diff --git "a/data_multi/ta/2019-26_ta_all_1170.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-26_ta_all_1170.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-26_ta_all_1170.json.gz.jsonl" @@ -0,0 +1,300 @@ +{"url": "http://kisukisu.lk/?m=20180830", "date_download": "2019-06-25T07:37:08Z", "digest": "sha1:P5WTTOEXS6KXU7WLLJFQPUWUPV7EFGU4", "length": 17766, "nlines": 215, "source_domain": "kisukisu.lk", "title": "» 2018 » August » 30", "raw_content": "\nபிக்பாஸ் வீட்டில் இம்முறை இத்தனை ஸ்பெஷலா\nசினி செய்திகள்\tJune 20, 2019\nநடிகையை கடத்தி சென்று திருமணம் செய்ய நினைத்த கிரிக்கெட் வீரர்\nசினி செய்திகள்\tJune 20, 2019\nகொலை முயற்சிக்கு காரணமான வடிவேலு – அதிர்ச்சி தகவல்கள்\nசினி செய்திகள்\tJune 20, 2019\nவிஜய் பிறந்த நாளுக்கு இரட்டை விருந்து\nசினி செய்திகள்\tJune 20, 2019\nசாதனையை முறையடிக்க படக்குழு எடுத்த அதிரடி முடிவு\nசினி செய்திகள்\tJune 20, 2019\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nபேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\nஆண்மை குறைபாட்டுக்கு சிறந்த மருந்து\n15 ஆண்டுகளுக்கு பிறகு உயிர்பெற்ற உலகின் முதல் குழந்தை\nகாதலியை கைபிடிக்க காளையை அடக்கும் இளைஞர்கள்\n2021 ஆம் ஆண்டு வரை மூடப்படும் பிரபல கடற்கரை\nதிரைபார்வை\tJuly 29, 2018\nகொதிக்கும் எண்ணையை வாடிக்கையாளர் மீது ஊற்றிய உணவக உரிமையாளர்\nசுட்டுப்பிடிக்க உத்தரவு – திரைவிமர்சனம்\nதிரைபார்வை\tJune 18, 2019\nதிரைபார்வை\tJune 17, 2019\nநெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா\nதிரைபார்வை\tJune 17, 2019\nதிரைபார்வை\tJune 10, 2019\nதிரைபார்வை\tJune 10, 2019\nபிகினி உடையில் புகைப்படம் எடுத்த ஷாருக்கான் மகள்\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 28, 2018\n15 நிமிடம் நடனம் ஆட 5 கோடி…\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 28, 2018\nசோனம் கபூருக்கு மே மாதம் திருமணம்…\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 26, 2018\nஇந்திய சினிமாவிற்கு புதிய வெளிச்சம் காட்டிய படம்…\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 21, 2018\nரன்பிர் கபூர் – ஆலியா பட் காதல்\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 17, 2018\nபிரபல நடிகையின் மேலாடையை கழற்ற சொன்ன இயக்குனர்\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 17, 2018\nநடிகையின் ஆஸ்கர் விருது திருட்டு\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 6, 2018\n2018 ஆஸ்கர் விருது – 3 விருதுகளை அள்ளிய டங்கிர்க்\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 5, 2018\nபிரபல ஹாலிவுட் நடிகர் இறந்துவிட்டாரா\nசினி செய்திகள் ஹாலிவூட்\tFebruary 20, 2018\n70 பெண்கள் பாலியல் புகார் – திரைப்பட தயாரிப்பாளர் மீது வழக்கு\nசினி செய்திகள் ஹாலிவூட்\tFebruary 13, 2018\nபிக்பாஸ் தொகுத்து வழங்க இவ்வளவு கோடியா\nச��ன்னத்திரை\tJune 26, 2018\nபிக்பாஸ் வீட்டில் இத்தனை மாற்றங்களா\nசின்னத்திரை\tJune 15, 2018\nநடிகை நந்தினி ஆடிய நாடகம்\nசினி செய்திகள் சின்னத்திரை\tApril 12, 2018\nஆர்யா செய்த செயலால் எகிறியது டிஆர்பி\nசினி செய்திகள் சின்னத்திரை\tApril 6, 2018\nபிரபல சீரியல் நடிகைக்கு வந்த சோதனை\nசினி செய்திகள் சின்னத்திரை\tApril 2, 2018\nபிக்பாஸ் ஆரவ் – குறும்படம்\nகுறும்படம்\tApril 16, 2018\nFBயில் 14 கோடி பேர் பார்த்த குறும்படம்.. (வீடியோ)\nகுறும்படம் சினி செய்திகள்\tDecember 5, 2017\nபாலியல் துன்புறுத்துதல்: மனித இனத்திற்கே கேடு\nகுறும்படம்\tMay 22, 2017\nகாதலும், காமமும் வேறு – (Adult Only)\nBigg boss சென்ராயன் மனைவி கர்ப்பம்\nபிக்பாஸ் வீட்டில் வெகுளி என்ற பெயரை பெற்றவர் நடிகர் சென்ராயன். இவர் செய்யும் விஷயங்கள் எல்லாமே கொஞ்சம் சின்ன பிள்ளை தனமாக இருக்கும், ஆனாலும் ரசிகர்கள் அவரை ரசிக்கிறார்கள். கடந்த 2 நாட்களாக பிக்பாஸ் பிரபலங்களின் குடும்பத்தினர் வீட்டிற்குள் வந்து\nஇந்து கடவுள்கள் மீது அவதூறு – பிரகாஷ் ராஜ் மீது வழக்கு\nநடிகர் பிரகாஷ்ராஜ் மீது பெங்களூரு 4-வது குற்றவியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வக்கீல் கிரண் என்பவர் வழக்கு தொடர்ந்து உள்ளார். இது தொடர்பாக அவர் தாக்கல் செய்து உள்ள மனுவில் கூறி இருப்பதாவது:- பல மொழி படங்களில் நடித்து வரும் நடிகர் பிரகாஷ்ராஜ் சமீப\nதொலைக்காட்சி பெண் நிருபர் படுகொலை\nவங்காளதேசத்தில் பிரபல தனியார் தொலைக்காட்சியான ஆனந்தா டி.வி.சேனலில் நிருபராக பணியாற்றி வந்தவர் சுபர்னா அக்டெர் நோடி (32). ஜக்ரோட்டோ பங்லா என்னும் நாளிதழிழ் ஒன்றிலும் இவர் நிருபராக உள்ளார். கணவரிடம் இருந்து விவாகரத்து மற்றும் ஜீவனாம்சம் கேட்டு\nதாம்பத்தியம் இன்றி குழந்தை பெற்ற அதிசய ஜோடி\nஇங்கிலாந்தில் நர்தம் பெர்லேண்ட் பகுதியை சேர்ந்த ஜோடி கெர்ரி ஆலன்-அலி தாம்சன். கடந்த 2014-ம் ஆண்டு இவர்கள் 2 பேரும் ஒரு உணவகத்தில் சந்தித்தனர். பின்னர் இவர்கள் 2 பேரும் திருமணம் செய்யாமல் ஒன்றாக வாழ்ந்தனர். அதே நேரத்தில் தாம்பத்தியம் வைத்துக்\nபைலட்களையும் விட்டு வைக்காத கிகி நடனம்\nசமூக வலைதளத்தில் தற்போது ‘கிகி’ நடனம் சவால் பிரபலமாகி வருகிறது. ஓடும் காரில் இருந்து இறங்கி நடனமாட வேண்டும். இந்த சவாலை ஏற்று ஹாலிவுட் பிரபலங்கள் மற்றும் இந்திய நடிகர்- நடிகைகள், இளைஞர்கள் பலர் என ஓடும் காரில் இருந்து இறங்கி நடனமாடும்\nபிரபல நடிகையின் மேலாடையை கழற்ற சொன்ன இயக்குனர்\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 17, 2018\nநடிகையின் ஆஸ்கர் விருது திருட்டு\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 6, 2018\n2018 ஆஸ்கர் விருது – 3 விருதுகளை அள்ளிய டங்கிர்க்\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 5, 2018\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\nமாலினி 22 பாளையம்கோட்டை திரைப்படத்தில் நீக்கப்பட்ட காட்சிகள்\nசாதாரண குடும்பத்தில் பிறந்து பேரரசையே ஆண்ட நூர் ஜஹான்\n118 ஆண்டு பழமை வாய்ந்த ஓவியம் கண்டுபிடிப்பு\nமேலாடை நழுவுவதை கண்டும் காணாமலிருக்கும் நடிகை\n100 பெண்களை கற்பழித்த டொக்டர் காதலியுடன் கைது\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு\nபுகைப்படம்\tMay 19, 2018\nசோனம் கபூர் திருமண வரவேற்பு புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tMay 9, 2018\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nசினி செய்திகள் புகைப்படம்\tMay 3, 2018\nநெருப்பு – புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tApril 23, 2018\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 15, 2018\nபிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி (புகைப்பட தொக���ப்பு)\nபுகைப்படம்\tApril 14, 2018\nஹாலிவுட் படத்தில் தனுஷ் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 13, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiotamizha.com/%E0%AE%B5%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2019-06-25T08:13:39Z", "digest": "sha1:SJ7MIUAFJXIEZIHHY4XIG7UUM4APGPOS", "length": 8311, "nlines": 130, "source_domain": "www.radiotamizha.com", "title": "வவுனியா தெற்கில் சிகரெட் பாவனையை முற்றாகத் தடை செய்ய தீர்மானம்!! « Radiotamizha Fm", "raw_content": "\nநல்லூரில் சிறப்புற இடம்பெற்ற சதங்கை நாதம் நடன ஆற்றுகை நிகழ்வு\nஇன்று அமைச்சரவை கூட்டத்தில் முன்வைக்கப்படவுள்ள அறிக்கை\nவெலிக்கடை சிறை கைதிகள் சிலர் வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றம்\nபாலை மரக்குற்றிகளை கடத்திய நபர் கைது\nஐஸ் போதைப்பொருளுடன் மூவர் கைது\nHome / உள்நாட்டு செய்திகள் / வவுனியா தெற்கில் சிகரெட் பாவனையை முற்றாகத் தடை செய்ய தீர்மானம்\nவவுனியா தெற்கில் சிகரெட் பாவனையை முற்றாகத் தடை செய்ய தீர்மானம்\nPosted by: அகமுகிலன் in உள்நாட்டு செய்திகள் March 19, 2019\nவவுனியா தெற்கு பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வர்த்தக நிலையங்களில் சிகரெட் பாவனையை முற்றாகத் தடை செய்யவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nவவுனியாதெற்கு தமிழ் பிரதேச சபையின் மாதாந்த அமர்வு தவிசாளர் து.நடராஜசிங்கம் தலைமையில் இன்று நடைபெற்ற அமர்வில் குறித்த பிரேரணை விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.\nமேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்\n#வவுனியா தெற்கில் சிகரெட் பாவனையை முற்றாகத் தடை செய்ய தீர்மானம்\nTagged with: #வவுனியா தெற்கில் சிகரெட் பாவனையை முற்றாகத் தடை செய்ய தீர்மானம்\nPrevious: குத்துச் சண்டைப் போட்டியில் சாதனை படைத்த வவுனியா மாணவன்\nNext: மூன்று மாத சிசுவை தரையில் அடித்த கொடூரத் தந்தை\nநல்லூரில் சிறப்புற இடம்பெற்ற சதங்கை நாதம் நடன ஆற்றுகை நிகழ்வு\nஇன்று அமைச்சரவை கூட்டத்தில் முன்வைக்கப்படவுள்ள அறிக்கை\nவெலிக்கடை சிறை கைதிகள் சிலர் வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றம்\nசனி கிரகத்தை சுற்றி வளையங்கள் இருக்க காரணம் என்ன\nரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா\nயானையை தூக்கிலிட்டுக் கொன்ற கொடூரம்\nவிண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 25/06/2019\nஇன்றைய நாள் எப்படி 24/06/2019\nஇன்றைய நாள் எப்படி 23/06/2019\nபாலை மரக்குற்றிகளை கடத்திய நபர் கைது\nமன்னார் இலுப்பக்கடவை சிப்பி ஆற்றுப்பகுதியில் வைத்து, ஒரு தொகுதி பாலை மரக்குற்றிகளுடன் உழவு இயந்திரத்தின் சாரதி இன்று கைது செய்யப்பட்டுள்ளார் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/09/25/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/27179/%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-37-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2019-06-25T08:04:32Z", "digest": "sha1:SP7MB6KWY7ZDKBYTQ7JVQU72PQS5RPRW", "length": 10839, "nlines": 211, "source_domain": "www.thinakaran.lk", "title": "பத்தேகமவில் 37 வயது நபர் துப்பாக்கிச்சூட்டில் பலி | தினகரன்", "raw_content": "\nHome பத்தேகமவில் 37 வயது நபர் துப்பாக்கிச்சூட்டில் பலி\nபத்தேகமவில் 37 வயது நபர் துப்பாக்கிச்சூட்டில் பலி\nஹிக்கடுவ, பத்தேகம வீதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் 37 வயது நபர் பலியாகியுள்ளார்.\nஇன்று (23) பிற்பகல், ஹிக்கடுவ தபால் நிலையத்திற்கு அருகில், வீதியால் நடந்து சென்று கொண்டிருந்த குறித்த நபர் மீது, மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு விட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.\nஇதனையடுத்து, குறித்த நபர் பலபிட்டிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் மரணமடைந்துள்ளார்.\nமரணமடைந்தவர், தெல்வத்தை பிரதேசத்தைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.\nஇது தொடர்பான மேலதிக விசாரணைகளை, ஹிக்கடுவ பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.\nதங்காலையில் துப்பாக்கிச்சூடு; ஒருவர் பலி\nஇரு துப்பாக்கிச்சூட்டு கொலை சம்பவம்; கடற்படை வீரர் கைது\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\n2/3பெரும்பான்மை பலமின்றி அரசியலமைப்பை மாற்றவே முடியாது\nபாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையில்லாமல் அரசியலமைப்பை...\nஅரசியல் முதிர்ச்சியுள்ள ஒருவரே ஐ.தே.க சார்பில் போட்டியிடுவார்\n“ஐக்கிய தேசியக் கட்சிக்குள் முன்வரிசை, பின்வரிசை என, எவ்வித...\nமாணவர்களுக்கு இலவச போஷாக்குமிக்க அரிசி\nபாடசாலை மாணவர்களின் நினைவாற்றலை மேம்படுத்தவும் ஊட்டச்சத்துக் குறைபாட்டை...\nமத்ரஸாக்கள் கல்வி அமைச்சின் கீழ் கொண்டு வரவேண்டும்\n- அமைச்சர் ஹலிம்மத்ரஸாக்கள் முஸ்லிம் சமய விவகார அமைச்சின் கீழ் வருகின்ற...\nபெருந்தோட்ட மக்களுக்கு குத்தகை முறையில் வீடு வழங்கும் அமைச்சரவை பத்திரத்தை எதிர்ப்போம்\nபாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட 99வருட லீஸ் முறையில் பெருந்தோட்ட...\nரவி கருணாநாயக்கவின் மகள் சி.ஐ.டியில்\nஅமைச்சர் ரவி கருணாநாயக்கவின் மகள் ஒனேல்லா இன்று (25) ...\nகொழும்பின் புறநகர் பகுதிகளில் 24 மணிநேர நீர்வெட்டு\nகொழும்பின் புறநகர் பகுதிகளில் நாளை (26) 24 மணிநேர நீர்வெட்டு...\nரயில்வே பணிப்பகிஷ்கரிப்பு; இ.போ.சவுக்கு ரூ. 79 மில். வருமானம்\nரயில்வே தொழிற்சங்கங்கள் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுத்த காலப்பகுதியில்,...\nஉத்தரட்டாதி பி.இ. 5.37 வரை பின் ரேவதி\nஅஷ்டமி பி.இ. 4.13 வரை பின் நவமி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nஉலமா சபை வழிகாட்டலை மீறி இனி எந்த முஸ்லிமும் மத செயற்படுகளை மேற்\nகவனிப்பாரற்ற நிலையில் உள்ள வன்னேரிகுளம் சுற்றுலா மையம்\nஇப்படியான செய்திகளுக்கு முன்னுரிமை அளிப்பதும், வெளிச்சம் போட்டு காட்டுவதும் நல்ல விடயம்.\nபனையோலை அலுவலகத்தின் குறைபாடுகளை உடன் நிவர்த்தி செய்ய பணிப்பு\nகொடுப்பனவை நிறுத்தி வைப்பதுதான் முறையான நடவடிக்கை. நாங்களும் உடன்படுகின்றோம்\nபுதிய உலகை நோக்கி முன்னாள் போராளிகள்\nமுன்னாள் போராளிகளுக்கு போதிய பயிற்சியும் உதவியும் கிடைத்துள்ளது மகிழ்ச்சி தரும் விடயம் தான். இக்கட்டுரையை பிரசுரித்த தினகரனுக்கும் நன்றிகள்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ramanathapuram.nic.in/ta/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2019-06-25T08:34:05Z", "digest": "sha1:ZNZ5N4HW7ZRVICOWV6RRCMRTOU4PDC3H", "length": 5667, "nlines": 92, "source_domain": "ramanathapuram.nic.in", "title": "அடைவது எப்படி | இராமநாதபுரம் மாவட்டம், தமிழ்நாடு | India", "raw_content": "\nஇராமநாதபுரம் மாவட்டம் Ramanathapuram District\nபாராளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள்\nகூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு\nநிலஅளவை மற்றும் பதிவேடுகள் துறை\nஅருகிலுள்ள விமான நிலையம், மதுரை ஆகும். இது, இராமநாதபுரத்திலிருந்து சுமார் 120 கி.மீ தொலைவில் உள்ளது.\nதூத்துக்குடி விமான நிலையம். இராமநாதபுரத்திலிருந்து சுமார் 125 கி.மீ தொலைவில் உள்ளது.\nஅருகிலுள்ள புகை வண்டி நிலையம்\nஇராமநாதபுரத்தில் ஒரு புகை வண்டி நிலையம் விரைவு மற்றும் சாதாரண புகை வண்டிகளால் நாட்டிலுள்ள முக்கிய நகரங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது.\nஇராமநாதபுரம் பேருந்து நிலையத்திலிருந்து புறநகர் பேருந்து, நகரப் பேருந்துகள், தனியார் சொகுசு பேருந்துகள் தமிழ் நாட்டின் முக்கிய நகரங்களுக்கு இயக்கப்படுகின்றன.\nதமிழகத்தின் தலைநகரான சென்னையிலிருந்து சுமார் 518 கி.மீ தொலைவில் உள்ளது.\nமாவட்ட நிர்வாகத்திற்கு சொந்தமான உள்ளடக்கம்\n© பொருளடக்கம் மாவட்ட நிர்வாகம், ராமநாதபுரம் மூலம் நிர்வகிக்கப்படுகிறது. , வலைத்தள வடிவமைப்பு, உருவாக்கம் மற்றும் பாரமரித்தல் தேசிய தகவலியல் மையம் ,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Jun 19, 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2018/02/21081633/1146927/robber-arrested-chain-pulled-woman-on-road-in-arumbakkam.vpf", "date_download": "2019-06-25T08:23:55Z", "digest": "sha1:BMM2VEXLGWDEVJEBZ5V6PCZBP3HAVL34", "length": 16289, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "அரும்பாக்கத்தில் பெண்ணை ரோட்டில் இழுத்துச்சென்று சங்கிலியை பறித்த கொள்ளையன் கைது || robber arrested chain pulled woman on road in arumbakkam", "raw_content": "\nசென்னை 25-06-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஅரும்பாக்கத்தில் பெண்ணை ரோட்டில் இழுத்துச்சென்று சங்கிலியை பறித்த கொள்ளையன் கைது\nபதிவு: பிப்ரவரி 21, 2018 08:16\nஅரும்பாக்கத்தில் பெண்ணை ரோட்டில் தரதரவென இழுத்துச்சென்று சங்கிலியை பறித்த கொள்ளையர்களில் ஒருவன் பிடிபட்டான்.\nஅரும்பாக்கத்தில் பெண்ணை ரோட்டில் தரதரவென இழுத்துச்சென்று சங்கிலியை பறித்த கொள்ளையர்களில் ஒருவன் பிடிபட்டான்.\nசென்னை அரும்பாக்கம், திருவள்ளுவர் சாலையில் கடந்த 11-ந்தேதி உறவினர் வீட்டு விசேஷத்திற்கு நடந்து சென்றுகொண்டிருந்த வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த மேனகா என்ற பெண்ணிடம் இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் தங்க சங்கிலிகளை பறிக்க முயன்றனர்.\nசங்கிலி அறுந்துவராத நிலையில் தடுமாறி கீழே விழுந்த மேனகாவை அவர்கள் விடாமல் ரோட்டில் சிறிது தூரம் இழுத்துச்சென்றனர். கண்காணிப்பு கேமராவில் பதிவான இந்த கொடூரமான காட்சி ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.\nஅந்த கொள்ளையர்களை பிட��க்க கோயம்பேடு உதவி கமிஷனர் ஜான்சுந்தர் தலைமையில் தனிப்படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். போலீசார் விசாரணையில் திருவல்லிக்கேணி, அயோத்திகுப்பத்தைச் சேர்ந்த வீரன் என்பவரின் மகன் அருண்குமார் என்கிற நூர்சா(வயது24) கொள்ளையர்களில் ஒருவன் என்பது உறுதி செய்யப்பட்டது.\nஅருண்குமாரை தனிப்படை போலீசார் நேற்று சுற்றிவளைத்தனர். அப்போது அவன் தப்பி ஓட முயன்றபோது தடுமாறி கீழே விழுந்ததில் அவனது வலது கை முறிந்தது.\nஅவனை கைது செய்து அவனிடமிருந்து 6 பவுன் சங்கிலியை பறிமுதல் செய்த கோயம்பேடு போலீசார், அவனை கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். மற்றொரு கொள்ளையன் தொடர்ந்து தலைமறைவாக உள்ளான். அவனையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.\nஅருண்குமார் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் 12 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. ஏற்கனவே அவன் 2 முறை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டவன் என்பது குறிப்பிடத்தக்கது. #tamilnews\nமழையைப் பொறுத்து தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்க கர்நாடக அரசு சம்மதம்\nதமிழகத்திற்கு ஜூன், ஜூலை மாதத்திற்கான காவிரி நீரை திறந்துவிட மேலாண்மை ஆணையம் உத்தரவு\nராஜஸ்தான் மாநில பாஜக தலைவர் மறைவுக்கு இரங்கல்- மாநிலங்களவை 3 மணி நேரம் ஒத்திவைப்பு\nசபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரித்து வாக்களிப்பேன்- டிடிவி தினகரன்\nதமிழகத்தில் தண்ணீர் தட்டுப்பாடு: மக்களவையில் தயாநிதிமாறன் எம்பி பேச்சு-பாஜக அமளி\nகாவிரியில் 31.24 டிஎம்சி நீரினை கர்நாடகா திறந்திட ஆணையம் உத்தரவிட வேண்டும்- தமிழக அரசு\nடெல்லியில் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் தொடங்கியது\nகூடுதல் பேருந்து இயக்கக்கோரி பள்ளி மாணவர்கள் சாலைமறியல்-பஸ் சிறைபிடிப்பு\nகிருஷ்ணகிரி-தர்மபுரி மாவட்டங்களில் மழை: விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி\nகோட்டூர்புரத்தில் வீடியோவில் சிக்கிய செயின் பறிப்பு கொள்ளையன் கைது\nசிங்கப்பூர் சென்றதற்கு பதிலாக மு.க.ஸ்டாலின் பெங்களூர் சென்று தண்ணீர் கேட்டிருக்கலாம்- தமிழிசை\nமகளின் திருமணத்திற்காக பரோல் கேட்டு வழக்கு- நளினியை நேரில் ஆஜர்படுத்த ஐகோர்ட்டு உத்தரவு\nஉலகக்கோப்பையில் இந்தியா, நியூசிலாந்து கேப்டன்கள் தலைக்கு மேலே தொங்கும் கத்தி\nஎம்எஸ் டோனி - கேதர் ஜாதவ் ஜோடி ஆடி���விதம் மகிழ்ச்சி அளிக்கவில்லை: சச்சின் தெண்டுல்கர்\nதென் ஆப்பிரிக்கா வெளியேற்றத்துக்கு ஐபிஎல் போட்டியே காரணம் - டு பிளிஸ்சிஸ் குற்றச்சாட்டு\nஎம்எஸ் டோனியின் அட்வைஸ் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்த உதவியாக இருந்தது: முகமது ஷமி\nமுகமது ஷமி மூலம் ரசிகர்களுக்கு தற்போது என்னை யார் என்று தெரியும்: சேத்தன் ஷர்மா\nகரகாட்டக்காரன்-2 எடுக்கக்கூடாது - ராமராஜன்\nசந்திரபாபு நாயுடு கட்டிய அரசு கட்டிடம் இடிப்பு - ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவு\nவிஜய் சேதுபதி படத்தை வெளியிட வேண்டாம் - லட்சுமி ராமகிருஷ்ணன்\nதூக்கத்தில் மோசமான கனவினால் லேண்டிங் ஆன விமானத்தின் இருட்டில் சிக்கிய பயணி\nநடிகர் சங்க தேர்தல் வாக்குப்பதிவு முடிந்தது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2018/02/28092614/1148159/Kanchi-Shankaracharya-Jayendra-Saraswati-died.vpf", "date_download": "2019-06-25T08:24:56Z", "digest": "sha1:CYJPFQQ5J4NTCZU7QJPYJZLS7XEQWLOX", "length": 26965, "nlines": 207, "source_domain": "www.maalaimalar.com", "title": "காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் காலமானார் - மருத்துவமனையில் உயிர் பிரிந்தது || Kanchi Shankaracharya Jayendra Saraswati died", "raw_content": "\nசென்னை 25-06-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகாஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் காலமானார் - மருத்துவமனையில் உயிர் பிரிந்தது\nபதிவு: பிப்ரவரி 28, 2018 09:26\nமாற்றம்: பிப்ரவரி 28, 2018 12:24\nஉடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் காலமானார். #Kanchishankaracharya #JayendraSaraswathi\nஉடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் காலமானார். #Kanchishankaracharya #JayendraSaraswathi\nகாஞ்சீபுரத்தில் உலகப் புகழ் பெற்ற காஞ்சி சங்கர மடம் உள்ளது. சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்பு ஆதிசங்கரர் இந்த மடத்தை நிறுவினார். காஞ்சி காமகோடி பீடம் என்றும் இந்த மடம் அழைக்கப்படுகிறது.\nசங்கர மடத்துக்கு தலைமை பொறுப்பு ஏற்று செயல்படுபவர் ‘‘சங்கராச்சாரியார்’’ என்ற பட்டத்துடன் திகழ்வார். பீடாதிபதி, மடாதிபதி என்றும் அழைப்பார்கள்.\nகாஞ்சி சங்கரமடத்தின் 69-வது பீடாதிபதியாக ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் இருந்தார். கடந்த 1994-ம் ஆண்டு மகா பெரியவர் முக்தி அடைந்த பிறகு மடாதிபதி பொறுப்பேற்ற��� செயல்பட்டு வந்தார்.\nகாஞ்சீபுரத்தில் உள்ள ஆலயங்களுக்கு வரும் பக்தர்கள் காஞ்சி சங்கர மடத்திற்கும் சென்று ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமியிடம் ஆசி பெற தவறுவதில்லை. காஞ்சி மடத்தில் உள்ள தனது அறையில் அமர்ந்து அவர் பக்தர்களுக்கு அருளாசி வழங்கி வந்தார்.\nசில மாதங்களாக அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதற்காக அவர் சிகிச்சை பெற்று வந்தார். உடல்நலக் குறைவு காரணமாக அவர் நீண்ட தூர யாத்திரைகளை தவிர்த்து வந்தார்.\nஇந்த நிலையில் இன்று காலை 7.30 மணிக்கு அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனடியாக அவரை அருகில் உள்ள ஏ.பி.சி.டி. மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.\nஅங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். அப்போது எதிர்பாராத விதமாக அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது.\n7 டாக்டர்கள் கொண்ட குழு ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமியை காப்பாற்ற தீவிரமாக போராடியது. ஆனால் அதற்கு பலன் கிடைக்கவில்லை. 9.10 மணிக்கு காஞ்சி சங்கராச்சாரியார் ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் முக்தி அடைந்தார்.\nஇதுபற்றி தகவல் பரவியதும் காஞ்சீபுரத்தில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. காஞ்சி மடத்தின் நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் அந்த மருத்துவமனை முன்பு திரண்டனர். இதையெடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.\n9.15 மணிக்கு ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் உடல் மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் காஞ்சி மடத்திற்கு எடுத்து வரப்பட்டது. 9.20-க்கு காஞ்சி மடத்திற்குள் கொண்டு செல்லப்பட்டு மட நிர்வாகிகளால் அஞ்சலிக்காக தயார் செய்யப்பட்டது.\nஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளுக்கு புதிய ஆடை அணிவிக்கப்பட்டு, மாலைகள் சாத்தி அலங்கரிக்கப்பட்டது. பிறகு மடத்தில் உள்ள மண்டபத்தில் உடல் வைக்கப்பட்டது. பக்தர்கள் அங்கு சென்று ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிக்கு இறுதி மரியாதை செலுத்தி வருகிறார்கள்.\nஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளுக்கு நாடு முழுவதும் பக்தர்கள் உள்ளனர். அவரது ஆசி பெற்ற பலர் வெளிநாடுகளில் உயர் பதவிகளில் உள்ளனர். எனவே அவரது உடல் அடக்கம் நாளை நடைபெறும் என்று தெரியவந்துள்ளது.\nமடத்தில் உள்ள ஒரு இடத்தில் அவரது உடலை அடக்கம் செய்ய ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. பக்தர்கள் இறுதி மரியாதை செலுத்துவதற்காக மடத்தில் ஏற்பாடுகள�� செய்யப்பட்டுள்ளன. போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.\nமுக்தி அடைந்துள்ள ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளுக்கு வயது 84. இவர் 1935-ம் ஆண்டு ஜூலை மாதம் 18-ந்தேதி திருவாரூர் மாவட்டத்தில் உள்ள இருள்நீக்கி எனும் கிராமத்தில் பிறந்தார். அவரது இயற்பெயர் சுப்பிர மணியம் மகாதேவர் அய்யர்.\nசிறுவயதிலேயே புரோகிதத்தன்மையாலும், ஆழ்ந்த புலமையாலும் இவர் இந்து சமய பெரியவர்களிடம் செல்வாக்கு பெற்றார். இதையடுத்து அவரை காஞ்சி மடத்தின் இளைய பீடாதிபதியாக 1954-ம் ஆண்டு மார்ச் 22-ந்தேதி காஞ்சி மகா பெரியவர் ஸ்ரீசந்திரசேகரேந்திர சுவாமிகள் அறிவித்தார்.\nசுப்பிரமணியன் என்ற பெயரை ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் என்று பெயர்சூட்டி பக்தர்களுக்கு அறிமுகம் செய்தார். இளைய மடாதிபதியாக பொறுப்பு ஏற்றபோது அவருக்கு வயது 19.\n1994-ம் ஆண்டு மகா பெரியவர் முக்தி அடைந்த பிறகு இவர் காஞ்சி மடத்தின் முதன்மை மடாதிபதியாக பொறுப்பேற்றார்.\nஆன்மீகம் தவிர கல்வி, மருத்துவம் உள்பட பல்வேறு பணிகளிலும் அவர் போற்றும் வகையில் செயல்பட்டு வந்தார்.\nகாஞ்சி மகா பெரியவரை பின்பற்றி ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளும் நாடு முழுவதும் யாத்திரை மேற்கொண்டார். பல்வேறு முக்கிய நகரங்களில் உள்ள சங்கரமடங்களுக்கு சென்று பக்தர்களுக்கு ஆசி வழங்கினார்.\nஏழை, எளியோர்களுக்காக கல்வியில் அவர் செய்த சேவை மிகுந்த வரவேற்பை பெற்றது. அதுபோல ஏராளமான பழைய ஆலயங்களை சீரமைத்து புதுப்பித்தம் செய்ததிலும் அவருக்கு முக்கிய பங்கு உண்டு.\n1988-ம் ஆண்டு அவர் நேபாளம் சென்றார். நேபாளம் மன்னர் அவருக்கு மிகப்பெரிய வரவேற்பை கொடுத்தது குறிப்பிடத்தக்கது.\n1998-ம் ஆண்டு ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மானசரோவர் மற்றும் கைலாய மலைக்கு சென்றார். ஆதி சங்கரருக்கு பிறகு இந்த இடங்களுக்கு சென்ற ஒரே சங்கராச்சாரியார் என்ற சிறப்பை ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பெற்றார்.\nகைலாயத்தில் ஆதி சங்கரரின் சிலையை நிறுவி வழிபாடுகளுக்கு ஏற்பாடு செய்தார். அதுபோல மானசரோவரிலும் ஆதி சங்கரருக்கு சிலை எடுத்தார்.\n2000-ம் ஆண்டு வங்கதேச தலைநகர் டாக்கா சென்றார். அந்த நாட்டிற்கு சென்ற ஒரே சங்கராச்சாரியாரும் இவர்தான். அங்கு அவருக்கு மிகுந்த உற்சாகமாக வரவேற்பு அளிக்கப்பட்டது.\nடாக்காவில் தகேஸ்வரி ஆலயத்திற்கு நுழைவாயில் அமைத்து கொடுத்தார். இப்படி ஏராளமான திருப்பணிகளை அவர் செய்துள்ளார். அயோத்தி பிரச்சினைக்கு தீர்வு காணும் முயற்சியிலும் அவர் ஈடுபட்டார்.\n2004-ம் ஆண்டு காஞ்சி வரதராஜபெருமாள் கோவில் மேலாளர் சங்கர ராமன் கொலை வழக்கில் இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. அந்த வழக்கில் கைதான அவர் 2013-ம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டார்.\nகடந்த 4 ஆண்டுகளாக அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு இருந்தது. 2 மாதங்களுக்கு முன்பு ஒருதடவை அவருக்கு திடீர் மூச்சு திணறல் ஏற்பட்டது. போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர் பிறகு மடத்திற்கு திரும்பினார்.\nஅதன் பிறகு அவர் மடத்தை விட்டு வெளியில் எங்கும் செல்லாமல் இருந்தார். ஆனால் இன்று காலை அவருக்கு ஏற்பட்ட மூச்சு திணறல் முக்தியை அளித்து விட்டது.\nஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் முக்தி அடைந்ததை தொடர்ந்து காமாட்சி அம்மன் கோவில் நடை அடைக்கப்பட்டது. அவரது மறைவுக்கு பிரதமர் மோடி, பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா, மதுரை ஆதினம் மற்றும் பல்வேறு கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். #Kanchishankaracharya #JayendraSaraswathi\nமழையைப் பொறுத்து தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்க கர்நாடக அரசு சம்மதம்\nதமிழகத்திற்கு ஜூன், ஜூலை மாதத்திற்கான காவிரி நீரை திறந்துவிட மேலாண்மை ஆணையம் உத்தரவு\nராஜஸ்தான் மாநில பாஜக தலைவர் மறைவுக்கு இரங்கல்- மாநிலங்களவை 3 மணி நேரம் ஒத்திவைப்பு\nசபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரித்து வாக்களிப்பேன்- டிடிவி தினகரன்\nதமிழகத்தில் தண்ணீர் தட்டுப்பாடு: மக்களவையில் தயாநிதிமாறன் எம்பி பேச்சு-பாஜக அமளி\nகாவிரியில் 31.24 டிஎம்சி நீரினை கர்நாடகா திறந்திட ஆணையம் உத்தரவிட வேண்டும்- தமிழக அரசு\nடெல்லியில் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் தொடங்கியது\nசமாதானத்தை விரும்புவதாக புளுகும் அமெரிக்கா - ஈரான் அதிபர் கடும் தாக்கு\nதமிழகத்திற்கு ஜூன், ஜூலை மாதத்திற்கான காவிரி நீரை திறக்க மேலாண்மை ஆணையம் உத்தரவு\nசிங்கப்பூர் சென்றதற்கு பதிலாக மு.க.ஸ்டாலின் பெங்களூர் சென்று தண்ணீர் கேட்டிருக்கலாம்- தமிழிசை\nமகளின் திருமணத்திற்காக பரோல் கேட்டு வழக்கு- நளினியை நேரில் ஆஜர்படுத்த ஐகோர்ட்டு உத்தரவு\nராஜஸ்தான் மாநில பாஜக தலைவர் மறைவுக்கு இரங்கல்- மாநிலங்களவை 3 மணி நேரம் ஒத்திவைப்��ு\nஉலகக்கோப்பையில் இந்தியா, நியூசிலாந்து கேப்டன்கள் தலைக்கு மேலே தொங்கும் கத்தி\nஎம்எஸ் டோனி - கேதர் ஜாதவ் ஜோடி ஆடியவிதம் மகிழ்ச்சி அளிக்கவில்லை: சச்சின் தெண்டுல்கர்\nதென் ஆப்பிரிக்கா வெளியேற்றத்துக்கு ஐபிஎல் போட்டியே காரணம் - டு பிளிஸ்சிஸ் குற்றச்சாட்டு\nஎம்எஸ் டோனியின் அட்வைஸ் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்த உதவியாக இருந்தது: முகமது ஷமி\nமுகமது ஷமி மூலம் ரசிகர்களுக்கு தற்போது என்னை யார் என்று தெரியும்: சேத்தன் ஷர்மா\nகரகாட்டக்காரன்-2 எடுக்கக்கூடாது - ராமராஜன்\nசந்திரபாபு நாயுடு கட்டிய அரசு கட்டிடம் இடிப்பு - ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவு\nவிஜய் சேதுபதி படத்தை வெளியிட வேண்டாம் - லட்சுமி ராமகிருஷ்ணன்\nதூக்கத்தில் மோசமான கனவினால் லேண்டிங் ஆன விமானத்தின் இருட்டில் சிக்கிய பயணி\nநடிகர் சங்க தேர்தல் வாக்குப்பதிவு முடிந்தது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/district/63133-3-ulfa-i-cadres-surrender-in-assam-police.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-06-25T09:05:27Z", "digest": "sha1:MYWAZZAZA5NS7Y6JPGUCPP7XLFMY26EN", "length": 9340, "nlines": 132, "source_domain": "www.newstm.in", "title": "அசாம்- 3 உல்பா பயங்கரவாதிகள் சரண் | 3 ULFA (I) cadres surrender in Assam: Police", "raw_content": "\nஇந்திய கடலோர காவல் படை இயக்குநராக தமிழத்தை சேர்ந்தவர் நியமனம்\nராகுல் காந்திக்கு ராஞ்சி நீதிமன்றம் நோட்டீஸ்\nபொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு தொடங்கியது\nபிளாஸ்டிக் கழிவுகள் இறக்குமதிக்கு தடை: அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்\nதங்க தமிழ்ச்செல்வன் ஆடியோ விவகாரம்: நிர்வாகிகளை சந்திக்கிறார் டிடிவி\nஅசாம்- 3 உல்பா பயங்கரவாதிகள் சரண்\nஅசாம் மாநிலத்தில் முக்கிய கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த உல்பா பயங்கரவாதிகள் 3 பேர் போலீசாரிடம் சரணடைந்தனர்.\nஅசாம் மாநிலம் தின்சுகியா மாவட்டத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் பார்துசோமா காவல் நிலைய ஆய்வாளர் பாஸ்கர் கலிதா உல்பா பயங்கரவாதிகளால் கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.\nஇந்நிலையில் இந்தியா மியான்மர் எல்லையோரம் உல்பா பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.\nஅதன் பேரில் போலீசார் மற்றும் சிஆர்பிஎப் துணை ராணுவ படை ஆகியோர் கூட்டாக தராணி என்ற அடர்ந்த வனப்பகுதியி���் தேடுதல் வேட்டை மேற்கொண்டனர்.\nஅப்போது காவல் ஆய்வாளர் பாஸ்கர் கலிதா கொலையில் தொடர்புடைய உல்பா பயங்கரவாதிகள் 3 பேர் போலீசாரிடம் ஆயுதங்களோடு சரணடைந்தனர்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nமுன்கூட்டியே முடிவடையும் தேர்தல் பிரச்சாரம் : தேர்தல் ஆணையம் அதிரடி\nஇவிஎம் இயந்திரங்கள் தேனிக்கு மீண்டும் இடமாற்றம்\nகமல் பங்கேற்ற பொதுக் கூட்டத்தில் செருப்பு வீச்சு\nஷாப்பிங் மாலுக்கு அருகே குண்டுவெடிப்பு: இருவர் பலி\n1. கர்பப்பை நீர்க்கட்டிகள்: அறிந்துகொள்வது எவ்வாறு\n2. ஒழுங்கற்ற மாதவிடாய் கருத்தரித்தலில் பிரச்னையை உண்டாக்கிவிடும்\n3. கண்ணதாசன் பெயர் அமைந்தது எப்படி\n4. முதல் நாளே சண்டையை துவங்கிட்டாங்க பிக்பாஸ் போட்டியாளார்கள்\n5. பூப்பெய்திய பிள்ளைகளுக்கு என்னென்ன உணவுகள் கொடுக்கலாம்\n6. தாய் பாசத்தில் விமானத்திலிருந்து குதிக்க முயன்ற இளைஞர்\n7. திருமண சடங்கில் அம்மி மிதித்தலும் அருந்ததி பார்த்தலும் என்ன சொல்கிறது தெரியுமா\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகாணாமல் போன விமானம்- கட்டுப்பாட்டு அறையில் வேலை பார்த்த மனைவி\nகஞ்சாவை தொலைத்தவர்கள் தொடர்பு கொள்ளவும்- அசாம் போலீசாரின் நூதன அறிவிப்பு\nஅஸ்ஸாம் : நியூஸ்டிஎம் -இன் கருத்துக்கணிப்பும், தேர்தல் முடிவுகளும்\n1. கர்பப்பை நீர்க்கட்டிகள்: அறிந்துகொள்வது எவ்வாறு\n2. ஒழுங்கற்ற மாதவிடாய் கருத்தரித்தலில் பிரச்னையை உண்டாக்கிவிடும்\n3. கண்ணதாசன் பெயர் அமைந்தது எப்படி\n4. முதல் நாளே சண்டையை துவங்கிட்டாங்க பிக்பாஸ் போட்டியாளார்கள்\n5. பூப்பெய்திய பிள்ளைகளுக்கு என்னென்ன உணவுகள் கொடுக்கலாம்\n6. தாய் பாசத்தில் விமானத்திலிருந்து குதிக்க முயன்ற இளைஞர்\n7. திருமண சடங்கில் அம்மி மிதித்தலும் அருந்ததி பார்த்தலும் என்ன சொல்கிறது தெரியுமா\nவேர்ல்டுகப் : ஆப்கானிஸ்தானை பந்தாடிய வங்கதேசம்\nகள்ளக் காதல் விவகாரம்: தூங்கி கொண்டிருந்தவர் தலையில் கல்லை போட்டு கொலை\nகாதல் பிரச்னை: இளம்பெண்ணை கத்தியால் குத்திய வாலிபர்\nரசிகர்களுக்கு அதிர்ச்சி: உலகக்கோப்பையில் இருந்து அதிரடி வீரர் விலகல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kisukisu.lk/?m=20180831", "date_download": "2019-06-25T07:37:23Z", "digest": "sha1:RE3TD2LHX2342H7TCUFEHU7X2ICB6C7Z", "length": 15128, "nlines": 200, "source_domain": "kisukisu.lk", "title": "» 2018 » August » 31", "raw_content": "\nபிக்பாஸ் வீட்டில் இம்முறை இத்தனை ஸ்பெஷலா\nசினி செய்திகள்\tJune 20, 2019\nநடிகையை கடத்தி சென்று திருமணம் செய்ய நினைத்த கிரிக்கெட் வீரர்\nசினி செய்திகள்\tJune 20, 2019\nகொலை முயற்சிக்கு காரணமான வடிவேலு – அதிர்ச்சி தகவல்கள்\nசினி செய்திகள்\tJune 20, 2019\nவிஜய் பிறந்த நாளுக்கு இரட்டை விருந்து\nசினி செய்திகள்\tJune 20, 2019\nசாதனையை முறையடிக்க படக்குழு எடுத்த அதிரடி முடிவு\nசினி செய்திகள்\tJune 20, 2019\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nபேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\nஆண்மை குறைபாட்டுக்கு சிறந்த மருந்து\nதிருமணத்திற்கு இடம் தேடும் நடிகை\nசினி செய்திகள்\tFebruary 4, 2019\nரசிகர்களை திடீரென சந்தித்த நடிகர் – அரசியல் பிரவேசமா\nசினி செய்திகள்\tMay 8, 2018\n“சரவணன் மீனாட்சி” செந்தில் கைது\nசினி செய்திகள்\tMay 22, 2016\nகஞ்சா கறுப்புடன் இணையும் சங்கவி\nசினி செய்திகள்\tJuly 15, 2017\nசுட்டுப்பிடிக்க உத்தரவு – திரைவிமர்சனம்\nதிரைபார்வை\tJune 18, 2019\nதிரைபார்வை\tJune 17, 2019\nநெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா\nதிரைபார்வை\tJune 17, 2019\nதிரைபார்வை\tJune 10, 2019\nதிரைபார்வை\tJune 10, 2019\nபிகினி உடையில் புகைப்படம் எடுத்த ஷாருக்கான் மகள்\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 28, 2018\n15 நிமிடம் நடனம் ஆட 5 கோடி…\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 28, 2018\nசோனம் கபூருக்கு மே மாதம் திருமணம்…\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 26, 2018\nஇந்திய சினிமாவிற்கு புதிய வெளிச்சம் காட்டிய படம்…\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 21, 2018\nரன்பிர் கபூர் – ஆலியா பட் காதல்\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 17, 2018\nபிரபல நடிகையின் மேலாடையை கழற்ற சொன்ன இயக்குனர்\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 17, 2018\nநடிகையின் ஆஸ்கர் விருது திருட்டு\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 6, 2018\n2018 ஆஸ்கர் விருது – 3 விருதுகளை அள்ளிய டங்கிர்க்\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 5, 2018\nபிரபல ஹாலிவுட் நடிகர் இறந்துவிட்டாரா\nசினி செய்திகள் ஹாலிவூட்\tFebruary 20, 2018\n70 பெண்கள் பாலியல் புகார் – திரைப்பட தயாரிப்பாளர் மீது வழக்கு\nசினி செய்திகள் ஹாலிவூட்\tFebruary 13, 2018\nபிக்பாஸ் தொகுத்து வழங்க இவ்வளவு கோடியா\nசின்னத்திரை\tJune 26, 2018\nபிக்பாஸ் வீட்டில் இத்தனை மாற்றங்களா\nசி��்னத்திரை\tJune 15, 2018\nநடிகை நந்தினி ஆடிய நாடகம்\nசினி செய்திகள் சின்னத்திரை\tApril 12, 2018\nஆர்யா செய்த செயலால் எகிறியது டிஆர்பி\nசினி செய்திகள் சின்னத்திரை\tApril 6, 2018\nபிரபல சீரியல் நடிகைக்கு வந்த சோதனை\nசினி செய்திகள் சின்னத்திரை\tApril 2, 2018\nபிக்பாஸ் ஆரவ் – குறும்படம்\nகுறும்படம்\tApril 16, 2018\nFBயில் 14 கோடி பேர் பார்த்த குறும்படம்.. (வீடியோ)\nகுறும்படம் சினி செய்திகள்\tDecember 5, 2017\nபாலியல் துன்புறுத்துதல்: மனித இனத்திற்கே கேடு\nகுறும்படம்\tMay 22, 2017\nகாதலும், காமமும் வேறு – (Adult Only)\nசிம்ரன் வில்லத்தனம் கலந்த கதாபாத்திரத்தில் நடித்தால் அந்த படம் வெற்றி அடையும் என்று ஒரு செண்டிமெண்ட் தமிழ் சினிமாவில் இருக்கிறது. ஒன்ஸ்மோர், நட்புக்காக, பார்த்தேன் ரசித்தேன் ஆகிய படங்களில் வில்லத்தனம் கலந்த கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.\nபூகம்பத்தை முன்கூட்டியே கண்டறியும் தொழில்நுட்பம்\nஒரு பூகம்பத்தை தொடர்ந்து அடுத்தடுத்து நடைபெறும் பிந்தைய நடுக்கங்களை இயந்திர கற்றல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அறிவதற்கு விஞ்ஞானிகள் முயற்சித்து வருகின்றனர். “பிரதான பூகம்பத்தை” தொடர்ந்து நடைபெறும் பிந்தைய நடுக்கங்கள் வரையறையின்படி\nபிரபல நடிகையின் மேலாடையை கழற்ற சொன்ன இயக்குனர்\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 17, 2018\nநடிகையின் ஆஸ்கர் விருது திருட்டு\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 6, 2018\n2018 ஆஸ்கர் விருது – 3 விருதுகளை அள்ளிய டங்கிர்க்\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 5, 2018\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேய��் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\nபிரபல நடிகர் வீட்டில் வழுக்கி விழுந்து கையில் காயம்\nசினி செய்திகள்\tOctober 29, 2015\n‘புரட்சி தலைவி’ என்ற பெயரில் ஜெயலலிதாவின் வாழ்க்கை..\nசினி செய்திகள்\tDecember 29, 2017\nதொடரி வசூழ் எவ்வளவு தெரியுமா\nஇந்த பொய்களை உறவுகளுக்குள் வளரவிட வேண்டாம்\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு\nபுகைப்படம்\tMay 19, 2018\nசோனம் கபூர் திருமண வரவேற்பு புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tMay 9, 2018\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nசினி செய்திகள் புகைப்படம்\tMay 3, 2018\nநெருப்பு – புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tApril 23, 2018\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 15, 2018\nபிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 14, 2018\nஹாலிவுட் படத்தில் தனுஷ் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 13, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cri.cn/121/2011/11/08/Zt1s111586.htm", "date_download": "2019-06-25T08:43:53Z", "digest": "sha1:34R3NCM3IPOML5M7PLAEC4UAECMGZTCO", "length": 4810, "nlines": 52, "source_domain": "tamil.cri.cn", "title": "china radio international", "raw_content": "• முந்தைய வடிவம் • எழுத்துரு\n• சீன வானொலி • தமிழ்ப் பிரிவு • எங்களைப் பற்றி • தொடர்பு கொள்ள\n• புதிய நகரவாசிகளின் குழந்தைகள் சேவை மையம்\n• கிராம அலுவலரான ஆசிரியர் Shen Ping\n• சீனத் தன்னார்வத் தொண்டர்கள் பற்றிய சிறப்பு நிகழ்ச்சி\n• மகிழ்ச்சி தரக் கூடிய 4 மணி பள்ளி\n• குழந்தை மகிழ்ச்சி நாடகக் குழு\n• சீனத் தன்னார்வத் தொண்டர்கள் பற்றிய சிறப்பு நிகழ்ச்சியில் ஆசிரியர் அம்மா\n• தமிழ்ப் பிரிவிலிருந்து உதவி பெறுகின்ற ஒரு மாணவி • குழந்தைகளின் வறிய வீடு\n• மலை பிரதேசத்தில் வாழ்கின்ற குழந்தைகள் • குழந்தைகளுக்கு அன்பை வெளிப்படுத்திய பல்கலைக்கழக மாணவர்கள்\n• வட கொரியாவில் பயணம் மேற்கொள்வது • திபெத்தில் தன்னார்வ மருத்துவச் சேவை\n• மேற்குப் பகுதிக்கான மாணவர்களின் தன்னார்வ சேவை • செவ்வாய் கிரகச் சோதனைப் பயணம்\n• சர்வதேச தன்னார���வ தொண்டர் நாள் வருகைக்காக • 5லட்சம் நகரத் தொண்டர்கள்\n• சீன இளைஞர் தன்னார்வத் தொண்டர்களின் நடவடிக்கை\nஇளைஞர் தன்னார்வத் தொண்டர் என்னும் பெயரில் பெய்ஜிங்-குவாங்ஷோ இருப்புப்பாதையில் பயணிகளுக்கு அன்புடன் தன்னார்வச் சேவைகளை வழங்கத் துவங்கினர்...\nஇவையனைத்தும் சீன இளைஞர் தன்னார்வத் தொண்டர்கள் சங்கத்தின் அடிப்படை கடமைகளாகும்...\nசீன இளைஞர் தன்னார்வத் தொண்டர்கள் சங்கத்தில் 37 உறுப்பு அமைப்புக்கள் உள்ளன...\nசெயலகத்துக்குக் கீழ் உறுப்பினர், திட்டப்பணி, நிதியம் முதலிய பிரிவுகள் நிறுவப்படுகின்றன...\n• இளைஞர் தன்னார்வத் தொண்டர் சங்கத்தின் பணி நிலைமை\nஇளைஞர் தன்னார்வத் தொண்டர் சேவைப் பணியை 1993ஆம் ஆண்டு சீனக் கம்யூனிஸ்ட் இளைஞர் லீக் மத்தியக்குழு நடைமுறைப்படுத்தத் தொடங்தியது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mirrorarts.lk/news/1119-24", "date_download": "2019-06-25T08:35:03Z", "digest": "sha1:XHU7S3IEFMHMETQ4CDLU7VS27WAL62J3", "length": 8730, "nlines": 131, "source_domain": "tamil.mirrorarts.lk", "title": "'இம்சை அரசன் 24ஆம் புலிகேசி' ஆரம்பம்", "raw_content": "\n'இம்சை அரசன் 24ஆம் புலிகேசி' ஆரம்பம்\nவடிவேலு நாயகனாக நடிக்கும் 'இம்சை அரசன் 24ஆம் புலிகேசி' படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.\n'இம்சை அரசன் 23ஆம் புலிகேசி' 2ஆம் பாகத்துக்கான முதற்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வந்தது. சிம்புதேவன் இயக்கவுள்ள படத்தை இயக்குநர் ஷங்கர் தயாரிக்க முன்வந்தார். லைகா நிறுவனம் வெளியீட்டு உரிமையைக் கைப்பற்றியது.\nதற்போது இப்படத்துக்கு 'இம்சை அரசன் 24ஆம் புலிகேசி' என தலைப்பிட்டு இருக்கிறது படக்குழு. இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது.\nவடிவேலு நாயகனாக நடித்து பெரும் வரவேற்பைப் பெற்ற 'இம்சை அரசன் 23ஆம் புலிகேசி' படத்தின் 2ஆம் பாகம் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இதற்காக மற்ற படங்களின் படப்பிடிப்பை முடித்துவிட்டு, உடலை இளைத்துள்ளார் வடிவேலு.\nஜிப்ரான் இசையமைப்பாளராகவும், விவேக் ஹர்ஷன் எடிட்டராகவும், ஆர்.சரவணன் ஒளிப்பதிவாளராகவும், கலை இயக்குநராக முத்துராஜும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்கள். சென்னையில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்டமான அரங்கில் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.\nவடிவேலுவுடன் நடிக்கவுள்ளவர்கள் வி��ரத்தை படக்குழு விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கத்திட்டமிட்டுள்ளது.\n‘புதிய படைப்புகளால் மண்ணுக்குப் பெருமை சேர்ப்பேன்’ - இளம் கலைஞர் அபிநாத்\nமைசூரு முதல் - ‘81 போயஸ் கார்டன்' வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்\nசெல்வச் சந்நிதி ஆலய வரலாறு.......\nபுருவம் அழகு பெற டிப்ஸ்.....\nஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் சரியான உணவுப் பழக்கம்\nசினிமா, மோசமான துறை கிடையாது\nவியர்வை - வெப்பம் - வெறுப்பு - வெயிலின் மறுபக்கம்\nபேசா மொழி தமிழ் ஸ்டுடியோ - பாலுமகேந்திரா விருது 2018 - (குறும்படங்களுக்கு மட்டும்)\nசென்னை-28 வெங்கட் பிரபு, 6 அடித்தாரா\nலுத்புதின் நடித்துள்ள பறந்து செல்லவா\nஎனக்கு கடவுள் நம்பிக்கை தானாகவே வந்துவிட்டது\nகிட்டுவின் போராட்டம் வெற்றி பெற்றுவிட்டது.\nஇப்படி ஒரு தமிழ் படத்தை நான் பார்த்ததே இல்லை\nடேட்டிங் செய்ய விரும்பும் வாலிபர் வேலையில் இருக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilmadhura.com/2018/11/07/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2-11/", "date_download": "2019-06-25T08:07:28Z", "digest": "sha1:S76TDJBKZJAWU4PL6PVUXU3DVRDAZYFX", "length": 22613, "nlines": 178, "source_domain": "tamilmadhura.com", "title": "கல்கியின் 'கள்வனின் காதலி' - 11 - Tamil Madhura", "raw_content": "\nஓகே என் கள்வனின் மடியில்\nயாரோ இவன் என் காதலன்\nஉன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா\nTrending Topics: தொடர்கள்•கதைகள்•தமிழ் க்ளாசிக் நாவல்கள்•Uncategorized•ஹஷாஸ்ரீ\nகல்கியின் ‘கள்வனின் காதலி’ – 11\nஅத்தியாயம் 11 – போலீஸ் ஸ்டேஷன்\nதெரு வாசற்படியில் தள்ளப் பெற்ற கார்வார் பிள்ளை மெதுவாகத் தள்ளாடிக்கொண்டு எழுந்திருந்தார். மேல் வேஷ்டியை எடுத்துத் தூசியைத் தட்டிப் போட்டுக் கொண்டார். அக்கம் பக்கத்தில் யாரும் இல்லையென்பதைக் கவனித்துக் கொண்டு, அவசரமாய்க் கிளம்பி நடந்தார்.\nகார்வார் பிள்ளையின் வாழ்க்கையில் இம்மாதிரி சம்பவங்கள் சாதாரணமானவை. பல தடவைகளில் அவர் ஏழை எளியவர்களின் வீடுகளிலே இதைவிட அதிகமான தொந்தரவுக்கு ஆளாகியிருக்கிறார். அதையெல்லாம் அவர் லட்சியம் செய்வது கிடையாது. இது விஷயத்தில் அவர் தாமரை இலைத் தண்ணீர் போல் வாழ்க்கை நடத்தினார் என்றே சொல்லலாம்.\nஆனாலும் இன்று நடந்த சம்பவத்தை அவர் அவ்வாறு உதறித் தள்ளிவிட முடியவில்லை. இந்த முத்தையன், மடத்தில் தம் கீழே வேலையில் இருப்பவன். இனி மேல் அவனிடம் எப்���டி வேலை வாங்க முடியும் அவனிடம் தலை நிமிர்ந்து, பேசுவதுதான் எவ்விதம் சாத்தியம்\nஎப்படியோ சமாளித்துக் கொள்கிறோமென்றாலும் அந்தப் பையன் வாயை மூடிக்கொண்டு சும்மா இருப்பானா சந்நிதானத்திடம் போய் இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி வைத்தால் என்ன செய்கிறது சந்நிதானத்திடம் போய் இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி வைத்தால் என்ன செய்கிறது ஏற்கெனவே, தம் பேரில் புகார்களுக்குக் குறைவில்லை.\nவீதியில் போய்க் கொண்டிருக்கும்போதே கார்வார் பிள்ளை இதையெல்லாம் பற்றிச் சாங்கோபாங்கமாக ஆலோசனை செய்து கடைசியில் ஒரு முடிவுக்கு வந்தார். அதன் பலனாக, அவர் நேரே மடத்தின் காரியாலயத்துக்குப் போகாமல் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போனார்.\nபோலீஸ் ஸ்டேஷனில், ஸப் இன்ஸ்பெக்டர் ஸர்வோத்தம சாஸ்திரி அப்போதுதான் ‘டிரஸ்’ பண்ணிக் கொண்டு வெளியே வந்தவர், கார்வார் பிள்ளையைப் பார்த்ததும், “வாரும், சங்குப் பிள்ளை நீர் வருகிறீர் என்று கால்மணி நேரத்துக்கு முன்பே எனக்குத் தெரிந்து போச்சு. ‘யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே’ என்பதை ‘சங்குப்பிள்ளை வருவார் பின்னே, சவ்வாது வாசனை வரும் முன்னே’ என்று மாற்றிவிட வேண்டியது தான்’. ஆனால் என்ன ஒரு மாதிரியாயிருக்கிறீர் நீர் வருகிறீர் என்று கால்மணி நேரத்துக்கு முன்பே எனக்குத் தெரிந்து போச்சு. ‘யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே’ என்பதை ‘சங்குப்பிள்ளை வருவார் பின்னே, சவ்வாது வாசனை வரும் முன்னே’ என்று மாற்றிவிட வேண்டியது தான்’. ஆனால் என்ன ஒரு மாதிரியாயிருக்கிறீர் நெற்றியிலே என்ன அவ்வளவு பெரிய வீக்கம் நெற்றியிலே என்ன அவ்வளவு பெரிய வீக்கம் விஷயம் என்ன\n அசந்தர்ப்பமாய் ஒரு காரியம் நடந்து போச்சு. நீங்கள் பார்த்து உடனே நடவடிக்கை எடுக்காவிட்டால், அப்புறம் இந்த ஊரிலே யாரும் இருக்க யோக்யதையில்லை. மடத்தை மூடிக் கொண்டு நாங்கள் எல்லாம் கிளம்பி விட வேண்டியதுதான்” என்றார் கார்வார் பிள்ளை.\n அப்படி ஏதாவது நடந்து விட்டால், இந்த ஊர் செய்த பாக்கியந்தான். ஆனால் அது நடக்காது என்று எனக்குத் தெரியும். என்ன சமாச்சாரம், சீக்கிரம் சொல்லும். கலெக்டர் துறை வருகிறாராம் சேந்தனூருக்கு, நான் போக வேண்டும், அவசரம்\n“நல்ல வேளையாகப் போச்சு, நான் உடனே கிளம்பி வந்தது. பாருங்கள்; மடத்திலே ஒரு தறிதலைப் பயல் �� யாரோ சிபார்சு பண்ணினார்களென்று – வேலைக்கு வைத்தோம். முத்தையன் என்று பெயர். அந்தப் பையன் நாளடைவிலே மடத்துப் பணத்தைக் கையாடி வந்தான் என்று தெரிந்தது. இன்றைக்கு மத்தியானம் பெட்டியில் ஐம்பது ரூபாய் பணம் குறைந்தது. பையனை விசாரிக்கலாமென்று பார்த்தால் ஆளைக் காணவில்லை. உடனே புறப்பட்டு அவன் குடியிருக்கிற வீட்டுக்குப் போனேன். அங்கே பாருங்கள், இந்தத் தடிப்பயல், அவன் தங்கச்சி கிட்ட ரூபாய் நோட்டைக் கொடுத்துக் கொண்டிருந்தான். கையும் மெய்யுமாய்ப் பிடித்துக் கொண்டு வந்து போலீஸில் ஒப்புவிப்பதற்காக அவனைப் பிடித்தேன். அந்தத் தடிப்பயல் என்னைப் பிடித்துத் தள்ளிச் சுவரிலே வச்சு மோதிவிட்டான், ஸார்ன்னா கொஞ்சம் நான் உஷாராயில்லாமற் போனால், மென்னியைப் பிடித்துக் கொன்றிருந்தாலும் கொன்றிருப்பான். நீங்கள் உடனே அவனை அரெஸ்ட் பண்ணியாக வேணும்.”\nஅப்போது ஸப்-இன்ஸ்பெக்டர், “அந்தக் கதையெல்லாம் வேண்டாம், ஐயா நீர் சொல்கிறதற்கெல்லாம் சாட்சி உண்டா சொல்லும்” என்றார்.\n“பேஷாய் உண்டு. உங்களுக்கு யார் எப்படி சாட்சி சொல்ல வேணுமோ, அப்படிச் சொல்லச் செய்கிறேன்.”\n“பொய்ச் சாட்சி தயார் பண்ணுகிறீரா\n கண்ணாலே பார்த்தவாளைக் கொண்டு சாட்சி சொல்லச் சொல்கிறேன்; அப்புறம் என்ன உங்களுக்கு\nஸப்-இன்ஸ்பெக்டர், ஹெட் கான்ஸ்டபிளைக் கூப்பிட்டு, “நாயுடு இந்தச் சங்குப் பிள்ளையிடம் வாக்குமூலம் வாங்கிக் கொண்டு அவர் சொல்கிற பையனை அரஸ்டு செய்து கொண்டு ‘லாக்-அப்’பில் வையும். நான் வந்து மற்ற விஷயம் விசாரித்துக் கொள்கிறேன்” என்று கூறிவிட்டு, மோட்டார் சைக்கிளில் ஏறிச் சென்றார்.\nமுத்தையன் வீதியோடு மடத்தை நோக்கி வந்து கொண்டிருந்தான். அவன் உள்ளத்தில் ஒரு புறம் கொதிப்பும், மற்றொரு புறம் வருங்காலத்தைப் பற்றிய ஏக்கமும் குடிகொண்டிருந்தன. “பண்டார சந்நிதியை உடனே பார்க்க முடியுமா, பார்த்தாலும் தான் சொல்வதில் அவருக்கு நம்பிக்கை உண்டாகுமா, நியாயம் பிறக்குமா” என்று பலவித எண்ணங்கள் தோன்றி மறைந்தன. அப்போது எதிரே கொஞ்ச தூரத்தில் இரண்டு போலீஸ் கான்ஸ்டபிள்கள் வருவதை அவன் பார்த்தான். உடனே பண்டார சந்நிதியிடம் போய்ச் சொல்வதைக் காட்டிலும் ஏன் போலீஸில் போய்ச் சொல்லக்கூடாது என்று அவனுக்குத் தோன்றியது. அப்படி எண்ணமிட்டுக் கொண்டிருக்கையிலேயே ���ந்த போலீஸ்காரர்கள் அவனண்டை வந்து நின்றார்கள். அவர்களில் ஒருவன் “தம்பி நீ தானே முத்தையன் என்கிறது நீ தானே முத்தையன் என்கிறது” என்றான். முத்தையன் “ஆமாம்” என்றதும், “இன்ஸ்பெக்டர் ஐயா உடனே அழைச்சுண்டு வரச்சொன்னாரு, ஒரு சமாசாரம் கேட்க வேணுமாம்” என்றான் போலீஸ்காரன்.\nகும்பிடப்போன தெய்வம் குறுக்கே வந்து விட்டது என்று எண்ணினான் முத்தையன். கார்வார் பிள்ளை அபிராமியை உபத்திரவப்படுத்துவதைத் தான் வருவதற்கு முன்னாலேயே வேறு யாராவது பார்த்துவிட்டுப் போலீஸில் போய்ச் சொல்லியிருப்பார்களோ என்று எண்ணினான். கான்ஸ்டபிளைக் கேட்டதற்கு, அவர்கள் தங்களுக்குத் தகவல் ஒன்றும் தெரியாது என்று சொல்லி விட்டார்கள்.\nபோலீஸ் ஸ்டேஷனை அடைந்ததும், ஹெட் கான்ஸ்டபிள் நாயுடு அவனை ஏறிட்டுப் பார்த்தார். பிறகு அவர் உட்கார்ந்திருந்த கூடத்துக்கு எதிரில் இருந்த ஒரு அறையைத் திறந்து, “தம்பி இந்த ரூமுக்குள் போ” என்றார். முத்தையன் அந்த அறையில் தன்னிடம் இரகசியமாக ஏதோ கேட்கப் போகிறார் என்று நினைத்தவனாய், உள்ளே போனான். உடனே அந்த ஹெட்கான்ஸ்டபிள் வெளிக் கதவைச் சாத்திப் பூட்டியதைப் பார்த்ததும், முத்தையனுக்குச் ‘சொரேர்’ என்றது.\n ஏன் என்னை வைத்துப் பூட்டுகிறீர்கள்” என்று பரபரப்புடன் கேட்டான்.\n மடத்துப் பணம் ஐம்பது ரூபாயை அமுக்கிவிட்டு, ஏன் என்றா கேட்கிறாய் போதாதற்குக் கார்வார் பிள்ளை மேலும் கை வச்சுட்டயாமே போதாதற்குக் கார்வார் பிள்ளை மேலும் கை வச்சுட்டயாமே திருட்டுப் பயலே\n” என்று அலறினான் முத்தையன்.\nஹெட்கான்ஸ்டபிள் இதற்குள் வெளியே போய் விட்டார்.\n” என்று கதறிக் கொண்டே கதவைப் பிடித்து உலுக்கினான்.\nஅப்போது, “இரும்புக் கதவு, சாமி வெறுங் கையாலே ஒடிக்க முடியாது, சாமி வெறுங் கையாலே ஒடிக்க முடியாது, சாமி” என்ற குரலைக் கேட்டு அவன் திடுக்கிட்டான். குரல் வந்த பக்கம் பார்த்தான். அதே அறையின் மூலையில், கந்தல் துணியுடன் செம்பட்டை படர்ந்த மீசை தாடியுடனும், குறவன் ஒருவன் உட்கார்ந்திருப்பதைக் கண்டான்.\nகள்வனின் காதலி, தமிழ் க்ளாசிக் நாவல்கள்\nஇனி எந்தன் உயிரும் உனதே – 18\nஇனி எந்தன் உயிரும் உனதே – 17\nஇனி எந்தன் உயிரும் உனதே – 16\nயாழ் சத்யாவின் ‘கல்யாணக் கனவுகள்’ – 25 நிறைவுப் பகுதி\nஇனி எந்தன் உயிரும் உனதே – 15\nகாற்றெல்லாம் உன் வாசம் (13)\nஏ���்கிய நாட்கள் நூறடி தோழி (26)\nஉன் விழிகளில் தொலைந்த நாள் (1)\nநீ இன்று நானாக (7)\nஎன் வாழ்வே நீ யவ்வனா (7)\nஎன்னை உன்னுள் கண்டெடுத்தேன் (52)\nகதை மதுரம் 2019 (97)\nதமிழ் க்ளாசிக் நாவல்கள் (311)\nகல்கியின் 'ஒற்றை ரோஜா' (6)\nஇனி எந்தன் உயிரும் உனதே (18)\nஉன் இதயம் பேசுகிறேன் (6)\nஉள்ளம் குழையுதடி கிளியே (21)\nஓகே என் கள்வனின் மடியில் (44)\nநிலவு ஒரு பெண்ணாகி (31)\nமனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் (30)\nஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 05\nகல்கியின் பார்த்திபன் கனவு – 69\nBselva on இனி எந்தன் உயிரும் உனதே…\nTamil Madhura on இனி எந்தன் உயிரும் உனதே…\nTamil Madhura on இனி எந்தன் உயிரும் உனதே…\nTamil Madhura on இனி எந்தன் உயிரும் உனதே…\nTamil Madhura on இனி எந்தன் உயிரும் உனதே…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/tamilnadu/28815-.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-06-25T08:03:39Z", "digest": "sha1:2G6R3F7Y5BFEWIXP3LZJSYZJ4PIIMYXN", "length": 13716, "nlines": 114, "source_domain": "www.kamadenu.in", "title": "சென்னையின் குடிநீர் பிரச்சினைக்கு கடல்நீரை குடிநீராக்குவதே நிரந்தர தீர்வு: சிங்கப்பூர் போல கழிவுநீரை சுத்திகரிக்கவும் நிபுணர்கள் ஆலோசனை | சென்னையின் குடிநீர் பிரச்சினைக்கு கடல்நீரை குடிநீராக்குவதே நிரந்தர தீர்வு: சிங்கப்பூர் போல கழிவுநீரை சுத்திகரிக்கவும் நிபுணர்கள் ஆலோசனை", "raw_content": "\nசென்னையின் குடிநீர் பிரச்சினைக்கு கடல்நீரை குடிநீராக்குவதே நிரந்தர தீர்வு: சிங்கப்பூர் போல கழிவுநீரை சுத்திகரிக்கவும் நிபுணர்கள் ஆலோசனை\nசென்னையின் குடிநீர் பிரச்சினைக்கு கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம்தான் நிரந்தர தீர்வாக இருக்கும். சிங்கப்பூர் போல கழிவுநீரை 100 சதவீதம் சுத்திகரித்து குடிநீராகப் பயன்படுத்த மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தலாம் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.\nசென்னையின் தினசரி குடிநீர்தேவை 1,200 மில்லியன் லிட்டர்.\nதற்போது 550 மில்லியன் லிட்டர்விநியோகிக்கப்படுகிறது. ஏரிகளில் இருந்து 110 மில்லியன் லிட்டர், கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையங்களில் இருந்து 180, வீராணம் ஏரியில் இருந்து 180, விவசாயக் கிணறுகளில் இருந்து 15, குடிநீர்வாரிய ஆழ்குழாய் கிணறுகளில்இருந்து 35, சிக்கராயபுரம் கல்குவாரியில் இருந்து 30 மில்லியன் லிட்டர் ஆக மொத்தம் 550மில்லியன் லிட்டர் விநியோகிக்கப்படுகிறது.\nசென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகளின் மொத்த கொள்ளளவு 11,257 மில்லியன் கனஅடி. சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகள் வறண்டுவிட்டன. ஏரிகளில் தற்போது 251 மில்லியன் கனஅடி மட்டுமே நீர் இருப்பு உள்ளது. தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக ஜூன் 1 முதல் 550 மில்லியன் லிட்டர் 500 மில்லியன் லிட்டராகக் குறைத்து விநியோகிக்கப்படும் என்று குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது.\nஇதுகுறித்து சென்னைக் குடிநீர்வாரிய உயர் அதிகாரி கூறியதாவது: தற்போது சென்னைக் குடிநீர் தேவையை பெருமளவு கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையங்கள்தான் பூர்த்தி செய்கின்றன. நெம்மேலியில் தினமும் 150 மில்லியன் லிட்டர் உற்பத்தித்திறன் கொண்ட கடல்நீரைக் குடிநீராக்கும் புதிய நிலையம் அமைக்கப்பட உள்ளது. இப்பணிக்கான டெண்டர் விரைவில் இறுதி செய்யப்பட்டு இரண்டரை ஆண்டுகளுக்குள் பணியை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. நெம்மேலி அருகே உள்ள பேரூரில் ரூ.6 ஆயிரம் கோடியில் தினமும் 400 மில்லியன் லிட்டர் உற்பத்தித்திறன் கொண்ட நிலையமும் அமைக்கப்பட உள்ளது என்றார்.\nஇதுகுறித்து சென்னைக் குடிநீர் வாரிய முன்னாள் பொறியியல் இயக்குநர் எஸ்.சுந்தரமூர்த்தி கூறியதாவது:\nகடல்நீரைக் குடிநீராக்குவதற்கு செலவு அதிகமாகிறது. ஆயிரம் லிட்டர் குடிநீர் உற்பத்தி செய்ய ரூ.50 செலவாகிறது. ஆனால் மக்களிடம் இருந்து சராசரியாக ரூ.5 மட்டும்வசூலிக்கப்படுகிறது. எனவே குறைந்த விலையில் கடல்நீரைக் குடிநீராக்குவதற்கான ஆய்வுஉலகம் முழுவதும் நடைபெறுகிறது. ஐஐடி-யும் இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளது.\nகடல்வாழ் உயிரினங்கள், பறவைகளின் உணவுக் குழாயில் சவ்வு (Graphene) இருப்பதால் அவை கடல்நீரைக் குடிக்கும்போது நல்ல தண்ணீர் அதன் உடலுக்குள் செல்கிறது. உப்புநீரை வாய்வழியே வெளியேற்றிவிடுகின்றன. அந்த சவ்வில் உள்ள ரசாயனத் தன்மைபற்றிதான் ஆய்வு நடைபெற்று வருகிறது. லண்டன் இந்த ஆய்வில் முன்னோடியாக உள்ளது. இந்த ஆய்வு வெற்றிபெற்றால் ஆயிரம் லிட்டருக்கான செலவு 10 ரூபாயாக இருக்கும். இத்திட்டத்தை தமிழகத்தில் உள்ள 13 கடலோர மாவட்டங்களிலும் செயல்படுத்தலாம்.\nஅண்ணா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நீரியல் வல்லுநர் கூறும்போது, “சிங்கப்பூரில் கழிவுநீரை 100 சதவீதம் சுத்திகரித்து “நியூ வாட்டர்” என்ற பெயரில் வழங்குகின்றனர். அதுபோல தமிழகத்திலும் கழிவுநீரை சுத்திகரித்து குடிநீராகப் பயன்படுத்த முதலில் மக்களைத் தயார்படுத்த வேண்டும். பின்னர், கழிவுநீரை நவீன தொழில்நுட்பத்தில் சுத்திகரித்து வழங்கலாம்” என்றார்.\nஎங்காவது குடிநீர் பிரச்சினை என்றால் பெரிதாக்கி மாயத்தோற்றத்தை உருவாக்க வேண்டாம்: ஊடகங்களுக்கு முதல்வர் வேண்டுகோள்\nகுடிநீர் பிரச்சினை குறித்து அமைச்சர் தவறான தகவல்: திமுக எம்எல்ஏ பகிரங்கக் குற்றச்சாட்டு\nதமிழிசைக்கு ஆறுதல் சொல்லும் நேரம் நெருங்குகிறது; விவாதம் செய்ய விரும்பவில்லை: கமல் பேட்டி\nகத்திரி வெயில் இன்று தொடக்கம்: கொளுத்தும் வெயிலில் இருந்து தற்காத்து கொள்ள அறிவுரை\nதமிழகத்தில் 12 மாவட்டங்களில் வெப்ப அலை வீசும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nகாவிரி - வைகை இணைப்புக் கனவு சாத்தியமாகுமா\nசென்னையின் குடிநீர் பிரச்சினைக்கு கடல்நீரை குடிநீராக்குவதே நிரந்தர தீர்வு: சிங்கப்பூர் போல கழிவுநீரை சுத்திகரிக்கவும் நிபுணர்கள் ஆலோசனை\nமீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ளதால் சென்னையில் மீன் விலை 50% வரை அதிகரிப்பு: கர்நாடகா, கேரளா மாநிலங்களில் இருந்து இறக்குமதி\nகால்நடை மருத்துவ படிப்புக்கு ஆன்லைன் விண்ணப்பம் தொடக்கம்: சான்றிதழ்களுடன் சமர்ப்பிக்க ஜூன் 10 கடைசி நாள்\nமருத்துவ படிப்பில் சேர முன்வைப்பு தொகையுடன் அரசு ஊழியரின் உத்தரவாதம் பெறும் நிபந்தனைக்கு எதிர்ப்பு: தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/thottu-paaru-song-lyrics/", "date_download": "2019-06-25T07:37:15Z", "digest": "sha1:VSRL4EAZAKZ6PS7S7AXW5BJP7KO6DEM2", "length": 5982, "nlines": 208, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Thottu Paaru Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : பி. ஜெயச்சந்திரன் மற்றும் எஸ். ஜானகி\nபெண் : தொட்டுப் பாரு\nஜாதி…… முல்லை சின்ன…… புள்ளை\nகாமன் தொல்லை தாங்கவில்லை மாமா\nபெண் : தொட்டுப் பாரு\nபெண் : பலகாரமும் சூடாறுது\nஆண் : விருந்திருக்கு எனக்கு முன்னே\nவிரிச்சு விடு எலைய கண்ணே\nவிரிச்சு விடு எலைய கண்ணே\nபெண் : இது போதுமா வேணுமா\nஆண் : வேணும் வேணும்\nபெண் : தொட்டுப் பாரு\nபெண் : நடு ராத்திரி பயம் ஆகுது\nஆண் : துணை ஆகவா குளிர் ஆகுது\nபெண் : நடு ராத்திரி பயம் ஆகுது\nஆண் : துணை ஆகவா குளிர் ஆகுது\nபெண் : நேரம் இப்போ நெருங்குதையா\nஆண் : வெளையாடவா கூடவா\nபெண் : ஆத்தா பாத்தா\nஆண் : தொட்டுப் ப���ரு\nஆண் : குத்தம் இல்லை\nஜாதி…… முல்லை சின்ன…… புள்ளை\nபெண் : காமன் தொல்லை\nபெண் : தொட்டுப் பாரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/1632", "date_download": "2019-06-25T08:08:40Z", "digest": "sha1:NMYJLMNTJTVWAOXGZAWNDXBM5D7EVBGJ", "length": 10984, "nlines": 95, "source_domain": "www.virakesari.lk", "title": "பாகிஸ்தான் பிரதமர் இலங்கை விஜயம் : விசேட போக்குவரத்து ஒழுங்கு | Virakesari.lk", "raw_content": "\nதங்கொட்டுவ சந்தையில் முஸ்லிம்கள் வியாபாரம் செய்யத் தடை\nயாழ். மக்களிடையே தோன்றியுள்ள புதிய “ 5G ” அச்சம்\nகல்வி வலய உத்தியோகத்தர்கள் பாடசாலை ஆவணங்களை இரகசியமாக எடுத்துச் சென்றுள்ளதாக அதிபர் குற்றச்சாட்டு\nவீட்டிலிருந்து தாய், மகன் சடலமாக மீட்பு : மடிக்கணணியில் சிக்கியது ஆதாரம்\nபங்களாதேஷ் ரயில் விபத்து : 5 பேர் உயிரிழப்பு 67 பேர் படுகாயம்\nயாழ். மக்களிடையே தோன்றியுள்ள புதிய “ 5G ” அச்சம்\nதலையில் கொம்பு முளைக்கும் அதிர்ச்சி : விஞ்ஞானிகள் தகவல்\nதீ விபத்தில் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு புதிய வீடுகள்\n99 வருட குத்­தகை அடிப்­ப­டையில் காணி உறுதி வழங்­கு­வதை அனு­ம­திக்க முடி­யாது - திகாம்­பரம்\nதொழில்நுட்ப கற்கை நெறிகளைக் கற்பதன் ஊடாக தொழிற்சந்தையின் சவால்களை இலகுவாக சமாளிக்கலாம் - எஸ். பரமேஷ்வரன்\nபாகிஸ்தான் பிரதமர் இலங்கை விஜயம் : விசேட போக்குவரத்து ஒழுங்கு\nபாகிஸ்தான் பிரதமர் இலங்கை விஜயம் : விசேட போக்குவரத்து ஒழுங்கு\nபாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிபின் இலங்கை விஜயத்தை முன்னிட்டு கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை மற்றும் கட்டுநாயக்கவில் இருந்து கொழும்புக்கு இடையிலான வீதியில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇதன்படி இன்று மாலை 4 மணி தொடக்கம் 6 மணிவரையிலான 2 மணித்தியாலங்கள் குறித்த வீதியில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nபாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் கட்டுநாயக்க போக்குவரத்து\nதங்கொட்டுவ சந்தையில் முஸ்லிம்கள் வியாபாரம் செய்யத் தடை\nவென்னப்புவ பிரதேச சபையினால் நடத்தப்படும் தங்கொட்டுவ வாராந்த சந்தையில் முஸ்லிம்கள் வியாபாரம் செய்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.\n2019-06-25 13:37:27 தங்கொட்டுவ சந்தை முஸ்லிம்கள்\nயாழ். மக்களிடையே தோன்றியுள்ள புதிய “ 5G ” அச்சம்\nயாழ்ப்பாணத்தில் 5G அதிதுரித இணைய சேவைக்கான மின்காந்த அல���க்கற்றை கோபுரங்கள் நிறுவப்படுவதற்கான தகவல்கள் பரவி வரும் நிலையில் இந்த சேவையால் மனிதர்கள் உள்ளிட்ட உயிரினங்களுக்கு பாதிப்புக்கள் குறித்த அச்சமும் மிகவேகமாக பரவி மக்களிடையே கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.\n2019-06-25 13:43:53 5G தொழில்நுட்பம் இணைய சேவை யாழ்ப்பாணம்\nகல்வி வலய உத்தியோகத்தர்கள் பாடசாலை ஆவணங்களை இரகசியமாக எடுத்துச் சென்றுள்ளதாக அதிபர் குற்றச்சாட்டு\nபரிசீலனை என்ற போர்வையில் பதுளை பாத்திமா முஸ்லீம் மகளீர் கல்லூரிக்குச் சென்ற பதுளை கல்வி வலய உத்தியோகஸ்தர்கள் குழு அக்கல்லூரியிலிருந்து தனிப்பட்ட மற்றும் கல்லூரியின் உள்ளார்ந்த விடயங்கள் அடங்கிய கோவைகளை இரகசியமாக எடுத்துச் சென்றுள்ளதாகக் கல்லூரி அதிபர் எம்.ஏ. ஹய்ருப் நிசா குறிப்பிட்டார்.\n2019-06-25 13:38:23 அதிபர் அனுமதி கல்லூரி ஆவணங்கள்\nபேரம் பேச வேண்டிய நேரத்தில் சோரம் போய்விட்ட த.த.கூ: முஸ்லிம் தலைமைகள் ஒத்துழைக்க வேண்டும்\nகல்முனை பிரதேச செயலக விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும்.\n2019-06-25 12:58:04 கல்முனை பிரதேச செயலகம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு\nவெளிநாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது\nகட்டுநாயக்க பகுதியில் வெளிநாட்டு துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கட்டுநாயக்க பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆட்டியம்பலம பகுதியில் கடந்த திங்கட்கிழமை திட்டமிட்ட குற்றத் தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.\n2019-06-25 12:54:39 கட்டுநாயக்கா துப்பாக்கி கைது\nவீட்டிலிருந்து தாய், மகன் சடலமாக மீட்பு : மடிக்கணணியில் சிக்கியது ஆதாரம்\nபங்களாதேஷ் ரயில் விபத்து : 5 பேர் உயிரிழப்பு 67 பேர் படுகாயம்\nபேரம் பேச வேண்டிய நேரத்தில் சோரம் போய்விட்ட த.த.கூ: முஸ்லிம் தலைமைகள் ஒத்துழைக்க வேண்டும்\nதேசிய அளவில் பரி­ண­மித்­த கல்முனை விவகாரம்: தந்திரோபாய நடவடிக்கையா..\nநானும் ஜனா­தி­பதித் தேர்­தலில் போட்­டி­யிட தயார் - ராஜித\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://3gdongle.airtel.in/nd/?pid=3096792&anam=Boldsky&psnam=CPAGES&pnam=tbl3_regional_tamil&pos=10&pi=9&wsf_ref=%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%7CTab:unknown", "date_download": "2019-06-25T07:29:23Z", "digest": "sha1:OX5URIJCTPFKOQOQZYYU7L344OVCCUJC", "length": 12893, "nlines": 72, "source_domain": "3gdongle.airtel.in", "title": "உடைத்த கோதுமை பாயாசம் ரெசிபி /கோதி பாயாசம் அல்லது உடைத்த கோதுமை கீர்-Boldsky-Recipes-Tamil-WSFDV", "raw_content": "\nHome » சமையல் குறிப்புகள்\nஉடைத்த கோதுமை பாயாசம் ரெசிபி /கோதி பாயாசம் அல்லது உடைத்த கோதுமை கீர்\nஉடைத்த கோதுமை பாயாசம் ஒரு சுவையான ரெசிபி மட்டுமில்லாமல் ஆரோக்கியமான ரெசிபியும் கூட. அப்படியே அதன் க்ரீமி தன்மையும், நறுமணமிக்க ஏலக்காயின் மணமும் வீச நெய் சொட்ட சொட்ட தித்திக்கும் சுவையுடன் இருக்கும் இந்த பாயாசம் எல்லோருக்கும் விருப்பமான ஒன்றாகவும் இருக்கும். நமது வயிற்றை நிரப்புவதோடு உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களையும் வழங்குகிறது. குறைந்த கலோரியை கொண்டுள்ள இந்த சுவையான கீர் உங்கள் டயட் பழக்கத்திலும் கண்டிப்பாக இடம் பெற்று விடும்.\nஇந்த டிசர்ட் குறைந்த கலோரியைக் கொண்டுள்ளதால் சர்க்கரை கட்டுப்பாட்டில் இருப்பவர்கள் கூட தாராளமாக இதை உண்ணலாம். ஆனால் இதன் சுவை மட்டும் கண்டிப்பாக நம் நாவை தித்திப்பில் ஆழ்த்தி விடும்.\nஇந்த பாயாசத்தை கோதி ஹக்கி, ஸ்வீட் ஹக்கி, கோதி பாயாசம் என்று நிறைய பேர்களில் அழைக்கின்றனர். தென் மாநிலங்களில் நடைபெறும் பண்டிகைகள் சுப நிகழ்ச்சிகளில் கண்டிப்பாக இந்த பாயாசம் இடம்பெற்று விடும். குறிப்பாக கர்நாடகாவில் இது ஒரு ஸ்பெஷல் ரெசிபி.\nநமது உடலுக்கும் ஏராளமான நன்மைகளை தரும் இந்த டிசர்ட் கண்டிப்பாக உங்களுக்கும் பிடிக்கும்.\nசரி வாங்க இப்பொழுது இந்த கோதி பாயாச ரெசிபியை எப்படி செய்வது என்பதை வீடியோ மூலமும் மற்றும் செய்முறை விளக்க படத்துடனும் காணலாம்.\nபடத்துடன் செய்முறை விளக்கம் : உடைத்த கோதுமை பாயசம் செய்வது எப்படி\n1. ஒரு பெளலை எடுத்து கொள்ளுங்கள். அதில் உடைத்த கோதுமை மற்றும் அது மூழ்கும் அளவுக்குத் தண்ணீர் சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வையுங்கள். பிறகு தண்ணீரை வடிகட்டி கொள்ளவும்.\n2. ஒரு குக்கரை எடுத்து கொள்ளுங்கள். அதில் இப்பொழுது ஊற வைத்த உடைத்த கோதுமையை குக்கரில் சேர்க்கவும். அதனுடன் தண்ணீர் சேர்த்து பருப்பு வேகவைப்பது போல, 3 விசில் வரும்வரை வேகவிடவும்.\n3. விசில் வந்ததும் குக்கரைத் திறக்காமல் அப்படியே பத்து நிமிடங்கள் வரை ஆறவிடுங்கள்.\n4. அது ஆறிக்கொண்டிருக்கும் அதே நேரத்தில், அடுப்பில் கட��யை வைத்து கசகசாவை லேசாக வறுத்து தனியே எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.\n5. அதே கடாயில், வெல்லத்தை சேருங்கள். அதனுடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து கொள்ளுங்கள் 10 நிமிடங்கள் வரை வெல்லம் முழுவதுமாக கரையும் வரை சூடுபடுத்தவும்.\n6. வெல்லப்பாகு ரெடியாகிக் கொண்டிருக்கும்போதே ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய் துருவல் மற்றும் வறுத்த கசகசாவை சேர்த்து, சிறிது தண்ணீர் விட்டு மைய அரைக்க வேண்டும்.\n7. இந்த அரைத்த விழுதை கொதித்துக் கொண்டிருக்கிற வெல்லப்பாகில் போட்டு, நன்றாகக் கலக்கவும்.\n8. மூடியைக் கொண்டு மூடி மிதமான தீயில் 2-3 நிமிடங்கள் அந்த கலவையை வேகவிடவும். அதன்பின், அந்த கலவையோடு வேகவைத்த உடைத்த கோதுமையையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். நன்கு கிளறி 5 நிமிடங்கள் வரை வேகவிட்டதும் ஏலக்காய் பொடி சேர்த்து ஒருமுறை நன்கு கிளறிவிடுங்கள்.\n9. அடுத்ததாக,நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை ஆகியவற்றை சேர்க்கவும். அதோடு இரண்டு ஸ்பூன் நெய் சேர்த்து கிளறிவிட்டு,பின் கடைசியாக அதில் பால் சேருங்கள். பாலை நன்கு கலந்துவிட்ட பின், 5 நிமிடங்கள் மிதமான சூட்டில் வைத்து வேகவிட்டு இறக்குங்கள்.\n10. தித்திக்கும் கோதி பாயாச ரெடி...\n11. பாயாசத்தை வேறு பௌலிற்கு மாற்றி பின் பரிமாறலாம்.\nஒருநாளைக்கு இத்தனை முறைக்குமேல் இருமினால் நுரையீரல் புற்றுநோய் இருப்பதாக அர்த்தமாம்...\nடிவி ஓடிக்கொண்டிருக்கும் போது தூங்குபவரா நீங்கள்\n தினமும் ரெண்டு சாப்பிட்டா ஆஸ்துமா சரியாயிடுமாம்...\nசர்க்கரை நோய் வராமலே இருக்க என்ன செய்யணும்\nமூட்டுல இந்த இடத்துல வலி இருக்கா அது இந்த நோயோட அறிகுறியா கூட இருக்கலாம்...\nபெண்களின் சருமத்தை என்றும் இளமையாக வைத்திருக்க இந்த ஊட்டச்சத்து இருக்கும் உணவுகளே போதும்...\n அதுக்கு நீங்க சாப்பிடற இந்த பொருள்தான் காரணம்...\nசொறி, சிரங்கு வர்றதுக்கு முன்னாடி என்ன அறிகுறி வரும் வந்தபின் என்ன நோய் வரும்\nநீங்கள் சாப்பிடும் இந்த சுவையான உணவுகள் உங்களின் மனநிலையை பாதித்து உங்களை சோகமாக்குமாம்...\nமஞ்சளை இந்த அளவிற்கு எடுத்து கொண்டால் உங்களுக்கு சிறுநீரகக்கல் ஏற்படுமாம் தெரியுமா\nசர்க்கரை நோயாளிகள் வெள்ளை அரிசிக்கு பதிலாக கருப்பு அரிசி தினமும் சாப்பிடலாமா\nசர்க்கரை நோயாளிகள் மாத்திரை இல்லாமல் எப்படியெல்லாம் சமாளிக்கலாம்\nதலைவலியை நொடியில் குணப்படுத்த இந்த இடத்தில் இரண்டு நிமிடம் மசாஜ் செய்தால் போதும்...\nகசப்பு சுவையுடைய இந்த பொருட்கள் உங்கள் ஆயுளை பல வழிகளில் அதிகரிக்கும் தெரியுமா\nஃபுட் பாய்சன் ஆகறதுக்கு முன்னாடி இந்த 10 அறிகுறிகள் வருமாம்... புரிஞ்சிக்கிட்டு சரி பண்ணிடுங்க...\nதூங்க செல்லும் முன் இந்த செயல்களை செய்வது உங்கள் எடையை வேகமாக குறைக்க உதவும்...\nஇந்த மூலிகைய தினம் கொஞ்சூண்டு சாப்பிட்டீங்கனா அ முதல் ஃ வரை அத்தன நோயும் பறந்துடுமாம்...\nஇந்த ஆரஞ்சு ஒயினை குடிப்பது உங்களின் ஆரோக்கியத்தை எப்படி அதிகரிக்கிறது தெரியுமா\nவாரத்துல ஒரு நாள் மட்டும் இந்த டீ குடிங்க... கொழுப்பும் சர்க்கரையும் உடனே கரைஞ்சிடும்...\n... புளியம்பழத்த இப்படி சாப்பிடுங்க... உடனே கரைஞ்சிடும்...\nஎகிப்துல வாழ்க்கையோட எல்லா விஷயத்துக்கும் எந்த மூலிகைய பயன்படுத்தறாங்க தெரியுமா\nஉணவை வேகமாக சாப்பிடுவதால் ஏற்படும் ஆபத்துகள் என்னென்ன தெரியுமா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.filmfriendship.com/2013/06/bharathiraja.html", "date_download": "2019-06-25T07:38:02Z", "digest": "sha1:QOWH6Z67RO67XT2VNQU2XRQF6Q2BPG2I", "length": 9067, "nlines": 323, "source_domain": "www.filmfriendship.com", "title": "FILM LITERATURE CONFLUENCE (Cinema Saahithya Sangamam): Bharathiraja", "raw_content": "\nதிரை எழுத்தின் தலை எழுத்தை மாற்றியமைக்க…\n‘ வறுமையை விட வெறுமை மிகவும் கொடியது ’ . இது நான் என் வாழ்க்கையில் அனுபவித்து அறிந்த பாடம். கடந்த எட்டு மாதங்களுக்கும் மேலாக (இந்த வரு...\nகாரல் மார்க்சின் கவிதைகள் - 5\nமுடிவுரைகீதம் - ஜென்னிக்கு உன்னிடம் சொல்கிறேன் செல்லமே , இன்னுமொரு விஷயம் , ஆனந்தமாம் இந்த விடைபெறும் கவிதையும் பாடி நான் ...\nதிரைப்படங்களின் வெற்றிக்கு அதன் திரைக்கதைதான் முழு முதல் காரணம். அதன் பிறகுதான் அதை காட்சிபடுத்தும் இயக்குநரும் அதை நல்ல முறையில் உரு...\nமனுஷ்யபுத்ரனுக்கு அன்புடன்.. .. கடந்த மே-3 ம்தேதி உயிர்மையின் சார்பில் நடந்த சுஜாதா விருதுகள் விழா பற்றி இப்படி ஒரு கருத்தை பதிவு செய...\nஆறு வருட அனுபவங்கள்... அவை கற்பித்த பாடங்கள்.. அதனால் ஏழுந்த எண்ணங்கள்.. அழுத்தமாய் சில முடிவுகள்.. அடுத்தகட்ட இலக்குகள்.. அதை ந...\nஎன்னவொரு சாதனை நான் புரிந்துவிட்டேன் இன்று.. என்னைப்பார்த்து நானே பெருமைப்படுகிறேன் இங்கு. பயம் என்ற ஒன்று மட்டுமே மனதில் எழு...\nநான் ஒரு கடவுளை வணங்காத பெரியாரிஸ்ட்.. முதலாளித்துவத்தை மதிக்க��ம் கம்யூனிஸ்ட்.. காவியை எதிர்க்கும் தீயிஸ்ட் (ஆத்திகன்).. கட்டுப்பாடு...\nகடந்த ஞாயிற்றுக்கிழமை 21-4-2013 அன்று திரு அகரமுதல்வன் எழதிய அத்தருணத்தில் பகைவீழ்த்தி என்ற கவிதை நூலின் விமர்சனக் கூட்டத்திற்கு போயி...\nஅருவி ஆய்வரங்கம் - மீள் பார்வை..\n(6 அத்தியாயம் படத்திற்கான ஆயவரங்கம் நடக்கும் இந்த நேரத்தில் அருவி படத்திற்காக நடந்த சங்கமத்தை நினைத்து பார்க்கிறோம்...) திரைப்பட ...\nபொன்னியின் செல்வன் பாகம் 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.geotamil.com/index.php?view=article&catid=28%3A2011-03-07-22-20-27&id=4909%3A-2-&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content&Itemid=54", "date_download": "2019-06-25T08:43:11Z", "digest": "sha1:FWRERWX7MA7LTSOL63MLH3SGHVPKWNGH", "length": 19968, "nlines": 85, "source_domain": "www.geotamil.com", "title": "தொடர் நாவல் (2): பேய்த்தேர்!", "raw_content": "தொடர் நாவல் (2): பேய்த்தேர்\nஅத்தியாயம் இரண்டு: காலவெளிக் குழந்தையின் பயணம்\nகுருமண்காடுப்பகுதியெங்கும் இருள் கவிந்திருந்தது. மன்னார் வீதியிலிருந்து ஒற்றையடிப்பாதை மட்டுமே காணப்பட்ட அப்பகுதியில் நாலைந்து வீடுகள் மட்டுமே சுற்றிவர அடர்ந்திருந்த கானகச்சூழலின் மத்தியில் காணப்பட்டன. வெளவால்கள் அவ்வப்போது பறந்துகொண்டிருந்தன. இருண்ட வானில் சுடர்கள் சுடர்ந்துகொண்டிருந்தன. எங்கிருந்தோ விட்டு விட்டு நத்தொன்று கத்திக்கொண்டிருந்தது. அப்பா வழக்கம் போல் முற்றத்தில் சாய்வு நாற்காலியில் படுத்திருந்தபடி நட்சத்திரங்கள் சுடர்ந்துகொண்டிருந்த இரவு வானத்தைப்பார்த்து இரசித்துக்கொண்டிருந்தார். அவருக்கு இயற்கையை இரசிப்பதில், வாசிப்பதில் மிகுந்த விருப்பம். அவரது அந்தக்குணம் கேசவனுக்கும் அப்படியே வந்து ஒட்டிக்கொண்டுவிட்டது. அப்பாவின் சாறத்தைத்தொட்டிலாக்கி அவனும் படுத்திருந்தபடி தலைக்கு மேல் கவிந்திருந்த இரவு வானைப்பார்த்துக்கொண்டிருதான். அப்பொழுது அப்பா விண்ணில் எதையோ சுட்டிக் காட்டினார்.\n\"அதோ பார். அந்த நட்சத்திரத்தை..\"\nஅவர் சுட்டிக் காட்டிய திசையில் நோக்கினான் கேசவன். நட்சத்திரமொன்று ஏனைய நட்சத்திரங்களினூடு விரைந்துகொண்டிருந்தது. ஏனைய நட்சத்திரங்களெல்லாம் இருந்த இடத்தில் இருந்தபடி சுடர்ந்தபடியிருக்க அந்த ஒரு நட்சத்திரம் மட்டும் அவற்றினூடு விரைந்துகொண்டிருந்தது.\n\"அந்த நட்சத்திரம் ஏனப்பா அப்படி ஓடுது\nஅதற்கவர் கூறினார்: \"அது நட்சத்திர��ல்ல. செயற்கைக்கோள்\"\n\"நட்சத்திரங்கள் மிகத்தொலைவிலுள்ள சூரியன்கள். செயற்கைக்கோள்கள் அப்படியல்ல. அமெரிக்கா, ரஷியா போன்ற நாடுகள் விண்வெளிக்கனுப்பியவை. பூமியின் வானிலை போன்றவற்றை அறிவதற்காக அனுப்பியவை. அவற்றில்படும் சூரிய ஒளிதான் அவற்றையும் ஒளிரச்செய்கின்றன\"\nஇவ்விதமாக அலுக்காமல், சலிக்காமல் அப்பா அவன் கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் பதிலிறுப்பார். அப்போது நகரில் எம்ஜிஆரின் 'எங்க வீட்டுப்பிள்ளை' நியூ இந்திரா டாக்கீஸில் ஓடிக்கொண்டிருந்தது. பாடசாலைக்குச் செல்லும் போதும் வரும்போதும் யாழ் கண்டி வீதியும், ஸ்டேசன் வீதியும் சந்திக்குமிடத்திலிருந்த சினிமா விளம்பரங்களிலொன்றாக எங்க வீட்டுப்பிள்ளையின் விளம்பரமும் இருந்தது. போதாதற்கு நகரில் அடிக்கடி ஆங்காங்கே 'நான் ஆணையிட்டால்' பாடல் அடிக்கடி ஒலித்துக்கொண்டிருந்தது. அவனுடன் வவுனியா மகாவித்தியாலயத்தில் படித்துக்கொண்டிருந்த மாணவர்களில் சிலர் 'எங்க வீட்டுப்பிள்ளை'யைப் பார்த்து விட்டிருந்தார்கள். அது பற்றி அடிக்கடி கூறிக்கொண்டிருந்தார்கள். அதுவரை அவன் திரைப்படமெதனையும் பார்த்திருக்கவில்லை.\n\" சில வேளைகளில் அப்பா அவனை மகனே என்பார். குஞ்சு என்பார். செல்லமே என்பார். அவ்வப்போது வாய்க்கு வரும் அன்பு தவழும் சொற்களால் அவனை அழைப்பார்.\n\"எப்ப எங்களை எங்க வீட்டு பிள்ளைக்குக் கூட்டிப்போகின்றீர்கள்\nஅப்பா அவனை வியப்புடன் பார்த்தார். அன்றுதான் முதல் முறையாக அவன் அவரிடம் திரைப்படம் பற்றிப் பேசியிருக்கின்றான்.\nஅவர் கூறினார்: \"கெதியிலை போகலாம். ஆச்சியிட்ட சொன்னால் உங்கள் எல்லாரையும் கூட்டிச் செல்வார்\"\nஅவர் ஆச்சி என்றது அவர்களது வீட்டுக்கு அருகில் , காடழித்துக் குடிசை கட்டித் தனிமையில் வாழ்ந்துவரும் மலையகத்தைச் சேர்ந்த ஆச்சி பற்றியது.\nஅவனுக்கு மகிழ்ச்சியாகவிருந்தது. முதன் முறையாகத் தமிழ்ச்சினிமாப்படம் பார்க்கப்போகின்றான் என்னும் நினைவே இன்பத்தைத்தந்தது. சிறிது நேரம் அவர்களுக்கிடையில் மெளனம் நிலவியது. அப்பா இரவு வானின் எழிலில் தன்னை மறக்கத் தொடங்கினார். அவனது கவனமும் மீண்டும் விரிந்திருந்த இரவு வானின் மீது திரும்பியது. அப்பா வாங்கித் தந்திருந்த ஆங்கில 'நர்சரி'ப் பாடல்களை உள்ளடக்கிய புத்தகத்தின் நினைவு தோன்றியது. அதிலு��்ள ஒரு பாடல் அவனுக்கு மிகவும் பிடித்த பாடல். அப்பாடலை நினைத்ததுமே அவனது மனக்கண்ணில் சுடரும் நட்சத்திரங்களும், தொலைவு வரை வியாபித்துக்கிடக்கும் உலகும் தோன்றி இன்பத்தைத்தந்தன.\nஇப்பாடலில் வரும் இம்முதல் நான்கு வரிகளைக் கேட்டதுமே அவனது மனம் இன்பத்திலாழ்ந்து விடுவது வழக்கம். அதுவும் Up above the world so high என்னும் வரி ஒருவிதக் கிளுகிளுப்பையும், புதிரொன்றினைத்தாங்கி உயர்ந்து நிற்கும் இவ்வுலகத்தைப்பற்றியதொரு சித்திரத்தையும் அவனது சிந்தையில் ஏற்படுத்துவது வழக்கம். இருண்ட வானினூடு நட்சத்திரங்கள்தாம் எவ்வளவு அழகாகச் சுடர் விடுகின்றன.\n நட்சத்திரங்கள் எல்லாம் எவ்வளவு தூரத்திலிருக்கின்றன\nஅப்பா கூறினார்: \" அவை வெகு தொலைவிலிருக்கின்றன. வெகு தொலைவில்... ரொக்கட்டில் போனாலும் எங்கட காலத்திலை போய்ச்சேர முடியாத தூரத்திலை அவை இருக்கினம்\"\nஅவ்வளவு தொலைவிலா அவை இருக்கின்றன..\n\"பாவம் அப்பா அவை\" என்றான்.\nஅப்பா கேட்டார்: \"ஏன் குஞ்சு\nஅவன் கூறினான்: \"அவை இருட்டிலை தனித்துத் தூரத்திலை இருக்கினமே. யாருமே நெருங்க முடியாத தூரத்திலை இருக்கினமே. இல்லையா அப்பா\nஅப்பா சிரித்தார் அவனது வார்த்தைகளைக் கேட்டு. அவனது கற்பனை கூடவெ அவருக்கு இன்பத்தையும் தந்தது.\n உன் கற்பனை அற்புதம். நானும் உன்னைப்போல்தான் என் சிறுவயதில் இப்படி நினைப்பது வழக்கம். அவை என்னையும் அப்போது பிரமிப்பில் ஆழ்த்தின மகனே என்னைப்போல் அவை உன்னையும் இப்போது பிரமிக்க வைத்திருக்கின்றன. இயற்கை அற்புதமானது மகனே என்னைப்போல் அவை உன்னையும் இப்போது பிரமிக்க வைத்திருக்கின்றன. இயற்கை அற்புதமானது மகனே\nஅப்பா சிறிது மெளனமாகவிருந்துவிட்டு மீண்டும் தொடர்ந்தார்: \"மகனே இயற்கை எவ்வளவு அற்புதமானது. அழகானது. இவற்றை நாம் பாதுகாக்க வேண்டும். எப்பொழுதும்..\"\nஅச்சமயம் விண்ணைக் கோடிழுத்துச் சுடரொன்று கோடு கிழித்தது.\nஅப்பா கேட்டார்: \"என்ன மகனே\n இப்பத்தானே சொன்னனீங்கள் நட்சத்திரங்கள் தூரத்திலை இருக்கு என்று. எப்படி இவ்வளவு கிட்ட வந்து போகின்றன.\"\nஅப்பாவுக்கு அவனது வினாத்தொடுக்கும் ஆளுமை மகிழ்ச்சியைத்தந்தது. அவர் கூறினார்: \" அவை நட்சத்திரங்கள் அல்ல. அவை விண்வெளியிலிருந்து எங்கட பூமியின்ற காற்று மண்டலத்துக்கை வருகின்ற விண்கற்கள் உராஞ்சுவதால் ஏற்படுகின்ற நெருப்பு. \"\nஅப்பா கூறினார்: \" விண்வெளியிலை எப்பொழுதும் பல பெரிய பாறைத்துண்டுகள் போன்றவை இருக்கின்றன. அவற்றில் சில துண்டுகள் எங்கட பூமியின்ற காற்று மண்டலத்துக்கை நுழைந்து விடுகின்றன. அப்படி நுழைந்தால் அவை காற்றுடன் உராய்ந்து எரிந்து அழிந்துபோய் விடுகின்றன. அவைதான் இவ்விண்கற்கள். எரிகற்கள். எரி நட்சத்திரங்கள் என்றும் கூறுவினம். ஆனால் அவை நட்சத்திரங்களல்ல. வானில் சுடர்வதால் நட்சத்திரங்களென்று சொன்னாலும் அவை நட்சத்திரங்களல்ல..\"\nஅப்பாவுடன் அவன் கழித்த இரவுகள் அத்தனையும் கேசவனது மனத்தில் பசுமையாகப் பதிந்துள்ளன பசுமரத்தாணிபோல்.\nஇந்த உலகு இந்தப்பிரபஞ்சம் எப்பொழுதும் என்னைப் பிரமிப்பிலாழ்த்துகின்றது. இந்த வயதிலும் என்னை அவை பற்றிய சிந்தனைகள் ஆட்டிப்படைக்கின்றன. இவை பற்றிய தேடல் எப்பொழுதும் நெஞ்சில் இன்பத்தைத்தருகின்றன. அப்பாவின் சாறத்தினுள் படுத்திருந்தபடி அவருடன் உரையாடிய அந்த நாள் நினைவுக:ள் மீண்டும் மீண்டும் தோன்றுகின்றன. படைப்பின் நேர்த்தி எப்பொழுதுமே என்னைப்பிரமிக்க வைக்கின்றன. கண்ணுக்குத்தெரியாத நுண்ணுயிர்கள் தொடக்கம், மாபெரும் உயிரினங்கள் வரை இயற்கைதான் எத்துணை அழகு எத்துணை நேர்த்தியுடன் அறிவுடன் அமைக்கப்பட்டிருக்கின்றது. முற்றிலும் புரிவதற்கு முடியாத அளவுக்கு எம் அறிவு , எம் இருப்பு முப்பரிமாணச்சிறைகளுக்குள் அடைபடடிருக்கின்றது. இச்சிறையிலிருந்து மீள்வதற்கு வழிகள் எவையுமுண்டா\nஎன் வெப்ப மண்ணை, மேல் விரியும்\nநான் நீங்கியது நேற்றுத்தான் போல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/07/4_25.html", "date_download": "2019-06-25T07:39:03Z", "digest": "sha1:MBZ24YBM5OAMFV6MKQ3VNLLCYEYXW66R", "length": 37273, "nlines": 138, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "கல்பிட்டி கடலில் 4 கோடி ரூபா பெறுமதியான தங்கம் பிடிபட்டது ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nகல்பிட்டி கடலில் 4 கோடி ரூபா பெறுமதியான தங்கம் பிடிபட்டது\nஇலங்கையின் கடற்பரப்பில் வைத்து பெருந்தொகை தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.\nகல்பிட்டி கடற்பரப்பில் வைத்து 4 கோடி ரூபா பெறுமதியான தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவ��த்துள்ளார்.\nகடல் வழியாக 5.7 கிலோ கிராம் தங்கத்தை கொண்டு செல்ல முயற்சித்த இருவர் நேற்று மாலை கைது செய்யப்பட்டதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கமாண்டர் தினேஷ் பண்டார தெரிவித்துள்ளார்.\nகுறித்த பிரதேசத்தில் சந்தேகத்திற்குரிய முறையில் பயணித்த படகு ஒன்றை கடற்படையினர் சோதனையிட்ட போது அதில் மறைத்து வைக்கப்பட்டிருந்த தங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஎந்த நாட்டிலிருந்து தங்கம் கொண்டு வரப்பட்டது என்பது தொடர்பில் இன்னும் தகவல்கள் வெளியாகவில்லை.\nகைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பொலிஸாரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.\nஒவ்வொருவரும் 50 ரூபா, கொடுத்து உதவுவோம்\nசிங்களவர்கள்,, முஸ்லிம்களின் கடைகளைப் புறக்கணித்தால் என்ன நடக்கும்..\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் சிங்களவர் முஸ்லிம்களின் கடைகளைப் புறக்கணித்தனர். அதற்கு எதிராக சிலர் முன்வந்தாலும் இதன் மூலம் முஸ்லி...\nஞானசாரரின் தொலைக்காட்சி உரையை, அடுத்து 6 முஸ்லிம்கள் கைது\nபண்டாரகம பிரதேசத்தில் சிங்கள நபரை திருமணம் செய்த முஸ்லிம் பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்து குழப்பம் ஏற்படுத்திய 6 பேர் கைது செய்யப்பட்டு வ...\nபாராளுமன்றத்தில் குர்ஆனுக்கு ஏற்பட்ட கிராக்கி - அப்துர் ராசிக்கை பாராட்டிய சிங்களவர்கள்\nபாராளுமன்ற தெரிவுக் குழுவுக்கு முன் இன்று, வியாழக்கிழமை (20) சிலோன் தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் பொதுச் செயலாளர் அப்துர் ராசிக் சாட்சியம் வழ...\nமுஸ்லிம்களே உங்கள் வீடுகளில் பௌத்த குண்டர்கள், பலாத்காரமாக குடியேறலாம் (எச்சரிக்கை ரிப்போர்ட்)\nஇலங்கை இப்படி ஒரு துவேஷ நாடாக மாறும் என்று கனவிலும் நினைக்கவில்லை என்பதட்கு சான்றாக இரண்டு ஒரு தினங்களுக்கு முன்னர் நடேந்த சம்பவம். கடந்...\nகப்பம் கொடுக்க மறுப்பு, பட்டப்பகலில சுபியான் குத்திக்கொலை - தெஹிவளையில் அதிர்ச்சி (படங்கள்)\nபட்டப் பகலில் இனம் தெரியாதவா் ஒருவா் கப்பம் கேட்டு கொடுக்க மறுத்தால் கத்தியால் குத்திக் கொலை - தெகிவளை வைத்திய வீதிக்கு அருகில் காலி வ...\nஇஸ்லாத்திலிருந்து வெளியேறிய ஒருவர், பாராளுமன்ற தெரிவுக்குழு முன் வழங்கிய வாக்குமூலம்\nஇஸ்லாம் மதத்தை கைவிடும் நபர்களை கொலை செய்ய வேண்டும் என, அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள இஸ்லாமிய மதம் தொட��்பான பாடப்புத்தகத்தில் க...\nDr ஷாபி­ பற்றி பொய் செய்தியை, வெளியிட்ட ஊடகத்திற்கு நெருக்­க­டி\nகுரு­நாகல் போதனா வைத்­தி­ய­சா­லையில் 4000 சிங்­கள தாய்­மார்­க­ளுக்கு கருத்­த­டைக்­கான அறு­வைச்­சி­கிச்சை மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ள­தாக செ...\nஅப்பாவி முஸ்லிமை விடுவித்த நீதிமன்றம் - விபச்சார ஊடகங்கள் என கத்திய மருமகன்\n“IS பயங்கரவாதிகளின் செயற்பாடுகள் தொடர்பான CD களை வைத்திருந்த கொழும்பு துறைமுக அதிகார சபையின் ஊழியரான மொஹமட் நுஃமான் மொஹமட் நஷ்ரீ எனும் ப...\nமுஸ்லிம் சகோதரர்களுக்கு, ஞானசாரரின் அன்பான வேண்டுகோள்\nதீர்வினை வழங்கக்கூடாது என நினைக்கின்ற இந்த நாட்டிலே வாழ்கின்ற முஸ்லிம் சாகோதரர்களுக்கு அன்பான வேண்டுகோள் தாங்கள் சற்று பின்னோக்கி சென்று...\nஇஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளும் தமிழர்களினதும், சிங்களவர்களினதும் தொகை உயருகிறது\nஇலங்கையில் இஸ்லாத்திற்கு எதிராகவும், முஸ்லிம்களுக்கு எதிராகவும் நெருக்குவாரங்கள் அதிகரித்துள்ள நிலையில் மறுபக்கம் புனித இஸ்லாத்தை தமது...\n10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்துள்ள, முஸ்லிம் அரசியல்வாதிகள்\n- AAM.Anzir - முஸ்லிம் அரசியல்வாதிகள் இன்று -03- தமது அமைச்சுப் பதவிகளை துறக்கவுள்ள நிலையில் 10 அம்சக் கோரிக்கைகளையும் அவர்கள் முன்வ...\nஜனாதிபதியின் வீட்டுக்கு முதற்தடவையாக, சென்ற உலமா சபை - இப்தாரில் 3 விடயங்களை சாதித்தனர்\n- AAM.Anzir - அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா பிரதிநிதிகள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வீட்டுக்கு, இன்று திங்கட்கிழமை, 3 ஆம் திக...\n\"இலங்கை முஸ்லிம்கள் மீது கை வைத்தால், உலக முஸ்லிம் நாடுகள் தலையிடும்...\" என்பது முட்டாள்தனம்\n- Kalai Marx - \"இலங்கையில் முஸ்லிம்கள் மீது கை வைத்தால், உலக முஸ்லிம் நாடுகள் தலையிடும்...\" என்று ஒரு தப்பெண்ணம் நிலவுவதை ...\nமுஸ்லிம் அரசியல்வாதிகளின் முடிவினால் ரணில் அப்சட், விலகக்கூடாதென மங்கள பிடிவாதம்\n- AAM. Anzir - இன்று திங்கட்கிழமை (3) ஆம் திகதி அலரி மாளிகையில் முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ...\nசிங்களவர்கள்,, முஸ்லிம்களின் கடைகளைப் புறக்கணித்தால் என்ன நடக்கும்..\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் சிங்களவர் முஸ்லிம்களின் கடைகளைப் புறக்கணித்தனர். அதற்கு எதிராக சிலர் முன்வந்தாலும் இதன் மூலம் முஸ்லி...\nமுஸ்லிம் அமைச்சர்கள், ராஜினாமா செய்யப் போகிறார்களா..\nமுஸ்லிம் அமைச்சர்கள் ராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன. பாராளுமன்ற உறுப்பினர் A.H.M. பௌசியின் இல...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "http://www.vidivu.lk/tm.asp?fname=20190102_03", "date_download": "2019-06-25T08:31:09Z", "digest": "sha1:IGCZAJ35EQFCUWAF3ZVYHL722ZH7FU7M", "length": 7504, "nlines": 23, "source_domain": "www.vidivu.lk", "title": "முக்கிய செய்திகள் ››", "raw_content": "விசேட செயல்பாடுகள் அறை இல - 0112322485\n+ பெரிதாக்க | - சிறிதாக்க | பிரசுரிப்பு | உங்கள் கருத்து\nவைஸ் அட்மிரல் பியால் டி சில்வா 23 வது கடற்படை தளபதியாக பதவியேற்பு\nவைஸ் அட்மிரல் பியால் டி சில்வா 23 வது கடற்படை தளபதியாக பதவியேற்பு\nவைஸ் அட்மிரல் பியால் டி சில்வா அவர்கள் இலங்கை கடற்படையின் 23 வது தளபதியாக செவ்வாயன்று ( ஜனவரி, 01) பதவி ஏற்றார். நேற்றய தினம் கடற்படைத் தலைமையகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் சிறிமேவன் ரணசிங்க அவர்கள் புதிய கடற்படைத் தளபதிக்கு சம்பிரதாய பூர்வமாக அட்மிரால் வாளினை கையளித்ததாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.\nரியர் அட்மிரல் பியால் டி சில்வா அவர்கள், ஜனாதிபதியும் முப்படைகளின் தளபதியுமான அதி மேதகு மைத்திரிபால சிறிசேன அவர்களினால் இலங்கை கடற்படையின் 23 ஆவது தளபதியாக நியமிக்கப்பட்டதுடன் 2019, ஜனவரி மாதம் 01ம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் 3-நட்சத்திர அந்தஸ்துள்ள வைஸ் அட்மிரல் பதவி உயர்வும் வழங்கப்பட்டது.\nவைஸ் அட்மிரல் பியால் டி சில்வா அவர்கள் இதற்கு முன்னர் கடற்படை பிரதம அதிகாரியாக பதவிவகித்தார்.\nஅம்பலங்கொட தர்மசோக கல்லூரியில் படிப்பை முடித்த வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா அவர்கள் , 1984 ஆம் ஆண்டு 12 வது ஆட்சேர்ப்பின் பயிலுனர் அதிகாரியாக இலங்கை கடற்படையினுள் நுழைந்தார். அடிப்படை பயிற்சியை முடித்தபின், அவர் 1986 பிப்ரவரி மாதத்தில் துணை லெப்டினன்ட் ஆக ஆணையதிகாரம் அளிக்கப்பட்டார்.\nவைஸ் அட்மிரல் சில்வா அவர்கள், வர்த்தக நிர்வாகத்தின் மனித வள முகாமை கற்கை மற்றும் பாதுகாப்பு மற்றும் மூலோபாய கற்கை ஆகியவற்றில் முதுமானி பட்டத்தை பெற்றுள்ளார். மேலும் சீனாவின் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் தேசிய பாதுகாப்பு பாடநெறியையும் பயின்றுள்ளார்.\nமேலும் அவர், கடலடி வெடிபொருட்கள் கட்டுப்பாடு மற்றும் அனர்த்த முகாமைத்துவம் ஆகிய வற்றில்நிபுணத்துவம் மிக்க ஒரு படைவீரர் ஆகும்.\nஒரு சிறந்த விளையாட்டு வீரரான வைஸ் அட்மிரல் சில்வா அவர்கள், இரண்டு தடவைகள் இலங்கை கடற்படையின் சிறந்த விளையாட்டு வீரராக தெரிவாகியுள்ளார், மேலும் அவர் பல சந்தர்ப்பங்களில் தெற்காசிய மற்றும் ஆசிய கூடைப்பந்தாட்ட போட்டிகளில் தேசிய கூடைப்பந்தாட்ட அணியை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார்.\nஒரு கடற்படை அதிகாரியாக தாய் நாட்டிற்காக செவ்வனே சேவையாற்றியுள்ள வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா அவர்கள், போர் கள முனை சிறப்பு செயலாற்றுகைக்காக இரண்டு முறை வீர விக்ரம விபுஷணய (WWV), ரண விக்ரம பதக்கம (RWP) மற்றும் ரண சூர பதக்கம (RSP) ஆகிய பதக்கங்களையும், முன்மாதிரியான நடவடிக்கைக்காக விசிஷ்ட சேவா விபுஷணய(VSV) மற்றும் உத்தம சேவா பதக்கம (USP) ஆகிய பதக்கங்களையும் பெற்றுள்ளார்.\nவைஸ் அட்மிரல் சில்வா அவர்கள், திருமதி அருந்ததி ஜெயநெத்தி அவர்களை திருமணம் செய்ததுடன் யஹான் மற்றும் துலின் எனும் இரு குழந்தைகளின் பாசமிகு தந்தை என்பதும் குறிப்பிடத்தக்கது.\nபாதுகாப்பு துறையின் தலைமை அலுவலகம்\nசெய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது\n© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்\nஉங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/coimbatore-gayatri-natarajan-who-won-the-mississauga-universe-title/", "date_download": "2019-06-25T08:10:41Z", "digest": "sha1:NN4SPARKTMXE4QITFAOFSDLSMLVV6OG3", "length": 7665, "nlines": 175, "source_domain": "dinasuvadu.com", "title": "மிஸஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்ற கோவை காயத்ரி நடராஜன்.....!! | Dinasuvadu Tamil", "raw_content": "\nமிஸஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்ற கோவை காயத்ரி நடராஜன்…..\nபிலிப்பைன்ஸில் நாட்டில் சமீபத்தில் மிஸஸ் யுனிவர்ஸ் அழகி போட்டி நடைபெற்றதில் கோவையை சேர்ந்த காயத்ரி நடராஜன் கலந்து கொண்டு பட்டம் வென்று அசத்தியுள்ளார். இதையடுத்து பேசிய அவர் சாதனைக்கு நம்முடைய வயது ஒரு தடையாகாது என்றும் திருமணத்திற்கு பிறகு தான் நான் பல சாதனைகள் படைத்ததாகவும் காயத்ரி நடராஜன். காயத்ரி நடராஜன் பல துறைகளிலும் சாதனை படைத்தவர் என்பது பாராட்டுக்குரியது.\nபுகழ்பெற்ற வெள்ளியங்கிரி மலையில் 4000 வீடுகள் கட்டும் தமிழக அரசு..\nElection Breaking: கோவையில் மார்க். கம்யூ சார்பில் போட்டியிட்ட பி.ஆர் . நடராஜன் முன்னிலை.\nமூன்று மாதத்தில் சந்திரயான்-2 ஏவப்படும் இஸ்ரோ தலைவர் சிவன் உறுதி...\nரூ 90,000,00,00,000...ஆதார் மூலம் மத்திய அரசுக்கு சேமிப்பு....மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி தகவல்...\nஇளையராஜா 75 இசைவிழா நடக்காதா \nகல்யாணம் முடிச்சாலும் கவர்ச்சி குறையலையேமா வைரலாகும் புகைப்படம்\nbiggboss3 : கண்கலங்கும் பிக்பாஸ் பிரபலம் நடந்தது என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ramanathapuram.nic.in/ta/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE/", "date_download": "2019-06-25T08:00:48Z", "digest": "sha1:QHX4O67BTRHOHKBP7UZN3EJOMH4GSGSS", "length": 5652, "nlines": 118, "source_domain": "ramanathapuram.nic.in", "title": "வளர்ச்சித்துறை நிர்வாக அமைப்பு | இராமநாதபுரம் மாவட்டம், தமிழ்நாடு | India", "raw_content": "\nஇராமநாதபுரம் மாவட்டம் Ramanathapuram District\nபாராளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள்\nகூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு\nநிலஅளவை மற்றும் பதிவேடுகள் துறை\nஊராட்சி ஒன்றியங்கள் (11) :\nகிராம ஊராட்சிகள் (429) :\n2 இராமநாதபுரம் 25 (PDF 240 KB)\n3 இராஜசிங்கமங்கலம் 35 (PDF 243 KB)\n4 திருப்புல்லாணி 33 (PDF 241 KB)\n9 முதுகுளத்தூர் 46 (PDF 253 KB)\nமாவட்ட நிர்வாகத்திற்கு சொந்தமான உள்ளடக்கம்\n© பொருளடக்கம் மாவட்ட நிர்வாகம், ராமநாதபுரம் மூலம் நிர்வகிக்கப்படுகிறது. , வலைத்தள வடிவமைப்பு, உருவாக்கம் மற்றும் பாரமரித்தல் தேசிய தகவலியல் மையம் ,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Jun 19, 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/tamil-nadu-election-field-can-not-be-predicted-tamilisai-2041299", "date_download": "2019-06-25T07:28:59Z", "digest": "sha1:GKYUXQZBGN4IR734BRVZJKJRZZJRHA5G", "length": 10921, "nlines": 96, "source_domain": "www.ndtv.com", "title": "Tamil Nadu Election Field Can Not Be Predicted: Tamilisai | தமிழக தேர்தல் களத்தை கணிக்க முடியாது: தமிழிசை", "raw_content": "\nதமிழக தேர்தல் களத்தை கணிக்க முடியாது: தமிழிசை\nதமிழகம் இரண்டு பெரும் ஆளுமைகள் இல்லாமல் சந்திக்கும் முதல் தேர்தல் என்பதால், தேர்தல் களத்தை கணிக்க முடியாது என பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தராஜன் தெரிவித்துள்ளார்.\nநாடு முழுவதும் உள்ள 543 மக்களவைத் தொகுதிக்கும் 7 கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இதற்காக கடந்த மாதம் முதல் நடந்த வந்த மக்களவை தேர்தல், கடந்த 19ம் தேதியுடன் இறுதிபெற்றது. இதில், தமிழகத்தில் மொத்தமுள்ள 39 மக்களவைத் தொகுதிகளில், வேலூர் தொகுதியில் மட்டும் அதிக அளவில் பணம் பறிமுதல் செய்யப்பட்ட காரணத்தால், அங்கு தேர்தலை ரத்து செய்து இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.\nஇதைத்தொடர்ந்து, காலியாக உள்ள 22 சட்டப்பேரவைத் தொகுதிகளில், 18 தொகுதிகளுக்கும், 38 மக்களவை தொகுதிகளுக்குமான தேர்தல் கடந்த ஏப்.18ஆம் தேதி நடைபெற்றது. தொடர்ந்து, மீதமுள்ள 4 சட்டமன்ற தொகுதிக்கும் 7வது மற்றும் இறுதிகட்ட தேர்தல் நடைபெற்ற 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.\nஎனினும், வேலூர் மக்களவைத் தொகுதியில் எப்போது தேர்தல் நடைபெறும் என்பது குறித்து தேர்தல் ஆணையம் எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. தொடர்ந்து, ஏழு கட்டமாக நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் நாளை எண்ணப்பட்டு அதற்கான முடிவுகள் நாளையே தினமே அறிவிக்கப்படவுள்ளன.\nஇதனிடையே, தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை தேசிய ஊடகங்கள் வெளியிட்டன. இதில் பாஜக கூட்டணி மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் 302 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 122 இடங்களிலும் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் சென்னை விமானநிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறும்போது, 20 ஆண்டு பொது வாழ்க்கைக்கு அங்கிகாரம் தரவேண்டும் என்ற வேண்டுகோளுடன் தூத்துக்குடி மக்களிடம் வாக்குகள் கேட்டேன்.\nஅதனால், எனக்கு எந்த எதிர்மறையும் கிடையாது. நான் எந்த ஊழல் வழக்கிலும் சிறை தண்டனை பெற்றது கிடையாது. ஒ��ு நேர்மையான அரசியல்வாதியாக இருந்து வந்ததால், மக்கள் எனக்கு வாக்களித்திருக்கிறார்கள், நிச்சயம் நான் வெற்றி பெறுவேன்.\nதமிழகம் இரண்டு பெரும் ஆளுமைகள் இல்லாமல் சந்திக்கும் முதல் தேர்தல், 3 புதிய முகங்கள் கமல்ஹாசன், டிடிவி தினகரன், சீமான் இவர்கள் எல்லாம் என்ன தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள் என்று சொல்ல முடியாது.\nமக்கள் வெளியே வந்து இவர்களுக்கு தான் வாக்களித்தேன் என்று வெளிப்படையாக கூறுவார்களா என்று தெரியவில்லை. நிச்சயமாக அதிமுக - பாஜகவிற்கு ஆதரவு தந்திருப்பார்கள். மீண்டும் மோடி வரவேண்டும் என்பதே எங்கள் நோக்கமாக உள்ளது என்று அவர் கூறினார்.\nலோக்சபா தேர்தல் 2019 – யின் சமீபத்திய தேர்தல் செய்திகள், லைவ் அப்டேட்ஸ் மற்றும் தேர்தல் அட்டவணையை ndtv.com/tamil/elections –யில் பெறுங்கள். 2019 பொது தேர்தலின் 543 தொகுதிகள் அப்டேட்களை பெற Facebook மற்றும் Twitter பின் தொடருங்கள்.\nமக்களவை தேர்தல் 2019: தமிழக அளவில் திமுக கூட்டணி முன்னிலை\nஅரசு நடவடிக்கைகள் திருப்தி: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்குகளை முடித்துவைப்பு\n“தங்கதமிழ்ச்செல்வன் ஒரு பெட்டிப் பாம்பு; விரைவில் நீக்கப்படுவார்”- டிடிவி தினகரன் அதிரடி\nகும்பல் வன்முறையால் இஸ்லாமிய இளைஞர் பலியான விவகாரம்: 11 பேர் கைது\nடிடிவிக்கு எதிராக போர்க்கொடி தூக்கும் தங்கதமிழ்ச்செல்வன் - பரபரப்பை ஏற்படுத்திய ஆடியோ..\nடிடிவிக்கு எதிராக போர்க்கொடி தூக்கும் தங்கதமிழ்ச்செல்வன் - பரபரப்பை ஏற்படுத்திய ஆடியோ..\n“இன்றும் நாளையும் இந்த இடங்களில் மழை இருக்கு\n''காவிரி மேலாண்மை ஆணையத்தை மத்திய அரசு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும்''- அதிமுக\n“தங்கதமிழ்ச்செல்வன் ஒரு பெட்டிப் பாம்பு; விரைவில் நீக்கப்படுவார்”- டிடிவி தினகரன் அதிரடி\nகும்பல் வன்முறையால் இஸ்லாமிய இளைஞர் பலியான விவகாரம்: 11 பேர் கைது\nடிடிவிக்கு எதிராக போர்க்கொடி தூக்கும் தங்கதமிழ்ச்செல்வன் - பரபரப்பை ஏற்படுத்திய ஆடியோ..\n''மேகதாது விவகாரத்தில் கர்நாடகாவின் திட்ட அறிக்கையை மத்திய அரசு நிராகரிக்க வேண்டும்''\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/2078/", "date_download": "2019-06-25T07:34:45Z", "digest": "sha1:4BOXOJTS2MOPMPOBPAIIYWXSF2A6NEL5", "length": 30691, "nlines": 75, "source_domain": "www.savukkuonline.com", "title": "அன்னா ஹசாரேவின் போராட்டம் ஊடகங்களால் பெரிதுபடுத்தப் ���டுகிறதா ? – Savukku", "raw_content": "\nஅன்னா ஹசாரேவின் போராட்டம் ஊடகங்களால் பெரிதுபடுத்தப் படுகிறதா \nஅன்னா ஹசாரே போராட்டம் தொடர்பாக தொலைக்கட்சி சேனல்களில் தொடர்ந்து நடைபெறும் விவாதங்களில் இடம்பெறும் முக்கிய விஷயங்கள்,\nஅன்னா ஹசாரேவின் போராட்டம் ஊடகங்களால் பெரிது படுத்தப் படுகிறதா \nஇது நடுத்தர வர்க்கத்தின் போராட்டம் மட்டும் தானே \nநடுத்தர வர்க்கம் மட்டுமே இந்தியாவின் பிரதிநிதிகளா \nஅன்னா ஹசாரேவின் குழுவினர் பாராளுமன்றத்தையும் அரசையும் மிரட்டுகிறார்களா \n15 நாட்களில் சட்டம் கொண்டு வருவது சாத்தியமா \nசட்டம் இயற்றுவது பாராளுமன்றத்தின் வேலையில்லையா \n120 கோடி மக்களின் பிரதிநிதியாக அன்னா ஹசாரேவின் குழுவினரை எப்படி ஒப்புக் கொள்ள முடியும் \nஇந்தக் கேள்விகளுக்கான விடைகளை இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.\nஇந்தப் போராட்டம் ஊடகங்களால் பெரிது படுத்தப் படுகிறதா என்பதற்கான பதில் ஆம் மற்றும் இல்லை.\nஊடகங்களின் டிஆர்பி ரேட்டிங்குகளை நிர்ணயிப்பவர்கள் ஆங்கில செய்தித் தாள் மற்றும் ஆங்கில தொலைக்காட்சிகளைப் பார்க்கும் நடுத்தர வர்க்கத்தினர் தான். அந்த நடுத்தர வர்க்கத்தினரின் கவனத்தை ஈர்க்கும் எந்த ஒரு விஷயத்தையும் இந்த ஊடகங்கள் புறக்கணிக்க முடியாது. டெல்லி விமானநிலையத்தில் பழுது ஏற்பட்டுள்ளது, ஏசி வகுப்பில் கட்டணம் குறைக்கப் பட்டுள்ளது, மல்டி ப்ளெக்சுகளில் சுகாதாரம் இல்லை, கேஎப்சி சிக்கனில் கொழுப்பு அதிகமாக உள்ளது, ஐஐடியில் கட்டணங்கள் உயர்த்தப் பட்டுள்ளது போன்ற விபரங்கள், இந்த ஊடகங்களால் செய்தியாக்கப் படுவதற்கான காரணம் இதுதான்.\nஆனால் இந்த ஊடகங்களால்தான் இந்தப் போராட்டமே நடக்கிறது என்கிறா வாதத்தையும் ஏற்றுக் கொள்ள முடியாது. தொலைக்காட்சிகளில் வரும் செய்திகளை தகவல்களுக்காக பார்த்துத் தெரிந்து கொண்டு, தன்னெழுச்சியாக வரும் கூட்டமே அதிகம். மும்பையில் வேலை நிறுத்தம் செய்யும் டப்பாவாலாக்கள் அர்னாப் கோஸ்வாமியைப் பார்த்துத்தான் போராட்டத்தில் குதித்தார்கள் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. இந்தப் போராட்டத்தை லைவாக கவர் செய்வதால், தங்கள் டிஆர்பி ரேட்டிங் கூடும் என்ற சுயநல நோக்கத்தாலேயே இப்படி லைவ் கவரேஜ் செய்கிறார்கள்.\nஇதே புதுதில்லியில், நாட்டின் பல மூலைகளிலும் இருந்து, பல்வேறு மலைவாழ் மக்கள், விவசாயிகள், போன்றவர்கள் தங்களின் பல்வேறு கோரிக்கைகளுக்காக வாரத்தில் இரண்டு நாட்கள் போராட்டங்களை நடத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால், அந்தப் போராட்டங்கள் இந்த தொலைக்காட்சிகளின் கண்ணுக்குத் தெரிவதில்லை. காரணம், நடுத்தர, உயர் நடுத்தர வர்க்கத்தினருக்கு, மலைவாழ் மக்களின் வாழ்வுரிமைப் பிரச்சினைகள் ஒரு பிரச்சினையாகவே தெரிவதில்லை.\nஇது நடுத்தர வர்க்கத்தின் போராட்டம் மட்டுமே என்றால் இருக்கலாம் அதில் என்ன தவறு என்றுதான் கூற முடியும். ஏழை மக்களை விட நடுத்தர மக்கள், இந்த ஊழலால் மிக அதிகமாக பாதிக்கப் படுகிறார்கள் என்பது இதற்கு ஒரு முக்கிய காரணம். கிராமப்புரங்களில் சாதாரண கூலித் தொழிலாளியாக வேலை பார்க்கும் ஏழை விளிம்பு நிலை மக்களை, ஊழல் பெரிய அளவில் பாதிப்பதில்லை. ஏனெனில், ஊழலை அவன் நேரடியாக சந்திக்கும் நேர்வுகள் குறைவு. ஆனால் நடுத்தர, உயர் நடுத்தர மக்கள், லஞ்சத்தை நேரடியாக பல நேர்வுகளில் சந்திக்கிறார்கள். பைக்குகள், கார்கள் வாங்குகையில் ஆர்டிஓ ஆபீஸ்களில் லஞ்சம் கொடுப்பதில் தொடங்கி, வீட்டு மனை மற்றும் வீடுகள் வாங்குககையில் பல்வேறு அனுமதிகளுக்காக லஞ்சம் கொடுப்பது வரை, இவர்கள் நேரடியாக லஞ்சத்தை சந்திக்கும் நேர்வுகள் அதிகம் என்பதால், இவர்கள் போராட்டத்தில் குதிப்பதில் வியப்பில்லை.\nஏழை விளிம்புநிலை மக்கள் பங்கேற்காத இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தரலாமா என்ற கேள்விக்கு தர வேண்டும் என்பதே பதில். ஏனெனில், விளிம்புநிலை மக்கள் நேரடியாக பாதிக்கப் படாவிட்டாலும், மறைமுகமாக அவர்கள் பாதிக்கப் படுவது, பன்னாட்டு நிறுவனங்களால். உதாரணமாக, காமன்வெல்த் விளையாட்டுக்கள் நடக்கையில், டெல்லியிலிருந்து 20 ஆயிரம் ஏழை மக்கள் அப்புறப் படுத்தப் பட்டனர். சென்னையில், உயர் விரைவு பாலம் கட்டும் விவகாரத்தில், ஆயிரக்கணக்கான சேரி மக்கள் அப்புறப் படுத்தப் பட்டார்கள். இந்த இரண்டு விவகாரங்களிலுமே, கோடிக்கணக்கான ரூபாய் ஊழல் நடந்திருக்கிறது. இந்த ஊழல் காரணமாக நேரடி பாதிப்புக்கு உள்ளானவர்கள் ஏழை மக்களே. இந்த ஊழலில் ஈடுபட்ட அதிகாரிகளும், பன்னாட்டு நிறுவனத்தின் அதிகாரிகளும், புதிய லோக்பால் மசோதாவால் தண்டிக்கப் படுவார்களேயானால், அதனால் பயனடையப் போவது ஏழை விளிம்பு நிலை மக்கள் தானே…. இது தவிரவும், சுற்றுச் சூழலுக்கு கடும் சேதத்தை ஏற்படுத்தும் பல்வேறு தொழிற்காலைகளுக்கு அனுமதி கொடுக்கும் விவகாரத்தில் கோடிக்கணக்கில் பணத்தை பெற்றுக் கொண்டு அனுமதி அளிக்கும் அதிகாரிகளும், அமைச்சர்களும் லோக்பால் மசோதாவால் தண்டிக்கப் பட்டால், அதனால் சுற்றுச் சூழல் பாதிக்காமல் தடுக்கப் பட்டால் அதனால் அனைத்துத் தரப்பு மக்களும் தானே பலனடைவார்கள் \nநடுத்தர மக்கள் மட்டுமே இந்தியாவின் பிரதிநிதியா என்றால், நடுத்தர மக்களும், இந்தியாவின் பிரதிநிதிகளே…. நடுத்தர மக்களை ஒட்டு மொத்த இந்தியாவின் பிரதிநிதிகளாக ஏற்றுக் கொள்ள முடியாது என்றால், விளிம்பு நிலை மக்களை மட்டும் இந்தியாவின் பிரதிநிதிகளாக இந்த அரசியல்வாதிகளாக ஏற்றுக் கொள்வார்களா என்ன ஏழை விளிம்பு நிலை மக்களின் கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டு நிறைவேற்று உள்ளார்களா என்ன ஏழை விளிம்பு நிலை மக்களின் கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டு நிறைவேற்று உள்ளார்களா என்ன குறைந்தபட்சம் அந்த மக்களின் வறுமையைக் கூட போக்கவில்லையே இந்த அரசியல்வாதிகள்…\nஇது நடுத்தர மக்களின் போராட்டம், ஆனால் நடுத்தர மக்கள் ஒட்டுமொத்த இந்தியாவின் பிரதிநிதிகள் இல்லை என்றால், எதற்காக காங்கிரஸ் அரசாங்கம் அன்னா ஹசாரேவோடு பேச்சுவார்த்தை நடத்துகிறது நீங்கள் ஒட்டுமொத்த இந்தியாவின் பிரதிநிதிகள் இல்லை, ஆகையால் நாங்கள் உங்களோடு பேச்சுவார்த்தை நடத்த மாட்டோம் என்று எளிதாக சொல்லியிருக்க முடியுமே …..\nசரி, நடுத்தர வர்க்கம் ஒட்டு மொத்த இந்தியாவின் பிரதிநிதிகள் இல்லை என்றால், இன்று பாராளுமன்றத்தில் அமர்ந்திருக்கும் உறுப்பினர்கள் மட்டும் ஒட்டுமொத்த இந்தியாவின் பிரதிநிதிகளா என்ன பிரதமர் மன்மோகன் சிங்கே மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்டவர் இல்லையே பிரதமர் மன்மோகன் சிங்கே மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்டவர் இல்லையே மக்களவையில் அமர்ந்திருக்கும் உறுப்பினர்கள் அனைவரையும் சேர்த்தால் அவர்கள் மட்டும் என்ன 120 கோடி மக்களின் பிரதிநிதிகளா என்ன \nஇவர்கள் அனைவருமே தேர்தலில் போட்டியிட்ட தொகுதியில் 100 சதவிகித வாக்குகளைப் பெற்றார்களா என்ன தேர்தலில் வாக்குப் பதிவே 60 சதவிகிதம் தானே… தேர்தலில் வாக்குப் பதிவே 60 சதவிகிதம் தானே… அதிலும் பாதியைத்தானே பெற்றிருக்கிறார்கள் இவர்கள் மட்டும் ஒட்டு மொ��்த இந்தியாவின் பிரதிநிதியா \nஅன்னா ஹசாரேவின் குழுவினர் பாராளுமன்றத்தையும் அரசையும் மிரட்டுகிறார்களா \nஇதை தலைகீழாக அல்லவா பார்க்க வேண்டும் அண்ணா ஹசாரே குழுவினர், ஆயுதம், அரசு அதிகாரம் ஏதும் இல்லாமல், உண்ணாவிரதம் இருக்கப் போகிறேன் என்று சொல்லுகிறார்கள். ஆனால் அரசு அல்லவா டெல்லி போலீசை வைத்து அன்னா ஹசாரே குழுவினரை மிரட்டப் பார்த்தது அண்ணா ஹசாரே குழுவினர், ஆயுதம், அரசு அதிகாரம் ஏதும் இல்லாமல், உண்ணாவிரதம் இருக்கப் போகிறேன் என்று சொல்லுகிறார்கள். ஆனால் அரசு அல்லவா டெல்லி போலீசை வைத்து அன்னா ஹசாரே குழுவினரை மிரட்டப் பார்த்தது இந்தியா முழுவதையும் ஆளும் ஒரு கட்சி, காவல்துறையை வைத்து போராட்டத்தை முடக்கலாம் என்று திட்டமிட்டது காங்கிரஸ் கட்சி அல்லவா இந்தியா முழுவதையும் ஆளும் ஒரு கட்சி, காவல்துறையை வைத்து போராட்டத்தை முடக்கலாம் என்று திட்டமிட்டது காங்கிரஸ் கட்சி அல்லவா எங்களுக்கும் டெல்லி போலீசின் நடவடிக்கைக்கும் சம்பந்தமே இல்லை என்று இரண்டு மணி நேரம் பேசினாரே ப.சிதம்பரம் எங்களுக்கும் டெல்லி போலீசின் நடவடிக்கைக்கும் சம்பந்தமே இல்லை என்று இரண்டு மணி நேரம் பேசினாரே ப.