாக புயலால் பாதிப்படைந்த ஒடிசாவிற்கு ரூ.341 கோடியை மத்திய அரசு அறிவித்திருந்தது, பிரதமர் பார்வையிட்ட பின்னர் கூடுதலாக ரூ.1000 கோடியை அறிவித்தது. இந்த அறிவிப்பு தொடர்பாக மத்திய உள்துறை அதிகாரிகளுடன், மத்திய அமைச்சரவைச் செயலாளர் பிகே சின்ஹா ஆலோசணை நடத்தினார்.\nபின்னர் பேசிய அவர், ஒடிசாவை மீட்பதற்கு அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும். அங்கு குடிக்கும் தண்ணீர் தேவை இருக்கிறது. மின்சாரம் இணைப்புகளை கொடுப்பதில் சிக்கல் இருக்கிறது. தொலைத்தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. வங்கிகள் முழுமையாக செயல்படவில்லை என்று கூறினார்.\nஇந்தியாவின் அனைத்து கட்சித் தலைவர்களும் ஒடிசாவிற்காக தங்களது நிவாராண நிதிகளை அறிவித்து வருகின்றனர். இந்நிலையில் ஒடிசாவின் முதலமைச்சர் நவீன் பட்நாயக் தனது ஒரு வருட சம்பளத்தை நிவாரணமாக அறிவித்துள்ளார்.\nபுபனேஷ்வர் மற்றும் பூரி ஆகிய பகுதிகளில் மிகுந்த சேதம் அடைந்துள்ளதால், அந்த இடங்களில் விரைந்து மீட்பு பணிகளை மேற்கொள்ள அம்மாநில முதல்வர் நவின் பட்நாயக் உத்தரவிட்டுள்ளார்.\nPrevious Postசிங்கப்பூர் விமானத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்டது. Next Postதுபாய் ஜுமைராவில் சிறப்பு தமிழ் பட்டிமன்றம் நடைபெற்றது\nசமோசா கடையில் நடத்திய ஐடி ரைடில் கோடிக் கணக்கில் பணம்.\nடெல்லி அருகே மரச் சாமன்கள் விற்கும் சந்தையில் பயங்கர தீ விபத்து.\nஆறு மாதக் குழந்தையை அடக்கம் செய்யும் போது உயிர் இருந்தது கண்டு அதிர்ச்சி.\nதாஜ்மஹால் கண்காட்சி கல்லாறு டிவி | நாள் 19.06.2019\nதாஜ்மஹால் கண்காட்சி கல்லாறு டிவி | நாள் 16.06.2019\nதாஜ்மஹால் கண்காட்சி கல்லாறு டிவி | நாள் 15.06.2019\nதாஜ் மஹால் கண்காட்சி கல்லாறு டிவி | நாள் 14.06.2019\nதாஜ்மஹால் கண்காட்சி கல்லாறு டிவி | நாள் 13.06.2019\nதாஜ்மஹால் கண்காட்சி கல்லாறு டிவி | நாள் 12.06.2019\nதாஜ்மஹால் கண்காட்சி கல்லாறு டிவி | நாள் 11.06.2019\nதாஜ்மஹால் கண்காட்சி கல்லாறு டிவி | நாள் 10.06.2019\nசிறந்த சமூக சேவகர் விருது பெறும் அன்னமங்கலம் இளம் சாதனையாளர்.\nசமோசா கடையில் நடத்திய ஐடி ர��டில் கோடிக் கணக்கில் பணம்.\n100 மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை அளித்த அஸ்வின்ஸ் நிறுவனம்.\nபெரம்பலூரில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க கோரி மனு\nஹேன்ஸ் ரோவர் வேளாண் அறிவியல் மையத்தில் மஞ்சள், மரவள்ளி சாகுபடி பயிற்சி\nரூபாய் 6,000 நிதி உதவி பெற 30-ந்தேதிக்குள் விவசாயிகள் பதிவு செய்ய வேண்டும்.\nபெரம்பலூர் மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை சரிசெய்ய ரூ.2 கோடியில் திட்ட பணிகள்\nஅரியலூரில் மாவட்ட கலெக்டரிடம் மணல் குவாரி அமைக்க கோரி மனு.\nபெரம்பலூர் அருகே வீடு புகுந்து நகை திருடிய தம்பதி கைது\nதிருச்சி என்ஐடியில் நல்ல ஊதியத்தில் வேலை வாய்ப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/modelqe/19831-biology-model-question-paper-in-english-05-03-2019.html?utm_source=site&utm_medium=sticky&utm_campaign=sticky", "date_download": "2019-06-25T22:11:46Z", "digest": "sha1:VX22COK5XIVUHDNIX2HUDCACFHJQGZC3", "length": 5410, "nlines": 104, "source_domain": "www.kamadenu.in", "title": "வெளிநாட்டு வாழ் இந்திய பிரதமர் மோடி: நடிகர் உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு | வெளிநாட்டு வாழ் இந்திய பிரதமர் மோடி: நடிகர் உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு", "raw_content": "\nவெளிநாட்டு வாழ் இந்திய பிரதமர் மோடி: நடிகர் உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு\nஎதிர்க்கட்சிகளுக்கு பதிலாக சொந்த கட்சி எம்.பி.க்களுக்கு அறிவுரை கூறலாம்: பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் பதிலடி\nமக்களவைக் கூட்டத்தொடர் தொடங்கியது: பிரதமர் மோடி உள்ளிட்டவர்கள் எம்.பி.யாக பதவியேற்பு\nஇந்திய கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் சுதாகர் ரெட்டி விரைவில் ராஜினாமா\nமே.வங்க பேரவைத் தேர்தலில் 250 தொகுதிகள் இலக்கு: ‘புளூபிரின்ட்’ தயாரிக்கிறது பாஜக\nதொண்டர்களின் கருத்துகளை கேட்டு கட்சித் தலைமை முடிவெடுக்கும்: அதிமுக அமைப்புச் செயலாளர் செம்மலை தகவல்\nதேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அரசியல் கட்சியினர் மீது ஹெல்மெட் அணியாததற்கு நடவடிக்கை எடுக்காதது ஏன் - சமூக ஆர்வலர்கள், இளைஞர்கள் கேள்வி\nவெளிநாட்டு வாழ் இந்திய பிரதமர் மோடி: நடிகர் உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு\nகாங்கிரஸ் ஆட்சி அமைந்தால் நீட் தேர்வு ரத்து: கனிமொழி எம்பி உறுதி\nமக்களவைத் தேர்தலில் அரசு ஊழியர்களின் ‘1 பிளஸ் 3’திட்டம்: தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ள சங்க நிர்வாகிகள்\nஅமமுக இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியீ��ு: தேனியில் தங்க தமிழ்ச்செல்வன் போட்டி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.parisalkrishna.com/2009/12/blog-post_26.html", "date_download": "2019-06-25T21:33:55Z", "digest": "sha1:D5CKZWOAUBIO7PUG5P4D35NQ3J3ZZ5IL", "length": 15680, "nlines": 288, "source_domain": "www.parisalkrishna.com", "title": "பரிசல் கிருஷ்ணா : வாழ்த்திய நல்லுள்ளங்களுக்கு நன்றி!", "raw_content": "\nஎனக்கொரு நாள் இப்படி வராதா\nLabels: பொண்டாட்டி ஊருக்குப் போய்ட்டாங்க\nஇதை முதல்ல உமாவை படிக்கசொல்லுங்க யாராச்சும் :)\nஅந்த நாள் எனக்கும் வந்து ஒரு வாரம் ஆச்சு... இன்னும் நாலு மாசம் நானும் சுதந்திர எறும்பு\nபசங்களுக்கு அரையாண்டு பரீட்சை லீவு... உங்களுக்கு வரப்ரசாதம்...\nஅம்மா புண்யவதி ஏன் இந்த கொல வெறி\nஎனக்கு ரெண்டே நாள்ங்க.. அதுக்கே இப்படி\nநெஜமாவே இன்னைக்கு ஸ்வீட் உங்களுக்கு உண்டு. சந்திப்புல...\nநான் அடுத்து என்ன பதிவு போடலாம்னு தலைய பிச்சுகிட்டு இருக்கும்போது, இந்த விசயதெல்லாம் பதிவா போட்டு கல்லா கட்டலாம்னு, என்னை மாதிரி புதிய பதிவர்களுக்கு indirecta பாடம் எடுக்றீங்க பாருங்க.. நீங்க கிரேட்...\nநல்லா பாருங்க நாலு மாசம்.. நம்ம வீட்ல விசேசங்க...\nஓஹோ கதை அப்படி போவுதா\nசின்ன அம்மிணி சொன்னதை நானும் வழி மொழிகிறேன்.\nமுன்னாடி பதிவர் சாமான்யன் சிவான்னு ஒருத்தர் பின்னூட்டம் போடறதுக்கு முன்னாடி காற்புள்ளி, முக்கால் புள்ளி எல்லாம் வைப்பார்.\nநர்சிம் அவர் வழியில் அடுத்த ரவுண்ட் ஆரம்பிச்சிருக்கார் போல இருக்கே\nஉங்க பின்னூட்டத்தை விட நேர்ல அழைத்து நீங்க சொன்ன விஷயம் பிடிச்சிருந்தது.\nபார்ரா... தங்கமணிகளுக்கு ஒண்ணுன்னா வரிஞ்சு கட்டீட்டு வர்றத...\nஅருமையான பாட்டுண்ணே.. அடுத்த வரியையும் சொல்லுங்களேன்...\n//உங்க பின்னூட்டத்தை விட நேர்ல அழைத்து நீங்க சொன்ன விஷயம் பிடிச்சிருந்தது//\nநீங்க பாட்டுக்கும் இப்படி மொட்டையா சொன்னா, நர்சிம் நேர்ல அழைச்சு என்ன சொன்னருனு எங்களுக்கு எப்படித் தெரியும்\nநீங்க பாட்டுக்கும் இப்படி மொட்டையா சொன்னா, நர்சிம் நேர்ல அழைச்சு என்ன சொன்னருனு எங்களுக்கு எப்படித் தெரியும்\nதெரியக்கூடாத விஷயம்னுதானே சார் அப்படிப் போட்டிருக்கோம்\nநேர்ல பார்ப்பீங்கள்ல அப்ப கேட்டுக்குங்க அவர்கிட்ட\nஒரு சின்ன டவுட். தப்பா எடுத்துக்காதீங்க.\nஉங்கள வாழ்த்தியதுல சில கெட்ட உள்ளங்கள் இருந்திருக்கா \nஉங்களை வாழ்த்தாதவர்கள் எல்லாம் கெட்ட உள்ளங்களா \nச‌க்���‌ போடு போடு ராசா உங்க‌ காட்டுல‌ ம‌ழை பெய்யுது\nஇது போன்றதொரு அரிய நாளிலும் பதிவிட்டும், பின்னூட்ட்ங்களிட்டும் நேரத்தைக் கடத்தும் பரிசலுக்கு இனிமேல் இது போன்றதொரு வாய்ப்பு அமையாமலிருக்கவென வரம் தருகிறேன்.\nஇதை பிரிண்ட் எடுத்து உமாக்கு நேரில் கொண்டு போய் கொடுத்திட்டு வரேன். :))\nரொம்ப சந்தோஷப் பட்டாதீங்க.. திரும்பி வரும்போது வட்டியும் முதலுமாக் கிடைக்கும்..\nஅடப்பாவி எதைத்தான் எழுதறதுன்னு ஒரு விவஸ்தையே இல்லையா.( மை ம கா ரா ஊர்வசி ஸ்டைலில் படிக்கவும்)\nநானெல்லாம் மூன்றாம் மனிதருக்குத் தெரியாமல் நோ தங்கமணி எஞ்சாய் செய்து கொண்டிருக்கையில் இப்படி ஏன் ஊரைக் கூட்டுகிறாய். கண் பட்டு விடும்.\n அடங்குங்க.. எங்க வீட்ல தீபாவளிக்கு முன்னாடியிருந்தே தம்பி இருக்கான்.. (ஏற்கனவே ஊருக்குப்போயாச்சு, பொங்கல் வரை ஹாலிடேதான்னு சொல்றேன்)\nஒண்ணும் சொல்றதுக்கில்லை தல. நல்லாயிருங்க......\n நேரத்துக்கு பசிக்குமே அப்ப என்ன செய்வீங்கலாம் :)\nதிருப்பூருக்கு ரெண்டு டிக்கெட் புக் பண்ணி கொடுங்கப்பா எனக்கும் எங்க அக்காவுக்கும் அங்கே ஒரு முக்கியமான வேலை இருக்கு:-)\nபடிச்ச உடன் ஒண்ணுமே புரியல .. பின்னுடம் பார்க்கும் போதுதான் தெரியுது மேட்டர் இதானா \nபெயர் சொல்ல விருப்பமில்லை said...\n (இங்க ஒரு வாரம் லீவுங்கோ....)\nகடைசி வரைக்கும் ஸ்வீட்டே குடுக்கலை\nஆனா...இளையராஜா பாட்டுதான் சூப்பர் ஸ்வீட் :)\n2009 - சொல்லாததும் உண்மை\nபுதிர்கள் இங்கே… விடைகள் எங்கே\nவேட்டைக்காரன் - பார்டரில் பாஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.indiansutras.com/topic/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2019-06-25T22:55:21Z", "digest": "sha1:EXJIORD744HO3AW53LDYQJMC2I563ONK", "length": 3404, "nlines": 37, "source_domain": "tamil.indiansutras.com", "title": "தாம்பத்ய பிரச்சினை News - தாம்பத்ய பிரச்சினை Latest news on tamil.indiansutras.com", "raw_content": "\nஇந்தியசூத்திரங்கள் » தமிழ் » Topics\nசிவப்புக் கலர் உடை ஆண்களை சிலிர்க்க வைக்குமாம்..\nசிவப்பு நிற ஆடை அணிந்துள்ள பெண்களைக் கண்டதும் ஆண்களுக்கு காதல் உணர்வு கிளர்ச்சி அதிகரிக்கிறதாம். எனவே பெண்களே தனியாக எங்காவது சென்றாலோ, காதலரை சந்திக்க சென்றாலோ சிவப்பு நிற ஆடைகளை அணிவதை தவிர்க்கலாம் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.அதேசமயம் கணவருக்கு மூடு வரவழைக்க நினைக்கும் பெண்கள் சிவப்பு நிற ஆட��களை அணிவதற்கு தடை ஏதும் இல்லை என்கின்றனர் அவர்கள். ...\n40 வயதிலும் நலமான தாம்பத்ய வாழ்க்கைக்கு...\nமெனோபாஸ் காலகட்டத்தை எட்டியதும் தாம்பத்ய வாழ்க்கை இனி அவ்வளவு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2019-06-25T22:26:23Z", "digest": "sha1:OVP6663BWCSZGYITM7GIOOVU6TIN2NPQ", "length": 23751, "nlines": 698, "source_domain": "ta.wikipedia.org", "title": "பெலிபார்மியா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபெலிபார்மியா (ஆங்கிலம்; Feliformia பூனை உருவமுள்ளது என்னும் பொருள்தருவது) என்னும் துணைவரிசை ஊனுண்ணி வரிசையில் உள்ள பூனையை ஒத்த தோற்றம் கொண்ட பூனை, கழுதைப் புலி, சிவெட்டு முதலியவற்றை உள்ளடக்கியது. இது மற்றொரு துணைவரிசையான கேனிபார்மியாவில் (Caniformia) இருந்து மாறுபட்டது.\nஇரு அறையுள்ள எலும்பு உறையைக் காட்டும் மண்டையோட்டின் படம்\nநடுக் காதையும் உள் காதையும் சூழ்ந்திருக்கும் எலும்பு உறையின் அமைப்பே இன்று வாழ்ந்து வரும் அனைத்து பெலிபார்மியா விலங்குகளுக்கும் உள்ள பொதுவான பண்பாகும்.[1] இதுவே கேனிபார்மியா வகை விலங்குகளில் இவற்றை வேறுபடுத்தி அறிய உதவும் முக்கியமான பண்பு. பெலிபார்மியாக்களுக்கு நடு, உள் காதுகளைச் சூழ்ந்திருக்கும் எலும்பு உறை இரு எலும்புகளாலும் கேனிபார்மியாக்களுக்கு ஒரு எலும்பாலும் அமைந்திருக்கும். இவற்றின் முகமானது (கண்ணுக்கும் மூக்குக்கும் இடைப்பட்ட பகுதி) கேனிபார்மியா எனப்படும் பேரினத்தில் உள்ள நாய் முதலான விலங்குகளை விடக் குறைவான நீளத்தில் இருக்கும் - பற்கள் குறைவாக இருக்கும். இவை பொதுவாக மறைந்திருந்து இரையைத் தாக்கும் விலங்குகள்.\nவாழ்ந்து வரும் ஊனுண்ணி இனங்கள்\nஆப்பிரிக்கப் புனுகுப்பூனை (N. binotata)\nசதுப்புநிலக் கீரி (A. paludinosus)\nபுதர்வால் கீரி (B. crassicauda)\nசாக்சனின் கீரி (B. jacksoni)\nகருங்கால் கீரி (B. nigripes)\nஅலெக்சாந்தரின் குள்ளக் கீரி (C. alexandri)\nஅங்கோலா குள்ளக் கீரி (C. ansorgei)\nபொதுவான குள்ளக் கீரி (C. obscurus)\nதட்டைத்தலைக் குள்ளக் கீரி (C. platycephalus)\nசோமாலிய ஒல்லிக்கீரி (G. ochracea)\nபெருமூக்குக் கீரி (H. naso)\nவெண்வால் கீரி (I. albicauda)\nபாலைவனக் கீரி (S. suricatta)\nபெரிய குடும்பம் - கீழே வரிசைப்படுத்தப்பட்டுள்ளது\nபெரிய குடும்பம் - கீழே வரிசைப்படுத்தப்பட்டுள்ளது\nசிறிய குடும்பம் - கீழே வரிசைப்படுத்தப்பட்டுள்ளது\nகறகால் பூனை (C. caracal)\nஆப்பிரிக்கப் பொற்பூனை (C. aurata)\nஆசியப் பொன்னிறப் பூனை (C. temminckii)\nஆப்பிரிக்கக் காட்டுப்பூனை (F. lybica)\nகருங்கால் பூனை (F. nigripes)\nசீன மலைப்பூனை (F. bieti)\nஆண்டிய மலைப்பூனை (L. jacobita)\nசேர்வாள் பூனை (L. serval)\nகனடிய சிவிங்கிப் பூனை (L. canadensis)\nஐரோவாசிய சிவிங்கிப் பூனை (L. lynx)\nஐபீரிய சிவிங்கிப் பூனை (L. pardinus)\nகுறுவால் சிவிங்கிப் பூனை (L. rufus)\nபல்லா பூனை (O. manul)\nபளிங்குப் பூனை (P. marmorata)\nமீன்பிடிப் பூனை (P. viverrinus)\nசிறுத்தைப் பூனை (P. bengalensis)\nபுள்ளி லிசாங் புனுகுப் பூனை (P. pardicolor)\nஆப்பிரிக்கப் புனுகுப் பூனை (C. civetta)\nமலபார் புனுகுப் பூனை (V. civettina)\nபெரும் இந்தியப் புனுகுப்பூனை (V. zibetha)\nசிறு இந்தியப் புனுகுப்பூனை (V. indica)\nஅமெரிக்கக் கருங்கரடி (U. americanus)\nபழுப்புக் கரடி (U. arctos)\nஆசிய கருங்கரடி (U. thibetanus)\nசிவப்பு பாண்டா (A. fulgens)\nபொன்னிறக் குள்ளநரி (C. aureus)\nசாம்பல்நிற ஓநாய் (C. lupus)\nஆர்க்டிக் நரி (V. lagopus)\nசிவப்பு நரி (V. vulpes)\nபெரும் நீர்நாய் (P. brasiliensis)\nநீலகிரி மார்ட்டென் (M. gwatkinsii)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 பெப்ரவரி 2019, 11:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.radiotamizha.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-06-25T22:03:52Z", "digest": "sha1:WXRPA765M62BLGHR33P7U5NODIEHL2RI", "length": 11788, "nlines": 136, "source_domain": "www.radiotamizha.com", "title": "நாட்டில் எந்த மாவட்டத்தில் பிறந்திருந்தாலும் பிறப்புச் சான்றிதழ்களை யாழில் பெறமுடியும். « Radiotamizha Fm", "raw_content": "\n854.3 கிலோ கிராம் சுறா துடுப்புகளுடன் ஒருவர் கைது\nதிடீரென மயக்கமுற்ற ஆறு மாணவர்கள்\n939.2 கிலோ கிராம் பீடி இலைகள் கடற்படையினரால் மீட்பு\nபிரதேச செயலாளருக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனை\nயாழ் வைதீஸ்வராக் கல்லூரி முதல் முறையாக பங்கு பற்றிய வளைகோல் போட்டி\nHome / உள்நாட்டு செய்திகள் / நாட்டில் எந்த மாவட்டத்தில் பிறந்திருந்தாலும் பிறப்புச் சான்றிதழ்களை யாழில் பெறமுடியும்.\nநாட்டில் எந்த மாவட்டத்தில் பிறந்திருந்தாலும் பிறப்புச் சான்றிதழ்களை யாழில் பெறமுடியும்.\nPosted by: அகமுகிலன் in உள்நாட்டு செய்திகள் May 22, 2019\nநாட்டில் எந்த மாவட்டத்தில் பிறந்திருந்தாலும், அவர்களுடைய பிறப்புச் சான்றிதழ்களை யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பெற்றுக்கொள்ளக்கூடிய செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அரச அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார்.\nஅத்துடன், விவாகப் பதிவு மற்றும் இறப்புப் பதிவுச் சான்றிதழை இதேபோன்று யாழ்ப்பாணத்தில் பெற்றுக்கொள்ள முடியும் என அவர் சுட்டிக்காட்டினார்.\nயாழ். பிரதேச செயலகத்தில் பிறப்பு மற்றும் இறப்புச் சான்றிதழ்கள் வழங்கும் அலுவலகத்தை (21) சம்பிரதாய பூர்வமாக திறந்து வைத்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\n“முன்னைய காலங்களில் பிறப்பு மற்றும் இறப்புச் சான்றிதழ்கள் பெறும் நடவடிக்கைகள் யாழ்.மாவட்ட செயலகத்திலேயே முன்னெடுக்கப்பட்டு வந்தன. படிப்படியாக அதிகாரங்கள் பரவலாக்கப்பட்டதன் பின்னர் பிரதேச செயலகங்களுக்கு அந்த அதிகாரங்கள் வழங்கப்பட்டிருந்தன.\nஅதன்படி அவர்கள் அந்தந்த பிரதேச செயலக பிரிவுகளில் பிறந்தவர்கள் அந்தந்தப் பிரதேச செயலகங்களில் பிறப்பு பதிவுச் சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.\nஅதன்பின்னர், யாழ்.மாவட்டத்திலுள்ள எந்தெந்தப் பிரதேச செயலகத்தில் பிறந்தவர்களுடைய பிறப்புச் சான்றிதழ்களையும் பெறக்கூடியதாக வசதிகள் செய்யப்பட்டன.\nவடமாகாணத்தில் பிறந்தவர்கள் வடக்கில் எந்தப் பிரதேச செயலகத்திலும் பெறக்கூடிய ஏற்பாடுகள் முன்னரே இருந்திருந்தாலும், தற்போது, அதிகாரங்கள் பரவலாக்கப்பட்டதன் அடிப்படையில், நாட்டில் எந்த மாவட்டத்தில் பிறந்திருந்தாலும், யாழ்.மாவட்டத்தில் பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த செயற்திட்டம் எமது மக்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்திருக்கின்றது” என யாழ்ப்பாணம் அரச அதிபர் மேலும் தெரிவித்தார்.\nமேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்\n#நாட்டில் எந்த மாவட்டத்தில் பிறந்திருந்தாலும் பிறப்புச் சான்றிதழ்களை யாழில் பெறமுடியும்.\t2019-05-22\nTagged with: #நாட்டில் எந்த மாவட்டத்தில் பிறந்திருந்தாலும் பிறப்புச் சான்றிதழ்களை யாழில் பெறமுடியும்.\nPrevious: Facebookக்கிற்கு மைக்ரோசாப்ட் நிறுவன தலைவரை CEOவாக நியமிக்க வலியுறுத்தல்\nNext: களனி பல்கலைக்கழகம் 28ஆம் திகதி திறப்பு\n854.3 கிலோ கிராம் சுறா துடுப்புகளுடன் ஒருவர் கைது\nதிடீரென மயக்கமுற்ற ஆறு மாணவர்கள்\n939.2 கிலோ கிராம் பீடி இலைகள் கடற்படையினரால் மீட்பு\nசனி கிரகத்தை சுற்றி வளையங்கள் இருக்க காரணம் என்ன\nரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா\nயானையை தூக்கிலிட்டுக் கொன்ற கொடூரம்\nவிண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 25/06/2019\nஇன்றைய நாள் எப்படி 24/06/2019\nஇன்றைய நாள் எப்படி 23/06/2019\nபிரதேச செயலாளருக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனை\nமுன்னாள் ஏறாவூர் பிரதேச செயலாளர் சதகத்துல்லா ஹில்மி-க்கு திருகோணமலை மேல் நீதிமன்றம் இன்று 10 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்துள்ளது. ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/computer-tips-tricks-in-tamil/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-06-25T21:54:33Z", "digest": "sha1:TDDYZHPSOZZOQYQJHMFPH6W7WAUJIDKV", "length": 7305, "nlines": 90, "source_domain": "www.techtamil.com", "title": "விண்டோஸ் கணினியை ஆப்பிள் கணினியாக மாற்ற ஒரு மென்பொருள் – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nவிண்டோஸ் கணினியை ஆப்பிள் கணினியாக மாற்ற ஒரு மென்பொருள்\nவிண்டோஸ் கணினியை ஆப்பிள் கணினியாக மாற்ற ஒரு மென்பொருள்\nநம்மில் பலரும் Windows தான் அதிகமாக பயன்படுத்துகிறோம். ஆனால் நம்மில் பலருக்கும் ஆப்பிள் கணினி மீது அதிக ஆர்வம் இருக்கும். எப்படியாவது பயன்படுத்த வேண்டும் என்ற ஆசையும் இருக்கும். அதில் உள்ள கிராபிக்ஸ் மற்றும் அதன் அனிமேஷன் இதற்கு முக்கியமான காரணமாக இருக்கலாம். நாம் விண்டோசின் இயல்பான தோற்றத்தை மிகவும் எளிதாக ஆப்பிளை போல மாற்றலாம். இதற்கு நாம் ஒரு மென்பொருளை நிறுவவேண்டும்.\nபின்னர் கணினியை மறுத்தொடக்கம் செய்ய வேண்டும் அவ்வளவு தான். இந்த மென்பொருள் நம் கணினியை அப்படியே ஆப்பிள் கணினி போல தோற்றத்தில் மாற்றுகிறது மற்றும் MAC இல் உள்ள அனிமேஷனோடு வருகிறது. 4 வகையான தீம் இருக்கிறது. அதில் நீங்கள் உங்களுக்குப் பிடித்ததை தேர்வு செய்யுங்கள். இதனை பெறுவதற்கு உங்கள் டெஸ்க்டொப்பில் வலது கிளிக் செய்து அதில் PERSONALIZE என்பதை தேர்வு செய்யுங்கள். அதில் INSTALLED THEMES என்ற பிரிவில் உங்களுக்கு பிடித்த தீம்சை தேர்வு செய்யுங்கள். இதனை பதிவிறக்கம் செய்ய http://www.mediafire.com/\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\nகணினியில் ஏற்படும் பிரச்சனைகளை சேமித்து வைப்பதற்கு\nவலைத்தளங்களுக்கான சிறந்த வலை ஹோஸ்டிங் சேவை 2019\nபைதான் நிரலாக்க மொழி பயன்படுத்த 5 முக்கிய குறிப்பு\n​பயர்பாக்ஸ் v55 பதிப்பால் 1691 டேப்களை 15 வினாடிகளில் ரீலோட் செய்யமுடியும்.\n500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது:பிரதமர் மோடி அதிரடி அறிவிப்பு :\nமொபைல் வழியே இணைய தளத்தில் பார்க்கும் தகவல்களை pdf கோப்புகளாக மாற்றுவது எப்படி\nயூ -டியூப் உங்கள் மொபைல் டேட்டாவை மிச்சப்படுத்தும் புது வழியை காட்டுகிறது …\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nகணினியில் கோப்பறைகளை மறைத்து வைப்பதற்கு மென்பொருள்\nகணினியின் பாதுகாப்பு – ADVANCED SYSTEM CARE இலவச…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/23362", "date_download": "2019-06-25T22:17:34Z", "digest": "sha1:ZE5GUMOFKVHQ2JN6O7T57LOCVOQZYRYV", "length": 13327, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "கருப்பை நீர்க்கட்டியை குணப்படுத்தும் சிகிச்சை | Virakesari.lk", "raw_content": "\nவவுனியாவில் மரக்கடத்தல் முறியடிப்பு ; கைதானோருக்கு விளக்கமறியல்\nஇங்கிலாந்தை வீழ்த்தி அரையிறுதியில் கால்பதித்த ஆஸி.\nமுக்கிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தையை முன்னெடுத்த பெதுஜன பெரமுன\n50 ரூபா விடயத்தில் பந்து விளையாடும் நிதி, பெருந்தோட்ட அமைச்சர்கள் ; மனோ\nமொழிக் கொள்கை முறையாக அமுல்படுத்தினால் தேசிய பிரச்சினை ஏற்படாது - மனோ\nகளனியில் துப்பாக்கி சூடு ; நகைக் கடை உரிமையாளர் பலி\nபலப்பரீட்சையில் இங்கிலாந்து - அவுஸ்திரேலியா - களத்தடுப்பில் இங்கிலாந்து\nகிளிநொச்சியில் கோர விபத்து ; 5 இராணுவ வீரர்கள் பலி , மூவர் காயம்\nயாழ். மக்களிடையே தோன்றியுள்ள புதிய “ 5G ” அச்சம்\nதலையில் கொம்பு முளைக்கும் அதிர்ச்சி : விஞ்ஞானிகள் தகவல்\nகருப்பை நீர்க்கட்டியை குணப்படுத்தும் சிகிச்சை\nகருப்பை நீர்க்கட்டியை குணப்படுத்தும் சிகிச்சை\nஇன்றைய திகதியில் திருமணத்திற்கு பிறகு பெண்கள் கருத்தரிக்காமல் இருப்பதற்கு பொலிஸிஸ்டிக் ஓவரியன் சிண��ட்ரோம் எனப்படும் கருப்பையில் உருவாகும் நீர்க்கட்டிகளும் ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது.\nஇதற்கான அறிகுறிகள் திருமணத்திற்கு முன்னரே பெண்களிடத்தில் தோன்றும். அதாவது பூப்பெய்தல் முதல் அல்லது 15 வயதிலிருந்து மாதவிடாய் நிற்கும் காலக்கட்டம் வரையிலான பெண்களுக்கு கருப்பையில் நீர்க்கட்டிகள் ஏற்படும். முறையற்ற மாதவிடாய், மாதவிடாயின் போது தொடர்ந்து ஏற்படும் ரத்தபோக்கு, முகத்தில் முடிகள் தோன்றுவது, அடிவயிறு மற்றும் பிறப்புறுப்பில் தொடர்ந்து வலி மற்றும் உடற்பருமன் போன்ற காரணங்களால் இவை உருவாகின்றன என்று கண்டறியப்பட்டிருக்கிறது.\nஇதற்கான சிகிச்சையை திருமணத்திற்கு முன்னரே எடுக்கத் தொடங்கினால் திருமணத்திற்கு பின்னர் மகப்பேற்றின் போது தடையில்லாமல் இருக்கும். ஒரு சிலர் திருமணத்திற்கு பிறகு இதனை கண்டறிந்தால், இதன் நிலையைத் தெரிந்துகொண்டு உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி, சிகிச்சை ஆகியவற்றின் மூலம் குணமடைந்து தாய்மையடையலாம்.\nஉணவுக்கட்டுப்பாட்டைப் பொறுத்தவரை கொழுப்புசத்து அதிகமுள்ள உணவையும், சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்யில் தயாரான உணவையும் முற்றாகத்தவிர்க்கவேண்டும். அதற்கு பதிலாக உளுந்து, எள், வெண் பூசணிக்காய் விதை, விதையுள்ள பப்பாளி பழம், அன்னாசி பழம்,மாதுளம் பழம் ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளலாம். அதே போல் உடல் எடையைக் கண்காணித்து சரியான எடையை பராமரிக்கவேண்டும். இதற்காக மருத்துவர்கள் பரிந்துரைக்கும் சிகிச்சைகளை பின்பற்றினால் இந்த கருப்பை நீர்க்கட்டிகள் குணமடைந்து இயற்கையான முறையிலேயே கருத்தரித்து தாய்மைபேறடையலாம்.\nதகவல் : சென்னை அலுவலகம்\nபெண்கள் கருப்பை உளுந்து எள் வெண் பூசணிக்காய் விதை\nதலையில் கொம்பு முளைக்கும் அதிர்ச்சி : விஞ்ஞானிகள் தகவல்\nஉலகத்தையே தன் உள்ளங்கைக்குள் அடக்கும் மனிதனின் ஆறாம் விரலாக கைத்தொலைபேசி உள்ளது.\n2019-06-25 13:45:57 மண்டைக்குள் ‘கொம்பு’ முளைக்கும் விஞ்ஞானிகள் புதிய தகவல்\nஹெரோயின் விற்பளை செய்த மூவர் கைது\n“ஈசி கேஸ்” முறைமையில் பணத்தைப் பெற்று ஹெரோயின் பக்கட்டுக்களை விற்பனை செய்த மூன்று இளைஞர்களை இன்று வெலிமடைப் பொலிசார் கைது செய்துள்ளனர்.\n2019-06-25 12:27:29 ஹெரோயின் விற்பளை செய்த மூவர்\nநீரிழிவு நோயாளிகள், சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தாவிட்டால��� அவர்களது கண், இதயம், சிறுநீரகம், கால் நரம்புகள் ஆகியவை பாதிக்கப்படுவதுடன் பற்களும் பாதிக்கப்படுகின்றன. சிலருக்கு பற்களில் பாதிப்பு ஏற்பட்டால் அவர்களுக்கு டீப் கிளீனிங் சிகிச்சை எனப்படும் பற்களுக்கான வேர் சிகிச்சை தேவைப்படும்.\n2019-06-24 21:37:53 பற்களுக்கான வேர் சிகிச்சை\nஉங்கள் கைகடிகாரம் கழிப்பறையை விட எட்டு மடங்கு அழுக்கானது என்பதை அறிவீர்களா\nநாம் நமது வீடு சுற்றுபுறச்சூழல் ஆகியவற்றை சுத்தம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளோம் ஆனால் சில முக்கிய பொருட்களை சுத்தம் செய்வதை மறந்து விடுகின்றோம். இவை பக்டீரியாக்களின் இருப்பிடம் என்பதை நீங்கள் அறிவீர்களா\n2019-06-24 10:01:45 உங்கள் கைகடிகாரம் கழிப்பறையை விட எட்டு மடங்கு அழுக்கானது என்பதை அறிவீர்களா\nஇதய வால்வு பாதிப்பிற்கான சிகிச்சை\nதெற்காசியா முழுவதும் இன்றைய திகதியில் ஆயிரத்திற்கு எட்டு குழந்தைகள் பிறக்கும்போதே இதயத்தில் குறைபாடுகளுடன் பிறக்கிறார்கள். அதேபோல் விளிம்பு நிலையில் உள்ள மக்கள் மற்றும் பொருளாதார நிலையில் பின்தங்கியவர்களின் பிள்ளைகளில் மூன்று வயது முதல் 12 வயதிற்கு உட்பட்ட பிள்ளைகளிடம் ரூமாட்டிக் இதய வால்வு பாதிப்பு நோய் அதிக அளவில் காணப்படுகிறது.\n2019-06-22 17:37:38 இதய வால்வு பாதிப்பு சிகிச்சை\nஇங்கிலாந்தை வீழ்த்தி அரையிறுதியில் கால்பதித்த ஆஸி.\nகுண்டுத் தாக்குதல் தொடர்பான பல கேள்விகளுக்கு இன்னும் விடை இல்லை - ரோமில் கர்தினால்\nபிஞ்ச் சதம் ; இலக்கை கடக்குமா இங்கிலாந்து\nஜனாதிபதி வேட்பாளர் குறித்த கருத்துக்கள் கூட்டணிக்கு பாதகமில்லை : தயாசிறி ஜயசேகர\nபாராளுமன்ற விசேட தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்க மகேஷ் சேனாநாயக , ரிஷாத்துக்கு அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/37222", "date_download": "2019-06-25T22:18:00Z", "digest": "sha1:PHRZBYO2UZDZ7IRVQU5X7GPZBSY3GKL5", "length": 15181, "nlines": 108, "source_domain": "www.virakesari.lk", "title": "11 வயதில் திருமணம், 13 வயதில் விபச்சாரத்திற்கு கடத்தப்பட்ட சிறுமி ; வெளிச்சத்திற்கு வந்த உண்மை | Virakesari.lk", "raw_content": "\nவவுனியாவில் மரக்கடத்தல் முறியடிப்பு ; கைதானோருக்கு விளக்கமறியல்\nஇங்கிலாந்தை வீழ்த்தி அரையிறுதியில் கால்பதித்த ஆஸி.\nமுக்கிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தையை முன்னெடுத்த பெதுஜன பெரமுன\n50 ரூபா விடயத்தில் பந்து விளையாடும் நிதி, பெர���ந்தோட்ட அமைச்சர்கள் ; மனோ\nமொழிக் கொள்கை முறையாக அமுல்படுத்தினால் தேசிய பிரச்சினை ஏற்படாது - மனோ\nகளனியில் துப்பாக்கி சூடு ; நகைக் கடை உரிமையாளர் பலி\nபலப்பரீட்சையில் இங்கிலாந்து - அவுஸ்திரேலியா - களத்தடுப்பில் இங்கிலாந்து\nகிளிநொச்சியில் கோர விபத்து ; 5 இராணுவ வீரர்கள் பலி , மூவர் காயம்\nயாழ். மக்களிடையே தோன்றியுள்ள புதிய “ 5G ” அச்சம்\nதலையில் கொம்பு முளைக்கும் அதிர்ச்சி : விஞ்ஞானிகள் தகவல்\n11 வயதில் திருமணம், 13 வயதில் விபச்சாரத்திற்கு கடத்தப்பட்ட சிறுமி ; வெளிச்சத்திற்கு வந்த உண்மை\n11 வயதில் திருமணம், 13 வயதில் விபச்சாரத்திற்கு கடத்தப்பட்ட சிறுமி ; வெளிச்சத்திற்கு வந்த உண்மை\nவிபச்சாரத்திற்காக 13 வயதில் கடத்தப்பட்டு,பசுக்களுக்கு வழங்கப்படும் ஊக்க மருந்துகள் வழங்கப்பட்ட பெண் தான் எதிர்கொண்ட துன்பங்களை வெளிநாட்டு பத்திரிக்கை ஒன்றிற்கு வெளியிட்டுள்ளார்.\nபங்களாதேஷினை சேர்ந்த ரூபா என்ற பெண் கடந்த 5 வருடங்களாக பாலியல் தொழிலாளியாக கண்டிபாரா என்ற இடத்தில் பணிப்புரிந்து வருகின்றார்.\nகுறித்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட ரூபா 11 வயதில் 33 வயது நிரம்பயவருடன் திருமண வாழ்வில் இணைந்துள்ளார்.\nரூபா தன்னுடைய குழந்தையினை கருவில் சுமக்கும் காலத்தில், அவருடைய கணவர் பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட முரண்பாட்டினால் கொலை செய்யப்பட்டுள்ளார்.\nகணவரின் மறைவின் பின் ரூபாவின் வீட்டிரினரால் ரூபா ஏற்றுக்கொள்ள மறுக்கப்படுகிறார்.\n“உன்னுடைய கன்னித்தன்மையினை நீ இழந்தமையால் வேறு ஆண்கள் உன்னை மணமுடிக்க மாட்டார்கள் ” என்ற காரணத்தினை முன்வைத்து தன்னையும் தன் மகனையும் வீட்டினுள் அனுமதிக்க மறுத்ததாக ரூபா தெரிவித்தார்.\nதன்னுடைய வாழ்வினை கொண்டு நடத்த வேலை தேடி டாகா வந்தடைந்த ரூபா, பாலியல் தொழிலாளி ஒருவரினால் கடத்தப்பட்டு விபாச்சாரத்திற்காக விற்கப்பட்டுள்ளார்.\nகண்டிபாரா இடத்திற்கு அழைத்து வரப்பட்ட ரூபா 3 தினங்கள் ஒரு அறையில் அடைக்கப்பட்டு, தப்பிக்க முயற்சிக்கும் வேளையில் அங்குள்ளவர்களால் அடிக்கப்பட்டுள்ளார்.\n18 வயதுடைய தோற்றத்தினை கொண்டுவர ஒரெடெஸோன் மற்றும் பசுக்களுக்கு வழங்கப்படும் ஊக்க மருந்துகளை கட்டாயப்படுத்தி ரூபாவிற்கு வழங்கியுள்ளனர்.\nபங்களாதேஷின் சட்டத்தின் படி பாலியல் தொழிலில் ஈடுபடுவதற��கான உரிமம் பெற்றுள்கொள்ள வேண்டும் மற்றும் 18 வயதிற்கு கீழ்பட்டவர்கள் பாலியல் தொழிலில் ஈடுபடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.\nஎன் உரிமம் பெற பொலிஸ் நிலையத்திற்கு இறுதியாக அனுப்பப்பட்டபோது,மீண்டும் துன்புறத்தப்படுவேன் என்ற பயத்தில் எனது அம்மையார் சொல்ல சொன்னார். “நான் 18 வயது நிரம்பியவள். நான் விபச்சாரத்தில் ஈடுப்பட ஆசையாகவுள்ளேன். எனக்கு வேறு வழியில்லை” என மீண்டும் மீண்டும் தெரிவித்தேன்.\nதற்போது ரூபா தன்னுடைய ஒரு நாள் வாழ்வாதாரத்திற்காக 10 முதல் 12 வாடிக்கையாளர்களுடன் விபச்சாரத்தில் ஈடுபடுகின்றார்.அவருக்கு ஒருவரிடமிருந்து 367.74 ருபா (இலங்கை மதிப்பு) கட்டணமாக கிடைப்பதாக தெரிவித்தார்.\nரூபா இதுவரைக்காலத்திற்கு மருத்துவ பரிசோதனைகள் எதுவும் மேற்கொண்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\n“என்னுடைய எதிர்காலத்தினை நோக்கி சிந்திக்க ஆசை இருந்தாலும்,அது நடைப்பெறாது என்பது எனக்கு தெரியும்” என ரூபா தெரிவித்தார்.\nயுனிசெப் நிறுவனத்தின் கணக்கெடுப்பின் படி 15 முதல் 19 வயதிற்கு இடைப்பட்ட 22 வீதமான பெண்கள் 2017 ஆம் ஆண்டில் திருமணம் செய்துக்கொண்டுள்ளனர்.இதில் 59 பெண்கள் 18 வயதில் திருமணம் செய்துக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஊக்க மருந்துகள் டாகா கன்னித்தன்மை\nவயதான தாயை ஏமாற்றி நிலத்தை பறித்த ‘பாசக்கார’ மகன்..\nதாயிடமிருந்த ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை அபகரித்து, அவரை அடித்து துரத்திய மகனிடம் இருந்த நிலத்தை மீட்டு தாயிடம் தமிழகத்தின் உத்தமபாளையம் உதவி ஆட்சியாளர் ஒப்படைத்துள்ளார்.\n2019-06-25 15:17:26 வயதான தாய் ஏமாற்றி நிலம்\nஇரத்த வெள்ளத்தில் கொடூரமாக கொல்லப்பட்டு கிடந்த மனைவி: நாடகமாடி, பொலிஸாரிடம் சிக்கிய கணவன்\nஇந்தியா, திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் பிரதேசத்தில், காமராஜர் பகுதியில் நடந்தேறிய கொடூரக்கொலையானது, அப்பகுதி மக்கள் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.\n2019-06-25 15:33:14 இந்தியா திருநெல்வேலி கொலை\nவீட்டிலிருந்து தாய், மகன் சடலமாக மீட்பு : மடிக்கணணியில் சிக்கியது ஆதாரம்\nஇந்தியாவின் மும்பையில் உள்ள குடியிருப்பில் வசிக்கும் தாய், மகன் ஆகியோரின் சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ள நிலையில், கொலைச்சம்பவம் குறித்த முக்கிய குறிப்பு மடிக்கணிணியில் சிக்கியுள்ளது.\n2019-06-25 13:24:42 மடிகணணி ஆதார���் மும்பை\nபங்களாதேஷ் ரயில் விபத்து : 5 பேர் உயிரிழப்பு 67 பேர் படுகாயம்\nபங்களாதேஷில் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்துள்ளதோடு 67 பேர் படு காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\n2019-06-25 13:07:56 ரயில் விபத்து பங்களாதேஷ்\nநைஜீரியாவில் எரிவாயு குழாய் வெடித்து 10 பேர் பலி\nநைஜீரியாவில் எரிவாயு குழாய் வெடித்து விபத்துக்குள்ளானதில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.\n2019-06-25 12:07:26 நைஜீரியா எரிவாயு குழாய் Nigeria\nஇங்கிலாந்தை வீழ்த்தி அரையிறுதியில் கால்பதித்த ஆஸி.\nகுண்டுத் தாக்குதல் தொடர்பான பல கேள்விகளுக்கு இன்னும் விடை இல்லை - ரோமில் கர்தினால்\nபிஞ்ச் சதம் ; இலக்கை கடக்குமா இங்கிலாந்து\nஜனாதிபதி வேட்பாளர் குறித்த கருத்துக்கள் கூட்டணிக்கு பாதகமில்லை : தயாசிறி ஜயசேகர\nபாராளுமன்ற விசேட தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்க மகேஷ் சேனாநாயக , ரிஷாத்துக்கு அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://fulloncinema.com/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81-2-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2/", "date_download": "2019-06-25T21:58:28Z", "digest": "sha1:JOAHFP5YQDVDQK4ZFRDIAVY7DKPLVJL7", "length": 12771, "nlines": 170, "source_domain": "fulloncinema.com", "title": "வெண்ணிலா கபடி குழு 2 – பாடல்கள் வெளியீட்டு விழாவின் சுவாரஸ்யம் – Full on Cinema", "raw_content": "\n12 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை வழங்கிய புதுச்சேரி தளபதி விஜய் மக்கள் இயக்கம் \nசூப்பர் ஹீரோ ஜீவனாக மாறிய ஜெய்\nபுதிய சிகரத்தை நோக்கி ஸ்ருதிஹாசன்\nஇந்தியாவின் எதிர்கால விண்வெளி வீராங்கனையின் கனவை நிறைவேற்றிய மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ரசிகர் மன்றம்\nகுழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தின விழிப்புணர்வு பயணத்தில் நடிகர் விஜய்ஆண்டனி \nசந்திரா ஆர்ட்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் வெங்கட கிருஷ்ண ரோகாந்த் இயக்கத்தில் விஜய்சேதுபதி அமலாபால் நடிக்கும் புதிய படம் VSP 33\nHome/ செய்திகள்/ சினிமா செய்திகள்/வெண்ணிலா கபடி குழு 2 – பாடல்கள் வெளியீட்டு விழாவின் சுவாரஸ்யம்\nவெண்ணிலா கபடி குழு 2 – பாடல்கள் வெளியீட்டு விழாவின் சுவாரஸ்யம்\nமீண்டும் நம்மை மகிழ்விக்க வரும் ஒரிஜினல் கபடி\n2009ம் ஆண்டு கபடி போட்டியை பிரதான படுத்தி சுசீந்திரன் இயக்கத்தில் வெளிவந்து எல்லாதரப்பு மக்களையும் கவர்ந்து ��ெரும் வெற்றி பெற்ற படம் “வெண்ணிலா கபடி குழு”. இப்படத்தின் மூலம் நடிகர்கள் விஷ்ணு விஷால், புரோட்டா சூரி, இயக்குனர் சுசீந்திரன் ஆகியோருக்கு தமிழ் சினிமா உலகில் அங்கீகாரம் கிடைத்தது.\nமீண்டும் இயக்குனர் சுசீந்திரனின் முலக்கதையில் இயக்குனர் செல்வசேகரன் இயக்கத்தில் புதுப்பொலிவுடன் “வெண்ணிலா கபடி குழு 2” திரைப்படம் விரைவில் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்க்கவுள்ளது.\nஅனைவரும் மெய்சிலிர்க்க வைக்கும் விதத்தில் கபடி விளையாட்டை பிரமாதமாகவும் பிரம்மாண்டமாகவும் எடுக்கப்பட்டுள்ள இப்படத்தின் பாடல் வெளியிட்டு விழா பிரபல தனியார் வானோலியில் வெண்ணிலா கபடி குழு 2 படக்குழு நடிகர்கள் விக்ராந்த், அப்புகுட்டி, இயக்குனர் செல்வசேகரன், பிக்சர் பாக்ஸ் அலெக்சாண்டர் ஆகியோர் முன்னிலையில் விமர்சையாக நடைபெற்றது.\n1987ம் ஆண்டில் கிரமங்களில் உள்ள மக்கள் அனைவரும் ஒன்றுகூடி மிக விமர்சையாக திருவிழா போல் கபடி விளையாட்டு போட்டியை கொண்டாடும் நிகழ்வை அப்படியே நம் கண்முண்னே கொண்டு வந்துள்ளதாக இயக்குனர் செல்வசேகரன் பாடல் வெளியீட்டின் போது கூறினார்.\nஇப்படத்தின் கதாநாயகனாக விக்ராந்த் நடிக்க, கதாநாயகியாக அர்த்தனா பினு நடித்துள்ளனர். மேலும் பசுபதி, புரோட்டா சூரி, கிஷோர், அப்புகுட்டி, ரவிமரியா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.\nசாய் அற்புதம் சினிமாஸ் சார்பாக பூங்காவனம், ஆனந்த் தயாரித்துள்ள இப்படத்தை விஜய் சேதுபதி நடித்த கருப்பன், இரும்புத்திரை, தர்மதுரை, அண்ணாதுரை படங்களின் வினியோகஸ்தர் பிக்சர் பாக்ஸ் அலெக்ஸாண்டர் இந்த படத்தை உலகமெங்கும் வெளியிடுகிறார்.\nபடத்திற்கு இசை – செல்வகணேஷ்\nஒளிப்பதிவு – E. கிருஷ்ண்சாமி\nசண்டைப்பயிற்சி – சூப்பர் சுப்பராயன்\nமக்கள் தொடர்பு – P.T.செல்வகுமார்\nநிஜ கபடி வீரர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்ட இப்படப்பிடிப்பை தத்ருபமாக படமாக்கியுள்ளார்கள். அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் நல்ல விருந்தாக “வெண்ணிலா கபடி குழு 2” படம் அமையும்.\nகடலை போட ஒரு பொண்ணு வேணும் படத்தில் யோகிபாபுவின் அதகள காமெடி\nஇசைஞானி இளையராஜா இசையில் மீண்டும் எஸ்.பி.பி “ தமிழரசன் “ படத்திற்காக இன்று பாடல் பதிவானது\n12 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை வழங்கிய புதுச்சேரி தளபதி விஜய் மக்கள் இயக்கம் \nசூப்பர் ஹீரோ ஜீவனாக மாறிய ஜெய்\n” கோலிசோடா 2 “ படத்தை “ கிளாப்போர்ட் புரொடக்ஷன் “ சார்பில் வி சத்யமூர்த்தி வெளியிடுகிறார்\n12 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை வழங்கிய புதுச்சேரி தளபதி விஜய் மக்கள் இயக்கம் \nசூப்பர் ஹீரோ ஜீவனாக மாறிய ஜெய்\nபுதிய சிகரத்தை நோக்கி ஸ்ருதிஹாசன்\nசூப்பர் ஹீரோ ஜீவனாக மாறிய ஜெய்\nபுதிய சிகரத்தை நோக்கி ஸ்ருதிஹாசன்\n12 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை வழங்கிய புதுச்சேரி தளபதி விஜய் மக்கள் இயக்கம் \nசூப்பர் ஹீரோ ஜீவனாக மாறிய ஜெய்\nபுதிய சிகரத்தை நோக்கி ஸ்ருதிஹாசன்\n” கோலிசோடா 2 “ படத்தை “ கிளாப்போர்ட் புரொடக்ஷன் “ சார்பில் வி சத்யமூர்த்தி வெளியிடுகிறார்\nThadam – திரைப்படம் விமர்சனம்\nThirumanam – திரைப்படம் விமர்சனம்\nDhaDha 87 – திரைப்படம் விமர்சனம்\n*ஆந்திர ஆளுநர் – ஆர்யா வெளியிட்ட ஃபிட்னஸ் ஸென்ஸ் புத்தகம்*\nதிரில்லர் கலந்த கமர்ஷியல் படத்தில் நந்திதா சுவேதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/107076/", "date_download": "2019-06-25T22:42:20Z", "digest": "sha1:JIHIOUMIGR4A7555ONUOKGXGTHKGU6QY", "length": 9906, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "லஹிரு குமாரவுக்கு அபராதம் – GTN", "raw_content": "\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஇலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான லஹிரு குமாரவுக்கு சர்வதேச கிரிக்கெட் பேரவையால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நியூஸிலாந்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் போது விதிமுறைகளை மீறி செயற்பட்டமை தொடர்பிலேயே இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது.\nபோட்டியில் 96 ஓவரின் போது டொம் லதம் துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் லஹிரு குமார களத்தடுப்பில் ஈடுபட்டிருந்த சந்தர்ப்பத்தில் வசைபாடியதாகவும் இதனூடாக அவர் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் விதிமுறைகளை மீறியதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது\nஇதற்காக போட்டிக்கான அவரது கட்டணத்தில் இருந்து 15 வீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதுடன், அவருக்கு எதிராக ஒரு கரும் புள்ளி பதிவு செய்யப்படுவதாகவும் சர்வதேச கிரிக்கட் சபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nTagsLahiru Kumara அபராதம் சர்வதேச கிரிக்கெட் பேரவை டெஸ்ட் போட்டி லஹிரு குமார\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஏறாவூர் பிரதேச செயலாளராக கடமையாற்றியவருக்கு 10 வருட கடூழிய சிறை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவட மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் -மனைவிக்கெதிராக குற்றப்பத்திரிகை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமகேஷ் சேனாநாயக்க -ரிஷாட் பதியுதீனை பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு அழைப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிரிந்த கடற்பரப்பில் உயிரிழந்தவர்களின் இறுதி கிரியைகள்\nசினிமா • பிரதான செய்திகள்\nவிஜய் சேதுபதி படத்தில் அமலாபாலுக்குப் பதிலாக மேகா ஆகாஷ்\nசினிமா • பிரதான செய்திகள்\nநல்லூர் சிவன் கோவில் 5ம் திருவிழா\nயாழில் கைது செய்யப்பட்ட வாள்வெட்டு – கொள்ளை சந்தேகநபர்கள் 9 பேருக்கும் விளக்கமறியல்\nஏறாவூர் பிரதேச செயலாளராக கடமையாற்றியவருக்கு 10 வருட கடூழிய சிறை June 25, 2019\nவட மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் -மனைவிக்கெதிராக குற்றப்பத்திரிகை June 25, 2019\nமகேஷ் சேனாநாயக்க -ரிஷாட் பதியுதீனை பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு அழைப்பு June 25, 2019\nகிரிந்த கடற்பரப்பில் உயிரிழந்தவர்களின் இறுதி கிரியைகள் June 25, 2019\nவிஜய் சேதுபதி படத்தில் அமலாபாலுக்குப் பதிலாக மேகா ஆகாஷ் June 25, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSuhood MIY. Mr. on திருகோணமலை பேருந்து நிலையத்தையும், புத்தர் ஆக்கிரமித்தார்…\nKarunaivel - Ranjithkumar on செம்மலை நீராவியடியில், நீதியை புதைத்தது பௌத்தம் – புத்தர் நீதிக்கு கட்டுப்பட்டவர் அல்லர்…\nLogeswaran on தமிழர்களும் முஸ்லிம்களும், இணைந்த வட கிழக்கில் தம்மைதாமே ஆளும் அதிகாரக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும்..\nSiva on தமிழ் அரசியல் கைதிகளை எக்காரணம் கொண்டும் விடுவிக்க முடியாது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/node?page=466", "date_download": "2019-06-25T22:54:10Z", "digest": "sha1:U2SW3QOFIS7JAD5RFT2GOSZBYBYMVX6G", "length": 34882, "nlines": 435, "source_domain": "www.cauverynews.tv", "title": " Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube | Page 467 | Cauvery news, Cauvery news Online, Tamilnadu news online,Breaking News, Political News, Business News, Online Tamil news,", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nபொறியியல் மாணவர் சேர்க்கைக்கான சிறப்புப் பிரிவு கலந்தாய்வு இன்று தொடங்குகிறது.\nதமிழகத்தில் தண்ணீர் பற்றாக்குறை உச்சத்தை எட்டியுள்ள நிலையில், பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்\nதஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே இளைஞர்கள் தங்களது சொந்த முயற்சியில் ஏரியை தூர்வாரி வருகின்றனர்\nகாவிரி நீர் மேலாண்மை ஆணையம் கூட்டம் இன்று டெல்லியில், அதன் தலைவர் மசூத் ஹூசேன் தலைமையில் கூடுகிறது.\nதேர்தல் ஆணையர் அசோக் லவாசாவின் கருத்துகளை வெளியிட்டால் தனிநபரின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என தேர்தல் ஆணையம் விளக்களித்துள்ளது.\nஇந்தியாவின் 7 வது பிரதமராக பொறுப்பு வகித்த வி.பி.சிங்கின் பிறந்த நாள் இன்று.\nசமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் முலாயம் சிங் யாதவுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதி\nஅமெரிக்கா வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் போம்பியோ மூன்று நாள் சுற்றுப் பயணமாக இன்று இந்தியா வருகிறார்.\nசவுதி அரேபியாவில் வெளிநாட்டவர் நிரந்த குடியுரிமை பெறுவதற்கான சிறப்பு திட்டத்தை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nஆப்கானிஸ்தானுக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் 62 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணி அசத்தல் வெற்றி பெற்றது.\nஉலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.