சிதம்பரம் சரி. மிரட்டுகிறார்கள் என்றே வைத்துக் கொள்வோம். இப்படி மிரட்டியே இந்த அரசு, பணியாமல் இழுத்தடித்துக் கொண்டு இருக்கிறதென்றால், மிரட்டாமல், கோரிக்கை மனு கொடுத்தால் செவி சாய்த்து விடுவார்களா என்ன சரி. மிரட்டுகிறார்கள் என்றே வைத்துக் கொள்வோம். இப்படி மிரட்டியே இந்த அரசு, பணியாமல் இழுத்தடித்துக் கொண்டு இருக்கிறதென்றால், மிரட்டாமல், கோரிக்கை மனு கொடுத்தால் செவி சாய்த்து விடுவார்களா என்ன மேலும், இந்த பிரச்சினை இப்போது தொடங்கவில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். டிசம்பர் மாதம் தொடங்கிய இந்தப் போராட்டம், ஏப்ரலில் வலுப்பெற்றது. அதன் பிறகு, அன்னா ஹசாரே குழுவினரோடு ஏறக்குறைய 100 மணி நேரத்துக்கும் மேல் இந்த அரசின் மூத்த அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தினார்களே… இப்போது காட்டும் இந்த வேகத்தை ஏப்ரல் மாதம் முதல் காட்டியிருந்தார்களேயானால், இன்று இந்த சிக்கல் ஏற்பட்டிருக்காதே…\n15 நாட்களில் சட்டம் கொண்டு வருவது சாத்தியமா \nமனமிருந்தால் மார்க்கமுண்டு. 15 நிமிடங்களில் 17 சட்டங்களை நிறைவேற்றியது இதே பாராளுமன்றம் தான். அதற்காக லோக்பால் மசோதா விவாதமின்றி நிறைவேற்றப் பட வேண்டும் என்று யாருமே சொல்லவில்லையே….. விவாதித்து நிறைவேற்ற இரண்டு நாட்கள் அல்லது நான்கு நாட்கள் போதாதா மேலும், அரசு நினைத்தால், பாராளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட இயலுமே… இத்தனை நாள் செய்யாததை இப்போதாவது செய்யுங்கள் என்று எழுந்துள்ள கோரிக்கை நியாயமற்றது அல்லவே.\nசட்டம் இயற்றுவது பாராளுமன்றத்தின் வேலை இல்லையா \nசட்டம் இயற்றுவது பாராளுமன்றத்தின் வேலை என்பதை யாருமே மறுக்கவில்லையே.. அந்த வேலையைச் செய்யுங்கள் என்றுதானே கேட்கிறார்கள். 40 ஆண்டுகளாக ஒரு சட்டத்தை அறிமுகப் படுத்தப் பட்ட நிலையிலேயே துருப்பிடிக்க வைத்த காரணத்தாலே தானே இன்று போராட்டம் நடந்திருக்கிறது. இந்தப் பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் வேலையை ஒழுங்காகச் செய்திருந்தால் இந்தப் போராட்டத்துக்கு அவசியமே இருந்திருக்காதே…. மகளிருக்கு 33 சதவிகித இட ஒதுக்கீடு கொடுக்க அறிமுகப் படுத்தப் பட்ட மசோதா 15 ஆண்டுகளாக சட்டமாக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதே… இதுதான் பாராளுமன்ற உறுப்பினர்களின் லட்சணம்.\n120 கோடி மக்களின் பிரதிநிதியாக அன்னா ஹசாரேவின் குழுவினரை எப்படி ஒப்புக் கொள்ள முடியும் \nஒட்டு மொத்த இந்திய மக்களின் பிரதிநிதியாக மஹாத்மா காந்தியை பிரிட்டிஷார் ஏற்றுக் கொள்ளவில்லையா அவ்வாறு ஏற்றுக் கொண்டுதானே காந்தியோடு பேச்சுவார்த்தை நடத்தினார்கள் அவ்வாறு ஏற்றுக் கொண்டுதானே காந்தியோடு பேச்சுவார்த்தை நடத்தினார்கள் மேலும், ஏற்கனவே கூறியது போல, ஒரு தொகுதியில் வெற்றி பெற்ற பாராளுமன்ற உறுப்பினர் அந்தத் தொகுதியில் உள்ள அனைத்து வாக்காளர்களின் பிரதிநிதி அல்லவே மேலும், ஏற்கனவே கூறியது போல, ஒரு தொகுதியில் வெற்றி பெற்ற பாராளுமன்ற உறுப்பினர் அந்தத் தொகுதியில் உள்ள அனைத்து வாக்காளர்களின் பிரதிநிதி அல்லவே உதாரணமாக ஒரு தொகுதியில் 10 லட்சம் வாக்காளர்கள் இருக்கிறார்கள் என்றால், அதில் வாக்களிப்பவர்கள் 6 லட்சம். சராசரியாக, அன்றைய தேர்தல் நிலைமைகளைப் பொறுத்து, இந்த 6 லட்சத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர் வெறும் 2 லட்சம் வாக்குகளை மட்டும் பெற்று வெற்றி பெற்றதில்லையா உதாரணமாக ஒரு தொகுதியில் 10 லட்சம் வாக்காளர்கள் இருக்கிறார்கள் என்றால், அதில் வாக்களிப்பவர்கள் 6 லட்சம். சராசரியாக, அன்றைய தேர்தல் நிலைமைகளைப் பொறுத்து, இந்த 6 லட்சத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர் வெறும் 2 லட்சம் வாக்குகளை மட்டும் பெற்று வெற்றி பெற்றதில்லையா அவ்வாறு வெறும் 2 லட்சம் வாக்குகளை மட்டும் பெற்று வெற்றி பெற்றாலும் அவரைத்தானே அந்தத் தொகுதியின் பிரதிநிதியாக கருதுகிறார்கள். வெறும் 5 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப் பட்ட ப.சிதம்பரம் இன்று அமைச்சராக இல்லையா \nசோனியா காந்தி தலைவராக உள்ள தேசிய ஆலோசனைக் குழு (National Advisory Council) கூட பல்வேறு சட்டங்களின் வரைவுகளை தயாரித்துத் தருகிறதே… அந்த அடிப்படையில் உருவான சட்டம் தானே ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் அந்த தேசிய ஆலோசனைக் குழு 120 கோடி மக்களின் பிரதிநிதியா என்ன \nஇன்று நடைபெற்று வரும் இந்தப் போராட்டமானது, கோடிக்கணக்கான ரூபாய்கள் மதிப்புள்ள ஊழல்களை செய்து விட்டு, அதை மறைக்க கடும் முயற்சிகளை எடுத்த இந்த அரசாங்கத்தின் மீதானது. ராசா தவறே செய்யவில்லை, ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் அரசுக்கு ஜீரோ லாஸ் என்று பச்சைப் பொய்யைப் புளுகி விட்டு, கூச்சமில்லாமல் லோக்பால் மசோதாவைக் கொண்டு வருகிறோம் என்று சொல்லும் அரசாங்கத்தை எப்படி மக்கள் நம்புவார்கள் ஊடகங்கள் எழுதும் வரை, அரசாங்கம், காமன்வெல்த் போட்டிகளில் ஊழலே நடைபெறவில்லை என்றுதானே சாதித்துக் கொண்டு இருந்தது ஊடகங்கள் எழுதும் வரை, அரசாங்கம், காமன்வெல்த் போட்டிகளில் ஊழலே நடைபெறவில்லை என்றுதானே சாதித்துக் கொண்டு இருந்தது இந்த அன்னா ஹசாரே பிரச்சினை எழுவதற்கு முன்பு கூட, ஷீலா தீக்ஷித்தைக் காப்பாற்றத் தானே காங்கிரஸ் கட்சி முயற்சி செய்து கொண்டு இருந்தது. தயாநிதி மாறனை கடைசி வரை காங்கிரஸ் காப்பாற்றவில்லையா \nசோனியாவின் குடும்ப நண்பர் ஒத்தாவியோ கொட்டரோச்சியை காப்பாற்றி, பத்திரமாக வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்து, அவர் மீது இருந்த ரெட் கார்னர் நோட்டீசை சத்தம் போடாமல், நீக்கி, முடக்கி வைக்கப் பட்டிருந்த அவருடைய வெளிநாட்டு வங்கிக் கணக்கை சத்தமில்லாமல் ரிலீஸ் செய்து, சோனியாவின் நண்பரை காப்பாற்றியது அத்தனையும் சிபிஐ தானே \nஎதை வைத்து நம்பச் சொல்கிறார்கள் இந்தக் காங்கிரஸ் அரசை \nNext story சவுக்கு வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்….\nPrevious story நெகிழ்ச்சியான ஒரு நிகழ்ச்சி.\nசொத்துக் க��விப்பு வழக்கு; ஒரு தொடர் கதை – 4 – கருணாநிதி கடிதம்\nவேறு என்ன நோக்கம் இருக்க முடியும் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiospathy.com/2009/01/blog-post_31.html", "date_download": "2019-06-25T07:49:12Z", "digest": "sha1:7UT4JLDBSIJOXPINYGP7BSA3TCYUHSHY", "length": 49535, "nlines": 374, "source_domain": "www.radiospathy.com", "title": "நாகேஷ் என்றதோர் நகைச்சுவைத்திலகம் ஒலிப்பேட்டி | றேடியோஸ்பதி", "raw_content": "\nதமிழோடு இசை, பாடல் மறந்தறியேன்\nநாகேஷ் என்றதோர் நகைச்சுவைத்திலகம் ஒலிப்பேட்டி\n\"நான் கடை மனிதன். தரைக்குச் சமமானவன். மிக எளியவன். எனக்குத் தெரிந்ததையெல்லாம் பிடித்ததையெல்லாம் தயவு செய்து யாரும் யாருக்கும் உபதேசம் செய்யாதீர்கள். Never advise anybody. If you need advise, anybody will help you. If you need help, everybody will only advise you\" நடிகர் நாகேஷ் சிட்னி தமிழ் முழக்கம் வானொலிப் பேட்டிக்காக\nதற்போது நிலவும் அசாதாரண நிலையும், அவலச் செய்திகளும் வரும் இவ்வேளை நம் வாழ்வில் இது நாள் வரை திரையில் பிம்பமாக வந்து சந்தோஷங்களை மனதில் நிரப்பிய இன்னொரு கலைஞன் மறைந்திருக்கின்றான். நாகேஷ் என்ற அந்த மாபெரும் கலைஞனைப் பற்றிய பதிவை இறக்கி வைக்காமல் இருக்க முடியாது.\nஇரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் சென்னையில் நான் தங்கியிருந்த கன்னிமாரா ஓட்டலில் ஒரு நாள் மாலைப் பொழுது எனது அறையை விட்டு வரவேற்பு இடம் நோக்கி இறங்கி வருகின்றேன். அந்த இடம் அந்த சமயம் பரபரப்பாகின்றது. விடுப்புப் பார்க்கும் நோக்கில் எட்டிப் பார்க்கின்றேன். அது அவரே தான். நாகேஷுக்கு சென்னை ரோட்டரி கிளப் ஒரு கெளரவ விருதை அந்த மாலைப் பொழுதில் கன்னிமாராவில் வழங்கி கெளரவித்த நிகழ்வு முடிந்து வரவேற்பு இடத்தில் இருந்த சோபாவில் ஆற அமர இருந்து கொண்டிருந்தார். ஆவலோடு போய் பேச்சுக் கொடுத்தேன். என்னைப் பற்றிய விபரங்களை எல்லாம் கேட்டவாறே அவர் கை மட்டும் என் கையை இறுகப் பற்றியிருந்தது. ஆசையோடு புகைப்படம் எடுத்த போது தோழில் கையால் அணைத்தவாறே போஸ் கொடுத்து விடைபெறும் போதும் அன்பாக வழியனுப்பி வைத்தார்.\nதிருவிளையாடல் போன்ற படங்களில் நாகேஷ் என்ற கலைஞனின் நகைச்சுவைப் பரிமாணம் தொட்டது போல, அவரது அடுத்த சுற்றில் கமலஹாசனின் பல படங்களில் வெறும் நகைச்சுவைப் பாத்திரமென்றில்லாது விதவிதமாக வித்தியாசம் காட்டிச் சென்றவர். அதற்குத் தலை சிறந்த உதாரணம் நம்மவர் படத்தில் அவர் நடிப்பு.\nநகைச்சுவைத் தி��கம் நாகேஷ் நினைவாக எமது சகோதர வானொலி தமிழ் முழக்கம் என்ற வானொலியில் கலாநிதி் ஆ.சி.கந்தராசா அவர்கள் நடிகர் நாகேஷ் உடன் பத்தாண்டுகளுக்கு முன்னர் கண்ட பேட்டியின் எழுத்து வடிவையும், ஒலி வடிவையும் இங்கே தருகின்றேன். வானொலியில் இருந்து கேட்ட கேள்விகளுக்கு நாகேஷிற்கே உரித்தான நகைச்சுவை மட்டுமன்றி சிந்திக்கவும் விட்டிருக்கின்றார்.\nவானொலி: வணக்கம் நாகேஷ் சார்\nவானொலி: உங்களிடம் இப்பொழுது என்னென்ன படங்கள் கைவசம் இருக்கின்றன\nநாகேஷ்: எங்கிட்ட இப்போ கைவசம் இருக்கின்ற படம் முருகன் படம், ராமர் படம், ஆஞ்சநேயர் படம், திருவள்ளுவர்... இதுமாதிரி நிறையப் படங்கள் இருக்கு\nவானொலி: நடித்துக் கொண்டிருக்கின்ற படங்களைக் கேட்டேன்\nநாகேஷ்: இப்ப யார் நடிக்கலேங்கிறீங்க ஒவ்வொரு வீட்டிலேயும் அம்மா, பையன், பேத்தி, மாமன், மச்சான் எல்லோரும் ஒருத்தொருக்கொருத்தர் நடிச்சுக்கிட்டுத்தான் இருக்கிறாங்க\nவானொலி: இல்லை, எத்தனை படங்கள்னு கேட்டேன்.\nநாகேஷ்: ரசிக்கும் படங்கள் ரொம்ப.....கம்மி. ரசிக்க முடியாத படங்கள் நிறைய\nவானொலி: உங்க எதிர்காலம் எப்படி இருக்கும்\nநாகேஷ்: இன்னிக்கே சொல்லணும்; இல்லையா நான் உங்களைக் கேட்கிறேன், சார்.\nஉங்கலுக்கு மொத்தம் எத்தனை பல்லு அப்படின்னு நான் கேட்டா, 32ன்னு சொல்லுவீங்க. சொல்லிக் கேட்டீங்களே தவிர என்னிக்காவது என்ணிப் பார்த்திருக்கீங்களா\nவானொலி: உங்கள் திருமணத்துக்குப் பிறகுதான் நீங்கள் பெரிய நிலையை அடைந்தீர்களென்று கேள்விப்பட்டேன், உண்மைதானா அது\nநாகேஷ்: நீங்க கேள்விப்பட்டது அப்படி, நான் கேள்விப்பட்டது என்ன தெரியுமா\nவானொலி: நியாயமாக உங்களுக்கு வரவேண்டிய நல்ல பெயர் மற்றவர்களுக்குச் செல்லும் போது உங்களுக்கு எப்படி இருக்கும்\nநாகேஷ்: நான் கவலையே படமாட்டேன் சார். ஒரு கட்டடம் கட்டும் போது, சவுக்கு மரத்தை முக்கியமா வச்சு சாரம் கட்டி, குறுக்குப் பலகைகள் போட்டு, அதன் மேல பல சித்தாள்கள் நின்னு, கைக்குக் கை கல் மாறி கட்டடம் உயர்ந்து கொண்டே போய் பல ஆண்டுகளுக்குப் பிறகு அது முடிந்த பிறகு, அந்தக் கட்டிடத்துக்கு வர்ண ஜால வித்தைகள் எல்லாம் அடிச்சு, கீழ இறங்கும் போது ஒவ்வொரு சவுக்கு மரமாக அவிழ்த்துக் கொண்டே வருவார்கள். கட்டடம் முடிந்து கிருகப் பிரவேசத்தன்று எந்தக் கட்டடம் கட்டுவதற்கு முக்கிய காரணமாக இருந்ததோ அந்தச் சவுக்கு மரத்தை யார் கண்ணிலும் படாமல் பின்னால் எங்கயோ மறைத்து வைத்துவிட்டு, வேறெங்கேயோ வளர்ந்த வாழை மரத்தை முன்னால் நட்டு கிருகப் பிரவேசம் நடத்தி அனைவரையும் வரவேற்பார்கள்.\nஅத்தனை பெருமையும் வாழை மரத்துக்குப் போய் விடும். இதில் உள்ள உண்மை என்ன தெரியுமா அந்த வாழை மரம் மூன்று நாள் வாழ்க்கை தான் வாழும். ஆடுமாடுகள் மேயும். குழந்தைகள் பிய்த்தெடுப்பார்கள். பிறகு குப்பை வண்டியிலே போய்ச் சேரும். மறைந்து கிடக்கிறதே அந்தச் சவுக்கு மரம் கண்ணீர் விடுவதில்லை. அடுத்த கட்டடம் கட்டுவதற்கு தயார் நிலையில் என்றைக்கும் சிரித்துக் கொண்டேயிருக்கும்.\nவானொலி: நீங்கள் நடித்த முதல் படம்\nநாகேஷ்: இரண்டாவது படத்துக்கு முந்திய படம்\nவானொலி: உங்களால் மறக்க முடியாத நிகழ்ச்சி\nநாகேஷ்: நினைவில் வச்சுக்கிற அளவுக்கு எந்த நிகழ்ச்சியுமே இல்லை, என்னைப் பொறுத்தவரையிலும். ஆனா ஒண்ணு. மறக்க முடியாம இருக்கிறதுக்கு ஒரு வாய்ப்பு இருக்கு. ஒலிம்பிக்கிலே நடக்குதே அந்த ஓட்டப்பந்தயத்துல இந்தியா வர்ரது ரொம்பக் கஷ்டமாயிருக்கு. தமிழன் வர்ரது ரொம்பக் கஷ்டம். லிஸ்டிலேயே வரமாட்டேங்கிறாங்க. ஆனா, என்னைப் பொறுத்தவரையிலும் அது 100 மீட்டராயிருந்தாலும் சரி, 400 மீட்டர்ஸ் தடையோட்டமா இருந்தாலும் சரி ஒரு தமிழனுக்குப் பின்னால ஒரு வெறி நாயை விட்டாப் போதும், world best record அவன் தான். உயிருக்குப் பயந்து அப்படி ஓடுவான்னா அப்படி ஓடுவன் சார்.\nஇந்த ஒரு சான்ஸ் இருக்கு, ஒரு வேளை அவங்க ஒரு வெறி நாயும் கூட ஓடலாம்னு பர்மிஷன் குடுத்தாங்கன்னா.\nவானொலி: முந்திய நகைச்சுவைக்கும் இன்றைய நகைச்சுவைக்கும் ஏனிந்த தேய்மானம்\nநாகேஷ்: நிலவு அதாவது நிலா....I mean moon....என்னிக்குமே ஒரே மாதிரித்தான் இருக்கும், ஆனா, நாம பார்க்கும் போது தேய்பிறையா வந்து ஒருநாள் இருட்டடிச்சுப் போய் அமாவாசை ஆகி, அதுக்கப்புறம் வளர்பிறை வரத்தான் செய்யும். அந்த வளர்பிறை வருவதற்கு அதிக நாட்கள் ஆகாதுங்குற நம்பிக்கை எனக்கு நிச்சயமா இருக்கிறது சார்.\nவானொலி: ஜாதிப்பிரிவினைகளைப் பற்றி உங்களுடைய கருத்து என்ன\nநாகேஷ்: பலபேர் பலவிதமான காரணக்கள் சொல்லுவாங்க. என் வீட்டைப் பொறுத்தவரைக்கும் நான் ஒரு அந்தணன், பிறப்பால். நான் ஒரு கிறித்தவப் பெண்ணை மணந்து கொண்டேன். மூன்று பையன்கள். கிறிஸ்தவ மதத்தைச் சார்ந்தவர்கள். முதல் மகன் ஒரு கிறித்தவப் பெண்ணை கல்யாணம் செய்து கொண்டான். இரண்டாவது மகன் ஒரு முசல்மான் பெண்ணைக் கல்யாணம் செய்துகொண்டான். மூன்றாம் மகன் ஒரு ஐயர்ப் பெண்ணைக் கல்யாணம் செய்து கொண்டான்.\nஎங்கள் குடும்பத்தில் எதுவிதமான குழப்பமும் இல்லை. காரணம் எல்லாக் கல்யாணத்துக்குமே மறுப்பே சொல்லாமல் நான் நடத்தி வைத்தது தான். ஏனென்றால், என் மனதுக்குள் இந்த ஜாதி மதம் என்பதெல்லாம் கிடையாது. எவ்வளவு பேர் எத்தனைவிதமான காரணங்கள் சொன்னாலும் கடைசியில் என் முடிவுக்குத்தான் வந்து தீர வேண்டும். அதை நான் செய்து காட்டவும் முடியும்.\nஜாதி மதமென்று எப்படி வருகிறதென்றால் உன் வெளித்தோற்றம் எனக்குப் பிடிக்கவில்லை. அதனால உனக்கு என்னைப் பிடிக்கவில்லை. இது நெம்பர் 1.\nநெம்பர் 2, உனக்கு ஒன்று பிடித்தது. அது எனக்குப் பிடிக்கவில்லை. அதனால் எனக்கு உன்னைப் பிடிக்கவில்லை. இதுதான் சார் ஜாதி, மதம்.\nநெம்பர் 3, உனக்கு ஒன்று பிடித்தது அதுவே எனக்கும் பிடித்தது. அதனால் உனக்கு என்னைப் பிடிக்கவில்லை. இதுதான் சார் ஜாதி, மதம்.\nவானொலி: அடுத்ததாக, உங்களிடம் ஒரு அரசியல் கேள்வி, பிற்கால இந்தியா எப்படி இருக்கும்\nநாகேஷ்: அது ஒரு டைப்பாத்தான் இருக்கும். இப்ப உங்க ஆஸ்த்திரேலியா இருக்கே, அங்க வந்து கிரிக்கெட், விஞ்ஞானம், கங்காரு, புல்வெளிகள், பால், விவசாயம், இதெல்லாம் முன்னேறிக்கிட்டே இருக்கு. அங்கிருக்கும் தமிழர்கள்....நீங்க தயவு செய்து எனக்காக இல்லை மைக்கு....ஒண்ணு கண்டுபிடியுங்க. அந்த மைக் முன்னால் நின்னு யாராவது பேசுறாங்கன்னா....அவங்க பேசும் போது ஒரு சின்னப் பொய் சொன்னாக் கூட அந்த மைக் டைம் பாம் மாதிரி வெடிச்சு பேசுறவனுடைய தலை சுக்கு நூறாலகி....செத்துடணும்...on the spot.\nஏன்னு கேட்டா.....இவன் எடுக்கும் போதே....அன்பார்ந்த சகோதரிகளே, தாய்மார்களேன்னுதான் ஆரம்பிக்கிறான். இதில அன்பு இருக்கா சகோதரி மாதிரிப் பார்க்கிறானா அப்படின்னு ஆரம்பிக்கும் போதே....டமால் அப்படின்னு வெடி வெடிக்கும். இவன் இருக்க மாட்டான். அனேகமாக மைக் முன்னால பேசுறதுக்கு எவனுமே வரமாட்டான்.\nமைக் முன்னால பேசுறத நிறுத்த முடிஞ்சா, சத்தியமா எந்த countryயும் முன்னுக்கு வரும் சார்.\nவானொலி: உங்க குறிக்கோள் என்ன\nநாகேஷ்: குறிக்கோள்னு கேட்டா... ஒருத்தொருக்கொருத்த���் பேசாம.....யார் வம்புக்கும் போகாம....சும்மா உட்கார்ந்திடம்னு சொன்னாக்கா...ஏதோ சவ வீட்டிலே உட்கார்ந்த மாதிரி இருக்கும்.\nஅதாவது ஒரு இழவு வீட்டிலே உட்கார்ந்த மாதிரி இருக்கும்.\nஅதனால, கொஞ்சம் சுறுசுறுப்பா இருக்கணும்னா சண்டை வரணும் சார். ஆனா, சமாதானமா முடியணும். அப்புரம் வந்து....சழக்கு வழக்கெல்லாம் இருக்கணும். அது வந்து....சுவாரஸ்யமா முடியணும். பணக்காரன் ஏழையெல்லாம் இருக்கணும். ஆனா ஏழைதான் பணக்காரனுக்கே ஐடியா குடுக்கணும். இதெல்லாம் இல்லேன்னா வாழ்க்கை ரொம்ப சப்ணு போயிடும்.\nஇப்ப... ஏறி ஏறி இறங்கினாத்தான்....அதுக்குப் பேரே ட்ரெயின், கைகழுவி கைகழுவி சாப்பிட்டு முடிஞ்சவுடன் பந்திக்குப் பந்தி மாத்தி மாத்தி வேற பந்தி போட்டாத்தான் அது கல்யாண வீடே.\nஅது மாதிரி செத்துச் செத்துப் பிழைச்சாத்தான் உலகமே.\nஎதையுமே லேட் பண்ணுற தைரியம் வேணும் சார். அதான் சார் தமிழனுடைய குறிக்கோளா இருக்கணும்.\nவானொலி: வாழ்க்கை சவுக்கியமா, சங்கீதமா இருக்கணும்னா என்ன பண்ணணும் சார்\nநாகேஷ்: நான் ஒரு கச்சேரிக்குப் போயிருந்தேன் சார். சிமிண்டுத் தரை போட்ட அற்புதமான ஆடிட்டோரியம். ராஜரத்தினம் பிள்ளை அவர்கள் தோடி ராகத்தில் மிகச் சிறப்பான வித்துவான். அப்பேர்ப்பட்ட மேதை தோடிராகத்தை வாசிச்சிட்டிருக்கும் போது உச்சக்கட்டத்தைத் தொடப் போறாரு. எல்லோரும் சீட் நுனிக்கு வந்து உட்கார்ந்துக்கிட்டிருக்காங்க. கை தட்டுறதுக்கு இரண்டு கையையும் விரிச்சு வைச்சிட்டிருக்காங்க. ஒண்ணு சேரணும். அந்த நேரத்தில் பின் வரிசையில் யாரோ ஒருத்தரு ஒரு ரூபாய் நாணயத்தை எடுத்து டங்... என்ற சத்தத்தோட கீழ போட்டாரு. தன்னுடையதில்லைன்னு தெரிஞ்ச முதல் வரிசையில் உட்கார்ந்திருந்தவன் கூட எல்லோரும் யார்ரது காசுன்னு பார்க்கிறான். இப்போ எந்த நாதம் பெரிசுங்கிறீங்க காசுடைய நாதமா\nWe all people especially வெளிநாட்டுல இருக்கிறவங்களா நான் பார்த்திருக்கிறேன். They live only on dollars.\nவானொலி: சார், திருவிளையாடல் படத்தில சிவாஜி அவர்களை நடிப்பில் முந்திட்டீங்களே\nநாகேஷ்: அது உங்க அபிப்பிராயம். அவரை அடிக்கிறதுக்கு யாராலயும் முடியாது. நடிப்புக்குன்னே பிறந்த ஒரு பெரிய மேதைன்னு சொன்னாக்க அது சிவாஜி கணேசன் அவர்கள் தான்.\nஏன்னா படம் முடிஞ்சதுக்கப்புறம் அதை டப் பண்ணுறதுக்காக டப்பிங் பேசுறதுக்காக திர���யிட்டுக் காட்டப்பட்டது, டைரக்டர் ஏ.பி.நாகராஜன் அவர்களால். அப்ப என்னுடைய பாத்திரத்தைப் பார்த்தவுடன் சிவாஜிசார் முகமே கொஞ்சம் மாறினமாதிரி இருந்திருக்கு டைரக்டருக்கு. ஏதாவது சொல்லிடப் போறார், இதை எடுத்திடுங்க.... நான் இருக்கிற இடமே தெரியல...அப்படிங்கிறமாதிரி நினைச்சுடப் போறார்னு பயந்துகிட்டு இருக்கிறபோது...\"ஏ.பி.என். இன்னொருதரம் அந்த சீனைப் போடு\" ன்னு சிவாஜி கேட்டார். அப்ப பயம் இன்னும் ஜாஸ்தியாப் போச்சு.\nமறுபடியும் போட்டாங்க. போட்டவுடன் \"ஏ.பி.என் நான் இருக்கிறதே தெரியலியே, நகேஷ்தானே இருக்காப்பல இந்த சீன்ல\" அப்படின்னவுடன்...எனக்கு உயிரே இல்லை. அப்புறம் சிவாஜி அவர்கள் சொன்ன வார்த்தைகள்...இந்தப் படம் ஓடணும்னா தயவுசெய்து இந்தப் படத்தில் தருமி வேஷத்துல நாகேஷ் நடிச்சதுல ஒரு foot கூட - ஒரு அடி கூட - நீ கட் பண்ணாம அப்படியே வாஇகக்ணு; அப்பத்தான் இந்தப்படம் ஓடும்னு\" சொன்னதுக்கபுறம் தான். அவர் நடிகர் மாத்திரமல்ல அவர் பெரிய ரசிகர்னு சொல்ல ஆசைப்படறேன்.\nஅதே போர்ஷனை இன்னிக்கு வந்த ஹீரோ யார் கூடாவாவது நான் நடிச்சிருந்தேன்னா சத்தியமா தமிழ் மக்கள் யாருமே என்னை தருமி வேஷத்தில பார்த்திருக்க முடியாது. ஆகையினால, அவர் நடிகர் மட்டுமல்ல, பெரிய ரசிகர் ; அவர் சீன்னு வரும்போது அது யாராராயிருந்தாலும் சரி, அவர் மிதிச்சுத் தள்ளுவாரு. அதே சமயத்தில் அவரை விட நல்லா யாராவது பண்ணினாங்கன்னா அதை மதிக்கத் தெரிஞ்ச ஒரே ஆள், என்னைப் பொறுத்தவரைக்கும் சிவாஜி கணேசன் அவர்கள்தான்.\nவானொலி: இறுதியான கேள்வி சார், ஆஸ்திரேலியா தமிழ் மக்களுக்கு நீங்கள் என்ன கூறவிரும்புகிறீர்கள்\n ஆஸ்திரேலியத் தமிழர்களுக்காக நீங்கள் கேட்கிற கேள்விக்கு நான் பதில் சொன்னேன் தவிர எனக்கு இதெல்லாம் தெரியும், இதெல்லாம் என்னுடைய அனுபவம், இதெல்லாம் என்னுடைய சாதனையென்று சத்தியமாக தற்பெருமையிலயோ, இல்லை, மற்ற விதத்திலயோ நான் சொல்லவில்லை.\n\"நான் கடை மனிதன். தரைக்குச் சமமானவன். மிக எளியவன். எனக்குத் தெரிந்ததையெல்லாம் பிடித்ததையெல்லாம் தயவு செய்து யாரும் யாருக்கும் உபதேசம் செய்யாதீர்கள். Never advise anybody. If you need advise, anybody will help you. If you need help, everybody will only advise you\nநிறைகுடம் என்பதை நிரூபித்துவிட்டார் நாகேஷ் ஒலிப்பேட்டியின் ஒவ்வொரு வார்த்தையும் ஆழ்ந்து படித்தேன்.\nஅருமையானதொரு பேட்டி. ��யல்பான ஆனால் அவரின் மேலொரு மதிப்பினைத் தோற்றுவிக்கும் படியான பதில்கள்.\nபகிர்வுக்கு நன்றி நண்பர் கானா பிரபா \nஅற்புதமான நடிகர், ரொம்ப எளிமையானவர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன் அதை நிரூபிக்கிறமாதிரி இருக்கிறது பேட்டி...\nமறைந்த நகைச்சுவைத் திலகம் நாகேஷ் அவர்களின் ஆன்மா அமைதி பெற ஆண்டவனை வேண்டுகிறேன். அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தாருக்கும் ரசிகர்களுக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்.\nநல்லதொரு பேட்டியைத் தந்தமைக்கு மிக்க நன்றி.\n\\நான் கடை மனிதன். தரைக்குச் சமமானவன். மிக எளியவன். எனக்குத் தெரிந்ததையெல்லாம் பிடித்ததையெல்லாம் தயவு செய்து யாரும் யாருக்கும் உபதேசம் செய்யாதீர்கள். Never advise anybody. If you need advise, anybody will help you. If you need help, everybody will only advise you\"\\\\\nபிரபா,பிரிவு இழப்பு மனம் கனத்தாலும் இறைவனின் கைகளின் மனிதனின் வாழ்வு.நாகேஷ் அவர்களின் முகம் மறக்கவே முடியாத முகம்.தில்லானா மோகனாம்பாள்,திருவிளையாடல் அவர் நடிப்பின் சிகரம்.நாமும் அமைதி கொண்டு,அவரின் ஆத்மா சாந்திக்கும் ஆண்டவனை\nஒலிப்பேட்டி அவரது இயல்பின் நல்ல குணத்தைப் பிரதிபலிக்கிறது.\nஅற்புதமான மனிதர்... நன்றி அண்ணா நல்ல பதிவு..\nஒரு நல்ல கலைஞனுக்கு அஞ்சலி அவனைப் புரிந்து கொள்வதே\nபேட்டி அதற்கு வழி செய்தது கா.பி.அண்ணாச்சி\nஆன்மீகப் படங்களில் நகைச்சுவை கலந்து மக்களுக்குக் கொண்டு சென்று வெற்றியும் பெற முடியும் என்பதைத் திருவிளையாடல் தொடங்கி பல படங்களில் காட்டியவர் நாகேஷ்\nசும்மா அசத்துறீங்க சார் நன்றி பிரபா அண்ணா .\nநாகேஷ் பற்றி எனக்கு இன்னும் தகவல் வேணும் தருவிங்களா \nஉங்களுடைய வித்தியாசமான நினைவஞ்சலி பதிவிற்காகத்தான் காத்திருந்தேன்.\nமற்ற மொழிகளை விட தமிழுக்கே நகைச்சுவை உணர்வு அதிகம் என்று நமக்கு அறிய வைத்த நாகேஷ் இன்று நம்முடன் இல்லையென நினைக்கும் பொழுது மனம் மிகுந்த துயரம் அடைகிறது\nஅருமையான மனிதன், அற்புதமான நடிகன் - நாகேஷ் அவர்களுக்கு என் அஞ்சலிகள் ...\nஉன்னத கலைஞனுக்கு மனமார்ந்த அஞ்சலிகள்...\n\"A smile wiped out from earth’s face\" என்று ஓர் ஆங்கில இணையத்தளத்தில் எழுதியிருக்கிறார்கள். திருவிளையாடல் படத்தின் வெற்றியில நாகேஷுக்கும் பெரும் பங்கிருந்த்தை யாரும் மறுக்கமாட்டார்கள். படத்தின் வெற்றி விழாவிற்கு நாகேஷ் அழைக்கப்படவில்லை. வாழ்ந்தகாலத்தில் அவருக்கு உரிய அங்கீகாரம் அளிக்கப்படவில்லை.\nகலையுலகினராலும் அரசுகளாலும் வஞ்சிக்கப்பட்ட கலைஞர் அவர். கலாநிதி ஆ.சி.கந்தராஜாவின் \"தமிழ் முழங்கும் வேளையிலே...\" நூலிலும் நாகேஷின் செவ்வியை வாசித்த நினைவு. பதிவுக்கு நன்றி.\nஅருமையான பதிவு. நன்றி கானாபிரபா.\nஉலக சினிமாக்களில் என்னதான் உள்ளது. அவர்கள் மட்டும் உலக விருதுகளை வாரி குவிக்கிறார்கள். அந்த சினிமாக்கள் எவை..\nஅது போன்ற சினிமாக்களை பற்றி அறியவும் பார்த்து ரசிக்கவும் அன்புடன் அழைக்கிறேன்.\nஉலக சினிமா பற்றிய எனது வலையை பார்க்கவும்\nதங்களின் மேலான கருத்துக்களையும் கூறவும்\nகண்முன் இருந்து சொன்னது போல் இருந்தது\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nநாகேஷ் என்றதோர் நகைச்சுவைத்திலகம் ஒலிப்பேட்டி\nறேடியோஸ்புதிர் 34 - படம் சொன்னா பாட்டு சொல்லுவீங்க...\nமை டியர் குட்டிச்சாத்தான் பின்னணிஇசைத்தொகுப்பு\nறேடியோஸ்புதிர் 33 - நான் கடவுள் இல்லை ;)\nபாடல் எடுத்து படம் பெற்ற பாலு ஆனந்த்\nஇன்று என் நேசத்துக்குரிய நண்பர் கோபிநாத் திருமண பந்தத்தில் சங்கரியைக் கைப்பிடித்துத் தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் பயணிக்கிறார். வ...\nதிரையிசையில் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்பது\nட்விட்டர் வழியாக நண்பர் @ RajRuba பிறந்த நாள் பாடல்களின் பட்டியல் ஒன்று தரமுடியுமா என்று கேட்டார். நாம் படியளக்குறதே எண்பதுகளின் பாடல்கள...\nநீல மலைச்சாரல் தென்றல் நெசவு நடத்துமிடம் ❤❤❤\nரஹ்மான் இசை மெது மெதுவாகத் தான் கொல்லும் என்பார்கள். ஆனால் அதை நான் மறுதலிக்கிறேன், நேற்று “மழைக்குருவி” பாட்டைக் கேட்ட உடனேயே அந்த மாற்ற...\nசினிமாவில் எதுவும் நடக்கும் என்பதற்கு உதாரணம், கே.பாக்யராஜ், டி.ராஜேந்தர், ஆர்.பாண்டியராஜன், லேட்டஸ்டாக கஸ்தூரி ராஜா போன்றோர் இசையமைப்பாளர்க...\nஇன்னொரு ஸ்வர்ணலதா இருக்கிறார் தெரியுமா\n“மாலைச் செவ்வானம் உன் கோலம் தானோ https://youtu.be/02qQ7xYsISY இந்தப் பாடல் இளையராஜா வெறியர்களின் பெரு விருப்பப் பாடல்களில் ஒன்று. படத்த...\nஇசைஞானி இளையராஜாவின் 🎸❤️ வெள்ளி விழா ஆண்டுப் பொங்கல் விருந்துகள் 🌴🌾\nஅமைதிப்படை மகா நதி ராஜகுமாரன் வீட்ல விசேஷங்க சேதுபதி ஐ.பி.எஸ் இவை 1994 ஆம் ஆண்டு தைப்பொங்கலுக்குத் தமிழின் முன்னணி நட்சத்திரங்கள் நடித...\nபாடல் தந்த சுகம் : மயிலாடும் தோப்பில் மானாடக் கண்டேன்\nஇந்தப் பாடலை எத்தனை தடவை கூகுள் ப்ளசிலும், பேஸ்புக்கிலும் நான் பகிர்ந்திருப்பேன் என்று நண்பர் நாடோடி இலக்கியன் கணித்து வைத்திருக்கக் கூடும...\nஇசைஞானி இளையராஜாவின் பத்துப் பாட்டு போடுங்க\n இசைஞானி இளையராஜா சமீப நாட்களில் ஜெயா டிவியினூடாக இசைரசிகர்களுக்குத் தரிசனம் கொடுத்து வரவிருக்கும் தன் இசை நிகழ்ச்சிக்கான ...\nபூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறும் என்று சொல்லுவார்கள், \"அன்னக்கிளி\" திரைப்படம் மூலம் தமிழ்த் திரையிசைக்கும் புது ரத்தம் பாய்ச்ச வந...\nஇசைஞானியின் மலர்ந்தும் மலராத \"கண்ணுக்கொரு வண்ணக்கிளி\"\nஇசைஞானி இளையராஜா இசையமைத்து பல்வேறு காரணங்களால் திரைப்படத்தில் வெளிவராத பாடல்கள் அல்லது திரைப்படமே வெளிவராது தொலைந்த பாடல்கள் என்று \"ம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilmadhura.com/2018/12/20/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-31/", "date_download": "2019-06-25T08:33:38Z", "digest": "sha1:YWB5LPFGSEVMZELHYA4J6OI3WM62TUNZ", "length": 37270, "nlines": 189, "source_domain": "tamilmadhura.com", "title": "மாயாவியின் 'மதுராந்தகியின் காதல்' - நிறைவுப் பகுதி - Tamil Madhura", "raw_content": "\nஓகே என் கள்வனின் மடியில்\nயாரோ இவன் என் காதலன்\nஉன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா\nTrending Topics: தொடர்கள்•கதைகள்•தமிழ் க்ளாசிக் நாவல்கள்•Uncategorized•ஹஷாஸ்ரீ\nமாயாவியின் ‘மதுராந்தகியின் காதல்’ – நிறைவுப் பகுதி\nஅத்தியாயம் – 8. ஆணை நிறைவேறியது\nமாபப்பாளத்தை வந்தடைந்தாள் மதுராந்தகி. அவள் வருகையைக் குலோத்துங்கன் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. மகிபாலனின் மாளிகையிலே தன் ஆசைக்கிழத்தி ஏழிசைவல்லபியுடன் அவன் சல்லாபித்துக் கொண்டிருக்கையில் தன் மக்களுடன் அங்கு நுழைந்தாள் மதுராந்தகி. “அப்பா” என்று தாவி வந்து அவன் கால்களைக் கட்டிக்கொண்ட சிறுவர்களை வியப்புடன் நோக்கிய ஏழிசைவல்லபி, மறுகணமே வந்திருப்பவள் யாரெனத் தெரிந்து கொண்டு விட்டாள். உடனே அவளுடைய உள்ளமும் அலையிடைத் துரும்பாகத் துடிக்கத்தான் செய்தது. ‘என் சக்களத்தி – குலோத்துங்கனின் பேரன்புக்குப் பெரிதும் பாத்திரமாக இருந்தவள்-அவர் இருக்குமிடம் தேடிக் கடல் கடந்து வந்துவிட்டாளே” என்று தாவி வந்து அவன் கால்களைக் கட்டிக்கொண்ட சிறுவர்களை வியப்புடன் நோக்கிய ஏழிசைவல்லபி, மறுகணமே வந்திருப்பவள் யாரெனத் தெரிந்து கொண்டு விட்டாள். உடனே அவளுடைய உள்ளமும் அலையிடைத் துரும்பாகத் துடிக்கத்தான் செய்தது. ‘என் சக்களத்தி – குலோத்துங்கனின் பேரன்புக்குப் பெரிதும் பாத்திரமாக இருந்தவள்-அவர் இருக்குமிடம் தேடிக் கடல் கடந்து வந்துவிட்டாளே தன்னோடு நில்லாமல் அவர்களுடைய வேரோடிய காதலின் சின்னங்களையும் அல்லவா உடன் அழைத்து வந்திருக்கிறாள் தன்னோடு நில்லாமல் அவர்களுடைய வேரோடிய காதலின் சின்னங்களையும் அல்லவா உடன் அழைத்து வந்திருக்கிறாள் பெரிய விபரீதம் ஏதோ நிகழப்போகிறது. இவள் தன் கணவரை நாட்டுக்கு அழைத்துப்போகத்தான் வந்திருக்க வேண்டும். நாம் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும்; சிறிதும் விட்டுக்கொடுத்துவிடக் கூடாது…\nகுலோத்துங்கனோ எனில், பெரும் பிழை ஒன்றைச் செய்தவன் கையும் களவுமாகப் பிடிபடும்போது எத்தகைய அதிர்ச்சியான மனநிலையில் இருப்பானோ, அவ்வாறுதான் இருந்தான். கைகள், ரத்தபாசம் காரணமாகத் தன் கால்களைக் கட்டிக்கொண்ட மைந்தர்களை அணைத்துக் கொண்டாலும், அவன் வாய் மூடிக்கொண்டது. மனைவியையோ மைந்தர்களையோ நோக்கி ஒரு சொல் பேசக்கூட அவனால் முடியவில்லை.\nஆனால் மதுராந்தகி பேசினாள். கணவனின் பாதங்களைத் தொட்டு வணங்கிய அவள், ஓர் உத்தம மனைவி பன்னெடுநாள் பிரிந்திருந்த கணவனைக் காணும்போது முதல் முதலாகக் கேட்கும் கேள்வியைக் கேட்டாள்: “என் அன்பே, நீங்கள் உடல் நலத்தோடு இருக்கிறீர்களா\nஇந்த நடைமுறை விசாரிப்புக்கு, மிகச் சாதாரணமான ‘ஆம்’ என்ற விடை பகரக்கூட குலோத்துங்கனால் முடியவில்லை. ஆனால் அருகே நின்ற ஏழிசைவல்லபி ஒரு கேள்வியை வெடித்தாள்: “யார் இவள் உங்களை-என் அன்புக்கு மட்டுமே உரிய உங்களை- என் முன்னே ‘அன்பே உங்களை-என் அன்புக்கு மட்டுமே உரிய உங்களை- என் முன்னே ‘அன்பே’ என்று அழைக்கும் ஆணவம் கொண்ட இவள் யார்’ என்று அழைக்கும் ஆணவம் கொண்ட இவள் யார்\nஅவள் இக்கேள்வியைக் குலோத்துங்கனை நோக்கியே கேட்டாள். வந்திருப்பவள் யாரென்று தெரிந்துவிட்ட போதிலும், வேண்டுமென்றே தன் வெறுப்பை அவளுக்கும் குலோத்துங்கனுக்கும் உணர்த்துவதற்காகவே இப்படிக் கேட்டாள். ஆனால் இதற்கும் அவன் பதில் உரைக்காமல் கற்சுவராக நின்று கொண்டிருந்ததைக் கண்டபோது மதுராந்தகிக்குப் பொறுக்கவில்லை.\n“இவர் இன்றுதான் உன் அன்புக்கு உரியவரா��ி இருக்கிறார், சகோதரி. ஆனால் அதற்கு முன்பு என் அன்புக்கு உரியவராக இருந்தவர்தாம். உனக்கு ஐயமாக இருந்தால் இதோ இருக்கிறார்களே, இச்சிறுவர்கள், இவர்களுடைய முகச்சாயலைப் பார். எங்கள் அன்பின் பிணைப்புக்கு அது சான்றுதரும். சகோதரி, இன்னுங்கூட நான் யாரென்று உனக்கு விளங்காவிட்டால், நான் கூறிவிடுகிறேன். அம்மி மிதித்து, அருந்ததி காட்டி, எனக்கு மணமாலை சூட்டியவர் இவர். என் பெயர் மதுராந்தகி. நான் சோழ மன்னர்களின் வழித்தோன்றல்.”\n வாருங்கள் தேவியாரே. எங்கு வந்தீர்கள், கடல் கடந்து இத்தனை தூரம்\n“சோழ நாடு ஒரு கோழையின் கையில் அகப்பட்டுக் கொண்டிருக்கிறது. எந்நேரமும் பகைவர்கள் அதைக் கைப்பற்றிக் கொள்ளலாம். அவ்வாறு நேரிடாதிருக்க, அந்நாட்டின் அரசுரிமையை ஏற்பதற்காக என் கணவரை அங்கே அழைத்துப்போக வந்துள்ளேன், சகோதரி.”\n” என்று கேட்டுவிட்டு இடி இடியென்று நகைத்தாள் ஏழிசைவல்லபி. தொடர்ந்து மரமாக நின்றிருந்த குலோத்துங்கனின் விலாவில் குத்தி, “கேட்டீர்களா கதையை” என்று தீவிரத்துடன் சொன்னாள்.\nஅடைத்திருந்த குலோத்துங்கனின் வாய் இப்போது திறந்தது. “நான்தான் எனக்குச் சோழ அரியணையும் வேண்டாம்; ஒன்றும் வேண்டாம் என்று ஓலை அனுப்பியிருந்தேனே வீணில் ஏன் இத்தனை தூரம் வந்து என்னைத் தொல்லைப்படுத்துகிறாய் வீணில் ஏன் இத்தனை தூரம் வந்து என்னைத் தொல்லைப்படுத்துகிறாய்” என்று முணுமுணுத்தான் அவன்.\n“ஆமாம் அம்மா; அத்தோடு இதையும் தெரிந்துகொள். இப்போது இவர் என் கணவர். என் அனுமதியின்றி இந்த ஸ்ரீவிசய நாட்டின் எல்லையைத் தாண்டி அப்பால் செல்வதில்லை என்று ஆணையிட்டு என்னை மணந்து கொண்டிருப்பவர்.”\n“அதை நானும் அறிவேன், சகோதரி. எனவே, குறிப்பாக உன் அநுமதியைப் பெற்று இவரை அழைத்துச் செல்லும் நோக்கத்தோடுதான் வந்திருக்கிறேன்,” என்றாள் மதுராந்தகி.\n இப்படி ஏதாவது பசப்பி அவரை அழைத்துச் சென்று அங்கே நிரந்தரமாக இருத்திக் கொள்ளலாம் என்று பார்க்கிறாயா அது நடக்காது அம்மா; இந்த ஏழிசைவல்லபியின் உடலில் உயிர் இருக்கும்வரையில் நான் அவரை என்னைப் பிரிய விடமாட்டேன்.”\n“உங்களைப் பிரிக்கும் நோக்கமும் எனக்குக் கிடையாது சகோதரி. என்னை முழுவதும் நம்பு. இவர் இங்கேயிருந்து புறப்படுவதானால், கூடவே நீயும் வருவாய்.”\n“வந்து, முன்பின் தெரியாத அந்நாட்டில் உ��்னால் வஞ்சிக்கப்பட்டு, புகலற்றவளாய்ச் செத்து மடியவா எனக்குத் தெரியும் அம்மா உன் சூழ்ச்சி. அதெற்கெல்லாம் நான் இடமளித்துவிட மாட்டேன்.”\n“சகோதரி, இறைவன் மீது ஆணையாகச் சொல்கிறேன். எனக்கு அம்மாதிரியான துரோக நினைவுகள் ஒன்றும் கிடையாது. மாறாக, என் கணவர் சோழநாட்டின் மகிபரானால் உன்னை அந்நாட்டின் பட்டத்தரசியாக்கிவிட வேண்டும் என்றுகூட நான் எண்ணியிருக்கிறேன்.”\n“ஏதேது, பசப்பல் எல்லை மீறிப்போகிறதே” என்று எள்ளி நகைத்தாள் ஏழிசைவல்லபி. “நீ அவருடைய முதல் மனைவி. எனவே பட்டதரசியாகும் உரிமை உனக்குத்தான் உண்டு என்பதைக்கூட அறியாத அறிவிலியல்லள் அம்மா, நான். போதும், போதும்; இந்த நாடகமெல்லாம் இந்த ஏழிசைவல்லபியிடம் செல்லாது. போய்வா, வந்த வழியைப் பார்த்துக்கொண்டு.”\nமதுராந்தகி சிறிது நேரம் ஒன்றும் பேச வாய் வராமல் கணவன் முகத்தையும், ஏழிசைவல்லபியின் முகத்தையும் மாறி மாறிப் பார்த்துக்கொண்டு நின்றாள். பிறகு ஏதோ முடிவு செய்துவிட்டவள் போல், “இது தான் உனது இறுதி முடிவு என்றால் போய்விடுகிறேன், சகோதரி. ஆனால் போவதற்கு முன் சிறிதுநேரம் உன்னுடன் தனிமையில் பேச எனக்கு ஒரு வாய்ப்பாவது அளிப்பாயா\n‘இவள் தனிமையில் வேறு என்ன சொல்லிவிடப் போகிறாள் இன்னும் ஏதேனும் பசப்பிப் பார்ப்பாள். அவ்வளவுதான். ஆனால் அதற்கு நாம் மசிந்துவிடப் போகிறோமா இன்னும் ஏதேனும் பசப்பிப் பார்ப்பாள். அவ்வளவுதான். ஆனால் அதற்கு நாம் மசிந்துவிடப் போகிறோமா இவளுக்கு இந்த வாய்ப்பை அளித்தால் திரும்பிப் போய்விடுவதாகச் சொல்கிறாள். அதை அளிக்க மறுத்தால் அவள் இங்கேயே தங்கிவிடுவாள். என்னைப் பசப்புவதை விடுத்துக் கணவனைப் பசப்பத் தொடங்குவாள். இவரோ மன உறுதி அற்றவர். அடிமேல் அடி விழுந்தால் அம்மியும் நகரும் என்றவாறு இவர் தமது வாக்குறுதியை உதறிவிட்டு இவளோடு கிளம்பிவிட்டால்… இவளுக்கு இந்த வாய்ப்பை அளித்தால் திரும்பிப் போய்விடுவதாகச் சொல்கிறாள். அதை அளிக்க மறுத்தால் அவள் இங்கேயே தங்கிவிடுவாள். என்னைப் பசப்புவதை விடுத்துக் கணவனைப் பசப்பத் தொடங்குவாள். இவரோ மன உறுதி அற்றவர். அடிமேல் அடி விழுந்தால் அம்மியும் நகரும் என்றவாறு இவர் தமது வாக்குறுதியை உதறிவிட்டு இவளோடு கிளம்பிவிட்டால்…’ இப்படிப்பட்ட சிந்தனை ஒன்று எழவே, ஏழிசைவல்லபி அன்று மதுரந்தகிய��த் தனிமையில் சந்திக்க இணங்கினாள். அது வீண் சந்திப்பு; மதுராந்தகி நினைப்பது நடக்காது என்ற எண்ணத்துடன்தான் அவளை அழைத்துக்கொண்டு அரண்மனை அந்தப்புரத்துக்குச் சென்றாள். ஆனால் அந்த அந்தப்புரத்திலே மதுராந்தகி அவளுக்கு என்ன சொக்குப்பொடி போட்டாளோ, தெரியாது; சற்றைக்கெல்லாம் இருவரும் திரும்பி வந்தபோது ஏழிசைவல்லபி சொன்ன சொற்கள் இவைதாம்: “அன்பே; மன்னர் வீரராசேந்திரர் சோழநாட்டைக் காக்கும் பொறுப்பை உங்கள் மீது சுமத்திவிட்டுப் போயிருக்கிறாராம். காதல் காரணமாகக் கடமையை மறப்பது உங்கள் வீரத்துக்கு இழுக்கு. புறப்படுங்கள்; நாம், அக்காளுடனும் குழந்தைகளுடனும் இன்றே சோழ நாட்டுக்கு மரக்கலம் ஏறவேண்டும்’ இப்படிப்பட்ட சிந்தனை ஒன்று எழவே, ஏழிசைவல்லபி அன்று மதுரந்தகியைத் தனிமையில் சந்திக்க இணங்கினாள். அது வீண் சந்திப்பு; மதுராந்தகி நினைப்பது நடக்காது என்ற எண்ணத்துடன்தான் அவளை அழைத்துக்கொண்டு அரண்மனை அந்தப்புரத்துக்குச் சென்றாள். ஆனால் அந்த அந்தப்புரத்திலே மதுராந்தகி அவளுக்கு என்ன சொக்குப்பொடி போட்டாளோ, தெரியாது; சற்றைக்கெல்லாம் இருவரும் திரும்பி வந்தபோது ஏழிசைவல்லபி சொன்ன சொற்கள் இவைதாம்: “அன்பே; மன்னர் வீரராசேந்திரர் சோழநாட்டைக் காக்கும் பொறுப்பை உங்கள் மீது சுமத்திவிட்டுப் போயிருக்கிறாராம். காதல் காரணமாகக் கடமையை மறப்பது உங்கள் வீரத்துக்கு இழுக்கு. புறப்படுங்கள்; நாம், அக்காளுடனும் குழந்தைகளுடனும் இன்றே சோழ நாட்டுக்கு மரக்கலம் ஏறவேண்டும்\nஅவர்கள் மரக்கலம் ஏறிச் சில கிழமைகளுக்குப் பின்னர் சோழநாட்டுத் துறைமுக நகரை வந்தடைந்தனர். அங்கே, சிறிதும் எதிர்பார்த்திராத மகிழ்ச்சி நிரம்பிய செய்தி ஒன்று அவர்களை எதிர்கொண்டது. ஆம், இரண்டு நாட்களுக்கு முன் சோழ மன்னன் அதிராசேந்திரன் சரும் நோய்க்கு இரையாகிவிட்டான் என்ற செய்திதான். பழம் நழுவிப் பாலில் விழுந்ததென மகிழ்ந்த மதுராந்தகியும் ஏழிசைவல்லபியும், குலோத்துங்கனோடும் குழந்தைகளோடும் கங்கைகொண்ட சோழபுரத்துக்கு விரைந்தனர்.\nநல்லவேளையாக விக்கிரமாதித்தனுக்கு அதிராசேந்திரனின் மறைவு பற்றிய செய்தி இன்னும் எட்டியிருக்க முடியாது. தம்பியின் முடிசூட்டு விழாவுக்காகக் கணவனுடன் வந்திருந்த வானவி அவனுடைய மரண விழாவையும் கண்டு போகத்தானோ ���ன்னவோ, கணவனுடன் கல்யாணபுரத்துக்குத் திரும்பாமல் கங்கைகொண்ட சோழபுரத்திலேயே தங்கியிருந்தாள். அவள் இதுகாறும் விக்கிரமாதித்தனுக்குச் செய்தி அனுப்பித்தான் இருப்பாளென்று சோழநாட்டு அரசியல் அதிகாரிகள் கருதினர். ஆயினும் தொலைவில் இருக்கும் அவனுக்குச் செய்தி போய்ச்சேரக் குறைந்தது ஒரு திங்களாவது ஆகும். அதன் பிறகு அவன் படைதிரட்டிக்கொண்டு புறப்பட வேண்டும்; சோழநாட்டைத் தான் கைப்பற்றிக்கொள்ளலாம் என்ற பேராசையுடன் அவன் மிக வேகமாகத்தான் வருவான். இருந்தாலும் அதற்கும் குறைந்தது இருபது நாட்களாவது ஆகும். அதற்குள் மதுராந்தகி குலோத்துங்கனை அழைத்து வந்துவிட வேண்டுமே என்று சோழ நாட்டின்மீது பற்றுக் கொண்ட ஒவ்வொருவரும் இறைவனை இடைவிடாது வேண்டிக்கொண்டிருந்தனர்.\nஎனவே, தாங்கள் எதிர்பார்த்ததற்கு மிகவும் முன்னதாகவே குலோத்துங்கனுடன் அவள் திரும்பியது அவர்களுக்கு மெத்த மகிழ்ச்சியை அளித்தது. நாடு முழுவதும் மக்கள் குலோத்துங்கனின் முடிசூட்டு விழாவை மிகச் சிறப்பாக நடத்த ஏற்பாடுகளைத் துவக்கினர். அருமொழிநங்கையும் வானவியும் கொதித்தார்கள். ஆனால் அவர்கள் கொதித்து என்ன பயன் நாட்டு மக்கள் அனைவரையும் எதிர்த்து நின்று இந்த முடிசூட்டு விழாவை அவர்கள் தடுத்துவிட முடியுமா\nஅன்று குலோத்துங்கன் அரசுக்கட்டிலில் அமரும் நாள். கங்கைகொண்ட சோழபுரம் உம்பர்கோன் நாடான அமராவதியாகக் காட்சி தந்தது. மக்கள் அனைவரும் மகிழ்ச்சிக்கடலில் மிதந்தனர். எங்கும் ஒரே குதூகலம்; ஒரே கோலாகலம். அதிகாலையில் ஏழரை நாழிகைப் போதில் முடிசூட்டல் நடைபெற நற்பொழுது கணிக்கப்பட்டிருந்தது. குலோத்துங்கன் இரவு பிரியுமுன்னரே எழுந்து நீராடி, புதுப்பட்டாடைகள் உடுத்து முடிசூட்டு விழா நடைபெறும் மண்டபத்துக்குப் புறப்படத் தயாராக இருந்தான்.\nசோழகேரளன் அரண்மனை அந்தப்புரத்திலே மதுராந்தகியும் மங்கள நீராடி, புத்தாடைகள் புனைந்து கொண்டிருந்தாள். ஆம், மதுராந்தகிதான் அதிலும் அவளுக்கு ஆடை அலங்காரங்களைச் செய்து கொண்டிருந்த சேடி யார் தெரியுமா அதிலும் அவளுக்கு ஆடை அலங்காரங்களைச் செய்து கொண்டிருந்த சேடி யார் தெரியுமா\nஅலங்கரிப்பு முடிந்தது. அவர்கள் விழா மண்டபத்துக்குப் புறப்பட வேண்டிய வேளையும் நெருங்கியது. அப்போது அரண்மனைப் பாங்கியர் அனைவர���யும் அப்பால் போகச் சொல்லிவிட்டு ஏழிசைவல்லபியோடு தனித்திருந்த மதுராந்தகி, “கொண்டு வா சகோதரி,” என்று அவளை நோக்கிக் கையை நீட்டினாள்.\n“வேண்டாம் அக்கா; என் மனம் உங்கள் நேர்மையைக் கண்டு அடியோடு மாறிவிட்டது. இனி நீங்கள்தான் நிரந்தரமாக இச்சோழ நாட்டின் பட்டத்தரசியாக இருக்க வேண்டும்,” என்றாள் ஏழிசைவல்லபி.\n அப்படியானால் என் ஆணை என்னாவது” என்று கோபத்துடன் கேட்டாள் மதுராந்தகி.\n“அது மண்ணோடு மண்ணாகப் போகட்டும்.”\n“நான் யார் மீது ஆணையிட்டிருக்கிறேன் என்பதை மறந்து பேசுகிறாயா, ஏழிசைவல்லபி நம் இருவர் வாழ்வுக்கும் ஒரே ஆதாரமாக இருந்துவரும் அவர் உயிரை, நான் ஆணையை மீறுவதன் மூலம் போக்கடித்துக்கொள்ளச் சொல்கிறாயா நம் இருவர் வாழ்வுக்கும் ஒரே ஆதாரமாக இருந்துவரும் அவர் உயிரை, நான் ஆணையை மீறுவதன் மூலம் போக்கடித்துக்கொள்ளச் சொல்கிறாயா அது முடியாது. கொடு என் அமுதத்தை இப்படி,” என்று வேகத்தோடு பேசிய மதுராந்தகி, ஏழிசைவல்லபியின் கையிலிருந்த தந்தப் பேழை ஒன்றை வலுவந்தமாகப் பிடுங்கினாள். அதைத் திறந்து, உள்ளேயிருந்த பொற்சிமிழ் ஒன்றை எடுத்து, அதனுள்ளே அடக்கமாகியிருந்த ஏதோ ஒரு பொடியை அப்படியே வாயில் கவிழ்த்து விழுங்கிவிட்டு முடிசூட்டு விழா மண்டபத்தை நோக்கி விரைந்தாள்.\nவிழா சிறப்பாக நடந்து முடிந்தது. நிகழ்ச்சிகள் முடிவுற்றதும், இப்போது முடிகொண்ட சோழன் அரண்மனையில் வசித்து வந்த வானவியிடம் மதுராந்தகி சென்றாள். “என் ஆணையை நிறைவேற்றிக் காட்டிவிட்டேன், வானவி. இனி நீ என்னை ஏளனமாக நோக்கி நகைக்க முடியாது,” என்று கூறிவிட்டுச் சோழ கேரளன் அரண்மனைக்கு விரைந்து வந்தாள். அந்தப்புரத்தை எட்டும் வரையில்தான் அவளுடைய வாழ்வுக்குப் பொழுது அளித்திருந்தது – காலையில் அவள் உட்கொண்ட, நின்று கொல்லும் விஷப்பொடி. ஆம், அதன் பிறகு அது தன் வேலையைத் தொடங்கிவிட்டது.\nவிவரம் அறிந்த குலோத்துங்கன் ஓடி வந்தான். “கண்ணே, என்ன காரியம் செய்துவிட்டாய்\nமதுராந்தகி மிக அமைதியாக ஏழிசைவல்லபியின் கையை எடுத்து அவன் கையில் வைத்தாள். “என் ஆணை நிறைவேற நீங்கள் துணை செய்யவில்லை; இவள் செய்தாள், ஆதலால் இவள்தான் இனி என் இடத்தில் பட்டத்தரசியாக இருக்கத் தகுதி பெற்றவள். என் ஆணையை என் காதலுடன் இணைத்திருப்பதாக நமது திருமணத்தின் முன் சொன்னேன். அதன் பின்னர் நாம் கணவன்-மனைவியராக வாழ்ந்தோம்; மக்களைப் பெற்றெடுத்தோம். ஆனால் அவையெல்லாம் என் காதல் நிறைவேறியதன் சின்னமாக அமையவில்லை. அன்று வானவியின் முன் நான் இட்ட ஆணை நிறைவேறிய இன்றுதான் என் காதலும் நிறைவேறியது. எனது வாழ்வே அக்காதலைக் குறிக்கோளாகக் கொண்டிருந்தபோது, அது நிறைவேறிய பிறகு என் வாழ்வும் நிறைவு பெறுவதுதான் முறையாகும். அதிலும், எனக்கு இந்தப் பேருதவியைச் செய்த சகோதரி ஏழிசைவல்லபிக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற இம்மரணம் எனக்குத் தேவையாக இருந்தபோது, நான் அதை ஏற்காதிருப்பது பெரும் துரோகமாகும். ஆம், நான் உயிரோடிருக்கும் வரையில் அவள் இந்நாட்டின் பட்டதரசியாகச் சோழ மாவலி வாணவராயன் அரியணையில் தங்கள் பக்கலில் அமர முடியாதல்லவா…\nமதுராந்தகியால் இதற்கு மேலே ஒன்றும் பேசமுடியவில்லை. அவளுக்கு நா குழறியது. கண்கள் பஞ்சடைந்தன. நிறைந்த நெஞ்சத்தின் எதிரொலி போல் சட்டென்று ஒரு விக்கல். அவ்வளவுதான்; அவள் கதை முடிந்துவிட்டது…\nசரித்திரக் கதைகள், தமிழ், மாயாவி, வரலாற்றுப் புதினம்\nஇனி எந்தன் உயிரும் உனதே – 18\nஇனி எந்தன் உயிரும் உனதே – 17\nஇனி எந்தன் உயிரும் உனதே – 16\nயாழ் சத்யாவின் ‘கல்யாணக் கனவுகள்’ – 25 நிறைவுப் பகுதி\nஇனி எந்தன் உயிரும் உனதே – 15\nகாற்றெல்லாம் உன் வாசம் (13)\nஏங்கிய நாட்கள் நூறடி தோழி (26)\nஉன் விழிகளில் தொலைந்த நாள் (1)\nநீ இன்று நானாக (7)\nஎன் வாழ்வே நீ யவ்வனா (7)\nஎன்னை உன்னுள் கண்டெடுத்தேன் (52)\nகதை மதுரம் 2019 (97)\nதமிழ் க்ளாசிக் நாவல்கள் (311)\nகல்கியின் 'ஒற்றை ரோஜா' (6)\nஇனி எந்தன் உயிரும் உனதே (18)\nஉன் இதயம் பேசுகிறேன் (6)\nஉள்ளம் குழையுதடி கிளியே (21)\nஓகே என் கள்வனின் மடியில் (44)\nநிலவு ஒரு பெண்ணாகி (31)\nமனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் (30)\nஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 45\nஅர்ச்சனாவின் கவிதை – என்னை அறிவாயோ\nBselva on இனி எந்தன் உயிரும் உனதே…\nTamil Madhura on இனி எந்தன் உயிரும் உனதே…\nTamil Madhura on இனி எந்தன் உயிரும் உனதே…\nTamil Madhura on இனி எந்தன் உயிரும் உனதே…\nTamil Madhura on இனி எந்தன் உயிரும் உனதே…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/india/9134-sabarimala-temple-issue.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-06-25T08:10:31Z", "digest": "sha1:DWZUR4Z6YZOO7VXQ2PEUVL24GX2UEHSF", "length": 11525, "nlines": 115, "source_domain": "www.kamadenu.in", "title": "சபரிமலைக்கு சாமி தரிசனம் செய்ய வந்த பெண் மீது தாக்குல் ���டத்திய இளைஞர் கைது: 200 பேர் மீது வழக்குப்பதிவு | sabarimala temple issue", "raw_content": "\nசபரிமலைக்கு சாமி தரிசனம் செய்ய வந்த பெண் மீது தாக்குல் நடத்திய இளைஞர் கைது: 200 பேர் மீது வழக்குப்பதிவு\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த பெண் பக்தர் மீது தாக்குதல் நடத்திய 29 வயது இளைஞரை போலீஸார் இன்று கைது செய்தனர்.\nசபரிமலையில் அனைத்து வயதுப் பெண்களும் சாமி தரிசனம் செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து மாநிலம் முழுவதும் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்தத் தீர்ப்பையடுத்து சபரிமலைக்குச் செல்லும் பெண்களில் 10 வயது முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் வந்தால் அவர்களைப் போராட்டக்காரர்கள் திருப்பி அனுப்பி வருவதால், அங்கு பதற்றமான சூழல் நிலவி வந்தது.\nஇந்நிலையில், தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு சபரிமலை நடை கடந்த இரு நாட்களுக்கு முன் திறக்கப்பட்டது. அப்போது சாமி தரிசனம் செய்ய 52 வயதான லலிதா ரவி என்ற பெண் பக்தர் வந்திருந்தார். தன்னுடைய ஒரு வயதுப் பேரனுக்கு முதல் முறையாக உணவு ஊட்டினார். ஆனால், இந்தப் பெண் 50 வயதுக்குட்பட்டவர் என நினைத்த அங்கிருந்த பக்தர்கள் கோஷமிட்டு, லலிதாவை மலை ஏறவிடாமல் தடுத்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டதால், போலீஸார் அங்குவந்து, போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, கூட்டத்தில் இருந்த ஒருவர் லலிதா மீது தாக்குதல் நடத்தினார்.\nஅதன்பின் அந்தப் பெண் தன்னிடம் இருந்த ஆதார் அட்டையைக் காண்பித்து தனக்கு 52 வயதாகிறது என்று கூறியவுடன் அங்கிருந்தவர்கள் மற்ற பெண்களுடன் சாமி தரிசனம் செய்ய அனுமதித்தனர். இந்நிலையில் லலிதா மீது இளைஞர் தாக்குதல் நடத்தியதைப் பார்த்த அங்கிருந்த போலீஸார், அந்த இளைஞரை அழைத்துச் சென்றனர்.\nஇந்நிலையில், உயரதிகாரிகள் உத்தரவின் பெயரில் அந்த இளைஞர் மீது வழக்குப்பதிவு செய்து போலீஸார் கைது செய்தனர். அந்த இளைஞர் பெயர் சூரஜ். பத்தினம்திட்டா மாவட்டம், எழந்தூரைச் சேர்ந்தவர் என்று விசாரணையில் தெரியவந்தது. இவர் மீது ஐபிசி 308 (தாக்குதல் முயற்சி), 354 (பெண்ணைத் தாக்குதல்) ஆகிய பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.சூரஜிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருவதாக பத்தினம்திட்டா மாவட்ட போலீஸ் எஸ்��ி நாராயண் தெரிவித்தார்.\nமேலும், லலிதாவை மலை ஏறவும், இறங்கவும் தடுக்க முயற்சித்த அடையாளம் தெரியாத 200 பேர்மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.\nஆர்டிஓ வீட்டில் ரூ.70 கோடி மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்: 3 கிலோ தங்கம், 10 கிலோ வெள்ளி சிக்கியது: ஆந்திராவில் அதிகாரிகள் நடவடிக்கை\nரூ.18 கோடி ஊழல்: பாஜக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன் ரெட்டி தலைமறைவு: போலீஸார் தீவிரத் தேடுதல்\nஆன்லைனில் விற்கப்படும் பொருட்களில் ஐந்தில் ஒன்று போலியானது: ஆய்வு தரும் அதிர்ச்சி முடிவுகள்\nவரலாறு படைத்த கர்நாடக முதல்வர், அனிதா குமாரசாமி; ஒன்றாக சட்டப்பேரவை செல்லும் கணவன், மனைவி\nசபரிமலை விவகாரத்தில் பக்தர்கள் நம்பிக்கையை காக்க சட்டம் இயற்ற வேண்டும்: மத்திய அரசுக்கு கேரள அரசு திடீர் கோரிக்கை\nதிருப்பதி ஏழுமலையானை தரிசித்தார் இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா\nமாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு: பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்\nசபரிமலையில் மீண்டும் பதற்றம்: ஐயப்பன் கோயிலுக்கு வந்த இரு இளம் பெண்கள் தடுத்து நிறுத்தம்\nசபரிமலை விவகாரம்: சீராய்வு மனு மீதான விசாரணை வரும் 22-ம்தேதி தொடங்க வாய்ப்பில்லை\nசபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று மகர விளக்கு பூஜை: பாதுகாப்பு பணியில் 6 ஆயிரம் போலீஸார்\nசபரிமலைக்கு சாமி தரிசனம் செய்ய வந்த பெண் மீது தாக்குல் நடத்திய இளைஞர் கைது: 200 பேர் மீது வழக்குப்பதிவு\n'- கோலி மீது கொந்தளித்த நெட்டிசன்கள்\nஆர்டிஓ வீட்டில் ரூ.70 கோடி மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்: 3 கிலோ தங்கம், 10 கிலோ வெள்ளி சிக்கியது: ஆந்திராவில் அதிகாரிகள் நடவடிக்கை\nரூ.18 கோடி ஊழல்: பாஜக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன் ரெட்டி தலைமறைவு: போலீஸார் தீவிரத் தேடுதல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsj.tv/view/Prime-Minister-Modi-urged-the-public-314", "date_download": "2019-06-25T08:50:01Z", "digest": "sha1:FT7ZVAALQ55XNNV52LVD5XFTV764ZJTQ", "length": 10158, "nlines": 117, "source_domain": "www.newsj.tv", "title": "பொதுமக்களிடம் பிரதமர் மோடி வேண்டுகோள்", "raw_content": "\nராஜஸ்தான் பாஜக தலைவர் மதன் லால் சைனி மரணம்: பிரதமர் மோடி இரங்கல்…\nபிரதமர் மோடி குறித்து அவதூறு கருத்து: ராகுல் காந்திக்கு சம்மன்…\nகாவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தொடர் இன்று நடைபெறுகிறது…\n2 மடங்கு வேகமாக உருகும் இமயமலைப் பனிப்பாறைகள்…\nராஜஸ்தான் பாஜக தலைவர் மதன் லால் சைனி மரணம்: பிரதமர் மோடி இரங்கல்…\nபிரதமர் மோடி குறித்து அவதூறு கருத்து: ராகுல் காந்திக்கு சம்மன்…\nகுஜராத் ராஜ்யசபா தேர்தல்: பாஜக வேட்பாளர் ஜெய்சங்கர் இன்று வேட்பு மனுத்தாக்கல்…\nஆதார் திருத்த மசோதாவிற்கு பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு; மக்களவையில் தாக்கலானது…\nநடிகர் சங்கத் தேர்தல் விறுவிறுப்பான வாக்குப்பதிவு…\nதென்னிந்திய நடிகர் சங்க தேர்தல்; இன்று வாக்குப்பதிவு…\nவிஜய் நடித்த படங்களில் ’டாப் 10’பாடல்கள் இதோ..…\nதமிழ் சினிமாவின் செல்லபிள்ளை ‘தளபதி’ விஜய்…\nஅடுத்த 24 மணிநேரத்தில் 12 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்…\nதிமுக தூண்டுதலால், இலவச மடிக்கணினி கேட்டு முன்னாள் மாணவர்கள் போராட்டம்…\nஅந்தியூரில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.48 லட்சத்துக்கு பருத்தி விற்பனை…\nபொறியியல் மாணவர்களுக்கான கலந்தாய்வு இன்று தொடங்கியது…\nஅடுத்த 24 மணிநேரத்தில் 12 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்…\nதென்காசியில் தண்ணீர் தடையின்றி கிடைக்க நகராட்சி மேற்கொண்டுள்ள நடவடிக்கைக்கு பொதுமக்கள் பாராட்டு…\nவீட்டில் மழை நீர் சேகரிப்பு அமைத்து தண்ணீர் வழங்கும் விவசாயி…\nகுண்டுக்கல் பகுதியில் தொடர்ந்து இரண்டு நாட்களாக சுற்றி வரும் யானைகள்…\nவீட்டில் மழை நீர் சேகரிப்பு அமைத்து தண்ணீர் வழங்கும் விவசாயி…\nகோவையில் தனியார் பள்ளிகளுக்கு நிகராக தரம் உயர்த்தப்படும் அரசுப் பள்ளிகள்…\n2 மடங்கு வேகமாக உருகும் இமயமலைப் பனிப்பாறைகள்…\nபுனரமைக்கப்பட்ட ஆவடி பருத்திப்பட்டு ஏரி பசுமை பூங்காவை முதல்வர் திறந்து வைத்தார்…\nபொதுமக்களிடம் பிரதமர் மோடி வேண்டுகோள்\nவரும் 15ஆம் தேதி பிரதமர் மோடி சுதந்திர தின உரையாற்ற உள்ளார். கடந்த 3 ஆண்டுகளாக அவர் தனது சுதந்திர தின உரையில் சேர்க்க வேண்டிய கருத்துகள் குறித்து மக்களிடம் ஆலோசனை கேட்டுள்ளார். மக்கள் தெரிவிக்கும் சில கருத்துகள் அவரது உரையில் இடம்பெறும். அதேபோல் இந்த ஆண்டும் சுதந்திர தின உரைக்காக மக்களிடம் அவர் கருத்து கேட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பதிவில், வரும் 15ஆம் தேதி சுதந்திர தின உரையாற்ற உள்ளதாக தெரிவித்துள்ளார். அதில் என்ன பேச வேண்டும் என்பது குறித்த யோசனைகளை மக்களிடம் இருந்து பெற விரும்புவதாகவும், தனக்கு யோசனைகள் அளிப்பீர்கள் என எதிர்பார்ப்பதாகவும் மோடி கூறியுள்ளார். 'நமோ ஆப்' மூலமும், பொதுமக்கள் தங்கள் யோசனைகளை தெரிவிக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு வெளியான சில வினாடிகளில், ஏராளமானோர், பிரதமர் மோடிக்கு, டுவிட்டரில் பல்வேறு ஆலோசனைகளை அளித்து வருகின்றனர்.\n« மெக்சிகோவில் விமான விபத்து - 101 பயணிகள் உயிர் தப்பினர் மத்திய கணக்கு தணிக்கைத் துறை அறிக்கை »\nஇந்தியா வந்துள்ள தென்கொரிய அதிபருக்கு வரவேற்பு\n“பெண்களுக்கு ஏன் வாய்ப்புக் கொடுக்க வேண்டும் தெரியுமா\nபாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ்ஷெரிப் கைதுக்கு காரணம் என்ன தெரியுமா\nஅடுத்த 24 மணிநேரத்தில் 12 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்…\nதென்காசியில் தண்ணீர் தடையின்றி கிடைக்க நகராட்சி மேற்கொண்டுள்ள நடவடிக்கைக்கு பொதுமக்கள் பாராட்டு…\nவீட்டில் மழை நீர் சேகரிப்பு அமைத்து தண்ணீர் வழங்கும் விவசாயி…\nஅமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையை நிராகரித்தது ஈரான்…\nஇன்று உலகளாவிய மனிதநேய தினம்...…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/avalvikatan/2019-jun-11/health/151333-health-benefits-of-sitharathai.html", "date_download": "2019-06-25T07:43:53Z", "digest": "sha1:GIQG3OQLHO2YMLIZMNOFLZOK3EVNPCM7", "length": 25135, "nlines": 471, "source_domain": "www.vikatan.com", "title": "அஞ்சறைப் பெட்டி: சிற்றரத்தை - பூமிக்குள் மறைந்திருக்கும் மருத்துவப் புதையல்! | Health benefits of Sitharathai - Aval Vikatan | அவள் விகடன்", "raw_content": "\n - டாக்டர் கே.எம்.செரியன் - சந்தியா செரியன்\nமன அழுத்தத்தைப் போக்க வரையலாம் வாங்க - மண்டாலாக் கலைஞர் வரலட்சுமி பரணிதரன்\nஒரு மணி நேரத்தில் 108 உணவுகள்\nஎன் மகள் விலைமதிக்க முடியாதவள்\n - திருலோகச்சந்திரன் - சாருமதி\nமுதல் பெண்கள்: கேப்டன் லக்ஷ்மி\nமீண்டும் ஒரு பெண் பிரதமராக முடியுமா\n80’ஸ் எவர்கிரீன் நாயகிகள் - 11: குழந்தைத்தனமா கேள்வி கேட்பேன்... கடற்கரையில நண்டு பிடிப்பேன்\nதெய்வ மனுஷிகள்: வீரவை - சின்னவை\nராசி பலன்கள் - மே 28-ம் தேதி முதல் ஜூன் 10-ம் தேதி வரை\n - தத்துக் குழந்தையின் சொத்துரிமையை உறவுகள் மறுத்தால்..\nதொழிலாளி to முதலாளி - 9: அன்று முதலீடு ஒரு லட்சம்... இன்று 42 கிளைகள்... ஆண்டு வருமானம் ரூ.100 கோடி\nஅவர் போல ஒருவர்தான் கணவரா வரணும்\nஅப்பாவும் மகளும் ஆனந்தமும்: அன்பினும் அற்புத அன்பு\nஎன் உலகம்: தாயுள்ளம் தன்னிகரில்லாதது\nபெண்கள் உலகம்: 14 நாள்��ள் - கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...\nஏழுக்கு ஏழு: அப்பா ரொம்ப ஸ்பெஷல்\nவாழ்நாள் முழுக்க கோபமேபட்டதில்லை அந்த மனுஷி\nஉதவும் உள்ளம்: மனிதத்துக்கு வெல்கம்... பிளாஸ்டிக்குக்கு குட்பை\nஎதிர்க்குரல்: சிலந்திகள்... வௌவால்கள்... ஆண்கள்\n - அரசியல் பொறுப்புகளில் பெண்கள்\nஅவள் கிளாஸிக்ஸ்: அப்பா என்னும் அறியாக் குழந்தை\n30 வகை காலிஃப்ளவர் ரெசிப்பிகள்\nஎடைக்குறைப்பு ஏ டு இஸட்: ‘ஆன்ட்டி’ எனக் கூப்பிட்டால் அதிர்ந்து போவீர்கள்தானே\nஅஞ்சறைப் பெட்டி: சிற்றரத்தை - பூமிக்குள் மறைந்திருக்கும் மருத்துவப் புதையல்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 06:00 (28/05/2019)\nஅஞ்சறைப் பெட்டி: சிற்றரத்தை - பூமிக்குள் மறைந்திருக்கும் மருத்துவப் புதையல்\nஇஞ்சியின் நெருங்கிய உறவினர் அரத்தை. வாசனை மற்றும் மருத்துவக் குணத்தில் இஞ்சிக்குக் கொஞ்சமும் சளைத்தது அல்ல. வாசனையால் மதிமயக்கி உணவை நோக்கி நம்மைச் சுண்டியிழுக்கும் `சுகந்த அஸ்திரம்’ அரத்தை. ‘அரத்தை அறுக்காத கபத்தை யார் அறுப்பார்’ என்றொரு மருத்துவப் பழமொழி உண்டு. சளி, இருமல், இரைப்பு போன்ற கப நோய்களை உணவின் மூலம் விரட்ட, வேர்க்கிழங்கான அரத்தைக்கு அஞ்சறைப் பெட்டிக்குள் இடம் ஒதுக்குங்கள்.\nஅரத்தையில் சிற்றரத்தை, பேரரத்தை மற்றும் சீன அரத்தை ஆகியன உள்ளன. சிற்றரத்தையைவிட, பேரரத்தையின் வீரியம் சற்று குறைவே. உணவுக்குத் தேவைப்படும் நெடி மற்றும் மணத்துக்கேற்ப சமையலில் அரத்தையின் பிரிவுகளை சமயோசிதமாகப் பயன்படுத்துவது அவசியம். சமையலில் இஞ்சியைப் போலவும், இஞ்சிக்கு மாற்றாகவும் அரத்தை ரகங்கள் நம்மிடையே பயன்பாட்டில் இருந்தன. தற்காலத்தில், சமையலில் பயன்படுவதைவிட மருந்தாகவே அதிக புழக்கத்தில் இருக்கின்றன. மருத்துவக் கூறுகள் நிறைந்த அஞ்சறைப் பெட்டிப் பொருளை, மீண்டும் சமையலுக்குள் அழைத்தால் பலன்கள் நமக்குத்தானே\nமஞ்சளுக்கு எப்படி முக்கியத்துவம் அளிக்கிறோமோ அதேபோல் தாய்லாந்து மக்கள் சிற்றரத்தைக்கு முக்கியத்துவம் அளிப்பார்கள். தாய்லாந்து நாட்டின் சிவப்பு மற்றும் பச்சை மசாலா பசைகள், புகழ்பெற்ற `தேங்காய் சிக்கன் சூப்'பில் (Tom-kha-gai) சிற்றரத்தை தவிர்க்கமுடியாத உறுப்பினர். இந்தோனேசியாவின் பண்டிகைக் காலத்தில், பிரசித்திபெற்ற `ரெண்டங்’ (Rendang) எனப்படும் குழம்பு வகையை வாசனையின் உச்சத்தில் நிறுத்துவது சிற்றரத்தைதான்.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்\nஅனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nசிற்றரத்தை இஞ்சி தாய்லாந்து இந்தோனேசியா சிற்றரத்தை\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nமுந்தைய / அடுத்த கட்டுரைகள்\nஎடைக்குறைப்பு ஏ டு இஸட்: ‘ஆன்ட்டி’ எனக் கூப்பிட்டால் அதிர்ந்து போவீர்கள்தானே\n`தங்க தமிழ்ச்செல்வன் தினமும் ஒவ்வொரு மனநிலையுடன் இருப்பார்' - டி.டி.வி தினகரன்\n` ஜெயலலிதா பொய் சொன்னார் என எப்படிச் சொல்லலாம்' - தினகரன், தங்க தமிழ்ச்செல்வன் மோதலின் பின்னணி\n” - 10 ரூபாய் நாணய விவகாரத்தில் ரிசர்வ் வங்கி\n`போதைக்காக டாஸ்மாக்கைக் கொள்ளையடித்தோம்; கொலை செய்தோம்' - போலீஸாரை அதிரவைத்த இளைஞர்கள்\n`தமிழகத்தில் பி.ஜே.பி-யின் அடுத்த பிளான்' - துருப்புச்சீட்டு சசிகலா புஷ்பாவா\n`மகன் பாலியல் வழக்கில் எந்த உதவியும் செய்யமாட்டேன்' - கொடியேரி பாலகிருஷ்ணன்\n' - அதிரடி போஸ்டரால் பரபரக்கும் மதுரை\n``நீ அங்கே போ மச்சி” - சொகுசு காரில் வந்தவர் போலீஸாருக்குக் கொடுத்த அதிர்ச்சி\n32 ஏக்கர்; 54,000 சதுப்பு நில மரங்கள் - புல்லட் ரயில் திட்டத்துக்காக அழிக்கப்படும் காடுகள்\nஇது வெறுமனே வீடு அல்ல\n“இதில் சமுத்திரக்கனி அதிகம் பேச மாட்டார்\n` ஜெயலலிதா பொய் சொன்னார் என எப்படிச் சொல்லலாம்' - தினகரன், தங்க தமிழ்ச்செல்\nஅ.தி.மு.க-வில் இணைய தங்க தமிழ்ச்செல்வனுக்கு ஓ.பி.எஸ் போடும் மூன்று கண்டிஷன்\n``நீ அங்கே போ மச்சி” - சொகுசு காரில் வந்தவர் போலீஸாருக்குக் கொடுத்த அதிர்ச்\n``முக்கா காலுக்கு ஒரு டிரஸ்ஸை நீட்டுனாங்க... வெக்கமா போச்சு'' - மாடலிங் பியூட\n`தமிழகத்தில் பி.ஜே.பி-யின் அடுத்த பிளான்' - துருப்புச்சீட்டு சசிகலா புஷ்பாவ\nரூ.200 கோடியில் திருமணம்; 4,000 கிலோ குப்பைகள் - ஆலி நகராட்சியை விழிபிதுங்க வைத்\n``என் திடகாத்திரமான உடம்புக்கு வெள்ளாட்டுக்கறியும் மீனும்தான் காரணம்'' - ஃபிட்னஸ் ரகசியம் பகிரும் நடிகர் வேல ராமமூர்த்தி\n`அந்த ஆடியோ உண்மைதான்’ - தங்க தமிழ்ச்செல்வன் மீது பாயும் வெற்றிவேல்\n` அறிவாலயத்தால் அசிங்கப்பட்டோம்; அவமானப்பட்டோம்' - காங்கிரஸை கூர்தீட்டுகிறதா அ.தி.மு.க\nமோடி எதிர்ப்பு முதல் ராஜின��மா வரை... - யார் இந்த விரால் ஆச்சார்யா\n‘வேணாம் சார்... எங்களுக்கு செட் ஆகாது - கடிகாரமும் நேரமும் வேண்டாம் எனச் சொல்லும் தீவு\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/31440/", "date_download": "2019-06-25T08:36:53Z", "digest": "sha1:WK5RJ73QRV3MQMIMEQRE5N55ZFZ7JX74", "length": 15853, "nlines": 156, "source_domain": "globaltamilnews.net", "title": "கல்வியில் மாற்றத்தை கொண்டுவர அடைவு மட்டத்தில் பின்னிற்பதற்கான காரணத்தை கண்டறிய வேண்டும் – க.சர்வேஸ்வரன் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகல்வியில் மாற்றத்தை கொண்டுவர அடைவு மட்டத்தில் பின்னிற்பதற்கான காரணத்தை கண்டறிய வேண்டும் – க.சர்வேஸ்வரன்\nமாணவர்களின் அடைவு மட்டத்தை உயர்த்தவதில் ஆசிரியர்களும்,அதிபர்களும் அர்ப்பணிப்புடன் செயற்படவேண்டும் என வடக்கு மாகாண கல்வி அமைச்சர் கலாநிதி க.சர்வேஸ்வரன் கேட்டுக்கொண்டுள்ளார்.\nஇன்று யாழ் தீவக வலய பாடசாலைகளுக்கான E Learning கற்றல் இறுவட்டுக்கள் வழங்கும் நிகழ்விலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். யாழ் தீவக வலய அதிபர்கள்,கணித,விஞ்ஞான ஆசிரியர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் கல்வி அமைச்சர் தொடர்ந்து உரை நிகழ்த்துகையில்\nநாங்கள் ஒரு தனி நாட்டுக்காக போராடிய இனம். இன்று நாங்கள் எவ்வாறு செயற்படுகின்றோம் அந்தப்போராட்டத்தை நடத்திய எங்களுக்கு அதனது இலக்கை அடைவதற்கான தகுதி இருக்கிறதா என்று வெட்கத்துடன் நினைக்கத்தோன்றுகிறது. காரணம் எங்களுக்கு அந்த ஓர்மம் வரவேண்டும். இது எங்களுடைய நாடு, எங்களுடைய மக்கள்,எங்களுடைய சகோதரர்கள் ஆகவே இதை நாங்கள் முன்னுக்கு கொண்டுவரவேண்டும் என்கிற அவா நம் எல்லோருக்கும் இருக்கவேண்டும்.\nஆகவே நிர்வாகத்தில் இருக்கக் கூடிய சிக்கல்களை சீர் செய்து ஆசிரியர்களுடைய பணிகளுக்கு இருக்கக்கூடிய இடையூறுகளை முடிந்த வரை களைந்து செயற்படுவதற்கு நாங்கள் உறுதியாக இருக்கின்றோம் அதே போன்று ஆசிரியர்களும் அதிபர்களும் அர்ப்பணிப்புடன் செயலாற்றுங்கள் என்றார்.\nகல்வியில் நாங்கள் மாற்றத்தை கொண்டுவர வேண்டுமாக இருந்தால் அடைவு மட்டத்தில் பின்னிற்பதற்கான காரணத்தை கண்டறிய வேண்டும். ஆசிரியர்களின் முழு ஈடுபாடும் கற்பித்தலிலேயே இருக்கவேண்டுமாக இருந்தால் நிர்வாகம் சீராக இருக்கவேண்டும். கடந்த காலங்களில் கல்வித்துறையில் நான் கண்ட பிரச்சினைகளுக்கு எவ்வாறு தீர்வுகாணமுடியும் இந்த விடயங்களை அடுத்துவரும் நாட்களில் துறைசார் அதிகாரிகள்,வலயக்கல்விப்பணிப்பாளர்கள், அதிபர்கள் ஆகியோரை சந்தித்து எத்தகைய பிரச்சினைகள் இருக்கின்றன என்பதை தெரிந்து கொண்டு அந்தப்பிரச்சினைகளை தீர்ப்பதற்கான வழிமுறைகள் என்னென்ன இருக்கின்றன அல்லது புதிதாக என்னென்ன வழிமுறைகளை உருவாக்கிக்கொள்வது போன்ற விடயங்களையும் ஆராய இருக்கின்றேன்.\nஒரு நிறுவனத்திலோ அல்லது நிர்வாகத்திலோ தலைமை எந்தளவுக்கு சரியாக இருக்கிறதோ அல்லது தலைமை எந்தளவுக்கு வினைத்திறன் மிக்கதாக இருக்கிறதோ அல்லது தலைமை எந்தளவுக்கு சிறப்பாக செயற்படுகிறதோ அந்தளவுக்கு அதனது ஏனைய பாகங்களும் செயற்படும். அந்தவகையில் முதலில் எங்களுடைய அமைச்சினுடைய உயரதிகாரிகளோடு பேசி அங்கே புதிய மாற்றங்களை கொண்டுவரவேண்டும். அது தொடர்பாக ஏற்கனவே இந்தத்துறையிலே மிகுந்த அனுபவம் பெற்ற ஓய்வு பெற்ற,ஆர்வமிக்க, தொடர்தும் அந்த சேவையில் ஈடுபட்டுக்கொண்டிருப்பவர்களை சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடி தேவைப்பட்டால் சில ஆலோசனை குழுக்கள்,செயற்பாட்டு குழுக்களை உருவாக்கி தொடர்ச்சியாக கல்வித்துறையிலே இருக்கக்கூடிய குறைபாடுகளை நீக்கி முன்கொண்டு செல்லவேண்டும். அதற்காக உங்களுடைய முழு ஒத்துளைப்பையும் வழங்குவீர்கள் என நம்புகிறேன். என்றார்.\nநிகழ்வில் தீவக வலய பாடசாலையின் அதிபர்கள் கணித,விஞ்ஞான,ஆங்கில பாட ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.\nTagsஅடைவு மட்டம் க.சர்வேஸ்வரன் கல்வி பின்னிற்பதற்கான மாற்றம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஒனெலா கருணாநாயக்க, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅகிலவிராஜ் காரியவசம் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவினால் அழைக்கப்பட்டுள்ளார்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொச்சினிலிருந்து, நியூசிலாந்துக்கு செல்ல முயன்ற இலங்கையர் உள்ளிட்ட 243 பேரை காணவில்லை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவெலிக்கடை கைதிகள் சிலர் வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டனர்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதாக்குதல்களின் பின்னரான தொழில் நட்டம் குறித்து மதிப்பிடப்படவுள்ளது���\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமட்டு. பல்கலைக்கழகம் பற்றி அமைச்சரவையில் இன்று ஆராயப்படவுள்ளது…\nஎதிர்வரும் செப்டம்பர் மாதம் 18 சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் ஆளும் கட்சியை விட்டு விலகிச் செல்வர் – ரீ.பி. ஏக்கநாயக்க\nஜனாதிபதியின் செயலாளராக ஒஸ்டின் பெர்னாண்டோ\nஒனெலா கருணாநாயக்க, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். June 25, 2019\nஅகிலவிராஜ் காரியவசம் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவினால் அழைக்கப்பட்டுள்ளார்… June 25, 2019\nகொச்சினிலிருந்து, நியூசிலாந்துக்கு செல்ல முயன்ற இலங்கையர் உள்ளிட்ட 243 பேரை காணவில்லை… June 25, 2019\nவெலிக்கடை கைதிகள் சிலர் வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டனர்.. June 25, 2019\nதாக்குதல்களின் பின்னரான தொழில் நட்டம் குறித்து மதிப்பிடப்படவுள்ளது… June 25, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSuhood MIY. Mr. on திருகோணமலை பேருந்து நிலையத்தையும், புத்தர் ஆக்கிரமித்தார்…\nKarunaivel - Ranjithkumar on செம்மலை நீராவியடியில், நீதியை புதைத்தது பௌத்தம் – புத்தர் நீதிக்கு கட்டுப்பட்டவர் அல்லர்…\nLogeswaran on தமிழர்களும் முஸ்லிம்களும், இணைந்த வட கிழக்கில் தம்மைதாமே ஆளும் அதிகாரக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும்..\nSiva on தமிழ் அரசியல் கைதிகளை எக்காரணம் கொண்டும் விடுவிக்க முடியாது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kisukisu.lk/?p=24478", "date_download": "2019-06-25T08:00:25Z", "digest": "sha1:GNA374BD4TJNA3DUDOBPKCNPFYM422CP", "length": 14703, "nlines": 230, "source_domain": "kisukisu.lk", "title": "» கடந்த வாரம் வெளியான புதிய ஸ்மார்ட்போன்களின் விபரங்கள்.!", "raw_content": "\n32 எம்.பி. செல்பி கேமரா அறிமுகம் செய்த ஹானர் ஸ்மார்ட்போன்\nமே மாதம் வெளியாகும் புதிய ஐபோன்\nஇணையத்தில் லீக் ஆன பென்ஸ் மேபக் ஜிஎல்எஸ் புகைப்படங���கள்…\nஐபோன் X-க்கு போட்டியாக வெளிவரும் ஹூவாய் P20 லைட்.\nஉங்கள் மொபைலின் பாஸ்வேர்டு மறந்துவிட்டால்….\n← Previous Story அறம் திரைப்பட ட்ரெய்லர்\nNext Story → ஆண்களுக்கு ஒரு செல்பீ, பெண்களுக்கு வேறு செல்பீ – கலக்கும் எப்5.\nகடந்த வாரம் வெளியான புதிய ஸ்மார்ட்போன்களின் விபரங்கள்.\nஒவ்வொரு வாரமும் பலவிதமான ஸ்மார்ட்போன்கள் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில் இந்த வாரம் சிறப்பு போன்கள் வெளிவந்த வாரமாக கருதப்படுகிறது.\nகுறிப்பாக ஐபோன் எக்ஸ் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்திய போன் வெளியாகியுள்ளது. மற்ற மாடல் ஐபோன்களை போலவே இந்த மாடலை வாங்கவும் பொதுமக்கள் வரிசையில் நின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nசியாமி நிறுவனமும் ரூ.10000 விலையில் இரண்டு புதிய மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. அவற்றில் செல்பி ஸ்பெஷன் போன் சியாமி ரெட்மி 1 மாடலும் அடங்கும்\nஅதேபோல் பல நிறுவனங்கள் கடந்த வாரம் தங்களது புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்துள்ளது. அவற்றை தற்போது பார்ப்போம்.\nஆப்பிள் ஐபோன் எக்ஸ் – விலை ரூ.89000\n6 கோர் A11 Bionic 64-bit பிராசசர் மற்றும் 3 கோர் GPU, M11 பிராஸசர்\n64GB மற்றும் 256GB ஸ்டோரேஜ்\nவாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டெண்ட்(IP67)\nவேகமாக சார்ஜ் ஏற்றும் லித்தியம் பேட்டரி\nசியாமி ரெட்மி Y1 – விலை ரூ.8999\n1.4GHz ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன் 435\n3GB ரேம் மற்றும் 32GB ஸ்டோரேஜ்\n4GB RAM மற்றும்64 GB ஸ்டோரேஜ்\n128GB வரை மைக்ரோ எஸ்டி கார்டு\n6 இன்ச் ( 2880 x 1440pixels) குவாட் HD சூப்பர் எல்சிடி 6 டிஸ்ப்ளே\n2.45GHz ஆக்டோகோர் குவால்கோம் ஸ்னாப்டிராகன் 835\n4GB ரேம் மற்றும் 64 GB ஸ்டோரேஜ்\n6GB RAM மற்றும் 128GB ஸ்டோரேஜ்\n2TB வரை மைக்ரோ எஸ்டி கார்டு\n5.2 இன்ச் ( 1080 x 1920pixels) FHD சூப்பர் எல்சிடி டிச்ப்ளே\nஆக்டோகோர் குவால்கோம் ஸ்னாப்டிராகன் 630\n3GB ரேம் மற்றும் 32GB ஸ்டோரேஜ்\n2TB வரை மைக்ரோ எஸ்டி கார்டு\nசியாமி ரெட்மி Y1 லைட்\n1.4GHz ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன் 435\n2GB ரேம் மற்றும் 16GB ஸ்டோரேஜ்\n128GB வரை மைக்ரோ எஸ்டி கார்டு\nநோக்கியா 2 – விலை ரூ.7500\n1.3GHz குவாட்கோ ஸ்னாப்டிராகன் 212\n128GB வரை மைக்ரோ எஸ்டி கார்டு\n2TBவரை மைக்ரோ எஸ்டி கார்டு\nகூல்பேட் கூல் பிளே 6 ஷீன் பிளாக் – விலை ரூ.14999\n13MP டூயல் பின் கேமிரா\n256GB வரை மெமரி கார்ட்\n16MP டூயல் பின் கேமிரா\n6.43 இன்ச் FHD IPS டிஸ்ப்ளே\n16MP டூயல் பின் கேமிரா\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படு��்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\nஐஸ்வர்யாவை அழவைத்த போட்டோ கிராபர்கள்…\nசினி செய்திகள்\tNovember 25, 2017\nபுதிய புகைப்படத்தால் சர்ச்சையில் சிக்கிய ஐஸ்வர்யா ராய்….\nசினி செய்திகள்\tAugust 12, 2016\nவீதியில் பெண்களின் உள்ளாடைகளை வாங்கும் இளைஞன்\nBigg boss ஜூலி நடிகர் விமல் திருமணம்\nசினி செய்திகள்\tNovember 29, 2017\nசினி செய்திகள்\tAugust 19, 2016\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு\nபுகைப்படம்\tMay 19, 2018\nசோனம் கபூர் திருமண வரவேற்பு புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tMay 9, 2018\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nசினி செய்திகள் புகைப்படம்\tMay 3, 2018\nநெருப்பு – புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tApril 23, 2018\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 15, 2018\nபிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 14, 2018\nஹாலிவுட் படத்தில் தனுஷ் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 13, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=30510282", "date_download": "2019-06-25T08:23:57Z", "digest": "sha1:XHING67B65O37K3XWM5GCDPDSBANQ6NQ", "length": 29876, "nlines": 891, "source_domain": "old.thinnai.com", "title": "கணினிக்குள் விழுந்துவிட்ட தத்தை | திண்ணை", "raw_content": "\n(சரணமென்றேன் – காதல் கவிதைத் தொகுப்பில���ருந்து)\nசூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (ஜோன் எரிக்கப்பட்டு 25 ஆண்டுகள் கழித்து)\nஎன் புருஷன் எனக்கு மட்டும்\nஅமெரிக்க தகவல் மையத்திற்கு ஒரு ‘ஸி.ஐ.ஏ. ஏஜெண்ட் ‘(\nபுத்தக அறிமுகம் – பெரும் திருட்டு: தீவிரவாதிகளிடமிருந்து இஸ்லாத்தை மீட்டெடுத்தல்\nஓய்வுபெற்ற நீதிபதியின் தலைமையில் ஒரு விசாரணைக் குழு\nகீதாஞ்சலி (46) – வாசல் முன் நீ வந்தாய் ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )\nநைல் நதி நாகரீகம், எகிப்தின் பிரமிக்கத் தக்க ஆலயங்கள் -4 (The Great Abu Simbel Temples of Egypt)\nசுவாசம் தரும் மராத்தியத் திரைப்பட உலகம்\nசு.ரா.வுடனான முதல் கலந்துரையாடல் – II\nகவிஞர். எஸ்.வைதீஸ்வரனின் 70வது வயது நிறைவை ஒட்டி சென்னையில் நடந்தேறிய சிறப்பு இலக்கியக் கூட்டம்….\n24 வது புகலிட தமிழ்ப் பெண்கள் சந்திப்பு 2005\nசு.ரா.வுடனான முதல் கலந்துரையாடல் – I\nNext: சூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (ஜோன் எரிக்கப்பட்டு 25 ஆண்டுகள் கழித்து) (ஏழாம் காட்சி பாகம்-2)\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nசூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (ஜோன் எரிக்கப்பட்டு 25 ஆண்டுகள் கழித்து)\nஎன் புருஷன் எனக்கு மட்டும்\nஅமெரிக்க தகவல் மையத்திற்கு ஒரு ‘ஸி.ஐ.ஏ. ஏஜெண்ட் ‘(\nபுத்தக அறிமுகம் – பெரும் திருட்டு: தீவிரவாதிகளிடமிருந்து இஸ்லாத்தை மீட்டெடுத்தல்\nஓய்வுபெற்ற நீதிபதியின் தலைமையில் ஒரு விசாரணைக் குழு\nகீதாஞ்சலி (46) – வாசல் முன் நீ வந்தாய் ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )\nநைல் நதி நாகரீகம், எகிப்தின் பிரமிக்கத் தக்க ஆலயங்கள் -4 (The Great Abu Simbel Temples of Egypt)\nசுவாசம் தரும் மராத்தியத் திரைப்பட உலகம்\nசு.ரா.வுடனான முதல் கலந்துரையாடல் – II\nகவிஞர். எஸ்.வைதீஸ்வரனின் 70வது வயது நிறைவை ஒட்டி சென்னையில் நடந்தேறிய சிறப்பு இலக்கியக் கூட்டம்….\n24 வது புகலிட தமிழ்ப் பெண்கள் சந்திப்பு 2005\nசு.ரா.வுடனான முதல் கலந்துரையாடல் – I\nதிண்ணை லாப நோக்கம��்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "http://www.radiotamizha.com/%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%99-2/", "date_download": "2019-06-25T07:26:00Z", "digest": "sha1:WK7PUHZ42MCKPXOSKOK5B7AM3TOBVOFF", "length": 8230, "nlines": 133, "source_domain": "www.radiotamizha.com", "title": "கற்றாழைச் செடிகளை பிடுங்கத் தடை!! « Radiotamizha Fm", "raw_content": "\nஇன்று அமைச்சரவை கூட்டத்தில் முன்வைக்கப்படவுள்ள அறிக்கை\nவெலிக்கடை சிறை கைதிகள் சிலர் வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றம்\nபாலை மரக்குற்றிகளை கடத்திய நபர் கைது\nஐஸ் போதைப்பொருளுடன் மூவர் கைது\nபயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்ட பொருளாதார இழப்புகள் குறித்து கணிப்பீடு\nHome / உள்நாட்டு செய்திகள் / கற்றாழைச் செடிகளை பிடுங்கத் தடை\nகற்றாழைச் செடிகளை பிடுங்கத் தடை\nPosted by: அகமுகிலன் in உள்நாட்டு செய்திகள் April 17, 2019\nமன்னார் வங்காலை கற்றாளம் பிட்டிப் பகுதியில் கற்றாழைச் செடிகளை பிடுங்குவதை தடை செய்யப்பட்டுள்ளது.\nஇது தொடர்பாக மும்மொழியினாலான அறிவித்தல் பலகை நானாட்டான் பிரதேச சபையால் வைக்கப்பட்டுள்ளது\nகற்றாழைச் செடிகளை் பிடுங்குவதைத் தடை செய்யும் அறிவித்தல் பலகை மும்மொழிகளிலும் வைக்க வேண்டும் என்ற முன் மொழிவு சபையில் அனைவரினாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.\nஅதன்படி நானாட்டான் பிரதேச சபை உறுப்பினர்களால் குறித்த பெயர்ப்பலகை வங்காலை கற்றாளம் பிட்டிப்பகுதியில் வைக்கப்பட்டுள்ளது.\nமேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்\n#கற்றாழைச் செடிகளை பிடுங்குவதை தடை\nTagged with: #கற்றாழைச் செடிகளை பிடுங்குவதை தடை\nPrevious: கற்றாழைச் செடிகளை பிடுங்குவதை தடை\nNext: சடலமாக சிறுத்தையின் உடல் மீட்பு\nஇன்று அமைச்சரவை கூட்டத்தில் முன்வைக்கப்படவுள்ள அறிக்கை\nவெலிக்கடை சிறை கைதிகள் சிலர் வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றம்\nபாலை மரக்குற்றிகளை கடத்திய நபர் கைது\nசனி கிரகத்தை சுற்றி வளையங்கள் இருக்க காரணம் என்ன\nரயிலில் பயணம் செய்யும் ��ன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா\nயானையை தூக்கிலிட்டுக் கொன்ற கொடூரம்\nவிண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 25/06/2019\nஇன்றைய நாள் எப்படி 24/06/2019\nஇன்றைய நாள் எப்படி 23/06/2019\nஐஸ் போதைப்பொருளுடன் மூவர் கைது\nமன்னாரில் உருமலையில் 24 காலை திகதி நடந்த தேடுதல் நடவடிக்கையின் போது 60 கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருள் கொண்ட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/karpini-pennuku-sikichchai-alikkaamal-alatchiyam-cheytha-arasu-maruthuvargal/", "date_download": "2019-06-25T07:30:10Z", "digest": "sha1:QPUJNXEASMWQXEA6XUUHFMLH63XAINVJ", "length": 8894, "nlines": 177, "source_domain": "dinasuvadu.com", "title": "கர்ப்பிணி பெண்ணுக்கு சிகிச்சை அளிக்காமல் அலட்சியம் செய்த அரசு மருத்துவர்கள்...!!! | Dinasuvadu Tamil", "raw_content": "\nகர்ப்பிணி பெண்ணுக்கு சிகிச்சை அளிக்காமல் அலட்சியம் செய்த அரசு மருத்துவர்கள்…\nநெல்லையில் உள்ள அன்னலட்சுமி என்பவர், காவலராக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி 10 வருடங்கள் கழித்து கர்ப்பமாகியிருக்கிறார். இந்நிலையில் அவர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருக்கிறார். பாதிக்கப்பட்ட இவரை தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.\nஇதனைதொடர்ந்து இவருக்கு அங்கு பன்றிக்காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டது. உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லுமாறு கூறியுள்ளனர். அரசு மருத்துவமனைக்கு சென்ற அவரை, மருந்து, மாத்திரை தருகிறோம் அவரை வீட்டில் வைத்து பார்க்குமாறு மருத்துவர்கள் அலட்சியம் காட்டியுள்ளனர்.\nஇதனைத்தொடர்ந்து அவருக்கு பாதுகாப்பு அளிக்குமாறு உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nட்வீட்டரில் ட்ரெண்டாகும் “#தமிழகம் காக்க -மரம் வளர்ப்போம்”\n6 மாத பரோல் கோரிய வழக்கு : நளினியை 5ஆம் தேதி நேரில் ஆஜர்படுத்த அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nதங்கதமிழ்ச்செல்வன் விஸ்வரூபமெல்லாம் எடுக்க மாட்டார்என்னை பார்த்தால் பெட்டி பாம்பாக அடங்கி விடுவார்என்னை பார்த்தால் பெட்டி பாம்பாக அடங்கி விடுவார்\nசர்கார் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாசை கைது செய்ய தடை..சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு ...\nஅதிமுக பேனர் கிழிப்பு விவகாரம் : டிடிவி தினகரன் கட்சியினர் 63 பேரை கைது செய்ய தடை...\nசர்கார் படத்தில் டிவியை எரித்தால் சம்மதமா ... சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கேள்வி..\nட்வீட்டரில் ட்ரெண்டாகும் “#தமிழகம் காக்க -மரம் வளர்ப்போம்” June 25, 2019\n6 மாத பரோல் கோரிய வழக்கு : நளினியை 5ஆம் தேதி நேரில் ஆஜர்படுத்த அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு June 25, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AF%80-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2019-06-25T07:56:53Z", "digest": "sha1:UFCYPSCXW6IKWWWXWJDNPGFFRRJVHTDE", "length": 4676, "nlines": 133, "source_domain": "gttaagri.relier.in", "title": "தேனீ வளர்ப்பு தொழிற்நுட்ப பயிற்சி – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nதேனீ வளர்ப்பு தொழிற்நுட்ப பயிற்சி\nதேனீ வளர்ப்பு தொழிற்நுட்ப பயிற்சி\nஇடம்: க்ரிஷி விக்யான் கேந்திரா கோபி\nபயிற்சி நாட்கள்: 28-ஜூன் -2016\n10-ஜூன் -2016 முதல் முன் பதிவு செய்யப்படும்\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nகாளான் உற்பத்தி தொழிற்நுட்ப பயிற்சி →\n← காளான் வளர்ப்பு பயிற்சி\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/cinema-news/gautham-karthik-clarifies-his-love-rumour-with-priya-anand/", "date_download": "2019-06-25T07:51:48Z", "digest": "sha1:SXTEI6DRMADEUJOPFYXFNUAVLAYTRFKM", "length": 8300, "nlines": 117, "source_domain": "www.filmistreet.com", "title": "பிரியா ஆனந்துடன் காதல்…? என்ன சொல்கிறார் கௌதம் கார்த்திக்.?", "raw_content": "\n என்ன சொல்கிறார் கௌதம் கார்த்திக்.\n என்ன சொல்கிறார் கௌதம் கார்த்திக்.\nமணிரத்னம் இயக்கிய கடல் படத்தில் அறிமுகமானார் நடிகர் கார்த்திக்கின் மகன் கௌதம் கார்த்திக்.\nஇதனை தொடர்ந்து வை ராஜா வை மற்றும் முத்துராமலிங்கம் படங்களில் பிரியா ஆனந்துடன் ஜோடியாக நடித்தார்.\nஎனவே பிரியா ஆனந்துடன் காதல் என கிசுகிசுக்கப்பட்டது.\nஇந்நிலையில் ரங்கூன் படத்தின் வெற்றி தொடர்பாக பத்திரிகையாளர்களை சந்தித்தார் கௌதம் கார்த்திக்.\nநான் சிப்பாய் , இவன் தந்திரன் , ஹரஹர மகா தேவகி ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளேன்.\nஇப்போது “ நல்ல நாள் பார்த்து சொல்றேன் “ என்ற படத்தில் விஜய் சேதுபதியுடன் நடித்து வருகிறேன்.\nஅப்பா நடிப்பில் வெளிவந்த�� மாபெரும் வெற்றி பெற்ற “ அக்னி நட்சத்திரம் “ ஒரு தரம்வாய்ந்த படைப்பாகும். நிச்சயம் அப்படத்தின் ரீமேக்கில் நான் நடிக்க மாட்டேன்.\nஎனக்கு நடிப்பின் மேல் மிகப்பெரிய ஆசையை தூண்டிய திரைப்படம் கடல். ரங்கூன் என்னுடைய முதல் வெற்றி படமாகும். நல்ல கதையும், நல்ல இயக்குனரும் அமையும் பட்சத்தில் என்னுடைய கேரியர் இன்னும் சிறப்பாக அமையும்.\nஎப்போதெல்லாம் நான் சோர்வாக உள்ளேனோ அப்போதெல்லாம் எனக்கு சக்தி கொடுப்பவர் என்னுடைய அம்மா தான்.\nதற்போது அப்பா , மற்றும் தாத்தா நடித்த படங்களை பார்த்து வருகிறேன். என்னை பொறத்தவரை அப்பா மிகப்பெரிய லெஜன்ட்.\nஅவர் நடித்ததில் எனக்கு கோகுலத்தில் ஒரு சீதை திரைப்படத்தில் வரும் “ கிரெடிட் கார்ட் “ கொடுக்கும் காட்சி மிகவும் பிடிக்கும்.\nசினிமாவில் அப்பாவுக்கு மிகச்சிறந்த ஜோடி என்றால் நக்மா மேடம் மற்றும் ரேவதி மேடம் என்று சொல்லுவேன்.\nஅப்போது ப்ரியா ஆனந்த் காதல் குறித்து கேட்கப்பட்டது.\nகடல் படத்தில் நடிப்பதற்கு முன்பே ப்ரியா ஆனந்தை நன்றாக தெரியும். அவருடன் தற்போது வரை உள்ளது நட்பு மட்டுமே.\nநாளை என்ன நடப்பது என்பது தெரியாது. ஆனால் என் திருமணம் நிச்சயம் காதல் திருமணம்தான். 30 வயதுக்கு மேல் திருமணம் செய்வேன்.\nஅது நடிகையாக இருக்கலாம். அல்லது வேறு ஒரு துறை சார்ந்த பெண்ணாக கூட இருக்கலாம்” என்றார்.\nகடல், முத்துராமலிங்கம், ரங்கூன், வை ராஜா வை\nகௌதம் கார்த்திக், பிரியா ஆனந்த்\nGautham Karthik clarifies his love rumour with Priya Anand, கௌதம் கார்த்திக் கடல், கௌதம் கார்த்திக் பிரியா ஆனந்த் காதல், பிரியா ஆனந்துடன் காதல்… என்ன சொல்கிறார் கௌதம் கார்த்திக். என்ன சொல்கிறார் கௌதம் கார்த்திக்., ப்ரியா ஆனந்த் கௌதம், ரங்கூன் கௌதம் கார்த்திக், வை ராஜா வை\nஜிவி. பிரகாஷ் பட இயக்குனருடன் இணையும் அதர்வா\nஇந்தியில் மட்டும் ரூ. 200 கோடியை அள்ளிய 2.0 படம்\nதளபதி விஜய்யுடன் நடிச்சிட்டேன்..; துள்ளிக் குதிக்கும் லல்லு\n`ரங்கூன்' மற்றும் `8 தோட்டாக்கள்' உள்ளிட்ட…\nதேவர் ஆட்டம் படத்தில் இணையும் முத்தையா-கௌதம் கார்த்திக்\nகொடிவீரன்' படத்தை தொடர்ந்து முத்தையா இயக்கத்தில்…\nஏஆர் முருகதாஸ் உடன் கைகோர்க்கும் சிம்பு-அனிருத்\nகெளதம் கார்த்திக், சனா, லாலு, பிரசாந்த்…\n‘முத்துராமலிங்கம் படத்தை திரையிடக்கூடாது…’ ஐகோர்ட் ஆர்டர்\nராஜதுரை இயக்கத்தில் கௌதம் கார்த்திக், ப்ரியா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/movies/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-23/", "date_download": "2019-06-25T07:49:53Z", "digest": "sha1:EUX3RDGQOQZR5TL5POTTRPWVCDPWMOSN", "length": 3092, "nlines": 107, "source_domain": "www.filmistreet.com", "title": "குற்றம் 23", "raw_content": "\nமீண்டும் சசிகுமாரை மிரட்டும் வில்லனாக தயாரிப்பாளர் இந்தர் குமார்\nஅறிவழகன் இயக்கத்தில் இணையும் ராஜ்கிரண்-நயன்தாரா\nஅறிவழகன் இயக்கத்தில் நடிக்கும் ஜிவி. பிரகாஷ்\nமூன்று ஹீரோயின்களுடன் ‘தடம்’ பதிக்கும் அருண்விஜய்\nமஞ்சு வாரியரின் 2வது தமிழ் படம்; அறிவழகன் இயக்குகிறார்\nசாய் பல்லவிக்கு லவ் லெட்டர் எழுதிய சுஜா வருணி\nமீண்டும் அருண் விஜய்யுடன் இணையும் தயாரிப்பாளர்-இயக்குனர்\n‘கண்ணா… கலக்கீட்டீங்க…’ மாநகரம் படத்திற்கு ரஜினி பாராட்டு\nகுற்றம்23-ஐ தொடர்ந்து அருண் விஜய்யின் அடுத்த படம்\n‘மக்கள் தந்த வெற்றியை ரஜினி ஆசியுடன் பெற்றேன்’ – அருண்விஜய்\nஅன்று ரஜினியால் அறிமுகம்; இன்று ரஜினியால் அருண்விஜய் ஆனந்தம்\nகுற்றம் 23 வசூல் மழையால் அருண் விஜய் ஆனந்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/ArokiyamTopNews/2018/05/04121243/1160799/Sesame-Mutton-Curry.vpf", "date_download": "2019-06-25T08:31:05Z", "digest": "sha1:4HJM67XMEDSB2UEOEWKZFGRWHDBXPNSW", "length": 16669, "nlines": 211, "source_domain": "www.maalaimalar.com", "title": "சப்பாத்திக்கு அருமையான எள்ளு மட்டன் கிரேவி || Sesame Mutton Curry", "raw_content": "\nசென்னை 25-06-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசப்பாத்திக்கு அருமையான எள்ளு மட்டன் கிரேவி\nதோசை, இட்லி, சாதம், சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த எள்ளு மட்டன் கிரேவி. இந்த இந்த கிரேவி செய்முறையை பார்க்கலாம்.\nதோசை, இட்லி, சாதம், சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த எள்ளு மட்டன் கிரேவி. இந்த இந்த கிரேவி செய்முறையை பார்க்கலாம்.\nமட்டன் - அரைக் கிலோ\nதயிர் - 2 தேக்கரண்டி\nஉப்பு - ஒரு தேக்கரண்டி\nமிளகு - ஒரு தேக்கரண்டி\nஎள் - 2 தேக்கரண்டி\nபட்டை - சிறு துண்டு\nபெருஞ்சீரகம் - ஒரு தேக்கரண்டி\nகாய்ந்த மிளகாய் - 8\nசீரகம் - ஒரு தேக்கரண்டி\nஎண்ணெய் - தேவையான அளவு\nஇஞ்சி - சிறிய துண்டு\nஇஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி\nமஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி\nநட்சத்திர மொக்கு - ஒன்று\nமட்டனை நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.\nகொத்தமல்லி, 1 தக்காளி, 2 வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும��.\n2 தக்காளியை விழுதாக அரைத்து சேர்க்கவும்.\nகழுவிய மட்டனில் மஞ்சள் தூள், உப்பு, இஞ்சி பூண்டு விழுது, தயிர், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து குக்கரில் நன்கு வேக‌ வைக்கவும்.\nவாணலியில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி மிளகு, சீரகம், பெருஞ்சீரகம், எள், பட்டை, கிராம்பு, நட்சத்திர‌ மொக்கு, முந்திரி, சேர்த்து நன்கு வதக்கவும்.\nஇதனுடன் 1 வெங்காயம், காய்ந்த‌ மிளகாய், பூண்டு, இஞ்சி சேர்த்து மேலும் சிறிது நேரம் வதக்கவும்.\nவதக்கிய அனைத்தும் நன்றாக ஆறியதும் மிக்ஸியில் போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.\nகடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் அதனுடன் ஒரு வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.\nவெங்காயம் நன்றாக வதங்கியதும் பொடியாக நறுக்கிய 1 தக்காளியை சேர்த்து வதக்கவும்.\nதக்காளி நன்றாக வதங்கியதும் அரைத்து வைத்துள்ள‌ வெங்காய‌ மசாலா கலவை, அரைத்த தக்காளி விழுதை சேர்த்து நன்கு கிளறவும்.\nபின்னர் அதனுடன் வேக‌ வைத்த‌ மட்டனை சேர்க்கவும். மட்டன் வேக‌ வைத்த‌ தண்ணீர் மற்றும் தேவையான‌ அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க‌ விடவும்.\nநன்கு கொதித்த‌ பின்னர் கொத்த‌மல்லித் தழை தூவி இறக்கவும்.\nசுவையான‌ எள்ளு மட்டன் கிரேவி தயார்.\n- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.\nமழையைப் பொறுத்து தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்க கர்நாடக அரசு சம்மதம்\nதமிழகத்திற்கு ஜூன், ஜூலை மாதத்திற்கான காவிரி நீரை திறந்துவிட மேலாண்மை ஆணையம் உத்தரவு\nராஜஸ்தான் மாநில பாஜக தலைவர் மறைவுக்கு இரங்கல்- மாநிலங்களவை 3 மணி நேரம் ஒத்திவைப்பு\nசபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரித்து வாக்களிப்பேன்- டிடிவி தினகரன்\nதமிழகத்தில் தண்ணீர் தட்டுப்பாடு: மக்களவையில் தயாநிதிமாறன் எம்பி பேச்சு-பாஜக அமளி\nகாவிரியில் 31.24 டிஎம்சி நீரினை கர்நாடகா திறந்திட ஆணையம் உத்தரவிட வேண்டும்- தமிழக அரசு\nடெல்லியில் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் தொடங்கியது\nஇட்லிக்கு அருமையான கும்பகோணம் கொஸ்து\nமனைவிகள் புரிந்து கொள்ளாத கணவரின் குணாதிசயங்கள்\nகுழந்தையின் தலை அதிகம் வியர்ப்பதற்கான காரணங்கள��\nஇந்த 10 விஷயங்கள் உங்கள் அழகை பாதுகாக்கும்\nஉலகக்கோப்பையில் இந்தியா, நியூசிலாந்து கேப்டன்கள் தலைக்கு மேலே தொங்கும் கத்தி\nஎம்எஸ் டோனி - கேதர் ஜாதவ் ஜோடி ஆடியவிதம் மகிழ்ச்சி அளிக்கவில்லை: சச்சின் தெண்டுல்கர்\nதென் ஆப்பிரிக்கா வெளியேற்றத்துக்கு ஐபிஎல் போட்டியே காரணம் - டு பிளிஸ்சிஸ் குற்றச்சாட்டு\nஎம்எஸ் டோனியின் அட்வைஸ் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்த உதவியாக இருந்தது: முகமது ஷமி\nமுகமது ஷமி மூலம் ரசிகர்களுக்கு தற்போது என்னை யார் என்று தெரியும்: சேத்தன் ஷர்மா\nகரகாட்டக்காரன்-2 எடுக்கக்கூடாது - ராமராஜன்\nசந்திரபாபு நாயுடு கட்டிய அரசு கட்டிடம் இடிப்பு - ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவு\nவிஜய் சேதுபதி படத்தை வெளியிட வேண்டாம் - லட்சுமி ராமகிருஷ்ணன்\nதூக்கத்தில் மோசமான கனவினால் லேண்டிங் ஆன விமானத்தின் இருட்டில் சிக்கிய பயணி\nநடிகர் சங்க தேர்தல் வாக்குப்பதிவு முடிந்தது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/world/news/2018-10/on-youth-191018.html", "date_download": "2019-06-25T07:23:45Z", "digest": "sha1:YVBTQSKLXAPNRABGXFBC5OXXE7ZYW3KX", "length": 8486, "nlines": 201, "source_domain": "www.vaticannews.va", "title": "இமயமாகும் இளமை : முன்னாள் மாணவர்களின் நன்றிக் கடன் - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய பழையது\nதமிழ் நிகழ்ச்சிகள் (24/06/2019 16:49)\nமகாத்மா காந்திக்கு மரியாதை செலுத்தும் பள்ளி மாணவர்கள் (ANSA)\nஇமயமாகும் இளமை : முன்னாள் மாணவர்களின் நன்றிக் கடன்\nஅரசுப் பள்ளியின் மாணவர் எண்ணிக்கையை உயர்த்தும் நோக்கத்தில், இந்நாள் மாணவர்களுக்காக, கட்டணமில்லா வாகன வசதியை துவக்கி வைத்துள்ளனர், முன்னாள் மாணவர்கள்.\nகிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்\nதாங்கள் பயின்ற பள்ளியை மறவாமல், தங்கள் ஊரின் வளர்ச்சிக்கு உதவிய, வெளிநாட்டில் வாழும் அத்திவெட்டி இளைஞர்களின் செயல், மற்றவர்களுக்கு உதாரணமாக அமைந்துள்ளது என்றால் மிகையில்லை. தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை தாலுகா, மதுக்கூர் அருகேயுள்ள அத்திவெட்டி கிராம மக்கள், இளைஞர்கள், மற்றும், அயல்நாட்டில் பணிபுரிவோர் இணைந்து “ஒற்ற��மையே நம்முடைய வெற்றி” எனும், தன்னார்வ சேவை அமைப்பை துவங்கியுள்ளனர். இந்த அமைப்பின் வழியாக திரட்டிய நிதியில், பள்ளியின் மாணவர் எண்ணிக்கையை உயர்த்தும் நோக்கத்தில், ரூ.4.20 இலட்சம் மதிப்பீட்டில், மாணவர்களுக்காக, கட்டணமில்லா வாகன வசதியை துவக்கி வைத்துள்ளனர். மேலும், இவ்வாகனத்தின் நிர்வாகம், ஒட்டுநர் ஊதியம், மற்றும், பராமரிப்பு செலவுகளையும், இவ்வமைப்பே ஏற்று நடத்தவும் முன்வந்துள்ளனர். இவ்வாகனம் வாங்கப்பட்ட பின், இதுவரை 40 மாணவர்கள் பள்ளியில் சேர்ந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. இப்பகுதியில் உள்ள அத்திவெட்டி, பிச்சினிக்காடு, மறவக்காடு, இளங்காடு, பழவேனிற்காடு பகுதி மாணவர்கள், பள்ளிக்கு சரியான நேரத்திற்கு செல்ல, வாகன வசதி இல்லாத நிலையில் அவதிப்பட்டு வந்துள்ளனர். இந்த காரணத்தால், அரசு பள்ளிக்கு செல்வதை தவிர்த்தும், தனியார் பள்ளிகளை நாடியும் சென்ற மாணவர்களை, மீண்டும் அரசுப்பள்ளிகளுக்கே வரவழைக்கும் நோக்கத்தில் இளைஞர்கள் செயல்பட்டுள்ளனர் என்பது பாராட்டத்தக்கது. தமிழ்நாட்டிற்கே முன்னுதாரணமாக விளங்கும் இத்திட்டத்தை, பெற்றோர்களும் மாணவர்களும் வரவேற்றுள்ளனர்.\nமூவேளை செபம் அல்லேலூயா செபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/coverstory/158338-thoothukudi-sterlite-industries-water-theft-from-thamirabarani-river-a-complete-story.html", "date_download": "2019-06-25T08:16:14Z", "digest": "sha1:E6QPXHKPVM72V5JA2XON5GWPLE6OU2VH", "length": 31921, "nlines": 432, "source_domain": "www.vikatan.com", "title": "ஸ்டெர்லைட் என்கிற “தண்ணீர்த் திருடன்!” #RememberingSterliteMassacre | Thoothukudi Sterlite industries water theft from thamirabarani river - a complete story", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 18:17 (25/05/2019)\nஸ்டெர்லைட் என்கிற “தண்ணீர்த் திருடன்\nதூயக்குடிநீரில் தங்கள் தொண்டைக்குழி நனையாதா என்று தவம் இருக்கையில், அது தொழிற்சாலைகளின் கழிவுநீராக வெளியேறுவதை எப்படித்தான் பொறுத்துக்கொள்வார்கள். தண்ணீர், அது தன் நீர் எனப் போராடிய மக்கள் இன்று செந்நீர் ரத்தம் சிந்தியதற்கு முழுக்காரணம் ஸ்டெர்லைட் ஆலை\n எங்கள் விவசாயக் கழனிகள் நீரின்றி வறண்டுவிட்டன எங்கள் பிரச்னைகளுக்குக் காரணமான ஸ்டெர்லைட் ஆலையை இழுத்து மூடவேண்டும் எங்கள் பிரச்னைகளுக்குக் காரணமான ஸ்டெர்லைட் ஆலையை இழுத்து மூடவேண்டும்” என்று கூறிப் போராட்டத்தில் இறங்கிய தூத்துக���குடி பொதுமக்கள், தங்களின் உரிமைகோரும் குடும்பத்திலிருந்து 13 பேரைத் துப்பாக்கிக் குண்டுகளுக்கு இரையாக்கி இன்றோடு ஓராண்டுகளாகிவிட்டன\nதாராளமாகத் தாமிரபரணி இருந்தும் அது தங்களின் தாகத்திற்கு இல்லாமல், ஏதோ ஒரு தாமிர ஆலையின் லாபத்திற்குத் தியாகம் செய்வதை எந்த மக்கள்தான் ஏற்பார்கள் தூயக்குடிநீரில் தங்கள் தொண்டைக்குழி நனையாதா என்று தவம் இருக்கையில், அது தொழிற்சாலைகளின் கழிவுநீராக வெளியேறுவதை எப்படித்தான் பொறுத்துக்கொள்வார்கள் தூயக்குடிநீரில் தங்கள் தொண்டைக்குழி நனையாதா என்று தவம் இருக்கையில், அது தொழிற்சாலைகளின் கழிவுநீராக வெளியேறுவதை எப்படித்தான் பொறுத்துக்கொள்வார்கள். தண்ணீர், அது தன் நீர் எனப் போராடிய மக்கள் இன்று செந்நீர் ரத்தம் சிந்தியதற்கு முழுக்காரணம் ஸ்டெர்லைட் ஆலை\nஎங்கிருந்து வந்தது ஸ்டெர்லைட்டுக்குத் தண்ணீர்\nதூத்துக்குடி மாவட்டத்தின் தண்ணீர்த் தட்டுப்பாட்டிற்கு, ஸ்டெர்லைட் ஆலை தாமிரபரணி ஆற்றிலிருந்து தண்ணீர் எடுப்பதே காரணம் என தூத்துக்குடி மக்கள், சமூக ஆர்வலர்கள், சூழலியல் செயற்பாட்டாளர்கள் என அனைவரும் ஒருசேரக் கூறிவந்தனர். ஆனால் அதனை மறுக்கும் விதமாக ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் பலவாறு பதில் கூறியது\nகுறிப்பாக, கடந்த 2018-ம் ஆண்டு ஜூலை மாதம் ஸ்டெர்லைட் ஆலையின் தலைமைச் செயல் அதிகாரி ராம்நாத் ஒரு தனியார் செய்தித்தாளுக்கு அளித்த பேட்டியில், “தாமிரபரணி ஆற்றிலிருந்து, 30 சதவிகிதம் தண்ணீர் மட்டுமே எடுக்கிறோம், 70 சதவிகிதத் தண்ணீரை மறு சுழற்சி முறையில் பயன்படுத்துகிறோம்” என்றார். பின்னர், கடந்த டிசம்பர் 2018-ல் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், ஒரு செய்தியாளர் ”கடந்த காலங்களில் ஸ்டெர்லைட் ஆலைக்குத் தாமிரபரணியில் இருந்து அதிக அளவு தண்ணீர் எடுத்ததால் சுற்றியுள்ள கிராமங்கள் பாதிக்கப்பட்டதாகப் புகார் எழுந்தது. அப்போதுகூட ஸ்டெர்லைட் நிர்வாகம் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்தைச் செயல்படுத்தவில்லையே ஏன்” என்று கேள்வி எழுப்பினார். அதற்கு ஸ்டெர்லைட் ஆலையின் தலைமைச் செயல் அதிகாரி ராம்நாத், “25 சதவிகிதம் மட்டுமே தாமிரபரணியில் இருந்து தண்ணீர் எடுக்கிறோம், 75 சதவிகிதம் கடல் நீரைக் குடிநீராக்கும் ஆலை நிறுவனங்களிடம் இருந்து தண்ணீரை விலைகொடுத்து வாங���குகிறோம்” என்று தெரிவித்தார். ஸ்டெர்லைட் ஆலையின் அதிகாரபூர்வமான இணையதளத்தில், “ஆலை இயக்கத்திற்கான 60 சதவிகித தண்ணீரானது, கடல்நீரை நன்னீராக்கும் ஆலையிலிருந்து பெறப்படுகிறது” என்று கூறப்பட்டுள்ளது.\nஇப்படி முன்னுக்குப்பின் முரணாக ஸ்டெர்லைட் ஆலையின் தண்ணீர் வரத்து குறித்து அதன் செயல் அதிகாரி ராம்நாத் தொடர்ந்து கூறிவந்துள்ளார். இதில் மிக முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியது, “கடல்நீரைக் குடிநீராக்கும் நிறுவனங்களிடமிருந்து தண்ணீர் பெறுகிறோம்” என்பது.\nஇதன் உண்மை நிலையை அறியச் சமூகச் செயற்பாட்டாளர் மு.ராஜேஸ்வரி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி தூத்துக்குடி மாசு கட்டுப்பாடு வாரியத்துக்கு ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அதில் “சௌத் கங்கா வாட்டர் டெக்னாலஜிஸ் பி லிட்” என்கிற கடல்நீரைக் குடிநீராக்கும் ஒரே ஒரு ஆலை மட்டும் இயங்கி வருவதாகத் தெரிவிக்கப்பட்டது. அதன் உற்பத்தித் திறன் பற்றிய கேள்விக்கு 6 ML/DAY, அதாவது நாளொன்றுக்கு 60 லட்சம் லிட்டர் குடிநீராக்கப்படுவதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.\nஆனால், இந்த நிறுவனத்தின் மூலம் பயன்பெறும் தொழிற்சாலைகள் மற்றும் அவை பெறும் நீரின் அளவீடுகள் குறித்து கேட்கப்பட்டிருந்த கேள்விக்கு, “அது குறித்த தகவல்கள் இவ்வலுவலக கோப்பில் இல்லை” என்றிருந்தது. தனியார் ஆலைகள் தனது உற்பத்திக்காகக் குறிப்பிட்ட நிறுவனத்திடமிருந்து எவ்வளவு தண்ணீர் பெறுகின்றன என்கிற அடிப்படை விவரம்கூட மாசுக்கட்டுப்பாட்டு வாரியக் கோப்பில் இல்லை என்பது அதிர்ச்சி அளிக்கும் விஷயமாகவே இருக்கிறது. பிறகு எந்த அடிப்படையில் சுற்றுச்சூழல் மதிப்பீடு மேற்கொள்ளப்படுகிறது என்பதைத் தாமிரபரணியில்தான் எழுதிவைக்கவேண்டும்.\nஇருப்பினும், தொடர்ச்சியான ஆய்வின்மூலம் கிடைத்த தகவலின்படி, “சௌத் கங்கா நிறுவனத்திலிருந்து, தூத்துக்குடி சிப்காட்டில் உள்ள கே,யூ.தெர்மல் பவர் பிரைவேட் லிமிடெட் என்ற அனல்மின் நிலைத்திற்கு 2 லட்சத்து 60 ஆயிரம் லிட்டர் தண்ணீரை ஒருமணி நேரத்திற்கும், 62 லட்சத்து 40 ஆயிரம் லிட்டர் தண்ணீரை ஒருநாளுக்கும் பெறுவதாக அதன் EIA (சுற்றுச்சூழல் மதிப்பீடு) அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சௌத் கங்கா நிறுவனம் தனது உற்பத்தி முழுவதையும் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்துக்கு மட்டும் தரும் நிலையில் ஸ்டெர்லைட் ஆலைக்குத் தேவைப்படும் அளவிலான தண்ணீரைத் தருவது எப்படிச் சாத்தியப்படும் அப்படியெனில், உண்மையில் ஸ்டெர்லைட் ஆலை எங்கிருந்து தனக்கான நீரை எடுத்தது என்ற கேள்வி மிகத்தீவிரமாக எழுகிறது\nமக்களின் குடிநீர்த் தேவைக்காகவும், 14 ஆயிரத்து 107 ஏக்கர் விவசாய நிலத்துக்காகவும் இருந்துவந்த தாமிரபரணி ஆற்று நீர் சிப்காட்களின் வருகைக்குப் பின்னால் அது தொழிற்சாலைகளுக்கு மட்டும் என்றானது. முக்கியமாக 20 எம்.ஜி.டி. (20 MILLION GALLON PER DAY) திட்டத்தின்படி, தாமிரபரணி ஆற்றின் ஸ்ரீ வைகுண்டம் அணையிலிருந்து, தமிழக அரசின் குடிநீர் வடிகால் வாரியத்தால் “குடிநீர்த் தேவை” என்று கூறி சட்டவிரோதமாகச் சுற்றியுள்ள தொழிற்சாலைகளுக்குத் தண்ணீர் வழங்கி வந்தது. அதனைத் தடுக்கவே அண்மையில் தேசியப் பசுமைத் தீர்ப்பாயம் அணையிலிருந்து தண்ணீர் எடுக்கத் தடை விதித்துத் தீர்ப்பளித்தது. இந்தத் திட்டத்தில் தண்ணீர் பெற்ற முக்கியமான நிறுவனம்தான் ஸ்டெர்லைட். பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் இருக்கும் இந்த அணை மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இதன் FOREST CLEARANCE ஆவணத்தின் தரவுகளின்படி, தமிழ்நாடு குடிநீர் வடிகால்வாரியம் (TWAD ~ TAMILNADU WATER SUPPLY AND DRAINAGE BOARD) கொடுத்துள்ள தகவலில், ஸ்டெர்லைட் ஆலை சுமார் 3 எம்.ஜி.டி. (3 MGD ~ 3 MILLION GALLON PER DAY) அதாவது “ஒரு நாளுக்கு சுமார் 1 கோடியே 13 லட்சத்து 50 ஆயிரத்து 235 லிட்டர் தண்ணீரை” எடுத்து வந்திருப்பது தெரியவந்துள்ளது.\nஸ்டெர்லைட் ஆலையின் தலைமைச் செயல் அதிகாரி ராம்நாத் கூறியதன்படி பார்த்தாலும், இந்த 1 கோடியே 13 லட்சத்து 50 ஆயிரத்து 235 லிட்டர் தண்ணீரின் அளவுதான் அந்த 25 சதவிகிதமா இல்லை, இந்த அளவீடு தவறு எனில், சரியான அளவீட்டை ஸ்டெர்லைட் நிர்வாகம் தெரிவிக்க வேண்டும் இல்லை, இந்த அளவீடு தவறு எனில், சரியான அளவீட்டை ஸ்டெர்லைட் நிர்வாகம் தெரிவிக்க வேண்டும் தங்களின் ஒட்டுமொத்த தண்ணீர் தேவை என்ன என்பது பற்றியும், தாமிரபரணியில் இருந்து எடுக்கப்பட்ட தண்ணீரின் உண்மை அளவு குறித்தும் அவர்கள் விளக்க வேண்டும். உண்மையை ஒப்புக்கொள்வது மட்டுமே தண்ணீருக்குத் தள்ளாடும் தமிழகம் பறிகொடுத்த 13 பேரின் உயிருக்கு நியாயம் கற்பிக்க முடியும்.\n”இன்னைக்கும் லீவு சார்... தண்ணி லாரி வரல” - சென்னை OMR-ன் பர���தாப நிலை\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n7 மணிநேர தாக்குதல்; 4 நாள் உயிருக்குப் போராட்டம் - அடித்தே கொல்லப்பட்ட ஜார்க்கண்ட் இளைஞர்\n`தங்க தமிழ்ச்செல்வன் தினமும் ஒவ்வொரு மனநிலையுடன் இருப்பார்' - டி.டி.வி தினகரன்\n” - 10 ரூபாய் நாணய விவகாரத்தில் ரிசர்வ் வங்கி\n` ஜெயலலிதா பொய் சொன்னார் என எப்படிச் சொல்லலாம்' - தினகரன், தங்க தமிழ்ச்செல்வன் மோதலின் பின்னணி\n`போதைக்காக டாஸ்மாக்கைக் கொள்ளையடித்தோம்; கொலை செய்தோம்' - போலீஸாரை அதிரவைத்த இளைஞர்கள்\n`தமிழகத்தில் பி.ஜே.பி-யின் அடுத்த பிளான்' - துருப்புச்சீட்டு சசிகலா புஷ்பாவா\n`மகன் பாலியல் வழக்கில் எந்த உதவியும் செய்யமாட்டேன்' - கொடியேரி பாலகிருஷ்ணன்\n' - அதிரடி போஸ்டரால் பரபரக்கும் மதுரை\n``நீ அங்கே போ மச்சி” - சொகுசு காரில் வந்தவர் போலீஸாருக்குக் கொடுத்த அதிர்ச்சி\n` ஜெயலலிதா பொய் சொன்னார் என எப்படிச் சொல்லலாம்' - தினகரன், தங்க தமிழ்ச்செல்\nஅ.தி.மு.க-வில் இணைய தங்க தமிழ்ச்செல்வனுக்கு ஓ.பி.எஸ் போடும் மூன்று கண்டிஷன்\n' - மனைவியால் மனம் மாறினாரா தங்க. தமிழ்செல்வன்\n``நீ அங்கே போ மச்சி” - சொகுசு காரில் வந்தவர் போலீஸாருக்குக் கொடுத்த அதிர்ச்\n``முக்கா காலுக்கு ஒரு டிரஸ்ஸை நீட்டுனாங்க... வெக்கமா போச்சு'' - மாடலிங் பியூட\n``என் திடகாத்திரமான உடம்புக்கு வெள்ளாட்டுக்கறியும் மீனும்தான் காரணம்'' - ஃபிட்னஸ் ரகசியம் பகிரும் நடிகர் வேல ராமமூர்த்தி\n`அந்த ஆடியோ உண்மைதான்’ - தங்க தமிழ்ச்செல்வன் மீது பாயும் வெற்றிவேல்\n` அறிவாலயத்தால் அசிங்கப்பட்டோம்; அவமானப்பட்டோம்' - காங்கிரஸை கூர்தீட்டுகிறதா அ.தி.மு.க\nமோடி எதிர்ப்பு முதல் ராஜினாமா வரை... - யார் இந்த விரால் ஆச்சார்யா\n‘வேணாம் சார்... எங்களுக்கு செட் ஆகாது - கடிகாரமும் நேரமும் வேண்டாம் எனச் சொல்லும் தீவு\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muruguastro.com/natchathira-palangal/sadayam-natchathira-palangal/", "date_download": "2019-06-25T07:23:21Z", "digest": "sha1:IEA5HLFINUX6BUCUU4A5KYJTIEHLD254", "length": 18278, "nlines": 181, "source_domain": "www.muruguastro.com", "title": "Sadayam natchathira palangal | Tamil Astrology Rasi Palan and Horoscope", "raw_content": "\nசதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்கை ரகசியம்\nஇருபத்தேழு நட்சத்திரங்களின் வரிசையில் இருபத்து நான்காவது இடத்தை பெறுவத��� சதய நட்சத்திரமாகும். இதன் அதிபதி ராகு பகவானாவார். இது ஒரு அலி இனமாக கருதப்படுகிறது. இது கும்ப ராசிக்குரிய நட்சத்திரமாகும். உடல் பாகத்தில் முழங்கால், கணுக்கால் போன்றவற்றை ஆளுமை செய்கிறது. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பெயர் வைக்க வேண்டிய முதல் எழுத்துக்கள் கோ, ஸ, ஸி, ஸீ ஆகியவை. தொடர் எழுத்துக்கள் தோ, தௌ ஆகியவையாகும்.\nசதய நட்சத்திராதிபதி ராகுபகவான் என்பதால் உடல் வலிமை கொண்டவர்களாக இருப்பார்கள். உழைத்து வாழ்வில் முன்னேற வேண்டும் என்ற கொள்கைக் கொண்டவர்கள். அனைவரிடமும் பாகுபாடு பார்க்காமல் உண்மையாக பழகுவார்கள். நல்ல அறிவாளியாகவும் நேர் வழியில் பணம் சம்பாதிப்பவர்களாகவும் இருப்பார்கள். தெளிவாக பேசுபவர்களாகவும், கேளிக்கை சம்மந்தப்பட்ட விஷயங்களில் நாட்டம் உடையவர்களாகவும் இருப்பார்கள். பகைவர்களை ஒட ஒட விரட்டுவார்கள். எந்த பிரச்சனைகளையும் அலசி ஆராய்ந்து தீர்த்து வைப்பார்கள். தவறு செய்பவர்களை மன்னிக்கும் சுபாவம் இருந்தாலும் நேரம் பார்த்து அடி கொடுப்பார்கள். பிறர் சொத்துகளுக்கு ஆசைபட மாட்டார்கள். ஏழை பணக்காரர், படித்தவர் படிக்காதவர் என்ற பாகுபாடில்லாமல் அனைவரிடமும் அன்பாக பழகுவார்கள். எல்லாருக்கும் உதவக் கூடிய குணம் இருப்பதால் சொத்தை கூட விற்க வேண்டி வரும். கொடுத்த வாக்கை பிச்சை எடுத்தாவது காப்பாற்றி விடுவார்கள். மனிதாபி மானம் மிக்கவர்கள். உடல் நிலையில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவ செலவுகள் உண்டாகும்.\nசதய நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மனைவிக்கு அடங்கி நடப்பது போலும் பிள்ளைகளுக்கு அதிக சுதந்திரம் கொடுப்பது போலும் தோன்றினாலும் தட்ட வேண்டிய நேரத்தில் தட்டி விடுவார்கள். உடன் பிறந்தவர்களுக்காகவும், பெற்றோருக்காகவும் உற்றார் உறவினர்களுக்காகவும் எதையும் தியாகம் செய்வார்கள். தன் சொத்தையே விற்று போண்டியாகி நிற்பார்கள். ஆனால் இவர்கள் வைத்திருக்கும் பாசத்தைப் போல அவர்களும் இருப்பார்களா என்றால் வாங்கும் வரை வாங்கி விட்டு பின்பு ஒதுக்கி தள்ளி விடுவார்கள். எனவே இவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சும். பெண்களால் அதிகம் விரும்ப படுவராக இருப்பதால் சில நேரங்களில் தடம் மாறவும் வாய்ப்பபுண்டு. 18 வயது வரை வாழ்வில் பிரச்சனைகளை சந்தித்தாலும் படிப்படியாக முன்னேற��� வாழ்வின் உச்சியை அடைவார்கள். சமுதாயத்தில் ஒரு முக்கிய மனிதராக இருப்பார்கள்.\nசதய நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தன் சுய சிந்தனையுடன் செயல்படுவார்கள் கற்றறிந்தவர்களின் சொல்படி நடப்பார்கள். சம்பாதிக்க வேண்டும் என்ற பெரிய குறிக்கோளுடன் செயல்படுவார்கள். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று லாபம் சம்பாதிப்பதுடன் பல சாதனைகளையும் செய்வார்கள். ஆரம்பத்தில் உத்தியோகம் செய்யவராக இருந்தாலும் 39 வயது முதல் சொந்த காலில் நின்று சுய தொழில் புரிவார்கள். பைலட், தொழிலதிபர்கள், தொழில் சங்க தலைவர்களாக இருப்பார்கள். சிலர் ஸ்டீல் கார் தொழில்சாலை, சாயப்பட்டறை, பனியன் கம்பெனி, விமான நிலையம் கட்டுவது, கடலுக்குள் பாலம் கட்டுவது போன்ற துறைகளில் சாதிப்பார்கள். கனரகங்களை விற்பது, அனல் மின் நிலையம் கட்டுவது மேம்பாலம் போடுவது, சாலை அமைப்பது போன்றவற்றில் திறமையாக செயல்பட்டு பலரின் பாராட்டுதல்களை பெறுவார்கள்.\nசதய நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சற்று முன் கோபம் அதிகமிருக்கும். இதனால் இதய துடிப்பு அதிகரித்து உயர் ரத்த அழுத்தம் உண்டாகும். ஹார்ட் அட்டாக்கும் வரலாம். தோல் நோய்களும் ஏற்படும்.\nசதய நட்சத்திராதிபதி ராகு பகவான் என்பதால் இந்த நட்சத்திரத்தில் பிறப்பவர்களுக்கு முதல் திசையாக வரும் ராகு திசையின் மொத்த காலங்கள் 18 வருடங்கள் என்றாலும், பிறந்த நேரத்தை கணக்கிட்டு மீதமுள்ள தசா புக்திகளைப் பற்றி அறியலாம். ராகு நின்ற வீட்டதிபதி பலம் பெற்று அமைந்து விட்டால் கல்வியில் ஈடுபாடும் நல்ல நடத்தையும், குடும்பத்தில் சுபிட்சமும் உண்டாகும். ராகு நின்ற வீட்டதிபதி பலமிழந்திருந்தால் பெரியோர்களை மதிக்காத நிலை, கல்வியில் ஈடுபாடற்ற நிலை, பாவ சொற்களை பேசும் அமைப்பு உண்டாகும்.\nஇரண்டாவதாக வரும் குரு திசை மொத்தம் 16 வருடங்கள் நடைபெறும். இக்காலங்களில் கடந்த கால பிரச்சனைகள் விலகி கல்வியில் முன்னேற்றமும் பெற்றோருக்கு பெருமையும் சேரும். குடும்ப சூழலும் சிறப்பாக அமையும்.\nமூன்றாவதாக வரும் சனிதிசை காலங்கள் 19 வருடங்களாகும். இத்திசை காலங்களில் பொருளாதார உயர்வும் அசையா சொத்து சேர்க்கையும், பழைய பொருட்களால் அனுகூலமும், வேலையாட்களின் ஆதரவும் கிட்டும்.\nநான்காவதாக வரும் புதன் திசை 17 வருடங்கள் நடைபெறும். இக்காலங்களில் எடுக்கும் முயற்சிகளில் வெற்றியும் பூர்வீக வழியில் அனுகூலமும், பிள்ளைகளால் மேன்மையும் கிட்டும். உற்றார் உறவினர்களும் ஆதரவாக செயல்படுவார்கள்.\nஐந்தாவதாக வரும் கேது திசை 7 வருடங்கள் நடைபெறுவதால் ஏற்ற இறக்கமான பலன்களை அடைய முடியும்.\nசதய நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் ஸ்தல விருட்சம் கடம்ப மரமாகும். இம்மரமுள்ள ஸ்தலங்களை வழிபாடு செய்வது நல்லது. இந்த நட்சத்திரத்தை அக்டோபர் மாதம் இரவு 11 மணி அளவில் உச்சி வானத்தில் காணலாம்.\nசதய நட்சத்தரத்தில் செய்ய வேண்டிய நல்ல காரியங்கள்\nதிருமணம், குழந்தைக்கு பெயர் வைத்தல், கல்வி கற்க ஆரம்பித்தல், கிரக பிரவேசம் செய்தல், வீடு கட்டுதல், ஆடு மாடு வாங்குதல், விதை விதைத்தல், தானியம் வாங்குதல் போன்றவையாகும்.\nதிருச்சிராப்பள்ளிக்கு வடக்கில் 6 கி.மீ தொலை உள்ள உத்தமர் கோயில், பிரம்மா சரஸ்வதிக்கு தனி சன்னதி உள்ளது.\nகரூர் மாவட்டம் குளித்தலை அருகில் உள்ள தட்சிண காசியில் கடம்பவனநாதராக ஈசன் முலையம்மையோடு காட்சி தரும் ஸ்தலம்.\nமதுரை மாநகரில் உள்ள வைணவ திவ்ய தேசம். அஷ்டாங்க விமானத்தில் வீற்றிருந்த நின்ற மற்றும் சூரிய நாரயணன் 3 கோலங்களில் காட்சியளிக்கிறார்.\nமுருக பெருமான் ஐந்து ஸ்தலங்களில் சிவ பிரதிஷ்டை செய்ய வழிபட்ட கோவில் கடம்பனூர், பெருங்கடம்பனூர், ஆதி கடம்பனூர், இளம் கடம்பனூர், வாழிக்கடம்பனூர் ஆகியவையாகும். இத்தலங்களில் முருகன் வடக்கு நோக்கி காட்சி தருகிறார்.\nரோகிணி, திருவாதிரை, அஸ்தம், சுவாதி.திருவோணம், சதயம் ஆகிய நட்சத்திரங்கள் பொருந்தாது.\nவார ராசிப்பலன் — ஜுன் 23 முதல் 29 வரை\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020\nமுனைவர் முருகுபாலமுருகனின் தன் விவர குறிப்பு\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vidivu.lk/tm_PrintPage.asp?fname=20170707_02", "date_download": "2019-06-25T08:31:25Z", "digest": "sha1:UCFRWKGSPMBKMHQ2UHKVRS7HMWKGBOZK", "length": 6954, "nlines": 13, "source_domain": "www.vidivu.lk", "title": "மின்அஞ்ஞல் | பிரசுரிப்பு | உங்கள் கருத்து", "raw_content": "යාවත්කාලීන වේලාව: 7/7/2017 3:18:44 PM இராணுவத்தினரினால் இலவச மருத்துவ முகாம்\nஇராணுவத்தினரினால் இலவச மருத்துவ முகாம்\nஇராணுவத்தினர், டெங்கு நோயாளர்களின் இரத்த மாதிரிகளை இலவசமாக பரிசோதனை செய்யும் புதிய மருத்துவ ஆய்வு கூடம் ஒன்றை நீர்கொழும்பு வைத்தியசாலையில் நிறுவியுள்ளதாகவும�� இவ்வாறு நிறுவப்பட்ட குறித்த மருத்துவ ஆய்வு கூடத்தில் சுமார் 1500ற்கும் மேற்பட்ட பொதுமக்கள் தமது இரத்த மாதிரிகளை இலவசமாக பரிசோதனை செய்துகொண்டதாகவும் இராணுவ தகவல்கள் தெரிவிக்கிறன.\nபுதிதாக நிறுவப்பட்ட மருத்துவ ஆய்வுகூடத்தில் இலங்கை இராணுவத்தின் மருத்துவ படையணி தமது மருத்துவ உபகரணங்கள் சகிதம் தமது பணிகளை ஆற்றிவருகின்றனர்.\nடெங்கு நோயினால் வெகுவாக பாதிக்கப்பட்ட நீர்கொழும்பு பிரதேசத்திற்கு விஜயம் செய்த ஜனாதிபதியிடம் குறித்த மருத்துவ ஆய்வுகூடம் தொடர்பான தேவை முன்வைக்கப்பட்டது. இக்கோரிக்கைக்கு உடனடி தீர்வினைப் பெற்றுக்கொடுக்கும் வகையியல் குறித்த செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் டெங்கு நோயாளர்களை கண்காணிக்கும் வகையில் புதிய இரண்டு வாட்டுக்களும் இலங்கை இராணுவத்தினரினால் குறித்த வைத்தியசாலை வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.\nஜனாதிபதி செயலகத்தினால் நிதியனுசரனையளிக்கப்பட்ட குறித்த ஆய்வுகூட நிர்மாணப் பணிகள் இலங்கை கடற்படையினரின் உதவியுடன் இராணுவத்தினரால் 2-3 நாட்களில் நீர்கொழும்பு வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஇதேவேளை, சுமார் 260ற்கு மேற்பட்ட இராணுவ வீரர்கள் கொழும்பு, கடுவெல, பிலியந்தல, ஹன்வெல்ல, ஹோமகம மற்றும் கஹதுடுவ ஆகிய பிரதேசங்களில் டெங்கு ஒழிப்பு நடடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன் களுத்துறை மற்றும் கம்பஹா மாவட்டத்தில் உள்ள மீரிகம, தொம்பே, பியகம, களனி, அத்தனகல்ல, மத்துகம, வாதுவ மற்றும் பண்டாரகம ஆகிய பிரதேசங்களில் மேற்கு பாதுகாப்பு படை தலைமையகத்தைச்சேர்ந்த 250ற்கு மேற்பட்ட இராணுவத்தினர் டெங்கு ஒழிப்பு நடடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.\nடெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில், கொழும்பில் காணப்படும் நீரேந்துப்பகுதிகளை சுத்தப்படுத்தும் நடவடிக்கைளில் இலங்கை கடற்படையினர் மேற்கொண்டுவருகின்றனர். இவர்கள் குறித்த நீரேந்துப்பகுதியில் சேர்ந்துள்ள சேறு, மண், குப்பை கூளங்கள் மற்றும் புற்புதர்கள் ஆகியவற்றை அகற்றுவதன் மூலம் நீர் வழிந்தோடகூடிய வழிவகைகளை ஏற்படுத்தி வருகின்றனர்.\nமே மாதம் 31 ஆம் திகதி முதல் செயற்படுத்தி வரும் குறித்த திட்டத்தின் மூலம் வத்தளை, களனி, பேலியகொட மற்றும் கெரவ���ப்பிட்டிய ஆகிய பிரதேசங்களில் சேர்ந்துள்ள மண், குப்பை மற்றும் புற்புதர்கள் ஆகியவற்றை அகற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nசெய்திகளில் அடங்கியுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது.\n© 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்\nஉங்கள் என்னங்களும் கருத்துக்களும : சர்வதேச பதிப்பாசிரியர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2019-06-25T08:17:47Z", "digest": "sha1:EG2DFWFTUIHDYLKIK63ADWOWIFROUHB3", "length": 6527, "nlines": 146, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஏன்சல் எல்கோர்ட் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமார்ச் 2014 இல் Divergent படம் வெளியீட்டில் Elgort\nஅஞ்சேல் எல்கோர்ட் ( Ansel Elgort, பிறப்பு: மார்ச் 14, 1994) என்பவர் ஓர் அமெரிக்க நாட்டு நடிகர், விளம்பர நடிகர் மற்றும் டி.ஜே ஆவார். இவர் கேரி, டைவர்ஜென்ட், த போல்ட் இன் அவ ஸ்டார்ஸ் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.\nத போல்ட் இன் அவ ஸ்டார்ஸ் அகஸ்டஸ் வாட்டர்ஸ்\nMen, Women & Children டிம் மூனி படபிடிப்பில்\nஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் Ansel Elgort\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 சூலை 2017, 22:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88/7", "date_download": "2019-06-25T08:16:57Z", "digest": "sha1:JQJBPVJNLBJM7SZP7L2LOZQ6M5A6BHZB", "length": 13726, "nlines": 211, "source_domain": "tamil.samayam.com", "title": "பேரிடர் மேலாண்மை: Latest பேரிடர் மேலாண்மை News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil - Page 7", "raw_content": "\nவிஜய், அஜித் செய்யாததை விஜய் சேதுபதி செய...\nவிஜய்யின் பிகில் இத்தனை கோ...\nவிஜய் சேதுபதி படத்தை திரைய...\nஒத்த செருப்பு சைஸ் 7க்காக ...\nவடிவேலு vs அமலா பால்: வீடி...\n6 மாதம் பரோல் கோாிய நளினியை ஜூலை 5ம் தேத...\nதங்க தமிழ்செல்வன் என்னை பா...\nஅதிமுகவில் தங்க தமிழ் செல்...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக வைத்திருப்பது ...\nகேம் ஆஃப் துரோன்ஸ் பிரியர்...\nfbb கலர்ஸ் பெமினா மிஸ் இந்...\nஎன்ன கலர் பூ உங்களுக்கு பி...\nகிறிஸ்தவத்திற்கு மாறினாரா சுதா ரகுநாதன்\nபாக்., கிரிக்கெட் அணிக்கு ...\n\"பிரிந்து வாழும் கணவர் மூல...\nஅதிக நேரம் செல்போன் பயன்ப...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nPetrol Price: இன்றைய பெட்ரோல், டீசல் வில...\nCharacteristics: விருச்சக ராசியின் காதல்...\nபிக் பாஸ் 2 மகத் காதலியின் ஹாட் பிகினி ப...\nதாலி கூட வாங்காமல் பணத்தை ...\nகாதலனை கரம் பிடித்த பிக் ப...\nபொசுக்குனு டிடி-க்கு லவ் ப...\nமைனா நந்தினி 2வது திருமணம்...\nTNEA: பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு...\nசர்வர் கோளாறு சகஜம் தான்:...\nசர்வர் கோளாறு காரணமாக ஆசி...\nTNEA: பொறியியல் தரவரிசை ப...\nகோவை: 76 ஆண்டு கால பள்ளி....\nSSC: கான்ஸ்டபிள் தேர்வு முடிவுகள் வெளியீ...\nகுருப் 1 தேர்வில் 24 தவறான...\nகுரூப் 1 தேர்வில் 24 கேள்வ...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவிளையாட்டு வானிலை\nஇங்கிலீஸ் கிஸ் - நாகர்ஜூனாவின் மன..\nஎந்தவித டயலாக்கும் இல்லாமல் வெளிய..\nதெறிக்கவிடும் கென்னடி கிளப் படத்த..\nமேஜிக் வித்தைக்காட்டி ஆட்டைய போடு..\nகற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும..\nமும்பையில் தொடரும் பலத்த மழை\nமும்பையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கடுமையான மழை பெய்யும் என்பதால் அத்தியாவசியத் தேவைகள் இன்றி யாரும் வெளியே வர வேண்டாம் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.\nடில்லி விமான நிலையத்தில் கதிரி இயக்க வீச்சு கசிவு\nடில்லி இந்திரா காந்தி விமான நிலையத்தில் கதிரி இயக்க வீச்சு கசிவு இருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து தேசிய பேரிடர் மேலாண்மை மையம் அங்கு விரைந்து சென்றுள்ளது.\nதங்க தமிழ்செல்வன் என்னை பாா்த்தால் பெட்டி பாம்பாக அடங்கிவிடுவாா் – டிடிவி தினகரன்\nதமிழகத்திற்கான நீரை முழுமையாக வழங்க காவிரி ஆணையம் உத்தரவு\nஅதிமுகவில் தங்க தமிழ் செல்வனை இணைக்க பன்னீர் செல்வம் முட்டுக் கட்டையா\nExclusive:சர்ச்சைகளுக்கு இடையில் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழையும் மாடல் அழகி\nமக்களவையில் அதிரடி காட்டிய தயாநிதி மாறன்: அதிமுகவுக்கு வால் பிடித்த பாஜக\nGold Rate: புதிய உச்சம் தொட்ட தங்கத்தின் விலை; சவரனுக்கு ரூ.344 உயா்வு\nமாடல் அழகி மீரா மிதுனின் அழகான புகைப்படங்கள்\n6 மாதம் பரோல் கோாிய நளினியை ஜூலை 5ம் தேதி நேரில் ஆஜா் படுத்த உத்தரவு\nதிருமந்திரம் 6வது பாடல்: அவன் அவள் அது கடந்து எதுவுமாகி நின்ற சிவனே\nஜூன் 25: இந்தியாவில் அவசர நிலை அற��விக்கப்பட்ட தினம்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஉலகக் கோப்பை கிரிக்கெட் 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/farmers/16", "date_download": "2019-06-25T08:45:50Z", "digest": "sha1:W5XGUJJTY4MKP5FVTFGLWKQNU7HZK2WM", "length": 24121, "nlines": 255, "source_domain": "tamil.samayam.com", "title": "farmers: Latest farmers News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil - Page 16", "raw_content": "\nமாடல் அழகி மீரா மிதுனின் அழகான புகைப்படங...\nவிஜய், அஜித் செய்யாததை விஜ...\nவிஜய்யின் பிகில் இத்தனை கோ...\nவிஜய் சேதுபதி படத்தை திரைய...\nஒத்த செருப்பு சைஸ் 7க்காக ...\n6 மாதம் பரோல் கோாிய நளினியை ஜூலை 5ம் தேத...\nதங்க தமிழ்செல்வன் என்னை பா...\nஅதிமுகவில் தங்க தமிழ் செல்...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக வைத்திருப்பது ...\nகேம் ஆஃப் துரோன்ஸ் பிரியர்...\nfbb கலர்ஸ் பெமினா மிஸ் இந்...\nஎன்ன கலர் பூ உங்களுக்கு பி...\nகிறிஸ்தவத்திற்கு மாறினாரா சுதா ரகுநாதன்\nபாக்., கிரிக்கெட் அணிக்கு ...\n\"பிரிந்து வாழும் கணவர் மூல...\nஅதிக நேரம் செல்போன் பயன்ப...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nPetrol Price: இன்றைய பெட்ரோல், டீசல் வில...\nCharacteristics: விருச்சக ராசியின் காதல்...\nபிக் பாஸ் 2 மகத் காதலியின் ஹாட் பிகினி ப...\nதாலி கூட வாங்காமல் பணத்தை ...\nகாதலனை கரம் பிடித்த பிக் ப...\nபொசுக்குனு டிடி-க்கு லவ் ப...\nமைனா நந்தினி 2வது திருமணம்...\nTNEA: பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு...\nசர்வர் கோளாறு சகஜம் தான்:...\nசர்வர் கோளாறு காரணமாக ஆசி...\nTNEA: பொறியியல் தரவரிசை ப...\nகோவை: 76 ஆண்டு கால பள்ளி....\nSSC: கான்ஸ்டபிள் தேர்வு முடிவுகள் வெளியீ...\nகுருப் 1 தேர்வில் 24 தவறான...\nகுரூப் 1 தேர்வில் 24 கேள்வ...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவிளையாட்டு வானிலை\nஇங்கிலீஸ் கிஸ் - நாகர்ஜூனாவின் மன..\nஎந்தவித டயலாக்கும் இல்லாமல் வெளிய..\nதெறிக்கவிடும் கென்னடி கிளப் படத்த..\nமேஜிக் வித்தைக்காட்டி ஆட்டைய போடு..\nகற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும..\nவிவசாயக் கடனை தள்ளுபடி செய்ய ஒரு நாள் ஊதியத்தை அளிக்க ஆசிரியர்கள் முடிவு\nவிவசாயக் கடன்களை தள்ளுபடி செய்யும் கர்நாடக முதல்வர் குமாரசாமியின் திட்டத்திற்கு உறுதுணையாக, அரசு உதவி பெறும் பள்ளி கல்லூரியைச் சேர்ந்த ஆசிரியர்கள் தங்கள் ஒரு நாள் சம்பளத்தை அளிக்க முன் வந்துள்ளனர்.\nவிவசாயி கொண்டு சென்ற 2 கோழிக்கும் டிக்கெட் வசூலித்த பஸ் நடத்துனர்\nஅடடே இனிமேல் கர்நாடகா போக்குவரத்துக் கழக பஸ்ஸில் கோழி, சேவலுடன் நீங்கள் பயணம் செய்தால், அதற்கும் கட்டணம் செலுத்த வேண்டியது இருக்கும். அதுபோன்ற ஒரு சுவராசியமான சம்பவம் அந்த மாநிலத்தில் நடந்துள்ளது.\nவிவசாயி கொண்டு சென்ற 2 கோழிக்கும் டிக்கெட் வசூலித்த பஸ் நடத்துனர்\nஅடடே இனிமேல் கர்நாடகா போக்குவரத்துக் கழக பஸ்ஸில் கோழி, சேவலுடன் நீங்கள் பயணம் செய்தால், அதற்கும் கட்டணம் செலுத்த வேண்டியது இருக்கும். அதுபோன்ற ஒரு சுவராசியமான சம்பவம் அந்த மாநிலத்தில் நடந்துள்ளது.\nவிவசாயி கொண்டு சென்ற 2 கோழிக்கும் டிக்கெட் வசூலித்த பஸ் நடத்துனர்\nஅடடே இனிமேல் கர்நாடகா போக்குவரத்துக் கழக பஸ்ஸில் கோழி, சேவலுடன் நீங்கள் பயணம் செய்தால், அதற்கும் கட்டணம் செலுத்த வேண்டியது இருக்கும். அதுபோன்ற ஒரு சுவராசியமான சம்பவம் அந்த மாநிலத்தில் நடந்துள்ளது.\nவிவசாயி கொண்டு சென்ற 2 கோழிக்கும் டிக்கெட் வசூலித்த பஸ் நடத்துனர்\nஅடடே இனிமேல் கர்நாடகா போக்குவரத்துக் கழக பஸ்ஸில் கோழி, சேவலுடன் நீங்கள் பயணம் செய்தால், அதற்கும் கட்டணம் செலுத்த வேண்டியது இருக்கும். அதுபோன்ற ஒரு சுவராசியமான சம்பவம் அந்த மாநிலத்தில் நடந்துள்ளது.\nகடனை முறையாக திரும்ப செலுத்தும் விவசாயிகளுக்கு 4% தள்ளுபடி – நாராயணசாமி\nபுதுச்சோியில் இன்று தாக்கல் செய்யப்பட்ட நிதி அறிக்கையில், கடனை முறையாக திரும்ப செலுத்தும் விவசாயிகளுக்கு 4% கடன் தள்ளுபடி வழங்கப்படும் என்று முதல்வா் நாராயணசாமி அறிவித்துள்ளாா்.\nகடனை முறையாக திரும்ப செலுத்தும் விவசாயிகளுக்கு 4% தள்ளுபடி – நாராயணசாமி\nபுதுச்சோியில் இன்று தாக்கல் செய்யப்பட்ட நிதி அறிக்கையில், கடனை முறையாக திரும்ப செலுத்தும் விவசாயிகளுக்கு 4% கடன் தள்ளுபடி வழங்கப்படும் என்று முதல்வா் நாராயணசாமி அறிவித்துள்ளாா்.\nவறுமையின் காரணமாக தனது 2 மகள்களை ஏரில் பூட்டி, வயலை உழுத விவசாயி\nமாடுகக்கு பதிலாக மகள்களை பயன்படுத்திய விவசாயி\nஉத்தர பிரதேச மாநிலத்தில், நிலத்தை உழுவதற்கு, மாடுகளுக்கு பதிலாக, தன் இரு மகள்களை, விவசாயி ஒருவர் பயன்படுத்தி வருவது, அதிர்ச்சியை ஏற்��டுத்தி உள்ளது.\nவிவசாயி தமிழரசன் தற்கொலை: ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்குவதாக வங்கி உறுதி\nகடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலைச் சேர்ந்த விவசாயி தமிழரசன் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில், அவரின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணத் தொகை வழங்குவதாக வங்கி உறுதி அளித்துள்ளது.\nகடன் தொகைக்காக டிராக்டரை பறிமுதல் செய்த வங்கி; மனமுடைந்த விவசாயி தற்கொலை\nவங்கிக் கடனிற்காக டிராக்டர் பறித்த சோகத்தால் விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.\nVideo: கிணற்றில் குதித்து விவசாயியை காப்பாற்றிய ‘சூப்பர் ஹீரோ’ காவலர்..\nகிணற்றில் குதித்து விவசாயியை காப்பாற்றிய போலீஸ்: வீடியோ\nபயிர்க்கடன் கேட்ட விவசாயி மனைவியை, பாலியல் உறவுக்கு அழைத்த வங்கி மேலாளர்\nமாற்றுப்பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு மானியம்: தஞ்சை ஆட்சியர்\nமாற்றுப்பயிர் சாகுபடியை ஊக்கப்படுத்தும் வகையில், குறைந்த தண்ணீரில் அதிக வருவாய் ஈட்டக்கூடிய காய்கறிகள், மலர்கள், பழவகைகளைச் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு, மானியம் வழங்கப்படும் என தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை அறிவித்துள்ளார்.\nபசுமை வழிச்சாலை திட்டம் : விவசாயிகளுடன் முதல்வர் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்: தினகரன்\nசேலம்-சென்னை எட்டு வழிச்சாலை திட்டம் தொடர்பாக மக்களின் அச்சத்தை போக்கும் வகையில் முதல்வர் பழனிச்சாமி விளக்கம் அளிக்க வேண்டும் என அம்மா மக்கள் முன்னேற்ற கழக தலைவர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.\nவிவசாயிகளின் கருப்பு கொடி போராட்டத்துக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆதரவு\nசென்னை-சேலம் பசுமை வழிச் சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, விவசாயிகள் நடத்தும் கருப்பு கொடி போராட்டத்துக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முழு ஆதரவை தெரிவிக்கும் என அதன் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.\nசென்னை-சேலம் பசுமைச்சாலை: விவசாயி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு\nசென்னை - சேலம் பசுமை வழிச்சாலைக்கு நிலம் அளவிடும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து மாற்றுத்திறனாளி விவசாயி ஒருவர் குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nசென்னை- சேலம் பசுமை சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் தீக்குளிக்க முயற்சி\nசென்னை- சேலம் இடையேயான எட்டு ���ழி பசுமைச்சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, விவசாயிகள் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n2022ம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகும்: மோடி\nநான் என்ன பெண் சமுத்திரக்கனியா மேடையில் விளாசிய நடிகை ஜோதிகா\nதமிழகத்திற்கான நீரை முழுமையாக வழங்க காவிரி ஆணையம் உத்தரவு\nதங்க தமிழ்செல்வன் என்னை பாா்த்தால் பெட்டி பாம்பாக அடங்கிவிடுவாா் – டிடிவி தினகரன்\nExclusive:சர்ச்சைகளுக்கு இடையில் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழையும் மாடல் அழகி\nமக்களவையில் அதிரடி காட்டிய தயாநிதி மாறன்: அதிமுகவுக்கு வால் பிடித்த பாஜக\n6 மாதம் பரோல் கோாிய நளினியை ஜூலை 5ம் தேதி நேரில் ஆஜா் படுத்த உத்தரவு\nஅதிமுகவில் தங்க தமிழ் செல்வனை இணைக்க பன்னீர் செல்வம் முட்டுக் கட்டையா\nGold Rate: புதிய உச்சம் தொட்ட தங்கத்தின் விலை; சவரனுக்கு ரூ.344 உயா்வு\nமாடல் அழகி மீரா மிதுனின் அழகான புகைப்படங்கள்\nதிருமந்திரம் 6வது பாடல்: அவன் அவள் அது கடந்து எதுவுமாகி நின்ற சிவனே\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஉலகக் கோப்பை கிரிக்கெட் 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeywin.com/Book/product/in-tamil-juvenile-justice-care-and-protection-of-children-act-jj-act/", "date_download": "2019-06-25T08:43:43Z", "digest": "sha1:OIETW7ZH5YD2ZBIBXGVIGOYFHDG24DSY", "length": 7792, "nlines": 67, "source_domain": "www.jeywin.com", "title": "சிறார் நீதிபரிபாலன ( குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம் – Sithannan`s Book", "raw_content": "\nபட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் ( வன்கொடுமைகள் தடுப்பு) சட்டம்\nசிறார் நீதிபரிபாலன ( குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம்\nகுழந்தையும் தெய்வமும் ஒன்று எனக் கூறுவார்கள். ஏனெனில், ஒரு குழந்தை குற்றமுறு மனநிலையை கொண்டிருக்கவில்லை. ஆதலால், நல்லது எது, கெட்டது எது என்று அவர்கள் செய்கின்ற செயல்களின் விளைவு பற்றியும் குழந்தைகளுக்கு தெரியாது. எனவே, குழந்தைகளின் செயல்களுக்கு அவர்களைப் பொறுப்பாக்கி, அவர்களை தண்டனைக்குள்ளாக்க முடியாது. எந்தக் குழந்தையும் நல்லக் குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே, அவர் நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பினிலே என்ற பாடல் குழந்தையைப் பற்றிய மிகப்பெரிய புரிதலை நமக்கு அளிக்கிறது. எனவே, சமுதாயச் சூழலில், பெரியவர்கள் செய்கின்ற செயல்களும் குழந்தைகளுக்கு இயல்பான பாதிப்பை ஏற்படுத்துவதால், தெரிந்தோ அல்லது தெரியாமலோ குழந்தைகள் செய்யும் எந்தச் செயலும், குற்றமுறு மனநிலையை கொண்டிருக்காது. எத்தகைய கடுமையான அல்லது கொடூரமான குற்றச் செயல்களை குழந்தைகள் செய்தாலும், அவர்களை பெரியவர்களுக்கு சமமாகப் பாவித்து, விசாரணைக்கு உள்ளாகி, தண்டனைக்குள்ளாக்கச் செய்வது முறையான நீதிபரிபாலனம் ஆகாது\nசிறார் நீதிபரிபாலன ( குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம் quantity\nகுழந்தையும் தெய்வமும் ஒன்று எனக் கூறுவார்கள். ஏனெனில், ஒரு குழந்தை குற்றமுறு மனநிலையை கொண்டிருக்கவில்லை. ஆதலால், நல்லது எது, கெட்டது எது என்று அவர்கள் செய்கின்ற செயல்களின் விளைவு பற்றியும் குழந்தைகளுக்கு தெரியாது. எனவே, குழந்தைகளின் செயல்களுக்கு அவர்களைப் பொறுப்பாக்கி, அவர்களை தண்டனைக்குள்ளாக்க முடியாது. எந்தக் குழந்தையும் நல்லக் குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே, அவர் நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பினிலே என்ற பாடல் குழந்தையைப் பற்றிய மிகப்பெரிய புரிதலை நமக்கு அளிக்கிறது. எனவே, சமுதாயச் சூழலில், பெரியவர்கள் செய்கின்ற செயல்களும் குழந்தைகளுக்கு இயல்பான பாதிப்பை ஏற்படுத்துவதால், தெரிந்தோ அல்லது தெரியாமலோ குழந்தைகள் செய்யும் எந்தச் செயலும், குற்றமுறு மனநிலையை கொண்டிருக்காது. எத்தகைய கடுமையான அல்லது கொடூரமான குற்றச் செயல்களை குழந்தைகள் செய்தாலும், அவர்களை பெரியவர்களுக்கு சமமாகப் பாவித்து, விசாரணைக்கு உள்ளாகி, தண்டனைக்குள்ளாக்கச் செய்வது முறையான நீதிபரிபாலனம் ஆகாது\nBe the first to review “சிறார் நீதிபரிபாலன ( குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம்” Cancel reply\nபட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் ( வன்கொடுமைகள் தடுப்பு) சட்டம்\nபட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமைகள்\nகுற்ற விசாரணை முறைச் சட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/disease/vitamin-b12-deficiency", "date_download": "2019-06-25T07:24:23Z", "digest": "sha1:CACSYBLMG7M7ZJSS2DOI6B6YXUO2UUPM", "length": 15877, "nlines": 193, "source_domain": "www.myupchar.com", "title": "வைட்டமின் பி 12 குறைபாடு: அறிகுறிகள், காரணங்கள், சிகிச்சை, மருந்து, தடுப்பு, கண்டுபிடித்தல் - Vitamin B12 Deficiency in Tamil", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nவைட்டமின் பி 12 குறைபாடு\nஆடியோவில் சிறிது தாமதம் ஏற்படலாம்\nவைட்டமின் பி 12 குறைபாடு என்றால் என்ன\nவைட்டமின் பி 12 என்பது சையனோகோபாலமின் எனவும் அழைக்கப்படுகிறது.உயிரணு வளர்சிதை மாற்றத்தில் குறிப்பாக டி.என்.ஏ தொகுப்பு மற்றும் ஆற்றல் உற்பத்தியில் இது ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.வைட்டமின் பி 12 வயிற்றில் இருந்து வெளியாகும் அகக் காரணி என்ற காரணியுடன் இணைந்த பிறகு சிறு குடலில் உறிஞ்சப்படுகிறது.வைட்டமின் பி 12 குறைபாட்டினால் அசாதாரண சிவப்பு இரத்த அணுக்களின் உற்பத்தி ஏற்படுகிறது.இது மெகாலோபிளாஸ்டிக் இரத்தசோகைக்கு வழிவகுக்குகிறது.இதனைத் தவிர்த்து, வைட்டமின் பி 12 குறைபாடு நரம்பு நரம்புக்கணத்தாக்குகளின் பரிமாற்றத்தை தடைசெய்து மயிர்க்கால்கள், முதுகுத் தண்டு போன்ற பல திசுக்களை பாதிக்கிறது.\nநோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை\nஇதன் ஆரம்ப கால அறிகுறிகள் கீழ் குறிப்பிடப்பட்டுள்ளன:\nகைகாலுறுப்புகளில் கூச்ச உணர்வு மற்றும் உணர்வின்மை.\nகுறித்த காலத்திற்கு முன்னரே முடி சாம்பல் நிறமாக மாறுதல்.\nஇதன் கடுமையான அறிகுறிகள் பின்வருமாறு:\nஇரத்த நாளங்களில் படலம் (பிளேக்) உருவாகுதல்.\nநோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன\nஇக்குறைபாடு ஏற்படுவதற்கான சில காரணங்கள் பின்வருமாறு:\nகுடலில் பி 12 அகத்துறிஞ்சாமைக்கு வழிவகுக்கும் வாழழி சோகை என்ற தன்னுடல் தாக்கு நிலைமை.\nகுடும்பத்தினரிடத்தில் ஏற்கனவே வாழழி சோகை இருத்தல்.\nமீன், முட்டை, இறைச்சி, மற்றும் காளான்கள் போன்ற வைட்டமின் பி 12 நிறைந்த உணவுகளை உட்கொள்ளாமை.\nஇன்சுலின் மற்றும் அமிலத்தன்மைக்கான மருந்துகள் வயிற்றில் அகக் காரணியின் போதுமான அளவு உற்பத்தியை தடுக்கிறது.\nவயிறு அல்லது குடல் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்படுதல்.\nவயிற்று அழற்சிநோய் போன்ற குடல் சார்ந்த கடுமையான நோய்கள்.\nஇது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது\nஉடல் சார்ந்த அறிகுறிகளின் மதிப்பீடு மற்றும் நோய் சார்ந்த விரிவான வரலாற்றுடன் கூடிய பொது பரிசோதனை, இந்த நிலைமையை கண்டறிய உதவுகிறது.\nஇதற்கான இரத்த பரிசோதனைகளில் பின்வருவன அடங்கும்.\nஹீமோகுளோபின் அளவுகள் - குறைந்த ஹீமோகுளோபின் அளவு இரத்த சோகை இருப்பதைக் குறிக்கிறது.\nவைட்டமின் பி 12 அளவுகள்.\nஇரத்த சிவப்பணுக்களின் படம் - இரத்த உயிரணுக்களின் அளவு பெரிதாக இருந்தால், அது குறைபாடு இருப்பதைக் குறிக்கிறது.\nபி12 குறிக்காட்டிகளின் அளவீடு, அதாவது, சீரம் ஹோமோசிஸ்டீன் அல்லது மெத்தில் மலோனிக் அமிலம்.\nவாழழி சோகையை கண்டறிய சில்லிங் சோதனை.\nசிகிச்சை முறைகளில் பின்வருவன அடங்கும்.\nவாய்வழியாக அல்லது ஊசி மூலமாக வைட்டமின் பி12 - ஐ கூடுதலாக சேர்த்தல்.\nவைட்டமின் பி 12 நிறைந்த உணவுகளை உங்கள் உணவுத் திட்டத்தில் சேர்த்துக்கொள்ளுதல்.\nவைட்டமின் பி 12 குறைபாடு க்கான மருந்துகள்\nவைட்டமின் பி 12 குறைபாடு டாக்டர்கள்\nவைட்டமின் பி 12 குறைபாடு के डॉक्टर\nவைட்டமின் பி 12 குறைபாடு க்கான மருந்துகள்\nஉங்களுக்கு அல்லது உங்கள் குடும்பத்தில் யாருக்காவது இந்த நோய் உள்ளதா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவருடன் ஆலோசனை பெற வேண்டும்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qurankalvi.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95/", "date_download": "2019-06-25T08:33:36Z", "digest": "sha1:SDTJUAZI3OXVPBPIYZGWGXPXGJ3Q5RBT", "length": 7617, "nlines": 121, "source_domain": "www.qurankalvi.com", "title": "குர்ஆன் தப்ஸீர் அரபி இலக்கணத்துடன் – குர் ஆன் கல்வி", "raw_content": "\nதொழுகையில் ஓத வேண்டிய துவாக்கள்\nநபி வழித் தொழுகை வார்த்தைக்கு வார்த்தை PDF\nஹிஸ்னுல் முஸ்லிம் ( حصن المسلم) நூலின் விளக்கத் தொடர்\nகுர் ஆன் கல்வி அல் குர் ஆன் வழியில் இஸ்லாமை தெரிந்திட\nரஹீக் – நபி (ஸல்) வரலாறு MP3 & PDF\nநபி (ஸல்) வாழ்க்கை வரலாறு\nநபி (ஸல்) சந்தித்த போர்கள்\nரஹீக் – நபி (ஸல்) வரலாறு MP3 & PDF\nHome / Tafseer / குர்ஆன் தப்ஸீர் அரபி இலக்கணத்துடன் / குர்ஆன் தப்ஸீர் அரபி இலக்கணத்துடன்\nகுர்ஆன் தப்ஸீர் ���ரபி இலக்கணத்துடன்\nAugust 6, 2014\tகுர்ஆன் தப்ஸீர் அரபி இலக்கணத்துடன், மௌலவி K.S.R இம்தாதி 4 Comments 5,157 Views\nகுர்ஆன் தப்ஸீர் அரபி இலக்கணத்துடன்\nPrevious அரபி இலக்கண நூல்கள்\nNext பெரும்பாவங்கள் அவதூறு சொல்லுதல்\n4- குர்ஆன் வார்த்தைக்கு வார்த்தை -ஸூரத்துந் நாஸ் 114 (மனிதர்கள்)\n02-துஆ வார்த்தைக்கு வார்த்தை – தூங்கி எழுந்ததும் ஓத வேண்டிய துஆ…\nஇறைவேதத்தை பற்றிப் பிடிப்போம் – மௌலவி K.S.Rahamathullah imthadi\nரமழான் முழு இரவு நிகழ்ச்சி S.K.S, கேம்ப் பள்ளி இறைவேதத்தை பற்றிப் பிடிப்போம், உரை : மௌலவி K.S.ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி …\nஅல்ஹம்து லில்லாஹ் மிக மிக பிரயோசனமாக அழகிய தளம் இதன் எந்த ஒன்ரையும் download செய்ய முடியாமல் உள்ளது தயவு செய்து\nஅத்-திக்ரா அரபிக்கல்லூரி – வில்லாபுரம், மதுரை\nஇஸ்லாத்தின் மூன்று அடிப்படை அம்சங்கள்\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு பாடம்-6 – Quran reading class in Tamil\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு பாடம்-1 – Quran reading class in Tamil\nqurankalvi Tamil Bayan தமிழ் பாயன் ரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் அல்-கோபர் இஸ்லாமிய அழைப்பு மையம் மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன் மௌலவி ரம்ஸான் பாரிஸ் மௌலவி நூஹ் அல்தாஃபி மௌலவி அஸ்ஹர் ஸீலானி மௌலவி அப்பாஸ் அலி MISC (ஃபிஹ்க்- FIQH) மார்க்க சட்டம் ரியாத் ஜும்ஆ தமிழாக்கம் மின்ஹாஜுல் முஸ்லீம் தஃப்ஸீர் சூரா நூர் மௌலவி மஃப்ஹூம் ஃபஹ்ஜி வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி Q & A மார்க்கம் பற்றியவை Hathees ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் ரியாத் ஓல்டு ஸினாயா இஸ்லாமிய நிலையம் கேள்வி பதில் மௌலவி அல் ஹாபிள் அப்துல்லாஹ் ரியாத் தமிழ் ஒன்றியம் Al Jubail Dawa Center - Tamil Bayan ரமலான் / நோன்பு Ramadan\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/health/157916-wearable-patch-can-cool-you-down.html", "date_download": "2019-06-25T07:52:01Z", "digest": "sha1:7PYASMKFUECIQMEGKZ5CLPOBG3RWLXNC", "length": 17733, "nlines": 417, "source_domain": "www.vikatan.com", "title": "இனி ஏ.சி. வேண்டாம்... இந்தப் பட்டையே போதும் உங்களைக் குளிர்விக்க! | Wearable patch can cool you down", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 21:40 (20/05/2019)\nஇனி ஏ.சி. வேண்டாம்... இந்தப் பட்டையே போதும் உங்களைக் குளிர்விக்க\nசருமத்தில் இருக்கும் வெம்மையை நீக்கி, குளுமையை வழங்கும் தன்மையை உடைய பட்டையை அமெரிக்க பொறியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதை வீடு, அலுவலகம் மற்றும் பயணத்தின்போது என அனைத்து இடங்களிலும் உட��ில் பொருத்திக்கொள்ளலாம்.\n``சுற்றுச்சூழலின் வெப்பநிலைக்கு ஏற்ப இந்தப் பட்டையானது மாறிக்கொள்ளும். இது மென்மையாகவும் ஒட்டிக்கொள்ளும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. சருமத்தின் வெப்பநிலை அதிகரித்தால் குளிர்விக்கவும், அதிகமான குளிர்ச்சியின்போது சருமத்தைச் சூடாக்கும் வகையிலும் இதை உருவாக்கியிருக்கிறோம்” என்கின்றனர் சான்டியாகோவிலுள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள்.\nநெகிழும் தன்மை கொண்ட இந்தப் பட்டை பேட்டரி மூலம் இயங்குகிறது. இதை ஆடைகள், ஆபரணங்களில் பொருத்திக்கொள்ளலாம். ``அலுவலகத்தில் அதிக குளிரோ, வெப்பமோ நிலவும்போது இந்தப் பட்டையை அணிந்தால், சருமத்தின் வெப்பநிலையைச் சீரான முறையில் தக்கவைத்துக்கொள்ள உதவும். அதன் மூலம் ஏசி அல்லது ஹீட்டருக்குச் செலவாகும் அதிக மின்சாரத்தையும் சேமிக்க முடியும்'' என்கிறார் ஆராய்ச்சியை வழிநடத்திய இயந்திர மற்றும் விண்வெளி பொறியியல் பேராசிரியர் ரான்கன் சென்.\nஇந்தக் கருவியானது விரைவில் புழக்கத்துக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nசோப்பு, சீப்பு மட்டுமல்ல.... லிப்ஸ்டிக்கைக் கூட ஷேர் செய்யக் கூடாது - ஏன் தெரியுமா\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`தங்க தமிழ்ச்செல்வன் தினமும் ஒவ்வொரு மனநிலையுடன் இருப்பார்' - டி.டி.வி தினகரன்\n` ஜெயலலிதா பொய் சொன்னார் என எப்படிச் சொல்லலாம்' - தினகரன், தங்க தமிழ்ச்செல்வன் மோதலின் பின்னணி\n” - 10 ரூபாய் நாணய விவகாரத்தில் ரிசர்வ் வங்கி\n`போதைக்காக டாஸ்மாக்கைக் கொள்ளையடித்தோம்; கொலை செய்தோம்' - போலீஸாரை அதிரவைத்த இளைஞர்கள்\n`தமிழகத்தில் பி.ஜே.பி-யின் அடுத்த பிளான்' - துருப்புச்சீட்டு சசிகலா புஷ்பாவா\n`மகன் பாலியல் வழக்கில் எந்த உதவியும் செய்யமாட்டேன்' - கொடியேரி பாலகிருஷ்ணன்\n' - அதிரடி போஸ்டரால் பரபரக்கும் மதுரை\n``நீ அங்கே போ மச்சி” - சொகுசு காரில் வந்தவர் போலீஸாருக்குக் கொடுத்த அதிர்ச்சி\n32 ஏக்கர்; 54,000 சதுப்பு நில மரங்கள் - புல்லட் ரயில் திட்டத்துக்காக அழிக்கப்படும் காடுகள்\n``என் திடகாத்திரமான உடம்புக்கு வெள்ளாட்டுக்கறியும் மீனும்தான் காரணம்'' - ஃபிட்னஸ் ரகசியம் பகிரும் நடிகர் வேல ராமமூர்த்தி\n`அந்த ஆடியோ உண்மைதான்’ - தங்க தமிழ்ச்செல்வன் மீது பாயும் வெற்றிவேல்\n` அறிவாலயத்தால் அசிங்கப்பட்டோம்; அ��மானப்பட்டோம்' - காங்கிரஸை கூர்தீட்டுகிறதா அ.தி.மு.க\nமோடி எதிர்ப்பு முதல் ராஜினாமா வரை... - யார் இந்த விரால் ஆச்சார்யா\n‘வேணாம் சார்... எங்களுக்கு செட் ஆகாது - கடிகாரமும் நேரமும் வேண்டாம் எனச் சொல்லும் தீவு\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muruguastro.com/daily-tamil-rasipalan/today-rasi-palan-28-01-2018/", "date_download": "2019-06-25T08:21:17Z", "digest": "sha1:MZ6BAG32GJRZXDV75CIGML2XRI2Y5UXI", "length": 14081, "nlines": 188, "source_domain": "www.muruguastro.com", "title": "Today rasi palan – 28.01.2018 | Tamil Astrology Rasi Palan and Horoscope", "raw_content": "\nஇன்றைய ராசிப்பலன் – 28.01.2018\nமுனைவர் முருகு பால முருகன்\nஆசிரியர் – இந்த வார ஜோதிடம் (மாத இதழ்)\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் – 2255. வடபழனி,\nசென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.\n28-01-2018, தை 15, ஞாயிற்றுக்கிழமை, ஏகாதசி திதி காலை 08.28 வரை பின்பு துவாதசி திதி பின்இரவு 05.18 வரை பின்பு வளர்பிறை திரியோதசி. மிருகசீரிஷம் நட்சத்திரம் பின்இரவு 01.42 வரை பின்பு திருவாதிரை. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம்- 2. ஜீவன்- 1. தனியநாள். சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.\nசூரிய கேது புதன் சுக்கி\nஇன்றைய ராசிப்பலன் – 28.01.2018\nஇன்று பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் செலவுகள் கட்டுகடங்கி காணப்படும். பிள்ளைகள் படிப்பில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். மனைவி வழி உறவினர்களால் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் இருந்த பிரச்சனைகள் சற்று குறையும். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும்.\nஇன்று வீட்டில் ஒற்றுமையும் அமைதியும் நிலவும். சுபகாரிய முயற்சிகளில் இருந்த இடையூறுகள் விலகும். வியாபாரத்தில் சிறுசிறு மாறுதல்கள் செய்வதன் மூலம் எதிர்பார்த்த லாபத்தை அடைய முடியும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப்பலன் கிட்டும்.\nஇன்று குடும்பத்தில் மருத்துவ செலவுகள் ஏற்படலாம். வாகனங்களில் செல்லும் போது கவனமாக செல்வது நல்லது. பெரியோர்களின் மன கஷ்டத்திற்கு ஆளாவீர்கள். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் கடன் பிரச்சனைகள் ஓரளவு குறையும். பெண்கள் தம் பொறுப்பு அறிந்து செயல்படுவார்கள்.\nஇன்று உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகளால் மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். விலை உயர்ந்த பொருட���கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். நண்பர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வராத கடன்கள் வசூலாகும்.\nஇன்று குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். உங்களின் புதிய முயற்சிகளுக்கு உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பிள்ளைகள் விரும்பியதை வாங்கி மகிழ்வார்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து பண உதவிகள் வந்து சேறும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும்.\nஇன்று உறவினர் வருகையால் மகிழ்ச்சி கூடினாலும் வீண் செலவுகளும் அதிகரிக்கும். பிள்ளைகளின் ஆரோக்கியத்திற்காக சிறு தொகையை செலவிட நேரிடும். வியாபாரத்தில் வேலையாட்கள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வார்கள். குடும்பத்தினரின் ஒத்துழைப்பு கிட்டும். கடன்கள் குறையும்.\nஇன்று உங்கள் உடல்நிலையில் சோர்வும், சுறுசுறுப்பின்மையும் உண்டாகும். உங்கள் ராசிக்கு பகல் 02.55 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் முடிந்த வரை அமைதியாக இருப்பது நல்லது. சுபகாரிய முயற்சிகள் மற்றும் வெளியூர் பயணங்களை தவிர்ப்பது உத்தமம். எதிலும் கவனம் தேவை.\nஇன்று குடும்பத்தில் தேவையில்லாத டென்ஷன்கள் ஏற்படும். எதிலும் நிம்மதியில்லாத நிலை தோன்றும். வெளியிலிருந்து வர வேண்டிய தொகை கைக்கு கிடைப்பதில் கால தாமதமா-கும். உங்கள் ராசிக்கு பகல் 02.55 பிறகு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் பொறுமையுடன் இருப்பது நல்லது.\nஇன்று உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சந்தோஷமான விஷயங்கள் நடைபெறும். பிள்ளைகள் அனுகூலமாக இருப்பார்கள். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பணவரவு தாராளமாக இருக்கும். சொத்துக்கள் வாங்க விற்க அனுகூலமான நாளாகும். சேமிப்பு உயரும்.\nஇன்று பொருளாதார நெருக்கடியால் குடும்பத்தில் பணப்பிரச்சனைகள் ஏற்படக்கூடும். உடல்நிலையில் சிறு பாதிப்புகள் உண்டாகலாம். பணப் பிரச்சனையில் இருந்து விடுபட கடன் வாங்க நேரிடும். உற்றார் உறவினர்கள் மூலம் உதவிகள் கிட்டும். வெளியூர் பயணங்களால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.\nஇன்று தொழில் வியாபார ரீதியாக சிறுசிறு பிரச்சனைகள் ஏற்படலாம். வெளி பயணங்களில் கவனம் தேவை. வீட்டு தேவையை பூர்த்தி செய்யும் அளவிற்கு பணவரவு இருக்கும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும். நண்பர்கள் வழியில் அனுகூல��் கிட்டும். எதிலும் நிதானமாக இருப்பது நல்லது.\nஇன்று குடும்பத்தில் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி கூடும். பெற்றோருடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழில் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். தர்ம காரியங்கள் செய்து மனமகிழ்ச்சி அடைவீர்கள்.\nவார ராசிப்பலன் — ஜுன் 23 முதல் 29 வரை\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020\nமுனைவர் முருகுபாலமுருகனின் தன் விவர குறிப்பு\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-26996.html?s=198d618dc21a3e049dcfcdb69674f90c", "date_download": "2019-06-25T07:45:29Z", "digest": "sha1:ZT3LIYEC7LVEM3GGESI6TZKNEXSDDSIF", "length": 5975, "nlines": 33, "source_domain": "www.tamilmantram.com", "title": "ஆஸி VS பங்ளாதேஸ் [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > விளையாட்டு > ஆஸி VS பங்ளாதேஸ்\nஇன்று ஆஸிக்கு பங்ளாதேஸுக்கும் இடையில் நடந்த இரண்டாவது ஒருநாள் ஆட்டம் நடந்தது\nமுதலில் மட்டையாடிய பங்ளா 50 ஓவர்களுககு 7 விக்கடுகளை இழந்து 229 எடுத்தது, பின்ன மட்டையாடிய ஆஸி 26 ஓவர்களுக்கு 1 விக்கட்டை மட்டுமே இழந்து 232 எடுத்து இன்றைய போட்டியை வென்றது..\nஷேன் வாட்சன் 96 பந்துகளுக்கு 185 ரன்களை குவித்தார், அதில் 15 பௌண்ட்ரிகளும், 15 சிக்ஸர்களும் அடங்கும்...\nஒரு நாள் போட்டியில் அதிகமா சிக்ஸர் அடித்த வீரர் எனும் பெருமையை இதன் மூலம் வாட்ஸன் பெருகிறார்..\nஇதற்கு முன் ஒரு நாள் போட்டியில் அதிகப்பட்சமாக 12 சிக்ஸர்களை அடித்தவர் சேவியர் மார்ஸல்ஸ் என்பவர் ஆவர்..\nபங்ளா மட்டும் இன்னும் 20-30 ரன்களை அடித்திருந்தால், வாட்ஸன் சச்சினின் அதிகப்படியான ஒருநாள் ஆட்டத்தின் ஓட்டங்களான 200ரை எந்த சந்தேகமில்லாமல் கடந்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது...\nஇப்போதுதான் ஸ்கோர் கார்டைப் பார்த்தேன், அடித்து நொறுக்கியிருக்கிறார் வட்சன்..\nவாழ்த்துகள் வாட்சன், டெண்டுல்கரின் இரட்டைச்சத சாதனை மயிரிழையில் தப்பியது. :)\nமுதலில் நான் பார்க்கும் பொழுது வாட்சன் சதம் கடந்திருந்தார். 21 ஓவர் இன்னும் 70 ரன்கள் தேவையாக இருந்தது,... ஆனால் சத்தியமாக வாட்சன் இப்படி கோடையடி அடிப்பாரென நினைத்தும் பார்க்கவில்லை நல்லவேளை, பங்களாதேஷ் 230 ரன்கள் மட்டுமே டார்கெட் கொடுத்தது நல்லவேளை, பங்களாதேஷ் 230 ரன்கள் மட்டுமே டார்க���ட் கொடுத்தது\nபங்களாதேஷ் இன்னும் 30 ரன்கள் எடுத்திருந்தால் வாட்சன் இந்த மாதிரியாக ஆடியிருக்கமாட்டார் கொஞ்சம் நிதானமாகவே ஆடியிருப்பார். ஆகையால் சச்சின் ரெக்கார்டை அதற்குள் அடித்துவிட முடியாது.\nஇருந்தாலும் இது எம அடி, வாட்சன் உண்மையிலேயே ஒரு திறமையான ஆட்டக்காரர்.\nவாட்சனுக்கு ஏகப்பட்ட வாய்ப்புகள் வழங்கியிருக்கிறது பங்களாதேஷ்... நிறைய கேட்ச்கள் கோட்டை விட்டார்களாம்..\nஅந்தக்கண்றாவியை நான் நேற்று பார்த்தேன். பந்துவீச்சாளர்கள் தான் பாவம். பின்னால் நின்ற விக்கட் காப்பாளர் சிரித்துக்கொண்டிருந்தார். (அவருக்கு வேலை குறைஞ்சதாலயோ\nவாட்சனுக்கு ஏகப்பட்ட வாய்ப்புகள் வழங்கியிருக்கிறது பங்களாதேஷ்... நிறைய கேட்ச்கள் கோட்டை விட்டார்களாம்..\nநிறைய வாய்ப்பெல்லாம் இல்லை. 2 தான். அதுவும் 100 அடித்த பிறகு. ஒன்று மிகவும் கடினமானது. 2வது தான் இலகுவானது. (அன்று பாக்கிஸ்தான் விட்டவற்றுடன் ஒப்பிடுகையில் இவற்றை கணக்கிடாதே விடலாம். :lachen001:", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/india-news/25294-pnb-fraud-we-will-remove-this-cancer-says-bank-head-sunil-mehta.html", "date_download": "2019-06-25T08:37:56Z", "digest": "sha1:ERV2NRAYECMUDQ2D5PNBXSHOPCHLG7QI", "length": 21315, "nlines": 305, "source_domain": "dhinasari.com", "title": "நீரவ் மோடியின் மோசடி கண்டுபிடிக்கப் பட்டது எப்படி? : வங்கி அதிகாரி விளக்கம் - Dhinasari News", "raw_content": "\nகம்யூனிஸ்ட்களை கழுவில் ஏற்றியிருப்பான் ராஜராஜன்\nமுகப்பு இந்தியா நீரவ் மோடியின் மோசடி கண்டுபிடிக்கப் பட்டது எப்படி : வங்கி அதிகாரி விளக்கம்\nநீரவ் மோடியின் மோசடி கண்டுபிடிக்கப் பட்டது எப்படி : வங்கி அதிகாரி விளக்கம்\nஇந்தத் தகவல்களைக் கூறிய வங்கி மேலாண் இயக்குனர் சுனில் மேதா, நிதி நெருக்கடியில் இருந்து பஞ்சாப் நேஷனல் வங்கி விரைவில் மீண்டு வரும். முறைகேடு செய்தவர்கள் தண்டனையில் இருந்து தப்ப முடியாது என்று கூறினார்.\nஇந்தியாவை உலுக்கியெடுக்கும் மிகப் பெரும் கடன் ஏய்ப்பாக பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.11,400 கோடி மோசடி செய்த தொழிலதிபர் நீரவ் மோடி தனது குடும்பத்தினருடன் வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்று விட்டார். அவர் தப்பியோடிய பிறகே அவர் கண்காணிக்கப்படும் நபராக சிபிஐ அறிவித்துள்ளது புயலைக் கிளப்பியுள்ளது.\nவியாழக்கிழமை நேற்று நீரவ் மோடிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறையினர் அதிரடி சோதனை நடத்தி���ர். இதில், ரூ.5,100 கோடி மதிப்புள்ள தங்கம், வைரம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.\nதொழிலதிபரும், வைர வியாபாரியுமான நீரவ் மோடி (வயது 46), பெல்ஜியத்தில் உள்ள ஆண்ட்வெர்ப் நகரில் வளர்ந்தவர். இவர் நியூயார்க், லண்டன், பெய்ஜிங், ஹாங்காங், சிங்கப்பூர் உள்ளிட்ட நகரங்களில் சொந்தமாக நகைக் கடை நடத்தி வருகிறார். இவர் குறித்து அண்மையில் செய்தி வெளியிட்டிருந்த ‘ஃபோர்ப்ஸ்’ பத்திரிகை, இந்திய பணக்காரர்கள் பட்டியலில் இவர் பெயரையும் பட்டியல் இட்டிருந்தது.\nஇந்நிலையில் நீரவ், பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.280 கோடி மோசடி செய்ததாக அந்த வங்கி சிபிஐயிடம் ஒரு புகாரைப் பதிவு செய்தது. இந்தப் புகாரும் கூட கடந்த ஜனவரி 29 ஆம் தேதி அளிக்கப் பட்டிருந்தது. அதில், நீரவ், அவரது குடும்பத்தினர், அவரது பங்குதாரர்கள் ஆகியோர் பஞ்சாப் நேஷனல் வங்கி அதிகாரிகள் சிலரின் உதவியுடன் பண ஏய்ப்பு மோசடியில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப் பட்டிருந்தது.\nநீரவ் மோடியின் மோசடி எப்படி கண்டுபிடிக்கப்பட்டது என்பதை பஞ்சாப் நேஷனல் வங்கியின் மேலாண் இயக்குநர் சுனில் மேத்தா வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் விளக்கினார்.\nநீரவ் மோடி, அவரது மனைவி, சகோதரர் இம்மூவரும் மும்பை பஞ்சாப் நேஷனல் வங்கிக் கிளை ஒன்றில் வங்கி அதிகாரிகளின் உதவியுடன் 2011ஆம் ஆண்டில் போலியாக உறுதிமொழிச் சான்றுகளைப் பெற்றனர். அந்தச் சான்றுகளை வைத்து யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா, அலாகாபாத் வங்கி, ஆக்ஸிஸ் வங்கி ஆகியவற்றின் வெளிநாட்டுக் கிளைகளில் இருந்து கடன் பெற்றுள்ளனர். ஆனால், அவர்களுக்கு உறுதிமொழிச் சான்று அளித்ததற்கான எந்தப் பதிவும் பஞ்சாப் நேஷனல் வங்கிக் கிளையில் இல்லை.\nஇந்நிலையில், கடந்த மாதம் புதிதாக கடன் பெறுவதற்காக, நீரவ் மோடியின் நிறுவனத்தில் இருந்து உறுதிமொழிச் சான்று கோரி விண்ணப்பித்தனர். ஆனால், 2011ல் நீரவ் மோடியின் மோசடிக்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் பணி ஓய்வு பெற்று விட்டதால், புதிதாக வந்த அலுவலர்கள் 100 சதவீத உத்தரவாதத் தொகையை வங்கியில் செலுத்த வேண்டும் என கூறியுள்ளனர். ஆனால் ஏற்கெனவே இதுபோன்று உறுதிமொழிச் சான்றுடன் கடன் வாங்கியதாக அந் நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் கூறியதால், வங்கி அலுவலர்கள் உஷார் ஆயினர். தொடர்ந்து, வங்கியில் உள்ள பழைய ஆவணங்களை ஆய்வு செய்தபோதுத���ன், இது தொடர்பான எந்த ஆவணமும் வங்கியில் இல்லை என்பது தெரியவந்தது. இதை அடுத்துதான் இந்த மோசடி தெரிய வந்தது. அதன் பின்னரே வங்கி அதிகாரிகள் அளித்த புகாரின் அடிப்படையில் சிபிஐ., அமலாக்கத் துறை போன்ற விசாரணை அமைப்புகள் சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொண்டுள்ளன.\nஇந்தத் தகவல்களைக் கூறிய வங்கி மேலாண் இயக்குனர் சுனில் மேதா, நிதி நெருக்கடியில் இருந்து பஞ்சாப் நேஷனல் வங்கி விரைவில் மீண்டு வரும். முறைகேடு செய்தவர்கள் தண்டனையில் இருந்து தப்ப முடியாது என்று கூறினார்.\nமுந்தைய செய்திஏழு வருடமாக ஏய்த்துக் கட்டிய நீரவ்: காங்கிரஸ் ஆட்சியின் மற்றுமோர் அவலம்\nஅடுத்த செய்திநீரவ் மோடி விவகாரம்: புகைப்படங்களை வெளியிட்டு அலம்பல் காங்கிரஸ் குற்றச்சாட்டும் பாஜக., பதிலடியும்\nவிசாரணைக்குச் சென்ற எஸ்.ஐ., மீது தாக்குதல்: 3 பேர் கைது\nபுதிய கொள்கை பரப்புச் செயலாளர் விரைவில் அறிவிக்கப் படுவார்: தினகரன்\nபிக்பாஸுக்கு ‘தலையா’ தலைகாட்ட ஒரு எபிசோடுக்கு என்ன ரேட்டு தெரியுமா\nமதன்லால் சைனி மறைவு: பாஜக., நாடாளுமன்றக் குழுக் கூட்டம் ஒத்திவைப்பு\nதிமுக., ஆக்கிரமித்ததெல்லாம் தில்லிக்காரங்களுக்கு தெரியாதுன்னு அங்கே போய் விவாதமா\nபொறியியல் படிப்பு கட்டணம் உயர்த்திக் கொள்ள அண்ணா பல்கலை.,க்கு அனுமதி\nபிக்பாஸுக்கு ‘தலையா’ தலைகாட்ட ஒரு எபிசோடுக்கு என்ன ரேட்டு தெரியுமா\nநான் ஏன் குழந்தை பெற்றுக் கொள்ளவில்லை தெரியுமா லேடி சூப்பர் ஸ்டார் சொல்றாங்க..\nடிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் கூடிய “வசந்தமாளிகை” இன்று வெளியாகிறது\nகருணாஸுடன் நடித்த ஹீரோயின்… இன்று எம்.பி.,யாக கலக்குகிறார்\nமகன் கல்லூரி கட்டணம் கட்ட முடியாத விரக்தியில் தந்தை தற்கொலை\nவிசாரணைக்குச் சென்ற எஸ்.ஐ., மீது தாக்குதல்: 3 பேர் கைது\nபுதிய கொள்கை பரப்புச் செயலாளர் விரைவில் அறிவிக்கப் படுவார்: தினகரன் 25/06/2019 1:43 PM\nசிறுவன் விளையாட்டால் தந்தை பலியான துயரம்; உறவினா்கள் கண்ணீர்…..\nபிக்பாஸுக்கு ‘தலையா’ தலைகாட்ட ஒரு எபிசோடுக்கு என்ன ரேட்டு தெரியுமா தலை சுத்தாம படிங்க\nபாரத் ஸ்கேன்ஸின் ஆச்சரிய ஆஃபர்..\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி செய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\nஉ��்கள் ஸ்மார்ட் ரேஷன் கார்டில் உள்ள குறியீடுகளுக்கு என்ன அர்த்தம்\nதமிழ் மரபை அவமதித்த காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் நிர்வாகம்: அராஜக சண்டையால் அன்பர்கள்...\nஉள்ளூர் செய்திகள் 29/05/2018 10:44 PM\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vidiyalfm.com/index.php/2018/09/27/samantha/", "date_download": "2019-06-25T08:32:13Z", "digest": "sha1:2V5TXB6SWRWQSRNZQ5AQ3BXLYTXOLF3A", "length": 9819, "nlines": 165, "source_domain": "vidiyalfm.com", "title": "படுகவர்ச்சியாக சமந்தா! - Vidiyalfm", "raw_content": "\nமீண்டும் பிரதமராகப் பதவியேற்றார் ரணில்\nஇலங்கையில் தொடங்கியது தொடர் சத்தியாக்கிரகம்\nஜனாதிபதி செயலகத்தில் கேக் வெட்டிய மஹிந்த\nபுதிய சின்னத்தின் கீழ் ஒன்றிணைவோம் ;விக்னேஸ்வரன்\nஜம்மு- காஷ்மீர் சட்டசபை கலைப்பு- கவர்னர் அதிரடி\n’கிங்’ மோடியை யாராலும் வீழ்த்த முடியாது : தமிழிசை\nஜெயா சிகிச்சை வீடியோ அழிப்பு : மருத்துவமனை பரபரப்பு\nமூழ்கிய 12 இந்தியர்களை பிரான்ஸ் கடற்படை மீட்டது.\nஈரானுடனான ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகியது\n3-ம் தேதி சீனா – பாகிஸ்தான் இடையே பஸ் போக்குவரத்து.\nவிழுந்தது நொறுங்கியது இந்தோனீசிய விமானம்.\nஇந்தியாவுடனான பிரச்சனைகளை தீர்க்க முடியாது – பாக்.\n‘இந்தியன் 2’ படப்பிடிப்பு திடீர் ஒத்தி வைப்பு\nதற்கொலை எண்ணம் என்னை வாட்டியது – ஏ.ஆர். ரஹ்மான்\nவடிவேலுவுடன் மீண்டும் இணைய ஆசை – விவேக் ஓபன் டாக்\nமாதவன் நடிக்க கூடாது: இசையமைப்பாளர்\nவங்காளதேசம் இறுதி போட்டியில் நுழைந்தது\nஇந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு\nHome Cinema படுகவர்ச்சியாக சமந்தா\nதமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகை சமந்தா. இவர் தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை திருமணம் செய்தார்.\nஇந்நிலையில் திருமணத்துக்கு பிறகு நடித்த சமந்தா படங்கள் அத்தனையும் வசூலில் சாதனை படைத்து வருகிறது.\nகுறிப்பாக சீமராஜா, யு-டர்ன் ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.\nஇவர் அவ்வப்போது தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிடுவதை வழக்காமாக வைத்துள்ளார்.\nஅந்த வகையில், சமந்தா மிக கவர்ச்சியான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் சமீபத்தில் வெளியிட்டார். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.\nPrevious articleகருணாஸ் மீண்டும் கைது\nNext articleவெளிநாடுகளுக்கு தப்பிஓடிய மஹிந்த, கோத்தா, சரத்\n‘இந்தியன் 2’ படப்பிடிப்பு திடீர் ஒத்தி வைப்பு\nதற்கொலை எண்ணம் என்னை வாட்டியது – ஏ.ஆர். ரஹ்மான்\nவடிவேலுவுடன் மீண்டும் இணைய ஆசை – விவேக் ஓபன் டாக்\nகிளிநொச்சியில் 57 பாலங்கள், 257 வீதிகளை சேதப்படுத்திய வெள்ளம்\nளிநொச்சி மாவட்டத்தில் வெள்ளத்தினால், 257 வீதிகளும், 57 பாலங்களும் சேதமடைந்துள்ளன என்று மாவட்டச் செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன. வீதி அபிவிருத்தி அதிகார சபை, வீதி அபிவிருத்தி திணைக்களம், பிரதேச...\n‘இந்தியன் 2’ படப்பிடிப்பு திடீர் ஒத்தி வைப்பு\nகமல்ஹாசன் நடிப்பில் இயக்குனர் ஷங்கர் இயக்கவுள்ள 'இந்தியன் 2' திரைப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் 14ஆம் தேதி அதாவது நேற்று முன்தினம் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் திட்டமிட்டபடி இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கவில்லை. இதற்கு காரணமாக இந்த...\nமீண்டும் பிரதமராகப் பதவியேற்றார் ரணில்\nஇலங்கையின் புதிய பிரதமராக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று பதவியேற்றுக் கொண்டார். ஜனாதிபதி செயலகத்தில் இன்று முற்பகல் 11.16 மணியளவில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இந்தப் பதவியேற்பு...\n‘இந்தியன் 2’ படப்பிடிப்பு திடீர் ஒத்தி வைப்பு\nமீண்டும் பிரதமராகப் பதவியேற்றார் ரணில்\nமூழ்கிய 12 இந்தியர்களை பிரான்ஸ் கடற்படை மீட்டது.\nஇந்தோனேசியாவை தாக்கும் சுனாமி தாக்கியது\nமாற்றம் வரவில்லை – ஓவியா\nநடிகை ஹோட்டல் அறையில் தற்கொலை\nமாதவன் நடிக்க கூடாது: இசையமைப்பாளர்\n‘இந்தியன் 2’ படப்பிடிப்பு திடீர் ஒத்தி வைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/disease/testicular-cancer", "date_download": "2019-06-25T07:23:20Z", "digest": "sha1:DGQTQBK4OMSEDOSP4IVV2XFL7BK3E3JY", "length": 18992, "nlines": 188, "source_domain": "www.myupchar.com", "title": "விரைச்சிரை புற்றுநோய் (டெஸ்டிகுலர் கேன்சர்): அறிகுறிகள், காரணங்கள், சிகிச்சை, மருந்து, தடுப்பு, கண்டுபிடித்தல் - Testicular Cancer in Tamil", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nவிரைச்சிரை புற்றுநோய் (டெஸ்டிகுலர் கேன்சர்)\nவிரைச்சிரை புற்றுநோய் (டெஸ்டிகுலர் கேன்சர்) - Testicular Cancer in Tamil\nஆடியோவில் சிறிது தாமதம் ஏற்படலாம்\nவிரைச்சிரை புற்றுநோய் / டெஸ்டிகுலர் கேன்சர் என்றால் என்ன\nவிந்தகம் என்பது (விரைகள்) ஆண்களின் இனப்பெருக்க உறுப்புகள் ஆகும், இது விந்தணுக்களை உற்பத்தி செய்து டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோனை சுரக்கச் செய்கிறது. விரைச்சிரை புற்றுநோய் என்பது 15-45 வயது வரையிலான ஆண்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய ஒரு அரிய புற்றுநோய் வகை ஆகும். இது விதைப்பையில் வலியற்ற கட்டியாக விளங்குகிறது. இந்த வகை புற்றுநோய் அதிக வெற்றி விகிதத்துடன் குணப்படுத்தக்கூடியது.\nநோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை\nவிரைச்சிரை புற்றுநோயின் அடையாளங்கள் மற்றும் அறிகுறிகள் விதைப்பையில் ஏற்படும் அழுத்த மாற்றங்கள் மற்றும் வீக்கத்தின் காரணமாக டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் அதிகமாக உற்பத்தியாவதால் ஏற்படுகின்றன. இதன் அறிகுறிகள் பின்வருமாறு:\nஒன்று அல்லது இரண்டு விந்தகத்திலும் ஏற்படும் வீக்கம்.\nவிதைப் பகுதியில் திரவம் சேருதல்.\nவிதைப்பையினுள் அசௌகரியம் அல்லது வலி.\nஇடுப்பு பகுதியில் மந்தமான வலி.\nமார்பகம் மென்மையாதல் அல்லது விரிவாக்கம்.\nநோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் யாவை\nவிரைச்சிரை புற்றுநோய்க்கான சரியான காரணம் இன்னும் தெளிவாக தெரியவில்லை, ஆனால் பல நோய் நிலைகள் அல்லது ஆபத்து காரணிகள் ஒரு நபரை விந்தக புற்றுநோயின் பாதிப்புக்குள்ளாகும். இந்த அபாயக் காரணிகள் பின்வருமாறு:\nவிரைச்சிரை வளர்ச்சியில் இயல்புமீறல் - க்ளின்ஃபெல்ட்டர் சின்ட்ரோம் எனப்படும் மரபணுக் கோளாறின் காரணமாக ஏற்படும் விந்தின் மோசமான வளர்ச்சி அல்லது அசாதாரண வளர்ச்சி விந்தக புற்றுநோயை உண்டாக்கும்.\nகீழிறங்காத ஆண்விதை (க்ரிப்டோசிடிஸம்) - ஒரு உயிர் கருவில் இருக்கும் போது, விந்தகங்கள் அடிவயிற்றிலிருந்து விதைப்பையின் பகுதிக்கு இறங்குகின்றது. ஆனால், குறிப்பிட்ட சிலருக்கு இது ஒரு போதும் நிகழ்வதில்லை, மாறாக விந்தகங்கள் அடிவயிற்றிலேயே இருக்கும்.\nவிரைச்சிரை புற்றுநோயின் வலுவான குடும்ப வரலாறு.\n15-45 வயது பிரிவினரிடையே விரைச்சிரை புற்றுநோய் உருவாகும் வாய்ப்புகள் அதிகம்.\nஇது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது\nஒரு முறையான மருத்துவ வரலாறு மற்றும் அதனுடன் கூடிய உடல் பரிசோதனை, விரைச்சிரை புற்றுநோயைக் கண்டறிவதற்கு உதவும். ஆனால் நோயின் சிகிச்சையை நிர்ணயிப்பதற்கும், நோயை உறுதிப்படுத்துவதற்கும் சில ஆய்வுகள் கட்டாயமானவை. அவை பின்வருமாறு:\nஇரத்தப்பரிசோதனை - ஆ��்பா-பெட்டோபுரோட்டீன், பீட்டா எச்.சி.ஜி மற்றும் லாக்டேட் டிஹைட்ரோஜினேஸ் போன்ற புற்றுநோய்க் கட்டி குறியீடுகள் விரைச்சிரை புற்றுநோயை பகுப்பாய்வு செய்ய உதவலாம்.\nசோனோகிராபி - விதைப்பகுதியின் அல்ட்ராசவுண்ட் மதிப்பீடு புற்றுநோய் பரவியுள்ள அளவின் தீவிரத்தை தீர்மானிக்க உதவுகிறது மற்றும் கட்டியின் வகையை தீர்மானிக்கிறது.\nசி.டி ஸ்கேன் - இது பொதுவாக புற்றுநோய் பரவியுள்ள அளவின் தீவிரத்தை தீர்மானிக்க உதவுகிறது.\nஹிஸ்டோபாத்தாலஜி - புற்றுநோய் கட்டியை அகற்றிய பிறகு, அதை நுண்ணோக்கியின் கீழ் வைத்து கட்டியின் வகை கண்டறியப்படுகிறது.\nபுற்றுநோயின் நிலை மற்றும் வகையை சார்ந்து சிகிச்சை நெறிமுறைகள் விளங்கும். சில நேரங்களில், நோயாளியின் ஒட்டுமொத்த உடல் நிலை மற்றும் முன்னுரிமைகள் சிகிச்சை முறையை பாதிக்கும். சிகிச்சை விருப்பங்களில் பின்வருவன அடங்கும்:\nஅறுவைசிகிச்சை (ஆர்க்கைடாக்டோமி) - அறுவை சிகிச்சை மூலம், பாதிக்கப்பட்ட விதைப்பையை அகற்றுதல் சிறந்த சிகிச்சையாகும். இவற்றுடன், பாதிக்கப்பட்ட நிணநீர் முடிச்சுகள் (லோகோ-மண்டல முடிச்சுகள்) நீக்கப்படுகின்றன. இந்த சிகிச்சை பொதுவாக புற்றுநோயை சரி செய்கிறது.\nகதிரியக்க சிகிச்சை - உயர் ஆற்றல் எக்ஸ்-ரே பீம்ஸ் மூலம் புற்றுநோய் செல்கள் அழிக்கப்படுகின்றன, ஆனால் கதிர்வீச்சு சிகிச்சை பல பக்கவிளைவுகளை கொண்டுள்ளது மற்றும் சில வகையான புற்றுநோய்களில் மட்டுமே பயனுள்ளதாக உள்ளது.\nகீமோதெரபி - புற்றுநோய் செல்களை அழிப்பதற்கு கீமோதெரபி முகவர்கள் உதவுகின்றன. இது பெரும்பாலும் அறுவை சிகிச்சைக்குப் பிறகு எஞ்சிய புற்றுநோய் செல்களை நீக்குவதற்கு பயன்படுத்தப்படுகிறது. இதில் பல பக்க விளைவுகளும் உண்டு.\nவிரைச்சிரை புற்றுநோய் (டெஸ்டிகுலர் கேன்சர்) க்கான மருந்துகள்\nவிரைச்சிரை புற்றுநோய் (டெஸ்டிகுலர் கேன்சர்) டாக்டர்கள்\nவிரைச்சிரை புற்றுநோய் (டெஸ்டிகுலர் கேன்சர்) के डॉक्टर\nவிரைச்சிரை புற்றுநோய் (டெஸ்டிகுலர் கேன்சர்) க்கான மருந்துகள்\nவிரைச்சிரை புற்றுநோய் (டெஸ்டிகுலர் கேன்சர்) के लिए बहुत दवाइयां उपलब्ध हैं नीचे यह सारी दवाइयां दी गयी हैं\nஉங்களுக்கு அல்லது உங்கள் குடும்பத்தில் யாருக்காவது இந்த நோய் உள்ளதா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள��\nமருத்துவருடன் ஆலோசனை பெற வேண்டும்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://3gdongle.airtel.in/nd/?pid=3121352&anam=Boldsky&psnam=CPAGES&pnam=tbl3_regional_tamil&pos=10&pi=1&wsf_ref=%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%7CTab:unknown", "date_download": "2019-06-25T07:36:51Z", "digest": "sha1:PVSEZZ6N7MHX2D47BE2BUJIPCMVQ4PXE", "length": 10695, "nlines": 73, "source_domain": "3gdongle.airtel.in", "title": "சர்க்கரைவள்ளிக்கிழங்கு பாயசம் சாப்பிட்டதே இல்லையா?... இப்படி செஞ்சா ரொம்ப டேஸ்ட்டா இருக்கும்...-Boldsky-Recipes-Tamil-WSFDV", "raw_content": "\nHome » சமையல் குறிப்புகள்\nசர்க்கரைவள்ளிக்கிழங்கு பாயசம் சாப்பிட்டதே இல்லையா... இப்படி செஞ்சா ரொம்ப டேஸ்ட்டா இருக்கும்...\nஇந்த சாபுதனா சர்க்கரை வள்ளிக் கிழங்கு கீர் ரெசிபி உங்கள் விரத நாளன்று இனிமையான விருந்தளிக்கப் போகிறது. அப்படியே சர்க்கரை வள்ளிக் கிழங்கின் சுவையும், வாயில் போட்ட உடனேயே கரையும் மென்மையான ஜவ்வரிசியும், குங்குமப் பூவின் நிறமான வாசனையும் நறுமணமிக்க ஏலக்காய், உலர்ந்த பழங்களின் அலங்கரிப்பும் உங்கள் விரத நாளை இனிமையாக்க போகிறது.\nஉங்கள் விரத நாளை சிறந்த உணவுடன் கொண்டாட இந்த சிறிய ஸ்வீட் கீர் சரியான காம்பினேஷனாக அமையப் போகிறது. இதன் நறுமணமும் சுவையும் கண்டிப்பாக உங்கள் நாவின் சுவை மொட்டுகளை மெய் மறக்க வைத்து விடும். விரத பண்டிகையின் போது உங்கள் பிஸியான நேரத்திலும் கூட இந்த ரெசிபியை எளிதாக செய்து அசத்திடலாம்.\nசரி வாங்க தித்திக்கும் சர்க்கரை வள்ளிக் கிழங்கு கொண்டு செய்யும் இந்த ரெசிபியை எப்படி செய்வது என்பதை வீடியோ மூலமும் மற்றும் செய்முறை விளக்க படத்துடனும் காணலாம்.\nபடத்துடன் செய்முறை விளக்கம் : சாபுதனா சர்க்கரை வள்ளிக் கிழங்கு கீர் ரெசிபி செய்வது எப்படி\nஒரு பெளலை எடுத்து அதில் ஜவ்வரிசியை எடுத்து கொள்ளவும்\nஅதில் தண்ணீர் சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்\nஒரு குக்கரை எடுத���து அதில் சர்க்கரை வள்ளிக்கிழங்கை பாதியாக வெட்டி வைக்கவும்\nஅதில் தண்ணீர் சேர்த்து 3-4 விசில் அடிக்கும் வரை வேக வைக்கவும்\nவேக வைத்த கிழங்கின் தோலை நீக்கி சிறிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும்\nஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் பால் சேர்க்கவும்\n3-5 நிமிடங்கள் பாலை நன்றாகக் கொதிக்க விட்டு அதில் ஜவ்வரிசி சேர்க்கவும்\nநன்றாக கலக்கி குறைந்த தீயில் 4-5 நிமிடங்கள் பாலை வைத்திருக்க வேண்டும்\nஅதனுடன் சர்க்கரை, முந்திரி பருப்பு, பாதாம் பருப்பு இவற்றைச் சேர்த்து நன்றாக கிளறி 2 நிமிடங்கள் சமைக்கவும்\nவேக வைத்த சர்க்கரை வள்ளிக்கிழங்கை சேர்த்து 2 நிமிடங்கள் நன்றாக கிளறவும்\nபிறகு குங்குமப் பூ, ஏலக்காய் சேர்த்து நன்றாக கிளறவும்\nஅடுப்பை அணைத்து விட்டு ஒரு பெளலிற்கு மாற்றி கொள்ளுங்கள்\nஅப்படியே பாதாம் பருப்பை அதன் மேல் தூவி அலங்கரித்து சூடாக அல்லது ஆறின பிறகு பரிமாறுங்கள்.\nசுவையான சர்க்கரை வள்ளிக்கிழங்கு கீர் ரெசிபி ரெடி\nஒருநாளைக்கு இத்தனை முறைக்குமேல் இருமினால் நுரையீரல் புற்றுநோய் இருப்பதாக அர்த்தமாம்...\nடிவி ஓடிக்கொண்டிருக்கும் போது தூங்குபவரா நீங்கள்\n தினமும் ரெண்டு சாப்பிட்டா ஆஸ்துமா சரியாயிடுமாம்...\nசர்க்கரை நோய் வராமலே இருக்க என்ன செய்யணும்\nமூட்டுல இந்த இடத்துல வலி இருக்கா அது இந்த நோயோட அறிகுறியா கூட இருக்கலாம்...\nபெண்களின் சருமத்தை என்றும் இளமையாக வைத்திருக்க இந்த ஊட்டச்சத்து இருக்கும் உணவுகளே போதும்...\n அதுக்கு நீங்க சாப்பிடற இந்த பொருள்தான் காரணம்...\nசொறி, சிரங்கு வர்றதுக்கு முன்னாடி என்ன அறிகுறி வரும் வந்தபின் என்ன நோய் வரும்\nநீங்கள் சாப்பிடும் இந்த சுவையான உணவுகள் உங்களின் மனநிலையை பாதித்து உங்களை சோகமாக்குமாம்...\nமஞ்சளை இந்த அளவிற்கு எடுத்து கொண்டால் உங்களுக்கு சிறுநீரகக்கல் ஏற்படுமாம் தெரியுமா\nசர்க்கரை நோயாளிகள் வெள்ளை அரிசிக்கு பதிலாக கருப்பு அரிசி தினமும் சாப்பிடலாமா\nசர்க்கரை நோயாளிகள் மாத்திரை இல்லாமல் எப்படியெல்லாம் சமாளிக்கலாம்\nதலைவலியை நொடியில் குணப்படுத்த இந்த இடத்தில் இரண்டு நிமிடம் மசாஜ் செய்தால் போதும்...\nகசப்பு சுவையுடைய இந்த பொருட்கள் உங்கள் ஆயுளை பல வழிகளில் அதிகரிக்கும் தெரியுமா\nஃபுட் பாய்சன் ஆகறதுக்கு முன்னாடி இந்த 10 அறிகுறிகள் வருமாம்... புரிஞ்��ிக்கிட்டு சரி பண்ணிடுங்க...\nதூங்க செல்லும் முன் இந்த செயல்களை செய்வது உங்கள் எடையை வேகமாக குறைக்க உதவும்...\nஇந்த மூலிகைய தினம் கொஞ்சூண்டு சாப்பிட்டீங்கனா அ முதல் ஃ வரை அத்தன நோயும் பறந்துடுமாம்...\nஇந்த ஆரஞ்சு ஒயினை குடிப்பது உங்களின் ஆரோக்கியத்தை எப்படி அதிகரிக்கிறது தெரியுமா\nவாரத்துல ஒரு நாள் மட்டும் இந்த டீ குடிங்க... கொழுப்பும் சர்க்கரையும் உடனே கரைஞ்சிடும்...\n... புளியம்பழத்த இப்படி சாப்பிடுங்க... உடனே கரைஞ்சிடும்...\nஎகிப்துல வாழ்க்கையோட எல்லா விஷயத்துக்கும் எந்த மூலிகைய பயன்படுத்தறாங்க தெரியுமா\nஉணவை வேகமாக சாப்பிடுவதால் ஏற்படும் ஆபத்துகள் என்னென்ன தெரியுமா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://juvitor.com/users/view/161", "date_download": "2019-06-25T07:28:19Z", "digest": "sha1:PEEA5SKASHO26ZYPUPIIJWUCJQQEMTYD", "length": 4913, "nlines": 180, "source_domain": "juvitor.com", "title": "Sathish Then | Juvitor - Christian Social Network", "raw_content": "\nகர்த்தர் உன் வலதுபக்கத்திலே உனக்கு நிழலாயிருக்கிறார்.\nவாதை உன் கூடாரத்தை அணுகாது.\nமனுஷர் உங்களுக்கு எப்படிச் செய்ய வேண்டுமென்று விரும்புகிறீர்களோ, அப்படியே நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்.\nஉன் செய்கைக்குத்தக்க பலனைக் கர்த்தர் உனக்குக் கட்டளையிடுவாராக.\nநீங்கள் திடமனதாயிருந்து காரியங்களை நடத்துங்கள். உத்தமனுக்குக் கர்த்தர் துணை.\nதேவனே, என்னை ஆராய்ந்து, என் இருதயத்தை அறிந்துகொள்ளும்.\nதயவையும் நியாயத்தையும் கைக்கொண்டு... உன் தேவனை நம்பிக் கொண்டிரு\nகர்த்தர் சீயோனிலிருந்து உன்னை ஆசீர்வதிப்பார்.\nஉங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குள்ளே இருக்கிறார்.\nமரித்தேன், ஆனாலும், இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன்.\nஉன் கூடையும், மாப்பிசைகிற உன் தொட்டியும் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://mykollywood.com/2018/12/12/2018-%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF/", "date_download": "2019-06-25T08:37:26Z", "digest": "sha1:FKRJ45AN7CIYCPITECJ72NHJCXOPZIJK", "length": 6543, "nlines": 148, "source_domain": "mykollywood.com", "title": "2018 ரஜினிகாந்த் பிறந்தநாளில் குழந்தைகள் பாதுகாப்பு அறக்கட்டளையின் செயலியை (APP) வெளியிடுகிறார் லதா ரஜினிகாந்த். – www.mykollywood.com", "raw_content": "\nஆல்பம் டு சினிமா :இதோ ஒரு புதுப்படக் குழு…\n2018 ரஜினிகாந்த் பிறந்தநாளில் குழந்தைகள் பாதுகாப்பு அறக்கட்டளையின் செயலியை (APP) வெளியிடுகிறார் லதா ரஜினிகாந்த்.\n2018 ரஜினிகாந்த் பிறந்தநாளில் குழந்தைகள் பாதுகாப்பு அறக்கட்டளையின் செயலியை (APP) வெளியிடுகிறார் லதா ரஜினிகாந்த்.\n“நமது உயர்திரு. ரஜினிகாந்த் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு Peace for children அறக்கட்டளையும் அதன் அனைத்து உறுப்பினர்களும் மற்றும் உலகத்தில் உள்ள அனைத்து குழந்தைகளின் சார்பாகவும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறோம்.\nமிக சிறப்பான இப்பிறந்தநாளை மேலும் முக்கியமான ஒன்றாக்க இந்நாளில் எங்களது கட்டணமில்லா தொலைபேசி எண்ணையும் (TOLL FREE NUMBER) குழந்தை பாதுகாப்பிற்கான ஒரு செயலியையும் (APP) வெளியிடுகிறோம்.\nஇந்நன்னாளில் இதை வெளியிடுவதற்கு ஒப்புதல் கொடுத்த உயர்திரு. ரஜினிகாந்த் அவர்களுக்கு மீண்டும் எங்கள் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.”\nD.N.C. Chits வழங்கும் மெல்லிசை மன்னரை “நினைத்தாலே இனிக்கும்”\nஇந்தியாவின் எதிர்கால விண்வெளி வீராங்கனையின் கனவை நிறைவேற்றிய மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ரசிகர் மன்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "http://mytamilmovie.com/director-bharathiraja-big-celebrities-attended-bofta-3rd-convocation-pictures/", "date_download": "2019-06-25T07:54:30Z", "digest": "sha1:ZPHAHKOWLW6JYAN6YGU73KNMD5IM6EHZ", "length": 3526, "nlines": 77, "source_domain": "mytamilmovie.com", "title": "Director Bharathiraja And Big Celebrities Attended BOFTA 3rd Convocation Pictures Director Bharathiraja And Big Celebrities Attended BOFTA 3rd Convocation Pictures", "raw_content": "\nசோனி மியூசிக் நிறுவனம் மூலமாக திருமண விழாக்களில் சர்ப்ரைஸ் கச்சேரி நடத்தும் அந்தோனிதாசன்\nநடிகர் ஆனார் சரவணா ஸ்டோர் அருண்| public opinion | mytamilmovie.com\nNext சேது படத்துல அப்பாவுக்கு உயிர் கொடுத்தாரு இப்போ எனக்கு | Dhruv Speech | Varma Teaser Launch\nசோனி மியூசிக் நிறுவனம் மூலமாக திருமண விழாக்களில் சர்ப்ரைஸ் கச்சேரி நடத்தும் அந்தோனிதாசன்\nநடிகர் ஆனார் சரவணா ஸ்டோர் அருண்| public opinion | mytamilmovie.com\nசோனி மியூசிக் நிறுவனம் மூலமாக திருமண விழாக்களில் சர்ப்ரைஸ் கச்சேரி நடத்தும் அந்தோனிதாசன்\nநடிகர் ஆனார் சரவணா ஸ்டோர் அருண்| public opinion | mytamilmovie.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-20672.html?s=198d618dc21a3e049dcfcdb69674f90c", "date_download": "2019-06-25T07:48:48Z", "digest": "sha1:ENQGEXTVOVGORBQCI62QLEOKLIALBKZK", "length": 3293, "nlines": 17, "source_domain": "www.tamilmantram.com", "title": "4 நாள் டெஸ்ட் போட்டி [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > விளையாட்டு > 4 நாள் டெஸ்ட் போட்டி\nView Full Version : 4 ந��ள் டெஸ்ட் போட்டி\nகாலத்திற்கேற்ப மாற்றங்கள் என்பது போல்.. கிரிக்கெட்டில் 6 நாள் டெஸ்ட், 5 நாள் டெஸ்ட் ஒரு நாள் ஓய்வு என மாறி.... பின் தொடர் 5 நாள் போட்டியானது.\n60 ஓவர் ஒரு நாள் போட்டி 50 ஓவராக மாறியது.\nபின் 20 ஓவர் போட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்டு.. பிரபலமானது.\nதற்சமயம்... டெஸ்ட் போட்டியில் அதிரடி மாற்றத்தை ஐசிசி கொண்டு வர இருக்கிறது.\nசர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தலைவர் மார்கன் சமீபத்தில் அளித்த பேட்டியில்\n5 நாட்கள் நடக்கும் டெஸ்ட் போட்டி இனி 4 நாட்களாக குறைக்கப்படும்.\nபோட்டிகள் பகல்-இரவு ஆட்டமாக நடத்தப்படுவதோடு\n\"டெஸ்ட் கிரிக்கெட்டில்தான் வீரர்களின் உண்மையான திறமை வெளிப்படும். இதில், சிறப்பாக விளையாடும் வீரர்களே ஒருநாள் மற்றும் டி20 போட்டியில் அசத்துவர். டி20 யைப் போல டெஸ்ட் போட்டியிலும் அதிரடி மாற்றங்களை செய்து பணம் சம்பாதிக்கலாம் என்று ஐசிசி நினைக்கிறது. இது ஆபத்தானது. 5 நாட்கள் நடத்தப்படும் டெஸ்ட் போட்டி பல சமயங்களில் டிரா ஆகிறது. இப்படி இருக்க போட்டியை 4 நாட்களாக குறைத்தால் எல்லா போட்டியும் டிராவில்தான் முடியும். அது ரசிகர்களை மேலும் எரிச்சலடையச் செய்யும்.\" மியான்தத் கூறியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTM3OTgzMQ==/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%85%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF!", "date_download": "2019-06-25T07:58:40Z", "digest": "sha1:C6A2NYMSZIGMZMLT4AD6MESB2K3REZM5", "length": 8054, "nlines": 69, "source_domain": "www.tamilmithran.com", "title": "கடும் பனிப்பிரதேசமான அண்டார்டிகாவில் சர்வ தேச அளவில் விஞ்ஞானிகள் ஆராய்ச்சி!", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » உலகம் » வலைத்தமிழ்\nகடும் பனிப்பிரதேசமான அண்டார்டிகாவில் சர்வ தேச அளவில் விஞ்ஞானிகள் ஆராய்ச்சி\nவலைத்தமிழ் 2 months ago\nகடும் பனிப்பிரதேசமான அண்டார்டிகாவில் சர்வதேச அளவில் விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.\nஅண்டார்டிகா, மனிதர்கள் வாழ முடியாத அளவுக்கு கடும் பனி நிறைந்த பிரதேசமாகும். இங்கு சர்வதேச அளவில் ஆராய்ச்சி யாளர்கள் மட்டும் முகாம் அமைத்து தங்கியிருந்து பல்வேறு ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.\nஇந்த நிலையில் உலகின் பல லட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய கால நிலை மாற்றங்களின் ரகசியங்களை அறிய, அண்டார்டிகாவில் மிக பழமையான பனிக்கட்டிகளைக் கண்டுபிடித்து ஆய்வு செய்ய தேவையான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nஇந்த ஆராய்ச்சிப் பணிகளை மேற்கொள்ள பரந்து விரிந்த அண்டார்டிகாவில் குறிப்பிட்ட அளவிலான பகுதியை தேர்ந்தெடுத்து உள்ளனர். இதில் மேற்பரப்பிலிருந்து ஊடுருவி செல்லும் நவீன ரேடார் கருவி மூலம் பனிக்கட்டிகள் சேகரிக்கப்பட்டு வருகிறது. 2.7 கிமீ அளவில் துளையிட திட்டமிட்டு பணிகள் செயல்படுத்தப்படுகிறது.\nஇந்த ஆய்வில் 15 லட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய பனிக்கட்டிகளைக் கண்டெடுக்கும் நோக்கத்தோடு ஆராய்ச்சியாளர்கள் குழு களமிறங்கி பணியாற்றுகிறது. இந்த ஆராய்ச்சி மூலம் பழங்கால கால நிலைகள் குறித்த ரகசியங்கள் மற்றும் முக்கிய தகவல்களைப் பெற முடியும் என ஆராய்ச்சியளர்கள் நம்புகின்றனர்.\nஉலகளவில் பனிப்பிரதேசங்களில் மிக வேகமாக பனிக்கட்டிகள் உருகி வருவதால், அதைக் காப்பாற்ற வேண்டிய அவசர நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் இதுபோன்ற ஆராய்ச்சிகளை விஞ்ஞானிகள் தீவிரப்படுத்தி உள்ளனர்.\nமக்கள் பிரச்சனைகளை தீர்க்க அதிமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை: மக்களவையில் தயாநிதிமாறன் எம்.பி. பேச்சு\nஇந்திய கடலோர காவல்படையின் புதிய இயக்குனராக தமிழகத்தைச் சேர்ந்த கே.நடராஜன் நியமனம்\nகாவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 4வது கூட்டம் தொடங்கியது: ஜூலை மாதத்திற்கு உரிய 31.24 டி.எம்.சி. நீரை விடுவிக்க தமிழக அரசு வலியுறுத்தல்\nவிதிமீறல் கட்டிடங்களை வரன்முறை செய்ய மேலும் 6 மாத கால அவகாசம் வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியீடு\nஜார்கண்ட் மாநிலத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 6 பேர் உயிரிழப்பு ; 39 பேர் படுகாயம்...\nசென்னையில் மாலை அல்லது இரவில் நல்ல மழை பெய்யும்: வானிலை மையம் தகவல்\nகீழடியில் 5ம் கட்ட அகழாய்வின்போது பழங்கால இரட்டைச் சுவர் கண்டுபிடிப்பு\nறெக்கை கட்டி பறக்கும் தங்கத்தின் விலை.. ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.344 அதிகரித்து ரூ.26,464க்கும் விற்பனை\nஎதிர்க்கட்சிகள் பலவீனத்தால் பாஜக வட இந்தியாவில் வென்றது: மக்களவையில் தயாநிதிமாறன் பேச்சு\nசிறையில் இருக்கும் நளினியை ஜூலை 5ம் தேதி ஆஜர்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தர��ு\n வங்கதேசம் அசத்தல் வெற்றி | ஜூன் 24, 2019\nஉலக கோப்பை: விலகினார் ரசல் | ஜூன் 24, 2019\nஇங்கிலாந்து அணியிடம் இருந்து பாடம்: காலிஸ் அறிவுரை | ஜூன் 24, 2019\nஎல்லாமே அப்படியே நடக்குதே... * பாக்., அணி சாதிக்குமா | ஜூன் 24, 2019\nதற்கொலை செய்ய விரும்பினேன் * பாக்., பயிற்சியாளர் ‘ஷாக்’ | ஜூன் 24, 2019\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/08/en-kanavan-en-thozhan-13-08-15-vijay-tv-serial-online/", "date_download": "2019-06-25T08:53:47Z", "digest": "sha1:YCKKA23AWQMHASPHZPYB5OJZMHJUDWCJ", "length": 3095, "nlines": 53, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "En Kanavan En Thozhan 13-08-15 Vijay Tv Serial Online | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nஎன் கணவன் என் தோழன்\nசந்தியா சவீதாவின் தவறுகளை நிரூபிக்கிறாள். சரோஜா இதனால் குழப்பம் அடைகிறார். சந்தியாவின் இலட்சியத்தை இன்னும் சரோஜா ஏற்க மறுக்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "https://tamil.krishijagran.com/health-lifestyle/beauty-tips-1/", "date_download": "2019-06-25T07:48:56Z", "digest": "sha1:MJCAXTBGHR2RH6YWIUAEZPNUYQVIJQXA", "length": 8370, "nlines": 75, "source_domain": "tamil.krishijagran.com", "title": "முகம் பளபளக்க குறிப்புகள்", "raw_content": "\nமாத இதழ் சந்தா எங்களைப் பற்றி தொடர்புக்கு\nகாலையில் செய்கின்ற ஒரு சில விஷயங்கள் தான் நம்மை ஆரோக்கியமாகவும், அழகாகவும் வைத்து கொள்கிறது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.\nகாலை நேரத்தில் நாம் செய்ய கூடிய சில அன்றாட செயல்கள் நம்மை முழுவதுமாக மாற்ற கூடிய தன்மை வாய்ந்தவை. அதுவும் இந்த பழக்க வழங்கங்கள் அனைத்துமே உங்களின் முகத்தை பளபளவென மாற்ற கூடியவையாம். இவற்றை தினமும் தொடர்ந்து செய்து வந்தால் உங்களுக்கு கிடைக்க கூடிய பலன்கள் ஏராளம்.\nகாலையில் எழுந்தததும் மொபைல் எங்குள்ளது என தேடாமல், 1 கிளாஸ் தண்ணீரை குடியுங்கள். உங்களின் நாளை இப்படி தொடங்கினால் மனதிற்கும் உடலிற்கும் அதிக ஆற்றல் கிடைக்கும். சீனர்கள் கூட இந்த பழக்கத்தை கடைபிடிப்பதால் தான் இவ்வளவு ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழ்கின்றனர்.\nதென்னிந்திய பாரம்பரிய உணவான இட்லி போன்றவற்றை காலை உணவாக சாப்பிட்டு வந்தால் பல்வேறு நன்மைகள் கிடைக்கும். அத்துடன் வைட்டமின் பி நிறைந்த உணவுகளை எடுத்து கொண்டால் உங்களின் உடல் ஆரோக்கியம் மற்றும் மு�� ஆரோக்கியம் கூடும்.\nதினமும் 2 நிமிடம் கையை வைத்து முகத்தில் வட்ட வடிவமாக மசாஜ் கொடுங்கள். இது முகத்தில் சீரான ரத்த ஓட்டத்தை தந்து பளபளவென மாற்றும். மேலும், ஐஸ் கட்டிகளை வைத்தும் முகத்தில் ஒத்தடம் கொடுத்தால் நல்ல பலன் விரைவிலே கிடைக்கும்.\nகண்கள் அதிக வீக்கத்துடன் காலையில் இருந்தால் அதற்கும் தீர்வு உள்ளது. டீ பேக்குகளை (tea bags) குளிர வைத்த பின்னர் கண் பகுதியில் ஒத்தடம் கொடுக்கலாம். இது கண்களின் வீக்கத்தை குறைத்து அதன் அழுத்தத்தையும் குறைத்து விடும்.\nமுகத்தை மென்மையாகவும், பொலிவாகவும் வைத்து கொள்ள பன்னீரை கொஞ்சம் பஞ்சில் ஊற்றி கொண்டு முகத்தில் தடவலாம். இந்த குறிப்பு உங்களின் வறட்சியான முகத்தை ஈர்ப்பதுடன் வைத்து கொள்ள உதவும். அத்துடன் மினுமினுப்பான சருமமும் உங்களுக்கு கிடைக்கும்.\nநாம் சாப்பிட கூடிய உணவு வேளையில் காலை உணவு மிகவும் அவசியமானது. காலையில் சாப்பிடாமல் இருந்தால் அன்றைய நாள் முழுவதும் பலவித பாதிப்புகளை உங்களுக்கு தரும். இதே பழக்கம் தொடர்ந்தால் உடல் நிலை முழுவதுமாக சீர்கேடு அடைந்து விடும்.\nமுகத்தை அழகாக்க வேண்டும் என்பதற்காக கண்ட கிரீம்களையும் முகத்தில் பயன்படுத்தாதீர்கள். இது முகத்தின் அழகை கெடுத்து கருமையை தந்து விடும். கூடுதலாக அலர்ஜி போன்ற பாதிப்புகளும் உங்களுக்கு பரிசாக கிடைக்கும். ஆதலால் இயற்கை பொருட்களை பயன்படுத்துவது சிறந்தது.\n இயற்கை ஆதாரத்தை தொலைத்து விடுவோமா\nதலை முடி உதிர்வா, கவலை வேண்டாம் : ஆயுர்வேதம் சொல்லும் கூந்தல் பராமரிப்பு மற்றும் வளர்ச்சி\nவெரிகோஸ் வெயின் பிரச்சனை உள்ளதா இந்த ஒரு எண்ணெய் போதும்\nஆராய்ச்சி அளித்துள்ள ஆதாரம்: பெண்களை பைத்தியமாகக் கூடிய லிப்ஸ்டிக் என்கின்ற உதட்டுச்சாயம்\nஇயற்கை நமக்கு அருளிய அருமருந்து: கொய்யா இலையில் ஒளிந்துள்ள அளப்பரிய நன்மைகள்\nபுற்றுநோயை எதிர்த்து போராடும் மஞ்சள் தூள் நன்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/variya-song-lyrics/", "date_download": "2019-06-25T08:35:48Z", "digest": "sha1:FDOP6GVMPHN6IMKS6UGRDO66WWGPFL3A", "length": 5120, "nlines": 212, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Variya Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : நாராயண், நவீன் மாதவ், ரஞ்சித் மற்றும் வாசு\nஇசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா\nகுழு : ஹேய் ஹேய் ஹேய் ஹேய்\nகுழு : ஹேய் ஹேய் ஹேய் ஹேய்\nஹேய் ஹேய் ஹே��் ஹேய்\nகுழு : ஹேய் ஹேய் ஹேய் ஹேய்\nகுழு : ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ\nகுழு : ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ\nஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ\nகுழு : ஹோ ஓஹ் ஹோ…. ஆண் : யெஹ்….(4)\nகுழு : {ஹும் ஹும்பச்சிக்கும்\nஆண் : வரியா…} (4)\nகுழு : ஹேய் ஹேய் ஹேய் ஹேய்\nஹேய் ஹேய் ஹேய் ஹேய்\nஆண் : தண்ணி கொண்டு வார பொண்ணே\nதண்ணி கொண்டு வார பொண்ணே\nதன னா ன ன ன னா\nஆண் : தனியா வரியா டீ\nதன ன ன ன னே\nதன ன ன ன னே\nபோடு இழுத்து போடு ஹ ஹ\nஇசுத்து போடு ஹே ஹே\nகுழு : ஹே ஹே ஹே ஹே ஹே ஹே…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "http://anbu-openheart.blogspot.com/2009/08/blog-post_29.html?widgetType=BlogArchive&widgetId=BlogArchive1&action=toggle&dir=open&toggle=MONTHLY-1243794600000&toggleopen=MONTHLY-1249065000000", "date_download": "2019-06-25T08:58:28Z", "digest": "sha1:5GFRPKH3D4DN7KE2WHMYI35J3ELVCVQY", "length": 14874, "nlines": 289, "source_domain": "anbu-openheart.blogspot.com", "title": "OPEN HEART: எது காதல் தெரியவில்லை....", "raw_content": "\nஎனது பெயர் அன்பு.மற்றபடி வாழ்க்கையின் முழு அர்த்தத்தை தேடித்திரியும் ஓர் சராசரி வாலிபன்..\n8:44 PM | பிரிவுகள் அழகு, கவிதை, காதல்\nமற்றவர்கள் கேலியில் - நீ\nஅகப்பட்டு கொண்டால் - என்\nசுவாச காற்று உள்பட - நீ\nஇல்லை என்ற ஒன்றை - நீ\nஏதோ ஓர் உணர்வு - நம்\nஏதோ ஓர் உணர்வு - நம்\nஆனா இது எங்க போயி முடியும்னு தெரியல.. மாப்ள, உனக்கு ரொம்ப சின்ன வயசு.. இந்த வயசுல லவ் லவ்வுன்னு அலஞ்சா, கடைசில லோ லோ ன்னு அலைய வேண்டி வரும்.. ஜாக்கிரதை.. :)\nமற்றவர்கள் கேலியில் - நீ\nஅகப்பட்டு கொண்டால் - என்\nசுவாச காற்று உள்பட - நீ\nஇல்லை என்ற ஒன்றை - நீ\nஏதோ ஓர் உணர்வு - நம்\nஅன்பு தம்பியின் குழப்பம் அழகான வரிகளில் தெரிகிறது.\nஉண்மைதான். நட்பிற்கும் காதலுக்கும் ஒரு நூலிழைதான் வித்தியாசம்.அந்த நூலிழை அறுபடும்பொழுது நட்பு காதலாகிறது.\n அப்போ இது தோழியா நீ காதலியா பார்ட் 2 வாப்பா\nகாதல் எதெனத் தெரியாமல் காதலில் மாட்டிக் கொள்ளாதே இவை அனைத்தும் காதல் தான் - ஆயினும் இல்லை - ஆமாம்\nஇன்னும் நீ அனுபவப்பட வேண்டும் - ஆம்\nநல்ல கவிதை - நல்வாழ்த்துகள்\nநிஜ வாழ்வினில் எச்சரிக்கை தேவை\nஎன்ன குழப்பம் அன்பு,.. ரெண்டும்தான்\nஎன்ன அன்பு,.. காதல் பக்கமே இருந்துவிட்டாயா\nஆனா இது எங்க போயி முடியும்னு தெரியல.. மாப்ள, உனக்கு ரொம்ப சின்ன வயசு.. இந்த வயசுல லவ் லவ்வுன்னு அலஞ்சா, கடைசில லோ லோ ன்னு அலைய வேண்டி வரும்.. ஜாக்கிரதை.. :)\nஇதனால ஏதும் மோதல் வராம பாத்துக்க ராசா...\n//லோ லோ ன்னு அலைய வேண்டி வரும்//\nலோகு, இதில ஏதும் உள்குத்து இருக்கா\nஅருமை...அருமை...நட்பில் ஒன்றிரண்டு மட்ட��ம் இருக்கும் ஆனால் காதலில் எல்லாமே சேர்ந்திருக்கும் நண்பரே\nநீங்க இவ்ளோ குழப்பமா இருக்குறதால குழப்பமே இல்லை இது காதல்தான்\nஅது வந்துடிச்சி போல ....\nதெரிஞ்சவங்க கிட்ட கேட்டு தெரிஞ்சுக்கங்க...\nகாதலின் உணர்வை அப்படியே வடிச்சியிருக்கீங்க..அதன் அத்தனை வடிவங்களும் செதுக்கப்பட்டு இருக்கு வார்த்தைகளாய்..\nகாதலே தான்னு சொல்லி உசுப்பேத்த விரும்பலை நான்.\nஇது காதல் தான் கண்டுபிடிக்க நிறைய உத்தியிருக்கு.\nவேலை வெட்டி இல்லைன்னா சொல்லுங்க\nயார் வாயெல்லாம் நுரை தப்ப தப்ப கவிதையா சொல்றானோ அவனுக்கு தெரியும் எது காதல்னு\nஎன் பதிவில் உங்களுக்கு ஒரு நன்றி.\nஎன்றும் அன்புடன் - சிங்கக்குட்டி\nஅது வந்துடிச்சி போல ....//\nபதிவுலகில் நீங்கள் ஒரு ஸ்டார், இதோ உங்களுக்கு என் அன்பு பரிசு.\nஅடுதவர் கவிதையை உன் கவிதை என சொல்லிக்கொள்ள வெட்கமில்லை. இந்த மானங்கெட்ட பொலப்புக்கு கயித்துல தொங்கலாம்.\nஅடுதவர் கவிதையை உன் கவிதை என சொல்லிக்கொள்ள வெட்கமில்லை. இந்த மானங்கெட்ட பொலப்புக்கு கயித்துல தொங்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gkvasan.co.in/category/makkal-nala-kootani/", "date_download": "2019-06-25T08:06:16Z", "digest": "sha1:VXB56TQ6YBVUSSA4ZPZJPFFD2DWXVBQX", "length": 11426, "nlines": 113, "source_domain": "gkvasan.co.in", "title": "Makkal Nala Kootani – G.K. VASAN", "raw_content": "\nஏப்ரல்1-ந் தேதி முதல் 16-ந் தேதி 16நாட்கள்தேர்தல்பிரச்சார சுற்றுபயணவிபரங்கள்….\nதஞ்சையில் போட்டியிடும் த.மா.கா-வுக்கு ஆட்டோ சின்னம் ஒதுக்கீடு\nசின்னத்தம்பி யானையை பத்திரமாக வனப்பகுதிக்குள் அனுப்ப வேண்டும்’\n“தொண்டர்களிடம் கருத்து கேட்ட பிறகே கூட்டணி அறிவிப்பு” – ஜி.கே.வாசன்\nஅ.தி.மு.க.வும், தி.மு.க.வும் தங்களது சுயநலத்துக்காகவே ஆட்சி செய்கிறார்கள் – ஜி.கே.வாசன்\nகாமராஜரைப்போன்று பொதுநலத்தோடு செயல்படாமல் அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் தங்களது சுயநலத்துக்காகவே ஆட்சி செய்கிறார்கள். என்று த.மா.கா. தலைவர் திரு.ஜி.கே.வாசன் குற்றச்சாட்டு நெல்லையில் திரு.ஜி.கே.வாசன் பிரசாரம் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் திரு.ஜி.கே.வாசன் நேற்று நெல்லை\nதமிழகத்தின் தலையெழுத்தை மக்கள் நலக் கூட்டணி மாற்றும்\nதமிழகத்தின் தலையெழுத்தை மக்கள் நலக் கூட்டணி மாற்றும்: ஜி.கே. வாசன் ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் தேமுதிக, மக்கள் நலக் கூட்டணி சார்பில் போட்டியிடும் தமாகா வேட்பாளர் எஸ்.டி.ஆ��். விஜயசீலனுக்கு ஆதரவு கேட்டு, தமாகா மாநிலத்\nஎங்களது கூட்டணி வெற்றி பெற்றால் சர்வாதிகார ஆட்சியோ, குடும்ப ஆட்சியோ நடைபெறாது\nஎங்களது கூட்டணி வெற்றி பெற்றால் சர்வாதிகார ஆட்சியோ, குடும்ப ஆட்சியோ நடைபெறாது. மாறாக சிறந்ததொரு கூட்டாட்சி ஏற்படும் என்றார் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் திரு.ஜி.கே.வாசன். தேமுதிக-மக்கள் நலக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து,\nமது, ஊழலை ஒழிக்க மக்கள் நலக்கூட்டணியால் மட்டுமே முடியும்\n* மது, ஊழலை ஒழிக்க மக்கள் நலக்கூட்டணியால் மட்டுமே முடியும். * அந்த ஆட்சி அனைத்து தரப்பு மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையில் இருக்கும். * கூட்டாட்சியில் யார் தவறு செய்தாலும் தட்டிக்\nத.மா.கா வரலாற்றில் இடம் பெறும்\nத மா கா, தே மு தி க,மக்கள் நல கூட்டணி அரியலூர் சட்ட மன்ற வேட்பாளார் அறிமுக கூட்டம்\nத மா கா, தே மு தி க,மக்கள் நல கூட்டணியின் அரியலூர் சட்ட மன்ற வேட்பாளாராக இராம.ஜெயவேல் அவர்களை அறிமுகம் செய்யும் கூட்டம் நடைபெற்றது இதி்ல் அனைத்து மாவட்ட பொருப்பாளர்களும் தலைமை\nவிளாத்திகுளம் தொகுதி தா.மா.க வேட்பாளரை ஆதரித்து வைகோ அவர்கள் வாக்கு சேகரித்த போது\nPosted By: Social Media Team 0 Comment தென்னந்தோப்பு சின்னம், தேமுதிக-த.மா.கா.-மக்கள் நலக்கூட்டணி, புதூர் பேருந்து நிலையம், விளாத்திகுளம் தொகுதி, விளாத்திகுளம் தொகுதி தா.மா.க வேட்பாளர் கதிர்வேல், விளாத்திகுளம் தொகுதி வேட்பாளர் 2016\nபுதூர் பேருந்து நிலையம் அருகில் _ விளாத்திகுளம் தொகுதி தா.மா.க வேட்பாளர் கதிர்வேல் அவர்களுக்கு தென்னந்தோப்பு சின்னத்தில் வைகோ அவர்கள் வாக்கு சேகரித்த போது….\nதமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் பட்டியல்\nசட்டப் பேரவை தேர்தலில் போட்டியிட உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள் பட்டியலை ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ளார். மக்கள் நலக் கூட்டணி – தேமுதிக கூட்டணியுடன் இணைந்து 26 தொகுதிகளில் தமிழ் மாநில\nவெளிச்சம் தொலைக்காட்சி துவக்க விழா\nவெளிச்சம் தொலைக்காட்சி துவக்க விழாவில் மார்க்சிஸ்ட் கட்சி மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன்: கடந்த காலங்களில் கார்ப்ரேட் நிறுவனங்கள், ஆளும், ஆண்ட கட்சிகள் மட்டுமே தொலைகாட்சியை துவக்க முடியும் என்ற நிலை இருந்தது. அதற்கு\nஅம்பேத்கரின் கூட்டணி ஆட்சி கனவு நிறைவேறும்\nஅம்பேத்கரின் கூட்டண�� ஆட்சி கனவு நிறைவேறும் தேமுதிக, மக்கள் நலக் கூட்டணி, தமாகா தலைவர்கள் சூளுரை. அம்பேத்கரின் 125வது பிறந்த நாளையொட்டி சென்னை கேயம்பேடு பேருந்து நிலையம் எதிரில் அமைந்துள்ள அவரது திருவுருவ\nஏப்ரல்1-ந் தேதி முதல் 16-ந் தேதி 16நாட்கள்தேர்தல்பிரச்சார சுற்றுபயணவிபரங்கள்….\nதஞ்சையில் போட்டியிடும் த.மா.கா-வுக்கு ஆட்டோ சின்னம் ஒதுக்கீடு\nசின்னத்தம்பி யானையை பத்திரமாக வனப்பகுதிக்குள் அனுப்ப வேண்டும்’\n“தொண்டர்களிடம் கருத்து கேட்ட பிறகே கூட்டணி அறிவிப்பு” – ஜி.கே.வாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelakarai.com/2016/11/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2019-06-25T08:59:33Z", "digest": "sha1:EBH2W2DSNLQMPJ7EVSDXM6GRVHDVNRGR", "length": 7839, "nlines": 144, "source_domain": "keelakarai.com", "title": "குவைத்தில் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் எண்ணிக்கை 19 லட்சத்தை தாண்டியது | KEELAKARAI 4shared", "raw_content": "\nவளைகுடா / உலகச் செய்திகள்\nவளைகுடா / உலகச் செய்திகள்\nராமநாதபுரத்தில் வரும் 15-ந் தேதி வேலைவாய்ப்பு முகாம்\nசத்யேந்திரநாத் போஸ்…. நாடு மறந்துவிட்ட ஒரு விஞ்ஞானி\nசவுதி அரேபியாவின் மதீனாவில் உலகின் மிகப் பெரிய இஃப்தார் நிகழ்வு\nஅல்லாமா அப்துல் ஹமீது பாகவி (ரஹ்)\nஇராமநாதபுரத்தில் காவல்துறை பணிகளுக்க்கான இலவச முழு மாதிரித் தேர்வு\nHome வளைகுடா / உலகச் செய்திகள் குவைத்தில் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் எண்ணிக்கை 19 லட்சத்தை தாண்டியது\nகுவைத்தில் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் எண்ணிக்கை 19 லட்சத்தை தாண்டியது\nகுவைத்தில் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் எண்ணிக்கை 19 லட்சத்தை தாண்டியது\nகுவைத்தில் வேலை செய்யும் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் எண்ணிக்கை 19 லட்சத்தை தாண்டியது. இதன்படி குவைத் அரசு துறை மற்றும் தனியார் துறையில் தற்போது வேலை செய்யும் நபர்கள் எண்ணிக்கை 1,938,243 ஆகும். இது கடந்த ஜூலை வரையில் உள்ள கணக்கு ஆகும். இந்த தகவலை குவைத் மத்திய புள்ளியில் அலுவலகம் (Kuwait Central Statistical Bureau) வெளியிட்டுள்ளது.\nஇதில் வீட்டு வேலை செய்யும் வெளிநாட்டு தொழிலாளர்கள் எண்ணிக்கை இடம் பெறவில்லை. இந்த பட்டியலில் நாடுகள் வரிசையில் தொடர்ந்து முதல் இடத்திலேயே இந்தியா உள்ளது. அடுத்த படியாக எகிப்து நாட்டவர்கள் இடம் பெற்றுள்ளனர்.\nபொது சிவில் சட்டத்தை எதிர்த்து குவைத்தில் கையெழுத்து இயக்கம்\nசவுதி அரேபியாவின் மதீனாவில் உலகின் மிகப் பெரிய இஃப்தார் நிகழ்வு\nஅஜ்மானில் புதிய தமிழ் மருத்துவ நிலையம் திறப்பு விழா\nராமநாதபுரத்தில் வரும் 15-ந் தேதி வேலைவாய்ப்பு முகாம்\nசத்யேந்திரநாத் போஸ்…. நாடு மறந்துவிட்ட ஒரு விஞ்ஞானி\nசவுதி அரேபியாவின் மதீனாவில் உலகின் மிகப் பெரிய இஃப்தார் நிகழ்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thangatheepam.com/single_news.php?id=42168", "date_download": "2019-06-25T07:50:37Z", "digest": "sha1:G6KCK4D6NN7ZTWCVC4PHSTVVTUETSNI7", "length": 2844, "nlines": 23, "source_domain": "thangatheepam.com", "title": "ThangaTheepam news", "raw_content": "\nகனடாவின் சேர்வூட் பார்க் பகுதியில் இரு பயங்கர வெடிப்பு\nகனடாவின் சேர்வூட் பார்க் பகுதியில் அடுத்தடுத்து இடம்பெற்ற இரு வெடிப்புச் சம்பவங்கள் ஒருவர் உயிரிழந்த நிலையில், பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nகுறித்த வெடிப்புச் சம்பவமானது, கனடாவில் சேர்வூட் பார்க் பகுதியில் நேற்று முன்தினம் மாலை இடம்பெற்றுள்ளது.\nமுதலாவதாக, சேர்வூட் பார்க் பகுதியில் மாலை 6.30 மணியளவில் குறித்த வெடிப்பானது நிகந்துள்ளது. அதில் காயமடைந்த 21 வயதான ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிக்சை பலன்றி உயிரிழந்தார்.\nஇரண்டாவது வெடிப்புச் சம்பவமானது, இரவு 8.15 மணியளவில் இடம்பெற்றது. இதையடுத்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த அவசர பொலிஸ் பிரிவினர் சோதனை மேற்கொண்டனர்.\nஇருப்பினும், அதில் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் ஏதும் கிடைக்கவில்லை என்றும் சந்தேகநபர்கள் யாரும் கைதுசெய்யப்படவில்லை என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும், குறித்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தகவல் தெரிவித்துள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thangatheepam.com/single_news.php?id=43400", "date_download": "2019-06-25T07:30:53Z", "digest": "sha1:FXP6MM6CODCODKBXRL27SXHQJVPHQLSA", "length": 2229, "nlines": 21, "source_domain": "thangatheepam.com", "title": "ThangaTheepam news", "raw_content": "\nரொரன்ரோ மற்றும் அதனை சுற்றிய பகுதிகளில் மழையுடனான காலநிலை\nரொரன்ரோ மற்றும் அதனை சுற்றிய பகுதிகளில் இன்று மழையுடனான காலநிலை நிலவும் என சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற அவதானிப்பு மையம் தகவல் தெரிவித்துள்ளது.\nஅதன்படி, குறித்த பகுதிகளில் இன்று (செவ்வாய்க்கிழமை) பொதுவாக மேகமூட்டம் காணப்படும் என்றும் பிற்பகல் வேளையில் 60 சதவிகிதம் மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாகவும் பிற்பகல் 30 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் எதிர்வு கூறியுள்ளது.\nமேலும், குறித்த பகுதிகளில் வெப்பநிலை காலை 6 C ஆகவும் இரவு நேரங்களில் -1 C வரை செல்லும் என்றும் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற அவதானிப்பு மையம் தகவல் தெரிவித்துள்ளது.\nஅத்தோடு, குறித்த வானிலையே யோர்க் மற்றும் பீல் பிராந்தியங்களில் நிலவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilserialtoday-247.net/page/4/", "date_download": "2019-06-25T08:01:09Z", "digest": "sha1:SMNC5M2ZCUDOXIXQTJW2YF3TK6YJD4KD", "length": 4958, "nlines": 95, "source_domain": "tamilserialtoday-247.net", "title": "Tamil Serial Today-247 | Watch Tamil Serials And Tamil Tv Shows Online,Serial Reviews | Page 4", "raw_content": "\nகாஞ்சிபுரம் இட்லி செய்வது எப்படி\nDoctor On Call வழுக்கை விழுவது ஏன் காரணங்களும் தீர்வுகளும் 25-06-2019 Puthuyugam TV Show Online\nமகளிர்க்காக உதடுகளை சிவப்பாக அழகாக பராமரிக்கும் முறை 25-06-2019 Captain TV Show Online\nஎங்கேயும் சமையல் கார சாரமான காலிஃளார் கிரேவி 25-06-2019 Captain TV Show Online\nஎங்கேயும் சமையல் சத்து மிகுந்த சிறு பருப்பு சாம்பார் 25-06-2019 Captain TV Show Online\nAalayangal Arputhangal அருள்மிகு பழநி ஆண்டவர் ஸ்வாமி திருக்கோயில் சென்னை 25-06-2019 Puthuyugam TV Show Online\nNeram Nalla Neram வீட்டில் செல்வ வளம் பெருக ஶ்ரீ அழகர் வாஸ்து DR.வரம்.T.சரவணாதேவி 25-06-2019 Puthuyugam TV Show Online\nஆன்மீக தகவல்கள் தொழிலில் வெற்றி அடைய 25-06-2019 Puthuyugam TV Show Online\nஞாபகசக்தி குறைபாடு நோயை போக்கும் மூலிகை மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "http://www.muruguastro.com/gen-stones/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9/", "date_download": "2019-06-25T07:45:10Z", "digest": "sha1:AKYDWWVFKHXEL543PUTZRTEUD3QBF6SA", "length": 7769, "nlines": 155, "source_domain": "www.muruguastro.com", "title": "பிறந்த தேதி நவரத்தினம் | Tamil Astrology Rasi Palan and Horoscope", "raw_content": "\nஒரு மாதத்தில் 1 லிருந்து 30 அல்லது 31 தேதிகள் உள்ளது. இதில் செப்டம்பர், ஏப்ரல், ஜுன், நவம்பர் ஆகிய மாதங்களில் 30 நாட்கள் வரும். பிப்ரவரி மாதத்தில் 28 நாட்களாகும். லீப் வருடம் என்றால் 29 நாட்கள் வரும். இதுவும் 4 வருடங்களுக்கு ஒருமுறைதான் வரும்.\nஜனவரி, மார்ச், மே, ஜுலை, ஆகஸ்ட், அக்டோபர், டிசம்பர் ஆகிய மாதங்களில் 31 நாட்கள் வரும்.\nஒருவர் 1,10,19 ஆகிய தேதிகளில் பிறக்கிறார் என்றால் அவர் 1ஆம் எண்ணின் ஆதிக்கத்திற்குட்பட்டவராகிறார். இது சூரியனின் ஆதிக்கத்திற்���ுட்பட்ட எண்ணாகும். இந்த எண்ணில் பிறந்தவர்கள் அணிய வேண்டிய நவரத்தினம் மாணிக்கமாகும்.\n2,11,20,29 ஆகிய தேதிகளில் பிறந்திருந்தால் அவர் 2ஆம் எண்ணின் ஆதிக்கத்திற்குட்பட்டவராவார். இது சந்திரனின் ஆதிக்கமாகும். இந்த எண்ணில் பிறந்தவர்கள் அணிய வேண்டிய நவரத்தினம் முத்தாகும்.\n3,12,21,30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் 3ஆம் எண்ணின் ஆதிக்கத்திற்குட்பட்டவராகிறார். இது குருவின் ஆதிக்கம் கொண்ட எண்ணாகும். இந்த எண்ணில் பிறந்தவர்கள் அணிய வேண்டிய ரத்தினம் புஷ்ப ராகமாகும்.\n4,13,22 ஆகியவை 4ஆம் எண்களாகும். இவை ராகுவின் ஆதிக்கத்திற்குட்பட்டதால் இவர்கள் அணிய வேண்டிய ரத்தினம் கோமேதகமாகும்.\n5,14,23 ஆகிய 5ஆம் எண்களாகும். இவை புதனின் ஆதிக்கத்திற்குட்பட்டவை யாதலால் இவர்கள் அணியவேண்டிய ரத்தினம் மரகத பச்சை.\n6,15,24 ஆகியவை 6ஆம் எண்களாகும்.இவை சுக்கிரனின் ஆதிக்கத்திற்குட்பட்டவை யாததால் இவர்கள் அணிய வேண்டிய ரத்தினம் வைரமாகும்.\n7,16,25 ஆகிய 7ஆம் எண்களாகும். இவை கேதுவின் ஆதிக்கத்திற்குட்பட்டவை யாததால் இவர்கள் அணிய வேண்டிய ரத்தினம் வைடூரியம்.\n8,17,26 ஆகியவை 8ஆம் எண்களாகும். இவை சனியின் ஆதிக்கத்திற்குட்பட்டவையாததால் இவர்கள் அணிய வேண்டிய ரத்தினம் நீலக்கல்லாகும்.\n9,18,27 ஆகியவை 9ஆம் எண்களாகும். இவை செவ்வாயின் ஆதிக்கத்திற்குட்பட்டவையாததால் இவர்கள் அணிய வேண்டியது பவளமாகும்.\nவார ராசிப்பலன் — ஜுன் 23 முதல் 29 வரை\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020\nமுனைவர் முருகுபாலமுருகனின் தன் விவர குறிப்பு\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTM3OTc4MA==/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E2%80%98%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E2%80%99:-%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-06-25T07:56:43Z", "digest": "sha1:VBNP6BZXDGTSYFA5ZWBEWRACII2LE6EZ", "length": 6707, "nlines": 68, "source_domain": "www.tamilmithran.com", "title": "தெலங்கானா மாநிலத்தில் ஓட்டுப்பெட்டி அறையில் ‘போட்டோ’: டி.ஆர்.எஸ். முகவர் அதிரடி கைது", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இந்தியா » தமிழ் முரசு\nதெலங்கானா மாநிலத்தில் ஓட்டுப்பெட்டி அறையில் ‘போட்டோ’: டி.ஆர்.எஸ். முகவர் அதிரடி கைது\nத���ிழ் முரசு 2 months ago\nதெலுங்கானா மாநிலத்தில், வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையில் புகைப்படம் எடுத்துக் கொண்ட, ஆளும் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சியின் முகவர் கைது செய்யப்பட்டார். மக்களவைக்கு முதற்கட்டமாக கடந்த 11ம் தேதி 18 மாநிலங்கள் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 91 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.\nஅதேபோல், தெலுங்கானாவில் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்து, அன்று மாலை தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு அறைகளில் வைத்து பூட்டி சீல் வைக்கப்பட்டன. முன்னதாக, மல்காஜ்கிரி மக்களவைத் தொகுதியில், அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் வேட்பாளர் மாரி ராஜசேகர் ரெட்டிக்கு முகவராக உள்ள வெங்கடேஷ் என்பவர், வாக்குப்பதிவு முடிந்த அன்று உரிய அனுமதியின்றி வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்ட அறையில் நின்று புகைப்படம் எடுத்துள்ளார்.\nஅந்த புகைப்படத்தை அவரது நண்பர்கள் சமூக வலைதளங்களில் வைரலாக்கிவிட்டனர்.\nஇந்நிலையில், தேர்தல் அதிகாரிகள் கொடுத்த புகாரின் அடிப்படையில் வெங்கடேஷை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.\nஆப்கானிஸ்தானில் ராணுவ வீரர்கள் அதிரடி தாக்குதல்: 51 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nபாக்.,கில் குண்டுவெடிப்பு: பயங்கரவாதி மசூத் அசார் காயம்\nரயில் விபத்தில், 5 பேர் பலி\n'இந்தியாவுடனான நம் உறவு மோசம்': பிரிட்டன் பார்லி., குழு வேதனை\nபாக்.,க்கு ரூ.21 ஆயிரம் கோடி உதவி\nசென்னையில் மாலை அல்லது இரவில் நல்ல மழை பெய்யும்: வானிலை மையம் தகவல்\nகீழடியில் 5ம் கட்ட அகழாய்வின்போது பழங்கால இரட்டைச் சுவர் கண்டுபிடிப்பு\nறெக்கை கட்டி பறக்கும் தங்கத்தின் விலை.. ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.344 அதிகரித்து ரூ.26,464க்கும் விற்பனை\nஎதிர்க்கட்சிகள் பலவீனத்தால் பாஜக வட இந்தியாவில் வென்றது: மக்களவையில் தயாநிதிமாறன் பேச்சு\nசிறையில் இருக்கும் நளினியை ஜூலை 5ம் தேதி ஆஜர்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\n வங்கதேசம் அசத்தல் வெற்றி | ஜூன் 24, 2019\nஉலக கோப்பை: விலகினார் ரசல் | ஜூன் 24, 2019\nஇங்கிலாந்து அணியிடம் இருந்து பாடம்: காலிஸ் அறிவுரை | ஜூன் 24, 2019\nஎல்லாமே அப்படியே நடக்குதே... * பாக்., அணி சாதிக்குமா | ஜூன் 24, 2019\nதற்கொலை செய்ய விரும்பினேன் * பாக்., பயிற்சியாளர் ‘ஷாக்’ | ஜூன் 24, 2019\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-06-25T07:54:20Z", "digest": "sha1:3GFGJIC6Q3UIF22NMWTP2W7DXSVS2KIJ", "length": 16716, "nlines": 166, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"யங்கோன்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nயங்கோன் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nமியான்மர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇரண்டாம் உலகப் போர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமார்ச் 8 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசெப்டம்பர் 24 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூறாவளி நர்கீஸ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:முக்கிய கட்டுரைகள்/விரிவாக்கப்பட்டது ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:யங்கோன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nரங்கூன் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமியான்மர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூலை 8 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆகத்து 8 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅக்டோபர் 9 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅ. க. செட்டியார் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவ. வே. சுப்பிரமணியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகண்ணம்மா என் காதலி (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஊ தாண்ட் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅம்பேத்கர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆங் சான் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆங் சான் சூச்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1824 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமும்தாசு மகால் அருங்காட்சியகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉமாயூனின் சமாதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகதூர் சா சஃபார் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇரண்டாம் அக்பர் சா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதனவணிகன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவெ. சாமிநாத சர்மா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇரட்யார்ட் கிப்ளிங் ‎ (← இண���ப்புக்கள் | தொகு)\nபர்மா ராணி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜோதி வெங்கடாசலம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதி. சே. சௌ. ராஜன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகயை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநா. சோ. முனியாண்டி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇராசம்மா பூபாலன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசயாம் மரண இரயில்பாதை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவ. சுப. மாணிக்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபர்மிய இந்தியர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமணி ஜெகதீசன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநினைவுச்சின்னம் (புதினம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநீலகண்ட பிரம்மச்சாரி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:கலைக்களஞ்சியத் தலைப்புகள்/குழந்தைகள் கலைக்களஞ்சியம்/ர ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகல்கத்தா வங்கி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசெட்டிநாடு வங்கி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபர்மாவில் பிரித்தானிய ஆட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆங்கிலேய-பர்மியப் போர்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகு. உமாதேவி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகண. முத்தையா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஹெலன் (நடிகை) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநா. பொன்னையா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅருப்புக்கோட்டை முத்துமாரியம்மன் கோவில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇரண்டாம் பகதூர் ஷா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமுதலாம் ஆங்கிலேய-பர்மியப் போர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆறாம் பௌத்த சங்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎனது பர்மா வழி நடைப் பயணம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜோதி (இதழ்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதூதரகங்களின் பட்டியல், இந்தியா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதூதரகங்களின் பட்டியல், இலங்கை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதூதரகங்களின் பட்டியல், இந்தோனீசியா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதூதரகங்களின் பட்டியல், ஈரான் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதூதரகங்களின் பட்டியல், பாக்கிஸ்தான் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதூதரகங்களின் பட்டியல், வங்காளதேசம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதூதரகங்களின் பட்டியல், ஐக்கிய இராச்சியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதூதரகங்களின் பட்டியல், தென் கொரியா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதூதரகங்களின் பட்டியல், உருசியா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநகரப் பரப்பளவு அடிப்படையில் மக்கள்தொகையின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதூதரகங்களின் பட்டியல், புரூணை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதூதரகங்களின் பட்டியல், கம்போடியா ‎ (← இணைப்புக��கள் | தொகு)\nதூதரகங்களின் பட்டியல், இஸ்ரேல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதூதரகங்களின் பட்டியல், யப்பான் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇரங்கூன் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசம்சுல் இஸ்லாம் (இதழ்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிரான்சியக் கீழைத்திசை ஆய்வுக் கல்விக்கூடம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்திய இசுலாமிய எழுத்தாளர்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநாடு கடந்த இந்திய அரசு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநைப்பியிதோ ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇராசம்மா பூபாலன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிரியாணி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபெகு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூலை 2014 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:நடப்பு நிகழ்வுகள்/நடப்பு மாதச் செய்திகள் சூலை 2014 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமண்டலை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகியாய்க்டியோ புத்தர் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதொலை கிழக்கு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிஜய் ருபானி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:முக்கிய கட்டுரைகள்/விரிவாக்கப்பட்டது/புவியியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:தரவுத்தள அறிக்கைகள்/நீளமான குறுங்கட்டுரைகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஸ்ரீ காளி கோவில் ,பர்மா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1862 இல் இந்தியா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:தரவுத்தள அறிக்கைகள்/முக்கிய கட்டுரைகளின் நிலவரம்/முழுப் பட்டியல் - விரிவாக்கப்பட்டது ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nராகினி மாநிலம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதூபித் திருவிழா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசவேடகன் அடுக்குத் தூபி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nயங்கோன் பிரதேசம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமியான்மரின் நிர்வாகப் பிரிவுகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாதீன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதாவீ ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமியீச்சினா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமாவலமயீனி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதட்டோன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%B5%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2019-06-25T08:07:52Z", "digest": "sha1:NGHDJ57KDB2KV6XSKKFQTUB276ECFBJG", "length": 19861, "nlines": 124, "source_domain": "ta.wikipedia.org", "title": "பிரான்சிசு வைட் எல்லிசு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஎல்லீசன் என்று தமிழ் ஒலி மரபுக்கேற்பத் தம்மை அழைத்துக் கொண்ட பிரான்சிசு வைட் எல்லிசு (Francis Whyte Ellis 1777-1819) என்பார் 1810 ஆம் ஆண்டு முதல் 1819 ஆண்டு வரை சென்னை மாகாணத்தில் பிரித்தானிய அரசின் கீழ் பணியாற்றிய அதிகாரி ஆவார். 1796 ஆம் ஆண்டில் பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியில் எழுத்தராகச் சேர்ந்த இவர் 1798 ஆம் ஆண்டில் துணைக் கீழ்நிலைச் செயலராகவும், 1801 ஆம் ஆண்டில் துணைச் செயலராகவும், 1802 ஆம் ஆண்டில் வருவாய்த்துறைச் செயலராகவும் படிப்படியாக உயர்ந்தார். 1806 ஆம் ஆண்டில் மசூலிப்பட்டினத்தில் நீதிவானாக நியமிக்கப்பட்டார். 1809 ஆம் ஆண்டில் சென்னை மாகாணத்தின் நிலச்சுங்க அதிகாரியாகப் பதவி ஏற்றுக்கொண்ட இவர், 1810 ஆம் ஆண்டில் சென்னையின் கலெக்டர் ஆனார். ஒரு அரச அதிகாரி என்ற அளவில் இவர் சென்னை மாகாண மக்களுக்கு ஆற்றிய பணி ஒருபுறம் இருக்க, மொழியியல் துறையிலும் இவர் திராவிட மொழிகள் தொடர்பில் ஆற்றிய பணிகளும் நினைவு கூரத் தக்கவை. 1816 ஆம் ஆண்டிலேயே தென்னிந்திய மொழிகள் பிற இந்திய மொழிகளில் இருந்து வேறுபட்டிருப்பதை உணர்ந்து, \"திராவிட மொழிக் குடும்பம்\" என்னும் கருத்தாக்கத்தை முதன் முதலில் வெளிப்படுத்தியவர் இவரேயாவார். \"திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்\" என்னும் புகழ் பெற்ற நூலைக் கால்டுவெல் எழுதுவதற்கு 40 ஆண்டுகள் முன்னரே இது நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது. அத்துடன் இவர் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த முன்னோடியும் ஆவார். பல தமிழ் நூல்களையும் கற்று அவற்றின் அடிப்படையில் திருக்குறளுக்கான ஒரு விளக்கவுரையையும் அவர் எழுதினார்.[1]\nஇவர் தமிழைக் கற்று அம்மொழியில் கவிதை எழுதும் அளவுக்குப் புலமை பெற்றிருந்தார். இராமச்சந்திரக் கவிராயரிடம் இவர் தமிழ் கற்றதாகத் தெரிகிறது. சென்னை நகரில் ஏற்பட்ட குடிநீர்த் தட்டுப்பாட்டைப் போக்குவதற்காகக் கிணறுகளைப் பல இடங்களில் வெட்டுவித்த அவர், அவற்றுக்கருகில் தமிழில் கல்வெட்டுக்களையும் பொறிப்பித்தார்.[2] இக்கல்வெட்டுக்கள் தமிழ் பாடல்களாக அமைந்திருந்தன. இராயப்பேட்டையில் உள்ள அத்தகைய கல்வெட்டுப் பாடலொன்றில் இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும் வல்லரணும் நாட்டிற்குறுப்பு என்று ஒரு நாட்டின் முக்கிய உறுப்பாக நீரைக் க���றிப்பிடும் திருக்குறளும் மேற்கோளாக வந்துள்ளது.[3]\nசென்னையின் நாணயசாலை இவரது பொறுப்பில் இருந்த காலத்தில் வெளியிடப்பட்ட நாணயங்கள் இரண்டு திருவள்ளுவரின் உருவம் பொறித்து வெளியிடப்பட்டன. ஐராவதம் மகாதேவன் 1994 ஆம் ஆண்டில் இந்த நாணயங்களை அடையாளம் கண்டு அவைபற்றி எழுதியுள்ளார்.\nதமிழைக் கற்று அதனைப் பயன்படுத்தியது மட்டுமன்றி, அதன் மறுமலர்ச்சிக்கும் பெரிய அளவில் இவர் உதவியிருப்பதாகத் தெரிகிறது. 19 ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட தமிழ் மறுமலர்ச்சியின் ஊற்றுக்கண்ணாக \"எல்லிசு\" இருந்தார் என்று அயோத்திதாசப் பண்டிதர் குறிப்பிட்டுள்ளார். தமிழ்ச் சங்கம் ஒன்றை நிறுவித் தமக்குக் கிடைத்த சுவடிகளை அச்சிட்டு வெளியிட்டார் என்றும் எல்லீசை அவர் புகழ்ந்துள்ளார். திருக்குறள், நாலடி நானூறு போன்ற நூல்கள் இவ்வாறு அச்சிடப்பட்டவற்றுள் சிலவாகும். இது தவிர திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்ததுடன், அதற்கான விரிவுரை ஒன்றையும் எழுதினார். தமிழின் யாப்பியலைப் பற்றியும் இவர் எழுதி வெளியாகாதிருந்த ஒரு நூலை அண்மையில் தாமசு டிரவுட்மன் இங்கிலாந்தில் கண்டுபிடித்துள்ளார்.\nதென்னிந்திய மொழிகள் உள்ளிட்ட இந்திய மொழிகளை ஆங்கிலேய அதிகாரிகளுக்குப் பயிற்றுவிக்கும் நோக்கோடு, சென்னைக் கல்விச் சங்கம் என அழைக்கப்பட்ட புனித ஜார்ஜ் கோட்டைக் கல்லூரியை 1812 ஆம் ஆண்டில் இவர் நிறுவினார். எல்லிசின் மொழியியல் ஆய்வுகளுக்கு இக்கல்லூரியே களமாக அமைந்தது. பல நூல்களை இவர் எழுதிய போதும் தமது நாற்பது வயதுக்கு முன்னர் நூல்களை வெளியிடுவதில்லை என்று இருந்தாராம். ஆனால் அவரது 41 ஆவது வயதில் இவர் காலமானார்.\nஎல்லிசு நிறுவிய கல்லூரி தொடர்பில், 1814 ஆம் ஆண்டில் சென்னை மாகாண ஆளுனராகப் பதவியேற்ற எலியட்டுக்கும், கல்லூரிக்கும் கருத்து வேறுபாடு இருந்தது. கல்லூரி கூடிய அளவு மொழியியலில் கவனம் செலுத்துவதாகவும், அதிகாரிகள் மொழித்திறன் பெறுவதற்கு உதவவில்லை என்ற கருத்து நிலவியது. இதனால், கல்லூரிக்கு அரசாங்கத்தின் ஆதரவு குறைந்தது. கல்லூரியைக் காப்பாற்றுவதற்காக எல்லீசு இங்கிலாந்து சென்று அங்கு அதிகாரிகளுடன் பேச எண்ணியிருந்தார். ஆனால் பல காரணங்களால் அவரது பயணம் பல முறை தடைப்பட்டது. இக் காலத்தில் இவர் வயிற்று நோயாலும் பாதிக்கப்பட்டிருந்தார். 