\nஉலக கிரிக்கெட்டில் அடுத்த தோனியாக இங்கிலாந்தின் ஜாஸ் பட்லர் இருப்பார் என முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஜஸ்டின் லாங்கர் கூறியுள்ளார்\nCWC19 : அபார வெற்றி பெற்றது ஆஸ்திரேலியா..\nCWC19 : அபார வெற்றி பெற்றது ஆஸ்திரேலியா..\nசச்சின் மீது கடுப்பான தோனி ரசிகர்கள்..\nசச்சின் மீது கடுப்பான தோனி ரசிகர்கள்..\nஆஷஸ் தொடர் தோல்விக்கு பழிவாங்குமா இங்கிலாந்து..\nஆஷஸ் தொடர் தோல்விக்கு பழிவாங்குமா இங்கிலாந்து..\nஇந்திய அணியை வீழ்த்த முடியும் சவால் விடுகிறார் வங்க தேச வீரர்..\nஇந்திய அணியை வீழ்த்த முடியும் சவால் விடுகிறார் வங்க தேச வீரர்..\nஇந்தியாவுடன் தோற்றதும் தற்கொலை எண்ணம் தோன்றியதாக பாக். பயிற்சியாளர் அதிர்ச்சி தகவல்..\nஇந்தியாவுடன் தோற்றதும் தற்கொலை எண்ணம் தோன்றியதாக பாக். பயிற்சியாளர் அதிர்ச்சி தகவல்..\nஐசிசி உலக கோப்பை 2019\nCWC19 : அபார வெற்றி பெற்றது ஆஸ்திரேலியா..\nஇங்கிலாந்துக்கு எதிரான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் 64 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி\nஐசிசி உலக கோப்பை 2019\nசச்சின் மீது கடுப்பான தோனி ரசிகர்கள்..\nஉலகக்கோப்பையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் தோனி மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் சச்ச\nஐசிசி உலக கோப்பை 2019\nஆஷஸ் தொடர் தோல்விக்கு பழிவாங்குமா இங்கிலாந்து..\nஇங்கிலாந்து அணிக்கு 286 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலியா..\nஐசிசி உலக கோப்பை 2019\nஇந்திய அணியை வீழ்த்த முடியும் சவால் விடுகிறார் வங்க தேச வீரர்..\nநடந்து வரும் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி தோல்வியை சந்திக்காத அணியாக திகழ்ந்து வருகிறது.\nஐசிசி உலக கோப்பை 2019\nஇந்தியாவுடன் தோற்றதும் தற்கொலை எண்ணம் தோன்றியதாக பாக். பயிற்சியாளர் அதிர்ச்சி தகவல்..\nஉலகக்கோப்பையில் இந்திய அணியிடம் தோல்வியடைந்ததும் தற்கொலை எண்ணங்களே அதிகமாக தோன்றியதாக பாக்.\nஐசிசி உலக கோப்பை 2019\nவிரைவில் புதிய கொள்கை பரப்புச் செயலாளரை அறிப்பேன் - டிடிவி..\nஅமமுக-விற்கு புதிய கொள்கைபரப்புச் செயலாளரை அறிப்பேன் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.\nஇயக்குனர் பா.ரஞ்சித்துக்கு முன்ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு..\nராஜராஜசோழன் பற்றி சர்ச்சை கருத்து தெரிவித்த விவகாரத்தில், இயக்குனர் பா. ரஞ்சித்துக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.\nஆன்லைன் தேர்வில் காப்பி அடிக்கும் வீடியோ வெளியாகி சர்ச்சை..\nதமிழக அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள கணினி ஆசிரியர்கான பணியிடங்களை நிரப்ப நடைபெற்ற ஆன்லைன் தேர்வில் தேர்வர்கள் சிலர் காப்பி அடிப்பது போன்ற வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nதமிழக அரசின் செயல்பாடுகள் நீதிமன்றத்தை சோர்வடைய செய்து விட்டது..\nசட்ட விரோத பேனர் வழக்கில், தமிழக அரசின் தொடர் செயல்பாடுகள் நீதிமன்றத்தை சோர்வடைய செய்து விட்டதாக சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.\nஇந்தியாவில் அதிபர் ஆட்சிமுறையைக் கொண்டுவர பாஜக சூழ்ச்சி..\nஒற்றைக் கலாச்சாரம், ஒரே நாடு, சமஸ்கிருத திணிப்பு எல்லாம் இந்தியாவில் அதிபர் ஆட்சிமுறையைக் கொண்டுவர பாஜக செய்யும் சூழ்ச்சி என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.\nஇந்தியாவில் புதிய சலுகைகளை வழங்கவுள்ள அமேசான் பிரைம்\nஇந்த ஆண்டு இந்தியாவில் அதிகபட்ச சலுகைகளை அமேசான் பிரைம் வழங்கவுள்ளது.\nமும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 312 புள்ளிகள் அதிகரித்து 39,435 புள்ளிகளிலும், தேசிய பங்கு\nதொடர்ந்து அதிகரிக்கும் தங்கத்தின் விலை...\nதங்கம் சவரனுக்கு 344 ரூபாயும், வெள்ளி கிலோவுக்கு 100 ரூபாயும் அதிகரித்துள்ளது.\nஜெட் ஏர்வேஸின் திவால் நடவடிக்கைகள் தொடக்கம்\nகடனில் சிக்கி திவாலான ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் திவால் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.\nஏர்டெலின் இலவச ஹலோ ட்யூன்கள்\nப்ரீபெய்ட், போஸ்ட்பெய்ட் பயனர்களுக்கு ஏர்டெல் இலவச ஹலோ ட்யூன்களை வழங்குகிறது.\nகாவேரி கார்ட்டூன் டுடே : தண்ணீர்....\nகாவேரி கார்ட்டூன் டுடே : தாகம்......\nகாவேரி கார்ட்டூன் டுடே : HappyBirthday_CHE\nஉலகத்தில் அநீதியை கண்டு கோபமும் வெறுப்பும் கொண்டு நீ குமுறி எழுவாயானால் நாம் இருவரும் தோழர்களே -\nகாவேரி கார்ட்டூன் டுடே : தலைமை..\nஇவர் தான் இந்த வார தலைவர்\nபுதுமையான வகையில் தலைவர் மற்றும் அணிகள் தேர்ந்தெடுக்கப்பட்டன\nஎல்லாருக்கும் ரத்த காயம் ஏற்படுத்திவிடுவேன்- சாண்டி எச்சரிக்கை....பயத்தில் போட்டியாளர்கள்\nடான்ஸ் மாஸ்டர் சாண்டிக்கு தாடையில் காயம்\nஎன்னது பிக்பாஸ் வீட்லயும் தண்ணீ இல்லயா...\nதண்ணீர் மற்றும் எரிபொருளுக்கு மீட்டர் பொருத்தப்பட்டுள்ளது\nஇவர்கள் தான் பிக்பாஸ் போட்டியாளர்கள்\nமிகப்பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மொத்தம் 15 போட்டியாளர்களோடு மிக்பாஸ்-3 தொடங்கியுள்ளது.\n'பிக் பாஸ்' ஃபீவர் ஸ்டார்ட்... BB வீட்டிற்குள் நுழைந்துள்ள 16 பிரபலங்கள்\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ள 16 போட்டியாளர்களின் உத்தேச பட்டியல் வெளியாகியுள்ளது.\nஇயக்குனர் மணிரத்னத்துடன் நடிகை மடோனா சந்திப்பு : பொன்னியின் செல்வனில் நடிக்க ஒப்பந்தம்.\nஇயக்குனர் மணிரத்னத்தை நடிகை மடோனா செபாஸ்டியன் சந்தித்து பேசியுள்ளார்.\nநடிகர் சங்கத் தேர்தல் வாக்குப்பதிவு மாலை 5 மணியுடன் நிறைவு...\nதென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது.\nநடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிடுவோர் யார் யார்..\nதென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் பாண்டவர் அணி சார்பிலும், சுவாமி சங்கரதாஸ் அணி சார்பிலும் யார் யார் போட்டியிடுகிறார்கள் என்ற விவரங்களை இப்போது பார்க்கலாம்.\nநடிகர் சங்க தேர்தலில் வாக்களிக்க இயலவில்லை : ரஜினிகாந்த் வருத்தம்\nநடிகர் சங்க தேர்தலில் தன்னால் வாக்களிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக நடிகர் ரஜினிகாந்த் வருத்தம் தெரிவித்துள்ளார்.\nலட்சியப் பாதையில் டைகர் ஷெராப்\nஎன் அப்பாவின் பெயரைப் பயன்படுத்தாமல் என்னை நிரூபிக்க முடிந்தது என டைகர் ஷெராப் தெரிவித்தார்.\nசவுதி அரேபிய குடியுரிமை பெறுவதற்கு புதிய திட்டம்\nசவுதி அரேபியாவில் வெளிநாட்டவர் நிரந்தர குடியுரிமை பெறுவதற்கான சிறப்பு திட்டத்தை அறிமுகம் செய்யப்ப\n3 நாள் சுற்று பயணமாக இந்தியா வரும் மைக் போம்பியோ\nஅமெரிக்கா வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் போம்பியோ மூன்று நாள் சுற்றுப் பயணமாக இன்று இந்தியா வருகி\nநடுவானில் பழுதான விமானம் : 112 பயணிகளுடன் பத்திரமாக தரையிறக்கிய விமானி..\nஏர் கனடா விமானம் ஒன்று 112 பயணிகளுடன் அலாஸ்காவுக்கு சென்ற போது திடீரென ஏற்பட்ட பழுதால் அவசர அவசரா\nஈரான் மீதான பொருளாதார தடைகளை கடுமையாக்கியது அமெரிக்கா..\nஈரான் மீது அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்த கடுமையான பொருளாதார தடைகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்\nசெவ்வாய் கிரகத்திற்கு ரோவர் அனுப்ப ஜப்பான் முயற்சி\nஜெர்மனி மற்றும் பிரான்ஸின் உதவியுடன் செவ்வாய் கிரகத்திற்கு ரோவர் அனுப்ப ஜப்பான் முயற்சிகளை மேற்கொ\nஅபிநந்தனுக்கு பரம்வீர் சக்ரா விருது வழங்க பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்..\nSun Outage நிகழ்வு இன்று நிகழ்ந்தது : சில நிமிடங்கள் பிளான்க் ஆன டிவி சேனல்கள்\nஅதிமுக தேர்தல் அறிக்கை தயார்..\nஅயோத்தி வழக்கில் மத்தியஸ்தர் குழு அமைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவு..\nஇன்று வேட்பாளர்களை அறிவிக்கும் சமாஜ்வாதி கட்சி : முலாயம்சிங் மணிப்புரியில் போட்டி..\nCWC19 : அபார வெற்றி பெற்றது ஆஸ்திரேலியா..\nஐசிசி உலக கோப்பை 2019\nஇரட்டை மானிட்டருடன் கணினி: அசத்தும் ராஸ்பெர்ரி..\nசச்சின் மீது கடுப்பான தோனி ரசிகர்கள்..\nஐசிசி உலக கோப்பை 2019\nநெஞ்சு வலியால் அவதிப்படும் பிரையன் லாரா..\nநாடு முழுவதும் விற்பனையை தொடங்கியது ஜீப் காம்பஸ்..\nசவுதி அரேபியாவில் வெளிநாட்டவர் நிரந்த குடியுரிமை பெறுவதற்கான சிறப்பு திட்டத்தை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nசமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் முலாயம் சிங் யாதவுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதி\nஉலக கிரிக்கெட்டில் அடுத்த தோனியாக இங்கிலாந்தின் ஜாஸ் பட்லர் இருப்பார் என முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஜஸ்டின் லாங்கர் கூறியுள்ளார்\nதஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே இளைஞர்கள் தங்களது சொந்த முயற்சியில் ஏரியை தூர்வாரி வருகின்றனர்\nதமிழகத்தில் தண்ணீர் பற்றாக்குறை உச்சத்தை எட்டியுள்ள நிலையில், பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்\nகோடை விடுமுறை : சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் கொடைக்கானல்..\nசுற்றுலா தளங்கள் பட்டியலில் 2-ஆவது இடத்தை பிடித்த 'ஹம்பி'..\nஸ்விட்சர்லாந்து அனுபவத்தை தரும் வால்பாறை..\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nசித்ரா பௌர்ணமியையொட்டி சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nஒட்டன்சத்திரம் மாட்டுச் சந்தையில் விற்பனையாத மாடுகள்..காரணம் தெரியுமா..\nஅமமுகவில் இருந்து விலகும் தங்க தமிழ்செல்வன்..\nஇயக்குனர் மணிரத்னத்துடன் நடிகை மடோனா சந்திப்பு : பொன்னியின் செல்வனில் நடிக்க ஒப்பந்தம்.\nகோலி மற்றும் பும்ராவிற்கு ரெஸ்ட்..\nஐசிசி உலக கோப்பை 2019\nமக்களவை தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றதற்கு காரணம்...\nகோடையில் ஏற்படும் நோய் தொற்றிலிருந்து காத்துக்கொள்வது எப்படி..\nதர்பூசணி பழத்தில் உள்ள அற்புதகங்கள் \nஅவகாடோ உண்பதால் ஏற்படும் நன்மைகள்\nஅத்திப் பழத்தில் உள்ள மருத்துவ குணங்களை பற்றிய ஒரு தொகுப்பு..\nகோடை வெப்பத்தில் இருந்து நம்மை காத்துக்கொள்ள என்ன செய்ய வேண்டும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTM1NjA3OQ==/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-8-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF", "date_download": "2019-06-25T22:16:49Z", "digest": "sha1:3AXGSQSFEQSV7YHMTWGNN62PM65CW6UA", "length": 10165, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » விளையாட்டு » தினகரன்\nநியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nநேப்பியர்: இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு எதிராக நேப்பியரில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தவான் அதிகபட்சமாக 75 ரன்கள் எடுத்தார். முதலில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்ஸன் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். தொடக்க ஆட்டக்காரர்களாக கப்தில், முன்ரோ ஆட்டத்தைத் தொடங்கினர். முகமது ஷமியின் பந்துவீச்சில் தாக்குப்பிடிக்க முடியாமல் தொடக்கவீரர்கள் கப்தில் 5 ரன்களிலும், முன்ரோ 8 ரன்களிலும் க்ளீன் போல்டாகி வெளியேறினார். தொடக்கத்திலேயே 2 விக்கெட்டுகளை இழந்து நியூசிலாந்து தடுமாறியது. 3-வது விக்கெட்டுக்கு ராஸ் டெய்லர் களமிறங்கி, கேப்டன் வில்லியம்ஸனுடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் ஓரளவுக்கு நிதானமாக ஆடி ரன்களைச் சேர்த்தனர். பின்னர் டெய்லர் 24 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். பின்வரிசை வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க நியூசிலாந்து அணி 157 ரன்களுக்கு சுருண்டது. அந்த அணியின் அதிகபட்சமாக கேப்டன் வில்லியம்சன் 81 பந்துகளில் 64 ரன்கள் அடித்தார். இந்திய அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய குல்தீப் யாதவ் 4 விக்கெட் வீழ்த்தினார். முகமது ஷமி 3 விக்கெட்களை வீழ்த்தினர். சஹால் 2 விக்கெட்களையும், ஜாதவ் 1 விக்கெட்டும் எடுத்தனர்.பின்னர் 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் தொடக்கவீரர்கள் ரோகித் சர்மா, ஷிகர் தவான் களமிறங்கினர். இருவரும் நிதானமான ஆடி ரன்கள் சேர்த்தனர். அணியின் ஸ்கோர் 41 ஆக உயர்ந்தபோது ரோகித் சர்மா 11 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் தவானுடன் கேப்டன் கோலி ஜோடி சேர்ந்தார். இருவரும் பொறுப்புடன் ஆடி சீரான வேகத்தில் ரன்கள் சேர்த்தனர். போட்டியின் நடுவே வெயில் காரணமாக ஆட்டம் 30 நிமிடங்கள் நிறுத்தப்பட்டது. அங்கு சூரியன் மறையும் நேரத்தில் பேட்ஸ்மேன் முகத்துக்கு நேராக வெயில் பட்டது. இதனால், இந்திய பேட்ஸ்மேன்கள் பந்தை சரியாக பார்க்க முடியாத சூழல் ஏற்பட்டது. எனவே கோலியும், தவாணும் தொடர்ந்து பேட் செய்ய சிரமப்பட்டனர். இதன் காரணமாக நடுவர்கள் ஆட்டத்தை 30 நிமிடங்கள் நிறுத்தினர். பின்னர் தொடர்ந்து ஆடிய தவான் 69 பந்தில் தனது 26-வது அரை சதத்தை பதிவு செய்தார். கோலி 59 பந்தில் 45 ரன்கள் எடுத்து பெர்குசன் பந்தில் ஆட்டமிழந்தார். 34.5 ஓவரில் இந்தியா வெற்றி இலக்கை அடைந்து அபார வெற்றி பெற்றது. தவான் 75 ரன்களுடனும், ராயுடு 13 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.\nசெல்வாக்கு மிகுந்தவர் பட்டியலில் நிர்மலா\nஇலங்கை வெடிகுண்டு தாக்குதலில் பெற்றோரை பறிகொடுத்து தவிக்கும் 179 பிள்ளைகள்\nதுபாயில் இறந்த மகன் பணத்தை 8 ஆண்டுக்குப்பின் பெற்ற தாய்\nஇந்திய டிரைவர் அமெரிக்காவில் பலி\nபருவமழை பெய்வதற்கு ஏற்றபடி தமிழகத்துக்கு 40 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும்: காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மழுப்பல் உத்தரவு\nஎம்பி மதன்லால் சைனி மறைவுக்கு இரங்கல் மாநிலங்களவை முதல் முறையாக அரை நாள் மட்டும் ஒத்திவைப்பு\nவங்கதேசத்தினரை ஊடுருவச் செய்து மே.வங்கதேசத்தை உருவாக்க மம்தா முயற்சி: பாஜ எம்பி குற்றச்சாட்டு\nநிதி ஆயோக் அறிக்கை சுகாதாரம், கல்வி வளர்ச்சி கேரளா மீண்டும் நம்பர்- 1\n200 கோடியில் ஆடம்பர திருமணம் ஆலி மலைப்பகுதியில் குவிந்த குப்பை மலை: உத்தரகாண்டில் சர்ச்சை\nபஞ்சாப் நேஷனல் வங்கியில் 13,400 கோடி மோசடி வைர வியாபாரி மெகுல் சோக்‌ஷி இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவார்: ஆன்டிகுவா பிரதமர் தகவல்\nசீனாவில் இருந்து வெளியேறும் நிறுவனங்களை இந்தியாவுக்கு இழுக்க அரசு அதிரடி: சலுகைகளை அள்ளிவிட திட்டம்\nஇரு வேறு மாநிலங்களில் ஆபீஸ், வர்த்தகம் ஜிஎஸ்டி வரி போடுவதில் குழப்பம்: கவுன்சில் பரிசீலனை\nபள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து 6 பேர் பலி\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/tags/shot-dead", "date_download": "2019-06-25T21:42:44Z", "digest": "sha1:MGXQKWUEPJO7RTLYOPQVKYH6PKIDT6AI", "length": 7491, "nlines": 128, "source_domain": "www.thinakaran.lk", "title": "Shot Dead | தினகரன்", "raw_content": "\nவவுணதீவு பொலிஸார் படுகொலை; மேலும் ஒருவர் கைது\nமட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் சோதனைச் சாவடியில் பொலிசார் இருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர��பில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.கடந்த வெள்ளிக்கிழமை (30) அதிகாலை இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் குறித்த சோதனைச் சாவடியில் கடமையில் ஈடுபட்டிருந்த இரு பொலிசார் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தனர்....\n‘ஜீவி’– விஞ்ஞானத்திற்கும் மாயவித்தைகளுக்கும் இடையே\nபார்வையாளர்கள் தங்களைப் படத்தோடு ஒன்ற வைக்கும் கதை சொல்லலையும், சில...\nதிருவிழா ஜூன் 30ல்மறைசாட்சிகளின் இரத்தமே திருச்சபை வளர்ச்சிக்கான உரம்...\nதினமும் 10,000 ஸ்டெப்ஸ் நடக்க வேண்டுமா\nதினமும் 10,000ஸ்டெப்ஸ் நடக்க வேண்டும் என்பது ஃபிட்னெஸ் மீது ஆர்வமிருக்கும்...\nகிளிநொச்சியில் பாரிய விபத்து; 5 இராணுவத்தினர் பலி\nகிளிநொச்சி, பாரதிபுரம் சந்தியில் பாதுகாப்பற்ற புகையிரதக்கடவையில்...\nஇலங்கைக்கான பயணத்தடையை நீக்கியது அமெரிக்கா\nஉயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தை அடுத்து,...\nமுஸ்லிம்கள் அடிப்படைவாதிகள் அல்லர் எனவும் ஐ.எஸ் .ஐ.எஸ்மேற்கத்தேய...\nநாடு முன்னேற ஒரு சட்டம் மாத்திரமே இருக்க வேண்டும்\nபிரேசில் முன்னேறாமைக்கு பல சட்டங்களே காரணம்நாடு முன்னேற வேண்டுமானால் பலமான...\n2/3பெரும்பான்மை பலமின்றி அரசியலமைப்பை மாற்றவே முடியாது\nபாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையில்லாமல் அரசியலமைப்பை...\nஉலமா சபை வழிகாட்டலை மீறி இனி எந்த முஸ்லிமும் மத செயற்படுகளை மேற்\nகவனிப்பாரற்ற நிலையில் உள்ள வன்னேரிகுளம் சுற்றுலா மையம்\nஇப்படியான செய்திகளுக்கு முன்னுரிமை அளிப்பதும், வெளிச்சம் போட்டு காட்டுவதும் நல்ல விடயம்.\nபனையோலை அலுவலகத்தின் குறைபாடுகளை உடன் நிவர்த்தி செய்ய பணிப்பு\nகொடுப்பனவை நிறுத்தி வைப்பதுதான் முறையான நடவடிக்கை. நாங்களும் உடன்படுகின்றோம்\nபுதிய உலகை நோக்கி முன்னாள் போராளிகள்\nமுன்னாள் போராளிகளுக்கு போதிய பயிற்சியும் உதவியும் கிடைத்துள்ளது மகிழ்ச்சி தரும் விடயம் தான். இக்கட்டுரையை பிரசுரித்த தினகரனுக்கும் நன்றிகள்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D", "date_download": "2019-06-25T22:19:39Z", "digest": "sha1:PE5MFT67HV3KFID2PVZMA2G4CKQJYIE2", "length": 6856, "nlines": 143, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆலன் கம்மிங் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஆலன் கம்மிங் (ஆங்கிலம்:Alan Cumming) (பிறப்பு: 27 ஜனவரி 1965) ஒரு ஆங்கில திரைப்பட நடிகர், தயாரிப்பாளர், திரைக்கதையாசிரியர், குரல் நடிகர், இயக்குநர் என பன்முகம் கொண்டவர் ஆவார். இவர் தி பாய் நெக்ஸ்ட் டோர் போன்ற பல திரைப்படங்களிலும் பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். இவர் த ஸ்மர்ஃப்ஸ், த ஸ்மர்ஃப்ஸ் 2 போன்ற பல திரைப்படங்களுக்கு குரல் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nடுவிட்டரில் Alancumming ஆலன் கம்மிங்\nஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் ஆலன் கம்மிங்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 சனவரி 2015, 11:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/sub-inspector-commits-suicide-chennai-313519.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-06-25T21:56:57Z", "digest": "sha1:R4SLDLLEZU5HCFLIQKXCZQPSQ7R3YLP3", "length": 14653, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "சென்னையில் பரபரப்பு: துப்பாக்கியால் சுட்டு எஸ்.ஐ. தற்கொலை | Sub Inspector commits suicide in Chennai - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n4 hrs ago ஒடிசாவில் சமலேஷ்வரி எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து... 3 பேர் உயிரிழப்பு\n5 hrs ago தாய்லாந்தில் கொத்தடிமையாக சிக்கிய தமிழக இளைஞர்... மத்திய வெளியுறத்துறை மீட்க நடவடிக்கை\n6 hrs ago கோவை அருகே ஆணவ படுகொலை... ஜாதி மாறி திருமணம் செய்ததால் காதலன் குடும்பத்தினர் வெறிச்செயல்\n7 hrs ago லஞ்சம் கொடுக்க முயற்சி.. ஐசரி கணேஷ் மீது நீதிபதியே வழக்கு.. ஹைகோர்ட்டில் பரபர\nSports வீணானது ஸ்டோக்ஸ் ஆட்டம்... இங்கிலாந்தை காலி செய்த ஆஸி.. செமி பைனலில் நுழைந்து அசத்தல்\nTechnology ஒரே இணைப்பு: டிவி, போன் உட்பட பல சேவைகளுடன் அறிமுகமாகமும் ஜிகா ஃபைபர்.\nAutomobiles இனி எல்லாமே பத்து மடங்கு அதிகம்.... புதிய அபராதம் குறித்த முழுமையான தகவல்\nFinance கல்யாணத்துல உண்டான குப்பைகள அள்ள ரூ.54,000 கட்டிட்டேங்க மீதி செலவையும் நாங்களே ஏத்துக்குறோமுங்க..\nLifestyle இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் எலும்புகள் அதிக ஆபத்தில் இருக்கிறது என்று அர்த்தம்...\nMovies கேர் ஆஃப் பிளாட்ஃபார்மில் இருந்து சூப்பர் ஸ்டார்: கொண்டாடும் ரசிகர்கள்\nEducation 3 ஆண்டுகள் பணிபுரிந்தால் இடமாற்றம்: பள்ளிக் கல்வித் துறை அதிரடி உத்தரவு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசென்னையில் பரபரப்பு: துப்பாக்கியால் சுட்டு எஸ்.ஐ. தற்கொலை\nசென்னையில் பரபரப்பு: துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட எஸ்.ஐ.\nசென்னை: சென்னை அயனாவரம் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த உதவி ஆய்வாளர் சதீஷ் குமார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.\nதஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருவிடைமருதூர் அருகே இருக்கும் மேலையூரை சேர்ந்தவர் சதீஷ் குமார்(33). கடந்த 2011ம் ஆண்டு காவல் துறையில் சேர்ந்தார்.\nசென்னை அயனாவரத்தில் உள்ள காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக இருந்து வந்தார். செவ்வாய்க்கிழமை சதீஷ் குமார் இரவு பணியில் இருந்துள்ளார்.\nஅப்போது அவர் தனது துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். தனது இந்த முடிவுக்கு யாரும் காரணம் இல்லை என்று அவர் கடிதம் எழுதி வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த சம்பவம் குறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nலஞ்சம் கொடுக்க முயற்சி.. ஐசரி கணேஷ் மீது நீதிபதியே வழக்கு.. ஹைகோர்ட்டில் பரபர\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்கிறது... மக்கள் மகிழ்ச்சி\nஅதிபர் ஆட்சிக்கு இந்தியாவை அழைத்து செல்ல திட்டம்.. லோக்சபாவில் சீறிய திருமாவளவன்\nஆட்சி மாற்றம்.. ஸ்டாலின் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டியது தான்... தமிழிசை பேச்சு\nஜெ. மரணம் பற்றி நல்லா விசாரிங்க.. ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் பதவி காலம் 5வது முறையாக நீட்டிப்பு\nசபாநாயகர் தனபாலுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம்.. திமுகவுக்கு டிடிவி தினகரன் ஆதரவு\nபோராட்டம்.. போராட்டம்... தண்ணீருக்காக பல்வேறு இடங்களில் தி.மு.க. போராட்டம்\nசென்னை மக்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி.. ஜோலார்பேட்டையிலிருந்து அடுத்த வாரம் வருகிறது தண்ணீர்\nபத்திரிகையாளர்களுக்கு அட்ரஸ் தந்ததே பாமகதான்.. பழைய செய்தியை பகிர்ந்த ராமதாஸ்\nஹேப்பி நியூஸ்.. அடுத்த 5 நாட்களுக்கு மழை இருக்கு... வானிலை ஆய்வு மையம் தகவல்\n'கேளு சென்னை கேளு' அறப்போர் இயக்கத்தின் போராட்டத்திற்கு அன��மதி மறுப்பு.... ஐகோர்ட் நாளை தீர்ப்பு\nசிங்கப்பூர் சென்றால் மட்டும் போதுமா... ஸ்டாலின் சொன்னது என்னானது\nசெந்தில் பாலாஜி போனப்ப பம்முனாரு.. தமிழ்ச்செல்வன் மீது மட்டும் பாயுறாரே.. என்னாச்சு டிடிவிக்கு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nchennai sub inspector suicide சென்னை சப் இன்ஸ்பெக்டர் தற்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/srilanka-news/sri-lanka-attacks-death-toll-revised-down-by-about-100/articleshowprint/69052679.cms", "date_download": "2019-06-25T22:01:40Z", "digest": "sha1:BABCQRIZY3PLXXXGXERLYWFF5FNX4PS7", "length": 3653, "nlines": 7, "source_domain": "tamil.samayam.com", "title": "இலங்கை தாக்குதல்: உயிாிழந்தவா்களின் எண்ணிக்கையை குறைந்தது அரசு", "raw_content": "\nஇலங்கை தொடா் குண்டுவெடிப்பு தாக்குதலில் 359 போ் உயிாிழந்ததாக அந்நாட்டு அரசு தொிவித்திருந்த நிலையில், தற்போது உயிாிழந்தவா்களின் எண்ணிக்கை 253 என்று தொிவிக்கப்பட்டுள்ளது.\nகடந்த ஞாயிற்றுக் கிழமை ஈஸ்டா் பண்டிகை தினத்தில் இலங்கையில் உள்ள தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகளை குறிவைத்து நடத்தப்பட்ட தொடா் குண்டுவெடிப்பு தாக்குதலில் 359 போ் உயிாிழந்ததாகவும், இதில் 39 போ் வெளிநாட்டைச் சோ்ந்தவா்கள் என்றும், 17 பேரின் உடல்கள் அடையாலம் காணப்பட்டு உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு அரசு தொிவித்தது. இதனை அந்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சா் ருவன் விஜிவா்தனேவும் உறுதிப்படுத்தி இருந்தாா்.\nதேவாலயத்தில் பாா்வையிட்ட அதிபா் சிறிசேனா\nஇந்நிலையில் உயிாிழந்தவா்களின் எண்ணிக்கை தவறுதலாக வெளியிடப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு விளக்கம் அளித்துள்ளது. இது தொடா்பாக இலங்கை அரசு அளித்துள்ள விளக்கத்தில், ”தொடா் தாக்குதலில் சிக்கி பலரது உடல்கள் மிகவும் மோசமாக சிதைக்கப்பட்டுள்ளன. உடல் பாகங்களைக் கொண்டு எண்ணிக்கை வெளியிடப்பட்டதால் அவை கூடுதலாக கணக்கிடப்பட்டிருந்தது.\nதற்போது அனைத்து உடற்கூறாய்வு முடிவுகளின் அடிப்படையில் உயிாிழந்தவா்களின் எண்ணிக்கை 253 என தொிவிக்கப்படுகிறது” என்று அந்நாட்டு அரசு தொிவித்துள்ளது.\nமேலும் தாக்குதலில் ஈடுபட்ட 9 பயங்கரவாதிகளின் புகைப்படங்களை அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ளது. இதில் 2 பெண்களும் இடம் பெற்றுள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2019/04/15141333/1032169/ELECTIONS2019WILL-ACT-HONESTLYPMK-CANDIDATE-SAMPAUL.vpf", "date_download": "2019-06-25T21:34:59Z", "digest": "sha1:C7WTTYE53DLGRUR5XLFLEAFFJJQP4MNZ", "length": 11270, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "மத்திய சென்னை மக்களவை தொகுதி: \"வெளிப்படைத் தன்மையுடன் நடந்து கொள்வேன்\" - சாம்பால், பாமக வேட்பாளர்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nமத்திய சென்னை மக்களவை தொகுதி: \"வெளிப்படைத் தன்மையுடன் நடந்து கொள்வேன்\" - சாம்பால், பாமக வேட்பாளர்\nவெளிப்படைத் தன்மையுடன் நேர்மையாக இருப்பேன் என வாக்குறுதி அளித்திருப்பதாக மத்திய சென்னை மக்களவை தொகுதி பாமக வேட்பாளர் சாம்பால் கூறியுள்ளார்.\nவெளிப்படைத் தன்மையுடன் நேர்மையாக இருப்பேன் என வாக்குறுதி அளித்திருப்பதாக மத்திய சென்னை மக்களவை தொகுதி பாமக வேட்பாளர் சாம்பால் கூறியுள்ளார். சென்னை அண்ணாநகர் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அவர் தந்தி டிவிக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறினார். குடிநீர் பிரச்சினை குறித்து அதிக புகார் அளித்திருப்பதாக கூறிய சாம்பால் அதை தாமே முன்வந்து சரி செய்வேன் என வாக்குறுதி அளித்திருப்பதாக கூறினார்.\nஇலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்\nஇலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nஅரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு\nதமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.\nகளவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு\nநடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\n\"இந்தி கட்டாய பாடம் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது\" - பாமக நிறுவனர் ராமதாஸ் எதிர்ப்பு\nபள்ளியாக இருந்தாலும், கல்லூரியாக இருந்தாலும் இந்தி கட்டாய பாடம் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என பாமக நிறுவனர் ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.\nஇரண்டாம் நிலை காவலர் தேர்வு : \"திருநங்கைகளின் விண்ணப்பங்களை ஏற்க வேண்டும்\" - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு\nஇரண்டாம் நிலை காவலர் பணிக்கான தேர்வில், திருநங்கைகளுக்கான வயது வரம்பை 45 ஆக உயர்த்தக்கோரி, சென்னை அமைந்தகரையை சேர்ந்த திருநங்கை தீபிகா உள்பட மூன்று பேர் வழக்கு தொடர்ந்திருந்த்னர்.\nஇந்தியா வந்தடைந்தார் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் : பிரதமர் மோடியுடன் நாளை சந்திப்பு\nபிரதமர் மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ, புதுடெல்லி வந்தடைந்தார்.\n\"கடனை திருப்பி செலுத்த கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும்\" - ரிசர்வ் வங்கிக்கு கேரள முதலைமைச்சர் வேண்டுகோள்\nகேரளாவில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை 40 சதவீதம் குறைந்ததாலும் கடந்த ஆண்டு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதாலும் கேரள விவசாயிகள் நெருக்கடியில் தவிப்பதாக அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.\nஅரசின் சார்பு நிறுவனங்களில் நிதி எடுத்த அமைச்சர்கள் : லஞ்ச ஒழிப்பு துறை விசாரிக்க ஆளுநர் கிரண்பேடி உத்தரவு\nபுதுச்சேரியில் அமைச்சரவை செலவினங்களுக்கான நிதி, அரசின் சார்பு நிறுவனங்களில் இருந்து எடுக்கப்பட்டது குறித்து விசாரணை நடத்த, லஞ்ச ஒழிப்பு துறைக்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி உத்தரவிட்டுள்ளார்.\nதேசிய அளவிலான டேக்வாண்டோ போட்டி : பதக்கத்துடன் திரும்பிய தமிழக வீரர்கள் உற்சாக வரவேற்பு\nலக்னோவில் நடைபெற்ற தேசிய அளவிலான டேக்வாண்டோ போட்டியில் பதக்கம் வென்று திரும்பிய தமிழக வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவி�� ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.webhostingsecretrevealed.net/ta/blog/web-business-ideas/an-ssl-tls-certificate-buyers-guide/", "date_download": "2019-06-25T22:50:30Z", "digest": "sha1:ECU3FEAERK6EQYDUYHWKXRHEBQ6BTA5N", "length": 53260, "nlines": 195, "source_domain": "www.webhostingsecretrevealed.net", "title": "ஒரு SSL / TLS சான்றிதழ் வாங்குபவர் கையேடு | WHSR", "raw_content": "\nசிறந்த வலை ஹோஸ்டைக் கண்டறியவும்\nகட்டப்பட்ட உண்மையான ஹோஸ்டிங் மதிப்புரைகள்\nசுயாதீன ஆய்வு & கடினமான தரவு.\nஎங்கள் எக்ஸ்எம்எல் சிறந்த ஹோஸ்டிங் தேர்வுகள்\nஒப்பிட்டு & தேர்வு செய்யவும்\nசிறந்த மலிவான வலை ஹோஸ்டிங் (<$ 5 / MO)\nசிறந்த மின்னஞ்சல் ஹோஸ்டிங் சேவைகள்\nசிறந்த இலவச இணைய ஹோஸ்டிங்\n> அனைத்து ஹோஸ்டிங் வழங்குநர்களையும் மதிப்பாய்வு செய்யவும்\nசிறந்த நிர்வகிக்கப்பட்ட வேர்ட்பிரஸ் ஹோஸ்டிங்\nசிறந்த மெய்நிகர் தனியார் (VPS) ஹோஸ்டிங்\nசிறந்த சிறு வணிக ஹோஸ்டிங்\nA2Hostingபகிர்வு ஹோஸ்டிங் $ 3.92 / MO இல் தொடங்குகிறது.\nBlueHostபகிர்வு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nGreenGeeksசூழல் நட்பு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nhostgatorகிளவுட் ஹோஸ்டிங் $ 4.95 / MO இல் தொடங்குகிறது.\nHostingerபகிர்வு ஹோஸ்டிங் $ 0.80 / MO இல் தொடங்குகிறது.\nHostPapaகனேடிய ஹோஸ்டிங் $ 3.95 / MO இல் தொடங்குகிறது.\nInMotion ஹோஸ்டிங்பகிர்வு ஹோஸ்டிங் $ 3.99 / MO இல் தொடங்குகிறது.\nInterServerவாழ்க்கைக்கு $ 5 / MO க்கு ஹோஸ்டிங் பகிரப்பட்டது.\nSiteGroundபகிர்வு ஹோஸ்டிங் $ 3.95 / MO இல் தொடங்குகிறது.\nWP பொறிநிர்வகிக்கப்பட்ட WP ஹோஸ்டிங் $ 26 / MO.\nவலை புரவலன் அடிப்படைகள் வலை ஹோஸ்டிங் மற்றும் டொமைன் பெயர் எவ்வாறு செயல்படுகிறது.\nஒரு புரவலன் தேர்வு செய்யவும் நீங்கள் ஒரு வலை புரவலன் வாங்குவதற்கு முன்னர் அறிந்திருக்கும் 16 விஷயங்கள்.\nA-to-Z VPN கையேடு VPN எப்படி வேலை செய்கிறது மற்றும் உங்களுக்கு ஒரு தேவை\nஒரு வலைப்பதிவு தொடங்கவும் வலைப்பதிவு தொடங்குவதற்கு படிப்படியான தொடக்க வழிகாட்டி.\n> மேலும் வழிகாட்டி சமீபத்திய வழிகாட்டி மற்றும் கட்டுரைகள் WHSR வலைப்பதிவு வருகை.\nதள கட்டிடம் செலவு ஒரு வலைத்தளத்தை உருவாக்க எவ்வளவு செலவாகும் என்பதை அறிக.\nVPS ஹோஸ்டிங் கையேடு எப்படி VPS வேலை மாற வேண்டிய நேரம் எப்போது\nவலை ஹோஸ்டை மாற்றுக உங்கள் வலைத்தளங்களை ஒரு புதிய ஹோஸ்ட்டில் எப்படி மாற்றுவது.\nவலை ஹோஸ்டிங் செலவு வலை ஹோஸ்டிக்காக எவ்வளவு பணம் செலுத்த வேண்டும்\nWHSR உகப்பாக���கம் செக்கர்ஒரு வலைத்தளம் கீழே இருந்தால் விரைவான சோதனை.\nWHSR வெப் ஹோஸ்ட் ஸ்பைஎந்த வலைத்தளத்தையும் ஹோஸ்டிங் செய்வது யார் என்பதை அறியவும்.\nவலை புரவலன் ஒப்பீடு ஒரே நேரத்தில், XHTML இணைய ஹோஸ்ட்களுடன் ஒப்பிடலாம்.\nமுகப்பு > வலைப்பதிவு > ஆன்லைன் வணிக > ஒரு SSL / TLS சான்றிதழ் வாங்குபவர் கையேடு\nஒரு SSL / TLS சான்றிதழ் வாங்குபவர் கையேடு\nஎழுதிய கட்டுரை: WHSR விருந்தினர்\nபுதுப்பிக்கப்பட்டது: மே 9, 2011\nஅவர்கள் ஏதாவது செய்ய வேண்டும் என்று கூறப்படுவதை யாரும் விரும்பவில்லை. அதை எதிர்த்து போராடுவதற்கு மனித இயல்பு தான், ஆனால் சில நேரங்களில் நீங்கள் செய்யக்கூடிய சிறந்தது உங்கள் உதடு கடித்து அதனுடன் போகிறது. இதுபோன்ற வழக்கு HTTPS ஆணை அது கூகிள் மற்றும் பிற உலாவி தயாரிப்பாளரின் கடைசி கோடைகாலம் ஒப்படைக்கப்பட்டது.\nஇப்போதெல்லாம், HTTP வழியாக பணியாற்றும் எந்தவொரு வலைத்தளமும் \"பாதுகாப்பானது இல்லை\" என பெயரிடப்பட்டிருக்கிறது, இது போக்குவரத்து மற்றும் மாற்றங்களை அச்சுறுத்துகிறது. அதாவது ஒவ்வொரு வலைத்தளத்திற்கும் ஒரு SSL / TLS சான்றிதழ் தேவைப்படுகிறது, இது HTTPS க்கு இடம்பெயர்தலை எளிதாக்குகிறது மற்றும் உங்கள் வலைத்தளத்திற்கும் அதன் பார்வையாளர்களுக்கும் இடையில் தொடர்பு கொள்ள உதவுகிறது.\nஜூலை மாதம் தொடங்கி, அனைத்து HTTP தளங்களையும் Chrome \"பாதுகாப்பாக இல்லை\" எனக் குறிக்கின்றதுமேலும் அறிய).\nSSL / TLS சான்றிதழை வாங்கும் போது கருத்தில் கொள்ள வேண்டிய விஷயங்களை இந்த வழிகாட்டி செல்லும். நீங்கள் மற்றும் உங்கள் வலைத்தளத்தில் சரியான சான்றிதழ் தீர்மானிக்கும் போது நீங்கள் மூலம் வரிசைப்படுத்த வேண்டும் பிரத்தியேக நுண்ணறிவு முன் தொழில்நுட்ப ஒரு சுருக்கமான கண்ணோட்டத்தை தொடங்க வேண்டும்.\nSSL / TLS 101: ஒரு கண்ணோட்டம்\nஇணையத்தில் பாதுகாப்பாக தொடர்பு கொள்வதற்காக, வலைத்தளத்தையும் சேவையகத்தையும் இணைக்க முயற்சிக்கும் சேவையகம் அதை குறியாக்க பயன்படுத்த வேண்டும். குறியாக்க ஒரு கணித செயல்பாடாகும் யாரையும் தரமுடியாததாக ஆக்குகிறது ஆனால் ஒரு அங்கீகரிக்கப்பட்ட கட்சி. இது குறியாக்க விசைகளை பயன்படுத்தி நிகழ்த்தப்படுகிறது, மற்றும் ஒரு வாடிக்கையாளர் மற்றும் சர்வர் பாதுகாப்பாக இணைக்க பொருட்டு இருவருக்கும் அதே விசை ஒரு நகலை வைத்திருக்க வேண்டும்.\nஅது ஒரு பிரச்சனையை அளிக்கிறது என்றாலும், அந்த விசைகளை எப்படி பாதுகாப்பாக மாற்றுகிறீர்கள் ஒரு மறைகுறியாக்க குறியாக்க விசை சமரசம் செய்தால், அந்த குறியாக்கத்தை பயனற்றதாக்குகிறது, ஏனென்றால் தாக்குதல் தரவு அனைத்து தரவையும் பரிமாற்றத்தில் இருப்பதைப் போலவே தாக்க முடியும்.\nSSL / TLS முக்கிய பரிமாற்ற பிரச்சனைக்கு தீர்வு.\nSSL / TLS இரண்டு காரியங்களை நிறைவேற்றுகிறது:\nவாடிக்கையாளர்களுக்கு அவர்கள் இணைக்கும் எந்தவொரு தகவலையும் அறிந்திருப்பதால் இது சேவையகத்தை அங்கீகரிக்கிறது\nபாதுகாப்பாக தொடர்பு கொள்வதற்குப் பயன்படுத்தக்கூடிய ஒரு அமர்வு விசையை பரிமாற்றம் செய்ய இது உதவுகிறது\nஅது ஒரு சிறிய சுருக்கம் போல தோன்றலாம், அதனால் இயக்கத்தில் போடலாம்.\nஎப்போது ஒரு வாடிக்கையாளர் HTTPS வழியாக ஒரு வலைத்தளத்துடன் இணைக்க முயற்சிக்கும் - இது ஹைப்பர்டெக்ஸ்ட் டிரான்ஸ்ஃபர் புரோட்டோகால் (HTTP) இன் பாதுகாப்பான பதிப்பாகும் இணையம் பல தசாப்தங்களாக பயன்படுத்தப்படுகிறது - கிளையன் மற்றும் சர்வர் ஹோஸ்டிங் சர்வர் இடையே திரைக்கு பின்னால் ஒரு பரஸ்பர தொடர்.\nSSL / TLS குறியாக்கத்தில் இரண்டு வகையான குறியாக்க விசைகள் உள்ளன. நாம் குறிப்பிட்டுள்ள சமச்சீர் அமர்வு விசைகளும் உள்ளன. அந்த இருவரும் மறைகுறியாக்கம் மற்றும் டிக்ரிப்ட் ஆகியவற்றுடன் தொடர்புகொள்வதற்குப் பயன்படுத்தலாம். மற்ற விசைகள் பொது / தனியார் விசை ஜோடி. குறியாக்கத்தின் இந்த வடிவம் பொது விசை குறியாக்கவியல் என்று அழைக்கப்படுகிறது. பொது விசை குறியாக்கம் செய்ய முடியும், தனிப்பட்ட விசையை டிக்ரிப்ட்ஸ்.\nஆரம்பத்தில், கிளையன்ட் மற்றும் சேவையகம் ஒரு பரஸ்பர ஆதரவு சைபர் சூட் எடுக்கும். ஒரு சைபர் தொகுப்பு இணைப்பின் போது பயன்படுத்தப்படும் குறியாக்கத்தை நிர்வகிக்கும் நெறிமுறைகள் தொகுப்பு ஆகும்.\nஒரு சைபர் தொகுப்பு ஒப்புக் கொள்ளப்பட்டவுடன், சேவையகம் அதன் SSL சான்றிதழ் மற்றும் பொது விசையை அனுப்புகிறது. ஒரு தொடர்ச்சியான காசோலைகளை வாடிக்கையாளர் சேவையகத்தை உறுதிப்படுத்துகிறது, அதன் அடையாளத்தை சரிபார்க்கிறது மற்றும் தொடர்புடைய பொது விசையின் உரிமையாளராக அது உள்ளது.\nஇந்த சரிபார்ப்பைத் தொடர்ந்து, கிளையன் ஒரு அமர்வு விசையை உருவாக்குகிறது (அல்லது ஒரு இரகசியத்தைப் பயன்படுத்தக்கூடிய ரகசியம்) மற்று���் சேவையகத்திற்கு அனுப்பும் முன்பு அதை குறியாக்க சேவையகத்தின் பொது விசையை பயன்படுத்துகிறது. அதன் தனிப்பட்ட விசையைப் பயன்படுத்தி, சர்வர் அமர்வு விசையை குறியாக்குகிறது மற்றும் மறைகுறியாக்கப்பட்ட இணைப்பு தொடங்குகிறது (இது RSA - டிஃப்ஃபி-ஹெல்மேன் விசை பரிமாற்றம் சற்று வேறுபடுகிறது).\nஇன்னும் கொஞ்சம் சிக்கலானதாக இருந்தால், அதை இன்னும் எளிமையாக்கலாம்.\nபாதுகாப்பாக தொடர்பு கொள்ள இரு கட்சிகளும் சமச்சீர் அமர்வு விசையை பகிர்ந்து கொள்ள வேண்டும்\nSSL / TLS பொது விசை குறியாக்கவியல் மூலம் அந்த அமர்வு விசைகளை பரிமாற்றம் செய்ய உதவுகிறது\nசேவையக அடையாளத்தை சரிபார்க்கும் பிறகு, ஒரு அமர்வு விசை அல்லது இரகசிய பொது விசையில் குறியாக்கம் செய்யப்படுகிறது\nசேவையகம் அதன் தனிப்பட்ட விசையை அமர்வு விசையை சொடுக்கி, மறைகுறியாக்கப்பட்ட தொடர்பைத் தொடங்குகிறது\nஇப்போது ஒரு வலைத்தள உரிமையாளராக, நீங்கள் SSL / TLS சான்றிதழை வாங்குதல் அல்லது வாங்கும் போது கருத்தில் கொள்ள வேண்டும்.\nஒரு SSL / TLS சான்றிதழை வாங்கும் போது கருத்தில் கொள்ள வேண்டியது என்ன\nநீங்கள் ஒரு SSL / TLS சான்றிதழை வாங்கும்போது நீங்கள் இரண்டு அடிப்படை கேள்விகளில் ஒரு முடிவை எடுக்கிறீர்கள்:\nநீங்கள் எந்த மேற்பரப்பை மறைக்க வேண்டும்\nஎவ்வளவு அடையாளத்தை நீங்கள் வலியுறுத்த விரும்புகிறீர்கள்\nஇந்த கேள்விகளுக்கு நீங்கள் பதிலளிக்கும் போது, ​​ஒரு சான்றிதழை எடுக்கிறீர்கள் பிராண்ட் மற்றும் செலவினமாக மாறும், நீங்கள் ஏற்கனவே உங்களுக்கு தேவையான தயாரிப்பு வகை தெரியும்.\nஇப்போது, ​​நாம் செல்ல முன் ஒரு மிக முக்கியமான உண்மையை நிறுவ வேண்டும்: இந்த இரு கேள்விகளுக்கு நீங்கள் பதில் அளிப்பதை பொருட்படுத்தாமல், எல்லா SSL / TLS சான்றிதழ்களும் அதே குறியாக்க வலிமையை வழங்குகின்றன.\nமறைகுறியாக்கம் வலிமை இணைக்கப்பட்ட சைபர் அறைத்தொகுதிகளின் இணைப்பால் நிர்ணயிக்கப்படுகிறது மற்றும் இணைப்பு முடிவில் கிளையன்ட் மற்றும் சேவையகத்தின் கம்ப்யூட்டிங் ஆற்றல் ஆகியவை தீர்மானிக்கப்படுகின்றன. சந்தையில் மிகவும் விலையுயர்ந்த SSL / TLS சான்றிதழ் மற்றும் முற்றிலும் இலவசமாக ஒரு தொழில்முறை குறியாக்க குறியீட்டின் அதே அளவை எளிதாக்கும்.\nசான்றிதழ்கள் என்ன வேறுபடுகின்றன அடையாள அடையாளம் மற்றும் அவர்களின் செயல்பாடு.\nநீங்கள் மறைக்க வேண்டிய பரப்புகளில் இருந்து ஆரம்பிக்கலாம்.\n1- SSL / TLS சான்றிதழ் செயல்பாடு\nநவீன வலைத் தளங்கள் இணையத்தின் ஆரம்ப நாட்களில் இருந்ததைவிட மிக அதிகமாக உருவாகியுள்ளன, அவை ஒரு பக்கத்தின் கீழே உள்ள கவுண்டர்களை ட்ராஃபிக்கைக் கண்காணிக்கும் போது. இப்போதெல்லாம் நிறுவனங்கள் உட்புறமாகவும் வெளிப்புறமாகவும், வலைப்பின்னல் கட்டமைப்புகளை சிக்கலாகக் கொண்டுள்ளன. நாம் பல களங்கள், துணை களங்கள், அஞ்சல் சேவையகங்கள், முதலியன பற்றி பேசுகிறோம்.\nஅதிர்ஷ்டவசமாக, SSL / TLS சான்றிதழ்கள் நவீன வலைத்தளங்களுடன் இணைந்து அவற்றை மேம்படுத்துவதற்கு உதவுகின்றன. ஒவ்வொரு பயன்பாடு வழக்கு ஒரு சான்றிதழ் வகை உள்ளது, ஆனால் அது உங்கள் குறிப்பிட்ட பயன்பாட்டு வழக்கு இருக்க போகிறது என்ன தெரியுமா மீது பொறுப்பாக உள்ளது.\nநான்கு வெவ்வேறு SSL / TLS சான்றிதழ் வகைகள் மற்றும் அவற்றின் செயல்பாட்டைப் பார்ப்போம்:\nஒற்றை டொமைன் - பெயர் குறிப்பிடுவது போல், இந்த SSL / TLS சான்றிதழ் ஒரு டொமைன் (WWW மற்றும் அல்லாத WWW பதிப்புகள் இரண்டும்) ஆகும்.\nமல்டி-டொமைன் - இந்த வகை SSL / TLS சான்றிதழ் பல வலைத்தளங்களுடனான நிறுவனங்களுக்கானது, அவர்கள் ஒரே நேரத்தில் 250 வெவ்வேறு களங்களுக்கு பாதுகாக்க முடியும்.\nவைல்டுகார்டு - ஒரே ஒரு டொமைனுக்கான பாதுகாப்பு, அதனுடன் இணைந்த முதல் நிலை துணை களங்கள் - உங்களிடம் உள்ள பல (வரம்பற்றவை).\nபல டொமைன் வைல்டு கார்டு - முழு செயல்பாடுகளுடன் ஒரு SSL / TLS சான்றிதழ், ஒரே நேரத்தில் ஏறத்தாழ 250 வெவ்வேறு களங்கள் மற்றும் அனைத்து துணை துணை களங்கள் வரை குறியாக்கம் செய்யலாம்.\nவைல்டு கார்டு சான்றிதழ்களைப் பற்றி விரைவான சொல். வைல்டு கார்டுகள் விதிவிலக்காக பலவகைப்பட்டவை, அவை வரம்பற்ற துணை களங்களை குறியாக்கக் கூடியவையாகும், மேலும் புதிய துணை களங்களைப் பெறுவதற்கு கூட திறனையும் வழங்க முடியும். ஒரு வைல்டு கார்டை உருவாக்கும் போது, ​​ஒரு நட்சத்திரம் (சில நேரங்களில் வைல்டு கார்டு என குறிப்பிடப்படுகிறது) துணை குறியாக்க மட்டத்தில் நீங்கள் குறியாக்கம் செய்ய விரும்புகிறீர்கள். சரிபார்க்கப்பட்ட டொமைன் அந்த URL களத்தில் எந்த உப-களையோ சான்றிதழ் பொது / தனியார் விசை ஜோடிக்கு செல்லுபடியாகும்.\n2- SSL / TLS சான்றிதழ் சரிபார்ப்பு நிலை\nநீங்கள் மறைக்க வேண்டிய பரப்பு���ளை நீங்கள் கண்டுபிடித்த பிறகு, நீங்கள் எவ்வளவு உறுதியளிக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்க வேண்டிய நேரம் இது. சரிபார்த்தல் மூன்று நிலைகள் உள்ளன, இந்த உங்கள் SSL / TLS சான்றிதழ் சமாளிக்கும் என்று சான்றிதழ் ஆணையம் சரிபார்ப்பு அளவு பார்க்கவும் நீங்கள் மற்றும் உங்கள் வலைத்தளத்தில் மூலம்.\nசரிபார்த்தல் மூன்று நிலைகள்: டொமைன் சரிபார்ப்பு, அமைப்பு சரிபார்ப்பு, மற்றும் நீட்டிக்கப்பட்ட சரிபார்ப்பு.\nசரிபார்த்தல் மிக அடிப்படை நிலை அழைக்கப்படுகிறது டொமைன் சரிபார்ப்பு. இந்த சரிபார்ப்பை முடிக்க மற்றும் சான்றிதழை வழங்குவதற்கு நிமிடங்கள் தேவைப்படுகிறது, ஆனால் அது குறைந்தபட்ச அடையாளத் தகவலை வழங்குகிறது - சேவையகத்தை அங்கீகரிக்கிறது. டி.வி. SSL / TLS சான்றிதழ்கள் மிகவும் பொதுவாகப் பயன்படுத்தப்படுகின்றன, ஆனால் அடையாளமின்மை இல்லாத காரணத்தால், அவை பயன்படுத்தும் வலைத்தளங்கள் நடுநிலை உலாவி சிகிச்சையைப் பெறுகின்றன.\nஅமைப்பு மதிப்பீடு உங்கள் தளத்தின் பார்வையாளர்கள், அவர்கள் எங்கு தொடர்புகொள்கிறார்கள் என்பதைப் பொறுத்து, எங்கு பார்க்க வேண்டும் என்று அவர்களுக்குத் தெரியப்படுத்துகின்ற, மேலும் நிறுவன தகவலை வழங்குகிறது. OV SSL / TLS சான்றிதழ்கள் ஒரு மிதமான தொகையை பரிசோதிக்க வேண்டும், இருப்பினும், அவர்கள் நடுநிலை உலாவி சிகிச்சையைத் தவிர்க்க போதுமான அடையாளத்தை உறுதிப்படுத்த மாட்டார்கள். OV SSL சான்றிதழ்கள் அர்ப்பணித்து ஐபி முகவரிகளை பாதுகாக்க முடியும். அவை வழக்கமாக நிறுவன சூழல்களிலும் மற்றும் உள் நெட்வொர்க்குகளிலும் பயன்படுத்தப்படுகின்றன.\nபெரும்பாலான SSL / TLS சான்றிதழ்களை உறுதிப்படுத்த முடியும் விரிவாக்கப்பட்ட மதிப்பீடு நிலை. EV SSL / TLS சான்றிதழ்கள் CA மூலம் ஆழ்ந்த அனுபவத்திற்கு தேவைப்படுகின்றன, ஆனால் உலாவிகளின் முகவரி பட்டியில் அவர்களின் சரிபார்க்கப்பட்ட நிறுவன பெயரைக் காண்பிப்பதன் மூலம், இணைய உலாவிகளில் தனித்துவமான சிகிச்சைகளை வழங்குவதற்கு வலைத்தளங்களை வழங்குவதற்கு அவை போதுமான அடையாளம் தெரிவிக்கின்றன.\nசரிபார்த்தல் நிலைகள் மற்றும் செயல்பாடு குறித்து கருத்தில் கொள்ள ஒரு விரைவான விஷயம், EV SSL / TLS சான்றிதழ்கள் வைல்டு கார்டு செயல்பாட்டில் விற்கப்படாது. இது கடைசி பிரிவில் நாங்கள் விவாதித்த வைல்டு கார்டு சான்றிதழ்களை திறந்த நிலைக்கு செலுத்த வேண்டியது.