1818 ஆம் ஆண்டில் உடல்நலக் குறைவினால் மூன்றுமாதம் பணியிலிருந்து விடுப்புக் கோரியிருந்தார். இவரது விண்ணப்பத்தின் படி இவருக்கு வயிற்று நோயும் ஈரல் சீர்குலைவும் இருந்ததாகத் தெரிகிறது.\nவிடுப்பு எடுத்துக்கொண்டு ஆய்வுப் பணிகளுக்காக மதுரைக்கும் பின்னர் அங்கிருந்து இராமநாதபுரத்துக்கும் சென்றார். இராமநாதபுரத்தில் அவர் காலமானார். இவர் நோயினால் அன்றி மருந்துக்குப் பதிலாக நஞ்சை உட்கொண்டதாலேயே இறந்ததாக இவர் இறக்கும் தறுவாயில் எழுதிய கடிதங்கள் மூலம் தெரியவந்துள்ளது.\nசென்னையில் அண்ணா சாலையும் வாலாஜாசாலையும் சந்திக்கும் புள்ளிக்கு அருகில் உள்ள சாலைக்கு எல்லீஸ் சாலை என பெயர்வைக்கப்பட்டது. இந்தச் சாலை உள்ள இந்தப் பகுதி எல்லீஸ்புரம் என்று அழைக்கப்படுகிறது. அண்மையில் சென்னையில் ஆங்கிலேயர்களின் பெயரிலான சாலைகளின் பெயரை மாற்ற சென்னை மாநகராட்சி முடிவெடுத்தது. இதற்காக 50 சாலைகளின் பெயர்கள் பட்டியலிடப்பட்டன. அவற்றுள் எல்லீஸ் சாலையும் ஒன்று. பின்னர் எல்லீஸ் சாலையின் பெயர் மாற்றும் முடிவு கைவிடப்பட்டது.[4]\n↑ தாமசு டிரவுட்மன், (தமிழாக்கம்) 2007, பக்.11\n↑ தாமசு டிரவுட்மன், (தமிழாக்கம்) 2007, பக்.12\n↑ ஜெய் (2017 செப்டம்பர் 23). \"ஆங்கிலேயத் தமிழறிஞரின் சாலை\". கட்டுரை. தி இந்து. பார்த்த நாள் 23 செப்டம்பர் 2017.\nதாமசு டிரவுட்மன், திராவிடச் சான்று (மொழிபெயர்ப்பு: இராம. சுந்தரம்), சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனமும் காலச்சுவடு பதிப்பகமும், சென்னை 2007.\n\"திராவிடச் சான்று\" - மதிப்புரை எல்லீசின் பணிகளை மையமாகக் கொண்டு டிரவுட்மன் எழுதிய நூலின் தமிழாக்கமான \"திராவிடச் சான்று\" நூலுக்கான மதிப்புரை. எல்லீசு பற்றிய பல தகவல்களைக் கொண்டுள்ளது.\nதமிழ் வளர்த்த பிற மொழியினர்\nவிக்கித்தரவிலிருந்து முழுமையாக எழுதப்பட்ட தகவற்சட்டங்களைக் கொண்டக் கட்டுரைகள்\nதகவற்சட்டம் நபர் விக்கித்தரவு வார்ப்புருவைக் கொண்டக் கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 மே 2019, 12:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Football/2019/06/10044214/Womens-World-Cup-Football-Brazil-team-win.vpf", "date_download": "2019-06-25T08:36:39Z", "digest": "sha1:7HNSWSSSKEPJ2WURIBRCL6ZB77BZT3Y4", "length": 9049, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "Women's World Cup Football: Brazil team win || பெண்கள் உலக கோப்பை கால்பந்து: பிரேசில் அணி வெற்றி", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nபெண்கள் உலக கோப்பை கால்பந்து: பிரேசில் அணி வெற்றி + \"||\" + Women's World Cup Football: Brazil team win\nபெண்கள் உலக கோப்பை கால்பந்து: பிரேசில் அணி வெற்றி\nபெண்கள் உலக கோப்பை கால்பந்து போட்டியில், பிரேசில் அணி வெற்றிபெற்றது.\n24 அணிகள் இடையிலான 8-வது பெண்கள் உலக கோப்பை கால்பந்து போட்டி பிரான்சில் நடந்து வருகிறது. இதில் ‘சி’ பிரிவில் நேற்று நடந்த ஒரு ஆட்டத்தில் பிரேசில் அணி 3-0 என்ற கோல் கணக்கில் ஜமைக்காவை சாய்த்தது. பிரேசில் வீராங்கனை கிறிஸ்டியன் ரோஸிரா (15, 50, 64-வது நிமிடம்) மூன்று கோல்களையும் அடித்து ‘ஹாட்ரிக்’ சாதனை படைத்தார். மற்ற ஆட்டங்களில் இத்தாலி 2-1 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவையும் (சி பிரிவு), நார்வே 3-0 என்ற கோல் கணக்கில் நைஜீரியாவையும் (ஏ பிரிவு) தோற்கடித்தது.\n1. பெண்கள் உலக கோப்பை கால்பந்து: அமெரிக்க அணி அடுத்த சுற்றுக்கு தகுதி\nபெண்கள் உலக கோப்பை கால்பந்து போட்டியில், அமெரிக்க அணி அடுத்த சுற்றுக்கு தகுதிபெற்றது.\n2. பெண்கள் உலக கோப்பை கால்பந்து: அடுத்த சுற்றுக்கு சுவீடன் தகுதி\nபெண்கள் உலக கோப்பை கால்பந்து போட்டியின் அடுத்த சுற்றுக்கு சுவீடன் அணி தகுதிபெற்றது.\n1. பெண்களின் பாதுகாப்பை அதிகரிக்க சிறப்பு திட்டங்கள்; கிராமப்புற பெண்களின் முன்னேற்றத்திற்காக சிறப்பு திட்டங்கள் - ராம்நாத் கோவிந்த்\n2. இந்தியா பேச்சுவார்த்தை நடத்த தயார் என்ற பாகிஸ்தான் ஊடக செய்திக்கு மத்திய அரசு மறுப்பு\n3. எதிர்கால சந்ததியினருக்காக தண்ணீரை பாதுகாக்க வேண்டும்; ஜல சக்தி அமைச்சகத்தின் மூலம் தண்ணீர் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும்- ராம்நாத் கோவிந்த்\n4. கட்சி தான் அடுத்த தலைவரை தேர்வு செய்யும் ; என்னுடைய தலையீடு இருக்காது - ராகுல் காந்தி\n5. 48 மணி நேரத்தில் வடக்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் - வானிலை ஆய்வு மையம்\n1. கோபா அமெரிக்கா கால்பந்து: பெருவை ஊதித்தள்ளியது பிரேசில்\n2. கோபா அமெரிக்கா கால்பந்து: கத்தாரை வீழ்த்தி அர்ஜென்டினா கால்இறுதிக்கு தகுதி\n3. உலக கோப்பை கால்பந்து: இங்கிலாந்து, பிரான்ஸ் அணிக��் கால்இறுதிக்கு முன்னேற்றம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/politics/63806-new-ministers-list-soon-pm-announces-narendra-modi.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-06-25T09:07:08Z", "digest": "sha1:NAOEFEI64R6PY6EUO3SA4ICOX2SEAPRA", "length": 9996, "nlines": 129, "source_domain": "www.newstm.in", "title": "விரைவில் புதிய அமைச்சர்கள் பட்டியல்: பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு | New ministers list soon: PM announces Narendra Modi", "raw_content": "\nஇந்திய கடலோர காவல் படை இயக்குநராக தமிழத்தை சேர்ந்தவர் நியமனம்\nராகுல் காந்திக்கு ராஞ்சி நீதிமன்றம் நோட்டீஸ்\nபொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு தொடங்கியது\nபிளாஸ்டிக் கழிவுகள் இறக்குமதிக்கு தடை: அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்\nதங்க தமிழ்ச்செல்வன் ஆடியோ விவகாரம்: நிர்வாகிகளை சந்திக்கிறார் டிடிவி\nவிரைவில் புதிய அமைச்சர்கள் பட்டியல்: பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு\nஆட்சியமைக்க அழைப்பு விடுத்த குடியரசுத் தலைவருக்கு நன்றியை தெரிவித்து கொள்வதாகவும், விரைவில் புதிய அமைச்சர்களின் பட்டியல் குடியரசுத் தலைவரிடம் வழங்கப்படும் என்றும் பிரமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.\nகுடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியமைக்க உரிமை கோரினார். இதையடுத்து, மத்தியில் ஆட்சி அமைக்க பிரதமர் மோடிக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அழைப்பு விடுத்திருந்தார்.\nஇதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பிரதமர் நரேந்திர மோடி, ‘விரைவில் புதிய அமைச்சர்களின் பட்டியல் குடியரசுத் தலைவரிடம் வழங்கப்படும். ஆட்சியமைக்க அழைப்பு விடுத்த குடியரசுத் தலைவருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். புதிய அரசு பல்வேறு நல்ல திட்டங்களை விரைவில் செயல்படுத்தும். அனைவரும் ஒன்றாக இணைந்து புதிய உச்சங்களைத் தொடுவோம்’ என்றார்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஆட்சி அமைக்க நரேந்திர மோடிக்கு குடியரசுத் தலைவர் அழைப்பு\nமாேடியின் வெற்றி என்னையும் ஆட துாண்டுகிறது: ஆனந்த் மகேந்திரா டுவிட்\nவார்த்தை மிக முக்கியம்: எம்.பி.,க்களுக்கு பிரதமர் நரேந்திர மாேடி அறிவுரை\nஜூன் 1 முதல் கடற்கரை - செங்கல்பட்டு விரைவு (FAST) ரயில் சேவை\n1. கர்பப்பை நீர்க்கட்டிகள்: அறிந்துகொள்வது எவ்வாறு\n2. ஒழுங்கற்ற மாதவிடாய் கருத்தரித்தலில் பிரச்னையை உண்டாக்கிவிடும்\n3. கண்ணதாசன் பெயர் அமைந்தது எப்படி\n4. முதல் நாளே சண்டையை துவங்கிட்டாங்க பிக்பாஸ் போட்டியாளார்கள்\n5. பூப்பெய்திய பிள்ளைகளுக்கு என்னென்ன உணவுகள் கொடுக்கலாம்\n6. தாய் பாசத்தில் விமானத்திலிருந்து குதிக்க முயன்ற இளைஞர்\n7. திருமண சடங்கில் அம்மி மிதித்தலும் அருந்ததி பார்த்தலும் என்ன சொல்கிறது தெரியுமா\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nடெல்லியில் 'பிம்ஸ்டெக்' தலைவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி\nஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு பிரதமர் மோடி வாழ்த்து\nதகுதியின் அடிப்படையிலேயே முடிவு எடுக்கப்பட்டது : தலைமை தேர்தல் ஆணையர்\nசிறுபான்மையினர் மத்தியிலும் மவுசு...ரவுசு காட்டும் பாஜக\n1. கர்பப்பை நீர்க்கட்டிகள்: அறிந்துகொள்வது எவ்வாறு\n2. ஒழுங்கற்ற மாதவிடாய் கருத்தரித்தலில் பிரச்னையை உண்டாக்கிவிடும்\n3. கண்ணதாசன் பெயர் அமைந்தது எப்படி\n4. முதல் நாளே சண்டையை துவங்கிட்டாங்க பிக்பாஸ் போட்டியாளார்கள்\n5. பூப்பெய்திய பிள்ளைகளுக்கு என்னென்ன உணவுகள் கொடுக்கலாம்\n6. தாய் பாசத்தில் விமானத்திலிருந்து குதிக்க முயன்ற இளைஞர்\n7. திருமண சடங்கில் அம்மி மிதித்தலும் அருந்ததி பார்த்தலும் என்ன சொல்கிறது தெரியுமா\nவேர்ல்டுகப் : ஆப்கானிஸ்தானை பந்தாடிய வங்கதேசம்\nகள்ளக் காதல் விவகாரம்: தூங்கி கொண்டிருந்தவர் தலையில் கல்லை போட்டு கொலை\nகாதல் பிரச்னை: இளம்பெண்ணை கத்தியால் குத்திய வாலிபர்\nரசிகர்களுக்கு அதிர்ச்சி: உலகக்கோப்பையில் இருந்து அதிரடி வீரர் விலகல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/mugilo-megamo-duet-song-lyrics/", "date_download": "2019-06-25T08:41:56Z", "digest": "sha1:5IQNS5J4UU4SNN7M2FAQVAAUEY3DOCG7", "length": 6980, "nlines": 210, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Mugilo Megamo Duet Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : யுவன் ஷங்கர் ராஜா மற்றும்\nஇசை அமைப்பாளர் : இளையராஜா\nஆண் : முகிலோ மேகமோ சொல் வேறு வேறு\nஇரண்டும் இரண்டோ பொருள் ஒன்று தானே\nஉடலால் தேகத்தால் இரண்டான போதிலும்\nஉயிரால் உணர்வினால் அது ஒன்றுதானே\nநீயோ நானோ இரு ஜீவன் ஒன்றே\nஆண் : முகிலோ மேகமோ சொல் வேறு வேறு\nஆண் : இதயத்தின் அறைகளில் புதிய வாசம்\nபெண் : நினைவெனும் அலைகளில் வலையாய் வீசும்\nஆண் : காதலின் சேட்டைகள்\nபெண் : பார்வையின் வேட்டைகள்\nஆண் : இனிமைகள் எது எது\nபெண் : முகிலோ மேகமோ சொல் வேறு வேறு\nஇரண்டும் இரண்டோ பொருள் ஒன்று தானே\nபெண் : லாலா லா தா ராரார ராரார\nபெண் : கடற்கரை மணலிலே நடந்து போனேன்\nஆண் : கலங்கரை விளக்கமும் விழியில் பார்த்தேன்\nஅலை எது கரை எது\nபெண் : சிறகுகள் விரிக்கிறேன்\nஆண் : அருகிலும் தொலைவிலும்\nஆண் : முகிலோ மேகமோ சொல் வேறு வேறு\nஇரண்டும் இரண்டோ பொருள் ஒன்று தானே\nஉடலால் தேகத்தால் இரண்டான போதிலும்\nஉயிரால் உணர்வினால் அது ஒன்றுதானே\nநீயோ நானோ இரு ஜீவன் ஒன்றே\nஆண் : முகிலோ மேகமோ சொல் வேறு வேறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/ask/user/prabu_spark/answers", "date_download": "2019-06-25T07:24:39Z", "digest": "sha1:KIRGHB7NWAYUJDSRQ7XILIKHGH4MHJBO", "length": 2467, "nlines": 64, "source_domain": "www.techtamil.com", "title": "Answers by prabu_spark - Ask in Tamil", "raw_content": "\nதமிழ் கேள்வி பதில் தளம். தமிழ் கணினி சார்ந்த கேள்விகளை இங்கே கேட்கவும்.\nசெய்திகள் பாடங்கள் குறிப்புகள் சந்தை வேலை கேள்வி பதில் அகம் ‌/ புறம்\nதங்களின் தொழில்நுட்பம் மற்றும் ஏனைய கேள்விகளை இங்கே கேட்கவும். TECHதமிழ் வாசகர்கள் மற்றும் பிற வல்லுநர்கள் உங்களுக்கு தீர்வுகளைத் தருவார்கள்.\npen drive மூலமாக boot செய்யவது விண்டோஸ் 8\nஎனது mycomputerஇல் disk C இன் அளவு 24GB உள்ளது. disk C in அளவு அதிகரிப்பது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/computer-tips-tricks-in-tamil/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-youtube-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-06-25T08:03:37Z", "digest": "sha1:WBSLLPGE64UYC6ULVOY2HKZMXIMKYOQC", "length": 7886, "nlines": 98, "source_domain": "www.techtamil.com", "title": "முடக்கப்பட்ட YOUTUBE வீடியோக்களை காண உதவும் பயனுள்ள நீட்சி – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nமுடக்கப்பட்ட YOUTUBE வீடியோக்களை காண உதவும் பயனுள்ள நீட்சி\nமுடக்கப்பட்ட YOUTUBE வீடியோக்களை காண உதவும் பயனுள்ள நீட்சி\nYOUTUBE தளத்தில் நமக்குத் தேவையான எந்த வீடியோவையும் பார்க்க முடியும். தேவையெனில் வேண்டிய வீடியோவினை பதிவேற்றமும்/பதிவிறக்கமும் செய்து கொள்ளவும் முடியும்.\nஇந்த YOUTUBE தளமானது Google நிறுவனத்துடையது. இந்த YOUTUBE தளத்தில் ஒரு சில வீடியோக்கள் முடக்கப்பட்டிருக்கும். அதுபோன்ற வீடியோக்கள் பெரும்பாலும் பயனர்களைக் கவர்ந்தவையாக இருக்கக்கூடும்.\nஅந்த நிலையில் அதுபோன்ற குறிப்பிட்ட வீடியோவினைக் காண ஒரு வழி உள்ளது. ஆனால் தற்போது youtube தளத்தில் முட���்கப்பட்டிருக்கும் வீடியோவினை காண Firefox உலாவியில் ஒரு நீட்சி உள்ளது. அதன் மூலம் முடக்கப்பட்ட வீடியோக்களை காண முடியும்.\nசுட்டியில் குறிப்பிட்ட தளத்திற்கு சென்று நீட்சியினை Firefox உலாவியில் நிறுவிக் கொள்ளவும். பின் ஒரு முறை Firefox உலாவியினை மறுதொடக்கம் செய்து கொள்ளவும். பின் அந்த குறிப்பிட்ட Youtube வீடியோவினை காணும் போது “ProxTube is unblocking this video” என்ற எச்சரிக்கை செய்தி தோன்றும்.\nYoutube தளத்தில் முடக்கப்பட்ட வீடியோக்களை காண இந்த Proxtube நீட்சி உதவுகிறது. பல்வேறு நாடுகளில் முடக்கப்பட்டிருக்கும் வீடியோவினைக் காண இந்த நீட்சி உதவி புரிகிறது. இணையதள முகவரி http://www.proxtube.com/\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\nHard Diskன் கொள்ளளவை அதிகரிக்கும் உப்பு\nஇரண்டு முகங்களுடன் வாழும் அதிசய பூனை\nவலைத்தளங்களுக்கான சிறந்த வலை ஹோஸ்டிங் சேவை 2019\nபைதான் நிரலாக்க மொழி பயன்படுத்த 5 முக்கிய குறிப்பு\n​பயர்பாக்ஸ் v55 பதிப்பால் 1691 டேப்களை 15 வினாடிகளில் ரீலோட் செய்யமுடியும்.\n500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது:பிரதமர் மோடி அதிரடி அறிவிப்பு :\nமொபைல் வழியே இணைய தளத்தில் பார்க்கும் தகவல்களை pdf கோப்புகளாக மாற்றுவது எப்படி\nயூ -டியூப் உங்கள் மொபைல் டேட்டாவை மிச்சப்படுத்தும் புது வழியை காட்டுகிறது …\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nYoutube-ல் சூப்பர் ஹிட் திரைப்படங்களை இலவசமாக காண\nYOUTUBE-ல் இந்திய தொலைக்காட்சி சீரியல்கள்\nYou tube வீடியோக்களில் விளம்பரங்களை தவிர்க்க\nYoutube வீடியோக்களை தரவிறக்கம் செய்வதற்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anbu-openheart.blogspot.com/2009/01/?widgetType=BlogArchive&widgetId=BlogArchive1&action=toggle&dir=open&toggle=MONTHLY-1246386600000&toggleopen=MONTHLY-1230748200000", "date_download": "2019-06-25T08:55:51Z", "digest": "sha1:24XOZYD5A4AP2NQD4KFIUESP6JRFPA5M", "length": 12756, "nlines": 212, "source_domain": "anbu-openheart.blogspot.com", "title": "OPEN HEART: January 2009", "raw_content": "\nஎனது பெயர் அன்பு.மற்றபடி வாழ்க்கையின் முழு அர்த்தத்தை தேடித்திரியும் ஓர் சராசரி வாலிபன்..\nநம் சகோதரர் முத்துகுமரன் அண்ணனுக்கு வீரவணக்கங்கள்\nமீண்டும் அவள் என் அருகில்\nபுது வருடத்தில் என் மனதில் தோன்றிய சில வரிகள்\nநம் சகோதரர் முத்துகுமரன் அண்ணனுக்கு வீரவணக்கங்கள்\nஇனவெறி சிங்கள அரசின் அடக்குமுறைக்கு எதிராய் , நம் தமிழ் இனத்தின் வாழ்வுக்காய் தன்னுயிர் நீத்த நம் சகோதரர் முத்துகுமரனுக்கு வீரவணக்கங்கள்.\nஅவரின் இறுதி அறிக்கை. முடிந்தவர்கள் மின்னஞ்சலில் நண்பர்களுக்கு அனுப்புங்கள். பதிவிட முடிந்தவர்கள் பதிவிடுங்கள்.\n1:29 PM | பிரிவுகள் pictures, அழகு, புகைப்படங்கள்\nஇதற்கு பெயர் தான் பாஸ்ட் புட்\nஉலகிலேயே மிகச்சிறிய பெயர் கொண்ட நகரம்(நார்வே)\nஉலகிலேயே மிகப்பெறிய பெயர் கொண்ட நகரம்(நியூசிலாந்து)\nஉலகிலேயே மிகச்சிறிய குதிரை 40 செ.மீ\n3:03 PM | பிரிவுகள் கவிதை\nஅரங்கு வாசல் வரிசையில் நின்று\nஅடித்துப் பிடித்து அருகே சென்றும் கிடைக்காமல்\nஅதிகப் பணம் கொடுத்து 'ப்ளாக்'கில் வாங்கி\nஉள்நுழைகையில் வியர்வையுடன் சிரிப்பு வரும்\nஷூ அணிந்த காலைக் காட்டி\n\"தலைவா....\" போன்ற அடித்தொண்டை கத்தல்கள்\nஓரடியில் பத்துப்பேர் சுருண்டு விழுகையில்\nஏதோவொரு கட்டத்தில் வில்லன் நாயகனை\nஇருபது வயது இளைய நாயகியை நாயகன்\nவட்டி கட்டப் பணமில்லாப் பையை\nமீண்டும் அவள் என் அருகில்\n8:42 AM | பிரிவுகள் கவிதை, காதல்\nநாம் இருவரும் சந்தித்து கொண்டோம் ,\nஆனாலும் இருவரும் விலகியே நின்றோம் \nநலமா என்றாய் ,என சொல்வது ,\nஎன்று தெரியாமல் உன்னை மட்டும்\nபார்த்து கொண்டிருந்தன, உன் கேள்விக்கு\nபதில் சொல்ல முடியாது , நான் மட்டும் என்னடி \nபிறகு நீ உன் கணவனோடு\nதிரும்பி பார்த்தாய் , கவலைபடாதே ,\nஎனக்கும் இன்னொருத்தி என்று ,\nநீ சென்ற பின் இந்த\nமழை சாரலையே மறந்தே போனது \n8:49 PM | பிரிவுகள் கவிதை, காதல்\nபல நேரம் பேசியிருக்கிறோம் ..\nசில நேரம் சிரிப்பாய் ..\nஎன்னை சுற்றி யாருமே இல்லையெனிலும்\nபுது வருடத்தில் என் மனதில் தோன்றிய சில வரிகள்\n11:30 AM | பிரிவுகள் கவிதை\nஅனைவருக்கும் என் மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்\nஇந்த வருடத்தில் நீங்கள் தொடங்குகின்ற எந்தவொரு செயலும் நன்றாக முடிய என் வாழ்த்துகள்\n2009-ம் வருடம் எப்படி இருக்க வேண்டும்\nஈழம் ரத்தத்தால் ஈரம் ஆகாமலும்;\nபாகிஸ்தான், பூச்செண்டுக்குள் வெடிகுண்டு வைத்து அமைதி பேச்சுவார்த்தைக்கு வராமலும்;\nஇந்தியா, ஆயுத வியாபாரி அமெரிக்காவுக்கு வாடிக்கையாளன் ஆகாமலும்;\nதமிழகம், நடிகனை அரசியலுக்கு வரச்சொல்லி ப��ராட்டம் நடத்தாமலும்....\nபார்த்து பார்த்து நீ என்னை அலங்கரிப்பாய்,\nபுது புடவை பொருந்தாத நிறத்தில் ரவிக்கை\nஉனக்கு மட்டும் தீபாவளி எப்போதும் இப்படித்தான்\nஎன் கண்கள் பார்த்தே மனதை படிக்கும் வித்தை\nஉனக்கு கை வந்த கலை............\nபுரிதலோடு ஏற்க உன்னால் மட்டுமே முடியும்..............\nஎன் துயர தருணங்களில் ஓடி வருவேன் உன்னிடம்\nகிடைத்து விடும் உன் மடியில்...............\nதடுமாறி ஆங்கிலம் (english) பேசுவேன்\nஎன்று என்னை ஊர் சொன்னாலும் நான் குழந்தை\nஎன்ற நினைப்பு எப்போதும் உனக்கு.........\nதூக்கி நிறுத்தி சக்தி தந்தாய்.........\nஅன்பு துளிர் விட்டுக்கொண்டே இருக்கும்\nஅசாத்யம் உனக்குள் மட்டும் எப்படி.......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thangatheepam.com/single_news.php?id=42169", "date_download": "2019-06-25T07:50:27Z", "digest": "sha1:QWIXVJHZ5WJ4HVXLUTAAJXAESQ4IETFW", "length": 2588, "nlines": 22, "source_domain": "thangatheepam.com", "title": "ThangaTheepam news", "raw_content": "\nஇலங்கையின் அரசியல் நெருக்கடிக்கு தீர்வை காண்பதற்கு பாரளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு வேண்டுகோள் விடுத்துள்ள அமெரிக்கா பாராளுமன்றத்தை கூட்டுவது மேலும் தாமதமானால் இலங்கையின் நற்பெயரிற்கு பாதிப்பு ஏற்படலாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது.\nஅமெரிக்க இராஜாங்க திணைக்கள பேச்சாளர் ஹெதர்நவுவட் இதனை தெரிவித்துள்ளார்.\nஇலங்கையின் அரசியல் நெருக்கடிக்கு தீர் வை காண்பதற்காக இலங்கை ஜனாதிபதியை பாராளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு கேட்டுக்கொள்கின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.\nபாராளுமன்றத்தை கூட்டுவது மேலும் தாமதமானால் இலங்கையில் நிலவும் நிச்சயமற்ற நிலை மேலும் தீவிரமடைவதுடன் இலங்கையின் சர்வதேச கௌரவம் பாதிக்கப்படலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nபாராளுமன்றத்தை கூட்டுவது மேலும் தாமதமாவது நல்லாட்சி ஸ்திரதன்மை பொருளாதார வளர்ச்சி குறித்த இலங்கை மக்களின் அபிலாசைகளிற்கும் பாதிப்பை ஏற்படுத்தலாம் என அவர் தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thangatheepam.com/single_news.php?id=43401", "date_download": "2019-06-25T07:30:49Z", "digest": "sha1:KGAEVJ4XDSLKGDGOG7G5NTCUVPVTA3JJ", "length": 2907, "nlines": 23, "source_domain": "thangatheepam.com", "title": "ThangaTheepam news", "raw_content": "\nஅமெரிக்காவின் வரி விதிப்பு குறித்து ட்ரம்புடன் கனேடிய பிரதமர் பேச்சு\nகனடாவின் உருக்கு மற்றும் அலுமினியம் மீதான வரி விதிப்பு தொடர்பாக, கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ர��டோ, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.\nகுறித்த சந்திப்பு குறித்து உரையாடல், கனேடிய பிரதமருக்கும், அமெரிக்க ஜனாதிபதிக்கும் இடையே நேற்று (திங்கட்கிழமை) தொலைபேசி மூலம் இடம்பெற்றிருந்தது.\nகுறித்த தகவல் தொடர்பாக கனேடிய பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது,\nகனடாவின் உருக்கு மற்றும் அலுமினியம் மீதான வரி விதிப்பின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் இதன்போது விவாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், குறித்த பேச்சுவார்த்தையின் முழு விபரம் எதுவும் அறிவிக்கப்படவில்லை.\nஇதேவேளை, இருதரப்பு வர்த்தக பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக வெள்ளை மாளிகை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள போதிலும் எதுவும் விவரிக்கப்படவில்லை.\nஎனினும், இதன்போது வரி விதிப்புகளை தளர்த்துவது குறித்து பேசப்படவில்லை என கனேடிய வட்டாரத் தகவல்கள் வெளியாகியுள்ளன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muruguastro.com/gen-stones/ruby/", "date_download": "2019-06-25T08:29:41Z", "digest": "sha1:3LIFQJIL6HV72MKNCCD2FZ3TDZFITBDK", "length": 13069, "nlines": 155, "source_domain": "www.muruguastro.com", "title": "Ruby | Tamil Astrology Rasi Palan and Horoscope", "raw_content": "\nமாணிக்கத்திற்கு ஆங்கிலத்தில் ரூபி (Ruby) என்று பெயர். மாணிக்கம் சிவப்பு நிறமுடைய, பூமியில் விளையக்கூடிய ஒரு கல்லாகும். ரோஸ் கலந்த சிவப்பு நிறமுடையதாகவும் அல்லது சுத்த சிவப்பு நிறமுடையதாகவும் விளங்கும் இக்கற்கள் ஒளி ஊடுருவக்கூடியதாகவும், ஒளி ஊடுருவ இயலாத கல்லாகவும் இரு வகையாக கிடைக்கிறது. வெல்வெட் போன்ற தன்மையும் வைரத்திற்கு அடுத்த கடினத் தன்மையையும் கொண்டது மாணிக்கக் கல்லாகும்.\nமாணிக்கம் மிகுந்த உயர்தரமானது. தற்போது கிடைப்பது அரிதாக இருப்பதால் இதற்கு இது தான் விலை என்று நிர்ணயிக்க முடிவதில்லை. அதனால் தான் மாணிக்கத்தை விலையில்லா மாணிக்கம் என்கிறார்கள். மாணிக்கத்தை கேரட் முறையில்தான் மதிப்பீடு செய்கிறார்கள். உண்மையான உயர்ந்த வகை மாணிக்கக் கற்கள் வைரத்தை விடவும் விலை உயர்ந்ததாகும். மாணிக்கம் பர்மா, இலங்கை போன்ற நாடுகளில் கிடைக்கின்றன.\nஉயர்தர மாணிக்கங்கள் சாதாரண வெளிச்சத்தில் ஒரு சிவப்பு நிறத்தையும், அதிக வெளிச்சத்தில் நல்ல ஜொலிக்கும் சிகப்பையும் காட்டும். இந்தியாவில் தரம் குறைந்த ரூபிகளும், மற்றும் நல்ல அரிய வகையுள்ள ரூபிகளும் கிடைக்கின்றது. தரம் குறைந்த ரூபிகளுக்கு மைசூர் ரூபி என்று பெயர். இதில் ஒளியோ கவர்ச்சியோ இருக்காது. நேராக பூமியிலிருந்து கிடைக்கும் எந்தவொரு ரத்தினமும் ஒழுங்கற்றதாகத்தான் இருக்கும். அவற்றை சரியான முறையில் பட்டை தீட்டி பாலிஷ் செய்தால் மட்டுமே கற்களுக்கு அழகும் கவர்ச்சியும் உண்டாகும்.\nமாணிக்கம் அலுமியம் டிரை ஆக்ஸைடு என்ற வேதிப்பொருளால் ஆனது. கெராண்டம் என்கிற வகையைச் சேர்ந்த மாணிக்கக் கற்கள் புறா இரத்த நிறத்தில் கிடைப்பது முதன்மை தரம் ஆகும். கரும்புள்ளிகள் உடைய மாணிக்கத்தை அணிந்தால் நிறைய பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். பலவாறு பழுதடைந்த மாணிக்கம் இறப்பைக்கூட தந்து விடும். மாணிக்கத்தை கையில் அணிந்திருக்கும் போது அதன் நிறம் மங்கினால் அவருக்கு துன்பங்கள் ஏற்படும். அந்த துன்பம் நீங்கிவிட்டால் மாணிக்கக்கல் மீண்டும் தன்னுடைய பழைய நிறத்தை அடைந்து விடும்.\nசூரியனுடைய பிரதிநிதி கல்லாக மாணிக்கம் உபயோகப்படுகிறது. சூரியனின் வீடான சிம்ம ராசியில் பிறந்தவர்களும் சூரிய திசை நடப்பில் உள்ளவர்களும், எண் கணிதப்படி 1,10,19,28ஆம் எண்ணில் பிறந்தவர்களும் மாணிக்க கல்லை அணிந்து கொள்வது நல்லது. இதனால் சூரியனுடைய கதிர்கள் ஒழுங்கு செய்யப்பட்டு உடலில் நோய் எதிர்ப்பு சக்திகளை உருவாக்குகின்றது.\nமருத்துவ ரீதியாக உஷ்ண சம்பந்தப்பட்ட நோய்கள், காய்ச்சல், வயிற்றுக் கோளாறு, மூலம், இருதயநோய், தோல்வியாதி, கண்நோய் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மாணிக்கக் கல்லை அணிந்தால் நோய்களின் பிடியிலிருந்து ஓரளவுக்குத் தப்பித்துக் கொள்ளலாம்.\nமாணிக்கக் கல்லை தங்கத்தில் பதித்து உடலில் படும்படி அணிந்து கொண்டால் நல்ல உடல் நலம், மன உறுதி, நட்பு, காதல், பாசம் போன்றயாவும் சிறப்பாக அமையும். இருதயத்தையும், ரத்த ஓட்டத்தையும் வலுவடையச் செய்கிறது. மன அழுத்தம், சோகம், தேவையற்ற புலனின்ப நாட்டம் போன்றவற்றைக் குறைத்து தைரியத்தையும் வீரத்தையும் தருகிறது. மாணிக்கம் சூரியனின் ஆதிக்கம் என்பதால் பெயரையும் புகழையும் உயரத்த்துவதுடன் சமுதாயத்தில் கௌரவமிக்க பதவிகளை வகிக்கும் ஆற்றலையும் கொடுக்கிறது. மழலைச் செல்வமும் சிறப்பாக அமைகிறது.\nஒரு சில மாணிக்கங்களை வெட்டிப் பார்த்தால் ஆறு கீற்றுகள் உடைய நட்சத்திரத்தை பார்க்கலாம். இந்த வகை மாணிக்கக் கல்லை நட்சத்திர மாணிக்கம் என்று அழைக்கிறார்கள். மாணிக்கம் ஒரு பிரகாசமான, கடினமான, காலமெல்லாம் நிலைத் திருக்கக்கூடிய, அணியத்தகுந்த ஓர் அபூர்வ ரத்தினமாகும்.\nமாணிக்கத்தை தங்கத்தில் பதித்து உடலில் படும் படியாக மோதிர விரலில் அணிந்து கொள்ள வேண்டும். அதன் எடை 3 அல்லது 5 ரத்திகள் இருப்பதே நல்லது. மிக விலை உயர்ந்த மாணிக்கக் கல்லை வாங்க இயலாதவர்கள் அதற்குப் பதிலாக கார்னட் என்ற கல்லை வாங்கி அணியலாம். இந்த கல் சிவப்பு நிறத்தில் பவழத்தினைப் போன்று சற்று கூடுதலாக கருஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். குற்றமில்லாத கார்னட் கற்கள் மாணிக்கத்தை போலவே நற்பலனை அளிக்கும் தன்மை வாய்ந்ததாகும். மாணிக்கக் கல்லை அணியும்போது சூரியனுக்குரிய ஞாயிற்றுக் கிழமைகளில் சூரிய ஓரையில் அணிந்துகொள்வது நல்லது.\nவார ராசிப்பலன் — ஜுன் 23 முதல் 29 வரை\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020\nமுனைவர் முருகுபாலமுருகனின் தன் விவர குறிப்பு\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D", "date_download": "2019-06-25T07:54:32Z", "digest": "sha1:UZMHA5QOYMJ5FOKSDAIZ4FBGFRDH575F", "length": 26579, "nlines": 265, "source_domain": "tamil.samayam.com", "title": "ராஜா சிங்: Latest ராஜா சிங் News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nவிஜய், அஜித் செய்யாததை விஜய் சேதுபதி செய...\nவிஜய்யின் பிகில் இத்தனை கோ...\nவிஜய் சேதுபதி படத்தை திரைய...\nஒத்த செருப்பு சைஸ் 7க்காக ...\nவடிவேலு vs அமலா பால்: வீடி...\nமக்களவையில் அதிரடி காட்டிய தயாநிதி மாறன்...\nமேதாட்டு அணை குறித்து கா்ந...\nதங்க தமிழ்செல்வன் என்னை பா...\nஅதிமுகவில் தங்க தமிழ் செல்...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக வைத்திருப்பது ...\nகேம் ஆஃப் துரோன்ஸ் பிரியர்...\nfbb கலர்ஸ் பெமினா மிஸ் இந்...\nஎன்ன கலர் பூ உங்களுக்கு பி...\nகிறிஸ்தவத்திற்கு மாறினாரா சுதா ரகுநாதன்\nபாக்., கிரிக்கெட் அணிக்கு ...\n\"பிரிந்து வாழும் கணவர் மூல...\nஅதிக நேரம் செல்போன் பயன்ப...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nPetrol Price: இன்றைய பெட்ரோல், டீசல் வில...\nCharacteristics: விருச்சக ராசியின் காதல்...\nபிக் பாஸ் 2 மகத் காதலியின் ஹாட் பிகினி ப...\nதாலி கூட வாங்காமல் பணத்தை ...\nகாதலனை கரம் பிடித்த பிக் ப...\nபொசுக்குனு டிடி-க்கு லவ் ப...\nமைனா நந்தினி 2வது திருமணம்...\nTNEA: பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு...\nசர்வர் கோளாறு சகஜம் தான்:...\nசர்வர் கோளாறு காரணமாக ஆசி...\nTNEA: பொறியியல் தரவரிசை ப...\nகோவை: 76 ஆண்டு கால பள்ளி....\nSSC: கான்ஸ்டபிள் தேர்வு முடிவுகள் வெளியீ...\nகுருப் 1 தேர்வில் 24 தவறான...\nகுரூப் 1 தேர்வில் 24 கேள்வ...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவிளையாட்டு வானிலை\nஇங்கிலீஸ் கிஸ் - நாகர்ஜூனாவின் மன..\nஎந்தவித டயலாக்கும் இல்லாமல் வெளிய..\nதெறிக்கவிடும் கென்னடி கிளப் படத்த..\nமேஜிக் வித்தைக்காட்டி ஆட்டைய போடு..\nகற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும..\nRaja Singh Lodh: தெலுங்கானாவில் வெற்றி பெற்ற ஒரே பாஜக எம்.எல்.ஏ.\n60 அவதூறு வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்ட ராஜா சிங் என்பவர்தான் தெலுங்கானா சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற ஒரே பாஜக எம்.எல்.ஏ. இவர் மீது தோற்றத்தை கேலி செய்து பேசுவது, வெறுப்பைத் தூண்டும் வகையில் பேசுவது போன்ற காரணங்களுக்காக வழக்குகள் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன.\nRaja Singh Lodh: தெலுங்கானாவில் வெற்றி பெற்ற ஒரே பாஜக எம்.எல்.ஏ.\n60 அவதூறு வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்ட ராஜா சிங் என்பவர்தான் தெலுங்கானா சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற ஒரே பாஜக எம்.எல்.ஏ. இவர் மீது தோற்றத்தை கேலி செய்து பேசுவது, வெறுப்பைத் தூண்டும் வகையில் பேசுவது போன்ற காரணங்களுக்காக வழக்குகள் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன.\nRaja Singh Lodh: தெலுங்கானாவில் வெற்றி பெற்ற ஒரே பாஜக எம்.எல்.ஏ.\n60 அவதூறு வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்ட ராஜா சிங் என்பவர்தான் தெலுங்கானா சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற ஒரே பாஜக எம்.எல்.ஏ. இவர் மீது தோற்றத்தை கேலி செய்து பேசுவது, வெறுப்பைத் தூண்டும் வகையில் பேசுவது போன்ற காரணங்களுக்காக வழக்குகள் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன.\nபாரத மாதா பெயரைச் சொல்லக் கூசினால் பாகிஸ்தானுக்குப் போ\n\"ஓவைசி பல இடங்களில் பாரத மாதா கீ ஜெய் என்றும் ஜெய்ஹிந்த் என்றும் சொல்ல முடியாது எனக் கூறியிருக்கிறார். பாரத மாதா கீ ஜெய் என்றும் ஜெய்ஹிந்த் என்றும் சொல்வதில் பிரச்னை இருந்தால் பாகிஸ்தானுக்குப் போய் அங்கே நடக்கும் தேர்தலில் போட்டியிட வேண்டும்\" என்று ராஜா சிங் கூறினார்.\nபாரத மாதா பெயரைச் சொல்லக் கூசினால் பாகிஸ்தானுக்குப் போ\n\"ஓவைசி பல இடங்களில் பாரத மாதா கீ ஜெய் என்றும் ஜெய்ஹிந்த் என்றும் சொல்ல முடியாது எனக் கூறியிருக்கிறார். பாரத மாதா கீ ஜெய் என்றும் ஜெய்ஹிந்த் என்றும் சொல்வதில் பிரச்னை இருந்தால் பாகிஸ்தானுக்குப் போய் அங்கே நடக்கும் தேர்தலில் போட்டியிட வேண்டும்\" என்று ராஜா சிங் கூறினார்.\nபாரத மாதா பெயரைச் சொல்லக் கூசினால் பாகிஸ்தானுக்குப் போ\n\"ஓவைசி பல இடங்களில் பாரத மாதா கீ ஜெய் என்றும் ஜெய்ஹிந்த் என்றும் சொல்ல முடியாது எனக் கூறியிருக்கிறார். பாரத மாதா கீ ஜெய் என்றும் ஜெய்ஹிந்த் என்றும் சொல்வதில் பிரச்னை இருந்தால் பாகிஸ்தானுக்குப் போய் அங்கே நடக்கும் தேர்தலில் போட்டியிட வேண்டும்\" என்று ராஜா சிங் கூறினார்.\nஆக்ரா, இனி ‘ஆக்ராவன்’: தொடரும் பாஜகவின் பெயர் மாற்றம்\nஏற்கெனவே, அண்மையில் உத்திரப் பிரதேச மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் அலகாபாத்தை பிரக்யாராஜ் என்றும், பைசாபாத்தை அயோத்தி என்றும் பெயர் மாற்றம் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.\nஆக்ரா, இனி ‘ஆக்ராவன்’: தொடரும் பாஜகவின் பெயர் மாற்றம்\nஏற்கெனவே, அண்மையில் உத்திரப் பிரதேச மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் அலகாபாத்தை பிரக்யாராஜ் என்றும், பைசாபாத்தை அயோத்தி என்றும் பெயர் மாற்றம் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.\nஆக்ரா, இனி ‘ஆக்ராவன்’: தொடரும் பாஜகவின் பெயர் மாற்றம்\nஏற்கெனவே, அண்மையில் உத்திரப் பிரதேச மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் அலகாபாத்தை பிரக்யாராஜ் என்றும், பைசாபாத்தை அயோத்தி என்றும் பெயர் மாற்றம் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.\nRaja Singh: பாஜக வெற்றிக்குப் பின் ஹைதராபாத், செகந்திராபாத் பெயர் மாற்றம்\nமத்தியில் ஆளும் பாஜக அரசும் மாநிலங்களில் ஆட்சியில் உள்ள பாஜக அரசுகளும் அண்மைக் காலமாக ஊர்கள் மற்றும் இடங்களின் பெயரை மாற்றுவதில் தீவிரம் காட்டுகின்றன.\nRaja Singh: பாஜக வெற்றிக்குப் பின் ஹைதராபாத், செகந்திராபாத் பெயர் மாற்றம்\nமத்தியில் ஆளும் பாஜக அரசும் மாநிலங்களில் ஆட்சியில் உள்ள பாஜக அரசுகளும் அண்மைக் காலமாக ஊர்கள் மற்றும் இடங்களின் பெயரை மாற்றுவதில் தீவிரம் காட்டுகின்றன.\nRaja Singh: பாஜக வெற்றிக்குப் பின் ஹைதராபாத், செகந்திராபாத் பெயர் மாற்றம்\nமத்தியில் ஆளும் பாஜக அரசும் மாநிலங்களில் ஆட்சியில் உள்ள பாஜக அரசுகளும் அண்மைக் காலமாக ஊர்கள் மற்றும் இடங்களின் பெயரை மாற்றுவதில் தீவிரம் காட்டுகின்றன.\nTamil Flash News: இன்றைய முக்கிய செய்திகள் 01-08-2018\nஇன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பை இங்கு காணலாம். தலைப்பை கிளிக் செய்து விரிவான செய்திகளை தெரிந்து கொள்ளலாம்.\nரோஹின்யா முஸ்லீம்களை சுட வேண்டும் - பாஜக எம்எல்ஏ பரபரப்பு பேச்சு\nபாஜக கட்சியைச் சேர்ந்த ராஜா சிங் என்ற எம்எல்ஏ, இந்தியாவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள ரோஹின்யா மற்றும் வங்காளதேச முஸ்லீம்களைச் சுட்டுத் தள்ள வேண்டும் என கூறியுள்ளார்.\nஆர்எஸ்எஸ்சில் சேராதவர்கள் இந்துக்களாக இருக்க முடியாது: பாஜக எம்.எல்.ஏ.,\nதினமும் ஆர்எஸ்எஸ் சார்பில் நடத்தப்படும் ஷகாஸ் கூட்டத்தில் கலந்து கொள்ளாதவர்கள் இந்துவாக இருக்க முடியாது என்று ஐதராபாத் பாஜக எம்.எல்.ஏ., ராஜா சிங் தெரிவித்துள்ளார்.\nகுஜராத் போல, மேற்குவங்க இந்துக்கள், முஸ்லிம் இன படுகொலையில் ஈடுபட வேண்டும்: பாஜ எம்எல்ஏ\nகுஜராத்தில் 2002ம் ஆண்டு நடந்த முஸ்லிம் இனப் படுகொலை சம்பவத்தை போல மேற்கு வங்கத்தில் வாழும் இந்துக்கள் கலவரம் செய்ய வேண்டும் என பாஜ எம்எல்ஏ. ஒருவர் பேசி அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளார்.\n\"ராமர் கோவிலை எதிர்ப்பவர்களின் தலையை வெட்ட வேண்டும் \"- பாஜக எம்.எல்.ஏ பேச்சு..\nஅயோத்தியில் ராமர் கோவில் கட்ட எதிர்ப்பு தெரிவிப்பவர்களின் தலையை வெட்ட வேண்டும் என ஹைதராபாத்தைச் சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ பேசியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nசக மாணவர்கள் கிண்டல் செய்ததால், 13 வயது சிறுவன் தூக்கிட்டு தற்கொலை\nசக மாணவர்கள் கிண்டல் செய்ததால், 13 வயது சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nபக்ரீத் பண்டிகை: பாஜக எம்எல்ஏ அச்சுறுத்தல்\nபக்ரீத் பண்டிகையையொட்டி ஹைதராபாத் பாஜக எம்எல்ஏ ஒருவர் சர்ச்சைக்குரிய வகையில் அச்சுறுத்தல் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nமாட்டிறைச்சி விழா: உஸ்மானிய மாணவர்கள் கைது\nமாட்டிறைச்சி திருவிழா நடத்திய உஸ்மானிய பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nதங்க தமிழ்செல்வன் என்னை பாா்த்தால் பெட்டி பாம்பாக அடங்கிவிடுவாா் – டிடிவி தினகரன்\nஅதிமுகவில் தங்க தமிழ் செல்வனை இணைக்க பன்னீர் செல்வம் முட்டுக் கட்டையா\nGold Rate: புதிய உ��்சம் தொட்ட தங்கத்தின் விலை; சவரனுக்கு ரூ.344 உயா்வு\nExclusive:சர்ச்சைகளுக்கு இடையில் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழையும் மாடல் அழகி\nமக்களவையில் அதிரடி காட்டிய தயாநிதி மாறன்: அதிமுகவுக்கு வால் பிடித்த பாஜக\nஜூன் 25: இந்தியாவில் அவசர நிலை அறிவிக்கப்பட்ட தினம்\nVideo: பள்ளி வாகனத்துடன் நீரில் சிக்கிய பள்ளி மாணவா்கள் மீட்பு\nசென்னை விமானநிலையத்தில் (AAICLAS)ல் 272 காலிப் பணியிடங்கள்\n ஏர்டெல், பி.எஸ்.என்.எல்., மொத்த நெட்வொர்க்களுக்கும் ஆப்பு\nமாற்றத்தை உடனே எதிர்பார்ப்பது தவறு: ’கேம் ஓவர்’நடிகை டாப்ஸி\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஉலகக் கோப்பை கிரிக்கெட் 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2019/06/11121134/Cine-artists-paid-tribute-to-popular-drama-actor-Crazy.vpf", "date_download": "2019-06-25T08:39:09Z", "digest": "sha1:YW4N5QPLQKOP23LSJL4O3QULP2BUT2Y6", "length": 12041, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "Cine artists paid tribute to popular drama actor Crazy Mohan || பிரபல நாடக நடிகர் கிரேசி மோகன் உடலுக்கு திரையுலகினர் அஞ்சலி", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nபிரபல நாடக நடிகர் கிரேசி மோகன் உடலுக்கு திரையுலகினர் அஞ்சலி + \"||\" + Cine artists paid tribute to popular drama actor Crazy Mohan\nபிரபல நாடக நடிகர் கிரேசி மோகன் உடலுக்கு திரையுலகினர் அஞ்சலி\nபிரபல நாடக நடிகர் கிரேசி மோகன் உடலுக்கு திரையுலகினர் அஞ்சலி செலுத்தினர்.\nபிரபல நாடக நடிகர் கிரேசி மோகன் (வயது 67). புகழ் பெற்ற வசனகர்த்தாவான இவர், நாடக ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார். நடிகர் கமல்ஹாசன் 3 வேடங்களில் நடித்த அபூர்வ சகோதரர்கள் திரைப்படத்திற்கு வசனம் எழுதினார். இந்த படம் நல்ல வரவேற்பினை பெற்றது.\nதொடர்ந்து அவர், மைக்கேல் மதன காமராசன், ஆஹா, காதலா காதலா, பஞ்சதந்திரம், வசூல்ராஜா எம்.பி.பி.எஸ். உள்ளிட்ட படங்களுக்கு கதை, வசனம் எழுதியுள்ளார். இவர் பணியாற்றிய படங்களில் நகைச்சுவை அதிகம் இருக்கும் வகையில் எழுதுவதில் சிறப்பு பெற்றவர்.\nஅவருக்கு நேற்று திடீரென உடல் நல குறைவு ஏற்பட்டது. இதனால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின���றி நேற்று மதியம் 2 மணியளவில் அவர் காலமானார்.\nஅவரது உடல் மந்தைவெளியில் உள்ள இல்லத்தில் இருந்து ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு, பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்படுகிறது. இதன்படி, மறைந்த நடிகரும், நாடக ஆசிரியருமான கிரேசி மோகனின் உடலுக்கு இறுதி சடங்கு நடந்தது.\nஇதில் மக்கள் நீதி மய்ய தலைவர் மற்றும் நடிகரான கமல்ஹாசன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். இதேபோன்று நடிகர்கள் நாசர், சிவக்குமார், நகைச்சுவை நடிகர்கள் காத்தாடி ராமமூர்த்தி, விவேக், கவுண்டமணி, வையாபுரி, மனோபாலா, தாமு, நகைச்சுவை நடிகை கோவை சரளா, கவிஞர் வைரமுத்து, நடிகைகள் கவுதமி, சி.ஆர். சரஸ்வதி உள்ளிட்ட திரையுலகை சேர்ந்த நடிகர், நடிகைகள் மற்றும் கலைஞர்கள் மறைந்த கிரேசி மோகனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.\nஇதுபற்றி நடிகை கவுதமி கூறும்பொழுது, தமிழக மக்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தவர். அருமையான மனிதர், நல்ல மனது கொண்டவர். அவரை இழந்தது மிக பெரிய வேதனை என கூறினார். நடிகர் சங்க தலைவர் நாசர் கூறும்பொழுது, அவரது மறைவு செய்தி பேரதிர்ச்சியாக இருந்தது. நாடகத்துறையில் இருந்து வந்தவர்களில் தனித்துவம் பெற்றவர். அவருடன் பணியாற்றியது பெருமையாக உள்ளது. அவர் மிக அருமையான மனிதர் என கூறினார்.\n1. பிரபல நகைச்சுவை நாடக நடிகர் கிரேசி மோகன் காலமானார்\nபிரபல நகைச்சுவை நாடக நடிகரும், புகழ்பெற்ற வசனகர்த்தாவுமான கிரேசி மோகன் காலமானார்.\n1. பெண்களின் பாதுகாப்பை அதிகரிக்க சிறப்பு திட்டங்கள்; கிராமப்புற பெண்களின் முன்னேற்றத்திற்காக சிறப்பு திட்டங்கள் - ராம்நாத் கோவிந்த்\n2. இந்தியா பேச்சுவார்த்தை நடத்த தயார் என்ற பாகிஸ்தான் ஊடக செய்திக்கு மத்திய அரசு மறுப்பு\n3. எதிர்கால சந்ததியினருக்காக தண்ணீரை பாதுகாக்க வேண்டும்; ஜல சக்தி அமைச்சகத்தின் மூலம் தண்ணீர் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும்- ராம்நாத் கோவிந்த்\n4. கட்சி தான் அடுத்த தலைவரை தேர்வு செய்யும் ; என்னுடைய தலையீடு இருக்காது - ராகுல் காந்தி\n5. 48 மணி நேரத்தில் வடக்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் - வானிலை ஆய்வு மையம்\n1. 14-வது மாடியில் வீடு வாங்கிய நடிகை தமன்னா ; சதுர அடி ரூ.80,778\n2. காதலில் சிக்கிய காஜல் அகர்வால்\n3. அமலாபாலிடம் வருத்தம் தெரிவித்த இயக்குனர்\n4. ‘‘ரசிகர்கள் கோபம்; எனக்���ு சந்தோஷம்\n5. இரட்டை வேடங்களில், தனுஷ்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/cinema-news/soori-is-on-board-for-vijay-sethupathis-next-film-directed-by-vijay-chander/", "date_download": "2019-06-25T08:35:22Z", "digest": "sha1:NW2RY6GVEKAQWJT2R6P23ZL2FRD5GUN3", "length": 5517, "nlines": 107, "source_domain": "www.filmistreet.com", "title": "விஜய்சேதுபதி & சூரி கூட்டணிக்கு ஸ்கெட்ச் போட்ட டைரக்டர்", "raw_content": "\nவிஜய்சேதுபதி & சூரி கூட்டணிக்கு ஸ்கெட்ச் போட்ட டைரக்டர்\nவிஜய்சேதுபதி & சூரி கூட்டணிக்கு ஸ்கெட்ச் போட்ட டைரக்டர்\nதமிழ் சினிமாவின் முக்கிய தயாரிப்பு மற்றும் பழமையான நிறுவனங்களில் ஒன்று விஜயா புரொடக்சன்ஸ்.\nஇவர்கள் எம்ஜிஆர் சிவாஜி முதல் ரஜினி கமல் போன்ற முக்கிய நடிகர்களை வைத்து படம் தயாரித்து வெற்றிக் கொடி நாட்டியவர்கள்.\nமேலும் அண்மையில் விஜய் மற்றும் அஜித் படங்களையும் தயாரித்துள்ளனர்.\nதற்போது தன் அடுத்த படைப்புக்கு தயாராகிவிட்டது.\nஇந்த படத்தை விக்ரம் நடித்த ஸ்கெட்ச் படத்தை இயக்கிய விஜயசந்தர் இயக்குகிறார்.\nவிஜயா புரொடக்க்ஷன்ஸ்” தயாரிப்பில் விஜய் சந்தர் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்தில் தற்போது நடிகர் & காமெடியன் சூரி இணைந்து நடிக்க உள்ளார்.\nசுந்தர பாண்டியன், ரம்மி போன்ற வெற்றிப்படங்களை தொடர்ந்து சூரி விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிக்கிறார்..\nஇசையமைப்பாளர் டி. இமான் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளார்.\nவிஜயா புரொடக்சன்ஸ் விஜயசந்தர், விஜயா புரொடக்சன்ஸ் விஜய்சேதுபதி, விஜய்சேதுபதி சூரி, விஜய்சேதுபதி ஸ்கெட்ச் டைரக்டர்\nசசிகுமார்-அஞ்சலி-அதுல்யா இணையும் நாடோடிகள் 2 பட ரிலீஸ் தேதி\nசேரன் சொன்னால் இந்த மாதிரி விஷயங்கள் எடுபடும் : சாய் ராஜ்குமார்\n*ஸ்கெட்ச்* பட தயாரிப்பாளருடன் இணையும் அரவிந்த்சாமி-ரெஜினா\nவிக்ரம் நடித்து வெற்றி பெற்ற “…\nவிஜய்சேதுபதியுடன் இணையும் விக்ரம்-சிம்பு பட இயக்குனர்\nசிம்பு நடித்த ‘வாலு’ மற்றும் விக்ரம்…\nயார் கட்டுப்பாட்டிலும் நான் இல்லை… நல்ல வாய்ப்புகளுக்காகக் காத்திருக்கிறேன்\nசமீபத்தில் ஒரு சினிமா பத்திரிகையில் என்னைப்…\nஅன்லாக் குறும்பட பர்ஸ்ட் லுக்கை ஸ்கெட்ச் இயக்குநர் வெளியிட்டார்\nஇன்று மனிதர்களுக்கு மூன்றாவது கையைப் போலாகிவிட்டது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/disease/ear-infection-otitis-media", "date_download": "2019-06-25T08:01:01Z", "digest": "sha1:JWY5BLZ5INX4NEJ4AEYEMXUNRLFMMZDK", "length": 20968, "nlines": 199, "source_domain": "www.myupchar.com", "title": "காதில் ஏற்படும் தொற்று நோய் (ஓடிடிஸ் மீடியா): அறிகுறிகள், காரணங்கள், சிகிச்சை, மருந்து, தடுப்பு, கண்டுபிடித்தல் - Ear Infection (Otitis Media) in Tamil", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nகாதில் ஏற்படும் தொற்று நோய் (ஓடிடிஸ் மீடியா)\nகாதில் ஏற்படும் தொற்று நோய் (ஓடிடிஸ் மீடியா) - Ear Infection (Otitis Media) in Tamil\nஆடியோவில் சிறிது தாமதம் ஏற்படலாம்\nகாதில் ஏற்படும் தொற்று நோய் (ஓடிடிஸ் மீடியா) என்றால் என்ன\nஓடிடிஸ் மீடியா என்பது நடுக்காதில் ஏற்படும் தொற்று ஆகும், இது காதில் வீக்கத்தை ஏற்படுத்துகிறது மற்றும் செவிப்பறைக்கு பின்னால் திரவத்தை சேர்க்கிறது. இது பொதுவாக சாதாரண சளி (நாசித்தொண்டை), தொண்டைப்புண், அல்லது சுவாச தொற்றினாலும் ஏற்படுகிறது. என்றாலும், இந்த தொற்றுநோய் வயது வித்தியாசம் இல்லாமல் அனைவரையும் பாதித்தாலும், 6 மற்றும் 15 மாதங்களுக்குட்பட்ட குழந்தைகளை மிகவும் பாதிக்கும். 75% குழந்தைகள் 3 வயதிற்குள்ளாகவே குறைந்தபட்சம் ஒருமுறையேனும் இந்த நோயால் அவதிப்பட்டிருப்பார்கள். ஓடிடிஸ் மீடியாவின் வகைகள் பின்வருமாறு:\nநீர்மத்தேக்கத்துடன் கூடிய ஓடிடிஸ் மீடியா.\nநாள்பட்ட நீர்மத்தேக்கத்துடன் கூடிய ஓடிடிஸ் மீடியா.\nநோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை\nபொதுவாக, கடுமையான ஓடிடிஸ் மீடியாவில், நடுக்காதில் ஏற்பட்ட தொற்று வேகமாக வளரும் மற்றும் ஒரு சில நாட்களில் குணமாகிவிடும்.அதன் அறிகுறிகள் பின்வருமாறு:\nசிறிது கேட்கும் திறன் இழப்பு - நடுக்காதில் திரவம் குவிந்ததால், காது கேட்கும் திறனில் இழப்பு ஏற்படலாம் (காதில் பசை போன்று ஏற்படுதல்).\nஎப்பொழுதாவது, ஒரு துளையோடுகூடிய செவிப்பறை வளரலாம் (செவிப்பறையில் ஓட்டை ஏற்படுதல்), மற்றும் காதிலிருந்து சீழ் வடியலாம். ஒரு குழந்தைக்கு காது தொற்று இருப்பதற்கான மற்ற அறிகுறிகள்:\nவலிப்பு, இழுத்தல், அல்லது தேய்தல் போன்ற உணர்வு ஏற்படுதல்.\nஎரிச்சலூட்டுதல், மோசமான உணவு, அல்லது இரவில் தூக்கமின்மை.\nஇருமல் அல்லது மூக்கு ஒழுகுதல்.\nவித்தியாசமான மற்றும் மங்கலாக ஒலி கேட்பது அல்லது கேட்பதில் பிரச்சனை, கவனமின்மை ஆகியன மற்ற அடையாளங்களாகும்.\nஅவர்களுடன�� பெரியவர்களை போல் அறிகுறிகளை வெளிக்காட்ட முடியாது, அதனால் குழந்தைகளிடம் காணப்படும் அறிகுறிகளை உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும்.\nநோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன\nசாதாரண சளி சில சமயங்களில் நடுக்காதில் சளி குவிவதற்கு வழிவகுக்கும், எனவே காது இணைப்பு குழாய் (நடுக்காதிலிருந்து மூக்கின் பின்புறம் வரையிலும் இணைகிறது) வீங்கும் அல்லது சளியால் தடுக்கப்படும். சளிக்கு சரியான வடிகால் இல்லாததால், தொற்று மிக எளிதாக நடுக்காது வரை பரவுகிறது. குறிப்பாக சிறிய குழந்தைகளுக்கு நடுக்காதில் தோற்று ஏற்படுவதற்கான காரணங்கள் பின்வருமாறு:\nபெரியவர்களுடன் ஒப்பிடும்போது காது இணைப்பு குழாய் குழந்தைகளுக்கு சிறியதாகத்தான் இருக்கும்.\nஒரு குழந்தையின் மூக்கின் அடிச்சதை பெரியவர்களைவிட பெரியதாக இருக்கும்.\nசில சூழ்நிலைகளால் நடுக்காதில் ஏற்படும் தொற்று ஆபத்துகளை அதிகரிக்கும். அவை:\nபிளவுபட்ட மேல்தாடை - ஒரு குழந்தைக்கு அவர்களின் பிறப்பு குறைபாட்டால் வாயின் மேல்தாடையில் பிளவு ஏற்படும்.\nதாழ்ந்த நோய்க்குறி (டவுன்'ஸ் சிண்ட்ரோம்) - ஒரு குறிப்பிட்ட அளவு கற்றல் குறைபாடு மற்றும் அசாதாரணமான உடல் வளர்ச்சி மாற்றங்கள், மரபணு நிலையின் பண்புகளால் ஏற்படுகிறது.\nஇது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது\nபெரும்பாலான சந்தர்ப்பங்களில் ஓடிடிஸ் மீடியாவிற்கு மருத்துவரிடம் போக தேவையில்லை, அது ஒருசில நாட்களில் தானாகவே குணமாகிவிடும். எனினும், அறிகுறிகள் மோசமாக இருந்தால், நடுக்காதில் ஏற்பட்டிருக்கும் தொற்றை ஒரு ஓடோஸ்கோப்பை பயன்படுத்தி கண்டறிய முடியும். மருத்துவர் ஓடோஸ்கோப்பை பயன்படுத்தி நடுக்காதிலிருக்கும் திரவத்தின் தொற்றுகளையும் அதன் அறிகுறிகளையும் கண்டுபிடிப்பார். சிகிச்சைகள் பயனற்றதாக இருந்தாலோ அல்லது சிக்கல்கள் அதிகமாக இருந்தாலோ டிம்பனோமேட்ரி, ஆடியோமேட்ரி மற்றும் சி.டி ஸ்கேன்/ காந்த அதிர்வு விம்பங்கள் (எம்.ஆர்.ஐ) போன்ற பரிசோதனைகள் உங்கள் காது, மூக்கு, தொண்டை (ENT) மருத்துவரால் மேற்கொள்ளப்படும்.\nநுண்ணுயிர் எதிர்ப்பி மருந்துகளை வாய்வழியாக எடுத்துக்கொள்ளுதல் மற்றும் காதில் மருந்து ஊற்றுதல்.\nமருந்துகள் (வலி மற்றும் காய்ச்சலுக்கு).\nவடம் செலுத்து வளையம் - குழந்தைகளுக்கு நடுக்காதில் ��டிக்கடி தொற்று ஏற்பட்டால், மயக்கமருந்து செலுத்தி (வலி இல்லாமல் இருக்க) காதிலிருக்கும் திரவத்தை வெளியேற்ற வடம் செலுத்து வளையங்கள் என அழைக்கப்படும் சிறிய குழாய்களை செவிப்பறையில் பொறுத்தப்படலாம். பொதுவாக இந்த செயல்முறைக்கு சுமார் 15 நிமிடங்களாகும், மற்றும் அந்த நோயாளி அன்றைக்கே மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு செல்லலாம்.\nபாரஸிட்டமால் மற்றும் இப்யூபுருஃபனின் போன்ற வலி எதிர்ப்பு மருந்துகள் நோயாளிகளுக்கு வலி மற்றும் காய்ச்சலை குறைக்க கொடுக்கப்படலாம்.\nஅறிகுறிகள் குறையும் வரை பாதிக்கப்பட்ட காதின் மீது சூடான துணியால் ஒத்தடம் கொடுத்தால் வலி குறையலாம்.\nகாதில் ஏற்படும் தொற்று நோய் (ஓடிடிஸ் மீடியா) க்கான மருந்துகள்\nகாதில் ஏற்படும் தொற்று நோய் (ஓடிடிஸ் மீடியா) டாக்டர்கள்\nகாதில் ஏற்படும் தொற்று நோய் (ஓடிடிஸ் மீடியா) के डॉक्टर\nகாதில் ஏற்படும் தொற்று நோய் (ஓடிடிஸ் மீடியா) க்கான மருந்துகள்\nகாதில் ஏற்படும் தொற்று நோய் (ஓடிடிஸ் மீடியா) के लिए बहुत दवाइयां उपलब्ध हैं नीचे यह सारी दवाइयां दी गयी हैं\nஉங்களுக்கு அல்லது உங்கள் குடும்பத்தில் யாருக்காவது இந்த நோய் உள்ளதா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவருடன் ஆலோசனை பெற வேண்டும்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-06-25T07:54:46Z", "digest": "sha1:ZJCC7QY2BO3WKEFHS5ZYVF4NJW76V3A2", "length": 9370, "nlines": 111, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: வெளியானது | Virakesari.lk", "raw_content": "\nவீட்டிலிருந்து தாய், மகன் சடலமாக மீட்பு : மடிக்கணணியில் சிக்கியது ஆதாரம்\nபங்களாதேஷ் ரயில் விபத்து : 5 பேர் உயிரிழப்பு 67 பேர் படுகாயம்\nபேரம் பேச வேண்டிய நேரத்தில் சோரம் போய்விட்ட த.த.கூ: முஸ்லிம் தலைமைகள் ஒத்துழைக்க வேண்டும்\nதலையில் ���ொம்பு முளைக்கும் அதிர்ச்சி : விஞ்ஞானிகள் தகவல்\nவெளிநாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது\nதலையில் கொம்பு முளைக்கும் அதிர்ச்சி : விஞ்ஞானிகள் தகவல்\nதீ விபத்தில் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு புதிய வீடுகள்\n99 வருட குத்­தகை அடிப்­ப­டையில் காணி உறுதி வழங்­கு­வதை அனு­ம­திக்க முடி­யாது - திகாம்­பரம்\nதொழில்நுட்ப கற்கை நெறிகளைக் கற்பதன் ஊடாக தொழிற்சந்தையின் சவால்களை இலகுவாக சமாளிக்கலாம் - எஸ். பரமேஷ்வரன்\n24 மணிநேர நீர் வெட்டு..\nவெளியானது பதுளை மாணவியின் மரணத்திற்கான காரணம்\nகந்தகெட்டிய - லொக்கல் ஓயாவிலிருந்து மீட்கப்பட்ட மாணவியின் சடலம் குறித்த விசாரணையின் போது குறித்த மாணவி நீரில் மூழ்கி உயி...\nவெளியானது அஜித்தின் நேர்கொண்ட பார்வை ட்ரைலர்\nஅஜித்தி நடித்த நேர்கொண்ட பார்வை படத்தின் ட்ரைலர் இன்று வெளியானது.\nவெளியானது கள்ளன் பட ஃபர்ஸ்ட் லுக்\nஎழுத்தாளர் சந்திரா இயக்கத்தில் கரு பழனியப்பன் நடித்துள்ள ‘கள்ளன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியிருக்கிறது.\nவெளியானது மோடியின் வெளிநாட்டு பயணத்திட்டம்\nஇந்திய மக்களவை தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் பா.ஜ.க கூட்டணி வெற்றி பெற்றுள்ள நிலையில், 2-வது முறையாக எதிர்வரும் 30 ஆம...\nவெளியானது தற்கொலைதாரிகளின் பெயர் பட்டியல்\nஉயிர்த்த ஞாயிறு தினத்தன்று நாட்டில் மேற்கொள்ளப்பட்ட குண்டுத்தாக்குதலை மேற்கொண்டவர்களின் பெயர் பட்டியலை பொலிஸார் வெளியிட்...\nவெளியானது ஷகீலாவின் ஃபர்ஸ்ட் லுக்\nபாமர ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் கவர்ச்சி நடிகை ஷகீலா சுயசரிதை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.\nமலிங்கவின் காற்ச்சட்டையில் இருந்த மர்மம் : 17 ஆவது ஓவரில் வெளியானது (வைரல் வீடியோ)\nஇலங்கை மற்றும் ஆஸி அணிகளுக்கிடையிலான நேற்றைய போட்டியில், லசித் மலிங்கவின் காற்ச்சட்டை பையில் வைத்திருந்த மர்மப்பொருள் த...\nupdate ; வத்தளை பொலிதீன் தொழிற்சாலையில் தீ ; காரணம் வெளியானது\nவத்தளை, ஹுணுப்பிட்டி பகுதியில் உள்ள பொலிதீன் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ பரவலுக்கான காரணம் வெளியாகியாகியுள்ளது.\nகளுவாஞ்சிக்குடி கடற்கரையில் கரையொதுங்கியது விமானமா ; மர்மம் வெளியானது (படங்கள் இணைப்பு)\nகளுவாஞ்சிக்குடி - களுதாவெளி கடற்பரப்பில் கரையொதுங்கிய சுமார் 15 அடிய நீளமுடை��� உலோகப் பொருள் விமானமொன்றின் பாகம் என கண்ட...\n‘பெர்முடா முக்கோணம்’ நிலவிவந்த மர்மம் ; வெளியானது உண்மை (வீடியோ இணைப்பு)\nபலகாலமாக நிலவிவந்த பெர்முடா முக்கோணம் தொடர்பாக மர்மம் தற்போது நீங்கியுள்ளது.\nவீட்டிலிருந்து தாய், மகன் சடலமாக மீட்பு : மடிக்கணணியில் சிக்கியது ஆதாரம்\nபங்களாதேஷ் ரயில் விபத்து : 5 பேர் உயிரிழப்பு 67 பேர் படுகாயம்\nபேரம் பேச வேண்டிய நேரத்தில் சோரம் போய்விட்ட த.த.கூ: முஸ்லிம் தலைமைகள் ஒத்துழைக்க வேண்டும்\nதேசிய அளவில் பரி­ண­மித்­த கல்முனை விவகாரம்: தந்திரோபாய நடவடிக்கையா..\nநானும் ஜனா­தி­பதித் தேர்­தலில் போட்­டி­யிட தயார் - ராஜித\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinesnacks.net/tag/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B7%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE/", "date_download": "2019-06-25T07:33:12Z", "digest": "sha1:D3AI4IOFBFT424YHZCAB7NQNDWBYO4CR", "length": 3192, "nlines": 66, "source_domain": "cinesnacks.net", "title": "Cinesnacks.net | ராஷி கன்னா Archives | Cinesnacks.net", "raw_content": "\nஅடங்க மறு – விமர்சனம் »\nதுடிப்பான இளம் போலீஸ் அதிகாரி ஜெயம் ரவி.. எந்த வழக்கிலும் ஏதோ ஒரு விதத்தில் உண்மையை கண்டுபிடித்து விடலாம் என முனைப்பு காட்டும் போது சீனியர்கள் அவரது கையை உத்தரவு\nசிபிராஜின் 'வால்டர்' சிக்கல் தீர்ந்தது\nஅம்மா உணவகத்தில் வேலை பார்க்கும் நிலைக்கு தள்ளப்பட்ட ரோகிணி\nஅருண்பாண்டியன் மகளுக்கே இந்த நிலைமை என்றால் மற்றவர்களின் கதி..\n ; பிழை சொல்லும் பாடம்\n“கூர்கா’வுக்கு ஏன் பாட்டெழுதினேன் ; அருண்ராஜா காமராஜ் விளக்கம்\n பாராட்டு மழையில் சிறகு படப் பாடல்கள்..\nகேம் ஓவர் - விமர்சனம்\nமறைந்த திரு.ஜே.கே.ரித்தீஷ் அவர்களின் ஆசைப்படி சுவாமி சங்கரதாஸ் அணியை ஆதரிக்கிறேன் - ஜெ.எம்.பஷீர்..\nநெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா - விமர்சனம்\nசுட்டு பிடிக்க உத்தரவு - விமர்சனம்\nநயன்தாரா படம் வெளியாவதில் இத்தனை சிக்கல்களா..\nநேர்கொண்ட பார்வை டீசரில் விஜய்-ரஜினி ரசிகர்களுக்கு அட்வைஸ் பண்ணிய அஜித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t109858-topic", "date_download": "2019-06-25T07:34:36Z", "digest": "sha1:BTPCCRQ5QHPCDGZ5XA4DE5ZENO5LGDQD", "length": 100922, "nlines": 304, "source_domain": "eegarai.darkbb.com", "title": "முன் நிலவும் பின் பனியும் - ஜெயகாந்தன்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» மும்பையில் சிக்கினார் பலே அர்ச்சகர் ராஜப்பா குருக்கள்\n» ஜோலார்பேட்டையில் இருந்து ரெயிலில் சென்ன��க்கு குடிநீர் எடுத்துச் சென்றால் போராட்டம் - துரைமுருகன் எச்சரிக்கை\n» சினிமா செய்திகள் - தினத்தந்தி\n» நாட்டை மாற்ற ரவுத்திரம் பழகுகிறேன் -கமல்ஹாசன்\n» ஆஸ்திரேலிய அணியின் ஆதிக்கம் தொடருமா - இங்கிலாந்துடன் இன்று பலப்பரீட்சை\n» திரைக்குப் பின்னால் நடந்தது என்ன \n» லஞ்சத்தை திருப்பி தர வைத்த மோடி\n» மூத்த குடிமக்கள் ரெயில் டிக்கெட் மானியத்தை விட்டு கொடுக்கும் திட்டம்: ஆகஸ்ட் 31-க்குள் அமல்படுத்த முடிவு\n» ஜெர்மனியில் போர் விமானங்கள் நடுவானில் மோதல்\n» லாலு மகனை கண்டுபிடித்து கொடுத்தால் ரூ.5,100 பரிசு- பீகாரில் போஸ்டர் பிரச்சாரம்\n» ரிசர்வ் வங்கி துணை கவர்னர் திடீர் ராஜினாமா\n» பீகார் மூளை காய்ச்சல் பலி- மத்திய மந்திரி ஹர்ஷவர்தனிடம் விசாரணை நடத்த கோர்ட்டு உத்தரவு\n» சந்திரபாபு நாயுடு கட்டிய அரசு கட்டிடம் இடிப்பு - ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவு\n» இந்தியாவிலேயே முதன்முறையாக கல்லூரி தேர்தலில் வென்ற திருநங்கை -கனிமொழி வாழ்த்து\n» அபிநந்தன் மீசையை ‘தேசிய மீசை’ ஆக அறிவிக்க வேண்டும் - பாராளுமன்றத்தில் காங்கிரஸ் எம்.பி. வலியுறுத்தல்\n» பி.எஸ்.என்.எல். ரீசார்ஜ் செய்தால் ஹாட்ஸ்டார் பிரீமியம் சலுகையும் பெறலாம்\n» தமிழக சட்டசபையில் ஜூலை 1-ந்தேதி சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்\n» பொறியாளரை தோப்புக்கரணம் போட வைத்த எம்எல்ஏ கைது\n» ஆதார் எண்ணை அடையாளச் சான்றாக கட்டாயம் இணைக்க வேண்டும்- மக்களவையில் மசோதா தாக்கல்\n» படமும் செய்தியும் - தொடர் பதிவு\n» ஈகரை வாசகர்களுக்கு ஒரு தாழ்மையான வேண்டுகோள்.\n» ஜூலை 1ம் தேதி முதல் எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு: 6 மாநிலங்களில் காஸ் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்\n» புனே, ஷிர்டியில் துணிகரம் ரூ.50 லட்சத்துடன் 2 ஏடிஎம் இயந்திரங்கள் கொள்ளை: மர்ம ஆசாமிகள் அலேக்காக தூக்கிச் சென்றனர்\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு\n» V.I.T. ஆன (மரங்கள்) அதிசயம்.\n» கடுப்பில் காங்கிரஸ் கட்சியினர்\n» இனிமேல் மரத்தை வெட்டமாட்டேன் ஆளுங்களைதான் வெட்டுவேன் – ராமதாஸ் பேச்சால் பதற்றம்\n» ஹெலோ வீட்டில் அட்மின் யாரும் இல்லையா\n» ஊட்டியில் வாட்டர் பாட்டில், கூல் டிரிங்க்ஸ் விற்கத் தடை - சுதந்திர தினத்தில் அமலுக்குவருகிறது\n» பஞ்சவடீ ஆஞ்ஜநேயர் கோவில் மகா கும்பாபிஷேகம் கோலாகலம்\n» பரிசை கொஞ்சம் உசத்திக் கொடுங்க...\n» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு\n» தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் \n» தண்ணி’ காட்டியது ஆப்கானிஸ்தான்:இந்திய அணி போராடி வெற்றிமுகமது ஷமி ‘ஹாட்ரிக்’ சாதனை\n» தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ரூ.219 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட 43 துணை மின் நிலையங்கள் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்\n» மத்திய அரசு ஊழியர்களின் ஜூன் மாத ஊதியம் காலதாமதம் என்ற தகவலில் உண்மையில்லை; அரசு விளக்கம்\n» நாகூர் ரூமி அவர்களின் புத்தகங்கள்\n» ஆம்லேட் மிருதுவாக வர....டிப்ஸ்\n» ஏம்பா…டீ கேட்டா கொஞ்சமா தர்றீயே…\n» 'இதழாசிரியர்கள் மூவர்' நுாலிலிருந்து\n» ஆயுதம் இல்லாத காதல் விநாயகர்\n» திருக்குறளில் மெய்ப்பாடுகள் :\n» தலையில் கொம்பு முளைக்கும் - கைபேசி எச்சரிக்கை\n» சுழியம் நாள் (Day Zero) -தண்ணீர்\n» கேரளாவின் தண்ணீா் உதவியை மறுத்ததா தமிழகம்\n» நீண்ட நேரம் தண்ணீர் குடிக்காவிட்டால், உடல்வரட்சி காரணமாக இப்படியும் நடக்கலாம்.\nமுன் நிலவும் பின் பனியும் - ஜெயகாந்தன்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: கதைகள் :: நூறு சிறந்த சிறுகதைகள்\nமுன் நிலவும் பின் பனியும் - ஜெயகாந்தன்\nகிராமத்துக்கே அவர்களின் பெயர் மறந்துவிட்டது. பெரிய கோனார் என்பதும் சின்னக் கோனார் என்பதுமே அவர்களின் பெயராகி நிலவுகிறது.\nசின்னக் கோனாரின் அண்ணன் என்பதனால் பெரியவருக்கு மதிப்பு. பெரிய கோனார் மதிப்போடு வாழ்ந்திருந்த காலமெல்லாம் எப்பொழுதோ முடிந்துவிட்டது. அந்த வாழ்வின் எஞ்சிய பகுதியை வீட்டுக்குப் பின்னாலுள்ள முந்திரித் தோப்பின் நடுவே அமைந்த தனிக்குடிசையில் வாழ்ந்து கழித்துjk1 விடுவது என்ற தீர்மானத்தில் ஏகாந்த வாசம் புரிகிறார் பெரியவர். சாப்பாட்டு நேரத்துக்கு மட்டும், கைத்தடியின் ’டக் டக்’கென்ற சப்தம் ஒலிக்க, கல் வீட்டிற்குள், தோட்டத்து வாசல் வழியே பிரவேசிப்பார் பெரிய கோனார். தம்பியின் குடும்பத்தோடு அவருக்குள்ள உறவு அவ்வளவே. சின்னக் கோனாரைப்போல் சொத்துக்கள் என்ற விலங்குகளோ, சொந்தங்களினால் விளைந்த குடும்பம் என்ற சுமையோ இல்லாத பெரியவரை, அந்தக் குடும்பமே அதிகம் மதித்து மரியாதை காட்டுவதற்குக் காரணம், குடும்பத் தலைவராய் விளங்கும் சின்னக் கோனார் அண்ணன் என்ற உறவுக்காக, அந்தக் குடும்பத்தின் தலைமைப் பதவியை ’கெளரவப் பதவி’ யாய்ப் பெரியவருக்குத் தந்து எல்லாக் காரியத்துக்கும் அவர் அங்கீகாரம் பெறப் பணிந்து நிற்பதுதான். முப்பது வரு.ங்களுக்கு முன் மனைவி இறந்த அன்றே சொந்தம் என்ற சுமை பெரியவரின் தோளிலிருந்து இறங்கி விட்டது. அவள் விட்டுச் சென்ற ஐந்து வயதுச் சிறுவன் சபாபதியைத் தனக்கொரு சுமை என்று கருதாமலும் சுமக்காமலும் இருந்து விட்டார் பெரியவர். அதற்குக் காரணம், நாலோடு ஐந்தாக இருக்கட்டுமே என்ற நினைப்பில் தனது ’புத்திரச் சுமை’ யோடு சபாபதியையும் சின்னக் கோனார் ஏற்றுக் கொண்டதுதான்\nஆனால் சபாபதி, தன் பொறுப்பைத் தான் சுமக்கும் வயது தனக்கு வந்துவிட்டதாக நினைத்துக் கொண்ட வயதில் பெரியவரின் எஞ்சி நின்ற சொத்துக்கள் என்ற விலங்குகளையும் அவன் கழற்றி விட்டான். யாரையும் மதியாத அவன் போக்கும், இரண்டாவது உலக யுத்தகாலத்தில் அவன் செய்ய முயன்ற வியாபாரங்களினால் விளைந்த ந.டமும், கை நிறையப் பணமிருக்கிறது என்று அகம்பாவத்தில் ஆடிய ஆட்டங்களும் பெரியவரைப் பாப்பராக்கின.\nபிறகு ஒருநாள் - தனது ஏக புதல்வன் பட்டாளத்துக்கு ஓடிப்போனான் என்ற செய்தி கேட்டுப் பெரிய கோனார் தனது குடிசையில் ஓர் இரவு முழுவதும் அழுது கொண்டிருந்தார். தன் பிள்ளையின் செயலாலும், அவன் பிரிவாலும் மனமுடைந்த பெரிய கோனார் பண்டரிபுரம் போகும் கோ.டியுடன் சேர்ந்துகொண்டு ஊர் ஊராய்த் திரிந்து யாசகம் புரிந்து, இறுதியில் யாருமற்ற அனாதையாய் பக்தர்களின் உறவோடு பகவானை அடைந்து விடுவது என்ற முடிவோடு தேசாந்திரம் புறப்பட்டுக் கிராமத்தின் எல்லையைக் கடக்கும்போது - பக்கத்து ஊர் சந்தைக்குப் போய்த் திரும்பி வந்து கொண்டிருந்த சின்னக் கோனார் - தலையில் வைத்திருந்த பெரிய பலாப்பழத்தை அப்படியே போட்டுவிட்டு, அவிழ்ந்த குடுமியைக்கூட முடியாமல் ஓடிவந்து பரதேசிக் கூட்டத்தின் நடுவே இருந்த அண்ணனின் கால்களில் சா.டாங்கமாய் வீழ்ந்து கதறினார். அவரது பொன் காப்பிட்ட கரங்கள் அண்ணனின் புழுதி படிந்த பாதங்களை நகர விடாமல் இறுகப் பற்றி இருந்தன.\n\"அண்ணே... நான் உனக்கு என்ன தப்பிதம் பண்ணினேன் நான் செத்துப் போயிட்டேன்னு நினைச்சுட்டியா...\" என்று அலறினார் சின்னக் கோனார். அந்தக் காட்சி, மனிதனுக்கு ’வந்து வாய்த்ததும்’ ’வயிற்றில் பிறந்ததும்’ மட்டும்தான் சொந்தம் என்பதி���்லை என்று ஊராருக்கே உணர்த்தியது.\n\"என்னவோ அழியணும்னு இருந்த சொத்து அவன் மூலமா அழிந்து போச்சு... அந்த வருத்தத்திலே அவன் போயிட்டான்... அவன் ஓடிட்டான்னு உனக்கு ஏன் வருத்தம்... நான் தானே என் மவனா வளர்த்தேன், அவனை... நான் தானே என் மவனா வளர்த்தேன், அவனை... வளர்த்தவனே அந்நியமாய்ப் போயிட்டான், அவனுக்கு... நான் தானே உன் பிள்ளை... நீயும் அண்ணியுமாத்தானே அப்பனும் ஆத்தாளுமா இருந்து என்னை வளத்தீங்க... வளர்த்தவனே அந்நியமாய்ப் போயிட்டான், அவனுக்கு... நான் தானே உன் பிள்ளை... நீயும் அண்ணியுமாத்தானே அப்பனும் ஆத்தாளுமா இருந்து என்னை வளத்தீங்க... என்னை வளத்தவனுமா எனக்கு அந்நியமாகணும்... என்னை வளத்தவனுமா எனக்கு அந்நியமாகணும் என் சொத்து உன் சொத்து இல்லியா என் சொத்து உன் சொத்து இல்லியா... என் சொந்தம் உன் சொந்தம் இல்லியா... என் சொந்தம் உன் சொந்தம் இல்லியா...\" என்றெல்லாம் ஊரைக் கூட்டி நியாயம் கேட்டார் சின்னக் கோனார்.\nஅன்று வேறு வழியின்றி விரக்தியுடன் ’மனசு மரத்துப் போனப்புறம் எங்கே இருந்தால் என்ன’ என்று திரும்பி வந்து வீட்டுக்குப் பின்னால் முந்திரித் தோட்டத்தின் நடுவேயுள்ள குடிசைக்கு .¡கை மாற்றிக்கொண்டு, ’கிரு.ணா கோவிந்தா’ என்று இருபது வரு.மாய் வாழ்ந்து வரும் பெரிய கோனாருக்கு, பதினைந்து வரு.ங்களுக்கு முன்பாகவே வாழ்க்கையின் மீது பற்றும் பாசமும் ஏகமாய் மிகுந்து வர ஆரம்பித்து விட்டது.\nஆமாம்; சபாபதி மனம் மாறி அப்பனைப் பார்க்க பட்டாளத்திலிருந்து ஒருமுறை திரும்பி வந்திருந்தான்... பிறகு அடிக்கடி வந்து பார்த்துக் கொண்டிருந்தான். கண் பார்வை மங்கிப் போன பெரிய கோனார் மகனைத் தடவிப் பார்த்து உச்சி மோந்து கண்ணீர் உகுத்தார். அப்போது தகப்பனின் கையை அன்புடன் பற்றிக் கொண்டு ஆதரவான குரலில் சொன்னான் சபாபதி: \"நீ ஒண்ணும் பயப்படாதே நைனா... இப்பத்தான் சண்டையெல்லாம் தீந்து போயிட்டதே... எனக்கு உசிருக்கு ஒண்ணும் ஆபத்து வராது.\"\n\"அது சரிதான்டா தம்பி... ஒனக்குக் கண்ணாலம் கட்டி வைச்சுப் பார்க்கணும்னு இருந்தேன்...\" என்று தன் ஆசையைத் தயங்கித் தயங்கிக் கூறினார் கிழவர். அதற்குச் சபாபதி சிரித்தவாறு பதிலளித்தான். \"அதுக்கென்னா, கட்டிக்கிட்டாப் போச்சு... அங்கேயே ’கோட்டர்.’ தராங்க... குடும்பத்தோட போயிருக்கலாம்... பொண்ணு பார்த்து வெச்சிருக்கியா\" \"அட ���ோடா... பொண்ணுக்குத் தானா பஞ்சம் வந்திடுச்சி\" \"அட போடா... பொண்ணுக்குத் தானா பஞ்சம் வந்திடுச்சி உன் சின்ன நைனாகிட்டே சொன்னா எத்தினி பொண்ணு வேணும்னு கேட்பானே உன் சின்ன நைனாகிட்டே சொன்னா எத்தினி பொண்ணு வேணும்னு கேட்பானே...\" என்று பெரியவர் பொக்கை வாய்ச் சிரிப்புடன் ஒரு கு.¢யில் பேசினார்.\nRe: முன் நிலவும் பின் பனியும் - ஜெயகாந்தன்\n\"இவ்வளவு ஆசையை வைத்துக் கொண்டு பண்டரிபுரம் போகும் பரதேசிக் கூட்டத்தோடு போகக் கிளம்பினாரே மனு.ன்\" என்று நினைத்த சின்னக் கோனார் வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டார்.\nஅந்த வரு.மே தஞ்சாவூரில் பெண் பார்த்து, சபாபதிக்குக் கல்யாணம் நடந்தது. அதன் பிறகு சபாபதி வரு.த்திற்கு ஒருமுறை தன் மனைவியுடன் வந்து கிழவரைக் கண்டு செல்வது வழக்கமாகி விட்டது.\nஇந்தப் பத்து வரு.மாய்க் கொஞ்சம் கொஞ்சமாய் மங்க ஆரம்பித்த கண் பார்வை முற்றிலும் இருண்டுவிட்ட போதிலும் கிழவரின் மனசில் ஆசையும் பாசமும் மட்டும் பெருகிக் கொண்டுதான் இருந்தன; இப்போது அவர் தன் உடலில் உயிரைச் சிறை வைத்து வாழ்வது மகனுக்காகக் கூட அல்ல; நான்கு வரு.ங்களாய் ஆண்டிற்கொரு முறை வந்து அவருடன் ஒரு மாதம் முழுக்கவும் தங்கி, பார்வையிழந்த அவரோடு கண்ணைக் கட்டி விளையாடிச் செல்வதுபோல் கொஞ்சிப் புரியும், முகம் தெரியாத அவர் பேரன்... அந்தப் பயல் பாபுவுக்காகத்தான். அவனோடு கழிக்கப் போகும் அந்த முப்பது நாட்களுக்காகத்தான் வரு.ம் முழுமைக்கும் வாழ்கிறார் கிழவர். ’பாபு’... என்று நினைத்த மாத்திரத்தில் அவரது குருட்டுக் கண்கள் இடுங்கி கன்ன மூலங்களில் வரி வரியாய்ச் சுருக்கங்கள் விரிய பொக்கை வாய்ப் புன்னகையுடன் நீண்ட மோவாய் சற்றே வானை நோக்கி வாகாகி நிமிரும்; இருளடித்த பார்வையில் ஒளி வீசும் புகைமண்டலமொன்று உருவாகி அதில் பாபுவின் தோற்றம்... கொஞ்சும் மழலையுடன், குலுங்கும் சிரிப்புடன், குளிர்ந்த .பரிசத்துடன் தெரியும்... அந்த உருவம் கனவில் வருவதுபோல் அவரிடம் தாவிவரும்... எத்தனையோ முறை தன்னை மறந்த லயத்தில் கிழவர் கைகளை நீட்டிக்கொண்டு \"பாபூ...\" என்று துள்ளி நிமிர்ந்து விடுவார்... பிறகு அது உண்மையல்ல; கண்ணில் தெரியும் மாயத்தோற்றம் என்று உணர்கையில் இமை விளிம்பில் பனித்த நீரும், இதழ்களில் வளைந்து துடிக்கும் புன்முறுவலுமாய்த் தலை குனிந்து விடுவார். தனிம���யில் குடிசையில் யதார்த்த உண்மையாய் பாபுவோடு கழிக்கும் ஒரு மாதம் தவிர... அதற்கு முன்னும் பின்னுமான மாதங்கள் அவருக்கு இப்படித்தான்... இந்த லயத்தில்தான் கழிகின்றன.\nஅது சரி, அவர்தான் பாபுவைப் பார்த்ததே இல்லையே அவர் கண்களில் அவன் உருவம் தெரிவதெப்படி\nதன் குழந்தை என்று பந்தம் பிறக்கவும், சொந்தம் கொண்டாடவும்தான் தன் குழந்தையின் முகம் தெரிய வேண்டும். குழந்தை மீது கொண்ட பாசத்தைக் கொண்டாட, அந்த பக்தியை வழிபட ஒரு முகம்தான் வேண்டுமா, என்ன\nவானத்தில் திரிந்து கொண்டிருந்த கடவுளை மண்ணுக்கிறக்கி மழலை சிந்தும் குழந்தையாக்கி ஓட விட்டு, ஓடித்துரத்திக் கையைப் பிடித்திழுத்து, நையப் புடைத்தெடுத்து, மடியில் கிடத்தி, மார்பில் அணைத்து, முத்தம் கொடுத்து, முலைப்பால் அளித்து... ஆம், கடவுளைக் குழந்தையாகவும், குழந்தையைக் கடவுளாகவும் கொண்டாடும் கலையையே பக்தியாகக் கொண்ட வை.ணவ குலத்தில் பிறந்தவராயிற்றே பெரிய கோனார்... அவர் கண்களிலே தெரியும் தோற்றம் கண்ணன் தோற்றமே... எனினும் அவர் வழிபடுவது பாபுவின் நினைவைத்தான்... அவர் கண்களிலே தெரியும் தோற்றம் கண்ணன் தோற்றமே... எனினும் அவர் வழிபடுவது பாபுவின் நினைவைத்தான் போன வரு.ம் பாபு வந்திருந்தபோது நன்றாக வளர்ந்திருந்தான். ’என்னப் பேச்சுப் பேசுகிறான் போன வரு.ம் பாபு வந்திருந்தபோது நன்றாக வளர்ந்திருந்தான். ’என்னப் பேச்சுப் பேசுகிறான்’... ஆனால் ஒரு வார்த்தையாவது கிழவருக்குப் புரியவேண்டுமே’... ஆனால் ஒரு வார்த்தையாவது கிழவருக்குப் புரியவேண்டுமே அவன் .¢ந்தியிலல்லவா பேசுகிறான். ’ஒரு வார்த்தை கூடத் தமிழ் தெரியாமல் என்ன பிள்ளை வளர்ப்பு’ என்று கிழவர் சில சமயம் மனம் சலிப்பார். இருந்தாலும் தன் பேரன் பேசுகிறான் என்பது முக்கியமே தவிர, என்ன பா¨.யாக இருந்தால் என்ன அவன் .¢ந்தியிலல்லவா பேசுகிறான். ’ஒரு வார்த்தை கூடத் தமிழ் தெரியாமல் என்ன பிள்ளை வளர்ப்பு’ என்று கிழவர் சில சமயம் மனம் சலிப்பார். இருந்தாலும் தன் பேரன் பேசுகிறான் என்பது முக்கியமே தவிர, என்ன பா¨.யாக இருந்தால் என்ன -என்ற குதூகலத்துடன் அவனைப் பேச வைத்து ரசித்துக் கொண்டிருப்பார்.\nபாபுவைப் போல் சுத்தமாய் உடை உடுத்தி, காலில் §.¡டு அணிந்து, ஒரு பக்கம் அமைதியாய் உட்கார்ந்திருக்க இங்கே இருக்கும் இந்தப் பிள்ளைகளுக்குத் தெர���யுமா ஊ.£ம், தெரியவே தெரியாதாம். கிழவர் அப்படித்தான் சொல்லுவார். தன் குடிசைக்கு மட்டும் அவனைத் தனியே அழைத்து வருவார். பின்னால் வரும் மற்ற குழந்தைகளைப் ’போ போ’ என்று விரட்டிவிட்டு, பாபுவை நாற்காலியில் உட்காரவைத்து, அவன் காலடியில் அமர்ந்து, வாதுமை, கல்கண்டு, முந்திரிப் பருப்பு போன்றவற்றை- ஒரு டப்பியில் அவனுக்காகச் சேர்த்து வைத்திருக்கும் தின்பண்டங்களைத் தந்து, பா¨. தெரியாத அவனிடம் பேசி, அவன் பேசுவதையும் ரசிப்பார் கிழவர்.\nஅவன் அவரைத் ’தாதா’ என்றுதான் அழைப்பான். அவரும் அவனுக்குத் ’தாத்தய்யா’ என்று அவர்கள் வழக்கப்படி உச்சரிக்கப் பலமுறை சொல்லித்தந்தார். அவன் அதை மறுத்து \"நை... நை... தாதா\" என்று அவருக்குக் கற்றுத் தந்தான். அப்போது அங்கே வந்த அவன் தாய் மீனா கிழவரிடம் விளக்கினாள்: \"அவனுக்குத் தமிழே பேச வரமாட்டேங்குது மாமா... இன்னும் இரண்டு வயசு போனா கத்துக்குவான். அங்கே யாரும் தமிழிலே பேசறவங்க இல்லை... அங்கே பக்கத்து வீட்டிலே ஒரு சர்தார் தாதா இருக்காரு... நாளு பூரா அவருகிட்டதான் இருப்பான். உங்ககிட்ட வரமாட்டேங்கிறானே... அவருக்கிட்ட மேலே ஏறி அவரு தாடியைப் புடிச்சி இழுப்பான். அவரைத்தான் ’ தாதா தாதா’ன்னு கூப்பிட்டுப் பழகிப்போயிட்டான்... அவருக்கும் பாபுவைப் பார்க்காம இருக்க முடியாது. ஊருக்குப் புறப்படும்போது, ’சீக்கிரம் வந்துடுங்க’ன்னு ஒரு பத்து தடவைக்கு மேலே சொல்லிட்டாரு, அந்த சர்தார் தாத்தா\" -என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போது, கிழவருக்குத் தனக்குச் சொந்தமான பேரக் குழந்தையை எவனோ வைத்துக்கொண்டு, நாளெல்லாம் கொஞ்சி விளையாடி, தன்னையும் விட அதிக நெருக்கமாகி, அவன் பா¨.யைக் கற்றுக் கொடுத்து, தன்னால் தன் பேரனுடன் பேசமுடியாமல் ஆக்கிவிட்ட அந்த முகமறியா சர்தார் கிழவன் மீது எரிச்சல் எரிச்சலாய் வந்தது. ஒரு ஏக்கப் பெருமூச்சு விட்டார்... அந்தப் பெருமூச்சில்- வரு.த்தில் பதினோரு மாதம் பாபுவோடு கொஞ்சுவதற்கு சர்தார் கிழவனுக்கு வழி இருந்த போதிலும், வரு.த்திற்கொருமுறை ஒரு மாதம் அவனோடு கழிக்கத் தனக்கு வாய்ப்பிருக்கிறதே, இதுவே போதும் என்ற திருப்தி உணர்வும் இருந்தது. ஒவ்வொரு தடவை பாபு வந்து செல்லும்போதும், அவனுக்கு ஒரு வயது கூடுகிறது என்ற மகிழ்ச்சியும், தனக்கு ஒரு வயது கழிந்து போகிறது என்ற வருத்தமும் கிழவருக்கு நெஞ்சை அடைக்கும்.\n’அடுத்த தடவை அவன் வரும்போது நான் இருக்கிறேனோ செத்துப் போகிறேனோ’ என்ற உணர்வில் அவர் கண்கள் கலங்கும்.\nஇந்தத் தடவை மீனாவுக்குப் பேறு காலம். சபாபதி மனைவியைப் பிரசவத்திற்காக அவள் தாய்வீடான தஞ்சாவூருக்கு நேரே அழைத்துப் போய்விட்டான் என்று கடிதம் வந்தபோது கிழவர் தவியாய்த் தவித்தார். .பல்பூரில் இருந்து தஞ்சாவூருக்கு இந்த வழியாகத் தானே அவர்கள் போயிருக்க வேண்டும். முன்கூட்டியே ஒரு கடிதம் போட்டிருந்தால், மூன்று மைலுக்கு அப்பாலிருக்கும் ரயிலடிக்குப் போய், தன் பேரனை ரயிலில் பார்த்து வந்திருப்பார் அல்லவா கிழவர் அந்த வருத்தத்தைத் தெரிவித்துச் சபாபதிக்குக் கடிதம் கூட எழுதச் சொன்னார், சின்னக் கோனார் மூலம். அவரும் எழுதினார்.\nமனைவியை அழைத்துக் கொண்டு திரும்பி வருகையில் வழக்கம்போல் கிராமத்துக்கு வந்து ஒரு மாதம் தங்கிச் செல்வதாகச் சமாதானம் கூறிப் பதில் எழுதியிருந்தான் சபாபதி. ’பாபு வருவான், பாபு வருவான்’ என்று வீட்டுக் குழந்தைகளும், பெரிய கோனாரும் நாட்களை எண்ணிக் கொண்டு காத்திருந்தனர்.\nகோனார் வீட்டுக்கு எதிரில் ஒரு ராந்தல் கம்பம் உண்டு.\nRe: முன் நிலவும் பின் பனியும் - ஜெயகாந்தன்\nராந்தல் கம்பம் என்றால், சீமை எண்ணையைக் குடித்த போதையில் சிவந்த கண்களுடன் இரவெல்லாம் தெருவைக் காவல் புரியும் அசல் பட்டிக்காட்டு ராந்தல் கம்பம்தான். சிக்கனம் கருதியோ, நிலாவை ரசிக்க எண்ணியோ, அந்த ராந்தல் கம்பம் நிலாக் காலங்களில் உபயோகப்படுத்தப் படாமல் வெற்றுடலாய் நிற்கும். இந்த ஓய்வு நாட்களில்தான் தெருக் குழந்தைகள் நிலாவைக் கருதி அங்கே விளையாட வருவார்கள். அவர்களின் கண்ணாம்பூச்சி விளையாட்டில் ராந்தல் கம்பமும் ’தாச்சி’ யாகக் கலந்து கொள்ளும்.\nஅறுபது வரு.ங்களுக்கு முன் பெரிய கோனாரும், அவருக்குப்பின் சின்னக் கோனாரும், இந்த ராந்தல் கம்பத்தைச் சுற்றி விளையாடியிருக்கிறார்கள். அதன் பிறகு முப்பது வரு.ங்களில், அவர்களின் பிள்ளைகள், இப்போது பன்னிரண்டு வயதிலிருந்து ஐந்து வயது வரையிலுள்ள சின்னக் கோனாரின் பேரக் குழந்தைகள் பதினோரு பேர் ராந்தல் கம்பத்தைச் சுற்றி ஓடி வருகின்றனர். ஒரே ஆரவாரம்; சிரிப்பு; கூச்சல்.\nஅப்போது தான் திண்ணையில் படுக்கை விரித்தார் சின்னக் கோனார்.\nஎதிர் வீட���டுக் கூரைகளின் மீது லேசான பனிமூட்டமும் நிலா வெளிச்சமும் குழம்பிக் கொண்டிருக்கிறது. பின் பனிக் காலமானதால் பனிப் படலமிருந்தபோதிலும், குளிரின் கொடுமை இன்னும் ஆரம்பமாகவில்லை. தெருவில் அங்கொன்றும் இங்கொன்றுமாக ஆள் நடமாட்டம் காண்கிறது.\nதெருவில் குழந்தைகள் எல்லாம் விளையாடிக் கொண்டிருக்கிற நேரத்தில், சாப்பிட்ட கையைத் துடைத்துக்கொண்டு அவரருகே திண்ணையின் மேல் வந்து ஏறினான் ஓர் ஏழு வயதுச் சிறுவன்.\n... ஏன்டா கண்ணு, நீ போயி விளையாடலியா\n\"ம்.£ம்... நா வெளையாடலே. கதை சொல்லு தாத்தா\n\"கதை இருக்கட்டும்... பெரிய தாத்தா தோட்டத்துக்குப் போயிட்டாரா, பாரு...\" என்று சொல்லிக் கொண்டே, தலை மாட்டிலிருந்து சுருட்டையும் நெருப்புப் பெட்டியையும் எடுத்தார் சின்னக் கோனார்.\n\"அவுரு எப்பவோ போயிட்டாரே\" என்று திண்ணையிலிருந்தபடியே வீட்டிற்குள் தன் குடுமித் தலையை நீட்டி புழக்கடை வாசல் வழியே நிலா வெளிச்சத்தில் தெரியும் தோட்டத்துக் குடிசையைப் பார்த்தான் தம்பையா.\nதம்பையா- சின்னக் கோனாரின் செத்துப் போன ஒரே மகள், அவர் வசம் ஒப்புவித்து விட்டுப்போன, சோகமும் ஆறுதலும் கலந்த அவள் நினைவு தாயில்லாக் குழந்தை என்பதனால், குடும்பத்திலுள்ள எல்லோரின் அன்புக்கும் பாத்திரமாயிருந்தான் தம்பையா. அவனும் மற்றக் குழந்தைகள் போல் அல்லாமல் அறிவும் அடக்கமும் கொண்டு விளங்கினான். ஆனால், பெரிய கோனாருக்கோ, சின்னக் கோனாரின் பேரப் பிள்ளைகளில் ஒருவனாய்த்தான் அவனும் தோன்றினான். அவருக்கு அவருடைய பாபுதான் ஒசத்தி\nபெரிய கோனார் தோட்டத்துக்குப் போய்விட்டார் என்று தம்பையாவின் மூலம் அறிந்த சின்னவர் சுருட்டைக் கொளுத்தலானார்.\n\"தாத்தா... உனக்குப் பெரிய தாத்தாகிட்ட பயமா\n\"ம்... அவருக்குத்தான் கண்ணு தெரியலியே... நீ சுருட்டுக் குடிக்கிறேனு அவரு எப்படிப் பாப்பாரு\n\"அவருக்குக் கண்ணு தெரியலேன்னா என்ன... எனக்குக் கண்ணு தெரியுதே... அவுரு எதிரே சுருட்டுக் குடிச்சி எனக்குப் பழக்கம் இல்லை... சரி, நீ போய் விளையாடு... எனக்குக் கண்ணு தெரியுதே... அவுரு எதிரே சுருட்டுக் குடிச்சி எனக்குப் பழக்கம் இல்லை... சரி, நீ போய் விளையாடு\n\"ம்.£ம்... நாளக்கித்தான் விளையாடுவேன். இன்னிக்கிக் கதைதான் வேணும்.\"\n\"நாளக்கி என்ன, விளையாட நாள் பாத்திருக்கே\n\"நாளைக்குத்தானே சபாபதி மாமா வாராங்க. அ��ங்க வந்தப்புறம் பாபுவோட வெளையாடுவேன்\" என்று உற்சாகமாய்ச் சொன்னான் தம்பையா.\n\"அடடே, உனக்கு விசயமே தெரியாதா... அந்த இந்திக்காரப் பயலும், அவ அப்பனும் நம்பளையெல்லாம் ஏமாத்திப் பிட்டானுவ... அவுங்க வரல... அதான் பெரிய தாத்தாவுக்கு ரொம்ப வருத்தம்..\" என்று சின்னக் கோனார் சொன்னதை நம்ப மறுத்து, தம்பையா குறுக்கிட்டுக் கத்தினான்.\n\"ஐயா... பொய்யி, பொய்யி... நீ சும்மானாச்சுக்கும் சொல்ற... நாளைக்கு அவுங்க வருவாங்க\n\"பொய்யி இல்லேடா, நெசம்தான். சாயங்காலம் கடுதாசி வந்திச்சே... திடீர்னு வரச் சொல்லிக் கடுதாசி வந்திச்சாம் பட்டாளத்திலிருந்து... அதனாலே இன்னிக்கு ராத்திரியே பொறப்பட்டு தஞ்சாவூர்லெருந்து நேராப் போறாங்களாம்... அடுத்த தடவை சீக்கிரமா வர்ராங்களாம். உங்க சபாபதி மாமா எழுதியிருக்கான்...\"\n காட்டு\" என்று கேட்கும்போது தம்பையாவின் குரலில் ஏமாற்றமும் அவநம்பிக்கையும் இழைந்தன.\n\"நான் போயி பார்க்கப் போறேன்\" என்று சொல்லிக் கொண்டே திண்ணையிலிருந்து குதித்தான் தம்பையா.\n\"இந்த நேரத்திலேயா தோட்டத்துக்குப் போறே விடிஞ்சி பாத்துக்கலாம்\" என்று தடுத்தார் சின்னவர்.\nRe: முன் நிலவும் பின் பனியும் - ஜெயகாந்தன்\n\"அதுதான் நெலா வெளிச்சமிருக்குதே\" என்று பதில் சொல்லிவிட்டு, தோட்டத்துக் குடிசையை நோக்கி ஓட்டமாய் ஓடினான் தம்பையா.\nதம்பையா பெரிய கோனாரைத் தேடித் தோட்டத்துக் குடிசையருகே வந்த போது, குடிசையின் முன், சருகுகளை எரித்துத் தீயில் குளிர் காய்ந்தவாறு நெருப்பில் சுட்ட முந்திரிக் கொட்டைகளைச் சிறிய இரும்புலக்கையால் தட்டிக் கொண்டிருந்தார் கிழவர்.\nகிழவரின் எதிரில் வந்து இடுப்பில் கையூன்றிக் கொண்டு தன்னை அவர் கவனிக்கிறாரா என்று பார்ப்பவன் போல் மெளனமாய் நின்றான் தம்பையா.\nகிழவர் முகம் நிமிர்த்தித் தம்பையாவுக்கு நேரே விழி திறந்து பார்த்தார். அவர் அணிந்திருந்த அலுமினியப் பிரேமில் பதித்திருந்த தடித்த கண்ணாடியினூடே அவரது கண்களும், இமை ரோமங்களும் மிகப் பெரியதாய்த் தெரிந்தன தம்பையாவுக்கு. அந்தக் கண்ணாடியின் பலனே அவ்வளவுதான் என்று சொல்லிவிட முடியாது. அந்தக் கண்ணாடியும் இல்லாவிட்டால், இருளில் எரியும் நெருப்பையோ, வெளிச்சத்தில் நிழலுருவாய்த் தெரியும் உருவங்களையோ கூட அவரால் காணா இயலாது போய்விடும்.\nஅவர் பார்வை எதிரில் நி��்கும் தம்பையாவை ஊடுருவி, அவனுக்குப் பின்னால் எதையோ கவனிப்பது போல் இருந்தது. அவன் திரும்பிப் பார்த்துக் கொண்டான். அவன் பின்னால் வானத்தில் வட்டமில்லாத, பிறையுமில்லாத நசுங்கிப் போன முன் நிலவின் மூளித்தோற்றம் தெரிந்தது. அந்த ஒளியை பிண்ணனி போலக் கொண்டு, நிழலுருவாய்த் தெரியும் தம்பையாவின் உருவில் எங்கோ தூரத்தில் இருக்கும் பாபுவைத்தான் கண்டார் கிழவர். அவரது இமைகள் படபடத்து மூடித் திறந்தன. மீண்டும் தெரிந்த அந்த உருவத்தைக் கண்டு அவர் வியந்தார்.\n\"குருடரான பக்த சேதா தம்பூரை மீட்டிக் கொண்டு பாடும்போது அவரது இசையில் கட்டுண்ட பரந்தாமன் பாலகிரு.ணன் வடிவமாய் அவர் அறியாமல் அவரெதிரே அமர்ந்து கேட்பானாமே, அந்த மாய லீலைக் கதை அவர் நினைவுக்கு வர, கிழவரின் உதடுகளில் மந்த.¡.மான ஒரு புன்னகை தவழ்ந்தது. \"பாபூ\n\"பாபு இல்லே தாத்தா, நான் தான் தம்பையா.\"\n... நீ எங்கே வந்தே இந்த இருட்டிலே\n\"பாபு நாளைக்கி வருவானில்லே தாத்தா... நீ அதுக்குத் தானே முந்திரிக்கொட்டை சுடறே... நீ அதுக்குத் தானே முந்திரிக்கொட்டை சுடறே... சின்னத் தாத்தா சொல்றாரு, அவன் வரமாட்டானாம்...\" என்று புகார் கூறுவதுபோல் சொன்னான் தம்பையா.\nபாபுவின் வருகைக்காகத் தன்னைப்போல் அவனும் ஆவலுடன் காத்திருப்பவன் என்று தோன்றவே கிழவருக்கு தம்பையாவின் மீது ஒரு விசே. வாஞ்சை பிறந்தது. \"ஆமாண்டா பயலே, அவன் அப்பன் அவசரமாகத் திரும்பிப் போறானாம்... அதனாலே வரல்லே...\" என்று கூறியதும் தம்பையாவின் முகம் வாடிப் போயிற்று. அவன் பதில் பேசாமல் மெளனமாய் நிற்பதிலுள்ள சோகத்தைக் கிழவர் உணர்ந்தார்.\n\"பின்னே ஏன் தாத்தா நீ இந்த நேரத்திலே முந்திரிக் கொட்டை சுடறே\" - என்று வதங்கிய குரலில் கேட்டான் தம்பையா.\nமுகமெல்லாம் மலர விளைந்த சிரிப்புடன் தலையாட்டிக்கொண்டு சொன்னார் கிழவர்: \"அவன் நம்பளை ஏமாத்தப் பார்த்தாலும் நான் விடுவேனா... டேசன்லே போயி பார்த்துட்டு வரப் போறேனே... அதுக்காகத்தான் இது. அந்தப் பாபுப் பயலுக்கு முந்திரிப் பருப்புன்னா உசிரு... ரயிலு நம்ப ஊருக்கு விடிய காலையிலே வருது... அதனாலேதான் இப்பவே சுடறேன்... உக்காரு. நீயும் உரி...\" என்று சுட்டு மேலோடு தீய்ந்த முந்திரிக் கொட்டைகளைத் தம்பையாவின் முன் தள்ளினார் கிழவர். தம்பையாவும் அவர் எதிரே உட்கார்ந்து முந்திரிக் கொட்டைகளைத் தட்டி உரி��்க ஆரம்பித்தான். திடீரென்று கிழவர் என்ன நினைத்தாரோ, தம்பையாவின் கையைப் பிடித்தார். அவன் கைகள் உரித்துக் கொண்டுதான் இருந்தன் என்று நிச்சயமானதும் சொன்னார்: \"நீ நல்ல பையனாச்சே... கொட்டை கொஞ்சமாத்தான் இருக்கு. நீ திங்காதே... நாம்பதான் இங்கே நெறையத் திங்கறோமே. பாபுவுக்குத்தான் அந்த ஊரிலே இது கெடைக்கவே கெடைக்காது. நீதான் நல்லவனாச்சே. இந்தக் கண்ணுசாமிதான் திருட்டுப் பய... உரிக்கிறேன்னு வந்து திருடித் திம்பான்...\" என்று தம்பையாவை தா.¡ செய்வதற்காக, சின்னக் கோனாரின் பேரன்களில் ஒருவனைத் திட்டினார்.\n\"எனக்கு வேண்டாம், தாத்தா. கண்ணுசாமி என்னைப் பாக்க வெச்சி நெறையத் தின்னான். அதனாலேதான் அவனுக்கு வயித்து வலி வந்து வயிறே சரியாயில்லே... சாயங்காலம் கூட பாட்டி அவனுக்குக் க.¡யம் குடுத்திச்சே...\" என்று சொல்லிக் கொண்டே இருந்தவன், உரித்து வைத்த பருப்புகள் வெள்ளை வெளேரென்று விக்கினம் இல்லாமல் முழுசாகவும் பெரிசாகவும் இருப்பதைக் கண்டு திடீரென்று கேட்டான்.\n இதையெல்லாம் நீ பாபுவுக்காகன்னு பாத்துப் பாத்துப் பொறுக்கி வெச்சியா எல்லாம் பெரிசு பெரிசா இருக்கே எல்லாம் பெரிசு பெரிசா இருக்கே\n\"ஆமா... நிறைய வெச்சிருந்தேன்... கண்ணுசாமி வந்து நான் இல்லாத சமயத்திலே திருடிக்கிட்டுப் போயிட்டான்...\" என்று சொல்லும்போதே, தான் ரொம்ப அல்பத்தனமாய்த் தம்பையாவும் திருடுவானோ என்று சந்தேகப்பட்டதற்காக வருத்தமுற்ற கிழவர் குழைவுடன் சொன்னார்:\n\"பரவாயில்லே, நீ ரெண்டு எடுத்துக்கடா... பாபுவுக்குத் தான் இவ்வளவு இருக்கே. அப்பிடியே உள்ளே போயி மாடத்திலே ஒரு டப்பா இருக்கு. அதெக் கொண்ணாந்து இந்தப் பருப்பையெல்லாம் அதுக்குள்ளே அள்ளிப்போடு\" என்றார்.\nதம்பையாவுக்கு ஒன்றும் புரியவில்லை. முதலில் அவர் அதைத் தின்னக்கூடாது என்று எச்சரித்து விட்டு, இப்பொழுது தின்னச் சொல்லி வற்புறுத்துவது ஏன் என்று ஒரு வினாடி யோசித்தான். யோசித்துக் கொண்டே உள்ளே போனான். அந்த டப்பாவைக் கொண்டு வந்து எல்லாவற்றையும் அள்ளி வைத்தான். பிறகு கையிலொரு முந்திரிப் பருப்பை எடுத்து வைத்துக் கொண்டு கேட்டான்.\n\"ஏந்தாத்தா என்னைத் திங்கச் சொல்றே இல்லாட்டி பாபுவுக்கு... நாளெக்கி வயித்தெ வலிக்கும் இல்லே இல்லாட்டி பாபுவுக்கு... நாளெக்கி வயித்தெ வலிக்கும் இல்லே\" என்று பாபுவுக்கு வயிற்றுவலி வராமல் இருப்பதற்காகத் தின்பவன் மாதிரி ஒன்றை எடுத்து வாயில் போட்டுக் கொண்டான் தம்பையா. கிழவர் தம்பையாவைத் தலை நிமிர்த்திப் பார்த்தார்.\nRe: முன் நிலவும் பின் பனியும் - ஜெயகாந்தன்\nஇவ்வளவு அறிவும் நல்ல குணமும் அமைந்த தம்பையா தாயில்லாக் குழந்தை என்ற எண்ணமும், செத்துப்போன- அவளைப்போலவே அறிவும் குணமும் மிகுந்த அவனது தாயின் முகமும், இத்தனை காலம் இவனைப் பற்றிய சிந்தனையே இல்லாமல் மற்றக் குழந்தைகளில் ஒன்றாகவே கருதி இவனையும் தான் விரட்டியடித்த பாவனையும், தாயற்ற குழந்தையை விரட்டிவிட்டுத் தன் பேரன் என்பதால் பாபுவை இழுத்து வைத்துச் சீராட்டிய குற்ற உணர்வும் அவரது நினைவில் கவிந்து கிழவரின் குருட்டு விழிகள் கலங்கின.\nஎதிரில் நின்ற தம்பையாவை இழுத்துத் தோளோடு அணைத்துக் கொண்டார். அவர் உதடுகள் அழுகையால் துடித்தன. அவன் முதுகுக்குப் பின்னால் கண்ணாடியின் இடைவெளியினூடே விரல் நுழைத்து இமை விளிம்பில் துளித்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டு பாசம் நெஞ்சில் அடைக்க, \"உங்கம்மா மாதிரி நீயும் ரொம்ப புத்திசாலியாயிருக்கே... பாவம், அவதான் இருந்து அனுபவிக்கக் குடுத்து வைக்கல்லே... நீ நல்லா படிக்கிறியா... நல்லா படிச்சிக் கெட்டிக்காரனா ஆகணும்\" என்று தொடர்பில்லாத வாக்கியங்களைச் சிந்தினார்.\nஅவர் கழுத்தை நெருடியவாறு வாயிலிருந்த முந்திரிப் பருப்பைக் கன்னத்தில் ஒதுக்கிக்கொண்டு \"தாத்தா, தாத்தா...\" என்று கொஞ்சுகின்ற குரலில் அழைத்தான் தம்பையா. \"என்னடா வேணும்\n\"நானும் உன்கூட டேசனுக்கு வர்ரேன் தாத்தா... பாபுவைப் பாக்கறத்துக்கு...\" என்று கெஞ்சினான்.\n\"விடியக் காலம்பர வண்டிக்கு நான் இருட்டோட எந்திரிச்சுப் போவேனே... நீ எந்திருப்பியா இருட்டிலே எனக்குப் பழக்கம். தடவிக்கிட்டே போயிடுவேன்... உன்னே எப்படி கூட்டிக்கிட்டுப் போறது இருட்டிலே எனக்குப் பழக்கம். தடவிக்கிட்டே போயிடுவேன்... உன்னே எப்படி கூட்டிக்கிட்டுப் போறது...\" என்று தயங்கினார் கிழவர்.\n\"நீ கூட எதுக்கு தாத்தா இருட்டிலே போவணும் ராந்தல் வெளக்கே கொளுத்தி என் கையிலே குடு. நான் வெளக்கே எடுத்துக்கிட்டு முன்னாலே நடக்கிறேன்... நீ என் கையெப் பிடிச்சிக்கிட்டு வந்துடு...\" என்று மாற்று யோசனை கூறினான் தம்பையா.\n கெட்டிக்காரன் தான்டா நீ... சரி, அப்ப நேரத்தோட போய்ப் படு வி���ிய காலையிலே வந்து எழுப்பறேன்.\"\n\"சின்னத் தாத்தா கிட்டே சொல்லிட்டுத்தான் வந்தேன்...\"\n\"சரி... கயித்துக் கட்டிலு மேலே படுக்கை இருக்கு. அதிலேருந்து ஒரு சமுக்காளத்தையும் வெத்திலைப் பெட்டியையும் எடுத்துக் குடுத்திட்டுக் கட்டில்லே படுக்கையை விரிச்சி நீ படுத்து க்க...\" என்று கிழவர் சொன்னதும் .முக்காளத்தை எடுத்து அவருக்குப் படுக்கை விரித்தபின், கயிற்றுக் கட்டிலில் ஏறிப் படுத்துக் கொண்டான் தம்பையா.\nகிழவர் இரும்புரலில் ’டொக் டொக்’கென்று வெற்றிலை இடிக்க ஆரம்பித்தார்.\nநடுச் சாமம் கழிந்து, முதல் கோழி கூவியவுடனே பெரிய கோனார் ரயிலடிக்குப் புறப்பட ஆயத்தமாகித் தம்பையாவையும் எழுப்பினார். தம்பையா குதூகலத்துடன் கண் விழித்துக் கயிற்றுக் கட்டிலிலிருந்து துள்ளி எழுந்து, \"ஏந் தாத்தா, நாழியாயிடுச்சா\" என்று கண்களைக் கசக்கிக் கொண்டான்.\n\"இப்பவே பொறப்பட்டாத்தான் நேரம் சரியா இருக்கும். வெளியிலே தொட்டிலே தண்ணி வெச்சிருக்கேன். போயி மொகத்தைக் கழுவிக்க...\" என்றதும் தம்பையா குடிசைக் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தான். \"அப்பா...\" என்று பற்களைக் கடித்து மார்பின் மீது சட்டையை இழுத்து மூடிக் கொண்டு நடுங்கினான் தம்பையா.வெளியே எதிரிலிருக்கும் மரங்கள்கூடத் தெரியாமல் பனிப்படலம் கனத்துப் பரவிப் பார்வையை மறைத்தது...\n\"தாத்தா... ஒரே பனி... குளிருது\" என்று குரல் நடுங்கக் கூறினான் தம்பையா.\nதாத்தா குடிசைக்குள் விளக்கு வெளிச்சத்தில் கிரு.ணன் படத்திற்கு எதிரே அமர்ந்து உள்ளங்கையில் திருமண்ணைக் குழைத்து நாமமிட்டுக் கொண்டே சிரித்தார். \"பயலே உனக்கு வயசு ஏழு. எனக்கு எழுவது... பச்சைத் தண்ணியிலே குளிச்சிட்டு வந்திருக்கேன். நீ மொகம் கழுவுறதுக்கே நடுங்குறியா மொதல்லே அப்பிடித்தான் நடுங்கும். அப்புறம் சொகமா இருக்கும். தொட்டியிலேதான் தண்ணி நிறைய இருக்கே. ரெண்டு சொம்பு மேலுக்கும் ஊத்திக் குளிச்சுடு... தலையிலே ஊத்திக்காதே. உன் குடுமி காய நேரமாகும்... சீக்கிரம் நாழியாவுது\" என்று அவசரப்படுத்தவே, தம்பையா சட்டையையும் நி.¡ரையும் அவிழ்த்தெறிந்துவிட்டு, ஒரே பாய்ச்சலாய்த் தொட்டியருகே ஓடினான்.\nசற்று நேரத்திற்கெல்லாம் தபதபவென தண்ணீர் இரைகின்ற சப்தத்தோடு, அடிவயிற்றில் மூண்ட கிளுகிளுப்புணர்வாலும் குளிராலும் தம்பையா போடும் கூக்��ுரலைக் கேட்டுக் கிழவர் வாய்க்குள் சிரித்துக் கொண்டார்.\nராந்தல் விளக்கையும் கொளுத்தி வைத்துக் கொண்டு முந்திரிப் பருப்பு டப்பாவுடன் தம்பையா குளித்து முடித்து வரும்வரை காத்திருந்தார் கிழவர்.\n\"நான் ரெடி தாத்தா, போகலாமா\" என்று குதூகலத்துடன் அழுந்த வாரிச் சுற்றியிருந்த குடுமித் தலையைக் கலைக்காமல் சரிசெய்து கொண்டு வந்தான் தம்பையா. ராந்தலைத் தம்பையாவிடம் கொடுத்துவிட்டு, ஒரு கையில் முந்திரிப் பருப்பு டப்பாவும், இன்னொரு கையில் தடியுமாகப் புறப்பட்டு, குடிசைக் கதவைச் சாத்தும்போது, என்னவோ நினைத்து, \"தம்பையா, இதெக் கொஞ்சம் புடி... வர்றேன்\" என்று சொல்லிவிட்டுப் போனார். பிறகு வெளியில் வந்தபோது தம்பையாவிடம் ஒரு நாணயத்தைத் தந்து, \"இது ஒரு ரூபா தானே\" என்று குதூகலத்துடன் அழுந்த வாரிச் சுற்றியிருந்த குடுமித் தலையைக் கலைக்காமல் சரிசெய்து கொண்டு வந்தான் தம்பையா. ராந்தலைத் தம்பையாவிடம் கொடுத்துவிட்டு, ஒரு கையில் முந்திரிப் பருப்பு டப்பாவும், இன்னொரு கையில் தடியுமாகப் புறப்பட்டு, குடிசைக் கதவைச் சாத்தும்போது, என்னவோ நினைத்து, \"தம்பையா, இதெக் கொஞ்சம் புடி... வர்றேன்\" என்று சொல்லிவிட்டுப் போனார். பிறகு வெளியில் வந்தபோது தம்பையாவிடம் ஒரு நாணயத்தைத் தந்து, \"இது ஒரு ரூபா தானே\" என்று கேட்டார். தம்பையா அந்த முழு ரூபாய் நாணயத்தைப் பார்த்து \"ஆமாம்\" என்றான். பிறகு, \"பாபுவைப் பார்த்து வெறுங்கையோடவா அனுப்பறது\" என்று கேட்டார். தம்பையா அந்த முழு ரூபாய் நாணயத்தைப் பார்த்து \"ஆமாம்\" என்றான். பிறகு, \"பாபுவைப் பார்த்து வெறுங்கையோடவா அனுப்பறது\" என்று சொல்லிக் கொண்டே அந்த ரூபாயைப் பாபுவுக்காக இடுப்பில் செருகிக் கொண்டார்.\nமெயின் ரோடுக்கும் கிராமத்துக்கும் நடுவேயுள்ள ஒற்றையடிப் பாதையின் வழியே அவர்கள் நடந்தனர்.\nRe: முன் நிலவும் பின் பனியும் - ஜெயகாந்தன்\nஅவர்கள் இருவரும் ஒற்றையடிப் பாதையில் ஒரு மைல் நடந்தபின் பிரதான சாலையான கப்பிக்கல் ர.தாவில் ஏறியபோது, பனி மூட்டத்தின் கனத்தை அவர்கள் உணர முடிந்தது. எதிரே சாலையே தெரியாமல் வழியடைத்ததுபோல் இருந்தது. தரையெல்லாம் பனி ஈரம். மரங்களோ காடுகளோ இல்லாததாலும், சாலை உயர்ந்து இருப்பதாலும் ஊதல் காற்று வீசுவதாலும் குளிர் அதிக்மாயிற்று. கிழவர் தன் தோள்மீது கிடந்த துண்டை எடுத்து நான்காய் மடித்துத் தம்பையாவின் தலையில் போர்த்தி, முகவாய்க்குக் கீழே துண்டின் இரண்டு முனைகளையும் சேர்த்து முடிந்து கட்டி விட்டார்.\n\"தனது பேரனைப் பார்க்க இந்தக் குளிரில் தான் போவதுதான் சரி. இவனும் ஏன் இத்தனை சிரமத்துடன் தன்னோடு வருகிறான்\" என்று நினைத்தார் கிழவர். அதை அவர் அவனிடம் கேட்டபோது அவன் உண்மையை ஒளிக்காமல் கூறினான். \"எனக்கும் பாபுவைத்தான் பார்க்கணும்... ஆனா, நான் ரெயிலைப் பார்த்ததே இல்லே தாத்தா... அதுக்காகத்தான் வர்ரேன். அதோட கண்ணு தெரியாத நீ இருட்டிலே க.டப்படுவியே, உனக்கும் தொணையா இருக்கலாம்னுதான் வர்ரேன்...\"\n-தம்பையா பேசும் ஒவ்வொரு சமயமும் கிழவருக்கு அவன்மீது உண்டான அன்பின் பிடிப்பு வலுவுற்றது...\nஅந்த நெடிய சாலையில் இரண்டு மைல் தூரம் நடந்த பின், ரயில் வருவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே, இருள் விலகுவதற்குள்ளாக, அவர்கள் இருவரும் அந்தச் சிறிய ரயில்வே .டே.னை வந்தடைந்தனர்.\nஅவர்கள் வந்த நேரத்தில் ரயில்வே .டே.னில் ஒரு .£வன் இல்லை. ’§.¡’ வென்ற தனிமையும், பனி கவிந்த விடியற்காலை இருளும், இதுவரை பார்த்திராத அந்தப் பிரதேசமும் தம்பையாவுக்கு மனத்துள் ஒரு திகிலைக் கிளப்பிற்று. அவன் தாத்தாவின் கைகளை இறுகப் பற்றிக் கொண்டான். அவர்கள் இருவரும் .டே.னுக்குள் கிடந்த ஒரு பெஞ்சின் மீது முழங்கால்களைக் கட்டிக்கொண்டு அமர்ந்தனர். கிழவர் குளிருக்கு இதமாய் இடுப்பு வேட்டியை அவிழ்த்து உடல் முழுவதும் போர்த்திக் கொண்டார். சட்டையில்லாத உடம்பு எவ்வளவு நேரம் குளிரைத் தாங்கும் வெகு நேரத்துக்குப் பின் போர்ட்டர் வந்து மணியடித்தான்.\nதிடீரென்று மணியோசை கேட்டுத் திடுக்கிட்டான் தம்பையா. கிழவர் சிரித்துக் கொண்டே, \"அடுத்த டேசன்லேருந்து வண்டி பொறப்பட்டுடுத்து. வா, அங்கே போகலாம்\" என்று தம்பையாவை அழைத்துக்கொண்டு பிளாட்பாரத்துக்கு வந்தார். அவர்களுக்கு முன்பாக, அங்கே மூன்று நான்கு கிராமத்துப் பிரயாணிகள் நின்றிருந்தனர்.\nஇப்போது பனியைத் தவிர, இருள் முற்றாகவே விலகிவிட்டது. கிழவர் பக்கத்திலிருக்கும் மனிதர்களின் முகத்தை உற்றுக் கவனித்து போர்ட்டரிடம் \"வண்டி இங்கே எம்மா நாழி நிற்கும்\n\"இன்னா, ஒரு நிமிசம், இல்லாட்டி ஒன்னரை நிமிசம்\" என்று பதிலளித்தான் போர்ட்டர். \".£ம்... இந்தத் தடவை நமக்குக் கெடைச்சிது ஒன்னரை நிமிசம்தான்\" என்று எண்ணிய பெரிய கோனாருக்கு வரு.ம் பூராவும் பாபுவோடு கொஞ்சப் போகும் அந்த முகம் தெரியாத சர்தார் கிழவனின் ஞாபகம் வந்தது. \"சீசீ இதுக்குப் போயி பொறாமைப் படலாமா இதுக்குப் போயி பொறாமைப் படலாமா... பாவம், அந்த சர்தார் கிழவன். நம்மை மாதிரி எந்த ஊரிலே தன் பேரனை விட்டுட்டு வந்து நம்ப பாபுவைக் கொஞ்சி திருப்திப் படறானோ\" என்று முதல் முறையாகச் சிந்தித்துப் பார்த்தார் பெரிய\nகோனார். -அப்போது பனிப் படலத்தை ஊடுருவிக் கொண்டு தூரத்திலிருந்து ஒளிக் கதிர்கள் கிழவரின் கண்களில் வீசின.\n வண்டி வந்துட்டுது... நீ அந்தக் கடைசியிலே போயி நில்லு. வண்டி வந்தவுடனே ஒவ்வொரு பொட்டியா பார்த்துக்கிட்டே ஓடியா... நா இங்கேருந்து இஞ்சின் வரைக்கும் ஓடிப் பார்க்கிறேன். அங்கேயே அவுங்க இருந்தா என்னைக் கூப்பிடு...\" என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே, பேரிரைச்சலோடு ரயில் வந்து நின்றது. கிழவர் \"பாபூ...பாபூ...\" வென்று ஒவ்வொரு பெட்டியருகிலும் நின்று கூவியவாறு இஞ்சின்வரை ஓடினார். தம்பையா இன்னொரு கோடியில் \"சவாதி மாமாவ்...மீனா மாமீ...பாபு\" என்று கூவிக் கொண்டே ஓடிவந்தான். எல்லாப் பெட்டிகளின் .ன்னல் கதவுகளும் குளிருக்காக அடைக்கப் பட்டிருந்தன...\n\"பாபூ...பாபூ\" என்ற தவிப்புக் குரலுடன் கிழவர் இஞ்சின்வரை ஓடி வந்து விட்டார். அவருடைய பாபுவை அவர் காணவில்லை. அவன் எந்தப் பெட்டியில் சுகமாகத் தூங்கிக் கொண்டிருக்கிறானோ\n-இந்தப் பனியிலும் குளிரிலும், பாசம் என்ற நெருப்பில் குளிர் காய்ந்து கொண்டு, ஒரு குருட்டுக் கிழவன் தனக்காக வந்து நிற்பான் என்று அவனுக்குத் தெரியுமா\nவண்டி புறப்படுவதற்காக முதல்மணி அடித்து விட்டது.\nஒரு நிமி.ம் தனது குருட்டு விழிகளால் தன் பாபுவைக் காணவும், ஒரு தடவை அந்தப் பிஞ்சு விரல்களை .பரிசித்து இன்பமடையவும், இந்தத் தடவை தனக்குக் கொடுத்து வைக்க வில்லை என்று நினைத்த மாத்திரத்தில், அந்த ஏமாற்றத்தைத் தாங்க முடியாமல், கிழவரின் கண்கள் கலங்கின. ரயில் முழுவதும் கத்திப் பார்த்துவிட்டு ஓடிவந்த தம்பையா, ரயிலைப் பார்த்த மகிழ்ச்சியையும் துறந்து, கிழவரின் கையைப் பிடித்துக் கொண்டு பரிதாபமாய் நின்றான். கிழவர் வானத்தைப் பார்த்தவாறு \"பாபூ\" வென்று சற்று உரத்த குரலில் உணர்ச்சி வசப்பட்டுக் கூவிவிட்டார். அப்போது இஞ்ச���னுக்குப் பக்கத்திலிருந்து ஓர் இரண்டாம் வகுப்புப் பெட்டியின் திறந்த .ன்னலிலிருந்து ஓர் அழகிய குழந்தை முகம் எட்டிப் பார்த்துப் பெரிய கோனாரைத் \"தாதா\" வென்று அழைத்தது.\nRe: முன் நிலவும் பின் பனியும் - ஜெயகாந்தன்\nஅந்தப் பெட்டி பிளாட்பாரத்தைத் தாண்டி இருந்ததால், கிழவர் ஆனந்தம் மேலிட்டவராய்க் கீழே இறங்கி ஓடி வந்து, அந்தக் குழந்தையிடம் முந்திரிப் பருப்பு டப்பியை நீட்டினார். \"நை §.¡னா, நை\" என்று குழந்தை அதைப் பெற மறுத்துக் கைகளை ஆட்டினான். கிழவரோடு ஓடி வந்த தம்பையா, பெட்டி மிகவும் உயரத்தில் இருந்தபடியால், குழந்தையின் முகத்தைப் பார்க்க முடியாமல் \"பாபு பாபு\" என்று அழைத்து எம்பி எம்பிக் குதித்தான்.\nகிழவர் டப்பியைத் திறந்து \"உனக்குப் பிடிக்குமே முந்திரிப் பருப்பு\" என்று திறந்து காட்டினார். குழந்தை முந்திரிப் பருப்பைக் கண்டதும் டப்பியில் கைவிட்டு அள்ளினான்.\n\"எல்லாம் உனக்குத்தான்\" என்று டப்பியை அவனிடம் கொடுத்தார் கிழவர்.\nஅப்பொழுது, வண்டிக்குள்ளிருந்து முக்காடிட்ட .தூல சரீரமான ஒரு வடநாட்டுப் பெண்ணின் முகம் \"கோன்¨.\" என்றவாறு வெளிப்பட்டது. கிழவனையும் குழந்தையையும் பார்த்தபோது யாரோ கிழவன் தன் குழந்தைக்கு அன்புடன் தந்திருக்கிறான் என்ற நன்றி உணர்வில் அவள் புன்முறுவல் பூத்தாள்.\nஇரண்டாவது மணியும் ஒலித்தது. இஞ்சின் கூவென்று கூவிப் புறப்பட ஆயத்தப் படுகையில்- அந்த வடநாட்டுத் தாய் தன் குழந்தையிடம் சொன்னாள்: \"தாதாகோ நம.தேகரோ பேட்டா.\" குழந்தை கிழவரைப் பார்த்து \"நம.தே தாதா.¢\" என்று வணங்கினான். கிழவரும் பாசத்தால், பிரிவுணர்வால் நடுங்கும் கைகளைக் குவித்து அவனுக்குப் புரியும்படி \"நம.தே பாபு\" என்று வணங்கினார். அப்போது வண்டி நகர்ந்தது. வண்டி நகர்ந்தபோது தான், அவருக்குத் திடீரென்று நினைவு வர இடுப்பிலிருந்த ஒரு ரூபாய் நாணயத்தை அவசர அவசரமாய் எடுத்துக் கொண்டோடி, குழந்தையிடம் நீட்டினார்... அதைக் கண்ட அந்த வடநாட்டுப் பெண்மணிக்கு எங்கோ தூரத்தில் பிரிந்திருக்கும் தன் கிழத்தந்தையின் நினைவு வந்ததோ... அவள் கண்கள் கலங்கின. கலங்கிய கண்களுடன் தன் மகனிடம் கிழவர் தரும் ரூபாயை வாங்கிக் கொள்ளும்படி .¢ந்தியில் கூறினாள். சிறுவனும் அதைப் பெற்றுக் கொண்டு, கிழவரை நோக்கிக் கரம் அசைத்தான். வண்டி விரைந்தது.\n எழுந்ததும��� சொல்லு\" என்று கிழவர் கூறியது அவர்கள் காதில் விழுந்திருக்காது.\nவண்டி மறையும் வரை தம்பையாவும் கிழவரும் பிளாட்பாரத்தில் நின்றிருந்தனர். கிழவர், கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்து விட்டுக் கொண்டு, ஒரு நிம்மதி உணர்வில் சிரித்தார். \"அடுத்த தடவை பாபு வரும் போது நான் இருக்கேனோ, செத்துப் போயிடறேனோ\" என்று வழக்கம் போல் நினைத்துக் கொண்டார். தம்பையா தும்மினான்.\n\"இதென்ன, அபசகுனம் மாதிரித் தும்முகிறானே\" என்று கிழவர் அவனைப் பார்த்தபோது, தம்பையா இரண்டாவது முறையும் தும்மி சுப சகுனமாக்கினான்...\nதம்பையாவைக் கிழவர் மார்புறத் தழுவிக் கொண்டார். இனிமேல் பதினோரு மாதங்களுக்கு அவன்தானே அவருக்குத் துணை\n(எழுதப்பட்ட காலம்: ஆகஸ்ட் 1962)\nRe: முன் நிலவும் பின் பனியும் - ஜெயகாந்தன்\nRe: முன் நிலவும் பின் பனியும் - ஜெயகாந்தன்\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: கதைகள் :: நூறு சிறந்த சிறுகதைகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபே��ி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/29377/", "date_download": "2019-06-25T08:28:43Z", "digest": "sha1:YQE2TOYNPPELAXIH5U2B7VDD577MWJP6", "length": 10155, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "லாலு பிரசாத் யாதவ் – ஜகந்நாத் மிஸ்ரா ஆகியோர் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளனர். – GTN", "raw_content": "\nலாலு பிரசாத் யாதவ் – ஜகந்நாத் மிஸ்ரா ஆகியோர் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளனர்.\nகால்நடைத் தீவன ஊழல் வழக்கில் பிஹார் முன்னாள் முதலமைச்சர்களான லாலு பிரசாத் யாதவ் மற்றும் ஜகந்நாத் மிஸ்ரா ஆகியோர் ராஞ்சியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று முன்னிலையாகியுள்ளனர்.\nதியோகார் மாவட்ட கருவூலம், டொரண்டா ராஞ்சி கருவூலம் ஆகியவற்றில் இருந்து முறைகேடாக பணம் பெற்றமை தொடர்பான 2 வழக்குகளில் லாலு பிரசாத் முன்னிலையானார்.\nஅதேவேளை தியோகார் மாவட்ட கருவூல முறைகேடு வழக்கு தொடர்பில் மிஸ்ரா முன்னிலையானார்.\nஇதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த லாலு பிரசாத் நீதிமன்றம் மீது முழு நம்பிக்கை இருக்கிறது எனவும் தன்னை அழைக்கும்போதெல்லாம் முன்னிலையாவேன் எனவும் தெரிவித்துள்ளார்.\nTagsகால்நடைத் தீவன ஊ���ல் ஜகந்நாத் மிஸ்ரா நீதிமன்றத்தில் முன்னிலை லாலு பிரசாத் யாதவ்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nபிளாஸ்டிக் கழிவுகள் இறக்குமதிக்கு இந்தியாவில் தடை…\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகாவல்துறையினருக்கு எதிராக, பதிவு செய்யாமல் இருக்கும் வழக்குகள் எத்தனை\nஇந்தியா • பிரதான செய்திகள்\nதங்க மோசடி – தேடப்பட்டு வந்த காஞ்சிபுரம் கோவில் குருக்கள் விமான நிலையத்தில் கைது\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஹட்ரோ கார்பன் திட்டத்தைக் கைவிட வலியுறுத்தி மனிதச் சங்கிலிப் போராட்டம்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nரிசர்வ் வங்கி துணை ஆளுனர் திடீர் பதவிவிலகல்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nமகாராஷ்டிராவில் 3 வருடங்களில் 12 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை\nமலேசியாவிற்குள் செல்வதற்கு வைகோவிற்கு தடை – கோலாலம்பூர் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தம்\nஅமைதியை ஏற்படுத்துவதற்காக மத்திய பிரதேச முதலமைச்சர் உண்ணாவிரதம்\nஒனெலா கருணாநாயக்க, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். June 25, 2019\nஅகிலவிராஜ் காரியவசம் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவினால் அழைக்கப்பட்டுள்ளார்… June 25, 2019\nகொச்சினிலிருந்து, நியூசிலாந்துக்கு செல்ல முயன்ற இலங்கையர் உள்ளிட்ட 243 பேரை காணவில்லை… June 25, 2019\nவெலிக்கடை கைதிகள் சிலர் வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டனர்.. June 25, 2019\nதாக்குதல்களின் பின்னரான தொழில் நட்டம் குறித்து மதிப்பிடப்படவுள்ளது… June 25, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSuhood MIY. Mr. on திருகோணமலை பேருந்து நிலையத்தையும், புத்தர் ஆக்கிரமித்தார்…\nKarunaivel - Ranjithkumar on செம்மலை நீராவியடியில், நீதியை புதைத்தது பௌத்தம் – புத்தர் நீதிக்கு கட்டுப்பட்டவர் அல்லர்…\nLogeswaran on தமிழர்களும் முஸ்லிம்களும், இணைந்த வட கிழக்கில் தம்மைதாமே ஆளும் அதிகாரக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும்..\nSiva on தமிழ் அரசியல் கைதிகளை எக்காரணம் கொண்டும் விடுவிக்க முடியாது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pkrishnan.net/tag/possessions/", "date_download": "2019-06-25T07:23:01Z", "digest": "sha1:M5QHM7LUUDTX5IHG5V4TLY2SL4F5FAVZ", "length": 12992, "nlines": 238, "source_domain": "pkrishnan.net", "title": "Possessions | Learning Daily", "raw_content": "\nஅந்தப் பழைய காலுறை -That old sock\nஅவர் அறிஞர். செல்வந்தரும் கூட. தனக்கு மரணம் நெருங்குவதாக உணர்ந்தார். தன் மகனை அருகழைத்தார்.\nமரண சாசனம் போல ஒன்றைச் சொன்னார்: “என் அருமை மகனே, விரைவில் நான் உங்கள் அனைவரையும் விட்டுப் பிரிந்து விடுவேன். என்னுடலைக் குளிப்பாட்டி சடலத்துணி சுற்றுவீர்கள். அப்போது என்னுடைய ஒரேயொரு வேண்டுகோளை நிறைவேற்றுவாயா\nஅறிஞர் கூறினார் : “என் சடலம் அதற்குரிய துணியால் சுற்றப்படும் போது, என்னுடைய பழைய காலுறைகளில் ஒன்றை என் கால்களில் அணிவித்துவிடு. இதுதான் என் எளிய கோரிக்கை”\nஊரில் மிகப் பெரும் செல்வந்தர் தன் தந்தை. ஆனால், என்ன இது விசித்திரமான கோரிக்கை என்று நினைத்துக் கொண்டாலும், எளிய ஒன்று தானே என்று மகனும் ஒப்புக் கொண்டான்.\nஅதற்கடுத்த சில நாள்களில் அந்த முதியவர், தன் சொத்துகளையும், மனைவி மக்களையும் விட்டுவிட்டு மாண்டுப் போனார். அவரை உலகிலிருந்து விடைகொடுத்து அனுப்ப உறவினர்களும் நண்பர்களும் குழுமிவிட்டனர். உடல் குளிப்பாட்டப்பட்டது. பிரேத ஆடை உடலில் சுற்றப்படும் நேரம் நெருங்கியது. அப்போது மகனுக்கு தந்தையின் வேண்டுகோள் நினைவுக்கு வந்தது. மெல்ல எழுந்து, குளிப்பாட்டியவரிடம் சென்று தந்தையின் ஒரு காலுறையைக் கொடுத்து “இதனை என் தந்தையின் கால்களில் அணிவியுங்கள்; இதுவே அவரின் இறுதி விருப்பமாகும்” என்று கூறினான்,\n“முடியாது; முடியவே முடியாது” மறுத்தார் குளிப்பாட்டும் பணியாளர். “இல்லை, இது என் தந்தையின் ஆசை; நீங்கள் செய்துதான் ஆகவேண்டும்” என்று சொல்லிப் பார்த்தான் மகன். ஆனால் அவர் அசைந்து கொடுப்பதாக இல்லை. “இஸ்லாத்தில் இதற்கு இடமேயில்லை; எனவே, வாய்ப்பில்லை\nமகனோ மீண்டும் மீண்டும் கேட்டுப் பார்த்தான். அந்தப் பணியாளர் கடைசியாகச் சொன்னார். “நான் சொன்னது, சொன்னது தான். வேண்டுமானால், நீ மார்க்க அறிஞர்களை; தீர்ப்பளிப்பாளர்களைக் கேட்டுவி���்டு வா; நான் சொல்வதைத் தான் அவர்களும் சொல்வார்கள்”. அதன்படி அங்கு குழுமியிருந்தவர்களில் அறிஞர்களை, மார்க்க அறிஞர்களை அணுகிக் கேட்டபோது அவர்களும் அதையே சொன்னார்கள் “ஆமாம் ஷரீஅத்தில் இதற்கு அனுமதி இல்லை தான் ஷரீஅத்தில் இதற்கு அனுமதி இல்லை தான்\nஇக் களேபரம் நடைபெற்றுக் கொண்டிருந்த சமயத்தில், வயது முதிர்ந்த ஒருவர், அந்த மகனை நெருங்கினார். “தம்பி, உன் தகப்பனார் அவரது சடலம் துணியிடும் வேளையில் உன்னிடம் சேர்ப்பிக்க வேண்டுமென்ற நிபந்தனையோடு ஒரு கடிதம் என்னிடம் தந்திருந்தார். அதை உன்னிடம் தரும் நேரம் இதுவென்று நினைக்கிறேன்” என்று கூறி ஒரு கடிதத்தை அவனிடம் கொடுத்தார்.\nஇறந்த அறிஞரின் நீண்டகால நண்பர் அவர். தனது தந்தையின் கடிதத்தை ஆவலுடன் வாங்கிப் படித்தான் மகன். அதில் பின்வருமாறு எழுதப்பட்டிருந்தது.\n அனைத்து செல்வங்களையும் விட்டுவிட்டு இதோ நான் இறந்து விட்டேன். என் நிலைமையைப் பார்த்தாயா என்னுடைய சொத்துக்களிலிருந்து ஒரே ஒரு பழைய காலுறையைக் கூட மேலதிகமாக என்னுடன் கொண்டு செல்ல முடியவில்லை; நாளை இந்த நிலை உனக்கும் வரலாம். இந்தப் பொருட்களும் செல்வங்களும் சொத்துகளும் இவ்வுலகிற்கு மட்டும் தான். ஆனால், இவற்றை, இந்தப் பொருட்களை நீ நேர்வழியில் ஈட்டி, நேர்வழியில் செலவழிப்பதன் மூலம் கிடைக்கிற அருள்வளம் இருக்கிறதல்லவா; அது, அந்த அருள்வளம் தான் மறு உலகிலும் உதவும். ஆகவே, இந்தச் செல்வங்களையும், சொத்துகளையும் இறைவழியில், மற்றவர்களின் வயிற்றுப் பசிக்கும், அறிவுப் பசிக்கும் உணவாகும் வகையில் செலவிடு. அப்படி செய்தால், இரு உலகிலும் ஆதாயம் பெற்றவனாக ஆவாய் என்னுடைய சொத்துக்களிலிருந்து ஒரே ஒரு பழைய காலுறையைக் கூட மேலதிகமாக என்னுடன் கொண்டு செல்ல முடியவில்லை; நாளை இந்த நிலை உனக்கும் வரலாம். இந்தப் பொருட்களும் செல்வங்களும் சொத்துகளும் இவ்வுலகிற்கு மட்டும் தான். ஆனால், இவற்றை, இந்தப் பொருட்களை நீ நேர்வழியில் ஈட்டி, நேர்வழியில் செலவழிப்பதன் மூலம் கிடைக்கிற அருள்வளம் இருக்கிறதல்லவா; அது, அந்த அருள்வளம் தான் மறு உலகிலும் உதவும். ஆகவே, இந்தச் செல்வங்களையும், சொத்துகளையும் இறைவழியில், மற்றவர்களின் வயிற்றுப் பசிக்கும், அறிவுப் பசிக்கும் உணவாகும் வகையில் செலவிடு. அப்படி செய்தால், இரு உலகிலும் ஆதாயம் பெற்றவனாக ஆவாய்\nஅந்த நிமிடம் வரை உள்ளத்தில் பெருகியிருந்த ஆணவமோ மமதையோ சடசடவென எரிந்து பொசுங்குவதைப் போன்ற உணர்வுடன் கண்களில் நீர் கோர்க்க, தந்தையின் சொற்களை உறுதிமொழி எடுத்துக் கொண்டான் மகன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.vidivu.lk/tm_PrintPage.asp?fname=20171009_01", "date_download": "2019-06-25T08:37:56Z", "digest": "sha1:TAGIXRCEJNDN5GERLIN4WACIIAU7NXPM", "length": 5008, "nlines": 11, "source_domain": "www.vidivu.lk", "title": "மின்அஞ்ஞல் | பிரசுரிப்பு | உங்கள் கருத்து", "raw_content": "යාවත්කාලීන වේලාව: 10/9/2017 9:59:16 AM கடற்படை சார் தயார்நிலைக்கான ஒத்துழைப்பு மற்றும் பயிற்சி நடவடிக்கைகள் வெற்றிகரமாக நிறைவு\nகடற்படை சார் தயார்நிலைக்கான ஒத்துழைப்பு மற்றும் பயிற்சி நடவடிக்கைகள் வெற்றிகரமாக நிறைவு\nஇலங்கை கடற்படை மற்றும் அமெரிக்க பசுபிக் கடற்படை ஆகியவற்றினால் நடாத்தப்படும் 2017ஆம் ஆண்டுக்கான 23ஆவது கடற்படை சார் தயார்நிலைக்கான ஒத்துழைப்பு மற்றும் பயிற்சி நடவடிக்கைகள் திருகோணமலையில் வெள்ளிக்கிழமையன்று (ஒக்டோபர், 06) வெற்றிகரமாக நிறைவுற்றதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஐந்து நாட்களைக்கொண்ட குறித்த பயிற்சி நடவடிக்கைகள் இம்மாதம் 02ஆம் திகதி திங்கட்கிழமை இடம்பெற்றதுடன், கடல்சார் பாதுகாப்பு திறமைகள் மற்றும் அதனை செயல்படுத்துவதற்கான தயார்நிலை என்பன இதன்போது பிரதானமாக கவனம்செலுத்தப்பட்டது. மேலும், சிறிய ரக படகு நடவடிக்கைகள், சாட்சியங்கள் சேகரிப்பு, சுழியோடி நடைமுறைகள், பயங்கரவாத எதிர்ப்புகளுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள், மற்றும் சமூக அபிவிருத்தி திட்டங்கள், விளையாட்டு நிகழ்வுகள் போன்றவற்றின் ஊடாக இராணுவ பங்கேற்பாளர்களுக்கு இடையே உறவுகளை பலப்படுத்தும் வகையில் பல நிகழ்வுகள் இப் பயிற்சி நடவடிக்கையின்போது உள்ளடக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\n1995ஆம் ஆண்டு ஆரம்பித்து வைக்கப்பட்ட CARAT எனும் குறித்த பயிற்சி நடவடிக்கையின் ஊடாக, தென் மற்றும் தென்கிழக்கு ஆசியா நாடுகளுக்கிடையே கடல்வழி பாதுகாப்பு முன்னுரிமைகளை பகிர்ந்து கொள்ளல், பயிற்சி நடவடிக்கையில் பங்கேற்கும் படையினருக்கிடையே இயங்குதன்மையை மேம்படுத்தல், கடற்படை கூட்டணியை நிலைத்திருக்கும் வகையில் அபிவிருத்தி செய்தல் என்பன இதன் பிரதான நோக்கமாக காணப்படுகிறது.\nகடற்படை சார் தயார்நிலைக்கான ஒத்துழைப்���ு மற்றும் பயிற்சி நடவடிக்கைகள் திருகோணமலையில் ஆரம்பம்\nசெய்திகளில் அடங்கியுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது.\n© 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்\nஉங்கள் என்னங்களும் கருத்துக்களும : சர்வதேச பதிப்பாசிரியர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/local-news/nellai-news/69805-child-died-passing-electirc-current-in-panpozhi.html", "date_download": "2019-06-25T07:46:57Z", "digest": "sha1:6X2LJXRUGEHRWWEOMX4UQIMA75LJKEN3", "length": 17518, "nlines": 303, "source_domain": "dhinasari.com", "title": "வீட்டு சர்வீஸ் வயர் இரும்பு பைப்பில் மின்சாரம் பட்டு சிறுமி உயிரிழப்பு! - Dhinasari News", "raw_content": "\nகம்யூனிஸ்ட்களை கழுவில் ஏற்றியிருப்பான் ராஜராஜன்\nமுகப்பு உள்ளூர் செய்திகள் வீட்டு சர்வீஸ் வயர் இரும்பு பைப்பில் மின்சாரம் பட்டு சிறுமி உயிரிழப்பு\nவீட்டு சர்வீஸ் வயர் இரும்பு பைப்பில் மின்சாரம் பட்டு சிறுமி உயிரிழப்பு\nவீட்டு சர்வீஸ் வயர் இரும்பு பைப் கம்பத்தில் மின்சாரம் பாய்ந்து, விளையாடிக் கொண்டிருந்த சிறுமி உயிரிழந்தார்.\nநெல்லை மாவட்டம் பண்பொழி அருகே உள்ள திருமலைக்கோவில், மெயின் ரோட்டில் வசித்து வருகிறார் ஆட்டோ டிரைவர் முத்துக்குமார். அவரின் மூத்த மகள் காயத்ரி(8) அங்குள்ள அரசுப் பள்ளியில் 3 ம் வகுப்பு படித்து வருகிறாள்.\nசம்பவத்தன்று காலை மலையடிவார தெருவில் உள்ள தன் ஆச்சி வீட்டிற்கு சென்றுள்ளார். அன்று காலை வீட்டிற்கு அருகே விளையாடியபோது வீட்டின் முன்பு உள்ள மின்சார சர்வீஸ் எர்த் வயரை தாங்கி நிற்கும் பைப்பைப் பிடித்த போது எதிர்பாராமல் மின்சாரம் எர்த் கம்பி வழியாக பாய்ந்தது. பைப்பில் கசிந்து இருந்த மின்சாரம் காயத்திரியின் மீது பாய்ந்ததில் தூக்கி வீசப்பட்ட சிறுமியை அருகே இருந்த உறவினர்கள் தென்காசி அரசு மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர்\nஅங்கே சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் வழியிலேயே சிறுமி இறந்ததை உறுதி செய்தனர். இது குறித்து அச்சன்புதூர் காவல் உதவி ஆய்வாளர் சுதாகரன் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.\nஅப்போது, வீட்டின் அருகில் உள்ள அதே மின் கம்பத்தில் மாடு உரசிய போது மாட்டின் மீதும் மின்சாரம் பாய்ந்து தாக்கியுள்ளது. ஆனால் அதிர்ஷ்டவசமாக மாடு உயிர் தப்பியது\nசம்பவம் குறித்து ம���ன்சார வாரியத்தினருக்கு தகவல் தெரிவிக்கப் பட்டபோதிலும் உடனடியாக பணியாளர்கள் யாரும் வந்து மின் இணைப்பைத் துண்டிக்கவில்லை.\nசம்பவம் குறித்த தகவல் அளிக்கப்பட்டு 1 மணி நேரத்துக்குப் பின்னரே மின் வாரியப் பணியாளர்கள் வந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். மின் கம்பத்தில்லிருந்து வீட்டிற்கு வரும் அதிகமான மின் வயர்கள் பாதுகாப்பு இல்லாமல் இருப்பதால் பொதுமக்கள் மீது மின் தாக்குதல் ஏற்படும் வாய்ப்பு இருப்பதால் மின் வாரியத்தினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் வருத்தத்துடன் கூறினர்.\nசெய்தி : குறிச்சி சுலைமான், கடையநல்லூர்\nமுந்தைய செய்திஅரசியலில்… பொதுவாழ்வில்… இலக்கணமாய்த் திகழ்ந்தவர்\nஅடுத்த செய்திபிரயாக்ராஜ் கும்பமேளாவில் முதல்வர் யோகி தலைமையில் ஒட்டுமொத்த அமைச்சரவையும் புனித நீராடல்\nபொறியியல் படிப்பு கட்டணம் உயர்த்திக் கொள்ள அண்ணா பல்கலை.,க்கு அனுமதி\nபேச்சு சுதந்திரத்துக்கும் ஒரு வரம்பு உண்டு ரஞ்சித் மீதான வழக்கை ரத்து செய்ய நீதிமன்றம் மறுப்பு\n28ஆம் தேதி அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்\nரூ.10 நாணயம் வாங்காதீங்க என சுற்றறிக்கை அனுப்பிய போக்குவரத்து மேலாளர் சஸ்பெண்ட்\nஇன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்\nசென்னை இங்கே… ஏரிகள் எங்கே ஆறுகள் இங்கே… மணல் எங்கே\nநான் ஏன் குழந்தை பெற்றுக் கொள்ளவில்லை தெரியுமா லேடி சூப்பர் ஸ்டார் சொல்றாங்க..\nடிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் கூடிய “வசந்தமாளிகை” இன்று வெளியாகிறது\nகருணாஸுடன் நடித்த ஹீரோயின்… இன்று எம்.பி.,யாக கலக்குகிறார்\nநாளை வெளியாகிறது தளபதி 63 பர்ஸ்ட் லுக் போஸ்டர்\nமதன்லால் சைனி மறைவு: பாஜக., நாடாளுமன்றக் குழுக் கூட்டம் ஒத்திவைப்பு\nதிமுக., ஆக்கிரமித்ததெல்லாம் தில்லிக்காரங்களுக்கு தெரியாதுன்னு அங்கே போய் விவாதமா\nபொறியியல் படிப்பு கட்டணம் உயர்த்திக் கொள்ள அண்ணா பல்கலை.,க்கு அனுமதி\nகாவிரி மேலாண்மை ஆணையத்தின் 4-வது கூட்டம் தொடங்கியது\nபாரத் ஸ்கேன்ஸின் ஆச்சரிய ஆஃபர்..\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி செய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\nஉங்கள் ஸ்மார்ட் ரேஷன் கார்டில் உள்ள குறியீடுகளுக்கு என்��� அர்த்தம்\nதமிழ் மரபை அவமதித்த காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் நிர்வாகம்: அராஜக சண்டையால் அன்பர்கள்...\nஉள்ளூர் செய்திகள் 29/05/2018 10:44 PM\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2019/06/12152844/PM-Modis-plane-won-t-fly-over-Pakistan-to-reach-Bishkek.vpf", "date_download": "2019-06-25T08:43:03Z", "digest": "sha1:UT5OIEGSTG6SBMLGKEBCOOAMVMJK72CE", "length": 13776, "nlines": 136, "source_domain": "www.dailythanthi.com", "title": "PM Modis plane won t fly over Pakistan to reach Bishkek for SCO Summit || பாகிஸ்தான் வழியாக பிரதமர் மோடி விமானம் பறக்காது", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nபாகிஸ்தான் வழியாக பிரதமர் மோடி விமானம் பறக்காது\nஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்க செல்லும் பிரதமர் மோடியின் விமானம் பாகிஸ்தான் வழியாக பறக்காது.\nகிர்கிஸ்தான் நாட்டின் தலைநகரான பிஷ்கேக் நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு நாளை (13–ந்தேதி) தொடங்கி நாளை மறுதினம் (14–ந்தேதி) முடிகிறது. இந்த மாநாட்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார். அவர் இந்த மாநாட்டின் இடையே ரஷிய அதிபர் புதின், சீன அதிபர் ஜின்பிங் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து பேசுகிறார். ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டுக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானும் செல்கிறார். ஆனால் அவரை பிரதமர் மோடி சந்திக்கும் திட்டம் எதுவும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.\nகடந்த பிப்ரவரி 14–ந்தேதி நடந்த புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி தருகிற வகையில், இந்திய போர் விமானங்கள் பிப்ரவரி 26–ந்தேதி பாகிஸ்தான் சென்று பயங்கரவாதிகள் முகாம்களை லேசர் குண்டுகள் போட்டு துவம்சம் செய்ததைத் தொடர்ந்து, பாகிஸ்தான் வான்வெளியை அந்த நாட்டின் இம்ரான்கான் அரசு மூடி வைத்துள்ளது. இந்நிலையில் பிரதமர் மோடியின் விமானம் பாகிஸ்தான் வழியாக பறக்க அனுமதிக்க வேண்டும் என்று இந்திய அரசின் சார்பில் இம்ரான்கான் அரசிடம் கேட்டுக்கொள்ளப்பட்டதாகவும், பாகிஸ்தானும் ஒப்புதல் வழங்கியதாகவும் தகவல் வெளியாகியது.\nஇப்போது பிரதமர் மோடியின் விமானம் பாகிஸ்தான் வழியாக பறக்காது என தெரியவந்துள்ளது. விவிஐபி விமானம் ஓமன், ஈரான் மற்றும் மத்திய ஆசிய நாடுகள் வழியாக பிஷ்கேக் நகருக்கு செல்லும் என இந்திய வெளியுறவுத்துற�� தெரிவித்துள்ளது.\n1. பிரதமர் மோடி மிக பெரிய வர்த்தகர்; அதனால் பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தது: காங்கிரஸ் கட்சி\nபிரதமர் மோடி மிக பெரிய வர்த்தகர் என்பதனால் பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தது என காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.\n2. அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி வழங்கிய பிரதமர் மோடி\nஉத்தரபிரதேசத்தில் அப்பிளாஸ்டிக் அனீமியா என்ற அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு பிரதமர் மோடி ரூ.30 லட்சம் நிதியுதவி வழங்கி உள்ளார்.\n3. ஊழல் செய்யும் ஊழியர்களை நீக்க மத்திய அரசு திட்டம்: பணி பதிவேடுகளை ஆய்வு செய்ய அனைத்து துறைகளுக்கும் உத்தரவு\nஊழலில் ஈடுபடும் ஊழியர்களையும், திறமையற்ற ஊழியர்களையும் பணிநீக்கம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக ஊழியர்களின் பணி பதிவேடுகளை ஆய்வு செய்து வருமாறு அனைத்து துறைகளையும் கேட்டுக் கொண்டுள்ளது.\n4. உலகுக்கு இந்தியா அளித்த மிகப்பெரிய கொடை யோகா : பிரதமர் மோடி\nயோகாவின் பயன்களை உலக நாடுகள் அனுபவித்து வருகின்றன என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.\n5. “மீண்டும் களத்திற்கு வருவீர்கள்” ஷிகர் தவானுக்கு ஆறுதல் கூறிய பிரதமர் மோடி\nமீண்டும் நீங்கள் களத்திற்கு வருவீர்கள் என்று தவானுக்கு பிரதமர் மோடி ஆறுதல் தெரிவித்துள்ளார்.\n1. பெண்களின் பாதுகாப்பை அதிகரிக்க சிறப்பு திட்டங்கள்; கிராமப்புற பெண்களின் முன்னேற்றத்திற்காக சிறப்பு திட்டங்கள் - ராம்நாத் கோவிந்த்\n2. இந்தியா பேச்சுவார்த்தை நடத்த தயார் என்ற பாகிஸ்தான் ஊடக செய்திக்கு மத்திய அரசு மறுப்பு\n3. எதிர்கால சந்ததியினருக்காக தண்ணீரை பாதுகாக்க வேண்டும்; ஜல சக்தி அமைச்சகத்தின் மூலம் தண்ணீர் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும்- ராம்நாத் கோவிந்த்\n4. கட்சி தான் அடுத்த தலைவரை தேர்வு செய்யும் ; என்னுடைய தலையீடு இருக்காது - ராகுல் காந்தி\n5. 48 மணி நேரத்தில் வடக்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் - வானிலை ஆய்வு மையம்\n1. சிகிச்சைக்கு அழைத்து சென்ற மருமகளை பண்ணை வீட்டில் வைத்து கற்பழித்த மாமனார் கைது\n2. கோவிலுக்குள் புகுந்த 6 அடி நீள முதலை : ஆரத்தி எடுத்து பூக்கள், குங்குமம் தூவி வழிபாடு\n3. சி.பி.ஐ. கமிஷ்னர் என்று ஏமாற்றி சோதனை நடத்தியவர் கைது\n4. வெளிநாடுகளில் இந்தியர்கள் பதுக்கிய சொத்துகளின் மதிப்பு ரூ.34 லட்சம் கோடி என அறிக்கை\n5. ஒரே தேசம், ஒரே தேர்தலுக்கு பின்னால் பா.ஜனதாவின் மிகப்பெரிய சதி - மாயாவதி குற்றச்சாட்டு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsj.tv/view/Rahul-Gandhi-spoke-in-defiance-of-Modi-in-the-Rafael-case-16960", "date_download": "2019-06-25T09:15:43Z", "digest": "sha1:V6OJBS5CTGEZHFOQ2VIQW3GWL3K2OUTH", "length": 10527, "nlines": 119, "source_domain": "www.newsj.tv", "title": "ரபேல் விவகாரத்தில் மோடி குறித்து அவதூறாக பேசிய ராகுல்காந்தி", "raw_content": "\nராஜஸ்தான் பாஜக தலைவர் மதன் லால் சைனி மரணம்: பிரதமர் மோடி இரங்கல்…\nபிரதமர் மோடி குறித்து அவதூறு கருத்து: ராகுல் காந்திக்கு சம்மன்…\nகாவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தொடர் இன்று நடைபெறுகிறது…\n2 மடங்கு வேகமாக உருகும் இமயமலைப் பனிப்பாறைகள்…\nராஜஸ்தான் பாஜக தலைவர் மதன் லால் சைனி மரணம்: பிரதமர் மோடி இரங்கல்…\nபிரதமர் மோடி குறித்து அவதூறு கருத்து: ராகுல் காந்திக்கு சம்மன்…\nகுஜராத் ராஜ்யசபா தேர்தல்: பாஜக வேட்பாளர் ஜெய்சங்கர் இன்று வேட்பு மனுத்தாக்கல்…\nஆதார் திருத்த மசோதாவிற்கு பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு; மக்களவையில் தாக்கலானது…\nநடிகர் சங்கத் தேர்தல் விறுவிறுப்பான வாக்குப்பதிவு…\nதென்னிந்திய நடிகர் சங்க தேர்தல்; இன்று வாக்குப்பதிவு…\nவிஜய் நடித்த படங்களில் ’டாப் 10’பாடல்கள் இதோ..…\nதமிழ் சினிமாவின் செல்லபிள்ளை ‘தளபதி’ விஜய்…\nஅடுத்த 24 மணிநேரத்தில் 12 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்…\nதிமுக தூண்டுதலால், இலவச மடிக்கணினி கேட்டு முன்னாள் மாணவர்கள் போராட்டம்…\nஅந்தியூரில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.48 லட்சத்துக்கு பருத்தி விற்பனை…\nபொறியியல் மாணவர்களுக்கான கலந்தாய்வு இன்று தொடங்கியது…\nஅடுத்த 24 மணிநேரத்தில் 12 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்…\nதென்காசியில் தண்ணீர் தடையின்றி கிடைக்க நகராட்சி மேற்கொண்டுள்ள நடவடிக்கைக்கு பொதுமக்கள் பாராட்டு…\nவீட்டில் மழை நீர் சேகரிப்பு அமைத்து தண்ணீர் வழங்கும் விவசாயி…\nகுண்டுக்கல் பகுதியில் தொடர்ந்து இரண்டு நாட்களாக சுற்றி வரும் யானைகள்…\nவீட்டில் மழை நீர் சேகரிப்பு அமைத்து தண்ணீர் வழங்கும் விவசாயி…\nகோவையில் தனியார் பள்ளிகளுக்கு நிகராக தரம் உயர்த்தப்படும் அரசுப் பள்ளிகள்…\n2 மடங்கு வேகமாக உருகும் இமயமலைப் பனிப்பாறைகள்…\nபுனரமைக்கப்பட்ட ஆவடி பருத்திப்பட்டு ஏரி பசுமை பூங்காவை முதல்வர் திறந்து வைத்தார்…\nரபேல் விவகாரத்தில் மோடி குறித்து அவதூறாக பேசிய ராகுல்காந்தி\nரபேல் விவகாரத்தில் பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசிய விவகாரத்தில் பதிலளிக்கக் கோரி காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.\nரபேல் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியினர் பாஜக அரசு மீது தொடர் விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர். தேர்தலுக்கு முன்பிருந்தே தங்களது விமர்சனங்களை தெரிவித்துவந்த காங்கிரஸ் கட்சியினர், தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன், இந்த விவகாரத்தை மேலும் முன்னெடுத்தனர். தனது பல்வேறு பிரசாரக் கூட்டத்தில் ரபேல் விவகாரம் குறித்த பல்வேறு கருத்துக்களை காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பதிவு செய்துவந்தார். சில தினங்களுக்கு முன்பு பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல்காந்தி, ரபேல் விவகாரத்தில் மோடி குறித்து அவதூறான கருத்துக்களை தெரிவித்தார். இதுகுறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் வரும் 22ஆம் தேதிக்குள் பதிலளிக்க காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு, உச்ச நீதிமன்றம் தற்போது நோட்டீஸ் அளித்துள்ளது.\n« கேரள வருடப்பிறப்பான விஷூ பண்டிகை சிறப்பு வழிபாடு பிரதமர் மோடி குறித்த திரைப்படத்திற்கு தேர்தல் ஆணையம் தடை »\nபொதுமக்களிடம் பிரதமர் மோடி வேண்டுகோள்\nபாகிஸ்தான் பிரதமராக பதவியேற்கும் நிகழ்ச்சிக்கு இந்திய பிரதமர் மோடிக்கு அழைப்பு\nதென்னிந்திய சர்க்கரை ஆலைகள் சங்கத்தினர் பிரதமரை நேரில் சந்தித்து கோரிக்கை\nஅடுத்த 24 மணிநேரத்தில் 12 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்…\nதென்காசியில் தண்ணீர் தடையின்றி கிடைக்க நகராட்சி மேற்கொண்டுள்ள நடவடிக்கைக்கு பொதுமக்கள் பாராட்டு…\nவீட்டில் மழை நீர் சேகரிப்பு அமைத்து தண்ணீர் வழங்கும் விவசாயி…\nஅமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையை நிராகரித்தது ஈரான்…\nஇன்று உலகளாவிய மனிதநேய தினம்...…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81?page=7", "date_download": "2019-06-25T07:50:24Z", "digest": "sha1:IHJ4Z2DLD6P2UZXVT2FHSUTMRZQ3PXZI", "length": 9527, "nlines": 126, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: மீட்பு | Virakesari.lk", "raw_content": "\nவீட்டிலிருந்து தாய், மகன் சடலமாக மீட்பு : மடிக்கணணியில் சிக்கியது ஆதாரம்\nபங்களாதேஷ் ரயில் விபத்து : 5 பேர் உயிரிழப்பு 67 பேர் படுகாயம்\nபேரம் பேச வேண்டிய நேரத்தில் சோரம் போய்விட்ட த.த.கூ: முஸ்லிம் தலைமைகள் ஒத்துழைக்க வேண்டும்\nதலையில் கொம்பு முளைக்கும் அதிர்ச்சி : விஞ்ஞானிகள் தகவல்\nவெளிநாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது\nதலையில் கொம்பு முளைக்கும் அதிர்ச்சி : விஞ்ஞானிகள் தகவல்\nதீ விபத்தில் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு புதிய வீடுகள்\n99 வருட குத்­தகை அடிப்­ப­டையில் காணி உறுதி வழங்­கு­வதை அனு­ம­திக்க முடி­யாது - திகாம்­பரம்\nதொழில்நுட்ப கற்கை நெறிகளைக் கற்பதன் ஊடாக தொழிற்சந்தையின் சவால்களை இலகுவாக சமாளிக்கலாம் - எஸ். பரமேஷ்வரன்\n24 மணிநேர நீர் வெட்டு..\nஇளைஞர்கள் இருவர் சடலமாக மீட்பு\nவெலிகம - பொல்வத்தை பகுதியில் இளைஞர்கள் இருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.\nமீரிகமை - லோலுவாகொட பகுதியில் இளைஞரொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக மீரிகமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார...\nகாணாமல்போன சிறுவன் 18 மணித்தியாலயங்களுக்கு பிறகு தேயிலை மலை பகுதியிலிருந்து மீட்பு\nஅக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹோல்புறூக் லோவர் கிரன்லி தோட்டத்தில் நேற்று மாலை 4 மணியளவில் காணாமல் போன 2 வயதுடைய...\nநாகர்கோவில் பகுதியல் மேலும் 3 மோட்டார் குண்டுகள் மீட்பு\nநாகர்கோவில் பகுதியலிருந்து மேலும் மூன்று குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக பருத்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\n'எக்ஸ்டஸி' எனப்படும் போதைப்பொருள் மீட்பு\nஐரோப்பிய நாடுகளில் அதிகளவாக பயன்படுத்தப்படும் 'எக்ஸ்டஸி' எனப்படும் போதைப்பொருள் அடங்கிய பொதியொன்றை பண்டாரநாயக்க, வி...\nவெடிப்பொருட்கள் மீட்பு - திருகோணமலையில் சம்பவம்\nதிருகோணமலை எரக்கண்டி பிரதேசத்திலிருந்து கடற்படையினரால் வெடி பொருட்கள் சிலவும் தூரத்திலிருந்து அவற்றை இயக்கக் கூடிய சாதனங...\nபுதிய கட்சியை உருவாக்காது சுதந்திர கட்சியை மீட்டெடுப்பேன் - சந்திரிக்கா\nஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பிளவுபடுத்தி புதிய கட்சியை நான் உருவாக்கப்போவதில்லை. எனினும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை மீட்ட...\nநடுக்கடலில் சுகயீனமுற்ற மீனவரை பாதுகாப்பாக மீட்ட படையினர்\nமீன்பிடி நடவடிக்கைகளுக்காக சென்ற மீனவர் சுகயீனமுற்றத்தினால் கடற்படையினர் அவரை பாதுகாப்பாக கரைக்கு கொண்டு வந்துள்ளனர்.\n14 இலட்சம் ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவுடன் குடும்பஸ்தர் கைது\nதலைமன்னார் புகையிரத வீதி பகுதியில் வைத்து ஒரு தொகுதி கேரள கஞ்சா பொதிகளுடன் குடும்பஸ்தர் ஒருவர் நேற்றிரவு 8 மணியளவில் மன்...\nதூக்கில் தொங்கிய நிலையில் மாணவி சடலமாக மீட்பு\nயாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீடத்தில் கல்வி கற்கும் மாணவியொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் அவரது வீட்டு முற்றத்திலிருந்...\nவீட்டிலிருந்து தாய், மகன் சடலமாக மீட்பு : மடிக்கணணியில் சிக்கியது ஆதாரம்\nபங்களாதேஷ் ரயில் விபத்து : 5 பேர் உயிரிழப்பு 67 பேர் படுகாயம்\nபேரம் பேச வேண்டிய நேரத்தில் சோரம் போய்விட்ட த.த.கூ: முஸ்லிம் தலைமைகள் ஒத்துழைக்க வேண்டும்\nதேசிய அளவில் பரி­ண­மித்­த கல்முனை விவகாரம்: தந்திரோபாய நடவடிக்கையா..\nநானும் ஜனா­தி­பதித் தேர்­தலில் போட்­டி­யிட தயார் - ராஜித\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mykollywood.com/2018/08/11/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE/", "date_download": "2019-06-25T08:34:09Z", "digest": "sha1:M72PYWO6EJHPD3HAWJ3PE5A4E7PZPR76", "length": 30260, "nlines": 166, "source_domain": "mykollywood.com", "title": "‘வித்தக கவிஞர் பா விஜய், பாடல் எழுதுவதை விட்டுவிடக்கூடாது” – இயக்குநர் கே பாக்யராஜ் வேண்டுகோள் – www.mykollywood.com", "raw_content": "\nஆல்பம் டு சினிமா :இதோ ஒரு புதுப்படக் குழு…\n‘வித்தக கவிஞர் பா விஜய், பாடல் எழுதுவதை விட்டுவிடக்கூடாது” – இயக்குநர் கே பாக்யராஜ் வேண்டுகோள்\n‘வித்தக கவிஞர் பா விஜய், பாடல் எழுதுவதை விட்டுவிடக்கூடாது” – இயக்குநர் கே பாக்யராஜ் வேண்டுகோள்\n“வித்தக கவிஞர் பா விஜய், பாடல் எழுதுவதை விட்டுவிடக்கூடாது”\n– இயக்குநர் கே பாக்யராஜ் வேண்டுகோள்\nவில் மேக்கர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் பா விஜய் நாயகனாக நடித்து, தயாரித்து இயக்கியிருக்கும் படம் ‘ஆரூத்ரா ’. ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் சார்பில் முரளி அவர்கள் வெளியிடும் இந்த படத்திற்கு, ‘மெலோடி கிங்’ வித்யாசாகர் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தின் இசை வெளியீடு இன்று சென்னையில் நடைபெற்றது.\nஇதில் இசையமைப்பாளர் வித்யாசாகர் அவர்களுடன் பா விஜய், இயக்குநர் கே பாக்ராஜ், இயக்குநர் எஸ் ஏ சந்திரசேகர���, பேராசிரியர் கு ஞானசம்பந்தம், நடிகைகள் சஞ்சனா சிங், தக்ஷிதா குமாரி,மேகாலீ,யுவா, சோனி சிரிஸ்டா மற்றும் பாடகியாக அறிமுகமாகியிருக்கும் வர்ஷா, பாடலாசிரியர் மீனாட்சி சுந்தரம், ஒளிப்பதிவாளர் பி எல் சஞ்சய், படத்தொகுப்பாளர் ஷான் லோகேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.\nபேராசிரியர் கு ஞானசம்பந்தம் அவர்கள் பேசுகையில்.‘இது போன்ற விழாக்களில் லேசாக பேதை, பெதும்பை, ரிவை, தெரிவை, பேரிளம்பெண்..என தமிழில் பேச ஆரம்பித்துவிட்டால், உடனே செல்போனை எடுத்து காதில் வைத்து கொண்டு ‘மாப்ள இதோ வந்துவிட்டேன்’ என்று எழுந்துவிடுகிறார்கள். இங்குள்ள நடிகைகளில் பலரும் தமிழ் தெரியவில்லை என்றாலும் தமிழில் பேச முயற்சித்தார்கள். இதற்காக திரையுலகினருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். பள்ளிக்கூடங்களில் கூட தமிழ் இல்லாத இடத்தில் இவர்களையெல்லாம் திரையில் தமிழில் பேச வைத்திருப்பதற்கு இயக்குநர் பா விஜய்க்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.\nஇந்த படத்தில் எனக்கு ஒரு வெயிட்டான கேரக்டர் கொடுத்திருக்கிறார் இயக்குநர் பா விஜய். அதை நீங்கள் படத்தில் நான் தோன்றும் முதல் காட்சியில் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள். படத்தில் நான் ஏற்றிருக்கும் கேரக்டரை, உடன் நடித்த பாக்யராஜ் அவர்களால் கூட உடனடியாக கண்டுபிடிக்கமுடியவில்லை. அது போன்ற ஒரு வித்தியாசமான கேரக்டரை எனக்கு இயக்குநர் கொடுத்திருக்கிறார்.\nதமிழில் எதுகை மோனை என்று எழுதலாம். பேசலாம். ஆனால் ஆங்கிலத்தில் முடியுமா.. என்றால் அது கஷ்டம் தான். ஆனால் அதனை இந்த படத்தில் நான் செய்திருக்கிறேன். இதற்காக மறைந்த முன்னாள் நடிகர்களின் குரல்களில் பேச வைத்திருக்கிறார்\nஇயக்குநர்.நீங்கள் திருக்குறளை பலர் மொழி பெயர்ந்திருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் திருக்குறளை சுத்தானந்த பாரதி என்பவர் ஒலி பெயர்ப்பு செய்திருப்பார். ‘சீ மீ அண்ட் த லேடி, பிட்வின் சோல் அண்ட் த பாடி’ என்று எழுதியிருப்பார். இதே போல் 1330 குறள்களுக்கும் எழுதியிருப்பார். இதனை படத்தில் எனக்காக மாற்றியமைத்து எழுதியிருக்கிறார் பா விஜய். அதனால் இந்த படம் ரசிகர்களுக்கு உற்சாகமாக இருக்கும்.’ என்றார்.\nஇசையமைப்பாளர் வித்யாசாகர் பேசுகையில்,‘எனக்கும் பா விஜய்க்கும்இருபது வருட பழக்கம். எங்கள் கூட்டண��யில் வெளியான பாடல்கள் 98 சதவீதம் வெற்றிபெற்றிருக்கிறது.பாடல் ஆசிரியராகத் தொடங்கி, இன்று இயக்குநராகவும், நடிகராகவும், தயாரிப்பாளராகவும் உயர்ந்திருக்கும் அவருடைய வளர்ச்சியைக் கண்டு மகிழ்ச்சியடைகிறேன். இதற்கு பின்னணியில் அவரும், அவருடைய தந்தையாரின் உழைப்பும் இருக்கிறது.\nஇந்த படத்தில் அவரை நான் பாடகராகவும் அறிமுகப்படுத்தியிருக்கிறேன்.இதற்காக அவர் மேற்கொண்ட முயற்சியை பாராட்டுகிறேன். இந்த படத்தில் அவர் சொல்லியிருக்கும் கருத்து, அவரின் சமூகப் பொறுப்புணர்வை வெளிப்படுத்தியிருக்கிறது. இன்றைய சமூகத்திற்கு தேவையான விசயத்தை கவிநயத்துடன் சொல்லியிருக்கிறார். இதற்காக நான் அவரை தலைவணங்குகிறேன். வர்ஷா என்ற இளம்பெண்ணையும் பாடகியாக நான் அறிமுகப்படுத்தியிருக்கிறேன்.’ என்றார்.\nஇயக்குநர் எஸ் ஏ சந்திரசேகர் பேசுகையில்,‘நான் மற்றவர்களின் இயக்கத்தில் நடிக்க நான் ஒப்புக்கொள்வதில்லை. ஏனெனில் நான் நடிகனில்லை. ஆனால் எனக்கு பா விஜயைப் பிடிக்கும். இந்த படத்தின் கதையை முழுவதுமாக இயக்குநர் பா விஜய் என்னிடம் சொல்லவில்லை. என்னுடைய கேரக்டரைப் பற்றியும், என்னுடைய கெட்டப்பைப் பற்றியும் மட்டுமே சொன்னார். அது எனக்கு பிடித்திருந்தது. அதனால் நடிக்க ஒப்புக்கொண்டேன். நான் எந்த கேரக்டரில் நடித்தாலும், அந்த கேரக்டரில் ஒரு காட்சியிலாவது அதில் இயக்குநர் எஸ் ஏ சந்திரசேகர் தோன்றிவிடுவார். ஆனால் இந்த படத்தில் பிளாஷ்பேக்கில் வரும் என்னுடைய எபிசோடில் ஒரு காட்சியில் கூட இயக்குநர் எஸ் ஏ சந்திரசேகர் தோன்றவேமாட்டார். அந்த கேரக்டர் மட்டுமே இருக்கும். அந்த வகையில் இந்த கேரக்டரை அற்புதமாக வடிவமைத்திருக்கிறார் இயக்குநர் பா விஜய்.\nநான் பெற்றோர்களை உடன் வைத்துக் கொள்வதில் பெருவிருப்பு உடையவன். அதே போல் இயக்குநர் பா விஜயின் வளர்ச்சிக்காக அவருடைய தந்தையார் உழைப்பதைக் கண்டு ஆனந்தமடைந்திருக்கிறேன். இந்த படத்தின் படபிடிப்பிற்காக கும்பகோணத்திற்கு சென்றிருந்த போது அங்கு பதிமூன்று தலைமுறைகளாக சிலை செய்யும் தொழிலில் ஈடுபட்டிருக்கும் ஒரு வீட்டிற்கு சென்றிருந்தோம். அங்குள்ளவர்கள் என்னுடைய கெட்டப்பைப் பார்த்துவிட்டு அவர்கள் வியந்து போய் உரிமையுடன் எங்களுடைய தந்தையாரை பார்த்தது போலிருக்கிறது என்று ச��ன்னார்கள். அப்போதே இயக்குநரிடம் இந்த படம் பெரிய அளவிற்கு வெற்றிப் பெறும் என்று நம்பிக்கையுடன் சொன்னேன்.’என்றார்.\nஇயக்குநர் கே பாக்யராஜ் பேசுகையில்,‘என்னுடைய உதவியாளராக பா விஜய் சேரும் போது பாடல் எழுதுவதற்காகத்தான் வந்தேன் என்றார். ஆனால் அவரிடத்தில் ஏரளாமான திறமைகள் இருந்திருக்கிறது. அதைப் பற்றி என்னிடம் சொல்லவேயில்லை. இந்த படத்தில் ஒரு பாடலையும் பாடியிருக்கிறார். அவருடைய உதவியாளர் இங்கு பேசும் போது, பாடல் எழுதும் பயிற்சி பெறும் போதே பகுதி நேரமாக அவர் இசைபயிற்சியையும் எடுத்திருக்கிறார் என்று சொல்லிவிட்டார். இந்த படத்தின் கதையை டிரைலரிலேயே பா விஜய் சொல்லிவிட்டார். இந்த படத்திற்கு இசையமைத்திருக்கும் இசையமைப்பாளர் வித்யாசாகர் என்னுடைய படத்திற்கு இசையமைக்க வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும், என்னுடைய உதவியாளர் விஜய் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இதற்காக அவரை பாராட்டுகிறேன். அதே போல் விஜயின் கனவுகளை நனவாக்குவதற்காக அவருடைய தந்தையார் அளித்து வரும் ஒத்துழைப்பு மறக்க முடியாது.\nஇந்த படத்திற்காக பா விஜய் உழைத்த உழைப்பு எனக்கு தான் தெரியும். கஷ்டப்பட்டு உழைக்கும் உழைப்பு எப்போதும் வீணாகாது என்பது என்னுடைய நம்பிக்கை. அதே போல் பா விஜய், பாடல் ஆசிரியராக அறிமுகமாகி, அதற்கு பின் இயக்குநராகவும், நடிகராகவும், தயாரிப்பாளராகவும் உயர்ந்திருக்கிறார். இருந்தாலும் பாடல் எழுதுவதையும், கவிதை எழுதுவதையும் அவர் விட்டுவிடக்கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன்.’ என்றார்.\nஇயக்குநர் பா விஜய் பேசுகையில்,‘ இரண்டு வருட உழைப்பில் உருவாகியிருக்கிறது இந்த ஆருத்ரா. 1996 ஆம் ஆண்டில் என்னுடைய குருநாதர் கே பாக்யராஜ் அவர்களின் ஆசியுடன் ஞானப்பழம் என்ற படத்தில் பாடல் ஆசிரியராக அறிமுகமானேன். இருபத்தியிரண்டு ஆண்டுகளுக்கு பிறகும், கடந்த வாரம் வெளியான மோகினி என்ற படத்திற்கும் பாடல் எழுதியிருக்கிறேன். அடுத்த வாரம் வெளியாகவிருக்கும் மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன என்ற படத்திற்கும் பாடல் எழுதியிருக்கிறேன். கவியரசு கண்ணதாசன், வாலி, வைரமுத்து போன்ற பிரம்மாண்டமான பாடலாசிரியர்கள் வாழும் இந்த திரையுலகில் 22 ஆண்டு பயணமென்பது எளிதானதல்ல. இதற்கு காரணமான என்னுடைய குருவிற்கும், ஆதரவளித்து அனைத்து தரப்பினருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.\nஇன்றைய தேதியில் படம் தயாரிப்பதை விட, அந்த படத்தை நல்லமுறையில் ரசிகர்களைச் சென்றடைய வைப்பது சவாலான காரியமாகும். அந்த விசயத்தில் எமக்கு பேருதவி புரிந்த ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் முரளி மற்றும் ஹேமா ருக்மணி அவர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஇன்றைய தமிழ் திரையுலகில் பழைய படத்தில் யார் நடித்திருந்தாலும் அந்த படத்தில் ரீமேக் செய்துவிடலாம். ஆனால் என்னுடைய குருநாதர் கே பாக்யராஜ் நடித்த எந்த படத்தையும் தற்போது எந்த ஹீரோவை வைத்தும் ரீமேக் செய்ய முடியாது. சில்மிஷம், குறும்புத்தனம், ஹீரோயிஸம் இல்லாத ஹீரோயிஸம், புத்திசாலித்தனம் என பல நுணுக்கமான விசயங்களை தன்னுடைய திரைக்கதையில் வைத்திருப்பார். அவரை இந்த படத்தில் ஒரு முக்கியமான கேரக்டரில் நடிக்கவைத்திருக்கிறேன்.\nஎஸ் ஏ சி என்னுடைய திரையுலக ஆசான் மற்றும் நண்பர். அவரை இந்த கேரக்டரில் வித்தியாசமான கெட்டப்பில் நடிக்க வைத்திருக்கிறேன்.\nஇன்றைய சூழலில் ஒரு படத்தை தயாரிக்கும் தயாரிப்பாளர் சந்திக்கும் அவலங்கள் அதிகமாகிக் கொண்டேயிருக்கிறது. பணம் இங்கு ஒரு பிரச்சினையல்ல. அதனை யாரிடமாவது கடன் வாங்கிவிடலாம். ஆனால் ஒரு படத்தை தயாரிப்பதற்கு தயாரிப்பாளர்கள் சந்திக்கும் சவால்கள்,நெருக்கடிகள் அதிகம். இது குறித்து விரிவான விவாதம் நடத்தப்படவேண்டும்.\nஇந்த படத்தில் பேராசிரியர் ஞானசம்பந்தம் இந்த படத்தில் இரண்டு கெட்டப்புகளில் நடித்திருக்கிறார். அவர் படம் முழுவதும் ஆங்கிலத்தில் மட்டுமே பேசுவார். அவரது நடை, உடை, தோற்றம் அனைத்தும் மேலைநாட்டவர் போல் அமைந்திருக்கும். இது ரசிகர்களை ஈர்க்கும். ஞானசம்பந்தம் வருகை புரிந்திருக்கிறார் என்றால் கமல் வந்திருக்கிறார் என்று பொருள்.\nஇந்த படத்தின் கதையைப் பற்றி ஒரிரு வரிகளில் சொல்லவேண்டும் என்றால், ‘கருவறைக்குள் இருக்கும் பெண்குழந்தைக்கு கூட பாதுகாப்பில்லாத வெறியர்கள் இருக்கும் சமூகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அரசு, சட்டம், காவல் துறை எதுவும் துணைக்கு வராது. இம்மூன்றுமாக பெற்றோர்களாகிய நாம் மாறினால் தான் நம்முடைய பெண் குழந்தைகளை காப்பாற்ற முடியும்.’ என்ற விசயத்தை தான் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறேன்.\nஇன்றைய சமூகத்தில் இளஞ்சிறுமிகள் மீது திணிக்கப்படும் பாலியல் வன்முறை என்பது உலகளவில் இந்தியா பற்றிய ஒரு தவறான பார்வையை பதிவு செய்திருக்கிறது.\nசேலம் மாவட்டத்தில் கொல்லிமலை என்ற பகுதியில் நடைபெற்ற ஒரு உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்டு தான் இந்த கதையை எழுதினோம். நிர்பயா, ஆசிஃபா, ஹாசினி, அயனாவரம் சிறுமி என இந்த களையப்படவேண்டிய குற்றங்கள் தொடரும் இந்த சமயத்தில் இந்த படம் வெளியாவது பொருத்தமானது என்று நினைக்கிறேன். இது போன்ற சம்பவத்தின் பின்னணியில் பெற்றோர்களின் பங்களிப்பும் இருக்கிறது என்பதை நான் நேரடியாக உணர்ந்தேன். ஏனெனில் நகரம் சார்ந்த பகுதிகளில் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை கண்காணிப்பதை விட கையில் இருக்கும் செல்போனில் வாட்ஸ்அப்வை பார்வையிடுவதற்காக தலைகுனிந்து இருக்கும் நேரத்தை அதிகமாக செலவிடுகிறார்கள்.\nஇந்த படத்தினை தணிக்கை செய்வதற்காக தணிக்கை குழு அதிகாரிகள் பார்த்தனர். பார்த்து முடிந்தவுடன் பொதுவாக பத்து அல்லது பதினைந்து நிமிடத்தில் இயக்குநரை அழைத்து என்ன சான்றிதழ் என்று சொல்வார்கள். ஆனால் நாங்கள் வெளியே காத்திருக்கிறோம். அரை மணி நேரம் ஆகிவிட்டது. அதற்கு பிறகும் அழைப்பு வரவில்லை. பிறகு அழைப்பு வந்தது. சென்றோம். ஆனால் அவர்கள் எதையும் பேசவில்லை. அவர்களிடம் யூ, யூ ஏ, ஏ என எந்த சான்றிதழ் தரபோகிறீர்கள் என்ற கேட்டேன். எதுவும் பதிலளிக்காமல் ரீவைசிங் கமிட்டிக்கு பரிந்துரைத்தார்கள். பிறகு அவர்கள் பார்த்து, ஒரு சில காட்சிகளில் உள்ள வன்முறையை மட்டும் குறைத்துக் கொண்டு யூ ஏ என்ற சான்றிதழ் அளித்தார்கள். ஆனால் மிகச்சிறந்த பதிவு என்று வாழ்த்தினார்கள். இதுவே படத்தின் வெற்றிக்கு அடித்தளமாக இருக்கும் என்று நம்புகிறேன்.’என்றார்.\nபிரபலங்களின் உறுதுணையால் வலிமை பெரும் டான் பாஸ்கோவின் “வா தமிழா”\nD.N.C. Chits வழங்கும் மெல்லிசை மன்னரை “நினைத்தாலே இனிக்கும்”\nஇந்தியாவின் எதிர்கால விண்வெளி வீராங்கனையின் கனவை நிறைவேற்றிய மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ரசிகர் மன்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasuaustralia.com/2017_12_24_archive.html", "date_download": "2019-06-25T08:14:56Z", "digest": "sha1:IK6UJNMVJHGWV7LYFHZ4CLKWNQNTTUGK", "length": 2896, "nlines": 32, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: 2017/12/24", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்���ளையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை24/06/2019 - 30/06/ 2019 தமிழ் 10 முரசு 10 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\nதமிழ்முரசு நேயர்களுக்கு இனிய நத்தார் வாழ்த்துக்கள் 2017\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (கவிதை) வித்யாசாகர்\nநாளை இங்கு மழை வரலாம்\nநான் இங்கு நின்றதாகவும் ஒரு சாட்சியை\nமூடர்கள் வேண்டுமெனில் அதை பேய் என்பார்கள்\nநம் பேச்சைக் கேட்டு -\nஅசரீரி கேட்பதாகக் கூட புலம்புவார்கள்,\nமனதை மட்டும் யாருக்குமே தெரியாது..\nபடித்தோம் சொல்கின்றோம்: சிவனுமனோஹரனின் ' மீன்களைத் தின்ற ஆறு' விளிம்பு நிலை மாந்தரின் விழுமியங்களை சித்திரிக்கும் சிறுகதைகள் பசுமைபோர்த்திய மலையகத்தில் நீறு பூத்த அக்கினிக்குஞ்சுகள் முருகபூபதி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vidivu.lk/tm_PrintPage.asp?fname=20171009_02", "date_download": "2019-06-25T08:38:57Z", "digest": "sha1:HZLL24UP25J7UB7AGJDLX7BILLRARNZQ", "length": 3461, "nlines": 10, "source_domain": "www.vidivu.lk", "title": "மின்அஞ்ஞல் | பிரசுரிப்பு | உங்கள் கருத்து", "raw_content": "යාවත්කාලීන වේලාව: 10/9/2017 10:50:02 AM சேவா வனிதா பிரிவு ஏற்பாடு செய்த மேடை நாடகத்தில் பாதுகாப்பு செயலாளர் கலந்து சிறப்பிப்பு\nசேவா வனிதா பிரிவு ஏற்பாடு செய்த மேடை நாடகத்தில் பாதுகாப்பு செயலாளர் கலந்து சிறப்பிப்பு\nபாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவினால் கொழும்பு டவர் மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட “நேதுவம பெரி மினிஹெக்” எனும் பிரபல மேடை நாடகத்தில் பாதுகாப்பு செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி திரு. கபில வைத்தியரத்ன அவர்கள் நேற்று (ஒக்டோபர், 06) கலந்து சிரப்பித்தார்.\nஇந்நிகழ்விற்கு வருகைதந்த செயலாளர் அவர்களை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி. ஷாலினி வைத்தியரத்ன அவர்கள் வரவேற்றுள்ளார்.\nராஜித திஸாநாயக்க அவர்கள் இயற்றிய இம்மேடை நாடகம் பார்வையாளர்களுக்காக நேற்று மாலை அரங்கேற்றப்பட்தத்துடன், குறித்த நாடகம் இவ்வருட மேடை நாடக விருது வழங்கும் விழாவின்போது ஏழு விருதுகளை பெற்றுகொண்டமை குறிப்பிடத்தக்கது.\nஇந்நிகழ்விற்கு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் செயலாளர், அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள், விமானப்படை தளபதி, சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள், மற்றும் அமைச்சின் ஊழியர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.\nசெய்திகளில் அடங்கியுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்ற���மல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது.\n© 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்\nஉங்கள் என்னங்களும் கருத்துக்களும : சர்வதேச பதிப்பாசிரியர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cinema/news/62754-os7-contest.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-06-25T09:06:02Z", "digest": "sha1:UBDIRDO4RFVF5NYB36KU5YFUBGL5QQVH", "length": 9978, "nlines": 131, "source_domain": "www.newstm.in", "title": "'ஒத்த செருப்பு சைஸ் 7' போட்டிக்கான கேள்வியை அறிவித்தார் பார்த்திபன் | OS7 CONTEST", "raw_content": "\nஇந்திய கடலோர காவல் படை இயக்குநராக தமிழத்தை சேர்ந்தவர் நியமனம்\nராகுல் காந்திக்கு ராஞ்சி நீதிமன்றம் நோட்டீஸ்\nபொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு தொடங்கியது\nபிளாஸ்டிக் கழிவுகள் இறக்குமதிக்கு தடை: அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்\nதங்க தமிழ்ச்செல்வன் ஆடியோ விவகாரம்: நிர்வாகிகளை சந்திக்கிறார் டிடிவி\n'ஒத்த செருப்பு சைஸ் 7' போட்டிக்கான கேள்வியை அறிவித்தார் பார்த்திபன்\n`வாக்களீப்பீர் ஒத்த கால் செருப்புக்கு' என தனது படத்தின் அறிவிப்பை துவங்கியுள்ளார், இயக்குனரும், நடிகருமான பார்த்திபன். இந்த படத்திற்கு, சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். ராம்ஜி ஒளிப்பதிவு செய்கிறார் என்ற தகவலையும் \"அரசியல் கூட்டணி போல், மானம் மரியாதைக்கு விடுமுறை கொடுத்து கூட்டணி அமைப்பதைப் போல் இல்லாமல், இப்படத்தில் தான் அமைத்திருக்கும் கூட்டணி வெற்றி வாய்ப்பு உறுதி செய்யும் கூட்டணி\" என அறிமுகம் செய்தார்.\nஇதனையடுத்து, டப்பிங் வேலைகள் நடந்துகொண்டிருக்கும் நிலையில், 'ஒத்த செருப்பு சைஸ் 7' படத்திற்கான அறிமுக விழாவில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்களுக்கு, போட்டி ஒன்றை ட்விட் பக்கத்தில் அறிவித்துள்ளார். அதில், செருப்பு பற்றிய சிறப்பை, 7 வ‌ரிகளில் எழுதி #OS7 CONTEST என்ற‌ Hashtag உடன் பதிவு செய்ய வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் போட்டியாளர் ஒத்த செருப்பு பட அறிமுக விழாவில் பங்கேற்கலாம் என தெரிவித்துள்ளார்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nதிருச்சி: கேஸ் பைப்பில் கடத்தி வரப்பட்ட ரூ.18.50 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்\nஅந்நிய செலாவணி வழக்கு: காணொலி காட்சி மூலம் பதிலளிக்க சசிகலாவுக்கு அனுமதி\nவிளம்பரங்களை கிளிக் செய்தால் வாடிக்கையாளர்களுக்கு சன்மானம்: பிஎஸ்என்எல்\nதீமை தருவதோ தீதியின் கடமை..\n1. கர்பப்பை நீர்க்கட்டிகள்: அறிந்துகொள்வது எவ்வாறு\n2. ஒழுங்கற்ற மாதவிடாய் கருத்தரித்தலில் பிரச்னையை உண்டாக்கிவிடும்\n3. கண்ணதாசன் பெயர் அமைந்தது எப்படி\n4. முதல் நாளே சண்டையை துவங்கிட்டாங்க பிக்பாஸ் போட்டியாளார்கள்\n5. பூப்பெய்திய பிள்ளைகளுக்கு என்னென்ன உணவுகள் கொடுக்கலாம்\n6. தாய் பாசத்தில் விமானத்திலிருந்து குதிக்க முயன்ற இளைஞர்\n7. திருமண சடங்கில் அம்மி மிதித்தலும் அருந்ததி பார்த்தலும் என்ன சொல்கிறது தெரியுமா\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபனமரத்துப்பட்டி ஏரியில் சேலம் எம்பி ஆய்வு\nஇசையமைப்பாளருக்கு நன்றி சொல்லும் பார்த்திபன்\nஆர்யாவை 'காதலின் நண்பர்' என கூறிய நடிகர்\nஇருட்டு அறையில் தனிமையில் தவிக்கும் பார்த்திபன்\nஒத்த செருப்பு சைஸ் 7\n1. கர்பப்பை நீர்க்கட்டிகள்: அறிந்துகொள்வது எவ்வாறு\n2. ஒழுங்கற்ற மாதவிடாய் கருத்தரித்தலில் பிரச்னையை உண்டாக்கிவிடும்\n3. கண்ணதாசன் பெயர் அமைந்தது எப்படி\n4. முதல் நாளே சண்டையை துவங்கிட்டாங்க பிக்பாஸ் போட்டியாளார்கள்\n5. பூப்பெய்திய பிள்ளைகளுக்கு என்னென்ன உணவுகள் கொடுக்கலாம்\n6. தாய் பாசத்தில் விமானத்திலிருந்து குதிக்க முயன்ற இளைஞர்\n7. திருமண சடங்கில் அம்மி மிதித்தலும் அருந்ததி பார்த்தலும் என்ன சொல்கிறது தெரியுமா\nவேர்ல்டுகப் : ஆப்கானிஸ்தானை பந்தாடிய வங்கதேசம்\nகள்ளக் காதல் விவகாரம்: தூங்கி கொண்டிருந்தவர் தலையில் கல்லை போட்டு கொலை\nகாதல் பிரச்னை: இளம்பெண்ணை கத்தியால் குத்திய வாலிபர்\nரசிகர்களுக்கு அதிர்ச்சி: உலகக்கோப்பையில் இருந்து அதிரடி வீரர் விலகல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sliit.lk/ta/events/school-reach-workshop-at-rathnawali-balika-vidyalaya-gampaha/", "date_download": "2019-06-25T07:39:32Z", "digest": "sha1:2RAMNJHWJPZKWZHEDL5TOIAS6DT3APV5", "length": 7184, "nlines": 167, "source_domain": "www.sliit.lk", "title": " School Reach Workshop at Rathnawali Balika Vidyalaya – Gampaha | SLIIT", "raw_content": "\nஉட்கட்டமைப்பு முதுகலை பட்டம் திட்டம்\nவட்டி இலவச மாணவர் கடன் திட்டம்\nSLIIT இன் பட்டதாரிகளின் பண்புக்கூறுகள்\nதொழில் வழிகாட்டல் மற்றும் ஆலோசனை\nசெவ்வாய்க்கிழமை, 19 மார்ச் 2019 / Published in Blog, நிகழ்வுகள்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nதொழில் வழிகாட்டல் மற்றும�� ஆலோசனை\nஎங்கள் செய்திமடலை பதிவு செய்யவும்\nபதிப்புரிமை 2019 © SLIIT. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. வடிவமைக்கப்பட்டது மற்றும் உருவாக்கிய கருத்து Web Lankan\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kisukisu.lk/?m=20190110", "date_download": "2019-06-25T07:46:02Z", "digest": "sha1:FJWFM46KR2HCV2BGRFQNBQLJCPNSPBZA", "length": 15964, "nlines": 205, "source_domain": "kisukisu.lk", "title": "» 2019 » January » 10", "raw_content": "\nபிக்பாஸ் வீட்டில் இம்முறை இத்தனை ஸ்பெஷலா\nசினி செய்திகள்\tJune 20, 2019\nநடிகையை கடத்தி சென்று திருமணம் செய்ய நினைத்த கிரிக்கெட் வீரர்\nசினி செய்திகள்\tJune 20, 2019\nகொலை முயற்சிக்கு காரணமான வடிவேலு – அதிர்ச்சி தகவல்கள்\nசினி செய்திகள்\tJune 20, 2019\nவிஜய் பிறந்த நாளுக்கு இரட்டை விருந்து\nசினி செய்திகள்\tJune 20, 2019\nசாதனையை முறையடிக்க படக்குழு எடுத்த அதிரடி முடிவு\nசினி செய்திகள்\tJune 20, 2019\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nபேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\nஆண்மை குறைபாட்டுக்கு சிறந்த மருந்து\nபுகைப்படம்\tAugust 3, 2015\nஇயக்குனர் – நடிகை திருமணம்…\nசினி செய்திகள்\tJune 4, 2017\nபாவனா திருமண திகதி திடீர் மாற்றம்\nசினி செய்திகள்\tOctober 18, 2017\nகவர்ச்சி காட்சிகளில் நடிக்க மாட்டேன்\nஅதில் போலியாக நடிப்பதில் பிரெஞ்சு பெண்கள் முன்னிலை\nசுட்டுப்பிடிக்க உத்தரவு – திரைவிமர்சனம்\nதிரைபார்வை\tJune 18, 2019\nதிரைபார்வை\tJune 17, 2019\nநெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா\nதிரைபார்வை\tJune 17, 2019\nதிரைபார்வை\tJune 10, 2019\nதிரைபார்வை\tJune 10, 2019\nபிகினி உடையில் புகைப்படம் எடுத்த ஷாருக்கான் மகள்\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 28, 2018\n15 நிமிடம் நடனம் ஆட 5 கோடி…\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 28, 2018\nசோனம் கபூருக்கு மே மாதம் திருமணம்…\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 26, 2018\nஇந்திய சினிமாவிற்கு புதிய வெளிச்சம் காட்டிய படம்…\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 21, 2018\nரன்பிர் கபூர் – ஆலியா பட் காதல்\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 17, 2018\nபிரபல நடிகையின் மேலாடையை கழற்ற சொன்ன இயக்குனர்\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 17, 2018\nநடிகையின் ஆஸ்கர் விருது திருட்டு\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 6, 2018\n2018 ஆஸ்கர் விருது – 3 விருதுகளை அள்ளிய டங்கிர்க்\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 5, 2018\nபிரபல ஹாலிவுட் நடிகர் இறந்துவிட்டாரா\nசினி செய்திகள் ஹாலிவூட்\tFebruary 20, 2018\n70 பெண்கள் பாலியல் புகார் – திரைப்பட தயாரிப்பாளர் மீது வழக்கு\nசினி செய்திகள் ஹாலிவூட்\tFebruary 13, 2018\nபிக்பாஸ் தொகுத்து வழங்க இவ்வளவு கோடியா\nசின்னத்திரை\tJune 26, 2018\nபிக்பாஸ் வீட்டில் இத்தனை மாற்றங்களா\nசின்னத்திரை\tJune 15, 2018\nநடிகை நந்தினி ஆடிய நாடகம்\nசினி செய்திகள் சின்னத்திரை\tApril 12, 2018\nஆர்யா செய்த செயலால் எகிறியது டிஆர்பி\nசினி செய்திகள் சின்னத்திரை\tApril 6, 2018\nபிரபல சீரியல் நடிகைக்கு வந்த சோதனை\nசினி செய்திகள் சின்னத்திரை\tApril 2, 2018\nபிக்பாஸ் ஆரவ் – குறும்படம்\nகுறும்படம்\tApril 16, 2018\nFBயில் 14 கோடி பேர் பார்த்த குறும்படம்.. (வீடியோ)\nகுறும்படம் சினி செய்திகள்\tDecember 5, 2017\nபாலியல் துன்புறுத்துதல்: மனித இனத்திற்கே கேடு\nகுறும்படம்\tMay 22, 2017\nகாதலும், காமமும் வேறு – (Adult Only)\nநானும் அனிஷாவும் காதலிக்கிறோம், விரைவில் திருமணம்\nதென்னிந்திய நடிகர் சங்க தலைவர், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர், திரைப்பட தயாரிப்பாளர் என பன்முகங்கள் கொண்ட நடிகர் விஷால் தமிழ்திரை உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக விளங்கி வருகிறார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலிலும் மனுதாக்கல் செய்ய வந்து\nகிராமத்தில் சொந்த பந்தங்களுடன் வசித்து வருகிறார் அஜித். ஊர் மக்கள் அஜித் மீது தனி மரியாதை வைத்திருக்கிறார்கள். அஜித்நயன்தாராவை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. குழந்தை சிறு வயதாக இருக்கும் போதே அஜித்\n150 கோடி ஒளி ஆண்டு தூரத்தில் இருந்து வந்த மர்ம ரேடியோ சிக்னல்\nசுமார் 150 கோடி ஒளி ஆண்டு தூரத்தில் உள்ள ஒரு நட்சத்திரக் கூட்டத்தில் இருந்து வந்த ரேடியோ சிக்னல் ஒன்றை கண்டுபிடித்துள்ளதாக வானியலாளர்கள் கூறியுள்ளனர். கனடா நாட்டு டெலஸ்கோப் உதவியுடன் இது கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மிகச்சரியாக அது\nபிரபல நடிகையின் மேலாடையை கழற்ற சொன்ன இயக்குனர்\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 17, 2018\nநடிகையின் ஆஸ்கர் விருது திருட்டு\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 6, 2018\n2018 ஆஸ்கர் விருது – 3 விருதுகளை அள்ளிய டங்கிர்க்\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 5, 2018\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\nசெக்ஸ் படத்தில் நடிக்க ஆசைபட்டு வம்பில் மாட்டிய நடிகை\nஇந்தோனேசியாவில் 7.1 ரிக்டர் நிலநடுக்கம்\nகுழந்தை ஆபாச படங்கள் 3 மடங்கு அதிகரிப்பு\n5,879 Km சைக்கிளில் பயணம் செய்த காதல் கதை\nதனிஒருவன் ராஜாவின் அடுத்த நாயகன்…\nசினி செய்திகள்\tDecember 11, 2015\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு\nபுகைப்படம்\tMay 19, 2018\nசோனம் கபூர் திருமண வரவேற்பு புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tMay 9, 2018\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nசினி செய்திகள் புகைப்படம்\tMay 3, 2018\nநெருப்பு – புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tApril 23, 2018\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 15, 2018\nபிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 14, 2018\nஹாலிவுட் படத்தில் தனுஷ் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 13, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://monlar.lk/estersundayattactedstatment-tamil.html", "date_download": "2019-06-25T08:30:48Z", "digest": "sha1:O6SWT7TAWCPMRFGYN2I4KFITTBVAOWWG", "length": 21709, "nlines": 53, "source_domain": "monlar.lk", "title": "Home", "raw_content": "\nகூஇந்த இக்கட்டான சூழ்நிலையில் மனிதத்துவத்திற்காக முன் நிற்கும் சுதந்திரம் பாதுகாப்பு மற்றும் நீதி என்பவற்றுக்காக மக்கள் அதிகா���த்தை கட்டியெழுப்பும் ஒரு மக்கள் அமைப்பை கட்டியெழுப்புவோம்.\nஏப்ரல் 21 ம் திகதி இடம் பெற்ற பயங்கரவாத தாக்குதல் ஒரு இனத்திற்கோ அல்லது ஒரு சமயத்திற்கோ எதிராக தொடுக்கப்பட்ட தாக்குதலன்றி மனிதத்துவத்திற்கு எதிராக தொடுக்கப்பட்ட ஒரு தாக்குதலென்றே கூற வெண்டும். அது போன்ற தாக்குதல்கள் மூலமும்இ பின்பு தொடுக்கப்பட்ட பதில் தாக்குதல்களின் மூலமும் அதிகமான சந்தர்ப்பத்தில் அழிந்து செல்வது மனித நேயமேயாகும். பயங்கரவாதிகளின் தேவையூம் அதுவேயாகும். ஆகவே மிக இக்கட்டான இச் சந்தர்ப்பத்தில் நாம் மிகப்பலமாகவூம்இ நம்பிக்கையோடும். மனிதத்துவதற்காகவூம் அன்பிற்காகவூம் முன் நிற்க வேண்டி உள்ளோம் .\nஇத்தாக்குதல் தொடர்பான தகவல்கள் கிடைத்தும் அதனைத் தடுத்து நிறுத்துவதற்கு எந்தவிதமான முயற்சியையூம் மேற்கொள்ளாத அரசு உயிர் நீத்த மற்றும் காயங்களுக்கு உள்ளான அனைத்து மக்களது உயிர்களுக்கும் பொருப்புக் கூற வேண்டும் என வலியூறுத்திக் கூறுகிறௌம். இக் குற்றத்தை அரச ஊழியர்கள் மீது சுமத்தி தப்பித்துக் கொள்ள அரசுடன் சம்பந்தப்பட்ட எத்தரப்பினராலும் முடியாது. இன்றைய அரசு மட்டுமன்றி எல்லாவிதமான தீவிரவாத கொள்கைகளையூம் செயற்பாடுகளையூம் சுதந்திரமாக வளர்வதற்கு சந்தர்ப்பம் வழங்கிஇ சில சந்தர்ப்பங்களில் அரச அனுசரனையையூம் கூட பெற்றுக் கொடுத்து இனக் குழுக்களுக்கிடையே சந்தேகம்இ நம்பிக்கையின்மை போன்றவற்றின் வளர்சிக்கு பங்களிப்பை நல்கிய எல்லா அரசாங்கங்களும் இத்தாக்குதளுக்கு பொருப்புக் கூற வேண்டும்.\nஇந்த கவலைக்குறிய நிகழ்வின் மூலம் ;காட்டி நிற்பது சாதாரன மக்களின் பாதுகாப்பு அல்லது இனங்களுக்கிடையே ஒற்றுமை என்பவற்றை கட்டியெழுப்பும் விடயத்தில் இன்றைய பிரபுத்துவ அரசியல் வர்க்கத்தினரின் தோல்வியையேயாகும். இன்றைய ஆட்சியாளர்கள் சந்தை வளர்ச்சிக்கு காட்டி நிற்கும் ஆர்வத்தில் கடுகளவையேனும் சாதாரன மக்களின் நல்வாழ்வூ அல்லது பாதுகாப்பு என்பவற்றில் ஆர்வம் கொள்ளவில்லை என்பது இச்சம்பவத்தின் மூலம் தௌpவாகின்றது. ஆதலால் தொடர்ந்தும் பிரபுத்துவ அரசியல் வர்க்கத்தினரின் அதிகாரத்தை பலப்படுத்தும் பொறிகளில் சிக்கிவிடாமல் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அரசியல் அதிகாரத்தை கட்டியெழுப்பும் செயற்பாட்டை நோக்கி உடனடிய��கச் செல்ல வேண்டியூள்ளோம்.\nபயங்கரவாதத்தை தடுத்து நிறுத்துவதற்குத் தேவையான சட்ட திட்டங்களை பலப்படுத்தல் தொடர்பான தேவை மீண்டும் வலியூறுத்தப்பட்டு வருகிறது. பிரதமர் திரு ரனில் விக்ரமசிங்ஹ உத்தேச பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை மிக அவசரமாக முன் கொண்டு வருவது பற்றிய தேவையை பல தடவைகள் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார். தற்பொழுது சட்டமாக்கப்பட்டுள்ள அவசரகால சட்டம் மற்றும் மக்கள் பாதுகாப்பு சட்ட திட்டங்களில் அரச விரோத செயற்பாடுகளை தடுத்து நிறுத்துவதற்குத் தேவையான பரந்த அளவிலான அதிகாரங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளது பயங்கர வாதத்திற்கு எதிரான சட்டம் பயங்கரவாத நடடிவக்கைகளை தடுத்து நிறுத்துவற்கு அப்பால் சென்று மக்களது அடிப்படை உரிமைகள் உற்பட அந்த உரிமைகளை வென்றெடுப்பதற்காக முன்னெடுக்கப்படும் நீதியான போராட்டங்களை அடக்குவதற்காக பயன்படுத்தும் பல உதாரணங்களை இலங்கையிலும் உலகின் பல்வேறு நாடுகளிலும் கடந்த 30 வருட கால கட்டத்தில் எம்மால் கண்டு கொள்ள முடிந்தது. அன்மையில் இலங்கையில் நடந்த அசம்பாவிதத்தை பயன்படுத்தி பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை அல்லது மற்றுமொரு அடக்கு முறையிலான சட்டத்தை முன்கொண்டு வருவதற்காக அரசு மேற்கொள்ளும் முயற்சியை தோட்கடித்தல் மிக அத்தியாவசிய தேவையாக உள்ளது. இன்றைய நிலைமையினுல் தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகள்இ தொழிலாளர் உரிமைகள்இ கிராமிய மக்கள் முகம் கொடுத்து வரும் நுண்கடன் பிரச்சினைஇ காணி உரிமைஇ அரசியல் கைதிகள் தொடர்பான பிரச்சினைகள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட மக்கள் போராட்டங்கள் முழுமையாகவே செயலிழந்துள்ளன. மக்களது மனங்களில் தற்பொழுது எற்பட்டுள்ள அச்சத்தை பயன்படுத்தி இப் போராட்டங்களை தடுத்து நிறுத்தும் முயற்சியை அரசு தொடர்ந்து மேற்கொள்ளக் கூடும்.\nவிஷேடமாக வட கிழக்குப் பிரதேச யூத்தம் காரணமாக பல்வேறு கஷ்டங்களின் மத்தியில் வாழும் மக்கள் நீதிக்காக முன்னெடுக்கும் போராட்டங்கள் முழுமையாகவே தடைப்படக்கூடிய ஆபத்தையூம் காண முடிகிறது. மக்களுக்க தமது அடிப்படை உரிமைகள் கிடைக்காமல் போகும் போது பயங்கரவாதத்திற்கு தேவையான பின்புலம் உருவாகும் என்பதில் நம்பிக்கை வைத்துள்ள நாம் பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகள் காரணமாக மக்களது உரிமைகளை வென்றெடுப���பதற்காக முன்னெடுக்கப்படும் போராட்டம் எவ்வகையிலம் தடைப்படக் கூடாது என்பது எமது நம்பிக்கையாகும்.\nஇத் தாக்குதல் தொடுக்கப்பட்ட காலகட்டத்தில் நாட்டில் பாரிய அளவிலான பொருளாதார நெருக்கடி நிலவி வந்தது. விஷேடமாக தொழிலாளர்கள்இ விவசாயிகள்இ மீனவர்கள் போன்ற வகுப்பினர் இன்று பெரும் தாக்கங்களுக்கு உற்பட்டுள்ளனர். தோல்வியான பொருளாதார திட்டங்களை தொடர்ந்தும் மக்களிடையே பலாத்காரமாக கொண்டு சென்று; ஆட்சியாளர்கள் அவர்களது சொந்த நலன் பற்றியே சிந்தித்தனர். பெரும்பான்மையினரான நாம் இந்த தோல்வியான பொருளாதார முறையினுல் கடும் சுரண்டலுக்கு உட்பட்டு வாழ்ந்து வந்தோம். முன்னெடுக்கப்பட்டு வரும் மறுசிரமைப்புக்களின் மூலம் எவ்வகையிலும் உண்மையான பிரச்சினைகளுக்கு ஆட்சியாளர்களால் தீர்வினைப் பெற்றுத் தர முடியாது. காரணம் அவர்கள் சென்று கொண்டிருப்பது மக்களுக்கு பாதகமான இ அவர்களுக்கு இலாபம் கிடைக்கும் பொருhளதார மார்க்கத்திலேயே.\nஇதற்கு எதிராக குரல் கொடுப்பதும் இச் சந்தர்ப்பத்தில் எமது பொருப்பாக நாம் ஏற்றுக் கொள்ள வேண்டி உள்ளது. பயங்கரவாதத்தை தோட்கடிக்க முடிவது சாதாரண மக்கள் பயங்காரவாதத்pற்கு எதிராக கிளர்ந்தெழுந்தால் மட்டுமே. விஷேடமாக முஸ்லிம் தீவிரவாத குழுக்களை தோட்கடிக்கும் பொருப்புஇ மற்றும் திரன் இருப்பது சாதாரன முஸ்லிம் மக்களிடமேயாகும் அதற்காக அவர்களது உள்ளங்களில் பெரும் பான்மை மக்கள் மற்றும் ஆட்சியாளர்கள் தொடர்பாக உள்ள நம்பிக்கையை உறுதி செய்ய வேண்டும் சாதாரண முஸ்லிம் மக்களுக்கு எதிராக வன் முறையை தொடுத்தல்இ அவர்களை புறக்கனித்ல் அல்லது வேறு விதத்திலான துன்புறுத்தல்களை மேற்கொள்ளல் அவர்களை பயங்கரவாதத்திற்கு ஆதரவான நிலையை நோக்கித் தள்ள காரணமாக அமையூம். ஆதலால் சமாதானத்தை விரும்பும் சாதாரன முஸ்லிம் மக்களுக்கு பாதுகாப்பை வழங்கும் பொருப்பு தமிழ் சிங்கள மக்களுக்கு உரித்தான ஒரு காரியமாகும்.\nபயங்கரவாதம் இயற்கையாக அல்லது தானாக உருவான ஒன்றல்ல. அரபு நாடுகளின் எண்ணை வளங்களை கொல்லையடிப்பதற்காக அமெரிக்கா உற்பட ஐரோப்பிய நாடுகளால் ஏற்படுத்திய மோதல்களுக்கும் பலாத்காரத்திற்கும் எதிராக மேலெழுந்த ஆயூதப் போராட்டங்கள் இன்று பயங்கரவாத நடவடிக்கைகளை நோக்கித் தள்ளப்பட்டுள்ளது. ஹமாஸ்இ ஹிஸ்புல்லா போன்ற மக்கள் அமைப்புக்களாக கட்டியெழுப்பப்பட்டு ஆரம்பமான இப்போராட்டங்கள்; இன்று ஐளுஐளு போன்ற மிலேட்சத்தனத்துடன் கூடிய பயங்கரவாதம் வரை சென்றுள்ளது . பயங்கரவாதத்தை உருவாக்கல் மற்றும் அவற்றை அடக்கி வைத்தல் எனும் நடவடிக்கையினுல் ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார தேவைகள் உள்ளடங்கி இருப்பது இரகசியமான விடயமல்ல .\nஇனக் குழுக்களுக்கிடையே உண்மையான புரிந்துணர்வை கட்டியெழுப்ப முடிவது ஒவ்வொருவரினது உரிமைகளுக்காக பொதுவே முன் நிற்கும் பொதுவான போராட்டத்தின் மூலம் மட்டுமே என்பது எமது நம்பிக்கையாகும். ஆகவே சிலாபத்துறையில் அல்லது பொத்துவில் பிரதேசத்தில் வாழும் முஸ்லிம் மக்களின் காணி உரிமைக்காகவூம் அநுராதபுரம் மற்றும் பொலொன்னருவை மாவட்டங்களில் சிறு நீரக நோயினால் அவதியூறும் சிங்கள விவசாய மக்களின் உரிமைகளுக்காகவூம்இ மலையகப் பிரதேச தமிழ் மக்களின் காணி மற்றும் சம்பளம் தொடர்பான பிரச்சினைகளுக்காகவூம்இ நாடு; முழுவதும் நுண் கடன் நிறுவனங்களின் மூலம் சூரையாடப்படும் நாட்டின் தமிழ் சிங்களஇ முஸ்லிம் பெண்களின் உரிமைகளுக்காகவூம் நாம் தொடர்ந்து போராடி வருகிறௌம். மக்களது உண்மையான போராட்டங்களை அச்சுருத்தலை பயன்படுத்தி இடை நிறுத்த பயங்கரவாதிகளுக்கும்இ ஆட்சியாளர்களும் இடமளிக்க மாட்டோம்.\nபிரபுத்துவ ஆட்சியாளர்கள் இதுவரை மந்திரித்துவந்த ஜனனாயகம் பற்றிய பொய் மந்திரம் இத்துடன் முடிவடையக் கூடும். அடுத்த போட்டி பலமான சர்வாதிகார ஆட்சியாளர் ஒருவரை தேர்ந்தெடுப்பதற்காக வேண்டி இருக்கலாம். அதற்கான நிகழ்சி நிரல் தற்பொழுது செயற்படுத்தப்பட்டு வருகிறது. தொடர்ந்தும் மிக குறைந்த அளவூ குற்றச் செயல்களைச் செய்த குழுக்களை ஆட்சியில் அமர்த்தும் பொறியில் நாம் சிக்கி விடக் கூடாது. இந்த பிரபுத்துவ முதலாளித்துவ அரசியல் கட்சிகள் எல்லாவற்றையூம் தோட்கடித்து ஒடுக்கப்பட்ட மக்களின் தலைமையில் அதிகாரத்தைக் கட்டியெழுப்பம் ஒரு அரசியல் அமைப்பு கட்டியெழுப்பப்; பட வேண்டும். நாட்டின் அனைத்து மக்கள் குழுக்களினம் உரிமைகள்இ பாதுகாப்புஇ சதந்திரம் மற்றும் பொருளாதார நீதி என்பவற்றை பாதுகாத்துக் கொள்ள முடிவது அதுபோன்ற ஒரு அரசியல் அமைப்பின் மூலம் மட்டுமேயாகும். உண்மையான பிரஜைகள் அமைப்பின் பிரதான ��ொருப்பாக இருக்க வேண்டியதும் அதுவேயாகும்.\nகாணி மற்றும் விவசாய மறுசீர் அமைப்பு\n2019 மே 01 ம் திகதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=502451", "date_download": "2019-06-25T09:00:24Z", "digest": "sha1:KDSOJRC4Q7P4FINVFA4G3SIQRNDPE5OE", "length": 7980, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "மணப்பாறையில் கட்டணம் செலுத்தாத செல்போன் டவர் மின் இணைப்பு துண்டிப்பு | The mobile phone disconnected by the cellphone to pay for the wedding - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nமணப்பாறையில் கட்டணம் செலுத்தாத செல்போன் டவர் மின் இணைப்பு துண்டிப்பு\nமணப்பாறை: மணப்பாறையில் கட்டணம் செலுத்தாத செல்போன் டவர் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. பிஎஸ்என்எல் டவர்களின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. 14 டவர்களுக்கான ரூ.9 லட்சம் மின் கட்டணத்தை செலுத்தவில்லை என புகார் அளிக்கப்பட்டுள்ளது.\nகட்டணம் செலுத்தாத செல்போன் டவர் மின் இணைப்பு துண்டிப்பு\nபொள்ளாச்சி அருகே மாணவிகளை புகைப்படம் எடுத்து, காதலிக்குமாறு மிரட்டல் விடுத்ததாக 5 பேர் கைது\nகோவையில் கைது செய்யப்பட்ட ஐ.எஸ். ஆதரவாளர்களை போலீஸ் காவலில் விசாரிக்க முடிவு\nகர்நாடக அணைகளுக்கு மிகக் குறைவான தண்ணீரே வந்திருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன: மசூத் உசேன் பேட்டி\nதமிழகத்துக்குரிய ஜூன் மற்றும் ஜூலை மாத நீரை முழுமையாக திறக்க கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு\nகடந்த 5 ஆண்டுகள் சூப்பர் எமெர்ஜென்சியை நாடு சந்தித்ததாக மம்தா பானர்ஜி விமர்சனம்\nதமிழகத்தில் 17 மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது: குடிநீர் வடிகால் வாரிய மேலாண் இயக்குநர்\nகீழடியில் 5ம் கட்ட அகழாய்வின்போது பழங்கால இரட்டைச் சுவர் கண்டுபிடிப்பு\nசென்னையில் மாலை அல்லது இரவில் நல்ல மழை பெய்யும்: வானிலை மையம் தகவல்\nசிறையில் இருக்கும் நளினியை ஜூலை 5ம் தேதி ஆஜர்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nஎதிர்க்கட்சிகள் பலவீனத்தால் பாஜக வட இந்தியாவில் வென்றது: மக்களவையில் தயாநிதிமாறன் பேச்சு\nஅமெரிக்காவில் சிகாகோ நகரத்தில் உலகத் தமிழ் மாநாடு: அமைச்சர் மாஃப��.பாண்டியராஜன் பங்கேற்க முடிவு\nதங்க தமிழ்ச்செல்வனை அமமுகவில் இருந்து நீக்க அச்சமில்லை: டிடிவி.தினகரன் அதிரடி\nநீர் திறப்பதை கண்காணிக்க தகுதிவாய்ந்த பொறியாளர்களை நியமிக்க வேண்டும்: தமிழக அரசு கோரிக்கை\nகாவிரி நீர் மேலாண்மை கூட்டத்தில் மேகதாது திட்டம் பற்றி விவாதிக்க கோரிய கர்நாடகத்துக்கு தமிழக அரசு கண்டனம்\nஆயுர்வேதம் கூறும் முதியோர் நலம்\nசிங்கப்பூரில் பறவைகளுக்கான பாடும் போட்டி: மனிதர்கள் பாடுவதை போன்று பிரதிபலித்த மெர்பொக் புறாக்களின் இசை\nதுருக்கியில் மேயர் பதவிக்காக நடந்த மறுதேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றி: உற்சாக வரவேற்பு அளித்த மக்கள்\nஜெர்மனியில் பருவநிலை மாறுபாட்டை கண்டித்து நிலக்கரி சுரங்கத்தை முற்றுகையிட்ட போராளிகள்\n25-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nவங்கதேசத்தில் பாலம் இடிந்து விழுந்ததால் ரயில் கவிழ்ந்து விபத்து : 5 பேர் பலி, 100 பேர் காயம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vidivu.lk/tm_PrintPage.asp?fname=20170623_02", "date_download": "2019-06-25T08:29:27Z", "digest": "sha1:KC7LLIEDUO6E635KL5BX2PKET3WZ6WR4", "length": 3505, "nlines": 10, "source_domain": "www.vidivu.lk", "title": "மின்அஞ்ஞல் | பிரசுரிப்பு | உங்கள் கருத்து", "raw_content": "යාවත්කාලීන වේලාව: 6/23/2017 2:57:21 PM வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விமானப்படை மருத்துவக்குழு உதவி\nவெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விமானப்படை மருத்துவக்குழு உதவி\nஅண்மையில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணாமாக பாதிக்கப்பட்ட மக்களின் சுகாதார நலன் கருதி இலங்கை விமானபடையின் மருத்துவகுழு இரு மருத்துவ முகாம்களை ஏற்பாடு செய்ததது. குறித்த மருத்துவ முகாம்கள் வெள்ளம் மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றான ஆயகம பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்டதாக விமானப்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.\nகுறித்த மருத்துவ முகாமில் வெளி நோயாளர் சிகிச்சை, விஷேட மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைகள் மற்றும் சிகிச்சை, சிறியளவிலான அறுவைச்சிகிச்சை, அடிப்படை மருத்துவ பரிசோதனைகள் மற்றும் உளவியல் ஆலோசனைகள் என்பன இடம்பெற்றன.\n1000இற்கு மேற்பட்ட நோயாளர்கள் பங்குபற்றிய இம்மருத்துவ முகாமில் கொழும்பைச் சேர்ந்த ஐந்து பிரபலமான மருத்துவ நிபுணர்கள் உட்பட 35 வைத்திய அதிகாரிகள் கலந்துகொண்டனர்.\nஇந்ந���கழ்வில் சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவ அதிகாரிகள், விமானப்படையின் மருத்துவ அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.\nசெய்திகளில் அடங்கியுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது.\n© 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்\nஉங்கள் என்னங்களும் கருத்துக்களும : சர்வதேச பதிப்பாசிரியர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/world/story20181215-22348.html", "date_download": "2019-06-25T08:26:51Z", "digest": "sha1:HE3IGKNVTWH4A5SOZNTLLKIAEVYR3ZT4", "length": 9498, "nlines": 77, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "மெக்சிகோ எல்லையைக் கடந்த 7 வயது சிறுமி மரணம் | Tamil Murasu", "raw_content": "\nமெக்சிகோ எல்லையைக் கடந்த 7 வயது சிறுமி மரணம்\nமெக்சிகோ எல்லையைக் கடந்த 7 வயது சிறுமி மரணம்\nவா‌ஷிங்டன்: குவாட்டமாலாவைச் சேர்ந்த 7 வயதுச் சிறுமி தன் தந்தையுடன் சட்டவிரோதமாக அமெரிக்க-மெக்சிகோ எல்லையைக் கடந்தபோது இருவரும் பிடிபட்டனர். அதனைத் தொடர்ந்து காவலில் வைக்கப்பட்ட அச்சிறுமி சில மணி நேரங்களில் மரணம் அடைந்ததாக வா‌ஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது. அந்தச் சிறுமி பல நாட்களாக சாப்பிடாமல் இருந்ததாலும் தண்ணீர் குடிக்காமல் இருந்ததாலும் கடுமையான உடல் வறட்சியால் பாதிக்கப்பட்டிருந்ததன் காரணமாக சிறுமி மரணம் அடைந்ததாகதாக எல்லைக் காவல் அதிகாரிகள் கூறியதாக அந்த செய்தி நிறுவனம் தெரிவித்தது. ஏழ்மை, வன்முறை போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ள குவாட்டமாலா, ஹோண்டுராஸ் போன்ற நாடுகளிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் சட்டவிரோதமாக அமெரிக்க எல்லையைக் கடக்க முயற்சி செய்கின்றனர். அவர்களில் பலர் அமெரிக்காவில் குடியேற விரும்புகின்றனர்.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nஇனி நான் அரசியல்வாதியாக இருக்க முடியாது: பாலியல் காணொளியில் இடம்பெற்றதாக ஒப்புக்கொண்டவர்\nஉணவுக் கழிவுப்பொருளால் செய்யப்பட்ட கண்டுபிடிப்பு; பினாங்கு மாணவர்களுக்கு விருது\nமரம் போன்ற தோலால் மரத்துப் போன வாழ்��்கை\n$11 மில்லியனுக்கு விற்பனைக்கு விடப்பட்டுள்ள மூன்று கடைவீடுகள்\nவாகன நிறுத்தக் குற்றங்களுக்கான அபராதம் கடுமையாக்கப்படும்\nஇடிந்துவிழுந்த மேம்பாலச்சாலை: திட்டங்களைச் சரிபார்க்கவில்லை என நிறுவன இயக்குநர் ஒப்புதல்\nபிக்பாஸ் வீட்டிலிருந்து அப்புறப்படுத்தப்பட்ட ரஜினி\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nதமிழ்நாடு: இயற்கை, பருவநிலை விடுக்கும் கடைசி எச்சரிக்கை\nபுதிய பரிணாமம்: தமிழக அரசியல்வாதிகள் மாறவேண்டிய நிலை\nபாலியல் ஒழுங்கீனத்துக்கு எதிராக செயல்படுதல்\nதமிழ் நிலைக்க, சிறக்க, பொருளியல் பங்காற்ற மேலும் வாய்ப்புகள்\nஅரசியல் நிலைத்தன்மையை உறுதிப்படுத்திய தலைவர் மோடி\nசவால்களை எதிர்கொள்ள புதிய உத்திகள்\n‘மொமெண்டம்’ நாட்டிய விழாவில் ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரியைச் சேர்ந்த இந்திய கலாசாரக் குழுவினரின் பரதநாட்டியம் உட்பட பலவிதமான நடனங்கள் மேடையேறின. படம்: ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரி, செய்தி: ஜக்கியத்துன்னிஸா ஜியாவுதீன்\nரிபப்ளிக் பலதுறைத் தொழிற் கல்லூரி படைத்த நாட்டிய விழா\nசிண்டாவின் இளையர் பிரிவு ஏற்பாடு செய்த சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மன ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி நந்தினி (வலக்கோடி), அவரது குழுவினர் விளக்கினர். படம்: எஸ்எல்ஒய்பி\nசமூகப் பிரச்சினைகளுக்கு இளையர்களின் தீர்வு\nதந்தையர் தினச் சிறப்பு அன்பளிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/spirituality/157922-kumaragurubara-swamigal-gurupoojai-festival.html", "date_download": "2019-06-25T07:31:37Z", "digest": "sha1:DNTLLIJKKRZFDRF27I2LPUIVVAZ2XCU3", "length": 29016, "nlines": 438, "source_domain": "www.vikatan.com", "title": "வட இந்தியாவில் தமிழின் புகழைப் பரப்பிய மகான் குமரகுருபர சுவாமிகள்! - குருபூஜை தினப் பகிர்வு | Kumaragurubara swamigal gurupoojai festival", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எ���ுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 07:21 (21/05/2019)\nவட இந்தியாவில் தமிழின் புகழைப் பரப்பிய மகான் குமரகுருபர சுவாமிகள் - குருபூஜை தினப் பகிர்வு\nகல்லாடை கட்டி காசிக்குச் சென்றார் குமரகுருபர சுவாமிகள் என்ற ஞானி. அவர், காசியில் ஒரு மடம் எழுப்பி அங்கு தமிழ்த் தொண்டாற்ற விரும்பினார். அப்போது அங்கு வேறொரு மதத்தின் மன்னர் ஒருவரின் ஆட்சி நடைபெற்றுக்கொண்டிருந்தது. அந்த மன்னர், அறிஞர்களைப் போற்றும் பண்பு கொண்டவர் என்றபோதும், அவரது தாய்மொழியான ஹிந்துஸ்தானி தவிர்த்த வேறு மொழி அறிந்தார் இல்லை. குமரகுருபரரோ, மன்னரிடம் நேரில் உரையாடினாலன்றி தம் எண்ணம் நிறைவேறாது என்பதை அறிந்துகொண்டார். தனக்கு எப்போதும் துணை நிற்கும் கலைவாணியைத் துதிக்க ஆரம்பித்தார். 'சகலகலாவல்லி மாலை' என்னும் துதியை எழுதித் துதித்தார். கலைவாணியின் அருளால், கூடிய விரைவில் அந்த மொழியில் தேர்ச்சியும் பெற்றார். மன்னரைச் சென்று சந்தித்து, அவர் மொழியிலேயே தன் கோரிக்கையையும் முன்வைத்தார். தென் நாட்டிலிருந்து வந்த துறவி, ஹிந்துஸ்தானி மொழியில் கொண்டிருந்த ஆளுமையைக் கண்டு வியந்த மன்னர், அவர் வேண்டுவது செய்வதாக வாக்களித்தார்.\nமன்னரின் நன்மதிப்பைப் பெற்றுவிட்டாலும் அவையில் இருக்கும் மற்றவர்கள் அதை அனுமதிப்பார்களா... குமரகுருபரரை வாதத்துக்கு அழைத்தனர். 'அனைவரும் கேட்கும் கேள்விகளுக்கு, கொதிக்கும் சூட்டுக்கோலைக் கையில் பிடித்தபடி பதில் சொல்ல வேண்டும்.' சுண்ணாம்புக் காளவாயில் தள்ளப்பட்ட திருநாவுக்கரசர் எப்படி, நமச்சிவாயனைத் துதித்து அந்த வெம்மையைத் தண்மையாகக் கொண்டாரோ, அதேபோன்று அன்னை மீனாட்சியை மனதுள் துதித்த குமரகுருபரர், அந்தச் சோதனையை ஏற்று அவர்கள் திருப்தியுறும்படி பதிலளித்து அனைவரையும் வென்றார். மன்னர், குமரகுருபரர் கேட்ட இடத்தைத் தர அங்கேயே, அவர் தங்கியிருந்து மடம் ஒன்றை எழுப்பி நீண்டகாலம் தமிழ்ப்பணி செய்தார்.\nநாயன்மார்களுக்கு இணையாக, வாழ்வில் அற்புதங்களைச் செய்தவராகக் கருதப்படும் குமரகுருபரர், தன் வாழ்வில், தெய்வத்தைப் பிரத்யட்சமாகக் கண்டவராகப் போற்றப்படுகிறார். தன், பைந்தமிழ்ப் பாடல்கள் மூலம் திருச்செந்தூர் முருகன், மதுரை மீனாட்சியம்மன், கலைவாணி ஆகிய கடவுள்களை நேரில் தரிசித்தவர் என்று கர��தப்படும் குமரகுருபர சுவாமிகள், தம் தமிழ்ப் பணி மூலம் தமிழ் இலக்கிய வரலாற்றிலும் பக்தி இலக்கிய மரபிலும் நீங்காத இடம் பெற்றவர்.\nகுமரகுருபர சுவாமிகளின் புலமையைக் கேள்விப்பட்ட திருமலை நாயக்கர், அவரை மதுரைக்கு அழைத்து பரிசுகள் வழங்கிச் சிறப்பு செய்தார். மதுரையம்பதி வந்ததும், அன்னை மீனாட்சியைத் தரிசனம் செய்தார் சுவாமிகள். உடனே, மீனாட்சியம்மைப் பிள்ளைத் தமிழை எழுதத் தொடங்கினார். அதைத் திருமலை நாயக்க மன்னர் முன்னிலையில் மீனாட்சியம்மன் கோயிலிலேயே வைத்து அரங்கேற்றும் நாளும் வந்தது.\nநூல் அரங்கேற்றம் தொடங்கியது. அப்போது ஒரு சிறுமி, ஒய்யாரமாக நடந்துவந்து திருமலை நாயக்கர் மடியில் அமர்ந்தாள். அவளின் எழிலைக் கண்ட மன்னர், மறுப்பேதும் சொல்லாது அமர்ந்திருந்தார். குமரகுருபரரின் மொழியில் அவையே மூழ்கியிருக்க, அப்போது அந்தச் சிறுமி, மன்னரின் கழுத்தில் இருந்த மாலையைக் கழற்றி எடுத்து, குமரகுருபரரிடம் சென்று, அவர் கழுத்தில் அணிவித்தாள். நடப்பது என்ன என்று அனைவரும் அறிந்துகொள்ளும் முன்னர், அந்தச் சிறுமி மீனாட்சியம்மன் சந்நிதிக்குள் சென்று மறைந்தாள். அன்னை மீனாட்சியே அங்கு சிறுமியாக வந்தாள் என்று அனைவரும் மகிழ்ந்தனர். இதேபோன்று பல்வேறு அற்புத நிகழ்வுகளைக் கொண்டது குமரகுருபரரின் வரலாறு. அனைத்தையும் தாண்டி, அவரது தமிழ்ப் பணி மிகவும் போற்றத்தக்கது.\nமீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ், கந்தர் கலிவெண்பா, மதுரைக் கலம்பகம் உள்ளிட்ட 16 சிற்றிலக்கியங்களை எழுதிய குமரகுருபரர் சிற்றிலக்கியங்களின் முன்னோடியாகவே கருதப்படுகிறார். இவர் எழுதிய நீதி நெறி விளக்கம், பிற்கால நீதி நூல்களுள் முதன்மையானது.\nஇவரது 'நீதி நெறி விளக்கம்' நூல் மிகவும் சுவாரஸ்யமானது. திருக்குறளின் சாரத்தைக் கொண்டு, காலத்துக்கு ஏற்ற வகையில் அதை 102 வெண்பாக்களாகச் செய்தார். பக்தி இலக்கியங்களில் காணப்படும் மேன்மைக்குச் சற்றும் குறையாதவை இந்த நீதி நெறி விளக்கம். இன்றும், மேலாண்மை குறித்துப் பேசுகிறவர்களுக்கான ஆகச் சிறந்த உதாரண வரிகளாக இவரது பாடல்கள் விளங்குகின்றன.\n'மெய் வருத்தம் பாரார், பசி நோக்கார் கண் துஞ்சார்,\nஎவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார் – செவ்வி\nஅருமையும் பாரார், அவமதிப்பும் கொள்ளார்\nகருமமே கண்ணாயினார்' (நீதி நெறி விளக்கம் - 53 )\nஒரு செயலை வெற்றி கொள்வது எப்படி என்பதனை விளக்கும் இந்தப் பாடல், மிகச்சிறந்த மேலாண்மைக் கருத்துகளை உள்ளடக்கியது என்று சொல்லலாம். அதேபோல, செல்வத்தின் பயனையும் அதைச் செலவிட வேண்டிய முறைகளையும் குறித்துப் பேசும் குமரகுருபரர்,\n'வாங்கும் கவளத்து ஒரு சிறிது வாய் தப்பின்\nதூங்கும் களிறோ துயறுரா - ஆங்கது கொண்டு\nஊரும் எறும்பு இங்கு ஒருகோடி உய்யுமால்\nஆரும் கிளையோடு அயின்று' (நீதி நெறி விளக்கம் - 37 ) என்கிறார்.\n'யானை, ஒரு கவள உணவைத் தவற விடுவதன் மூலம், இழப்பது எதுவுமில்லை. ஆனால், அந்த ஒரு கவளம், ஒரு கோடி எறும்புகளுக்கு உணவாகும். எனவே, செல்வந்தர்கள், தம்மிடம் உள்ளவற்றில் சிறு அளவையாவது மற்றவர்களுக்குத் தர வேண்டும்' என்று பாடுகிறார்.\nகாசியில் சுவாமிகள் தங்கியிருந்தபோது, வடமொழிப் புலவர்கள் அவர் எழுதிய நூல்களைப் பயின்று தம் மொழியிலும் குமரகுருபரரின் கருத்துகளை எடுத்துப் பயன்படுத்தினர். பலகாலம் காசியிலேயே தங்கியிருந்து இறைப்பணியும் தமிழ்ப் பணியும் செய்த சுவாமிகள் வைகாசி தேய்பிறை திரிதியையன்று இறைவனடி சேர்ந்தார்.\nஇறைவனுக்கும் தமிழுக்கும் பெருந்தொண்டு செய்த மகான் குமரகுருபரர் குருபூஜை தினமான இன்று, அவரது பாதம் பணிந்து வணங்கி, அவரை நினைவுகூர்வோம்.\n‘கோபத்தை அன்பினாலும் தீமையை நன்மையினாலும் வெல்’ - புத்தர் பொன்மொழிகள் #Vikatanphotocards\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nசி.வெற்றிவேல், B.Tech - Petrochemical Technology பட்டம் பெற்ற பொறியாளர். வானவல்லி (தொகுதி 1, 2, 3, 4), வென்வேல் சென்னி (முத்தொகுதி 1, 2, 3) ஆகிய சரித்திரப் புதினங்களை எழுதியிருக்கிறார்.\n`தங்க தமிழ்ச்செல்வன் தினமும் ஒவ்வொரு மனநிலையுடன் இருப்பார்' - டி.டி.வி தினகரன்\n` ஜெயலலிதா பொய் சொன்னார் என எப்படிச் சொல்லலாம்' - தினகரன், தங்க தமிழ்ச்செல்வன் மோதலின் பின்னணி\n” - 10 ரூபாய் நாணய விவகாரத்தில் ரிசர்வ் வங்கி\n`போதைக்காக டாஸ்மாக்கைக் கொள்ளையடித்தோம்; கொலை செய்தோம்' - போலீஸாரை அதிரவைத்த இளைஞர்கள்\n`தமிழகத்தில் பி.ஜே.பி-யின் அடுத்த பிளான்' - துருப்புச்சீட்டு சசிகலா புஷ்பாவா\n`மகன் பாலியல் வழக்கில் எந்த உதவியும் செய்யமாட்டேன்' - கொடியேரி பாலகிருஷ்ணன்\n' - அதிரடி போஸ்டரால் பரபரக்கும் மதுரை\n``நீ அங்கே போ மச்சி” - சொகுசு காரில் வந்தவர் போலீஸாருக்குக் கொடுத்த அதிர்ச்சி\n32 ஏக்கர்; 54,000 சதுப்���ு நில மரங்கள் - புல்லட் ரயில் திட்டத்துக்காக அழிக்கப்படும் காடுகள்\n` ஜெயலலிதா பொய் சொன்னார் என எப்படிச் சொல்லலாம்' - தினகரன், தங்க தமிழ்ச்செல்\nஅ.தி.மு.க-வில் இணைய தங்க தமிழ்ச்செல்வனுக்கு ஓ.பி.எஸ் போடும் மூன்று கண்டிஷன்\n``நீ அங்கே போ மச்சி” - சொகுசு காரில் வந்தவர் போலீஸாருக்குக் கொடுத்த அதிர்ச்\n``முக்கா காலுக்கு ஒரு டிரஸ்ஸை நீட்டுனாங்க... வெக்கமா போச்சு'' - மாடலிங் பியூட\n`தமிழகத்தில் பி.ஜே.பி-யின் அடுத்த பிளான்' - துருப்புச்சீட்டு சசிகலா புஷ்பாவ\n``என் திடகாத்திரமான உடம்புக்கு வெள்ளாட்டுக்கறியும் மீனும்தான் காரணம்'' - ஃபிட்னஸ் ரகசியம் பகிரும் நடிகர் வேல ராமமூர்த்தி\n`அந்த ஆடியோ உண்மைதான்’ - தங்க தமிழ்ச்செல்வன் மீது பாயும் வெற்றிவேல்\n` அறிவாலயத்தால் அசிங்கப்பட்டோம்; அவமானப்பட்டோம்' - காங்கிரஸை கூர்தீட்டுகிறதா அ.தி.மு.க\nமோடி எதிர்ப்பு முதல் ராஜினாமா வரை... - யார் இந்த விரால் ஆச்சார்யா\n‘வேணாம் சார்... எங்களுக்கு செட் ஆகாது - கடிகாரமும் நேரமும் வேண்டாம் எனச் சொல்லும் தீவு\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kisukisu.lk/?m=20190111", "date_download": "2019-06-25T07:46:17Z", "digest": "sha1:XIPST5Y5T3UHP2FDVDY2VJ2EE4TM3I27", "length": 15990, "nlines": 205, "source_domain": "kisukisu.lk", "title": "» 2019 » January » 11", "raw_content": "\nபிக்பாஸ் வீட்டில் இம்முறை இத்தனை ஸ்பெஷலா\nசினி செய்திகள்\tJune 20, 2019\nநடிகையை கடத்தி சென்று திருமணம் செய்ய நினைத்த கிரிக்கெட் வீரர்\nசினி செய்திகள்\tJune 20, 2019\nகொலை முயற்சிக்கு காரணமான வடிவேலு – அதிர்ச்சி தகவல்கள்\nசினி செய்திகள்\tJune 20, 2019\nவிஜய் பிறந்த நாளுக்கு இரட்டை விருந்து\nசினி செய்திகள்\tJune 20, 2019\nசாதனையை முறையடிக்க படக்குழு எடுத்த அதிரடி முடிவு\nசினி செய்திகள்\tJune 20, 2019\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nபேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\nஆண்மை குறைபாட்டுக்கு சிறந்த மருந்து\nஇந்த வெய்யில் நாட்களில் கட்டாயம் தவிர்க்க வேண்டியவைகள்\nபல அடி உயரத்தில் இருந்து குதித்த மனிதன் \nதிருமணம் ஆகாமல் சேர்ந்த��� வாழ்வதில் உடன்பாடு இல்லை\nபேஸ்புக் மூலம் மனைவியை 1 லட்சத்துக்கு விற்க முயன்ற கணவர்\nஇதெல்லாம் உண்மை கிடையாது – அதிர்ச்சி தகவல்\nசுட்டுப்பிடிக்க உத்தரவு – திரைவிமர்சனம்\nதிரைபார்வை\tJune 18, 2019\nதிரைபார்வை\tJune 17, 2019\nநெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா\nதிரைபார்வை\tJune 17, 2019\nதிரைபார்வை\tJune 10, 2019\nதிரைபார்வை\tJune 10, 2019\nபிகினி உடையில் புகைப்படம் எடுத்த ஷாருக்கான் மகள்\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 28, 2018\n15 நிமிடம் நடனம் ஆட 5 கோடி…\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 28, 2018\nசோனம் கபூருக்கு மே மாதம் திருமணம்…\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 26, 2018\nஇந்திய சினிமாவிற்கு புதிய வெளிச்சம் காட்டிய படம்…\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 21, 2018\nரன்பிர் கபூர் – ஆலியா பட் காதல்\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 17, 2018\nபிரபல நடிகையின் மேலாடையை கழற்ற சொன்ன இயக்குனர்\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 17, 2018\nநடிகையின் ஆஸ்கர் விருது திருட்டு\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 6, 2018\n2018 ஆஸ்கர் விருது – 3 விருதுகளை அள்ளிய டங்கிர்க்\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 5, 2018\nபிரபல ஹாலிவுட் நடிகர் இறந்துவிட்டாரா\nசினி செய்திகள் ஹாலிவூட்\tFebruary 20, 2018\n70 பெண்கள் பாலியல் புகார் – திரைப்பட தயாரிப்பாளர் மீது வழக்கு\nசினி செய்திகள் ஹாலிவூட்\tFebruary 13, 2018\nபிக்பாஸ் தொகுத்து வழங்க இவ்வளவு கோடியா\nசின்னத்திரை\tJune 26, 2018\nபிக்பாஸ் வீட்டில் இத்தனை மாற்றங்களா\nசின்னத்திரை\tJune 15, 2018\nநடிகை நந்தினி ஆடிய நாடகம்\nசினி செய்திகள் சின்னத்திரை\tApril 12, 2018\nஆர்யா செய்த செயலால் எகிறியது டிஆர்பி\nசினி செய்திகள் சின்னத்திரை\tApril 6, 2018\nபிரபல சீரியல் நடிகைக்கு வந்த சோதனை\nசினி செய்திகள் சின்னத்திரை\tApril 2, 2018\nபிக்பாஸ் ஆரவ் – குறும்படம்\nகுறும்படம்\tApril 16, 2018\nFBயில் 14 கோடி பேர் பார்த்த குறும்படம்.. (வீடியோ)\nகுறும்படம் சினி செய்திகள்\tDecember 5, 2017\nபாலியல் துன்புறுத்துதல்: மனித இனத்திற்கே கேடு\nகுறும்படம்\tMay 22, 2017\nகாதலும், காமமும் வேறு – (Adult Only)\nஉதட்டில் ஆபரேஷன் செய்துகொண்ட பிரபல நடிகை\nநடிகைகள் தங்களை கவர்ச்சியாக மாற்றிக்கொள்ள சில சமயங்களில் எந்த எல்லைக்கும் செல்வார்கள். தங்கள் உடல் பாகங்களை அழகாக்க சிகிச்சை எடுத்துக்கொள்வதும் உண்டு. அப்படி தன் உதட்டை பெரிதாக்க ஆபரேஷன் செய்துகொண்ட பிரபல நடிகையை ரசிகர்கள் வறுத்தெடுத்து\nஆர்யா – சாயிஷா விரைவில் திருமணம்\nநடிகர் ஆர்யாவை பொறுத்த��ரை அவருடன் ஜோடியாக நடிக்கும் கதாநாயகிகளுடன் கிசுகிசு வருவது வழக்கமான ஒன்று. பூஜா, எமி ஜாக்சன், நயன்தாரா, தமன்னா, அனுஷ்கா என பல கதாநாயகிகளுடன் அவர் இணைத்து கிசுகிசுக்கப்பட்டார். உடன் நடிக்கும் நடிகைகளுக்கு அவர் பிரியாணி\nதள்ளிப்போகும் காஞ்சனா 3 ரிலீஸ்\nராகவா லாரன்ஸ் இயக்கத்தில் திகில் கலந்த காமெடி படமாக கடந்த 2007-ஆம் வெளியாகிய படம் `முனி´. அதனைத்தொடர்ந்து 4 வருடங்களுக்கு பிறகு `முனி´ படத்தின் இரண்டாவது பாகமாக `காஞ்சனா´ வெளியாகி மெகா வெற்றி பெற்றது. இதன் மூலம் ராகவா லாரன்ஸ் மீதான எதிர்பார்ப்பு\nபிரபல நடிகையின் மேலாடையை கழற்ற சொன்ன இயக்குனர்\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 17, 2018\nநடிகையின் ஆஸ்கர் விருது திருட்டு\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 6, 2018\n2018 ஆஸ்கர் விருது – 3 விருதுகளை அள்ளிய டங்கிர்க்\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 5, 2018\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\nரஜினி, கமல் பட இயக்குனர் காலமானார்\nசினி செய்திகள்\tJuly 2, 2018\nவாழ்க்கையில் தனியாக வாழ்வது பலமா, பலவீனமா\nவிடுப்பு\tMay 7, 2017\nசினி செய்திகள்\tJanuary 4, 2016\nஇவர��� தான் ஜூலியின் காதலரா \nபாகுபலி திரைப்படம் தொடர்பாக இந்து-முஸ்லிம் மோதல் ஏன்\nசினி செய்திகள்\tMay 10, 2017\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு\nபுகைப்படம்\tMay 19, 2018\nசோனம் கபூர் திருமண வரவேற்பு புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tMay 9, 2018\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nசினி செய்திகள் புகைப்படம்\tMay 3, 2018\nநெருப்பு – புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tApril 23, 2018\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 15, 2018\nபிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 14, 2018\nஹாலிவுட் படத்தில் தனுஷ் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 13, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/sports/other-sports/pv-sindhu-wins-bwf-world-tour-finals-2018-against-nozomi-okuhara/articleshow/67112983.cms", "date_download": "2019-06-25T07:57:39Z", "digest": "sha1:WIWYMZNGDJACHIGFYJ2M7YLBNSPZUGVW", "length": 16588, "nlines": 263, "source_domain": "tamil.samayam.com", "title": "PV Sindhu: BWF World Tour Finals: முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்று வரலாறு படைத்த பிவி.சிந்து அசத்தல்! - pv sindhu wins bwf world tour finals 2018 against nozomi okuhara | Samayam Tamil", "raw_content": "\nBWF World Tour Finals: முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்று வரலாறு படைத்த பிவி.சிந்து அசத்தல்\nகுவாங்சு: ‘வேர்ல்டு டூர் ஃனல்ஸ்’ பேட்மிண்டன் பெண்கள் ஒற்றையர் பிரிவு ஃபைனலில் இந்தியாவின் பிவி சிந்து வெற்றி பெற்றார். இதன் மூலம் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் சிந்து.\nBWF World Tour Finals: முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்று வரலாறு படைத்த பிவி...\nசீனாவில், உலகின் ‘டாப்–8’ இடங்களில் உள்ள நட்சத்திரங்கள் பங்கேற்கும் ‘வேர்ல்டு டூர் பைனல்ஸ்’ பேட்மிண்டன் தொடர் நடக்கிறது. இதன் பெண்கள் ஒற்றையர் ‘ஏ’ பிரிவு ஃபைனலில் இந்தியாவின் பிவி சிந்து, ஜப்பானின் ஒகுரா நோசோமியை எதிர்க்கொண்டார்.\nஇதில் துவக்கம் முதல் அசத்திய சிந்து முதல் செட்டை 21-19 என வென்றார். தொடர்ந்து நடந்த இரண்டாவது செட்டிலும் அசத்திய சிந்து, 21–17 என தன்வசப்படுத்தினார். முடிவில், இந்தியாவின் பிவி சிந்து, ஜப்பானின் ஒகுரா நோசோமியை 21-9, 21-17 என்ற செட்களில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வெற்றார்.\nஇதன் மூலம் இந்த ஆண்டு எட்டு ஃபைனலுக்கு முன்னேறிய சிந்து , இரண்டில் மட்டுமே பட்டம் வென்றார். தவிர, உலக ஃபைனல்ஸ் பேட்மிண்டனில் இந்தியாவின் இளம் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து முதல் முறையாகச் சாம்பியன��� பட்டத்தை வென்று ‘உலக சாம்பியன்’ ஆனார்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nபேருந்து கூரையில் குத்தாட்டம் போட்ட பச்சையப்...\nபாஸ் நேசமணியின் ப்ரண்ட்ஸ் பட வடிவேலு காமெடி\nசூரியின் காதலியாக நடித்த ஷாலு ஷாமுவின் கவர்ச்...\nஆடையின்றி தவித்த அமலா பாலின் ஆடை படத்தின் டீச...\n... வெல்வது யார்...: ‘மின்னல் மனிதன்’ உசைன் போல்ட் கணிப...\nவங்கதேச ‘விஸ்வரூபத்தை’ பார்ப்பீங்க.... அடுத்த ‘டார்கெட்’ இந்தியா தான்....: ஷாகிப...\nஒருவேளை இன்று ஆஸி., ஜெயிச்சா.. இங்கிலாந்து அரையிறுதி வாய்ப்பு எப்படி\nENG vs AUS: ஆஸி.,யை அடிச்சு தூக்குமா இங்கிலாந்து.... உலகக்கோப்பையில் ‘மெர்சல்’ ...\nஷாக்சியை மிஞ்ச ‘தல’ தோனியின் செல்ல மகள் ஜிவா செய்த சேட்டை\n6/7/2019 - கவுண்டி கிரவுண்ட், பிரிஸ்டோல்\n6/10/2019 - தி ரோஸ் பவுல், சௌதேம்ப்டன்\n6/11/2019 - கவுண்டி கிரவுண்ட், பிரிஸ்டோல்\n6/13/2019 - ட்ரென்ட் பிரிட்ஜ், நாட்டிங்கம்\n6/25/2019 - லார்ட்ஸ் மைதானம், லண்டன்\n6/26/2019 - எட்கபஸ்தான், பர்மிங்கம்\n6/27/2019 - ஓல்ட் ட்ராபோர்ட், மேன்செஸ்டர்\n6/28/2019 - ரிவர்சைட் கிரவுண்ட், செஸ்டர்-லீ-ஸ்ட்ரீட்\n6/29/2019 - ஹெட்டிங்லே, லீட்ஸ்\n6/29/2019 - லார்ட்ஸ் மைதானம், லண்டன்\n6/30/2019 - எட்கபஸ்தான், பர்மிங்கம்\n7/1/2019 - ரிவர்சைட் கிரவுண்ட், செஸ்டர்-லீ-ஸ்ட்ரீட்\n7/2/2019 - எட்கபஸ்தான், பர்மிங்கம்\n7/3/2019 - ரிவர்சைட் கிரவுண்ட், செஸ்டர்-லீ-ஸ்ட்ரீட்\n7/4/2019 - ஹெட்டிங்லே, லீட்ஸ்\n7/5/2019 - லார்ட்ஸ் மைதானம், லண்டன்\n7/6/2019 - ஹெட்டிங்லே, லீட்ஸ்\n7/6/2019 - ஓல்ட் ட்ராபோர்ட், மேன்செஸ்டர்\n7/9/2019 - ஓல்ட் ட்ராபோர்ட், மேன்செஸ்டர்\n7/11/2019 - எட்கபஸ்தான், பர்மிங்கம்\n7/14/2019 - லார்ட்ஸ் மைதானம், லண்டன்\nநான் ரொம்ப நல்லவன் இல்ல..: ஸ்மித், வார்னரை கதற வைக்க மார்கன்...\nவங்கதேச ‘விஸ்வரூபத்தை’ பார்ப்பீங்க.... அடுத்த ‘டார்கெட்’ இந்...\nVideo: பள்ளி வாகனத்துடன் நீரில் சிக்கிய பள்ளி மாணவா்கள் மீட்\nஆல் ரவுண்டராக அலறவிட்ட ஷாகிப்... : சைலண்ட்டா சரண்டரான ஆப்கான\nபொதுப்பணித்துறை கண்மாய் விற்பனைக்கு; மதுரை போஸ்டர்களால் பரபர...\nமற்ற விளையாட்டுகள்: சூப்பர் ஹிட்\nIND vs PAK: கலாய்த்து எடுத்து பாக்., ரசிகர்கள்; டுவிட்டரை வி...\nஇந்தியா மீதான தடையை நீக்கிய சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி\nFast & Furious 9: ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் படத்தில் அதிரடியா...\nகத்தார் உலகக்கோப்பை ஊழல்: மைக்கேல் பிலாடினியிடம் விசாரணை\nஒலிம்பிக் தக��திச்சுற்று வாய்ப்பை உறுதி செய்த இந்திய பெண்கள்: சிலியை 4-2 என வீழ்த..\nஇந்தியா மீதான தடையை நீக்கிய சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி\nIND vs PAK: கலாய்த்து எடுத்து பாக்., ரசிகர்கள்; டுவிட்டரை விட்டு ஓட்டம் பிடித்த ..\nபிஜியை பிச்சு வீசிய இந்திய பெண்கள்: அரையிறுதிக்கு முன்னேறி அசத்தல்\nகத்தார் உலகக்கோப்பை ஊழல்: மைக்கேல் பிலாடினியிடம் விசாரணை\n... வெல்வது யார்...: ‘மின்னல் மனிதன்’ உசைன் போல்ட் கணிப..\nவங்கதேச ‘விஸ்வரூபத்தை’ பார்ப்பீங்க.... அடுத்த ‘டார்கெட்’ இந்தியா தான்....: ஷாகிப..\nEngland Team: ஒருவேளை இன்று ஆஸி., ஜெயிச்சா.. இங்கிலாந்து அரையிறுதி வாய்ப்பு எப்ப..\nஷாக்சியை மிஞ்ச ‘தல’ தோனியின் செல்ல மகள் ஜிவா செய்த சேட்டை\nENG vs AUS: ஆஸி.,யை அடிச்சு தூக்குமா இங்கிலாந்து.... உலகக்கோப்பையில் ‘மெர்சல்’ ..\n# உலகக் கோப்பை கிரிக்கெட் 2019\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஉலகக் கோப்பை கிரிக்கெட் 2019\nBWF World Tour Finals: முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்று வரல...\nHockey World Cup : உலக கோப்பை ஹாக்கியை பெருமைப்படுத்திய மணல் சிற...\nவேர்ல்டு டூர் பைனல்ஸ்: இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் சிந்து...\nSaina Nehwal :‘சர்ப்பிரைஸ்’ தந்த சாய்னா நேவல், காஷ்யப் ஜோடி: திட...\nBWF World Tour Finals: சிந்து ‘ஹாட்ரிக்’ வெற்றி : அரையிறுதிக்கு ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinesnacks.net/tamizh-press/libra-house-of-arts-presents-thematic-presentation-on-rudra-dasakam/58703/", "date_download": "2019-06-25T08:02:56Z", "digest": "sha1:XB6GCVEQTGTKSXZTWNTVQ6UE3TLURXVO", "length": 12134, "nlines": 82, "source_domain": "cinesnacks.net", "title": "ரவீந்தர் சந்திரசேகரின் லிப்ரா 'ஹவுஸ் ஆஃப் ஆர்ட்ஸ்' வழங்கிய ருத்ர தசாகம் நாட்டிய விழா..! | Cinesnacks.net", "raw_content": "\nரவீந்தர் சந்திரசேகரின் லிப்ரா ‘ஹவுஸ் ஆஃப் ஆர்ட்ஸ்’ வழங்கிய ருத்ர தசாகம் நாட்டிய விழா..\nதிரைப்படத் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரின் லிப்ரா ‘ஹவுஸ் ஆஃப் ஆர்ட்ஸ்’ வழங்கிய ருத்ர தசாகம் நாட்டிய விழா, சென்னை லேடி ஆண்டாள் பள்ளி வளாகத்தில் டிசம்பர் 22 ஆம் தேதி நடந்தது.\nசிவாலயங்களில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆருத்ரா தரிசனத்தை அளித்தது போன்ற உணர்வை ஏற்படுத்திய இந்த நிகழ்வில், சர்வதேச அளவில் பரத நாட்டிய நிகழ்ச்சிகளை நடத்தி வருபவரும் பல்லாயிரம் கலைஞர்களை உருவாக்கியவருமான நாட்டியாச்சார்யா வி.பி.தனஞ்செயன் அவரது மனைவியும் பரத நாட்டியக் கலைஞருமான சாந்தா தனஞ்செயன், மற்றொரு பிரபல பரத நாட்டிய கலைஞர் SNA Awardee நந்தினி ரமணி, முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் அன்றைய விஞ்ஞான ஆலோசகர் மற்றும் அப்துல்கலாம் விஷன் இந்தியா கட்சியின் நிறுவனர் பொன்ராஜ், எழுத்தாளர் இயக்குநர் கேபிள் சங்கர், கெளதமி வேம்புநாதன், நடிகர் சாந்தனு பாக்யராஜ் மற்றும் நடிகர் செளந்திரராஜா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.\nபரத நாட்டிய கலைஞர் பினேஷ் மஹாதேவன் குழுவினர் நடத்திய ‘ருத்ர தசாகம்’ சிறப்பு விருந்தினர்கள் மற்றும் அரங்கில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்களுக்கு ஆன்மீக விருந்தளித்தது போல இருந்தது என்றால் அது மிகையாகாது.\nஅதனைத் தொடர்ந்து பேசிய தனஞ்செயன், “திறமையான கலைஞர்கள் பணம் கொடுத்தால் தான் சபாக்களில் நாட்டியமாட முடியும் என்கிற நிலை மாறி கலைஞர்களுக்குப் பணம் கொடுத்து ஆட வைக்கவேண்டும். நல்ல கலைஞர்களை ஊக்குவித்தால், அவர்களால் அற்புதமான நாட்டிய விருந்து படைக்க முடியும். அப்படி, நல்ல கலைகள் அரங்கேற்றப்பட்டால், ரசிகர்களும் அதனை அங்கீகரிப்பார்கள். அந்த வகையில், திறமையுள்ள கலைஞர்களைக் கண்டறிந்து முற்றிலும் சிறப்பான மேடையமைத்துக் கொடுக்கும் ரவீந்தர் சேகரரின் லிப்ரா ‘ஹவுஸ் ஆஃப் ஆர்ட்ஸ்’ நிறுவனம் பாராட்டுக்குரியது . ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நாட்டியத்திற்கான அரங்குகள் எவ்வாறு இருக்க வேண்டும் என்று நமது சாஸ்திரங்கள் கூறுகின்றன. அதைப்போன்ற அரங்குகளை நாம் அமைக்கவேண்டும். உலகின் துயர்களைத் தீர்க்கும் நாடு என்கிற பொருள் படவே பாரதம் என்று நம் நாடு அழைக்கப்படுகிறது. நாட்டின் பெயரும் அதன் கலையும் ( பாரத நாட்டியம் ) ஒரே மாதிரி அழைக்கப்படுவது நம் நாட்டில் மட்டும் தான்..” என்றார்.\n“தமிழை மறந்ததே கலைகளும் அழிய காரணம் ” என நடிகர் செளந்திரராஜா பேசினார்.\n“கலைகளை இலவசமாகக் கொடுத்து விடாமல், ஒரு ரூபாயாவது ரசிகர்களிடம் வசூலிக்க வேண்டும்…” என கேபிள் சங்கர் பேசினார்.\n“பரத நாட்டியம், நம் உடல், மனம் மற்றும் ஆன்மாவை இணைக்கிறது. புத்துணர்ச்சி தருகிறது. அதன் மூலம் மகிழ்வும் ஆரோக்கியமும் நீண்ட ஆயுளும் கிடைக்கிறது. கலாம் ஐயாவுடன் ரஷ்யா , பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்ற போது, அங்குள்ள கலைகளை அந்த நாட்டு மக்கள் தினமும் பார்த்து ரசித்து கொண்டாடுகிறார்கள். அதுபோன்ற நிலை, நம் நாட்டிலும் ஏற்படவேண்டும்..” என்றார் பொன்ராஜ்.\nலிப்ரா ஹவுஸ் ஆஃப் ஆர்ட்ஸ் ரவீந்தர் சந்திரசேகர் பேசிய போது, “திறமையான கலைஞர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு மேடை அமைக்கவேண்டும் என்பதே எங்களின் குறிக்கோள். இதன் மூலம் எந்த பண பலனும் கிடைக்கவேண்டாம். ஆத்ம திருப்தியும் நம் பாரம்பரிய கலைஞகளுக்கு ஏதாவது செய்கிறோம் என்கிற நிறைவுமே முக்கியம்… வருடந்தோறும் என்றில்லாமல், மூன்று மாதங்களுக்கு ஒரு முறை, இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடத்துவோம். நீங்கள் எந்த நிலையில் இருந்தாலும், பரத நாட்டியத்தைத் தீவிரமாக நேசிக்கும், நேர்த்தியாக வெளிப்படுத்தும் திறமையுள்ள கலைஞர்களுக்கு லிப்ரா ‘ஹவுஸ் ஆஃப் ஆர்ட்ஸ்’ என்றுமே துணை நிற்கும்.\nரசிகர்களை கேட்டுக் கொள்வது ஒன்றே ஒன்றுதான். நீங்கள் குடும்பத்துடன் வந்து நிகழ்ச்சிகளைக் கண்டுகளியுங்கள். கலைஞர்களை ஊக்குவியுங்கள்…” என்றார்.\nPrevious article திரிஷா ராணாவை சேர்த்து விட்டுத்தான் மறுவேலை ; பாகுபலி ஹீரோ சபதம் →\nNext article செல்போன தொட்ட…. நீ கெட்ட.. ; பிக் பாஸ் நடிகையின் கதியை பாருங்கள்..\nசிபிராஜின் 'வால்டர்' சிக்கல் தீர்ந்தது\nஅம்மா உணவகத்தில் வேலை பார்க்கும் நிலைக்கு தள்ளப்பட்ட ரோகிணி\nஅருண்பாண்டியன் மகளுக்கே இந்த நிலைமை என்றால் மற்றவர்களின் கதி..\n ; பிழை சொல்லும் பாடம்\n“கூர்கா’வுக்கு ஏன் பாட்டெழுதினேன் ; அருண்ராஜா காமராஜ் விளக்கம்\n பாராட்டு மழையில் சிறகு படப் பாடல்கள்..\nகேம் ஓவர் - விமர்சனம்\nமறைந்த திரு.ஜே.கே.ரித்தீஷ் அவர்களின் ஆசைப்படி சுவாமி சங்கரதாஸ் அணியை ஆதரிக்கிறேன் - ஜெ.எம்.பஷீர்..\nநெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா - விமர்சனம்\nசுட்டு பிடிக்க உத்தரவு - விமர்சனம்\nநயன்தாரா படம் வெளியாவதில் இத்தனை சிக்கல்களா..\nநேர்கொண்ட பார்வை டீசரில் விஜய்-ரஜினி ரசிகர்களுக்கு அட்வைஸ் பண்ணிய அஜித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mykollywood.com/2018/10/07/trident-chennai-wins-national-tourism-award-for-the-best-5-star-category-hotel-in-india/", "date_download": "2019-06-25T08:33:36Z", "digest": "sha1:XUR7IZHKDWK23JUKTUGEEZSLCBEBPWZR", "length": 13042, "nlines": 175, "source_domain": "mykollywood.com", "title": "Trident, Chennai wins National Tourism Award for the Best 5-Star Category Hotel in India – www.mykollywood.com", "raw_content": "\nஆல்பம் டு சினிமா :இதோ ஒரு புதுப்படக் குழு…\nஇந்தியாவின் சிறந்த 5-நட்சத்திர வகை ஹோட்டலுக்கான தேசிய சுற்றுலா விருது வென்றது சென்னை ட்ரைடெண்ட் ஹோட்டல்\nஉலக சுற்றுலா தினத்தை நினைவுகூரும் சுற்றுலாத்துறை அமைச்சகம் , 2018 செப்டம்பர் 27 அன்று புது தில்லி விஜய பவனில் தேசிய சுற்றுலா விருதுகளை வழங்கியது சுற்றுலாத்துறை அமைச்சர் கே.ஜெ. அல்ஃபோன்ஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பல்வேறு பிரிவுகளில் விருதுகளை வழங்கினார்.\nஅந்த விழாவில் சென்னை ட்ரையண்ட், 5-ஸ்டார் பிரிவில் சிறந்த ஹோட்டலுக்கான தேசிய சுற்றுலா விருது “வென்றது.\n“சிறந்தவற்றுள் சிறந்ததாக நங்கள் அடையாளம் காணப்பட்டதில் பெருமைப்படுகிறோம் . இந்த விருதை மதிப்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் கே.ஜெ. அல்பான்ஸில் கைகளில் இருந்து பெறுவதே பெரும் பாக்கியம் மற்றும் கௌரவம் எங்களுக்கு. “- திரு. மேனேஜர் ட்ரைடெண்ட் சென்னை.\nட்ரையன்ட், சென்னையில் இந்திய கலாச்சாரத்தின் அழகு மற்றும் சிறந்த விருந்தினருக்கு உறுதியான உறுதிப்பாடு – நமது விருந்தினர் அனுபவத்தின் ஒவ்வொரு விபரத்திலும்.\nசென்னையிலுள்ள பொது மேலாளர் அமித் சைன்ச்சர்,கூறுகையில் “இந்த மதிப்புமிக்க விருதை நாங்கள் வென்றுள்ளோம் என்பதை எங்களால் விவரிக்க முடியாது, நாங்கள் இப்பொழுது முன்னணி ஐந்து நட்சத்திர ஹோட்டலில் எங்களைத் தக்கவைத்துக் கொண்டுள்ளோம், மேலும் நாங்கள் எங்களின் விருந்தினர்களுக்கு இனிமேலும் இதைவிடவும் சிறந்த உபசரிப்புகளையும் விருந்தினர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்திசெய்வோம் என இந்த தருணத்தில் சொல்வதில் பெருமை கொள்கிறோம்.\nஸ்டைலான விருந்தினர் அறைகள் மற்றும் சாட், கேஸ்ட்ரோனமிகல் சிறப்பம்சம், ஒரு நேர்த்தியான ஸ்பா மற்றும் உடற்பயிற்சி மையம் மற்றும் நகரத்தின் மையத்தில்\nஅமைந்துள்ள உள்ள அற்புதமான நிகழ்வுகள் அறை ஆகியவற்றுக்கான வசதிகளை கொண்டது ஹோட்டல், ட்ரையண்ட், சென்னை.\nசைன்ச்சர் மேலும் கூறியது , “இந்த அங்கீகாரம் எங்களுக்கும் எங்களது குழுவினருக்கும் மிகவும் பெருமையளிக்கிறது . இதன் மூலம் இனிமேல் எமது விருந்தினர்கள் விடுமுறைக்கு அல்லது வியாபாரத்திற்காக வருகிறவர்கள் மறக்கமுடியாத மற்றும் மகிழ்ச்சியடையும் வகையில் எங்களது உபசரிப்பு இருக்கும் என உறுதிப்படுத்துகிறோம்.\nஇந்தியாவின் சுற்றுல�� மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சகத்தால் ,தேசிய சுற்றுலா விருதுகள், இந்தியாவின் சுற்றுலா மற்றும் சுற்றுலாத் துறையின் மிகச்சிறந்த விருதுகள் மற்றும் பல்வேறு பிரிவுகளில் வழங்கப்படுகின்றன. இந்த விருதுகளால் ஹோட்டல் மற்றும் சுற்றுலா நிறுவனங்களின் செயல்திறன் மற்றும் பங்களிப்பு அதிகப்பதால் இந்தியாவை ஒரு சுற்றுலா தலமாக மாறுவதில் பெரும் பங்களிக்கிறது\nசென்னை ட்ரைடன்ட் பின்வரும் விருதுகளை பெற்றுள்ளது:\n1. தமிழ்நாடு சுற்றுலா வாரியத்தின் சிறந்த ஐந்து ஸ்டார் ஹோட்டல்\n2. MakemyTrip வாடிக்கையாளர் சாய்ஸ் விருது\n3. ஸ்வாக் சர்வே விருது\n4. BW ஹோட்டல் விருது\nD.N.C. Chits வழங்கும் மெல்லிசை மன்னரை “நினைத்தாலே இனிக்கும்”\nஇந்தியாவின் எதிர்கால விண்வெளி வீராங்கனையின் கனவை நிறைவேற்றிய மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ரசிகர் மன்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://old.veeramunai.com/News-and-Events/Sports-Meet-EP", "date_download": "2019-06-25T07:32:53Z", "digest": "sha1:ORJ2HBZL4SCZQGH6WP5ZHF23ZF5NWEEP", "length": 4378, "nlines": 49, "source_domain": "old.veeramunai.com", "title": "கிழக்கு மாகாண விளையாட்டு விழா -2010 - www.veeramunai.com", "raw_content": "\nகிழக்கு மாகாண விளையாட்டு விழா -2010\nகிழக்கு மாகாண சபை நடாத்தும் கிழக்கு மாகாண விளையாட்டு விழா -2010 இன்று சனிக்கிழமை மட்டக்களக்கில் வெகு விமர்சையாக ஆரம்பமானது.இன்று சனிக்கிழமை காலை 10.00மணியளவில் மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் கிழக்கு மாகாண சுகாதார மற்றும் கல்வி ,தகவல் தொழில்நுட்ப அமைச்சர் எம்.எஸ்.சுபைர் தலைமையில் ஆரம்பமானது.கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து நூற்றுக்கணக்காண தமிழ்,சிங்கள,முஸ்லிம் விளையாட்டு வீரர்கள் கலந்துகொண்டுள்ளனர்.\nஇந்த நிகழ்வில் கிழக்கு மாகாண கல்வி,கலாசார,ஏற்றுமதி அபிவிருத்தி அமைச்சர் விமலவீர திஸாநாயக்க,வீதி அபிவிருத்தி,வீடமைப்பு,நீர்வினியோக அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை, விவசாய,விலங்கு,மீன்பிடித்துறை அமைச்சர் ரி.நவரெட்னராஜா மற்றும் மட்டக்களப்பு மாவட்ட சிவில் பாதுகாப்பு அதிகாரி சரத்தென்னக்கோன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.\nஇரு நாட்கள் இடம்பெறவுள்ள இந்த விளையாட்டு விழாவில் நாளை ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இடம்பெறவுள்ள இறுதி நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுனர் மொகான் விஜயவீர மற்றும் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் ஆகியோர�� விசேட அதிதிகளாக கலந்துகொள்ளவுள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/cartoon/84590-mathicartoons-opinion-polls.html", "date_download": "2019-06-25T07:49:19Z", "digest": "sha1:3B2FPRMOHC2FZRJYY7TDZJRC6KHEWQJ6", "length": 12872, "nlines": 296, "source_domain": "dhinasari.com", "title": "கருத்து... கணிப்பும்.. திணிப்பும்..! - Dhinasari News", "raw_content": "\nகம்யூனிஸ்ட்களை கழுவில் ஏற்றியிருப்பான் ராஜராஜன்\nமுகப்பு கார்டூன் கருத்து… கணிப்பும்.. திணிப்பும்..\nமுந்தைய செய்திமக்கள் விரும்பினால் அரசியலுக்கு வரத்தயார்; நடிகர் விவேக் பேச்சு…\nஅடுத்த செய்திதமிழகத்தை தாக்க காத்திருக்கும் இரு வன்முறைப் புயல்கள்\nமதன்லால் சைனி மறைவு: பாஜக., நாடாளுமன்றக் குழுக் கூட்டம் ஒத்திவைப்பு\nதிமுக., ஆக்கிரமித்ததெல்லாம் தில்லிக்காரங்களுக்கு தெரியாதுன்னு அங்கே போய் விவாதமா\nபொறியியல் படிப்பு கட்டணம் உயர்த்திக் கொள்ள அண்ணா பல்கலை.,க்கு அனுமதி\nபேச்சு சுதந்திரத்துக்கும் ஒரு வரம்பு உண்டு ரஞ்சித் மீதான வழக்கை ரத்து செய்ய நீதிமன்றம் மறுப்பு\nஅணி திரட்டுகிறார் தங்க தமிழ்ச்செல்வன் முக்கிய முடிவை வெளியிடுகிறார் தினகரன்\n“கவனித்தல்” என்ற ஒரு சொல்லில்.இவ்வளவு அர்த்தங்களா\nநான் ஏன் குழந்தை பெற்றுக் கொள்ளவில்லை தெரியுமா லேடி சூப்பர் ஸ்டார் சொல்றாங்க..\nடிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் கூடிய “வசந்தமாளிகை” இன்று வெளியாகிறது\nகருணாஸுடன் நடித்த ஹீரோயின்… இன்று எம்.பி.,யாக கலக்குகிறார்\nநாளை வெளியாகிறது தளபதி 63 பர்ஸ்ட் லுக் போஸ்டர்\nமதன்லால் சைனி மறைவு: பாஜக., நாடாளுமன்றக் குழுக் கூட்டம் ஒத்திவைப்பு\nதிமுக., ஆக்கிரமித்ததெல்லாம் தில்லிக்காரங்களுக்கு தெரியாதுன்னு அங்கே போய் விவாதமா\nபொறியியல் படிப்பு கட்டணம் உயர்த்திக் கொள்ள அண்ணா பல்கலை.,க்கு அனுமதி\nகாவிரி மேலாண்மை ஆணையத்தின் 4-வது கூட்டம் தொடங்கியது\nபாரத் ஸ்கேன்ஸின் ஆச்சரிய ஆஃபர்..\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி செய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\nஉங்கள் ஸ்மார்ட் ரேஷன் கார்டில் உள்ள குறியீடுகளுக்கு என்ன அர்த்தம்\nதமிழ் மரபை அவமதித்த காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் நிர்வாகம்: அராஜக சண்டையால் அன்பர்கள்...\nஉள்ளூர் செய்திகள் 29/05/2018 10:44 PM\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட���சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1", "date_download": "2019-06-25T08:31:37Z", "digest": "sha1:OHGHFYY4SM3PAT44ZJMQFMQLJB6FX5S7", "length": 7360, "nlines": 136, "source_domain": "gttaagri.relier.in", "title": "தரமான கம்பு சாகுபடி முறைகள் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nதரமான கம்பு சாகுபடி முறைகள்\nகம்பு இறவையாகவும், மானாவாரியாகவும் எல்லா வகை நிலங்களிலும் பயிரிட ஏற்றவை. மண்ணின் கார அமிலத்தன்மை 6.5 முதல் 7.5 கொண்ட நிலங்கள் சிறந்தவை ஆகும்.\nமானாவாரியில் பயிரிட ஜூலை, செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களும், இறவைக்கு ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்கள் ஏற்றவை ஆகும். கே.எம்.2, கோ.(சியு).9இ, ஐசிஎம்வி.221 ஏற்ற ரகங்கள் ஆகும். மானாவாரியாக இருந்தால் எக்டேருக்கு 5 கிலோ விதை தேவைப்படும். இறவையாக இருந்தால் எக்டேருக்கு 3.75 கிலோ தேவைப்படும்.\nவறட்சியை தாங்கி வளர பொட்டாசியம் டை ஹைட்ரஜன் பாஸ்பேட் 20 கிராமை 1 லிட்டர் நீர் கலந்து கரைசலில் விதைகளை 6 மணி நேரம் ஊற வைத்து பின்பு நிழலில் உலர்த்தி தன் எடைக்கு உலர்த்திய பின்பு விதைக்க வேண்டும்.\n50% தழைச்சத்து உரத்தை நட்ட 15வது நாள் மற்றும் 30வது நாள் பிரித்து மேலுரமாக இடவேண்டும்.\nவிதைத்தவுடன் 4வது நாளும் பின்னர் 7 முதல் 10 நாட்களுக்கு ஒரு முறை மற்றும் காலநிலைக்கு தகுந்தவாறு நீர் பாய்ச்ச வேண்டும். விதைத்த 15 மற்றும் 30ம் நாட்களில் களை எடுக்க வேண்டும்.\nபயிர் பாதுகாப்பு முறைகள் மற்றும் பொருளாதார சேதார நிலை அறிந்து வேளாண்துறை அலுவலர் ஆலோசனையின்படி பயிர் பாதுகாப்பு மருந்துகள் உபயோகப்படுத்த வேண்டும்.\nகூடுதல் தகவல்களுக்கு அந்தந்த பகுதி வேளாண் அலுவலரையோ, வேளாண் விரிவாக்க மையத்தையோ அணுகலாமென வேளாண்துறையினர் தெரிவித்துள்ளனர்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nPosted in சிறு தானியங்கள்\n← உயிர் உரங்களின் பயன்கள்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82", "date_download": "2019-06-25T08:07:19Z", "digest": "sha1:2UF4223SAMCPW2453EXEL2NFHHZIUOQQ", "length": 8448, "nlines": 145, "source_domain": "ta.wikipedia.org", "title": "குக்கூ (2014 திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகுக்கூ இது 2014ம் ஆண்டு வெளியான தமிழ் காதல் திரைப்படம். இந்த திரைப்படத்தை ராஜு முருகன் இயக்க, அட்டகத்தி தினேஷ், ஆடுகளம் முருகதாஸ் மற்றும் மாளவிகா நாயர் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்தை ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் மற்றும் The Next Big Film Productions நிறுவனங்கள் வினியோகம் செய்கின்றது. இந்த திரைப்படம் மார்ச் 21ம் திகதி வெளியானது. இந்த திரைப்படம் முழுக்க முழுக்கப் பார்வையற்றவர்களைச் சுற்றியே கதை நகருகிறது.\n1. \"ஏன்டா மாப்பிளை\" கானா பாலா, சதீஷ், தீ 04:22\n2. \"மனசுல சூர காத்து\" ஆர்ஆர், திவ்யா ரமணி 04:26\n3. \"பொட்ட புள்ள\" ஆர்ஆர் 04:15\n4. \"ஆகாசத்த நான்\" கல்யாணி நாயர், பிரதீப் குமார் 05:02\n5. \"கல்யாணமாம் கல்யாணம்\" அந்தோனி தாசன் 03:55\n6. \"கோடையில\" வைக்கம் விஜயலட்சுமி, கல்யாணி நாயர், பிரதீப் குமார் 04:03\nகுக்கூ வெற்றி: இயக்குனருக்கு கிடைத்த பரிசு\nஇணையதள திரைப்பட தரவுத்தளத்தில் குக்கூ (2014 திரைப்படம்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 பெப்ரவரி 2019, 12:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE_(%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D)", "date_download": "2019-06-25T08:17:58Z", "digest": "sha1:KLYGD4XYNKAWCJQETH7FM7KW5VNCDP7Y", "length": 14466, "nlines": 421, "source_domain": "ta.wikipedia.org", "title": "சின்னச் சம்பா (நெல்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n140 - 145 நாட்கள்\nசின்னச் சம்பா அல்லது சட சம்பா (Chinna samba / Sada samba) எனப்படும் இவ்வகை நெல், ஒரு பாரம்பரிய நெல் இரகமாகும். தமிழகத்தின் நாகை மாவட்டத்திலுள்ள “கீவலுார்” வட்டாரங்களில் அதிகளவில் பயிரிடப்படுவதாக கருதப்படும் இது, வெள்ளப்பெருக்கு, மற்றும் நீர்த்தேக்கம் உள்ள சூழலையும் தாங்கும் ஆற்றலை கொண்ட நெற்பயிர் ஆகும்.[1]30 நாட்கள் நாற்றங்கால் கால அளவு உட்பட, 140 நாளிலிருந்து, 145 நாட்களுக்குள் அறுவடைக்கு வரக்கூடிய இந்த நெல் இரகமாக உ���்ளது. இந்த நெற்பயிர் பூக்கும் தருணத்திலும், மற்றும் பால் பிடிக்கும் பருவத்திலும் இளம் பச்சை நிறத்தில் காணப்படும் இதன் நெல்மணிகள் முதிர்வடையும் நிலையில் வெளிறிய மஞ்சள் நிறத்தில் உள்ளது. [2]\nவிக்சனரியில் சின்னச் சம்பா என்னும் சொல்லைப் பார்க்கவும்.\n↑ அங்கக வேளாண் நுட்பங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 பெப்ரவரி 2018, 03:48 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-06-25T08:39:14Z", "digest": "sha1:HMQE7KU3GPNRXRY4FT2GXZGJNJN5XRG3", "length": 8871, "nlines": 152, "source_domain": "ta.wikipedia.org", "title": "பாக்கித்தான் மக்கள் கட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபிலாவல் பூட்டோ சர்தாரி மற்றும் ஆசிஃப் அலி சர்தாரி\nபாக்கித்தான் மக்கள் கட்சி (Pakistan Peoples Party, உருது: پاکستان پیپلز پارٹی), சுருக்கமாக பி॰பி॰பி॰, பாக்கித்தானின் முக்கிய அரசியல் கட்சிகளில் ஒன்றாகும். சோசலிச மக்களாட்சி இதன் கொள்கையாகும். நவம்பர் 30, 1967 அன்று சுல்பிக்கார் அலி பூட்டோவின் தலைமையில் இக்கட்சித் தொடங்கப்பட்டது.[1] இக்கட்சியின் தலைவர்களாக பூட்டோ குடும்பத்தினரே (அவரது மருமகன் சர்தாரி குடும்பத்தினர்) இருந்து வந்துள்ளனர். பூட்டோ குடும்பத்தினரின் சிந்து மாகாணத்தில் வலுவான மக்களாதரவைக் கொண்டுள்ள இந்த கட்சி பஞ்சாப், பலுசிஸ்தான், கைபர் பக்தூன், கில்கித் ஆகிய பகுதிகளிலும் வலுவாக உள்ளது. தற்போது இந்தக் கட்சி பாக்கித்தானின் நடுவண் அரசில் ஆளும் கட்சியாக உள்ளது. தற்போதைய கட்சித்தலைவராக பாக்கித்தானிய சனாதிபதி ஆசிஃப் அலி சர்தாரியும் அவரது மகன் பிலாவல் பூட்டோ சர்தாரியும் இணையாக உள்ளனர்.[2]\nவிக்கிமீடியா பொதுவகத்தில் பாக்கித்தான் மக்கள் கட்சி என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nகட்சியின் அமெரிக்க அலுவல்முறை வலைத்தளம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2019, 13:03 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் ���கிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/06/11040555/If-the-movie-release-on-Facebook--College-student.vpf", "date_download": "2019-06-25T08:36:16Z", "digest": "sha1:YJIZITB26CVBVQ7W2A7GKHU24WDH663B", "length": 15575, "nlines": 138, "source_domain": "www.dailythanthi.com", "title": "If the movie release on Facebook - College student suicide || நெய்வேலி அருகே பரபரப்பு, ஆபாசமாக சித்தரித்து முகநூலில் படம் வெளியானதால் - கல்லூரி மாணவி தற்கொலை", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nநெய்வேலி அருகே பரபரப்பு, ஆபாசமாக சித்தரித்து முகநூலில் படம் வெளியானதால் - கல்லூரி மாணவி தற்கொலை + \"||\" + If the movie release on Facebook - College student suicide\nநெய்வேலி அருகே பரபரப்பு, ஆபாசமாக சித்தரித்து முகநூலில் படம் வெளியானதால் - கல்லூரி மாணவி தற்கொலை\nநெய்வேலி அருகே ஆபாசமாக சித்தரித்து முகநூலில் படம் வெளியானதால் மனமுடைந்த கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டார். அதிர்ச்சியில் அவருடைய தாய்மாமன் மகனும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.\nகடலூர் மாவட்டம் நெய்வேலி அடுத்த மந்தாரக்குப்பம் அருகே உள்ள எ.குறவன்குப்பத்தை சேர்ந்தவர் நீலகண்டன். இவருடைய மகள் ராதிகா(வயது 22). இவர் கடலூரில் உள்ள தனியார் கல்லூரியில் எம்.சி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வந்தார்.\nஇந்த நிலையில் ராதிகாவின் புகைப்படத்தை அதே பகுதியை சேர்ந்த 21 வயதுடைய வாலிபர் ஒருவர் ஆபாசமாக சித்தரித்து முகநூலில் வெளியிட்டதாக தெரிகிறது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ராதிகா மனமுடைந்த நிலையில் காணப்பட்டார். மேலும் தனது படம் ஆபாசமாக சித்தரித்து முகநூலில் வெளியானதால் அவமானம் தாங்க முடியாத ராதிகா தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.\nஇந்த நிலையில் நேற்று மதியம் 3 மணியளவில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஒரு அறையில் துப்பட்டாவால் ராதிகா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனிடையே வெளியே சென்றிருந்த ராதிகாவின் பெற்றோர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, ராதிகா தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்து கதறி அழுதனர்.\nஇதுபற்றி தகவல் அறிந்ததும் மந்தாரக்குப்பம் போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ராதிகாவின் உடலை கைப்பற்றி, பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்தினர். பின்னர் ராதிகாவின் உடலை பிரேத ப��ிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nஇதற்கிடையே பார்வதிபுரத்தை சேர்ந்த ராதிகாவின் தாய்மாமன் சேகரின் மகனான விக்னேஷ்(21) என்பவர், ராதிகா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதை அறிந்ததும் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் விக்னேஷ், மந்தாரக்குப்பம் அடுத்த வீணங்கேணி பகுதியில் தோப்பில் உள்ள வேப்ப மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து மந்தாரக்குப்பம் போலீசார் அங்கு சென்று விக்னேசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஇந்த நிலையில் தற்கொலை செய்து கொண்ட ராதிகாவும், அவரது படத்தை ஆபாசமாக சித்தரித்து முகநூலில் வெளியிட்டவரும் வெவ்வேறு சமூகத்தினர் என்பதால் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இதனால் அங்கு 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.