\nசான்றிதழ் அதிகாரிகள் மற்றும் விலையிடல்\nஉங்களுக்குத் தேவையானதை இப்போது உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும், எங்கிருந்து பெற வேண்டும் என்பதைப் பற்றிப் பேசலாம். யாரும் செல்லுபடியாகாத SSL / TLS சான்றிதழ்களை வழங்க முடியாது, மேலும் செல்லுபடியாகும் என நம்புகிறோம். நீங்கள் ஒரு நம்பகமான சான்றிதழ் ஆணையம் அல்லது CA வழியாக செல்ல வேண்டும். CA க்கள் கடுமையான தொழில்துறை தேவைகள் மற்றும் வழக்கமான தணிக்கை மற்றும் ஆய்வுக்கு உட்பட்டுள்ளன. பொது விசையியல் உள்கட்டமைப்பு வேலை செய்யும் வழியில் இது ஏற்படுகிறது. PKI என்பது SSL / TLS க்குள்ளான நம்பக மாதிரி ஆகும், அதனால்தான் பயனரின் உலாவி நம்பகத்தன்மையை சரிபார்க்கிறது, கொடுக்கப்பட்ட SSL / TLS சான்றிதழை நம்புகிறது.\nபோது பி.கே.ஐ மற்றும் வேர்களைக் கருதுதல் இந்த கட்டுரையின் நோக்கம் இல்லை, நம்பகமான சான்றிதழ்களை மட்டுமே நம்பகமான CA கள் மட்டுமே வழங்க முடியும் என்பது முக்கியம். அதனால்தான் நீங்கள் உங்கள் சொந்த மற்றும் சுய அடையாளத்தை வெளியிட முடியாது. உலாவிகளில் தங்கள் அமைப்புகளை கைமுறையாக மாற்றாமல் அதை நம்புவதற்கு எந்த வழியுமில்லை.\nஆனால் என்ன CA ஐ நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்\nநீங்கள் தேடுகிறவற்றை இது சார்ந்துள்ளது.\nஅதிகமான அடையாளங்களை உறுதிப்படுத்த வேண்டிய பல எளிய வலைத்தளங்களுக்கான, இலவச டி.வி.எல் SSL / TLS சான்றிதழ் என்க்ரிப்ட் (அல்லது மற்ற இலவச CA கள்) ஒரு நல்ல தேர்வாகும். அது எதையும் செலவழிக்காது, உங்களுக்குத் தேவையானது போதுமானது.\nஇதற்கு வடக்கே எதுவுமே இல்லை, அல்லது நீங்கள் தொழில்நுட்ப ரீதியாக ஆர்வமற்றவராக இல்லாவிட்டால், நீங்கள் டிஜிசெர்ட், சீகிகோ, டீஸ்ட் கார்டார்ட் போன்ற ஒரு வணிக சான்றிதழ் ஆணையத்துடன் செல்ல வேண்டும்.\nஆனால் இங்கே தான்: நீங்கள் CA களில் இருந்து நேரடியாக சிறந்த விலை கொள்முதல் பெறவில்லை.\nபல CA களின் SSL / TLS சான்றிதழ்களை வழங்கும் ஒரு SSL சேவை மூலம் வாங்குவதன் மூலம் விலை மற்றும் தேர்வுகளின் சிறந்த கலவையைப் பெறுவீர்கள். இதற்கு காரணம், இந்த SSL சேவைகள் சில்லறை வாடிக்கையாளர்களை விட குறைந்த விலையில் மொத்தமாக CA களில் இருந்து வாங்கிய சான்றிதழ்கள் கிடைக்கும். அவை சான்றிதழ்களை ஆழ்ந்த தள்ளுபடி விகிதங்களில் விற்கும், நுகர்வ��ர் சேமிப்புக்குச் செல்லும்.\nசில சந்தர்ப்பங்களில், நீங்கள் நேரடியாக ஒரு SSL சேவையை நேரடியாக வாங்குவதன் மூலம் உற்பத்தியாளரின் ஆலோசனையின் சில்லறை விலையைச் சமாளிக்க முடியும்.\nநினைவில் கொள்ளுங்கள், SSL / TLS இல் பிரத்யேக SSL சேவைகளை தனிப்படுத்தி, அவர்கள் சிறந்த வாடிக்கையாளர் ஆதரவு வழங்க போகிறோம், அவர்கள் அதை நிறுவ உதவ முடியும் மற்றும் அவர்கள் உங்கள் வலைத்தளத்தில் சிறந்த பாதுகாப்பு வழங்க உங்கள் செயலாக்கங்களை மேம்படுத்த எப்படி தெரியும்.\nநீங்கள் ஒரு டிக்கெட் முறை மூலம் வேலை கிடைத்துள்ளதா அல்லது crowdsourced ஆதரவு பழைய மன்றம் பதிவுகள் மூலம் sift எங்கே இலவச CA கள் (மற்றும் சில வணிக தான் கூட) வேறுபாடு தெளிவாக உள்ளது.\nவழங்கப்பட்டது, சில தொழில்நுட்ப ஆர்வலராகவும் வலைத்தளம் உரிமையாளர்கள், ஆதரவு பிரச்சினை ஒரு பிரச்சினை அல்ல. நீங்கள் எல்லாவற்றையும் எப்படி ஆதரிக்க வேண்டும் என்பது உங்களுக்குத் தெரிந்தால், இலவச வழியைப் பற்றி தவறாக எதுவும் இல்லை.\nஆனால் மற்ற தள உரிமையாளர்களுக்காக, நீங்கள் அதை சுற்றி கட்டப்பட்டது என்று ஆதரவு இயந்திரத்தை சான்றிதழ் மற்றும் இன்னும் குறைவாக பணம். நீங்கள் அதிக SSL / TLS உடன் அதிக சரிபார்ப்பு அளவுகள் (OV / EV) அல்லது மேம்பட்ட செயல்பாடு (மல்டி-டொமைன், வைல்டு கார்டு) அணுகலைக் கொண்டிருக்கவில்லை. நீங்கள் வணிக CA க்கள் அல்லது SSL சேவைகளில் இருந்து பெறலாம்.\nஎனவே, பணம் அல்லது இலவசமாக ஒற்றை டொமைன் டி.விக்கு அப்பால் நீங்கள் செயல்பாடு மற்றும் சரிபார்ப்பு தேவை என்பதைத் தவிர, நீங்கள் அல்லது உங்கள் நிறுவனம் தொழில்நுட்ப ரீதியாக எவ்வளவு திறமையாக செயல்படுகிறது.\nSSL / TLS வாங்குபவர் வழிகாட்டி கேள்விகள்\nQ1. மதிப்புள்ள நீட்டிப்பு மதிப்பீடு இதுவா\nபல வலைத்தளங்களுக்கான, ஒரு EV SSL / TLS சான்றிதழ் ஒரு செலவினத்தை விட ஒரு முதலீடாக இருக்கிறது. அதிகபட்ச அடையாளத்தை உறுதிப்படுத்த மற்றும் உங்கள் இணைய விருப்பு உலாவி சிகிச்சை பெற வேறு வழி இல்லை. பார்வையாளர்கள் ஒரு வலைத்தளத்திற்கு வந்ததும், முகவரிப் பட்டியில் காட்டப்படும் நிறுவனத்தின் பெயரைக் காணும்போது அது ஒரு ஆழமான உளவியல் விளைவுகளைக் கொண்டுள்ளது. அந்த விளைவு காகிதத்தில் கணக்கிட கடினமாக இருக்கும்போது, ​​ஆய்வுகள் தளங்கள் இல்லாமல் பார்வையிடும் தளங்களை விட EV ஐப் பார்வையிடுவதைப் பற்றி மக்கள் நன்கு உணர்ந்திருக்கிறார்கள்.\nஇணையத்தில், ஒவ்வொரு சிறிய பிட் கணக்கிலும், நீங்கள் இணையத்தில் அடையாளத்தை உறுதிப்படுத்த விரும்பும் நிறுவனமாக இருந்தால், EV SSL / TLS சான்றிதழ்கள் அவ்வாறு செய்ய சிறந்த வழிமுறையாகும்.\nQ2. நீங்கள் SSL / TLS ஐ எழுதி வைத்தால், அது என்ன அர்த்தம்\nSSL குறிக்கிறது செக்யூர் சாக்கெட்ஸ் லேயர், இது இன்று வரை நம் இணைப்புகளை பாதுகாக்க நாங்கள் பயன்படுத்தும் குறியாக்க நெறிமுறையின் அசல் பதிப்பாகும். இடையூறுகள் மீண்டும் வரைவு வாரியத்திற்கு மீண்டும் தள்ளப்படுவதற்கு முன்பாக SSL 3.0 க்கு நாங்கள் எல்லா வழியையும் பெற்றுள்ளோம் போக்குவரத்து அடுக்கு பாதுகாப்பு (TLS) SSL இன் வெற்றியாளராக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஇன்று நாம் TLS XX இல் இருக்கிறோம், SSL 1.3 கிட்டத்தட்ட முற்றிலும் நீக்கப்பட்டது மற்றும் 3.0 TLS 2020 மற்றும் 1.0 மூலம் நீக்கப்பட்டது. இன்றைய இணையம் TLS நெறிமுறையின் மீது பிரத்தியேகமாக நம்பியிருந்தாலும், அது இன்னும் SSL என அறியப்படுகிறது.\nQ3. SSL / TLS நெறிமுறை பதிப்புகள் என்ன\nஇந்த கடைசி கேள்விக்கு SSL மற்றும் TLS ஆகியவை HTTPS இணைப்புகளை எளிதாக்கும் இரண்டு நெறிமுறைகளாகும், மேலும் தொழில்நுட்பத்தின் வேறு எந்தப் பகுதியையும் போலவே, அந்த நெறிமுறைகளும் புதிய பாதிப்புகள் மற்றும் தாக்குதல்களைக் கண்டறிந்து அவ்வப்போது மேம்படுத்தப்பட வேண்டும். SSL / TLS நெறிமுறைகளின் ஒரு குறிப்பிட்ட பதிப்பை குறிப்பிடுவது SSL 3.0 அல்லது TLS 1.2 ஐப் பார்க்கும் போது.\nதற்போது, ​​சிறந்த நடைமுறையில், TLS 1.2 மற்றும் TLS 1.3 ஆகியவற்றை ஆதரிக்க வேண்டும், ஏனெனில் அனைத்து முந்தைய பதிப்புகள் சில சுரண்டலுக்கு அல்லது வேறுவழியில் பாதிக்கப்படக்கூடியவை என கண்டறியப்பட்டுள்ளது.\nQ4. சைபர் சூட்ஸ் பற்றி எனக்கு என்ன தெரியும்\nஒரு சைபர் தொகுப்பு வழிமுறைகளின் தொகுப்பு ஆகும் இது SSL / TLS மறைகுறியாக்க செயல்முறையின் போது பயன்படுத்தப்படும். அவை பொதுவாக பொது விசை வழிமுறை, ஒரு செய்தி அங்கீகார நெறிமுறை மற்றும் சமச்சீர் (தொகுதி / ஸ்ட்ரீம்) குறியாக்க நெறிமுறை ஆகியவை அடங்கும்.\nசைபர் ஆதாரங்களை ஆதரிப்பதில் எந்தத் தீர்மானமும் எடுக்கப்படுவதற்கு முன், உங்கள் சேவையகங்கள் எவை என்பதை அறிய வேண்டும், உங்கள் OpenSSL (அல்லது மாற்று SSL மென்பொருளை) நூலகத்தை அதன் மிக நவீன செயல்பாட்டிற்கு புதுப்பிப்பதா��� அர்த்தம். ஆலோசனை ஒரு வார்த்தை, எலிபிக் கர்வ் கிரிப்டோகிராபி பயன்படுத்தி RSA க்கு சிறந்தது.\nஎந்தவொரு உற்பத்திக்கும் ஒரு பெரிய உத்தரவாதத்தை வைத்திருப்பது நல்லது, SSL / TLS தொழிற்துறை அங்கு மிகவும் தாராளமான உத்தரவாதங்களை வழங்குகிறது. உங்கள் சான்றிதழை வழங்கிய CA நிறுவனம் உங்கள் நிறுவன பணத்தை செலவழிக்கும் ஒரு சிக்கலை எப்போதாவது எதிர்கொள்கிறது என்பதில் அவர்கள் பணம் செலுத்துகிறார்கள். ஒப்புக்கொண்டபடி, இது பொதுவாக பொதுவானது அல்ல, இது SSL / TLS சான்றிதழ்களை பொதுவாக ஒப்புதல் அளிப்பதாகும், ஆனால் எதையாவது சுட்டிக்காதிருக்க நாம் மறுபரிசீலனை செய்வோம்.\nஆசிரியர் பற்றி: பேட்ரிக் Nohe\nபேட்ரிக் Nohe மியாமி ஹெரால்ட் ஒரு பீட் நிருபர் மற்றும் கட்டுரையாளர் அவரது தொழில் தொடங்கியது. அவர் உள்ளடக்க மேலாளராக பணியாற்றுகிறார் SSL ஸ்டோர் ™.\nஇந்த கட்டுரை விருந்தினர் பங்களிப்பாளரால் எழுதப்பட்டது. கீழே உள்ள ஆசிரியரின் பார்வை முற்றிலும் அவரின் சொந்தமானது மற்றும் WHSR இன் கருத்துகளை பிரதிபலிக்கக்கூடாது.\nஇதுபோன்ற இதே போன்ற கட்டுரைகள்\nஒரு உயர் செயல்திறன் வலைத்தளம் மூலோபாயத்திற்காக 3 விமர்சன கருத்துக்கள்\n11 நிமிடங்களில் அற்புதமான சமூக ஊடக வீடியோக்களை உருவாக்குவது எப்படி\nகின்டெல் புத்தகங்கள் வலைப்பதிவாளர்களுக்கான மற்றொரு நிலையான ஸ்ட்ரீம் வழங்க முடியுமா\nவிக்கிபீடியா எவ்வாறு வேலை செய்கிறது\nகணக்கெடுப்பு: ஆன்லைன் வணிகத்திற்கான சிறந்த வலை அபிவிருத்தி கருவி XXX நிபுணர்களின் கூற்றுப்படி\nவலைத்தள கருவிகள் மற்றும் உதவிக்குறிப்புகள்\nசிறந்த மெய்நிகர் தனியார் நெட்வொர்க் (VPN) சேவைகள்\nசிறு வியாபாரத்திற்கான சிறந்த இணையத்தள அடுக்கு மாளிகை\nவலைத்தள பில்டர் விமர்சனங்கள்: Wix / முகப்பு |\nகடை பில்டர் விமர்சனங்கள்: BigCommerce / shopify\nTOR உலாவியைப் பயன்படுத்தி டார்க் வலை அணுக எப்படி\nஒரு கருத்துக்களம் வலைத்தளம் தொடங்க மற்றும் இயக்க எப்படி\nசிறந்த தனிப்பட்ட வலைத்தளங்களின் தொகுப்புகள்\nதயாரிப்பு விமர்சகராக பணம் பிளாக்கிங் எப்படி\nஎவ்வளவு ஹோஸ்டிங் அலைவரிசை உங்களுக்கு தேவைப்படுகிறது\nஃப்ரீலான்ஸ் ரைட்டிங் வேலை கண்டுபிடிப்பதற்கான XMS வளங்கள்\nவலைப்பதிவு போக்குவரத்து அதிகரிக்க மற்றும் அர்த்தமுள்ள உறவுகளை உருவாக்குவதற்கான இலவச வழிகள்\nவாரம் ஒரு பெரிய உள்ளடக்கத்தை எழுதுவது எப்படி (குறைந்தபட்சம்)\nஇந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது, அவை அவற்றின் செயல்பாட்டிற்கு அவசியம் மற்றும் குக்கீ கொள்கையில் விளக்கப்பட்டுள்ள நோக்கங்களை அடைய வேண்டும். இந்த பதாகையை மூடுவதன் மூலம், நீங்கள் குக்கீகளை பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்கிறீர்கள் (மேலும் வாசிக்க).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/mini-truck-trafficking-sand-caught-srivaikuntam-driver-escaped", "date_download": "2019-06-25T22:55:51Z", "digest": "sha1:RYPCGLVKT2KL55VBYZP4AV5RMB3QOT6F", "length": 13593, "nlines": 157, "source_domain": "www.cauverynews.tv", "title": " போலீஸாரின் வாகனச்சோதனையில் தப்பி ஓடிய லாரி ஓட்டுநர்..! | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nHomeBlogsRagavan's blogபோலீஸாரின் வாகனச்சோதனையில் தப்பி ஓடிய லாரி ஓட்டுநர்..\nபோலீஸாரின் வாகனச்சோதனையில் தப்பி ஓடிய லாரி ஓட்டுநர்..\nபோலீஸார் மேற்கொண்ட ரோந்து பணியில் மினி லாரி ஒன்றை நிறுத்திய போது ஓட்டுநர் தப்பி ஓடிய சம்பவம் ஸ்ரீவைகுண்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதூத்துக்குடி மாவட்டத்தின் ஆரம்பம் செய்துங்கநல்லூர் என்பதால் அங்கு சோதனைச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. மேலும், தேர்தல் நேரம் என்பதால் எப்போதும் அங்கு போலீஸார் சோதனைச்சாவடியில் பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் திருச்செந்தூர் சாலையில் இருந்து திருநெல்வேலி நோக்கி வந்த மினிலாரியை போலிசார் நிறுத்தினர் தொடர்ந்து லாரியை சோதனை செய்ய முயன்ற போது லாரியின் ஓட்டுநர் தப்பியோடிவிட்டார். தொடர்ந்து போலீஸார் மேற்கொண்ட சோதனையில் ஏராளமான மணல் மூட்டைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை கைப்பற்றிய போலீஸார் தப்பியோடிய ஓட்டுநரை தேடி வருகின்றனர்.\nஇன்று பிற்பகல் கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்\nபழனி : பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்...\nஉள்ளாட்சி தேர்தலை மாநில அரசு விரைந்து நடத்திட வேண்டும்..\nஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு தண்ணீர் கொண்டு வரக்கூடாது என ஸ்டாலின் கூறுவது சென்னை மக்களுக்கு செய்யும் துரோகம்..\nCWC19 : அபார வெற்றி பெற்றது ஆஸ்திரேலியா..\nஐசிசி உலக கோப்பை 2019\nஇரட்டை மானிட்டருடன் கணினி: அசத்தும் ராஸ்பெர்ரி..\nசச்சின் மீது கடுப்பான தோனி ரசிகர்கள்..\nஐசிசி உலக கோப்பை 2019\nநெஞ்சு வலியால் அவதிப்படும் பிரையன் லாரா..\nநாடு முழுவதும் விற்பனையை தொடங்கியது ஜீப் காம்பஸ்..\nசவுதி அரேபியாவில் வெளிநாட்டவர் நிரந்த குடியுரிமை பெறுவதற்கான சிறப்பு திட்டத்தை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nசமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் முலாயம் சிங் யாதவுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதி\nஉலக கிரிக்கெட்டில் அடுத்த தோனியாக இங்கிலாந்தின் ஜாஸ் பட்லர் இருப்பார் என முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஜஸ்டின் லாங்கர் கூறியுள்ளார்\nதஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே இளைஞர்கள் தங்களது சொந்த முயற்சியில் ஏரியை தூர்வாரி வருகின்றனர்\nதமிழகத்தில் தண்ணீர் பற்றாக்குறை உச்சத்தை எட்டியுள்ள நிலையில், பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்\nகோடை விடுமுறை : சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் கொடைக்கானல்..\nசுற்றுலா தளங்கள் பட்டியலில் 2-ஆவது இடத்தை பிடித்த 'ஹம்பி'..\nஸ்விட்சர்லாந்து அனுபவத்தை தரும் வால்பாறை..\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nசித்ரா பௌர்ணமியையொட்டி சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nஒட்டன்சத்திரம் மாட்டுச் சந்தையில் விற்பனையாத மாடுகள்..காரணம் தெரியுமா..\nஅமமுகவில் இருந்து விலகும் தங்க தமிழ்செல்வன்..\nஇயக்குனர் மணிரத்னத்துடன் நடிகை மடோனா சந்திப்பு : பொன்னியின் செல்வனில் நடிக்க ஒப்பந்தம்.\nகோலி மற்றும் பும்ராவிற்கு ரெஸ்ட்..\nஐசிசி உலக கோப்பை 2019\nமக்களவை தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றதற்கு காரணம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.epid.gov.lk/web/index.php?option=com_content&view=article&id=142&Itemid=473&lang=ta", "date_download": "2019-06-25T22:49:16Z", "digest": "sha1:XASU5TBDZVXYVQ4QGZW2NDUEOQM3VQ65", "length": 5939, "nlines": 101, "source_domain": "www.epid.gov.lk", "title": "AEFI Forms", "raw_content": "\nஎமது நோக்கு, எமது பணி\nவாராந்த தொற்று நோய் விஞ்ஞான பகுதியின் அறிக்கைகள் (WER)\nகாலாண்டுக்கான தொற்று நோய் விஞ்ஞான பகுதியின் அறிக்கைகள் (QEB)\nநோய்த்தடுப்பு மருந்தேற்றல் அறிக்கையிடல் படிவங்கள் AEFI படிவங்கள்\nபுதன்கிழமை, 04 நவம்பர் 2015 06:26 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது\nபுதன்கிழமை, 04 நவம்பர் 2015 06:26 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது\n27-06-2011 to 29-06-2011 : எல்லா பதுளை மாவட்ட அரச சுகாதார களப் பணியாளர்களுக்குமான தடுப்பூசி பாதுகாப்பு மீதான பயிற்சி.\nநோய்க் கண்காணிப்பு இணைய இணைப்பிற்குச் செல்கிறது.\nநடைமுறை H399 (தொற்றுநோய்களின் வாராந்த தொகுப்பு) அடிப்படையிலான நோய்க் கண்காணிப்பு முறைமையானது இலங்கையின்...\nதடுப்பு தடுப்பூசி ஏற்பட்ட சில மணித்தியாலங்களில் ஐந்து மாதக் குழந்தையொன்று இறந்து விட்டதாக, புத்தளம் பிராந்திய நோய்ப்பரவுகைக்...\nதோற்று நோய் விஞ்ஞான பகுதி, சுகாதார அமைச்சு, #231, டீ சேரம் இடம், கொழும்பு 10.\nமின்னஞ்சல் : chepid@sltnet.lk (பிரதான அதிகாரி ), epidunit@sltnet.lk (தோற்று நோய் விஞ்ஞான பகுதி)\n© 2011 தோற்று நோய் விஞ்ஞான பகுதி - முழுப் பதிப்புரிமையுடையது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.madathuvaasal.com/2010/08/blog-post_18.html", "date_download": "2019-06-25T21:36:37Z", "digest": "sha1:EY6W4IJB4EHUOAV64SJFJTPJPKJ32M43", "length": 28257, "nlines": 300, "source_domain": "www.madathuvaasal.com", "title": "\"மடத்துவாசல் பிள்ளையாரடி\": யாழ்ப்பாணத்துப் புதினங்கள் - கோள் மூட்டல் இரண்டு", "raw_content": "\n\"கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்\"\nயாழ்ப்பாணத்துப் புதினங்கள் - கோள் மூட்டல் இரண்டு\nஎனது முந்திய பதிவில் \"தயவு செய்து பாதணிகளோடு உட் செல்லாதீர்\" என்று இன்ரநெற் கபே போன்ற இடங்களில் போட்டிருந்ததாகச் சொல்லியிருந்தேன். பதிவு போட்டு அடுத்த நாள் யாழ்ப்பாணம் ரவுணுக்குப் போய் விட்டுத் திரும்புகையில் ஒரு கடையில் இப்படிப் போட்டிருந்ததைப் பார்த்தேன் \"நீங்கள் பாதணிகளுடனும் உள்ளே வரலாம்\" அவ்வ்வ் :-((((\nதெல்லிப்பழை துர்க்கை அம்மன் கோயிலுக்குப் போய் விட்டு கே.கே.எஸ் றோட்டில் ஆட்டோவில் பயணித்துக் கொண்டிருக்கிறேன். மருதனார்மடம் இராமனாதன் கல்லூரியில் இருந்து சாரி சாரியாக செம்பாட்டு மண் பரவிய உடுபிடவைகள் அணிந்து ஒரு ஐம்பது பேருக்கு மேற்பட்ட ஆண்கள், பெண்கள், இளைஞர்கள், சிறுவர்கள் அடங்கலாகப் பயணிக்கிறார்கள். \"எங்கே போய் விட்டு இவர்கள் போகிறார்கள்\" என்று ஆட்டோக்காரரின் வாயைக் கிளறுகிறேன். இவர்கள் வருமானம் குறைந்த சனம், வெள்ளைக்கார்ட்டுக்கு நிவாரணக்காசு வாங்குபவர்கள். வெளிநாடுகள் செய்யும் நிதியுதவியை இங்கேயுள்ள விதானைமார் (கிராமசேவகர்) இப்படியான சனத்துக்குக் கொடுக்கும் போது சும்மா கொடுத்தோம் என்றிராமல் ஏதாவது தோட்ட வேலையைச் செய்ய வைத்துக் கொடுப்பார்கள்\" என்று சொல்லிய அவர் \"இந்தச் சட்டம் எல்லாம் தாழ்த்தப்பட்ட சனத்துக்குத் தான் தம்பி, எனக்குத் தெரிய எத்தனையோ வெள்ளாம் ��ட்கள் இந்த வெள்ளைக்கார்ட் நிவாரணம் எடுக்கிறவை ஆனால் விதானையாரை தங்கட அணைவுக்குள்ள வச்சிருக்கினம் என்பதால ஓசியில் அவைக்குப் பணம் கிடைக்கும்\" என்று பெருமினார். அந்த நேரம் சாதி ஒழிப்புப் போராளி எழுத்தாளர் டானியல் என் நினைவுக்கு வந்தது தவிர்க்க முடியாது இருந்தது.\nஎங்கட ஊர் லக்சறி கார் வகைகள் இவை தான். வெளிநாடுகளில் இந்தக் காரெல்லாம் லட்சக்கணக்கான டொலர் பெறுமே ;-)\nயாழ் நிலம் வேணும் பராசக்தி யாழ் நிலம் வேணும்\nயாழ்ப்பாணத்துக்கு ஆயுட்காப்புறுதி நிறுவனங்கள் முதல் லொட்டு லொசுக்குக் கடைகள் எல்லாம் சமீபகாலமாக முற்றுகையிடுக்கின்றன. கஸ்தூரியார் வீதி போன்ற பிரதான வீதிகளின் கட்டிடங்களின் அடுக்குகள் மூன்று, நான்கு என உயருகின்றன. இடிபாடான கடைகளின் சொந்தக்காரை \"நாளை நமதே\" பாட்டுப் பாடி சேர்ந்த சகோதரங்கள் மாதிரி தேடிப்பிடிக்கிறார்கள். ஒரு வர்த்தகர் என் காதில் போட்ட சமாச்சாரம் இது, யாழ்ப்பாணத்தில் இருந்த தன் கடையை 35 லட்சத்துக்கு விற்க இருந்தாராம் ஒருவர். இப்போது அந்தக் கடையை தென்னிலங்கையின் ஒரு பெரும் வர்த்தக நிறுவனம் வருஷம் 18 லட்சத்துக்கு வாடகைக்குக் கேட்டிருக்கிறதாம் என்றால் பாருங்களேன்.\nபடத்தில் வின்சர் தியேட்டருக்குப் பக்கமாக எழுப்பப்பட்டுக் கொண்டிருக்கும் அடுக்குமாடிக் கடைத்தொகுதி ஒன்று\nஇந்த நிலையில் தமது வீடுகளை 30 லட்சத்துக்கும் குறைவாக விற்று விட்டு தப்பினோம் பிழைச்சோம் என்று கொழும்பில் அடுக்குமாடியில் முதலிட்டுக் கொண்டவர்களும் வெளிநாட்டில் தமது வீட்டின் மோர்ட்கேசுக்குப் போட்டவர்களும் நாடு திரும்பி மூக்காலும் வாயாலும் அழுகின்ற நிலமையைப் பார்க்கக் கூடியதாக இருந்தது. வெறுங்காணிகளுக்கு இருக்கும் மவுசு தமன்னா கால்ஷீட் போல எகிறிவிட்டது.\nவெளிநாடுகளில் shopping mall எனப்படும் கடைவளாகங்கள் ஒவ்வொரு நகரிலும் இருப்பது தவிர்க்க முடியாதது, யாழ் நகரச் சந்தைப்பகுதி நெருக்கடி நிறைந்த பகுதியாக மாறும் போது அதைச் சூழவுள்ள பகுதிகள் மெல்ல மெல்ல நகரமயமாகிக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில் கீழேயுள்ள படத்தில் இருப்பது நாவலர் றோட்டில் உள்ள லக்சன் பிளாசா\nநாம வேற வீட்ல பிறந்திருக்கலாம்டா\nஅழகன் படத்தில் மம்முட்டிக்கு நிறையக் குழந்தைகள், அவரின் கண்டிப்பினால் மனம் வெதும்பி ஒரு பையன் சொல்லுவான் \"நாம வேற வீட்ல பிறந்திருக்கலாம்டா\" இதே மாதிரியான ஒரு உரையாடலை சமீபத்தில் கேட்டேன். தற்போது தமிழில் ஆடி கழிந்து ஆவணி பிறந்திருக்கிறது, ஏகப்பட்ட கல்யாண வீடுகள், சாமத்தியச் சடங்குகள், குடிபுகுர்தல்கள் இவற்றை விட நல்லூர் கந்தசுவாமி கோயில், செல்வச்சந்நிதி முருகன் ஆலயம், மஞ்சவனப்பதி முருகன் ஆலயம், தெல்லிப்பழை துர்க்கை அம்மன் கோயில் மகோற்சவங்கள் இவற்றையும் விட சின்னச் சின்னக் கோயில்களுக்கும் மகோற்சவங்கள் களைகட்டுகின்றன. இதனால் நாளொரு வண்ணமும் பொழுதொரு மேனியுமாக புலம்பெயர் தமிழர்கள் படையெடுக்கிறார்கள். நமது சமூகத்தில் புதிதாக முளைத்திருக்கும் சாதி \"பொறின் சனம்\". இதனைக் கவனித்த, இவ்வளவு நாளும் போர்க்காலத்தில் எல்லாம் தன் நிலத்தை விட்டு அகலாத சிறீமான் பொதுஜனம் ஒன்று மடத்துவாசல் பிள்ளையாரடியில் வைத்து இப்படிச் சொன்னது தன் நண்பரிடம் \"டோய் மச்சான் வெளிநாட்டுச் சனம் நிறைஞ்சு போச்சு இப்ப , பேசாம நாங்கள் இந்த இடத்தை விட்டு இடம்பெயரவேணுமடாப்பா\"\nஅடுத்த கோள் மூட்டலில் செல்வச் சந்நிதியானுடன் சந்திக்கிறேன்...;-)\nஅந்த கறுப்பு குட்டி ப்ளசரு பார்த்ததும் எனக்கு முதன்முதலா கார்ல போன ஞாபகம் கிர்ர்ர்ர்ர்ர்ர்ன்னு சுத்திக்கிட்டு வந்திருச்சு இதே மாதிரி சின்ன காரு நீலக்கலரு அம்பாசிடரு \n//பொறின் சனம்//அப்படின்னா புலம் பெயர்ந்தவர்களா\n//தற்போது தமிழில் ஆடி கழிந்து ஆவணி பிறந்திருக்கிறது, ஏகப்பட்ட கல்யாண வீடுகள், சாமத்தியச் சடங்குகள், குடிபுகுர்தல்கள் இவற்றை விட நல்லூர் கந்தசுவாமி கோயில், செல்வச்சந்நிதி முருகன் ஆலயம், மஞ்சவனப்பதி முருகன் ஆலயம், தெல்லிப்பழை துர்க்கை அம்மன் கோயில் மகோற்சவங்கள் இவற்றையும் விட சின்னச் சின்னக் கோயில்களுக்கும் மகோற்சவங்கள் களைகட்டுகின்றன.//\n போன இடத்தில பெரியபாண்டிக்கு ஒரே விருந்து வாய்ப்புக்கள் தானா புகுந்து ஒரு கட்டு கட்டுங்க பாஸ் :))\n\\\\வெறுங்காணிகளுக்கு இருக்கும் மவுசு தமன்னா கால்ஷீட் போல எகிறிவிட்டது.\\\\\nஉங்களால மட்டும் தல இப்படி எல்லாம் உவமை சொல்ல முடியும் ;)))\nகலக்க்கல், படங்கள் அருமை என்னாது யாழில் லக்சன் பிளாசாவா விரைவில் யாழ்ப்பாணம் நவீனமாகிவிடும். எல்லாம் நன்மைக்கே\n போன இடத்தில பெரியபாண்டிக்கு ஒரே விருந்து வாய்ப்புக்கள் தானா பு���ுந்து ஒரு கட்டு கட்டுங்க பாஸ் :))//\nஇல்லை சின்னப்பாண்டி கலியாணவீடுகளில் பெரும்பாலும் சைவ உணவுதான். கோயில் திருவிழாக்கள் நடப்பதால் வீடுகளிலும் சைவம் தான் ஆகவே பெரியபாண்டிக்கு அசைவ விருந்து கிடைப்பது கயிட்டம்\nபொறின் = பாரின் அதாவது புலம்பெயர்ந்தவர்கள்.\nபாஸ் 15 வருஷத்துக்கு அப்புறம் முதல் தடவை ஒரு ஊர்க்கொண்டாட்டத்து சாப்பாடு சாப்பிட்டேன். ஆனா நான் வந்த வேளை எல்லாமே பச்சைக் கறி தான் :(\n\\\\வெறுங்காணிகளுக்கு இருக்கும் மவுசு தமன்னா கால்ஷீட் போல எகிறிவிட்டது.\\\\\nஉங்களால மட்டும் தல இப்படி எல்லாம் உவமை சொல்ல முடியும் ;)))\nவாங்க தல கோபி ;)\nவாங்கோ வந்தி, இனி பிளாசாக்கள் மயம் தான் ;)\nஅன்பின் சாரங்கன் வருகைக்கு நன்றி, தொடர்ந்தும் தருகின்றேன்\n//பதிவு போட்டு அடுத்த நாள் யாழ்ப்பாணம் ரவுணுக்குப் போய் விட்டுத் திரும்புகையில் ஒரு கடையில் இப்படிப் போட்டிருந்ததைப் பார்த்தேன் \"நீங்கள் பாதணிகளுடனும் உள்ளே வரலாம்\" அவ்வ்வ் :-(((// ஒருவர் பாதணியோடு உள்ளே வரலாமா எனக் கேட்டுக் கொண்டு அலைகிறார் என்ற செய்தி யாழ்ப்பாணம் முழுதும் பரவிவிட்டது போல :-)\nஆகா, இப்படியென்றால் ஏகப்பட்ட பிரச்சனைகளை பதிவில் சொல்லியிருப்பேனே ;)\nஅருமையான பதிவு தற்போதைய யாழ்ப்பாணத்தை பற்றி..\nஉங்கள் கருத்துக்கு மிக்க நன்றி நண்பரே, தங்கள் வருகை மூலம் நல்லதொரு இணையத்தளத்தின் அறிமுகமும் எனக்குக் கிட்டியிருக்கின்றது தொடருங்கள் உங்கள் நற்பணியை\nவின்சர் தியேட்டருக்குப் பக்கமாக எழுப்பப்பட்டுக் கொண்டிருக்கும் அடுக்குமாடிக் கடைத்தொகுதியில் யாரோ ஒருவர் எனது பெயரில் கடை ஒன்றைத் திறந்திருக்கிறார் போல இருக்கிறதே.\nஉங்கட சொந்தக்காரர் திறந்திருப்பாரோ என்னவோ ;)\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nநாவலர் றோட், நல்லூரில் இருக்கு நூதனசாலை\nயாழ்ப்பாணத்துப் புதினங்கள் - கோள் மூட்டல் மூன்று\nயாழ்ப்பாணத்துப் புதினங்கள் - கோள் மூட்டல் இரண்டு\nயாழ்ப்பாணத்துப் புதினங்கள் - கோள் மூட்டல் ஒன்று\n3 idiots போதித்த பாடம்\n பிள்ளையாரடி கொடியேறி விட்டுது\" இப்படி குறுஞ்செய்தி ஒன்றை போன கிழமை அனுப்பியிருந்தான் என்ர கூட்டாளி. செவ்வாயோட செவ்வாய் எ...\nஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை ஆனந்த மானந்தம் தோழர்களே கூடிப்பனங்கட்டி கூழுங் குடிக்க���ாம் கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே கூடிப்பனங்கட்டி கூழுங் குடிக்கலாம் கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே\nதமிழ்த்தூது தனிநாயகம் அடிகளார் பிறந்த நாள் நூற்றாண்டு நினைவில்\nஇந்த ஆண்டு ஆகஸ்ட் 2 ஆம் திகதி, தமிழ்த்தூது தனிநாயகம் அடிகளாரது பிறந்த நாள் நூற்றாண்டு நாளாக அமைந்திருந்தது. அதையொட்டி ஈழத்தில் யாழ்ப்பாணம...\nவலைப்பதிவில் என் இரண்டாவது சுற்று\nஇன்றோடு நான் வலைப்பதிவில் எழுத வந்து இரண்டு ஆண்டுகள் ஆகி விட்டது.(மேலே: படத்தில் நானும் என் ஊர் வீடும்) கடந்த இரண்டு வருடங்களாக தொடர்ந்து ம...\nசோப்புக்கே வழியில்லாத காலத்தில் மில்க்வைற் சோப்பின் அருமை\nவீட்டு முற்றத்தில் வளர்ந்து பரப்பியிருக்கும் வேப்ப மரங்களில் இருந்து காற்றுக்கு உதிரும் வேப்பம் பழங்கள் பொத்துப் பொத்தென்று ம...\nநேற்று நீண்ட நாளைக்குப் பின்னர் எனக்கு ரயில் பயணம் கிட்டியது. கொஞ்சம் சீக்கிரமாகவே எழுந்து ஸ்ரேசன் சென்று இருக்கை நிறையாத ரயில் பிடித்து யன்...\n76 ஆண்டுகளாக வானொலி வாழ்வு கண்ட பிபிசி தமிழோசை நேற்று ஏப்ரல் 30 ஆம் திகதியோடு தன் சிற்றலையை நிறுத்திக் கொண்டிருக்கிறது. இந்த வானொலியோட...\n மீண்டும் எனக்கொரு மடல் எழுதுவாயா\nசெங்கை ஆழியானைத் தெரியுமா என்று ஈழத்து வாசகர்களிடம் கேட்டால் பலர் \" வாடைக்காற்று எழுதினாரே, அவரா\" என்று கேட்குமளவுக்கு வாடைக்காற...\nஅப்பாவும் அம்மாவும் தங்கள் ஆசிரியப் பணியை ஹற்றன் என்ற இலங்கையின் மலையகப் பகுதியில் பொறுப்பேற்றுப் பணியாற்றி விட்டு யாழ்ப்பாணத்துக்கு மாற்றலா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamilan.lk/2019/06/08/", "date_download": "2019-06-25T22:39:49Z", "digest": "sha1:ZQ74N3CZWEUSDXIYFHB3B673NQ5AHIEN", "length": 7384, "nlines": 89, "source_domain": "www.thamilan.lk", "title": "June 8, 2019 - Thamilan - Sri Lanka News", "raw_content": "\nஇந்திய பிரதமரின் இலங்கை விஜய விபரத்தை வெளியிட்டது ஜனாதிபதி அலுவலகம்.\nஇந்திய பிரதமரின் இலங்கை விஜய விபரத்தை வெளியிட்டது ஜனாதிபதி அலுவலகம்.\nதெரிவுக்குழு முன் அதிகாரிகள் வேண்டும் – சபாநாயகர் அலுவலகம் அதிரடி அறிவிப்பு\nபாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் ஆஜராகுமாறு அழைக்கப்பட்டால் அதிகாரிகள் ஆஜராகியாக வேண்டுமெனவும் அல்லாத பட்சத்தில் அதன் அனுகூலங்கள் என்ன என்பது.. Read More »\nசிசிர மெண்டிஸ் தேசிய புலனாய்வுத் துறை பணிப்பாளர் பதவியில் இருந்து இராஜினாம��\nசிசிர மெண்டிஸ் தேசிய புலனாய்வுத் துறை பணிப்பாளர் பதவியில் இருந்து இராஜினாமா Read More »\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம் – கண்டும் காணாமல் சென்ற மைத்ரி \n- வன்னி செய்தியாளர் -\nஜனாதிபதியின் இன்றைய முல்லைத்தீவு வருகையின் போது முல்லைத்தீவில் தொடர் போராட்டம் நடத்திவரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப Read More »\nஎதிர்க்கட்சித் தலைவரை சந்தித்த முஸ்லிம் அரசியல்வாதிகள் \nஎதிர்க்கட்சித் தலைவரை சந்தித்த முஸ்லிம் அரசியல்வாதிகள் \nகொக்கெயின் பாவனைக்கு மன்னிப்பு கேட்ட அமைச்சர்\nபிரித்தானிய கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் பதவிக்கு போட்டியிடும் மைக்கேல் கோவ், 20வருடங்களுக்கு முன்னர் கொக்கெயின் பாவித்திருப்பதாக ஒப்புகொண்டுள்ளார். Read More »\nஅமெரிக்கா – மெக்சிகோ இணக்கம்\nசட்டவிரோத குடியேறிகள் அமெரிக்காவிற்குள் பிரவேசிப்பதை தடுப்பதற்கு அதிகபட்ச நடவடிக்கைகளை எடுப்பதற்கு மெக்சிகோ இணக்கம் தெரிவித்துள்ளது. Read More »\n சென்னையை நோக்கி திரண்டு வாருங்கள் – மே பதினேழு இயக்கம் அழைப்பு\nதமிழீழ இனப்படுகொலைக்கான நினைவேந்தல் நிகழ்வு நாளை சென்னையில் நடக்க இருப்பதையொட்டி மே பதினேழு இயக்கம் விடுத்துள்ள அறிக்கை Read More »\nஅரச ஊழியர் ஆடைகள் – புதிய சுற்றறிக்கைக்கு கெபினெட் அனுமதி \nமுஸ்லிம்களுக்கு தடைவிதித்த பிரதேச சபைத் தலைவர் நீதிமன்றத்திற்கு \nமுன்னாள் மேல்மாகாணசபை உறுப்பினர் ஷாபி பிணையில் விடுதலை \nகளனியில் நகைக்கடை உரிமையாளர் சுட்டுக்கொலை \nஅரச ஊழியர் ஆடைகள் – புதிய சுற்றறிக்கைக்கு கெபினெட் அனுமதி \nமுஸ்லிம்களுக்கு தடைவிதித்த பிரதேச சபைத் தலைவர் நீதிமன்றத்திற்கு \nமுன்னாள் மேல்மாகாணசபை உறுப்பினர் ஷாபி பிணையில் விடுதலை \nதமிழ் மக்கள் பிரச்சினைகளை இந்த அரசாங்கம் பின்வரிசையில் போட்டு விட்டது – மனோ கணேசன் அமைச்சரவையில் கடும் குற்றச்சாட்டு \nமுஸ்லிம் உரிமைகளுக்கான கூட்டமைப்பு கொழும்பில் ஆர்ப்பாட்டம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noelnadesan.com/2014/11/27/%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%89/", "date_download": "2019-06-25T22:09:33Z", "digest": "sha1:73Z5LKOUA325KVDQ2HQXTM765GWCA2M7", "length": 29338, "nlines": 212, "source_domain": "noelnadesan.com", "title": "சரித்திரத்தி��் நித்திய உபாசகன் எஸ்.பொன்னுத்துரை 2 | Noelnadesan's Blog", "raw_content": "\n← சரித்திரத்தின் நித்திய உபாசகன் எஸ்.பொன்னுத்துரை\nசரித்திரத்தின் நித்திய உபாசகன்எஸ்.பொன்னுத்துரை-3 →\nசரித்திரத்தின் நித்திய உபாசகன் எஸ்.பொன்னுத்துரை 2\nசரித்திரத்தின் நித்திய உபாசகன் எஸ்.பொன்னுத்துரையின் சுவாசமே எழுதுதல்தான்\nஆக்க இலக்கியத்தில் பரீட்சார்த்தமான முயற்சிகளின் மூலவர்\nபொன்னுத்துரை இலங்கையிலிருந்து நைஜீரியாவுக்கு தொழில் வாய்ப்பு பெற்றுச் சென்ற காலகட்டத்தில் அங்கு ஆபிரிக்க இலக்கியங்களை ஆழ்ந்து கற்றார். பின்னாளில் பல ஆபிரிக்க இலக்கியங்களையும் அதேசமயம் அரபு இலக்கியங்களையும் மொழிபெயர்த்து நூலுருவாக்கினார்.\nஆபிரிக்காவில் ஒரு தவம் என்ற விரிவான கட்டுரையின் முதல் அத்தியாயத்தை வீரகேசரி வாரவெளியீட்டுக்கு அனுப்பினார். இதர அத்தியாயங்களும் அவரிடமிருந்து கிடைத்தபின்னர் வெளியிடுவதற்கு வீரகேசரி வாரவெளியீட்டுக்குப்பொறுப்பான ஆசிரியர் பொன். ராஜகோபால் தீர்மானித்திருந்தார்.\nஎனினும் பொன்னுத்துரை அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்தமையினால் அந்தத் தொடர் வெளியாவது சாத்தியப்படவில்லை. முதலாவது அத்தியாயத்தின் மூலப்பிரதி பொன்னுத்துரையிடமும் இருக்கவில்லை. வீரகேசரிக்கு அனுப்பிய பிரதியும் காணாமல்போனது. காலம் கடந்து பின்னாளில் பல ஆபிரிக்க இலக்கியங்களையும் அதேசமயம் அரபு இலக்கியங்களையும் மொழிபெயர்த்து நூலுருவாக்கினார். இவற்றுக்காக அவர் செலவிட்ட நேரம் மிகப்பெறுமதியானது.\nமேலைத்தேய மதங்கள் பற்றியும் கிழைத்தேய மதங்கள் குறித்தும் அவரிடம் ஆழமான பார்வை இருந்தமையினால் கிறிஸ்தவ – இஸ்லாமிய – இந்து – பௌத்த. சமண இலக்கியங்களையும் ஆழ்ந்து கற்றார். அதனால்தான் அவரால் கீதையின் நிழலில் (கல்கியில் தொடராக வந்தது) மகாவம்சம், மாயினி – இஸ்லாமும் தமிழும், பெருங்காப்பியப்பத்து, காந்தி தரிசனம் முதலான நூல்களையும் எழுத முடிந்திருக்கிறது.\nகவிதையில் ஆரம்பித்து சிறுகதை, நாவல் எழுதிய பொன்னுத்துரை நூற்றுக்கணக்கான விமர்சனங்களும் நூல் மதிப்புரைகளும் எழுதியிருப்பவர். பொதுவாக எவரும் தமது நூலுக்கு முன்னுரை எழுதிக்கொண்டிருந்தபொழுது இவர் அதற்கு முன்னீடு எனப்பெயரிட்டுத்தான் எழுதியவர். எதிலும் மாற்றம் புதுமை நிகழவேண்டும் என்ற ��வா அவரைப்பற்றியிருந்தது.\nஆக்க இலக்கியத்தில் எப்பொழுதும் பரீட்சார்த்தமான முயற்சிகளில் ஈடுபட்டு வந்தவர் – தமது படைப்புகளின் தலைப்புகளையும் ஒரு எழுத்தில் அல்லது மிகவும் குறைந்த எழுத்துக்களில்தான் தெரிவு செய்வார்.\nஉதாரணம்: தீ. – வீ – சடங்கு – முறுவல் – ஆண்மை – மாயினி – அவா – \nபடைபிலக்கியத்தில் மட்டுமன்றி வானொலி நிகழ்ச்சி உரைச்சித்திரங்களிலும் அவற்றுக்கு சிறிய தலைப்புகளையே சூட்டியவர். குறிப்பாக அவர் இலங்கை வானொலியில் 1970 களில் நடத்திய ஒரு நிகழ்ச்சிக்கு வேர் எனத்தலைப்பிட்டார்.\nகுறிப்பிட்ட வேர் என்ற தலைப்புக்குள் சிலரை வானொலியில் பேசவைத்தார். மனித குலத்தின் வேரின் சால்பையும் – பண்பாட்டுக்கோலங்களில் – இயற்கையில் வேரின் இன்றியமையாத தன்மைகளையும் அந்த வானொலிச்சித்திரம் நேர்த்தியாகவும் தரமாகவும் அமைத்தமையினால் அந்த உரைச்சித்திரம் பலதடவைகள் மறு ஒலிபரப்புச்செய்யப்பட்டது.\nஅதுபோன்று அவுஸ்திரேலியா மெல்பனில் ஒலிபரப்பாகும் வானொலி ஒன்றில் அவர் நிகழ்த்திய மனித குலத்தின் உணவு நாகரீகம் என்ற உரைச்சித்திரமும் முக்கியமானது. 1989 இல் குறிப்பிட்ட 3 ZZZ தமிழ் ஓசை வானொலி நிகழ்ச்சியை நடத்தியவர் பொன்னுத்துரையின் நீண்ட கால நண்பர் நவரத்தினம் இளங்கோ என்பதும் குறிப்பிடத்தகுந்தது.\nபொன்னுத்துரையின் சில நாடகங்கள் இலங்கை, தமிழ் நாடு அவுஸ்திரேலியா முதலான நாடுகளிலும் மேடையேறியுள்ளன.\nதமிழ் நாட்டில் சில தொலைக்காட்சிகளிலும் சில தொடர் நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறார்.தனித்தும் எழுதினார் – சிலருடன் இணைந்தும் எழுதினார். உதாரணமாக அவர் இணைந்து எழுதியவை:-\nமத்தாப்பு – ( நாவல்) எஸ்.பொ.வுடன் இணைந்தவர்கள்: இ.நாகராஜன், இரசிகமணி கனக செந்திநாதன், சு.வேலுப்பிள்ளை, குறமகள்.\nஈழத்து இலக்கியத்தில் முதல் முதலில் வெளியான பரீட்சார்த்த நாவல் மத்தாப்பு.\nசதுரங்கம் – ( கட்டுரை ) இணைந்தவர்கள்: ஆர். பாலகிருஷ்ணன், வ.அ. இராசரத்தினம், எம்.ஏ. ரஹ்மான், சாலை இளந்திரையன்.\nபொன்னுத்துரை ஆக்க இலக்கியத்துறைக்கு அப்பால் சிற்றிதழ்களை நடத்தும் பெருவிருப்பும் கொண்டிருந்தவர். கொழும்பில் பிரபல்யமான விவேகானந்தா கல்லூரியில் அவர் ஆசிரியராக பணியாற்றிய காலத்தில் ரஹ்மான நடத்திய இளம்பிறையில் பொன்னுத்துரை உத்தியோகப்பற்றில்லாத ஆசிரியரா���வே விளங்கினார். ரஹ்மான் தொடங்கிய அரசு வெளியீட்டு நிறுவனம் – அகஸ்தியர் – தளையசிங்கம் – பொன்னுத்துரை – இரசிகமணி கனகசெந்திநான், ரஹ்மான், கவிஞர் அண்ணல் உட்பட பலரது நூல்களை வெளியிட்டது.\nபொன்னுத்துரை இலக்கியத்தில் செம்மைப்படுத்தும் மரபினையும் ஈழத்து இலக்கியவளர்ச்சியில் உருவாக்கினார். பொதுவாக படைப்பாளிகள் தமது படைப்புகளை தாமே படைத்துவிட்டு அவசர அவசரமாக வெளியிடுவதில் அவருக்கு உடன்பாடு இருந்ததில்லை. பொன்னுத்துரை , தமது சிறுகதை, நாவல், கட்டுரை, விமர்சனங்களையும் எழுதியபின்னர் மீண்டும் மீண்டும் படித்து செம்மைப்படுத்தும் இயல்பினைக்கொண்டிருந்தவர். மற்றவர்களின் படைப்புகளையும் நுனிப்புல் மேயாமல் ஆழ்ந்து படித்து கருத்துச்சொல்லி அவற்றில் நீக்கவேண்டிய – இணைக்கவேண்டிய -செம்மைப்படுத்த வேண்டிய அம்சங்களை குறித்துக்கொடுப்பார்.\nதனது படைப்புகளையும் மற்றவர்களிடம் படிக்கக்கொடுத்து கருத்துக்கேட்டதன் பின்னரே மேலும் செம்மைப்படுத்தி அச்சுக்கு அனுப்புவார். இந்த இயல்பு அவர் எழுதத்தொடங்கிய காலத்திலிருந்து தொடர்ந்தது.\nமற்றவர்களின் படைப்புகளை செம்மைப்படுத்தும் பொழுது அவருக்கிருக்கும் நிதானம் சிறப்பானது. இலங்கையிலும் தமிழ்நாட்டிலும் அவுஸ்திரேலியா உட்பட ஐரோப்பிய நாடுகளிலும் வதியும் பலரது படைப்புகளை அவர் செம்மைப்படுத்தியிருக்கிறார்.\nசென்னையில் மித்ர பதிப்பகத்தின் வெளியீடுகளில் அழகியலையும் அச்சமைப்பிலும் பக்கவடிவமைப்பிலும் கலைநேர்த்தியையும் காண்பித்தார்.\nமலேசியாவில் எழுத்தாளர் பீர்முகம்மது தொகுத்த மலேசியச்சிறுகதைகள் நூலுக்கு பொன்னுத்துரையே பெயர் சூட்டினார். அதன் பெயர் வேரும் வாழ்வும். இந்தத்தலைப்பில் ஈழத்து எழுத்தாளர்களை நான்கு தலைமுறைகளாக வகுத்து பெரிய தொகுப்பினை வெளியிடும் எண்ணமும் அவர் அவுஸ்திரேலியாவுக்கு புகலிடம் பெற்றபின்னர் உதயமாகியது. ஆனால் – சிறுகதைகளை தேடி எடுத்து தொகுப்பதில் தாமதங்கள் நீடித்தமையினால் புகலிட நாடுகளில் வதியும் ஈழத்து எழுத்தாளர்களின் சிறுகதைகளை தொகுத்து பனியும் பனையும் என்ற தொகுப்பினை வெளியிட்டார்.\nஅவரது இந்த முயற்சிக்கு அவுஸ்திரேலியா கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் புகலிடம் பெற்றவர்கள் ஒத்துழைப்பு வழங்கினர்.\nபொன்னுத்து���ையின் வாழ்வையும் பணிகளையும் விளக்கும் எஸ்.பொ. ஒரு பன்முகப்பார்வை என்ற நூலில் பல இலக்கிய ஆளுமைகள் அவர் குறித்து விரிவான கட்டுரைக ள் எழுதியுள்ளனர்.\nகொழும்பிலிருந்து நீண்டகாலமாக வெளியாகும் ஞானம் இதழின் ஆசிரியர் டொக்டர் தி. ஞானசேகரனின் கேள்விகளுக்கு எஸ்.பொ . தெரிவிக்கும் நீண்ட பதில்களைக்கொண்ட தொடர் நேர்காணல் பல மாதங்களாக ஞானம் இதழில் வெளியானது.\nபின்னர் தீதும் நன்றும் பிறர்தர வரா என்ற தலைப்பில் குறிப்பிட்ட நேர்காணல் நூல் 2007 இல் வெளியானது. 1924 பக்கங்களில் எஸ்.பொ. எழுதிய அவரது சுயவரலாற்று ஆவணம் வரலாற்றில் வாழ்தல் இரண்டு பாகங்களாக ஒரே வேளையில் வெளியானது.\n” புலம்பெயர்ந்தோர் இலக்கியமே எதிர்காலத்தில் தலைமை ஏற்கும் ” என்ற கருத்தையும் அவர் சில வருடங்களுக்கு முன்னர் சொன்னதனால் இலக்கிய உலகில், குறிப்பாக தமிழ்நாட்டில் சர்ச்சை எழுந்தது.\nகுறிப்பிட்ட புலம்பெயர்ந்தோர் இலக்கியம் என்ற பதப்பிரயோகத்தை முதல் முதலில் அறிமுகப்படுத்தியவரும் பொன்னுத்துரைதான். 1989 இல் இந்தக்கனதியான இரண்டு சொற்களை அவர் மெல்பனில் நடந்த இலக்கிய விழாவில் முன்மொழிந்தார்.\nபின்னர் புலம்பெயர்ந்த படைப்பாளிகளுடன் தொடர்புகளை ஏற்படுத்தி பனியும் பனையும் தொகுப்பினையும் வெளியிட்டதுடன் புலம்பெயர் இலக்கியம் குறித்த தனது கருத்துருவாக்கத்திற்கு மேலும் வலுச்சேர்க்கும் வகையில் தமிழ்நாடு புதுச்சேரியில் 22-03-2006 இல் புதுவை பல்கலைக்கழகத்தின் சுப்பிரமணிய பாரதியார் தமிழியற் புலத்தில் நிகழ்ந்த பன்னாட்டு கருத்தரங்கில் புலம்பெயர்ந்தோர் இலக்கியம் பற்றி விரிவுரை நிகழ்த்தினார்.\nஏற்கனவே ஈழத்து இலக்கியங்களின் உரை நடை – ஈழத்து மொழிவழக்குகள் புரியவில்லை – அவற்றுக்கு அடிக்குறிப்புகள் தேவை என்ற மனப்பான்மையுடன் வாழ்ந்த தமிழக வாசகர்களுக்கும் படைப்பாளிகளுக்கும் ஈழத்து இலக்கியத்தின் நீட்சியான போர்க்கால இலக்கியத்தையும் ஈழ மக்களின் புகலிட வாழ்வை சித்திரிக்கும் புலம்பெயர்ந்தோர் இலக்கியத்தையும் தமிழகம் தெரிந்துகொள்ளவேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்துவதற்கு குறிப்பிட்ட பன்னாட்டு கருத்தரங்கினை தக்க முறையில் பயன்படுத்தினார்.\nஅன்று அவர் நிகழ்த்திய நீண்ட உரை அதே ஆண்டில் (2006 இல்) பனிக்குள் நெருப்பு என்ற பெயரில் தனி நூலாக ���ெளியானது.\nஅவருக்கு 2010 இற்கான கனேடிய இலக்கியத்தோட்டத்தின் இயல்விருது 2011 ஆம் ஆண்டு கனடாவில் வழங்கப்பட்டது. பொன்னுத்துரையின் பல நூல்களுக்கு தமிழகத்தின் மூத்த முன்னணி படைப்பாளிகளும் விமர்சகர்களும் முன்னுரை வழங்கியுள்ளனர்.\nஜெயமோகன் தமது ஈழ இலக்கியம் என்ற நூலில் எஸ்.பொ.வை யாழ்ப்பாணத்துப்பாணன் என்றே விளித்து அவர் பற்றிய தமது விரிவான பார்வையை பதிவு செய்துள்ளார்.\nசென்னையில் மித்ர பதிப்பகத்தின் சார்பில் முழுநாள் இலக்கியக்கருத்தரங்கினை நடத்தியிருக்கும் எஸ்.பொ. – அவரது இலக்கியப்பிரவேச ஆரம்ப காலத் தோழர் மல்லிகை ஜீவாவை சென்னைக்கு அழைத்து பாராட்டி விருதுவழங்கி கௌரவித்தார். பொன்னுத்துரையின் வாழ்வும் பணிகளும் இலங்கை – தமிழ்நாடு – ஆபிரிக்கா – அவுஸ்திரேலியா என்று பரந்துபட்டிருந்தது. அதனால் அவர் சர்வதேசப்பார்வை மிக்க ஆளுமையுள்ள படைப்பாளியாகவும் விளங்கினார்.\nஅவரது அவுஸ்திரேலியா வாழ்வையும் பணிகளையும் இத்தொடரின் அடுத்த அங்கத்தில் நாளை பார்க்கலாம்.\n← சரித்திரத்தின் நித்திய உபாசகன் எஸ்.பொன்னுத்துரை\nசரித்திரத்தின் நித்திய உபாசகன்எஸ்.பொன்னுத்துரை-3 →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமெல்பனில் வாசிப்பு அனுபவங்கள் சங்கமித்த இலக்கியவாதிகளின் ஒன்றுகூடல்\nவாழும் சுவடுகள் – நோயல் நடேசன்\nஅவுஸ்திரேலியா – கன்பராவில் இலக்கிய சந்திப்பு 2019\nநடேசன் எழுதிய அசோகனின் வைத்தியசாலை\nமணிவிழா நாயகன் -அருணாசலம் ஶ்ரீதரன்\nவாழும் சுவடுகள் – நோயல்… இல் Avudaiappan Velayuth…\nவாழும் சுவடுகள் – நோயல்… இல் Shan Nalliah\nநடேசனின் நூல்களின் அறிமுகமும்… இல் Shan Nalliah\nகரையில் மோதும் நினைவலைகள்- இரு… இல் Shan Nalliah\nஇடப்பெயர்வு . இல் Shan Nalliah\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajeshlingadurai.com/2017/12/28/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-06-25T21:46:36Z", "digest": "sha1:OSW6MBFABC4KY5WBW6TH4M24QIOXFSYR", "length": 5976, "nlines": 85, "source_domain": "rajeshlingadurai.com", "title": "மூன்று சாட்டைகள் – ராஜேஷ் லிங்கதுரை", "raw_content": "\nசாதிச்சேற்றில் நித்தம் உழன்று வீதிதோறும் சங்கம் வளர்த்த சாதியப்பேய்களுக்கு ஒரு சாட்டை.\nமதம் பிடித்து சமயம் பார்த்து பிற சமயம் அறுக்கத்துடிக்கும் மதயா���ைகளுக்கு ஒரு சாட்டை.\nஊர்ப்பணத்தை ஏய்த்துத் தின்று ஊன் வளர்க்கும் அரசியல்பேதிகளுக்கு ஒரு சாட்டை.\nஇந்த மூன்று சாக்கடைகளில் நம் கால்பட நேர்ந்தாலும் நம்மையும் தோலுரிக்கட்டும் இந்த சாட்டை.\nPublished by ராஜேஷ் லிங்கதுரை\nராஜேஷ் லிங்கதுரை என்னும் நான் பிறந்தது தூத்துக்குடிக்கு அருகில் இருக்கும் முள்ளக்காடு என்னும் கிராமம். கல்லூரியில் சேர்ந்த முதல் நாள், ஆசிரியர் உனக்கு எந்த ஊர் என்று கேட்டபோது, எனது ஊர் முள்ளக்காடு, எனது ஊருக்கு அருகிலேதான் தூத்துக்குடி இருக்கிறது என்று சொன்னேன். அவருக்கு நினைவிருக்கிறதோ இல்லையோ உடன்படித்த நண்பர்கள் அனைவரிடமும் எனது பெயர் முள்ளக்காடு என்று பதிவாகிப்போனது. எனது ஊரின் பெயர் என்னை விட்டுப் பிரிக்க முடியாதது. பொறியாளர் பட்டம் பெற்று பின்பு வணிகவியல் மேலாண்மையும் படித்து, இரண்டுக்கும் தொடர்பில்லாத மென்பொருள் துறையில் வேலை. சாதி, மதம் போன்ற அடையாளங்கள், அரசாங்க அடையாள அட்டைகளுக்கு மட்டும்தான். வாழ்வில் சாதி, மதம் இரண்டையும் வெறுத்து ஒதுக்கி பல ஆண்டுகள் ஆகிறது. பகுத்தறிவாளன் என்ற சொல்லாடலைப் பயன்படுத்த விரும்பவில்லை. பகுத்தறிவு மனிதனாய்ப் பிறந்த எல்லோருக்கும் பொதுவானது. நான் கடவுள் மறுப்பாளன். பிறந்ததும் பிழைப்பதும் வேறுவேறு இடம் என்பது சங்ககாலத்தில் இருந்தே தமிழர்களுக்கு பழக்கமான ஒன்றுதான். தற்போதைய உறைவிடம் சென்னை என்றாலும் அதுவும் மாற்றத்துக்கு உட்பட்டதுதான்.\tView all posts by ராஜேஷ் லிங்கதுரை\nNext Post தொல்காப்பியத்தில் அறிவியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/mavelikara-lok-sabha-election-result-209/", "date_download": "2019-06-25T21:53:24Z", "digest": "sha1:WN77U6GLFA5UJNQ2S5FKT5ABMCKCRR44", "length": 37379, "nlines": 912, "source_domain": "tamil.oneindia.com", "title": "மாவேலிகரா எம்பி (லோக்சபா) தேர்தல் முடிவுகள் 2019 Live: வேட்பாளர்கள் பட்டியல், வெற்றியாளர்கள் - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமாவேலிகரா லோக்சபா தேர்தல் முடிவுகள் 2019\nமாவேலிகரா எம்பி (லோக்சபா) தேர்தல் முடிவுகள் 2019\nமாவேலிகரா லோக்சபா தொகுதியானது கேரளா மாநிலத்தின் முக்கிய தொகுதிகளில் ஒன்று. கொதிகண் சுரேஷ் ஐஎன்சி வேட்பாளராக போட்டியிட்டு தற்போது மாவேலிகரா எம்பியாக உள்ளார். 2014 பொதுத் தேர்தலில் கொதிகண் சுரேஷ் தன்னை எதி���்த்துப் போட்டியிட்ட செங்கர சுரேந்திரன் சிபிஐ வேட்பாளரை 32,737 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார். கடந்த தேர்தல்களில் 71 சதவீத மக்கள் வாக்களித்தனர். மாவேலிகரா தொகுதியின் மக்கள் தொகை 16,09,835, அதில் 83.63% மக்கள் ஊரகப் பகுதிகளில் வசிக்கின்றனர். 16.37% பேர் நகர்ப்புறங்களில் வசிக்கின்றனர்.\nமாநிலத்தை தேர்வு செய்க மாநிலத்தை தேர்வு செய்க அந்தமான் & நிக்கோபர் தீவுகள் ஆந்திர பிரதேசம் அருணாச்சலப் பிரதேசம் அசாம் பீகார் சண்டிகார் சத்தீஸ்கர் தாத்ரா & நாகர் ஹவேலி டாம் & டையூ டெல்லி கோ குஜராத் ஹரியானா ஹிமாச்சல்பிரதேசம் ஜம்மு & காஷ்மீர் ஜார்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவுகள் மத்தியப்பிரதேசம் மஹாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்திரப்பிரதேசம் உத்தரகாண்ட் மேற்குவங்காளம் keyboard_arrow_down\nதொகுதியைத் தேர்வு செய்க keyboard_arrow_down\nஅந்தமான் & நிக்கோபர் தீவுகள்\nதாத்ரா மற்றும் நாகர் ஹவேலி\nநைனிடால் - உதம்சிங் நகர்\nலோக்சபா தேர்தல் 2019 மாவேலிகரா தொகுதிக்கான வேட்பாளர் பட்டியல்\nதொகுதிக்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகள்\n2019 மாவேலிகரா தேர்தல் முடிவு ஆய்வு\nஎஸ் யு சி ஐ\t- 8th\nதேர்தல் கட்சி வாக்கு சதவீதம்\nமாவேலிகரா தொகுதி வென்ற எம்பிக்கள் தோற்ற வேட்பாளர்கள்\nகொடிகுனில் சுரேஷ் காங்கிரஸ் வென்றவர் 4,40,415 45% 61,138 6%\nசிட்டயம் கோபகுமார் சிபிஐ தோற்றவர் 3,79,277 39% 61,138 -\nகொதிகண் சுரேஷ் காங்கிரஸ் வென்றவர் 4,02,432 46% 32,737 4%\nசெங்கர சுரேந்திரன் சிபிஐ தோற்றவர் 3,69,695 42% 0 -\nசி. எஸ். சுஜாதா சிபிஎம் வென்றவர் 2,78,281 43% 7,414 1%\nரமேஷ் சென்னத்தலா காங்கிரஸ் தோற்றவர் 2,70,867 42% 0 -\nரமேஷ் சென்னத்தலா காங்கிரஸ் வென்றவர் 3,10,455 47% 33,443 5%\nபுரபசர் நினான் கோஷி ஐஎண்டி தோற்றவர் 2,77,012 42% 0 -\nபுரபசர். குரியன் காங்கிரஸ் வென்றவர் 2,75,001 44% 1,261 0%\nபுரபசர். நயன் கோஷி ஐஎண்டி தோற்றவர் 2,73,740 44% 0 -\nபி.ஜெ.குரின் காங்கிரஸ் வென்றவர் 2,90,524 47% 21,076 3%\nஎம்.ஆர்.கோபாலகிருஷ்ணன் சிபிஎம் தோற்றவர் 2,69,448 44% 0 -\nபி.ஜெ. குரியன் காங்கிரஸ் வென்றவர் 3,04,519 49% 25,488 4%\nசுரேஷ் குருப் சிபிஎம் தோற்றவர் 2,79,031 45% 0 -\nபி ஜெ. குரியன் காங்கிரஸ் வென்றவர் 3,34,864 51% 57,182 9%\nதாம்பன் தாமஸ் ஜேடி தோற்றவர் 2,77,682 42% 0 -\nதாம்பன் தாமஸ் ஜேஎன்பி வென்றவர் 2,32,339 47% 1,287 1%\nடி. என். உபேந்திரநாத குருப் ஐஎண்டி தோற்றவர் 2,31,052 46% 0 -\nபி ஜெ. குரியன் ஐஎன்சி(யூ) ���ென்றவர் 2,26,645 54% 63,122 15%\nதேவி மாந்தவன் பிள்ளை ஐஎண்டி தோற்றவர் 1,63,523 39% 0 -\nபி.கெ. நாயர் காங்கிரஸ் வென்றவர் 2,38,169 54% 56,552 13%\nடி. ஜி. வர்கீஸ் ஐஎண்டி தோற்றவர் 1,81,617 41% 0 -\nஆர். பாலகிருஷ்ண பிள்ளை கேஇசி வென்றவர் 2,12,210 56% 55,527 15%\nஎஸ். ராமச்சந்திரன் பிள்ளை சிபிஎம் தோற்றவர் 1,56,683 41% 0 -\nஜி. பி. மங்களாதமடம் எஸ் எஸ் பி வென்றவர் 1,47,872 42% 18,694 5%\nஎம். பி. எஸ். வி. பிள்ளை காங்கிரஸ் தோற்றவர் 1,29,178 37% 0 -\nபொட்டியை கட்டும் \"தங்கம்\".. அதிரடிக்கு தயாராகும் தினகரன்.. சரஸ்வதியைத் தேடி வரும் சான்ஸ்\nஆளாளுக்கு பதவி வாங்கிட்டாங்க.. மக்களைப் பத்தி கவலையே கிடையாது.. லிஸ்ட் போட்டு வெளுத்த ஈஸ்வரன்\nஎந்தா சுரேஷா.. ஞான் எந்து பறஞ்சது.. கொடிக்குணிலிடம் கடிந்து கொண்ட சோனியா\nகவனிச்சீங்களா.. தயாநிதி மாறன் கைகுலுக்க.. ரவீந்திரநாத் சிரிக்க.. சத்தமில்லாமல் நடந்த நாகரீக அரசியல்\nஆஹா... முதல் நாளிலேயே போட்டோ செஷனில் கலக்கிய தமிழ்நாட்டு பெண் எம்பிக்கள்\nFor More : புகைப்படங்கள்\nஅதிமுக அவசர கூட்டம்.. ஒபிஎஸ் ஈபிஎஸ்சில் யாருக்கு பச்சைக்கொடி.. வீடியோ\nஅதிமுகவை அவமதித்த துக்ளக்....ஓ பன்னீர்செல்வமும்...அவரது மகனும் தான் பலி ஆடு\nTamilisai Vs Jothimani: ஜோதிமணி வாழ்த்து சொல்ல.. தமிழிசை நன்றி சொல்லியிருக்கிறார்-வீடியோ\nDivya Spandana: திவ்யா ஸ்பந்தனாவின் 'அந்த ஒத்த டிவீட்டால்' பெரும் சர்ச்சைபரபரக்கும் கர்நாடகா-வீடியோ\n.. ராமநாதபுர திமுகவில் கூடிய விரைவில் களையெடுப்பு-வீடியோ\nView More : வீடியோக்கள்\nபிற எம்பி தொகுதிகள் கேரளா\n15 - ஆலப்புழா | 9 - ஆலதூர் (SC) | 19 - அட்டிங்கல் | 11 - சாலக்குடி | 12 - எர்ணாக்குளம் | 13 - இடுக்கி | 2 - கண்ணூர் | 1 - கசராகாட் | 18 - கொல்லம் | 14 - கோட்டயம் | 5 - கோழிக்கோடு | 6 - மலப்புரம் | 8 - பாலக்காடு | 17 - பதனம்திட்டா | 7 - பொன்னானி | 20 - திருவனந்தபுரம் | 10 - திருச்சூர் | 3 - வடகரை | 4 - வயநாடு |\nஅந்தமான் & நிக்கோபர் தீவுகள் | ஆந்திர பிரதேசம் | அருணாச்சலப் பிரதேசம் | அசாம் | பீகார் | சண்டிகார் | சத்தீஸ்கர் | தாத்ரா & நாகர் ஹவேலி | டாம் & டையூ | டெல்லி | கோ | குஜராத் | ஹரியானா | ஹிமாச்சல்பிரதேசம் | ஜம்மு & காஷ்மீர் | ஜார்கண்ட் | கர்நாடகா | கேரளா | லட்சத்தீவுகள் | மத்தியப்பிரதேசம் | மஹாராஷ்டிரா | மணிப்பூர் | மேகாலயா | மிசோரம் | நாகலாந்து | ஒரிசா | பாண்டிச்சேரி | பஞ்சாப் | ராஜஸ்தான் | சிக்கிம் | தமிழ்நாடு | தெலுங்கானா | திரிபுரா | உத்திரப்பிரதேசம் | உத்தரகாண்ட் | மேற்குவங்காளம் |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/thermal-wind-will-blow-in-many-part-of-tamil-nadu-at-next-3-days-351182.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-06-25T22:22:24Z", "digest": "sha1:3WGQVBZ6Y3HT3CB56FFJA5G43FSP5N5L", "length": 16103, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் இன்று முதல் 3 நாளைக்கு அனல் காற்று வீசும்... கனமழை வாய்ப்பு எப்போது? | Thermal wind will blow in many part of Tamil Nadu at next 3 days - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n5 hrs ago ஒடிசாவில் சமலேஷ்வரி எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து... 3 பேர் உயிரிழப்பு\n5 hrs ago தாய்லாந்தில் கொத்தடிமையாக சிக்கிய தமிழக இளைஞர்... மத்திய வெளியுறத்துறை மீட்க நடவடிக்கை\n6 hrs ago கோவை அருகே ஆணவ படுகொலை... ஜாதி மாறி திருமணம் செய்ததால் காதலன் குடும்பத்தினர் வெறிச்செயல்\n7 hrs ago லஞ்சம் கொடுக்க முயற்சி.. ஐசரி கணேஷ் மீது நீதிபதியே வழக்கு.. ஹைகோர்ட்டில் பரபர\nSports வீணானது ஸ்டோக்ஸ் ஆட்டம்... இங்கிலாந்தை காலி செய்த ஆஸி.. செமி பைனலில் நுழைந்து அசத்தல்\nTechnology ஒரே இணைப்பு: டிவி, போன் உட்பட பல சேவைகளுடன் அறிமுகமாகமும் ஜிகா ஃபைபர்.\nAutomobiles இனி எல்லாமே பத்து மடங்கு அதிகம்.... புதிய அபராதம் குறித்த முழுமையான தகவல்\nFinance கல்யாணத்துல உண்டான குப்பைகள அள்ள ரூ.54,000 கட்டிட்டேங்க மீதி செலவையும் நாங்களே ஏத்துக்குறோமுங்க..\nLifestyle இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் எலும்புகள் அதிக ஆபத்தில் இருக்கிறது என்று அர்த்தம்...\nMovies கேர் ஆஃப் பிளாட்ஃபார்மில் இருந்து சூப்பர் ஸ்டார்: கொண்டாடும் ரசிகர்கள்\nEducation 3 ஆண்டுகள் பணிபுரிந்தால் இடமாற்றம்: பள்ளிக் கல்வித் துறை அதிரடி உத்தரவு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதமிழகத்தில் இன்று முதல் 3 நாளைக்கு அனல் காற்று வீசும்... கனமழை வாய்ப்பு எப்போது\nசென்னை: தமிழகத்தின் இன்றுடன் முதல் 3 நாட்களுக்கு அனல் காற்று வீசும் என்றும் அதேநேரம் பல்வேறு பகுதிகளில் நாளை மறுநாள் சூறை காற்றுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nதமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் மக்கள் தண்ணீர் பஞ்சத்தால் அவதிப்பட்டு வருகின்றனர். அதேநேரம் வெயிலின் கொடுமையும் கடுமையாக இருக்கிறது. கடந்த சில வாரங்களாக வெப்பச்சலனம் காரணமாக சில இடங்களில் மழை பெய்து வருகிறது. எனினும் இந்த கோடை மழை தமிழகத்துக்கு போதவில்லை.\nஇந்நிலையில் அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் அனல்காற்று வீசும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.\nபொதுமக்கள் பகல் 11 மணி முதல் மாலை 4 மணி வரை வெளியே செல்வதை முடிந்தவரை தவிர்க்க வேண்டும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது.\nஆஹா.. ஆஹா.. கோழிக்கறி சாப்பிடறதுன்னா இப்படி சாப்பிடணும்\nஅதேநேரம் வெப்பச்சலனம் காரணாக நாளை மறுநாள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சூறை காற்றுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nதிருத்தணியில் 107 டிகிரி பாரன்ஹீட்டும், திருச்சி மற்றும் மதுரையில் 105 டிகிரி பாரன்ஹீட்டும், நெல்லையில் 103 டிகிரி பாரன்ஹீட்டும், கோவையில் 97 டிகிரி பாரன்ஹீட்டும், தலைநகர் சென்னையில் 98 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலையும் பதிவாகி உள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nலஞ்சம் கொடுக்க முயற்சி.. ஐசரி கணேஷ் மீது நீதிபதியே வழக்கு.. ஹைகோர்ட்டில் பரபர\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்கிறது... மக்கள் மகிழ்ச்சி\nஅதிபர் ஆட்சிக்கு இந்தியாவை அழைத்து செல்ல திட்டம்.. லோக்சபாவில் சீறிய திருமாவளவன்\nஆட்சி மாற்றம்.. ஸ்டாலின் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டியது தான்... தமிழிசை பேச்சு\nஜெ. மரணம் பற்றி நல்லா விசாரிங்க.. ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் பதவி காலம் 5வது முறையாக நீட்டிப்பு\nசபாநாயகர் தனபாலுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம்.. திமுகவுக்கு டிடிவி தினகரன் ஆதரவு\nபோராட்டம்.. போராட்டம்... தண்ணீருக்காக பல்வேறு இடங்களில் தி.மு.க. போராட்டம்\nசென்னை மக்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி.. ஜோலார்பேட்டையிலிருந்து அடுத்த வாரம் வருகிறது தண்ணீர்\nபத்திரிகையாளர்களுக்கு அட்ரஸ் தந்ததே பாமகதான்.. பழைய செய்தியை பகிர்ந்த ராமதாஸ்\nஹேப்பி நியூஸ்.. அடுத்த 5 நாட்களுக்கு மழை இருக்கு... வானிலை ஆய்வு மையம் தகவல்\n'கேளு சென்னை கேளு' அறப்போர் இயக்கத்தின் போராட்டத்திற்கு அனுமதி மறுப்பு.... ஐகோர்ட் நாளை தீர்ப்பு\nசிங்கப்பூர் சென்றால் மட்டும் போதுமா... ஸ்டாலின் சொன்னது என்னானது\nசெந்தில் பாலாஜி போனப்ப பம்முனாரு.. தமிழ்ச்செல���வன் மீது மட்டும் பாயுறாரே.. என்னாச்சு டிடிவிக்கு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nthermal wind tamilnadu rain அனல் காற்று தமிழ்நாடு மழை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/new-york/impeachment-motion-against-trump-10-million-signatures-to-congress-349749.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-06-25T22:34:37Z", "digest": "sha1:CG4637VWELWXWRO22GPO4ZJFJL4ZA7FN", "length": 18657, "nlines": 217, "source_domain": "tamil.oneindia.com", "title": "3 அதிமுக எம்எல்ஏக்களை போல மாறிய டிரம்ப்.. பதவியிலிருந்து தகுதி நீக்க கோரிக்கை.. 1 கோடி பேர் கடிதம் | Impeachment motion against Trump: 10 Million Signatures to Congress - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் நியூயார்க் செய்தி\n5 hrs ago ஒடிசாவில் சமலேஷ்வரி எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து... 3 பேர் உயிரிழப்பு\n5 hrs ago தாய்லாந்தில் கொத்தடிமையாக சிக்கிய தமிழக இளைஞர்... மத்திய வெளியுறத்துறை மீட்க நடவடிக்கை\n6 hrs ago கோவை அருகே ஆணவ படுகொலை... ஜாதி மாறி திருமணம் செய்ததால் காதலன் குடும்பத்தினர் வெறிச்செயல்\n7 hrs ago லஞ்சம் கொடுக்க முயற்சி.. ஐசரி கணேஷ் மீது நீதிபதியே வழக்கு.. ஹைகோர்ட்டில் பரபர\nSports வீணானது ஸ்டோக்ஸ் ஆட்டம்... இங்கிலாந்தை காலி செய்த ஆஸி.. செமி பைனலில் நுழைந்து அசத்தல்\nTechnology ஒரே இணைப்பு: டிவி, போன் உட்பட பல சேவைகளுடன் அறிமுகமாகமும் ஜிகா ஃபைபர்.\nAutomobiles இனி எல்லாமே பத்து மடங்கு அதிகம்.... புதிய அபராதம் குறித்த முழுமையான தகவல்\nFinance கல்யாணத்துல உண்டான குப்பைகள அள்ள ரூ.54,000 கட்டிட்டேங்க மீதி செலவையும் நாங்களே ஏத்துக்குறோமுங்க..\nLifestyle இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் எலும்புகள் அதிக ஆபத்தில் இருக்கிறது என்று அர்த்தம்...\nMovies கேர் ஆஃப் பிளாட்ஃபார்மில் இருந்து சூப்பர் ஸ்டார்: கொண்டாடும் ரசிகர்கள்\nEducation 3 ஆண்டுகள் பணிபுரிந்தால் இடமாற்றம்: பள்ளிக் கல்வித் துறை அதிரடி உத்தரவு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n3 அதிமுக எம்எல்ஏக்களை போல மாறிய டிரம்ப்.. பதவியிலிருந்து தகுதி நீக்க கோரிக்கை.. 1 கோடி பேர் கடிதம்\nபதவியிலிருந்து தகுதி நீக்க கோரிக்கை.. டிரம்புக்கு எதிராக 1 கோடி பேர் கடிதம்- வீடியோ\nநியூயார்க்: அமெரிக்க அதிபர் டிரம்ப்பை அதிபர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று அவருக்கு எதிராக, 10 மில்லி���ன் அமெரிக்க மக்கள், அரசியல் வல்லுநர்கள் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார்கள்.\nஇந்தியாவில் மாநில சட்டசபைகளில் செய்யப்படுவது போல, தகுதி நீக்கம் செய்யப்படும் முறைதான் அமெரிக்காவை impeachment (இம்பீச்மெண்ட்) என்று அழைக்கப்படுகிறது. இது குற்றம் செய்த அரசியல் தலைவர்களை தண்டிக்கும் பொருட்டு கொண்டு வரப்படும் தீர்மானம் ஆகும்.\nஅதாவது, ஒரு அரசியல்வாதி தவறு செய்தாலோ, சட்டத்தை புறம்பாக பயன்படுத்தினாலோ, பல்வேறு நிலைகளில் அவருக்கு எதிராக, அமெரிக்காவில் இம்பீச்மெண்ட் கொண்டு வரப்படும்.\nமுத்தங்களும், கட்டிப்பிடிகளும்.. கூடவே நிறைய நிறைய அன்பும்... இவளன்றோ தேவதை.. வைரலாகும் வீடியோ\nதற்போது அந்நாட்டு அதிபர் டிரம்பிற்கு எதிராக இம்பீச்மெண்ட் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால் அவர் மீதான விசாரணை தொடக்கப்பட வேண்டும். இதில் அவர் குற்றம் செய்தது நிரூபிக்கப்பட்டால், உடனடியாக அவர் தண்டிக்கப்படுவர். இதனால் அவர் பதவி பறிபோகும்.\nஇதற்கு பல்வேறு காரணங்களை அந்நாட்டு மக்கள் தெரிவிக்கிறார்கள். அதன்படி,\nடிரம்ப் ரஷ்யாவுடன் சேர்ந்து, மோசடி செய்து அதிபர் ஆனார்.\nடிரம்ப் சட்டங்களை வளைத்து, தனக்கு வேண்டியதை செய்கிறார்.\nஊழியர்களுக்கு கொடுக்க வேண்டிய அடிப்படை ஊதிய விதிகளை டிரம்ப் மீறுகிறார்.\nவெளிநாட்டு ஒப்பந்தங்களை மீறி டிரம்ப் நடந்து கொள்கிறார்.\nவெளிநாடுகள் மீது அணு ஆயுத தாக்குதல் நடத்துவோம் என்று கூறி, போர் பதற்றத்தை ஏற்படுத்துகிறார்.\nநாடாளுமன்றத்தில் தேவையில்லாத சட்டங்களை தாக்கல் செய்து, அதை செயல்பட விடாமல் தடுக்கிறார், உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு இருக்கிறது.\nஇந்த குற்றச்சாட்டை ஒருவர், இருவர் வைக்கவில்லை. மொத்தம் 10 மில்லியன் பேர் டிரம்பிற்கு எதிராக இந்த குற்றச்சாட்டை வைத்து இருக்கிறார்கள். இவர்கள் எல்லோரும் அந்நாட்டு நீதித்துறைக்கு இது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றி கடிதம் அனுப்பி இருக்கிறார்கள். இதில் நிறைய அரசியல்வாதிகளும் கையெழுத்திட்டுள்ளனர்.\nஇதன் மீது விசாரணை நடத்த வேண்டும் என்றுதான் 10 மில்லியன் பேர் தற்போது கடிதம் அனுப்பி இருக்கிறார்கள். இதில் எப்போது வேண்டுமானாலும் விசாரணை தொடங்க வாய்ப்புள்ளது என்கிறார்கள். 2020 அமெரிக்க அதிபர் தேர்தலில் நிற்க போகும் சில தலைவர்கள் கூட, இந்த தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்து உள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n8 மாத பச்சைக் குழந்தையை பலாத்காரம் செய்த கொடூர தந்தை.. என்ன செய்யலாம் இவரை\nவிண்வெளி மையத்திற்கு சுற்றுலா... ஒரு நாள் தங்க ரூ 25 லட்சம் கட்டணம்... நாசா அறிவிப்பு\nஆறு வயது மகளை நூறு முறை சீரழித்து லைவ் செய்த காம கொடூரன் - 120 ஆண்டுகள் சிறை\nபாலியல் அடிமைகள்... குழந்தைகள் ஆபாச படங்கள்- நியூயார்க்கை அதிர வைத்த கெய்த் ரானியர்\nஅமெரிக்காவில் ரத்தாகிறது கிரீன் கார்ட் முறை.. வருகிறது பில்ட் அமெரிக்கா கார்ட்.. டிரம்ப் அதிரடி\nஒரே ஒரு செல்போன் நிறுவனத்தால் ஏற்பட போகும் போர்.. சீனா அமெரிக்கா இடையே வெடித்த மோதல்\n1.20 லட்சம் ராணுவத்தினரை சவுதிக்கு அனுப்பும் டிரம்ப்.. ஈரானுக்கு எதிராக பயங்கர திட்டம்\nஏவுகணைகள்.. வெடிகுண்டுகள்.. சவுதிக்கு படையை அனுப்பிய அமெரிக்கா.. ஈரானை தாக்க திட்டம்\nபிரபல அமெரிக்க டைரக்டர் கொலை வழக்கு.. 34 ஆண்டுகளுக்குப் பின் குற்றவாளி கைது\nஅதுமட்டும் நடந்தால் சீனா அவ்வளவுதான்.. எச்சரிக்கை டிரம்ப்.. கோபத்தில் அமெரிக்கா\nநிலவிற்கு மனிதர்களை பார்சல் செய்ய போகும் அமேசான்.. ஜெப் பெஸோஸின் அமேசிங் திட்டம்\nஈரான் மீது அமெரிக்கா மூன்றாவது பொருளாதார தடை.. டிரம்ப் ஆக்சன்.. உலக நாடுகள் அதிர்ச்சி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndonald trump america usa டொனால்ட் டிரம்ப் அமெரிக்கா அதிபர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://fulloncinema.com/namma-chennai-biggest-festival-inaugurated-by-hon-minister-mr-mafoi-k-pandiarajan/", "date_download": "2019-06-25T21:32:55Z", "digest": "sha1:R5YNBE6RXH54N4SNE2JM7AWQTVPRY53O", "length": 8473, "nlines": 163, "source_domain": "fulloncinema.com", "title": "NAMMA CHENNAI BIGGEST FESTIVAL INAUGURATED BY Hon.MINISTER Mr. MaFoi K.PANDIARAJAN – Full on Cinema", "raw_content": "\n12 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை வழங்கிய புதுச்சேரி தளபதி விஜய் மக்கள் இயக்கம் \nசூப்பர் ஹீரோ ஜீவனாக மாறிய ஜெய்\nபுதிய சிகரத்தை நோக்கி ஸ்ருதிஹாசன்\nஇந்தியாவின் எதிர்கால விண்வெளி வீராங்கனையின் கனவை நிறைவேற்றிய மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ரசிகர் மன்றம்\nகுழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தின விழிப்புணர்வு பயணத்தில் நடிகர் விஜய்ஆண்டனி \nசந்திரா ஆர்ட்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் வெங்கட கிருஷ்ண ரோகாந்த் இயக்கத்தில் விஜய்சேதுபதி அமலாபால் நடிக்கும் புதிய படம் VSP 33\n‘Ryde App’ஐ துவங்கி வைத்தார் சினேகா..\n12 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை வழங்கிய புதுச்சேரி தளபதி விஜய் மக்கள் இயக்கம் \nசூப்பர் ஹீரோ ஜீவனாக மாறிய ஜெய்\n” கோலிசோடா 2 “ படத்தை “ கிளாப்போர்ட் புரொடக்ஷன் “ சார்பில் வி சத்யமூர்த்தி வெளியிடுகிறார்\n12 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை வழங்கிய புதுச்சேரி தளபதி விஜய் மக்கள் இயக்கம் \nசூப்பர் ஹீரோ ஜீவனாக மாறிய ஜெய்\nபுதிய சிகரத்தை நோக்கி ஸ்ருதிஹாசன்\nசூப்பர் ஹீரோ ஜீவனாக மாறிய ஜெய்\nபுதிய சிகரத்தை நோக்கி ஸ்ருதிஹாசன்\n12 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை வழங்கிய புதுச்சேரி தளபதி விஜய் மக்கள் இயக்கம் \nசூப்பர் ஹீரோ ஜீவனாக மாறிய ஜெய்\nபுதிய சிகரத்தை நோக்கி ஸ்ருதிஹாசன்\n” கோலிசோடா 2 “ படத்தை “ கிளாப்போர்ட் புரொடக்ஷன் “ சார்பில் வி சத்யமூர்த்தி வெளியிடுகிறார்\nThadam – திரைப்படம் விமர்சனம்\nThirumanam – திரைப்படம் விமர்சனம்\nDhaDha 87 – திரைப்படம் விமர்சனம்\n*ஆந்திர ஆளுநர் – ஆர்யா வெளியிட்ட ஃபிட்னஸ் ஸென்ஸ் புத்தகம்*\nதிரில்லர் கலந்த கமர்ஷியல் படத்தில் நந்திதா சுவேதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://gic.gov.lk/gic/index.php/ta/component/info/?id=790&catid=90&task=info", "date_download": "2019-06-25T23:10:11Z", "digest": "sha1:7PI6VUAEF5YIIDNT7XNYGTYZSM5JETSU", "length": 7341, "nlines": 97, "source_domain": "gic.gov.lk", "title": "The Government Information Center", "raw_content": "\nஅ - ஃ வரை\nநீங்கள் இருப்பது இங்கே: வலைமனை வங்கி, குத்தகை மற்றும் காப்புறுதி Miscellaneous BOC ஐ நெட் வசதி (BOC I – net)\nகேள்வி விடை வகை\t முழு விபரம்\nவாடிக்கையாளர்களுக்கு தங்களது நடைமுறைக் கணக்கு செயற்பாடுகளை இணையம் ஊடாகப் பார்க்கலாம்.\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2009-11-09 16:07:58\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிம��் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\nவரி செலுத்துவோரை இனங்காணும் இலக்கங்களை பெற்றுக்கொள்ளல் (TIN)\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D", "date_download": "2019-06-25T22:50:11Z", "digest": "sha1:HKTW5IF7Q44P27OEKA7M7WNPLUZXP4RC", "length": 80633, "nlines": 543, "source_domain": "ta.wikipedia.org", "title": "விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/மார்ச் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசனவரி - பெப்ரவரி - மார்ச் - ஏப்ரல் - மே - சூன் - சூலை - ஆகத்து - செப்டம்பர் - அக்டோபர் - நவம்பர் - டிசம்பர்\nஇப்போது 18:18 மணி செவ்வாய், சூன் 25, 2019 (UTC) - இப்பக்கத்தின் தேக்கத்தை நீக்க\nமார்ச் 1: பொசுனியா எர்செகோவினா - விடுதலை நாள் (1992)\n1562 – பிரான்சில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட புரட்டஸ்தாந்தர்கள் கத்தோலிக்கர்களால் கொல்லப்பட்டதில் பிரான்சில் மதப் போர் ஆரம்பமானது.\n1873 – முதலாவது பயன்படத்தகுந்த தட்டச்சுப் பொறியை ரெம��ங்டன் சகோதரர்கள் நியூ யோர்க்கில் தயாரித்தனர்.\n1896 – என்றி பெக்கெரல் (படம்) கதிரியக்கத்தைக் கண்டுபிடித்தார்.\n1901 – இலங்கையில் நான்காவது மக்கள் தொகைக் கணக்கெடுப்பு இடம்பெற்றது. மொத்த தொகையான 3,565,954 இல் யாழ்ப்பாணத்தில் 33,879 பேர் பதிவாயினர்.\n1910 – வாசிங்டனில் இடம்பெற்ற பனிச்சரிவில் கிங் கவுண்டி என்ற இடத்தில் தொடருந்து ஒன்று புதையுண்டதில் 96 பேர் உயிரிழந்தனர்.\n1966 – சோவியத்தின் வெனேரா 3 விண்கலம் வெள்ளி கோளில் மோதியது. வேறொரு கோளில் இறங்கிய முதலாவது விண்கலம் இதுவாகும்.\n1981 – ஐரியக் குடியரசுப் படை உறுப்பினர் பொபி சான்ட்ஸ் வட அயர்லாந்து சிறையில் சாகும்வரை உண்ணாநிலைப் போராட்டத்தை ஆரம்பித்தார்.\nஅண்மைய நாட்கள்: பெப்ரவரி 28 – மார்ச் 2 – மார்ச் 3\n1657 – தோக்கியோ நகரில் ஏடோ என்ற இடத்தில் இடம்பெற்ற தீ விபத்தில் மூன்று நாட்களில் 10,000 இற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.\n1815 – கண்டி ஒப்பந்தம் என வழங்கப்படும் ஒப்பந்தத்தின் மூலம் கண்டி இராச்சியம் பிரித்தானியருக்குக் கொடுக்கப்பட்டது. சிறை பிடிக்கப்பட்ட கண்டி மன்னர் ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் (படம்) என்ற கண்ணுச்சாமி தென்னிந்தியாவில் உள்ள வேலூர்க் கோட்டைக்கு அனுப்பப்பட்டார்.\n1917 – புவேர்ட்டோ ரிக்கோ மக்களுக்கு ஐக்கிய அமெரிக்கக் குடியுரிமை வழங்கப்பட்டது.\n1946 – ஹோ சி மின் வட வியட்நாமின் அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\n1989 – அனைத்து குளோரோபுளோரோகார்பன்களின் தயாரிப்பையும் இந்நூற்றாண்டுக்குள் தடை விதிக்க 12 ஐரோப்பிய சமூக நாஅடுகள் உடன்பாட்டுக்கு வந்தன.\n1991 – இலங்கையின் பாதுகாப்பு அமைச்சர் ரஞ்சன் விஜேரத்ன தொலைவில் இருந்து இயக்க்கப்பட்ட தானுந்துக் குண்டு ஒன்றின் மூலம் கொலை செய்யப்பட்டார்.\n1998 – வியாழனின் சந்திரனான ஐரோப்பாவில் அடர்ந்த பனிக்கட்டியின் கீழ் திரவநிலையில் கடல் இருப்பதாக கலிலியோ விண்கலம் தகவல் அனுப்பியது.\nஅண்மைய நாட்கள்: மார்ச் 1 – மார்ச் 3 – மார்ச் 4\nமார்ச் 3: உலகக் காட்டுயிர் நாள்\n1859 – ஐக்கிய அமெரிக்காவில் மாபெரும் இரண்டு-நாள் அடிமை ஏலம் நிறைவடைந்தது.\n1861 – உருசியாவின் இரண்டாம் அலெக்சாந்தர் பண்ணையடிமைகளை விடுவித்தார்.\n1913 – பெண்களுக்கான வாக்குரிமை கோரி அமெரிக்காவில், வாசிங்டன் நகரில் பெண்களின் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி இடம்பெற்ரது.\n1931 – ஐக்கிய அமெரி���்கா த ஸ்டார்-ஸ்பாங்கிள்ட் பானர் என்ற பாடலை தனது நாட்டுப்பண்ணாக ஏற்றுக் கொண்டது.\n1938 – சவூதி அரேபியாவில் எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்டது.\n1943 – இரண்டாம் உலகப் போர்: லண்டனில் விமானக் குண்டுத்தாக்குதலின் போது சுரங்கத் தொடருந்து நிலையத்தில் ஒதுங்கிய 173 பேர் நெரிசலில் சிக்கி இறந்தனர்.\n1986 – ஆத்திரேலியா ஐக்கிய இராச்சியத்தில் இருந்து முழுமையான விடுதலை பெற்றதற்கான \"ஆத்திரேலியா சட்டம் 1986\" நடைமுறைக்கு வந்தது.\nஅண்மைய நாட்கள்: மார்ச் 2 – மார்ச் 4 – மார்ச் 5\n1519 – எசுப்பானியத் தேடல் வெற்றி வீரர் எர்னான் கோர்ட்டெசு அசுட்டெக்குகளையும் அவர்களின் செல்வங்களையும் தேடி மெக்சிகோவில் தரையிறங்கினார்.\n1789 – நியூயார்க்கில் அமெரிக்க சட்டமன்றத்தின் முதலாவது அமர்வு இடம்பெற்றது. அமெரிக்க அரசியலமைப்பு ஏற்றுக் கொள்ளப்பட்டது.\n1791 – பிரித்தானிய மக்களவையில் கனடாவை கீழ் கனடா, மேல் கனடா என இரண்டாகப் பிரிக்கும் சட்டமூலம் ஏற்றுக் கொள்ளப்பட்டது.\n1931 – இந்தியாவில் அரசியல் கைதிகள் அனைவரும் விடுதலை செய்யப்பட வேண்டும் எனவும் மக்களின் அடிமட்டத்தினர் அனைவரும் உப்பை கட்டுப்பாடு ஏதுமின்றி பயன்படுத்தவும் பிரித்தானியாவின் ஆளுநர் எட்வர்ட் வூட் மற்றும் மகாத்மா காந்தி ஆகியோருக்கிடையில் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது.\n1976 – வடக்கு அயர்லாந்தின் அரசியலமைப்பு சபை கலைக்கப்பட்டது. வட அயர்லாந்து இலண்டன் பிரித்தானிய நாடாளுமன்றத்தின் நேரடியாக நிர்வாகத்தின்கீழ் வந்தது.\n1980 – தேசியவாதி ராபர்ட் முகாபே (படம்) சிம்பாப்வேயின் முதலாவது கருப்பினப் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட்டார்.\n2006 – பயனியர் 10 விண்கலத்துடன் மேற்கொள்ளப்பட்ட கடைசித் தொடர்பு தோல்வியில் முடிந்தது.\nஅண்மைய நாட்கள்: மார்ச் 3 – மார்ச் 5 – மார்ச் 6\n1496 – இங்கிலாந்து மன்னர் ஏழாம் என்றி அறியப்படாத நிலங்களைக் கண்டறிவதற்கான உரிமையை ஜான் கபோட்டுக்கும் அவரது மகன்களுக்கும் வழங்கினார்.\n1770 – பாஸ்டன் படுகொலை: பாஸ்டனில் அமெரிக்கர்களுக்கும் பிரித்தானியப் படையினருக்கும் இடையில் கிளம்பிய கலவரத்தை அடுத்து ஐந்து அமெரிக்கர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதுவே அமெரிக்கப் புரட்சிப் போர் வெடிக்கக் காரணமானது.\n1824 – முதலாம் ஆங்கிலேய-பர்மியப் போர்: பிரித்தானியா அதிகாரபூர்வமாக பர்மா மீது போர�� தொடுத்தது.\n1931 – காந்தி-இர்வின் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.\n1933 – பெரும் பொருளியல் வீழ்ச்சி: அமெரிக்கத் தலைவர் பிராங்க்ளின் ரூசவெல்ட் வங்கி விடுமுறையை அறிவித்து, அனைத்து வங்கிகளையும் மூடி, அவற்றின் நிதிப் பரிமாற்றங்களைத் தடை செய்தார்.\n1940 – காத்தின் படுகொலைகள்: யோசப் ஸ்டாலின் தலைமையிலான சோவியத் உயர்பீடம் 14,700 போலந்து போர்க்கைதிகள் உட்பட 25,700 போலந்து மக்களுக்கு மரணதண்டனை அளித்து கையொப்பமிட்டது.\n1953 – சோவியத் ஒன்றியத்தின் நீண்டகாலத் தலைவராக இருந்த ஜோசப் ஸ்டாலின் (படம்) மாஸ்கோவில் மூளை இரத்தக்கசிவு ஏற்பட்டு இறந்தார்.\nஅண்மைய நாட்கள்: மார்ச் 4 – மார்ச் 6 – மார்ச் 7\nமார்ச் 6: கானா - விடுதலை நாள் (1957)\n1665 – பிரித்தானிய அரச கழகத்தின் அரச கழகத்தின் மெய்யியல் இதழின் முதல் இதழ் வெளியிடப்பட்டது.\n1788 – கைதிகளைக் குடியமர்த்தும் திட்டத்தில் முதற்படியாக முதலாவது தொகுதி பிரித்தானியக் கைதிகள் அடங்கிய கப்பல் நோர்போக் தீவை அடைந்தது.\n1790 – மதுரை மாவட்டம் உருவாக்கப்பட்டது.\n1869 – திமீத்ரி மென்டெலீவ் (படம்) தனது முதலாவது தனிம அட்டவணையை உருசிய வேதியியல் கழகத்தில் சமர்ப்பித்தார்.\n1946 – வியட்நாம் போர்: ஹோ சி மின் பிரான்சுடன் ஒப்பந்தம் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி பிரான்சு வியட்நாமை பிரெஞ்சு ஒன்றியம் மற்றும் இந்தோ-சீனக் கூட்டமைப்பினுள் தன்னாட்சி அதிகாரம் கொண்ட பகுதியாக ஏற்றுக் கொண்டது.\n1967 – திராவிட முன்னேற்றக் கழகம் தமிழ்நாட்டில் முதன்முறையாக ஆட்சியைக் கைப்பற்றியது.\nஅண்மைய நாட்கள்: மார்ச் 5 – மார்ச் 7 – மார்ச் 8\n1573 – உதுமானியப் பேரரசுக்கும் வெனிசுக் குடியரசுக்கும் இடையில் அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டது. உதுமானிய-வெனிசியப் போர் முடிவுக்கு வந்தது. சைப்பிரசு உதுமானியரின் ஆளுமைக்குக் கீழ் வந்தது.\n1799 – நெப்போலியன் பொனபார்ட் பாலத்தீனத்தின் யோப்பா பகுதியைக் கைப்பற்றினான். நெப்போலியனின் படையினர் 2,000 அல்பேனியக் கைதிகளைக் கொலை செய்தனர்.\n1876 – அலெக்சாண்டர் கிரகம் பெல் (படம்) தொலைபேசிக்கான காப்புரிமம் பெற்றார்.\n1936 – இரண்டாம் உலகப் போர்: லுக்கார்னோ, வெர்சாய் ஒப்பந்த மீறல்களாக, செருமனி ரைன்லாந்து பகுதியை ஆக்கிரமித்தது.\n1971 – கிழக்குப் பாக்கித்தான் அரசியல் தலைவர் சேக் முஜிபுர் ரகுமான் தனது வரலாற்றுப் புகழ் மிக்க உரையை டாக்காவில் நிகழ்த்தினார்.\n1986 – சாலஞ்சர் விண்ணோட விபத்து: பிரிசர்வர் கப்பலின் சுழியோடிகள் சாலஞ்சர் விண்ணோடத்தின் பயணியர் அறையைக் கண்டுபிடித்தனர்.\n1990 – கவியோகி சுத்தானந்த பாரதியார் இறப்பு.\nஅண்மைய நாட்கள்: மார்ச் 6 – மார்ச் 8 – மார்ச் 9\nமார்ச் 8: அனைத்துலக பெண்கள் நாள்\n1618 – யோகான்னசு கெப்லர் கோள்களின் இயக்கங்களுக்கான மூன்றாவது விதியைக் கண்டுபிடித்தார்.\n1702 – ஆன் (படம்) இங்கிலாந்து, இசுக்கொட்லாந்து, அயர்லாந்து ஆகிய இராச்சியங்களின் அரசியாக முடிசூடினார்.\n1782 – ஐக்கிய அமெரிக்காவின் ஒகைய்யோ மாநிலத்தில் கிறித்தவத்துக்கு மதம் மாறிய 96 அமெரிக்க இந்தியப் பழங்குடிகள் பென்சில்வேனியாவின் துணை இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டனர். கொல்லப்பட்டவர்களில் 68 பேர் குழந்தைகளும் பெண்களுமாவர்.\n1949 – வியெட்நாமிற்கு பிரான்சிடம் இருந்து அதிக சுயாட்சி வழங்குவதற்கும், வியட் மின்-தலைமையிலான வியட்நாம் சனநாயகக் குடியரசிற்கு எதிராக வியட்நாம் நாட்டை உருவாக்குவதற்கும் பிரெஞ்சு அரசுத்தலைவர் வின்சென்ட் ஓரியோலிற்கும், முன்னாள் வியட்நாம் பேரரசர் பாவோ டாயிற்கும் இடையில் உடன்பாடு ஏற்பட்டது.\n1979 – பிலிப்சு நிறுவனம் குறுவட்டை முதற்தடவையாக அறிமுகம் செய்தது.\n2014 – 239 பேருடன் கோலாலம்பூரில் இருந்து பெய்ஜிங் நோக்கிச் சென்ற மலேசியா எயர்லைன்ஸ் விமானம் 370 மாயமாக மறைந்தது.\nஅண்மைய நாட்கள்: மார்ச் 7 – மார்ச் 9 – மார்ச் 10\n1500 – பெத்ரோ கப்ராலின் (படம்) கடற்படையினர் லிசுபனில் இருந்து கிழக்கிந்தியத் தீவுகள் நோக்கிப் புறப்பட்டனர். இவர்கள் பின்னர் பிரேசிலைக் கண்டுபிடித்தனர்.\n1815 – மின்கலத்தால் இயக்கப்படும் மணிக்கூடு பற்றி முதன்முதலாக ஆங்கிலேயப் பொறியியலாளர் பிரான்சிசு ரொனால்ட்சு எழுதினார்.\n1942 – இரண்டாம் உலகப் போர்: இடச்சு கிழக்கிந்திய இராணுவம் மேற்கு சாவகத்தில் நிபந்தனை எதுவுமின்றி சப்பானியப் படைகளிடம் சரணடைந்தது.\n1945 – இரண்டாம் உலகப் போர்: அமெரிக்க பி-29 போர் விமானங்கள் டோக்கியோவில் குண்டுகளை வீசியதில் ஏற்பட்ட தீச்சூறாவளியினால் 100,000 பேர் கொல்லப்பட்டனர்.\n1956 – நிக்கித்தா குருசேவின் ஸ்டாலினுக்கு எதிரான கொள்கைக்கு எதிராக ஜோர்ஜியாவில் இடம்பெற்ற மாபெரும் மக்கள் எதிர்ப்புப் போராட்டம் சோவியத் இராணுவத்தினரால் நசுக்கப்பட்டது.\n1959 – பார்பி பொம்மை நியூ யோர்க் நகரில் அமெரிக்க அனைத்துலக விளையாட்டுப் பொருட்கள் கண்காட்சியில் முதன் முதலாகக் காட்சிக்கு வைக்கப்பட்டது.\n2006 – சனியின் துணைக்கோளான என்செலாடசில் திரவ நிலையில் நீர் கண்டுபிடிக்கப்பட்டது.\nஅண்மைய நாட்கள்: மார்ச் 8 – மார்ச் 10 – மார்ச் 11\n1629 – முதலாம் சார்லசு மன்னர் இங்கிலாந்தின் நாடாளுமன்றத்தைக் கலைத்தார். அடுத்த பதினொரு ஆண்டுகளுக்கு நாடாளுமன்றம் இயங்கவில்லை.\n1876 – அலெக்சாண்டர் கிரகாம் பெல் உலகின் முதல் வெற்றிகரமான தொலைபேசி அழைப்பை மேற்கொண்டார்.\n1909 – மலேசியத் தீபகற்பத்தின் கடாரம், கிளாந்தான், பெர்லிஸ், திராங்கானு உள்ளடங்கிய இறைமையை ஆங்கிலோ-சியாம் உடன்படிக்கையின் படி தாய்லாந்து பிரித்தானியாவுக்கு விட்டுக் கொடுத்தது.\n1911 – இலங்கையில் ஐந்தாவது மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடாத்தப்பட்டதில் மொத்தத் தொகையான 4,092,973 இல் யாழ்ப்பாணத்தில் 40,441 பேர் பதிவாயினர்.\n1959 – திபெத்திய எழுச்சி: சீனாவினால் கடத்தப்படலாம் என்ற அச்சத்தினால் பல்லாயிரக்கணக்கான திபெத்தியர் தலாய் லாமாவின் மாளிகையைச் சூழ்ந்து கொண்டு பாதுகாப்பளித்தனர்.\n1977 – யுரேனசு கோளைச் சுற்றி வளையங்களை (படம்) வானியலாளர்கள் கண்டுபிடித்தனர்.\n2011 – சப்பானின் ஒன்சூ தீவில் வட கிழக்குப் பகுதியில் 8.9 புள்ளிகள் பெரும் நிலநடுக்கம் ஏற்பட்டு ஆழிப்பேரலையாக (படம்) உருவெடுத்தது. பெரும் எண்ணிக்கையானோர் உயிரிழந்தனர்.\nஅண்மைய நாட்கள்: மார்ச் 9 – மார்ச் 11 – மார்ச் 12\nமார்ச் 11: லித்துவேனியா - விடுதலை நாள் (1990)\n222 – உரோமைப் பேரரசர் எலகபாலுசு கிளர்ச்சி ஒன்றின் போது அவரது தாயாருடன் சேர்த்து பிரடோரியர்களால் படுகொலை செய்யப்பட்டார். இவர்களது உடல்கள் உரோமை நகர வீதிகளால் கொண்டு செல்லப்பட்டு டைபர் ஆற்றில் வீசப்பட்டன.\n1784 – மங்களூர் உடன்படிக்கை எட்டப்பட்டதை அடுத்து இரண்டாவது ஆங்கிலேய மைசூர் போர் முடிவுக்கு வந்தது.\n1864 – இங்கிலாந்து செபீல்டு நகரில் இடம்பெற்ற வெள்ளப் பெருக்கினால் 238 பேர் உயிரிழந்தனர்.\n1931 – சோவியத் ஒன்றியத்தில் \"வேலைக்கும் சோவியத் ஒன்றியத்தைப் பாதுகாக்கவும் ஆயத்தமாயிரு\" என்ற இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது.\n1983 – பாக்கித்தான் அணுகுண்டு சோதனையை வெற்றிகரமாக சோதித்தது.\n2011 – சப்பானின் ஒன்சூ தீவில் வட கிழக்குப் பகுதியில் 8.9 புள்ளிகள் பெரும் நிலநடுக்கம் ���ற்பட்டு (படம்) ஆழிப்பேரலையாக உருவெடுத்தது. ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். உலகின் இரண்டாவது பெரிய அணுவுலைப் பேரழிவு இடம்பெற்றது.\nஅண்மைய நாட்கள்: மார்ச் 10 – மார்ச் 12 – மார்ச் 13\n1622 – இயேசு சபை நிறுவனர்கள் லொயோலா இஞ்ஞாசி, பிரான்சிஸ் சவேரியார் ஆகியோருக்கு கத்தோலிக்க திருச்சபை புனிதர்களாக அறிவித்தது.\n1894 – முதற் தடவையாக கொக்கா-கோலா மென்பானம் கண்ணாடிப் புட்டியில் அடைக்கப்பட்டு விற்பனைக்கு வந்தது.\n1918 – 215 ஆண்டுகளாக உருசியாவின் தலைநகராக இருந்த சென் பீட்டர்ஸ்பேர்க் தலைநகர் அந்தஸ்து மாற்றப்பட்டு மாஸ்கோ தலைநகராக்கப்பட்டது.\n1928 – கலிபோர்னியாவில் சென் பிரான்சிசு அணைக்கட்டு உடைந்ததில் 431 பேர் உயிரிழந்தனர்.\n1930 – மகாத்மா காந்தி பிரித்தானிய ஆட்சியாளரின் உப்பு ஆதிக்கத்துக்கு எதிராக 200 மைல் நீள தண்டி யாத்திரையை (படம்) ஆரம்பித்தார்.\n1940 – பனிக்காலப் போர்: பின்லாந்து மாஸ்கோவுடன் அமைதி உடன்பாட்டிற்கு வந்தது. கரேலியாப் பகுதி முழுவதும் சோவியத் ஒன்றியம் பெற்றுக் கொண்டது. பின்லாந்துப் படைகளும் மீதமிருந்த மக்களும் உடனடியாக வெளியேறினர்.\n1993 – மும்பையில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புகளில் 300 பேர் கொல்லப்பட்டனர்.\nஅண்மைய நாட்கள்: மார்ச் 11 – மார்ச் 13 – மார்ச் 14\n1781 – செருமானிய வானியலாளர் வில்லியம் எர்செல் யுரேனசு கோளைக் கண்டுபிடித்தார்.\n1881 – உருசியப் பேரசர் இரண்டாம் அலெக்சாந்தர் (படம்) அவரது அரண்மனைக்கு அருகே அவர் மீது குண்டு வீசப்பட்டு கொலை செய்யப்பட்டார்.\n1908 – நெல்லைக்கு வந்த வ.உ.சி., சுப்பிரமணிய சிவா, பத்மநாப அய்யங்கார் ஆகியோர் கைது செய்யப்பட்டதால் திருநெல்வேலியில் எழுச்சி ஏற்பட்டது. நால்வர் கொல்லப்பட்டனர்.\n1940 – இந்திய விடுதலைப் போராட்ட வீரர் உதம் சிங் லண்டனில் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் வைத்து இந்தியாவின் முன்னாள் ஆளுநர் மைக்கேல் ஒ'டுவையர் என்பவரை சுட்டுக் கொன்றார்.\n1988 – உலகின் மிக நீளமான கடலடி சுரங்கம், செய்க்கான் சுரங்கம், சப்பானில் கட்டி முடிக்கப்பட்டது.\n1992 – கிழக்கு துருக்கியில் இடம்பெற்ற 6.8 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தில் 498 பேர் உயிரிழந்தனர்.\n2013 – திருத்தந்தை பிரான்சிசு 266-வது திருத்தந்தையாக கத்தோலிக்க திருச்சபையால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nஅண்மைய நாட்கள்: மார்ச் 12 – மார்ச் 14 – மார்ச் 15\nமார்ச் 14: பை நாள்\n1489 – சைப்பிரசு அரசி கேத்தரீன் கோர்னாரோ தனது இராச்சியத்தை வெனிசு நகருக்குக் விற்றார்.\n1794 – அமெரிக்கர் எலி விட்னி பஞ்சைத் தூய்மைப்படுத்தி அதன் விதையில் இருந்து பிரித்தெடுக்கும் பருத்தி அரவை ஆலைக்கான காப்புரிமத்தைப் பெற்றார்.\n1883 – பொதுவுடைமையின் தந்தை, செருமனிய மெய்யியலாளர் கார்ல் மார்க்சு (படம்) இறப்பு.\n1931 – இந்தியாவின் முதலாவது பேசும் படம் ஆலம் ஆரா வெளியிடப்பட்டது.\n1942 – அமெரிக்காவில் முதல் தடவையாக சிகிச்சை ஒன்றில் பென்சிலின் வெற்றிகரமாக பயன்படுத்தப்பட்டது.\n1980 – போலந்தில் வானூர்தி ஒன்று வார்சாவாவுக்கு அருகில் வீழ்ந்ததில், 14 அமெரிக்க குத்துச்சண்டை வீரர்கள் உட்பட 87 பேர் உயிரிழந்தனர்.\nஅண்மைய நாட்கள்: மார்ச் 13 – மார்ச் 15 – மார்ச் 16\nமார்ச் 15: உலக நுகர்வோர் உரிமைகள் நாள்\nகிமு 44 – உரோமைப் பேரரசர் யூலியசு சீசர் (படம்) மார்க்கசு புரூட்டசு மற்றும் உரோமை மேலவை உறுப்பினர்களால் நட்ட நடு மார்ச்சு நாளில் குத்திப் படுகொலை செய்யப்பட்டார்.\n1564 – முகலாயப் பேரசர் அக்பர் \"ஜிஸ்யா\" எனப்படும் தலைவரியை நீக்கினார்.\n1819 – பிரான்சிய இயற்பியலாளர் பிரெனெல் ஒளி ஓர் அலை போல் செயல்படுகிறது என நிறுவினார்.\n1877 – முதலாவது தேர்வுத் துடுப்பாட்டம் இங்கிலாந்துக்கும் ஆத்திரேலியாவுக்கும் இடையில் மெல்பேர்ண் துடுப்பாட்ட அரங்கில் ஆரம்பமானது.\n1917 – உருசியப் பேரரசர் இரண்டாம் நிக்கலாசு முடி துறந்தார். 304-ஆண்டுகால ரொமானொவ் வம்ச ஆட்சி முடிவுக்கு வந்தது.\n1951 – ஈரானில் எண்ணெய் உற்பத்தி தேசியமயமாக்கப்பட்டது.\n1991 – பனிப்போர்: இரண்டாம் உலகப் போரின் பின்னர் செருமனியின் ஆதிக்க நாடுகளான ஐக்கிய இராச்சியம், பிரான்சு, ஐக்கிய அமெரிக்கா, சோவியத் ஒன்றியம் ஆகியவற்றிடம் இருந்து செருமனி முழுமையான விடுதலையைப் பெற்றது.\nஅண்மைய நாட்கள்: மார்ச் 14 – மார்ச் 16 – மார்ச் 17\n1898 – மெல்பேர்ண் நகரில் ஐந்து குடியேற்ற நாடுகள் இணைந்து அரசியலமைப்பை உருவாக்கின. இதுவே ஆத்திரேலியாவின் உருவாக்கத்திற்கு முதலாவது காரணியாக அமைந்தது.\n1926 – முதலாவது திரவ-எரிபொருளினால் உந்தும் ஏவூர்தியை மசாசுசெட்சில் இராபர்ட் காடர்ட் என்பவர் செலுத்தினார்.\n1939 – பிராக் அரண்மனையில் இருந்து இட்லர் பெகேமியா, மொராவியாவை செருமனியின் ஒரு பகுதியாக அறிவித்தார்.\n1962 – மேற்கு பசிபிக் பெருங்கடலி��் அமெரிக்க விமானம் 107 பயணிகளுடன் காணாமல் போனது.\n1968 – வியட்நாம் போர்: மை லாய் படுகொலைகள் (படம்) இடம்பெற்றன. பெண்கள், குழந்தைகள் உட்பட 350 முதல் 500 வரையிலான வியட்நாமியர்கள் அமெரிக்கப் படையினரால் படுகொலை செய்யப்பட்டனர்.\n1988 – ஈராக்கில் குருதிய நகரான அலப்ஜாவில் நச்சு வாயுத் தாக்குதலில் 5,000 பேர் வரை கொல்லப்பட்டனர்.\n1989 – எகிப்தில் 4,400-ஆண்டு பழமையான மம்மி கிசாவின் பெரிய பிரமிடு அருகே கண்டுபிடிக்கப்பட்டது.\nஅண்மைய நாட்கள்: மார்ச் 15 – மார்ச் 17 – மார்ச் 18\nமார்ச் 17: புனித பேட்ரிக்கின் நாள்\n1805 – நெப்போலியன் தலைவனாக இருந்த இத்தாலியக் குடியரசு, இத்தாலியப் பேரரசு ஆனது. நெப்போலியன் அதன் பேரரசன் ஆனான்.\n1824 – இலண்டனில் இடம்பெற்ற ஆங்கிலோ-இடச்சு உடன்பாட்டை அடுத்து மலாய் தீவுக் கூட்டம் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. மலாய் தீபகற்பம் பிரித்தானியரின் கீழும், சுமாத்திரா, சாவகம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் இடச்சின் கீழும் வநதன.\n1942 – பெரும் இன அழிப்பு: மேற்கு உக்ரேனின் லிவிவ் என்ற இடத்தைச் சேர்ந்த யூதர்கள் கிழக்கு போலந்தில் பெல்செக் என்ற இடத்தில் வைத்து நாட்சி செருமனியரினால் நச்சு வாயு செலுத்தப்பட்டுக் கொல்லப்பட்டனர்.\n1957 – பிலிப்பீன்சில் வானூர்தி ஒன்று விபத்துக்குள்ளாகியதில், பிலிப்பீன்சு அரசுத்தலைவர் ரமோன் மக்சேசே (படம்) உட்பட 24 பேர் உயிரிழந்தனர்.\n1959 – 14வது தலாய் லாமா டென்சின் கியாட்சோ, திபெத்தில் இருந்து வெளியேறி இந்தியா வந்து சேர்ந்தார்.\n1992 – தென்னாப்பிரிக்காவில் இனவொதுக்கலை முடிவுக்குக் கொண்டுவர நடத்தப்பட்ட பொது வாக்கெடுப்பில் 68.7% மக்கள் ஆதரவாக வாக்களித்தனர்.\n1996 – இலங்கை அணி ஆத்திரேலியாவைத் தோற்கடித்து துடுப்பாட்ட உலகக் கிண்ணத்தை வென்றது.\nஅண்மைய நாட்கள்: மார்ச் 16 – மார்ச் 18 – மார்ச் 19\n1834 – இங்கிலாந்தின் டோர்செட் நகரில் ஆறு பண்ணைத் தொழிலாளர்கள் தொழிற்சங்கம் அமைத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு ஆத்திரேலியாவுக்கு நாடு கடத்தப்பட்டனர்.\n1915 – முதலாம் உலகப் போர்: கலிப்பொலி சமரில் பெரும் கடற்படைத் தாக்குதல் இடம்பெற்றது. பிரித்தானிய மற்றும் பிரெஞ்சுக் கப்பல்கள் மூன்று மூழ்கடிக்கப்பட்டன.\n1922 – ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்ட மகாத்மா காந்தி ஆறு ஆண்டு சிறைத்தண்டனை பெற்றார். இரண்டு ஆண்டுகளில் விடுதலை ஆனார்.\n1937 – அமெரிக்காவின் டெக்சசு மாநிலத்தில் நியூ லண்டன் நகரப் பாடசாலை ஒன்றில் ஏற்பட்ட இயற்கை வாயு வெடிப்பில் 295 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உயிரிழந்தனர்.\n1965 – சோவியத் விண்ணோடி அலெக்சி லியோனொவ் (படம்) வஸ்கோத் 2 விண்கலத்தின் வெளியே 12 நிமிடங்கள் நடமாடி விண்வெளியில் நடந்த முதல் மனிதர் என்ற சாதனையை ஏற்படுத்தினார்.\n1980 – உருசியாவில் வஸ்தோக்-2எம் ஏவூர்தி ஏவப்படுகையில் வெடித்ததில் 48 பேர் உயிரிழந்தனர்.\n2003 – விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையில் ஆறாம் சுற்றுப் பேச்சுக்கள் சப்பான் ஆக்கோன் நகரில் ஆரம்பமாயின.\nஅண்மைய நாட்கள்: மார்ச் 17 – மார்ச் 19 – மார்ச் 20\nமார்ச் 19: புனித யோசேப்பு - தூய கன்னி மரியாவின் கணவர் பெருவிழா (மேற்கு கிறித்தவம்)\n1649 – இங்கிலாந்தில் பிரபுக்கள் அவையை மக்களுக்கு பயனற்றதும், ஆபத்தானதும் எனத் தெரிவித்து அதனை ஒழிக்கும் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேறியது.\n1932 – சிட்னி துறைமுகப் பாலம் (படம்) திறந்து வைக்கப்பட்டது.\n1946 – பிரெஞ்சு கயானா, குவாதலூப்பு, மர்தினிக்கு, ரீயூனியன் ஆகியன பிரான்சின் வெளிநாட்டு மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டன.\n1988 – இந்திய அரசிடம் நீதி கோரி உண்ணா நோன்புப் போராட்டத்தை அன்னை பூபதி தொடங்கினார். நீதி வழங்காத நிலையில் ஏப்ரல் 19 இல் சாவைத் தழுவினார்.\n2002 – சிம்பாப்வே மனித உரிமை மீறல்கள், தேர்தல் மோசடி ஆகிய குற்றச்சாட்டுகளுக்காக பொதுநலவாயத்தில் இருந்து இடைநிறுத்தப்பட்டது.\n2004 – பால்ட்டிக் கடலில் 1952 இல் உருசிய மிக்-15 விமானத்தால் சுட்டு வீழ்த்தப்பட்ட சுவீடனின் டிசி-3 விமானத்தின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.\n2018 – சூடான் என அழைக்கப்படும் கடைசி ஆண் வடக்கு வெள்ளை காண்டாமிருகம் இறந்தது.\nஅண்மைய நாட்கள்: மார்ச் 18 – மார்ச் 20 – மார்ச் 21\nமார்ச் 20: உலக வீட்டுக்குருவிகள் நாள்\n1602 – டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனி அமைக்கப்பட்டது.\n1616 – சேர் வால்ட்டர் ரேலி 13 ஆண்டுகள் இலண்டன் கோபுரத்தில் சிறைவாசத்திற்குப் பின்னர் விடுவிக்கப்பட்டார்.\n1815 – எல்பா தீவில் இருந்து தப்பிய நெப்போலியன் பொனபார்ட் 140,000 இராணுவப் படைகளுடனும் 200,000 தன்னார்வப் படைகளுடனும் பாரிசை மீண்டும் கைப்பற்றி \"நூறு நாட்கள்\" ஆட்சியை ஆரம்பித்தான்.\n1915 – ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் (படம்) தனது பொதுச் சார்பியற் கோட்பாட்டை வெளியிட்டார்.\n1993 – இங்கில���ந்து, வெரிங்டன் நகரில் ஐரியக் குடியரசுப் படையின் குண்டுத்தாக்குதலில் இரு சிறுவர்கள் கொல்லப்பட்டனர்.\n2003 – ஈராக்கின் விடுதலை என்ற பெயரில் அமெரிக்கக் கூட்டு படைகளால் ஈராக் மீதான படையெடுப்பு ஆரம்பிக்கப்பட்டது.\nஅண்மைய நாட்கள்: மார்ச் 19 – மார்ச் 21 – மார்ச் 22\nமார்ச் 21: உலகக் கவிதை நாள், சர்வதேச இனப்பாகுபாடு நிராகரிப்பு நாள்\n1556 – கண்டர்பரி பேராயர் தாமஸ் கிரான்மர் (படம்) ஆக்சுபோர்டு நகரில் எரியூட்டிக் கொல்லப்பட்டார்.