\n1. திண்டுக்கல்லில் சோகம், கிணற்றில் குதித்து கல்லூரி மாணவி தற்கொலை\nதிண்டுக்கல்லில், கிணற்றில் குதித்து கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டார். இந்த பரிதாப சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-\n2. செல்போனில் அடிக்கடி பேசியதை பெற்றோர் கண்டித்ததால் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை\nசெல்போனில் அடிக்கடி பேசியதை பெற்றோர் கண்டித்ததால் தூக்குப்போட்டு கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டார். நாகை மாவட்டம் குத்தாலத்தில் நடந்த இந்த பரிதாப சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-\n3. தந்தை செல்போன் வாங்கித்தராததால் வேதனையில் கல்லூரி மாணவி தற்கொலை\nதந்தை செல்போன் வாங்கித்தராததால் வேதனையில் கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-\n4. கல்லூரி மாணவி தற்கொலை\nசென்னை கோயம்பேடு நெற்குன்றம், புவனேஸ்வரி நகர், வீட்டின் அறையில் உள்ள மின் விசிறியில் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.\n1. பெண்களின் பாதுகாப்பை அதிகரிக்க சிறப்பு திட்டங்கள்; கிராமப்புற பெண்களின் முன்னேற்றத்திற்காக சிறப்பு திட்டங்கள் - ராம்நாத் கோவிந்த்\n2. இந்தியா பேச்சுவார்த்தை நடத்த தயார் என்ற பாகிஸ்தான் ஊடக செய்திக்கு மத்திய அரசு மறுப்பு\n3. எதிர்கால சந்ததியினருக்காக தண்ணீரை பாதுகாக்க வேண்டும்; ஜல சக்தி அமைச்சகத்தின் மூலம் தண்ணீர் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும்- ராம்நாத் கோவிந்த்\n4. கட்சி தான் அடுத்த தலைவரை தேர்வு செய்யும் ; என்னுடைய தலையீடு இருக்காது - ராகுல் காந்தி\n5. 48 மணி நேரத்தில் வடக்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் - வானிலை ஆய்வு மையம்\n1. ‘டிக்-டாக்‘ செயலிக்காக கர்நாடகத்தில் முதல் உயிரிழப்பு: சாகசத்தில் ஈடுபட்டு முதுகெலும்பு முறிந்த வாலிபர் சாவு\n3. ரெயில்வே டிக்கெட் கவுண்ட்டரில் செல்போன் திருடிய ஊழியரை தாக்கிய பெண் பயணி வீடியோ வெளியாகி பரபரப்பு\n4. வாணியம்பாடி அருகே, பெண் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை - திருமணமான 17 நாளில் பரிதாபம்\n5. நடத்தையில் சந்தேகப்பட்டு 2-வது மனைவியை கழுத்தை நெரித்து கொன்ற கணவர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/disease/itchy-scalp", "date_download": "2019-06-25T07:26:10Z", "digest": "sha1:TONYZXQHRCJSWTSSVVXLB7WCCMDD2WP4", "length": 16781, "nlines": 185, "source_domain": "www.myupchar.com", "title": "உச்சந்தலை நமைச்சல்: அறிகுறிகள், காரணங்கள், சிகிச்சை, மருந்து, தடுப்பு, கண்டுபிடித்தல் - Itchy Scalp in Tamil", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nஉச்சந்தலை நமைச்சல் - Itchy Scalp in Tamil\nஆடியோவில் சிறிது தாமதம் ஏற்படலாம்\nஉச்சந்தலை நமைச்சல் என்றால் என்ன\nஉச்சந்தலையில் நமைச்சல் ஏற்படுவது ஒரு பொதுவான பிரச்சனையாகும். இது எந்தவொரு காரணமும் இல்லாமல் அரிப்பு ஏற்படுவதால், இது மருத்துவர் மற்றும் நோயாளிகளுக்கு இருவருக்கும் இடையூறாக அமைகிறது. முடி உதிர்தல் அல்லது முடி உதிராமல் இருத்தல் மற்றும் கண்களுக்கு புலப்படக்கூடிய காயங்கள் தெரிதல் அல்லது தெரியாமல் இருத்தலைப் பொறுத்து இது இரண்டு வகையாகப் பிரிக்கப்படுகிறது.\nஅதனோடு தொடர்புடைய முக்கிய அடையாளங்கள் மற்றும் அறிகுறிகள் என்ன\nஉச்சந்தலையில் உண்டாகும் நமைச்சலே ஒரு அறிகுறியாகும். ஆனால் இது மற்ற அறிகுறிகளுடன் சேர்ந்தும் வரலாம்: அவையாவன:\nபேன்கள் மற்றும் அதன் ஈருகள்.\nஉச்சந்தலை தோல் வறண்டு இருத்தல்.\nசீழ் அல்லது பக்கு உதிர்தல்.\nஉச்சந்தலையில் நமைச்சல் பின்வரும் காரணங்களால் ஏற்படக்கூடிய ஒரு அறிகுறியாகும்:\nசருமநோய்க்குரிய, உச்சந��தலையில், சொரியாஸிஸ், எக்ஸிமா மற்றும் மற்ற பூஞ்சை தொற்று போன்ற தோலில் ஏற்படுவதால் இந்த அரிப்பு ஏற்படுவதாக இருக்கலாம்.\nநரம்புநோய்க்குரிய, இது நரம்பு இழைகளில் ஏற்படும் குறைபாடுகள் காரணமாகவும் ஏற்படலாம்.\nலூபஸ் போன்ற முழு உடலையும் பாதிக்கும்அமைப்பு ரீதியான நோய்கள்.\nஉளவியல் / மனோவியல், இது உளவியல் மற்றும் மனோவியல் தொடர்பான (மனநோய் காரணத்தால் ஏற்படும் தீவிரமான உடல் நோய்கள், அல்லது மனநலம் காரணமாக மோசமான விளைவுகள்) தொடர்பான நோய்கள்.\nஇது எப்படி கண்டறியப்படுகிறது மற்றும் சிகிச்சையளிக்கப்படுகிறது\nதோலழற்சியால் ஏற்படுகின்ற அடிப்படை நிலையை கண்டறிவதன் மூலம் இதற்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகளை பரிந்துரைக்க பயனுள்ளதாக இருக்கும்:\nகவனி: நோயாளியின் மருத்துவ பின்புலத்தை கவனமாக விசாரித்தல்.\nபார்: பாதிக்கப்பட்ட பகுதிகளில் முழுமையான உடல் மதிப்பீடு.\nதொடுதல்: உச்சந்தலையில் தொட்டு அதன் தோற்றத்தை உணர்தல்.\nபெரியதாக்குதல்: நுண்ணோக்கி கீழ் உச்சந்தலையில் கவனித்தல்.\nமாதிரி சேகரிப்பு: சில சந்தர்ப்பங்களில், நோயறிதலை உறுதிப்படுத்த ஒரு நுண்நோக்கியின் கீழ் ஒரு திசு மாதிரியை பரிசோதிப்பதற்காக சேகரித்தல்.\nஉச்சந்தலை நமைச்சலுக்கான சிகிச்சை முறைகள் அடங்கியவை:\nநாட்பட்ட ஃபோலிகுலிடிஸ் அல்லது உலர்ந்த சருமம் அல்லது முகப்பரு காரணமாக, உச்சந்தலை நமைச்சல் ஏற்பட்டிருந்தால் டெட்ராசைக்ளின் (டாக்சிசைக்ளின், மினோசைக்ளின்) மருந்துகள், பிஏஆர்-2 ஆன்டிபாடிகள் அல்லது எதிர்ப்பிகள் போன்ற மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன.\nஇது தடிப்புத் தோல் அழற்சியின் காரணமாக அல்லது சிவந்த தோலழற்சி அல்லது வியர்வை மிகு தோலழற்சியால் ஏற்பட்டிருந்தால் ஆண்டிஹிஸ்டமைன்கள் பயன்படுத்தப்படுகின்றன.\nஉச்சந்தலையில் ஏற்படும் படர்தாமரைக்கு பூஞ்சைக் காளான் எதிர்ப்பு மருந்துகளின் சிகிச்சை பரிந்துரைக்கப்படுகிறது.\nஇடஞ்சார்ந்த ஸ்டிராய்டுகள் உச்சந்தலையின் அரிக்கும் தோலழற்சி மற்றும் தடிப்புத் தோல் அழற்சிக்கு பரிந்துரைக்கப்படலாம்.\nநரம்பியல் காரணமாக ஏற்படும் நமைச்சலில், மேற்பார்வையுடன் கூடிய கனாபினாயிட் ரிசப்டர் அகோனிஸ்டுகள் சிகிச்சைக்காக பயன்படுத்தப்படுகின்றன.\nதலையில் பேன் மற்றும் அதன் ஈறுகளை அழிக்க அவற்றை தடுக்கும் ம���ற்பார்வையுடன் கூடிய பெர்மித்திரின் கொண்ட ஷாம்பூக்கள் தேவைப்படும். இது பொதுவாக ஒரு சில நாட்கள் தொடர்ந்து பின்பற்றப்பட வேண்டும்.\nஉச்சந்தலை நமைச்சல் க்கான மருந்துகள்\nஉச்சந்தலை நமைச்சல் के डॉक्टर\nஉச்சந்தலை நமைச்சல் க்கான மருந்துகள்\nஉங்களுக்கு அல்லது உங்கள் குடும்பத்தில் யாருக்காவது இந்த நோய் உள்ளதா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவருடன் ஆலோசனை பெற வேண்டும்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/singapore/story20181215-22344.html", "date_download": "2019-06-25T07:51:40Z", "digest": "sha1:562CZIVVYO7II6FAHIAXSUZBJ3JPO567", "length": 12450, "nlines": 79, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "மேலும் 16 இடங்களுக்கு ஒலி இரைச்சல் தடுப்புச் சுவர்கள் | Tamil Murasu", "raw_content": "\nமேலும் 16 இடங்களுக்கு ஒலி இரைச்சல் தடுப்புச் சுவர்கள்\nமேலும் 16 இடங்களுக்கு ஒலி இரைச்சல் தடுப்புச் சுவர்கள்\nவடக்கு-தெற்கு மற்றும் கிழக்கு-மேற்கு ரயில் பாதைகளில் ஒலி இரைச்சல் தடுப்புச் சுவர்களைப் பொருத்தும் மூன்றாம் கட்டப் பணிகளுக்கான ஏலக் குத்த கைக்கு நிலப் போக்குவரத்து ஆணையம் அழைப்பு விடுத்துள் ளது. இந்தப் பணிகளில் தலைக்கு மேல் செல்லும் 5.5 கிலோ மீட்டர் எம்ஆர்டி ரயில் பாதை நெடுகிலும் தடுப்புச் சுவர்கள் அமைக்கப்படும் என்று ஆணையம் நேற்று வெளி யிட்ட அறிக்கையில் தெரிவித்தது. இந்தப் பணிகளுக்கான குத் தகை அடுத்த ஆண்டு ஜூலை மாதத்தில் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பின்னர், தடுப்புச் சுவர் களுக்கான வடிவமைப்பு, அவற்றை உருவாக்கும் பணிகள் ஆகியவை நிறைவுபெற்றவுடன், 2020ஆம் ஆண்டு மூன்றாம் காலாண்டில் ஒலி இரைச்சல் தடுப்புச் சுவர் களை ரயில் பாதை நெடுகிலும் பொருத்தும் பணிகள் தொடங்கும். கடந்து செல்லும் ரயில்கள் எழுப்பும் ஒலி அளவை 10 ‘டெசி பலிலிருந்து’ ஐந்து ‘டெசிபல்’ அளவுக்குக் குறைக்கக்கூடிய இந்தத் தடுப்புச் சுவர்கள் வரும் 2023ஆம் ஆண்டுக்குள் பொருத் தப்பட்டு விடும் என்றும் ஆணையம் கூறியது.\nமூன்றாம் கட்டப் பணிகள் முடிவடைந்தவுடன், தீவு முழுவதி லும் 27 கிலோ மீட்டர் எம்ஆர்டி ரயில் பாதை நெடுகிலும் ஒலி இரைச்சல் தடுப்புச் சுவர்கள் பொருத்தப்பட்டிருக்கும் என்றும் ஆணையம் மேலும் குறிப்பிட்டது. கிழக்கு-மேற்கு பாதையில் உள்ள பாசிர் ரிஸ், சீமெய், தானா மேரா, கெம்பாங்கான், பாய லேபார், குவீன்ஸ்டவுன், கிளமெண்டி, லேக் சைட் நிலையங்களில் தடுப்புச் சுவர் பொருத்தும் பணிகள் இடம் பெறும். வடக்கு-தெற்கு பாதையில் தடுப்புச் சுவர்கள் பொருத்தும் பணிகள் ஜூரோங் ஈஸ்டில் இரு இடங்கள், புக்கிட் கோம்பாக், உட் லண்ட்சில் இரு இடங்கள், அட் மிரல்டி, செம்பவாங், ஈசூன் நிலை யங்கள் என மொத்தம் 16 இடங் களில் பணிகள் மேற்கொள்ளப் படும். தடுப்புச் சுவர்கள் பொருத்தும் பணிகள், பயணிகள் சேவை நேரத்துக்குப் பிறகும் நடப்பில் உள்ள பராமாரிப்பு மற்றும் புதுப்பிப் புப் பணிகளுடன் ஒருங்கிணைக்கப் பட்டு நடத்தப்படும் என்றும் ஆணையம் கூறியது.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nடெங்கி அதிகம் பரவும் இடங்களில் விழிப்புடன் இருக்கும் வட்டாரவாசிகள்\nஉங்களிடமுள்ள 50, 100 வெள்ளி நோட்டு நாணயமானதா\n'நிக்கேய் ஏ‌ஷியன் ரிவியூ' செய்தித்தாளுக்கு பேட்டியளித்த பிரதமர் லீ. படம்: தொடர்பு தகவல் அமைச்சு\nஅமெரிக்காவும் சீனாவும் நம்பிக்கையை ஏற்படுத்த நம்பிக்கை ஏற்படுத்த உயர்மட்டசெயல்பாடு\n$11 மில்லியனுக்கு விற்பனைக்கு விடப்பட்டுள்ள மூன்று கடைவீடுகள்\nவாகன நிறுத்தக் குற்றங்களுக்கான அபராதம் கடுமையாக்கப்படும்\nஇடிந்துவிழுந்த மேம்பாலச்சாலை: திட்டங்களைச் சரிபார்க்கவில்லை என நிறுவன இயக்குநர் ஒப்புதல்\nபிக்பாஸ் வீட்டிலிருந்து அப்புறப்படுத்தப்பட்ட ரஜினி\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலு���்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nதமிழ்நாடு: இயற்கை, பருவநிலை விடுக்கும் கடைசி எச்சரிக்கை\nபுதிய பரிணாமம்: தமிழக அரசியல்வாதிகள் மாறவேண்டிய நிலை\nபாலியல் ஒழுங்கீனத்துக்கு எதிராக செயல்படுதல்\nதமிழ் நிலைக்க, சிறக்க, பொருளியல் பங்காற்ற மேலும் வாய்ப்புகள்\nஅரசியல் நிலைத்தன்மையை உறுதிப்படுத்திய தலைவர் மோடி\nசவால்களை எதிர்கொள்ள புதிய உத்திகள்\n‘மொமெண்டம்’ நாட்டிய விழாவில் ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரியைச் சேர்ந்த இந்திய கலாசாரக் குழுவினரின் பரதநாட்டியம் உட்பட பலவிதமான நடனங்கள் மேடையேறின. படம்: ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரி, செய்தி: ஜக்கியத்துன்னிஸா ஜியாவுதீன்\nரிபப்ளிக் பலதுறைத் தொழிற் கல்லூரி படைத்த நாட்டிய விழா\nசிண்டாவின் இளையர் பிரிவு ஏற்பாடு செய்த சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மன ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி நந்தினி (வலக்கோடி), அவரது குழுவினர் விளக்கினர். படம்: எஸ்எல்ஒய்பி\nசமூகப் பிரச்சினைகளுக்கு இளையர்களின் தீர்வு\nதந்தையர் தினச் சிறப்பு அன்பளிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/158875-cell-phone-will-be-ban-on-srirangam-temple.html", "date_download": "2019-06-25T08:20:36Z", "digest": "sha1:QN6FXFID3C62F5G2FAKGDDGM5O7HXYAG", "length": 24634, "nlines": 420, "source_domain": "www.vikatan.com", "title": "`பணமில்லாதோர் கோயிலுக்கு வரக்கூடாதுன்னு நினைக்கிறதா அரசு?'- ஸ்ரீரங்கம் கோயில் சர்ச்சை | cell phone will be ban on srirangam temple", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 13:25 (01/06/2019)\n`பணமில்லாதோர் கோயிலுக்கு வரக்கூடாதுன்னு நினைக்கிறதா அரசு'- ஸ்ரீரங்கம் கோயில் சர்ச்சை\nஶ்ரீரங்கம் கோயிலுக்குள் செல்போன் எடுத்துச்செல்ல தடைவிதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.\nஇலங்கை தலைநகர் கொழும்பில் கடந்த ஏப்ரல் மாதம் 21-ம் தேதி நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்புச் சம்பவத்தில் 300-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். இந்த வெடிகுண்டு தாக்குதலைத் தொடர்ந்து தமிழகத்தில் வழிபாட்டுத்தலங்களில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது. குறிப்பாகத் திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பாதுகாப்பு விவகாரங்களில் கூடுதல் கவனம் செலுத்தும்படியும், பாதுகாப்பைத் தீவிரப்படுத்தப்படுத்தவும் உளவுத்துறை உத்தரவிட்டிருந்தது.\nஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து போகிறார்கள். குறிப்பாக வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வது வழக்கம். மேலும், விசேஷ நாள்களில் வழக்கமான நாள்களை விடப் பல மடங்கு அதிகமான பக்தர்கள் வருகிறார்கள். அப்படி வரும் பக்தர்கள் கோயிலுக்குள் சோதனைக்குப் பிறகு அனுமதிக்கப்பட்டாலும், அவர்களின் உடைமைகள், செல்போன் மற்றும் கேமரா ஆகியவற்றைக் கொண்டு சென்று வந்தார்கள். இந்த நிலையில், கோயில் நிர்வாகம் பக்தர்கள் எடுத்துச் செல்லும் செல்போன்களுக்குத் தடை விதிப்பது தொடர்பாக ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கோயில் இணை ஆணையர் ஜெயராமன் வெளியிட்டு, கோயில் தகவல் பலகையில் ஒட்டப்பட்டுள்ள அந்த அறிவிப்பில், ``கோயில் பாதுகாப்பு மற்றும் பக்தர்கள் நலன் காக்கும் வண்ணம் கோயிலில் செல்போன் உபயோகத்தைத் தடை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், கோயிலின் மூன்று பிரதான நுழைவாயில்களில் பாதுகாப்புப் பெட்டகங்கள் வைக்கப்பட்டுள்ளது என்றும், அதில் பக்தர்கள் கொண்டு வரும் செல்போன்களை வைத்துக்கொள்ளக் கட்டணமாக 10 ரூபாய் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், இதுகுறித்து பொதுமக்கள் தங்களது கருத்துகளை தெரிவிக்கலாம் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் விரைவில் ஸ்ரீரங்கம் கோயிலுக்குள் செல்போன் தடை அமல்படுத்தப்படலாம் எனத் தெரிகிறது.\nஇது தவிர கோயிலின் பாதுகாப்பு ஏற்பாடுகளைத் தீவிரப்படுத்தவும் கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கோயிலுக்குள் நுழையும் மூன்று கோபுர பிரதான நுழைவாயில்களிலும் துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும், நுழைவாயில்களில் உள்ள மெட்டல் டிடெக்டர் வழியாகப் பக்தர்கள் செல்லும் வகையில் நிரந்தர மெட்���ல் டிடெக்டர் நுழைவாயில் அமைக்கப்பட உள்ளது. 24 மணி நேரம் போலீஸ் பாதுகாப்புக்கு 50 காவலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளார்கள் என்றும் கூறப்படுகிறது. ``ஸ்ரீரங்கம் கோயிலுக்கு இதுவரை 2 முறை பாகிஸ்தானில் இருந்து மின்னஞ்சல் மூலம் மிரட்டல் வந்துள்ளதாகவும், அதனால் இந்த நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் ஶ்ரீரங்கம் கோயில் நிர்வாகம் கூறுகிறது. ஆனால், மக்கள் நீதி மய்யம் கட்சியோ, ``ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வரும் பக்தர்கள் பயன்படுத்தும் செல்போன்களைப் பாதுகாக்கக் கட்டணம் வசூலிப்பதற்குப் பதிலாக இலவசமாகச் சேவை வழங்க வேண்டும்” என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nஇதுதொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் வழக்கறிஞர் கிஷோர்குமார், ``கோயில் பாதுகாப்பு தொடர்பாகக் கோயில் நிர்வாகம் எடுக்கும் முடிவுக்கு நாங்கள் கட்டுப்படுகிறோம். அதே வேலையில் செல்போன் பராமரிப்புக் கட்டணம் என்பதை ஏற்றுக்கொள்ள இயலாது. மேலும், கோயிலுக்கு வரும் பக்தகோடிகளுக்கு ``இலவச காலணி\" வசதியை ஏற்படுத்திருப்பதைப் போன்று, இலவசமாக செல்போன் பராமரிப்பு மையத்தையும் திருக்கோவில் சார்பாக ஏற்படுத்தித் தர வேண்டும்” என்கிறார்.\n``கோயில் நிர்வாகம் ஒட்டியுள்ள நோட்டீஸ், யாரும் பார்க்காத இடத்தில் ஒட்டப்பட்டுள்ளதாகவும், இது குறித்து ஆட்சேபனைகளை 15 நாள்களுக்குள் தெரிவிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. செல்போன் எடுத்துச் செல்ல பத்து ரூபாய் விதிப்பதால், பணமில்லாதோர் கோயிலுக்கு வரக்கூடாது என்ற நிலை அதிகாரபூர்வமாக ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த முடிவுக்கு எதிராக அரசுக்கு மேல்முறையீடு செய்யுங்கள்” என்று இந்து அமைப்புகள் குரல் எழுப்பி வருகின்றன.\nசென்னையில் தொடங்கி, ஶ்ரீரங்கம் வரை `சக்தி புனித யாத்திரை'... இரண்டு நாள்களில் ஆறு திருமால் தலங்கள் தரிசனம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n7 மணிநேர தாக்குதல்; 4 நாள் உயிருக்குப் போராட்டம் - அடித்தே கொல்லப்பட்ட ஜார்க்கண்ட் இளைஞர்\n`தங்க தமிழ்ச்செல்வன் தினமும் ஒவ்வொரு மனநிலையுடன் இருப்பார்' - டி.டி.வி தினகரன்\n” - 10 ரூபாய் நாணய விவகாரத்தில் ரிசர்வ் வங்கி\n` ஜெயலலிதா பொய் சொன்னார் என எப்படிச் சொல்லலாம்' - தினகரன், தங்க தமிழ்ச்செல்வன் மோதலின் பின்னணி\n`போதைக்காக டாஸ்மாக்கைக் கொள்ளையடித்தோம்; கொலை செய்தோம்' - போலீ��ாரை அதிரவைத்த இளைஞர்கள்\n`தமிழகத்தில் பி.ஜே.பி-யின் அடுத்த பிளான்' - துருப்புச்சீட்டு சசிகலா புஷ்பாவா\n`மகன் பாலியல் வழக்கில் எந்த உதவியும் செய்யமாட்டேன்' - கொடியேரி பாலகிருஷ்ணன்\n' - அதிரடி போஸ்டரால் பரபரக்கும் மதுரை\n``நீ அங்கே போ மச்சி” - சொகுசு காரில் வந்தவர் போலீஸாருக்குக் கொடுத்த அதிர்ச்சி\n``என் திடகாத்திரமான உடம்புக்கு வெள்ளாட்டுக்கறியும் மீனும்தான் காரணம்'' - ஃபிட்னஸ் ரகசியம் பகிரும் நடிகர் வேல ராமமூர்த்தி\n`அந்த ஆடியோ உண்மைதான்’ - தங்க தமிழ்ச்செல்வன் மீது பாயும் வெற்றிவேல்\n` அறிவாலயத்தால் அசிங்கப்பட்டோம்; அவமானப்பட்டோம்' - காங்கிரஸை கூர்தீட்டுகிறதா அ.தி.மு.க\nமோடி எதிர்ப்பு முதல் ராஜினாமா வரை... - யார் இந்த விரால் ஆச்சார்யா\n‘வேணாம் சார்... எங்களுக்கு செட் ஆகாது - கடிகாரமும் நேரமும் வேண்டாம் எனச் சொல்லும் தீவு\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelakarai.com/category/timepass/page/3/", "date_download": "2019-06-25T08:54:41Z", "digest": "sha1:XT4KONFAU7KX6BWOZZ3R7CRJIGHI2JX4", "length": 11814, "nlines": 156, "source_domain": "keelakarai.com", "title": "டைம் பாஸ் | KEELAKARAI | Page 3 4shared", "raw_content": "\nவளைகுடா / உலகச் செய்திகள்\nவளைகுடா / உலகச் செய்திகள்\nராமநாதபுரத்தில் வரும் 15-ந் தேதி வேலைவாய்ப்பு முகாம்\nசத்யேந்திரநாத் போஸ்…. நாடு மறந்துவிட்ட ஒரு விஞ்ஞானி\nசவுதி அரேபியாவின் மதீனாவில் உலகின் மிகப் பெரிய இஃப்தார் நிகழ்வு\nஅல்லாமா அப்துல் ஹமீது பாகவி (ரஹ்)\nஇராமநாதபுரத்தில் காவல்துறை பணிகளுக்க்கான இலவச முழு மாதிரித் தேர்வு\n பிறை 22 ✍. வி.எஸ்.முஹம்மது அமீன் ‘இறைவன் இரண்டு பொம்மைகள் செய்தான் தான் விளையாட அவை இர...\nமே தின வாழ்த்துக்கள் . உழைப்பின் பெருமையை அறிவோமே உழைத்தே உயர்வினைப் பெறுவோமே . உழைத்தால் நன்மை கிடைத்திடுமே . உழைத்தல் உடல்நலம் காத்திடுமே . உழைத்தல் திருப்தி அளித்திடுமே உழைத்தால் உணவ...\tRead more\n தினம் தினம் உழைப்பவன் உழைப்பாளி தித்திக்கும் உலகை உருவாக்கியவன் உழைப்பாளி தித்திக்கும் உலகை உருவாக்கியவன் உழைப்பாளி தினங்கள் பல் வந்தாலும் எல்லாவற்றிலும் உன்னத தினம் உழைப்பாளர் தினம் தினங்கள் பல் வந்தாலும் எல்லாவற்றிலும் உன்னத தினம் உழைப்பாளர் தினம் \nநாகரிகமற்ற மனிதரின் மிருக வே��்டை அக்கற்கால ஏடுகளில் நகருற்ற மனிதரின் மனித வேட்டையோ இச்சொற்கால ஏடுகளில் குருதி வழிய மிருகம் இறக்க… ஒருகை தின்று வயிறு தணிய… அக்காலம் கற்காலம் குரோதம் எரிய மமத...\tRead more\n நன்கு உணர்த்தியது எடிசனின் பெருமையை மின்தடை தணிக்கையின்றி ஆபாச விசம் இல்லத்தில் தொ(ல்)லைக்காட்சி தணிக்கையின்றி ஆபாச விசம் இல்லத்தில் தொ(ல்)லைக்காட்சி விலங்கிலிருந்து வந்தவனை திரும்பவும் விலங்காக்கின த...\tRead more\nதமிழர் வாழ்வுக்கு ஊன்றுகோல் பாரதிதாசன்\nதமிழர் வாழ்வுக்கு ஊன்றுகோல் பாரதிதாசன் மூவேந்தன் வளர்த்த முதிர்கனித் தமிழை உண்டு நாவேந்தன் தானாகி நாளெல்லாம் பாட்டெழுதி காவேந்தன் மணமாகி கவிதைகள் பலப்பாடி பாவேந்தன் எனப் பேர்பெற்ற பாரதிதாசன்...\tRead more\nகவியரசர் கண்ணதாசன் எழுதிய டி.ஆர்.மகாலிங்கம் பாடிய பாடல்\n21.04.2019 ஞாயிற்றுக்கிழமை இன்று பாவேந்தர் பாரதிதாசன் நினைவு நாள்-1964. டி.ஆர்.மகாலிங்கம் நினைவு நாள்-1978. டி. ஆர். மகாலிங்கம், 1940 – 1950களில் பிரபலமாயிருந்த ஒரு தமிழ்த் திரைப்படநடிகர், ப...\tRead more\n மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா …. மெல்பேண் …. அவுஸ்திரேலியா தேர்தல்தேர்தல் தேர்தலென்று தெருவெல்லாம் திரிகிறார் ஆளைஆளை அணை...\tRead more\nபாவேந்தர் பாரதிதாசன் நினைவு நாள்\n 21.04.2019 பாவேந்தர் பாரதிதாசன் நினைவு நாள் “பண்பட்ட ஞானம் பகுத்தறிவாம் அவ்வழியில் மண்ணின் மாத்தமிழர் மாண்புறுக – விண்வரை பெண்ணினமும் ஆணினமும் பேணுங் கருத்தொன்றித் தண்ணிழல்போல்...\tRead more\n வேண்டும் உறுதி முடியும் என்று நம்பு முடியும் உன்னால் உன்னை நீ உயர்வாக எண்ணினால் உறுதி உயர்வு உன்னை நீ உயர்வாக எண்ணினால் உறுதி உயர்வு மிகவும் முக்கியம் நம்மை நாம் காதலிப்பது மிகவும் முக்கியம் நம்மை நாம் காதலிப்பது பிறரை நேசி அதற்கு முன...\tRead more\nதமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கவி தமிழ் மகளுக்கு இன்று பிறந்தநாள் தமிழ் மக்களுக்கோ அது சிறந்த நாள் சித்திரை மகளே உன் தமக்கை பங்குனி உன் தங்கை வைகாசி உனக்குப் புண்ணியமாய்ப் போகட்டும் ஏழை ஊரிலு...\tRead more\nராமநாதபுரத்தில் வரும் 15-ந் தேதி வேலைவாய்ப்பு முகாம்\nசத்யேந்திரநாத் போஸ்…. நாடு மறந்துவிட்ட ஒரு விஞ்ஞானி\nசவுதி அரேபியாவின் மதீனாவில் உலகின் மிகப் பெரிய இஃப்தார் நிகழ்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/not-going-hesitate-using-army-clearing-enroachments-madras-hc-warns", "date_download": "2019-06-25T08:16:18Z", "digest": "sha1:7IOILXIKU6EJDXNDBP5NMRZ3SEZFJQ4K", "length": 14634, "nlines": 157, "source_domain": "www.cauverynews.tv", "title": " ராணுவத்தை பயன்படுத்த தயங்கப் போவதில்லை - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nHomeBlogsaravind's blogராணுவத்தை பயன்படுத்த தயங்கப் போவதில்லை - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி\nராணுவத்தை பயன்படுத்த தயங்கப் போவதில்லை - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி\nஅரசு நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றுவதற்காக ராணுவத்தை பயன்படுத்த தயங்கப் போவதில்லை என, சென்னை உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது.\nசென்னையை அடுத்த முட்டுக்காடு பகுதியில் உள்ள கரிக்காட்டு குப்பம், சுனாமி குடியிருப்பில் உள்ள அரசு நிலத்தை தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்துள்ளதாகவும், அந்த ஆக்கிரமிப்பை அகற்றக் கோரியும் அப்பகுதியைச் சேர்ந்த ஜான்சி ராணி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.\nஇந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் வேணுகோபால் மற்றும் வைத்தியநாதன் அடங்கிய அமர்வு, ஆக்கிரமிப்பை அகற்றும்படி, 2018 ஜனவரி மாதம், கரிக்காட்டு குப்பம் வட்டார வளர்ச்சி அதிகாரிக்கு உத்தரவிட்டது. ஆனால் ஓராண்டு நெருங்கிய நிலையிலும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாததால், அரசுக்கு எதிராக ஜான்சி ராணி சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.\nஇந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஆக்கிரமிப்புகளை இன்றுக்குள் அகற்றாவிட்டால், சம்பந்தப்பட்ட அதிகாரிகளை நேரில் ஆஜராக உத்தரவிடுவதாக தெரிவித்த நீதிபதிகள், தேவைப்பட்டால் ராணுவத்தை வரவழைத்து ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட தயங்கப்போவதில்லை எனவும் எச்சரித்தனர்.\nஇன்று பிற்பகல் கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்\nஉச்சகட்ட பனிப்பொழிவால் ஐரோப்பிய நாடுகளுக்கு ரெட் அலர்ட்\nநாளைய ஆட்டத்தில் இங்கிலாந்து வீரர் ஜேசன் ராய் க்கு இடமில்லை..\nஉலகக்கோப்பையில் புதிய உலக சாதனை படைத்தார் ஷாகிப்..\nஜனநாயகத்தை கொலை செய்த கட்சி காங்கிரஸ் : அவசர நிலை குறித்து ஜே.பி. நட்டா கருத்து..\nஊழலால் தான் அதிமுக வென்றது..மக்களவையில் தயாநிதி மாறன் குற்றச்சாட்டு..\n”தங்க தமிழ்செல்வன் பெட்டிப்பாம்பாய் அடங்கி விடுவார்”\n இறங்குமுகத்தில் ஏர்டெல், வோடோபோன்-ஐடியா நிறுவனங்கள்..\nஉலக கிரிக்கெட்டின் அடுத்த தோனி ’ஜாஸ் பட்லர்’- ஜஸ்டின் லாங்கர்\nசவுதி அரேபியாவில் வெளிநாட்டவர் நிரந்த குடியுரிமை பெறுவதற்கான சிறப்பு திட்டத்தை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nசமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் முலாயம் சிங் யாதவுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதி\nஉலக கிரிக்கெட்டில் அடுத்த தோனியாக இங்கிலாந்தின் ஜாஸ் பட்லர் இருப்பார் என முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஜஸ்டின் லாங்கர் கூறியுள்ளார்\nதஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே இளைஞர்கள் தங்களது சொந்த முயற்சியில் ஏரியை தூர்வாரி வருகின்றனர்\nதமிழகத்தில் தண்ணீர் பற்றாக்குறை உச்சத்தை எட்டியுள்ள நிலையில், பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்\nகோடை விடுமுறை : சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் கொடைக்கானல்..\nசுற்றுலா தளங்கள் பட்டியலில் 2-ஆவது இடத்தை பிடித்த 'ஹம்பி'..\nஸ்விட்சர்லாந்து அனுபவத்தை தரும் வால்பாறை..\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nசித்ரா பௌர்ணமியையொட்டி சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nஅமமுகவில் இருந்து விலகும் தங்க தமிழ்செல்வன்..\nஒட்டன்சத்திரம் மாட்டுச் சந்தையில் விற்பனையாத மாடுகள்..காரணம் தெரியுமா..\nதமிழகத்தின் பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை..\nசந்திரபாபு கட்டிய அரசு கட்டிடத்தை இடிக்க ஜெகன்மோகன் உத்தரவு\nமக்களவை தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றதற்கு காரணம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/thalqpathy63newupdayevivek/", "date_download": "2019-06-25T08:28:55Z", "digest": "sha1:SFX2F4ADQUL4BUBNB5L7FB6DDGXM6UFT", "length": 8346, "nlines": 177, "source_domain": "dinasuvadu.com", "title": "தளபதி 63 அப்டேட்ஸ்! விஜயுடன் மீண்டும் இணைந்துள்ள மற்றுமொரு முன்னனி காமெடி நடிகர்!!! | Dinasuvadu Tamil", "raw_content": "\n விஜயுடன் மீண்டும் இணைந்துள்ள மற்றுமொரு முன்னனி காமெடி நடிகர்\nசர்கார் படத்தின் வெற்றியை தொடர்ந்து தளபதி விஜய் அடுத்ததாக தெறி, மெர்சல் என மெகா ஹிட் படங்களை இயக்கிய அட்லியின் அடுத்த படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை கல்பாத்தி.எஸ்.அகோரம் தயாரிக்க உள்ளனர். இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளார்.\nஇந்த படத்தில் நாயகியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்க உள்ளார். ‘பரியேறும் பெருமாள்’ கதிர் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார். இதனை தொடர்ந்து காமெடி நடிகராக யோகி பாபு நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். இதனை தொடர்ந்து இன்று காமெடி நடிகர் விவேக் இப்படத்தில் நடிக்க ஒப்பந்தாமாகியுள்ளனர். இதனை படக்குழு தற்போது அறிவித்துள்ளது.\nபொது இடத்துல புகைபிடித்ததற்கு பிரபல நடிகருக்கே அபராதம்\nகல்யாணம் முடிச்சாலும் கவர்ச்சி குறையலையேமா\nbiggboss3 : கண்கலங்கும் பிக்பாஸ் பிரபலம்\nநாகையில் மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டி ரேஸ் நடத்த அனுமதி மறுப்பு...\n உலகமே இருளில் மூழ்கப்போகும் அபாயம்... சூரியனின் உதயமும்,மறைவும் இனி இருக்காது...\nஜன..,17 மாட்டு வண்டி - குதிரை வண்டி ரேஸ்க்கு தடை..\nபொது இடத்துல புகைபிடித்ததற்கு பிரபல நடிகருக்கே அபராதம்\nகல்யாணம் முடிச்சாலும் கவர்ச்சி குறையலையேமா வைரலாகும் புகைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.britishcouncil.lk/ta/english", "date_download": "2019-06-25T08:52:57Z", "digest": "sha1:IIHRRUFLBVSCXCKBM6QZAFQA6LSBISBK", "length": 10736, "nlines": 85, "source_domain": "www.britishcouncil.lk", "title": "ஆங்கிலம் கற்போம் | British Council", "raw_content": "\nசிறுவர் மற்றும் இளையோருக்கான ஆங்கிலக் கற்கைநெறிகள் (6 – 17 வயது)\nவயது வந்தவர்களுக்கான ஆங்கிலக் கற்கைநெறிகள் (18+ வயது)\nIELTS தயார்படுத்தல் கற்கைநெறிகள் - IELTS பரீட்சைக்கு தயாராகுங்கள்\nஒன்லைன் மற்றும் உங்கள் மொபைல் மூலம் ஆங்கிலம் பயிலுங்கள்\nஎமது ஆங்கில மொழி நிலையங்கள்\nநான் எவ்வாறு ஒரு கற்கைநெறிக்கு பதிவு செய்வது.\nபிரிட்டிஷ் கவுன்சிலில் ஏன் கற்க வேண்டும்\nநான் எவ்வாறு ஒரு கற்கைநெறிக்கு பதிவு செய்வது.\nகலைத்துறையில், கல்வித்துறையில், சமூகத்திற்கான எமது செயற்பாடுகள்\nசிறுவர் மற்றும் இளையோருக்கான ஆங்கிலக் கற்கைநெறிகள் (6 – 17 வயது)\nவயது வந்தவர்களுக்கான ஆங்கிலக் கற்கைநெறிகள் (18+ வயது)\nIELTS தயார்படுத்தல் கற்கைநெறிகள் - IELTS பரீட்சைக்கு தயாராகுங்கள்\nஒன்லைன் மற்றும் உங்கள் மொபைல் மூலம் ஆங்கிலம் பயிலுங்கள்\nஎமது ஆங்கில மொழி நிலையங்கள்\nநான் எவ்வாறு ஒரு கற்கைநெறிக்கு பதிவு செய்வது.\nபிரிட்டிஷ் கவுன்சிலில் ஏன் கற்க வேண்டும்\nநான் எவ்வாறு ஒரு கற்கைநெறிக்கு பதிவு செய்வது.\nநாம் வயது வந்தவர்களுக்கான பல்வகை பேச்சு ஆங்கிலக் கற்கைநெறிகளை வழங்குகின்றோம்.\nபல தசாப்தங்களாக அனைத்து வயது மாணவர்களுக்கும் ஆங்கிலம் கற்பித்த அ���ுபவத்தை நாம் கொண்டிருப்பதால், எமது கற்கைநெறிகள் பயன்மிக்கவையாகவும் செய்முறை கற்கை வடிவத்தைக் கொண்டிருப்பதையும் பொது, கல்வி சார், தொழில் சார் மற்றும் பரீட்சை தயார்ப்படுத்தல் என எமது பல்வகை கற்கைநெறிகள் ஊடாக உறுதி செய்கின்றோம். நாம் ஆங்கில மொழிக் கற்கையின் இலக்கணம், கேட்டல், பேச்சு மற்றும் எழுதுதல் என அனைத்து அம்சங்கள் தொடர்பாகவும் எமது கவனத்தை செலுத்துகின்றோம்.\nகீழுள்ள கற்கைநெறிகளின் விபரங்களை அறிந்து உங்கள் கல்விப் பயணத்தை எம்மோடு ஆரம்பியுங்கள்\nபொருத்தமான கற்கைநெறியை தெரிவு செய்யுங்கள்\nசிறுவர் மற்றும் இளையோருக்கான ஆங்கிலக் கற்கைநெறிகள் (6 – 17 வயது)\nசிறுவர் மற்றும் இளையோருக்கான எமது ஆங்கிலக் கற்கைநெறிகள் உங்கள் பிள்ளையின் மொழிக் கற்கையை மேம்படுத்துவதற்காகவும் அவர்களது ஆங்கிலத் தொடர்பாடல் ஆற்றலை விருத்தி.\nவயது வந்தவர்களுக்கான ஆங்கிலக் கற்கைநெறிகள் (18+ வயது)\nஉங்கள் திட்டங்கள் எவ்வாறானவையாக இருப்பினும், உங்களது ஆங்கில மொழி கற்கைத் தேவைகளுக்குப் பொருத்தமான பல்வகை கற்கைநெறிகள் எம்மிடம் உண்டு.\nஎமது ஆங்கில மொழி நிலையங்கள்\nகற்றல் சிறப்பு பெறுவதற்கு தகுந்த சூழல் அவசியம். கல்வித் துறையில் நாம் நிபுணத்துவம் பெற்றவர்கள் என்பதால், இலங்கையில் உள்ள எமது பாடசாலைகள் அனைத்தும் ஆசிரியர்கள் நன்கு கற்பிப்பதற்கும் மாணவர்கள் ஆர்வமாக கற்பதற்கும் ஏற்றவாறு விசேடமாக வடிவமைக்கப்பட்டுள்ளன.\nஒன்லைன் மற்றும் உங்கள் மொபைல் மூலம் ஆங்கிலம் பயிலுங்கள்\nஎமது பல்வகை இலவச ஒன்லைன் கற்கை வழிமுறைகள் ஊடாக ஆங்கில மொழி தொடர்பான உங்கள் தன்னம்பிக்கையை அதிகரியுங்கள். முழுக் குடும்பத்தினருக்கும் ஏற்ற விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.\nநான் எவ்வாறு ஒரு கற்கைநெறிக்கு பதிவு செய்வது.\nகீழுள்ள வசதியான கற்பித்தல் மையத்தை அழுத்துவதன் மூலமும் அதில் கொடுக்கப்படும் இலகுவான படிமுறைகளை பின்பற்றுவதன் மூலமும் ஆங்கில மட்டத்தை அறிவதற்கான பரீட்சைக்கு நியமனம் ஒன்றை பெறலாம்.\nபிரிட்டிஷ் கவுன்சிலில் ஏன் கற்க வேண்டும்\nஎம்மோடு இணைந்து ஆங்கிலம் கற்கும்போது நீங்கள் துறைசார் வல்லுநர்களிடம் கற்க முடியும். நாம் 75 வருடங்களுக்கு மேற்பட்ட காலமாக ஆங்கிலம் கற்பிக்கின்றோம்.\nபிரிட்டிஷ் கவுன்சிலின் பதிவு செய்யப்பட்ட ஒரு மாணவர் என்ற வகையில், உங்களுக்கு சில கடமைகள் மற்றும் பொறுப்புகள் உண்டு.\nசிறுவர் மற்றும் இளையோருக்கான ஆங்கிலக் கற்கைநெறிகள் (6 – 17 வயது)\nவயது வந்தவர்களுக்கான ஆங்கிலக் கற்கைநெறிகள் (18+ வயது)\nIELTS தயார்படுத்தல் கற்கைநெறிகள் - IELTS பரீட்சைக்கு தயாராகுங்கள்\nஒன்லைன் மற்றும் உங்கள் மொபைல் மூலம் ஆங்கிலம் பயிலுங்கள்\nஎமது ஆங்கில மொழி நிலையங்கள்\nநான் எவ்வாறு ஒரு கற்கைநெறிக்கு பதிவு செய்வது.\nபிரிட்டிஷ் கவுன்சிலில் ஏன் கற்க வேண்டும்\nநான் எவ்வாறு ஒரு கற்கைநெறிக்கு பதிவு செய்வது.\nஆங்கில கற்கைநெறி ஒன்றை தேடுகிறீர்களா\nஉங்கள் கைத்தொலைபேசியில் மற்றும் ஒன்லைனில் ஆங்கிலத்தை கற்று கொள்ளுங்கள்\nபயிலுனர்கள் ஆங்கிலத்தை மேம்படுத்தி கொள்ள\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2019/06/11053325/Actorscriptwriter-Crazy-Mohans-death-paid-tribute.vpf", "date_download": "2019-06-25T08:39:47Z", "digest": "sha1:7W6J37D6V5T2OPT4GSH4SBNJUVLSHUT7", "length": 19912, "nlines": 158, "source_domain": "www.dailythanthi.com", "title": "Actor-scriptwriter Crazy Mohan's death: paid tribute to film personalities || நடிகர்-வசனகர்த்தா கிரேசி மோகன் மரணம் : திரையுலக பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nநடிகர்-வசனகர்த்தா கிரேசி மோகன் மரணம் : திரையுலக பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர் + \"||\" + Actor-scriptwriter Crazy Mohan's death: paid tribute to film personalities\nநடிகர்-வசனகர்த்தா கிரேசி மோகன் மரணம் : திரையுலக பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர்\nநகைச்சுவை நடிகரும், கதை-வசனகர்த்தாவுமான கிரேசி மோகன், மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 67. மேரேஜ் மேட் இன் சலூன், மீசை ஆனாலும் மனைவி, கிரேசி கிஷ்கிந்தா உள்பட ஏராளமான மேடை நகைச்சுவை நாடகங்களை எழுதி நடித்தவர், கிரேசி மோகன்.\nஅபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன், சின்ன வாத்தியார், இந்தியன், அவ்வை சண்முகி உள்பட பல படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்தும் இருக்கிறார்.\n‘கிரேசி தீவ்ஸ் இன் பாலவாக்கம்’ என்ற நாடகத்தை எழுதியதால், மோகன் என்ற அவருடைய பெயருக்கு முன்னால், ‘கிரேசி’ என்ற வார்த்தை ஒட்டிக் கொண்டது. அதில் இருந்து ‘கிரேசி மோகன்’ என்று அழைக்கப்பட்டார்.\nஅவர், சென்னை மயிலாப்பூரில் குடும்பத்துடன் வசித்து வந்தார். நேற்று காலை 11 மணி அளவில் அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அவரை ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தார்கள். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல், பிற்பகல் 2 மணிக்கு அவர் உயிர் பிரிந்தது. அவருடைய உடல் மயிலாப்பூரில் உள்ள வீட்டுக்கு எடுத்து செல்லப்பட்டது. அவருடைய உடலுக்கு திரையுலக பிரமுகர்கள் பலர் அஞ்சலி செலுத்தினார்கள். அவருடைய இறுதிச்சடங்கு இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.\nமரணம் அடைந்த கிரேசி மோகனுக்கு வயது 67. அவருடைய மனைவி பெயர், நளினி. இவர்களுக்கு அஜய், அர்ஜுன் என்ற 2 மகன்கள் இருக்கிறார்கள்.\nதமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-\nபிரபல நகைச்சுவை நாடக நடிகரும், திரைக்கதை வசன கர்த்தாவும், திரைப்பட நடிகருமான கிரேசி மோகன் உடல்நல குறைவால் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்.\nகிரேசி மோகனின் கலையுலக சேவையை பாராட்டி தமிழக அரசு அவருக்கு ‘கலைமாமணி விருது’ வழங்கி கவுரவித்துள்ளது. அனைவரிடமும் அன்பாக பழகக்கூடியவரும், நாடகத்துறை மற்றும் திரைத்துறையில் தனக்கென தனி முத்திரை பதித்தவருமான கிரேசி மோகனின் மறைவு தமிழ் நாடகத்துறைக்கும், திரைத்துறைக்கும் ஒரு பேரிழப்பாகும்.\nகிரேசி மோகனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், திரையுலக மற்றும் நாடகத் துறை நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன், அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.\nகிரேசி மோகன் மறைவுக்கு, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-\nதிரையுல கதை, வசன கர்த்தாவாகவும், நடிகராகவும் பணியாற்றி பல மேடை நாடகங்களை இயக்கி நடித்த கிரேசி மோகன் உடல்நலக்குறைவு காரணமாக மறைந்தார் என்ற செய்தி அறிந்து வேதனையடைந்தேன். அவரது மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.\nஅடிப்படையில் பொறியாளரான அவர் அனைவரையும் சிரிக்க வைக்கும் நகைச்சுவை நாடக ஆசிரியராக, கதை, வசன கர்த்தாவாக விளங்கி தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக்கொண்டவர். அவரின் மறைவு திரையுலகுக் கும், மேடை, நாடக உலகத்துக்கும் மிகப்பெரிய இழப்பாகும்.\nஅவரை இழந்து வாடும் உறவினர்களுக்கும், திரையுலக, நாடக உலக நண்பர்களுக்கும் எனது ஆற���தலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.\nமுன்னாள் மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி ஆகியோரும் கிரேசி மோகன் மறைவுக்கு இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளனர்.\nநடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் விடுத்துள்ள இரங்கல் செய்தி வருமாறு:-\nநண்பர் கிரேசி மோகன் மீது நான் பொறாமைப்படும் பலவற்றில் மிக முக்கியமான விஷயம் அவரது மழலை மாறாத மனசு. அது அனைவருக்கும் வாய்க்காது. “கிரேசி” என்பது அவருக்குப் பொருந்தாத பட்டம். அவர் “நகைச்சுவை ஞானி”.\nஅவரது திறமைகளை அவர் குறைத்துக்கொண்டு மக்களுக்கு ஏற்ற வகையில் ஜனரஞ்சகமாகத் தன்னை காட்டிக்கொண்டார் என்பதுதான் உண்மை.\nபல்வேறு தருணங்களில் சாருஹாசன், சந்திரஹாசன், மோகன்ஹாசன் என்றும் வைத்துக்கொள்ளலாம் என்று பகிரங்கமாக தன் பாசத்தை வெளிக்காட்டியவர் .\nஅந்த நல்ல நட்பின் அடையாளமாக, இன்று அவரது சகோதரர் பாலாஜி அவர்களுடன் இணைந்து நண்பர் மோகன் அவர்களின் நெற்றியில் கைவைத்து பிரியாவிடை கொடுத்தோம்.\nநட்பிற்கு முடிவு என்பது கிடையாது. ஆள் இருந்தால் தான் நட்பா என்ன\nமோகன் அவர்களின் நகைச்சுவை அவரது ரசிகர்கள் மூலம் வாழும், அந்த வாழ்விற்கு நானும் துணையிருப்பேன்.\nஅவரது குடும்பம் ஒரு அற்புதமான கூட்டுக்குடும்பம். அவர்களுக்கு என்ன ஆறுதல் சொன்னாலும் ஆறாது, போதாது.\nஇந்த இழப்பை தாங்கிக்கொள்ள அவர்கள் பழகிக்கொள்வதற்கு மனோதிடம் வாய்த்திட வேண்டுகிறேன்.”\nகவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-\n“கிரேசி மோகன் மறைவு எதிர்பாராதது.\nஒரு நகைச்சுவை அழவைத்துவிட்டுப் போய்விட்டது.\nஅவர் வெறும் நாடக ஆசிரியர் மட்டும் அல்லர். வெண்பா எழுதத் தெரிந்த விகடகவி. யாரையும் வருத்தப்படவைக்காத நகைச்சுவையாளர் எல்லாரையும் வருந்தவிட்டுப் போய்விட்டார். சோகம் மறைந்து போகும்; நகைச்சுவை நிலைக்கும்.”\nமேற்கண்டவாறு கவிஞர் வைரமுத்து கூறியிருக்கிறார்.\n1. பெண்களின் பாதுகாப்பை அதிகரிக்க சிறப்பு திட்டங்கள்; கிராமப்புற பெண்களின் முன்னேற்றத்திற்காக சிறப்பு திட்டங்கள் - ராம்நாத் கோவிந்த்\n2. இந்தியா பேச்சுவார்த்தை நடத்த தயார் என்ற பாகிஸ்தான் ஊடக செய்திக்கு மத்திய அரசு மறுப்பு\n3. எதிர்கால சந்ததியினருக்காக தண்ணீரை பாதுகாக்க வேண்டும்; ஜல சக்தி அமைச்சகத்தின் மூலம் தண்ணீர் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும்- ராம்நாத் கோவிந்த்\n4. கட்சி தான் அடுத்த தலைவரை தேர்வு செய்யும் ; என்னுடைய தலையீடு இருக்காது - ராகுல் காந்தி\n5. 48 மணி நேரத்தில் வடக்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் - வானிலை ஆய்வு மையம்\n1. பலத்த போலீஸ் பாதுகாப்புடன், நடந்த நடிகர் சங்க தேர்தல் நடிகர்-நடிகைகள் ஓட்டு போட்டனர் கமல்ஹாசன், விஜய், சூர்யா வாக்களித்தனர்\n2. 100 கிலோ தங்கம் மோசடியில் தேடப்பட்ட காஞ்சீபுரம் கோவில் குருக்கள் மும்பையில் கைது சிறையில் அடைப்பு\n3. இந்திரா காந்தியை கைது செய்த முன்னாள் டி.ஜி.பி. லட்சுமி நாராயணன் மரணம்\n4. அனைத்து நடிகர்களும் விரும்பினால் நடிகர் சங்கத்தின் பெயரை ‘தமிழ் நடிகர் சங்கம்’ என்று மாற்றலாம் கமல்ஹாசன் பேட்டி\n5. விலையில்லா மடிக்கணினி வழங்கக்கோரி எம்.எல்.ஏ.க்களை சிறைபிடித்து மாணவர்கள் போராட்டம் போலீஸ் தடியடி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/district/63273-little-girl-death-in-cradle.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-06-25T09:01:51Z", "digest": "sha1:YSFSE5F2WJ7VYJ26P76W52MZZ3VPWHZ7", "length": 8709, "nlines": 130, "source_domain": "www.newstm.in", "title": "தொட்டிலில் விளையாடிய சிறுமி உயிரிழப்பு! | Little girl death in cradle", "raw_content": "\nஇந்திய கடலோர காவல் படை இயக்குநராக தமிழத்தை சேர்ந்தவர் நியமனம்\nராகுல் காந்திக்கு ராஞ்சி நீதிமன்றம் நோட்டீஸ்\nபொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு தொடங்கியது\nபிளாஸ்டிக் கழிவுகள் இறக்குமதிக்கு தடை: அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்\nதங்க தமிழ்ச்செல்வன் ஆடியோ விவகாரம்: நிர்வாகிகளை சந்திக்கிறார் டிடிவி\nதொட்டிலில் விளையாடிய சிறுமி உயிரிழப்பு\nசென்னை அயனாவரத்தில் தொட்டிலில் விளையாடிய 11 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nசென்னை அயனாவரம் ரயில்வே காலனி பகுதியை சேர்ந்தவர் சிறுமி அசுவதி (11). தற்போது கோடை விடுமுறை என்பதால் வீட்டில் விளையாடி கொண்டிருந்த அசுவதி, தொட்டிலில் ஊஞ்சல் ஆடியுள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக தொட்டில் கயிறு கழுத்தை இறுக்கியதில் சிறுமி மூச்சுவிட முடியாமல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nசொத்து தகராறில் அண்ணனை கொலை செய்த தம்பிகளுக்கு போலீஸ் வலைவீச்சு\nஉ.பி: டிராக்டர் மீது பேருந்து மோதி 5 பேர் பலி\nசென்னை டுமீங் குப்பத்தில் பயங்கர தீ விபத்து; குடிசைகள் எரிந்து நாசம்\nகோட்ஸே குறித்து பேசிய பாஜக எம்.பிக்களுக்கு எடியூரப்பா கடும் கண்டனம்\n1. கர்பப்பை நீர்க்கட்டிகள்: அறிந்துகொள்வது எவ்வாறு\n2. ஒழுங்கற்ற மாதவிடாய் கருத்தரித்தலில் பிரச்னையை உண்டாக்கிவிடும்\n3. கண்ணதாசன் பெயர் அமைந்தது எப்படி\n4. முதல் நாளே சண்டையை துவங்கிட்டாங்க பிக்பாஸ் போட்டியாளார்கள்\n5. பூப்பெய்திய பிள்ளைகளுக்கு என்னென்ன உணவுகள் கொடுக்கலாம்\n6. தாய் பாசத்தில் விமானத்திலிருந்து குதிக்க முயன்ற இளைஞர்\n7. திருமண சடங்கில் அம்மி மிதித்தலும் அருந்ததி பார்த்தலும் என்ன சொல்கிறது தெரியுமா\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகாய்கறி விலை கணிசமாக உயர்வு\nஅதிவேகமாக காரை ஓட்டி விபத்து ஏற்படுத்தியதோடு காவலர்களை ஆபாசமாக பேசிய இளைஞர் கைது\nதிருமணமாகாத மேஜர் பெண்கள் தந்தையிடம் ஜீவனாம்சம் பெறலாம்\nசென்னையில் தொடரும் செயின் பறிப்பு சம்பவங்கள்\n1. கர்பப்பை நீர்க்கட்டிகள்: அறிந்துகொள்வது எவ்வாறு\n2. ஒழுங்கற்ற மாதவிடாய் கருத்தரித்தலில் பிரச்னையை உண்டாக்கிவிடும்\n3. கண்ணதாசன் பெயர் அமைந்தது எப்படி\n4. முதல் நாளே சண்டையை துவங்கிட்டாங்க பிக்பாஸ் போட்டியாளார்கள்\n5. பூப்பெய்திய பிள்ளைகளுக்கு என்னென்ன உணவுகள் கொடுக்கலாம்\n6. தாய் பாசத்தில் விமானத்திலிருந்து குதிக்க முயன்ற இளைஞர்\n7. திருமண சடங்கில் அம்மி மிதித்தலும் அருந்ததி பார்த்தலும் என்ன சொல்கிறது தெரியுமா\nவேர்ல்டுகப் : ஆப்கானிஸ்தானை பந்தாடிய வங்கதேசம்\nகள்ளக் காதல் விவகாரம்: தூங்கி கொண்டிருந்தவர் தலையில் கல்லை போட்டு கொலை\nகாதல் பிரச்னை: இளம்பெண்ணை கத்தியால் குத்திய வாலிபர்\nரசிகர்களுக்கு அதிர்ச்சி: உலகக்கோப்பையில் இருந்து அதிரடி வீரர் விலகல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/health/158366-here-is-a-check-list-for-who-planning-for-the-second-child.html", "date_download": "2019-06-25T07:29:53Z", "digest": "sha1:W4PWEXZ35F5PHLIWNLENABLS6FOSLQ6Z", "length": 24568, "nlines": 432, "source_domain": "www.vikatan.com", "title": "இரண்டாவது குழந்தைக்கு பிளான் செய்யும்போது இதையெல்லாம் யோசி���ுங்கள்! | Here is a check list for who planning for the second child", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 15:09 (26/05/2019)\nஇரண்டாவது குழந்தைக்கு பிளான் செய்யும்போது இதையெல்லாம் யோசியுங்கள்\n''இரண்டாவது குழந்தை பெற்றுக்கொள்வதற்கு முன்னால் குறைந்தது இரண்டு வருடத்துக்கான பொருளாதார தேவைகளுக்கான பணத்தைச் சேமித்து வைத்துவிடுங்கள்.''\nஇந்தத் தலைமுறை இளம் அம்மாக்கள் மீது, 'இரண்டாவது குழந்தை பெற்றுக்கொள்வதில்லை' என்கிற அதிருப்தி முதிய தலைமுறைக்கு நிறையவே இருக்கிறது. சூழ்நிலை காரணமாகப் பல அம்மாக்கள் இரண்டாவது குழந்தை வேண்டாம் என்கிற முடிவை எடுக்கிறார்கள். சில அம்மாக்களோ... இரண்டாவது குழந்தை பெற்றுக்கொள்வதற்கு முன்னால் என்னென்ன திட்டமிட வேண்டும் என்று தெரியாத காரணத்தால், அதைத் தள்ளிப் போட்டுக்கொண்டேபோய் ஒருகட்டத்தில் அதைக் கைவிட்டுவிடுகிறார்கள் அல்லது இரண்டாவது குழந்தை பெற்றுக்கொண்டு கஷ்டப்படுகிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்குத்தான் இந்தக் கட்டுரை. இதுபற்றி விளக்கமாகப் பேசுபவர் சைக்காலஜிஸ்ட் பிருந்தா ஜெயராமன்.\nமுதல் குழந்தையை தாத்தா - பாட்டி பார்த்துக்கொள்கிறார்களா, டே கேர் பார்த்துக்கொள்கிறதா. தாத்தா - பாட்டி என்றால், அவர்களால் இரண்டாவது குழந்தையையும் சேர்த்துப் பராமரிக்க முடியுமா, அந்தளவுக்கு அவர்கள் ஆரோக்கியமாக இருக்கிறார்களா என்று பாருங்கள். இருந்தால் தாராளமாக இரண்டாவது குழந்தை பெற்றுக்கொள்ளலாம். டே கேரில்தான் குழந்தையை விட வேண்டுமென்றால், எத்தனை வயதில் விடப்போகிறீர்கள், அதுவரைக்கும் குழந்தையை எப்படி வளர்க்கப்போகிறீர்கள் என்று தீர்மானித்துக்கொள்ளுங்கள்.\nஉங்கள் பொருளாதார நிலைமை வலுவாக இருக்கிறதா\nஇரண்டாவது குழந்தை பெற்றுக்கொள்ளத் தடையாக இருப்பதே தம்பதியரின் பொருளாதாரம்தான். இரண்டு பேரும் வேலை பார்த்தால்தான் அடிப்படைத் தேவைகளையே சந்திக்க முடியும் என்கிற நிலைமையில் இருந்தீர்களென்றால், இரண்டாவது குழந்தை பெற்றுக்கொள்வதற்கு முன்னால் குறைந்தது இரண்டு வருடத்துக்கான பொருளாதார தேவைகளுக்கான பணத்தைச் சேமித்து வைத்துவிடுங்கள்.\nவீடு, ஆஃபீஸ் என்று போராடுகிறீர்களா\nசில அம்மாக்களுக்கு வேலையின் தன்மை மன அழுத்தம் நிறைந்ததாக இருக்கும். இப்படிப்பட்டவர்களுக்கு வீடும் மன அழுத்தம் தருகிற மாதிரி இருந்தால், நிலைமை கஷ்டம்தான். இரண்டில் ஒரு மன அழுத்தத்தைச் சம்பந்தப்பட்டவர்களுடன் பேசி, அதைச் சரி செய்துகொண்டு இரண்டாவது குழந்தைக்கு திட்டமிடுங்கள். உதாரணத்துக்கு, வீட்டு வேலைகள் மன அழுத்தத்தைத் தருகிறது என்றால், வீட்டு வேலைகளைக் கணவரையும் பகிர்ந்துகொள்ள சொல்லுங்கள். ஆஃபீஸ் வேலை மன அழுத்தத்தைத் தருகிறது என்றால், 2 வருடங்களுக்கு வேலையை விட்டுவிட்டு இரண்டாவது குழந்தைப் பெறுவது, முதல் குழந்தையை கொஞ்சுவது என்று வாழ்க்கையை அனுபவியுங்கள்.\nஉங்கள் ஆரோக்கியம் ஓகே தானா\nசில இளம் அம்மாக்களுக்குப் பொருளாதார வசதி, குழந்தைகளையும் தன்னையும் பார்த்துக்கொள்ள அம்மா, மாமியார் என எல்லாமே நிறைவாக இருக்கும். ஆனால், முதல் குழந்தைப் பெற்றபோதே தைராய்டு, டயபடீஸ், உடல் பருமன் என்று உடல்நிலை மோசமாகி இருக்கும். அப்படிப்பட்டவர்கள் தேவையான மருத்துவ பரிசோதனைகளை செய்துகொண்டு இரண்டாவது குழந்தைப் பெற்றுக்கொள்ள திட்டமிடுங்கள்.\nமுதல் மற்றும் இரண்டாவது குழந்தைக்கான வயது வித்தியாசம் என்ன\nமுதல் குழந்தைக்கும் இரண்டாவது குழந்தைக்கும் மூன்றில் அல்லது நான்கு வயது இடைவெளி இருந்தால் நல்லது. மூன்று வருடங்களுக்கு முன்னாடியே இரண்டாவது குழந்தைப் பெற்றுக்கொண்டீர்களென்றால், நீங்களும் பெரிய அளவில் ஹெல்த்தியாக இருக்க மாட்டீர்கள். தவிர, இரண்டும் போடுகிற சண்டையைத் தீர்த்து வைப்பதற்கே மிச்சம் மீதியிருக்கிற உங்கள் எனர்ஜியும் செலவழிந்து விடும். இதற்கேற்றபடி, இரண்டாவது குழந்தைக்கு திட்டமிடுங்கள்.\nநீங்கள் இரண்டாவது குழந்தைப் பெற்றுக்கொண்டால் நீங்களும் உங்கள் குடும்பமும் மிகவும் சந்தோஷமாக இருப்பீர்கள் என்றால், உடனே திட்டமிடுங்கள்.\nகர்ப்ப காலத்தில் நோ தாம்பத்தியம்; கிரகண நேரத்தில் வேலை செய்யக் கூடாது; கர்ப்பமும் சில நம்பிக்கைகளும்... உண்மை என்ன\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`தங்க தமிழ்ச்செல்வன் தினமும் ஒவ்வொரு மனநிலையுடன் இருப்பார்' - டி.டி.வி தினகரன்\n` ஜெயலலிதா பொய் சொன்னார் என எப்படிச் சொல்லலாம்' - தினகரன், தங்க தமிழ்ச்செல்வன் மோதலின் பின்னணி\n” - 10 ரூபாய் நாணய விவகாரத்தில் ரிசர்வ் வங்கி\n`போதைக்காக டாஸ்மாக்கைக் கொள்ளையடித்தோம்; கொலை செய்தோம்' - போலீஸாரை அதிரவைத���த இளைஞர்கள்\n`தமிழகத்தில் பி.ஜே.பி-யின் அடுத்த பிளான்' - துருப்புச்சீட்டு சசிகலா புஷ்பாவா\n`மகன் பாலியல் வழக்கில் எந்த உதவியும் செய்யமாட்டேன்' - கொடியேரி பாலகிருஷ்ணன்\n' - அதிரடி போஸ்டரால் பரபரக்கும் மதுரை\n``நீ அங்கே போ மச்சி” - சொகுசு காரில் வந்தவர் போலீஸாருக்குக் கொடுத்த அதிர்ச்சி\n32 ஏக்கர்; 54,000 சதுப்பு நில மரங்கள் - புல்லட் ரயில் திட்டத்துக்காக அழிக்கப்படும் காடுகள்\nஅ.தி.மு.க-வில் இணைய தங்க தமிழ்ச்செல்வனுக்கு ஓ.பி.எஸ் போடும் மூன்று கண்டிஷன்\n``நீ அங்கே போ மச்சி” - சொகுசு காரில் வந்தவர் போலீஸாருக்குக் கொடுத்த அதிர்ச்\n``முக்கா காலுக்கு ஒரு டிரஸ்ஸை நீட்டுனாங்க... வெக்கமா போச்சு'' - மாடலிங் பியூட\n`தமிழகத்தில் பி.ஜே.பி-யின் அடுத்த பிளான்' - துருப்புச்சீட்டு சசிகலா புஷ்பாவ\nரூ.200 கோடியில் திருமணம்; 4,000 கிலோ குப்பைகள் - ஆலி நகராட்சியை விழிபிதுங்க வைத்\n``என் திடகாத்திரமான உடம்புக்கு வெள்ளாட்டுக்கறியும் மீனும்தான் காரணம்'' - ஃபிட்னஸ் ரகசியம் பகிரும் நடிகர் வேல ராமமூர்த்தி\n`அந்த ஆடியோ உண்மைதான்’ - தங்க தமிழ்ச்செல்வன் மீது பாயும் வெற்றிவேல்\n` அறிவாலயத்தால் அசிங்கப்பட்டோம்; அவமானப்பட்டோம்' - காங்கிரஸை கூர்தீட்டுகிறதா அ.தி.மு.க\nமோடி எதிர்ப்பு முதல் ராஜினாமா வரை... - யார் இந்த விரால் ஆச்சார்யா\n‘வேணாம் சார்... எங்களுக்கு செட் ஆகாது - கடிகாரமும் நேரமும் வேண்டாம் எனச் சொல்லும் தீவு\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muruguastro.com/vaara-rasi-palan/vaara-rasi-palan-february-4-to-10/", "date_download": "2019-06-25T07:44:26Z", "digest": "sha1:HP5KTKCMXPS6OZRISIMDGP43V26W7IIU", "length": 48077, "nlines": 207, "source_domain": "www.muruguastro.com", "title": "Vaara rasi palan – February 4 to 10 | Tamil Astrology Rasi Palan and Horoscope", "raw_content": "\nவார ராசிப்பலன் – பிப்ரவரி 4 முதல் 10 வரை\nதை 22 முதல் 28 வரை\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் – 2255. வடபழனி,\nசென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.\nகேது சுக்கி சூரிய புதன்\nசனி செவ் குரு சந்தி\n06-02-2018 கும்ப சுக்கிரன் பகல் 11.59 மணிக்கு\nஇவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்\nதுலாம் 05-02-2018 இரவு 10.32 மணி முதல் 08-02-2018 காலை 07.45 மணி வரை.\nவிருச்சிகம் 08-02-2018 காலை 07.45 மணி முதல் 10-02-2018 இரவு 07.49 மணி வரை.\nஇவ்வார சுப முகூர்த்த நாட்கள்\n04.02.2018 த�� 22 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சதுர்த்தி திதி உத்திரம் நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 07.00 மணி முதல் 08.30 மணிக்குள் கும்ப இலக்கினம். தேய்பிறை\n05.02.2018 தை 23 ஆம் தேதி திங்கட்கிழமை பஞ்சமி திதி அஸ்தம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 07.00 மணி முதல் 07.30 மணிக்குள் கும்ப இலக்கினம். தேய்பிறை\n07.02.2018 தை 25 ஆம் தேதி புதன்கிழமை சப்தமி திதி சுவாதி நட்சத்திரம் சித்தயோகம் காலை 07.00 மணி முதல் 07.30 மணிக்குள் கும்ப இலக்கினம். தேய்பிறை\nமேஷம் அசுவனி, பரணி, கிருத்திகை1-ஆம் பாதம்\nநல்ல வாக்கு சாதுர்யமும், சிறந்த அறிவாற்றலும் கொண்ட மேஷ ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 10-ஆம் வீட்டில் சூரியன், புதன் சஞ்சரிப்பதாலும் 6-ஆம் தேதி முதல் சுக்கிரன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதாலும் உங்கள் வாழ்வில் மறக்க முடியாத இனிய நிகழ்ச்சிகள் நடக்கும். தொழில் வியாபாரத்தில் இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகள் விலகி லாபகரமான பலன்களை அடைவீர்கள். புதிய வாய்ப்புகள் கிடைக்கும். தாராள தனவரவுகள் உண்டாகி குடும்பத்தில் சுபிட்சமான நிலை ஏற்படும். கடன் பிரச்சனைகள் யாவும் குறையும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். சிலருக்கு புத்திர வழியில் மகிழ்ச்சி ஏற்படும். உடல் நிலையில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் மருத்துவச் செலவுகள் இருக்காது. எடுக்கும் முயற்சிகளிலும் வெற்றி கிட்டும். மணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். உற்றார் உறவினர்கள் ஆதரவுடன் செயல்படுவார்கள். ஆன்மீக தெய்வீக காரியங்களுக்காக செலவுகள் செய்வீர்கள். சிலருக்கு பூர்வீக சொத்துகளால் அனுகூலமான பலன் கிட்டும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். உத்தியோகஸ்தர்கள் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் ஊதிய உயர்வுகள் யாவும் தடையின்றிக் கிடைக்கும். வெளியூர் செல்லும் வாய்ப்புகளும் அமையும். மாணவர்களுக்கு பெற்றோர்கள் மூலம் எதிர்பார்க்கும் உதவிகள் தடையின்றி கிட்டும். முருக வழிபாடு செய்வது உத்தமம்.\nவெற்றி தரும் நாட்கள் – 4, 5, 6, 7.\nசந்திராஷ்டமம் – 08-02-2018 காலை 07.45 மணி முதல் 10-02-2018 இரவு 07.49 மணி வரை.\nரிஷபம் கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்\nசாமர்த்தியமாகவும், சாதுர்யமாகவும், வேடிக்கையாகவும், பேசும் ஆற்றலுடையவர்களாக விளங்கும் ரிஷப ராசி நேயர்களே உங்க���் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் ராகு, பாக்கிய ஸ்தானமான 9-ல் சூரியன், புதன் சஞ்சரிப்பதால் எதிலும் திறம்பட செயல்பட்டு ஏற்றங்களை அடைவீர்கள். எந்தவித பிரச்சினைகளையும் சமாளிக்கக் கூடிய ஆற்றல் உண்டாகும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும் என்றாலும் ஜென்ம ராசிக்கு 6-ல் குரு, 8-ல் சனி சஞ்சரிப்பதால் சற்று சிக்கனமாக இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தொழில், வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு இதுவரை இருந்த போட்டிகள் வம்பு வழக்குகள் எல்லாம் குறைந்து லாபகரமான பலன்களை அடைவீர்கள். புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறும். கணவன்- மனைவியிடையே சிறு சிறு வாக்குவாதங்கள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. உற்றார் உறவினர்கள் ஆதரவுடன் செயல்படுவார்கள். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும். நவீன பொருட்கள் வாங்கும் வாய்ப்பு உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலை காணப்படும். கொடுத்த கடன்களும் வீடு தேடி வரும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற சற்றே முழு முயற்சியுடன் பாடுபடுவது உத்தமம். குரு பகவான் வழிபாடு மற்றும் சனி வழிபாடு செய்வது நல்லது.\nவெற்றி தரும் நாட்கள் – 6, 7, 8, 9, 10.\nமிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை,புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்\nநிதானமான அறிவாற்றல் இருந்தாலும் சமயத்திற்கு ஏற்றார் போல குணத்தை மாற்றிக் கொள்ளும் மிதுன ராசி நேயர்களே, உங்களுக்கு குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதாலும், 6-ல் செவ்வாய் சஞ்சரிப்பதாலும் சகல விதத்திலும் ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். 8-ல் சூரியன், புதன் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகும் என்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. பொருளாதார நிலை மேலோங்கி இருப்பதுடன் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெறுவதால் குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை குறைவுகள் ஏற்படும் என்பதால் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது விட்டு கொடுத்து நடந்து கொள்வது உத்தமம். முடிந்த வரை பிறர் விஷயங்களில் தலைய���டு செய்யாதிருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் பிறர் செய்யும் தவறுகளுக்கு பொறுப்பேற்க வேண்டிய நிலை ஏற்பட்டாலும், பலருக்கு ஆலோசனைகள் வழங்கக் கூடிய ஆற்றலால் மதிப்பும் மரியாதையும் உயர்வடையும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்வதன் மூலம் முன்னேற்றம் அடையலாம். கொடுக்கல்- வாங்கல் திருப்திகரமாக இருக்கும். மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் எடுத்து கொண்டால் மட்டுமே எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற முடியும். சிவ வழிபாடு மற்றும் விநாயகர் வழிபாடு செய்வது உத்தமம்.\nவெற்றி தரும் நாட்கள் – 8, 9, 10.\nகடகம் புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்\nசுறுசுறுப்பாக செயல்பட்டு எதையும் திறமையுடன் செய்து முடிக்கும் ஆற்றல் கொண்ட கடக ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு ருணரோக ஸ்தானமான 6-ல் சனி சஞ்சரிப்பது எல்லா வகையிலும் ஏற்றத்தை தரக்கூடிய அமைப்பாகும். எந்தவித எதிர்ப்புகளையும் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். 7-ல் சூரியன், கேது சஞ்சரிப்பதால் குடும்பத்தில் சிறுசிறு ஒற்றுமைக் குறைவுகள் ஏற்படலாம். மற்றவர்களை அனுசரித்து செல்வது, தேவையின்றி பிறர் விஷயத்தில் தலையீடு செய்வதை தவிர்ப்பது, பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும் என்றாலும் தேவையற்ற ஆடம்பர செலவுகளை தவிர்க்கவும். திருமணம் போன்ற சுபகாரியங்களுக்கான முயற்சிகள் மேற்கொள்வதை சற்று தள்ளி வைப்பது உத்தமம். பணம் கொடுக்கல்- வாங்கலில் சற்று கவனமுடன் இருப்பது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்கள் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்வது உத்தமம். கூட்டாளிகளையும் தொழிலாளர்களையும் அனுசரித்து செல்வதன் மூலம் அபிவிருத்தியை பெருக்கிக் கொள்ள முடியும். எதிர்பாராத திடீர் தனவரவுகள் கிடைக்கப் பெறுவதால் மன மகிழ்ச்சி ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் திறம்பட செயல்பட்டு அனைவரின் பாராட்டுதல்களை பெறுவார்கள். மாணவர்கள் விளையாட்டு போட்டிகளில் ஈடுபடும் போது கவனமுடன் இருப்பது நல்லது. பிரதோஷ காலங்களில் சிவ வழிபாடு செய்வது நல்லது.\nவெற்றி தரும் நாட்கள் – 4, 5.\nசிம்மம் மகம், பூரம். உத்திரம்1-ஆம் பாதம்\nசூது வாது அறியாமல் அனைவரையும் எளிதில் நம்பிவிடும் குணம் கொண்ட சிம்ம ராசி நேயர்களே உங்கள் ராசியதிபதி சூரியன், கேது, புதன் சேர்க்கைப் பெற்று 6-ல் வலுவாக சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சியில் ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். செவ்வாய் 4-ல் சஞ்சரிப்பதால் இருப்பதை அனுபவிக்க இடையூறுகள், அலைச்சல், டென்ஷன் ஏற்படும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது உத்தமம். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் அமைவதில் தடை தாமதங்களுக்கு பிறகு அனுகூலப் பலன் கிட்டும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். பொன் பொருள் சேரும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் ஓரளவு ஆதரவாக செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியத்தில் சற்றே கவனம் செலுத்துவது நல்லது. கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சற்று கவனமாக செயல்பட்டால் பெரிய இழப்புகளை தவிர்க்கலாம். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வுகளை பெற முடியும் என்றாலும் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து நடந்து கொள்வது உத்தமம். தொழில் வியாபாரம் நல்ல நிலையில் நடைபெற்று எதிர்பார்த்த லாபத்தை தரும். பொருட் தேக்கம் ஏற்படாது. மாணவர்கள் கல்வியில் நல்ல மதிப்பெண்களை பெற சற்று கடின முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். தட்சிணாமூர்த்தி வழிபாடு மற்றும் முருக வழிபாடு செய்வது உத்தமம்.\nவெற்றி தரும் நாட்கள் – 6, 7.\nகன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்\nசூழ்நிலைக்கு தக்கவாறு தங்களை மாற்றி அமைத்துக் கொள்ளும் குணம் கொண்ட கன்னி ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி புதன் பஞ்சம ஸ்தானத்தில் சாதமாக சஞ்சரிப்பதாலும் 2-ல் குரு, 3-ல் செவ்வாய் சஞ்சரிப்பதாலும் வெற்றி மேல் வெற்றி அடையக்கூடிய வாரமாக இவ்வாரம் இருக்கும். தாராள தனவரவுகள் உண்டாகி உங்கள் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். உங்களுக்கு இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகள் மறையும். நினைத்ததெல்லாம் நிறைவேறும். குடும்பத்திலிருந்து வந்த கடன் பிரச்சனைகள் யாவும் படிப்படியாக குறையும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். பொருளாதார மேம்பாடுகளால் புதிய பொருட்கள் வாங்கும் வாய்ப்பும் அமையும். கொடுக்கல்- வாங்கலில் இருந்த தடைகளும் விலகும். கொடுத்த கடன்களும் வசூலாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினால���ம் மருத்துவ செலவுகள் ஏற்படாது. உற்றார் உறவினர்களிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை உண்டாகும். சுபமுயற்சிகளில் தடைகள் விலகி சாதகப் பலன்கள் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும் என்றாலும் கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியைப் பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் உயர்வடைவார்கள். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிட்டும். மாணவர்கள் கல்வியில் ஆர்வத்துடன் ஈடுபடுவார்கள். சனிக்கிழமை சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வழிபாடு செய்வது உத்தமம்.\nவெற்றி தரும் நாட்கள் – 4, 5, 8, 9, 10.\nதுலாம் சித்திரை3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம்1,2,3-ஆம் பாதங்கள்\nநேர்மையே குறிக்கோளாக கொண்ட துலா ராசி நேயர்களே ஜென்ம ராசிக்கு 2-ல் செவ்வாய், 4-ல் சூரியன், கேது சஞ்சரிப்பது உங்கள் மன அமைதியை குறைக்கும் அமைப்பாகும். குடும்பத்தில் நிம்மதி குறைவு, தேவையற்ற அலைச்சல் ஏற்படும். பணவிஷயத்தில் மிகவும் கவனமாக இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் பாதிப்பு, வீண் மருத்துவ செலவுகள் ஏற்படலாம் என்பதால் உணவு விஷயத்தில் கவனம் செலுத்துவது உத்தமம். பண வரவுகள் ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்து கொண்டால் கடன்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம். சுபகாரியங்களுக்கான முயற்சிகள் மேற்கொள்வதை சற்று தள்ளி வைப்பது உத்தமம். கணவன்- மனைவியிடையே சிறுசிறு வாக்கு வாதங்கள் தோன்றினாலும் விட்டு கொடுத்து நடந்து கொண்டால் ஒற்றுமை குறையாது. சில நேரங்களில் நீங்கள் நல்லதாக நினைத்து செய்யும் காரியங்களும் மற்றவர்களுக்கு வீண் பிரச்சனைகளை ஏற்படுத்திவிடும் என்பதால் எதிலும் கவனம் தேவை. கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் மற்றவர்களுக்கு வாக்குறுதி கொடுப்பது முன்ஜாமீன் கொடுப்பது போன்றவற்றால் வீண் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். எதிலும் சிந்தித்து செயல்பட்டால் மட்டுமே பிரச்சனைகளை சமாளிக்க முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் போட்டிகளை சமாளித்தே முன்னேற வேண்டியிருக்கும். மாணவர்கள் கல்விக்கான சுற்றுலா பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்பு உண்டாகும். சிவ வழிபாடு மற்றும் முருக வழிபாடு செய்வது சிறந்தது.\nவெற்றி தரும் நாட்கள் – 6, 7.\nவிருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை\nநியாய அநியாயங்களை பயமின்றி தெளிவாக எடுத்துரைக்கும் ஆற்றல் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் சூரியன், புதன், கேது சஞ்சரிப்பது அனுகூலத்தை தரும் அமைப்பாகும். ஜென்ம ராசியில் செவ்வாய், 2-ல் சனி சஞ்சரிப்பதால் எந்த விஷயத்திலும் உணர்ச்சி வசப்படாமல் நிதானமாக செயல்படுவது நல்லது. மற்றவர்களிடம் பேசும் போது பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது, முன்கோபத்தைக் குறைத்துக் கொள்வது உத்தமம். பணவரவுகள் தேவைகேற்றபடி அமைந்து தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது மூலம் ஓரளவுக்கு நற்பலனை அடைய முடியும். பணம் கொடுக்கல்- வாங்கலில் கொடுத்த கடன்களை வசூலிப்பதில் வீண் பிரச்சனைகளை சந்திப்பீர்கள் என்பதால் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. தொழில், வியாபார ரீதியாக எடுக்கும் புதிய முயற்சிகளில் தடைகளுக்குப்பின் வெற்றி கிட்டும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஆதரவுகளால் ஓரளவுக்கு அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் வேலைபளு அதிகரித்தாலும் உயர் அதிகாரிகளின் பாராட்டுதல்களால் மன நிம்மதி உண்டாகும். மாணவர்கள் தேவையற்ற சகவாசங்களை தவிர்த்து கல்வியில் அதிக கவனம் செலுத்துவது உத்தமம். குருப்ரீதியாக தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்வது நல்லது.\nவெற்றி தரும் நாட்கள் – 4, 5, 8, 9, 10.\nதனுசு மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்\nபல சாதனைகளைப் படைக்கும் வல்லமை கொண்ட தனுசு ராசி நேயர்களே குரு பகவான் லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் வலுவாக சஞ்சரிப்பதாலும், 2-ல் புதன், 6-ஆம் தேதி முதல் 3-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் தொழில் வியாபாரத்தில் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். வெளியூர் வெளிநாடுகளுக்குச் செல்லும் வாய்ப்பும் அமையும். ஜென்ம ராசியில் சனி, 2-ல் சூரியன் சஞ்சரிப்பதால் முன்கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. பணவரவுகள் சிறப்பாக இருக்கும். குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும். கடன் பிரச்சினைகள் குறையும். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம் என்பதால் விட்டுக் கொடுத்து செல்வது உத்தமம். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடந்து கொள்வது, தேவையற்ற வாக்கு வாதங்களை தவிர்ப்பது போன்றவற்றால் குடும்ப ஒற்றமை சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் கிடைக்கும். உயர் அதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். சிலர் எதிர்பார்த்த இடமாற்றங்களைப் பெற முடியும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி லாபம் அடைவீர்கள். மாணவர்கள் கல்வியில் ஆர்வத்துடன் ஈடுபட்டு எதிர்பார்த்த மதிப்பெண்களை பெறுவார்கள். சனிப்ரீதியாக ஆஞ்சநேயர் வழிபாடு செய்வது மற்றும் முருக கடவுளை வணங்குவது நல்லது.\nவெற்றி தரும் நாட்கள் – 4, 5, 6, 7.\nமகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம்1,2-ஆம் பாதங்கள்\nஎத்தனை துன்பங்கள் ஏற்பட்டாலும் அதை பொருட்படுத்தாமல் தைரியமாக அவற்றை எதிர் கொண்டு வாழக்கூடிய ஆற்றல் கொண்ட மகர ராசி நேயர்களே, உங்களுக்கு ஜென்ம ராசியில் புதன், லாப ஸ்தானத்தில் செவ்வாய் சஞ்சரிப்பதால் எவ்வளவு நெருக்கடிகள் இருந்தாலும் தக்க சமயத்தில் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப்பெற்று உங்கள் பிரச்சினைகள் யாவும் குறையும். பணவரவுகள் சற்று ஏற்ற இறக்கமாக இருந்தாலும் குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்து விட முடியும். கணவன்- மனைவி ஒருவரையொருவர் அனுசரித்து செல்வது நல்லது. சுபகாரிய முயற்சிகளில் சிறு தடை தாமதத்திற்கு பிறகு அனுகூலப்பலன் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தினால் தேவையற்ற மருத்துவ செலவுகளை தவிர்க்கலாம். உற்றார் உறவினர்கள் ஓரளவு சாதகமாக செயல்படுவார்கள். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் வாய்ப்பு உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்ற முடியும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த இடமாற்றங்களை பெற்று குடும்பத்தோடு சேர்ந்து மகிழ்வார்கள். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கி பெற்றோர் ஆசிரியர்களின் பாராட்டுதல்களை பெறுவார்கள். துர்கையம்மனுக்கு கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்தால் மேன்மை உண்டாகும்.\nவெற்றி ���ரும் நாட்கள் – 6, 7, 8, 9, 10.\nகும்பம் அவிட்டம்3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்\nஅன்பும் சாந்தமும் அமைதியான தோற்றமும் கொண்ட கும்ப ராசி நேயர்களே உங்கள் ராசியதிபதி சனி லாப ஸ்தானத்திலும், 10-ல் செவ்வாய் சஞ்சரிப்பதும் சிறப்பான அமைப்பென்பதால் உங்களுடைய மதிப்பும் மரியாதையும் அதிகரிக்ககூடிய வாராமாகும். குரு பகவான் சாதகமாக இருப்பதால் திருமண முயற்சிகளில் நல்ல வரன்கள் கிடைக்கப் பெற்று மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சி நிலவும். குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். தாராள தனவரவுகளால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாவதுடன் பொன், பொருள் சேரும். சிலருக்கு அசையும், அசையா சொத்துகள் வாங்கும் வாய்ப்பு உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். உழைப்பிற்கான பலனை எளிதில் அடைவீர்கள். பணியில் எதிர்பார்க்கும் உயர்வுகள் யாவும் தடையின்றி கிடைக்கும். வெளியூர் வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புவர்களின் விருப்பமும் நிறைவேறும். எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கப் பெற்று மனநிம்மதி உண்டாகும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். சுட்டாளிகளின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்புகள் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் திறம்பட செயல்பட்டு பள்ளி கல்லூரிக்கு பெருமை சேர்ப்பர். சிவ பெருமானை வழிபாடு செய்வது உத்தமம்.\nவெற்றி தரும் நாட்கள் – 8, 9, 10.\nசந்திராஷ்டமம் 03-02-2018 மாலை 05.08 மணி முதல் 05-02-2018 இரவு 10.32 மணி வரை.\nமீனம் பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி\nபொறுமையும் தன்னம்பிக்கையும் கொண்டு திறமைசாலிகளாக விளங்கும் மீனராசி நேயர்களே உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் சூரியன், புதன், கேது சஞ்சரிப்பதால் இருக்கும் பிரச்சனைகள் எல்லாம் படிப்படியாக குறைந்து அனுகூலமான பலன்களை அடைவீர்கள். உங்களது பலமும் வலிமையும் கூடும். பணம் பல வழிகளில் தேடி வந்து பாக்கெட்டை நிரப்பும். சிலருக்கு வண்டி வாகனங்கள் வாங்க கூடிய வாய்ப்பு உண்டாகும். உங்களுக்குள்ள போட்டி பொறாமைகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் விலகுவதால் மனநிம்மதி ஏற்படும். கணவன்- மன��வியிடையே ஒற்றுமை நிலவும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சிறப்பான நிலை இருக்கும். வெளிவட்டாரத் தொடர்புகள் யாவும் விரிவடையும். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபங்கள் கிடைப்பதுடன் புதிய வாய்ப்புகளும் தேடி வரும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்ப்பார்த்த கௌரவமான பதவி உயர்வுகளும், இடமாற்றங்களும் தக்க சமயத்தில் கிடைத்து மனமகிழ்ச்சி உண்டாகும். உற்றார் உறவினர்களின் ஆதரவும் வருகையும் மகிழ்ச்சி தரும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் சற்றே மந்தநிலை ஏற்பட்டாலும் எடுக்க வேண்டிய மதிப்பெண்களை எடுத்து விடுவீர்கள். திங்கட்கிழமை அம்மன் வழிபாடு செய்வது நல்லது.\nவெற்றி தரும் நாட்கள் – 4, 5.\nசந்திராஷ்டமம் – 05-02-2018 இரவு 10.32 மணி முதல் 08-02-2018 காலை 07.45 மணி வரை.\nவார ராசிப்பலன் — ஜுன் 23 முதல் 29 வரை\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020\nமுனைவர் முருகுபாலமுருகனின் தன் விவர குறிப்பு\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2017/05/16/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/17690", "date_download": "2019-06-25T07:23:24Z", "digest": "sha1:KKIV6ZWMFMKLJ67VSQJK5N2KVBTCE5E6", "length": 13148, "nlines": 213, "source_domain": "www.thinakaran.lk", "title": "தமிழ் இளைஞர், யுவதிகள் பொலிஸ் சேவைக்குள் இணையும் சந்தர்ப்பத்தை பயன்படுத்தவும் | தினகரன்", "raw_content": "\nHome தமிழ் இளைஞர், யுவதிகள் பொலிஸ் சேவைக்குள் இணையும் சந்தர்ப்பத்தை பயன்படுத்தவும்\nதமிழ் இளைஞர், யுவதிகள் பொலிஸ் சேவைக்குள் இணையும் சந்தர்ப்பத்தை பயன்படுத்தவும்\n- சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கே. அரசரட்ணம் வேண்டுகோள்\nவட, கிழக்கில் உள்ள தமிழ் பேசும் இளைஞர், யுவதிகள் பொலிஸ் பொலிஸ் சேவைக்குள் இணைந்து கொள்ள வழங்கப்பட்டுள்ள சந்தர்ப்பத்தினை பயன்படுத்திக்கொள்ளுமாறு, சிவில் பிரஜைகள் பொலிஸ் இணைப்பகத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கே. அரசரட்ணம் வேண்டுகோள்விடுத்துள்ளார்.\nஇது தொடர்பாக அவர் சனிக்கிழமை (13) ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nஅவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், 'வட-கிழக்கில் ��மிழ் மொழி பேசும் பொலிஸாரின் எண்ணிக்கை மிகவும் குறைவான நிலையிலேயே உள்ளது.\nகுறிப்பாக பொலிஸில் உள்ள தமிழ் பேசும் யுவதிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாகும். கடந்த கால நிலைமைகள் காரணமாக பொலிஸ் சேவையில் தமிழ் பேசும் இளைஞர்கள் யுவதிகள் இணைவது மிகவும் குறைவான நிலையிலேயே இருந்து வருகின்றது.\nஇதன் காரணமாக வட-கிழக்கில் பொலிஸ் நிலையங்களில் தமிழ் மொழியை அமுல்படுத்துவதில் சவால்கள் இருந்து வருகின்றது.\nஇந்த நிலையில் வட-கிழக்கில் உள்ள இளைஞர், யுவதிகளுக்கு சிறந்த தொழில்வாய்ப்பு சந்தர்ப்பத்துடன் தமது பகுதியை பாதுகாக்கும் சந்தர்ப்பமும் கிடைக்கின்றது. வட-கிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழ் மக்கள் பொலிஸ் நிலையங்களில் தமிழில் கடமைகளை நிறைவேற்றுவதற்கு பெரும் கஷ்டங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.\nஇந்த குறைகளை நிவர்த்திசெய்ய வேண்டுமானால் தமிழ் பேசும் இளைஞர், யுவதிகள் பொலிஸ் திணைக்களத்தில் இணையவேண்டும்'\nவட கிழக்கில் உள்ள இளைஞர், யுவதிகள் இந்த சந்தர்ப்பத்தினை பயன்படுத்தி பெருவாரியாக இணைந்துகொள்ள வேண்டும்' எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.\n(புதிய காத்தான்குடி தினகரன் நிருபர் - எம்.எஸ். நூர்தீன்)\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nமத்ரஸாக்கள் கல்வி அமைச்சின் கீழ் கொண்டு வரவேண்டும்\n- அமைச்சர் ஹலிம்மத்ரஸாக்கள் முஸ்லிம் சமய விவகார அமைச்சின் கீழ் வருகின்ற...\nபெருந்தோட்ட மக்களுக்கு குத்தகை முறையில் வீடு வழங்கும் அமைச்சரவை பத்திரத்தை எதிர்ப்போம்\nபாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட 99வருட லீஸ் முறையில் பெருந்தோட்ட...\nரவி கருணாநாயக்கவின் மகள் சி.ஐ.டியில்\nஅமைச்சர் ரவி கருணாநாயக்கவின் மகள் ஒனேல்லா இன்று (25) ...\nகொழும்பின் புறநகர் பகுதிகளில் 24 மணிநேர நீர்வெட்டு\nகொழும்பின் புறநகர் பகுதிகளில் நாளை (26) 24 மணிநேர நீர்வெட்டு...\nரயில்வே பணிப்பகிஷ்கரிப்பு; இ.போ.சவுக்கு ரூ. 79 மில். வருமானம்\nரயில்வே தொழிற்சங்கங்கள் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுத்த காலப்பகுதியில்,...\n6 மாதங்களில் டெங்கினால் 33 பேர் பலி: 22,283 நோயாளர்கள்\nஇந்த வருடத்தின் ஜனவரி முதல் ஜூன் 21 ஆம் திகதி வரையான காலப்பகுதியில்...\nமன்னாரில் 939.2 கி.கி. பீடி இலைகள் மீட்பு\nமன்னாரில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது, 939.2 கிலோகிராம் பீடி...\nவாக்குச் சீட்டில் 'நோட்டா'; கலந்துரையாடல்களின் பின்பே இறுதி முடிவு\n- கண்காணிப்பு குழுக்கள்ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குச் சீட்டில் '...\nஉத்தரட்டாதி பி.இ. 5.37 வரை பின் ரேவதி\nஅஷ்டமி பி.இ. 4.13 வரை பின் நவமி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nஉலமா சபை வழிகாட்டலை மீறி இனி எந்த முஸ்லிமும் மத செயற்படுகளை மேற்\nகவனிப்பாரற்ற நிலையில் உள்ள வன்னேரிகுளம் சுற்றுலா மையம்\nஇப்படியான செய்திகளுக்கு முன்னுரிமை அளிப்பதும், வெளிச்சம் போட்டு காட்டுவதும் நல்ல விடயம்.\nபனையோலை அலுவலகத்தின் குறைபாடுகளை உடன் நிவர்த்தி செய்ய பணிப்பு\nகொடுப்பனவை நிறுத்தி வைப்பதுதான் முறையான நடவடிக்கை. நாங்களும் உடன்படுகின்றோம்\nபுதிய உலகை நோக்கி முன்னாள் போராளிகள்\nமுன்னாள் போராளிகளுக்கு போதிய பயிற்சியும் உதவியும் கிடைத்துள்ளது மகிழ்ச்சி தரும் விடயம் தான். இக்கட்டுரையை பிரசுரித்த தினகரனுக்கும் நன்றிகள்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vidivu.lk/tm_PrintPage.asp?fname=20171004_02", "date_download": "2019-06-25T08:29:09Z", "digest": "sha1:FKD6LZD6Z63WZDWJEGCZNUHHDEQTHQNN", "length": 5499, "nlines": 10, "source_domain": "www.vidivu.lk", "title": "மின்அஞ்ஞல் | பிரசுரிப்பு | உங்கள் கருத்து", "raw_content": "යාවත්කාලීන වේලාව: 10/4/2017 5:48:44 PM இராணுவத்தினரால் யாழ் மக்களுக்கு நிவாரணம்\nஇராணுவத்தினரால் யாழ் மக்களுக்கு நிவாரணம்\nயாழ் குடா பிரதேச மக்கள் எதிர்நோக்கும் குடி நீர் தட்டுப்பாட்டினை நிவர்த்திக்கும் வகையில் குடிநீர் விநியோக நிவாரணத்திட்டம் ஒன்று இலங்கை இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ் பாதுகாப்பு படை தலைமையகத்தின் கீழ் உள்ள படையினரால் யாழ்ப்பாணத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட நாவற்குலி மற்றும் கோயில்கண்டி ஆகிய பிரதேச மக்களின் நலன் குறித்து இச்செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.\nயாழ் குடா பகுயில் நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக பல பகுதிகளில் மக்கள் குடி நீருக்கான தட்டுப்பாட்டினை எதிர்நோக்குகின்றனர். இதனை கருத்திற்கொண்டு படையினர் பல்வேறு இடங்களில் நீர் தாங்கிகளை வைத்து பௌசர்கள் மூலம் தொடர்ச்சியாக குடிநீரினை வழங்கிவருகின்றனர். இராணுவத்தினாரால் முன்னெடுக்கப்டுப்பட்டுவரும் இச் சமூக நலன்புரி திட்டத்தின் மூலம் பிரதேசத்தைச�� சேர்ந்த சுமார் 10,000ற்கு மேற்பட்ட பொதுமக்கள் நன்மையடைந்துள்ளனர்.\nஇதேவேளை, அண்மையில் (ஒக்டோபர், 01) இடம்பெற்ற நிகழ்வின் ஒன்றின் போது இலங்கை இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன் யாழ்ப்பாணம் அச்சுவேலி சரஸ்வதி வித்தியாலய மாணவர்களுக்கு ஒரு தொகை பாடசாலை கற்றல் உபகரனங்கள் மற்றும் பத்து துவிச்சக்கர வண்டிகளும் வழங்கி வைக்கப்பட்டன. இதனுடன் நிறப்பூச்சு, 10 மின்விசிறிகள், விளையாட்டு உபகரனங்ககள், வாத்திய கருவிகள் உட்பட 5 கணனிகலும் வழங்கிவைக்கப்பட்டன. ரூபா 1.7 மில்லியன் பெறுமதியான இந்நன்கொடை பொருட்கள், கொழும்பு டீ எஸ் சேனநாயக கல்லூரியின் பழைய மாணவர்கள் சங்கத்தின் நிதியுதவி திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டது.\nஇந்நிகழ்வில், யாழ் பாதுகாப்புப் படைகளின் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சி, டி.எஸ். சேனநாயக்க கல்லூரி பழைய மாணவ சங்க உறுப்பினர்கள், சிரேஷ்ட இராணுவ மற்றும் காவல்துறை அதிகாரிகள், கல்வி அதிகாரிகள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.\nசெய்திகளில் அடங்கியுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது.\n© 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்\nஉங்கள் என்னங்களும் கருத்துக்களும : சர்வதேச பதிப்பாசிரியர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA", "date_download": "2019-06-25T07:49:16Z", "digest": "sha1:MIAOE3T5ZKHGDIVZNCRGZTR5BRDGDTJO", "length": 7097, "nlines": 134, "source_domain": "gttaagri.relier.in", "title": "வாழை சாகுபடி தொழில்நுட்ப பயிற்சி – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nவாழை சாகுபடி தொழில்நுட்ப பயிற்சி\nவாழை சாகுபடியில் துல்லிய பண்ணையம், பூச்சி மற்றும் நோய் கட்டுப்பாடு தொழில்நுட்பங்கள் குறித்த ஒரு நாள் இலவச பயிற்சி வம்பன் வேளாண் அறிவியல் நிலையத்தில் 2013 ஜன.4-ல் நடைபெறவுள்ளது.இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் செ. மனோகரன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:\nவாழை சாகுபடியில் நீர், உரம் மற்றும் தொழிலாளர் தட்டுப்பாடு போன்ற பிரச்சனைகளை சமாளித்து கூடுதல் லாபம் பெற துல்லிய பண்ணைய தொழில் நுட்பம் சிறந்த தீர்வாக உள்ளது.\nசாகுபடி ��ெய்த வாழையில் தண்டுத் துளைப்பான், கிழங்குத் துளைப்பான் மற்றும் அசுவினி பூச்சிகள் வெளிப்புறத்திலும், நுற்புழுக்கள் மண்ணில் இருந்து கொண்டு வோóகளையும் சேதப்படுத்துகின்றன.\nஇவற்றை விவசாயிகளால் வெறும் கண்ணால் பார்க்க முடியாது என்பதால் வருமுன் தடுக்கும் முறைகள், சேதத்தை கண்டறிவது பற்றி விளக்கப்படவுள்ளது.\nவாழையில் மட்டை காய்ச்சலை உண்டாக்கும் இலைப்புள்ளி நோய், ரஸ்தாளி வாழை மரத்தை காயவைக்கும் வாடல் நோய், முடிக்கொத்து நோய் ஆகியவற்றைக் கட்டுப்படுத்த என்ன விதமான பூச்சிக் கொல்லி, பூஞ்சாணக் கொல்லிகளை பயன்படுத்தலாம் என்பது குறித்தும் விளக்கப்பட உள்ளன. இதில் வாழை விவசாயிகள் பங்கேற்று பயன்பெறலாம்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nPosted in பயிற்சி, வாழை\nராகி சாகுபடியில் புதிய நுட்பம் →\n← வாழைக்கு உரமாகும் தேங்காய் நார்க் கழிவுகள்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ramanathapuram.nic.in/ta/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5/", "date_download": "2019-06-25T08:12:14Z", "digest": "sha1:6VZVR65KIZDBMUDWELZW5QABII6XOWBA", "length": 8454, "nlines": 92, "source_domain": "ramanathapuram.nic.in", "title": "நிகழ்வுகள் மற்றும் திருவிழாக்கள் | இராமநாதபுரம் மாவட்டம், தமிழ்நாடு | India", "raw_content": "\nஇராமநாதபுரம் மாவட்டம் Ramanathapuram District\nபாராளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள்\nகூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு\nநிலஅளவை மற்றும் பதிவேடுகள் துறை\nஉத்திரகோசமங்கையில் மங்களநாத சுவாமி கோயில் என்றும் அழைக்கப்படும் பண்டைய சிவன் கோயில் உள்ளது. இந்த சிவன் கோவிலில் மட்டுமே வேறு எங்கும் காண முடியாத ஆறு அடி உயர மரகதத்தால் (எமரால்டு) ஆன நடராஜருடைய மூர்த்தி உள்ளது. கோவிலுக்கு உள்ளே வைக்கப்பட்டுள்ள இந்த நடராஜருடைய மூர்த்தியானது சந்தனத்தால் மூடப்பட்டுள்ளது.\nஒவ்வொரு ஆண்டும், மார்கழித் திங்கள், திருவாதிரை நாளில் ஆருத்திரா தரிசனம் நடைபெறுகிறது. இந்த திருவிழாவின் போது நடராஜருடைய மூர்த்தியின் மேல் பூசப்பட்டுள்ள சந்தனமானது அகற்றப்பட்டு, அபிஷேகங்கள் செய்யப்படுகிறது. பின��னர், பக்தர்கள் மகரத நடராஜ மூர்த்தியை வணங்க அனுமதிக்கப்படுகிறார்கள். மரகத நடராஜரைத் தரிசிக்க, இராமநாதபுரம் மாவட்டம் மற்றும் மாநிலத்தின் பிற மாவட்டங்களில் இருந்து பெருந்திரளான பக்தர்கள் வருகை தருகின்றனர்.\nஎர்வாடி சந்தனக்கூடு விழா என்பது எர்வாடி தர்காவில் சுல்தான் சையத் இப்ராஹிம் ஷஹீத் பாதுஷா ஓலியல்லாஹ்வின் ஆண்டு நினைவைக்கொண்டாடும் ஒரு திருவிழா ஆகும். இது ஒரு மாதம் கொண்டாடப்படும் ஒரு திருவிழா ஆகும். இது, இஸ்லாமிய மாதமான து-அல்-கியாதாவில் கொண்டாடப்படுகிறது.\nசுல்தான் சையத் இப்ராஹிம் ஷஹீத் பாதுஷாவின் பாதுஷா நாயகம் அடக்க தலம் எர்வாடி தர்காவில் உள்ளது. எர்வாடி தர்காவானது, மத நல்லிணக்கத்தின் சின்னமாக உள்ளது.\nஒவ்வொரு ஆண்டும் தமிழ் நாட்டிலிருந்தும் நாட்டின் பிற மாநிலங்களிலிருந்தும் அனைத்து மதத்தைச்சார்ந்த பல்லாயிரக்கணக்கானவர்கள் திரளாகக்கலந்து கொள்வார்கள்.\nபொதுவாக மாவட்ட நிர்வாகம் இந்த நாளில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கிறது. மாநில அரசு மற்றும் தமிழக போக்குவரத்துக் கழகமும் இணைந்து தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்து ஏர்வாடிக்கு ஆயிரக்கணக்கான சிறப்புப்பேருந்துகளை இயக்குகிறது.\nமாவட்ட நிர்வாகத்திற்கு சொந்தமான உள்ளடக்கம்\n© பொருளடக்கம் மாவட்ட நிர்வாகம், ராமநாதபுரம் மூலம் நிர்வகிக்கப்படுகிறது. , வலைத்தள வடிவமைப்பு, உருவாக்கம் மற்றும் பாரமரித்தல் தேசிய தகவலியல் மையம் ,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Jun 19, 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/disease/rotavirus", "date_download": "2019-06-25T07:51:54Z", "digest": "sha1:I7WZ6KTLW7K4LT6DVJAK6SOFZWC637R3", "length": 15930, "nlines": 173, "source_domain": "www.myupchar.com", "title": "ரோட்டா வைரஸ்: அறிகுறிகள், காரணங்கள், சிகிச்சை, மருந்து, தடுப்பு, கண்டுபிடித்தல் - Rotavirus in Tamil", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nஆடியோவில் சிறிது தாமதம் ஏற்படலாம்\nரோட்டா வைரஸ் என்றால் என்ன\nரோட்டா வைரஸ் என்பது ஒரு பரவக்கூடிய வைரஸ் ஆகும், இது செரிமானப் பாதையை தாக்குகிறது மற்றும் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஆகியவற்றை ஏற்படுத்துகிறது.இந்நிலை சிறு பிள்ளைகள் மற்றும் கை குழந்தைகளில் சாதாரணமாக ஏற்படும் ஒரு நிலை ஆகும்.எனினும் இதனை நோய்த்தடுப்பாற���றல் தடுப்பூசி போடுதல் மற்றும் தனிப்பட்ட சுகாதாரத்தை கவனித்தல் மூலம் தடுக்கலாம்.குழந்தைகளின் வயிற்றுப்போக்கு பிரச்சனைகளுக்கு நோய்க்கிருமியே பொதுவாக காரணமாகிறது.\nநோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை\nமாசுபட்ட உணவு அல்லது நீரை உட்கொண்டு ஏறக்குறைய 2 நாட்களில் ரோட்டா வைரஸ் நோய்த்தொற்றின் அறிகுறிகள் தென்படத் துவங்குகின்றன.அறிகுறிகளில் பின்வருவன அடங்கும்:\nவறண்ட வாய் மற்றும் தொண்டை.\nஏற்கனவே இந்நிலையால் தாக்கப்பட்ட குழந்தைகளுக்கு, இக்கிருமிக்கான நோயெதிர்ப்பு இல்லாததால், ரோட்டா வைரஸ் மீண்டும் உருவாக வாய்ப்பு உள்ளது.எனினும், இந்நோயின் முதல் தொற்று மிகவும் தீவிரமாக இருக்கும்.\nநோய்தாக்குதலுக்கான முக்கியக் காரணங்கள் என்ன\nரோட்டா வைரஸ் என்பது பின்வரும் காரணங்களால் பரவக்கூடிய ஒரு தொற்றுநோய் ஆகும்:\nபாதிக்கப்பட்ட குழந்தையின் மலைக்கழிவுகளின் நேரடித் தொடர்பு.\nபாதிக்கப்பட்டவரின் படுக்கை, உணவு மற்றும் சோப்புகளைத் தொடுதல்.\nரோட்டா வைரஸ் ஒரு பரவக்கூடிய தொற்று நோய் என்பதால் இது குடும்பம், பள்ளி மற்றும் பொது இடங்களில் சுலபமாக பரவும்.\nஇது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது\nதீவிர நிலைகளில், நீர்ப்போக்கு சம்பந்தப்பட்ட கோளாறுகளுக்கு ரோட்டா வைரஸ் தொற்று வழிவகுக்கும்.மனித மலக்கழிவில் வைரஸ் இருப்பதைக் கண்டறிவதன் மூலம் இந்நோயைக் கண்டறியலாம்.இந்நோய் நிலையைக் கண்டறிய மருத்துவர் மலக்கழிவு பரிசோதனையை பரிந்துரைப்பார். மேலும் நொதி தடுப்பாற்றல் (என்சயிம் தடுப்பாற்றல்) மற்றும் ரிவர்ஸ் ட்ரான்ஸ்கிரிப்டேஸ் பாலிமரேஸ் செயின் ரியாக்சன் (பிசிஆர்) ஆகிய பரிசோதனைகள் நோய் கண்டறிதலில் உதவுகிறது.\nரோட்டா வைரஸ் நிலையைப் பொறுத்தவரை வரும்முன் காப்பது நல்லது என்ற பழமொழி மிகவும் பொருத்தமானது.எனவே பொது இடங்களைத் தவிர்த்தலும் தனிப்பட்ட சுகாதாரத்தை பராமரிப்பதும் பரிந்துரைக்கப்படுகின்றன.மேலும் உங்களை பாதுகாத்துக்கொள்ள பாதிக்கப்பட்டவரின் உடை மற்றும் படுக்கைகளைத் தொடாமல் இருப்பது நல்லது.\nவீட்டில் செய்த எலுமிச்சை சாறு, மோர், இளநீர், சர்க்கரைத் தண்ணீர் (ஒரு லிட்டர் கொதிக்க வைத்த தண்ணீரில் 6 தேக்கரண்டி சர்க்கரை மற்றும் அறைத் தேக்கரண்டி அயோடின் கலந்த உப்பைக் கரைத்து) போன்ற வாய்வழி நீர்ம வழிகள் பயன்படுத்தப்படலாம்.உடல் பூரணமாக குணமாகும்வரை வெளி உணவுகளை தவிர்க்க வேண்டும்.\nரோட்டா வைரஸ் சிகிச்சை ப்ரத்யேகமாக அறிகுறிகளின் அடிப்படையில் அமைவதால் மருத்துவர்கள் முழுநேர படுக்கை ஓய்வை பரிந்துரைப்பர்.நம் உடலை நீரேற்றமாக வைத்திருப்பதும் சமைக்காத உணவை தவிர்ப்பதும் நல்லது.\nஅதேபோல், குழந்தைகளுக்கு இரண்டு தடுப்பூசிகள் போடுவதன் மூலம் வைரஸிலிருந்து பாதுகாப்பு கிடைக்கும்.\nரோட்டாடெக் (ஆர்வி5) தடுப்பூசியை 2,4 மற்றும் 6 மாதங்களில் போடவேண்டும்.\n2 மற்றும் 4 மாதக் குழந்தைகளுக்கு ரோட்டாரிக்ஸ் (ஆர்வி1) தடுப்பூசியை போடவேண்டும்.\nரோட்டா வைரஸ் க்கான மருந்துகள்\nரோட்டா வைரஸ் के डॉक्टर\nரோட்டா வைரஸ் க்கான மருந்துகள்\nஉங்களுக்கு அல்லது உங்கள் குடும்பத்தில் யாருக்காவது இந்த நோய் உள்ளதா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவருடன் ஆலோசனை பெற வேண்டும்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aatralarasau.blogspot.com/2013/04/blog-post_18.html", "date_download": "2019-06-25T07:53:34Z", "digest": "sha1:RWLGBKTRPDYYEHHD7SIKWZ3CDX7W7FNU", "length": 78651, "nlines": 501, "source_domain": "aatralarasau.blogspot.com", "title": "சமரசம் உலாவும் இடமே!!!!: பூமியின் செயற்கைக் கோள்களை நொண்டி அடிக்க வைக்கிறாரா சனி பகவான்?", "raw_content": "\nபூமியின் செயற்கைக் கோள்களை நொண்டி அடிக்க வைக்கிறாரா சனி பகவான்\nஇணையம் என்பது கட்டற்ற கருத்து சுதந்திரம் அளிப்பதால், சிலர் விரும்பும் விடயங்களை சான்றுகள் இன்றியே பரப்புரை செய்து விளம்பரம் கொடுக்க முடியும். பெரும்பான்மை மனிதர்கள் தாங்கள் ஒரு அற்புதப் படைப்பு என்னும் எண்ணம் கொண்டு இருப்பதால் இக்கதைகளை நம்புவதில் வியப்பில்லை.\nமதங்கள் தோன்றியதே இயற்கை சக்திகளை மந்திரம் போட்டு ஆதரவாக செயல்படுத்த முடியும் என்னும் நம்பிக்கையின் அடிப்படையில் மட்டுமே.\nஇயற்கை சக்திகளை மனித உருவில் கற்பனை செய்து, கதைகள் சொல்லி வந்தது மதத்தின் அடுத்த கட்டம்.மத புத்தக கதைகள் எல்லாம் இப்படித்தான். கடவுளுக்கு மனிதன் போல் ஆசை, கோபம்,பெருமை என் பல குணங்களும் உண்டு.\nஇவற்றை எல்லாம் பொய் என உணர ஆரம்பித்து விடும் சூழல் வந்ததால், அறிய,புரிய முடியா இயற்கைக்கு மேம்பட்ட சக்தியே கடவுள் என சொல்லி மதவாதிகள் குழப்பி விட்டார்.\nஇயற்கையின் ஆற்றலில் இறைவனைக் காண்போம் என்னும் பாதிரி அக்கினோவின் கருத்து இன்றும் நன்கு எடுபடுகிறது.\nஇன்று தமிழ்மணத்தின் படித்த ஒரு பதிவில் தமிழ்நாடு திருநள்ளாறு கோயிலின் மேல் வரும் போது மட்டும் துணைக் கோள்கள் 3 நொடி செயல் இழக்கிறது என ஒரு செய்தி. அதுவும் இத்னை நாசா ஒத்துக் கொள்வதாகவும், சில ஆய்வாளர்களை அனுப்பி இத்னை பரிசோதிப்பதாகவும் அப்பதிவு கூறுகிறது.\n//சில வருடங்களுக்கு முன்பு அமெரிக்க செயற்கைகோள் ஒன்று பூமியின் குறிப்பிட்ட பகுதியை கடக்கும் பொது மட்டும் 3 வினாடிகள் ஸ்தம்பித்துவிடுகிறது..\n3 வினாடிகளுக்கு பிறகு வழக்கம்போல் வானில் பறக்க ஆரம்பித்து விடுகிறது. எந்தவித பழுதும் அதன் செயற்கைகோளில், அதன் கருவிகளில்ஏற்படுவதில்லை. இந்த சம்பவம் நாசாவிற்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியதயை அளித்தது.\n**கிடைத்த முடிவு நாசாவை மட்டுமல்ல, உலகையே மிரள வைத்தது. ஆம் எந்த ஒரு செயற்கைகோளும் பூமியில் இந்தியாவின்-தமிழ்நாடு அருகில் உள்ள புதுச்சேரி- திருநள்ளாறு ஸ்ரீ தர்ப்பநேஷவரர் கோவிலுக்கு மேல் நேர் உள்ள வான்பகுதியை கடக்கும் 3 வினாடிகள் மட்டும் ஸ்தம்பித்துவிடுகின்றன.\n**இரண்டரை வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் சனி பெயர்ச்சியின் பொது இந்த கருநீலகதிர்களின் அடர்த்தி மிகவும் அதிகமாக இருக்கும். விண்வெளியில் சுற்றி கொண்டிருக்கும் செயற்கைகோள்கள் இந்த கருநீலகதிர்கள் பாயும் பகுதிக்குள் நுழையும்போது ஸ்தம்பித்து விடுகின்றன.\n**இந்துக்களால் ‘சனிபகவான்’ தலம் என்று போற்றபடுகிறது. இந்த சம்பவத்திற்கு பிறகு நாசாவிலிருந்து பல முறை திருநள்ளாறு வந்து ஆராய்ச்சி செய்து விட்டனர்\n**அவர்களும் சனிபகவானை கையெடுத்து கும்பிட்டு உணர்ந்தனர். இன்று வரை விண்ணில் செயற்கைகோள்கள் திருநள்ளாறு பகுதியை கடக்கும் பொது ஸ்தம்பித்து கொண்டே இருக்கிறது.\n**நாம் பல செயற்கைகோள்க���் கொண்டு கண்டறியும் சனிகோளின் கதிர்வீச்சு விழும் பகுதியை கண்டு பிடித்து அதற்கென ஒரு கோயிலையும் கட்டி , கதிர்வீசுகள் அதிகள் விழும் நாட்களையும் கணக்கிட்டு அதற்க்கான நாளை சனிபெயர்ச்சி என்று அறிவிக்கும் திறமையை,நம்மால் நினைத்துக்கூட பார்க்க முடியாத ஒரு தொலைநோக்கு பார்வை கொண்ட நம் முன்னோர்களை நினைத்து என்னால் பிரமிக்காமல் இருக்க முடியவில்லை.//\nஇதையும் நம்புபவர்கள் இருப்பதை கண்டு நமக்கும் பிரமிப்பு வருகிறது.\nஎதையும் சான்றுகள் அடிப்படையில் சீர்தூக்கி பார்ப்பதே அறிவு. வழக்கம் போல் இப்பதிவிலும் ஆய்வுக் கட்டுரை அல்லது நாசா அறிக்கை போன்றவை இல்லை.\nஒரு விடயத்தை சொல்பவர்கள் அதனை மற்ற‌வர்கள் பரிசோதித்து ஏற்க/ மறுக்க சான்றுகள் அளிக்க வேண்டும். இப்படி பரப்புரைகள் சொல்பவர்கள் இதனை நாசா மறுக்கவில்லையே ஏன் என்றே கேட்பார்கள்.\nஇப்படி பதில் சொல்வது நாசாவுக்கு வேலையா ஒவ்வொரு புரளிக்கும் நாசா பதில் சொன்னால் அது நாசாவாக இருக்காது நாசமாக போய்விடும். அடுத்த கிரக மனிதர்,ப்றக்கும் தட்டு, கோயில் கும்ப்ம காஸ்மிக் கதிரை இழுக்கிறது என பல புரளிகள் தினமும் கிளம்பும் போது எல்லாவற்றையும் மறுக்க நேரம் இருக்காது.\nபரிணாம எதிர்ப்புக்கும் தொடர்ந்து மறுப்பு சொன்னாலும்,எதிர்க் கோஷ்டி சும்மா இருப்பது இல்லையே. கடவுளைக் காப்பாற்ற இப்படி புரளிகள் இன்றியமையாதது.\nசனி பகவான் என்பவருக்கு மத புத்தக கதைகளின் படி ஒரு கால் ஊனம். ஆகவே கொஞ்சம் நொண்டி நொண்டி நடப்பார்.அக்காலத்தில்[ 20 ஆம் நூற்றாண்டு முன்] போலியோ மருந்து கண்டுபிடிக்கப் படாமையால இது நடக்கும் வாய்ப்பு அதிகம். ஹி ஹி\nசனி பகவான் நொண்டுவதால், அவர் கோயில் மேல் செல்லும் துணைக்கோள்களும் நொண்டும் என் கதை விடுவதை ஊகிக்க முடியும். 12 இராசிகளின் நகர்வு , டாலமியின் புவிமையக் கோட்பாட்டில் இருந்து கணிக்கப்படுகிறது என நாம் மீண்டும்,மீண்டும் சொல்லி வருகிறோம்.கிரகங்களின் நகர்வு மனிதனை மட்டும் ஏன் பாதிக்கிறது, ஏன் பிற உயிரிகளைப் பாதிப்பது இல்லை டைனோசோர்கள் விண்கற்கள் தாக்கி இறக்க எந்த இராசி காரணம் டைனோசோர்கள் விண்கற்கள் தாக்கி இறக்க எந்த இராசி காரணம் உலகில் தோன்றிய 99% உயிரிகள் மறைந்து விட்டனவே. மனிதனின் ஹோமோ சேஃபியன் தவிர இதர 20+ இனங்கள் மறைந்து போனாரே\n1. எந்த துண���க்கோள் எப்போது இப்படி செயல் இழந்தது\nஅது குறித்த செய்திகள் உண்டா\n2.திருநள்ளாறு வந்த ஆய்வாளர்கள் யார்\n3. இப்படி உண்மையிலேயே ஏதேனும் வித்தியாசமாக திருநள்ளாறு மீது மட்டும் செயற்கைக்கோள் செல்லும் போது நிகழுமாஅதற்கு அறிவியல் விளக்கம் உண்டா\nஇது ஒரு பொய் பரப்புரை என்பது என்க்கு தெரியும் என்றாலும் இது குறித்து நாசாவின் மறுப்பு ஏதேனும் உண்டா எனத் தேடினேன். நாசா எதுவும் சொன்னது போல் தெரியவில்லை என்றாலும், இந்த இயற்பியல் கலந்துரையாடல் தளத்தில் பல நண்பர்கள் இதனை அக்கு வேறு ஆணி வேறாக பிரித்து மேய்ந்தது புரிந்தது.\nஅந்த தளத்திலும் அனந்து [ஒரு தமிழர்] இப்படி கதை விட , அங்கே இருந்தவர்கள் ஆதாரம் கேட்டு, மாற்று விள்க்கம் கொடுத்து கும்ம, நம்ம தமிழர் பம்மி எங்கேயோ யாரோ சொன்னாங்க என தவறை ஒத்துக் கொண்டார்.\nசரி நாம் கேள்விகளின் பதிலை பற்றி யோசிப்போம்.\nமுதல் இரு கேள்விகள் முற்றிலும் பொய், எந்த துணைக்கோளும் , திருநள்ளாறு மீது செயல் இழக்கவில்லை, எந்த ஆய்வாளரும் பரிசோதிக்க வரவில்லை.\nமூன்றாம் கேள்விக்கு துணக்கோள்கள் பயணிக்கும் பாதை பற்றி கொஞ்சம் அறிவோம்.\nபூமி,துணைக்கோள்களின் இயக்கம் பற்றி அறிய நியுட்டனின் விதிகள் போதுமானவை. பூமி ஒரு ஒழுங்கற்ற கோளம் என்பதால் துணைக்கோள்களின் பாதையும் ஒழுங்கற்ற நீள்வட்டமாகவே இருக்கும்.\nபூமிக்கும் துணைக்கோள்களுக்கும் உள்ள‌ தூரம் மாறுவது மிக இயல்பான விடயம். ஆஹா திருநள்ளாறில் அப்படித்தானா என்றால் திருநள்ளாறு கோயில் என்பதை துணக்கோள் செல்லும் வேகத்தில் கடக்கும் ஆகும் நேரம் சுமார் 8 கி.மீ/வினாடி.துணக்கோள் 250 கி.மீ தூரத்தில் இருந்து ,பூமியை சுமார் 90 நிமிடத்தில் சுற்றுகிறது.இதில் துருநள்ளாறு கோயில் குறுக்கு வெட்டு தூரம் அதிகபடசம் 200 மீட்டர் கூட இருக்காது. திருநள்ளாறு ஊர் 8 கி.மீ நீளம் இருக்காது. ஆகவே மூன்று வினாடியில் துனைக்கோள் சுமார் 24 கி.மீ சென்று விடும்.\nபூமி ஒழுங்கற்ற கோள்மாக இருப்பதால் துணக்கோள்களின் பாதை ஏற்ற இறக்கமாக் இருக்கும். எப்படி நிலத்தில் வண்டியில் செல்லும் போது மேடு ,பள்ளம் உணர்கிறோம் அல்லவா அப்படி. இது உலக முழுதும் நடக்கும். திருநள்ளாறில் மட்டும் எதுவும் நிகழவில்லை.குறிப்பாக துணக்கோள்கள் செயல் இழக்கும் வாய்ப்பே இல்லை.செயல் இழத்தல் என்றால் அக்கண���் மட்டும் த்கவல் தொடர்பு கிடைக்காமல் போக வேண்டும். இதனை நாசா உணராமல் இருக்குமா அப்படி. இது உலக முழுதும் நடக்கும். திருநள்ளாறில் மட்டும் எதுவும் நிகழவில்லை.குறிப்பாக துணக்கோள்கள் செயல் இழக்கும் வாய்ப்பே இல்லை.செயல் இழத்தல் என்றால் அக்கணம் மட்டும் த்கவல் தொடர்பு கிடைக்காமல் போக வேண்டும். இதனை நாசா உணராமல் இருக்குமா உணர்ந்தே வேண்டும் என்றே மறைக்கிறார் என் உங்களுக்கு எண்ணம் வந்தால், உங்களுக்கு சொர்க்கத்தில் அப்சர‌சுகள் காத்து இருப்பார்கள் என்னும் கனவு அடிக்கடி வரும்.உங்களின் இறைவன் மிகப் பெரியவர் உணர்ந்தே வேண்டும் என்றே மறைக்கிறார் என் உங்களுக்கு எண்ணம் வந்தால், உங்களுக்கு சொர்க்கத்தில் அப்சர‌சுகள் காத்து இருப்பார்கள் என்னும் கனவு அடிக்கடி வரும்.உங்களின் இறைவன் மிகப் பெரியவர்\nஇந்த விக்கி சுட்டியில் நாசா நடத்திய புவி ஈர்ரப்பின் ஒழுங்கற்ற பரவல், தட்பவெப்பநிலை குறித்த ஆய்வு பற்றிக் கூறுகிறது. எப்படி துணக்கோள்கள் பயணிக்கும் பாதை மாறுகிறது என்பதையும் விளக்குகிறது.\nஎப்படி பூமி ஒழுங்கற்று இருப்பது இயல்பான விடயமோ,அதே போல் துணக்கோள்கள் பாதை ஏற்ற இறக்கத்துடன் இருப்பது பெரிய விடயம் இல்லை.\nஇந்த சுட்டியில் கல்லூரி பாடத் திட்ட கேள்வி பதிலில், ஒரு துணக்கோளின் பாதை எப்படி ஏற்ற இறக்கத்துடன் இருக்கிறது என எ.கா உடன் விள்க்குகிறார்கள். குறிப்பாக 4.4 to,4.8 அருமையான கணக்குகள்.\n1. திருநள்ளாறில் துணைக்கோள்கள் செயல் இழக்கவில்லை.\n2. துணக்கோள்களின் பாதை ஏறி இறங்க ,பூமியின் ஒழுங்கற்ற அமைப்பே காரணம்.\nஅது பூமியின் பல் இடங்களில் நிக்ழ்கிறது. திருநள்ளாறுக்கும் ஒரு குறிப்பிட்ட துணைக்கோள் சார்ந்து ,தூரம் காணமுடியும். அது அற்புதம் ஆகாது\nபாருங்கள். பூமி,ஈர்ப்பு,துணக்கோளின் பாதை என பல விடயம் சொல்ல வேண்டி உள்ளது. இன்னும் பல விடயங்கள் உண்டு என்றாலும், பின்னூட்ட விவாதங்களின் மேல் தொடர்வோம்.\nபுரளி கிளப்புவது எளிது,மறுப்பு சொல்வது அதிக நேரம் எடுக்கும்,கடின உழைப்பு கொண்ட விடயம் ஆகும்.\nபுரளி கிளப்பிய பதிவு எழுத 10 நிமிடம் போதும். மறுக்க நமக்கு பல மணிநேரம் தேட வேண்டி இருந்தது. ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்\nஎன்றாலும் பரிணாம மறுப்பு, இப்படி போலி அறிவியல்களை மறுக்கத்தானே நாம் இருக்கிறோம்.\nசனீஸ்வரரு��்கே சனி பிடிக்க வைக்கிறார்களே ஆத்திக விளம்பரதாரிகள்\nLabels: அறிவார்ந்த வடிவமைப்பு, இயற்கை, மதவாதி\n//புரளி கிளப்புவது எளிது,மறுப்பு சொல்வது அதிக நேரம் எடுக்கும்,கடின உழைப்பு கொண்ட விடயம் ஆகும்.// மிகச்சரி..சிலர் பொய்யை திரும்ப திரும்ப சொல்லி மெய்யாக்க‌ முயல்கிறார்கள். தாம் சொல்வதே சரி எனவும் வாதிடுவார்கள் இதற்கான ஆதாரம் இருக்கா எனும் போது திரு திரு என முழிக்கவேண்டியதுதான். சரியான எதிர் கேள்விகள் மற்றும் பதில் கொடுத்து இருக்கீங்க தொடருங்கள்..\nஇணைய உலகில் எதையும் சொல்வது எளிதி. எழுதும் விடயங்களை ஆதாரத்துடன் எழுத முயற்சி செய்தாலே, இப்படி விடயங்களின் சாத்தியம் பிடிபட்டு விடும்.\nயாரோ பரப்புவதை சில அப்பாவி சகோக்க்கள் புல்லரித்து வெட்டி ஒட்டுவதை, சான்றுகள் அடிப்படையில் நாம் மறுக்கா விட்டால் இத்னையும் நம்ம ஆள்கள் நம்பி விடுவார்கள்\nஇதனை நாசா செய்ய்யாது, அப்படி மறுப்பு கொடுத்தாலும் இப்படி புரளிகள் நிற்காது\nபாருங்கள் கடல் கன்னிகள் இருப்பதன் சான்று இல்லை என National Oceanic and Atmospheric Administration மறுக்கிறது.\nஇப்போது விதண்டாவாதம் செய்ய NASA தேடியவரை மட்டும்தானே சான்று இல்லை. ஒரு சிலர் ஏமாற்றுகிறார் என்பதற்காக அனைத்துமே அப்படி சொல்ல முடியுமாநாளை நடப்பதை யார் அறிவார் என்போரை ஒன்றுமே செய்ய முடியாது.\nஇயற்கையின் சில நிகழ்வுகளை இறைவன், கோயில் ஆகியவற்றின் அற்புதமாக காட்டுவது வியாபார ,விளம்பர த்ந்திரமே\nஆன்மீகவாதிகள் கடவுளை நம்புகிறார்களோ இல்லையோ,அறிவியலைத் தான் முழுசாக நம்பி கல்லாகட்ட பார்க்கிறார்கள்..மறுப்பதற்கு உங்களைப்போல் யாரும் சிரமப்பட்டு பதிவிடுவார்கள் என்று அவர்கள் நினைக்கவில்லை. அந்த விடயத்தில் நீங்கள் படு உஷார்தான்.....எப்படியும் இழுத்து வச்சு நறுக்கிவிடுகிறீர்கள்...நன்றி சகோ.\nநமக்கு எந்த மதத்தின் மீதும் பிடிப்போ, வெறுப்போ இல்லை. இப்படி புரளிகள் மத புத்த்கத்தில் அறிவியல், அன்றே கூறினார் ஆண்டவன், அற்புத்தம் நடக்கிறது என்னும் பிரச்சாரங்களை எதிர்ப்பதை கடமையாக கருதுகிறோம்.\nஇணைய உலகில் புரளிகள் பரப்ப வசதி இருப்பது போல், மறுக்கவும் இருக்கும் வாய்ப்பை நாம் பயன் படுத்துகிறோம்.\nபுரளிகளை வெட்டி ஒட்டுவோர். நான் இத‌ன் அடிப்படையில் கூறுகிறேன் என மூல சுட்டிகள் அளித்து ,விருப்பம் உள்ளோர் சரி பாருங்கள் என் சொன்னாலே புரளி அம்பலம் ஆகும். ஆனால் ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.\nகிரக ,இராசி நகர்வுகள் மனிதர்கள் மீது பிறந்த நேரம் சார்ந்து வித்தியாசமாக செயல் ஆற்றுகின்றன என்பதும் சான்றுகள் அற்ற கருதுகோள் மட்டுமே\nஆனால் சோதிடக் குறிப்புகள் பெரும்பான்மை நாளிதழ்கள்,தொலைக்காட்சிகளில் தினமும் வருகின்றன.\nஅப்படி ஒரே தினத்தின், ஒரே இராசிக்கு வெவ்வேறு கணிப்புகளை ஒப்பிட்டாலே வித்தியாசம் பிடிபடும்.\nஇதனை பல காலத்திற்கு முன்பே நான் mail, facebookல் பார்த்திருக்கிறேன்..\nஆனால் இதனை நம்புபவர்களிற்கு சொல்லி புரியவைக்க முயன்றும் முடியாமல் போய்விட்டது. ஆதாரம் தேட அதிக நேரம் எடுக்கும், அப்படி சொன்னாலும் அதற்கும் வேறு கேள்வி கேட்பார்கள் என்பதால் விட்டு விட்டேன்.\nஇத்தனை சிரமப்பட்டு ஆதாரங்களுடன் பதிவிட்ட உங்களின் முயற்சி பாராட்டத்தக்கது...\nஇது சான்றுகள் அற்ற புரளி என் ஏற்கெனவே தெரியும் என்றாலும், நாசா கடல்கன்னி விவகாரம் போல் மறுப்பு கொடுத்து இருக்கிறதா என் மட்டுமே தேடினேன்.\nஇயற்கையின் சில விந்தைகளை ஆண்டவன் நமக்காக நிகழ்த்தும் அற்புதம் என்பது ஆதி மனிதர்களின் சிந்தனை. இன்றுவரை தொடர்கிறது.\nஇந்த நாசா-சனிஸ்வரன் கதை ரொம்ப பழசு, அனேகமா 2000 ஆம் ஆன்டு வாக்கில் பரப்பப்பட்டது.\nதிருநள்ளார் சனிஸ்வரன் கோயில் கோபுரம் இல்லாமல் இருந்தது ,அதனை கட்டி கும்பாபிஷேகம் நடத்தி , சனிப்பெயர்ச்சியை பிரமாண்டமாக கொண்டாடினார்கள்,அந்த சமயத்தில் அமெரிக்க தமிழர்கள் சிலரும் சாமி கும்பிட வந்தார்கள்,அவர்களில் சிலர் நாசாவில் வேலை செய்பவர்கள், இதை அப்படியே பரப்பி விட்டார்கள்.\nஅவங்க சாமி கும்பிடத்தான் வந்தார்கள் என்பதை அவர்கலை அழைத்து வந்தவரே அப்பொழுது விளக்கம் கூட கொடுத்திருந்தார். மக்கள் புதிதாக கும்பாபிஷேகம் செய்த கோயிலுக்கு \"பவர்\" கூடிவிட்டது என காட்டிக்கொள்ள திட்டமிட்டே வதந்தியை பரப்பினார்கள்.\nஅந்த பழைய செய்தியை இப்போ எடுத்துப்போட்டு சிலர் பரபரப்பு கிளப்புகிறார்கள் :-))\nஇந்த செய்திக்கெல்லாம் முன்னரே நாசா சனிக்கிரகத்தை ஆராய காசினி போன்ற செயற்கை கோள்கலையே அனுப்பிடுச்சு,அப்போ சனி பகவான் அந்த செயற்கை கோள்கைகளை முடக்கலையே :-))\nஎர்த் கிராவிட்டி ஆராயும் கிரேஸ் திட்டம் மூலமாக பூமியின் நிலத்தடி நீர்மட்டம் பற்றி ஆய்வு செய்து இரு���்கிறார்கள் அதைப்பற்றி யாரும் சொல்லவில்லை, நான் ஒரு பதிவு தயார் செய்தேன் ,அப்படியே விட்டுவிட்டேன்.\nநிலத்தடி நீர் மட்டத்திற்கும்,புவியீர்ப்புக்கும் தொடர்பு இருக்காம்,அதிக நிலத்தடி நீர் உரியப்பட்டால்,அங்கு ஈர்ப்பு விசைக்குறையுமாம், இதனால் பூகம்பம் வர வாய்ப்புண்டு என்கிறார்கள்.\n] விடயம் தெரியும் என்றாலும், ஹி ஹி நான் இத்னை இயற்பியல் அடிப்படையில் விள்க்க முடியுமா என மட்டுமே முயற்சி செய்கிறோம்.\nஅந்த இயற்பியல் தளத்தில் கூட ஒருவர் இப்படி கோயில் புகழ்பாடி அப்புறம் மழுப்பி ஒதுங்கி விட்டார்.\nஒரு புரளி கிளப்புகிறார். சான்று இருக்கிறதா என்றால், எதிர் சான்று நீ கொடுக்க முடியுமா என்பார்கள். இங்கும் அதே\nஈர்ப்பு விசை ஏற்ற இறக்கங்கள் பூமியை பாதிக்கிறது. இதற்கு இயற்கையை பாழ்படுத்தும் செயல்களை தவிர்க்க வேண்டும்.\nஈர்ப்பு விசை ஏற்ற இறக்கம் , கிரகங்களுக்கு பூசை செய்து பூகம்பம் தடுக்கலாம் எனவும் புரளி கிளப்பும் வாய்ப்பு இருக்கிறதே இந்த மந்திரம் , ஈர்ப்பு விசையின் விளைவுகளை சமன் செய்யும் என்வும் சொல்வார்கள்\nமாமு, சூடா டீ வடை சாப்பிடாளாமுன்னு கடைக்கு வந்தா ஆறிய டீயும், ஊசிப்போன வடையும் வித்துகிட்டு இருக்கீங்க...........\nபல மாதங்களுக்கு முன்னரே இந்தக் கதையை கிழித்து தொங்க போட்டுவிட்டார்கள், நீங்க இப்ப வந்து காந்தியை சுட்டுட்டாங்கலன்னு கேட்டுகிட்டு இருக்கீங்க. நீங்க எப்படி மிஸ் பன்னுநீங்கன்னு ஆச்சரியமா இருக்கு\n\\\\இதையும் நம்புபவர்கள் இருப்பதை கண்டு நமக்கும் பிரமிப்பு வருகிறது.\\\\ இதென்ன மாமு ஜுஜுபி நீங்க எழுதுவதைய நம்புறவங்க இருக்காங்களே, அந்த மாதிரி இளிச்சவா பசங்க எதை வேணுமின்னாலும் நம்புவாங்க........\n\\\\அமெரிக்க தமிழர்கள் சிலரும் சாமி கும்பிட வந்தார்கள்,அவர்களில் சிலர் நாசாவில் வேலை செய்பவர்கள், இதை அப்படியே பரப்பி விட்டார்கள்.\\\\ இப்ப புரியுது\nநீங்க சொல்வது சரிதான். இது பழைய விடயம்தான். இந்த புரளி நேற்று தமிழ்மணத்தில் வந்ததால் அதற்கு அறிவியல் சார் விளக்கம் அளித்தோம்.\nஈர்ப்பு விசையின் ஒழுங்கற்ற பரவல் பற்றியும் சொல்ல முடிந்தது\nடிஸ்கி: உங்க அளவுக்கு ,கருப்பு பொருள், ஹிக் போசான் என லேட்டஸ்ட் புரளியில் இஸ்க்கான் ஆன்மீகம் கல்ந்து மெய் மறக்கும், புல்லரிக்கும் பிரச்சாரம் அளிக்கும் திறமை எல��லோருக்கும் வருமா\n2011 சனவரியில் தமிழ்பிராமின்ஸ் எனும் தளத்தில் தனக்கு ஈமெயிலில் இந்த செய்தி வந்ததாக ஒருவர் forum ஒன்றில் எழுதினாராம். ஆனால் அதற்கு பதிலலித்தபலர் அதை புரட்டு என புறந்தள்ளி விட்டார்கள். பின்பு அதே ஆண்டு தினத்தந்தியிலும் ராணி பத்திரிக்கையிலும் வந்து இந்த செய்தி பிரபலமானது(தமிழகத்தில் அதிகம் படிக்கப்படும் செய்தித்தாளின் லட்சணத்தை பாருங்கள்). ஆனால் வவ்வால் சுட்டிக்காடிய படி இதற்கு முன்னரே இந்த மாதிரி ஈமெயில்கள் அவ்வப்போது தலைகாட்டிய படியே இருந்தன. இதற்கு மூல செய்தி 2005-2005 வாக்கில் வந்த ஜீனியர் விகடன் செய்திதான் மூலம் என சிலர் கூறுகின்றனர். ஆனால் இந்த மாதிரி ஒரு ஜூவியில் வரவே இல்லை என்பதே உண்மை. வவ்வால் குறிப்பிட்ட நாசா ஆளுங்க வந்த செய்தியும் புரளி வகைறாவே என தோன்றுகிறது. அவருக்கும் இது செவி வழியாக வந்த செய்தியாத்தான் இருக்க வேண்டும்.\nநிற்க. இந்த பக்தர்களில் லாஜிக்கே புலப்படமாட்டேன் என்கிறது. சனிபகவான் மிகுந்த கண்டிப்பானவர், நமது வினைகளுக்கு தகுந்த கூலி கொடுப்பார் என நம்புகிறார்கள். ஆனால் இப்படி புரளி கிளப்பி மக்களை ஏமாற்றி திருநள்ளாறுக்கு கூட்டம் சேர்த்தால் சனி ஒன்னும் செய்யமாட்டாரோ\nஇந்த நாசாவில் பணியாற்றுபவர்கள் பற்றி எதுவும் சொல்லாமல் இயற்பியல் சார்ந்து மட்டுமே விள்க்குவோம் என நினைக்கிறேன்.தமிழர்களில் பலர் பணியாற்றுகிறார்கள். அப்படி எவரேனும் நேர்த்திக் கடனுக்கு திருநள்ளாறு வந்த போது ஏதோ சொல்லி வைப்போமெ என முதலில் ஆரம்பிக்க அது கை,கால் முளைத்து ஜிங்கு ஜிங்குன்னு ஆடுது\nநாம் எப்போதும் சொல்வது நாத்திகம் கற்க மத புத்தகம் படி\nநாத்திகர் ஆக ஆத்திக விளம்பரதாரிகளின் செயல்களை உற்று கவனியுங்கள்\nமதபுத்த்கம் படிக்கவிடாமல், எதையோ சொல்லி குழப்பி வாழ்வை ஓட்டும் விடயம் என் எளிதில் புரியும்\nபாவம் உடல் ஊனமுற்ற[போலியோ அட்டாக்] சனி பகவானை, இப்படி துணைக் கோள்களை உடைக்கும் தீவிரவாதி ஆக்கிவிட்டார்களே என்றே வருந்துகிறோம்\nஏற்கெனவே பூகம்பம் ஏற்படுத்தி ,அனைவரையும் போட்டுத் தாக்குவது எங்க ஆள் என ஒரு பிரச்சாரம் வந்தது ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்\nடைனோசார்களையும் , இன்னும் 99% உயிரிகளையும் அதே ஆள்தான் போட்டுத் தள்ளி இருக்க வேண்டும். ம்ம்ம்ம்ம்ம்ம்ம்\nதேடிக் கொண்டு இருக்கிறேன் ,சிக்க மாட்டேன் என்கிறார்\nபெரிய தீவிரவாதி அவரை விட்டுவிட்டு பாவம் சனிக் கிரகம் அது பாட்டுக்கு சிவனே[] என சூரியனை சுத்தி வருது அதைப்போய்\nசனி பகவான் ஒரு அப்பாவி.அவருக்கு நான் ஆதரவு கொடுக்கவே இப்பதிவு இட்டேன்\nசனீஸ்வரருக்கே சனி பிடிக்க வைக்கிறார்களே ஆத்திக விளம்பரதாரிகள்\nபாவம் அப்பாவி சனி பகவான் மீது துணைக்கோள்களை கெடுக்கிறார் என குற்றம் சுமத்துகிறார்களே என்னும் வருத்தம்தான் இப்பதிவு சகோ\nகில்லாடி[இரங்கா] நான் என்றால் கேடி[பில்லா] யாரு \n.இரண்டு கடலுக்கு இடையிலயும் திரை இருக்கு, ரெண்டு தண்ணியும் ஒன்னுசேராதுன்னுட்டு குரான்ல சொல்லியிருக்காம். அத இப்போ ஒரு விஞ்ஞானி கண்டுபிடிச்சிருக்காருன்னு ஒரு முஸ்லீம் நண்பர் சொல்றார். எனக்கு விவரம் தெரியாததினால பேச முடியல. டெய்லி ஒவ்வொன்னா சொல்லி என்ன அரிக்கிறான். இதப்பத்தி ஒரு பதிவு போடுங்கன்னா.