\n1844 – பகாய் நாள்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் படி இந்நாள் முதலாம் ஆண்டு முதலாம் நாள் ஆகும். ஆண்டுதோறும் இந்நாள் பகாய் புத்தாண்டாகக் கொண்டாடப்படுகிறது.\n1919 – அங்கேரிய சோவியத் குடியரசு நிறுவப்பட்டது. உருசியாவில் நிகழ்ந்த அக்டோபர் புரட்சிக்குப் பின்னர் ஐரோப்பாவில் உருவான முதலாவது பொதுவுடைமை அரசு இதுவாகும்.\n1935 – பாரசீக நாட்டை ஈரான் (ஆரியரின் நாடு) என அழைக்கும்படி அதன் தலைவர் ரெசா ஷா வெளிநாடுகளுக்கு அழைப்பு விடுத்தார்.\n1948 – முகமது அலி ஜின்னா உருது மட்டுமே பாக்கித்தானின் அரசு மொழியாக இருக்கும் என டாக்காவில் வைத்து அறிவித்தார்.\n1984 – மணலாறு பிரதேசத்தைத் தடைவலயமாக்கி இலங்கை அரசு அங்கு வாழ்ந்து வந்த தமிழர்களை அடித்து விரட்டினர்.\nஅண்மைய நாட்கள்: மார்ச் 20 – மார்ச் 22 – மார்ச் 23\nமார்ச் 22: உலக நீர் நாள்\n1622 – அமெரிக்காவின் வேர்ஜினியா மாநிலத்தில் ஜேம்ஸ்டவுன் நகரில் அல்கோன்கியான் பழங்குடிகள் 347 ஆங்கில குடியேற்றவாசிகளைப் படுகொலை செய்தனர்.\n1739 – நாதிர் ஷா தில்லியைக் கைப்பற்றி நகரை சூறையாடி, மயிலாசனத்தின் (படம்) நகைகளைக் கைப்பற்றினான்.\n1784 – மரகத புத்தர் சிலை தாய்லாந்தில் இன்றைய இருப்பிடமான வாட் பிரசிறீ ரத்தின சசாதரத்திற்கு பெரும் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.\n1943 – இரண்டாம் உலகப் போர்: பெலருசின் காத்தின் கிராம மக்கள் அனைவரும் நாட்சிகளால் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டனர்.\n1995 – சோவியத் விண்வெளிவீரர் வலேரி பொல்யாக்கொவ் விண்ணில் 438 நாட்கள் கழித்துவிட்டு பூமி திரும்பினார்.\n2017 – இலண்டனில் பிரித்தானிய நாடாளுமன்றத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் நால்வர் கொல்லப்பட்டனர், 20 பேர் காயமடைந்தனர்.\nஅண்மைய நாட்கள்: மார்ச் 21 – மார்ச் 23 – மார்ச் 24\nமார்ச் 23: பாக்கித்தான் – குடியரசு நாள் (1956)\n1801 – உருசியப�� பேரரசர் முதலாம் பவுல் புனித மைக்கேல் அரண்மனையில் அவரது படுக்கையறையில் வாளொன்றினால் வெட்டப்பட்டு, கழுத்து நெரிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.\n1816 – அமெரிக்க மதப் பரப்புனர்கள் கொழும்பு வந்தடைந்தனர்.\n1857 – எலிசா ஒட்டிஸ் முதலாவது பயணிகளுக்கான உயர்த்தியை நியூயார்க் நகரில் அமைத்தார்.\n1931 – இந்திய விடுதலைப் போராட்ட வீரர்களான பகத் சிங் (படம்), சிவராம் ராஜகுரு, சுக்தேவ் தபார் ஆகியோர் காவல்துறை அதிகாரி ஒருவரைக் கொலை செய்த குற்றத்திற்காகத் தூக்கிலிடப்பட்டனர்.\n1940 – அகில இந்திய முசுலிம் லீக்கின் மாநாட்டில் இந்தியாவை மத அடிப்படையில் பிரிக்கும் கோரிக்கை வெளியிடப்பட்டது.\n1956 – பாக்கித்தான் உலகின் முதலாவது இசுலாமியக் குடியரசாகியது.\n2001 – உருசியாவின் மீர் விண்வெளி நிலையம் வளிமண்டலத்தில் வெடித்து, பீஜியின் அருகில் தெற்கு பசிபிக் பெருங்கடலில் வீழ்ந்தது.\nஅண்மைய நாட்கள்: மார்ச் 22 – மார்ச் 24 – மார்ச் 25\nமார்ச் 24: உலக காச நோய் நாள்\n1882 – காச நோயை உருவாக்கும் நோய்க்கிருமியைத் தாம் கண்டுபிடித்திருப்பதாக ராபர்ட் கோக் அறிவித்தார்.\n1896 – வரலாற்றில் முதன் முதலாக வானொலி சமிக்கையை உருசிய அறிவியலாளர் அலெக்சாண்டர் பப்போவ் (படம்) உருவாக்கினார்.\n1946 – பிரித்தானிய அமைச்சரவைத் தூதுக்குழு பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியை இந்தியத் தலைமையிடம் ஒப்படைப்பதற்கான பேச்சுவார்த்தைக்காக இந்தியா வந்தது.\n1965 – இலங்கையின் வடக்கு, கிழக்கில் தமிழ் மொழிப் பயன்பாட்டை ஏதுவாக்குவதும் வட கிழக்கில் அரச நில பகிர்ந்தளிப்பில் தமிழ் மொழி பேசுவோருக்கே முன்னுரிமை வழங்கவும் டட்லி-செல்வா ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.\n1965 – நாசாவின் ரேஞ்சர் 9 விண்கலம், சந்திரனில் மோதும் முன்னர் சந்திரனின் புகைப்படங்களை வீடுகளில் உள்ள தொலைக்காட்சிகளில் பார்க்கக்கூடிய படங்களாக மாற்றி பூமிக்கு அனுப்பியது.\n1977 – இந்திய தேசிய காங்கிரசு கட்சி உறுப்பினரல்லாத முதலாவது பிரதமராக மொரார்ஜி தேசாய் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\n1993 – சூமேக்கர்-லேவி வால்வெள்ளி கண்டுபிடிக்கப்பட்டது.\nஅண்மைய நாட்கள்: மார்ச் 23 – மார்ச் 25 – மார்ச் 26\nமார்ச் 25: சர்வதேச தடுத்து வைக்கப்பட்ட, காணாமற்போன பணியாளர்களுடன் கூட்டு ஒருமைப்பாடு நாள், அடிமை வணிகத்தால் பாதிக்கப்பட்டோரை நினைவுகூரும் பன��னாட்டு நாள்\n1655 – டைட்டன் (படம்) என்ற சனிக் கோளின் மிகப்பெரிய சந்திரனை கிறித்தியான் ஐகன்சு கண்டுபிடித்தார்.\n1807 – சுவான்சி-மம்பில்சு ரெயில்வே என்ற உலகின் முதலாவது பயணிகள் தொடருந்து சேவை பிரித்தானியாவில் ஆரம்பமாகியது.\n1811 – இறைமறுப்பின் தேவை என்ற பிரசுரத்தை வெளியிட்டமைக்காக பெர்சி பைச்சு செல்லி ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்.\n1949 – எஸ்தோனியா, லாத்வியா, மற்றும் லித்துவேனியா ஆகியவற்றைச் சேர்ந்த 92,000 குலாக்குகள் சோவியத் அதிகாரிகளினால் சோவியத் ஒன்றியத்தின் பல ஒதுக்கமான இடங்களுக்கு கட்டாய வேலைக்காக அனுப்பப்பட்டனர்.\n1953 – ஆந்திர மாநில அமைப்பு பற்றிய அதிகாரப்பூர்வமான பிரகடனத்தை ஜவகர்லால் நேரு நாடாளுமன்றத்தில் வெளியிட்டார். ஆந்திரத் தலைநகர் ஆந்திர எல்லைக்குள்ளேயே அமையும் என அறிவித்தார்.\n1954 – இலங்கையைச் சேர்ந்த மு. நவரத்தினசாமி பாக்குநீரிணையை நீந்திக் கடந்து சாதனை புரிந்தார்.\nஅண்மைய நாட்கள்: மார்ச் 24 – மார்ச் 26 – மார்ச் 27\nமார்ச் 26: வங்காள தேசம் - விடுதலை நாள் (1971)\n1871 – இலங்கையில் முதலாவது மக்கள் தொகைக் கணக்கெடுப்பு இடம்பெற்றது. 2,405,287 பேர் பதிவாகினர்.\n1942 – இரண்டாம் உலகப் போர்: போலந்தில் அவுசுவிட்சு வதை முகாமிற்கு முதற்தடவையாக பெண் சிறைக்கைதிகள் கொண்டு செல்லப்பட்டனர்.\n1954 – மார்சல் தீவுகளில் உள்ள பிக்கினி திட்டில் அணுகுண்டு சோதனை நடத்தப்பட்டது.\n1971 – கிழக்குப் பாக்கித்தான் பாக்கித்தானிடம் இருந்து விடுதலையை அறிவித்தது. வங்காளதேச விடுதலைப் போர் ஆரம்பமானது.\n1979 – அன்வர் சாதாத், மெனசெம் பெகின், ஜிம்மி கார்ட்டர் ஆகியோர் வாசிங்டனில் எகிப்திய-இசுரேல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர் (படம்).\n2007 – கொழும்பில் கட்டுநாயக்கா விமானப்படைத் தளம் மீது விடுதலைப் புலிகளின் விமானங்கள் தாக்குதல் நடத்தின.\nஅண்மைய நாட்கள்: மார்ச் 25 – மார்ச் 27 – மார்ச் 28\n1892 – சுவாமி விபுலாநந்தர் பிறப்பு.\n1915 – குடற்காய்ச்சல் நோய்க்கிருமிகள் தொற்றிய டைஃபாய்டு மேரி என்பவர் அமெரிக்காவில் தனிமைப்படுத்தப்பட்டார். இவர் தனது வாழ்நாள் முழுவதையும் தனிமையில் கழித்தார்.\n1964 – வட அமெரிக்காவின் வரலாற்றில் அதி ஆற்றல் வாய்ந்த 9.2 ரிக்டர் நிலநடுக்கம் அலாஸ்காவில் இடம்பெற்றதில் 125 பேர் உயிரிழந்தனர். ஏங்கரெஜ் நகரத்தின் பெரு���் பகுதி சேதமுற்றது.\n1968 – விண்வெளிக்குச் சென்ற முதல் மனிதர் சோவியத் ஒன்றியத்தின் யூரி ககாரின் வானூர்தி விபத்தொன்றில் உயிரிழந்தார்.\n1977 – அமெரிக்காவின் இரண்டு போயிங் 747 பயணிகள் விமானங்கள் கேனரி தீவுகளில் மோதிக் கொண்டதில் 583 பயணிகள் உயிரிழந்தனர். 61 பேர் மீட்கப்பட்டனர்.\n1999 – அமெரிக்க லொக்கீட் எப்-117 நைட்கோக் விமானத்தை யுகோசுலாவியா சாம் ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தியது.\n2016 – லாகூர், குல்சன்-இ-இக்பால் பூங்காவில் உயிர்ப்பு ஞாயிறு கொண்டாட்டத்தின் போது, தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டதில் 70 பேர் கொல்லப்பட்டு, 300 பேர் காயமடைந்தனர்.\nஅண்மைய நாட்கள்: மார்ச் 26 – மார்ச் 28 – மார்ச் 29\n1737 – மராத்தியர்கள் பாஜிராவ் தலைமையில் முகலாயர்களை தில்லிப் போரில் தோற்கடித்தனர்.\n1802 – என்ரிக் ஒல்பெர்சு 2 பலாசு என்ற சிறுகோளைக் கண்டுபிடித்தார்.\n1868 – உருசியப் புதின, நாடக எழுத்தாளர் மாக்சிம் கார்க்கி (படம்) பிறப்பு.\n1959 – சீன மக்கள் குடியரசின் அரச மன்றம் திபெத்து அரசைக் கலைத்தது.\n1970 – மேற்கு துருக்கியை நிலநடுக்கம் தாக்கியதில் 1,086 பேர் உயிரிழந்தனர்.\n1988 – ஹலப்ஜா நகரின் குர்திய இன மக்களுக்கு எதிராக வேதி ஆயுதங்கள் பாவிக்கப்பட்டதில் சுமார் 5 ஆயிரம் பொது மக்கள் கொல்லப்பட்டதாக மதிப்பிடப்பட்டது.\n2005 – இந்தோனேசியாவின் சுமாத்திராவில் இடம்பெற்ற 8.7 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தினால் 915 முதல் 1,314 பேர் வரையானோர் உயிரிழந்தனர்.\nஅண்மைய நாட்கள்: மார்ச் 27 – மார்ச் 29 – மார்ச் 30\n1807 – 4 வெஸ்டா என்ற இதுவரை அறிந்தவற்றில் மிக வெளிச்சமான சிறுகோளை செருமானியய வானியலாளர் ஐன்ரிக் ஓல்பர்சு கண்டுபிடித்தார்.\n1849 – பஞ்சாபை பிரித்தானியா கைப்பற்றியது.\n1857 – பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் வங்காள இராணுவத்தைச் சேர்ந்த சிப்பாய் மங்கள் பாண்டே (படம்) பிரித்தானிய ஆட்சிக்கெதிராக கிளர்ச்சியை ஆரம்பித்தார். இதுவே பின்னர் இந்திய விடுதலைப் போருக்கு முன்னோடியாக அமைந்தது.\n1867 – கனடாக் கூட்டமைப்பை சூலை 1 இல் உருவாக்குவதற்கான பிரித்தானிய வட அமெரிக்க சட்டத்தை பிரித்தானியாவின் விக்டோரியா மகாராணி அரச ஒப்புதலை அளித்தார்.\n1886 – அமெரிக்காவின் அட்லான்டா நகரில் ஜோன் பெம்பேர்ட்டன் என்பவர் முதல் தொகுதி கொக்கக் கோலா மென்பானத்தைத் தயாரித்தார்.\n1973 – வியட்நாம் போர்: அமெரிக்கப் படைகள��� தெற்கு வியட்நாமை விட்டு முற்றாக வெளியேறினர்.\n2007 – கணிதத்தில் நோபல் பரிசு எனப்படும் நோர்வே நாட்டின் ஏபல் பரிசு தமிழரான சீனிவாச வரதனுக்கு அறிவிக்கப்பட்டது.\nஅண்மைய நாட்கள்: மார்ச் 28 – மார்ச் 30 – மார்ச் 31\n1699 – குரு கோவிந்த் சிங் பஞ்சாபின், அனந்த்பூர் சாகிப் நகரில் கால்சா அமைப்பைத் தோற்றுவித்தார்.\n1818 – இயற்பியலாளர் அகசுடீன் பிரெனெல் ஒளியியல் சுழற்சி பற்றிய தனது குறிப்புகளை பிரெஞ்சு அறிவியல் கழகத்தில் படித்தார்.\n1831 – யாழ்ப்பாணம், மானிப்பாயில் அமெரிக்க மிசன் கட்டிடங்கள் தீப்பிடித்து அழிந்தன.\n1842 – அறுவைச் சிகிச்சைகளில் முதன்முதலாக ஈதர் மயக்க மருந்து குரோபோர்ட் லோங் என்பவரினால் பயன்படுத்தப்பட்டது.\n1861 – தாலியம் தனிமம் கண்டுபிடிக்கப்பட்டது.\n1867 – அலாஸ்கா மாநிலத்தை 2 சதம்/ஏக்கர் ($4.19/கிமீ²) என்ற கணக்கில் 7.2 மில்லியன் அமெரிக்க டாலருக்கு (படம்), உருசியாவிடம் இருந்து ஐக்கிய அமெரிக்கா கொள்வனவு செய்தது.\n1981 – அமெரிக்க அரசுத்தலைவர் ரானல்ட் ரேகன் வாசிங்டனில் உணவு விடுதி ஒன்றில் வைத்து மார்பில் சுடப்பட்டார்.\nஅண்மைய நாட்கள்: மார்ச் 29 – மார்ச் 31 – ஏப்ரல் 1\nமார்ச் 31: மால்ட்டா - விடுதலை நாள் (1979)\n1492 – எசுப்பானியாவில் இருந்து அனைத்து 150,000 யூதர்களும் முசுலிம்கலும் ரோமன் கத்தோலிக்கராக மாற வேண்டும் அல்லது அனைவரும் வெளியேற்றப்படுவார்கள் என்ற உத்தரவை இசபெல்லா மாகாராணி பிறப்பித்தார்.\n1885 – இலங்கையில் தமிழ், சிங்கள, இசுலாமிய வருடப் பிறப்பு நாட்கள் விடுமுறைகளாக அறிவிக்கப்பட்டன.\n1889 – ஈபெல் கோபுரத்தின் தொடக்க விழா கொண்டாடப்பட்டது.\n1917 – அமெரிக்கா டானிசு மேற்கிந்தியத் தீவுகளை டென்மார்க்கிடம் இருந்து $25 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்குக் கொள்வனவு செய்து அமெரிக்க கன்னித் தீவுகள் எனப் பெயர் மாற்றியது\n1918 – ஏறத்தாழ 12,000 முசுலிம் அசர்பைஜான்கள் ஆர்மீனிய புரட்சிக் கூட்டமைப்புப் படையினராலும் போல்செவிக்குகளாலும் படுகொலை செய்யப்பட்டனர்.\n1945 – இரண்டாம் உலகப் போர்: நாட்சி செருமனி வானோடி ஒருவர் செருமனியில் இருந்து வெளியேறி மெசேர்ஸ்கிமிட் எம்.இ 262 (படம்) என்ற உலகின் முதலாவது ஜெட் போர் விமானத்தை அமெரிக்காவுக்குக் கையளித்தார்.\n1959 – திபெத்தின் 14வது தலாய் லாமா, டென்சின் கியாட்சோ, எல்லையைக் கடந்து இந்தியாவினுள் நுழைந்து அரசியல் புகலிட உரிமை கோரினார்.\n1990 – இந்திய அமைதிப் படை ஈழத்தில் இருந்து முற்றாக விலக்கப்பட்டது.\nஅண்மைய நாட்கள்: மார்ச் 30 – ஏப்ரல் 1 – ஏப்ரல் 2\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 திசம்பர் 2013, 17:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/erode/devakottai-school-hm-says-that-erode-auto-driver-sivaji-lives-with-good-morals-and-principles-349824.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-06-25T22:57:26Z", "digest": "sha1:F7EJ342AKSDLPAKJP7RL5TVHARAF5XDB", "length": 17492, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "சார் நான் அடுத்தவங்க காசில் டீ கூட குடிக்க மாட்டேன்.. ஒரு சபாஷ் ஆட்டோ டிரைவர்! | Devakottai School HM says that, Erode Auto Driver Sivaji lives with good morals and principles - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் ஈரோடு செய்தி\n3 min ago அதிபர் ஆட்சிக்கு இந்தியாவை அழைத்து செல்ல திட்டம்.. லோக்சபாவில் சீறிய திருமாவளவன்\n31 min ago இன்னொரு பொள்ளாச்சி.. கட்டிப்பிடிப்பது, முத்தம் கொடுப்பது.. மாணவிகளை துன்புறுத்திய ஐவரின் அட்டகாசம்\n35 min ago மன்மோகன் சிங்கையே மறந்தவர்கள்தானே நீங்க.. லோக்சபாவில் காங்கிரசை கடுமையாக விளாசிய மோடி\n58 min ago ஆட்சி மாற்றம்.. ஸ்டாலின் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டியது தான்... தமிழிசை பேச்சு\nFinance யார் இந்த Gupta-க்கள்.. லஞ்சம் ஊழலால் தென்னாப்பிரிக்காவின் 7-வது பணக்காரர் ஆனது எப்படி..\nSports ஆஸி.க்கு எதிரான முக்கிய மேட்ச்.. பட்லரின் அந்த செயல்... கடுப்பில் இங்கிலாந்து ரசிகர்கள்\nLifestyle இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் எலும்புகள் அதிக ஆபத்தில் இருக்கிறது என்று அர்த்தம்...\nMovies கேர் ஆஃப் பிளாட்ஃபார்மில் இருந்து சூப்பர் ஸ்டார்: கொண்டாடும் ரசிகர்கள்\nTechnology அடிமட்ட விலையில் விற்பனை: வருகிறது இந்த ஆண்டிற்கான அமேசான் ப்ரைம் டே சேல்ஸ்\nAutomobiles குறிப்பிட்ட நகரங்களுக்கு மட்டுமே கிடைத்த வாய்ப்பு.. புதிய செல்டோஸ் எஸ்யூவி காரின் புக்கிங் தொடக்கம்\nEducation 3 ஆண்டுகள் பணிபுரிந்தால் இடமாற்றம்: பள்ளிக் கல்வித் துறை அதிரடி உத்தரவு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசார் நான் அடுத்தவங்க காசில் டீ கூட குடிக்க மாட்டேன்.. ஒரு சபாஷ் ஆட்டோ டிரைவர்\nஈரோடு: \"சார்.. நான் அடுத்தவங்க காசில் காபி, டீ குடிக்க மாட்டேன்\" என்று ஒரு பிரின்சிபலோடு வாழ்கிறவராம் ஆட்டோ டிரைவர் சிவாஜி.. புரியல\nதேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியராக பணியாற்றி வருபவர் சொக்கலிங்கம். இவர் ஒரு தகவலை நம்மிடம் பரிமாறி கொண்டுள்ளார்.\nஅதன் விவரம் இதுதான்: \"ஈரோட்டில் பெரியார் அண்ணா நினைவகம் பார்த்து விட்டு பஸ் ஸ்டேண்டுக்கு செல்ல ஒரு ஆட்டோவில் ஏறினோம். அந்த ஆட்டோக்காரர் பெயர் சிவாஜி.\nமற்ற ஆட்டோக்காரரிடம் பஸ் ஸ்டேண்ட் போகணும் என்று சொன்னதற்கு 100 ரூபாய் கேட்டார்கள், ஆனால் சிவாஜி, வெறும் 60 ரூபாய் என்று நியாயமாக கேட்கவும் ஆட்டோவில் ஏறி உட்கார்ந்து கொண்டோம்.\nஆட்டோ போய் கொண்டே இருந்தது. போற வழியில் நல்ல காபி கடை இருந்தால் நிறுத்துப்பா என்று சொன்னோம். அது மாதிரியே டீ கடையில் நிறுத்திவிட்டு, இங்க பில்டர் காபி நல்லா இருக்கும். போய் சாப்பிட்டு வாங்க. நான் வண்டியிலேயே இருக்கேன் வெயிட் பண்ணிட்டு இருக்கேன் என்றார்.\nஎஞ்சாமிய்யா ராமு.. எப்படியாவது கண்டுபுடிங்க.. வினோத அறிவிப்புடன் ஊர் முழுக்க போஸ்டர் ஒட்டிய முருகன்\nஆனால் எங்களுக்குதான் டிரைவரை விட்டுட்டு காபி குடிக்க மனசு இல்லை. அதனால கூட வந்து காபி குடிக்குமாறு சொன்னோம். அதற்கு டிரைவர் சிவாஜி, \"சரி சார்.. வந்து காபி குடிக்கிறேன். ஆனால் என் காசில்தான் குடிப்பேன். அடுத்தவங்க காசில் டீ, காபி குடிக்கிறது இல்லை\" என்றார். இப்படி அவர் சொன்னது எனக்கு ரொம்பவும் பிடித்துவிட்டது.\nகாபி குடித்து முடித்ததும், எங்களை பஸ் ஸ்டேண்டில் கொண்டு போய்விட்டு விட்டார். 60 ரூபாய் பணம் கேட்டதற்கு பதிலாக நான் 70 ரூபாய் தந்தேன். ஆனால் சிவாஜி 10 ரூபாய் திருப்பி என்கிட்டயே தந்துட்டார். அவருக்கு ஒரு வாழ்த்தை சொல்லிவிட்டு, மறக்காமல் அவர் செல்போன் நம்பர் வேண்டும் என்று கேட்டு வாங்கி வைத்து கொண்டேன்\" என்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n\"யோவ்.. எதுக்கு வீடியோ எடுக்கிறே.. செய்தியாளரின் செல்போனை பறித்து தாக்கிய ஈரோடு எம்எல்ஏ மகன்\nகொங்கு நாட்டுக்கு நல்ல காலம் பொறக்க.. ஒன்றாக இணையும் எம்பிக்கள்- கணேச மூர்த்தி எம்பி அதிரடி பிளான்\nமழை வேண்டி அமைச்சர் செங்கோட்டையன் வருண யாகம்.. அதிமுக ��ிர்வாகிகள் பங்கேற்பு\nமாவு விவகாரம்.. பிரபல எழுத்தாளராக இருந்தாலும் விட்டுவிடக் கூடாது... விக்கிரமராஜா ஆவேசம்\nசோதனையின்போது திடுக்.. ஈரோடு எம்பி கணேசமூர்த்தியை தாக்கிய மின்காந்த அலை ட்யூப் லைட் எரிந்த விபரீதம்\nபள்ளி மாணவர்கள் ‘யூ டியூப்’ மூலம் பாடம் படிக்க ஏற்பாடு... அமைச்சர் செங்கோட்டையன் அசத்தல்\n\"சார்.. இப்படியே 2 வருஷமா சொல்லிட்டு இருக்கீங்க.. எப்பதான் செய்ய போறீங்க\".. ஷாக் ஆன அமைச்சர்\nகுடிநீருக்காக திறக்கப்படும் காவிரி நீரில் கலக்கும் சாயப்பட்டறை கழிவுகள்.. வேதனையில் மக்கள்\nஈரோடு மாணவன் யாசினுக்கு கவுரவம்.. 'ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய்'\n6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை பயோ மெட்ரிக் முறை... அமைச்சர் செங்கோட்டையன் பேச்சு\nஏன் செல்லம்.. இப்படி நடு ரோட்டுல டான்ஸ் ஆடினா எப்படி.. வண்டியெல்லாம் போக வேண்டாமா\nசிறுநீரகம் தானம் செய்தால் ரூ. 3 கோடி.. தனியார் மருத்துவமனையின் பெயரில் அப்பாவிகளை வளைக்கும் கும்பல்\nஅப்பாடா.. ஒரு வழியா புலி காட்டுக்குள்ள போயிடுச்சு.. நிம்மதியில் சத்தியமங்கலம் மக்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nerode auto driver ஈரோடு ஆட்டோ டிரைவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/ndtv-exit-poll-more-power-jayalalithaa-tamil-nadu-lse-200975.html", "date_download": "2019-06-25T22:22:36Z", "digest": "sha1:CLCOHPPUSBEGHPDLMRO7P4I2YBS66NPR", "length": 18671, "nlines": 225, "source_domain": "tamil.oneindia.com", "title": "அதிமுக 32; திமுக -5; பாஜக அணி-2 ; காங்கிரஸுக்கு முட்டை: என்.டி.டி.வி. எக்ஸிட் போல் | NDTV Exit Poll: More Power to Jayalalithaa in Tamil Nadu - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒடிசாவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பலி\n5 hrs ago ஒடிசாவில் சமலேஷ்வரி எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து... 3 பேர் உயிரிழப்பு\n5 hrs ago தாய்லாந்தில் கொத்தடிமையாக சிக்கிய தமிழக இளைஞர்... மத்திய வெளியுறத்துறை மீட்க நடவடிக்கை\n6 hrs ago கோவை அருகே ஆணவ படுகொலை... ஜாதி மாறி திருமணம் செய்ததால் காதலன் குடும்பத்தினர் வெறிச்செயல்\n7 hrs ago லஞ்சம் கொடுக்க முயற்சி.. ஐசரி கணேஷ் மீது நீதிபதியே வழக்கு.. ஹைகோர்ட்டில் பரபர\nSports வீணானது ஸ்டோக்ஸ் ஆட்டம்... இங்கிலாந்தை காலி செய்த ஆஸி.. செமி பைனலில் நுழைந்து அசத்தல்\nTechnology ஒரே இணைப்பு: டிவி, போன் உட்பட பல சேவைகளுடன் அறிமுகமாகமும் ஜிக��� ஃபைபர்.\nAutomobiles இனி எல்லாமே பத்து மடங்கு அதிகம்.... புதிய அபராதம் குறித்த முழுமையான தகவல்\nFinance கல்யாணத்துல உண்டான குப்பைகள அள்ள ரூ.54,000 கட்டிட்டேங்க மீதி செலவையும் நாங்களே ஏத்துக்குறோமுங்க..\nLifestyle இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் எலும்புகள் அதிக ஆபத்தில் இருக்கிறது என்று அர்த்தம்...\nMovies கேர் ஆஃப் பிளாட்ஃபார்மில் இருந்து சூப்பர் ஸ்டார்: கொண்டாடும் ரசிகர்கள்\nEducation 3 ஆண்டுகள் பணிபுரிந்தால் இடமாற்றம்: பள்ளிக் கல்வித் துறை அதிரடி உத்தரவு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅதிமுக 32; திமுக -5; பாஜக அணி-2 ; காங்கிரஸுக்கு முட்டை: என்.டி.டி.வி. எக்ஸிட் போல்\nடெல்லி: லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் மொத்தம் உள்ள 39 தொகுதிகளில் 32 தொகுதிகளை அதிமுக கைப்பற்றும் என்று என்.டி.டி.வி. எக்ஸிட் போல் முடிவுகள் தெரிவிக்கின்றன.\nலோக்சபா தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுகின்றன. அதற்கு முன்னதாக தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்பதை வெளிப்படுத்தும் எக்ஸிட் போல் முடிவுகளை ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன.\nஇதில் தமிழகத்தில் அதிமுக அதிக இடங்களைக் கைப்பற்றும்; திமுக 2 வது இடத்தையும் பாஜக அடுத்த இடத்தையும் பெற்றுள்ளது. காங்கிரஸுக்கு ஒரு தொகுதி கூட கிடைக்காது என்றும் எக்ஸிட் போல் முடிவுகள் தெரிவித்திருந்தன.\nஇந்நிலையில் என்.டி.டி.வி. தொலைக்காட்சி நேற்று இரவு தனது எக்ஸிட் போல் முடிவுகளை வெளியிட்டன.\nஅதில் தமிழகத்தில் அதிமுக அதிகபட்சமாக மொத்தம் உள்ள 39 தொகுதிகளில் 32ஐ கைப்பற்றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த தேர்தலைவிட 23 இடங்கள் கூடுதலாகும்.\nதிமுக மொத்தம் 5 இடங்களைக் கைப்பற்றும்.\nபாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 2 இடங்களைக் கைப்பற்றும்.\nதமிழகத்தில் காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாது என்கிறது என்.டி.டிவி. எக்ஸிட் போல்.\nமுன்னர் டைம்ஸ் நவி வெளியிட்ட கருத்துக்கணிப்பில் அ.தி.மு.க.,வுக்கு 31 தொகுதிகளும், தி.மு.க.,வுக்கு 7 தொகுதிகளும், காங்கிரஸ் கட்சிக்கு ஒரு தொகுதியும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.\nதந்தி டிவியோ அதிமுக 24, திமுக 5, பாஜக கூட்டணி 4 இடங்களை பிடிக்கும் தெரிவித்தது.\nஇதன் எக்ஸிட் போல் முடிவில், அ.தி.மு.கவுக்கு 20 முதல் 24 தொகுதிகள்; த���.மு.கவுக்கு 10 முதல் 14 தொகுதிகள்; பாஜக கூட்டணிக்கு 5 தொகுதிகளும், காங்கிரசுக்கு ஒரு தொகுதியும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டது.\nசி ஓட்டர் நிறுவனத்தின் எக்ஸிட் போல் அதிமுக 27; திமுக 6; பாஜக கூட்டணி- 5 (பாஜக 2, தேமுதிக 1, பாமக 1, மதிமுக 1) இடங்களில் வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதேசிய அளவில் 3வது இடம்\nஇதுவரை தேசிய அளவில் பாஜக, காங்கிரஸ் கட்சிக்கு அடுத்ததாக திரிணாமுல் காங்கிரஸ்தான் அதிக இடங்களைப் பெறும் என்று கூறப்பட்டு வந்தது. எக்ஸிட் போல் முடிவின் படி அதிமுக 3வது இடத்தைப் பெறும்\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமோடி தலைமையில் 2019 லோக்சபா தேர்தலை சந்திப்போம்: என்.டி.ஏ. கூட்டணி முடிவு\n2014ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தமிழக கட்சிகள் பெற்ற வாக்குகள்\nநாடாளுமன்ற தேர்தலின்போது தமிழகத்தில் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது ஏன்\nமோடி சுனாமியில் காணாமல் போன காங். தலைவர்கள்... இப்போ என்னப்பா பண்றாங்க\nதேர்தலில் துரோகம்: அதிமுகவில் இருந்து 9 தருமபுரி மாவட்ட பிரமுகர்கள் டிஸ்மிஸ்\nபீட் தொகுதியில் முண்டே குடும்பத்தினர் போட்டியிட்டால் எதிர்த்து போட்டியில்லை- பவார்\nமுதல்வர்களை நீக்க திட்டம்... காங். தலைமை முடிவுக்கு கட்டுப்படுவேன் - அசாம் முதல்வர் அறிவிப்பு\nகெஜ்ரிவால், விஸ்வாசின் லோக்சபா தேர்தல் செலவு ரூ 1 கோடியாம்... தொப்பிக்கு மட்டும் ரூ 5.36 லட்சம்\n845 தமிழக வேட்பாளர்களின் செலவுக்கணக்குகள் – ஆய்வு செய்ய தேர்தல் பார்வையாளர்கள் இன்று வருகை\nவிஜயகாந்த் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் தேர்தல் ஆணையத்துக்கு தேமுதிக கண்டனம்\nவெற்றி பெற தினமும் பிரார்த்தித்த அலிகார் பெண்ணுக்கு நன்றி கடிதம் அனுப்பிய மோடி\nதேர்தல் தோல்வி: ஞானதேசிகன் பதவிக்கு ஆபத்து-11 மாவட்ட தலைவர்கள் போர்க்கொடி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nமே.வங்கத்தில் ஜெய்ஶ்ரீராம் முழக்கமிட மறுத்தவரை ஓடும் ரயிலில் இருந்து தூக்கி எறிந்து வெறியாட்டம்\nபத்திரிகையாளர்களுக்கு அட்ரஸ் தந்ததே பாமகதான்.. பழைய செய்தியை பகிர்ந்த ராமதாஸ்\n44 ஆண்டுகளுக்கு முன்பு இதேநாளில் ஜனநாயகத்தை படுகொலை செய்து அவசரநிலையை அறிவித்த இந்திரா காந்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/cinema/28869-.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-06-25T22:15:30Z", "digest": "sha1:HNB7EPZKRTLSL36DBJSZKDH6SQQTS743", "length": 8652, "nlines": 110, "source_domain": "www.kamadenu.in", "title": "''என்னுடைய டைட்டானிக்கை அவெஞ்சர்ஸ் மூழ்கடித்துவிட்டது''- ஜேம்ஸ் கேமரூன் புகழாரம் | ''என்னுடைய டைட்டானிக்கை அவெஞ்சர்ஸ் மூழ்கடித்துவிட்டது''- ஜேம்ஸ் கேமரூன் புகழாரம்", "raw_content": "\n''என்னுடைய டைட்டானிக்கை அவெஞ்சர்ஸ் மூழ்கடித்துவிட்டது''- ஜேம்ஸ் கேமரூன் புகழாரம்\nஹாலிவுட் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குநரான ஜேம்ஸ் கேமரூன் அவெஞ்சர்ஸ் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nகடந்த ஏப்ரல் 26-ம் தேதி வெளியான ‘அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்’ படம், அமெரிக்கா, சீனா, இந்தியா என திரையிடப்பட்ட நாடுகளிலெல்லாம் பழைய வசூல் சாதனைகளை முறியடித்து, புதிய சாதனைகளைப் படைத்து வருகிறது.\nதற்போது, 2 பில்லியன் டாலர்களை வெகுவிரைவில் எட்டிய படம் என்ற சாதனையைப் படைத்ததோடு, அதிக வசூல் செய்த படங்களின் பட்டியலில் ‘டைட்டானிக்’கை முந்தி 2-வது இடத்தைப் பிடித்துள்ளது. இதற்கு முன், இந்தச் சாதனையை ‘அவதார்’ படம் பெற்றிருந்தது. ஆனால், ‘அவதார்’ படம் இந்த வசூலை எட்ட 47 நாட்கள் ஆகின. ஆனால், ‘அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்’ வெறும் 11 நாட்களில் இதை சாதித்துள்ளது.\nஇந்நிலையில் 'அவெஞ்சர்ஸ்' படம், 'டைட்டானிக்' படத்தின் வசூல் சாதனையை முந்தியதற்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் அப்படத்தின் இயக்குநரான ஜேம்ஸ் கேமரூன் தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று (08.05.19) ஒரு வாழ்த்துச் செய்தியை வெளியிட்டுள்ளார்.\nஅதில், ''கெவினுக்கும் மற்றும் அனைத்து மார்வெல் உறுப்பினர்களுக்கும், நிஜ டைட்டானிக் கப்பலை ஒரு பனிப்பாறை மூழ்கடித்தது. என்னுடைய டைட்டானிக்கை அவெஞ்சர்ஸ் மூழ்கடித்துவிட்டது. லைட்ஸ்டார்ம் என்டர்டெயின்மென்ட் உறுப்பினர்கள் அனைவரும் உங்களின் மகத்தான சாதனைக்குத் தலைவணங்குகிறோம். திரைப்படத் துறை துடிப்போடு இருக்கிறது என்று மட்டும் நீங்கள் காட்டவில்லை. அது முன்பை விட பெரியதாக இருக்கிறது என்பதையும் நிரூபித்திருக்கிறீர்கள்'' என்று ஜேம்ஸ் கேமரூன் தெரிவித்துள்ளார்.\nஇந்தியாவில் 300 கோடி ரூபாய் வசூலைக் கடந்துள்ள ‘அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்’, இங்கு 300 கோடியைத் தாண்டிய முதல் படம் என்ற புதிய சாதனையைப் படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது\nஹாலிவுட் ஜன்னல்: புதிதாய்ப் பிறந்த சிலந��தி மனிதன்\nஇந்தியாவில் வசூல் சாதனையை நோக்கி 'அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்' - வர்த்தக நிபுணர்கள் கணிப்பு\nதானோஸின் சொடுக்கால் மாயமாய் மறையும் கூகுள் தேடல்கள்\nஇந்த விதிகள் ஏன் தமிழ்ப் படத்துக்கு இல்லை\nஅவெஞ்சர்ஸ் ரசிகர்களே.. அமைதி காக்கவும் - இயக்குநர்கள் உருக்கமான கடிதம்\n''என்னுடைய டைட்டானிக்கை அவெஞ்சர்ஸ் மூழ்கடித்துவிட்டது''- ஜேம்ஸ் கேமரூன் புகழாரம்\nமே 23-க்கு பிறகு தமிழக அரசியலில் திருப்பம்: தங்க தமிழ்ச்செல்வன் நம்பிக்கை\nதலைநகர் டெல்லியில் உள்ள 7 தொகுதிகளை கைப்பற்றப் போவது யார்- ஆம் ஆத்மிக்கு பாஜக, காங்கிரஸ் சவால்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF?page=6", "date_download": "2019-06-25T22:16:51Z", "digest": "sha1:J5T3MVNMIWOC2LOSC42RT2VJN7W4S3IP", "length": 9867, "nlines": 124, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: துப்பாக்கி | Virakesari.lk", "raw_content": "\nவவுனியாவில் மரக்கடத்தல் முறியடிப்பு ; கைதானோருக்கு விளக்கமறியல்\nஇங்கிலாந்தை வீழ்த்தி அரையிறுதியில் கால்பதித்த ஆஸி.\nமுக்கிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தையை முன்னெடுத்த பெதுஜன பெரமுன\n50 ரூபா விடயத்தில் பந்து விளையாடும் நிதி, பெருந்தோட்ட அமைச்சர்கள் ; மனோ\nமொழிக் கொள்கை முறையாக அமுல்படுத்தினால் தேசிய பிரச்சினை ஏற்படாது - மனோ\nகளனியில் துப்பாக்கி சூடு ; நகைக் கடை உரிமையாளர் பலி\nபலப்பரீட்சையில் இங்கிலாந்து - அவுஸ்திரேலியா - களத்தடுப்பில் இங்கிலாந்து\nகிளிநொச்சியில் கோர விபத்து ; 5 இராணுவ வீரர்கள் பலி , மூவர் காயம்\nயாழ். மக்களிடையே தோன்றியுள்ள புதிய “ 5G ” அச்சம்\nதலையில் கொம்பு முளைக்கும் அதிர்ச்சி : விஞ்ஞானிகள் தகவல்\nகைவிடப்பட்ட நிலையில் துப்பாக்கி மீட்பு \nமட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஜயங்கேணி பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் ரி - 56 ரக துப்பாக்கியொன்றை மீட்டு...\nமுன்னாள் புலி உறுப்பினர் கைது : ஆயுதங்களும் மீட்பு\nபுனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர் ஒருவர், இரண்டு துப்பாக்கிகள் மற்றும் வெடிப்பொருட...\nஜிந்துப்பிட்டி துப்பாக்கி சூடு ; காயமடைந்தவர் வைத்தியசாலையில்\nகொழும்பு, ஜிந்துப்பிட்டி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.\nவென்னப்புவ விபத்து ; விபத்து��்குள்ளான காரிலிருந்து துப்பாக்கி மீட்பு\nவென்னப்புவ - நயினைமடு பாலத்திற்கருகில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தின்போது, விபத்துக்குள்ளான காரிலிருந்து வெளிநாட்டு...\nவத்தளை துப்பாக்கி சூடு : நடந்ததென்ன பாதாள உலகக் குழுவினருக்கிடையிலான மோதலென சந்தேகம்\nவத்தளை ஹேகித்த - ஜயப்பன் சுவாமி கோவிலுக்கு அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தின் பின்னணியில் பாதாள உலகக...\nவவுனியாவில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது\nவவுனியாவில் இராசபுரம் கனகராயன்குளம் பகுதியில் நேற்று கட்டுத்துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nமெக்சிகோவில் களியாட்ட விடுதியில் துப்பாக்கிச் சூடு : 7 பேர் பலி\nமெக்சிகோவிலுள்ள களியாட்ட விடுதியில் இனந்தெரியாத நபர்கள் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்துள...\nகடந்த வருடம் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் கைதுசெய்யப்பட்டவர்களின் தொகை எவ்வளவு தெரியுமா\nநாடுபூராகவும் கடந்த வருடம் மேற்கொள்ளப்பட்ட விஷேட சுற்றிவளைப்புகளில் 40,290 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் ப...\nதன்னைத்தான் துப்பாக்கியால் சுட்டு நபரொருவர் தற்கொலை\nஉடதும்பறை பொலிஸ் பிரிவுக்குட்பட பகுதியில் இளைஞரொருவர் துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துள்ள சம்பவமொன்று ப...\nதுப்பாக்கி முனையில் பல்பொருள் வர்த்தக நிலையத்தில் துணிகரக்கொள்ளை\nவர்த்த நிலையம் ஒன்றில் இருவர் துப்பாக்கியை காட்டி நேற்று கொள்ளையிட்டுள்ளனர். காலி காதுவத்த பிரதேசத்தில் நேற்று இரவு து...\nஇங்கிலாந்தை வீழ்த்தி அரையிறுதியில் கால்பதித்த ஆஸி.\nகுண்டுத் தாக்குதல் தொடர்பான பல கேள்விகளுக்கு இன்னும் விடை இல்லை - ரோமில் கர்தினால்\nபிஞ்ச் சதம் ; இலக்கை கடக்குமா இங்கிலாந்து\nஜனாதிபதி வேட்பாளர் குறித்த கருத்துக்கள் கூட்டணிக்கு பாதகமில்லை : தயாசிறி ஜயசேகர\nபாராளுமன்ற விசேட தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்க மகேஷ் சேனாநாயக , ரிஷாத்துக்கு அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cineshutter.com/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%90%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5/", "date_download": "2019-06-25T23:09:06Z", "digest": "sha1:QS2OJQXI6CJTALWZQZOGGMBHDGF3SCWX", "length": 6293, "nlines": 63, "source_domain": "cineshutter.com", "title": "அர���ஜுன் இயக்கத்தில் ஐஸ்வர்யா அர்ஜுன் நடிக்கும் “காதலின் பொன் வீதியில்” கதாநாயகனாக சந்தன் அறிமுகமாகிறார் – Cineshutter", "raw_content": "\nதங்க மகளுக்கு மீண்டும் ஒரு தங்கம் வழங்கிய மக்கள் செல்வன் விஜய்சேதுபதி ரசிகர் மன்றம் \nஇயக்குநர் சரண் இயக்கும் படத்தில் நடிகர் ஆரவ் – உடன் இணைந்துள்ளார் நடிகை நிகிஷா படேல்\nஅர்ஜுன் இயக்கத்தில் ஐஸ்வர்யா அர்ஜுன் நடிக்கும் “காதலின் பொன் வீதியில்” கதாநாயகனாக சந்தன் அறிமுகமாகிறார்\nJune 25, 2016 Cine Shutter\t0 Comments அர்ஜுன் இயக்கத்தில் ஐஸ்வர்யா அர்ஜுன் நடிக்கும் \"காதலின் பொன் வீதியில்\" கதாநாயகனாக சந்தன் அறிமுகமாகிறார்\nஎண்ணற்ற பல வெற்றிப் படங்களை ஸ்ரீ ராம் பிலிம் இண்டர்நெஷனல் சார்பாக தயாரித்து இயக்கி நடித்த ஆக்ஷன் கிங் அர்ஜுன் முதன்முறையாக ஐஸ்வர்யா அர்ஜுன் கதாநாயகியாக நடிக்கும் புதிய படத்தை தனது ஸ்ரீ ராம் பிலிம் இண்டர்நெஷனல் சார்பாக கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார்.\n“காதலின் பொன் வீதியில்” என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் முற்றிலும் மாறுபட்ட இளமை துடுக்கான வேடத்தில் ஜஸ்வர்யா அர்ஜுன் நடிக்கிறார்.\nநடிப்பு கல்லூரியில் பயின்று, நடிப்பிற்கு தேவையான அனைத்து துறைகளிலும், தொடர்ந்து 6 ஆறு மாதம் முறையே பயிற்சி பெற்ற நடிகர் சந்தன் முதன்முறையாக தமிழில் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.\nசந்தன், ஐஸ்வர்யா அர்ஜுன் இவர்களுடன் இயக்குனர் கே.விஸ்வநாத், சுஹாசினி, “மொட்டை” ராஜேந்திரன், மனோ பாலா, சதிஷ், யோகி பாபு, ப்ளாக் பாண்டி, போண்டா மணி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.\nஇளமை ததும்பும் காதலை சுவாரஸ்யமான திருப்பங்களுடன் ஆக்ஷ்ன் மற்றும் காமெடி கலந்து உருவாகிறது “காதலின் பொன் வீதியில்”.\nஇப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு இந்த மாதம் 22 முதல் சென்னையில் துவங்கி தொடர்ந்து 20 நாட்கள் நடைபெற்று பின்னர் ஹய்திராபாத், டெல்லி, மூம்பை, தர்மசாலா, லடாக் பகுதிகளில் நடைபெறவுள்ளது.\nஒளிப்பதிவு – H.C.வேணு கோபால்\nஇசை – ஜெஸ்ஸி கிப்ட்\nபடத்தொகுப்பு – கே கே\nகலை இயக்கம் – சசிதரர்\nசண்டை பயிற்சி – “Kick Ass” காளி\nமக்கள் தொடர்பு – நிகில்\nதயாரிப்பு மேற்பார்வை – கே.கவிசேகர்\nஇணை தயாரிப்பு – பாலாஜி\nகதை, திரைக்கதை, வசனம், தயாரிப்பு, இயக்கம் – அர்ஜுன்\nபடைவீரன் படப்பிடிப்பிற்கு நேரில் வந்த தனுஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://expressnews.asia/%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2019-06-25T21:53:00Z", "digest": "sha1:JLNC2VKS5PSHFRMRBUUCK5TSNTGHMNPZ", "length": 13411, "nlines": 183, "source_domain": "expressnews.asia", "title": "நட்பே துணை பார்க்கவேண்டிய படம் – Expressnews", "raw_content": "\nHome / Cinema / நட்பே துணை பார்க்கவேண்டிய படம்\nநட்பே துணை பார்க்கவேண்டிய படம்\nநட்பே துணை இன்று வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கின்ற ஒரு நல்ல படம்.\nஹாக்கி விளையாட்டை மையப்படுத்தி எடுத்திருந்தாலும் அதில் அதில் ஒரு குறிக்கோள், கொள்கை, மண்வாசம், மண்பாசம், காதல், நகைச்சுவை, போன்ற அனைத்து அம்சங்களையும் சரிவிகிதத்தில் கலந்து கொடுத்து இருக்கின்ற அறுசுவை விருந்து.பாண்டிச்சேரியில் கதைக்களம் அமைந்தாலும் இங்கு நடப்பது போலவே நம்மால் எண்ணிப் பார்க்க முடிகிறது. அமரர் அரங்கநாதனின் சிலையில் ஆரம்பிக்கின்ற இந்தப் படம் அந்த சிலையிலேயே முடிவது அழகு. படம் முழுவதும் நம்மை சிலைபோல அமர வைத்திருப்பதும் சிறப்பு. எவ்வித ஆபாசமும் அருவருப்பும் இன்றி காட்சிகளை நகர்த்தி இருக்கிறார் டைரக்டர். ஆதியின் இசை அனைவரையும் ஆட வைக்கிறது. ஆதியின் ஹாக்கி விளையாட்டு அனைவரையும் ஓட வைக்கிறது.\nஹாக்கி விளையாட்டில் உலக அளவில் கோலோச்சிய இந்தியாவின் பழம்பெருமையை மீண்டும் நினைவுபடுத்த வைக்கிறது. திறமையுடன் விளையாடுவதை விட, சக விளையாட்டு வீரர்களிடம் நட்புடன் விளையாண்டால் நிச்சயம் வெற்றி கிடைக்கும் என்பதை அழகாக சொல்கிற படம் .\nநட்பே துணை என்ற படத்தின் தலைப்பிலேயே பாதி வெற்றியை பெற்று விட்டார் ஹிப் ஹாப் தமிழன் ஆதி. மீசையை முறுக்கு என்று மென்மையாக சொன்ன அவர், வேங்கையாய் புறப்படு என்று வேகம் காட்டி இருக்கிற படம். வேஷம் கட்டி இருக்கிற படம்.\nஇடைவேளையின் போது Half time என்று அறிவித்திருப்பது அழகிய கவிதை. படம் முடிந்த பின் கூட இன்னும் எக்ஸ்ட்ரா டைம் கிடைக்குமா இன்னும் கொஞ்ச நேரம் படம் பார்ப்போமா இன்னும் கொஞ்ச நேரம் படம் பார்ப்போமா என்று மனம் ஏங்குகிறது. ஒரு உலக கோப்பை ஹாக்கி பைனலைப் பார்ப்பது போல கடைசி 30 நிமிடங்கள்… ஒரு உண்மையான மேட்ச் நேரில் பார்த்தது போல நேர்த்தியாக படமாக்கியுள்ளார்கள் .\nமிக அழகாக கதைக்களத்தை சொல்லி இருக்கிறார்கள். பாண்டிச்சேரியும் அங்கு எதற்காவது முடிவு தெரிய வேண்டுமானால் ஏத���வது ஒரு போட்டியை வைத்து முடிவு செய்கின்ற வெள்ளையர்கள் பாணி… தற்போது உள்ள கொள்ளையர்களிடம் செய்து முடிக்கின்ற அளவில் கதை துவங்குகிறது…\nகதையில் விளையாட்டு. காதல். அரசியல் குடும்பம், வீடு, என்று மிக அழகாக கதம்பமாலை போல கனகச்சிதமாய் கோர்க்கப்பட்டுள்ளது .\nபாடல் காட்சிகளிலும், பாடல் வரிகளிலும் இளைஞர்களின் இதயத்தை இன்பமாக துடிக்க வைத்திருக்கிறார் ஆதி அவர்கள்.\nஒருவர் ஒரு துறையில் புகழ் பெறும் போது பணிவையும் அடுத்தடுத்த பொறுப்புகளையும் சுமக்க வேண்டும்… அந்த சுமையை சுகமாக சுமந்து இருக்கிறார் நமது ஹிப் ஹாப் தமிழன் ஆதி .\nபடத்தில் மட்டும் எனர்ஜி இல்லை ,படம் பார்த்துவிட்டு வருகின்ற ஒவ்வொருவரும் எனர்ஜியுடன் தான் எழுந்து வருகிறார்கள்.\nநம் பாரம்பரியத்தை காக்க வேண்டும்.. நல்லவர்களிடம் நாடு இருக்க வேண்டும்… அதற்கு இளைஞர்கள் பேசிக்கொண்டு மட்டும் இருந்தால் போதாது செயலிலும் இறங்க வேண்டும் என்ற நம்பிக்கையோடு வெளிவருகிறார்கள்… மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டுகின்ற காட்சி அமைப்புகள் நிறைய இருக்கின்றன.\nஒரு தெளிந்த நீரோடையாய் பார்த்திபன் தேசிங்கு படம் பண்ணியிருக்கிறார் .அதன் அத்தனை அம்சத்திலும் ஆதியின் பங்கு தெரிகிறது.\nஇன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் குடும்பம் குடும்பமாக கட்டாயம் பார்க்கவேண்டிய படம், ஒரு நம்பிக்கை பாடம் இது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://vivasaayathaikappom.com/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2019-06-25T21:39:52Z", "digest": "sha1:W4CHVJBVOHA6UHGZX5HC5ITJ6NIRBUDE", "length": 8106, "nlines": 76, "source_domain": "vivasaayathaikappom.com", "title": "மகள் கழுத்தில் தாலி ஏறும் நேரத்தில் தற்கொலை செய்து கொண்ட தந்தை… கண்கலங்க வைத்த காரணம்... - Vivasaayathaikappom.Com", "raw_content": "\nமகள் கழுத்தில் தாலி ஏறும் நேரத்தில் தற்கொலை செய்து கொண்ட தந்தை… கண்கலங்க வைத்த காரணம்…\nமகள் திருமணத்தன்று தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது. கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சிவபிரசாத். இவருக்கு நீது என்ற மகள் உள்ளார். இந்நிலையில் நீதுவிற்கு கடந்த ஞாயிற்றுக் கிழமை சாத்தனூர் பகுதியில் இருக்கும் ஆனந்த விலாசம் பகவதி கோவிலில் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. திருமணத்தின் போது மகள் ஆசைப்பட்டாள் என்பதற்காக அவள் கேட்ட நகையை அப்படியே போட வேண்டும் எனவும், மாப்பிள்ளை வீட்டாரின் ஆசையை நிறைவேற்ற வேண்டும் எனவும் நகை எடுப்பதற்காக தன்னுடைய வீடு மற்றும் நிலங்களை விற்க முடிவு செய்துள்ளார்.\nஆனால் அந்த முயற்சிகள் திருமணம் நெருங்கும் வேலையில் தோல்வியடைய கடும் விரக்தியில் இருந்துள்ளார், இதற்கிடையில் அவர் வங்கியில் வாங்கிய கடனுக்காக வங்கி அதிகாரிகள் அவரின் வீட்டிற்கு வந்து சென்றுள்ளனர். இதை அவரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். காலை 5.30 மணிக்கு திருமணத்திற்காக உறவினர்கள் பலரும் கூடியிருக்கும் நிலையில், சிவபிரசாத் பாத்ரூமிற்கு சென்று திரும்புவதாக கூறியுள்ளார். ஆனால் வெகு நேரம் ஆகியும் அவர் திரும்பாததால், உறவினர்கள் பலரும் அவரை தேடியுள்ளனர். இறுதியில் தன்னுடைய பழைய வீட்டில் சிவபிரசாத் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டதைக் கண்டு உறவினர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.\nஇருப்பினும் இது குறித்து மகளிடம் தெரிவிக்காமல் இந்த திருமணத்தை உறவினர்கள் நடத்தியுள்ளனர். மாப்பிள்ளை வீட்டார் அந்த அளவிற்கு நகைகள் போட முடியவில்லை என்றாலும் பரவாயில்லை என்று இவரின் சூழ்நிலையை அறிந்து முன்பே தெரிவித்ததாக கூறப்படுகிறது. எனினும் சிவபிரசாத் எடுத்த திடீர் முடிவு அவரது குடும்பத்தினருக்கு மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nகவீனை உடனே பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே அனுப்புங்க… ஆத்திரத்தில் பிரபல நடிகர்…யாருன்னு தெரியனுமா…\n பிக்பாஸ் நிகழ்ச்சியில் நீக்கப்பட்ட காட்சிகள்…\nயுத்தகளமாக மாறப்போகும் பிக்பாஸ் வீடு… சாண்டியின் எச்சரிக்கை வீடியோ…\nPrevious Article திருமணமான பெண்ணை வேறொருவரின் ஆசைக்கு இணங்க வற்புறுத்திய இளம் பெண் நேரலையில் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ…\nNext Article அப்பா இறந்தது தெரியாமல் கல்லறை மீதே விளையாடும் குழந்தை : ஒரு நெகிழ்ச்சி சம்பவம்..\nகவீனை உடனே பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே அனுப்புங்க… ஆத்திரத்தில் பிரபல நடிகர்…யாருன்னு தெரியனுமா…\n பிக்பாஸ் நிகழ்ச்சியில் நீக்கப்பட்ட காட்சிகள்…\nயுத்தகளமாக மாறப்போகும் பிக்பாஸ் வீடு… சாண்டியின் எச்சரிக்கை வீடியோ…\nபிக்பாஸ் வீட்டிற்கு வரப்போகும் இரண்டு புதிய போட்டியாளர்கள் யார் தெரியுமா… ஷாக் ஆன கவீன்-ஷாக்சி…வந்தது யார் தெரியுமா..\nடாய��லெட்டில் தொலைபேசி உபயோகிக்கும் நபரா நீங்கள்… அப்போ இந்த பதிவு உங்களுக்குத்தான்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamilan.lk/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A-%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B4%E0%AF%81/", "date_download": "2019-06-25T22:42:09Z", "digest": "sha1:HG3EEDK2NGZ32QIZ37KJ4XISGEUDARDY", "length": 5137, "nlines": 74, "source_domain": "www.thamilan.lk", "title": "உஷ். இது இரகசியம் ! - அரச ஊடக நிறுவனத்தில் இழுபறி ! - Thamilan - Sri Lanka News", "raw_content": "\n – அரச ஊடக நிறுவனத்தில் இழுபறி \nஅரச ஒளிபரப்பு நிலையம் ஒன்றின் நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவதில் இழுபறி நிலைமை ஏற்பட்டுள்ளதாம்..\nநிறுவகம் நட்டமாக இயங்குவதால் இந்த நிலைமை என்று சொல்லப்பட்டாலும் காரணம் அது இல்லையாம்.\nஊதியம் வழங்க பொறுப்பான அமைச்சை கேட்டாலும் உரிய பதில் இல்லாத காரணத்தினால் ஊழியர்களின் சம்பளம் வழங்குவதில் இழுபறி தொடர்கிறது.\n“ நிறுவனத் தலைவர் ஜனாதிபதிக்கு நெருக்கமானவர் தானே.அப்போ ஜனாதிபதியிடமே கேட்டுக்கொள்ளுங்கள் என அமைச்சு மட்டத்தில் சொல்லப்படுகிறதாம்.