\nமத அறிவியல் என்பது இப்போது காணாமல் போய்விட்டது. இப்படி பிரச்சாரங்கள் ஒவ்வொன்றும் மறுக்கப்பட்டு விட்டன.\nஇந்த சுட்டியில் பல மத அறிவியல் புரட்டுகளை அம்பலப் படுத்துகிறார். நீங்கள் கேட்ட கடலுக்கு இடையே பிரிவு.\nசெந்தில் ஒரு படத்தில் பால் விற்கும் போது பால் கேனில் கீழே குழாயில்\nபிடித்தால் எருமைப் பால்,மேலே எடுத்தால் பசும் பால் என விற்பார். கேள்வி கேடபவ்ர்களை எருமைப் பால் அடர்த்தி ஆகவே கீழ் இருக்கும் என் விள்க்கம் கொடுப்பார் அதுபோல்தான்\nசரி இதில் என்ன நடக்கிறது.\n1. ஒரு வசனத்திற்கு ஏற்கெனவே இல்லாத புதிய பொருள் கூறி ,அத்னை ஏதேனும் உறுதியான அறிவியல் கருத்தோடு ஒத்து வருவதாக காட்டுவார்கள்.\n2. இதற்கு பழைய விள்க்கங்களை[தஃப்சீர்] பார்த்தாலோ, அல்லது சொல்லுக்கு சொல் பொருள் கண்டாலோ குட்டு வெளிப்பட்டு விடும்.\nநாம் இதனையும் அறிவியல்ரீதியாக அலசுவோம்.\nஅறிவியலின் படி அடர்த்தி[density],உப்புத் தன்மை[salinity] மாறு படும் இரு திரவங்கள் கலக்க முடியாது, தனி, தனியாக இருக்கும், எண்ணெய் தண்ணீர் போல்\nசரி குரான் என்ன சொல்கிறது\n55:19. அவனே, இரண்டு கடல்களையும் ஒன்றோடொன்று சந்திக்கச் செய்தான்.\n55:20 (ஆயினும்) அவற்றிடையே ஒரு தடுப்பும் இருக்கிறது; அதை அவை மீறமாட்டா.\n25:53. அவன்தான் இரு கடல்களையும் ஒன்று சேர்த்தான்; ஒன்று, மிக்க இனிமையும் சுவையுமுள்ளது; மற்றொன்று உப்பும் கசப்புமா���து - இவ்விரண்டிற்குமிடையே வரம்பையும், மீற முடியாத ஒரு தடையையும் ஏற்படுத்தியிருக்கிறான்.\nஇந்த வசனக்கள் அடர்த்தி,உப்புத்தன்மை பற்றி சொல்லவில்லை மாறு பட்ட கடல்கள் பற்றி மட்டும் கூறுகிறது\nஅதாவது ஒரு கடல் சுவையான தண்ணீர், அடுத்தது கசப்பு தண்ணீர், இப்படி எந்த அடர்த்தி,உப்புத்தன்மை மாறுபட்ட இரு கடல்களும் அருகில் இருக்கவில்லை. உங்கள் நண்பரிடம் எது என கேளுங்கள்.\nகுடிக்கும் தண்ணீர் கொண்ட ஆறு , கடலில் கல்க்கும் போது, கலக்கும் இடத்தில் தண்ணீர் சுவையாக இருக்கும். கொஞ்ச தூரம் சென்றால் மீண்டும் உப்பு சுவை வரும். ஆகவே இந்த வசனம் ஆறு, கட‌லில் கலப்பதை கூறுகிறது.\nஇது எவருக்கும் தெரிந்த விடயம்தானே\nஆற்றுத் தண்ணீர் கடல் தண்ணீர் கலக்காது என் சொல்வோமா\nஉங்கள் நண்பரிடமோ அல்லது குரான் விஞ்ஞானிகள் எவரிடமோ கடலில் வீணாக கலக்கும் ஆற்றுத் தண்ணீரை பிரித்து எடுத்து கொடுக்க சொல்லுங்கள், உலகின் குடிநீர் தண்ணீர்ப் ப்ஞ்சம் தீர்ந்து விடும்\nஏன் சனி பகவன் வாகனம் நீல நிறத்தில் இருக்கிறது\nஎப்படி கிருஷ்ணனின் கரு நிறத்தை நீல நிறமாக மாற்றினார்களோ அப்படியா\nமதங்களில் குறியீடுகள் பெரும்பங்கு ஆற்றுகின்றன. அவை எப்போது பயன்பாட்டுக்கு வந்த்ன என்பதையோ, குறியீடுகளின் விளக்கம்,குறியீடுகளோ எப்படி மாறுகிறது என அறிவது கடினம்.\nஇந்த விக்கியின் படி சனி சூரியனின் மகன், அவரது வாகனம் கழுகு அல்லது காகம்.இந்தியாவில் பல இடங்களில் கோயில் உள்ளது எப்படி எல்லா இடங்களிலும் சிதரிக்கப் படுகிறார்,அதன் விள்க்கம் என் பார்த்தால் ஒருஇத்து கருத்து வராது\nமத குறீயீடுகள் பற்றி இனிமேல் கற்க வேண்டும்.\nடாவின்சி கோட் நாயகன் ராபர்ட் லாங்டான் குறீயீடுகள் பற்றி ஆய்வு செய்பவர்\nஆத்திகனுக்கு விள்க்கம் தேவையில்லை நம்பிக்கை போதும், அவன் நம்பிக்கையை நாத்திகன் விள்க்க,புரிய படாத பாடு பட வேண்டும்.\nஅப்படி கண்டுபிடித்து சொன்னாலும் , அது அவன் இல்லை என்பார்கள்\nநானும் அவரது பதிவை வாசித்தேன், அவ்வவ்ப்போது புதிது புதிதாக பழைய விடயங்களோடு பதிவுலகில் வந்து விடுவதால், நாமும் பதில் சொல்லியே ஒய்ந்து போக வேண்டிய நிலைமை.. அறிவியல் கலந்த மூட நம்பிக்கைகள் இப்போது மக்களிடம் நன்றாக எடுபடுகின்றது என்பதால் பலரும் பலதையும் கிளப்பிவிட்டு கல்லாக் கட்டுகின்றார்���ள், என்ன அவற்றை மறுதலித்து எழுதும் நம் போன்றோருக்குத் தான் தலைவலியாக இருக்கின்றது. கொடுமை என்னவெனில் இவ்வாறான போலி நம்பிக்கை விடயங்களை தமிழ் ஊடகங்கள் ஊதிப் பெரிதாக்கிவிடுகின்றன என்பது தான். உங்களின் இப்பதிவு மிக அருமை. தொடர்க நும் பணி .. \nநவீன மூட நம்பிக்கைகளை வளர்க்கும் இன்றைய பெற்றோர்கள் :\nநாமலும் கொஞ்சம் இதே போன்ற ஒரு பதிவை எழுதி இருக்கோம்.. :)\nஅதே சகோ, நாம் ஊதும் சங்கை தொடர்ந்து ஊதுவோம்\nஎன்ன இருந்தாலும் பரிணாம் எதிர்ப்பு பதிவுக்கு மறுப்பு எழுதும் போது பதிவு அப்படியே அருள்வாக்கு மாதிரி பதிவு வரும்இதுவும் அவன் செயலா\nஅந்த உணர்வுக்கு ஈடே கிடையாது\nஎப்போ வருமோ பரிணாம எதிப்பு பதிவு\nநீங்கள் பிறந்தது துலாம் ராசியில். உங்களுக்கு இப்போது நடப்பது ஜென்மச்சனி, ஏழரை சனியில் மத்தியில் உள்ளீர்கள். உங்களுக்கு ஏழரை முடியட்டும். அப்போது உங்களது நிலை என்னவாக இருக்கும் என்று தெரியும்.\nநமது ஒரே இறைவன் எங்க ஊரு முனியாண்டிசாமிக்கு அனைத்தும் தெரியும்.\nநம் இராசி அது அல்ல. சிறுவயதில் கணித்த சோதிடம் எதுவும் நடக்கவில்லை.\nஏன் சோதிடம் முழுதும் பலிக்காது என்பதற்கும் மதத்தில் ஒரு கதை உண்டு.\nமுருகன் நன்றாக் சோதிடம் பார்ப்பாராம். தன் தந்தை சிவனுக்கு சோதிடம் பார்த்து ,உன் ம்னைவியை[அன்னை பார்வதி]பிரிவாய், சுடுகாட்டில் திரிந்து அலைவாய் என்றாராம்.\nஅதே போல் மனைவி[ தட்சன் மகள் தாட்சாயனி] இறந்து , சுடுகாட்டில் பித்த்னாக அலைந்தது உண்மையாக சிவனுக்கு கோபம் வந்து, சோதிடம் இனிமேல் முழுதும் பலிக்க கூடாது என் சாபம் விட்டாராம்\nஆகவே அய்யன் சிவன் சொன்னது சரி என்றால், சோதிடம் பலிக்காது\nசோதிடம் பலித்தால் அய்யன் சொல் பலிக்காது\nசனி பகவான் நொண்டி ஆகவே எங்க ஆத்தா பார்வதி விட்ட சாபம்தான்\nஉங்களின் ஏக இறைவன் முணியாண்டி அய்யா இப்படி ஏதாவது சொல்லி இருக்காரா\n////உங்களின் ஏக இறைவன் முணியாண்டி அய்யா இப்படி ஏதாவது சொல்லி இருக்காரா\nஇதையே திருப்பி எழுதினால் உங்களின் ஏக இறைவன் முனியாண்டி என்றே எழுதவேண்டும்....எனவே எங்களின்...உங்களின் என்பதை விட்டுவிட்டு நமது ஒரே இறைவன் முனியாண்டி சாமி என்று சொன்னால் நலம்.\nமுனியாண்டி சாமியை முணியாண்டி அய்யாவாக மாற்றவேண்டாம். அவர் எப்போதும் முனியாண்டி சாமி மட்டுமே.\nநாம் செய்வதை அவர்தான் முடி���ு செய்கின்றார்,\nமுருகன்...சிவன்....என்பவர்களது கதைகளைப் படிக்க நன்றாக இருக்கலாம். முருகனும் சிவனும் நம்மைப் போன்ற மனிதர்களாக இருந்தவர்கள்.\nஆனால் நம் முனியாண்டிசாமி எப்போதும் நமக்கு ஒரே இறைவன்.\nஉங்களுக்கு சந்தேகம் இருந்தால் சுகவீன அண்ணாச்சியான நம் மாணிக்கம் அண்ணாச்சியிடம் கேளுங்கள்.\nஅவர்களது குடும்பம் மொத்தமும் எங்கள் ஊர் முனியாண்டி கோவிலில் சாமியாடிவர்கள்.\nஇரண்டு வருடங்களுக்கு முன்னரே என் நண்பரொருவர் இது ஜூனியர் விகடனில் வந்திருந்ததாக எனக்குச் சுட்டியிருந்தார். அதற்கு நானளித்த விளக்கம் கீழே. அதே போன்று முகநூலிலும் பரவலாக இதனைப் பதிவிட்டுக்கொண்டிருக்கின்றனர். என் கண்ணில் படும் இடத்திலெல்லாம் எனது இந்த விளக்கத்தினைப் பதிவிட்டுக்கொண்டிருக்கிறேன்.\n1. ஒவ்வொரு செய்மதி(செயற்கைக்கோளு)க்கும் தனித்தனிச் சுற்றுப்பாதை உண்டு. ஒரு செய்மதியின் சுற்றுவட்டப்பாதைக்குள் மற்றொறு செய்மதி நுழைந்துவிடமுடியாது.\n2. ஒரு வேளை வெவ்வேறு உயரங்களில் சுற்றுவட்டப்பாதை அமையுமானால் கூட, இந்த திருநள்ளாறு பகுதிக்கு நேர்மேலே பல செய்மதிகளுக்கான சுற்றுவட்டப்பாதை அமையும் வாய்ப்பும் குறைவு. அப்படி அமைந்த செய்மதியின் பெயர் மற்றும் சுற்றுவட்டப்பாதையின் விபரங்கள் அறியக்கிடைக்குமா எனப் பாருங்கள்.\n3. பெரும்பாலும் நாடுகள் தத்தம் பகுதிகளைக் கண்காணிக்கும் வகையிலேயே செய்மதிகளை மேலே நிலை நிறுத்துவார்கள். அவற்றினை புவிநிலைச் செய்மதிகள் (Geo-Stationery Satellites) என்பர். அதாவது, புவியின் சுழற்சிக்கு ஒத்த வேகத்தில் அந்தச் செய்மதிகள் சுற்றிவரும். வல்லரசு மற்றும் சில நாடுகள் மட்டும், உளவு பார்ப்பதற்காகச் மற்ற நாடுகளின் மேலாகச் சுற்றிவருமாறும் சில செய்மதிகளை விடுவதுண்டு. ஆனால் அவைகளும் உளவு பார்த்தச் செய்திகளை உடனுக்குடன் அந்தந்த நாடுகளுக்கு அனுப்பிவிட இயலாது. தனது நாட்டின் மேல் வரும்பொழுது மட்டுமே பதிவு செய்யப்பட்ட செய்திகள், படங்களை அனுப்பிட இயலும்.\nஅவ்வகையில் அமெரிக்காவின் செய்மதி தமிழகத்தின் மேல் சென்றுகொண்டிருக்கும் பொழுது செய்திகள் அனுப்பிக்கொண்டிருப்பது போன்றும், அது திருநள்ளாறு பகுதிக்கு மேல் வரும்பொழுது தொடர்பு அறுந்துவிடுவது போன்றும் கூறுவது ஏற்கத்தக்கதாகத் தெரியவில்லை.\n4. மற்ற நாடுகளை உளவ��� பார்ப்பதற்காக அனுப்பப்படும் செய்மதிகள் பொதுவாக நீள்வட்டப்பாதையில்தான் சுற்றிவருமாறு அதன் சுற்றுவட்டப்பாதை அமைக்கப்படும் எனப் படித்ததாக நினைவு. உளவு பார்க்கப்படும் நாட்டிற்கும், உளவு பார்க்கும் நாட்டிற்கும் அருகே ஒருமுறை வந்து போவது போல் அதன் பாதை அமைக்கப்படும். அதனை அண்மைநிலை (Perigee) என்பர். நீள்வட்டப்பாதையின் அதிகத்தொலைவில் இருப்பதை சேய்மை நிலை (Apogee) என்பர். அப்பொழுது செய்மதிக்கும் தரைத்தளக்கட்டுப்பாட்டு அறைக்கும் (Ground Control Room) தொடர்புகள் கூட ஏதும் இருக்காது.\nஆக, இந்த அவர்சொன்னார், இவர் சொன்னார் என்பதும், இந்தப் பத்திரிக்கையில் வந்தது, அந்தப்பத்திரிக்கையில் வந்தது என்று கூறுவதும் படித்துச் சற்றுநேரம் இரசிக்கலாமே தவிர, உண்மை என்று நம்புமுன் ஆராய்ந்து பார்த்திடல் வேண்டும். செய்தியில் குறிப்பிடப்படும் ஜூனியர் விகடன் இது மட்டுமல்ல இன்னும் பல புருடாக்களையும் வெளியிட்டுள்ளது. ஆவிகள், சாமியார்கள், பறக்கும் தட்டு, அறிவில் விநோதங்கள் பெயரில் மக்களை முட்டாளாக்கியுள்ளது. வெளிநாட்டுப் பத்திரிக்கைச் செய்திகளையும் வெளியிட்டு அதனை ஆதாரமாகக் காண்பித்துள்ளது. நாமும் \"வெள்ளையா இருக்குறவன் பொய் சொல்லமாட்டான்\" என்று நம்பிவிடுவோம் என்று எண்ணியிருப்பர் போலும்.\nஎனக்கு ஒரு சந்தேகம், திருநள்ளாறு பகுதியில் அலைபேசிச் சேவை உண்டா இல்லையா\nஇது போன்ற பெருமைகளை நமது சந்ததிக்கு எடுத்துச்செல்லவேண்டிய அவசியமில்லை. படிப்போம், இரசிப்போம், சிரிப்போம், இங்கேயே விட்டுவிடுவோம்.\nஆளும் பாஜக அல்லக்கைகளும் ஜனாதிபதி ஒபாமாவும் ஒரு ஒப்பீடு.\nஜேம்ஸ் வசந்தன் கிறிஸ்துவ இனவெறியின் அடிமை\n5,8 ம் வகுப்பு பொதுத்தேர்வு: தரமா\nபாரதிக்கு உயிர் தமிழா ஆரியமா\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\nநூல்வெளி- நெய்வேலி புத்தக சந்தை-2014\nஇந்நூற்றாண்டின் சிறந்த விண்கல் காட்சி\nபூமியின் செயற்கைக் கோள்களை நொண்டி அடிக்க வைக்கிறார...\nமத புத்தக மதங்களை ஏன் விமர்சிக்கிறோம்\nஅரிஸ்டார்டிலின் அறிவியல்,கணிதம் தொடர்பு விளக்கம்\nபரிணாம அடிப்படைகள் 2:டார்வினுக்கு முந்தைய கொள்கைகள...\nசர்வரோஹ நிவாரணி முட்டை மந்திரம் எச்சரிக்கை\nஆன்மா என்றால் என்ன 1\nஎய்ட்ஸ் நோயை[HIV infection] விட கொடிய‌ வைரஸ் கிருமி கண்டுபிடித்த பரிணாம எதிர்ப்பாளர்\nதமிழக இட ஒதுக்கீடு :எதார்த்த உண்மைகள்.\nசகோ சுவனப் பிரியன்& கோ விற்கு விளக்கம்: ஆல்கஹால் அற்ற மதுவும் இஸ்லாமில் ஹராமே\nதிரு நரேந்திர மோடியை( முறையாக மற்றும் சரியாக) எதிர்ப்பது எப்படி\nபாகிஸ்தான் திரைப்படங்களில் இந்துக்கள் வில்லன்களே\nசவுதி தொண்டர்களுக்கு ஒரு சவால்\nவட்டி கணக்கீட்டில் நுண்கணிதப்[Calculus] பயன்பாடு\nபூமியின் செயற்கைக் கோள்களை நொண்டி அடிக்க வைக்கிறாரா சனி பகவான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=80908281", "date_download": "2019-06-25T07:25:38Z", "digest": "sha1:QBFVDATR2SSL4AXKLLM775WVZTFVLIXH", "length": 29692, "nlines": 808, "source_domain": "old.thinnai.com", "title": "அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு, | திண்ணை", "raw_content": "\nமதுமிதா எழுதிய ‘மோனாலிசாவின் புன்னகையின் புகழ் முடிவதற்கான நேரம் வந்துவிட்டது’ கருத்துரையின் பகுதிகள் இரண்டையும் வாசித்தேன்.\nமதுமிதா அவர்களின் – மிகவும் வேறுபாடான நேர்காணல்கள் நூலொன்றை ஏற்கெனவே வாசித்திருக்கிறேன்.\nஇது மேலும் வேறுபட்டு சிறப்பாக வந்துள்ளது.\n“உலகளாவிய சகோதரத்துவம் நிலவும் மேசன் ரகசியம் சங்கம் இன்னும் நிகழ்கிறதா. இவ்விஷயத்தில் உங்களின் செலக்டிவ் அம்னீஸியா இன்னும் சரியாகவில்லையா இச்சங்கத்தின் உதவி கொண்டு வேறு ஏதும் வலிமையான காரியம் சாதித்துக்கொள்ளவியலுமா இச்சங்கத்தின் உதவி கொண்டு வேறு ஏதும் வலிமையான காரியம் சாதித்துக்கொள்ளவியலுமா” போன்ற கேள்விகளும்; கடிதவழி நேர்காணப்பெற்றவர் பொறுமையாக அவற்றுக்கு மறுமொழி சொன்ன வகையும் இருவர் பக்கமும் எனக்கு உள்ள மரியாதையை மேலும் உயர்த்தி விட்டது.\n“களைப்பிலிருந்து மீள்வதற்கு ஒரே வழி எழுதுவதுதான்” என்ற வரி, வாழ்க்கையில் மிகவும் களைத்துப்போய்விட்ட எனக்கு ஊக்கம் தந்தது.\nஇத்தகைய கருத்துரைகளை வெளியிடும் உங்களுக்கு எப்பொழுதும்போல் என் பாராட்டுகள்\nசாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் காட்சி -2 பாகம் -9\nஇவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – பதினெட்டாவது அத்தியாயம்\nஅஞ்சலி கட்டுரை: யஸ்மின் அமாட் மலேசிய திரைப்பட ஆளுமை – அழகியலும் தீவிரமும் (1958 – 2009)\nவார்த்தை செப்டம்பர் 2009 இதழில்…\nவிஸ்வரூபம் – அத்தியாயம் ஐம்பது\nஅழைப்புகளின் வழியே நிகழும் பயணங்கள்…\nயாழ்ப்பாணத்து அண்மைக்கால இலக்கிய நிகழ்வுகள்\nமோன் ஜாய் – இன்றைய அசாமிய இளைஞனின் அவலம்\nஇந்தியத் துணைக்���ோளும் நாசாவின் விண்ணுளவியும் சந்திரன் வடதுருவக் குழியில் பனிப்படிவு கண்டுபிடிப்பு (கட்டுரை : 5)\nகால்டுவெல் முதல் கவிதாசரண் வரை\n‘திண்ணை’யில், திரு. ச. இராமசாமியாரின் சமசுகிருதம் பற்றிய மடல்\nமதுரையில் உயிர்மை நூல் வெளியீட்டு விழா உயிரோசை ஓராண்டு நிறைவு விழா\nகவிஞர் தாணுபிச்சையாவின் உறைமெழுகின் மஞ்சாடிப் பொன்\nவ‌ல்லின‌ம் இத‌ழ் ‘க‌லை இல‌க்கிய‌ விழா’\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << மரணத்தின் அழகு >> (The Beauty of Death) கவிதை -15 பாகம் -2 (மரணத்தின் அணைப்பு)\nபாப்லோ நெருடாவின் கவிதைகள் – 50 << உன்னைக் காணும் வரை >>\nகுறுக்கெழுத்து ஆகஸ்டு 6, 2009 குறுக்கெழுத்து புதிரின் விடைகள்\nNext: குறுக்கெழுத்து ஆகஸ்டு 6, 2009 குறுக்கெழுத்து புதிரின் விடைகள்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nசாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் காட்சி -2 பாகம் -9\nஇவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – பதினெட்டாவது அத்தியாயம்\nஅஞ்சலி கட்டுரை: யஸ்மின் அமாட் மலேசிய திரைப்பட ஆளுமை – அழகியலும் தீவிரமும் (1958 – 2009)\nவார்த்தை செப்டம்பர் 2009 இதழில்…\nவிஸ்வரூபம் – அத்தியாயம் ஐம்பது\nஅழைப்புகளின் வழியே நிகழும் பயணங்கள்…\nயாழ்ப்பாணத்து அண்மைக்கால இலக்கிய நிகழ்வுகள்\nமோன் ஜாய் – இன்றைய அசாமிய இளைஞனின் அவலம்\nஇந்தியத் துணைக்கோளும் நாசாவின் விண்ணுளவியும் சந்திரன் வடதுருவக் குழியில் பனிப்படிவு கண்டுபிடிப்பு (கட்டுரை : 5)\nகால்டுவெல் முதல் கவிதாசரண் வரை\n‘திண்ணை’யில், திரு. ச. இராமசாமியாரின் சமசுகிருதம் பற்றிய மடல்\nமதுரையில் உயிர்மை நூல் வெளியீட்டு விழா உயிரோசை ஓராண்டு நிறைவு விழா\nகவிஞர் தாணுபிச்சையாவின் உறைமெழுகின் மஞ்சாடிப் பொன்\nவ‌ல்லின‌ம் இத‌ழ் ‘க‌லை இல‌க்கிய‌ விழா’\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << மரணத்தின் அழகு >> (The Beauty of Death) கவிதை -15 பாகம் -2 (மரணத்தின் அணைப்பு)\nபாப்லோ நெருடாவின் கவிதைகள் – 50 << உன்னைக் காணும் வரை >>\nகுறுக்கெழுத்து ஆகஸ்டு 6, 2009 குறுக்கெழுத்து ப��திரின் விடைகள்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "http://tamil.cri.cn/301/2016/08/30/1s170298_2.htm", "date_download": "2019-06-25T08:33:55Z", "digest": "sha1:FDMVWJ5AFGLJ6SRJEPNJ4323KW3INXS2", "length": 20889, "nlines": 60, "source_domain": "tamil.cri.cn", "title": "சென்னை-கு.பாரதிமோகன் - China Radio International", "raw_content": "• முந்தைய வடிவம் • எழுத்துரு\n• சீன வானொலி • தமிழ்ப் பிரிவு • எங்களைப் பற்றி • தொடர்பு கொள்ள\n•சுற்றுலா •பண்பாடு •சீன மொழி •சீனாவின் திபெத் •நேயர் மன்றம் •பொன்விழா •APP\nஎனது நெஞ்சில் நிறைந்த சீனம்\nதமிழகத்தின் வரைபடத்தில் மிகச் சிறிய புள்ளியாகக்கூடத் தெரியாத ஒரு குக்கிராமத்தில் பிறந்து வளர்ந்த எனக்கு உலகின் மிகப்பெரிய நாடான சீன நாட்டிற்கு நான் அரசு விருந்தாளியாக சென்று வந்தேனா என்ற வியப்பு இந்தக் கட்டுரை எழுதுவது வரையிலும் எனக்கு மாறவில்லை,\nஇனிமேலும் அந்த வியப்பு எனது வாழ்நாள் பூராவும் இருக்கும்.அதில் ஐயமில்லை, இந்திய சீன நட்புறவுச் சங்கத்தின் இந்திய அளவிலான சீன நாட்டின் அரசு முறைப் பயணத்திற்கு பன்னிரண்டு பிரதிநிதிகள் சீனத் தூதரகத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்டோம். தமிழ்நாட்டிலிருந்து நான் மட்டும் தான்,\nஎனது பயண அனுபவத்திற்கு முன்பு அதற்குக் காரணமாக இருந்த தோழர்களுக்கு முதலில் நன்றி கூறிக் கொள்வது எனது கடமையாகும்.\nமுதலில் என்னைத் தேர்வு செய்வதற்கு முழுமுதற் காரணமாக இருந்த அன்புத் தோழர் வி.பாஸ்கரன் அவர்களுக்கும், மதியாதைக்குரிய HE LI YUCHENG, ZHAN ZHIHANG Culutural cousullar மற்றும் first Secretary Qua shawan ஆகிவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்,\nஇரண்டாவதாகத் தேசியக் குழு மற்றும் தமிழ் மாநிலக் குழுவிற்கும் எனது நன்றிகள் உரியது,\nதோழர் வி பாஸ்கரன் அவர்களின தகவலின் பேரில்,11.12.2015 பிற்பகலில் டில்லியிலுள்ள சீனத் தூதரகத்தில் 12 பிரதிநிதிகளைக் கொண்ட சந்திப்புக் கூட்டம் நடைபெறும் விபரத்தை என்னிடம் தெரிவித்தார்.நான் 10.12.2015 அன்றே கோவையிலிருந்து டில்லிக்கு கிளம்பி விட்டேன்.\nமறுநாள் 11.12.2015 பிற்பகலில் சீனத் தூதரகத்தில் பயணக் கு��ுவிற்கான தேநீர் விருந்து அளிக்கப்பட்டது.அங்கிருந்தபடியே டெல்லி சர்வதேச விமான நிலையத்திற்கு அனைவரும் சென்று சேர்ந்தோம், இரவு 9.45. மணிக்கு China Eastern Airlines என்ற சீன விமானம் மூலம் ஆகாயத்தில் பறந்து சென்றோம்.\nஅடுத்த நாள் 12.12.2015 சனிக்கிழமைக் காலையில் சீனத் தலைநகரம் பெய்ஜிங்கின் சர்வதேச விமானநிலையம் வந்து சேர்ந்தோம்.\nவிமான ஓடுதளப் பாதையில் எனது காலடிகளை எடுத்து வைத்தேன். அச்சுறுத்தும் வகையில் சீனப் பனிக்காற்று என்னைவரவேற்றன.சீனத்து ஞானி கன்பூசியஸ்ம்,நவசீனத்தின் சிற்பியுமான மாசேதுங்கும் அவதரித்த பூமியில் எனது காலடிகளும் சீன மண்ணின் குளிர்ச்சியை ஸ்பரிசித்தன.\nயாருக்கும் தெரியாமல் ஒருநிமிடம் என்னைக் கிள்ளிப் பார்க்க ஆசைப்பட்டேன்.பனியில் எனது விரல்களால் என்னைக் கிள்ளிப் பார்க்க முடியவில்லை.அதிசயம் ஆனால் உண்மைதான்,\nவெளியில் வருவதற்காக நாங்கள் அனைவரும் சர்வதேச விமான நிலையத்திற்குள் நுழைந்து சென்றோம். விமான நிலையத்தின் கட்டமைப்பு என்னை வியப்பில் ஆழ்த்தின.வெளியில் வந்தோம். பயண வழிகாட்டி புரூஸ் எங்களை இனமுகத்துடன் வரவேற்றார்.அன்று மதிய உணவு முடித்து விட்டு நேராக HEAVEN OF TEMPLE பார்த்தோம். இரவு பெய்ஜிங்கின் மிகப் பெரிய ஹோட்டலான ASIA HOTEL க்குச் சென்றோம். அதன் பத்தாவது மாடியில் இரண்டு படுக்கைகள் கொண்ட அறையில் ஒவ்வொருவரும் தனித்தனியாகத் தங்கினோம்.\nசீனாவில் தங்கியிருந்த 10 நாட்களை பெய்ஜிங் XIAN SHANGHAI ஆகிய மூன்று மாநிலங்களுக்கு சமமாக பிரித்துக் கொண்டோம். தூதுக் குழுவின் தலைவராக கேரளாவைச் சார்ந்த தோழர் கோபி ஆச்சாரி அவர்கள் செயல்பட்டார். சீனாவில் நான் கண்டு ரசித்த சிறப்பு மிக்க இடங்களில் சிலவற்றை மட்டும் இங்கு விவரிக்க விரும்புகின்றேன்.\nஇங்கு சென்ற போது காலையிலேயே அளவு கடந்த கூட்டம்.விலக்கித்தான் செல்ல வேண்டியிருந்த்து.இங்கு நவசீனத்தின் சிற்பி மாசேதுங்கின் மிகப்பெரிய சிலை நாற்காலியில் கால்மேல் கால் போட்டு அமர்ந்த நிலையில் உயிரோட்டத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. அவருக்கு ஒரு பூங்கொத்து ஒன்று வைத்து எனது மலரஞ்சலியைச் செலுத்தினேன். மாவோவின் அருங்காட்சியகத்தில்அவரின் உடல் பதப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டுள்ளது. அவரைக் காணும்போது அவர் தூங்குவதுபோல் காட்சியளித்தது என்னை வியப்பில் ஆழ்த்தி���து.\nசக்கரவர்த்தியின் மனைவிமார்கள் கோடைகாலத்தை சொகுசாகக் கழிப்பதற்காக அமைக்கப்பட்டவையாகும்.ராணிமார்கள் அனைவரும் அங்கு அமைக்க்கப்பட்டுள்ள ஏரியில் தான் நீராடுவது வழக்கம்,ஒவ்வொருவருக்கும் தனித்தனி அறைகள் உண்டு. இராணிமார்களுக்கு ஒருவேனைக்காகும் செலவு என்பது கணக்கிலடங்காதது ஆகும்.\nமனித உடலை பந்துபோல் உருட்டிக் கொள்ளலாம் என்று சொல்வதுண்டு.சீனத்து இளம் பெண்களின் நடனங்களும்,அவர்களின் சாகசங்களும் காண்பவரை மலைக்க வைக்கின்றன.\nநம்மூர் சர்க்கஸில் காட்டப்படும் மரணக்கிணறுகளில் இரண்டுபேர் மட்டும் ஒருவரோடு ஒருவர் மோதாமல் மோட்டார் வாகனம் ஓட்டுவது நம்மை ஆச்சரியப்பட வைக்கும். ஆனால், ARCOBATIC SHOW வில் ஒரு கூண்டுக்குள் எட்டு பேர் மோட்டார் வாகனத்தில் ஓட்டுவது நம்மை மெய்சிலிர்க்க வைக்கின்றன.ஒருமணிநேர காட்சியை எழுத்தில் வடிக்க முடியாது. நேரில் கண்டு ரசித்தால் மட்டுமே இன்புறத் தக்கவையாகும்..\nசீனாவிற்குப் பயணித்தவர்கள் எவரும் சீனப் பெருஞ்சுவரைப் பார்க்காமல் செல்வதில்லை.நோப்பில்ஸ் நகரம் பார்த்துவிட்டுச் சாகலாம் என்ற ஒருபழமொழிக் கேற்ப சீனப் பெருங்சுவரைப் பார்த்துவிட்டு வாழ்வதற்கு ஆசைப்படுவர்கள் உலகில் உண்டு.\nநம்ம ஊர் பழநி திருத்தலத்தில் ரோப் கார் போன்று நிலப்பகுதியிலிருந்து சீனப் பெருஞ்சுவர் உள்ள மிக உயரமான இடத்திற்கு செல்வதற்கு ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்கப்படுகிறது. பெட்டிக்குள் நான்கு பேர் அமர்ந்ததும் தானியங்கிக் கதவுகள் மூடிக் கொள்கின்றன.மேலே செல்லச் செல்ல அதன் உயரத்தைக் கண்டு எவராலும் வியப்புறாமல் இருக்க முடியாது.\n1959 ஆம் ஆண்டில் விவசாயி ஒருவர் அவரது நிலத்தில் கிணறு தோண்டும்போது மண்சிலை ஒன்று கிடைத்தது. தொடர்ந்து தோண்டும் போது சிலைகள் வந்து கொண்டே இருந்தன. இதை அறிந்த அந்த விவசாயி அகழ்வாராய்ச்சித் துறைக்குத் தகவல் தந்தார்.அகழ்வாராய்திச்சியினர் வந்து தோண்டத் தோண்ட சுமார் நான்காயிரம் சிலைகளுக்கும் அதிகமாக்க் கிடைத்து அறிந்து வியப்புற்றனர். ஒவ்வொன்றும் அரசன் முதல் படைவீர்ர்கள் வரை உள்ள சுடுமண் சிலைகள் ஒவ்வொன்றும் வேவ்வேறு முக பாவங்களைக் கொண்டவையாகும்.\nஎனது சீனத்து பயணத்தை ஒரு புத்தகமாக எழுத விரும்புவதாலும் இதழின் பக்கம் கருதியும் கடைசியாக சில நறுக்குகளுட���் முடித்துக் கொள்ள விரும்புகின்றேன்.\nசினத்தின் சர்வதேச விமான நிலையத்திற்குள் செல்லும் பயணி ஒருவர் பிறரின் வழிகாட்டுதல் இல்லாமலேயே விமானத்தின் தனது இருக்கை வரையிலும் துணிந்து சென்று அமரலாம்.ஏனென்றால் சம்பந்தப்பட்ட பயணியானவர் அடையாளப் பலகைகளைப் பார்த்தே எளிதில் கண்டறியலாம். விமான நிலையத்திற்க்குள் ஆங்காங்கு வழிகாட்டி நிலையங்களும் நிறுவப்பட்டுள்ளன. தேவையான உதவிகளை முகச் சுழிப்பு இல்லாமல் இன்முகத்துடன் செய்வதற்கு சீனச் சகோதரிகள் தயாராக உள்ளார்கள். டில்லி வந்தபோது விமான நிலையத்தில், திரையரங்கில் முந்திக் கொண்டு செல்வது போன்று விமானப் பயணிகள் ஒழுங்கில்லாமல் இடித்துக் கொண்டு செல்வதைப் பார்த்தோம்.\nஎங்களின் பத்து நாட்களின் சுற்றுப் பயணத்தில் காவல் நிலையங்களை என்னால் காண முடியவில்லை.போக்குவரத்து காவலர்கள் மட்டுமே காணப்பட்டார்கள்.ஏன் அங்கு குற்றங்கள் நடைபெறுவதில்லையா நடைபெறுவதற்கான வாய்ப்புக்கள் குறைவு என்றே கருதுகின்றேன்.\nதிரைப்படங்கள் அரசியல் வாதிகளுக்கான விளம்பரப் பேனர்கள் மற்றும் கட்-அவுட்டுகள் எங்கு தேடியும் காணக் கிடைக்காதது ஆச்சரியம் தான். படம் ஒடக்கூடிய திரையரங்குகளில் மட்டுமே விளம்பரத் தட்டிகள் உள்ளன. சுவர்களிலும் விளம்பரங்கள் எதுவும் இல்லை. இந்தியாவைப் பற்றி சொல்ல வேண்டுமா\nநாங்கள் தங்கியிருந்த விடுதிகளிலும் உணவருந்தச் சென்ற உணவகங்களிலும் சீனச் சகோதரிகளின் இனிய உபசரிப்புக்களும் பணிவிடைகளும் தமிழகப் பண்பாட்டின் விருந்தோம்பலை நினைவுபடுத்தின.\nபன்னிரண்டு பேர்கள் சீன அரசின் பிரதிநிதிகளாகச் சென்று வந்துள்ளோம். சீனதேசத்தில் கழித்த ஒவ்வொரு விநாடியும் நினைத்து நினைத்து இன்புறத்தக்கவையாகும். உணவு விடுதிகளில் ஒவ்வொரு வேளையும் எங்களுக்கான உணவுப் பறிமாற்றங்கள் தாராளமாகவே வழங்கப்பட்டன. ஒவ்வொருவரும் தான் விரும்பும் உணவு வகைகளை உண்டு மகிழ்ந்தார்கள். ஆனால், ஒவ்வொரு வேளையும் உட்கொண்ட உணவைவிடவும் மீதமானவைகளே அதிகமாக இருந்தன. அதைத் தவிர்க்க முயற்சித்திருக்கலாம்.\nமேலும், சீனாவில் காண்பதற்குரிய பயணத்திட்டங்கள் முன்னதாகத் தெரிவித்திருந்தால் காணச் சென்ற இடங்கள் மீது இன்னும் கூடுதல் கவனம் செலுத்தியிருக்க உதவியாக இருந்திருக்கும்.\nஎனினும், இந்திய-சீன நட்வுறச் சங்கத்தின் கலாச்சாரம், பண்பாட்டினை மேலும், மேலும் வளர்த்தெடுப்பதற்காக இது போன்ற வாய்ப்புக்களை எதிர்பார்ப்பதில் மட்டும் என் மனம் எப்போதும் தயாராகவே உள்ளன.\nஉங்கள் கருத்தை பதிவு செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cri.cn/561/2013/11/05/1s133844_3.htm", "date_download": "2019-06-25T08:45:43Z", "digest": "sha1:XL5IG5OVKJV46L365WLWUNOFCGYGSXLG", "length": 2091, "nlines": 19, "source_domain": "tamil.cri.cn", "title": "China Radio International", "raw_content": "• முந்தைய வடிவம் • எழுத்துரு\n• சீன வானொலி • தமிழ்ப் பிரிவு • எங்களைப் பற்றி • தொடர்பு கொள்ள\nலோபா இனம் தென்கிழக்கு திபெத்தின் லோயு பிரதேசத்தில் வசிக்கின்றது. வேளாண் தொழில் இதன் முக்கிய தொழிலாகும். மூங்கில் பின்னுவதில் இவ்வினத்தவர் தேர்ச்சி பெற்றவர். கையில்லாத கம்பளி சட்டையை ஆண்கள் அணிகின்றனர். அவர்களுடைய தொப்பி கரடி தோல் அல்லது பிரம்பினால் தயாரிக்கப்படுகின்றது. பெண்கள் வட்டமான கழுத்துப் பட்டையுடைய குறுகிய சட்டையையும், உடலை ஒட்டிக் கொண்ட இடுப்பு உடையையும் அணிகின்றனர். காலின் பின் பகுதி துணியால் சுற்றப்பட்டது. லோபான இன மக்கள் முக்கியமாக மக்காச்சோளம், அரிசி, கோதுமை ஆகியவற்றை உண்ணுகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/minister-c-vijayabaskar-house-it-raid-report-has-been-submitted-madras-hc", "date_download": "2019-06-25T08:18:53Z", "digest": "sha1:KOZKAYBVIFO25K57UPUD6FVD6J4P25QK", "length": 15097, "nlines": 157, "source_domain": "www.cauverynews.tv", "title": " அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடத்தப்பட்ட வருமான வரி சோதனை குறித்து அறிக்கை தாக்கல் | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nHomeBlogssasikanth's blogஅமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடத்தப்பட்ட வருமான வரி சோதனை குறித்து அறிக்கை தாக்கல்\nஅமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடத்தப்பட்ட வருமான வரி சோதனை குறித்து அறிக்கை தாக்கல்\nசுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறை சோதனையின்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களை சீலிட்ட கவரில் வைத்து, வருமான வரித்துறை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.\nஆர்.கே. நகர், பணம் பட்டுவாடா புகார் தொடர்பான விசாரணையை சிபிஐ'க்கு மாற்ற வேண்டும் என தி.மு.க. வேட்பாளர் மருது கணேஷ் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் வருமான வரித்துறை முதன்மை தலைமை ஆணையர் மற்றும் தலைமை இயக்குனர் சார்��ில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், கடந்த 2017 ஏப்ரல் 7 ஆம் தேதி விஜயபாஸ்கர் வீட்டில் நடைபெற்ற சோதனையில் 4,71,00,000 ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், இது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்திற்கு புகார் அளிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.\nஇந்த வழக்கு, நீதிபதிகள் சத்யநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறை சோதனையின்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களை சீலிட்ட கவரில் வைத்து, வருமான வரித்துறை தாக்கல் செய்தது.\nஅந்த ஆவணங்களை தங்களுக்கும் வழங்குமாறு மனுதாரர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதுகுறித்து வரும் 18ம் தேதி முடிவெடுக்கப்படும் என தெரிவித்த நீதிபதிகள் அன்றைய தினத்திற்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.\nஇன்று பிற்பகல் கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்\nஅமெரிக்க - மெக்சிகோ சுவர் தொடர்பு பேச்சுவார்த்தையின்போது கோபமாக வெளியேறிய ட்ரம்ப்\nஅதிமுக அரசு பதவியை தக்கவைக்கவே யாகம் நடத்துகிறது\nஉலக பெண்கள் ஹாக்கி தொடரில் ஜப்பானை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது இந்திய அணி\nமாநிலங்களவையில் உள்ள காலி இடங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தக் கோரிய வழக்கு தள்ளுபடி..\nஜனநாயகத்தை கொலை செய்த கட்சி காங்கிரஸ் : அவசர நிலை குறித்து ஜே.பி. நட்டா கருத்து..\nஊழலால் தான் அதிமுக வென்றது..மக்களவையில் தயாநிதி மாறன் குற்றச்சாட்டு..\n”தங்க தமிழ்செல்வன் பெட்டிப்பாம்பாய் அடங்கி விடுவார்”\n இறங்குமுகத்தில் ஏர்டெல், வோடோபோன்-ஐடியா நிறுவனங்கள்..\nசவுதி அரேபியாவில் வெளிநாட்டவர் நிரந்த குடியுரிமை பெறுவதற்கான சிறப்பு திட்டத்தை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nசமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் முலாயம் சிங் யாதவுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதி\nஉலக கிரிக்கெட்டில் அடுத்த தோனியாக இங்கிலாந்தின் ஜாஸ் பட்லர் இருப்பார் என முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஜஸ்டின் லாங்கர் கூறியுள்ளார்\nதஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே இளைஞர்கள் தங்களது சொந்த முயற்சியில் ஏரியை தூர்வாரி வருகின்றனர்\nதமிழகத்தில் தண்ணீர் பற்றாக்குறை உச்சத்தை எட்டியுள்ள நிலையில், பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்\nகோடை விடுமுறை : சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் கொடைக்கானல்..\nசுற்றுலா தளங்கள் பட்டியலில் 2-ஆவது இடத்தை பிடித்த 'ஹம்பி'..\nஸ்விட்சர்லாந்து அனுபவத்தை தரும் வால்பாறை..\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nசித்ரா பௌர்ணமியையொட்டி சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nஅமமுகவில் இருந்து விலகும் தங்க தமிழ்செல்வன்..\nஒட்டன்சத்திரம் மாட்டுச் சந்தையில் விற்பனையாத மாடுகள்..காரணம் தெரியுமா..\nதமிழகத்தின் பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை..\nசந்திரபாபு கட்டிய அரசு கட்டிடத்தை இடிக்க ஜெகன்மோகன் உத்தரவு\nமக்களவை தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றதற்கு காரணம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=502456", "date_download": "2019-06-25T08:57:46Z", "digest": "sha1:WLHPFH72HIJNT7CFTWEMXEYIC3GA5O3F", "length": 7681, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்ட ஆய்வுப் பணியை தொடங்கியது கேரளா | Kerala has started a new dam construction work at Mullai Periyar - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nமுல்லைப் பெரியாறில் புதிய அணை கட்ட ஆய்வுப் பணியை தொடங்கியது கேரளா\nகேரளா: முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்ட ஆய்வுப் பணியை கேரளா அரசு தொடங்கியுள்ளது. மேலும் தமிழகத்தின் எதிர்ப்பை மீறி, முல்லைப் பெரியாறு அணையில் கேரள அரசு ஆய்வு நடத்தி வருகிறது.\nமுல்லைப் பெரியாறில் புதிய அணை ஆய்வுப் பணி கேரளா\nகோவையில் கைது செய்யப்பட்ட ஐ.எஸ். ஆதரவாளர்களை போலீஸ் காவலில் விசாரிக்க முடிவு\nகர்நாடக அணைகளுக்கு மிகக் குறைவான தண்ணீரே வந்திருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன: மசூத் உசேன் பேட்டி\nதமிழகத்துக்குரிய ஜூன் மற்றும் ஜூலை மாத நீரை முழுமையாக திறக்க கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு\nகடந்த 5 ஆண்டுகள் சூப்பர் எமெர்ஜென்சியை நாடு சந்தித்ததாக மம்தா பானர்ஜி விமர்சனம்\nதமிழகத்தில் 17 மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது: குடிநீர் வடிகால் வாரிய மேலாண் இயக்குநர்\nகீழடியில் 5ம் கட்ட அகழாய்வின்போது பழங்கால இரட்டைச் சுவர் கண்டுபிடிப்பு\nசென்னையில��� மாலை அல்லது இரவில் நல்ல மழை பெய்யும்: வானிலை மையம் தகவல்\nசிறையில் இருக்கும் நளினியை ஜூலை 5ம் தேதி ஆஜர்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nஎதிர்க்கட்சிகள் பலவீனத்தால் பாஜக வட இந்தியாவில் வென்றது: மக்களவையில் தயாநிதிமாறன் பேச்சு\nஅமெரிக்காவில் சிகாகோ நகரத்தில் உலகத் தமிழ் மாநாடு: அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன் பங்கேற்க முடிவு\nதங்க தமிழ்ச்செல்வனை அமமுகவில் இருந்து நீக்க அச்சமில்லை: டிடிவி.தினகரன் அதிரடி\nநீர் திறப்பதை கண்காணிக்க தகுதிவாய்ந்த பொறியாளர்களை நியமிக்க வேண்டும்: தமிழக அரசு கோரிக்கை\nகாவிரி நீர் மேலாண்மை கூட்டத்தில் மேகதாது திட்டம் பற்றி விவாதிக்க கோரிய கர்நாடகத்துக்கு தமிழக அரசு கண்டனம்\nஅண்ணா பல்கலை. மற்றும் உறுப்பு கல்லூரிகளில் கல்விக் கட்டண உயர்வுக்கு தமிழக அரசு அனுமதி\nஆயுர்வேதம் கூறும் முதியோர் நலம்\nசிங்கப்பூரில் பறவைகளுக்கான பாடும் போட்டி: மனிதர்கள் பாடுவதை போன்று பிரதிபலித்த மெர்பொக் புறாக்களின் இசை\nதுருக்கியில் மேயர் பதவிக்காக நடந்த மறுதேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றி: உற்சாக வரவேற்பு அளித்த மக்கள்\nஜெர்மனியில் பருவநிலை மாறுபாட்டை கண்டித்து நிலக்கரி சுரங்கத்தை முற்றுகையிட்ட போராளிகள்\n25-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nவங்கதேசத்தில் பாலம் இடிந்து விழுந்ததால் ரயில் கவிழ்ந்து விபத்து : 5 பேர் பலி, 100 பேர் காயம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTM3OTE4NQ==/%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-06-25T07:59:10Z", "digest": "sha1:TYH3UYB3B2Q73KELH3VCKOMUIWWHPFIX", "length": 5741, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "மங்கள அமெரிக்காவிற்கு பயணம்", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இலங்கை » TAMIL CNN\nநிதியமைச்சர் மங்கள சமரவீர அமெரிக்காவுக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். அதன்படி அவர் இன்று (வெள்ளிக்கிழமை) அமெரிக்காவிற்குச் சென்றுள்ளார். வொஷிங்டன் நகரில் இடம்பெறும் சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் வருடாந்த கூட்டத்தில் பங்கேற்கவே அவர் இந்த விஜத்தை மேற்கொண்டுள்ளார். இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக நிதி இராஜாங்க அமைச்சர், இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி ஆகியோர் சென்றுள்ளனர். நிதியமைச்சர் எதிர்வரும் 18ஆம் திகதி வரை வொஷிங்டனில் தங்கிருப்பார்... The post மங்கள அமெரிக்காவிற்கு பயணம் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.\nஆப்கானிஸ்தானில் ராணுவ வீரர்கள் அதிரடி தாக்குதல்: 51 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nபாக்.,கில் குண்டுவெடிப்பு: பயங்கரவாதி மசூத் அசார் காயம்\nரயில் விபத்தில், 5 பேர் பலி\n'இந்தியாவுடனான நம் உறவு மோசம்': பிரிட்டன் பார்லி., குழு வேதனை\nபாக்.,க்கு ரூ.21 ஆயிரம் கோடி உதவி\nமக்கள் பிரச்சனைகளை தீர்க்க அதிமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை: மக்களவையில் தயாநிதிமாறன் எம்.பி. பேச்சு\nஇந்திய கடலோர காவல்படையின் புதிய இயக்குனராக தமிழகத்தைச் சேர்ந்த கே.நடராஜன் நியமனம்\nகாவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 4வது கூட்டம் தொடங்கியது: ஜூலை மாதத்திற்கு உரிய 31.24 டி.எம்.சி. நீரை விடுவிக்க தமிழக அரசு வலியுறுத்தல்\nவிதிமீறல் கட்டிடங்களை வரன்முறை செய்ய மேலும் 6 மாத கால அவகாசம் வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியீடு\nஜார்கண்ட் மாநிலத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 6 பேர் உயிரிழப்பு ; 39 பேர் படுகாயம்...\nகடந்த 5 ஆண்டுகள் சூப்பர் எமெர்ஜென்சியை நாடு சந்தித்ததாக மம்தா பானர்ஜி விமர்சனம்\nசென்னையில் மாலை அல்லது இரவில் நல்ல மழை பெய்யும்: வானிலை மையம் தகவல்\nகீழடியில் 5ம் கட்ட அகழாய்வின்போது பழங்கால இரட்டைச் சுவர் கண்டுபிடிப்பு\nறெக்கை கட்டி பறக்கும் தங்கத்தின் விலை.. ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.344 அதிகரித்து ரூ.26,464க்கும் விற்பனை\nஎதிர்க்கட்சிகள் பலவீனத்தால் பாஜக வட இந்தியாவில் வென்றது: மக்களவையில் தயாநிதிமாறன் பேச்சு\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/08/en-anbu-thangaikku-25-08-15-vijay-tv-serial-online/", "date_download": "2019-06-25T08:49:27Z", "digest": "sha1:E5DRZJYXCXAXFT34G4JDK7FOZ3Q4ZQOV", "length": 3397, "nlines": 54, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "En Anbu Thangaikku 25-08-15 Vijay Tv Serial Online | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nரன்வீர் தான் மருத்துவமனையிலிருந்து குழந்தையை எடுத்து வந்ததைப் பற்றி அனைவரிடமும் கூறுகிறான். அவனுடைய செய்கைக்காக அவனது பெற்றோர் மன்னிப்பு கே���்கிறார்கள். ரன்வீருடைய பெற்றோர் அவனை சமாதானம் செய்கிறார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "https://athiyamanteam.com/category/rpf/", "date_download": "2019-06-25T08:06:15Z", "digest": "sha1:SK5TUCRWPWMGRRFEAZSDFCHWFNTTJQW6", "length": 10207, "nlines": 186, "source_domain": "athiyamanteam.com", "title": "RPF Archives - Athiyaman Team", "raw_content": "\nRPF SI Exam Selection list and 2nd Stage admit card ரயில்வே பாதுகாப்பு படையில் இருந்து நடத்தப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களுக்கான ஆன்லைன் தேர்வு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது இந்த தேர்வு முடிவுகள் அனைத்தும் இணையதளத்தில் பிடிஎப் வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது pdf இந்த பதிவின் கீழே கொடுக்கப்பட்டுள்ள PDF பதிவிறக்கம் செய்வது உங்களுடைய பதிவு எண்ணை வைத்து தெரிந்து கொள்ளலாம். அனைத்து Region தேர்வு முடிவு அடுத்த நிலைக்கு…\nRPF Constable Answer Sheet Released ரயில்வே பாதுகாப்பு படை கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட கணினிவழி தேர்வு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது உங்களுடைய விடைத்தாளை நீங்கள் இப்பொழுது சரிபார்த்துக் கொள்ளலாம். இதற்கான link கீழே கொடுக்கப்பட்டுள்ளது அடுத்து தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் உடல் தகுதி தேர்வு மற்றும் உடல் திறன் தேர்வில் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு தேர்வு பிப்ரவரி இறுதி வாரத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nRPF SI Group A Admit card Released CBT Examination Schedule for Sub Inspector Recruitment ரயில்வே பாதுகாப்பு படையில் RPF இருந்து வெளியிடப்பட்டுள்ள சப்-இன்ஸ்பெக்டர் Sub Inspector பணிக்கான ஆன்லைன் தேர்வுகள் Southern railway விற்கு 5 -01- 2019 முதல் 06-01 – 2019 வரை நடைபெறவிருக்கிறது. இதற்கான Call Letter டவுன்லோட் செய்வதற்கான லிங்க் கொடுக்கப்பட்டுள்ளது.\nRPF Constable Post வேலைவாய்ப்பு விவரம் : RPF – யில் காலியாக உள்ள Constable Posts பணியிடங்களுக்கு 2019 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nRPF Constable Questions Asked: 20th Dec (All Shifts) RPF Exam Analysis 2018 ரயில்வே பாதுகாப்பு படையில் Constable பணியிடங்களுக்கான ஆன்லைன் தேர்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்த தேர்வில் கேட்கப்பட்ட வினாக்கள் மற்றும் தேர்வு எவ்வாறு இருந்தது என்பதை இந்த பதிவில் காணலாம்.\nRPF SI Exam Analysis 2018-19 December Shift 2 RPF Exam Analysis 2018 ரயில்வே பாதுகாப்பு படையில் சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களுக்கான ஆன்லைன் தேர்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்த தேர்வில் கேட்கப்பட்ட வினாக்கள் மற்றும் தேர்வு எவ்வாறு இருந்தது என்பதை இந்த பதிவில் காணலாம்.\nதிருவாரூர் மாவட்ட நீதிமன்ற வேலை – கடைசி நாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://kavithaivaasal.blogspot.com/", "date_download": "2019-06-25T08:13:10Z", "digest": "sha1:BKA5D3R7PKRCBP3A74P5K6XUBL5SKRRY", "length": 75504, "nlines": 617, "source_domain": "kavithaivaasal.blogspot.com", "title": "கவிதை வாசல்", "raw_content": "\nஇன்சுவை தமிழ் கவிதைகள் மற்றும் ஹைக்கூ கவிதைகளின் பூங்கா....\nஇந்த வலைத்தளங்களுக்கும் வருகை தாருங்கள்\nகவிமலர்களில் தமிழ்த்தேன் அருந்திட அன்புடன் அழைக்கிறேன்\nவெள்ளி, அக்டோபர் 05, 2018\nஇடுகையிட்டது கா.ந. நேரம் 10/05/2018 11:53:00 பிற்பகல்\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், செப்டம்பர் 25, 2018\nவியப்பில் ஆழ்த்தும் நியூயார்க் நகரில்.....\n08.09.2018 அன்று நியூயார்க் நகரம் சென்று வந்தோம். நூறு ஆண்டுகளைக் கடந்த வானம் தொடும் கட்டிடங்கள் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன. உலக வர்த்தக மையத்தின் இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்கு பின் எத்தனையோ வர்த்தக மைய்யக் கட்டடங்களைக் கட்டி நம்மை பிரம்மிக்கச் செய்திருக்கிறது இந்த முதலாளித்துவ வல்லரசு நாடு.\nமேலும் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது அமெரிக்கா சுதந்திர தேவி சிலை (Statue of Liberty ) . 1886 ஆம் ஆண்டு அமெரிக்கா தனது நாட்டுக்கு அர்ப்பணித்த இந்த சிலை 305 அடி உயரமுள்ளது. பிரான்சு நகரில் வடிவமைக்கப்பட்ட சிலை.\nவியப்பில் ஆழ்த்தும் நியூயார்க் நகரில் மற்றுமொரு இடம் time square எனச் சொல்லப்படும் வர்த்தக சாலை.இங்கே இரவில் கண்கொள்ளாக் காட்சியாக LED விளம்பர ஒளிரும் பலகைகள் கட்டிடங்களின் வனப்பை மெருகூட்டுகின்றன.இங்கே ஜனவரி ஒன்று ஆண்டுப்பிறப்பு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.\nஎன்னதான் என்னை வியப்பில் ஆழ்த்தினாலும் நமது நாட்டின் பச்சைப் பசேல் என்ற வயல்வெளிகளைக் காணும் போது ஏற்படும் ஆனந்தம் மட்டுமே எனக்கு அலாதியானது.\nஇடுகையிட்டது கா.ந. நேரம் 9/25/2018 10:34:00 பிற்பகல்\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், ஆகஸ்ட் 23, 2018\nகவிஞர்,புலவர் மற்றும் படைப்பாளி இந்த மூன்றினுக்கும் உள்ள வேறுபாடுகள் நாம் அறிய வேண்டும்.\nஅண்மையில் நான் பதிவுசெய்த தமிழ் இலக்கிய பணியில் இன்றைய முகநூல் குழுமங்கள் என்ற பதிவால் இதனை இங்கே கருத்திட விரும்புகி���ேன்.\nஇந்தப் பட்டப்பெயர் மற்றவர்கள் சூட்டினாலும் தமக்குத் தாமே சூட்டிக்கொண்டாலும் தவறில்லை.\nபல கவிதைகள் எழுதி உங்களின் உச்சாணியில் இருப்பவரும், ஒரே ஒரு கவிதை எழுதி பல்லோராலும் பாராட்டு பெற்றவரும் கவிஞர் தான். மறுப்பதற்கு இல்லை. பிறவியிலேயே கவித்துவம் பெற்ற அருளாளர்கள் இருக்கிறார்கள். படிப்பறிவு ஏதுமின்றி பட்டறிவால் கவிஞர் ஆனவர்கள் ஏராளம். உதாரணமாக கவிஞர் பட்டுக்கோட்டையார், கவிஞர் கண்ணதாசன் போன்றோர்கள்.\nஆக கவிஞர் எனும் பட்டம் தமிழின் வளமையை அதன் தனித்தன்மையை செம்மையாய் மரபு, புதுக்கவிதை மற்றும் குறுங்கவிதைகள் , ஹைக்கூ , நாட்டுப்புறப் பாடல்கள் வழி எழுதுபவர்கள் பெற்றுள்ள நடைமுறை அடைமொழி. இதற்கு ஒரு பதிவு பெற்ற சங்கமோ, அமைப்போ கொடுப்பது இல்லை. மக்களாலும் தனக்குத் தானே சூட்டிக் கொள்ளும் ஒரு பட்டம் என்றே அறியலாம்.\nபுலமைத் தகுதி சிலருக்கு மட்டுமே வாய்க்கும்.ஒரு மொழியில் புலமை பெற்று சிறப்புறுதல் வேண்டும். இதற்கு இலக்கணம்,மொழியின் தொன்மை குறித்து படித்தறிதல் அவசியம். தமிழக கல்லூரிகள் புலவர் பட்டங்களை தேர்வுகள் மூலம் அளிக்கின்றன.பாடத் திட்டங்களும் பல்வேறு நிலைகளில் உள்ளன. மொழியில் சிறந்த புலமை பெற்று மரபுப் பாடல்களை இலக்கணத்துடன் இயற்றி வாழ்ந்தவர்கள் சங்க காலத்தில் அதிகம். புலவர் பட்டம் பெற்றவர்கள் மட்டுமே இதனை போட்டுக்கொள்ளலாம் என்பது எனது கருத்து.\nஇங்கு தான் பலருக்கும் சந்தேகம் வரும். படைப்பாளி என்பவன் தனது தனித்த திறனில் இயல் இசை நாடகம் எனும் முத்தமிழில் சிறந்த படைப்புகளை இந்த தமிழ்ச் சமூகத்துக்கு கொடுப்பவன். படைப்பு என்பது பல்வேறு அம்சங்களை பொறுத்தது. எழுத்து வடிவம் கொண்டவை அனைத்தும் படைப்பாகாது. படிப்போருக்கு நல்ல படிப்பினைத் தருவதாகவும் இருக்கவேண்டும்.துறைதோறும் நல்ல படைப்பாளிகளின் படைப்புகள் காலம் கடந்து நிற்கின்றன. சிறந்த படைப்பாளிகளுக்கு விருதுகள் தானாகவே வந்து சேரும் என்பது உறுதி.\nமுகநூல் வழி கவிஞர்கள் சிறந்த படைப்பாளிகளாக உருவாகவேண்டும் என்பது எனது விருப்பம்.\nஎனக்குத் தோன்றிய கருத்துகளை இங்கே பதிந்து வருகிறேன். மேலும் சிறந்த கருத்துகள் வரவேற்கப்படுகின்றன.\nஇடுகையிட்டது கா.ந. நேரம் 8/23/2018 11:28:00 பிற்பகல்\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதமிழ் இலக்கியப் பணியில் இன்றைய முகநூல் குழுமங்கள் - தொடர்ச்சி\nதமிழ் இலக்கியப் பணியில் இன்றைய\nமுகநூல் குழுமங்கள் - தொடர்ச்சி\n21.08.2018 எனது பதிவின் பின்னூட்டங்களில் எமக்கு பலர் பாராட்டியும் இந்தப் பதிவு தக்க நேரத்தில் பதியப்பட்ட சிறப்பு என்றும் தெரிவித்துள்ளனர். சிலர் குறிப்பாக Venkatesan Ramalingam, VathilaiPraba, வெற்றிப்பேரொளி, முனைவர் ம.ரமேஷ்மற்றும் இராம.வேல்முருகன் வலங்கைமான் ஆகியோர் பின்னூட்டங்களுக்கு பதில் கூறவேண்டிய நிலையிலும் மேலும் குழுமங்கள் தம்மைச் செழுமைப் படுத்திக்கொள்ளவும் இந்தப் பதிவு அத்தியாவசியப்படுகிறது.\n* தமிழகத்தில் பல்வேறு பதிவுபெற்ற பேரவைகள்,சங்கங்கள்,இலக்கிய அமைப்புகள் ,சிற்றிதழ் அமைப்புகள் கவிஞர்களுக்கு\nகவிமாமணி,கவிமணி,கவிச்சுடர், கவிக்கோ ,ஒட்டக்கூத்தர்,நக்கீரன்,ஒளவையார்,கம்பர்,கபிலர்,திருவள்ளுவர்,பாரதி,பாரதிதாசன் போன்ற விருதுகளை வழங்கி வருகின்றன. இவை பெரும்பாலும் மூத்த தமிழ் அறிஞர்களுக்கு வழங்கப்படுகிறது. மேலும் அரசு விருதுகளும் இப்படியே.\n* கடந்த மூன்று ஆண்டுகளாக முகநூல் குழுமங்கள் பல்வேறு வகையான விருதுகளையும், மேற்கண்ட பெயருடைய விருதுகளையும், சான்றுகளையும் வழங்கி வருகின்றன. இதில் தகுதியுடைய சிலரும்,ஒன்றிரண்டு கவிதைகள் எழுதிய புதியவர்கள் பலரும் அடங்குவர்.\n* மாவட்ட அளவில் மட்டைப்பந்து போட்டியிலும் பன்னாட்டளவில் நடைபெறும் போட்டிகளிலும் (கிரிக்கெட்) Man Of The Match கொடுக்கப்படுவதிலும் வேறுபாடு உண்டு. ஆனால் மாவட்ட அளவில் பெரும் விருதுதான் அந்த வீரரை பன்னாட்டு அளவில் போட்டிகளில் பங்கேற்க உதவுகிறது/ஊக்கமூட்டுகிறது என்பதில் ஐயமில்லை.\nஇதுபோலவே அங்கீகாரம் பெற்ற சிறந்த இலக்கிய அமைப்புகள் கொடுக்கும் விருதுகளை எளிமையாய் முகநூல் குழுமங்கள் பலருக்கும் கொடுப்பது ஊக்கப்படுத்தவே என உணரவேண்டும். தமது பெயருக்கு முன்னால் விருது பெயர்களை சேர்த்துக்கொள்ள தமக்கு அந்தத் தகுதி உள்ளதா என கவிஞர்கள் சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும். அதே விருதுகளை அங்கீகாரம் பெற்ற இலக்கிய அமைப்புகளிடம் பெற முயற்சி செய்ய வேண்டும்\n* ஆண்டுவிழா நடத்த அன்பளிப்பு பெறுவதில் தவறில்லை. ஆனால் அன்பளிப்பு கொடுத்தால்தான் சான்றிதழ்கள், விருதுகள் எனும் நிலை மாறவேண்டும். குழுமங்கள் சில மட்டுமே இலக்கியத் தொடர்புடைய, சிறந்த தமிழ்ப்பணியாற்றும் கவிஞர்களுக்கு விருதுகள் தருகின்றன. பல அமைப்புகள் மாற வேண்டிய சூழல் உருவாகி உள்ளது.\n* முகநூல் குழுமங்கள் கவிதை போட்டிகளைக் குறைத்துக்கொண்டு பயிற்றுவித்தலில் ஈடுபட வேண்டும். விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் சில குழுமங்கள் பயிற்றுவித்தலில் முனைப்புடன் ஈடுபட்டு வருவது சிறப்பு.\n* ஆண்டு முழுக்க முகநூல் குழுமங்களில் போட்டியில் பங்குபெறுவதோடு தமிழ் இலக்கியச் சுவை ததும்பும் முன்னோர்களின் கவிதைகளை ஆய்வு செய்து கட்டுரைகள் வழங்குதல் சிறப்பு.\n* முகநூல் குழுமங்களில் சில விரும்பத்தகாத நிகழ்வுகளால் புதிய குழுமங்கள் உருவாக அதிக வாய்ப்புகள் உள்ளன. அப்படி உருவாக்கினாலும் தனிப்பட்ட பாதிப்புகளுக்கு பொதுவெளியில் குழும உறுப்பினர்களை அவமதிப்பதை தவிர்க்க வேண்டும்.\n* முகநூல் குழுமங்கள் போட்டி போட்டுக்கொண்டு விருதுகளை அள்ளித் தருவதை தவிர்க்கலாம். ஆண்டுமுழுக்க தமிழ்ப்பணியாற்றும் தேர்ந்த கவிஞர்களுக்கு விருது மற்றும் சான்றிதழ் கொடுத்து சிறப்பிக்கலாம்.\n* முகநூல் குழுமங்கள் தங்களது சான்றுகளில் நிறுவனர் / தலைவர், செயலர் மற்றும் சிறப்பு விருந்தினர் கையொப்பமிட்ட சான்றுகளை வழங்குதல் வேண்டும். சிறப்புடையதுமாகும்.\n* குழுமங்கள் இனிவரும் காலங்களில் கவியரங்க அமர்வுகளை குறைத்து சிறப்பான திட்டமிடலை கையாளவேண்டும். ஐந்து நூல்களுக்குமேல் மேடையில் வெளியிடுவதை தவிர்த்தல் நல்லது.\nவிருது வழங்கல் நிகழ்வை நேரத்தோடு துவங்குதல் குழுமத்துக்கு ஆரோக்கியமானது.\n* குழும விழாக்கள் தமிழ்ப் பண்ணோடு தொடங்கி நாட்டுப்பண்ணோடு முடித்தல் அவசியம் எனக் கருத வேண்டும்.\n* நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் நீண்ட நேரம் பேசி மற்றவர்கள் நேரத்தை எடுத்துக்கொள்வதை தவிர்த்தல் நன்று.\n* நீண்ட தொலைவில் இருந்து வரும் கவிஞர்கள், வெளியூர் கவிஞர்கள் என முன்னதாக வரிசைப்படுத்தி , மேடையில் விருதுகளை சிறப்பாக அவசரமின்றி அளிக்கலாம். கவிஞர் வெற்றிப்பேரொளி சொன்னதுபோல் கிளைமாக்ஸ் காட்சிகளை தவிர்க்கலாம்.\nஇவையாவும்...எமக்குத் தோன்றிய கருத்துகள். முகநூல் குழுமங்கள் தம்மைச் செழுமைப் படுத்தி தமிழ்ப்பணி ஆற்றுங்கள். விருதுகள்/சான்றுகள் தேர்ந்த கவிஞர்களுக்க���ம் சான்றோர்களுக்கும் தொடர்ந்து வழங்குங்கள்.\nஇடுகையிட்டது கா.ந. நேரம் 8/23/2018 11:26:00 பிற்பகல்\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதமிழ் இலக்கியப் பணியில் இன்றைய முகநூல் குழுமங்கள்\nதமிழ் இலக்கியப் பணியில் இன்றைய\nநாளுக்கு நாள் அதிகரித்துவரும் தமிழ் முகநூல் குழுமங்களின் எண்ணிக்கை அதிகரித்துதான் வருகிறது. ஆனால் பல குழுமங்களின் இலக்கியப் பணியை பாராட்டாமல் இருக்க முடியாது.\nதமிழ் மொழியின் ஒலிவடிவத்திலிருந்து எழுத்துவடிவம் உருவான வரலாறு பல்லாயிரம் ஆண்டுகளைக் கடந்து வந்துள்ளது.\nகல்வெட்டுகள் ஓலைச்சுவடிகளாய் இருந்த தமிழ் இலக்கியம் இன்று மென்பொருள் ஊடகமாய் அகில உலகமெங்கும் தனது பயணத்தை மேற்கொண்டு தொன்மையின் சிறப்பை வென்றுள்ளது.\nமொழியின் தொன்மை, வீச்சு, நடை, இலக்கணம், மொழியின் பரிணாமம் போன்றவற்றைப் பகிர்வதில் இன்றைய முகநூல்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. எவராலும் மறக்கவோ மறுக்கவோ முடியாது.\nஇதிகாசங்கள், பத்துப்பாட்டு எட்டுத்தொகை நூல்கள்,\nநாவல்கள், மரபு இலக்கணம், பல்வேறு கவிதை நூல்கள் ,சங்கம் தழுவிய நூல்கள், நாடகங்கள், இசை விற்பனர்களின் வரலாறு, இயற்றமிழ் அறிஞர்களின் உரைகள், தமிழர் பண்பாடு மற்றும் கலாச்சாரம் போன்ற அனைத்தையும் தற்போது மின்னூலாகி வருவதைக் கண்கூடாகக் காண்கிறோம் .\nஇவையனைத்தும் மின்னூலாக இருந்தும் அனைத்தையும் நம்மால் படிக்கும் நேரம் இருக்கிறதா ஆனால் அவ்வப்போது இலக்கியச் சுவைகளை மேற்கோளுடன் முகநூல் குழுமக் கவிஞர்கள் பகிர்வது சிறப்பானதாக இருக்கிறது.\nபல முகநூல் குழுமங்கள் இன்றளவில் பல்வேறு கவிதை போட்டிகளை முன்வைத்து தற்கால இளைய தலைமுறையை ஊக்கப்படுத்தி பயிற்றுவிப்பது சிறப்பு.\nஎனக்குத் தெரிந்து அந்நாளில் இலக்கிய இதழ்களில் பங்களிப்பு செய்து வந்த மூத்தக் கவிஞர்கள் பலர் இப்போது முகநூல் குழுமங்களில் பதிவு செய்து பங்காளிப்பதை பார்க்கிறோம். இதனால் இன்றைய இளைய தலைமுறைகள் அவர்களுக்கு அறிமுகம் ஆனார்கள். அவர்களும் நமக்கு அறிமுகம் ஆகிறார்கள்.\nமுகநூல் குழுமங்கள் போட்டிகள் நடத்துவது தவறில்லை....அதேபோல் கவிதைப்போட்டிகளில் பங்கேற்போருக்கு சான்றுகள் வழங்குவதிலும் தவறில்லை. ஆனால் தரமான கவிஞர்களுக்கு வழங்க வேண்டும். புதியவர்களை பயிற்றுவிக்கவும் வேண்டும்.\nமுகநூல் குழும கவிஞர்கள் ஒருவரை ஒருவர் தாழ்த்திப் பேசுவது போன்ற தனிப்பட்ட கருத்துகளை தவிர்த்தல் அவசியம். கவிதைகளில் குறை நிறை இருக்கத்தான் செய்யும். அனைத்தையும் ஏற்கும் மனப்பான்மை இருந்தால் இலக்கிய பணியாற்றும் குழுமங்கள் மேலும் தமது பணிகளை செய்வதில் முனைப்புடன் செயலாற்றும்.\nமுகநூல் குழுமங்கள் ஆண்டுவிழாக்கள் தொடர்ந்து நடத்தட்டும். பலரது கைத்தட்டல்கள் சிறந்த ஓசை எழுப்ப வல்லது.\nநன்கொடைகள் தவறில்லை ...ஆனால் அதுவே வியாபார திணிப்பாக இருத்தல் கூடாது.\nவிருதுகள் வழங்கினால் தான் ஊக்கப் படுத்தும் செயலாக இருக்கும். ஆனால் விருதுகள் ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்படக் கூடாது.\nசிறந்த தமிழ் இலக்கிய பணியாற்றும் குழுமங்கள்\nதொடர்ந்து ஆண்டுவிழாக்களை நடத்துவது சிறப்பு. போட்டிகள் நடத்துவதும் இனிமை மேலும் சான்றுகள் வழங்குவதும் கூடுதல் சிறப்பு.\nதமிழகத்தில் முன்னணியில் இருக்கும் நிறுவனங்கள் நமக்கென விருது கொடுத்து விழா எடுக்கப்போவதில்லை (எதோ ஒரு சில நிறுவனங்கள் தவிர ).\nவிளையாட்டுப் போட்டிகளுக்கு (குறிப்பாக மட்டைப்பந்து ) தருகின்ற ஊக்கப்பரிசுகள் எப்போதும் இலக்கியத் துறைசார்ந்த விருதுகளுக்கு இல்லை. முகநூல் குழுமங்கள், சில இலக்கிய அமைப்புகள் தருகின்ற விருதுகளுக்காய் தொடர்ந்து சிறந்த படைப்புகளை அளியுங்கள் கவிஞர்களே..தங்களை முன்னிறுத்தி அடையாளம் கொள்ளுங்கள்.\nவாழ்க தமிழ்..வளர்க சிறந்த முகநூல் குழுமங்கள் \n(குறிப்பு: சிறந்த முகநூல் குழுமங்களை நீங்களே அடையாளம் காணுங்கள் )\nஇடுகையிட்டது கா.ந. நேரம் 8/23/2018 07:45:00 முற்பகல்\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், ஆகஸ்ட் 15, 2018\nகலைஞருக்கு கவிதாஞ்சலி - நியூஜெர்சி தமிழ்ச்சங்கத்தில்\nஇடுகையிட்டது கா.ந. நேரம் 8/15/2018 06:28:00 முற்பகல்\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, ஜூலை 13, 2018\nதன்முனைக் கவிதைகள்....எழுத்தாளர் சாந்தா தத் அவர்களின் அணிந்துரை...\nசெறிவார்ந்த அகண்ட தமிழ் இலக்கியத் தளத்தில் இன்னுமொரு சேர்க்கை. \" தன் முனைக் கவிதைகள் \" தெலுங்கில்\" நானிலு \" எனும் பெயரில் பரவலாய் வரவேற்பும் அங்கீகாரமும் பெற்றுள்ள நாலடிக் கவித�� வடிவம் தமிழுக்கேற்ற சிறு மாற்றங்களுடன் தமிழில் \" தன் முனைக் கவிதைகள் \"\nஎனும் தலைப்புடன் உதயமாகி....அதன் செழுமையான விளைச்சல் தான் \" நான் நீ இந்த உலகம் \" எனும் நூல். நானிலு கவிதைகளைத் தமிழுக்கு அறிமுகப்படுத்திய துவக்கப் புள்ளி. மற்றும் நூலின் அணிந்துரை தவிர மற்றபடி நூல் சார்ந்த குவினரின் திறமை..ஆர்வம் உழைப்பின் முன் என் பங்கு மிகச் சிறிதெனினும் இன்று எங்கெங்கும் பரவலாய் பேசப்படும் இந் நூலில் நானும் என்பதில் பெரு மகிழ்ச்சியும் நெஞ்சு நிறை நன்றியும்.. நானிலு கவிதைகளைத் தமிழுக்கு அறிமுகப்படுத்திய துவக்கப் புள்ளி. மற்றும் நூலின் அணிந்துரை தவிர மற்றபடி நூல் சார்ந்த குவினரின் திறமை..ஆர்வம் உழைப்பின் முன் என் பங்கு மிகச் சிறிதெனினும் இன்று எங்கெங்கும் பரவலாய் பேசப்படும் இந் நூலில் நானும் என்பதில் பெரு மகிழ்ச்சியும் நெஞ்சு நிறை நன்றியும். நூல் அமோக வெற்றி பெற இனிய வாழ்த்துகள்..\n31 கவிஞர்களின் 465 கவிதைகள் இடம்பெற்ற\nதமிழின் முதல் (நானிலு) தன்முனைக் கவிதைத் தொகுப்பான\n‘நானிலு’ குறித்த இந்த என் ‘மகாகவி’ கட்டுரை வாசித்த ஏராளமான வாசகர்களை.. குறிப்பாகக் கவிஞர்களை இவ் வடிவம் வெகுவாய் ஈர்க்க.. விளைவாய் அவர்களுக்குள் ஒரு உத்வேகம்..\nதமிழில் சுயமாய் எழுத வேண்டுமென.. நம் பெரும் கவிஞர் மதிப்பிற்குரிய கல்யாணசுந்தரம் அவர்கள் உட்பட உடன் அவர் சில நானிலு வகைக் கவிதைகள் முகநூலில் எழுதி என் கருத்து கேட்டார். தொடர்ந்து மளமளவெனக் கவிதைகள்.. குவிய.. முகநூல் அவற்றுக்கான அரங்கேற்ற மேடையானது.\nஇந்த ஆரவார வரவேற்பு கண்டு ஏற்கெனவே வெகுவாய் ஈர்க்கப் பட்டிருந்த கல்யாணசுந்தரம் அவர்கள் நானிலு உருவாக்கத்தை யொட்டி தமிழில் தன்முனைக் கவிதைகள் எனும் பெயரில் ஒரு புது வடிவம் கொண்டு வர ஆர்வம் கொண்டு... இம் முனைப்பும் வெற்றிச் சிகரம் தொட்டது முகநூல் ஆர்வலர்கள் அறிந்த செய்தி அடுத்து தன்முனைக் கவிதைகள் எனும் அடையாளத்துடன் அவர் அஸ்திவாரம் அமைத்த புதுக் கூட்டில் வேடந்தாங்கல் போல் ஏராளமான பறவைகள். வந்து குவிந்தன.. என்ன.. வேடந்தாங்கல் பறவைகள் அப் பருவம் முடிந்ததும் மாயமாகி விடும். இந்தத் தன் முனைக் கவிதைக் கூட்டில் நாளுக்கு நாள் கவிதை வரவு அதிகரித்தபடியே... தம் இருப்பை நிலைப்படுத்தியபடியே..\nதமிழுக்கு புது வரவான இத் தளத்த���ன் கோலாகலம் விளைவித்த அதீத ஊக்கத்தின் முதல் ஆக்கபூர்வ விதை.. ஒரு தொகுப்பாகவே கொண்டு வந்தால் என்ன.. எனும் யோசனை. திரு. கல்யாண சுந்தரம் மற்றும் நண்பர்கள் சிந்தையில் விதைக்கப்பட... சிறந்த இலக்கியவாதியும், படைப்பாளருமான திரு. வதிலைபிரபா அவர்கள் பதிப்புலகில் தனி முத்திரை பதித்துள்ள தன் ஓவியா பதிப்பகம் மூலம் அத் தொகுப்பைக் கொண்டு வர முனைப்பு காட்டிய பேரார்வம்... திரு. கல்யாணசுந்தரம்... என் அன்புத் தோழி சாரதா கண்ணன், தோழர் அனுராஜ் ஆகியோர் உழைப்பு உற்சாகம் உந்து சக்தியின் அறுவடையின் விளைச்சல் தான் அவ் விதையின் கனி இதோ இன்று நம் கரங்களில்.. “நான் நீ.. இந்த உலகம்.”\n31 கவிஞர்கள்... பல நூறு கவிதைகள்... படிக்கப் படிக்க நிஜமாகவே நானும் நீங்களும் நாமுமாய் உலகம் பல் விடப் பரிமாணங்களில் என்னுள்ளும்.. கண் முன்னும்... விரிவதை நான் உணர்ந்தேன்ஞ் வாசிக்கும் நீங்களும் உணர்வீர்கள்.. படிக்கப் படிக்க நிஜமாகவே நானும் நீங்களும் நாமுமாய் உலகம் பல் விடப் பரிமாணங்களில் என்னுள்ளும்.. கண் முன்னும்... விரிவதை நான் உணர்ந்தேன்ஞ் வாசிக்கும் நீங்களும் உணர்வீர்கள்.. கடுகில் காரம் என்பது போல் இச் சிறு வடிவத்துள் பெரும் தாக்கங்கள் அதிர்வலைகளாய் படர்ந்துள்ளன. ஒவ்வொன்றும் ஒரு புது உணர்வை, உலகைச் சுட்டுகின்றன.\n‘நானிலு’ கவிதை வடிவம் தமிழில் இவ்வளவு வரவேற்பும் அங்கீகாரமும் பெற்றது மட்டுமன்றி அதன் தாக்கமாய் தமிழிலும் ‘தன்முனைக் கவிதைகள்’ எனும் தளம் ஜனனம் கண்டது உவகைக்குரிய விஷயம் தானே.. ‘சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைப்போம்’ என்ற மகாகவியின் பிற மொழிப் பற்றுக்கு எடுத்துக்காட்டாய் தெலுங்கில் முத்திரை பதித்த ஒரு பரிமாணத்தை நாம் விரும்பி ஏற்று, கௌரவம் கொடுத்து நம் மொழியிலும் வரவு வைப்போம் சில மாற்றங் களுடன் என்பது ஒரு அற்புத வெளிப்பாடு... ‘சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைப்போம்’ என்ற மகாகவியின் பிற மொழிப் பற்றுக்கு எடுத்துக்காட்டாய் தெலுங்கில் முத்திரை பதித்த ஒரு பரிமாணத்தை நாம் விரும்பி ஏற்று, கௌரவம் கொடுத்து நம் மொழியிலும் வரவு வைப்போம் சில மாற்றங் களுடன் என்பது ஒரு அற்புத வெளிப்பாடு... அதற்கான முயற்சியின் முதல் படியான “ நான் நீ இந்த உலகம்..” எனும் இந் நூல்..\"\nஇடுகையிட்டது கா.ந. நேரம் 7/13/2018 07:41:00 பிற்பகல்\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநான்..நீ..இந்த உலகம் நூல் வெளியீடு...\n01.07.2018ச்சார அமைப்பின் நிறுவனர் கோபாலன், சோழன் திருமாவளவன், தினமணி கவிஞர் திருமலை சோமு, பத்திரிகையாளர் கவிஞர் கணேஷ்குமார் கம்பன் கவிக்கூடம் செல்வராணி கனகரத்தினம், தன்முனைக் கவிதைத்தொகுப்பில் பங்குபெற்ற கவிஞர்கள், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் பார்வையாளர்கள் பெருமளவில் கலந்துகொண்டு சிறப்பித்தனர் . நிகழ்வை கவிஞர் பாரதி பத்மாவதி சிறப்பாக தொகுத்து வழங்கினார்.\nநடைபெற்ற நான்..நீ..இந்த உலகம் நூல் வெளியீட்டு விழாவில் நக்கீரன் இனிய உதயம் இணையாசிரியர் கவிஞர் ஆரூர் தமிழ்நாடன் அவர்கள் நூலினை வெளியிட கவிஞர் குமரன் அம்பிகா பெற்றுக்கொண்டார். உடன் கவிக்கோ துரைவசந்தராசன் , கவிஞர் வதிலை பிரபா, தொகுப்பாசிரியர் கா.ந.கல்யாணசுந்தரம், கவிமாமணி வெற்றிப் பேரொளி, வாசாப்பேட்டை கம்பன்கழக பொருளாளர் திரு.ந.முருகன், கவிஞர் மயிலாடுதுறை இளைய பாரதி. விழாவில் கவிஞர் வசீகரன்,கவிஞர் உதய கண்ணன், வடசென்னைத் தமிழ்ச் சங்க தலைவர் எ.த.இளங்கோ ,தென்னிந்த சமூக கலா\nஅனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி.\nஇடுகையிட்டது கா.ந. நேரம் 7/13/2018 07:35:00 பிற்பகல்\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், ஜூன் 13, 2018\nவெளிச்ச மொழியின் வாசிப்பு.....நூல் வெளியீடு...\n20.05.2012 அன்று சங்கத் தமிழ்க் கவிதைப்பூங்கா , ஐந்தாம் தமிழ்ச்சங்கம் முதல் ஆண்டுவிழாவில் மதுரை திருமங்கலத்தில் ....\n\" வெளிச்ச மொழியின் வாசிப்பு \" புதுக்கவிதை நூலினை வெளியிட்டு சிறப்புரை ஆற்றிய மதுரை உலகத் தமிழ்ச்சங்கத்தின் மேனாள் இயக்குனர் முனைவர் பசும்பொன் அவர்கள். முதல் புத்தகத்தைப் பெற்றுக்கொண்டார் புரவலர் குமரன் அம்பிகா அவர்கள். அருகில் சங்கத் தமிழ்க் கவிதைப் பூங்காவின் நிறுவனர் ந.பாண்டியராஜன், வீரபாண்டித் தென்னவன், அ.முத்துசாமி ஆகியோர்.\nஇடுகையிட்டது கா.ந. நேரம் 6/13/2018 12:19:00 பிற்பகல்\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், மே 08, 2018\nமுகநூலில் முகிழ்ந்த ஹைக்கூ மலர்கள்... - மு.முருகேஷ்\nமுகநூலில் முகிழ்ந்த ஹைக்கூ மலர்கள்...\nமகாகவி பாரதியின் அறிமுகக் கட்டுரை வழியே தமிழில் அறிமுகமான ஹைக்கூ கவிதைகள், ஒரு நூற்றாண்டினை நிறைவு செய்திருக்கும்\nதமிழ் ஹைக்கூவில் சமூகம் மற்றும் இயற்கை சார்ந்த புதுப்புது பாடுபொருள்களோடு\nஇன்னும் கூடுதல் அழகோடும் செறிவோடும் கவித்துவத்தோடும் படைக்க வேண்டிய\nபொறுப்பு சமகால ஹைக்கூ கவிஞர்கள் முன்நிற்கும் சவால்.\nஅதே நேரத்தில் வளரும் புதிய கவிஞர்களை அடையாளங்கண்டு, அவர்களது ஹைக்கூ\nகவிதை முயற்சிகளை வரவேற்பதும், தமிழ் ஹைக்கூவின் தொடர் வரலாற்றுத் தடத்தினைச்\nசுட்டிக்காட்ட வேண்டியதும் நம் கடமையாகும்.\nதன் போக்கில் எவ்வித ஆர்ப்பாட்டமுமில்லாமல் எழுதிக் கொண்டிருப்பதோடு, எழுதும்\nஇளைய கவிஞர்களையும் அரவணைத்துச் செல்லும் தாய்மனம் கொண்டவர் ஹைக்கூ\nகவிஞர் கா.ந.கல்யாணசுந்தரம் அவர்கள். இதனை செய்யாறு நகரில் அவர் முன்நின்று\nநடத்திய ‘ஹைக்கூ கவிதைத் திருவிழா’(2003)வில் பங்கேற்ற ஹைக்கூ கவிஞர்கள் அனைவரும்\nதமிழ் ஹைக்கூ இன்றைக்கு உலகு தழுவிய அளவில் ஒரு கவனிப்பையும் வரவேற்பையும்\nபெற்றிருப்பதற்கு கவிஞர் கா.ந.க. அவர்களின் முன்னெடுப்பும் மிக முக்கிய காரணம் என்பது\nமுகநூல் வழியாக தமிழ் ஹைக்கூ வளர்ச்சிக்கு பலரும் தங்களது பங்களிப்புகளை\nஅளித்துவரும் நிலையில், கவிஞர் கா.ந.கல்யாணசுந்தரம் தொடங்கியிருக்கும் ‘உலகத்\nதமிழ் ஹைக்கூ கவிஞர்கள் மன்றம்’ எனும் முகநூல் குழுமம் மிகுந்த வரவேற்பிற்கும் பாராட்டிற்கும் உரிய நல்முயற்சியாகும். பல்வேறு கனவுகளோடு தொடங்கியிருக்கும் இந்த முகநூல் குழுமத்தின்\nமுதல் செயல்பாடாக ‘மானுடமும் இயற்கையும்’ எனும் தலைப்பில் ஹைக்கூ எழுதுமாறு\nதமிழ் ஹைக்கூ கவிஞர்களை அழைத்துள்ளார். இந்த கவியழைப்பனை உலகு தழுவிய ஹைக்கூ\nகவிஞர்கள் ஏற்று, உற்சாகத்தோடு தங்கள் கவிதைகளை அனுப்பியிருக்கிறார்கள்.\nஇவற்றிலிருந்து சிறந்த ஹைக்கூவை தேர்ந்தெடுக்கும் பெரும் பொறுப்பை என் வசம் கவிஞர் கா.ந.க. ஒப்படைத்தார். இதுவரை பலமுறை கவிதைகளை நான் திரும்பத் திரும்ப வாசித்துவிட்டேன். எனது வாசிப்பின் ரசனையில் கீழ்க்கண்ட கவிதைகளைத் தேர்வு செய்துள்ளேன்.\nநிறைய கவிதைகள் என்னை ஈர்த்துள்ளன. சில கவிதைகள் இன்னும் படம் பார்த்து கதை சொல்லும்\nநிலையிலும், தலைப்பை அப்படியே கவிதைக்குள் சொல்லும் முயற்சியிலுமே முடங்கி நிற்கின்றன.\nதமிழ் ஹைக்கூ கவிஞர்களே... முயன்றால் முடியும் உங்களால���. இன்னும் உங்கள் பார்வையை\nவிசாலப்படுத்துங்கள். வேறுவேறு காட்சிப்புலத்தோடு கவிதைகளைத் தாருங்கள். நீங்கள் எழுதப்போகும் ஹைக்கூவை வாசித்துவிட்டுத்தான், நாளைய தமிழ் ஹைக்கூவை வழிநடத்தப்போகும் புதிய கவிஞன்\nஉதயமாகப் போகின்றான் என்கிற உத்வேகத்தோடு எழுதுங்கள்.\n’உலகத் தமிழ் ஹைக்கூ கவிஞர்கள் மன்றம்’ நடத்திட போட்டி எண்:1-இல் முதல் மூன்று நிலைகளைப் பிடித்த கவிதைகள்:\nவீட்டில் குழந்தை. - மதுரா\nபால் குடித்த குழந்தையை. - ரசி குணா\nமிளகுக் கொடி. - பிரிதிவிராஜ் லோஜி\nசிறப்புச் சான்று பெறும் 7 கவிதைகள் :\nரப்பர் மரம் பால் தருகிறது\nபாலூறவில்லை குழந்தைக்கு. - சோ.மீனாட்சிசுந்தரம்\nஉழைப்பாளர்களின் வியர்வை. - ச.கோபிநாத்\nகாய்ந்த இலைகள். - பாண்டியராஜ்\nபாலுக்கு அழும் குழந்தை. - இளவல் ஹரிஹரன்\nதொழிலாளியின் கண்ணீர். - சாரதா க.சந்தோஷ்\nபால் பீய்ச்சும் ரப்பர் மரம். - கா.அமீர்ஜான்\nஇப்போட்டியில் பங்கேற்ற - பாராட்டும் பரிசும் பெறுகிற கவிஞர்களுக்கு\nவாழ்த்துகள். இப்பணியை மிகுந்த ஈட்பாட்டோடு\nசெய்யும் எங்கள் அன்புக் கவிஞர்\nஎனது மனம் நெகிழ்ந்த மகிழ்வையும் நன்றியையும் பகிர்கின்றேன்.\nஇடுகையிட்டது கா.ந. நேரம் 5/08/2018 09:50:00 பிற்பகல்\n4 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஇயற்கை ஒரு திறந்த புத்தகம் அதில் மனிதநேயமே முகவுரை புல்வெளிகளும் மண்டிக்கிடக்கும் மலர்களின் வாசமும் பக்க ...\nபாவேந்தர் பாரதிதாசன் பாடல்கள் தமிழ்க் காதல் கமலம் அடுக்கிய செவ்விதழால் - மலர்க் காட்டினில் வண்டின் இசைவளத்தா...\nதமிழில் ஹைக்கூ கவிதைகள்...இயற்கை குறித்த புரிதல் ...தொடர் ....3\nஇயற்கை குறித்த புரிதல் ......தொடர் ...3 ***************************************** தமிழ் ஐக்கூ கவிதைகளில் இயற்கை சார்ந்த புரிதலோடு எழுத...\nகாலத்தை வெல்லும் தமிழ் ஹைக்கூ கவிதைகள்....ஆய்வுக் கட்டுரைகள் தயாரிப்பில்....\nஆய்வுக் கட்டுரையில் கீழ்கண்ட ஜப்பானிய ஹைக்கூ கவிமேதைகளின் கவிதைகள் தமிழில் இடம்பெறும். பாஷோ (ஹைகூவின் தந்தை) போசோ பூசான் கோபயாஷி இன்...\n\" காலத்தை வெல்லும் தமிழ் ஹைக்கூ கவிதைகள் \" - ஆய்வுக் கட்டுரைகள்.\nதமிழ் ஹைக்கூ கவிதைகளின் வளர்ச்சிக்கு வித்திட்ட முதுபெரும் ஹைக்கூ கவிஞர்களின் மேலான கவிதைகளுடன் அவர்கள் தங்கள் நூல்களில் பகிர்ந்த பன்ம...\nஇயற்கை குறித்த புரிதல் தமிழ் ஐக்கூ கவிஞர்களிடையே ஏற்பட வேண்டும் \nஇயற்கை குறித்த புரிதல் தமிழ் ஐக்கூ கவிஞர்களிடையே ஏற்பட வேண்டும் \nமாவட்ட கல்வி அதிகாரி வருகையால் பரபரப்பானது உயர்நிலைப்பள்ளி.... சீருடை மாணவர்களின் அணிவகுப்பில் மகிழ்வெய்திய அதிகாரி ...... ஒரு மூடிவ...\nஎப்போதும் நல்லதை நினைக்கும்போதெல்லாம் ஒரு சமுதாயத்தின் வளர்ச்சியாக அது இருக்கும் நாளை என்று செயல்பாடுகளை தள்ளிப்போடாமல் இன்றே இனிது முடி...\nஉன் வீட்டு பரணையில் ஒன்பதாவது வகுப்பு கட்டுரை நோட்டுப் புத்தகத்தை நன்றாகப் பார்த்தாயா எனக்கு உன் மேல் ஒரு இனம்புரியாத நேசம் வந்தபோது மயில...\nஅம்மா அலறியபடி தேடினாள்... \" எம் புள்ளைய காலைல இருந்து காணலையே \" என புலம்பியவாறு \" வொம் பையன் மூனாவதூட்டு புள்ள ப...\nதன்முனைக் கவிதைகள்....எழுத்தாளர் சாந்தா தத் அவர்களின் அணிந்துரை...\nசெறிவார்ந்த அகண்ட தமிழ் இலக்கியத் தளத்தில் இன்னுமொரு சேர்க்கை. \" தன் முனைக் கவிதைகள் \" தெலுங்கில்\" நானிலு \" எனும் பெய...\n....அரசியல் (3) அகரம் (1) அம்மா (2) அமெரிக்க சுதந்திராதேவி சிலை (1) அமெரிக்கா (1) அரசியல் (1) அவலம் (5) அறிவோம் மூவரியில் புறநானூறு (3) அறிவோம் மூவரில் புறநானூறு (1) அன்பு (1) அன்னை (5) ஆருத்ரா தரிசனம் (1) இசை. (2) இதயம் (3) இயற்க்கை (3) இயற்கை (12) இரங்கல் (1) இராமாயண இடங்கள் (1) இருவிழி. (1) இல்லம் (2) இலக்கியம் (10) இலக்கியம் அறிவோம் (5) இலங்கைப் பயணம் (2) இளைய தலைமுறை (10) இளையராஜா (1) ஈழத் தமிழர் (1) உடன்போக்கு (1) உலக தாய்ப்பால் வாரம் (1) உலகம் (3) உழவர் திருநாள் (2) உழவு (3) உளவியல் (1) உறவுகள் (3) ஊழல் (1) எண்ணங்கள். (4) எழுத்து (1) ஐக்கூ (3) ஐம்பெரும் சபைகள் (1) கடல் (2) கண்ணகி (1) கண்ணதாசன் (1) கணணி (1) கல்யாணசுந்தரம் (1) கல்வி (3) கலாச்சாரம் ஆய்வு (1) கலியுகம் (2) கலை (1) கவிக்கோ (1) கவிக்கோ அப்துல் ரகுமான் (1) கவிஞர் (1) கவிதாஞ்சலி (1) கவிதை (26) கவிதை நூல் (2) கவிதை... (1) கனவு (4) கா ந கல்யாணசுந்தரம் (2) கா.ந.க. (1) கா.ந.க. தமிழ் ஹைக்கூ நூல். (1) கா.ந.கல்யாணசுந்தரம் (9) காகிதப்பூக்கள் (1) காத்திருப்பு (2) காதல் (12) காந்தி (1) காப்பகங்கள் (1) கார்காலம் (1) காலத்தை வெல்லும் தமிழ் ஹைக்கூ கவிதைகள். (1) காவிரி ஆணையம் (1) காவிரி நடுவர் மன்றம் (1) கிருஸ்துமஸ் (1) கீழடி (1) கீழடி அகழ்வாராய்ச்சி (1) குழந்தை (2) கொலுசு (1) சக்திபீடம். மார்பல் பீச் (1) சங்கம் (2) சமுதாயம் (2) சமூக நீதி (4) சித்திரைத் திருநாள். (1) சிந்தனை (5) சிநேகம் (5) சிலம்பு (1) சுதந்திர தினம் (2) செம்மொழி (2) செம்மொழி தமிழ் (5) தமிழ் (2) தமிழ் கவிதை (20) தமிழ் புத்தாண்டு (2) தமிழ் மென்பொருள் (1) தமிழ் மொழி (9) தமிழ் ஹைக்கூ (5) தமிழ் ஹைக்கூ கவிதைகள் (2) தமிழ்ச் செம்மொழி (4) தமிழ்த் தாய் (3) தமிழர் திருநாள் (1) தமிழர் மரபு (1) தமிழில் ஹைக்கூ கவிதைகள் (1) தமிழின் இனிமை (1) தருணம் (1) தன்முனைக் கவிதைகள் (1) தன்முனைக்கவிதைகள் (1) தன்னம்பிக்கை (8) தாமரை (1) தாய்மை (3) திருகோணமலை (2) திருச்சிற்றம்பலம் (1) தீபாவளி வாழ்த்துக்கள் (1) துடுப்பு (1) துளிப்பாக்கள் (2) தேசிய நதி நீர்க் கொள்கை (1) தை முதல் நாள் (1) தொன்மை (1) நட்பு (5) நடராஜர் (1) நதி (1) நம்பிக்கை (2) நல்லதோர் வீணை (1) நவீன கவிதை (6) நவீனம் (7) நாட்டுப்பற்று (1) நாணயம் (1) நான்...நீ..இந்த உலகம் (1) நியூயார்க் (1) நிலமகள் (1) நினைவுகள் (4) நூல் வெளியீடு (1) நூல்கள் எரிந்தன (1) நூல்வெளியீடு (1) பசுமை (2) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (1) படைப்பாளி (1) பண்பாடு (3) பயணம் (2) பயணித்தல் (2) பாசம் (1) பாடசாலை (1) பாடல்கள் (1) பாரதிதாசன் படைப்புகள் (3) பாரதிதாசன் பாடல்கள். (1) பிரிவு (2) பிறந்தநாள் (1) பிறவி (1) புத்தாண்டு வாழ்த்துக்கள் (1) புதுக்கவிதை (7) புதுக்கவிதை. (8) புதுகவிதை (4) புரிதல் (4) புலவர் (1) புறநானூறு (5) புன்னகை (1) பெண்ணியம் (1) பொங்கல் (1) பொங்கல் வாழ்த்து (1) பொதுவுடைமை (1) மண்டபம் (1) மதுரைத் தமிழ்ச்சங்கம் (1) மயன் நாள்காட்டி (1) மரங்கள் (2) மலர்கள் (1) மலையாள மொழி (1) மழலை (5) மழலை. (2) மழை. (2) மறுமலர்ச்சி (1) மனசெல்லாம் (1) மனசெல்லாம்...ஹைக்கூ நூல் (1) மனிதநேயத் துளிகள் (1) மனிதநேயம் (21) மனிதம் (3) மனிதவளம் (5) மானுடம் (3) மானுடம். (4) மின்னல் (1) மு.முருகேஷ் (1) முகநூல் குழுமங்கள் (2) முதிர் கன்னி (1) முதுமை (1) முற்றம் (1) மூவரியில் புறநானூறு (1) மெழுகு (1) மேஸ்ட்ரோ இளையராஜா (1) மொழிபெயர்ப்பு கவிதை (1) மோசி கீரனார் (1) மோனோலிசா (1) யாழ் பொது நூலகம் (1) வண்ணம் (1) வம்சம் (1) வாக்குறுதிகள் (1) வாழ்க்கை (27) வாழ்க்கை. (6) விழிப்புணர்வு (2) விழுதுகள் (1) வீடு (2) வெந்நீர் ஊற்று. (1) வெளிச்சம் (1) வெற்றி நிச்சயம் (2) வேர் (1) வைகை ஆறு (1) வைரமுத்து (1) ஹைக்கூ (28) ஹைக்கூ ஆய்வுக் கட்டுரைகள் (1) ஹைக்கூ கவிதைகள் (14) ஹைக்கூ படங்கள் (1) Kaa.Na.Kalyaanasundaram (2)\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: TommyIX. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vidiyalfm.com/index.php/2018/09/13/siripala/", "date_download": "2019-06-25T08:05:55Z", "digest": "sha1:6CJU7QAH2GJZVH5TEY2OORQ7O3CSZI42", "length": 10489, "nlines": 162, "source_domain": "vidiyalfm.com", "title": "இலங்கை அரசியலில் பரபரப்பு : அவசர அமைச்சரவைக் கூட்டம்! - Vidiyalfm", "raw_content": "\nமீண்டும் பிரதமராகப் பதவியேற்றார் ரணில்\nஇலங்கையில் தொடங்கியது தொடர் சத்தியாக்கிரகம்\nஜனாதிபதி செயலகத்தில் கேக் வெட்டிய மஹிந்த\nபுதிய சின்னத்தின் கீழ் ஒன்றிணைவோம் ;விக்னேஸ்வரன்\nஜம்மு- காஷ்மீர் சட்டசபை கலைப்பு- கவர்னர் அதிரடி\n’கிங்’ மோடியை யாராலும் வீழ்த்த முடியாது : தமிழிசை\nஜெயா சிகிச்சை வீடியோ அழிப்பு : மருத்துவமனை பரபரப்பு\nமூழ்கிய 12 இந்தியர்களை பிரான்ஸ் கடற்படை மீட்டது.\nஈரானுடனான ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகியது\n3-ம் தேதி சீனா – பாகிஸ்தான் இடையே பஸ் போக்குவரத்து.\nவிழுந்தது நொறுங்கியது இந்தோனீசிய விமானம்.\nஇந்தியாவுடனான பிரச்சனைகளை தீர்க்க முடியாது – பாக்.\n‘இந்தியன் 2’ படப்பிடிப்பு திடீர் ஒத்தி வைப்பு\nதற்கொலை எண்ணம் என்னை வாட்டியது – ஏ.ஆர். ரஹ்மான்\nவடிவேலுவுடன் மீண்டும் இணைய ஆசை – விவேக் ஓபன் டாக்\nமாதவன் நடிக்க கூடாது: இசையமைப்பாளர்\nவங்காளதேசம் இறுதி போட்டியில் நுழைந்தது\nஇந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு\nHome Srilanka இலங்கை அரசியலில் பரபரப்பு : அவசர அமைச்சரவைக் கூட்டம்\nஇலங்கை அரசியலில் பரபரப்பு : அவசர அமைச்சரவைக் கூட்டம்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இன்று நண்பகல் அவசர அமைச்சரவை கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.\nவாராந்த அமைச்சரை கூட்டம் நேற்றுமுன்தினம் நடைபெற்றிருந்ததுடன் அடுத்த வாரத்திற்கான அமைச்சரவை தீர்மானங்களும் எடுக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் இன்று அவசர அமைச்சரை கூட்டத்துக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார். இதனால் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nபிரதமர் ரணில் விக்ரமசிங்க,அமைச்சர்கள் மலிக் சமரவிக்ரம, துமிந்த திஸாநாயக்க, கயந்த கருணாதிலக, ரவூப் ஹக்கீம், நிமல் சிறிபால டி சில்வா மற்றும் சாகல ரத்னாயக்க ஆகியோர் நாட்டில் இல்லாத நிலையில் இந்த அவசர அமைச்சரவை கூட்டம் கூடப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleகடுமையாக தண்டிக்கப்படுவீர்கள் – மு.க ஸ்டாலின் எச்சரிக்கை\nNext articleஇறுதிப்போரில் 8000 பேரே பலி\n‘இந்தியன் 2’ படப்பிடிப்பு திடீர் ஒத்தி வைப்பு\nமீண்டும் பிரதமராகப் பதவியேற்றார் ரணில்\nமூழ்கிய 12 இந்தியர்களை பிரான்ஸ் கடற்படை மீட்டது.\nகிளிநொச்சியில் 57 பாலங்கள், 257 வீதிகளை சேதப்படுத்திய வெள்ளம்\nளிநொச்சி மாவட்டத்தில் வெள்ளத்தினால், 257 வீதிகளும், 57 பாலங்களும் சேதமடைந்துள்ளன என்று மாவட்டச் செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன. வீதி அபிவிருத்தி அதிகார சபை, வீதி அபிவிருத்தி திணைக்களம், பிரதேச...\n‘இந்தியன் 2’ படப்பிடிப்பு திடீர் ஒத்தி வைப்பு\nகமல்ஹாசன் நடிப்பில் இயக்குனர் ஷங்கர் இயக்கவுள்ள 'இந்தியன் 2' திரைப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் 14ஆம் தேதி அதாவது நேற்று முன்தினம் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் திட்டமிட்டபடி இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கவில்லை. இதற்கு காரணமாக இந்த...\nமீண்டும் பிரதமராகப் பதவியேற்றார் ரணில்\nஇலங்கையின் புதிய பிரதமராக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று பதவியேற்றுக் கொண்டார். ஜனாதிபதி செயலகத்தில் இன்று முற்பகல் 11.16 மணியளவில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இந்தப் பதவியேற்பு...\n‘இந்தியன் 2’ படப்பிடிப்பு திடீர் ஒத்தி வைப்பு\nமீண்டும் பிரதமராகப் பதவியேற்றார் ரணில்\nமூழ்கிய 12 இந்தியர்களை பிரான்ஸ் கடற்படை மீட்டது.\nஇந்தோனேசியாவை தாக்கும் சுனாமி தாக்கியது\nமாற்றம் வரவில்லை – ஓவியா\nதேர்தலுக்கு சாத்தியம் இல்லை ரணில்\nபோராட்டத்தில் குதிக்கும் முல்லைத்தீவு மீனவர்கள்\nவிக்கியுடன் இணைவோம் என எதிர்பார்ப்பது சிறுபிள்ளைத்தனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vidiyalfm.com/index.php/2018/09/14/shriya/", "date_download": "2019-06-25T07:48:12Z", "digest": "sha1:W7JEPZ5TWJ62G3JOXZWRHSYIIEEDPXC7", "length": 10015, "nlines": 161, "source_domain": "vidiyalfm.com", "title": "புகை பிடிக்கும் ஸ்ரேயா - Vidiyalfm", "raw_content": "\nமீண்டும் பிரதமராகப் பதவியேற்றார் ரணில்\nஇலங்கையில் தொடங்கியது தொடர் சத்தியாக்கிரகம்\nஜனாதிபதி செயலகத்தில் கேக் வெட்டிய மஹிந்த\nபுதிய சின்னத்தின் கீழ் ஒன்றிணைவோம் ;விக்னேஸ்வரன்\nஜம்மு- காஷ்மீர் சட்டசபை கலைப்பு- கவர்னர் அதிரடி\n’கிங்’ மோடியை யாராலும் வீழ்த்த முடியாது : தமிழிசை\nஜெயா சிகிச்சை வீடியோ அழிப்பு : மருத்துவமனை பரபரப்பு\nமூழ்கிய 12 இந்தியர்களை பிரான்ஸ் கடற்படை மீட்டது.\nஈரானுடனான ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகியது\n3-ம் தேதி சீனா – பாகிஸ்தான் இடையே பஸ் போக்குவரத்து.\nவிழுந்தது நொறுங்கியது இந்தோனீசிய விமானம்.\nஇந்தியாவு���னான பிரச்சனைகளை தீர்க்க முடியாது – பாக்.\n‘இந்தியன் 2’ படப்பிடிப்பு திடீர் ஒத்தி வைப்பு\nதற்கொலை எண்ணம் என்னை வாட்டியது – ஏ.ஆர். ரஹ்மான்\nவடிவேலுவுடன் மீண்டும் இணைய ஆசை – விவேக் ஓபன் டாக்\nமாதவன் நடிக்க கூடாது: இசையமைப்பாளர்\nவங்காளதேசம் இறுதி போட்டியில் நுழைந்தது\nஇந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு\nHome Cinema புகை பிடிக்கும் ஸ்ரேயா\nஸ்ரேயா ‘எனக்கு 20 உனக்கு 18’ என்ற படம் மூலம் அறிமுகமானார். விஜய்யுடன் அழகிய தமிழ்மகன், விஷாலுடன் தோரணை, விக்ரமுடன் கந்தசாமி, தனுசுடன் திருவிளையாடல் ஆரம்பம், குட்டி, உத்தமபுத்திரன், ஆர்யாவுடன் சிக்குபுக்கு, ஜீவாவுடன் ரெளத்திரம் என முன்னணி நடிகர்களுடன் நடித்தும் 2011-க்குப் பிறகு வாய்ப்புகள் குறைந்தன. அரவிந்த்சாமிக்கு ஜோடியாக ஸ்ரேயா நடித்த நரகாசூரன் வெளியாக இருக்கிறது.\nநேற்று முன் தினம் ஸ்ரேயாவின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் தெலுங்கில் நடித்து வரும் ‘வீர போக வசந்த ராயலு’ என்ற படத்தின் சிறிய காட்சி வெளியாகி உள்ளது. அதில் ஸ்ரேயா புகை பிடிப்பது போன்ற காட்சி இடம் பெற்றுள்ளது.\nPrevious article7 தமிழர் விடுதலை: பரிந்துரையை மத்திய அரசுக்கு அனுப்பினார் ஆளுநர்\nNext articleசிங்களக் குடியேற்றங்களை அனுமதிக்க மாட்டோம்\n‘இந்தியன் 2’ படப்பிடிப்பு திடீர் ஒத்தி வைப்பு\nமீண்டும் பிரதமராகப் பதவியேற்றார் ரணில்\nமூழ்கிய 12 இந்தியர்களை பிரான்ஸ் கடற்படை மீட்டது.\nகிளிநொச்சியில் 57 பாலங்கள், 257 வீதிகளை சேதப்படுத்திய வெள்ளம்\nளிநொச்சி மாவட்டத்தில் வெள்ளத்தினால், 257 வீதிகளும், 57 பாலங்களும் சேதமடைந்துள்ளன என்று மாவட்டச் செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன. வீதி அபிவிருத்தி அதிகார சபை, வீதி அபிவிருத்தி திணைக்களம், பிரதேச...\n‘இந்தியன் 2’ படப்பிடிப்பு திடீர் ஒத்தி வைப்பு\nகமல்ஹாசன் நடிப்பில் இயக்குனர் ஷங்கர் இயக்கவுள்ள 'இந்தியன் 2' திரைப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் 14ஆம் தேதி அதாவது நேற்று முன்தினம் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் திட்டமிட்டபடி இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கவில்லை. இதற்கு காரணமாக இந்த...\nமீண்டும் பிரதமராகப் பதவியேற்றார் ரணில்\nஇலங்கையின் புதிய பிரதமராக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று பதவியேற்றுக் கொண்டார். ஜனாதிபதி செயலகத்தில் ���ன்று முற்பகல் 11.16 மணியளவில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இந்தப் பதவியேற்பு...\n‘இந்தியன் 2’ படப்பிடிப்பு திடீர் ஒத்தி வைப்பு\nமீண்டும் பிரதமராகப் பதவியேற்றார் ரணில்\nமூழ்கிய 12 இந்தியர்களை பிரான்ஸ் கடற்படை மீட்டது.\nஇந்தோனேசியாவை தாக்கும் சுனாமி தாக்கியது\nமாற்றம் வரவில்லை – ஓவியா\nசண்டக்கோழி 2 ரிலீஸ் தேதி அறிவிப்பு\nதற்கொலை எண்ணம் என்னை வாட்டியது – ஏ.ஆர். ரஹ்மான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/films/06/164480?ref=trending", "date_download": "2019-06-25T08:30:01Z", "digest": "sha1:XPU2AMS7LQGENRGN72YVG7GWDDN2OIK7", "length": 7515, "nlines": 84, "source_domain": "www.cineulagam.com", "title": "விஸ்வாசம் படம் இந்த தெலுங்கு படத்தின் காப்பியா? அத்தனை சீன்களும் அப்படியே உள்ளது - Cineulagam", "raw_content": "\nமிக மோசமான கவர்ச்சி உடையில் கிரிக்கெட் விளையாண்ட பிரபல நடிகை, அவரே ஷேர் செய்ததை பாருங்க\nபிரபல பாடகி மதம் மாறினாரா... மகள் திருமணத்தால் அம்பலமான ரகசியம்\nயாழில் அம்மாவின் நகையை அடகு வைத்து வறுமையின் பிடியில் சாதிக்க நாடு கடந்து சென்ற ஈழத்து இளைஞர் தற்போதைய நிலை என்ன தெரியுமா\nபள்ளியில் இறந்த நிலையில் சலனமின்றி அமர்ந்திருந்த மாணவி.. இறந்தது எப்படி.. வெளியான திடுக்கிடும் தகவல்..\nபுதிய வீடு வாங்கிய தமன்னா - விலையை கேட்டால் உங்களுக்கு அதிர்ச்சி நிச்சயம்\nபிக்பாஸ் வீட்டில் தீவிர விஜய் ரசிகர் அந்த போட்டியாளர் இவரே - தளபதி ஃபேன்ஸ் கொண்டாட ரெடியா\nசக்கைப் போடு போடும் லண்டன் வாழ் தமிழ் பெண் மெத்தையில் படுத்து டீவி பார்த்த பாம்பு... மெத்தையில் படுத்து டீவி பார்த்த பாம்பு... மில்லியன் பேர் ரசித்த காட்சி ( செய்தி பார்வை)\nதிருமண உடையில் மிக கவர்ச்சியான போஸ் கொடுத்த நடிகை இலியானா - வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nபிக்பாஸில் அதிரடியாக சென்ற ஈழத்து பெண் லொஸ்லியா... அதற்குள் ஆர்மியா\nஇளம்பெண்ணை கொடூரமாக தாக்கி உதைக்கும் கொடூரன். வெளியான பதைபதைப்பு வீடியோ காட்சிகள்..\nஇலங்கை பிக்பாஸ் அழகி லொஸ்லியாவின் செம்ம அழகான புகைப்படங்கள் இதோ\nபிரபல நடிகை ஸ்ருதிஹாசனின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nநடிகர் சங்க தேர்தலில் வாக்களித்த சினிமா நட்சத்திரங்கள்.. புகைப்பட தொகுப்பு\nநடிகர் சங்கம் 2019 தேர்தல் புகைப்படங்கள்\nதளபதி விஜய் பிறந்தநாளை முன்னிட்டு அவரின் அரிய புகைப்படத்தொகுப்பு இதோ\nவிஸ்வாசம் படம் இந்த தெலுங்கு படத்தின் காப்பியா அத்தனை சீன்களும் அப்படியே உள்ளது\nசிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் விஸ்வாசம் படம் இன்று கோலாகலமாக வெளியாகியுள்ளது. இந்நிலையில் இந்த படம் தெலுங்கில் வெங்கடேஷ், நயன்தாரா நடிப்பில் கடந்த 2007ல் வெளியான துளசி படத்தின் காப்பி என கூறப்பட்டு வருகிறது. ஏனெனில் இரு படங்களின் மையக்கருத்தும் ஒன்றாக தான் உள்ளது.\nகணவனின் வன்முறை குணத்தால் அவரை பிரிந்து மகனுடன் தனியாக வாழ்கிறாள் மனைவி. மனைவியின் கோபத்தால் தன் சொந்த மகனிடமே தான் யார் என்ற உண்மையை மறைத்து பழகுகிறார் அப்பா. பிறகு மகனுக்கு வரும் பிரச்சனையை எப்படி தீர்க்கிறார் குடும்பத்தை எப்படி இணைக்கிறார் என்பது தான் துளசி படத்தின் கதை.\nஇதுதான் விஸ்வாசம் படத்தின் மையக்கருவும் கூட. தற்கால ட்ரெண்டிற்கு ஏற்றவாறு திரைக்கதையை மாற்றி படத்தை எடுத்துள்ளனர். இது பிரச்சனையை கிளப்புமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/disease/multiple-sclerosis", "date_download": "2019-06-25T07:40:11Z", "digest": "sha1:2P6ZW5GSLHRSLG6UYJ4CO7NO4ZXQUP3A", "length": 18957, "nlines": 212, "source_domain": "www.myupchar.com", "title": "தண்டுவட மரப்பு நோய் (மல்டிபிள் ஸ்களீரோசிஸ்): அறிகுறிகள், காரணங்கள், சிகிச்சை, மருந்து, தடுப்பு, கண்டுபிடித்தல் - Multiple Sclerosis in Tamil", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nதண்டுவட மரப்பு நோய் (மல்டிபிள் ஸ்களீரோசிஸ்)\nதண்டுவட மரப்பு நோய் (மல்டிபிள் ஸ்களீரோசிஸ்) - Multiple Sclerosis in Tamil\nஆடியோவில் சிறிது தாமதம் ஏற்படலாம்\nதண்டுவட மரப்பு நோய் (மல்டிபிள் ஸ்களீரோசிஸ்) என்றால் என்ன\nதண்டுவட மரப்பு நோய் என்பது மூளை, முதுகுத் தண்டு மற்றும் கண்களின் நரம்புகள் ஆகியவற்றை பாதிக்கும் ஒரு நீண்ட கால நோயாகும். உடலின் நோயெதிர்ப்பு அமைப்பு அதன் சொந்த திசுக்களை தாக்குவதால் இந்த நோய் ஏற்படுகிறது என்பதால், இது ஒரு தன்னுடல் தாக்குநோய் ஆகும். இந்த நிலையில், உடல் தனது நரம்பு காப்புறை - மூளை மற்றும் முதுகெலும்பில் உள்ள நரம்பு தசைநார்களை சுற்றி உள்ள ஒரு கொழுப்பு பொருளில் சேதம் ஏற்படுத்துகிறது. இந்த சேதம், நரம்பு மண்டலத்திற்குள் மாற்றியமைக்கப்பட்ட அல்லது இடைநிறுத்தப்பட்ட செய்தி பரிமாற்றத்திற்கு வழிவகுக்கிறது.\nநோயின் முக்கிய தாக்���ங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை\nஅறிகுறிகள் கீழே உள்ளவாறு, முதன்மை, இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலைகளாக வகைப்படுத்தப்படுகின்றன:\nஉணர்வின்மை மற்றும் கூச்ச உணர்வு.\nநடப்பதில் சிரமம் (சோர்வு, பலவீனம், சுவையற்ற தன்மை, கட்டுப்பாடு இழப்பு அல்லது நடுக்கம் காரணமாக ஏற்படுகிறது).\nமலச்சிக்கல் மற்றும் சிறுநீர்ப்பை செயலிழப்பு.\nஅதன் முக்கிய காரணங்கள் என்ன\nதண்டுவட மரப்பு நோயின் காரணம் இன்னும் அறியப்படவில்லை. இருப்பினும், சுற்றுச்சூழல் மற்றும் மரபணு காரணிகள் இந்த நோய்க்கான ஒரு காரணமாக இருக்கலாம்.\nதண்டுவட மரப்பு நோய்க்கு பங்களிக்கும் ஆபத்து காரணிகள் பின்வருமாறு:\n15 மற்றும் 60 வயதிற்கு இடையில் உள்ளவர்கள் பொதுவாக இந்த நோயால் பாதிக்கப்படுகின்றனர்.\nஆண்களை விட பெண்களில் தண்டுவட மரப்பு நோய் அதிகமாக காணப்படுகிறது.\nதண்டுவட மரப்பு நோயின் குடும்ப வரலாறு.\nஎப்ஸ்டீன்-பார் வைரஸ் போன்ற வைரஸ்கள் தண்டுவட மரப்பு நோயுடன் தொடர்புடையது.\nதைராய்டு நோய், நீரிழிவு அல்லது குடல் அழற்சி நோய் உள்ளவர்கள் இந்த நோயால் அதிகம் பாதிப்படைவதாக காணப்படுகிறது.\nஇரத்தத்தில் குறைந்த வைட்டமின் டி அளவுகள்.\nபூமத்திய ரேகையில் இருந்து தூரமாக வாழ்கின்றவர்கள்.\nஇது எவ்வாறு கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகிறது\nதண்டுவட மரப்பு நோயின் அறிகுறிகள் பல நரம்பு சீர்குலைவுகளை ஒத்திருக்கும் என்பதால், இந்த நோயை கண்டறிவது கடினம்.\nஉங்கள் மருத்துவ வரலாறு மற்றும் உங்கள் மூளை, தண்டுவட எலும்பு மற்றும் பார்வை நரம்புகளில் உள்ள நரம்பு சேதங்களின் அறிகுறிகள் ஆகியவற்றை உங்கள் மருத்துவர் கேட்பார்.\nகீழ் கொடுக்கப்பட்டுள்ள தண்டுவட மரப்பு நோயை கண்டறிய உதவும்:\nஇதே போன்ற அறிகுறிகளைக் கொண்டிருக்கும் நோய்களை கண்டறிய இரத்த பரிசோதனைகள்.\nநரம்பு செயல்பாட்டைக் கண்டறிய சமநிலை, ஒருங்கிணைப்பு, பார்வை, மற்றும் பிற செயல்பாடுகளில் சோதனை.\nஉடலின் கட்டமைப்பைக் காண காந்த ஒத்ததிர்வு தோற்றுருவாக்கல் (எம்.ஆர்.ஐ) சோதனை.\nபுரதங்களில் எந்த அசாதாரணங்களைக் கண்டறிய செரிபஸ்ரோஸ்பைனல் திரவம் சோதனை.\nஉங்கள் மூளையில் மின் நடவடிக்கையை அளவிடும் சோதனைகள்.\nதண்டுவட மரப்பு நோய்க்கு குறிப்பிட்ட சிகிச்சை எதுவும் இல்லை, ஆனால் உடல் செயல்பாடுகளை மேம்படுத்த பல சிகிச்சைகள் உதவும். அ���ை பின்வருமாறு:\nநோய்களின் பாதையை மெதுவாக்க, தடுக்க அல்லது தாக்கங்களை சிகிச்சை அளிக்கவும் அறிகுறிகளை எளிதாக்கவும் மருந்துகள் பரிந்துரைக்கப்படுகின்றன. தண்டுவட மரப்பு நோயின் தாக்குதல்களை சிறிதாக்க மற்றும் தீவிரத்தை குறைக்க ஸ்டீராய்டுகள் உதவும். தசை தளர்த்திகள் மற்றும் தூக்க மருந்துகள் தசைப்பிடிப்புகளை எளிமையாக்கலாம்.\nசமநிலை மற்றும் வலிமையைத் தக்க வைத்துக் கொள்ளவும் சோர்வு மற்றும் வலியை சமாளிக்கவும் முடநீக்கியல் சிகிச்சை (பிசியோதெரபி) உதவும்.\nஒரு பிரம்பு, வாக்கர் அல்லது பிடிப்புகோள் நீங்கள் எளிதாக நடக்க உதவும்.\nசோர்வு அல்லது மன அழுத்தம் ஏற்படுவதைக் குறைக்க உடற்பயிற்சி மற்றும் யோகா உதவும்.\nதண்டுவட மரப்பு நோய் (மல்டிபிள் ஸ்களீரோசிஸ்) க்கான மருந்துகள்\nதண்டுவட மரப்பு நோய் (மல்டிபிள் ஸ்களீரோசிஸ்) டாக்டர்கள்\nதண்டுவட மரப்பு நோய் (மல்டிபிள் ஸ்களீரோசிஸ்) के डॉक्टर\nதண்டுவட மரப்பு நோய் (மல்டிபிள் ஸ்களீரோசிஸ்) க்கான மருந்துகள்\nதண்டுவட மரப்பு நோய் (மல்டிபிள் ஸ்களீரோசிஸ்) के लिए बहुत दवाइयां उपलब्ध हैं नीचे यह सारी दवाइयां दी गयी हैं\nஉங்களுக்கு அல்லது உங்கள் குடும்பத்தில் யாருக்காவது இந்த நோய் உள்ளதா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவருடன் ஆலோசனை பெற வேண்டும்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thandoraa.com/entertain/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-06-25T08:44:49Z", "digest": "sha1:5KI57XU4KOVXFTUUBYJBGIV3YLBOTUTL", "length": 6479, "nlines": 48, "source_domain": "www.thandoraa.com", "title": "தமிழில் வெளியாகும் ராம் சரணின் பிரம்மாண்ட ஆக்ஷ்ன் படம் ! - Thandoraa", "raw_content": "\nதெலங்கானா மாநிலம் சூர்யா பேட்டை மாவட்டத்தில் ஆட்டோ மீது லாரி மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழப்பு\nசென்னையில் 22 க���ரட் தங்கம் ஒரு சவரனுக்கு ரூ.464 உயர்ந்து ரூ.26,168க்கு விற்பனை\nதமிழில் வெளியாகும் ராம் சரணின் பிரம்மாண்ட ஆக்ஷ்ன் படம் \nதெலுங்கு சூப்பர்ஸ்டார் சிரஞ்சீவியின் மகனும் தெலுங்கு சூப்பர் ஹீரோவுமான சரண் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள படம் “வினயை விதேயா ராமா”.\n‘பாரத் என்னும் நான்’ படத்தை இயக்கிய போயப்பட்டி சீனு இயக்கும் இப்படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடித்துள்ளார். மேலும் பிரசாந்த், சினேகா,மதுமிதா,முகேஷ் ரிஷி,ஜெபி,ஹரீஷ் உத்தமன், ஆர்யன் ராஜேஷ், ரவி வர்மன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.\nதேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள இப்படம் குடும்ப பின்னணியில் காதல், கலகலப்பு, அரசியல், செண்டிமெண்ட், வன்முறை, சாஹசம், என்று பொழுது போக்கு அம்சங்கள் அனைத்தும் ஒருங்கிணைந்த பிரம்மாண்ட படமாக “வினயை விதேயா ராமா” உருவாகியுள்ளது. இப்படத்தின் பாடல் காட்சிகள் பிரம்மாண்ட அரங்குகளில் படமாக்கப்பட்டுள்ளது. கிளைமாக்ஸ் சண்டை காட்சி படமாக்க மட்டும் பதினோரு கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.\nடிவிவி என்டர்டைன்மெண்ட்ஸ் நிறுவனம் தயாரித்து பிரகாஷ் பிலிம்ஸ் வழங்கும் “வினயை விதேயா ராமா”பிப்ரவரி முதல் வாரம் தமிழ்நாடு மற்றும் கேரளமெங்கும் வெளியாகிறது.\nகோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விண்கல் ஒப்படைப்பு\nவிவசாய பாசனதிற்கு உடனடியாக தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி விவசாய சங்கத்தினர் மனு\nசாதி பெயரை சொல்லி திட்டிய தலைமையாசிரியரை பணி நீக்கம் செய்ய மாவட்ட ஆட்சித்தலைவரிடம் பெற்றோர்கள் மனு\nதமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 28-ம் தேதி தொடங்கி ஜூலை 30 வரை நடைபெறும் – சபாநாயகர் தனபால் அறிவிப்பு\nகோவையில் கிணற்றில் பிணமாக கிடந்த இரண்டரை வயது பெண்குழந்தை\nகோவையில் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு விஜய் ரசிகர்கள் நலத்திட்ட உதவி\nதனுஷ் வெளியிட்ட ஜீவாவின் கொரில்லா படத்தின் ட்ரைலர் \nஜோதிகாவின் ராட்சசி பட ட்ரைலர் \nதனுஷ் வெளியிட்ட கெண்ணடி கிளப் படத்தின் டீசர் \nதல படத்திற்கு இசையமைக்க நான் ரெடி – இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பேட்டி\nஅருள்மிகு கற்பக விநாயகர் திருக்கோவில்\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை Coimbatore's No.1 Online Tamil News Websiteபதிப்புரிமை 2019 © தண்டோரா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/life-style/158930-if-your-partner-has-these-traits-your-relationship-is-in-danger.html", "date_download": "2019-06-25T08:18:45Z", "digest": "sha1:TJ242YJ2XPRM7ILQS4VE4ZG62NLDNXBM", "length": 25473, "nlines": 430, "source_domain": "www.vikatan.com", "title": "உங்கள் பார்ட்னரிடம் இந்த குணாதிசயங்கள் இருந்தால் விலகுவது நலம்! | If your partner has these traits your relationship is in danger", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 07:19 (02/06/2019)\nஉங்கள் பார்ட்னரிடம் இந்த குணாதிசயங்கள் இருந்தால் விலகுவது நலம்\nநீங்கள் பிரச்னையில் சிக்கித் தவித்துக்கொண்டிருக்கும் வேளையில் உங்கள் பார்ட்னர் உங்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்கிறாரா அல்லது வேண்டுமென்றே அந்த சூழ்நிலையையும், உங்களையும் தவிர்த்துக்கொண்டு இருக்கிறாரா அல்லது வேண்டுமென்றே அந்த சூழ்நிலையையும், உங்களையும் தவிர்த்துக்கொண்டு இருக்கிறாராஉரையாடும்போது, மனதில் உள்ளவற்றை வெளிப்படையாகப் பேச முடியாமல், ஒருவித பதற்றமும் அச்சமும் ஏற்படுகிறதா\nஇவ்வுலகில் குறையில்லாத மனிதர்கள் எவருமில்லை. சில சமயங்களில் நம்முடன் இருப்பவர்களின் பழக்கவழக்கங்கள் பிடிக்காமல், வெறுக்கவும் வைக்கும். சுகாதாரமின்மை, நேரத்திற்கு மதிப்பு கொடுக்காமல் இருப்பது, முக்கியமான நாள்களை மறப்பது உள்ளிட்ட பல செயற்பாடுகள் நெருக்கமானவர்களிடம் நீண்ட நாள்கள் நீடித்தால் இருவருக்குமிடையே வீண் விவாதங்கள், மன வருத்தம் சில சமயங்களில் மனஅழுத்தம் ஏற்படுவதற்கும் வாய்ப்புண்டு. அந்த உறவு முறிவதற்கும் அதிக வாய்ப்புண்டு. காலப்போக்கில் சரியாகிவிடும் என்று எண்ணி தற்காலிகமாக மனதைத் தேற்றிக்கொண்டாலும், சில குணாதிசியங்களை என்றைக்கும் மாற்றவே முடியாது. இது உறவுகளுக்கிடையே பிரச்னைகளைத்தான் அதிகப்படுத்தும் தவிர தீர்வை நோக்கி நகராது. உங்கள் பார்ட்னருக்கு பின்வரும் பண்புகள் இருந்தால் எச்சரிக்கையாக இருப்பது நலம்\nநீங்கள் பிரச்னையில் சிக்கித் தவித்துக்கொண்டிருக்கும் வேளையில் உங்கள் பார்ட்னர் உங்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்கிறாரா அல்லது வேண்டுமென்றே அந்த சூழ்நிலையையும், உங்களையும் தவிர்த்துக்கொண்டு இருக்கிறாரா அல்லது வேண்டுமென்றே அந்த சூழ்நிலையையும், உங்களையும் தவிர்த்துக்கொண்டு இருக்கிறாராஉரையாடும்போது, மனதில் உள்ளவற்றை வெளிப்படையாகப் பேச முடியாமல், ஒருவித பதற்றமும் அச்சமும் ஏற்படுகிறதாஉரையாடும்போது, மனதில் உள்ளவற்றை வெளிப்படையாகப் பேச முடியாமல், ஒருவித பதற்றமும் அச்சமும் ஏற்படுகிறதா இதுபோன்ற எதிர்மறை சூழ்நிலைகளால் சூழ்ந்து இருப்பது நல்லதல்ல. நீண்ட நாள்கள் இந்தப் பிரச்சனை நீடித்தால் நிச்சயம் அவரிடமிருந்து விலகுவதே சிறந்தது. இந்த குணாதிசயம் என்றைக்கும் மாறாது.\nகர்வம் அல்லது பிடிவாதம் ஒருவரிடம் அதிகமாக இருந்தால், அவரோடு நீண்ட நாள்கள் பயணிப்பது கடினம். இது அதிகப்படியான மனஉளைச்சலை ஏற்படுத்தும். தனக்குத்தான் எல்லாம் தெரியும் என்கிற ஆட்டிடியூட், எதிர்முனையில் இருப்பவரின் தன்னம்பிக்கையை முற்றிலும் உடைத்துவிடும். இந்தப் பண்பு உறவுகளின் திடமான நச்சு. முடிந்தளவு இவர்களிடமிருந்து விலகி இருப்பது நலம்.\nஎந்த உறவாக இருந்தாலும், அதில் 'நம்பிக்கையின்மை' இருந்தால் நிச்சயம் அது ஆரோக்கியமற்ற உறவாகத்தான் இருக்கும். பொய் பேசுபவர்களை யாருக்குத்தான் பிடிக்கும் இந்தப் பண்பு, உறவுகளுக்கிடையே விவாதங்களையும், சண்டைகளையும் ஏற்படுத்தும். அந்த நபர் பேசும் ஒவ்வொரு வார்த்தையிலும் குறை கண்டுபிடிக்கத் தோன்றும். இது வாழ்க்கையின் நிம்மதியை வேரோடு அழிக்கும் மிகவும் மோசமான பண்பு. ஏன் பொய் சொல்கிறார், எதனால் அந்த சூழ்நிலை அமைந்தது என்பதை ஆராய்ந்து ஓரிரு முறை மன்னிப்பது சிறப்பு. ஆனால், அதற்குமேலும் இந்தச் சூழ்நிலை நீடித்தால் அவரிடமிருந்து விலகுவதே சிறந்தது.\nஉறவில் இருக்கும் பிரச்சனைகளை தவிர்ப்பது:\nஆரோக்கியமான உறவில் இருப்பவர்களுக்கிடையேயும் சண்டைகள், விவாதங்கள் ஏற்படும். அவற்றை அவர்கள் எளிதாக எதிர்கொள்வார்கள். முடிந்தவரை இருவருக்கும் சாதகமாக இருக்கும் முடிவையே எடுப்பார்கள். ஆனால், பிரச்னையின்போது தன்னிடம் குறை இருப்பது தெரிந்து, அந்தத் தவற்றை ஒப்புக்கொள்ளாமல் அதனை முழுமையாகத் தவிர்த்தால், அவரிடம் கவனமாக இருப்பது அவசியம். அதிலும், எதுவும் நடக்காததைப் போன்ற பிம்பத்தை உருவாக்குபவர்களிடம் சிவப்புக் கொடி காட்டுவதுதான் இந்தப் பிரச்னைக்கான தீர்வு.\nகணவன்-மனைவி, காதலர்கள் என எந்த உறவாக இருந்தாலும், தன் பார்ட்னர் தன்மீது கவனம் செலுத்த வேண்டும் என நினைப்பது இயல்புதான். ஆனால், 24 மணிநேரமும் தன்னைப் பற்றி மட்டுமே நினைக்கவேண்டும் என நினைப்பது நிச்சயம் ஆரோக்கியமற்ற உறவாகத்தான் இருக்கும். தன்னுடன் எந்நேரமும் பேசவேண்டும், பரிசுப் பொருள்கள் கொடுத்து சர்ப்ரைஸ் கொடுக்கவேண்டும், சமூக வலைத்தளங்களில் புகைப்படம் பகிரவேண்டும் போன்ற எதிர்பார்ப்புகள் இவர்களிடம் அதிகம் இருக்கும். அப்படி நடக்காமல் போகிற சமயங்களில், தேவையற்ற மனஅழுத்தத்திற்கு இருவரும் ஆளாக நேரிடுகிறது. சற்றும் யோசிக்காமல் இவர்களைவிட்டு விலகுவது நலம்.\n'சோக்கர்ஸ்...' அவப்பெயரை அழிக்குமா தென்னாப்பிரிக்கா உலகக் கோப்பை அணிகள் ஒரு பார்வை #CWC19\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n7 மணிநேர தாக்குதல்; 4 நாள் உயிருக்குப் போராட்டம் - அடித்தே கொல்லப்பட்ட ஜார்க்கண்ட் இளைஞர்\n`தங்க தமிழ்ச்செல்வன் தினமும் ஒவ்வொரு மனநிலையுடன் இருப்பார்' - டி.டி.வி தினகரன்\n” - 10 ரூபாய் நாணய விவகாரத்தில் ரிசர்வ் வங்கி\n` ஜெயலலிதா பொய் சொன்னார் என எப்படிச் சொல்லலாம்' - தினகரன், தங்க தமிழ்ச்செல்வன் மோதலின் பின்னணி\n`போதைக்காக டாஸ்மாக்கைக் கொள்ளையடித்தோம்; கொலை செய்தோம்' - போலீஸாரை அதிரவைத்த இளைஞர்கள்\n`தமிழகத்தில் பி.ஜே.பி-யின் அடுத்த பிளான்' - துருப்புச்சீட்டு சசிகலா புஷ்பாவா\n`மகன் பாலியல் வழக்கில் எந்த உதவியும் செய்யமாட்டேன்' - கொடியேரி பாலகிருஷ்ணன்\n' - அதிரடி போஸ்டரால் பரபரக்கும் மதுரை\n``நீ அங்கே போ மச்சி” - சொகுசு காரில் வந்தவர் போலீஸாருக்குக் கொடுத்த அதிர்ச்சி\n` ஜெயலலிதா பொய் சொன்னார் என எப்படிச் சொல்லலாம்' - தினகரன், தங்க தமிழ்ச்செல்\nஅ.தி.மு.க-வில் இணைய தங்க தமிழ்ச்செல்வனுக்கு ஓ.பி.எஸ் போடும் மூன்று கண்டிஷன்\n' - மனைவியால் மனம் மாறினாரா தங்க. தமிழ்செல்வன்\n``நீ அங்கே போ மச்சி” - சொகுசு காரில் வந்தவர் போலீஸாருக்குக் கொடுத்த அதிர்ச்\n``முக்கா காலுக்கு ஒரு டிரஸ்ஸை நீட்டுனாங்க... வெக்கமா போச்சு'' - மாடலிங் பியூட\n``என் திடகாத்திரமான உடம்புக்கு வெள்ளாட்டுக்கறியும் மீனும்தான் காரணம்'' - ஃபிட்னஸ் ரகசியம் பகிரும் நடிகர் வேல ராமமூர்த்தி\n`அந்த ஆடியோ உண்மைதான்’ - தங்க தமிழ்ச்செல்வன் மீது பாயும் வெற்றிவேல்\n` அறிவாலயத்தால் அசிங்கப்பட்டோம்; அவமானப்பட்டோம்' - காங்கிரஸை கூர்தீட்டுகிறதா அ.தி.மு.க\nமோடி எதிர்ப்பு முதல் ராஜினாமா வரை... - யார் இந்த விரால் ஆச்சார்யா\n‘வேணாம் சார்... எங்களுக்கு செட் ஆகாது - கடிகாரமும் நேரமும் வேண்டாம் எனச் சொல்லும் தீவு\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinesnacks.net/tag/paris-paris/", "date_download": "2019-06-25T08:09:00Z", "digest": "sha1:WGCJYC4ZCC4A2P4KQAYTSUJMNU4JMNBT", "length": 2964, "nlines": 74, "source_domain": "cinesnacks.net", "title": "Cinesnacks.net | Paris Paris Archives | Cinesnacks.net", "raw_content": "\nசிபிராஜின் 'வால்டர்' சிக்கல் தீர்ந்தது\nஅம்மா உணவகத்தில் வேலை பார்க்கும் நிலைக்கு தள்ளப்பட்ட ரோகிணி\nஅருண்பாண்டியன் மகளுக்கே இந்த நிலைமை என்றால் மற்றவர்களின் கதி..\n ; பிழை சொல்லும் பாடம்\n“கூர்கா’வுக்கு ஏன் பாட்டெழுதினேன் ; அருண்ராஜா காமராஜ் விளக்கம்\n பாராட்டு மழையில் சிறகு படப் பாடல்கள்..\nகேம் ஓவர் - விமர்சனம்\nமறைந்த திரு.ஜே.கே.ரித்தீஷ் அவர்களின் ஆசைப்படி சுவாமி சங்கரதாஸ் அணியை ஆதரிக்கிறேன் - ஜெ.எம்.பஷீர்..\nநெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா - விமர்சனம்\nசுட்டு பிடிக்க உத்தரவு - விமர்சனம்\nநயன்தாரா படம் வெளியாவதில் இத்தனை சிக்கல்களா..\nநேர்கொண்ட பார்வை டீசரில் விஜய்-ரஜினி ரசிகர்களுக்கு அட்வைஸ் பண்ணிய அஜித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://keelakarai.com/2018/07/%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-06-25T08:51:18Z", "digest": "sha1:LSBGMJRPNNDBHXIEOZPKRXM53OLHI64G", "length": 12181, "nlines": 148, "source_domain": "keelakarai.com", "title": "எங்கள் கட்சியை உடைத்தால் காஷ்மீரில் விளைவு மோசமாக இருக்கும்: பாஜக.வுக்கு மெகபூபா முப்தி எச்சரிக்கை | KEELAKARAI 4shared", "raw_content": "\nவளைகுடா / உலகச் செய்திகள்\nவளைகுடா / உலகச் செய்திகள்\nராமநாதபுரத்தில் வரும் 15-ந் தேதி வேலைவாய்ப்பு முகாம்\nசத்யேந்திரநாத் போஸ்…. நாடு மறந்துவிட்ட ஒரு விஞ்ஞானி\nசவுதி அரேபியாவின் மதீனாவில் உலகின் மிகப் பெரிய இஃப்தார் நிகழ்வு\nஅல்லாமா அப்துல் ஹமீது பாகவி (ரஹ்)\nஇராமநாதபுரத்தில் காவல்துறை பணிகளுக்க்கான இலவச முழு மாதிரித் தேர்வு\nHome இந்திய செய்திகள் எங்கள் கட்சியை உடைத்தால் காஷ்மீரில் விளைவு மோசமாக இருக்கும்: பாஜக.வுக்கு மெகபூபா முப்தி எச்சரிக்கை\nஎங்கள் கட்சியை உடைத்தால் காஷ்மீரில் விளைவு மோசமாக இருக்கும்: பாஜக.வுக்கு மெகபூபா முப்தி எச்சரிக்கை\nஎங்கள் கட்சியை உடைத்தால் மோசமான விளைவு ஏற்படும், யாசின் மாலிக் போன்ற பிரிவினைவாதிகளை மேலும் உருவாக்க வேண்டாம் என பாஜகவுக்கு மக்கள் ஜனநாயக கட்சியின் (பிடிபி) தலைவரும் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வருமான மெகபூபா முப்தி எச்சரித்துள்ளார்.\nகாஷ்மீரில் 2014 தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. சிறிதுகால அரசியல் குழப்பத்துக்கு பிறகு எதிரெதிர் கொள்கைகளை கொண்ட பிடிபி-யும் பாஜகவும் அங்கு இணைந்து ஆட்சி அமைத்தன. பிடிபி தலைவர் மெகபூபா முப்தி, முதல்வராக பதவியேற்றார்.\nஇந்நிலையில் கடந்த ஜுன் 19-ம் தேதி பிடிபி-யுடன் தனது கூட்டணி உறவை பாஜக முறித்துக்கொண்டது. இதையடுத்து மெகபூபா பதவி விலகினார். ஜம்மு காஷ்மீரில் தற்போது குடியரசுத் தலைவர் ஆட்சி நடைபெற்று வருகிறது. காஷ்மீர் பள்ளத்தாக்கில் வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்ததும், இதனால் ஜம்மு மற்றும் லடாக்கில் பாஜகவுக்கு எதிராக அதிருப்தி உருவானதுமே பிடிபி-யுடன் பாஜக தனது கூட்டணியை முறித்துக்கொண்டதற்கு காரணமாகக் கூறப்படுகிறது.\nகாஷ்மீரில் தற்போது மெகபூபாவுக்கு எதிராக அவரது கட்சி எம்எல்ஏக்கள் பலர் போர்க்கொடி தூக்கியுள்ளனர். அவர்கள் தேசிய மாநாடு – காங்கிரஸ் கூட்டணியுடன் இணைந்தோ அல்லது பாஜவுடன் சேர்ந்தோ மாற்று அணி அமைக்கவும் ஜம்மு காஷ்மீரில் ஆட்சி அமைக்க உரிமை கோரவும் முயன்று வருகின்றனர்.\nபாஜக புதிய நிபந்தனைகள் ஏதும் விதிக்கக்கூடாது, காஷ்மீர் முஸ்லிம் ஒருவரை முதல்வராக ஏற்றுக்கொள்ள வேண்டும். அவ்வாறு ஏற்றுக்கொண்டால் பாஜகவுடன் கூட்டணிக்கு அவர்கள் தயார் என கூறப்படுகிறது. இந்நிலையில் பிடிபி தலைவர் மெகபூபா நேற்று ஸ்ரீநகரில் செய்தியாளர்களிடம் கூறும்போது, “1987-ல் நடந்தது போன்று ஜம்மு காஷ்மீர் மக்களின் வாக்குரிமையை டெல்லி அரசு நிராகரிக்க முயன்றால், பிளவுகளையோ, தலையீடுகளையோ ஏற்படுத்த முயன்றால், சலாஹுதீன், யாசின்மாலிக் போன்ற பிரிவினைவாதிகள் மேலும் உருவாகிடுவர். பிடிபி-ஐ பாஜக உடைக்க முயன்றால் மோசமான விளைவுகள் ஏற்படும்” என்றார்.\nஇதனிடையே காஷ்மீரில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வர முயற்சிப்பதாக கூறப்படுவதை அக்கட்சி மறுத்துள்ளது.\nமுழு கொள்ளளவை நெருங்கும் கர்நாடக அணைகள்: தமிழகத்துக்கு 60 ஆயிரம் கன அடி நீர் திறப்பு\nசச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 ��ேர் நியமனம்\n''காஷ்மீர் சண்டையை மறந்து கொஞ்சம் வெளியே போகலாம் வாங்க'': பூஞ்ச் மக்களை வடஇந்தியா அழைத்துச்சென்ற ராணுவம்\nதினமும் ரூ.1 லட்சம் கோடியை மக்களிடமிருந்து பிடுங்கிவிட்டு தாமதமாக பெட்ரோல், டீசல் விலைக்குறைப்பை அறிவிக்கும் மத்திய அரசு: சிவசேனா குற்றச்சாட்டு\nபுரியாத கையெழுத்தில் மருத்துவ அறிக்கை எழுதிக்கொடுத்த டாக்டர்கள் 3 பேருக்கு தலா ரூ.5,000 அபராதம்\nராமநாதபுரத்தில் வரும் 15-ந் தேதி வேலைவாய்ப்பு முகாம்\nசத்யேந்திரநாத் போஸ்…. நாடு மறந்துவிட்ட ஒரு விஞ்ஞானி\nசவுதி அரேபியாவின் மதீனாவில் உலகின் மிகப் பெரிய இஃப்தார் நிகழ்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiospathy.com/2008/10/24.html", "date_download": "2019-06-25T07:49:08Z", "digest": "sha1:OL65Q2SCBRS3TVX4KKYT55DHUIOCONT5", "length": 32202, "nlines": 425, "source_domain": "www.radiospathy.com", "title": "றேடியோஸ்புதிர் 24 - இந்த இசையமைப்பாளரிடம் பாடிய அந்த இசையமைப்பாளர்? | றேடியோஸ்பதி", "raw_content": "\nதமிழோடு இசை, பாடல் மறந்தறியேன்\nறேடியோஸ்புதிர் 24 - இந்த இசையமைப்பாளரிடம் பாடிய அந்த இசையமைப்பாளர்\nஇன்று விஜயதசமி நன்னாளிலே இன்னுமொரு றேடியோஸ்புதிரில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன். எல்லோரும் அவல், சுண்டல், இனிப்பு வகையறாவெல்லாம் சாப்பிட்டு எந்தவிதமான கஷ்டமான கேள்விக்கும் முகம் கொடுக்கத் தயாராக இருப்பீர்கள். ஆனாலும் உங்களைச் சோதிக்காமல் நேரடியாக ஒரு பாடலைக் கொடுத்தே கேள்வி கேட்கின்றேன்.\nதமிழ் திரையுலகில் முழு நேரப் பாடகர்கள் சிலரும் ஒரு சில படங்களுக்கு இசையமைப்பாளர்களாக இருந்திருக்கின்றார்கள். அதே நேரம் முழு நேர இசையமைப்பாளர்களும் தம் படங்களுக்குப் பாடியும் இருக்கின்றார்கள். அதேவேளை ஒரு இசையமைப்பாளர் இன்னொரு இசையமைப்பாளரின் இசையிலும் ஒரு சில பாடல்களைப் பாடியிருக்கின்றார்கள்.\nஇங்கே கொடுக்கப்பட்டிருக்கும் பாடலை இசையமைத்தவர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன். பாடலைக் கேட்கும் போது சற்று வித்தியாசமான குரலில் ஒரு பாடகரின் குரல் இருக்கும். காரணம் இவர் முழு நேரப் பாடகர் அல்ல. முழு நேர இசையமைப்பாளராக இருந்தவர். குறிப்பாக எண்பதுகளில் கடிவாளம் போட முடியாத ராஜாவின் இசைக்கு \"ஓரளவு\" சவாலாக இருந்தவர். ஒரு தயாரிப்பு நிறுவனத்தின் அரவணைப்பும் அதற்கும் காரணம். இசையமைப்பாளராக வருவதற்கு முன்���ர் இன்னொரு இசையமைப்பாளருடன் (அவரும் திரையுலகுக்கு வர முன்னர்) இணைந்து கச்சேரிகளும் நடாத்தியவர். இப்போதெல்லாம் இவரை சின்னத்திரை நடிகராகத் தான் பார்க்க முடிகின்றது. சரி இந்தக் குரலுக்குச் சொந்தக்கார அந்த இசையமைப்பாளர் யார்\nபாடியவர்: சந்திரபோஸ் (ஆனா அவர் டிவியில வர்றாரான்னு தெரியலை\nஆனா, சந்திரபோஸ் ராஜாவுக்கு சவாலா இருந்தாரா என்னதான் ஏவிஎம் ஆதரவா இருந்தாலும், அதுக்காக அவரை ராஜாவுக்கு சவாலாகவெல்லாம் சொல்லமுடியாது, இவர் 100 நல்ல பாட்டு போட்டா, அவர் 2 போட்டிருப்பார், அவ்ளோதான், ராஜா உச்சத்தில இருந்தபோது அவருக்குப் பக்கத்தில வந்தவங்க ஒருத்தர்கூடக் கிடையாது :)\nக்ளூ ரொம்ப அதிகம் :-)\nபாட்டைக் கேக்காமலேயே சொல்ல முடியுது - இந்தியன் கமலஹாசன் பேர் கொண்டவர்தானே\nராஜாவுக்கு போட்டி ராஜா தான், ஓரளவு என்பதற்கு காரணம் ராஜாவை விலக்கி விட்டுப் பார்த்தால் அந்தக் காலகட்டத்தில் நிறையப் படம் பண்ணியிருந்தார் இல்லையா\nபுது மெகா சீரியல் பலவற்றில் இவர் இப்போது நடிக்கிறார். படமொன்றிலும் வில்லனாக நடிக்கிறார்\nஇந்த ரவுண்டில் எல்லாரும் பாஸாகணும் என்ற பாசம் தான் ;-) நீங்களும் க்ளூவாகவே பதில் கொடுத்திட்டீங்க\nஇசையமைப்பாளர் சந்திரபோஸ். இவரின் மகன் கூட இசையமைப்பாளர் தானே அண்ணாச்சி \nஅதுவும் பூ சிட்டு குருவிகளா நொம்ப பிரபலம் :))\nஇந்த வார புதிர் போட்டு 1ம் அம்புட்டு கஷ்டம் இல்லைங்கறதால நல்லா இருந்துச்சுன்னு சொல்றேன்\nபெரிசுக்கு வேற வேலை கிடையாதுங்க அண்ணாச்சி அந்த காலத்துலேர்ந்து ரேடியோ பொட்டியும் கையுமா ஊரை சுத்திக்கிட்டு திரிஞ்சுச்சாம் அந்த காலத்துலேர்ந்து ரேடியோ பொட்டியும் கையுமா ஊரை சுத்திக்கிட்டு திரிஞ்சுச்சாம் எங்க தாத்தா சொல்லி கேள்விப்பட்டிருக்கேன்\nஅவுரு இந்த ஜுஜுபிக்கேள்விக்கெல்லாம் பதில் சொன்னதுல எனக்கு 1ம் அம்புட்டு ஆச்சர்யம் இல்லை\nஅந்த பாடலை பாடிய இசையமைப்பாளர் சந்திரபோஸ் ஆவார். அந்த காலகட்டத்தில் தமிழக வானொலிகளில் அடிக்கடி கேட்டு ரசித்த பாடல் இது.\nஆத்ராவு தந்த தயாரிப்பு நிறுவனம்: ஏ வி எம்\nஅவருடன் சேர்ந்து பணிசெய்த மற்ற இசையமைப்பாளார்: தேவா (போஸ்-தேவா குழு)\nஅவரின் மகன் ஒரு படத்துடன் வாய்ப்பில்லாமல் இருக்கிறால் இல்லையா. வாழ்த்துக்கள்.\nஇதுமாதிரி போட்டி வச்சா தான் உங்களுக்கு காய்ச்சல், ஜீரம், ஜன்னி எல்லாம் வராது இல்லையா ;‍) நீங்க சொன்ன பாட்டும் கலக்கல்\nசரியான கணிப்பு வாழ்த்துக்கள், அருமையான பாட்டு இல்லையா.\n‍‍சரியான பதிலை நீங்க ரண்டு தடவை சொன்னாலும்சரியாத் தான் இருக்கும் ;)\nபாடலைக் கேட்காமலே சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள்.\nசந்திர போஸ் - 'The Boss'\nதமிழ் சினிமாவில் 350-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்தவர் சந்திரபோஸ். இதில் ரஜினி நடித்த மனிதன், ராஜா சின்னரோஜா உள்ளிட்ட ஏவி.எம்.மின் தயாரிப்பில் வந்த 12 படங்களும் அடங்கும். 1977-ல் தொடங்கிய இவரது இசை சாம்ராஜ்யம் தொடர்ந்து 20 வருடங்களுக்கும்மேலாக நிலைத்தது.\nஒய்வெடுக்கிறாரோ என்ற யோசித்த நேரத்தில் இதோ வந்து விட்டேன் என்று சின்னத்திரையில் ஆஜர். இம்முறை இசையமைப்பாளராக அல்ல, நடிகராக. மெட்டிஒலி சித்திக் தயாரித்த மலர்கள் தொடரில் லிங்கம் என்ற வில்ல கேரக்டரில் தனது நடிப்பால் ரசிகர்களை பயமுறுத்தவும் செய்தார்.\nஇந்த லிங்கம் கேரக்டருக்கு ரசிகர்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பு இவரை தொடர்ந்து நடிப்புக்கு முகம் காட்ட வைத்தது. இந்த கேரக்டரில் இவரது நடிப்பை பார்த்த டைரக்டர் தினேஷ் இவரை தனது கத்திக்கப்பல் படத்தில் மெயின் வில்லனாக நடிக்க ஒப்பந்தம் போட்டு விட்டார்.அதோடு ஏவி.எம்.மின் வைர நெஞ்சம் தொடரிலும் மாமனார் கேரக்டரில் குணசித்ர நடிப்பைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார். மெகா சேனலில் இப்போது திகிலும் தெய்வீகமுமாய் யார் கண்ணன் இயக்கத்தில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ஜனனம் தொடரில் வைத்தியராகவும் வந்து மிரட்டிக் கொண்டிருக்கிறார்.