இது ஜனாதிபதியின் காதுகளுக்கும் சென்றுள்ளதால் விடயம் பூதாகரமாகியுள்ளது\n – வெளிநாட்டுத் தூதுவர்கள் சந்திப்பை தவிர்த்த முஸ்லிம் அரசியல்வாதிகள்\nவெளிநாட்டுத் தூதுவர்கள் சந்திப்பை தவிர்த்த முஸ்லிம் அரசியல்வாதிகள்\nஅரச ஊழியர் ஆடைகள் – புதிய சுற்றறிக்கைக்கு கெபினெட் அனுமதி \nமுஸ்லிம்களுக்கு தடைவிதித்த பிரதேச சபைத் தலைவர் நீதிமன்றத்திற்கு \nமுன்னாள் மேல்மாகாணசபை உறுப்பினர் ஷாபி பிணையில் விடுதலை \nகளனியில் நகைக்கடை உரிமையாளர் சுட்டுக்கொலை \nஅரச ஊழியர் ஆடைகள் – புதிய சுற்றறிக்கைக்கு கெபினெட் அனுமதி \nமுஸ்லிம்களுக்கு தடைவிதித்த பிரதேச சபைத் தலைவர் நீதிமன்றத்திற்கு \nமுன்னாள் மேல்மாகாணசபை உறுப்பினர் ஷாபி பிணையில் விடுதலை \nதமிழ் மக்கள் பிரச்சினைகளை இந்த அரசாங்கம் பின்வரிசையில் போட்டு விட்டது – மனோ கணேசன் அமைச்சரவையில் கடும் குற்றச்சாட்டு \nமுஸ்லிம் உரிமைகளுக்கான கூட்டமைப்பு கொழும்பில் ஆர்ப்பாட்டம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%8B_%E0%AE%AA%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-06-25T22:11:25Z", "digest": "sha1:E4MMOUC2JVUWNSDIC35TEQ63XE5Z7T5J", "length": 6013, "nlines": 28, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பிரையோ பைட்டுகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபிரையோ பைட்டுகள் (கிரேக்க பிரையன், ஒரு மாஸ், ஒரு ஈரல் மற்றும் கொம்பு பிரையோ பைட்டுகள்) என்பது (ஒரு மாஸ், ஒரு ஈரல் மற்றும் கொம்புகள்) அறிவியல் ஆய்வு சம்பந்தப்பட்ட தாவரவியலின் ஒரு பிாிவு ஆகும். ப்ரோயோஃபைட்ஸை உற்றுநோக்குதல், பதிவு செய்தல், வகைப்படுத்துதல் அல்லது ஆராய்ச்சி செய்வதில் ஆர்வமுள்ளவர்கள் ப்ரோயாலஜிஸ்டர்கள் என அழைக்கப்படுவா். இது போன்று தோற்றமுடைய லைக்கன் - லைக்கானாலஜி உயிாினத்தோடு சோ்ந்து ஆய்வு செய்யப்பட்டதற்கு காரணம் ஒரே மாதிாியான தோற்றம் மற்றும் வாழும் சூழ்நிலையில் ஒரே நிலையில் உள்ளது மட்டும் தவிர, பிரையோ பைட்டுகள் மற்றும் லைக்கன்கள் ஒரே தாவர உலகத்தின் கீழ் வகைப்படுத்தப் படவில்லை.\nமத்திய ஜப்பானில் காணப்படும் பொதுவான பிரையோபைட்கள்\nபிரையோபாய்ட்டுகள் 18 ஆம் நூற்றாண்டில் தான் முதலில் விவரிக்கப்பட்டது. ஜேர்மன் தாவரவியல் வல்லுநர் ஜொஹான் ஜேக்கப் டில்லினியஸ் (1687-1747) ஆக்ஸ்ஃபோர்டில் ஒரு பேராசிரியராக இருந்தார், 1717 ஆம் ஆண்டில் வேலை \"பெரணி மற்றும் மாஸ் இனப்பெருக்கம்\" சாா்நது ஆய்வு செய்தாா். உண்மையில் பிரையலாஜி துறை உருவாக்கப்பட்டது ஜொஹான்ஹெஸ் ஹெட்விக் பணியை சார்ந்ததாகும், அவர் இனப்பெருக்க அமைப்புகளின் (1792, அடிப்படையான வரலாற்று இயற்கைவாத மசோதா) தெளிவுபடுத்தி, ஒரு வகைபாடு உருவாக்கினாா்.\nபிரையோ பைட்டுகளின் ஆய்வுக்குாிய பகுதிகள் வகைபடுத்துதால், உயிா் சுட்டி காட்டிகள் டி.என்.ஏ வரிசைமுறை மற்றும் பிற தாவர மற்றும் விலங்கு சிற்றினங்கள் ஆகியவற்றிக்கிடையே ஒன்யொன்றையொன்று சாா்ந்த பண்புகளை உள்ளடக்கியது ஆகும். இது தவிர, அறிவியல் அறிஞா்கள் ஒட்டுண்ணி பிரையோ பைட்டுகளான க்ரிப்டோத்தல்லஸ் மற்றும் ஊன உண்ணிகளான கொலரா ஜூவோபா மற்றும் ப்ளூரோசியா போன்ற முக்கியமான பிரையோபைட்ஸைக் கண்டறிந்துள்ளனர்.\nப்ரோலினாலஜி ஆராய்ச்சி மையங்களில் பான் பல்கலைக்கழகம், ஜெர்மனி, ஹெல்சிங்கி பல்கலைக்கழகம், பின்லாந்து மற்றும் நியூ யார்க் தாவரவியல் தோட்டம் ஆகும்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/tn-students-shocked-over-same-day-of-b-ed-and-teacher-eligibilty-exam-350581.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-06-25T22:02:40Z", "digest": "sha1:WHKKRU5HYG2G67HX4OBEDI5VE52E7MFY", "length": 15998, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "இப்படியா எக்சாம் வைப்பது... ஒரே நாளில் பி எட் மற்றும் ஆசிரியர் தகுதி தேர்வு: மாணவர்கள் அதிர்ச்சி | TN Students shocked over same Day of B Ed and Teacher Eligibility exams - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n4 hrs ago ஒடிசாவில் சமலேஷ்வரி எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து... 3 பேர் உயிரிழப்பு\n5 hrs ago தாய்லாந்தில் கொத்தடிமையாக சிக்கிய தமிழக இளைஞர்... மத்திய வெளியுறத்துறை மீட்க நடவடிக்கை\n6 hrs ago கோவை அருகே ஆணவ படுகொலை... ஜாதி மாறி திருமணம் செய்ததால் காதலன் குடும்பத்தினர் வெறிச்செயல்\n7 hrs ago லஞ்சம் கொடுக்க முயற்சி.. ஐசரி கணேஷ் மீது நீதிபதியே வழக்கு.. ஹைகோர்ட்டில் பரபர\nSports வீணானது ஸ்டோக்ஸ் ஆட்டம்... இங்கிலாந்தை காலி செய்த ஆஸி.. செமி பைனலில் நுழைந்து அசத்தல்\nTechnology ஒரே இணைப்பு: டிவி, போன் உட்பட பல சேவைகளுடன் அறிமுகமாகமும் ஜிகா ஃபைபர்.\nAutomobiles இனி எல்லாமே பத்து மடங்கு அதிகம்.... புதிய அபராதம் குறித்த முழுமையான தகவல்\nFinance கல்யாணத்துல உண்டான குப்பைகள அள்ள ரூ.54,000 கட்டிட்டேங்க மீதி செலவையும் நாங்களே ஏத்துக்குறோமுங்க..\nLifestyle இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் எலும்புகள் அதிக ஆபத்தில் இருக்கிறது என்று அர்த்தம்...\nMovies கேர் ஆஃப் பிளாட்ஃபார்மில் இருந்து சூப்பர் ஸ்டார்: கொண்டாடும் ரசிகர்கள்\nEducation 3 ஆண்டுகள் பணிபுரிந்தால் இடமாற்றம்: பள்ளிக் கல்வித் துறை அதிரடி உத்தரவு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇப்படியா எக்சாம் வைப்பது... ஒரே நாளில் பி எட் மற்றும் ஆசிரியர் தகுதி தேர்வு: மாணவர்கள் அதிர்ச்சி\nசென்னை: ஒரே நாளில் ஆசிரியர் தகுதி தேர்வும், பி எட் படிப்புக்கான இறுதி ஆண்டு தேர்வும் நடப்பதால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.\nகடந்த 2017ம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்பட்டது. அதன் பின்னர் 2 வருடங்கள் கழித்து வரும் ஜுன் 8 மற்றும் 9ம் தேதிகளில் ஆசிரியர் தகுதி தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதில் முதல் தாள் தேர்வுக்கு ஒரு லட்சத்து 83 பேர் பேரும், 2ம் தாள் தேர்வுக்கு 4 லட்சத்து 20 ஆயிரத்து 815 பேரும் விண்ணப்பம் செய்துள்ளனர்.\nசிபிஎஸ்சி ஆசிரியர் தகுதித் தேர்வில் 10% இடஒதுக்கீடு கோரிய வழக்கு.. மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு\nஇதனிடையே ஜுன் 8ம் தேதி ஆசிரியர் தகுதி தேர்வு நடைபெறும் நிலையில், அதே நாளில் தான் பிஎட் இறுதியாண்டு தேர்வும் நடக்கிறது. இந்த அட்டவணை ஏற்கனவே வெளியாகிவிட்டதால், மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.\nபிஎட் இறுதி ஆண்டு மாணவர்கள் ஆசிரியர் தகுதி தேர்வை எழுத தகுதி பெற்றவர்கள் ஆவர். இவர்களில் ஏராளமானோர் ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணபித்துள்ளனர். இதனால் ஏதேனும் ஒரு தேர்வில் தான் இவர்களால் பங்கேற்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆசிரியர் தகுதி தேர்வை வேறு ஒருநாளுக்கு தள்ளி வைக்க வேண்டும் என பிஎட் மாணவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nலஞ்சம் கொடுக்க முயற்சி.. ஐசரி கணேஷ் மீது நீதிபதியே வழக்கு.. ஹைகோர்ட்டில் பரபர\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்கிறது... மக்கள் மகிழ்ச்சி\nஅதிபர் ஆட்சிக்கு இந்தியாவை அழைத்து செல்ல திட்டம்.. லோக்சபாவில் சீறிய திருமாவளவன்\nஆட்சி மாற்றம்.. ஸ்டாலின் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டியது தான்... தமிழிசை பேச்சு\nஜெ. மரணம் பற்றி நல்லா விசாரிங்க.. ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் பதவி காலம் 5வது முறையாக நீட்டிப்பு\nசபாநாயகர் தனபாலுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம்.. திமுகவுக்கு டிடிவி தினகரன் ஆதரவு\nபோராட்டம்.. போராட்டம்... தண்ணீருக்காக பல்வேறு இடங்களில் தி.மு.க. போராட்டம்\nசென்னை மக்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி.. ஜோலார்பேட்டையிலிருந்து அடுத்த வாரம் வருகிறது தண்ணீர்\nபத்திரிகையாளர்களுக்கு அட்ரஸ் தந்ததே பாமகதான்.. பழைய செய்தியை பகிர்ந்த ராமதாஸ்\nஹேப்பி நியூஸ்.. அடுத்த 5 நாட்களுக்கு மழை இருக்கு... வானிலை ஆய்வு மையம் தகவல்\n'கேளு சென்னை கேளு' அறப்போர் இயக்கத்தின் போராட்டத்திற்கு அனுமதி மறுப்பு.... ஐகோர்ட் நாளை தீர்ப்பு\nசிங்கப்பூர் சென்றால் மட்டும் போதுமா... ஸ்டாலின் சொன்னது என்னானது\nசெந்தில் பாலாஜி போனப்ப பம்முனாரு.. தமிழ்ச்செல்வன் மீது மட்டும் பாயுறாரே.. என்னாச்சு டிடிவிக்கு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nteacher exam tamilnadu ஆசிரியர் பிஎட் தேர்வு தமிழ்நாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/films/06/141238?ref=archive-feed", "date_download": "2019-06-25T22:41:27Z", "digest": "sha1:DB2G4MCDR2TW3KKK5UJIV46YMQ7OBMDE", "length": 6691, "nlines": 84, "source_domain": "www.cineulagam.com", "title": "நயன்தாராவின் மாஸ் பட உரிமையை கைப்பற்றிய திரிஷா நிறுவனம் - Cineulagam", "raw_content": "\nஒரு நிமிடம் கூட பேச முடியாத இளைஞர் பாடி அரங்கத்தையே அதிர வைத்த காட்சி\nஇரண்டாவது நாளே வேலையை காட்டிய வில்லி பிக்பாஸ் வீட்டில் வெடித்த சர்ச்சை... முழு குடும்பமும் அமைதியில்\nவிஷாலின் தந்தைக்கு நேர்ந்த கொடுமை\nபிக்பாஸ் சென்ற சாண்டியை பற்றி பல உண்மைகளை போட்டு உடைத்த.. முன்னாள் மனைவி காஜல்..\nஆடையில்லாமல் நடித்த அமலாபாலின் ஆடை படத்தின் வடிவேலு வெர்சன்..\nபிரபல இயக்குனரை சந்திக்க விரும்பாத ரஜினிகாந்த், எப்படியிருந்தவர்கள் இப்படியாகிவிட்டார்களே\nபிக்பாஸ் வெற்றியாளர் யார் தெரியுமா போட்டியில் ஈழத் தமிழர்கள் களமிறக்கப்பட்டதன் பின்னணி அம்பலம் போட்டியில் ஈழத் தமிழர்கள் களமிறக்கப்பட்டதன் பின்னணி அம்பலம்\nபறக்கும் விமானத்தில் மனித கழிவுகளை என்ன செய்வாங்கனு தெரியுமா\nயாழில் அம்மாவின் நகையை அடகு வைத்து வறுமையின் பிடியில் சாதிக்க நாடு கடந்து சென்ற ஈழத்து இளைஞர் தற்போதைய நிலை என்ன தெரியுமா\nசேண்டி எனது முதல் காதலர் கிடையாது, அவர் தான் கடைசி\nஇலங்கை பிக்பாஸ் அழகி லொஸ்லியாவின் செம்ம அழகான புகைப்படங்கள் இதோ\nபிரபல நடிகை ஸ்ருதிஹாசனின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nநடிகர் சங்க தேர்தலில் வாக்களித்த சினிமா நட்சத்திரங்கள்.. புகைப்பட தொகுப்பு\nநடிகர் சங்கம் 2019 தேர்தல் புகைப்படங்கள்\nதளபதி விஜய் பிறந்தநாளை முன்னிட்டு அவரின் அரிய புகைப்படத்தொகுப்பு இதோ\nநயன்தாராவின் மாஸ் பட உரிமையை கைப்பற்றிய திரிஷா நிறுவனம்\nநயன்தாரா தான் நடிக்கும் ஒவ்வொரு படத்துக்கும் வித்தியாசம் காட்டி வருகிறார். கடைசியாக டோரா படம் மூலம் அதிரடி நடிப்பை வெளிப்படுத்தியிருந்த நயன்தாரா நடிப்பில் அடுத்து இமைக்கா நொடிகள் என்ற படம் வெளியாக இருக்கிறது.\nபெரிய எதிர்ப்பார்ப்பில் இருக்கும் இப்படத்தை அஜய் ஞானமுத்து இயக்க அதர்வா, அனுராக் கஷ்யப் மற்றும் விஜய் சேதுபதி சிறப்பு வேடத்தில் நடித்திருக்கிறார்.\nஇப்படத்தை பற்றி அண்மையில் வந்த தகவல் என்னவென்றால் இப்பட ஹிந்தி டப்பிங் உரிமையை மும்பையை சேர்ந்த திரிஷா மீடியா லிமிடெட் நிறுவனம�� கைப்பற்றியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsj.tv/view/Gujjar-rural-train-strike-in-Rajasthan-11633", "date_download": "2019-06-25T23:14:45Z", "digest": "sha1:ZRVCMZVAGF4BXZC4YA3E6LCKKB4KO7RD", "length": 9886, "nlines": 120, "source_domain": "www.newsj.tv", "title": "ராஜஸ்தானில் குஜ்ஜார் இன மக்கள் ரயில் மறியல் போராட்டம்", "raw_content": "\nவலிமையான இந்தியாவை உருவாக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்: பிரதமர் மோடி…\nதமிழகத்தில் காலியாகும் 6 மாநிலங்களவை இடங்களுக்கு ஜூலை 18ம் தேதி தேர்தல்…\nஅவசர நிலை பிறப்பிக்கப்பட்டு இன்றுடன் 44 ஆண்டுகள் நிறைவு: பிரதமர் மோடி ட்விட்டரில் கருத்து…\nஇந்திய கடலோர காவல் படைக்கு தமிழகத்தை சேர்ந்த புதிய இயக்குநர் நியமனம்…\nடிடிவி தினகரனின் செயல்பாட்டினால் அமமுகவில் உச்சக்கட்ட குழப்பம்…\nராஜஸ்தான் பாஜக தலைவர் மதன் லால் சைனி மரணம்: பிரதமர் மோடி இரங்கல்…\nபிரதமர் மோடி குறித்து அவதூறு கருத்து: ராகுல் காந்திக்கு சம்மன்…\nகுஜராத் ராஜ்யசபா தேர்தல்: பாஜக வேட்பாளர் ஜெய்சங்கர் இன்று வேட்பு மனுத்தாக்கல்…\nபொங்கல் புடிக்காதா இல்ல ஒத்துக்காதா பிக்பாஸ் வீட்டில் இன்றைய கலாட்டா....…\nநடிகர் சங்கத் தேர்தல் விறுவிறுப்பான வாக்குப்பதிவு…\nதென்னிந்திய நடிகர் சங்க தேர்தல்; இன்று வாக்குப்பதிவு…\nவிஜய் நடித்த படங்களில் ’டாப் 10’பாடல்கள் இதோ..…\nஒரு கையை இழந்தும் நம்பிக்கையை இழக்காத இளைஞர்..…\nதிமுக முன்னாள் எம்.பிக்கு சொந்தமான நிறுவனத்தில் ஊழியர்கள் போராட்டம்…\nஅரசு நிலத்தை அபகரித்த வழக்கில் திமுக எம்.எல்.ஏ.வுக்கு சிக்கல்…\nசுகாதாரத்துறையில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது :நிதி ஆயோக்…\nதிண்டுக்கல்லில் 350 கிலோ குட்கா பறிமுதல்…\nமூணாறில் மீண்டும் ரயில் சேவை தொடங்க ஆய்வு…\nநாகர்கோவில் பகுதிகளில் குடிநீர் பிரச்சனை இல்லை: தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி…\nநகை வாங்குவது போல் நடித்து மோதிரங்களை விரல்களில் மாட்டி சென்ற நபர்கள்…\nவீட்டில் மழை நீர் சேகரிப்பு அமைத்து தண்ணீர் வழங்கும் விவசாயி…\nகோவையில் தனியார் பள்ளிகளுக்கு நிகராக தரம் உயர்த்தப்படும் அரசுப் பள்ளிகள்…\n2 மடங்கு வேகமாக உருகும் இமயமலைப் பனிப்பாறைகள்…\nபுனரமைக்கப்பட்ட ஆவடி பருத்திப்பட்டு ஏரி பசுமை பூங்காவை முதல்வர் திறந்து வைத்தார்…\nராஜஸ்தானில் குஜ்ஜார் இன மக்கள் ரயில் மறியல் போராட்டம்\n5 ��தவீத இடஒதுக்கீடு கோரி ராஜஸ்தானில் குஜ்ஜார் இன மக்கள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் 5 சதவீத இடஒதுக்கீடு கோரி ராஜஸ்தான் மாநிலத்தில் குஜ்ஜார் இன மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கான இட ஒதுக்கீட்டை மத்திய அரசு நடைமுறைப்படுத்தியதை தொடர்ந்து, இந்த போராட்டம் தீவிரமடைந்து வருகிறது.\nஇதனிடையே நேற்று முன்தினம் முதல் ரயில் மறியல் போராட்டத்தை தொடங்கிய அவர்கள், தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மூன்றாவது நாளான இன்று தண்டவாளத்தில் கூடாரம் அமைத்து, மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\n« மேற்குவங்க எம்.எல்.ஏ படுகொலை : பாஜக பிரமுகர் மீது எப்.ஐ.ஆர் பதிவு இலைகுடா கடற்கரையில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய டால்பின் »\nஇன்று முதல் உங்கள் வீட்டில் நியூஸ் ஜெ தொலைக்காட்சி ஒளிபரப்பை கண்டு மகிழுங்கள்\nநியூஸ் ஜெ செய்தி எதிரொலி : சீரமைக்கப்பட்ட பாதயாத்திரை பாதை\nநியூஸ் ஜெ தொலைக்காட்சியின் CEO சக்சேனாவின் தந்தை காலமானார்\nதிண்டுக்கல்லில் 350 கிலோ குட்கா பறிமுதல்…\nவலிமையான இந்தியாவை உருவாக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்: பிரதமர் மோடி…\nமூணாறில் மீண்டும் ரயில் சேவை தொடங்க ஆய்வு…\nநாகர்கோவில் பகுதிகளில் குடிநீர் பிரச்சனை இல்லை: தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி…\nநகை வாங்குவது போல் நடித்து மோதிரங்களை விரல்களில் மாட்டி சென்ற நபர்கள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/editor-pages/advertisements-that-makes-you-to-think-and-laugh/", "date_download": "2019-06-25T22:09:59Z", "digest": "sha1:UDVTIIE6VTB7OGEL3XZ2SZRRWN7QISIC", "length": 8236, "nlines": 107, "source_domain": "www.techtamil.com", "title": "சிரிக்க சிந்திக்க இதோ சில விளம்பரங்கள் – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nசிரிக்க சிந்திக்க இதோ சில விளம்பரங்கள்\nசிரிக்க சிந்திக்க இதோ சில விளம்பரங்கள்\nபக்தி முத்திப் போனால் இப்படித்தான் ஆகுமோ.\n{செய்தி: மரங்களை அழித்தோமேயானால் பின்பு இந்த நிலைமை தான்}\nவாழ்க்கையை முடிக்கும் வழிகள் சில ஆயிரம் என்றால்\nவாழ்க்கையை வாழும் வழிகள் பல ஆயிரம் .\n{செய்தி: புகைபிடிப்பது தற்கொலை செய்து கொள்வதற்கு சமம்}\nஇந்த CEO பதவி எவ்வளவு லஞ்சம் கொடுத்தா கிடைக்கும்னு யாருக்காவது தெரியுமா #சந்தேகம்\n{பெண் குழ���்தை வேண்டாம் என்று சொல்பவன் தன்னை பெற்றதும் ஒரு பெண் தான் என்பதை மறந்து விடுகிறான்\nபெண்கள் மாள பிறந்தவர்கள் மட்டும் அல்ல , ஆளவும் பிறந்தவர்கள் #தமிழ்நாடு }\nஏதேதோ மாத்தறாங்க இந்த பொண்ணுங்க மனசையும் மாத்துனா நல்லா இருக்குமே #பித்தன்\n{செய்தி: குடிபழக்கம் உன்னை மட்டும் அல்ல உன்னை சுற்றி இருப்பவர்களையும் அழித்து விடும் }\nஇன்ஜினியரின் மகன் இஞ்சினியர் , டாக்டரின் மகன் டாக்டர் ….அப்போ கூலியின் மகன் #திருந்துங்கப்பா\n{செய்தி : தினம் ஒரு ரூபாய் ஒதுக்குங்கள் அதை ஒரு குழந்தையின் படிப்பிற்கு கொடுத்து உதவுங்கள், முடிந்தால் இதை பத்து பேருக்கு புரிய வையுங்கள்}\nஆங்கிலம் தெரிந்த அனைவரும் எளிதாக இதில் இல்லாத இரண்டு எழுத்துக்களை கண்டு பிடிக்கலாம். #விஞ்ஞானி\n{செய்தி: எழுத்துக்கள் தொலைந்தால் கண்டுபிடிக்கலாம் கண்கள் தொலைந்துவிட்டால் #விழி கொடுத்து ஒளி காட்டுங்கள்}\nஎதில் வேண்டுமானாலும் ஓட்டை போடும் பெண்கள் மனதை தவிர #கல்லு\n{செய்தி: யோசிச்சுட்டு இருக்கேன் :)}\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\nஏன்டிராய்டு மொபைல் உபயோகப் படுத்துபவரா நீங்கள் இதோ உங்களுக்கான அருமையான இலவச மென்பொருள்\nஉங்களுடைய இமெயிலை ஜீமெயிலை schedule செய்வது எப்படி \nடெக் மஹிந்திரா நிகர லாபம் 7.3% சரிவு\nஆண்ட்ராய்டை முறைகேடாக பயன்படுத்திய கூகுள் நிறுவனத்துக்கு ரூ.3.42 லட்சம் கோடி அபராதம்\nஇன்டெல் சிப் குறைபாடு:ஸ்சோம்பி லோட் தாக்குதல்\nஆரம்ப பொது விடுப்புகளை கண்டித்து உபெர் தொழிலாளர்கள் போராட்டம்\nமுதல் முறையாக மதுரையில் கேம்ர் கனெக்ட் எக்ஸ்பிரஸ்\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nடெக் மஹிந்திரா நிகர லாபம் 7.3% சரிவு\nஆண்ட்ராய்டை முறைகேடாக பயன்படுத்திய கூகுள் நிறுவனத்துக்கு…\nஇன்டெல் சிப் குறைபாடு:ஸ்சோம்பி லோட் தாக்குதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/news-in-tamil/technology-news-in-tamil/steve-jobs-movie-apple-stock-price/", "date_download": "2019-06-25T22:39:55Z", "digest": "sha1:3ZHU5OD6WKZOFKN3GIFGT3EAFES6T4ZR", "length": 7422, "nlines": 99, "source_domain": "www.techtamil.com", "title": "ஸ்டீவ் ஜாப்ஸ் திரைப்படம் & ஆப்பிள் பங்கு விலை வீழ்ச்சி. – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nஸ்டீவ் ஜாப்ஸ் திரைப்படம் & ஆப்பிள் பங்கு விலை வீழ்ச்சி.\nஸ்டீவ் ஜாப்ஸ் திரைப்படம் & ஆப்பிள் பங்கு விலை வீழ்ச்சி.\nபலராலும் விரும்பி வாங்கப்படும் iPhone, iPad , iPod, Mac ஆகியவற்றை விற்பனை செய்யும் ஆப்பிள் நிறுவனத்தின் பங்கு விலை, பல ஆண்டுகளுக்குப் பிறகு $400 க்கு கீழே விற்பனை ஆகின்றன.\n1. CEO Tim Cook, Phil Schiller, Peter Oppenheimer & Craig Federighi போன்ற உயர் பதவியில் இருப்போர் அவர்களிடம் சொந்தமாக இருந்த ஆப்பிள் நிறுவன பங்குப் பத்திரங்களை சுமார் $86 மில்லியன் டாலர் அளவிற்கு விற்று பணமாக்கிக் கொண்டனர்.\n2. CEO Tim Cook, இந்த வருட கிறிஸ்துமஸ் வரை எந்த புதிய பொருளும் அறிமுகப்படுத்தப் போவதில்லை என அறிவித்துள்ளார்.\nகடந்த வருடம் செப்டம்பர் மாதம் $700 வரை விற்பனை ஆன ஆப்பிள் பங்கு.. இப்போது $390 என்ற அளவில் இருப்பது மாபெரும் வீழ்ச்சி.\nஇந்த நிலையில் ஆப்பிள் கதாநாயகன் ஸ்டீவ் ஜாப்ஸ் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை ஒரு திரைப்படமாக எடுத்துள்ளனர்.\nஏற்கனவே முகநூல் உரிமையாளர் மார்க் ஜூகற்பார்க் வாழ்க்கை ஒரு படமாக வந்துள்ளது குறிப்பிடத்தக்கது\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\nதமிழ் திரட்டிகளில் சேர்க்கும் WordPress Plugin\nஇந்தியாவின் மென்பொருள் சந்தை 2019 ஆம் ஆண்டில் $ 6.1 பில்லியனைத் தொடும்: ஐடிசி\nபேஸ்புக் நிறுவனத்தின் க்ரிப்டோகரென்சி விரைவில்\nயூடியூப் நிறுவனத்தின் புதிய அறிவிப்பு: ஒரு சில வீடியோக்களுக்கு தடை\nசர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சுற்றுலா செல்லலாம்\nஇனிவரும் ஹுவாவே போன்களில் பேஸ்புக் கிடையாது\nஆளில்லா விமானம் மூலம் பொருட்களை டெலிவரி செய்யும் அமேசான்\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமைக்ரோசாப்ட் எச்சரிக்கை:புதுப்பிக்கபட்ட விண்டோஸ் 10 பதிப்பு…\nசிங்கப்பூர் உத்தமம் 2015 மாநாட்டில் – தமிழாவின்…\nஜாவாவை வீழ்த்தும் ரூபி மொழியை கற்கும் எளிய வழி.​\n​வ.உ.சியும் அமெரிக்க உபெர் கால் டாக்சி சேவையும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/India/2019/01/11202631/1021449/Election-Commission-Meet-for-Discussion-About-Parliament.vpf", "date_download": "2019-06-25T22:02:45Z", "digest": "sha1:BD2WGP5DZFN3CPWZNGXPI4F6GHUOMEG6", "length": 11133, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "நாடாளுமன்ற தேர்தல் : மாநில தலைமை தேர்தல் அதிகாரிகள் கூட்டம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nநாடாளுமன்ற தேர்தல் : மாநில தலைமை தேர்தல் அதிகாரிகள் கூட்டம்\nநாடாளுமன்ற தேர்தல் ஏற்பாடுகள் குறித்து விவாதிப்பதற்காக, தலைநகர் டெல்லியில், மாநில தலைமை தேர்தல் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் துவங்கியுள்ளது.\nநாடாளுமன்ற தேர்தல் ஏற்பாடுகள் குறித்து விவாதிப்பதற்காக, தலைநகர் டெல்லியில், மாநில தலைமை தேர்தல் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் துவங்கியுள்ளது. 2 நாள் நடைபெறும் இந்த கூட்டத்திற்கு, தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அழைப்பு விடுத்திருந்தார். இந்த அழைப்பை ஏற்று, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ உள்ளிட்ட அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளும் கலந்து கொண்டனர். தேர்தல் அட்டவணை தயாரித்தல், இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு, தேவையான ஓட்டுப்பதிவு எந்திரங்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து, இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. நாளை, சனிக்கிழமையும் மாநில தலைமை தேர்தல் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடைபெறும்.\nதேர்தலில் வெற்றி பெற பா.ஜ.க.வினர் யாகம் நடத்தி சிறப்பு பூஜை\nபாராளுமன்ற தேர்தல் முடிவுகள் நாளை வெளியாக உள்ள நிலையில் புதுச்சேரி பாஜகவினர் யாகம் நடத்தி சிறப்பு பூஜையில் ஈடுபட்டனர்.\nதி.மு.க.விற்கு அளிக்கும் வாக்குகள் செல்லாத வாக்குகள் மாதிரி - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் விமர்சனம்\nஸ்ரீபெரும்புதூர் தொகுதி பா.ம.க. வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து ராமதாஸ் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.\nஒரு பக்கம் அமித்ஷா ஆவேச பேச்சு...இன்னொரு பக்கம் காற்று வாங்கிய கார்த்திக்... : தூத்துக்குடி பிரசார மேடையில் ருசிகரம்\nமேடைகளில் தலைகாட்டாமல் இருந்த நடிகர் கார்த்திக், அதிமுக கூட்டணிக்கு ஆதரவான பிரசாரங்களில் ஈடுபட துவங்கியிருக்கிறார்.\n\"இந்தி கட்டாய பாடம் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாத���\" - பாமக நிறுவனர் ராமதாஸ் எதிர்ப்பு\nபள்ளியாக இருந்தாலும், கல்லூரியாக இருந்தாலும் இந்தி கட்டாய பாடம் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என பாமக நிறுவனர் ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.\nஇரண்டாம் நிலை காவலர் தேர்வு : \"திருநங்கைகளின் விண்ணப்பங்களை ஏற்க வேண்டும்\" - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு\nஇரண்டாம் நிலை காவலர் பணிக்கான தேர்வில், திருநங்கைகளுக்கான வயது வரம்பை 45 ஆக உயர்த்தக்கோரி, சென்னை அமைந்தகரையை சேர்ந்த திருநங்கை தீபிகா உள்பட மூன்று பேர் வழக்கு தொடர்ந்திருந்த்னர்.\nஇந்தியா வந்தடைந்தார் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் : பிரதமர் மோடியுடன் நாளை சந்திப்பு\nபிரதமர் மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ, புதுடெல்லி வந்தடைந்தார்.\n\"கடனை திருப்பி செலுத்த கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும்\" - ரிசர்வ் வங்கிக்கு கேரள முதலைமைச்சர் வேண்டுகோள்\nகேரளாவில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை 40 சதவீதம் குறைந்ததாலும் கடந்த ஆண்டு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதாலும் கேரள விவசாயிகள் நெருக்கடியில் தவிப்பதாக அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.\nஅரசின் சார்பு நிறுவனங்களில் நிதி எடுத்த அமைச்சர்கள் : லஞ்ச ஒழிப்பு துறை விசாரிக்க ஆளுநர் கிரண்பேடி உத்தரவு\nபுதுச்சேரியில் அமைச்சரவை செலவினங்களுக்கான நிதி, அரசின் சார்பு நிறுவனங்களில் இருந்து எடுக்கப்பட்டது குறித்து விசாரணை நடத்த, லஞ்ச ஒழிப்பு துறைக்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி உத்தரவிட்டுள்ளார்.\nதேசிய அளவிலான டேக்வாண்டோ போட்டி : பதக்கத்துடன் திரும்பிய தமிழக வீரர்கள் உற்சாக வரவேற்பு\nலக்னோவில் நடைபெற்ற தேசிய அளவிலான டேக்வாண்டோ போட்டியில் பதக்கம் வென்று திரும்பிய தமிழக வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில��� சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/04/15151333/1032175/BJP-Functionary-Killed.vpf", "date_download": "2019-06-25T21:39:15Z", "digest": "sha1:HY23ZYRIFAD6MZ6XZ6RJE2IAF4EI2QSX", "length": 10847, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "பா.ஜ.க நிர்வாகி வெட்டி படுகொலை", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபா.ஜ.க நிர்வாகி வெட்டி படுகொலை\nநாகை அருகே பாஜக நிர்வாகி செந்தில்குமார் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டு ஏரியில் வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nநாகை அருகே பாஜக நிர்வாகி செந்தில்குமார் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டு ஏரியில் வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகை மாவட்டம் காமேஸ்வரம் அருகே உள்ள கீரன் ஏரியில் அடையாளம் தெரியாத நபரின் சடலம் மிதப்பதை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் கீழையூர் காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலிசார் அந்த சடலத்தை கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அந்த நபர் திருப்பூண்டி பகுதியை சேர்ந்த பா.ஜ.க. அமைப்பு சாரா தொழிலாளர் பிரிவின் தலைவர் செந்தில்குமார் என்பதும், அவர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டு ஆற்றில் வீசப்பட்டதும் தெரியவந்தது. இதனையடுத்து சடலத்தை பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார், இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமன்னார் வளைகுடா தீவுகளை சுற்றி மிதவைகள் அமைக்கும் பணி தீவிரம்\nமன்னார் வளைகுடா தீவுகளை சுற்றி மிதவைகள் அமைக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.\nஅரசு பள்ளிக்கு சீர்வரிசை வழங்கிய கிராம மக்கள்\nநாகை மாவட்டம் நாகலூர் குக்கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு அப்பகுதி கிராம மக்கள் சீர் வரிசை வழங்கினர்.\nநாகையில் கம்ப்யூட்டர் கடையில் திடீர் தீ விபத்து : ரூ. 7 லட்சம் ரொக்கப்பணம் தீக்கிரையானதாக தகவல்\nநாகப்பட்டினம் நீலா தெற்கு வீதியில�� உள்ள தனியார் வணிக வளாகத்தில் உள்ள பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான கம்ப்யூட்டர் கடையில் திடீரென தீப்பற்றி உள்ளது.\n\"இந்தி கட்டாய பாடம் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது\" - பாமக நிறுவனர் ராமதாஸ் எதிர்ப்பு\nபள்ளியாக இருந்தாலும், கல்லூரியாக இருந்தாலும் இந்தி கட்டாய பாடம் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என பாமக நிறுவனர் ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.\nஇரண்டாம் நிலை காவலர் தேர்வு : \"திருநங்கைகளின் விண்ணப்பங்களை ஏற்க வேண்டும்\" - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு\nஇரண்டாம் நிலை காவலர் பணிக்கான தேர்வில், திருநங்கைகளுக்கான வயது வரம்பை 45 ஆக உயர்த்தக்கோரி, சென்னை அமைந்தகரையை சேர்ந்த திருநங்கை தீபிகா உள்பட மூன்று பேர் வழக்கு தொடர்ந்திருந்த்னர்.\nதேசிய அளவிலான டேக்வாண்டோ போட்டி : பதக்கத்துடன் திரும்பிய தமிழக வீரர்கள் உற்சாக வரவேற்பு\nலக்னோவில் நடைபெற்ற தேசிய அளவிலான டேக்வாண்டோ போட்டியில் பதக்கம் வென்று திரும்பிய தமிழக வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.\nஜூலை 3-ல் கல்வித்துறை பணியாளர்கள் பணியிட மாற்றம் : ஒரே இடத்தில் 3 ஆண்டுகளாக பணி புரிபவர்கள் மாற்றம்\nதமிழகம் முழுவதும் 3 ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணி புரியும் கல்வித்துறை பணியாளர்களை இடமாற்றம் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nதேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு : ராஜ அலங்காரத்தில் காட்சியளித்த காலபைரவர்\nதேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, தர்மபுரி மாவட்டம் அதியமான் கோட்டையில் உள்ள தக்சிண காசி காலபைரவர் கோயிலில், சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.\nதண்ணீர் இல்லாமல் கருகும் பயிர் : மின்வெட்டு அடிக்கடி ஏற்படுவதாக புகார்\nதஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் பகுதியில் 100க்கும் மேற்பட்ட ஏக்கர் பயிர்கள் தண்ணீர் இல்லாமல் கருகி வருகின்றன.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்���ு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaikalindia.com/2017/03/tamilnadu-puducherry-problems-in-Hydrocarbon-exploration-and-licensingpolicy.html", "date_download": "2019-06-25T21:47:32Z", "digest": "sha1:2MOPL5CRPAQCHXCYSRMBT4UBNKIUDLN2", "length": 13718, "nlines": 71, "source_domain": "www.karaikalindia.com", "title": "ஹைட்ரொ கார்பன் திட்டத்தின் ஆய்வு மற்றும் உரிம கொள்கை -காத்திருக்கும் ஆபத்துக்கள் ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\nஹைட்ரொ கார்பன் திட்டத்தின் ஆய்வு மற்றும் உரிம கொள்கை -காத்திருக்கும் ஆபத்துக்கள்\nமத்திய அரசின் பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் கடந்த ஆண்டு மார்ச் 30ல் ஹைட்ரொ கார்பன் திட்டங்களுக்காக புதிய ஆய்வு கொள்கையை அறிவித்தது அதனை ஹைட்ரொகார்பன் ஆய்வு மற்றும் உரிம (Hydrocarbon exploration and Licensing Policy) கொள்கை என வெளியிட்டது.அந்த கொள்கையின் அடிப்படையில் உரிமம் பெற்றவர்கள் எதை எங்கு எப்படி எடுக்கலாம் என்பதை அதில் இருக்கும் கொள்கைகளின் படி பார்ப்போம்.\nஇந்த கொள்கையின் முதல் விஷயமே (Uniform Licensing ) ஒன்றிணைந்த உரிமம்.அதாவது உரிமம் பெற்ற தனியார் நிறுவனங்கள் எண்ணெய்,இயற்கை எரிவாயு ,நிலக்கரி ,மீத்தேன்,ஏத்தேன்,பியூட்டேன் போன்ற எந்த ஒரு வாயுவை வேண்டுமானாலும் பூமிக்கு அடியில் இருந்து எடுத்துக்கொள்லாம் ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக உரிமம் பெற வேண்டிய அவசியம் இல்லை.\nஅந்த கொள்கையில் Single License for Conventional and non -Conventional Hydrocarbons என்ற வாக்கியத்தை படித்திருப்பீர்கள் அதன்படி மேல்கண்ட இயற்கை எரிவாயுக்களையும் எண்ணெய்களையும் பூமிக்கு அடியில் இருந்து எடுக்க வழக்கமான (Conventional) அல்லது வழக்கத்தில் அல்லாத (non -Conventional) முறையையும் பயன்படுத்தலாம்.இதில் வழக்கத்தில் அல்லாத முறை என்பதில் FRACKING முறையும் அடங்கும் அதை பற்றி மேலும் தெரிந்து கொள்ள https://en.wikipedia.org/wiki/Hydraulic_fracturingநேரம் கிடைக்கும் பொழுது நான் அதை தமிழிலும் மொழிப் பெயர்த்து பதிவிடுகிறேன்.பூமிக்கு அடியில் பல்லாயிரம் அடிக்கு கீழே துளையிட்டு நிலத்தடி நீரினை வெளியேற்றி அதன் பின் ரேடியோ ஆக்டிவ் கனிமங்களை பயன்படுத்தி மீத்தேன் போன்ற இயற்���ை எரிவாயுக்கள் எடுக்கப்படுகிறது.இது மிகவும் ஆபத்தானது.இதைப்போன்ற முறையை பயன்படுத்தவும் உரிமம் பெற்ற நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கியிருக்கிறது மத்திய அரசு.\nஅடுத்து Open Acreages Licensing Policy இதன்படி எந்த இடத்தில் வேண்டுமானாலும் இந்த வாயுக்கள் மற்றும் எண்ணெய்களை எடுக்க உரிமம் பெற்ற நிறுவனங்கள் மத்திய அரசிடம் விண்ணப்பிக்கலாம்.இது நெடுவாசலிலோ காரைக்காலிலோ அல்ல அவர்கள் நிலப்பரப்பின் அளவை அதிகரித்துக்கொண்டே செல்வார்கள் .அதற்கான அனுமதியையும் மத்திய அரசு அந்த உரிமம் பெற்ற நிறுவனங்களுக்கு வழங்கியிருக்கிறது.\nஇப்படி அந்த கொள்கைகளில் இடம்பெற்று இருக்கும் அணைத்து விஷயங்களுமே விவசாயத்துக்கும் அப்பகுதியில் வாழும் மக்களுக்கும் எதிராகவே உள்ளது.முதலில் மத்திய அரசின் இந்த ஆய்வு கொள்கையிலேயே மாற்றம் கொண்டுவர வேண்டும்.இந்த கொள்கைகளை முழுவதுமாக படித்த பின்பு இதனால் மக்களுக்கு எந்த ஆபத்தும் ஏற்படாது என்று யாராலும் உறுதியாக கூற முடியாது.\nஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\nபொதிகை மலை குறித்து சில தகவல்கள்\n\" பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் \" , \" தென் பொதிகை வைகை நதி \" , \"பொதிகை மலை காற்றில் ஒரு பாட்டு கேட்கு...\n2017 ஆம் ஆண்டில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் \nநிகழும் 2017 ஆம் ஆண்டில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் என்பதை பார்ப்பதற்கு முன்பு கடந்த 26-10-2017 அன்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட...\nநாகப்பட்டினம் வடக்கு பொய்கைநல்லூர் (பொய்யூர் ) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்\nவடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர்.நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரில் இருந்து அக்கர��ப்பேட்டை வழிய...\nகாரைக்கால் திடக்கழிவு மேலாண்மை திட்டம் - ஒரு பார்வை\nகாரைக்கால் நகராட்சி மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இன்க்ளூஸிவ் டெவலப்மென்ட் அண்ட் சர்வீஸ் நிறுவனமும் இணைந்து காரைக்காலை குப்பைகளற்ற நகரமாக உரு...\nஎல் நினோ (El-nino ) என்றால் என்ன \nஉலகில் நிகழும் திடீர் தட்ப வெட்ப மாறுதல்களுக்கும் பேரழிவுகளுக்கும் காரணாமாக கூறப்படுவது தான் இந்த எல் நினோ (El - nino ).சமீப காலத்தில் இ...\nகாரைக்கால் மாவட்டம் காரைக்காலை தலைநகராக கொண்டு புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ளது.இதில் காரைக்கால் உள்பட திருநள்ளார் ,கோட்டுசேரி,நெடுங்...\nநடிகர் விக்ரம் மற்றும் கவுதம் மேனன் இணையும் புதிய திரைப்படம்\nசில தினங்களுக்கு முன் ஆங்கில திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் விக்ரம் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்தன ஆனால் அந்த செய்தி வெறும்...\n12-08-2018 அடுத்து வரக்கூடிய வாரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கலாம் \n12-08-2018 நேரம் மாலை 4:20 மணி 13-08-2018 ஆகிய நாளை முதல் தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரமடைய தொடங்குகிறது.வட ஆந்திரம் அருகே ஒரு மேலடு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88", "date_download": "2019-06-25T22:53:00Z", "digest": "sha1:YKUGURVLKZJWSDX2WUYRFJL5RT47S45E", "length": 3405, "nlines": 74, "source_domain": "www.tamizhvalai.com", "title": "விடுதலை பரிந்துரை – தமிழ் வலை", "raw_content": "\nHomePosts Tagged \"விடுதலை பரிந்துரை\"\nசசிகலா விடுதலை பரிந்துரையும் நளினி பரோல் விசாரணையும்\nஒரு நாடு - ஒரே சட்டம் இரு பெண்கள் - இரு வேறு அணுகு முறைகள் இரு பெண்கள் - இரு வேறு அணுகு முறைகள் முப்பது வருடமாக தமிழகத்தை சூறையாடி, பல லட்சம்...\nகோவையில் நடந்த கொடூரம் – பதைபதைக்கும் சீமான்\nமனைவியின் இறந்த உடலோடு போராட்டம் – அதிர வைத்த கோவை மருத்துவர்\nஜூன் 28 ஆம் தேதி கூட்டத்தை பயன்படுத்துங்கள் – சீமான் அறிவுறுத்தல்\nபுதிய கல்விக் கொள்கை குறித்து உரையாடுவோம் – நடிகர் சூர்யாவின் பொறுப்பான அறிக்கை\nஆந்திராவில் படகு இருக்கிறது ஆட்களைக் காணோம் – கண்டுபிடிக்க சீமான் வேண்டுகோள்\nஅதிமுகவினர் யாகம் நடத்தியது இதற்காகத்தான் – மு.க.ஸ்டாலின் புதிய தகவல்\nநடிகர் சங்கத் தேர்தல் மட்டுமல்ல ஒரு மாபெரும் போராட்டமும் நடந்தது\nவெற்றி பெற்றும் திட்டு வாங்கும் இந்திய அணி\nகமலுக்காக செலவு செய்தது மோடியா\nகனடா அரசுக்கு நன்றி – வைகோ அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamilan.lk/%E0%AE%89%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%92%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-06-25T22:42:39Z", "digest": "sha1:ADB4MR3FDCVHZGCL4NAKVTOXYKAV5AFF", "length": 4926, "nlines": 74, "source_domain": "www.thamilan.lk", "title": "உஷ் ! - ரணிலின் கடிதத்தை ஒதுக்கித்தள்ளினார் மைத்ரி.. - Thamilan - Sri Lanka News", "raw_content": "\n – ரணிலின் கடிதத்தை ஒதுக்கித்தள்ளினார் மைத்ரி..\nமூன்று அமைச்சர்மார் பதவி இராஜினாமா செய்த இடங்களுக்கு அமைச்சர்கள் ராஜித்த ,மலிக் சமரவிக்ரம , ரஞ்ஜித் மத்துமபண்டார ஆகியோரை நியமிக்க வேண்டி மைத்ரிக்கு கடிதம் ஒன்றை அனுப்பினாராம் ரணில்.\nஆனால் அதனை ஒரு பக்கம் தூக்கிப் போட்டுவிட்டே பதில் அமைச்சர்மார் மூவரை நியமித்தாராம் ஜனாதிபதி.\n“தெரிவுக்குழுவை ரத்துச் செய்ய நான் கேட்டால் உங்களால் செய்யமுடியவில்லை. ஆனால் நீங்கள் கேட்டால் நான் உடனே செவிமடுக்க வேண்டுமென நினைக்கிறீர்கள்..” என்று அமைச்சர் ஒருவரை பார்த்து கேட்டாராம் மைத்ரி\nஇந்த சூழ்நிலையில் அரசியல் நெருக்கடி மேலும் தீவிரமடைவதாக தகவல் .\nமஹிந்தவிடம் மோடி சொன்ன இரகசியம் \nமஹிந்தவிடம் மோடி சொன்ன இரகசியம் \nஅரச ஊழியர் ஆடைகள் – புதிய சுற்றறிக்கைக்கு கெபினெட் அனுமதி \nமுஸ்லிம்களுக்கு தடைவிதித்த பிரதேச சபைத் தலைவர் நீதிமன்றத்திற்கு \nமுன்னாள் மேல்மாகாணசபை உறுப்பினர் ஷாபி பிணையில் விடுதலை \nகளனியில் நகைக்கடை உரிமையாளர் சுட்டுக்கொலை \nஅரச ஊழியர் ஆடைகள் – புதிய சுற்றறிக்கைக்கு கெபினெட் அனுமதி \nமுஸ்லிம்களுக்கு தடைவிதித்த பிரதேச சபைத் தலைவர் நீதிமன்றத்திற்கு \nமுன்னாள் மேல்மாகாணசபை உறுப்பினர் ஷாபி பிணையில் விடுதலை \nதமிழ் மக்கள் பிரச்சினைகளை இந்த அரசாங்கம் பின்வரிசையில் போட்டு விட்டது – மனோ கணேசன் அமைச்சரவையில் கடும் குற்றச்சாட்டு \nமுஸ்லிம் உரிமைகளுக்கான கூட்டமைப்பு கொழும்பில் ஆர்ப்பாட்டம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaiinformer.com/tag/tamil-nadu-news/", "date_download": "2019-06-25T22:02:49Z", "digest": "sha1:4LI4EDOMMTPUIL5I2C465Z4KLO66F7B4", "length": 11014, "nlines": 129, "source_domain": "chennaiinformer.com", "title": "Tamil Nadu News | Chennai Informer", "raw_content": "\nமெரீனாவில் போர் பம்ப் மூலம் குடிநீர் விநியோகம் | Chennai | Marina – Chennai Video\nசென்னையில் பஸ் டே கொண்டாடிய மாணவர்கள் ��� 4 பேரை பிடித்து விசாரணை | Chennai Bus Day – Chennai Video\nசென்னையில் குடிநீர் தட்டுப்பாட்டால் மக்கள் தவிப்பதற்கான காரணங்கள் என்ன\nNews18 Tamilnadu Live | தண்ணீரின்றி தவிக்கும் தமிழ்நாடு | Tamilnadu Water Crisis Live Updates தண்ணீர் பஞ்சம் பற்றிய இடைவிடாது நேரலை மற்றும் செய்தி தொகுப்புகளை தொடர்கிறது நியூஸ்18 தமிழ்நாடு,…\nகுடிபோதையில் காவலரை தாக்கி, வாக்கி டாக்கியை உடைத்த 4 பேர் கைது | Chennai – Chennai Video\nஉள்ளாட்சித் தேர்தலை ஒட்டி சென்னையில் 5720 வாக்கு சாவடிகள் அமைப்பு | Chennai , Local Body Election – Chennai Video\nமெரினா கடற்கரையில் பைக் ரேசில் கலந்துகொள்ள ஏராளமான இளைஞர்கள் கூடியதால் பரபரப்பு – Chennai Video\nசென்னை ICF-ல் விதிகளை மீறி தமிழக இளைஞர்களின் வேலை வாய்ப்பு பறிக்கப்படுகிறதா\nசென்னை ICF-ல் விதிகளை மீறி தமிழக இளைஞர்களின் வேலை வாய்ப்பு பறிக்கப்படுகிறதா\nசாப்பிட மறுத்த குழந்தையை கொன்ற வழக்கில் – தாய் மற்றும் கள்ளக்காதலன் கைது | Chennai ,Ambattur – Chennai Video\nவாக்கு எண்ணிக்கையை ஒட்டி சென்னையில் மட்டும் பாதுபாப்பு பணியில் 5000 போலீசார் | Chennai – Chennai Video\nவாக்கு எண்ணிக்கையை ஒட்டி சென்னையில் மட்டும் 5000 போலீசார் பாதுபாப்பு பணியில் ஈடுபடவுள்ளதாக மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் அறிவிப்பு -இது குறித்த கூடுதல்கள் தகவல்களை தருகிறது நியூஸ் 18 தமிழ்நாடு#Chennai #VoteCountingDay…\nசென்னை உயர்நீதிமன்றத்தில் ட்விட்டர் மனுதாக்கல் | Twitter , Chennai High Court – Chennai Video\nஇணைய தள குற்றங்களை தடுப்பது தொடர்பான வழக்கில் கால அவகாசம் வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றத்தில் ட்விட்டர் மனுதாக்கல் #Twitter #News18Tamilnadu Subscribe To News 18 Tamilnadu Channel Click below…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "https://kalaththil.com/single-news.php?id=11&cid=864", "date_download": "2019-06-25T21:42:12Z", "digest": "sha1:EENDC37BUNXFJIQSCQPO2D5GOV7NEVLE", "length": 5638, "nlines": 46, "source_domain": "kalaththil.com", "title": "12 ஏப்ரல் 1996 கொழும்புத் துறைமுகத்தினுள் கரும்புலித் தாக்குதலில் காவியமான கரும்புலி மாவீரர்கள் | 12-April-1996-Commemorative-Karumbali-Knights-in-the-Harbor-Attack-in-Colombo-Port களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nசிறப்பு செய்திகள் உலக செய்திகள் ஐரோப்பிய செய்திகள் புலம்பெயர் தமிழர்\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம்\n12 ஏப்ரல் 1996 கொழும்புத் துறைமுகத்தினுள் கரும்புலித் தாக்குதலில் காவியமான கரும்புலி மாவீரர்கள்\n12 ஏப்ரல் 1996 அன்று சிங்கள தலைநகரின் கொழ���ம்புத் துறைமுகத்தினுள் ஊடுருவி சிங்கள கடற்படையின் மூன்று சரக்குக் கப்பல்கள், மூன்று தாக்குதல் படகுகள் மற்றும் துறைமுகக் கட்டிடத் தொகுதி மீதான கரும்புலித் தாக்குதலில் காவியமான\n★ கடற்கரும்புலி லெப் கேணல் றதீஸ் (பிரதாபன்)\n★ கடற்கரும்புலி மேஜர் ரதன்\n★ கடற்கரும்புலி மேஜர் ஜெனாத்தனன் (வீணைக்கொடியோன்)\n★ கடற்கரும்புலி மேஜர் ரவாஸ் (வளநாடன்)\n★ கடற்கரும்புலி மேஜர் பரன் (தென்னமுதன்)\n★ கடற்கரும்புலி மேஜர் பொய்யாமொழி\n★ கடற்கரும்புலி கப்டன் விக்கி\n★ கடற்கரும்புலி கப்டன் மதனி\n★ கடற்கரும்புலி கப்டன் சுபாஸ்\nஆகிய மாவீரர்களின் வீரவணக்க நாள் \nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்... எலும்புக்கூடுகள் நகரம்....... தமிழ் நூல்கள் கடல் போல் பெருக வேண்டும். தமிழ் மொழி 4,500 ஆண்டுகள் தொன்மையானது \nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\nஜெனீவா ஐ.நா. செயலகம் நோக்கி பிரான்சில் இருந்து நீதிக்கான நடைப் பயணம்\nதமிழாலயம் பிராங்பேர்ட் நடாத்தும் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டி 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019 ஜெர்மனி\nகரும்புலிகள் நாள் 2019 சுவிஸ்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018 - சுவிஸ் - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%95%E0%AF%81.%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-06-25T22:09:58Z", "digest": "sha1:E6QRJN6BVRWDUBYDDG5YD77MPCKQ5SQZ", "length": 4803, "nlines": 72, "source_domain": "ta.wiktionary.org", "title": "விக்சனரி பின்னிணைப்பு:தமிழ் எழுதப் பழகு.துணைக்குறியீடுகள் - தமிழ் விக்சனரி", "raw_content": "விக்சனரி பின்னிணைப்பு:தமிழ் எழுதப் பழகு.துணைக்குறியீடுகள்\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nதமிழ் மொழியின் உயிர் எழுத்துக்க��ும், மெய்யெழுத்துக்களும் புணர்ந்து உயிர்மெய்யெழுத்துக்கள் உண்டாகின்றன.\nஅங்ஙனம் உருவாகும் போது தோன்றும் எழுத்துக்கள், சில புதியக் குறியீடுகளைத் தருகின்றன. அவைகளைத் துணைக்குறியீடுகள் எனலாம்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 26 திசம்பர் 2009, 01:33 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/pm-narendra-modi-arrives-at-the-rashtrapati-bhavan-to-meet-the-president-351948.html?utm_medium=Desktop&utm_source=NP-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-06-25T22:53:32Z", "digest": "sha1:EZ2KKB6MNRR5SQRCUD6JCL25FPVFWZJT", "length": 16338, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆட்சியமைக்க ஜனாதிபதி அழைப்பு... வரும் 30ம் தேதி பிரதமராக பதவியேற்கிறார் மோடி | PM Narendra Modi arrives at the Rashtrapati Bhavan to meet the President - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\n5 hrs ago ஒடிசாவில் சமலேஷ்வரி எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து... 3 பேர் உயிரிழப்பு\n6 hrs ago தாய்லாந்தில் கொத்தடிமையாக சிக்கிய தமிழக இளைஞர்... மத்திய வெளியுறத்துறை மீட்க நடவடிக்கை\n7 hrs ago கோவை அருகே ஆணவ படுகொலை... ஜாதி மாறி திருமணம் செய்ததால் காதலன் குடும்பத்தினர் வெறிச்செயல்\n7 hrs ago லஞ்சம் கொடுக்க முயற்சி.. ஐசரி கணேஷ் மீது நீதிபதியே வழக்கு.. ஹைகோர்ட்டில் பரபர\nSports வீணானது ஸ்டோக்ஸ் ஆட்டம்... இங்கிலாந்தை காலி செய்த ஆஸி.. செமி பைனலில் நுழைந்து அசத்தல்\nTechnology ஒரே இணைப்பு: டிவி, போன் உட்பட பல சேவைகளுடன் அறிமுகமாகமும் ஜிகா ஃபைபர்.\nAutomobiles இனி எல்லாமே பத்து மடங்கு அதிகம்.... புதிய அபராதம் குறித்த முழுமையான தகவல்\nFinance கல்யாணத்துல உண்டான குப்பைகள அள்ள ரூ.54,000 கட்டிட்டேங்க மீதி செலவையும் நாங்களே ஏத்துக்குறோமுங்க..\nLifestyle இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் எலும்புகள் அதிக ஆபத்தில் இருக்கிறது என்று அர்த்தம்...\nMovies கேர் ஆஃப் பிளாட்ஃபார்மில் இருந்து சூப்பர் ஸ்டார்: கொண்டாடும் ரசிகர்கள்\nEducation 3 ஆண்டுகள் பணிபுரிந்தால் இடமாற்றம்: பள்ளிக் கல்வித் துறை அதிரடி உத்தரவு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆட்சியமைக்க ஜனாதிபதி அழைப்பு... வரும் 30ம் தேதி பிரதமராக பதவியேற்கிறார் மோடி\nடெல்லி: குடியரசுத் தலைவரை சந்தித்து நரேந்திர மோடி ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இதனைத் தொடர்ந்து, மத்தியில் ஆட்சியமைக்க மோடிக்கு அழைப்பு விடுத்தார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்.\nகுடியரசுத் தலைவரின் அழைப்பை ஏற்று வரும் 30ம் தேதி பிரதமராக மோடி பதவியேற்பார் என தகவல் வெளியாகி உள்ளது. 17வது மக்களவை தேர்தலில் 303 இடங்களில் வென்று தனிப்பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சி அமைக்கிறது.\nபாஜகவின் நாடாளுமன்ற குழு தலைவராக தேர்வான நரேந்திர மோடி 2 வது முறையாக பிரதமராகிறார். மோடியின் பெயரை அமித்ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி உள்ளிட்டோர் முன்மொழிந்தனர்.\nபாஜகவின் நாடாளுமன்ற குழு தலைவராக தேர்வான நரேந்திர மோடி, மூத்த தலைவர்களான அத்வானி, ஜோஷி, பிரகாஷ்சிங் பாதல் ஆகியோரின் காலில் விழுந்து ஆசி பெற்றார். இந்தநிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்களுடன், பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா குடியரசுத் தலைவரை சந்தித்து கடிதம் வழங்கினார்.\nதேர்தலில் பெரும் பின்னடைவு... ஜூன் 1ம் தேதி அமமுக ஆலோசனை கூட்டம்\nஆட்சி அமைக்க உரிமை கோரிய பிறகு பேசிய நரேந்திர மோடி, ஆட்சியமைக்க அழைப்பு விடுத்த குடியரசுத் தலைவருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். மேலும், விரைவில் புதிய அமைச்சர்களின் பட்டியல் குடியரசுத் தலைவரிடம் வழங்கப்படும் என்றார். புதிய அரசு பல்வேறு நலத்திட்டங்களை விரைவில் செயல்படுத்தும் என்றும் கூறினார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதாய்லாந்தில் கொத்தடிமையாக சிக்கிய தமிழக இளைஞர்... மத்திய வெளியுறத்துறை மீட்க நடவடிக்கை\nபழைய வழிகளை விடுங்க... ஒவ்வொரு மழைத்துளியையும் சேமிங்க... பிரதமர் மோடி உரை\nமன்மோகன் சிங்கையே மறந்தவர்கள்தானே நீங்க.. லோக்சபாவில் காங்கிரசை கடுமையாக விளாசிய மோடி\nரூ.10 லட்சம் ஊழல்... ஓய்வு நாளில் ராணுவ லெப்டினன்ட் ஜெனரல் மீது பாய்ந்த நடவடிக்கை\nஇந்தியாவை புது உயரத்திற்கு கொண்டு செல்ல விரும்புகிறேன்.. லோக்சபாவில் முழங்கிய மோடி\nமோடிக்கு எதிராக கொந்தளித்த தேர்தல் ஆணையர் லவசா உயிருக்கு ஆபத்து விதியை சொல்லி ஆர்டிஐ மனு தள்ளுபடி\nலோக்சபா துணை சபாநாயகர் பதவிக்கு பாஜக கூட்டணி கட்சிகளிடையே போட்டா போட்டி\nதமி��கத்தில் காலியாகும் 6 ராஜ்யசபா எம்.பி. இடங்களுக்கு ஜூலை 18-ல் தேர்தல்\n1975 எமர்ஜென்சியை ஆர்.எஸ்.எஸ். ஆதரித்தது- வாஜ்பாய் மன்னிப்பு கேட்டார்- அன்று சொன்னது சு. சுவாமிதான்\n44 ஆண்டுகளுக்கு முன்பு இதேநாளில் ஜனநாயகத்தை படுகொலை செய்து அவசரநிலையை அறிவித்த இந்திரா காந்தி\n\"கருப்பு ஆடு\" நீதிபதி சுக்லாவை பதவிநீக்கம் செய்யுமாறு பிரதமருக்கு தலைமை நீதிபதி பரபரப்பு கடிதம்\nஇப்படிலாம் பேசக்கூடாது.. ஒன்று திரண்ட பாஜக எம்பிக்கள்.. பதிலடி கொடுத்து வாயடைக்க வைத்த தயாநிதி மாறன்\nபோதையில் வாகனம் ஓட்டினால் இனி ரூ.10,000 அபராதம்.. என்ன தவறுக்கு என்ன அமவுன்ட்.. முழு விவரம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmodi amit shah ramnath kovind மோடி அமித் ஷா ராம்நாத் கோவிந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/hasini-killer-escaped-his-mom-found-de-d-292276.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Video", "date_download": "2019-06-25T22:47:28Z", "digest": "sha1:5X45RSSYPRRHFXR6OEUIMODRAPTIKE7A", "length": 15786, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "தஷ்வந்தை அப்பவே தூக்குல போட்டிருக்கணும்...கொதிக்கும் நெட்டிசன்ஸ்-வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதஷ்வந்தை அப்பவே தூக்குல போட்டிருக்கணும்...கொதிக்கும் நெட்டிசன்ஸ்-வீடியோ\nபுள்ளைய பெத்து வளர்க்கச் சொன்னா பேயை வளர்த்து வளர்த்திருக்கிறார்கள் என்று கொலையாளி தஷ்வந்துக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் கொந்தளிப்போடு பதிவிட்டு வருகின்றனர். சிறுமி ஹாசினியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி எரித்து கொலை செய்த குற்றவாளி தஷ்வந்த் தனது தாயை கொலை செய்துவிட்டு தப்பியுள்ளார். அவரைத் தேட இரு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த பிப்ரவரி மாதம் சென்னை மவுலிவாக்கத்தை சேர்ந்த ஹாசினி என்ற ஏழு வயது சிறுமி தஷ்வந்த் என்ற இளைஞரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தஷ்வந்த் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரைக் காவல் துறையினர் சிறையில் அடைத்தனர்.\nதஷ்வந்த் மீது குண்டர் சட்டம் போடப்பட்டது. ஆனால் தஷ்வந்த் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என அவருடைய தந்தை சேகர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனையடுத்து குண்டர் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்து கட��்த செப்டம்பர் மாதம் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.\nஇதனையடுத்து சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்தார். அவர்களுக்கு சொந்தமான அபார்ட்மென்டில் இருக்க பிடிக்காமல் குன்றத்தூருக்கு தஷ்வந்த் பெற்றோர் இடம் பெயர்ந்து வந்துள்ளனர். குன்றத்தூரில் பெற்றோருடன் வசித்து வந்த தஷ்வந்த் போதைக்கு அடிமையானதாகக் கூறப்படுகிறது.\nவேலையில்லாமல் இருந்த தஷ்வந்த் பெற்றோரிடம் அடிக்கடி பணம் கேட்டு சண்டை போட்டு வந்துள்ளார். அவர்கள் பணம் கொடுக்க மறுத்துள்ளனர். இதனால் தாயை அவ்வப்போது கொலை செய்துவிடுவதாக தஷ்வந்த மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது.\nடிசம்பர் 2ஆம் தேதியன்றும் அப்பா வேலைக்கு போன உடன் அம்மா சரளாவிடம் தஷ்வந்த் பணம் கேட்டிருக்க வேண்டும். அதற்கு சரளா மறுக்கவே, தாயை கொன்று விட்டு வீட்டில் இருந்த 25 பவுன் நகை, பணத்தை எடுத்துக்கொண்டு தஷ்வந்த் தலைமறைவாகிவிட்டார். இதுகுறித்து தஷ்வந்தின் தந்தை காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.\nதஷ்வந்தை அப்பவே தூக்குல போட்டிருக்கணும்...கொதிக்கும் நெட்டிசன்ஸ்-வீடியோ\nதிருவள்ளுர் : மதுரவாயிலில் நடைபெற்ற ஜமா பந்தி.. மனுக்கள் மீது உடனடி தீர்வு கண்ட அமைச்சர் பென்ஜமின்\nசென்னை : அலட்சியத்துடன் செயல்பட்ட அதிகாரிகள்.. ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலை மறியல்..\nசென்னை : புளியந்தோப்பு எஸ்.ஐ. மீது தாக்குதல்.. ஓய்வுபெற்ற ராணுவ வீரர் உட்பட 3 பேர் கைது...\nவிழுப்புரம் : 100 நாள் வேலை திட்டத்தை தொடங்க வலியுறுத்தல்.. திருநாவலூர் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கோரிக்கை மனு..\nதிருவள்ளுர் அருகே அழுகிய நிலையில் ஆண் சடலம்.. போலீசாரின் அலட்சியம் என குற்றச்சாட்டு..\nநெல்லை : 100 நாள் வேலையை முறையாக வழங்க வலியுறுத்தல்.. போராட்டத்தில் ஈடுபட்ட விவசாய தொழிலாளர்கள்..\nசென்னை : புளியந்தோப்பு எஸ்.ஐ. மீது தாக்குதல்.. ஓய்வுபெற்ற ராணுவ வீரர் உட்பட 3 பேர் கைது...\nசென்னை : அலட்சியத்துடன் செயல்பட்ட அதிகாரிகள்.. ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலை மறியல்..\nஉலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் அரசு சார்பாக 25 பேர் பங்கேற்பு: மாஃபா பாண்டியராஜன்- வீடியோ\nErode MP Ganesamoorthy : எம்.பி. உடலில் மின்சாரம் தமிழகத்தை உலுக்கும் திட்டம்\nகிறிஸ்தவரை மணம் முடிக்கும் மகள்.. வலதுசாரிகள் வசை மழையில் சுதா ரகுநாதன்- வீடியோ\nTTV Dinakaran: அமமுகவிலிருந்து தங்கதமிழ்ச் செல்வன�� விரைவில் நீக்கப்படுகிறார்: டிடிவி- வீடியோ\nBigg Boss 3 Tamil : என்ன கவின்னை சாக்ஷியும் காதலிக்கிறாரா\nBigg Boss 3 Tamil: Cutest Pics : போட்டியாளர்களின் அழகான புகைப்படங்கள்\nஈரமான ரோஜாவே சீரியல் : அண்ணன் தம்பி குடித்துவிட்டு அள்ளிக்கொட்டும் பாசம்- வீடியோ\nஉங்கள் உடலில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nபைன் ஆப்பிள் ஜாம் ரெசிபி ஹோம்மேடு அன்னாசி பழம் ஜாம் ரெசிபி Boldsky\n60 வயதைக் கடந்தும் சம்பாதிக்க வேண்டும்\nசரியான விலையில் வந்தால் எஸ்யூவி மார்க்கெட்டின் 'கிங்' இதுதான்.எம்ஜி ஹெக்டர் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ\nஆஃப் ரோடு அசூரன்... எப்படி இருக்கிறது ஜீப் காம்பஸ் ட்ரெய்ல்ஹாக் எஸ்யூவி\nஹார்லி டேவிட்சன் ஃபேட் பாப் ரிவியூ\nchennai சென்னை கொலை ஹாசினி kundrathur\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2018/05/09134421/1161882/DMK-city-secretary-son-arrested-try-to-kill-sub-inspector.vpf", "date_download": "2019-06-25T22:43:45Z", "digest": "sha1:L7J32AJBR7QKN3EYN6WRT2LNGCC3IUYB", "length": 15312, "nlines": 184, "source_domain": "www.maalaimalar.com", "title": "சப்-இன்ஸ்பெக்டரை கொல்ல முயன்ற தி.மு.க. நகரச் செயலாளர் மகன் கைது || DMK city secretary son arrested try to kill sub inspector", "raw_content": "\nசென்னை 26-06-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசப்-இன்ஸ்பெக்டரை கொல்ல முயன்ற தி.மு.க. நகரச் செயலாளர் மகன் கைது\nமணல் கடத்தலை தடுக்க முயன்றபோது சப்-இன்ஸ்பெக்டர் மீது காரை ஏற்றி கொல்ல முயன்றதாக தி.மு.க. நகரச் செயலாளர் மகன் கைது செய்யப்பட்டார்.\nமணல் கடத்தலை தடுக்க முயன்றபோது சப்-இன்ஸ்பெக்டர் மீது காரை ஏற்றி கொல்ல முயன்றதாக தி.மு.க. நகரச் செயலாளர் மகன் கைது செய்யப்பட்டார்.\nராமநாதபுரம் மாவட்டத்தில் மணல் கடத்தலை தடுக்கும் வகையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.\nதீவிர குற்றத்தடுப்பு சப்-இன்ஸ்பெக்டர் கணேசலிங்க பாண்டியன் கடந்த மாதம் தேவிப்பட் டிணம் சாலை மரப்பாலம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டார்.\nஅப்போது அங்கு வந்த மணல் லாரியை அவர் தடுத்து நிறுத்தினார். ஆனால் லாரி நிற்காமல் சென்றது.\nசப்-இன்ஸ்பெக்டர் கணேசலிங்கபாண்டியன் மோட்டார் சைக்கிளில் அதனை விரட்டிச் சென்றார். அப்போது பின்னால் வந்த கார் அவர் மீது மோதுவது போல் வந்தது. அந்த கார் இடித்ததில் சப்-இன்ஸ்பெக்டர் கணேசலிங்க பாண்டியன் தவறி கீழே விழுந்தார்.\nஇது குறித்து கேணிக்கரை போலீசி��் புகார் செய்யப்பட்டது. மணல் கடத்தலை தடுக்க முயன்ற சப்-இன்ஸ்பெக்டரை கொலை செய்ய முயன்றதாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.\nராமநாதபுரம் நகர தி.மு.க. செயலாளர் கார்மேகத்தின் மகன் கார்த்திக் என்பவர் தான் காரை ஓட்டி வந்தார் என தெரியவந்தது. அவரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.\nஇந்த நிலையில் கேணிக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் குமார் தலைமறைவாக இருந்த கார்த்திக்கை இன்று கைது செய்தார்.\nஉலகக்கோப்பை கிரிக்கெட் - இங்கிலாந்தை 64 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆஸ்திரேலியா\nஅமெரிக்கா வெளியுறவுத்துறை மந்திரி இந்தியா வந்தார்\nசென்னை நங்கநல்லூரில் இருந்து விமானநிலையம் வரை மெட்ரோ ரெயில் சேவை பாதிப்பு\nசிறப்பான தொடக்கத்தை தவறவிட்ட ஆஸ்திரேலியா: இங்கிலாந்துக்கு 286 ரன்களே இலக்கு நிர்ணயித்துள்ளது\n130 கோடி மக்களின் வாழ்க்கையை முன்னேற்ற சேவை செய்யும் வாய்ப்பை சிறப்பாக கருதுகிறேன் - மோடி\nதமிழகத்தில் ஜூலை 18ல் மாநிலங்களவை தேர்தல் நடைபெறும்\nஜெயலலிதா மரணம்- ஆறுமுகசாமி ஆணையத்தின் கால அவகாசம் மேலும் 4 மாதம் நீட்டிப்பு\nடேங்கர் லாரிகள் மூலம் குடிநீர் வினியோகம் - அமைச்சர் மணிகண்டன் தொடங்கி வைத்தார்\nகுன்னூரில் குடிநீர் வினியோக குளறுபடிகளை சரி செய்ய அதிகாரிகளுக்கு கலெக்டர் அறிவுரை\nநாமகிரிப்பேட்டை அருகே 10-ம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை\nகடலூரில் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள்\nகுடிநீர் பிரச்சினையை தீர்க்க கோரி பொதுமக்கள் கலெக்டரிடம் மனு\nஉலகக்கோப்பையில் இந்தியா, நியூசிலாந்து கேப்டன்கள் தலைக்கு மேலே தொங்கும் கத்தி\nஎம்எஸ் டோனி - கேதர் ஜாதவ் ஜோடி ஆடியவிதம் மகிழ்ச்சி அளிக்கவில்லை: சச்சின் தெண்டுல்கர்\nதென் ஆப்பிரிக்கா வெளியேற்றத்துக்கு ஐபிஎல் போட்டியே காரணம் - டு பிளிஸ்சிஸ் குற்றச்சாட்டு\nஉலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்துக்கு இப்படி ஒரு சோதனையா\nஎம்எஸ் டோனியின் அட்வைஸ் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்த உதவியாக இருந்தது: முகமது ஷமி\nமுகமது ஷமி மூலம் ரசிகர்களுக்கு தற்போது என்னை யார் என்று தெரியும்: சேத்தன் ஷர்மா\nசந்திரபாபு நாயுடு கட்டிய அரசு கட்டிடம் இடிப்பு - ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவு\nசாதாரண சமோசா, கச்சோரி கடையில் இவ்வளவு வருமானமா\nவிஜய் சேதுபதி படத்தை வெளியிட வேண்டாம் - லட்சுமி ராமகிருஷ்ணன்\nதூக்கத்தில் மோசமான கனவினால் லேண்டிங் ஆன விமானத்தின் இருட்டில் சிக்கிய பயணி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2019/03/15/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5/", "date_download": "2019-06-25T21:47:08Z", "digest": "sha1:VNZ3PZAAXGDRXZAIUZYWALSVOR4UM22X", "length": 8263, "nlines": 85, "source_domain": "www.newsfirst.lk", "title": "அரச நிறுவன முறைகேடுகள் விசாரணை: ஆணைக்குழுவிற்கு புதிதாக இருவர் நியமனம் - Newsfirst", "raw_content": "\nஅரச நிறுவன முறைகேடுகள் விசாரணை: ஆணைக்குழுவிற்கு புதிதாக இருவர் நியமனம்\nஅரச நிறுவன முறைகேடுகள் விசாரணை: ஆணைக்குழுவிற்கு புதிதாக இருவர் நியமனம்\nColombo (News 1st) அரச நிறுவனங்களில் கடந்த 4 வருடங்களில் இடம்பெற்ற முறைகேடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு புதிதாக இரண்டு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ஆணைக்குழுவில் புதிய அங்கத்தவர்கள் இணைக்கப்பட்டுள்ளனர்.\nஓய்வுபெற்ற பிரதி கணக்காய்வாளர் எம்.பி. தர்மவர்தன மற்றும் அமைச்சின் ஓய்வுபெற்ற செயலாளர் W.K.K. குமாரசிறி ஆகியோர் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஊடாக நியமிக்கப்பட்டுள்ளனர்.\nஆணைக்குழுவின் உறுப்பினர்களான ஓய்வுபெற்ற கணக்காய்வாளர் பி.ஏ. பிரேமதிலக்க மற்றும் அமைச்சின் ஓய்வுபெற்ற செயலாளர் லலித் ஆர். டி சில்வா ஆகியோர் ஆணைக்குழுவிலிருந்து விலகியதை அடுத்து புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.\nகடந்த ஜனவரி 14 ஆம் திகதி நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் உபாலி அபேரத்ன தலைமையிலான இந்த குழுவில் ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் குசலா சரோஜனி வீரவர்தன மற்றும் ஓய்வுபெற்ற பிரதி பொலிஸ் மா அதிபர் விஜய அமரசிங்க உள்ளிட்டோர் அங்கம் வகிக்கின்றனர்.\nஜனாதிபதி, பிரதமரை விசாரணைக்கு அழைக்க தீர்மானம்\nஏப்ரல் 21 தாக்குதல்: 9 பொலிஸ் உத்தியோகத்தர்கள் குறித்து விசாரிக்குமாறு உத்தரவு\nவெலிக்கடை சிறைக்கைதிகள் கொலை: மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் விசாரிக்குமாறு கோரிக்கை\nசஹ்ரானுடன் தொடர்பு: இந்தியாவில் கைதானவரை தடுத்து வைத்து விசாரணை\nசர்ச்சைக்க��ரிய 4 வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்துமாறு சட்ட மா அதிபர் ஆலோசனை\nஜனாதிபதி, பிரதமரை விசாரணைக்கு அழைக்க தீர்மானம்\n9 பொலிஸார் குறித்து விசாரிக்குமாறு உத்தரவு\nகைதிகள் கொலை: விசாரணைக்கு நீதிபதிகள் குழாம்\nசஹ்ரானுடன்தொடர்பு: இந்தியாவில் கைதானவரிடம் விசாரணை\nநான்கு வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்துமாறு ஆலோசனை\nவன்முறைகளைத் தூண்டும் கருத்துக்களை வௌியிடுகின்றனர்\nரெஜினா கொலையுண்டு ஒரு வருடம்\nதொண்டர் ஆசிரியர்களின் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு\nகிழக்கு வானில் மழை வருமா\nஈரான் மீது புதிய தடைகளை விதிக்கும் அமெரிக்கா\nஉலகக்கிண்ண வரலாற்றில் ஷாகிப் அல் ஹசன் புதிய சாதனை\nபன்னாட்டு முறிகளூடாக 2 பி. அமெரிக்க டொலர் கடன்\nமாணவிக்கு விஜய் ​சேதுபதி 8 இலட்சம் ரூபா நிதியுதவி\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/business/news/63601-spicejet-launches-20-new-domestic-flights.html", "date_download": "2019-06-25T23:14:04Z", "digest": "sha1:3PMZ6TEGUSMW3BJ6G4QZZ3AIGEYG3S56", "length": 9505, "nlines": 129, "source_domain": "www.newstm.in", "title": "20 புதிய வழித்தடங்களில் விமானங்களை இயக்க ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் முடிவு | Spicejet Launches 20 New Domestic Flights", "raw_content": "\n500 ரன்கள்... இந்த வேர்ல்டுகப்பில் அடித்துள்ள முதல் வீரர் இவர் தான் \nகணினி பயிற்றுநர்களுக்கான மறுதேர்வு : போட்டியாளர்களுக்கு டிஆர்பி அறிவுறுத்தல்\nஅதிர்ச்சி - காதல் ஜோடிக்கு அரிவாள் வெட்டு: காதலன் பலி\n52 எம்.பி.க்கள்... இப்படியே மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்...காங்கிரஸை கலாய்த்த பிரதமர் நரேந்திர மோடி\nஇவர்களை தவிர யார் வேண்டுமானாலும் அதிமுகவில் இணையலாம் : அமைச்சர் நிபந்தனை\n20 புதிய வழித்தடங்களில் விமானங்களை இயக்க ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் முடிவு\nஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனம் 20 புதிய உள்நாட்டு விமானங்கள் இயக்க உள்ளதாக இன்று அறிவித்துள்ளது.\nதனியார் விமான நிறுவ��மான ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனம் பயணிகளின் வசதிக்காக 20 புதிய வழித்தடங்களில் தங்களது விமானங்களை இயக்க உள்ளதாக இன்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.\nஅதன்படி 18 விமானங்கள் மும்பையை மையமாக இயக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. மேலும் மும்பையிலிருந்து திருவனந்தபுரம், விஜயவாடா மற்றும் திருப்பதிக்கு 26ம் தேதி முதல் சிறப்பு விமானங்கள் இயக்கப்பட உள்ளது என்றும் இந்த விமானங்கள் தினசரி இயக்கப்படும் என்று அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nவாக்கு எண்ணும் பணியை முன்னிட்டு பாதுகாப்பு பணிகள் தீவிரம்\nஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கியுள்ள கோமதி மாரிமுத்து\nஜம்மு காஷ்மீர்- சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்ததில் ராணுவ வீரர் வீரமரணம்\n1. கர்பப்பை நீர்க்கட்டிகள்: அறிந்துகொள்வது எவ்வாறு\n2. தாய் பால் சுரப்பை அதிகரிக்கும் இயற்கை உணவுகள்\n3. பெண்கள், குழந்தைகளுக்கு புஷ்டியளிக்கும் சத்துமாவு\n4. சென்னை: கட்டிடத்தின் கூரையில் சடலம்\n5. காதல் பிரச்னை: இளம்பெண்ணை கத்தியால் குத்திய வாலிபர்\n6. இந்த மந்திரத்தைச் சொன்னால் திருமணம் கைகூடும்...\n7. மீண்டும் ஓர் பொள்ளாச்சி:பள்ளி மாணவிகளை புகைப்படம் எடுத்து காதலிக்கச் சொல்லி மிரட்டிய 5 பேர் கைது\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nதொழில்நுட்ப கோளாறு: அவசரமாக தரைஇறக்கப்பட்ட ஸ்பைஸ் ஜெட் விமானங்கள்\nஇலங்கையில் உள்நாட்டு விமானங்கள் அனைத்தும் ரத்து\nஜெட் ஏர்வேஸ் விமான ஊழியர்கள் பலருக்கு பணி அளித்த ஸ்பைஸ் ஜெட்\nகோவை - மும்பை இடையே மேலும் ஒரு விமான சேவை: ஸ்பைஸ் ஜெட் அறிவிப்பு\n1. கர்பப்பை நீர்க்கட்டிகள்: அறிந்துகொள்வது எவ்வாறு\n2. தாய் பால் சுரப்பை அதிகரிக்கும் இயற்கை உணவுகள்\n3. பெண்கள், குழந்தைகளுக்கு புஷ்டியளிக்கும் சத்துமாவு\n4. சென்னை: கட்டிடத்தின் கூரையில் சடலம்\n5. காதல் பிரச்னை: இளம்பெண்ணை கத்தியால் குத்திய வாலிபர்\n6. இந்த மந்திரத்தைச் சொன்னால் திருமணம் கைகூடும்...\n7. மீண்டும் ஓர் பொள்ளாச்சி:பள்ளி மாணவிகளை புகைப்படம் எடுத்து காதலிக்கச் சொல்லி மிரட்டிய 5 பேர் கைது\n500 ரன்கள்... இந்த வேர்ல்டுகப்பில் அடித்துள்ள முதல் வீரர் இவர் தான் \nகணினி பயிற்றுநர்களுக்கான மறுதேர்வு : போட்டியாளர்களுக்கு டிஆர்பி அறிவுறுத்தல்\nஅதிர்ச்சி - காதல் ஜோடிக்கு அரிவாள் வெட்டு: காதலன் பலி\nஇவர்களை தவிர யார் வேண்டுமானாலும் அதிமுகவில் இணையலாம் : அமைச்சர் நிபந்தனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF?page=8", "date_download": "2019-06-25T22:15:55Z", "digest": "sha1:JWB52DDW4G3IV4KHQLCOABU2AU6GQIF3", "length": 9690, "nlines": 126, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: துப்பாக்கி | Virakesari.lk", "raw_content": "\nவவுனியாவில் மரக்கடத்தல் முறியடிப்பு ; கைதானோருக்கு விளக்கமறியல்\nஇங்கிலாந்தை வீழ்த்தி அரையிறுதியில் கால்பதித்த ஆஸி.\nமுக்கிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தையை முன்னெடுத்த பெதுஜன பெரமுன\n50 ரூபா விடயத்தில் பந்து விளையாடும் நிதி, பெருந்தோட்ட அமைச்சர்கள் ; மனோ\nமொழிக் கொள்கை முறையாக அமுல்படுத்தினால் தேசிய பிரச்சினை ஏற்படாது - மனோ\nகளனியில் துப்பாக்கி சூடு ; நகைக் கடை உரிமையாளர் பலி\nபலப்பரீட்சையில் இங்கிலாந்து - அவுஸ்திரேலியா - களத்தடுப்பில் இங்கிலாந்து\nகிளிநொச்சியில் கோர விபத்து ; 5 இராணுவ வீரர்கள் பலி , மூவர் காயம்\nயாழ். மக்களிடையே தோன்றியுள்ள புதிய “ 5G ” அச்சம்\nதலையில் கொம்பு முளைக்கும் அதிர்ச்சி : விஞ்ஞானிகள் தகவல்\nஅரச வங்கியில் துப்பாக்கி முனையில் கொள்ளை\nகொட்டாவ - மத்தேகொட பகுதியில் அமைந்துள்ள அரச வங்கி ஒன்றில் இனந்தெரியாத மூவர் துப்பாக்கியை காட்டி அச்சுறுத்தி பணம் மற்றும்...\nஹெரோயினுடன் கொழும்பில் 6 பேர் கைது:துப்பாக்கியொன்றும் மீட்பு\nகொழும்பு மற்றும் கொழும்பு புறநகர் பகுதிகளில் கடந்த 15 மணிநேரத்திற்குள் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களின் போது ஹெரோயின...\nகாதலிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய பின் சுட்டுக்கொன்ற காதலன்: பெற்றோரின் கண் முன்னே நடந்தேறிய கொடூரம்\nஇந்தியா, விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த அன்னியூர் கிராமத்தில் இன்று அதிகாலை நடந்த கொடூர சம்பவம் அனைவரையும் வியப்பி...\nஇராணுவ வீரர் கொலை விவகாரம் : துப்பாக்கியுடன் இராணுவ வீரர் கைது\nஅம்பேபுஸ்ஸ இராணுவ முகாமில் திருட்ப்போயிருந்த ரீ 56 ரக துப்பாக்கியுடன் மேலும் இருவர் பேலியகொட குற்றத்தடுப்பு பிரிவு பொ...\nவங்கி பாதுகாப்புக்காக வைக்கப்பட்டிருந்த துப்பாக்கி திருட்டு\nமொரகஹஹேன, கொனபல பகுதியில் அமைந்துள்ள அரச வங்கியொன்றில் பாதுகாப்புக்காக வைக்கப்பட்டிருந்த இரு துப்பாக்கிகள் களவாடப்பட்...\nதுப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்த “கொண்ட தாரக ” பலி\nஅங்கொட சந்தியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் சிகிச்சை பலனி...\nதுப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் காயம்\nஅங்கொட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nபேருவளை சம்பவம் ; இரு பெண்கள் உட்பட 11 பேர் கைது\nபேரு­வளை – பன்­னில பகு­தியில் இளைஞர் ஒருவர் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இரு பெண்கள் உட்பட 11 பேரை க...\nஆண், பெண் சடலம் மீட்பு\nயட்டியாந்தோட்டை, ஹல்கொல்ல பகுதியில் ஆண், பெண்ணின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nஜா - எல யில் பெண் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூடு தவறுதலாக மேற்கொள்ளப்பட்டதாம் \nஜாஎல, வெலிகம்பிட்டிய பகுதியில் இன்று மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.\nஇங்கிலாந்தை வீழ்த்தி அரையிறுதியில் கால்பதித்த ஆஸி.\nகுண்டுத் தாக்குதல் தொடர்பான பல கேள்விகளுக்கு இன்னும் விடை இல்லை - ரோமில் கர்தினால்\nபிஞ்ச் சதம் ; இலக்கை கடக்குமா இங்கிலாந்து\nஜனாதிபதி வேட்பாளர் குறித்த கருத்துக்கள் கூட்டணிக்கு பாதகமில்லை : தயாசிறி ஜயசேகர\nபாராளுமன்ற விசேட தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்க மகேஷ் சேனாநாயக , ரிஷாத்துக்கு அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/116724/", "date_download": "2019-06-25T22:37:14Z", "digest": "sha1:RUJVZCQVGPIF2K4QHDBN4FOLGY5ZVJDY", "length": 17121, "nlines": 160, "source_domain": "globaltamilnews.net", "title": "ஊடகவியலாளர் பு.சத்தியமூர்த்தியின் 10ம் ஆண்டு நினைவேந்தலும் நூல் அறிமுகமும் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஊடகவியலாளர் பு.சத்தியமூர்த்தியின் 10ம் ஆண்டு நினைவேந்தலும் நூல் அறிமுகமும்\nஉயிரிழந்த ஊடகவியலாளர் பு.சத்தியமூர்த்தி அவர்களின் 10ம் ஆண்டு நினைவேந்தலும், நூல் அறிமுகமும் இன்று சனிக்கிழமை கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி ஊடகவியலாளர்களும், நண்பர்களும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள குறித்த நிகழ்வு இன்று 2.30 மணியளவில் கரைச்சி பிரதேச சபை மண்டபத்தில் ஊடகவியலாளர் கஜ���ின் தலைமையில் நடைபெற்றுள்ளது\nஇந்நிகழ்வில், யாழ் போதனா மருத்துவமனை பணிப்பாளர் திரு.த.சத்தியமூர்த்தி கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் உறுப்பினர்கள் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர்களான த.குருகுலராஜா, அனந்தி சசிதரன், சு.பசபதிப்பிள்ளை உள்ளிட்ட பலர் கலந்து கொள்ளவுள்ளதுடன், ‘ஜெனிவா மாயைகளும், உண்மைகளும்’ எனும் தலைப்பில் திரு நிலாந்தன் அரசியல் ஆய்வுரையும் நிகழ்த்தினார்.\nயுத்தகாலத்தில் ஊடக துறையில் பணியாற்றிய பு.சத்தியமூர்த்தி அவர்களின் நினைவாக ஏற்பாடு செய்துள்ள குறித்த நிகழ்வில் கரைச்சி பிரதேச சபையிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது\nஅதில் காலத்திற்கு காலம் தொடர்ந்து இடம்பெற்ற யுத்த சூழ்நிலைகளால் பல்வேறுபட்ட பாதிப்புக்களை எதிர்கொண்ட கிளிநொச்சி மாவட்டத்தில் யுத்த சூழ்நிலைகளின் போதும் அதற்கு பின்னரான காலப்பகுதிகளில் ஊடகவியலாளர்;களாகிய நாங்கள் பல்வேறுபட்ட அச்சுறுத்தல்; இன்னல்களை எதிர்கொண்டு எமது பணிகளை முன்னெடுத்து வருகின்றோம் என்பது யாவரும் அறிந்தது.\nமாவட்டத்தில் அர்ப்பணிப்புக்களுடன் பணியாற்றியவேளை போரின் போது கொல்லப்;பட்ட மற்றும் உயிரிழந்த ஊடகவியலாளர்;கள் ஊடகப்பணியாளர்களை நினைவுகூரும் வகையில் கிளிநொச்சி நகரத்தில் கொல்லப்பட்ட மற்றும் உயிரிழந்த ஊடகவியலாளர்களுக்கான நினைவிடம் ஒன்றினை அமைப்பதற்;கான முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றோம்.\nஇந்த நிலையில் இந்த நினைவுத்தூபியினை அமைப்பதற்கான பொருத்தமான இடம்ஒன்றினை வழங்க உதவுவதற்கு கரைச்சிப்பிரதேச சபையிடம் நாங்கள் வினையமாக வேண்டி நிற்கின்றோம். எமது கோரிக்கைக்கு அமைவாக பொருத்தமான இடம்ஒன்றினை தெரிவு செய்து எமக்கு வழங்கி உதவுமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.இந்நிகழ்வில் ஊடகவியலாளர்கள் பொதுமக்கள் எனப்பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்து.\nநிகழ்வில் ஊடகவியலாளர் பு.சத்தியமூர்த்தியின் ; நினைவாக அவரது நண்பர்களின் அனுபவ பகிர்வடங்கிய நூலும் வெளியிடப்பட்டது.\nநிகழ்வில் உரையாற்றிய அனந்தி சசிதரன், யுத்த காலத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்களின் பணி தொடர்பில் கருத்து தெரிவித்தார்.\nநிகழ்வில் கருத்து தெரிவித்த வைத்தியர் சத்தியமூர்த்தி அவர்கள், யுத்த காலத்தில் ஊடகவியலாளர்களின் அர்ப்பணிப்பு தொடர்பிலும், இறுதி காலத்தில் மக்கள் குடிநீர் உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் எதிர்கொண்ட சவால்கள் உள்ளிட்ட பல நினைவுகளை நினைவுகூர்ந்தார்.\nநிகழ்வில் அரசியல் ஆய்வுரை நிகழ்த்திய அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் அவர்கள் குறிப்பிடுகையில், இறுதி யுத்தத்தின் பின்னர் இடம்பெற்ற சம்பவங்கள், காணாமல் ஆக்கப்பட்டசம்பவங்கள் உள்ளிட்டவை தொடர்பில் குறிப்பிட்டார்.\nஜெனிவாவில் கிளிநொச்சியிலிருந்து ஒரு பாராளுமன்ற உறுப்பினர் ஜெனிவா சென்று அங்கு இருவேறு முகங்களை காட்டுவதாகவும், அதே சமயம் அடைக்கலநாதன் தலைமையில் ஐந்து கட்சிகள் இணைந்து ஒப்பமிட்டு ஜெனிவாவிற்கு சென்றமை தொடர்பிலும் கருத்து தெரிவித்தார்\nகாணாமல் ஆக்கப்பட்ட குடும்பங்களில் பலர் இளம் பெண்களாக இருந்ததாகவு்ம், அவர்களின் காலம் 10 ஆண்டுகளின் பின்னர் வயதடைந்தவர்களாகவும், அவர்கள் தமது இளமை பருவத்தை தொலைத்து மறுமணம் நோக்கி செல்ல முடியாத நிலையில் தமது வாழ்வை தொலைத்துள்ளதாகவும் தெரிவித்தார். இன்று நாம் ஜெனிவா அமர்வுடன் கதை முடிந்தது. இனி அடுத்த ஜெனிவா அமர்வுக்காக காணாமல் ஆக்கப்பட்டவர்களை போராட்டங்களிற்கு இழுத்துவிடுவோம். அப்புாது பல தாய்மார் இறந்திருப்பார்கள். இப்போதே 24 பெற்றோர் உயிரிழந்துவிட்டனர் என்ற விடயத்தையும் அவர் குறிப்பிட்டிருந்தார்\nTagsஊடகவியலாளர் நினைவேந்தல் நூல் அறிமுகம் பு.சத்தியமூர்த்தி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஏறாவூர் பிரதேச செயலாளராக கடமையாற்றியவருக்கு 10 வருட கடூழிய சிறை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவட மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் -மனைவிக்கெதிராக குற்றப்பத்திரிகை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமகேஷ் சேனாநாயக்க -ரிஷாட் பதியுதீனை பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு அழைப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிரிந்த கடற்பரப்பில் உயிரிழந்தவர்களின் இறுதி கிரியைகள்\nசினிமா • பிரதான செய்திகள்\nவிஜய் சேதுபதி படத்தில் அமலாபாலுக்குப் பதிலாக மேகா ஆகாஷ்\nசினிமா • பிரதான செய்திகள்\nதிரிபீடகத்தை உலக மரபுரிமையாக பிரகடனப்படுத்தும் முன்மொழிவு ஐ.நா பிரதிநிதியிடம் கையளிப்பு\nஏறாவூர் பிரதேச செயலாளராக கடமையாற்றியவருக்கு 10 வருட கடூழிய சிறை June 25, 2019\nவட மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் -மனைவிக்கெதிராக குற்றப்பத்திரிகை June 25, 2019\nமகேஷ் சேனாநாயக்க -ரிஷாட் பதியுதீனை பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு அழைப்பு June 25, 2019\nகிரிந்த கடற்பரப்பில் உயிரிழந்தவர்களின் இறுதி கிரியைகள் June 25, 2019\nவிஜய் சேதுபதி படத்தில் அமலாபாலுக்குப் பதிலாக மேகா ஆகாஷ் June 25, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSuhood MIY. Mr. on திருகோணமலை பேருந்து நிலையத்தையும், புத்தர் ஆக்கிரமித்தார்…\nKarunaivel - Ranjithkumar on செம்மலை நீராவியடியில், நீதியை புதைத்தது பௌத்தம் – புத்தர் நீதிக்கு கட்டுப்பட்டவர் அல்லர்…\nLogeswaran on தமிழர்களும் முஸ்லிம்களும், இணைந்த வட கிழக்கில் தம்மைதாமே ஆளும் அதிகாரக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும்..\nSiva on தமிழ் அரசியல் கைதிகளை எக்காரணம் கொண்டும் விடுவிக்க முடியாது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=20510288", "date_download": "2019-06-25T21:34:30Z", "digest": "sha1:ACUOWFAKCUNN4EKHWQTCQAOS5RBAXS4E", "length": 37636, "nlines": 807, "source_domain": "old.thinnai.com", "title": "புத்தக அறிமுகம் – பெரும் திருட்டு: தீவிரவாதிகளிடமிருந்து இஸ்லாத்தை மீட்டெடுத்தல் | திண்ணை", "raw_content": "\nபுத்தக அறிமுகம் – பெரும் திருட்டு: தீவிரவாதிகளிடமிருந்து இஸ்லாத்தை மீட்டெடுத்தல்\nபுத்தக அறிமுகம் – பெரும் திருட்டு: தீவிரவாதிகளிடமிருந்து இஸ்லாத்தை மீட்டெடுத்தல்\nகாலீத் அபு எல் ஃபாதல் (Khaled Abou El Fadl), லாஸ் ஏஞ்சலஸ் நகரத்தில் இருக்கும் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் இஸ்லாமிய சட்டப் பேராசிரியராக பணிபுரிபவர். மேலும், இவர் அமெரிக்காவின் பன்னாட்டு மத சுதந்திர ஆணையத்தின் உறுப்பினரும், உலகிலுள்ள மிதவாத முஸ்லிம்களின் சார்பில் குரல் கொடுக்கும் கல்வியாளரும் ஆவார். காலீதின் நம்பகத் தன்மையும், சிந்தித்துச் செயல்படும் போக்கும் இவரை ஒத��தவர்களிடையே தனித்தன்மை கொண்டவராக இவரை அடையாளம் காட்டுகின்றன.\nThe Place of Tolerance in Islam (2002) என்ற இவருடைய புத்தகம் குறிப்பிடத்தக்கது. இவர் எழுதியுள்ள இதர நூல்களின் விவரம்:\nஇவர் சமீபத்தில் எழுதியுள்ள புத்தகம் ‘பெரும் திருட்டு: தீவிரவாதிகளிடமிருந்து இஸ்லாத்தை மீட்டெடுத்தல் ‘ (The Great Theft: Wrestling Islam from the Extremists). 320 பக்கங்களுடன் கடின அட்டை (Hardcover) பதிப்பாக வெளிவந்துள்ள இந்தப் புத்தகத்தை HarperSanFrancisco பதிப்பகம் வெளியிட்டுள்ளது. நியூயார்க் நகரில் இந்த ஆண்டு மார்ச் மாதம் பெண்கள் தலைமையில் தொழுகை நடத்திய எழுத்தாளர் ஆஸ்ரா நொமானியின் தன்னம் தனியாய் மெக்காவில் (Standing Alone in Mecca : An American Woman ‘s Struggle for the Soul of Islam) என்ற புத்தகத்தை வெளியிட்டதும் இந்தப் பதிப்பகமே என்பது குறிப்பிடத்தக்கது.\nஇஸ்லாத்தின் தீவிரவாதப் பிரிவுகள், முக்கியமாக வஹாபியம் எவ்வளவு மூர்க்கமாக இஸ்லாத்தின் உண்மையான மதிப்பீடுகளை மறுதலிக்கின்றன என்பதை காலீத் இந்தப் புத்தகத்தில் தெளிவாக்குகிறார். எந்த வித செல்வாக்கும் இல்லாமல், விளிம்பு நிலை மதப் பிரிவாக மட்டுமே ஒரு காலகட்டத்தில் இருந்து வந்த வஹாபியம், சவுதி அரச குடும்பத்துடன் கூட்டணி அமைத்துக் கொண்டு வளர்ந்த விதம் பற்றியும் சவுதியில் எண்ணெய் வளம் கண்டுபிடிக்கப்பட்ட பின் முன்னெப்போதும் இல்லாத விதத்தில் இந்த சிந்தனை வளர்ச்சியற்ற மூடப் பழமைவாதத்தை உலகில் பரப்ப ஏராளமான பெட்ரோ-டாலர்கள் பாய்ச்சப்பட்டது பற்றியும் காலீத் இந்தப் புத்தகத்தில் விரிவாகச் சொல்லியுள்ளார்.\n‘இப்போது இருப்பதைப் போன்ற நடைமுறை முஸ்லிம் சிந்தனை ‘யை வறையறுப்பதே இந்தப் புத்தகத்தின் நோக்கம் என்கிறார் காலீத். இஸ்லாமிய தீவிரவாதிகளின் ‘தூய்மைவாதப் ‘ பார்வையைப் பற்றி இந்தப் புத்தகத்தில் ஆராய்ந்துள்ள காலீத், தீவிரவாதிகள் முன்வைக்கும் ‘கற்பனையான இஸ்லாத்தில் ‘ காணப்படும் இரட்டை வேடத்தையும், முன்னுக்குப் பின் முரணான போக்கையும் அம்பலப்படுத்தியுள்ளார். பிரச்சினைகளுக்கான எந்த ஒரு தீர்வையும் அவர் இந்தப் புத்தகத்தில் கொடுக்கவில்லை என்றாலும் பிரச்சினைகள் என்ன என்பதை எச்சரிக்கையுடனும், தெளிவாகவும் முன்வைக்கிறார்.\nபுத்தகத்தின் சில பகுதிகள் பண்டிதத்தனமாக இருந்தாலும், பழமைவாத இஸ்லாமியத் தலைமை பற்றிக் கவலைப்படும் நடுநிலையான முஸ்லிம்களும், இஸ்ல���மிய தீவிரவாதிகள் எப்படியெல்லாம் இஸ்லாத்தைத் தவறாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர் என்பது பற்றி அறிந்து கொள்ள விரும்பும் முஸ்லிம் அல்லாதவர்களும் படிக்க வேண்டிய புத்தகம் இது. குறிப்பாக, பழமைவாத வஹாபியத்தை ‘இடதுசாரி இஸ்லாம் ‘ அல்லது ‘முற்போக்கு இஸ்லாம் ‘ அல்லது ‘புரட்சி இஸ்லாம் ‘ என்று தம் போக்கில் நம்பிக்கொண்டு, வரலாற்று உணர்வற்ற தான்தோன்றிகளாகத் திரியும் நம்மூர் இடதுசாரிப் பல-பண்பாட்டியப் பட்டறைகள் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம்.\nஇஸ்லாம் ஏதோ தன்னால்தான் பாதுகாக்கப் படவேண்டும் என்று நம்பிக் கொண்டு, இஸ்லாத்துக்கு எதிரான பொய்களைத் தான் உடைத்துச் சுக்கு நூறாக்குவதாக நம்பிக் கொண்டு தமிழகத்தில் திரியும் முஸ்லிம் அல்லாத ‘பேரறிஞர்கள்’ இந்தப் புத்தகத்தைப் படித்தால் இஸ்லாமிய உலகில் தற்போது நடந்துவரும் பெரும் விவாதங்களைப் பற்றி ஓரளவாவது தெரிந்து கொள்ள வாய்ப்புண்டு. அதற்குப் பிறகாவது, தாம்தான் இஸ்லாத்தின் காவலர்கள் என்று கிறிஸ்தவர்களும் இதர மதத்தவர்களும் மதர்ப்பாகத் திரியும் தேவை இருக்காது. முஸ்லிம்களில் இருந்தே நுண்ணுணர்வும், தீர்க்கமான சிந்தனையும், உலக மனிதர் மீது நேயமும் உள்ள சிந்தனையாளர்கள் எழுந்து இன்று தம் மார்க்கம் ஒரு கொலைவெறியர் கூட்டத்தின் கையில் சிக்கிச் சீரழிவதை எதிர்க்கும் ஆளூமையோடு களத்தில் இறங்கியிருப்பதை அறிய முடியும்.\nஆனால், உலக இடதோ இந்திய இடதோ – எந்த இடதாக இருந்தாலும், கொலை வெறியர்களைத்தானே மகத்தான சிந்தனையாளர்களாகக் காண்பதைத் தம் மரபாகக் கொண்டுள்ளனர். ஆகவே, இந்தப் புத்தகத்தின் அமைதி வழிப் பார்வை அவர்களுக்குப் பிடிபடும் என்ற நம்பிக்கை எனக்கு ஏற்படவில்லை. எனினும், ஊதுகிற சங்கை ஊதி வைப்போமே என்றுதான் இந்த அறிமுகத்தை எழுதுகிறேன்.\nதம் மடத்துப் புத்தகங்களை மட்டுமே குருட்டுத்தனமாகப் படித்துக் கொண்டிருப்பதை விடுத்து, உண்மையிலேயே பரவலாகப் படிக்க முடிபவர்களுக்கு இந்தப் புத்தகம் நிச்சயம் உதவும்.\nசூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (ஜோன் எரிக்கப்பட்டு 25 ஆண்டுகள் கழித்து)\nஎன் புருஷன் எனக்கு மட்டும்\nஅமெரிக்க தகவல் மையத்திற்கு ஒரு ‘ஸி.ஐ.ஏ. ஏஜெண்ட் ‘(\nபுத்தக அறிமுகம் – பெரும் திருட்டு: தீவிரவாதிகளிடமிருந்து இஸ்லாத்தை ம��ட்டெடுத்தல்\nஓய்வுபெற்ற நீதிபதியின் தலைமையில் ஒரு விசாரணைக் குழு\nகீதாஞ்சலி (46) – வாசல் முன் நீ வந்தாய் ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )\nநைல் நதி நாகரீகம், எகிப்தின் பிரமிக்கத் தக்க ஆலயங்கள் -4 (The Great Abu Simbel Temples of Egypt)\nசுவாசம் தரும் மராத்தியத் திரைப்பட உலகம்\nசு.ரா.வுடனான முதல் கலந்துரையாடல் – II\nகவிஞர். எஸ்.வைதீஸ்வரனின் 70வது வயது நிறைவை ஒட்டி சென்னையில் நடந்தேறிய சிறப்பு இலக்கியக் கூட்டம்….\n24 வது புகலிட தமிழ்ப் பெண்கள் சந்திப்பு 2005\nசு.ரா.வுடனான முதல் கலந்துரையாடல் – I\nNext: சூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (ஜோன் எரிக்கப்பட்டு 25 ஆண்டுகள் கழித்து) (ஏழாம் காட்சி பாகம்-2)\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nசூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (ஜோன் எரிக்கப்பட்டு 25 ஆண்டுகள் கழித்து)\nஎன் புருஷன் எனக்கு மட்டும்\nஅமெரிக்க தகவல் மையத்திற்கு ஒரு ‘ஸி.ஐ.ஏ. ஏஜெண்ட் ‘(\nபுத்தக அறிமுகம் – பெரும் திருட்டு: தீவிரவாதிகளிடமிருந்து இஸ்லாத்தை மீட்டெடுத்தல்\nஓய்வுபெற்ற நீதிபதியின் தலைமையில் ஒரு விசாரணைக் குழு\nகீதாஞ்சலி (46) – வாசல் முன் நீ வந்தாய் ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )\nநைல் நதி நாகரீகம், எகிப்தின் பிரமிக்கத் தக்க ஆலயங்கள் -4 (The Great Abu Simbel Temples of Egypt)\nசுவாசம் தரும் மராத்தியத் திரைப்பட உலகம்\nசு.ரா.வுடனான முதல் கலந்துரையாடல் – II\nகவிஞர். எஸ்.வைதீஸ்வரனின் 70வது வயது நிறைவை ஒட்டி சென்னையில் நடந்தேறிய சிறப்பு இலக்கியக் கூட்டம்….\n24 வது புகலிட தமிழ்ப் பெண்கள் சந்திப்பு 2005\nசு.ரா.வுடனான முதல் கலந்துரையாடல் – I\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://vidhoosh.blogspot.com/2013/06/", "date_download": "2019-06-25T21:36:20Z", "digest": "sha1:XC4SPJXDZV5SUZ2AKUD6TZMBW6GMBIYC", "length": 4975, "nlines": 98, "source_domain": "vidhoosh.blogspot.com", "title": "பக்கோடா பேப்பர்கள்: June 2013", "raw_content": "\nபுத்தக விமர்சனம் - மைனஸ் ஒன் (கவிதைகள்)\nஉயிர்கள் எல்லாம் தெய்வமன்றிப்பிற ஒன்றில்லை;\nஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்;\nபயிலும் உயிர்வகை மட்டுமன்றி இங்கு\nபார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்;\nவெயில் அளிக்கும் இரவி, மதி, விண்மீன், மேகம்,\nமேலும் இங்கு பலப்பலவாம் தோற்றம் கொண்டே\nஇயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்;\nஎழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம்\nபுத்தக விமர்சனம் - மைனஸ் ஒன் (கவிதைகள்)\nCopyright (c) 2009 பக்கோடா பேப்பர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=2247:2008-07-30-06-54-33&catid=116:2008-07-10-15-12-19&Itemid=86", "date_download": "2019-06-25T22:11:24Z", "digest": "sha1:2UHB3TBFMOSZSGHOWPPLRFUSMMS6V7S2", "length": 4433, "nlines": 95, "source_domain": "www.tamilcircle.net", "title": "கத்தரிக்காய் கொத்சு", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack அறிவுக் களஞ்சியம் கத்தரிக்காய் கொத்சு\nSection: அறிவுக் களஞ்சியம் -\nசின்ன வெங்காயம் - 1 கப்\nபுளி - 1 எலுமிச்சை அளவு\nவற்றல் மிளகாய் - 6\nமல்லி - 3 கரண்டி\nகடலைப் பருப்பு - 3 கரண்டி\nநல்லெண்ணெய் - 100 மிலிகிராம்\nவற்றல் மிளகாய்,மல்லி, கடலைப் பருப்பை வறுத்து மிக்சி அல்லது உரலில் பொடித்துக் கொள்ளவும்.\nபுளியை சிறிது தண்ணீரில்கரைத்து புளிக்கரைசல் எடுத்துக்கொள்ளவும்.\nசிறிய துண்டுகளாக நறுக்கிய கத்தரிக்காய், தோல் நீக்கிய வெங்காயம் ஆகியவற்றை சிறிது நல்லெண்ணெய் விட்டு வதக்கி அதில் புளித் தண்ணீரை விட்டு வேகவைக்கவும். பொடித்து வைத்த மசாலாவை அதில் கொட்டி கிளறவும். அரை கப் நல்லெண்ணெயை அதில் ஊற்றி மூடி வைக்கவும்.\nஇட்லி, தோசை, சப்பாத்திக்கு மிகச்சிறந்த தொட்டுகை.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4", "date_download": "2019-06-25T21:51:31Z", "digest": "sha1:RVPGQWAKXS3RNQJIQKXPYFPREWOGQCJ3", "length": 11036, "nlines": 150, "source_domain": "gttaagri.relier.in", "title": "ஒருங்கிணைந்த பண்ணையம் தரும் லாபம் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nஒருங்கிணைந்த பண்ணையம் தரும் லாபம்\nதமிழகம் முழுவதும் தென் மேற்கு பருவமழைக்கு முன் கடும் வறட்சி நிலவியது. அதிக தண்ணீர் பயன்படுத்தி விளைவிக்கப்படும் நெல், கரும்பு பயிர்களுக்கு பதிலாக மானாவாரி சாகுபடிக்கு விவசாயிகள் கவனம் திரும்பியது.\nஎனினும் சிறிய நிலப்பரப்பில் ஒருங்கிணைந்த பண்ணையம் அமைத்து விவசாயத்தில் அதிக லாபம் ஈட்டும் யுக்திகளை விரல் விட்டு எண்ணும் சில விவசாயிகள் மட்டும் மேற்கொள்கின்றனர்.\nமதுரை மாவட்டம் குலசேகரன்கோட்டை கிராமத்தை சேர்ந்த முன்னோடி விவசாயி டி.என்.சேகர் தனது 6.5 ஏக்கர் தரிசு நிலத்தை இயற்கை உரங்களால் வளமிக்க பூமியாக மாற்றினார்.\nஅங்கு கறவை மாடு, ஆடு, நாட்டுக்கோழி பண்ணைகள் அமைத்தார். கறவை மாடுகளுக்கு தேவையான ‘கோ-5’ புல் ரகங்களை வளர்க்கிறார்.\nகத்தரிக்காய் முதல் புடலங்காய் வரை அனைத்து காய்கறிகளை விளைவிக்கிறார். மா, கொய்யா, வாழை என ஒருபுறம் மரமாக நின்று பலனளிக்கிறது. இவையாவும் இயற்கை முறையிலேயே வளர்ப்பது கூடுதல் சிறப்பு. பூச்சிகளை கட்டுப்படுத்த இயற்கை பூச்சி விரட்டி திரவங்களை கண்டு பிடித்து கட்டுப்படுத்துகிறார். ஒருங்கிணைந்த பண்ணையம் அமைத்து நாள், வாரம், மாதம், ஆண்டு என வருவாயை பிரித்து லாபம் ஈட்டி வருகிறார்.\nமக்காச்சோளம், பார்லி, கோதுமையை பிளாஸ்டிக் டிரேயில் வைத்து ஊற வைக்க வேண்டும்.\nஎட்டாவது நாள் முளைகட்டிய செடியாக பருமனாக இருக்கும். டிரே ஒன்றில் 350 கிராம் கோதுமை அல்லது மக்காச்சோளம் இடலாம்.\nமுளைகட்டிய பின் ‘டிரே’ ஒன்று 8 கிலோ எடையில் இருக்கும்.\nஇவற்றை கறவை மாடுகள், ஆடுகள் அல்வா போல் விரும்பி உண்ணும். பால் கறவையும் கூடுதலாக இருக்கும்.\nபந்தலிலே பாகற்காய்… தரையிலே பீர்க்கங்காய்… என நாட்டு பாகற்காய், பீர்க்கங்காய் பயிரிட்ட 45 நாளில் இருந்து வருவாய் கிடைக்கிறது.\nகாய்கறிகள் மூலம் நாள் வருமானம். வாழை இலை மூலம் வார வருமானம். தேங்காய் மூலம் மாத வருமானம். மா மூலம் ஆண்டு வருமானம் என காலத்திற்கு ஏற்ப வருமானம் ஈட்டுவதால் விவசாயப் பணிகள் தொய்வின்றி தொடர்கிறது.\nமனித இனத்திற்கு உணவளிக்கும் கலையை கையாளும் விவ��ாயிகளை வேளாண் விஞ்ஞானிகள் என அழைத்து வருகிறோம். வாடிப்பட்டி ஒருங்கிணைந்த விவசாயிகள் சங்கம் அமைத்து இயற்கை முறையிலான விவசாயம் செய்ய எமது ‘நா – காந்தம்’ ஒருங்கிணைந்த பண்ணையத்தில் முறையான பயிற்சி அளிக்கிறோம்.\nபசு மாடு சாணம், கோமியம், பால், தயிர், நெய் கலவையில் ‘பஞ்சகாவ்யம்’ தயாரித்து இயற்கை உரம் தயாரிக்கிறோம்.\nதிராட்சை ரசம், கரும்புச்சாறு, கம்மங்கூழ், இளநீர், வாழைப்பழம் கலவையில் ‘தசகவ்யம்’ தயாரித்து இயற்கை உரமாக பயன்படுத்துகிறோம். வேப்ப எண்ணெய் மூலம் பூச்சிகளை விரட்டுகிறோம்.\nபூச்சிகளை கொல்வது இயற்கை வேளாண் ஆகாது. இயற்கை முறையில் விளைவிப்பதால் விவசாயம் அமோகமாகவும், கூடுதல் லாபகரமாகவும் உள்ளது என்றார்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nPosted in இயற்கை விவசாயம்\nஅஸ்ஸாமில் பாரம்பர்ய மரங்களை காப்பாற்றிய தமிழர்..\n← எள் பயிரில் நோய் மேலாண்மை\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/Sports/2018/02/21134254/1147022/Vijay-Hazare-Trophy-2018-Karnataka-347-scores-against.vpf", "date_download": "2019-06-25T22:46:31Z", "digest": "sha1:TNENG2RIC3VB7SWI5JFBQ7FPRIX3KBLG", "length": 17009, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "விஜய் ஹசாரே கிரிக்கெட் - அகர்வால், ரவிகுமார் சதத்தால் கர்நாடகா 347 ரன்கள் குவிப்பு || Vijay Hazare Trophy 2018 Karnataka 347 scores against Hyderabad", "raw_content": "\nசென்னை 26-06-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nவிஜய் ஹசாரே கிரிக்கெட் - அகர்வால், ரவிகுமார் சதத்தால் கர்நாடகா 347 ரன்கள் குவிப்பு\nபதிவு: பிப்ரவரி 21, 2018 13:42\nவிஜய் ஹசாரே கிரிக்கெட் தொடரில் மயங்க் அகர்வால், ரவிகுமார் சமர்த் இருவரது சதத்தால் கர்நாடகா அணி 347 ரன்கள் குவித்துள்ளது. #VijayHazare #HYDvKAR #MUMvMAH\nவிஜய் ஹசாரே கிரிக்கெட் தொடரில் மயங்க் அகர்வால், ரவிகுமார் சமர்த் இருவரது சதத்தால் கர்நாடகா அணி 347 ரன்கள் குவித்துள்ளது. #VijayHazare #HYDvKAR #MUMvMAH\nவிஜய் ஹசாரே கிரிக்கெட் தொடரில் மயங்க் அகர்வால், ரவிகுமார் சமர்த் இருவரது சதத்தால் கர்நாடகா அணி 347 ரன்கள் குவித்துள்ளது.\nவிஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் போட்டியின் லீக் முடிவில் பரோடா, கர்நாடகா (ஏ பிரிவு), மராட்டியம், டெல்லி (பி பிரிவு), ஆந்திரா, மும்பை (சி பிரிவு), ஐதராபாத், சவுராஷ்டிரா (டி பிரிவு) ஆகிய 8 அணிகள் காலிறுதிக்கு முன்னேறின. 3 நாள் ஓய்வுக்கு பிறகு கால் இறுதி ஆட்டம் இன்று (புதன்கிழமை) தொடங்கியது.\nஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கர்நாடகா ‘டாஸ்’ வென்று முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக மயங்க் அகர்வால், கருண் நாயர் ஆகியோர் களமிறங்கினார்கள்.\nமுதல் விட்கெட் 29 ரன்களில் விழுந்தது. பின்னர் களமிங்கிய ரவிகுமார் சமர்த், அகர்வாலுடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாக விளையாடி ரன்களை குவித்தனர். இவர்களது விக்கெட்டுகளை எடுக்க ஐதராபாத் அணி பவுலர்கள் கடுமையாக போராடினார். கர்நாடகா அணி 271 ரன்கள் எடுத்திருந்த நிலையில் 2-வது விக்கெட்டை கைப்பற்றினார்கள்.\nஇதற்கிடையே, அகல்வால் மற்றும் ரவிகுமார் இருவரும் சதம் விளாசினர். அந்த அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 347 ரன்கள் குவித்தது. அதிக பட்சமாக துவக்க ஆட்டகாரர் மயங்க் அகர்வால் 140 ரன்களும், ரவிகுமார் சமர்த் 125 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.\nஐதராபாத் அணி தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் 5 விக்கெட்டுகள் கைப்பற்றினார். ரவி கிரண் 2, ரவி தேஜா 1 விக்கெட்டுகள் எடுத்தனர்.\nஐதராபாத் அணி 348 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கி விளையாடி வருகிறது.\nஇதேபோல, மற்றொரு போட்டியான, மராட்டிய அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி 50 ஓவரில் 222 ரன்கள் எடுத்துள்ளது. #VijayHazare #VijayHazareTrophy #VijayHazareTrophy2018 #HYDvKAR #MUMvMAH\nஉலகக்கோப்பை கிரிக்கெட் - இங்கிலாந்தை 64 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆஸ்திரேலியா\nஅமெரிக்கா வெளியுறவுத்துறை மந்திரி இந்தியா வந்தார்\nசென்னை நங்கநல்லூரில் இருந்து விமானநிலையம் வரை மெட்ரோ ரெயில் சேவை பாதிப்பு\nசிறப்பான தொடக்கத்தை தவறவிட்ட ஆஸ்திரேலியா: இங்கிலாந்துக்கு 286 ரன்களே இலக்கு நிர்ணயித்துள்ளது\n130 கோடி மக்களின் வாழ்க்கையை முன்னேற்ற சேவை செய்யும் வாய்ப்பை சிறப்பாக கருதுகிறேன் - மோடி\nதமிழகத்தில் ஜூலை 18ல் மாநிலங்களவை தேர்தல் நடைபெறும்\nஜெயலலிதா மரணம்- ஆறுமுகசாமி ஆணையத்தின் கால அவகாசம் மேலும் 4 மாதம் நீட்டிப்பு\nஉலகக்கோப்பை கிரிக்கெட் - இங்கிலாந்தை 64 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா அபார வெற்றி\n ஆட்டத்தில�� சாதிப்போம்: ஷாகிப் அல் ஹசன் நம்பிக்கை\nஇங்கிலாந்துக்கு எதிராக இரண்டு போட்டிகளிலும் சதம் அடித்து பிஞ்ச் அசத்தல்\nசிறப்பான தொடக்கத்தை தவறவிட்ட ஆஸ்திரேலியா: இங்கிலாந்துக்கு 286 ரன்களே இலக்காக நிர்ணயித்துள்ளது\nகாயத்திலிருந்து மீண்டு வரும் புவனேஷ்வர் குமார்\nஉலகக்கோப்பையில் இந்தியா, நியூசிலாந்து கேப்டன்கள் தலைக்கு மேலே தொங்கும் கத்தி\nஎம்எஸ் டோனி - கேதர் ஜாதவ் ஜோடி ஆடியவிதம் மகிழ்ச்சி அளிக்கவில்லை: சச்சின் தெண்டுல்கர்\nதென் ஆப்பிரிக்கா வெளியேற்றத்துக்கு ஐபிஎல் போட்டியே காரணம் - டு பிளிஸ்சிஸ் குற்றச்சாட்டு\nஉலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்துக்கு இப்படி ஒரு சோதனையா\nஎம்எஸ் டோனியின் அட்வைஸ் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்த உதவியாக இருந்தது: முகமது ஷமி\nமுகமது ஷமி மூலம் ரசிகர்களுக்கு தற்போது என்னை யார் என்று தெரியும்: சேத்தன் ஷர்மா\nசந்திரபாபு நாயுடு கட்டிய அரசு கட்டிடம் இடிப்பு - ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவு\nசாதாரண சமோசா, கச்சோரி கடையில் இவ்வளவு வருமானமா\nவிஜய் சேதுபதி படத்தை வெளியிட வேண்டாம் - லட்சுமி ராமகிருஷ்ணன்\nதூக்கத்தில் மோசமான கனவினால் லேண்டிங் ஆன விமானத்தின் இருட்டில் சிக்கிய பயணி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/singapore/story20190226-24930.html", "date_download": "2019-06-25T21:56:00Z", "digest": "sha1:VCXPKFHRKCSFR7DPHWYF6KH27VKYR2EH", "length": 11054, "nlines": 82, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "துவாஸ் சோதனைச் சாவடியில் பேருந்து விபத்து; ஒருவர் மரணம் | Tamil Murasu", "raw_content": "\nதுவாஸ் சோதனைச் சாவடியில் பேருந்து விபத்து; ஒருவர் மரணம்\nதுவாஸ் சோதனைச் சாவடியில் பேருந்து விபத்து; ஒருவர் மரணம்\nதுவாஸ் சோதனைச் சாவடியில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். 16 பேர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.\nஉதவிக்கான அழைப்பு இன்று (பிப்ரவரி 26) காலை 4.25 மணிக்குக் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.\n“சம்பவ இடத்தில் சடலம் ஒன்று காணப்பட்டது. மேலும், விபத்தில் காயமடைந்த 16 பேர் இங் டெங் ஃபொங் மருத்துவமனைக்கும் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டனர்,” என்றது குடிமைத் தற்காப்புப் படை.\nசாலையோரத் தடு���்பின்மீது பேருந்து மோதியதாகக் கூறப்படுகிறது. சிங்கப்பூர் குடிமைத் தற்காப்பு அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்றபோது பேருந்துக்கு அடியில் ஓட்டுநர் சிக்கி இருந்ததாகவும் பின்னர் அவர் காப்பாற்றப்பட்டதாகவும் ‘ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ நாளிதழ் தெரிவித்தது.\nகனரக வாகனங்கள் செல்லும் சாலையை இந்த விபத்து இடைமறித்ததாகவும் மலேசியாவிலிருந்து சிங்கப்பூரை நோக்கிச் சென்றுகொண்டிருந்த பேருந்துகளும் லாரிகளும் சிங்கப்பூருக்குள் நுழைய இயலவில்லை என்றும் குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையம் இன்று காலை 6.05 மணிக்கு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது. அந்த வாகனங்கள் மலேசியாவுக்கு மீண்டும் திரும்ப வேண்டியிருந்ததாகவும் ஆணையம் கூறியது.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nஜாலான் புரோவில் அண்மையில் நிகழ்ந்த மாபெரும் எரிவாயுத் தோம்பு தீச்சம்பவத்தை அடுத்து, தீயை அணைக்கும் பணியில் ஒருங்கிணைப்புத் தளபதிகளாகச் செயல்பட்ட கேப்டன் தினேஷ் வெள்ளைச்சாமி (இடது), மேஜர் நவின் பாலகிருஸ்னன். படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nசவால்மிக்க பணியைத் திறம்பட கையாண்ட தீயணைப்பு வீரர்கள்\nசெந்தோசாவில் இரண்டாவது ராஃபிள்ஸ் ஹோட்டல்\nடெங்கி அதிகம் பரவும் இடங்களில் விழிப்புடன் இருக்கும் வட்டாரவாசிகள்\n$11 மில்லியனுக்கு விற்பனைக்கு விடப்பட்டுள்ள மூன்று கடைவீடுகள்\nவாகன நிறுத்தக் குற்றங்களுக்கான அபராதம் கடுமையாக்கப்படும்\nஇடிந்துவிழுந்த மேம்பாலச்சாலை: திட்டங்களைச் சரிபார்க்கவில்லை என நிறுவன இயக்குநர் ஒப்புதல்\nசவால்மிக்க பணியைத் திறம்பட கையாண்ட தீயணைப்பு வீரர்கள்\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nத���ிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nதமிழ்நாடு: இயற்கை, பருவநிலை விடுக்கும் கடைசி எச்சரிக்கை\nபுதிய பரிணாமம்: தமிழக அரசியல்வாதிகள் மாறவேண்டிய நிலை\nபாலியல் ஒழுங்கீனத்துக்கு எதிராக செயல்படுதல்\nதமிழ் நிலைக்க, சிறக்க, பொருளியல் பங்காற்ற மேலும் வாய்ப்புகள்\nஅரசியல் நிலைத்தன்மையை உறுதிப்படுத்திய தலைவர் மோடி\nசவால்களை எதிர்கொள்ள புதிய உத்திகள்\n‘மொமெண்டம்’ நாட்டிய விழாவில் ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரியைச் சேர்ந்த இந்திய கலாசாரக் குழுவினரின் பரதநாட்டியம் உட்பட பலவிதமான நடனங்கள் மேடையேறின. படம்: ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரி, செய்தி: ஜக்கியத்துன்னிஸா ஜியாவுதீன்\nரிபப்ளிக் பலதுறைத் தொழிற் கல்லூரி படைத்த நாட்டிய விழா\nசிண்டாவின் இளையர் பிரிவு ஏற்பாடு செய்த சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மன ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி நந்தினி (வலக்கோடி), அவரது குழுவினர் விளக்கினர். படம்: எஸ்எல்ஒய்பி\nசமூகப் பிரச்சினைகளுக்கு இளையர்களின் தீர்வு\nதந்தையர் தினச் சிறப்பு அன்பளிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/85787/", "date_download": "2019-06-25T21:33:06Z", "digest": "sha1:X7JEN7PZI2V2J6624SZWUONDOSZAED4I", "length": 10371, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "ஈராக்கில் 12 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம் – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nஈராக்கில் 12 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்\nதீவிரவாத நடவடிக்கையில் ஈடுபட்டதாக குற்றம் நிரூபிக்கப்பட்ட 12 பேருக்கு ஈராக் அரசு மரண தண்டனை நிறைவேற்றியுள்ளது. எனினும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டவர்களின் அடையாளங்களை வெளியிடவில்லை. கடந்த 2014-ம் ஆண்டு ஈராக்கின் மோசூல் நகரம் உட்பட அந்த நாட்டின் பெரும் பகுதியை ஐஎஸ் தீவிரவாதிகள் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர். இதனையடுத்து அமெரிக்க கூட்டுப் படைகளின் உதவியுடன் ஈராக் ராணுவம் போரில் ஈடுபட்டு அனைத்து பகுதிகளையும் படிப்படியாக மீட்டது.\nஇன்னும் சில இடங்களில் ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக ஈராக் போரிட்டு வருகின்ற நிலையில் கைது செய்யப்பட்ட ஐஎஸ் அமைப்பினரை ஈராக் அரசு தூக்கிலிட்டு வருகிறது. கடந்த சில மாதங்களில் மட்டும் 100 ஐஎஸ் தீவிரவாதிகளை ஈராக்; தூக்கிலிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வெளிநாட்டவர்கள் உள்பட, தீவிரவாதக் குற்றச்சாட்டுக்கு ஆளான பல நூறு பேர் ஈராக்கில் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது\nTags12 பேருக்கு Iraq tamil tamil news ஈராக் நிறைவேற்றம் மரண தண்டனை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஏறாவூர் பிரதேச செயலாளராக கடமையாற்றியவருக்கு 10 வருட கடூழிய சிறை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவட மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் -மனைவிக்கெதிராக குற்றப்பத்திரிகை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமகேஷ் சேனாநாயக்க -ரிஷாட் பதியுதீனை பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு அழைப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிரிந்த கடற்பரப்பில் உயிரிழந்தவர்களின் இறுதி கிரியைகள்\nசினிமா • பிரதான செய்திகள்\nவிஜய் சேதுபதி படத்தில் அமலாபாலுக்குப் பதிலாக மேகா ஆகாஷ்\nசினிமா • பிரதான செய்திகள்\nஇந்தோனேசியா – மவுண்ட் அகுங் எரிமலை வெடிப்பு – 75,000க்கும் மேற்பட்டோர் பாதிப்பு\nமைலென்டில் (Mile End) அடுக்குமாடி கட்டடத் தீ, கட்டுப்பாட்டுள் கொண்டுவரப்பட்டது…\nஏறாவூர் பிரதேச செயலாளராக கடமையாற்றியவருக்கு 10 வருட கடூழிய சிறை June 25, 2019\nவட மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் -மனைவிக்கெதிராக குற்றப்பத்திரிகை June 25, 2019\nமகேஷ் சேனாநாயக்க -ரிஷாட் பதியுதீனை பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு அழைப்பு June 25, 2019\nகிரிந்த கடற்பரப்பில் உயிரிழந்தவர்களின் இறுதி கிரியைகள் June 25, 2019\nவிஜய் சேதுபதி படத்தில் அமலாபாலுக்குப் பதிலாக மேகா ஆகாஷ் June 25, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSuhood MIY. Mr. on திருகோணமலை பேருந்து நிலையத்தையும், புத்தர் ஆக்கிரமித்தார்…\nKarunaivel - Ranjithkumar on செம்மலை நீராவியடிய��ல், நீதியை புதைத்தது பௌத்தம் – புத்தர் நீதிக்கு கட்டுப்பட்டவர் அல்லர்…\nLogeswaran on தமிழர்களும் முஸ்லிம்களும், இணைந்த வட கிழக்கில் தம்மைதாமே ஆளும் அதிகாரக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும்..\nSiva on தமிழ் அரசியல் கைதிகளை எக்காரணம் கொண்டும் விடுவிக்க முடியாது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.parisalkrishna.com/2009/07/180709.html", "date_download": "2019-06-25T21:34:14Z", "digest": "sha1:F4PGWAY474CQ7GSFUQVXJRVBFHYBIPNL", "length": 23183, "nlines": 300, "source_domain": "www.parisalkrishna.com", "title": "பரிசல் கிருஷ்ணா : கிருஷ்ணகதா 18.07.09", "raw_content": "\nரொம்ப நாளாச்சு. எப்பயாச்சும் எழுதறதால ஒரு வணக்கம் போட்டுக்கலாமேன்னு...\n இன்னைக்கு சின்னதா ஒரு கிருஷ்ணகதா\nஏன் இவ்ளோ நாளா எழுதறதில்லைன்னா.. வேலைப்பளுதான் காரணம். வேலை கம்மியா இருக்கறப்போ எழுத சுதந்திரம் குடுத்திருக்கற முதலாளிக்கு வேலை அதிகமா இருக்கறப்போ வேலை செஞ்சு நன்றியைக் காட்ட வேணாமா\nஅதுவுமில்லாம வீட்டுல சிஸ்டம் வைரஸாண்டவர் பிரச்சினையாலயும், ராம் பிராப்ளத்துலயும் மாட்டிருந்தது. நேத்துதான் ரெடியாச்சு. இனிமே அப்பப்போ வந்து பின்னி பெடலெடுத்துடுவோம்.\nநிறைய பிரச்சினைகளைப் பார்த்தாச்சு இந்த கொஞ்ச நாள்ல. சும்மா இருக்கான் பாரு இவன்னு ரொம்ப பேருக்கு கேள்வி. சும்மா இருக்கறதவிட பெரிய எதிர்ப்பு இல்லைங்ண்ணா. உங்களைப் புரிஞ்சுகிட்டவர் உங்க மேல சொல்ற விமர்சனத்துக்காக நீங்க வருத்தப்படலாம். உங்களைப் புரிஞ்சுக்காதவன் உங்களை விமர்சனம் பண்ணினா, நீங்க என்ன சொன்னாலும் – உங்களைப் புரிஞ்சுக்காதவன் உங்க விளக்கத்தையும் புரிஞ்சுக்கப் போறதில்லை. அப்பாலிக்கா என்னாத்துக்கு கூவிகிட்டு இதுதான் நான் எல்லாருக்கும் சொல்றது\nயார் வேணும்னா என்ன வேணும்னா பண்ணலாமா.. நாம கேள்விக் கேட்கக் கூடாதுங்கறீங்களா பரிசல்\nஅப்படியில்ல. அப்படி அவங்க செஞ்சதுக்கு அவங்கதான் கடமைப்பட்டவங்க. அதுல நம்ம பங்கு ஒண்ணுமே இல்லை. எதிர்ப்பு காமிச்சு நாம ஒரு காலைத் தூக்கீட்டோம்னா...\nஇருங்க... இந்த காலைத் தூக்கறதுன்னு ஏன் சொல்றேன்னா...\nமுகமது நபிகள்கிட்ட அவரோட சீடர் அலின்னு ஒருத்தர் கேட்டார்:\n“மனிதன் தான் விரும்பியபடி செயல்படக்கூடியவன்தானா.. அல்லது விதிக்குக் கட்டுப்பட்டுத்தான் எல்லாமே செய்து கொண்டிருக்கிறானா எல்லாமே முன் கூட்டி தீர்மானிக்கப்பட்டிருக்கிறது என்றால் எந்த��் தவறுக்கும் மனிதன் பொறுப்பில்லையே.. தான் விரும்பியதையெல்லாம் மனிதன் செய்ய முடியாதென்றால் அப்படிப் பட்ட மனிதப் படைப்பை படைக்காமலே போயிருக்கலாமே” – இப்படி ஆரம்பிச்சு கேள்வியா கேட்டுக் கிட்டிருந்தார்.\nமுகமது நபிகளோட ஸ்பெஷாலிட்டி என்னான்னா எதையுமே கேள்வி கேட்டவருக்கு ஸ்ட்ரெய்ட்டா புரியறா மாதிரி போட்டுத் தாக்குவாரு.\nஇப்படிக் கேட்ட அலியைப் பார்த்து நபிகளார் சொன்னார்:\n“ஒன்னோட ஒரு காலைத் தூக்கு”\nஅலி உடனே இடது காலைத் தூக்கி ஒரு கால்ல நின்னாரு.\n“சரி... இப்போ உன் வலதுகாலைத் தூக்கு”\nஅவர் முகம் மாறுவதைக் கண்ட நபிகள் சொன்னார்...\n உன் வலதுகாலை முதல்ல நீ தூக்கியிருக்கலாம். ஆனா நீ இடதுகாலைத் தூக்கின. அது உன் இஷ்டம். ஒரு கால்ல நில்லுன்னா நீ விரும்பின எந்தக் காலையும் தூக்க உனக்கு சுதந்திரம் இருக்கு. ஆனா முதல் கால் தூக்கப்பட்ட உடனே அடுத்தகால் பூமிக்கு கட்டுப்படுது. இல்ல நான் என்ன வேணா பண்ணுவேன்னு அந்தக் காலையும் தூக்கினா கீழதான் விழணும்”\nஒரு கால் எந்தக் கால்-ங்கறது நம்ம சுதந்திரம்ங்கற மாதிரி, முக்கியமான நேரங்கள்ல என்ன செய்யணும்கறது நம்ம சுதந்திரம். தப்பானத செஞ்சுட்டோம்னா அப்பறம் வேற வழியில்லாம அதுக்கு நாம கட்டுப்பட்டு விடுகிறோம்.\nஅதேபோல தேவையற்றதில் நாம் சம்பந்தப்பட்டால் உடனே சிக்கலில் மாட்டிக் கொண்டு தேவையானதை செய்ய முடியாமல் போய்விடுகிறது\nஎது தேவையானது எது தேவையில்லாததுன்னு எப்படித் தெரிஞ்சுக்கறது\nLabels: கிருஷ்ணகதா, முகமது நபிகள்\nஹலோ, துபாய்ல இருந்தீங்கன்றது தெரியுது, துபாய்ல எங்கிருந்திங்கன்னுதான் கேக்கறோம்.\nபுது டெம்பிளேட் அழகுன்னா அப்படி ஒரு அழகு.\nரொம்ம்ம்ம்ம்ப நாளைக்கப்பறம் யூ த ஃபர்ஸ்ட்\n//ஹலோ, துபாய்ல இருந்தீங்கன்றது தெரியுது, துபாய்ல எங்கிருந்திங்கன்னுதான் கேக்கறோம்.\nவெகுநாட்களுக்குப் பிறகு உங்கள் பதிவில் என்னால் பின்னூட்டமிட முடிகிறது. நட்சத்திரவார சமயத்தில் இங்கே பதிய இயலவில்லை என்பதால் 1,2,3 க்கு போடவேண்டிய கமெண்ட்டையும் சேர்த்து 4,5,6 க்கு போட்டேன்... :)\nவெல்கம் பேக் பரிசல்... உங்க எண்ணங்களை அழகா புரிய வெச்சிட்டீங்க..\nஅது ஒரு கனாக் காலம் said...\n//உங்களைப் புரிஞ்சுக்காதவன் உங்களை விமர்சனம் பண்ணினா, நீங்க என்ன சொன்னாலும் – உங்களைப் புரிஞ்சுக்காதவன் உங்க விளக்கத்தையும�� புரிஞ்சுக்கப் போறதில்லை. அப்பாலிக்கா என்னாத்துக்கு கூவிகிட்டு\nஇந்த வார்த்தைகள் எனக்கு ஒரு தெளிவைக் கொடுத்திருக்கு பரிசல்.\nஒரு கால் எந்தக் கால்-ங்கறது நம்ம சுதந்திரம்ங்கற மாதிரி, முக்கியமான நேரங்கள்ல என்ன செய்யணும்கறது நம்ம சுதந்திரம். தப்பானத செஞ்சுட்டோம்னா அப்பறம் வேற வழியில்லாம அதுக்கு நாம கட்டுப்பட்டு விடுகிறோம்.\nஅதேபோல தேவையற்றதில் நாம் சம்பந்தப்பட்டால் உடனே சிக்கலில் மாட்டிக் கொண்டு தேவையானதை செய்ய முடியாமல் போய்விடுகிறது\n//அதேபோல தேவையற்றதில் நாம் சம்பந்தப்பட்டால் உடனே சிக்கலில் மாட்டிக் கொண்டு தேவையானதை செய்ய முடியாமல் போய்விடுகிறது\nகாலை வைச்சே இப்படியொரு கதையா..\nஉங்கள் விலைமதிக்க முடியாத நேரத்தை ஒதுக்கி பின்னூட்டமிடுவதற்கு\nவெல்கம் பேக்... அடிச்சு ஆடுங்க\n\\அதேபோல தேவையற்றதில் நாம் சம்பந்தப்பட்டால் உடனே சிக்கலில் மாட்டிக் கொண்டு தேவையானதை செய்ய முடியாமல் போய்விடுகிறது\nவாழ்ந்துதான் பார்க்கணும், அருமை கிருஷ்ணா.\n\"முகமது நபிகள்கிட்ட அவரோட சீடர் அலின்னு ஒருத்தர் கேட்டார்\"\nமுகமது நபிகளாரோட உடன் இருந்தவர்களை சீடர்கள் என்று சொல்வதில்லை, தோழர்கள் என்று தான் சொல்கிறோம்.\nஅதுவும் அலி (ரலி) அவர்கள் முகமது நபிகளாருடைய மருமகனும் ஆவார்கள்.\n\"நல்ல கதை ..\" - முத்துலெட்சுமி அவர்கள்\n\"காலை வைச்சே இப்படியொரு கதையா..\" - உண்மைத் தமிழன் அவர்கள்\n1400 வருடத்திற்கு முன்பு நடந்த சம்பவம். நமக்கு எல்லாமே கதை தான்\nஇப்ப ஒரு காலைத் தூக்கி நின்னுக்கிட்டு இருக்கற சிலபேருக்கு இப்பக் கூட புரியலைன்னா..... மேல்மாடியை வாடகைக்கு விட்டுத்தான் வருமானம் பாக்கணும்...\nபரவாயில்ல நீங்களும் குட்டி கதல்லா சொல்லி புரியவக்கிரீங்க\nநல்ல பதிவு, சொல்ல வேண்டியதை தெளிவாக சொல்லி விட்டீர்கள். எளிமையாய் புரிகிறது\nநன்றி. ஆனா உங்க டென்ஷன் தேவையற்றது நண்பா\n (உங்க சிஸ்டத்துலேர்ந்து உங்களுக்கே நன்றியா...\nநானும் கேட்க நினைத்தது துபாய் கததான்.\n//உங்களைப் புரிஞ்சுகிட்டவர் உங்க மேல சொல்ற விமர்சனத்துக்காக நீங்க வருத்தப்படலாம். உங்களைப் புரிஞ்சுக்காதவன் உங்களை விமர்சனம் பண்ணினா, நீங்க என்ன சொன்னாலும் – உங்களைப் புரிஞ்சுக்காதவன் உங்க விளக்கத்தையும் புரிஞ்சுக்கப் போறதில்லை. அப்பாலிக்கா என்னாத்துக்கு கூவிகிட்டு\nந��ிகள் கதை மிக அருமை.\nரொம்ப முதிர்ந்த மனநிலை. ( முதிர்ந்த என்பதை மெச்சூர்டு என்ற அர்த்தத்தில் மட்டும் படிக்கவும், பரிசல் அண்ணா மிக இளமையாவனர் என்பதால் இந்த டிஸ்கி). உங்கள் மனநிலை எல்லோருக்கும் வரவேண்டும் என ஆசைபடுகிறேன்.\nஆனா ஒன்னுங்ணா, இந்தப் பிரச்சனையெல்லாம் நிறையா பேர அடையாளம் காண உதவுச்சு பாருங்க. அது தான் இந்த சண்டைகளோட நன்மை.\nடென்ஷனா இருக்கு... ரொம்ப போரடிக்குது....\nபெண்கள் ரசிக்கும் ஆண்களின் 10\nகுசும்பனின் அத்துமீறலும், வடகரை வேலனின் சாஃப்ட்வேர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AF%81", "date_download": "2019-06-25T22:47:30Z", "digest": "sha1:M2Q2WZ2KORILSVBIX7SFOGC4RFU6PGFV", "length": 10091, "nlines": 153, "source_domain": "gttaagri.relier.in", "title": "இயற்கை பயிர் ஊக்கியான முட்டை ரசம் தயாரிப்பது எப்படி? – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nஇயற்கை பயிர் ஊக்கியான முட்டை ரசம் தயாரிப்பது எப்படி\nஇயற்கை வேளாண்மை விஞானி நம்மாழ்வார் கூறுகிறார்: ” ஒரு சிறிய விவசாயி இரண்டு அல்லது மூன்று ஏகரில் விவசாயம் செய்து லாபம் செயபது என்பது மிகவும் கஷ்டமாகி விட்டது.\nஇதற்கு மூலகாரணம், ரசாயன இடு பொருள்களின் விலைகள் தாறு மாறாக ஏறிவிட்டதே ஆகும். விவசாயம் சரியாக செய்தல், நிச்சயமாக லாபம் செய்ய முடியும். ஆனால் பல விவசாயிகள் கடன் வாங்கி திருப்பி தர முடியாமல், நிலங்களை விற்று விட்டு சென்று அவை வீட்டு நிலங்களாகும் அவலத்தை பார்க்கிறோம். இதற்கு பதில் தான் என்ன\nநம்மாழ்வார் என்ன சொல்கிறார் என்று பார்போம்: “நெல் சாகுபடி செய்ய ஒரு ஏக்கருக்கு ரசாயன உரம் மட்டுமே ரூ 3000 ஆகிறது. அதற்கு பதிலாக இயற்கை உரங்களையும் ஈடு பொருட்களையும பயன் படுத்தினால் ரூ 500 மட்டுமே ஆகும். இதனால் சுலபமாக ஒரு எகருக்கு 2500 மிச்ச படுத்தலாம் ” என்கிறார் அவர்.\nஇயற்கை ஈடு பொருள் ஒன்றுக்கு உதாரணமாக அவர் கோபாலகிருஷ்ணன் அவர்கள் தயாரித்துள்ள “முட்டை ரசம்” என்பதை எடுத்து காட்டாக சொல்கிறார்.\nமுட்டை ரசம் தயாரிக்கும் முறை:\n20-25 எலுமிச்சை பழங்களை எடுத்து ஒரு பக்கெட்டில் பிழியவும்\n250 கிராம் வெல்லத்தை அதனுடன் சேர்க்கவும்; நன்றாக கலக்கவும்\nஅதனுடன் 10-15 கோழி அல்லது வாத்து முட்டை எடுத்து இந்த திரவத்தில் நன்றாக முழுகி வைக்கவும்.\nஇந்த பக்கெட்டை காற்று உள்ளே போகாதவாறு மூடி வைத்து நிழலில் வைகாவும்.\n10 நாட்களுக்கு பின்பு, முட்டையின் ஓடுகள் நன்றாக ஊறி ரப்பர் மாதிரி மாறியிருக்கும\nகைகளால் இந்த கலவையை நன்றாக கலக்கவும்.\nநன்றாக கலந்த பின், வெல்லத்தை நீரில் கலந்து, ஊறின கலவை அளவிற்கு சேர்க்கவும் (2 லிட்டர் திரவம் இருந்தால், 2 லிட்டர் வெல்ல நீர் ஊற்றவும்)\nதிரும்பி இந்த கலவையை நன்றாக மூடி நிழலில் வைக்கவும்\n10 நாள் கழித்து இந்த முட்டை ரசம் ரெடி\n10-20 மில்லி லிட்டர் எடுத்து 1 லிட்டர் நீரில் கலந்து தெளிக்கலாம்\nநெல், வாழை, காய்கறிகள், கீரைகள், பழ வகைகள் போன்ற எல்லாவற்றிற்கும் பயன் படுத்தலாம்\nகாலையிலோ மாலையிலோ தெளிக்க வேண்டும்\nபஞ்சகவ்யா மற்றும் வேர்மிவாஷ் உடனும் கலந்து தெளிக்கலாம்.\nமேலும் விவரங்களுக்கு, தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:\nதிரு ந. கோபாலகிருஷ்ணன், 19, அகிலா நகர், முதல் குறுக்கு தெரு, கணபதி நகர் extension, மாம்பழம் சாலை, திருச்சி 620005.\nஇயற்கை விவசாயத்தை பற்றிய மற்ற இடவுகளை இங்கே படிக்கலாம். இன்னொரு இயற்கை ஈடு பொருளான பஞ்சகவ்யா பற்றி இங்கே படிக்கலாம்\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nPosted in இயற்கை விவசாயம், எரு/உரம் Tagged இயற்கை உரம்\nபிசான பருவ நெல் விதை நேர்த்தி →\n← ஆகாய தாமரையில் இருந்து மண் புழு கம்போஸ்ட் தயாரிப்பது எப்படி\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%85%E0%AE%9A%E0%AF%88%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-06-25T22:46:35Z", "digest": "sha1:4QI3VSY2JGWZFIUW2YZ4QTMHKDENXUZH", "length": 6531, "nlines": 144, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:அசைடுகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇப்பகுப்புக்குரிய முதன்மைக் கட்டுரை: அசைடு.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் அசைடுகள் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► டெட்ராசோல்கள்‎ (2 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 20 பக்கங்களில் பி��்வரும் 20 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 செப்டம்பர் 2015, 06:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vaticanculturation.wordpress.com/category/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-06-25T22:23:40Z", "digest": "sha1:OK2GHJHZVYVIVJLPN64MBVHG5R3M37Q5", "length": 34739, "nlines": 229, "source_domain": "vaticanculturation.wordpress.com", "title": "நியமனங்கள் | inculturation", "raw_content": "\nநித்யானந்தாவும், லீலா சாம்ஸனும்: பதவியேற்றம், பதவியிறக்கம் – கலாச்சார-மத சம்பந்தமான நிறுவனங்களில் நியமனங்கள்-சர்ச்சைகள்\nநித்யானந்தாவும், லீலா சாம்ஸனும்: பதவியேற்றம், பதவியிறக்கம் – கலாச்சார-மத சம்பந்தமான நிறுவனங்களில் நியமனங்கள்-சர்ச்சைகள்\nகலாச்சார நிறுவனங்களில் அரசு நியமனம்: ஒரு முஸ்லீம் அல்லது கிருத்துவ நிறுவனத்தில் ஒரு இந்து எப்பொழுதும் நிர்வாகியாக, தலைவராக, ஆளுனராக நியமிக்கப்படுவதில்லை. அவ்வாறு நினைப்பதே தவறானது, பாவமானது ஏன் மாபெரும் குற்றமாகக் கருதப் படுகிறது. ஸ்ரீ ஆதிசங்கரர் சமஸ்கிருத பல்கலைகழகத்திற்கு, முஸ்லீம், நாத்திகர், கம்யூனிஸ்ட் என்று பலர் துணைவேந்தர்களாக நியமிக்கப் படுகின்றனர். முஸ்லீம் அல்லது கிருத்துவ சார்புடைய பல்கலைக்கழகத்திற்கு ஒரு இந்து துணைவேந்தராக முடியாது. சோனியா மெய்னோ ஒரு கத்தோலிக்க எதேச்சதிகாரி என்பதால், பல குறிப்பிட்ட பதவிகளில் கிருத்துவர்கள் நியமிக்கப் பட்டுள்ளார்கள் என்பது தெரிந்த விஷயமே. அம்பிகா சோனி என்று வலம் வரும் அமைச்சரே கிருத்துவர் தாம். இது கூட பலருக்கு தெரியாது. மேலும் அவர்கள் “உள்கலாச்சாரமயமாக்கல்” என்ற கொள்கையைப் பின்பற்றுவதால், கிருத்துவர்களாக மாறினாலும், இந்துக்களைப் போலவே பெயர்களை தொடர்ந்து வைத்துக் கொண்டு, உடை-அலங்காரம் செய்துகொண்டு உலா வருகிறார்கள்.\nலீலா சாம்ஸன் கலாச்சேத்திரத்தின் இயக்குனராக நியமிக்கப் பட்டார்: லீலா சாம்ஸன் என்ற கிருத்துவ நாடகி கலாச்சேத்திரத்தின் இயக்குனராக 2005ல் நியமிக்கப் பட்டார். அப்பொழுது அவர் கிருத்துவர் என்று யாரும் எண்ணவில்லை. லீலா சாம்ஸன் சந்தேகமில்லாமல் நிச்சயமாக ஒரு திறமைமிக்க நர்த்தகிதான். ஆனால், அவர் கலாசேத்திராவின் இய��்குனராக பதவியேற்றபோது, யாரும் அவரது நடனத்திறமையில் எந்த மாற்று-எதிர்க்கருத்தையோ கொண்டிருக்கவில்லை. ஆனால், சிறிது சிறிதாக அவர் ஏற்படுத்திய மாற்றங்கள் அல்லது மாறுதல்கள், நிச்சயமாக சிலரின் மனங்களில் கேள்விகளை எழுப்பின. இப்பொழுது கூட இந்தியன் எக்ஸ்பிரஸில், லீலா சாம்ஸனை ஆதரித்து இப்படி ஒரு கருத்து மானினி சட்டர்ஜி என்ற பெண்மணியால் பதிவுசெய்யப்பட்டுள்ளது[1].\nஉபி தேர்தலில் இருந்து ஆரம்பித்து, பி.ஜே.பியின் வரும் தேர்தல் யுக்தி என்று விவரித்து லீலா சாம்ஸனில் வந்து முடிக்கிறார் அந்த பெண்மணி.\nஊடகக்காரர்களின் பாரபட்ச, நடுநிலைமையற்ற கருத்துகள்-எழுத்துகள்: எனவே, இதைப் பற்றி அலச வேண்டியுள்ளது. துரதிருஷ்டவசமாக ஊடகத்துறையில் உள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் மேற்கத்தைய கலாச்சாரத்தில் ஊன்றியிருக்கிறார்கள் அல்லது சித்தாந்தங்களில் கட்டுண்டுக் கிடக்கிறார்கள். இந்த நாட்டின் கலாச்சாரம், பாரம்பரியம், நாகரிகம், தொன்மை முதலிய விஷயங்களில் உண்மைக்குப் புறம்பான பல கருத்துகளைக் கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக இந்து மதத்தைப் பற்றி பல தவறுதலான, எதிர்மறையான எண்ணங்களைக் கொண்டிருக்கிறார்கள். அதனால். இந்து மதம், இந்துக்கள் என்றாலே அவர்களுக்கு, அவையெல்லாம் ஏதோ ஆர்.எஸ்.எஸ், பி,ஜே.பி விவகாரங்களைப் போல சித்திரிக்கிறார்கள் அல்லது அவ்வாறே முடிவாக எடுத்துக் கொள்கிறார்கள். மற்றவர்கள் இந்துக்களின் பிரச்சினைகளை அலசினாலோ, விமர்சித்தாலோ, அல்லது இந்துக்களின் உரிமைகள் பற்றி பேசுவது-எழுதுவது செய்தாலோ அவ்வாறே முத்திரைக் குத்துகிறார்கள். இதனால், பல இந்துக்கள், நமக்கேன் இந்த வம்பு என்று சும்மா இருந்துவிடுகிறார்கள்; சில அதிகபிரங்கி இந்துக்கள் மற்றவர்களின் நல்லபெயர் வாங்கிக் கொள்ளவேண்டும் என்பதற்காக இந்து-விரோத கருத்துகளை, விமர்சனங்களையும் செய்து வருகிறார்கள், இரண்டுமே இந்துமதத்திற்கு சாதகமானவை அல்ல என்று அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். லீலா சாம்ஸன் விவகாரத்தில் இது அதிகமாகவே வெளிப்பட்டுள்ளன.\n லீலா சாம்ஸன் பெஞ்சமின் அப்ரஹாம் சாம்ஸன் என்ற யூதமத ராணுவ அதிகாரிக்கும், லைலா என்ற இந்திய கத்தோலிக்கப் பெண்மணிக்கும் 1951ல் பிறந்தார். பேட்டிகளில் தனது தந்தையார் இரண்டாயிரம் வருடங்களுக்கு இந்தியாவிற்கு வ���்த பெனி-இஸ்ரவேலர்களுடைய பரம்பரையைச் சேர்ந்தர் என்று கூறி பெருமைப் பட்டுக்கொள்கிறார் (My father was part of the Bene-Israelites who came to India two millennia ago[4]). என்னுடைய பெயர் யூதமதத்தினுடையதாக இருக்கிறது, ஆனால் பழக்க-வழக்கங்களில் நானொரு கத்தோலிக்கப் பெண்மணி, இருப்பினும் நடைமுறையில் இந்து என்றும் சொல்லிக் கொள்கிறார் (“I’m Jewish by name. I’m Catholic by habit. I’m Hindu by practice.”). பி.ஏ பட்டம் பெற்று ருக்மணி அருந்தேல் கீழ் பரத நாட்டியம் கற்றார்[5]. ஹில்லரி கிளிண்டன் இந்தியாவிற்கு வந்தபோது, இவரை சந்தித்துள்ளார். மேற்கத்தையபாணியில் அவரது வருகையை இவ்வாறு சித்தரிக்கப் பட்டுள்ளது[6].\nஅவர் செய்த மாற்றங்கள் என்று விவாதிக்கப்பட்டவை[8]:\nகணேசன் / விநாயகரின் விக்கிரகத்தை அகற்றினார்[9].\nஅதனை மாணவர்கள் வழிபடுவதை தடுத்தார்.\nதியோசோபிகல் தத்துவத்தின்படி விக்கிரகங்கள் வழிபடுவதில்லை என்று தனது காரியத்திற்கு அவரே விளக்கம் அளித்துள்ளார்.\nகீதகோவிந்தம் என்ற நடத்தில், மாணவர்களுக்கு கொச்சையான சைகைகளை “முத்திரைகள்” என்ற போர்வையில் கற்றுக் கொடுக்கப் படுகின்றன[10].\nஅவர் ஒரு கிருத்துவர் என்பதனால், இவ்வாறு செய்கிறார்[11].\nஅதோடல்லாமல், சிலரின் போக்குவரத்தும் அதிகமாகியது. அதாவது கிருத்துவர்கள் வந்து செல்ல ஆரம்பித்தனர். இங்கு பல கிருத்துவர்கள், குறிப்பாக வெளிநாட்டவர் பயின்று வந்தாலும், வித்தியாசமாகப் பார்ப்பதில்லை. ஆனால், சர்ச்சை எழுந்த பின்னர், அவர்கள் போக்குவரத்து வேறுவிதமாகவே பாவிக்கப்பட்டது. இதையறிந்த கலாசேத்திராவின் பாரம்பரிய உறுப்பினர்கள், அக்கரையாளர்கள் வருத்தம் அடைந்தனர். பற்பல நிலைகளில் இதைப் பற்றி சர்ச்சைகளும் ஏற்பட்டு விவாதிக்கப் பட்டன[14]. இவையெல்லாம் “பிரக்ருதி பவுண்டேஷன்” என்ற இணைத்தளத்தில் விவாதிக்கப் பட்டுள்ளன. அங்கு லீலா தாம்ஸனை ஆதரித்து கருத்துகள் இருந்தாலும், அதிலிருந்து பிரச்சினை என்ன என்று அறியமுடிகின்றது. இந்நிலையில் தான் அவர் பதவி விலகினார் என்ற செய்தி வருகிறது.\nராஜினாமா பற்றி முரண்பட்ட செய்திகள்: லீலா தாம்ஸன் ராஜினாமா கடிதம் கொடுத்ததாக முதலில் செய்தி வந்தது. அவருடைய வயது குறித்து விவாதம் வந்ததால் ராஜினாமா செய்ததாக செய்தி. கலாசேத்திரத்தின் தலைவர் கோபால கிருஷ்ண காந்தி, லீலா தாம்ஸனின் ராஜினாமா ஏற்றுக் கொள்ளப்படுவதாகவும், அது அவர் உள்ம��தில் இருந்த வந்துள்ள வெளிப்பாடாக தான் எடுத்துக் கொள்வதாகவும், மக்களின் பலதரப்பட்ட விமர்சனங்களின் விளக்கங்களுக்குட்பட்டாத எடுத்துக் கொள்ளவில்லை என்றும், மேலும் கலாச்சார அமைச்சகம் அத்தகைய நியமனங்களை செய்வதால், ராஜினாமாவை ஏற்றுக் கொள்ளப்படுவதைப் பற்றிய முடிவு அங்குதான் உள்ளது என்றும் கூறியுள்ளார்[15]. இருப்பினும் “தி ஹிந்து” இதனை கீழே போட்டு, மேலே அவர் தொடர்வதற்கு அனைவரும் ஆதரவாக உள்ளதாக – “Kalakshetra board members want Leela to continue” செய்தி வெளியிட்டுள்ளது[16].\nகிருத்துவரே கிருத்துவரின் மீது வழக்குத் தொடுப்பது: சென்ற ஜூன் 2011ல் சி.எஸ். தாமஸ் என்ற கலாச்சேத்திரத்தின் ஓய்வு பெற்ற ஆசிரியர், 60 வயதைத் தாண்டியும், லீலா சாம்ஸன் பதவியில் இருப்பதைச் சுட்டிக் காட்டி சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு ஒன்றை தாக்குதல் செய்தார்[17]. இப்படி கிருத்துவரே கிருத்துவரின் மீது வழக்குத் தொடுப்பதை செக்யூலரிஸமாக எடூத்துக் கொள்ளவேண்டாம். இது ராபர்டோ நொபிலி காலத்திலிருந்து பின்பற்றப்பட்டு வரும் யுக்திதான். ஆமாம், அப்பொழுது கிருத்துவர் தான் நொபிலி கிருத்துவத்தை சீர்குலைக்கிறார் என்று குற்றஞ்சாட்டப்பட்டு, தண்டனக்க்குள்ளாக்கபட்டார். 30 ஆண்டுகளுக்கு முன்பு, ஆச்சார்ய பால் என்பவர் மீது ஆர்ச் பிஷப் அருளப்பா வழக்கு தொடர்ந்தார். இப்பொழுது தாமஸ், லீலா தாம்ஸன் மீது வழக்குத் தொடர்ந்துள்ளார்.\nபதவி இல்லையென்றாலும், நாட்டியம் உள்ளது: இப்படி கூறி ராஜினாமா செய்துள்ளார். அப்படியென்றால், ஏன் நாட்டியத்தை விட்டு பதவிக்கு வந்தார் என்ற கேள்வி எழுகின்றது. பதவி மீது ஆசையா, இல்லை இன்னும் செய்ய வேண்டிய பணிகள் பாக்கியுள்ளனவா என்று தெரியவில்லை. ஆரம்பத்திலிருந்தே, சர்ச்சைகள் வெளிப்படையாக வந்துவிட்டப் பிறகு, முன்னரே ராஜினாமா செய்து சென்ரிருக்க வேண்டும். அவ்வாறு செல்லாததால்தான், இப்பொழுது கிருத்துவர்களுக்கேயுரித்த வகையில் நீதிமன்றம், வழக்கு என்றெல்லாம் சென்றுள்ளது. உண்மையில் கலைச்சேவைதான் மகேசன் சேவை என்றால், பாரம்பரியப்படி ஆசிரமம் அமைத்து, ஏழை-எளிய மாணவி-மாணவர்களுக்கு நாட்டியம் சொல்லிக் கொடுக்கலாம். இசைக்கல்லூரியின் தலைவராகி சேவை செய்யலாம். ஆனால், அனைத்தையும் விடுத்து, கலாச்சேத்திராவை பிடித்தது தான் விவகாரமாகியுள்ளது.\nஇப்பிரச்சின��� கமிட்டி கூட்டத்தில் ஏப்ரல் 12, 2012 விவாதத்திற்கு அன்று வந்ததால், இப்பொழுது ஊடகங்களில் வர ஆரம்பித்துள்ளன.\n[12] ஆனந்த விகடன், வார இதழ், டிசம்பர் 20, 2006.\nTags:Abhishekananda, active dialoguers, Amalorapavadas, கத்தோலிக்க, கத்தோலிக்கம், கலாச்சாரம், கிருத்துவ, கிருத்துவம், சர்ச்சைகள், நித்யானந்தா, நியமனங்கள், நிறுவனங்கள், பதவியிறக்கம், பதவியேற்றம், மதம், யூத, யூதம், லீலா சாம்ஸன், christianity, Christianity in India, inculturation, sex. yantra, yoga\nPosted in சர்ச்சைகள், நித்யானந்தா, நியமனங்கள், லீலா சாம்சன், லீலா சாம்ஸன் | Leave a Comment »\nஎம்.ஓ.பி. வைஷ்ணவ மகளிர் கல்லூரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/computer-tips-tricks-in-tamil/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%89%E0%AE%B0/", "date_download": "2019-06-25T21:33:56Z", "digest": "sha1:PVOXLMJTGPT5DGNLMJCT7ELWFERS3N2L", "length": 7224, "nlines": 86, "source_domain": "www.techtamil.com", "title": "புகைப்படங்களை ஆல்பமாக உருவாக்குவதற்கு – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nபுகைப்படங்களை நாம் ஆல்பமாக உருவாக்க photo shopல் எண்ணற்ற PSD design கோப்புகள் உள்ளன. ஆனால் நமது விருப்பத்திற்கேற்ப திருமணம், பிறந்தநாள், காலண்டர், அன்னையர் தினம், குழந்தைகள் தினம், காதலர்தினம் என ஆலபம் தயாரிக்கலாம். 15 எம்.பி. கொள்ளளவு கொண்ட இந்த மென்பொருளை பதிவிறக்கம் செய்து உங்கள் கணினியில் நிறுவிக்கொள்ளவும்.\nபின் உங்களுக்கு ஒரு window open ஆகும். இதில் கொடுக்கப்பட்டிருக்கும் Scropbook, Greeting Card, Calendor என்பதில் எது உங்களுக்கு தேவையோ அதனை தேர்வு செய்துகொள்ளலாம்.\nScrapbook ல் உப தலைப்புகளாக Holiday, Birthday, Family, baby, Kids, Wedding என இருக்கும். இதில் உங்களுக்குத் தேவையானதை தேர்வு செய்துகொள்ளலாம். தேர்வு செய்யப்பட்ட windowவில் நமக்கு அதிக அளவு designகள் இருக்கும். உங்களது விருப்பத்திற்கு ஏற்றவாறு design தேர்வு செய்து அதனை download செய்துகொள்ளலாம். Design தேர்வு செய்தபின்னர் நாம் நமது விருப்பபடி நாம் புகைப்படங்களை தேர்வு செய்துகொள்ளலாம். புகைப்படங்களை Autofill முறையிலும் தேர்வு செய்து கொள்ளலாம். ஒவ்வொரு புத்தகத்திலும் ஐந்து டிசைன்கள் இருக்கும். தேவைப்பட்டால் நாம் designகளை அதிகப்படியாக சேர்த்துக் கொள்ளலாம். Download செய்ய http://www.4shared.com/file/O6rV9piX/scrapbook-studio_full99.html\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணி���ும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\nMissed Calls Alert செய்ய -Android தொலைபேசிக்கான புதிய மென்பொருள்\nவலைத்தளங்களுக்கான சிறந்த வலை ஹோஸ்டிங் சேவை 2019\nபைதான் நிரலாக்க மொழி பயன்படுத்த 5 முக்கிய குறிப்பு\n​பயர்பாக்ஸ் v55 பதிப்பால் 1691 டேப்களை 15 வினாடிகளில் ரீலோட் செய்யமுடியும்.\n500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது:பிரதமர் மோடி அதிரடி அறிவிப்பு :\nமொபைல் வழியே இணைய தளத்தில் பார்க்கும் தகவல்களை pdf கோப்புகளாக மாற்றுவது எப்படி\nயூ -டியூப் உங்கள் மொபைல் டேட்டாவை மிச்சப்படுத்தும் புது வழியை காட்டுகிறது …\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2019/03/27014202/1030002/congress-candidate-manik-thakoor.vpf", "date_download": "2019-06-25T21:49:24Z", "digest": "sha1:TOZ63POLR2VHQ3UJMEMWKYVCJ5GW63SI", "length": 9479, "nlines": 73, "source_domain": "www.thanthitv.com", "title": "\"காந்தி - கோட்சே கொள்கைகளுக்கு இடையிலான போர்\" - காங். வேட்பாளர் மாணிக் தாகூர்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"காந்தி - கோட்சே கொள்கைகளுக்கு இடையிலான போர்\" - காங். வேட்பாளர் மாணிக் தாகூர்\nவரும் நாடாளுமன்ற தேர்தல் காந்தி மற்றும் கோட்சேவின் கொள்கைகளுக்கு இடையிலான போர் என்று விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக் தாகூர் தெரிவித்துள்ளார்.\nவரும் நாடாளுமன்ற தேர்தல் காந்தி மற்றும் கோட்சேவின் கொள்கைகளுக்கு இடையிலான போர் என்று விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக் தாகூர் தெரிவித்துள்ளார். விருதுநகர் ஆட்சியர் அலுவலகத்தில் வேட்புமனுத்தாக்கல் செய்த பின் செய்தியாளர்களை சந்தித்த மாணிக் தாகூர் இவ்வாறு தெரிவித்தார். மோடி அரசு கடந்த 5 ஆண்டுகளாக மக்கள் விரோத செயல்களை செய்து வருவதாகவும், பணக்காரர்களை பாதுகாக்கக் கூடிய அரசாக உள்ளது எனவும் அவர் கூறினார். வரும் தேர்தலில் மோடியின் குற்றத்தை மட்டும் கூறி மக்களிடம் ஓட்டுக்கேட்காமல், நல்ல திட்டங்களை வைத்தும் ஓட்டு கேட்போம் என்றும் அவர் தெரிவித்தார்.\nமருத்துவ படிப்புகளில் 25 % இடங்கள் : உயர���த்தி கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி\nமருத்துவ படிப்புகளில் 25% இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.\n\"இந்தி கட்டாய பாடம் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது\" - பாமக நிறுவனர் ராமதாஸ் எதிர்ப்பு\nபள்ளியாக இருந்தாலும், கல்லூரியாக இருந்தாலும் இந்தி கட்டாய பாடம் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என பாமக நிறுவனர் ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.\nஇரண்டாம் நிலை காவலர் தேர்வு : \"திருநங்கைகளின் விண்ணப்பங்களை ஏற்க வேண்டும்\" - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு\nஇரண்டாம் நிலை காவலர் பணிக்கான தேர்வில், திருநங்கைகளுக்கான வயது வரம்பை 45 ஆக உயர்த்தக்கோரி, சென்னை அமைந்தகரையை சேர்ந்த திருநங்கை தீபிகா உள்பட மூன்று பேர் வழக்கு தொடர்ந்திருந்த்னர்.\nதேசிய அளவிலான டேக்வாண்டோ போட்டி : பதக்கத்துடன் திரும்பிய தமிழக வீரர்கள் உற்சாக வரவேற்பு\nலக்னோவில் நடைபெற்ற தேசிய அளவிலான டேக்வாண்டோ போட்டியில் பதக்கம் வென்று திரும்பிய தமிழக வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.\nஜூலை 3-ல் கல்வித்துறை பணியாளர்கள் பணியிட மாற்றம் : ஒரே இடத்தில் 3 ஆண்டுகளாக பணி புரிபவர்கள் மாற்றம்\nதமிழகம் முழுவதும் 3 ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணி புரியும் கல்வித்துறை பணியாளர்களை இடமாற்றம் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nதேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு : ராஜ அலங்காரத்தில் காட்சியளித்த காலபைரவர்\nதேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, தர்மபுரி மாவட்டம் அதியமான் கோட்டையில் உள்ள தக்சிண காசி காலபைரவர் கோயிலில், சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.\nதண்ணீர் இல்லாமல் கருகும் பயிர் : மின்வெட்டு அடிக்கடி ஏற்படுவதாக புகார்\nதஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் பகுதியில் 100க்கும் மேற்பட்ட ஏக்கர் பயிர்கள் தண்ணீர் இல்லாமல் கருகி வருகின்றன.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிப���்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999948.3/wet/CC-MAIN-20190625213113-20190625235113-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}