\n\"இனி தொடர்ந்து நடிப்பு தானா\nஜனனம் தொடர் படப்பிடிப்பில் இருந்தவரிடம் கேட்டபோது...\n\"நடிக்கும் ஆசையில் தான் சினிமாத் துறைக்கே வந்தேன்.ஆனால் வெளிப்படுத்த முடிந்தது எனக்குள் இருந்த இசையைத்தான். 12 வயதிலேயே பாய்ஸ் நாடகக் கம்பெனியில் நடிக்கவந்து விட்டேன். கலைஞர் நடித்த மணிமகுடம் நாடகத்தில் கூட நடித்திருக்கிறேன். கலைஞரின் பராசக்தி நாடகமாக நடந்தபோது அதிலும் நடித்திருக்கிறேன்.என் நடிபபில் எனக்கே திருப்தி ஏற்பட்ட நேரத்தில் தான் சினிமாவுக்கு நடிக்க வந்தேன்.எதிர்பாராமல் இசையமைப்பாளராகி அதில் பிரபலமான நேரத்தில் நடிப்பு ஆசையை ஒத்தி வைத்தேனே தவிர, நடிப்பார்வம் உள்ளூர கனன்று கொண்டுதான் இருந்திருக்கி���து. அதுதான் இத்தனை வருடம் கழித்து மறுபடியும் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. இசையமைப்பில் சாதித்ததையும் தாண்டி நடிப்பில் சாதிக்க வேண்டும். அதுதான் இப்போதைக்கு எனக்குள் விதவித கேரக்டர்களாய் வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது.''\nபின்னீட்டிங்க, பதில் சொன்னவர்கள் ஒழுங்கில் பின்னூட்டுவதால் தாமதம் ;-)\nஉங்கள் பதிலோடு நிறைய விஷயங்களை அவரிடமிருந்து பெற்றுத் தந்தமைக்கு மிகுந்த நன்றிகள். வானொலிப் பேட்டி ஒன்றுக்காக அவரைத் தொடர்பு கொள்ள முயல்கின்றேன். முடிந்தால் என் மின்னஞ்சலுக்கு இந்த இசையமைப்பாளரின் தொலைபேசி/ செல் போன் இலக்கம் பெற்று அனுப்பிவிடுவீர்களா\nலேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்துட்டீங்க, வாழ்த்துக்கள் ;)\n//குறிப்பாக எண்பதுகளில் கடிவாளம் போட முடியாத ராஜாவின் இசைக்கு \"ஓரளவு\" சவாலாக இருந்தவர்//\nசவாலாக என்பதெல்லாம்..ரொம்ப பெரிய வார்த்தை..அப்புறம் ஏன் காணாமல் போனார்..அவருடைய பாடல்கள் எல்லாமே ஒரே மாதிரிதான் இருக்கும்\nவானமே எல்லை மரகதமணியின் இசை.\nசவாலாக என்பதெல்லாம்..ரொம்ப பெரிய வார்த்தை..அப்புறம் ஏன் காணாமல் போனார்..அவருடைய பாடல்கள் எல்லாமே ஒரே மாதிரிதான் இருக்கும்//\nசவால் என்பது உண்மையிலேயே பெரிய வார்த்தை தான், ராஜாவுக்கு நிகர் ராஜாவே தான், இங்கே சவால் என்பதை விட நான் சொல்ல வந்தது அந்தக் காலகட்டத்தில் ராஜாவுக்கு அடுத்த தர வரிசையில் 80 களில் முன்னணியில் இருந்தவர் இவர் என்பது.\nஎம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் ஆறு புஷ்பங்கள் திரைப்படத்திற்காக இன்னொரு இசையமைப்பாளரான சந்திரபோஸ் பாடிய \"ஏன்டி முத்தமா ஏது புன்னகை\" என்னும் பாடல்.\n21 பேர் சரியான பதிலை அளித்திருக்கின்றீர்கள். அனைவருக்கும் நன்றிகளும் வாழ்த்துக்களும்.\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nறேடியோஸ்புதிர் 25 இவர் 81 இல் \"துணை\" நடிகை: 92 இல்...\nஇசையமைப்பாளர் சந்திரபோஸின் முத்தான பத்து மெட்டு\nறேடியோஸ்புதிர் 24 - இந்த இசையமைப்பாளரிடம் பாடிய அந...\nறேடியோஸ்புதிர் 23 - பிரபலங்கள் இருந்தும் வெளிவராத ...\nஇன்று என் நேசத்துக்குரிய நண்பர் கோபிநாத் திருமண பந்தத்தில் சங்கரியைக் கைப்பிடித்துத் தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் பயணிக்கிறார். வ...\nதிரையிசையில் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்பது\nட்விட்டர் வ��ியாக நண்பர் @ RajRuba பிறந்த நாள் பாடல்களின் பட்டியல் ஒன்று தரமுடியுமா என்று கேட்டார். நாம் படியளக்குறதே எண்பதுகளின் பாடல்கள...\nநீல மலைச்சாரல் தென்றல் நெசவு நடத்துமிடம் ❤❤❤\nரஹ்மான் இசை மெது மெதுவாகத் தான் கொல்லும் என்பார்கள். ஆனால் அதை நான் மறுதலிக்கிறேன், நேற்று “மழைக்குருவி” பாட்டைக் கேட்ட உடனேயே அந்த மாற்ற...\nசினிமாவில் எதுவும் நடக்கும் என்பதற்கு உதாரணம், கே.பாக்யராஜ், டி.ராஜேந்தர், ஆர்.பாண்டியராஜன், லேட்டஸ்டாக கஸ்தூரி ராஜா போன்றோர் இசையமைப்பாளர்க...\nஇன்னொரு ஸ்வர்ணலதா இருக்கிறார் தெரியுமா\n“மாலைச் செவ்வானம் உன் கோலம் தானோ https://youtu.be/02qQ7xYsISY இந்தப் பாடல் இளையராஜா வெறியர்களின் பெரு விருப்பப் பாடல்களில் ஒன்று. படத்த...\nஇசைஞானி இளையராஜாவின் 🎸❤️ வெள்ளி விழா ஆண்டுப் பொங்கல் விருந்துகள் 🌴🌾\nஅமைதிப்படை மகா நதி ராஜகுமாரன் வீட்ல விசேஷங்க சேதுபதி ஐ.பி.எஸ் இவை 1994 ஆம் ஆண்டு தைப்பொங்கலுக்குத் தமிழின் முன்னணி நட்சத்திரங்கள் நடித...\nபாடல் தந்த சுகம் : மயிலாடும் தோப்பில் மானாடக் கண்டேன்\nஇந்தப் பாடலை எத்தனை தடவை கூகுள் ப்ளசிலும், பேஸ்புக்கிலும் நான் பகிர்ந்திருப்பேன் என்று நண்பர் நாடோடி இலக்கியன் கணித்து வைத்திருக்கக் கூடும...\nஇசைஞானி இளையராஜாவின் பத்துப் பாட்டு போடுங்க\n இசைஞானி இளையராஜா சமீப நாட்களில் ஜெயா டிவியினூடாக இசைரசிகர்களுக்குத் தரிசனம் கொடுத்து வரவிருக்கும் தன் இசை நிகழ்ச்சிக்கான ...\nபூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறும் என்று சொல்லுவார்கள், \"அன்னக்கிளி\" திரைப்படம் மூலம் தமிழ்த் திரையிசைக்கும் புது ரத்தம் பாய்ச்ச வந...\nஇசைஞானியின் மலர்ந்தும் மலராத \"கண்ணுக்கொரு வண்ணக்கிளி\"\nஇசைஞானி இளையராஜா இசையமைத்து பல்வேறு காரணங்களால் திரைப்படத்தில் வெளிவராத பாடல்கள் அல்லது திரைப்படமே வெளிவராது தொலைந்த பாடல்கள் என்று \"ம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiotamizha.com/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2019-06-25T08:27:58Z", "digest": "sha1:HV2RQXDHVZHWGWOLOA7ZNLYJ3ESEBHCU", "length": 8314, "nlines": 129, "source_domain": "www.radiotamizha.com", "title": "வடமராட்சியின் சில பகுதிகளில் உரிமை கோரும் பிரசுரங்கள் « Radiotamizha Fm", "raw_content": "\nஅரச வைத்தியர்கள் நடத்திய பணிப்புறக்கணிப்பு போராட்டம் நிறைவு\nநல்லூரில் சிறப்புற இட��்பெற்ற சதங்கை நாதம் நடன ஆற்றுகை நிகழ்வு\nஇன்று அமைச்சரவை கூட்டத்தில் முன்வைக்கப்படவுள்ள அறிக்கை\nவெலிக்கடை சிறை கைதிகள் சிலர் வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றம்\nபாலை மரக்குற்றிகளை கடத்திய நபர் கைது\nHome / உள்நாட்டு செய்திகள் / வடமராட்சியின் சில பகுதிகளில் உரிமை கோரும் பிரசுரங்கள்\nவடமராட்சியின் சில பகுதிகளில் உரிமை கோரும் பிரசுரங்கள்\nPosted by: அகமுகிலன் in உள்நாட்டு செய்திகள் March 21, 2019\nவடமராட்சியின் சில பகுதிகளில் தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி என குறிப்பிடப்பட்டுள்ள குறித்த பிரசுரத்தில் வேலைவாய்ப்பு இளைஞர்களின் உரிமை, சமூக சமத்துவம் பெண்களின் உரிமை , வறுமையில்லாத வாழ்வு மக்களின் உரிமை என பிரசுரிக்கப்பட்டுள்ள அப் பிரசுரங்கள் வடமராட்சியின் சில பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளன.\nமேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்\n#வடமராட்சியின் சில பகுதிகளில் உரிமை கோரும் பிரசுரங்கள்\t2019-03-21\nTagged with: #வடமராட்சியின் சில பகுதிகளில் உரிமை கோரும் பிரசுரங்கள்\nPrevious: ஒரே வாரத்தில் கழுத்தில் உள்ள கருமையை போக்க வழி….\nNext: எரிபொருள் கொடுப்பனவை அதிகரிக்க , தீர்மானம்\nஅரச வைத்தியர்கள் நடத்திய பணிப்புறக்கணிப்பு போராட்டம் நிறைவு\nநல்லூரில் சிறப்புற இடம்பெற்ற சதங்கை நாதம் நடன ஆற்றுகை நிகழ்வு\nஇன்று அமைச்சரவை கூட்டத்தில் முன்வைக்கப்படவுள்ள அறிக்கை\nசனி கிரகத்தை சுற்றி வளையங்கள் இருக்க காரணம் என்ன\nரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா\nயானையை தூக்கிலிட்டுக் கொன்ற கொடூரம்\nவிண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 25/06/2019\nஇன்றைய நாள் எப்படி 24/06/2019\nஇன்றைய நாள் எப்படி 23/06/2019\nவெலிக்கடை சிறை கைதிகள் சிலர் வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றம்\nவெலிக்கடை சிறைச்சாலையிலுள்ள 150 கைதிகள் பூசா மற்றும் அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். அவர்களில் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள 69 கைதிகளும் அடங்குவதாக ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.britishcouncil.lk/ta/%E0%AE%92%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-06-25T08:49:58Z", "digest": "sha1:BBESGFSNDELBI6C6NNZ3URYDTLN4BIVJ", "length": 8973, "nlines": 87, "source_domain": "www.britishcouncil.lk", "title": "ஒரியன் சிட்டி நூலகம் | British Council", "raw_content": "\nசிறுவர் மற்றும் இளையோருக்கான ஆங்கிலக் கற்கைநெறிகள் (6 – 17 வயது)\nவயது வந்தவர்களுக்கான ஆங்கிலக் கற்கைநெறிகள் (18+ வயது)\nIELTS தயார்படுத்தல் கற்கைநெறிகள் - IELTS பரீட்சைக்கு தயாராகுங்கள்\nஒன்லைன் மற்றும் உங்கள் மொபைல் மூலம் ஆங்கிலம் பயிலுங்கள்\nஎமது ஆங்கில மொழி நிலையங்கள்\nநான் எவ்வாறு ஒரு கற்கைநெறிக்கு பதிவு செய்வது.\nபிரிட்டிஷ் கவுன்சிலில் ஏன் கற்க வேண்டும்\nநான் எவ்வாறு ஒரு கற்கைநெறிக்கு பதிவு செய்வது.\nகலைத்துறையில், கல்வித்துறையில், சமூகத்திற்கான எமது செயற்பாடுகள்\nஒரியன் சிட்டி IT பார்க்கில் ஆற்றல், சிந்தனைகள் மற்றும் மக்களை ஒருங்கிணைக்கும் நோக்கில் புதியதொரு எண்ணக் கருவுக்கான அடித்தளம் முத் தரப்பு இணைப்பொன்றினால் மேற்கொள்ளப்பட்டது. ஒரியன் டிவலப்மென்ட் ஆனது பிரிட்டிஷ் கவுன்சில் மற்றும் The Coffee Bean &Tea Leaf உடன் கூட்டிணைந்து பார்க்கில் இருப்பவர்கள் மற்றும் வருகை தருபவர்களுக்காக ஆர்வத்தை தூண்டும் இடமொன்றை அமைத்தது.\nபிரிட்டிஷ் கவுன்சில் நூலக அங்கத்தவராகி இணைய வெளியீடுகள் மற்றும் இ-நூல்கள் உட்பட உயர்தர ஒன்லைன் வளங்களை பெறுவதோடு, நூல்கள், CD, DVD என்பற்றையும் இரவல் பெறலாம். நூலகத்தின் எந்தவொரு கணனியின் ஊடாக இணையத்தைப் பயன்படுத்தவும் முடியும். அத்துடன் இவ் அங்கத்துவம் சொற்பொழிவுகள் மற்றும் பயிற்சி பட்டறைகள் ஆகிய நிகழ்வுகளில் நீங்கள் கலந்துகொள்ளும் வாய்ப்பையும் வழங்குகின்றது.\nஎமது பரவசமூட்டும் நூலகத்தில் நீங்கள் பெற்றுக் கொள்பவை:\nதொடர்ந்து அதிகரிக்கும் நூல்களின் சேகரிப்பு மற்றும் ஒன்லைன் வளங்கள்\nவெவ்வேறு தலைப்புகளை உள்ளடக்கிய அண்மைக்கால நூல்கள் உங்கள் ஆங்கிலத்தை மேம்படுத்துவதற்கும், வெவ்வேறு\nபரீட்சைகளுக்கு தயார்படுத்துவதற்கும் உதவும் வழிமுறைகள்\nPlaystation 4 பாவனை உடனான கேமிங் வலயம்\nவிசேடமாக ஒழுங்கமைக்கப்பட்ட பயிற்சி முகாம்கள் மற்றும் நிகழ்வுகள்\nஎமது நூலகத்தின் சேகரிப்பை பயன்படுத்த முடிதல்\nபதிவினை மேற்கொண்டதும், உங்களுக்கு வழங்கப்படும் பிரத்தியேக பாவனைப் பெயர் மற்றும் பாஸ்வேர்டைப் பயன்படுத்தி ஒன்லைனில் எமது நூலகத்தின் சேகரிப்பிற்குள் பிரவேச��க்கலாம். நீங்கள் பெற்றுக்கொள்பவை :\nவிடயங்களை தேடிப் பெறுவதோடு ஒன்லைனில் உங்கள் நூல்களைப் புதுப்பித்தல்\nநூல்களுக்கான முன்பதிவுகள் இ-மெயில் மூலமாக மாத்திரமே என்பதோடு ஒன்லைனில் மேற்கொள்ளப்படாது.\nநீங்கள் இரவல் பெற்ற நூலக அங்கங்களை பார்வையிடல் மற்றும் புதிய நூல் வெளியீடுகள் பற்றி அறிதல்\nநூல்கள் மற்றும் ஏனைய அங்கங்களின் இருப்பை ஒன்லைனில் உடனடியாக அறிதல்\nஒரியன் டிவலப்மென்ட் (பிரைவட்) லிமிடட்\nதிறந்திருக்கும் நேரங்கள் மற்றும் இடம்\nகொழும்பு நூலகம் இல.49, அல்பிரட் ஹவுஸ் கார்டன்ஸ், கொழும்பு 3 எனும் முகவரியில் அமைந்துள்ளது. (கூகிள் வரைபடத்தில் அமைவிடத்தை பெற்றுக்கொள்ள link ஐ அழுத்தவும்)\nமேலதிக நாள் கட்டணங்கள், ஏனைய கட்டணங்கள்\nமுன்பதிவு செய்த அங்கங்கள் - Rs. 25 (per item)\nதொலைந்த அங்கத்துவ அட்டையை மாற்றீடு செய்தல் - Rs. 500\nஇரவல் வாங்கிய அங்கத்தின் பார்கோட் இழப்பு - Rs. 100 (per barcode)\nதொலைந்த / சேதமடைந்த நூலக அங்கம் - குறித்த அங்கத்தின்\nகொடுப்பனவுகளை காசாக, கார்ட் அல்லது காசோலை மூலம் செவ்வாய் முதல் சனி வரை மு.ப. 9.00 மணி முதல் பி.ப. 05.30 வரை மற்றும் ஞாயிறு மு.ப. 9.00 – பி.ப. 04.00 வரை நூலகத்தில் மேற்கொள்ள முடியும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2018/03/13123938/1150637/SBI-cuts-charges-for-balance-shortfall-by-up-to-70.vpf", "date_download": "2019-06-25T08:38:06Z", "digest": "sha1:PILLGM3PJ6SIVHDHJ5CS543EB7FSLDUY", "length": 18809, "nlines": 186, "source_domain": "www.maalaimalar.com", "title": "மினிமம் பேலன்ஸ் குறைவுக்கான அபராதத்தை 70 சதவீதம் வரை குறைத்தது எஸ்.பி.ஐ. || SBI cuts charges for balance shortfall by up to 70%", "raw_content": "\nசென்னை 25-06-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nமினிமம் பேலன்ஸ் குறைவுக்கான அபராதத்தை 70 சதவீதம் வரை குறைத்தது எஸ்.பி.ஐ.\nசேமிப்புக்கணக்கில் குறைந்தப்பட்ட இருப்புத்தொகை இல்லாதவர்களிடமிருந்து வசூலிக்கப்பட்டு வந்த அபராதம் 70 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளதாக பாரத ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது. #SBI\nசேமிப்புக்கணக்கில் குறைந்தப்பட்ட இருப்புத்தொகை இல்லாதவர்களிடமிருந்து வசூலிக்கப்பட்டு வந்த அபராதம் 70 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளதாக பாரத ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது. #SBI\nபாரத ஸ்டேட் வங்கி தங்கள் வாடிக்கையாளர்களில் சேமிப்புக்கணக்கில் குறைந்தப்பட்ட இருப்புத்தொகை இல்லாதவர்களிடம் சென்ற ஆண்டு முதல் அபராதம் வசூலித்து வருகிறது.\nபெரு நகரங்க��ில் கணக்கு வைத்திருப்பவர்கள் குறைந்த பட்சம் 5,000 ரூபாய், நகர்புறங்களில் கணக்கு வைத்திருப்பவர்கள் 3,000 ரூபாய், சிறு நகரங்களில் கணக்கு வைத்திருப்பவர்கள் ரூ.2,000 மற்றும் கிராமப்புறங்களில் கணக்கு வைத்திருப்பவர்கள் 1,000 ரூபாயை குறைந்தபட்ச தொகையாக இருப்பு வைத்திருக்க வேண்டும்.\nஎவ்வளவு தொகை குறைவாக இருக்கிறதோ, அந்த தொகைக்கு ஏற்ப அபராதம் விதிக்கப்படுகிறது. குறைந்தபட்ச தொகையில் 75 சதவீதம் பற்றாக்குறை இருந்தால் 100 ரூபாய் மற்றும் சேவை வரி செலுத்த வேண்டும்.\n50 சதவீதம் முதல் 75 சதவீத பற்றாக்குறை இருந்தால் 75 ரூபாயுடன் கூடுதல் வரி, 50 சதவீதத்துக்கு கீழ் பற்றாக்குறை இருந்தால் 50 ரூபாயுடன் சேவை வரி செலுத்த வேண்டும். கிராமப்புற பகுதிகளில் குறைந்தபட்ச தொகை இல்லை எனில் ரூ.20 முதல் 50 வரை அபராதம் மற்றும் சேவை வரி செலுத்த வேண்டும். இதன் அடிப்படையில் மாதந்தோறும் அபராதம் வசூலிக்கப்பட்டு வந்தது.\nஇந்நிலையில், அபராதத்தொகையை 70 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளதாக பாரத ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது. மெட்ரோ போன்ற பெரு நகரங்களில் 75 சதவீதம் பற்றாக்குறை உள்ளவர்களிடமிருந்து வசூலிக்கப்பட்டு வந்த தொகையானது 50 ரூபாயிலிருந்து 15 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. சிறு நகரங்களில் அபராத தொகை 40 லிருந்து 12 ரூபாயாகவும், கிராமப்புறங்களில் 10 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.\n75 சதவீதத்திலிருந்து 50 சதவீதம் பற்றாக்குறை உள்ளவர்களுக்கு மெட்ரோ போன்ற பெரு நகரங்களில் வசூலிக்கப்பட்டு வந்த தொகையானது 40 ரூபாயிலிருந்து 12 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. சிறு நகரங்களில் அபராத தொகை 30 லிருந்து 10 ரூபாயாகவும், கிராமப்புறங்களில் 7.5 ரூபாயாகவும் குறைக்கப்பட்டுள்ளது.\n50 சதவீதத்திற்கும் குறைவாக இருப்பு உள்ளவர்களுக்கு மெட்ரோ போன்ற பெரு நகரங்களில் வசூலிக்கப்பட்டு வந்த தொகையானது 30 ரூபாயிலிருந்து 10 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. சிறு நகரங்களில் அபராத தொகை 20 லிருந்து 7.5 ரூபாயாகவும், கிராமப்புறங்களில் 5 ரூபாயாகவும் குறைக்கப்பட்டுள்ளது.\nஇந்த அபராதங்களுடன் சேவை வரியும் செலுத்த வேண்டும். இது ஏப்ரல் மாதல் 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த முடிவு வாடிக்கையாளர்களின் வேண்டுகோளுக்கு இணங்க எடுக்கப்பட்டுள்ளது. இதனால் 25 கோடி வாடிக்கையாளர்கள் பயன்பெறுவர் என வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர். #SBI #tamilnews\nமழையைப் பொறுத்து தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்க கர்நாடக அரசு சம்மதம்\nதமிழகத்திற்கு ஜூன், ஜூலை மாதத்திற்கான காவிரி நீரை திறந்துவிட மேலாண்மை ஆணையம் உத்தரவு\nராஜஸ்தான் மாநில பாஜக தலைவர் மறைவுக்கு இரங்கல்- மாநிலங்களவை 3 மணி நேரம் ஒத்திவைப்பு\nசபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரித்து வாக்களிப்பேன்- டிடிவி தினகரன்\nதமிழகத்தில் தண்ணீர் தட்டுப்பாடு: மக்களவையில் தயாநிதிமாறன் எம்பி பேச்சு-பாஜக அமளி\nகாவிரியில் 31.24 டிஎம்சி நீரினை கர்நாடகா திறந்திட ஆணையம் உத்தரவிட வேண்டும்- தமிழக அரசு\nடெல்லியில் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் தொடங்கியது\nசமாதானத்தை விரும்புவதாக புளுகும் அமெரிக்கா - ஈரான் அதிபர் கடும் தாக்கு\nதமிழகத்திற்கு ஜூன், ஜூலை மாதத்திற்கான காவிரி நீரை திறக்க மேலாண்மை ஆணையம் உத்தரவு\nசிங்கப்பூர் சென்றதற்கு பதிலாக மு.க.ஸ்டாலின் பெங்களூர் சென்று தண்ணீர் கேட்டிருக்கலாம்- தமிழிசை\nமகளின் திருமணத்திற்காக பரோல் கேட்டு வழக்கு- நளினியை நேரில் ஆஜர்படுத்த ஐகோர்ட்டு உத்தரவு\nராஜஸ்தான் மாநில பாஜக தலைவர் மறைவுக்கு இரங்கல்- மாநிலங்களவை 3 மணி நேரம் ஒத்திவைப்பு\nஉலகக்கோப்பையில் இந்தியா, நியூசிலாந்து கேப்டன்கள் தலைக்கு மேலே தொங்கும் கத்தி\nஎம்எஸ் டோனி - கேதர் ஜாதவ் ஜோடி ஆடியவிதம் மகிழ்ச்சி அளிக்கவில்லை: சச்சின் தெண்டுல்கர்\nதென் ஆப்பிரிக்கா வெளியேற்றத்துக்கு ஐபிஎல் போட்டியே காரணம் - டு பிளிஸ்சிஸ் குற்றச்சாட்டு\nஎம்எஸ் டோனியின் அட்வைஸ் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்த உதவியாக இருந்தது: முகமது ஷமி\nமுகமது ஷமி மூலம் ரசிகர்களுக்கு தற்போது என்னை யார் என்று தெரியும்: சேத்தன் ஷர்மா\nகரகாட்டக்காரன்-2 எடுக்கக்கூடாது - ராமராஜன்\nசந்திரபாபு நாயுடு கட்டிய அரசு கட்டிடம் இடிப்பு - ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவு\nவிஜய் சேதுபதி படத்தை வெளியிட வேண்டாம் - லட்சுமி ராமகிருஷ்ணன்\nதூக்கத்தில் மோசமான கனவினால் லேண்டிங் ஆன விமானத்தின் இருட்டில் சிக்கிய பயணி\nநடிகர் சங்க தேர்தல் வாக்குப்பதிவு முடிந்தது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2018/04/25054011/1158881/Singapore-Indranee-Rajah-promoted-new-Cabinet-minister.vpf", "date_download": "2019-06-25T08:28:00Z", "digest": "sha1:ONNKEEBGFNHVNZOTOJ6ESK4NOWYCS27M", "length": 15344, "nlines": 182, "source_domain": "www.maalaimalar.com", "title": "சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி பெண் கேபினட் மந்திரி ஆனார் || Singapore Indranee Rajah promoted new Cabinet minister", "raw_content": "\nசென்னை 25-06-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசிங்கப்பூரில் இந்திய வம்சாவளி பெண் கேபினட் மந்திரி ஆனார்\nசிங்கப்பூரில் இந்திய-சீன வம்சாவளியை சேர்ந்த பெண் தலைவர் இந்திராணி ராஜா கேபினட் மந்திரியாக நியமிக்கப்பட்டார். #Singapore #IndraneeRajah\nசிங்கப்பூரில் இந்திய-சீன வம்சாவளியை சேர்ந்த பெண் தலைவர் இந்திராணி ராஜா கேபினட் மந்திரியாக நியமிக்கப்பட்டார். #Singapore #IndraneeRajah\nசிங்கப்பூரில் பிரதமர் லீ சியன் லூங், தனது மந்திரிசபையை நேற்று மாற்றி அமைத்தார். இளைய தலைமுறையினருக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் இந்த நடவடிக்கையை எடுத்தார்.\nஇதில் இந்திய-சீன வம்சாவளியை சேர்ந்த பெண் தலைவர் இந்திராணி ராஜா (வயது 55) கேபினட் மந்திரியாக நியமிக்கப்பட்டார். இவர் 2006-11 காலகட்டத்தில் நாடாளுமன்ற துணை சபாநாயகராக இருந்து உள்ளார். இந்தியரான இவரது தந்தை ராஜா, மூத்த போலீஸ் அதிகாரியாக பணி ஆற்றியவர். இவரது தாயார் சீனர்.\nஇவருக்கு பிரதமர் அலுவலக பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது. மேலும் நிதி மற்றும் கல்வித்துறையிலும் இரண்டாவது மந்திரியாக செயல்படுவார்.\nஇவரையும் சேர்த்து லீ சியன் லூங் மந்திரிசபையில் 3 பெண்கள் கேபினட் அந்தஸ்து வகிக்கின்றனர். மற்ற இருவர் கிரேஸ் பு, ஜோசபின் தியோ ஆவர்.\nஇந்திய வம்சாவளியை சேர்ந்த எஸ்.ஈஸ்வரன், தகவல் தொடர்பு மற்றும் தகவல் துறை மந்திரியாக நியமிக்கப்படுவார் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்திய வம்சா வளியை சேர்ந்த ஜனில் புதுசேரி, போக்குவரத்து துறை ராஜாங்க மந்திரியாக நியமிக்கப்படுகிறார் எனவும் அந்த தகவல்கள் மேலும் கூறுகின்றன.\nமழையைப் பொறுத்து தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்க கர்நாடக அரசு சம்மதம்\nதமிழகத்திற்கு ஜூன், ஜூலை மாதத்திற்கான காவிரி நீரை திறந்துவிட மேலாண்மை ஆணையம் உத்தரவு\nராஜஸ்தான் மாநில பாஜக தலைவர் மறைவுக்கு இரங்கல்- மாநிலங்களவை 3 மணி நேரம் ஒத்திவைப்பு\nசபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரித்து வாக்களிப்பேன்- டிடிவி தினகரன்\nதமிழகத்தில் தண்ணீர் தட்டுப்பாடு: மக்க��வையில் தயாநிதிமாறன் எம்பி பேச்சு-பாஜக அமளி\nகாவிரியில் 31.24 டிஎம்சி நீரினை கர்நாடகா திறந்திட ஆணையம் உத்தரவிட வேண்டும்- தமிழக அரசு\nடெல்லியில் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் தொடங்கியது\nசமாதானத்தை விரும்புவதாக புளுகும் அமெரிக்கா - ஈரான் அதிபர் கடும் தாக்கு\nதமிழகத்திற்கு ஜூன், ஜூலை மாதத்திற்கான காவிரி நீரை திறக்க மேலாண்மை ஆணையம் உத்தரவு\nசிங்கப்பூர் சென்றதற்கு பதிலாக மு.க.ஸ்டாலின் பெங்களூர் சென்று தண்ணீர் கேட்டிருக்கலாம்- தமிழிசை\nமகளின் திருமணத்திற்காக பரோல் கேட்டு வழக்கு- நளினியை நேரில் ஆஜர்படுத்த ஐகோர்ட்டு உத்தரவு\nராஜஸ்தான் மாநில பாஜக தலைவர் மறைவுக்கு இரங்கல்- மாநிலங்களவை 3 மணி நேரம் ஒத்திவைப்பு\nஉலகக்கோப்பையில் இந்தியா, நியூசிலாந்து கேப்டன்கள் தலைக்கு மேலே தொங்கும் கத்தி\nஎம்எஸ் டோனி - கேதர் ஜாதவ் ஜோடி ஆடியவிதம் மகிழ்ச்சி அளிக்கவில்லை: சச்சின் தெண்டுல்கர்\nதென் ஆப்பிரிக்கா வெளியேற்றத்துக்கு ஐபிஎல் போட்டியே காரணம் - டு பிளிஸ்சிஸ் குற்றச்சாட்டு\nஎம்எஸ் டோனியின் அட்வைஸ் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்த உதவியாக இருந்தது: முகமது ஷமி\nமுகமது ஷமி மூலம் ரசிகர்களுக்கு தற்போது என்னை யார் என்று தெரியும்: சேத்தன் ஷர்மா\nகரகாட்டக்காரன்-2 எடுக்கக்கூடாது - ராமராஜன்\nசந்திரபாபு நாயுடு கட்டிய அரசு கட்டிடம் இடிப்பு - ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவு\nவிஜய் சேதுபதி படத்தை வெளியிட வேண்டாம் - லட்சுமி ராமகிருஷ்ணன்\nதூக்கத்தில் மோசமான கனவினால் லேண்டிங் ஆன விமானத்தின் இருட்டில் சிக்கிய பயணி\nநடிகர் சங்க தேர்தல் வாக்குப்பதிவு முடிந்தது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/pathinaru-pathinezhu-song-lyrics/", "date_download": "2019-06-25T08:19:11Z", "digest": "sha1:TXPLGQM6FB4TTUMLHOM5B2WIB6OXV6YO", "length": 8644, "nlines": 287, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Pathinaru Pathinezhu Song Lyrics", "raw_content": "\nஆண் : பதினாறு பதினேழு வயதோடு\nஒரு நூறு இரு நூறு\nஆண் : வளரும் பிறை\nஆண் : பதினாறு பதினேழு வயதோடு\nலல லாலா லல லாலா லா லா\nஆண் : எவன் காதலித்தானோ\nஆண் : எவன் காதலித்தானோ\nஆண் : காதல் செய்யும் வேலை\nகாதல் பாட்டு பாட ஹோ\nஆண் : எனக்கும் சரி உனக்கும் சரி\nஇருக்கும் வரை இனிக்கும் கலை\nஇதோ சுகம் இதோ இதோ\nஆண் : பதினாறு பத��னேழு வயதோடு\nஒரு நூறு இரு நூறு\nஆண் : வளரும் பிறை\nதினம் மலரும் கலை ஹ ஹா\nஆண் : பதினாறு பதினேழு வயதோடு\nலல லாலா லல லாலா லா லா\nஆண் : மண மாலை இட்டானாம்\nஆண் : மண மாலை இட்டானாம்\nஆண் : இல்லை என்ற சொல்லே\nஆண் : இதுவும் நயம் அதுவும் நயம்\nஇரவும் சுகம் பகலும் சுகம்\nஇதோ சுகம் இதோ இதோ\nஆண் : பதினாறு பதினேழு வயதோடு\nஒரு நூறு இரு நூறு\nஆண் : வளரும் பிறை\nதினம் மலரும் கலை ஹ ஹா\nதினம் மலரும் கலை ஹோ ஹோ\nஆண் : பதினாறு பதினேழு வயதோடு\nலல லாலா லல லாலா லா லா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Gallery_Detail.asp?Page=1&Nid=14665", "date_download": "2019-06-25T09:00:28Z", "digest": "sha1:YA6WS5DU6SRHMBWGMWEJVQ2BYFW5AFQP", "length": 3019, "nlines": 46, "source_domain": "www.dinakaran.com", "title": "Milesheking fight in Britain: people who throw Millys over candidates|பிரிட்டனில் மில்ஷேக்கிங் போராட்டம் : வேட்பாளர்கள் மீது மில்ஷேக்குகளை வீசி எதிர்ப்பை தெரிவிக்கும் மக்கள்", "raw_content": "சிங்கப்பூரில் பறவைகளுக்கான பாடும் போட்டி: மனிதர்கள் பாடுவதை போன்று பிரதிபலித்த மெர்பொக் புறாக்களின் இசை\nதுருக்கியில் மேயர் பதவிக்காக நடந்த மறுதேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றி: உற்சாக வரவேற்பு அளித்த மக்கள்\nஜெர்மனியில் பருவநிலை மாறுபாட்டை கண்டித்து நிலக்கரி சுரங்கத்தை முற்றுகையிட்ட போராளிகள்\n25-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nவங்கதேசத்தில் பாலம் இடிந்து விழுந்ததால் ரயில் கவிழ்ந்து விபத்து : 5 பேர் பலி, 100 பேர் காயம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=502304", "date_download": "2019-06-25T08:55:38Z", "digest": "sha1:6K5PGP44UNWVZPL74U7GZQ42KSUUOYXK", "length": 8314, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "முத்தலாக் மசோதா, காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சியை நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் | Union Cabinet approves extension of President's rule in Kashmir - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nமுத்தலாக் மசோதா, காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சியை நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nடெல்லி: முத்தலாக் மசோதா, காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சியை நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 2018 டிசம்பர் 19-ம் தேதி காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. 6 மாத கால ஜனாதிபதி ஆ��்சி முடிவடையும் நிலையில் அதை நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மக்கள் ஜனாதிபதி ஆட்சி - பாஜக கூட்டணி ஆட்சி கவிழ்ந்ததை அடுத்து ஆளுநர் ஆட்சி கொண்டுவரப்பட்டது.\nகாஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சி நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nகோவையில் கைது செய்யப்பட்ட ஐ.எஸ். ஆதரவாளர்களை போலீஸ் காவலில் விசாரிக்க முடிவு\nகர்நாடக அணைகளுக்கு மிகக் குறைவான தண்ணீரே வந்திருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன: மசூத் உசேன் பேட்டி\nதமிழகத்துக்குரிய ஜூன் மற்றும் ஜூலை மாத நீரை முழுமையாக திறக்க கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு\nகடந்த 5 ஆண்டுகள் சூப்பர் எமெர்ஜென்சியை நாடு சந்தித்ததாக மம்தா பானர்ஜி விமர்சனம்\nதமிழகத்தில் 17 மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது: குடிநீர் வடிகால் வாரிய மேலாண் இயக்குநர்\nகீழடியில் 5ம் கட்ட அகழாய்வின்போது பழங்கால இரட்டைச் சுவர் கண்டுபிடிப்பு\nசென்னையில் மாலை அல்லது இரவில் நல்ல மழை பெய்யும்: வானிலை மையம் தகவல்\nசிறையில் இருக்கும் நளினியை ஜூலை 5ம் தேதி ஆஜர்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nஎதிர்க்கட்சிகள் பலவீனத்தால் பாஜக வட இந்தியாவில் வென்றது: மக்களவையில் தயாநிதிமாறன் பேச்சு\nஅமெரிக்காவில் சிகாகோ நகரத்தில் உலகத் தமிழ் மாநாடு: அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன் பங்கேற்க முடிவு\nதங்க தமிழ்ச்செல்வனை அமமுகவில் இருந்து நீக்க அச்சமில்லை: டிடிவி.தினகரன் அதிரடி\nநீர் திறப்பதை கண்காணிக்க தகுதிவாய்ந்த பொறியாளர்களை நியமிக்க வேண்டும்: தமிழக அரசு கோரிக்கை\nகாவிரி நீர் மேலாண்மை கூட்டத்தில் மேகதாது திட்டம் பற்றி விவாதிக்க கோரிய கர்நாடகத்துக்கு தமிழக அரசு கண்டனம்\nஅண்ணா பல்கலை. மற்றும் உறுப்பு கல்லூரிகளில் கல்விக் கட்டண உயர்வுக்கு தமிழக அரசு அனுமதி\nஆயுர்வேதம் கூறும் முதியோர் நலம்\nசிங்கப்பூரில் பறவைகளுக்கான பாடும் போட்டி: மனிதர்கள் பாடுவதை போன்று பிரதிபலித்த மெர்பொக் புறாக்களின் இசை\nதுருக்கியில் மேயர் பதவிக்காக நடந்த மறுதேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றி: உற்சாக வரவேற்பு அளித்த மக்கள்\nஜெர்மனியில் பருவநிலை மாறுபாட்டை கண்டித்து நிலக்கரி சுரங்கத்தை முற்றுகையிட்ட போராளிகள்\n25-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nவங்கதேசத்தில் பாலம் இடிந்து விழுந்ததால் ரயில் கவிழ்ந்து விபத்து : 5 பேர் பலி, 100 பேர் காயம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mailofislam.com/tam_bio_-_shaykh_sagarji.html", "date_download": "2019-06-25T08:37:08Z", "digest": "sha1:Q3T6IQJU2TBDP32EFFPUPJXYWWHOXI7J", "length": 4900, "nlines": 12, "source_domain": "www.mailofislam.com", "title": "சுய விபரக்கோவை - ஷெய்க் முஹம்மத் ஸஈத் ஸக்ஹார்ஜி", "raw_content": "ஷெய்க் முஹம்மத் ஸஈத் ஸக்ஹார்ஜி\nஷெய்க் முஹம்மத் ஸஈத் ஸக்ஹார்ஜி அவர்கள் சிரியா நாட்டை சேர்ந்த தலைசிறந்த அறிஞர் ஆவார்கள். இவர்கள் சிரியா நாட்டின் தலைசிறந்த ஹனபி மத்ஹபின் சட்ட அறிஞர்களில் (பிக்ஹ்) ஒருவராவார்கள். இவர்கள் ஷாதுலி தரீகா சூபி வழியில் வருபவர்கள்.\nஇவர்கள் தலைசிறந்த பல மார்க்க அறிஞர்களிடம் கல்வி கற்றுள்ளனர். அவர்களில் முக்கியமானவர்கள், சிரியா நாட்டின் தலைசிறந்த புகழ் பெற்ற மார்க்க அறிஞர் ஷெய்க் அல் ஸெய்யித் இப்ராஹீம் அல் யாகூபி ஆவார்கள்.\nதற்போது ஷெய்க் முஹம்மத் ஸஈத் ஸக்ஹார்ஜி அவர்கள் சிரியா நாட்டின் தலைநகரமான டமஸ்கஸ்ஸில் அமைந்திருக்கும் ஜாமியா அல் உமாவி என்ற பள்ளிவாசலில் தலைமை இமாமாக பணியாற்றுகிறார்கள். இன்னும் பர்ஙானா கல்வி நிறுவனத்தில் ஆசிரியராக கடமையாற்றுகிறார்கள். இவர்கள் மதீனா பள்ளிவாசலான மஸ்ஜிதுன் நபவியிலும் கற்பித்து கொடுத்துள்ளனர்.\nஇவர்கள் ஏராளமான கிதாபுகளை எழுதியுள்ளார்கள். விசேஷமாக ஹனபி மத்ஹபுக்கான பிக்ஹு கிதாபுகளை எழுதியுள்ளார்கள்.\nஇவர்கள் எழுதிய கிதாபுகளில் மிக முக்கியமானது அல் குர்ஆன், அல் ஹதீஸ் ஆதாரங்களை கொண்டு ஹனபி மத்ஹபின் சட்டங்களை நிரூபிக்கும் நூலான \"அல் பிக்ஹ் அல் ஹனபியாஹ் வ அதில்லதஹு\" என்ற நூல் புகழ் பெற்றது. மூன்று பாகங்களில் வெளிவந்துள்ள இந்நூல், உலக புகழ் பெற்ற அல் அஸ்ஹர் பல்கலைக்கழகத்தில் கூட கற்பித்து கொடுக்கப்படுகிறது. இதை தவிர, ஷுஹப் அல் ஈமான், ஸைய்யிதுனா முஹம்மதுர் ரசூலுல்லாஹ் ﷺ, ஸவ்ஜதுன் நபி ﷺ, ஹஜ்ஜும் உம்ராவும் போன்ற நூல்கள் அல் அஸ்ஹர் உட்பட உலக பிரசித்தி பெற்ற பல பல்கலைக்கழகங்களில் கற்பிக்கப்படுகின்றன.\nஇவர்கள் ஹனபி மத்ஹபின் சட்டங்களை கற்பிப்பதற்கான பல அனுமதிகளை (இஜாஸத்) பல்வேறு வழிதொடரில் பெற்றுள்ளனர். அவை நேரடியாக ஹனபி மத்ஹபின் ஸ்தாபகர் இமாமுல் அஃலம் இமாம் அபூஹனிபா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் வரை சென்றடையக்கூடிய வழித்தொடராகும்.\nஇஸ்லாத்திற்காக அயராது உழைத்து வரும் ஷெய்க் அவர்களுக்கு அல்லாஹ் நீண்ட ஆயுளை வழங்கி அருள் புரிவானாக.\nஉலக இஸ்லாமிய அறிஞர்களின் சுயவிபரக்கோவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/2018/09/05/20080-%E2%80%98%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81%E2%80%99.html", "date_download": "2019-06-25T08:19:42Z", "digest": "sha1:7OZ5EJSZ5XOSQV7H73CDYYJLNINQWB62", "length": 10260, "nlines": 78, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "‘ஆதாரத்தின் அடிப்படையில் லிம் மீதான ஊழல் குற்றச்சாட்டு கைவிடப்பட்டது’ | Tamil Murasu", "raw_content": "\n‘ஆதாரத்தின் அடிப்படையில் லிம் மீதான ஊழல் குற்றச்சாட்டு கைவிடப்பட்டது’\n‘ஆதாரத்தின் அடிப்படையில் லிம் மீதான ஊழல் குற்றச்சாட்டு கைவிடப்பட்டது’\nகோலாலம்பூர்: மலேசியாவில் நிதி அமைச்சர் லிம் குவான் எங் மீதான ஊழல் வழக்கு கைவிடப்பட்டதற்கான காரணத்தை அரசாங்கத் தரப்பு துணை வழக்கறிஞர் முகமட் ஹனாபியா ஸக்ரியா விளக்கியுள்ளார். அந்த வழக்கு விசாரணையின்போது சாட்சியம் அளித்தவர்கள் கூறிய உண்மைகள் மற்றும் ஆதாரங்கள் அடிப்படையிலேயே அந்த வழக்கு கைவிடப்பட்டதாக அவர் கூறினார். லிம் மீதான குற்றச்சாட்டை கைவிட எடுக்கப்பட்ட முடிவு அரசியல் நோக்கம் கொண்டது அல்ல என்று அவர் கூறினார். அத்துடன் அந்த வழக்கை கைவிட எடுக்கப்பட்ட முடிவில் அரசாங்க தலைமைச் சட்ட அதிகாரி டோமி தோமஸ் சம்பந்தப்பட்டுள்ளார் என்று கூறப்படுவதை அவரது அலு வலகம் நிராகரித்துள்ளது.\nகுற்றம் சாட்டப்பட்ட லிம் மற்றும் வணிகர் பாங் கி கூன் முன்வைத்த உண்மைகள் மற்றும் அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர்கள் குறுக்கு விசாரணை செய்தபோது கிடைத்த புதிய ஆதாரங்கள் அடிப்படையில் அவர் களுக்கு எதிரான வழக்கைக் கைவிடும் முடிவைத் தான் மட்டுமே எடுத்ததாக முகமட் ஹனாபியா ஸக்ரியா கூறினார். நடுநிலை தவறாமல் சட்டத்தை தான் பின்பற்றியதாகவும் அவர் குறிப்பிட்டார்.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுற���கள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nஇனி நான் அரசியல்வாதியாக இருக்க முடியாது: பாலியல் காணொளியில் இடம்பெற்றதாக ஒப்புக்கொண்டவர்\nஉணவுக் கழிவுப்பொருளால் செய்யப்பட்ட கண்டுபிடிப்பு; பினாங்கு மாணவர்களுக்கு விருது\nமரம் போன்ற தோலால் மரத்துப் போன வாழ்க்கை\n$11 மில்லியனுக்கு விற்பனைக்கு விடப்பட்டுள்ள மூன்று கடைவீடுகள்\nவாகன நிறுத்தக் குற்றங்களுக்கான அபராதம் கடுமையாக்கப்படும்\nஇடிந்துவிழுந்த மேம்பாலச்சாலை: திட்டங்களைச் சரிபார்க்கவில்லை என நிறுவன இயக்குநர் ஒப்புதல்\nபிக்பாஸ் வீட்டிலிருந்து அப்புறப்படுத்தப்பட்ட ரஜினி\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nதமிழ்நாடு: இயற்கை, பருவநிலை விடுக்கும் கடைசி எச்சரிக்கை\nபுதிய பரிணாமம்: தமிழக அரசியல்வாதிகள் மாறவேண்டிய நிலை\nபாலியல் ஒழுங்கீனத்துக்கு எதிராக செயல்படுதல்\nதமிழ் நிலைக்க, சிறக்க, பொருளியல் பங்காற்ற மேலும் வாய்ப்புகள்\nஅரசியல் நிலைத்தன்மையை உறுதிப்படுத்திய தலைவர் மோடி\nசவால்களை எதிர்கொள்ள புதிய உத்திகள்\n‘மொமெண்டம்’ நாட்டிய விழாவில் ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரியைச் சேர்ந்த இந்திய கலாசாரக் குழுவினரின் பரதநாட்டியம் உட்பட பலவிதமான நடனங்கள் மேடையேறின. படம்: ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரி, செய்தி: ஜக்கியத்துன்னிஸா ஜியாவுதீன்\nரிபப்ளிக் பலதுறைத் தொழிற் கல்லூரி படைத்த நாட்டிய விழா\nசிண்டாவின் இளையர் பிரிவு ஏற்பாடு செய்த சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மன ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி நந்தினி (வலக்கோடி), அவரது குழுவினர் விளக்கினர். படம்: எஸ்எல்ஒய்பி\nசமூகப் பிரச்சினைகளுக்கு இளையர்களின் தீர்வு\nதந்தையர் தினச் சிறப்பு அன்பளிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88?page=4", "date_download": "2019-06-25T07:50:31Z", "digest": "sha1:N2HHPK67I4G6CFJCQPII4CGQ4FPY25U4", "length": 9832, "nlines": 119, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: தொழிற்சாலை | Virakesari.lk", "raw_content": "\nவீட்டிலிருந்து தாய், மகன் சடலமாக மீட்பு : மடிக்கணணியில் சிக்கியது ஆதாரம்\nபங்களாதேஷ் ரயில் விபத்து : 5 பேர் உயிரிழப்பு 67 பேர் படுகாயம்\nபேரம் பேச வேண்டிய நேரத்தில் சோரம் போய்விட்ட த.த.கூ: முஸ்லிம் தலைமைகள் ஒத்துழைக்க வேண்டும்\nதலையில் கொம்பு முளைக்கும் அதிர்ச்சி : விஞ்ஞானிகள் தகவல்\nவெளிநாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது\nதலையில் கொம்பு முளைக்கும் அதிர்ச்சி : விஞ்ஞானிகள் தகவல்\nதீ விபத்தில் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு புதிய வீடுகள்\n99 வருட குத்­தகை அடிப்­ப­டையில் காணி உறுதி வழங்­கு­வதை அனு­ம­திக்க முடி­யாது - திகாம்­பரம்\nதொழில்நுட்ப கற்கை நெறிகளைக் கற்பதன் ஊடாக தொழிற்சந்தையின் சவால்களை இலகுவாக சமாளிக்கலாம் - எஸ். பரமேஷ்வரன்\n24 மணிநேர நீர் வெட்டு..\nகொக்கலையில் பிரதமர் தலைமையில் தொழிற்சாலை இன்று திறப்பு; 7 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு\nகொக்கலை சுதந்திர வர்த்தக வலயத்தில் கையுறை தயாரிக்கும் மாபெரும் தொழிற்சாலை ஒன்று இன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவால் தி...\nகுளியாப்பிட்டி கார் தொழிற்சாலை குறித்து மகிந்த ராஜபக்ச சந்தேகம்\nகுளியாப்பிட்டியவில் நேற்று முன்தினம் திறந்துவைக்கப்பட்ட கார் உற்பத்தித் தொழிற்சாலை குறித்து தாம் சந்தேகிப்பதாக முன்னாள்...\nஜனவரி 8ம் திகதிக்குள் இருபதாயிரம் வேலைவாய்ப்புகள்: பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவிப்பு\nநாட்டின் தேசியக் கடன் சுமையானது எதிர்கால சந்ததி மீது சுமத்தப்படாது என்றும், எதிர்வரும் 2020ஆம் ஆண்டளவில் மக்களின் எதிர்ப...\nசுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் தொழிற்சாலைகளுக்கு எதிராக சட்டநடவடிக்கை\nசுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் இயங்கும் தொழிற்சாலைகளுக்கு எதிராக இனிவரும் காலங்களில் சட்டநடவடிக்கை எடு...\nசுற்றாடல் அதிகாரசபையின் ஓர் எச்சரிக்கை.\nசுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் இயங்கும் தொழிற்சாலைகளுக்கு எதிராக இனிவரும் காலங்களில் சட்டநடவடிக்கை எடு...\nவடக்கில் மூன்று நவீன பனங்கட்டி தொழிற்சாலைகள்\nவடக்கில் மூன்று நவீன பனங்கட்டி தொழிற்சாலைகள் அமைக்கப்படவுள்ளதோடு 200 பனைத்தொழில் வல்லுநர்களுக்கு உபகரணங்கள் விரைவில் வழ...\nநிட்டம்புவ பகுதியில் தொழற்சாலையொன்றில் பாரிய தீ விபத்து (காணொளி இணைப்பு)\nநிட்டம்புவ பகுதியில் உள்ள தொழிற்சாலையொன்றில் சற்றுமுன்னர் பாரிய தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளது.\nUSAID VEGA/BIZ+ உடன் இணைந்து புதிய வசதியை ஏற்படுத்தியுள்ள Ma’s ஃபூட்ஸ்\n30 வருட கால நிறைவுக் கொண்டாட்டங்களை முன்னிட்டு Ma’s ட்ரொபிக்கல் ஃபூட்ஸ் புரொசஸிங் நிறுவனம் கிளிநொச்சி இயக்கச்சியில் 25...\nகெப் - முச்சக்கரவண்டி விபத்து ; சாரதி சம்பவயிடத்திலே உயிரிழப்பு\nஅட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவிக்கின்ற...\nகளனியில் உள்ள தொழிற்சாலையில் தீ\nகளனி பெத்தியாகொட சந்தியிலுள்ள வர்ணபூச்சு தொழிற்சாலையில் பாரிய தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளது.\nவீட்டிலிருந்து தாய், மகன் சடலமாக மீட்பு : மடிக்கணணியில் சிக்கியது ஆதாரம்\nபங்களாதேஷ் ரயில் விபத்து : 5 பேர் உயிரிழப்பு 67 பேர் படுகாயம்\nபேரம் பேச வேண்டிய நேரத்தில் சோரம் போய்விட்ட த.த.கூ: முஸ்லிம் தலைமைகள் ஒத்துழைக்க வேண்டும்\nதேசிய அளவில் பரி­ண­மித்­த கல்முனை விவகாரம்: தந்திரோபாய நடவடிக்கையா..\nநானும் ஜனா­தி­பதித் தேர்­தலில் போட்­டி­யிட தயார் - ராஜித\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.com/2018/10/15/ngt-order-sterlite-panel-file-report-november/", "date_download": "2019-06-25T07:38:53Z", "digest": "sha1:2E2VXRI6OVHTK3BFM5X5RXVZDAFVRZYV", "length": 43373, "nlines": 518, "source_domain": "tamilnews.com", "title": "NGT order Sterlite panel file report November | Today India Tamil News", "raw_content": "\nஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு அறிக்கை நவம்பர் 30 ஆம் திகதி தாக்கல் செய்ய வேண்டும்\nஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு அறிக்கை நவம்பர் 30 ஆம் திகதி தாக்கல் செய்ய வேண்டும்\nஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்வதற்கு அமைக்கப்பட்ட மூவர் குழு நவம்பர் 30 ஆம் திகதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. (NGT order Sterlite panel file report November)\nஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்துவரும் தேசிய பசுமை தீர்ப்பாயம், ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வுசெய்து அறிக்கை அளிப்பதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் மூவர் குழு அமைக்கப்பட்டது.\nதமிழக அர��ு கூறுவது போன்று ஸ்டெர்லைட் ஆலையால் பாதிப்பு உள்ளதா இல்லையா என ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டது.\nஇந்தக் குழு ஆலையை ஆய்வு செய்து, பொது மக்களிடம் கருத்துக்களையும் கேட்டறிந்தது. வாய்மொழியாகவும், எழுத்து மூலமாகவும் பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.\nஇந்த நிலையில், ஆய்வுக் குழுவுக்கு அளிக்கப்பட்ட அவகாசம் எதிர்வரும் 30 ஆம் திகதியுடன், முடிவடையும் நிலையில், ”ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான ஆய்வுக்கு மேலும் 3 மாதம் அவகாசம் வழங்க வேண்டும்” என சிறப்புக்குழு தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தது.\nஇந்த மனு இன்று தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் விசாரணைக்கு வந்த போது, ஸ்டெர்லைட் ஆய்வுக் குழுவிற்கு நவம்பர் 30 ஆம் திகதி வரை அவகாசம் அளித்து பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டது.\nநவம்பர் 30 ஆம் திகதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட தீர்ப்பாயம், ஸ்டெர்லைட் வழக்கை நவம்பர் 10 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தது.\nதமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :\nஊழல் அதிகமுள்ள மாநிலங்கள் பட்டியலில் தமிழ் நாடு மூன்றாவது இடம்\nபெற்ரோல், டீசல் விலை தொடர்பில் பிரதமர் மோடி இன்று கலந்துரையாடல்\nபாடகி சின்மயி வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார்; வைரமுத்து\nஅப்துல் கலாம் பிறந்த நாள்; பேக்ரும்பு மணிமண்டபம் வண்ண விளக்குகளால் அலங்காரம்\nஇளம் பெண் மீது அசிட் வீச்சு தாக்குதல்; சந்தேக நபர் தலைமறைவு\nபிரதமர் மோடி ஒடிசாவின் புரி தொகுதியில் போட்டியிடவுள்ளதாக தகவல்\nபாலியல் குற்றச்சாட்டு; பெண் பத்திரிகையாளர் மீது மானநஷ்ட வழக்கு\nஆட்டோவும், சுற்றுலா வேனும் மோதிய விபத்தில் பெண் உட்பட இருவர் உயிரிழப்பு\nமேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :\nபாலியல் குற்றச்சாட்டு; பெண் பத்திரிகையாளர் மீது மானநஷ்ட வழக்கு\nஇங்கிலாந்து இளவரசி மேகன் மெர்க்கல் கர்ப்பம் உத்தியோகபூர்வமாக அறிவிப்பு\nதமிழகத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சலால் இதுவரை 34 பேர் பலி\nகர்நாடகாவில் ஐந்து தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று\nவெளிநாடு செல்ல அனுமதி கோரி கார்த்தி சிதம்பரம் மனுத்தாக்கல்\nஜம்மு காஷ்மீரில் பாஜக மாநில தலைவர் உட்பட இருவர் ஆயுததாரிகளால் சுட்டுக்கொலை\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கைய��ல்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது 18 நாடுகளின் பிரதானசெய்திகள் கொண்ட தமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nபாராளுமன்ற கலைப்பு : மனுக்கள் மீதான விசாரணை நாளை வரை ஒத்திவைப்பு\nபாராளுமன்ற கலைப்புக்கு சபாநாயகரே காரணம்\nதமிழகத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சலால் இதுவரை 34 பேர் பலி\nகர்நாடகாவில் ஐந்து தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று\nவெளிநாடு செல்ல அனுமதி கோரி கார்த்தி சிதம்பரம் மனுத்தாக்கல்\nஜம்மு காஷ்மீரில் பாஜக மாநில தலைவர் உட்பட இருவர் ஆயுததாரிகளால் சுட்டுக்கொலை\nதமிழகத்தில் தீபாவளி தினத்தில் பட்டாசு வெடிப்பதற்கான நேரம் அறிவிப்பு\nசூதாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 13 பேர் கைது; 5 ½ இலட்சம் பணம் பறிமுதல்\nஜம்மு காஷ்மீர்ல் துப்பாக்கிப் பிரயோகத்தில் இரு ஆயுததாரிகள் பலி\nகாஷ்மீரில் கொந்தளிப்பான நிலைக்கு நரேந்திர மோடி காரணம்; ராகுல்காந்தி\nஎன் மீதான தாக்குதலை மத்திய அரசு விசாரணை செய்ய வேண்டும்; ஜெகன்மோகன் ரெட்டி\nடெல்லியில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\n‘சர்கார்’ படத்தில் விஜய்யின் கேரக்டர் இது தான்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nமேடையில் படு கவர்ச்சியாக வலம் வந்து ரசிகர்களை திக்குமுக்காட செய்த பாலிவூட் கனவு கன்னிகள்\nசங்கத்திற்குள் ஒரு கறுப்பாடு : ஸ்ரீ ரெட்டி எச்சரிக்கும் அந்த நபர்…\nபிக்பாஸ் நடிகைக்கு பாலியல் தொல்லையாம்…\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nகாலி டெஸ்ட் போட்டி: பலமான நிலையில் இங்கிலாந்து அணி\nஇலங்கை மற்றும் சுற்றுலா இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இடம்பெற்றுவரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் தனது முதலாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ...\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\nசமீபத்தில் ஒரு கல்லூரி நிகழ்ச்சியொன்றில் இசைஞானி இளையராஜா கலந்துகொண்டிருந்தார். இந்த நிலையில் மாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அனைவரையும் மகிழ்ச்சிபடுத்தியுள்ளார் ...\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை நீங்களே பாருங்கள்..\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\nசாம்சங், ஆப்பிள் நிறுவனங்களுக்கு அபராதம்\nஸ்மார்ட்போன்களின் வேகத்தை வேண்டும் என்றே குறைத்ததாக ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பதாக இத்தாலியை சேர்ந்த ஒழுங்குமுறை ஆணையம் ...\nஅறிமுகமானது சியோமியின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட Mi மிக்ஸ் 3\nஸ்டிக்கர் வசதியை புதிதாக வழங்கியுள்ள வாட்ஸ்அப்\nபேட்டரி பேக்கப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆப்பிள் நிறுவனம்..\nபாலிவுட் பிரபலங்கள் திரண்டு வந்த அம்பானி வீட்டுக் கொண்டாட்டம்\n43 43Sharesஇந்தியாவின் தொழிலதிபரும் ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரருமான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் நிச்சயதார்த்தம் ஜீன் 30 ஆம் ...\nபாரத தேசத்தின் அழகுப் பெண்ணாக முடி சூட்டிக்கொண்ட தமிழ்நாட்டு மங்கை\n6 6Sharesமும்பையில் நேற்று இரவு ஃபெமினா மிஸ் இந்தியா அழகிப்போட்டி நடைபெற்றது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பலர் கலந்து கொண��டு ...\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்ற�� மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nஅதிகாலையில் உடலுறவில் ஈடுபட விருப்பம் இல்லையா உங்களுக்கு \nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரத��ர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nதமிழகத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சலால் இதுவரை 34 பேர் பலி\nகர்நாடகாவில் ஐந்து தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று\nவெளிநாடு செல்ல அனுமதி கோரி கார்த்தி சிதம்பரம் மனுத்தாக்கல்\nஜம்மு காஷ்மீரில் பாஜக மாநில தலைவர் உட்பட இருவர் ஆயுததாரிகளால் சுட்டுக்கொலை\nஇங்கிலாந்து இளவரசி மேகன் மெர்க்கல் கர்ப்பம் உத்தியோகபூர்வமாக அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=502305", "date_download": "2019-06-25T09:01:13Z", "digest": "sha1:6CTDTEP5OY3JDCAH6U5X5I7D273DEW4O", "length": 7431, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "டெல்லியில் விமான சேவை பாதிப்பு | Delhi Operations temporarily halted at Indira Gandhi International airport due to dust storm - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nடெல்லியில் விமான சேவை பாதிப்பு\nடெல்லி; டெல்லியில் தற்காலிகமாக விமான சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. டெல்லியில் புழுதிப் புயல் வீசியதை அடுத்து தற்காலிகமாக விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளது.\nடெல்லி விமான சேவை பாதிப்பு\nபொள்ளாச்சி அருகே மாணவிகளை புகைப்படம் எடுத்து, காதலிக்குமாறு மிரட்டல் விடுத்ததாக 5 பேர் கைது\nகோவையில் கைது செய்யப்பட்ட ஐ.எஸ். ஆதரவாளர்களை போலீஸ் காவலில் விசாரிக்க முடிவு\nகர்நாடக அணைகளுக்கு மிகக் குறைவான தண்ணீரே வந்திருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன: மசூத் உசேன் பேட்டி\nதமிழகத்துக்குரிய ஜூன் மற்றும் ஜூலை மாத நீரை முழுமையாக திறக்க கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு\nகடந்த 5 ஆண்டுகள் சூப்பர் எமெர்ஜென்சியை நாடு சந்தித்ததாக மம்தா பானர்ஜி விமர்சனம்\nதமிழகத்தில் 17 மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது: குடிநீர் வடிகால் வாரிய மேலாண் இயக்குநர்\nகீழடியில் 5ம் கட்ட அகழாய்வின்போது பழங்��ால இரட்டைச் சுவர் கண்டுபிடிப்பு\nசென்னையில் மாலை அல்லது இரவில் நல்ல மழை பெய்யும்: வானிலை மையம் தகவல்\nசிறையில் இருக்கும் நளினியை ஜூலை 5ம் தேதி ஆஜர்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nஎதிர்க்கட்சிகள் பலவீனத்தால் பாஜக வட இந்தியாவில் வென்றது: மக்களவையில் தயாநிதிமாறன் பேச்சு\nஅமெரிக்காவில் சிகாகோ நகரத்தில் உலகத் தமிழ் மாநாடு: அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன் பங்கேற்க முடிவு\nதங்க தமிழ்ச்செல்வனை அமமுகவில் இருந்து நீக்க அச்சமில்லை: டிடிவி.தினகரன் அதிரடி\nநீர் திறப்பதை கண்காணிக்க தகுதிவாய்ந்த பொறியாளர்களை நியமிக்க வேண்டும்: தமிழக அரசு கோரிக்கை\nகாவிரி நீர் மேலாண்மை கூட்டத்தில் மேகதாது திட்டம் பற்றி விவாதிக்க கோரிய கர்நாடகத்துக்கு தமிழக அரசு கண்டனம்\nஆயுர்வேதம் கூறும் முதியோர் நலம்\nசிங்கப்பூரில் பறவைகளுக்கான பாடும் போட்டி: மனிதர்கள் பாடுவதை போன்று பிரதிபலித்த மெர்பொக் புறாக்களின் இசை\nதுருக்கியில் மேயர் பதவிக்காக நடந்த மறுதேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றி: உற்சாக வரவேற்பு அளித்த மக்கள்\nஜெர்மனியில் பருவநிலை மாறுபாட்டை கண்டித்து நிலக்கரி சுரங்கத்தை முற்றுகையிட்ட போராளிகள்\n25-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nவங்கதேசத்தில் பாலம் இடிந்து விழுந்ததால் ரயில் கவிழ்ந்து விபத்து : 5 பேர் பலி, 100 பேர் காயம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=502459", "date_download": "2019-06-25T08:54:58Z", "digest": "sha1:2CYYOQBSYOXNYQHORFC2AFYO3JA3P4WN", "length": 7619, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "மேட்டுப்பாளையம் அருகே மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை பிடிபட்டது | Mettupalayam, leopard - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nமேட்டுப்பாளையம் அருகே மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை பிடிபட்டது\nகோவை: மேட்டுப்பாளையம் அருகே மோத்தேபாளையத்தில் மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை பிடிபட்டது. ஊருக்குள் புகுந்த சிறுத்தை கால்நடைகளை கொன்று வந்த நிலையில் வனத்துறை வைத்த கூண்டில் சிக்கியது.\nகோவையில் கைது செய்யப்பட்ட ஐ.எஸ். ஆதரவாளர்களை போலீஸ் காவலில் விசாரிக்க ம��டிவு\nகர்நாடக அணைகளுக்கு மிகக் குறைவான தண்ணீரே வந்திருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன: மசூத் உசேன் பேட்டி\nதமிழகத்துக்குரிய ஜூன் மற்றும் ஜூலை மாத நீரை முழுமையாக திறக்க கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு\nகடந்த 5 ஆண்டுகள் சூப்பர் எமெர்ஜென்சியை நாடு சந்தித்ததாக மம்தா பானர்ஜி விமர்சனம்\nதமிழகத்தில் 17 மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது: குடிநீர் வடிகால் வாரிய மேலாண் இயக்குநர்\nகீழடியில் 5ம் கட்ட அகழாய்வின்போது பழங்கால இரட்டைச் சுவர் கண்டுபிடிப்பு\nசென்னையில் மாலை அல்லது இரவில் நல்ல மழை பெய்யும்: வானிலை மையம் தகவல்\nசிறையில் இருக்கும் நளினியை ஜூலை 5ம் தேதி ஆஜர்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nஎதிர்க்கட்சிகள் பலவீனத்தால் பாஜக வட இந்தியாவில் வென்றது: மக்களவையில் தயாநிதிமாறன் பேச்சு\nஅமெரிக்காவில் சிகாகோ நகரத்தில் உலகத் தமிழ் மாநாடு: அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன் பங்கேற்க முடிவு\nதங்க தமிழ்ச்செல்வனை அமமுகவில் இருந்து நீக்க அச்சமில்லை: டிடிவி.தினகரன் அதிரடி\nநீர் திறப்பதை கண்காணிக்க தகுதிவாய்ந்த பொறியாளர்களை நியமிக்க வேண்டும்: தமிழக அரசு கோரிக்கை\nகாவிரி நீர் மேலாண்மை கூட்டத்தில் மேகதாது திட்டம் பற்றி விவாதிக்க கோரிய கர்நாடகத்துக்கு தமிழக அரசு கண்டனம்\nஅண்ணா பல்கலை. மற்றும் உறுப்பு கல்லூரிகளில் கல்விக் கட்டண உயர்வுக்கு தமிழக அரசு அனுமதி\nஆயுர்வேதம் கூறும் முதியோர் நலம்\nசிங்கப்பூரில் பறவைகளுக்கான பாடும் போட்டி: மனிதர்கள் பாடுவதை போன்று பிரதிபலித்த மெர்பொக் புறாக்களின் இசை\nதுருக்கியில் மேயர் பதவிக்காக நடந்த மறுதேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றி: உற்சாக வரவேற்பு அளித்த மக்கள்\nஜெர்மனியில் பருவநிலை மாறுபாட்டை கண்டித்து நிலக்கரி சுரங்கத்தை முற்றுகையிட்ட போராளிகள்\n25-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nவங்கதேசத்தில் பாலம் இடிந்து விழுந்ததால் ரயில் கவிழ்ந்து விபத்து : 5 பேர் பலி, 100 பேர் காயம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actresses/06/163329", "date_download": "2019-06-25T08:25:24Z", "digest": "sha1:INN23QNTCY7K2W63HXZF75VKU4ZYGVKL", "length": 7573, "nlines": 86, "source_domain": "www.cineulagam.com", "title": "பாலியல் வழக்கில் சிக்கிய நடிகைக்கு கல்யாணம் முடிந்தது! மாப்பிள்ளை இவர் தானாம் - Cineulagam", "raw_content": "\nமிக மோசமான கவர்ச்சி உடையில் கிரிக்கெட் விளையாண்ட பிரபல நடிகை, அவரே ஷேர் செய்ததை பாருங்க\nபிரபல பாடகி மதம் மாறினாரா... மகள் திருமணத்தால் அம்பலமான ரகசியம்\nயாழில் அம்மாவின் நகையை அடகு வைத்து வறுமையின் பிடியில் சாதிக்க நாடு கடந்து சென்ற ஈழத்து இளைஞர் தற்போதைய நிலை என்ன தெரியுமா\nபள்ளியில் இறந்த நிலையில் சலனமின்றி அமர்ந்திருந்த மாணவி.. இறந்தது எப்படி.. வெளியான திடுக்கிடும் தகவல்..\nபுதிய வீடு வாங்கிய தமன்னா - விலையை கேட்டால் உங்களுக்கு அதிர்ச்சி நிச்சயம்\nபிக்பாஸ் வீட்டில் தீவிர விஜய் ரசிகர் அந்த போட்டியாளர் இவரே - தளபதி ஃபேன்ஸ் கொண்டாட ரெடியா\nசக்கைப் போடு போடும் லண்டன் வாழ் தமிழ் பெண் மெத்தையில் படுத்து டீவி பார்த்த பாம்பு... மெத்தையில் படுத்து டீவி பார்த்த பாம்பு... மில்லியன் பேர் ரசித்த காட்சி ( செய்தி பார்வை)\nதிருமண உடையில் மிக கவர்ச்சியான போஸ் கொடுத்த நடிகை இலியானா - வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nபிக்பாஸில் அதிரடியாக சென்ற ஈழத்து பெண் லொஸ்லியா... அதற்குள் ஆர்மியா\nஇளம்பெண்ணை கொடூரமாக தாக்கி உதைக்கும் கொடூரன். வெளியான பதைபதைப்பு வீடியோ காட்சிகள்..\nஇலங்கை பிக்பாஸ் அழகி லொஸ்லியாவின் செம்ம அழகான புகைப்படங்கள் இதோ\nபிரபல நடிகை ஸ்ருதிஹாசனின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nநடிகர் சங்க தேர்தலில் வாக்களித்த சினிமா நட்சத்திரங்கள்.. புகைப்பட தொகுப்பு\nநடிகர் சங்கம் 2019 தேர்தல் புகைப்படங்கள்\nதளபதி விஜய் பிறந்தநாளை முன்னிட்டு அவரின் அரிய புகைப்படத்தொகுப்பு இதோ\nபாலியல் வழக்கில் சிக்கிய நடிகைக்கு கல்யாணம் முடிந்தது\nநடிகை சுவேதா பாசுவை பலரும் தெரிந்து வைத்திருப்பார்கள். ஹிந்தி சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் பல படங்களில் நடித்து வந்தார்.\nஹைதராபாத்தில் பாலியல் வழக்கில் சிக்கிய இவர் சில நாட்கள் மகளிர் காப்பகத்தில் இருந்து பின் வீடு திரும்பினார். இந்த சம்பவம் பாலிவுட்டில் பரப்பரப்பாக பேசப்பட்டது.\nஅதன் பின்னர் அவருக்கு பட வாய்ப்புகளும் கிடைத்தது. அவரும் கிடைத்த படங்களில் நடித்து வந்தார். இவருக்கு அதே சினிமாவை சேர்ந்த இயக்குனர் ரோகித் மிட்டலுக்கும் காதல் ஏற்பட்டது. இருவரும் பெற்றோர் சம்மத��ததுடன் நிச்சயதார்த்தம் செய்துகொண்டனர்.\nபின்னர் இருவரும் பாலி தீவுகளில் ஜோடியாக சுற்றி வந்ததை காண முடிந்தது. இந்நிலையில் நேற்று அவர்களுக்கு புனேயில் பெங்காலி முறைப்படி திருமணம் நடைபெற்றது.\nஉறவினர்கள், நண்பர்கள், சினிமா பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டு வாழ்த்தினர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/disease/gingivitis", "date_download": "2019-06-25T07:26:48Z", "digest": "sha1:DZ6QHMT6QWNUEBVEKZQZXFPJJ4R3OB7G", "length": 15730, "nlines": 172, "source_domain": "www.myupchar.com", "title": "பல் ஈறு வீக்கம் (ஜிங்கிவிட்டிஸ்): அறிகுறிகள், காரணங்கள், சிகிச்சை, மருந்து, தடுப்பு, கண்டுபிடித்தல் - Gingivitis in Tamil", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nபல் ஈறு வீக்கம் (ஜிங்கிவிட்டிஸ்)\nபல் ஈறு வீக்கம் (ஜிங்கிவிட்டிஸ்) - Gingivitis in Tamil\nஆடியோவில் சிறிது தாமதம் ஏற்படலாம்\nபல் ஈறு வீக்கம் (ஜிங்கிவிட்டிஸ்) என்றால் என்ன\nஜிங்கிவிட்டிஸ் என்பது ஈறுகளில் ஏற்படும் அழற்சி நோய் ஆகும், இது டென்டல் பிளேக் திரண்டிருக்கும் காரணத்தினால் ஏற்படுகின்றது. பிளேக் என்பது இயல்பாகவே நிறமற்றதாக ஏற்படக்கூடியது, ஓட்டும் தன்மைகொண்ட திரையை உடையது (உயிர்த்திரை). பிளேக் என்பது பற்களின் இடையேயும் திரண்டிருக்கக்கூடியது. முறையான பராமரிப்பு இல்லையெனில், இந்நிலை ஈறுகளுக்கு கடுமையான சேதம் மற்றும் பல் இழப்பு ஆகியவற்றிற்கு வழிவகுக்கும்.\nஇதன் முக்கிய அடையாளங்களும் அறிகுறிகளும் யாவை\nபின்வரும் அறிகுறிகளை நீங்கள் எதிர்கொண்டால் உங்களுக்கு பல் ஈறு வீக்கம் ஏற்படலாம்:\nசிவந்த மற்றும் அழற்சியுடைய ஈறுகள்.\nசுவாசிக்கும் போது ஏற்படும் ஃபவுல் வாசனை (மேலும் படிக்க: மோசமான சுவாசத்திற்கான காரணங்கள்).\nகுளிரான அல்லது சூடான உணவு பொருட்கள் மற்றும் பானங்களை உட்கொள்ளும் போது ஏற்படும் உணர்திறன். (மேலும் படிக்க: பல் உணர்திறன் சிகிச்சை).\nநோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன\nபல் ஈறு வீக்கதிற்கான முக்கியமான காரணம் பிளேக் உருவாகமே ஆகும். பிளேக்கில் இருக்கும் பாக்டீரியாக்கள் ஈறுகளில் பாதிபேற்படுத்துவதோடு அழற்சி மற்றும் இரத்தக்கசிவினையும் ஏற்படுத்துகிறது. இந்த பிளேக்கினால் கடினமாக மாறவும் டார்ட்டர் என்று அழைக்கப்படும் பொருளை உருவாக்கவும் முடியும், இது பிளேக்குகளை விட உறுதியானது.\nபின்வரும் காரணிகளால் பல் ஈறு வீக்கத்திற்கான ஆபத்துகளை அதிகரிக்கக்கூடியது:\nமோசமான பராமரிப்பைக்கொண்ட வாய் துப்புரவு.\nபுகைபிடித்தல் அல்லது புகையிலை பயன்படுத்துதல்.\nநீரிழிவு, மனித நோய்த்தாக்குதல் வைரஸ் (எச்.ஐ.வி)தொற்று மட்டும் புற்றுநோய் போன்ற நோய்கள்.\nவலிப்பு நோய் எதிர்ப்பு மருந்துகள், புற்றுநோய் மருந்துகள், வாய்வழியாக பயன்படுத்தும் கருத்தடை மாத்திரைகளை மற்றும் ஸ்டீராய்ட் மருந்துகளை உட்கொள்வதாலும் பல் ஈறு வீக்கம் ஏற்படுகிறது.\nஇதன் கண்டறியும் முறை மற்றும் சிகைச்சையளிக்கும் முறை யாவை \nபல் மருத்துவரிடம் அடிக்கடி சென்று பற்களை பரிசோதித்து பார்த்தல் பல் ஈறு வீக்கத்தினை ஆரம்பத்திலேயே அடையாளம் காண உதவுகிறது, பொதுவாக இந்நிலை வழியற்றதாக இருப்பதால் இம்முறையினை பின்பற்றுதல் சாலச்சிறந்தது. சிகிச்சை முறையில் இடம்பெறுபவை சிறப்பாக சுத்தம் செய்யும் உபகரணங்களை வைத்து பற்களில் உள்ள பிளேக்கை நீக்குதல் ஆகும்.\nநீங்கள் வலியை உணர்ந்தால், உங்கள் பல் மருத்துவர் உங்கள் பற்களின் வலியை குறைக்க வலி நிவாரணிகளை பரிந்துரைப்பார். சில வழக்குகளில், ஆண்டிபயாடிக்களும் பரிந்துரைக்கப்படலாம். உங்கள் பல்லில் ஏற்பட்டிருக்கும் தொற்று மிக தீவிரமாக இருந்தால் பல்லை நீக்குதல் அவசியம்.\nகீழ்காணும் சுய பாதுகாப்பு குறிப்புகளை பின்பற்றி பல் ஈறு வீக்கத்தை நீங்கள் தடுக்கலாம்:\nஉங்கள் பற்களை தினமும் இருமுறை துலக்குதல்.\nஒரு நாளைக்கு ஒரு முறையாவது முறையாக வாயை கொப்பளித்தல்.\nஉங்கள் ஈறுகளில் ஏதேனும் நிறமாற்றம் ஏற்பட்டிருக்கிறதா என வழக்கமான பரிசோதனை செய்தல்.\nவழக்கமான டென்டல் பரிசோதனை செய்தல்.\nபல் ஈறு வீக்கம் (ஜிங்கிவிட்டிஸ்) க்கான மருந்துகள்\nபல் ஈறு வீக்கம் (ஜிங்கிவிட்டிஸ்) க்கான மருந்துகள்\nபல் ஈறு வீக்கம் (ஜிங்கிவிட்டிஸ்) के लिए बहुत दवाइयां उपलब्ध हैं नीचे यह सारी दवाइयां दी गयी हैं\nஉங்களுக்கு அல்லது உங்கள் குடும்பத்தில் யாருக்காவது இந்த நோய் உள்ளதா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவருடன் ஆலோசனை பெற வேண்டும்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/disease/sickle-cell-disease", "date_download": "2019-06-25T07:23:50Z", "digest": "sha1:E3TGYIEYN6RIQEGL73EN6JQ2A63M2LEG", "length": 16847, "nlines": 176, "source_domain": "www.myupchar.com", "title": "சிக்கில் செல் நோய்: அறிகுறிகள், காரணங்கள், சிகிச்சை, மருந்து, தடுப்பு, கண்டுபிடித்தல் - Sickle Cell Disease in Tamil", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nஆடியோவில் சிறிது தாமதம் ஏற்படலாம்\nசிக்கில் செல் நோய் என்றால் என்ன\nஉடலில் உள்ள உயிரணுக்களுக்கு ஆக்ஸிஜனை வழங்கும் பொறுப்புடைய ஹீமோகுளோபின் அளவை பாதிக்கும் நோய்களின் ஒரு குழு, சிக்கில் செல் நோய் என்று அழைக்கப்படுகிறது.இது ஒரு மரபுவழி நோயாகும் மற்றும் இதில் உள்ள ஹீமோகுளோபின் எஸ் என்று அழைக்கப்படும் அசாதாரணமான ஹீமோகுளோபின் மூலக்கூறுகள், சிவப்பு இரத்த அணுக்களை (ஆர். பி. சி) ஒரு அரிவாள் அல்லது பிறை வடிவத்திற்கு சிதைக்கும்.சிக்கில் நாமக்கல் குறைவான நெகிழும் தன்மை உடையது.அதனால் இது சிறிய இரத்த நாளங்கள் வழியாக செல்லும்போது உடைகிறது.சாதாரண சிவப்பு இரத்த அணுக்கள் ஒப்பிடும்போது இவை 10-20 நாட்களுக்கு மட்டுமே உயிர்வாழ்கின்றன, சிவப்பு இரத்த அணுக்கள் 90-120 நாட்கள் வரை வாழ்கின்றன.இதனால் சிவப்பு இரத்த அணுக்களின் எண்ணிக்கை குறைந்து இரத்தசோகைக்கு வழிவகுக்கிறது.\nநோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை\nகுழந்தை பருவத்தில் இருந்தே ஒருவருக்கு சிக்கில் செல் நோய் இருக்கும்.இருப்பினும், 5-6 மாதங்கள் வரை குழந்தைகளின் பெரும்பாலும் அறிகுறிகள் வெளிப்படாது.ஆரம்ப வயது அல்லது வாழ்க்கையின் பிற்பகுதியில் அறிகுறிகள் காணப்படுகின்றன.\nசிவப்பு இரத்த அணுக்களின் இரத்தஉறைவு காரணமாக ஜான்டிஸ் மற்றும் மஞ்சள் காமாலை (கண்களின் வெளிர்ந்த நிறம்).\nகைகள் மற்றும் கால்களின் வலியுடன் வீக்கத்தை ஏற்படுத்தும் டக்டிலிட்டிஸ்.\nபிற்பகுதியில் காணப்படும் அறிகுறிகள் பின்வருமாறு\nஇரத்தத்தின் குறைந்த ஆக்ஸிஜனை வழங்குவதன் காரணமாக உடலில் எந்தவொரு பகுதியிலும் அதாவது ஒரே வேளையில் ஒரு இடத்திற்கும் மேல் கடுமையான வலி���ை ஏற்படுத்தும்.\nபல இளம் பருவத்தினர் களும் பெரியவர்களும் மிகவும் மோசமான நாள்பட்ட வலியை அனுபவித்தார்.\nநோய்தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன\nஒரு மரபணு குறைபாடு காரணமாக சிக்கில் செல் நோய் ஏற்படுகிறது.உங்களுடைய பெற்றோர் இருவரிடமிருந்தும் நீங்கள் எந்த மரபணுவை பெற்றிருந்தால் நீங்கள் சிக்கில் செல் நோயால் பாதிக்கப்படலாம்.ஒரு பெற்றோரிடமிருந்து மட்டும் இந்த குறைபாடு உள்ள மரபணுவை நீங்கள் பெற்றிருந்தால் நீங்கள், சிக்கில் செல் பண்புக்கூறால் பாதிக்கப்பட்டு லேசான அறிகுறிகளை சந்திக்கலாம் அல்லது நீங்கள் ஒரு கேரியராக மாறி அறிகுறிகள் இல்லாமலும் இருக்கலாம்.\nஇது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகிறது\nகர்ப்பகாலத்தின் போது அல்லது பிறந்தவுடன் சிக்கில் செல் நோய் மிகவும் அதிகமாக கண்டறியப்படுகிறது.ஒரு நேர்மறையான குடும்ப வரலாறு இருந்தால் நீங்கள் இந்த நோயைப் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.சிக்கில் செல் நோயைக் கண்டறிய பின்வரும் சில சோதனைகள் செய்யப்படுகின்றன.\nஹீமோகுளோபின் எலக்ட்ரோபோரேஸிஸ் மூலம் அசாதாரண ஹீமோகுளோபின் அளவை பரிசோதித்தல்.\nமறைந்திருக்கும் தொற்றுக்களை கண்டறிய சிறுநீர் பகுப்பாய்வு.\nமறைந்த நிமோனியாவை கண்டறிய மார்பக எக்ஸ்- கதிர்கள் சோதனை.\nஇரத்தம் மற்றும் எலும்பு மஜ்ஜை வழியாக உட்செலுத்துதல் மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது.வலிமிகுந்த அத்தியாயங்களைத் தடுக்க, நீங்கள் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும் மற்றும் திடீர் வெப்பநிலை மாற்றங்களை தவிர்க்க வேண்டும்.கடுமையான வலியில் இருந்து நிவாரணம் பெற வலிநிவாரணிகள் அளிக்கப்படுகின்றன.\nசிக்கில் செல் நோய் க்கான மருந்துகள்\nசிக்கில் செல் நோய் க்கான மருந்துகள்\nஉங்களுக்கு அல்லது உங்கள் குடும்பத்தில் யாருக்காவது இந்த நோய் உள்ளதா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவருடன் ஆலோசனை பெற வேண்டும்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்த��வ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-narendra-modi-ajith-06-01-1943046.htm", "date_download": "2019-06-25T07:57:58Z", "digest": "sha1:F2CDM4LF5CYPCXL26PPMLKHNCSF5PQYK", "length": 8782, "nlines": 123, "source_domain": "www.tamilstar.com", "title": "நரேந்திர மோடி வேடத்தில் அஜித் வில்லன் - Narendra Modiajiththala - அஜித் | Tamilstar.com |", "raw_content": "\nநரேந்திர மோடி வேடத்தில் அஜித் வில்லன்\nஅரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்களின் வாழ்க்கை கதைகள் சினிமா படமாகி வருகிறது. நடிகைகள் சில்க் சுமிதா, சாவித்திரி, இந்தி நடிகர் சஞ்சய்தத், கிரிக்கெட் வீரர்கள் சச்சின் தெண்டுல்கர், டோனி, குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் ஆகியோரின் வாழ்க்கை கதைகள் படங்களாகி ஏற்கனவே வந்தன.\nமுன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, என்.டி.ராமராவ், ராஜசேகர ரெட்டி மற்றும் பால்தாக்கரே, பேட்மிண்டன் வீராங்கனைகள் சாய்னா நேவால், பி.வி.சிந்து, துப்பாக்கி சுடும் வீரர் அபினவ் பிந்த்ரா, மகளிர் கிரிக்கெட் அணியின் ஒருநாள் போட்டிக்கான கேப்டன் மிதாலிராஜ், டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா ஆகியோர் வாழ்க்கையும் படமாகிறது.\nஇந்த வரிசையில் தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி வாழ்க்கையும் சினிமா படமாக தயாராகிறது. இந்த படத்தில் மோடி வேடத்துக்கு நடிகர் தேர்வு நடந்தது. முன்னணி நடிகர்கள் பலர் பரிசீலிக்கப்பட்டனர். இறுதியில் இந்தி நடிகர் விவேக் ஓபராயை மோடி வேடத்தில் நடிக்க தேர்வு செய்துள்ளனர்.\nஇதனை படத்தின் இயக்குனர் ஓமுங்குமார், தயாரிப்பாளர் சந்தீப் சிங் ஆகியோர் உறுதிப்படுத்தினர். இதன் படப்பிடிப்பு இந்த மாதம் இறுதியில் தொடங்குகிறது. விவேக் ஓபராயின் முதல் தோற்றத்தை ஓரிரு நாளில் வெளியிடுகின்றனர்.\nவிவேக் ஓபராய் தமிழில் அஜித்துக்கு வில்லனாக ‘விவேகம்’ படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\n▪ மோடியை சந்திக்காமல் சென்னை திரும்பிய விஷால்- என்னதான் நடந்தது\n▪ நடிகர் ஓம் பூரியை மோடி கொன்றுவிட்டார்: பாகிஸ்தான் டிவி சேனல்\n▪ ஸ்பெஷல் நாளில் மோடியுடன் இணைகிறார் ரஜினி\n▪ கருப்பு பண வேட்டையில் மாட்டிய பிரபல தமிழ் இசையமைப்பாளர்\n▪ மோடியின் அதிரடி அறிவிப்பால் ஜிவி பிரகாஷ் படத்திற்கு வந்த சோதனை\n▪ தன்னை வாழ்த்திய ரஜினிக்கு நன்றி கூறிய மோடி\n▪ பிரதமர் மோடிய���ன் நடவடிக்கைக்கு நடிகர் ரஜினிகாந்த் வரவேற்பு\n▪ மஞ்சு மனோஜ் திருமணத்திற்கு மோடிக்கு அழைப்பு\n▪ சசி கபூர் திரைப்படத் துறையில் சக்தி வாய்ந்தவர்: பிரதமர் மோடி ட்விட்டரில் வாழ்த்து\n▪ குப்பை அள்ளிய பிரியங்கா சோப்ராவுக்கு பிரதமர் மோடி பாராட்டு\n• மணிரத்னத்தின் அடுத்த நாயகி இவர்தான் - வைரலாகும் செல்ஃபி புகைப்படம்\n• என்.ஜி.கே படத்தின் மொத்த வசூல் இவ்வளவுதான் - படக்குழுவின் பொய்யை நம்ப வேண்டாம்\n• அனல் பறக்கும் பிகில் வியாபாரம் - தளபதி ஆட்டம் ஆரம்பம்\n• காப்பான் குறித்த இன்னொரு சூப்பர் அப்டேட் - ரெடியா சூர்யா ஃபேன்ஸ்\n• சூர்யா படத்தில் ஹீரோயினா நடிக்கணுமா\n• ஸ்க்ரிப்ட் முடிக்காமல் ஊர் சுற்றும் விக்னேஷ் சிவன் - கடுப்பான சிவகார்த்திகேயன்\n• பட ரிலீஸுக்கு முன்பே பிகில் போஸ்டர் படைத்த மிகப்பெரிய சாதனை\n• கெத்தா.. மாஸா காருக்குள் செல்லும் அஜித் - வைரலாகும் புதிய வீடியோ\n• தளபதிக்கு வித்தியாசமாக பிறந்தநாள் வாழ்த்து சொன்ன அவருடைய நண்பர்கள் - வைரலாகும் புதிய புகைப்படங்கள்\n• நடிகர் சங்கத் தேர்தல் குறித்த பரபரப்பான கருத்தை வெளியிட்ட ரஜினி - வைரலாகும் டிவீட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/news-in-tamil/technology-news-in-tamil/whatsapp-down-india-upi-service/", "date_download": "2019-06-25T07:41:41Z", "digest": "sha1:263OV3P2SN52U7WGMV5ZSJIZYISYGUS7", "length": 7284, "nlines": 89, "source_domain": "www.techtamil.com", "title": "வாட்ஸ்ஆப் சேவை தற்காலிக தடைப்பட்டது ஏன்? 3 மாதத்தில் இரண்டு முறை நடந்துள்ளது! – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nவாட்ஸ்ஆப் சேவை தற்காலிக தடைப்பட்டது ஏன் 3 மாதத்தில் இரண்டு முறை நடந்துள்ளது\nவாட்ஸ்ஆப் சேவை தற்காலிக தடைப்பட்டது ஏன் 3 மாதத்தில் இரண்டு முறை நடந்துள்ளது\nவாட்ஸ்ஆப் மெஸ்ஞ்சர் செயலியை உலகம் முழுவதும் கோடி கணக்கான பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்தச் செயலியானது இன்றோடு(03/11/2017) சேர்த்துக் கடந்த மூன்று மாதத்தில் இரண்டு முறை சேவை சில நிமிடங்கள் தடைப்பட்டுள்ளது. அதனால் சமுக வலைத்தளங்களில் #Whatsappdown என்ற டேக்கு டிரெண்டு ஆனது.\nஇந்த டேக்கானது இந்தியா, பாக்கிஸ்தான், பிரட்டன், ஜெர்மனி, உலகம் முழுவதிலும் இன்று டிரெண்ட் ஆனது.\nமுன்பு இதேப்போன்று 2017 ஆகஸ்ட் 31-ம் தேதி ஐரோப்பா, மெக்சிகோ, பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் வாட்ஸ்ஆப் சேவை தற்காலிக துண்டிப்பில் பாதிக்கப்பட்டத���.\nஇதுகுறித்துச் சிங்கப்பூரில் உள்ள பேச்புக் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளரிடம் கேட்டதற்கு வாட்ஸ்ஆப் சேவை ஏன் தற்காலிகமாகத் தடைப்பட்டது என்பதற்கான காரணம் தெரிவில்லை என்றும் விசாரித்து வருவதாகவும் தெரிவித்தார்.\nஇத்தகைய சூழலில் வாட்ஸ்ஆப் நிறுவனம் இந்தியாவில் யூபிஐ வழியாகப் பணப் பரிவர்த்தனை சேவையினை அளிக்க முடிவு செய்துள்ளது. இதற்காக வாட்ஸ்ஆப் பே என்ற சேவை துவங்க உள்ளதாகவும் அதற்காக ஒரு ரூபாய் வடிவில் பொத்தான் ஒன்றை அறிமுகம் செய்ய உள்ளதாகவும் கூறப்படுகின்றது.\nஅதிக முதலீடு பெற்றுள்ள நிறுவனங்கள் பட்டியலில் பிளிப்கார்ட்க்கு 3ம் இடம்\nமழை என்பதால் வீட்டில் இருந்தே வேலை செய்யுங்கள்.. ஐடி நிறுவனங்கள்\nஇந்தியாவின் மென்பொருள் சந்தை 2019 ஆம் ஆண்டில் $ 6.1 பில்லியனைத் தொடும்: ஐடிசி\nபேஸ்புக் நிறுவனத்தின் க்ரிப்டோகரென்சி விரைவில்\nயூடியூப் நிறுவனத்தின் புதிய அறிவிப்பு: ஒரு சில வீடியோக்களுக்கு தடை\nசர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சுற்றுலா செல்லலாம்\nஇனிவரும் ஹுவாவே போன்களில் பேஸ்புக் கிடையாது\nஆளில்லா விமானம் மூலம் பொருட்களை டெலிவரி செய்யும் அமேசான்\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nபோலி செய்திகளை தெரிவிக்க வாட்ஸ்அப் செக்பாயிண்ட் டிப்லைன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/spirituality/157997-thirunganasambanthar-thirukkalyana-vaibavam.html", "date_download": "2019-06-25T08:40:55Z", "digest": "sha1:NUZAQ7ZFRMYLGYXXR3PZVXCCAGEUH4UR", "length": 31314, "nlines": 431, "source_domain": "www.vikatan.com", "title": "திருஞானசம்பந்தர் திருக்கல்யாண வைபவம், ஜோதியில் கலந்த திருநாள் ... ஆச்சாள்புரத்தில் இன்று இரவு குருபூஜை! | Thirunganasambanthar thirukkalyana vaibavam", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 21:30 (21/05/2019)\nதிருஞானசம்பந்தர் திருக்கல்யாண வைபவம், ஜோதியில் கலந்த திருநாள் ... ஆச்சாள்புரத்தில் இன்று இரவு குருபூஜை\nஅன்று வைகாசி மாத மூல நட்சத்திர நாள். திருநல்லூர்பெருமணத் தலத்து சிவாலயத்தில் பக்தர்கள் பெரும்கூட்டமாய்த் திரண்டிருந்தனர். அனைவரும் ஞானசம்பந்தப் பெருமானை தரிசிக்கவென்றே வந்தவர்கள். வளரிளம் பருவத்து கம்பீரமும் குழந்தமை கொஞ்சும் அமைதியும் ஒரு சேரத் திகழ்ந்தது அவரத�� திருமுகம்...\n`துறவறமே முக்திக்கு வழி' என்று பிற மதங்கள் சொல்லிக்கொண்டிருந்தபோது, `இறைவனை அடைவதற்கு இல்லறம் ஒரு தடையல்ல' என்றது சைவம். இல்லறத்தில் இருக்கும் பக்தர்களும் இறைவனிடம் பக்திகொண்டு அதன் மூலம் முக்தியை அடையலாம் என்பதை நாயன்மார்கள் தம் வாழ்வியல் மூலம் விளக்கினர். நாயன்மார்களுள் முதல்வர், சிவநெறி தழைக்கத் தன் வாழ்க்கை முழுமையையும் அர்ப்பணித்தவர் திருஞானசம்பந்தர்.\nமூன்று வயது பாலகனாக ஞானம் பெற்ற சம்பந்தர் பிரான், தன் வாழ்நாள் முழுமையும் சிவத் தலங்களை தரிசிப்பதையும் அவற்றைப் பாடுவதையுமே தம் பணியாகக் கொண்டார். அவருக்கு வயது பதினாறானது. வளரிளம் பருவம் எய்தி அழகில் அந்த முருகக் கடவுளையே நிகர்த்திருந்தார். ஊரெல்லாம் சுற்றி அவர் பிறந்த ஊரான சீர்காழி வந்து சேர்ந்தபோது, அவரைக் கண்ட தந்தை சிவபாதர், அவருக்குத் திருமணம் செய்துவைக்க எண்ணினார். சிந்தையில் சிவனை வைத்த சம்பந்தரோ அதற்கு மறுப்பு தெரிவித்தார். ஆனால், உறவினர் அனைவரும் வற்புறுத்தவே, `அதுவே சிவ சித்தம்' என்று உணர்ந்து திருமணத்திற்கு சம்மதித்தார்.\nஆச்சாள்புரம் என்று அழைக்கப்படும் திருநல்லூர்பெருமணம் என்னும் தலத்தில் வாழ்ந்த நம்பியாண்டார் நம்பி என்னும் அடியாரின் மகள் தோத்திர பூர்ணாம்பிகை. சிறுவயதுமுதலே சிவ நாமத்தை ஜபித்தும், நாயன்மார்கள் பாடிய தேவாரப் பாடல்களைப் பாடியும் வந்த நங்கை. அவளை, திருஞான சம்பந்தருக்குத் திருமணம் செய்துவைக்க முடிவெடுத்தனர்.\nஅன்று வைகாசி மாத மூல நட்சத்திர நாள். திருநல்லூர்பெருமணத் தலத்து சிவாலயத்தில் பக்தர்கள் பெரும்கூட்டமாய்த் திரண்டிருந்தனர். அனைவரும் ஞானசம்பந்தப் பெருமானை தரிசிக்கவென்றே வந்தவர்கள். வளரிளம் பருவத்து கம்பீரமும் குழந்தமை கொஞ்சும் அமைதியும் ஒரு சேரத் திகழ்ந்தது அவரது திருமுகம்.\nநாடெங்கும் நடந்து நடந்து, பல திருத்தலங்களிலும் பதிகங்கள் பாடி, பல்வேறு அற்புதங்களை நிகழ்த்திய பிள்ளை, தங்கள் ஊருக்கு வந்தது குறித்து திருநல்லூர் மக்கள் மகிழ்ந்திருந்தனர். திருஞானசம்பந்தர் மட்டுமா, கூடவே, நாயன்மார்களான, திருநீலநக்க நாயனார், திருநீலகண்ட யாழ்ப்பாணர், முருக நாயனார் மூவரும் சம்பந்தரோடு கூடி வந்திருப்பதில் கூடுதல் மகிழ்ச்சி.\nதிருநீலநக்கர் வேதியர் குலத்தில் பிறந���தவர். வேத மூர்த்தியை அறிந்துகொண்ட பின்பு சடங்குகளை விட்டு சிவபெருமான் திருவடியில் சரண்புகுந்தவர். சிவபக்தியில் அவரும் அவர் மனைவியும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்லர். அப்படிப்பட்ட இருவரும் கூடி ஞானசம்பந்தரின் திருமண வேலைகளைப் பகிர்ந்துகொண்டு செய்தனர். திருநீலநக்கரே வேதியராகி, திருமணத்துக்கான வேள்வித் தீயை மூட்டினார். ஞானசம்பந்தரும் அன்னை தோத்திர பூர்ணாம்பிகையும் மணமக்களாய் அமர்ந்திருப்பதைக் காண, முருகனும் தெய்வானையும் அமர்ந்திருப்பதைப் போலவும், அந்த தெய்வத்திருமணத்திற்கு, தான் வேள்வித் திருப்பணி செய்யும் பாக்கியம் பெற்றதையும் எண்ணி மகிழ்ந்தவராக இருந்தார்.\nதிருநீலகண்ட யாழ்ப்பாணரோ, ஞான சம்பந்தப் பெருமானின் பாடல்களுக்கு யாழ் இசைப்பதையே தன் பெரும்பேறு என்று நினைத்து சம்பந்தரோடு இணைந்து பாடிக்கொண்டிருந்தார். இறைவனே அவர் இசைக்கு மயங்கிப் பொற்பலகையிட்ட பெருமைகளையெல்லாம் எண்ணாது, அடியார்க்கு அடியாராய் நின்று அருள் சுரக்க யாழ் இசைத்துக்கொண்டிருந்தார்.\nமுருகநாயனாரின் பணி எப்போதும் மாலைகள் தொடுப்பது. கோவை, இண்டை, தாமம், மாலை, கண்ணி, பிணையல், தொடையல் ஆகிய மாலை வகைகளைத் தொடுத்து இறைவனுக்கு சாத்தித் திருப்பணி செய்து வந்த முருக நாயனாரோ, இன்று ஞானசம்பந்தருக்கும், தோத்திர பூர்ணாம்பிகைக்கும் நிகழ இருக்கும் திருமண வைபவத்திற்கு, பார்த்துப் பார்த்து அழகுற மாலைகளைத் தொடுத்துக் கொண்டிருந்தார்.\nஊரும் உறவும் போற்ற, கூடியிருந்த அடியார்கள் எல்லாம் `நமசிவாய' என்று ஐந்தெழுத்து மந்திரத்தை முழங்க திருக்கல்யாணம் நடைபெற்றது. திருக்கல்யாணம் முடிந்ததும், ஞானசம்பந்தப் பெருமான் அங்கிருந்தோர் மத்தியில் பேசினார். அவர் பேச்சின் பொருள், `சிவபெருமானை அடைவதுவே உண்மையான திருமண வைபவம். அதை அனைவரும் பெற வேண்டும்' என்பதாகவே இருந்தது. பேசி முடித்ததும் பதிகம் பாட ஆரம்பித்தார்.\n`பல பதிகளிலும் சென்று பதிகங்கள் பாடிய சம்பந்தரின் கடைசிப் பதிகம் அது' என்பதை அங்கிருந்தவர்களில் அநேகர் அறிந்திருக்கவில்லை. ஆனால், அவருடன் இருந்த நாயன்மார்கள் அறிந்திருந்தனர். `காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி...' என்று அவர் பாடப் பாடக் கேட்டோர் அனைவர் மனமும் இறைவன்மேல் காதலுற்று உருகலாயிற்று. `வேதம் நான்கி��ும் மெய்ப்பொருளாவது, நாதன் நாமம் நமச்சிவாயவே' என்று அவர் பாட, அதைக் கேட்டு அம்மை இறங்கி வந்தாள். பால் கொடுத்துத் தான் தொடங்கிவைத்த ஞானப் பயணத்தின் பந்தத்தை திருநீறு கொடுத்து முடித்து வைக்க தரிசனம் கொடுத்தாள். அன்னையைக் கண்டு ஆனந்தம் கொண்டவர்கள் அனைவரும் அவளை நெருங்க, அனைவருக்கும் அன்னை திருநீறு அளித்து பிறவி வினையறுத்தாள். பந்த பாசத்தில் கட்டுண்டு கிடந்தவர்கள், அவளைக் கண்டு அஞ்சி, அங்கிருந்து விலகி ஓடினர்.\nதிருநீறினை இட்டுக்கொண்டதும், அங்கு இறைவன் ஜோதி ரூபமாய் பிரசன்னமானார். ஞானசம்பந்தர் தன்னோடு நின்ற அத்தனை அடியார்களையும் கைகூப்பி, சிவஜோதியில் கலக்க அழைத்தார். ஆண்டவரின் ஆனந்தத் திருக்கோலத்தைக் கண்ட அனைவரும், அவரோடு ஜோதியில் கலக்கத் தயாராயினர். திருஞானசம்பந்தர் தோத்திர பூர்ணாம்பிகையின் கைகளைப் பற்றிக்கொண்டு 'நமசிவாய வாழ்க' என்று குரலெடுத்துத் துதித்தார். அடியார் அனைவரும் மறுகுரலில் ஐந்தெழுத்தை ஒலிக்க கயிலாயமே அதில் அதிர்ந்தது. முதலில் நாயன்மார் நால்வரும், தம் மனைவியரோடு ஜோதியில் புகுந்து கலந்தனர். பின் அவரடியார் அனைவரும் தயக்கமின்றிக் கலந்து மரணமிலாப் பெருவாழ்வு பெற்றனர்.\nஇன்றளவும் சைவம் தன் புகழ் குன்றாமல் இந்த மண்ணில் நிலைத்து நிற்கிறதென்றால், அதற்குக் காரணம் திருஞான சம்பந்தப் பெருமான். தான் வாழ்ந்த பதினாறே ஆண்டுகளில் செயற்கரிய செயல்களைச் செய்து இந்த மண்ணில் சிவநெறியை நிலை நிறுத்தினார். இன்று திருஞான சம்பந்தரின் திருக்கல்யாணமும், ஜோதியில் கலந்த பெருவிழாவும் நிகழ்ந்த வைகாசி மூலம். திருநல்லூர் பெருமணம் என்னும் ஆச்சாள்புரத்தில் இன்றும் இந்த வைபவம் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இன்று இரவு 9.30 மணியிலிருந்து 10.30க்குள் திருக்கல்யாண வைபவம் நடைபெற உள்ளது. நாளை அதிகாலை நாலுமணிக்கு ஜோதியில் கலந்த வைபவமும் நடைபெற இருக்கிறது.\nவட இந்தியாவில் தமிழின் புகழைப் பரப்பிய மகான் குமரகுருபர சுவாமிகள் - குருபூஜை தினப் பகிர்வு\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`டாஸ்மாக்கை மூடுங்கள்' - மனைவி சடலத்தோடு 4 மணி நேரம் போராடிய கோவை மருத்துவர்\n7 மணிநேர தாக்குதல்; 4 நாள் உயிருக்குப் போராட்டம் - அடித்தே கொல்லப்பட்ட ஜார்க்கண்ட் இளைஞர்\n`இனி விபத்தில் சிக்கும் மீனவர்களைக் காப்பாற்றுவது சுலபம்' - புதுவையில் களமிறங்கிய அதிநவீனப் படகு\n`தங்க தமிழ்ச்செல்வன் தினமும் ஒவ்வொரு மனநிலையுடன் இருப்பார்' - டி.டி.வி தினகரன்\n' - மனைவியால் மனம் மாறினாரா தங்க. தமிழ்ச்செல்வன்\n` ஜெயலலிதா பொய் சொன்னார் என எப்படிச் சொல்லலாம்' - தினகரன், தங்க தமிழ்ச்செல்வன் மோதலின் பின்னணி\n” - 10 ரூபாய் நாணய விவகாரத்தில் ரிசர்வ் வங்கி\n`போதைக்காக டாஸ்மாக்கைக் கொள்ளையடித்தோம்; கொலை செய்தோம்' - போலீஸாரை அதிரவைத்த இளைஞர்கள்\n`தமிழகத்தில் பி.ஜே.பி-யின் அடுத்த பிளான்' - துருப்புச்சீட்டு சசிகலா புஷ்பாவா\n` ஜெயலலிதா பொய் சொன்னார் என எப்படிச் சொல்லலாம்' - தினகரன், தங்க தமிழ்ச்செல்\nஅ.தி.மு.க-வில் இணைய தங்க தமிழ்ச்செல்வனுக்கு ஓ.பி.எஸ் போடும் மூன்று கண்டிஷன்\n``நீ அங்கே போ மச்சி” - சொகுசு காரில் வந்தவர் போலீஸாருக்குக் கொடுத்த அதிர்ச்\n' - மனைவியால் மனம் மாறினாரா தங்க. தமிழ்ச்செல்வன\n7 மணிநேர தாக்குதல்; 4 நாள் உயிருக்குப் போராட்டம் - அடித்தே கொல்லப்பட்ட ஜார்க\n``என் திடகாத்திரமான உடம்புக்கு வெள்ளாட்டுக்கறியும் மீனும்தான் காரணம்'' - ஃபிட்னஸ் ரகசியம் பகிரும் நடிகர் வேல ராமமூர்த்தி\n`அந்த ஆடியோ உண்மைதான்’ - தங்க தமிழ்ச்செல்வன் மீது பாயும் வெற்றிவேல்\n` அறிவாலயத்தால் அசிங்கப்பட்டோம்; அவமானப்பட்டோம்' - காங்கிரஸை கூர்தீட்டுகிறதா அ.தி.மு.க\nஅ.தி.மு.க-வில் இணைய தங்க தமிழ்ச்செல்வனுக்கு ஓ.பி.எஸ் போடும் மூன்று கண்டிஷன்ஸ்\n‘வேணாம் சார்... எங்களுக்கு செட் ஆகாது - கடிகாரமும் நேரமும் வேண்டாம் எனச் சொல்லும் தீவு\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://twit.neechalkaran.com/2016/01/20-2016.html", "date_download": "2019-06-25T08:19:45Z", "digest": "sha1:LSP2KXW5JVWZBOV2QUJKBRZ2JRHCAQIH", "length": 10807, "nlines": 165, "source_domain": "twit.neechalkaran.com", "title": "20-ஜனவரி-2016 கீச்சுகள்", "raw_content": "\nநான் அவனுக்கு திருநீறும், அவன் எனக்கு குங்குமம் வைக்கும் தருணத்திற்காகவே, கடவுள் நம்பிக்கை இல்லை என்றாலும் கோயில் சென்றேன்... #காதலதிகாரம்\nவேற்று க்ரஹ வாசி @Alien420_\n👉போலியோ👈 4000வருடம் முன்பே அறியப்பட்டு 200வருடம் முன் அதன் ஆபத்தை உணர்ந்து 50வருடம் முன் தான் அதற்கான மருந்து கண்டுபிடிக்கப்பட்டது #அறிவோம்\nமனதை முதலாளியாகவும், உடலை வேலைக்காரனாகவும், கிடைக்கும் சந்தோஷத்தை சம்பளமாக நினைத்து நிம்மதியான வாழ்க்கையை வாழ பழகு..\nஎன்னிடம் இருக்கும் நிறைகளை பற்றி ஒரு தடவை கூட நீ பாராட்டவில்லை என்றால், குறைகளை பற்றி சொல்ல உனக்கு எந்த தகுதியும் இல்லை.....\nநம்ம தல, பாலகிருஷ்னாவா நினைச்சான் பாலகிருஷ்னாவா நடந்தான், பாலகிருஷ்னாவாவே மாறிட்டான்.😂😂 #ஜெய் மகிழ்மதி.. http://pbs.twimg.com/media/CZEPFuWUsAALiAq.jpg\nசெய்த உதவியை சொல்லி காட்டுவதை விட கேவலம், திருப்பி அவர்கள் நமக்கு உதவி செய்யனும் என்று எதிர்பார்ப்பது.....\nஇங்கு யாருக்காகவும் யாரையும் பகைச்சிக்காதிங்க பிரிந்தவங்க ஒன்னு சேந்துடுவாங்க.. நம்மல தனியா நட்டாத்துல விட்றுவாங்க...🚶🚶\nஇவரத்தான் அறிவில்லாதவர், நாகரிகம் தெரியாதவர்னு சொல்லுதுக சில அறிவு ஜீவிக...\nநான் கட்டபொம்மன் பேரன் என காலரை தூக்கும் பொழுதெல்லாம் எட்டப்பன் பேரன் வந்து கழுத்துல தூக்கு கயித்த மாட்டி வுட்ரான் அடேய்👹 வாழ்க்கை\n\"திமுக ஆட்சிக்கு வந்தால் 'கெத்து' போல நிறைய படங்கள் வெளிவரக்கூடும்\"ன்னு அதிமுக பிரச்சாரம் பண்ணலே 234 தொகுதிலயும் ஜெயிக்கலாம்..\nரசிகர்களுக்காக... நடிகர்கள் நடிச்சுகிட்டு இருக்காங்க... நடிகர்களுக்காக... ரசிகர்கள் அடிச்சுகிட்டு இருக்காங்க... #சினிமா_உலகம்\nமரு.அன்புமணி பற்றி மீடியாவிற்கு தெரியாத இரகசியம்😷. இந்தியாவிற்கே Auto disposable syringe தானாக செயலிழக்கும் குழலை அறிமுகப்படுத்தியவர் இவரே👍\nஇந்த முட்டாபய சமுதாயத்துல இத்துணூன்டு அறிவு வச்சிக்கிட்டு நம்மாலயே பொருந்தி இருக்கமுடியலேயே, பாரதியார் எல்லாம் எம்புட்டு தவிச்சிருபாப்ல\nஒரு மனிதனை, எந்தவொரு எல்லைக்கும் கொண்டுசெல்லும் வலிமை வறுமைக்கு உண்டு.\nஅடுத்த வீட்டு பெண்ணாக போகிறாள் என்று தெரிந்ததுமே மனதில் சந்தோசம் கலந்த வலிகளோடு ஆரம்பித்து கண்ணீரில் முடியம்.. #மகள் http://pbs.twimg.com/media/CZDQvtLUAAAjzKT.jpg\nநீ என்னிடம் மட்டும் பேச வேண்டும் என்ற ஆசை தான், நீ என்னைவிட யாரோடும் பேசக்கூடாது என்ற எண்ணத்தையே உருவாக்கிறது..\nஎன்னை கோபபடுத்த வேண்டும் என்பதற்காகவே வேறு பசங்களிடம் பேசுகிறாய்.. ஆனால் கோபத்திற்கு பதில் அழுகை தான் வருகிறது. கண்ணீரை சுவைத்தபடி உதடுகள் 😫\nபுவி ஈர்ப்பால் பொருட்கள் கீழே வரும், அவளின் கண் ஈர்ப்பால் காதல் உள்ளே வரும்,.🌹😍😘 ❤ #காதலிசம் ❤ http://pbs.twimg.com/media/CZB5FxfU0AAl_aw.jpg\nயாரு ஆட்சிக்கு வந்தாலும் செய்யவேண்டிய காரியம்:எல்��ா \"அம்மா\" திட்டங்களையும் \"அரசு\" திட்டம்னு மாத்தனும்,அரசின் லோகோ மட்டுமே இடம்பெறனும் #மிடில\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muruguastro.com/daily-tamil-rasipalan/today-rasi-palan-29-01-2018/", "date_download": "2019-06-25T07:43:14Z", "digest": "sha1:O7OXDZWBYQ3V2DU6D6BIAHRFO5F6XB6S", "length": 13937, "nlines": 187, "source_domain": "www.muruguastro.com", "title": "Today rasi palan – 29.01.2018 | Tamil Astrology Rasi Palan and Horoscope", "raw_content": "\nஇன்றைய ராசிப்பலன் – 29.01.2018\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் – 2255. வடபழனி,\nசென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.\n29-01-2018, தை 16, திங்கட்கிழமை, திரியோதசி திதி பின்இரவு 01.53 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தசி. திருவாதிரை நட்சத்திரம் இரவு 11.03 வரை பின்பு புனர்பூசம். சித்தயோகம் இரவு 11.03 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம்- 2. ஜீவன்- 1. சோம வார பிரதோஷம். சிவ வழிபாடு நல்லது.\nசூரிய கேது புதன் சுக்கி\nஇன்றைய ராசிப்பலன் – 29.01.2018\nஇன்று குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு திறமைகேற்ப பதவி உயர்வுகள் கிடைக்கும். பிள்ளைகள் படிப்பில் ஆர்வம் காட்டுவார்கள். தொழில் வியாபாரத்தில் ஏற்பட்ட போட்டிகள் விலகும். பயணங்களால் வெளிவட்டார நட்பு கிட்டும். ஆரோக்கிய பிரச்சினைகள் நீங்கும்.\nஇன்று எந்த காரியத்திலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். குடும்பத்தில் கணவன்& மனைவியிடையே வீண் மனஸ்தாபங்கள் ஏற்படக்கூடும். உத்தியோகத்தில் அதிகாரிகளின் கெடுபிடிகள் அதிகரித்தாலும் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு கிட்டும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். கடன் பிரச்சனை தீரும்.\nஇன்று நீங்கள் நினைத்த காரியம் நினைத்தபடி நிறைவேறும். பிள்ளைகள் பாசமுடன் இருப்பார்கள். உத்தியோகத்தில் திறமைகேற்ப பதவி உயர்வு கிடைக்கும். நண்பர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். பூர்வீக சொத்துகளால் அனுகூலப்பலன் கிட்டும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும்.\nஇன்று வியாபாரத்தில் எதிர்பாராத வீண் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் செலவுகள் அதிகமாகலாம். நண்பர்களின் ஆறுதல் வார்த்தைகள் புது நம்பிக்கையை கொடுக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளுடன் நிதானமாக நடந்து கொள்வது நல்லது.\nஇன்று நீங்கள் தொட்ட காரியம் எல்லாம் வெற்றியுடன் முடியும். குடும்பத்தில் பிள்ளைகள் வழியில் சுபசெலவுகள் உண்டாகும். உடன்பிறந்தவர்களால் அனுகூலம் கிட்டும். வியாபாரத்தில் உங்கள் பெயர் புகழ், செல்வம், செல்வாக்கு மேலோங்கும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த உயர்வுகள் கிட்டும்.\nஇன்று வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் ஏற்படும். பிள்ளைகள் வழியில் குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் அன்பையும், ஆதரவையும் பெறுவீர்கள். உறவினர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி சுமூக உறவு ஏற்படும். சுபகாரிய முயற்சிகள் நற்பலனை தரும்.\nஇன்று உறவினர்கள் மற்றும் பிள்ளைகள் வழியில் மன சங்கடங்கள் ஏற்படக்கூடும். உத்தியோக ரீதியான பயணங்களால் அலைச்சல், டென்ஷன் அதிகரிக்கும். தொழிலில் கூட்டாளிகளின் ஆலோசனைகளால் நல்ல லாபத்தை அடைய முடியும். தெய்வ தரிசனம் மனதிற்கு நிம்மதியை தரும்.\nஇன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் செய்யும் செயல்களில் எல்லாம் தாமத பலனே உண்டாகும். உடல் ஆரோக்கியத்திலும் சிறு பாதிப்புகள் ஏற்படும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளுடன் வீண் வாக்குவாதம் செய்யாமல் இருப்பது நல்லது. சுபகாரியங்களை தவிர்க்கவும்.\nஇன்று பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். தொழில் ரீதியாக எடுக்கும் முயற்சிகள் வெற்றியை தரும். குடும்பத்தில் பெண்கள் ஆடம்பர பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிட்டும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். பயணங்களால் அனுகூலம் கிட்டும்.\nஇன்று உத்தியோகஸ்தர்களுக்கு அவர்கள் திறமைகள் மேலதிகாரிகளால் பாரட்டப்படும். குடும்பத்தில் சுப செலவுகள் ஏற்படும். பிள்ளைகள் ஆர்வத்துடன் படிப்பார்கள். தொழிலில் கூட்டாளிகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வெளியிலிருந்து வர வேண்டிய தொகை கைக்கு வந்து சேரும்.\nஇன்று குடும்பத்தில் தேவையில்லாத டென்ஷன்கள் ஏற்படலாம். பணவரவு சுமாராக இருக்கும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பணப் பிரச்சனைகளை தவிர்க்கலாம். அலுவலகத்தில் சக ஊழியர்களை அனுசரித்து செல்வது நல்லது. உற்றார் உறவினர்கள் உதவியாக இருப்பார்கள்.\nஇன்று உங்களுக்கு வரவிற்கேற்ற செலவுகள் இருக்கும். அசையும் அசையா சொத்து ரீதியாக வீண் விரயங்கள் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. சுபகாரிய முயற்சிகளில் தாமதப்பலன் உண்டாகும். வியாபார ரீதியாக பெரிய மனிதர்களின் அறிமுகம் கிட்டும்.\nவார ராசிப்பலன் — ஜுன் 23 முதல் 29 வரை\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020\nமுனைவர் முருகுபாலமுருகனின் தன் விவர குறிப்பு\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muruguastro.com/monthly-rasipalan/april-month-rasi-palan-2018/", "date_download": "2019-06-25T07:31:40Z", "digest": "sha1:XC43EYD7BR2SHQB62GDBVDYZIM2KBZRS", "length": 55540, "nlines": 217, "source_domain": "www.muruguastro.com", "title": "April month Rasi palan 2018 | Tamil Astrology Rasi Palan and Horoscope", "raw_content": "\nஏப்ரல் மாத ராசிப்பலன் — 2018\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் – 2255. வடபழனி,\nசென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.\nபுதன் (வ) சூரிய சுக்கி\n14-4-2018 – மேஷத்தில் சூரியன்\n16-4-2018 – புதன் (வ) நிவர்த்தி\n18-4-2018 – சனி (வ) ஆரம்பம்\n20-4-2018 – ரிஷபத்தில் சுக்கிரன்\nமேஷம் அசுவனி, பரணி, கிருத்திகை1-ஆம் பாதம்\nஅன்புள்ள மேஷ ராசி நேயர்களே உங்களுக்கு, ஜென்ம ராசியில் சுக்கிரன், 9-ல் செவ்வாய் சஞ்சரிப்பது சற்று சாதகமான அமைப்பு என்றாலும் மாத கோளான சூரியன் 12-ல் சஞ்சரிப்பதால் எதிலும் நிதானமாக செயல்பட வேண்டிய மாதமாகும். எடுக்கும் காரியங்களில் தடைகளுக்குப்பின் வெற்றி உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். கணவன்- மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பண வரவுகள் ஓரளவுக்கு சுமாராக இருந்தாலும் குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதால் எதிர்பாராத உதவிகள் சில கிடைக்கப் பெற்று உங்கள் குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலமான பலன் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்தினால் வீண் மருத்துவ செலவுகளை தவிர்க்கலாம். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது உத்தமம். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகளில் சாதகப் பலன் ஏற்படும். கூட்டாளிகளை அனுசரித்து செல்வது உத்தமம். தேவையற்ற பயணங்களைத் தவிர்த்தால் அலைச்சல்கள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு அதிகரித்தாலும் பணியில் நிம்ம��ியான நிலையே இருக்கும். எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதில் சில தடை தாமதங்கள் ஏற்படலாம். மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்துவது நல்லது.\nபரிகாரம் – ஞாயிற்றுக்கிழமைகளில் சிவாலயங்களுக்குச் சென்று சிவ வழிபாடு செய்வதும், ராகு காலங்களில் துர்கையம்மனுக்கு குங்கும அபிஷேகம் செய்வதும் சிறப்பான பலனை கொடுக்கும்.\nசந்திராஷ்டமம் – — 04-04-2018 அதிகாலை 01.09 மணி முதல் 06-04-2018 பகல் 11.38 மணி வரை.\nரிஷபம் கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்\nஅன்புள்ள ரிஷப ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு மாத கோளான சூரியன், புதனுடன் மாத முற்பாதியில் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் உங்களது பொருளாதார நிலை ஓரளவுக்கு சாதகமாக இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். நினைத்த காரியம் எளிதில் நிறைவேறும். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிலவும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். சனி, செவ்வாய் 8-ல் இருப்பதால் உடல் நிலையில் சிறுசிறு பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது சிறப்பு. பணவரவுகளில் இருந்த தடைகள் விலகி குடும்ப தேவைகள் யாவும் பூர்த்தியாகும். தடைபட்ட திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொண்டால் அனுகூலமான பலன் உண்டாகும். அசையும் அசையா சொத்துக்கள் விஷயத்தில் சற்று கவனமுடன் இருப்பது நல்லது. உற்றார் உறவினர்கள் ஒரளவுக்கு ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். பல பெரிய மனிதர்களின் தொடர்பு உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் எதிர்பார்க்கும் இடமாற்றங்கள் கிடைக்கப்பெற்று குடும்பத்தோடு சேரும் வாய்ப்பு கிட்டும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு முன்னேற்ற நிலையிருக்கும். வெளியூர் வெளிநாட்டு பயணங்களால் லாபகரமான பலன்கள் உண்டாகும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். மாணவர்கள் கல்வியில் சிறப்பாக செயல்பட்டு எதிர்பார்த்த மதிப்பெண்ணை பெறுவார்கள்.\nபரிகாரம் – செவ்வாய்கிழமைகளில் விரதமிருந்து முருக வழிபாடு செய்வதும், சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வழிபடுவதும் நல்லது.\nசந்திராஷ்டமம் – — 06-04-2018 பகல் 11.38 மணி முதல் 09-04-2018 அதிகாலை 12.19 ம��ி வரை.\nமிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை,புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்\nஅன்புள்ள மிதுன ராசி நேயர்களே உங்கள் ராசியதிபதி புதன், சூரியனுடன் ஜீவன ஸ்தானமான 10-ல் சஞ்சரிப்பதும் லாப ஸ்தானத்தில் சுக்கிரன் சஞ்சரிப்பதும் அற்புதமான அமைப்பு என்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். பொருளாதார நிலை மேலோங்கும். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். உங்கள் ராசிக்கு 7-ல் சனி, செவ்வாய் சஞ்சரிப்பது குடும்பத்தில் தேவையற்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும் அமைப்பு என்பதால் கணவன்- மனைவி வீண் வாக்குவாதங்களை தவிர்த்து விட்டு கொடுத்து செல்வது நல்லது. பண வரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்து விட முடியும். கடன்களும் நிவர்த்தியாகும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சில தடைகளுக்குப்பின் அனுகூலப்பலன் உண்டாகும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியினை அளிக்கும். சொந்த பூமி மனை வாங்கும் யோகம் அமையும். பொன் பொருள் சேரும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக இருக்கும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியளிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு தடைபட்ட பதவி உயர்வுகள் கிடைக்கும். வெளியூர் வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பங்களும் நிறைவேறும். சிலருக்கு அரசு வழியிலும் அனுகூலம் கிட்டும். மாணவர்கள் உழைப்பிற்கேற்ற பலன்களை அடைவார்கள்.\nபரிகாரம் – தினமும் விநாயகர் வழிபாடு செய்வது நல்லது. அருகம்புல் மாலை சாற்றி வழிபட்டால் எடுக்கும் காரியங்களில் வெற்றி கிட்டும்.\nசந்திராஷ்டமம் – — 09-04-2018 அதிகாலை 12.19 மணி முதல் 11-04-2018 மதியம் 12.38 மணி வரை.\nகடகம் புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்\nஅன்புள்ள கடக ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு ருணரோக ஸ்தானமான 6-ல் சனி செவ்வாய் சஞ்சரிப்பதும் 10-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதும் சிறப்பு என்பதால் எந்தவித எதிர்ப்புகளையும் சமாளித்து முன்னேற்றங்களை அடைவீர்கள். பணவரவுகளில் இருந்த தடைகள் விலகி சரளமான நிலை உண்டாகும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின் அனுகூலம் ���ண்டாகும். கணவன்- மனைவி அனுசரித்து நடந்து கொண்டால் குடும்பத்தில் ஒற்றுமை இருக்கும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் யோகம் அமையும். உடல்நிலையில் உஷ்ண சம்பந்தபட்ட பாதிப்புகள் ஏற்படும். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்தினால் வீண் மருத்துவ செலவுகளை தவிர்க்கலாம். உற்றார் உறவினர்களும் ஒரளவுக்கு சாதகமாக இருப்பார்கள். புத்திர வழியில் மகிழ்ச்சி உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி லாபம் அடைய முடியும். தொழில் வியாபாரம் நல்ல முறையில் நடைபெற்று லாபத்தை அள்ளி தரும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் பல புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் எதிர்பார்க்கும் ஊதிய உயர்வுகள் தாமதப்பட்டாலும் கௌரவமான பதவி உயர்வுகளையும் பெற முடியும். பல பெரிய மனிதர்களின் தொடர்பு கிட்டும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். மாணவர்களுக்கு பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிட்டும்.\nபரிகாரம் – விநாயகர் வழிபாடு செய்வதும், விநாயகர் துதிகளை படிப்பதும் மற்றும் நவகிரக வழிபாடு செய்வதும் நல்லது.\nசந்திராஷ்டமம் – — 11-04-2018 மதியம் 12.38 மணி முதல் 13-04-2018 இரவு 10.08 மணி வரை.\nசிம்மம் மகம், பூரம். உத்திரம்1-ஆம் பாதம்\nஅன்புள்ள சிம்ம ராசி நேயர்களே உங்களுக்கு மாத கோளான சூரியன் இம்மாதம் முற்பாதியில் 8-ல் சஞ்சரிப்பதால் நீங்கள் எதிலும் கவனமாக செயல்படுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகளை உண்டாக்கும் என்றாலும் உங்கள் ராசிக்கு 6-ல் கேது, பாக்கிய ஸ்தானத்தில் சுக்கிரன் சஞ்சரிப்பதால் எதையும் எதிர்கொள்ளக்கூடிய பலமும் வலிமையும் கிடைக்கும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப்பின் அனுகூலம் உண்டாகும். பணவரவு சற்று ஏற்ற இறக்கமாக இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெற்று உங்களுடைய தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. தொழில் வியாபாரத்தில் ஓரளவுக்கு முன்னேற்றங்கள் ஏற்படும். மறைமுக எதிர்ப்புகள் குறையும் என்றாலும் கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பற்ற நிலையால் எதிலும் திறம்பட ஈடுபட முடியாமல் போகும். பணம் கொடு��்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தாதிருப்பது உத்தமம். சிலருக்கு அசையும் அசையா சொத்துக்களால் ஓரளவு லாபங்கள் உண்டாகும். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பதன் மூலம் அலைச்சல் டென்ஷன்களை குறைத்துக் கொள்ளலாம். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்தவும். எதிர்பாராத திடீர் உதவிகள் கிடைக்கும். மாணவர்கள் தேவையற்ற நட்புகளை தவிர்ப்பது நல்லது.\nபரிகாரம் – புதன் கிழமைகளில் விஷ்ணு ஆலயங்களுக்கு சென்று பெருமாளை தரிசிப்பதாலும் விஷ்ணு சகஸ்கர நாமம் ஜெபிப்பதாலும் வாழ்வில் மேன்மையான பலன்களை அடையலாம்.\nசந்திராஷ்டமம் – — 13-04-2018 இரவு 10.08 மணி முதல் 16-04-2018 அதிகாலை 04.10 மணி வரை.\nகன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்\nஅன்புள்ள கன்னி ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு 2-ல் குரு, லாப ஸ்தானத்தில் ராகு சஞ்சரிப்பதால் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும் என்றாலும் 4-ல் செவ்வாய், சனி, 7-ல் சூரியன் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல் இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் உண்டாகும். பணவரவுகள் தேவைக் கேற்றபடியிருப்பதால் குடும்ப தேவைகள் யாவும் பூர்த்தியாகும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். கணவன்- மனைவி ஒற்றுமை சிறப்பாக அமைந்து குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் விஷயத்தில் சற்று கவனமுடன் இருப்பது நல்லது. உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் ஒரளவுக்கு அனுகூலத்தைப் பெற முடியும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக் கூடிய சம்பவங்கள் நடைபெறும். பணம் கொடுக்கல்- வாங்கலில் சற்று சிந்தித்து செயல்பட்டால் வீண் பிரச்சனைகளை தவிர்க்க முடியும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்ததாதிருப்பது உத்தமம். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும். சிலருக்கு எதிர்பார்த்த இட மாற்றங்கள் ஏற்பட்டு குடும்பத்தோடு சேரும் வாய்ப்பு அமையும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து நடப்பது நல்லது. அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் தடையின்றி கிட்டும். மாணவர்கள் தேவையற்ற பொழுது போக்குகளில் கவனம் செலுத்தாமல் படிப்பில் மட்டும் கவனம் செலுத்தினால் எதிர்பார்த்த மதிப்பெண்க���ை பெற முடியும்.\nபரிகாரம் – ஞாயிற்றுக்கிழமைகளில் உபவாசம் இருந்து சிவபெருமானை வழிபாடு செய்வதாலும், கோதுமை வெல்லம் போன்றவற்றை தானம் செய்வதாலும் இருக்கும் கஷ்டங்கள் குறையும்.\nசந்திராஷ்டமம் – — 16-04-2018 அதிகாலை 04.10 மணி முதல் 18-04-2018 காலை 07.39 மணி வரை.\nதுலாம் சித்திரை3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம்1,2,3-ஆம் பாதங்கள்\nஅன்புள்ள துலா ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு 3-ல் சனி, செவ்வாய், 6-ல் சூரியன் சஞ்சரிப்பது எல்லா வகையிலும் ஏற்றத்தை தரக்-கூடிய நல்ல அமைப்பாகும். எடுக்கும் முயற்சிகளில் அனுகூலப் பலன் கிட்டும். மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடக்கூடிய யோகம் உண்டாகும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாவதுடன் கடன்களும் நிவர்த்தியாகும். கணவன்- மனைவியிடையே சிறு சிறு வாக்குவாதங்கள் ஏற்பட்டாலும் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியினை அளிக்கும். சொந்த பூமி மனை வாங்கும் விஷயத்தில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. பொன் பொருள் சேரும். கொடுக்கல்- வாங்கலில் இதுவரை இருந்த பிரச்சினைகள் விலகி நல்ல லாபத்தினை அடைய முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு தொழிலில் நல்ல முன்னேற்ற நிலை இருக்கும். வெளியூர் வெளிநாடுகள் மூலம் புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று அபிவிருத்தி பெருகும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் இருக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக அமைந்து அன்றாட பணிகளை சுறுசுறுப்புடன் செய்ய முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் நெருக்கடிகள் ஏற்பட்டாலும் கௌரவமான நிலை உண்டாகி நிம்மதியுடன் செயல்பட முடியும். மாணவர்களுக்கு படிப்பில் இருந்த மந்த நிலை நீங்கி முன்னேற்றம் உண்டாகும்.\nபரிகாரம் – வியாழக்கிழமைகளில் விரதமிருந்து, தட்சிணாமூர்த்திக்கு கொண்டை கடலையை மாலையாக கோர்த்து அணிவித்து, முல்லை மலர்களால் அர்ச்சனை செய்வதால் குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும்.\nசந்திராஷ்டமம் – — 18-04-2018 காலை 07.39 மணி முதல் 20-04-2018 காலை 10.04 மணி வரை.\nவிருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை\nஅன்புள்ள விருச்சிக ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு 2-ல் சனி, செவ்வாய் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் நிம்மதி குறைவு, வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம் என்பதால் எதிலும் கவனத்துடன் இருப்பது நல்லது. மாத பிற்பாதியில் சூரியன் 6-ல் சஞ்சரிக்க இருப்பது நல்ல அமைப்பு என்பதால் மாத தொடக்கத்தில் சில சங்கடங்களை சந்தித்தாலும் பிற்பாதியில் எதையும் சமாளிக்கும் ஆற்றலை பெறுவீர்கள். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். பண வரவுகளில் ஏற்ற இறக்கமான நிலையிருந்தாலும் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். கடன்களும் நிவர்த்தியாகும். கணவன்- மனைவியிடையே வீண் வாக்கு வாதங்கள் ஏற்படும் என்பதால் பேச்சில் சற்று நிதானத்தைக் கடைபிடிப்பதும், விட்டு கொடுத்து செல்வதும் உத்தமம். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் ஓரளவுக்கு சாதகமான பலனை அடைவீர்கள். திருமண சுப காரியகளுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப்பின் முன்னேற்றம் உண்டாகும். பொன் பொருள் சேரும். சொந்த பூமி மனை வாங்கும் முயற்சிகளில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளையும் தொழிலாளர்களையும் அனுசரித்து நடந்து கொள்வது சிறப்பு. போட்டி பொறாமைகள் அதிகரிக்கும் என்றாலும் எதையும் சமாளித்து முன்னேற்றம் அடைவீர்கள். வெளி வட்டார தொடர்புகள் விரிவடையும். மாணவர்கள் கடினமாக உழைத்தால் தேர்வை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும்.\nபரிகாரம் – செவ்வாய் கிழமைகளில் முருகன் கோவில்களுக்குச் சென்று தீபம் ஏற்றி முருக கடவுளை வழிபாடு செய்வதாலும், கிருத்திகை விரதம், சஷ்டி விரம் மேற்கொள்வதாலும் நன்மைகள் உண்டாகும். தினமும் கந்த சஷ்டி கவசம் படிப்பது நல்லது.\nசந்திராஷ்டமம் – — 20-04-2018 காலை 10.04 மணி முதல் 22-04-2018 மதியம் 12.39 மணி வரை.\nதனுசு மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்\nஅன்புள்ள தனுசு ராசி நேயர்களே உங்கள் ஜென்ம ராசியில் செவ்வாய், சனி, 4-ல் சூரியன் சஞ்சரிப்பதால் தேவையற்ற நெருக்கடிகள் ஏற்படும். வண்டி வாகனங்கள் மூலமாக வீண் செலவுகள் ஏற்படலாம். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களை அனுசரித்து செல்வது நல்லது. நிறைய போட்டி பொறாமைகளும் மறைமுக எதிர்ப்புகளும் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கும் எதிர்பாராத இடமாற்றங்கள் கிடைக்கப் பெற்று அலைச்சல் டென்ஷன் அத���கரிக்கும் என்றாலும் உடன் பணிபுரிபவர்களின் உதவியால் எதையும் சமாளித்து விடுவீர்கள். கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் பிறரை நம்பி பெரிய தொகைகளை கடனாக கொடுக்காமல் இருப்பது நல்லது. திருமண சுப காரியங்கள் சில தடைகளுக்குபின் கைகூடும். சொந்த பூமி மனை வாங்கும் முயற்சிகளில் சற்றே கவனம் தேவை. உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படும் காலம் என்பதால் பேச்சில் சற்று நிதானத்தை கடைபிடிப்பதும், விட்டு கொடுத்து நடந்து கொள்வதும் உத்தமம். உற்றார் உறவினர்கள் ஓரளவிற்கு சாதகமாக செயல்படுவார்கள். பண வரவுகளில் ஏற்ற இறக்கமான நிலையிருந்தாலும் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். கடன்களும் நிவர்த்தியாகும். மாணவர்கள் ஆரோக்கியத்தில் கவனமாக இருந்தால் எதிலும் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும்.\nபரிகாரம் – சிவ வழிபாடு மற்றும் அம்மன் வழிபாடு செய்வது, நவகிரகங்களில் ராகுவிற்கு மந்தாரை மலர்களால் அர்ச்சனை செய்வது சிறப்பு.\nசந்திராஷ்டமம் – — 22-04-2018 மதியம் 12.39 மணி முதல் 24-04-2018 மாலை 04.00 மணி வரை.\nமகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம்1,2-ஆம் பாதங்கள்\nஅன்புள்ள மகர ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் சூரியன் சஞ்சரிப்பதும் சுக ஸ்தானமான 4-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதும் உங்கள் முயற்சிகளுக்கு சாதகமான பலன்களை ஏற்படுத்தும் அமைப்பாகும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். பூர்வீக சொத்து விஷயங்களில் இருந்த வம்பு வழக்குகள் ஒரு முடிவுக்கு வரும். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் ஒற்றுமை நிலவும். உற்றார் உறவினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். உடல் ஆரோக்கிய ரீதியாக பாதிப்புகள் ஏற்படுவதோடு குடும்பத்தில் உள்ளவர்களாலும் மருத்துவ செலவுகள் ஏற்படும் என்பதால் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் தடையின்றி பூர்த்தியாகும். திருமண சுப காரியங்களை சற்று தள்ளி வைப்பது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் நிதானமாக செயல்பட்டால் பெரிய பிரச்சினைகளை கூட எளிதில் சமாளிக��க முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத உயர்வுகள் கிடைக்கப்பெற்று மன மகிழ்ச்சி ஏற்படும். ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் வெளிவட்டார தொடர்புகளால் பல புதிய வாய்ப்புகள் கிடைக்கப்பெற்று லாபகரமான பலன்களை அடைவார்கள். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்பு அமையும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.\nபரிகாரம் – சனிபகவான் வழிபாடு செய்வதாலும், அனுமனை வழிபடுவதாலும், ஊனமுற்ற ஏழை எளியவர்களுக்கு உதவுவதாலும் கஷ்டங்கள் குறைந்து நிம்மதி ஏற்படும்.\nசந்திராஷ்டமம் – — 24-04-2018 மாலை 04.00 மணி முதல் 26-04-2018 இரவு 08.20 மணி வரை.\nகும்பம் அவிட்டம்3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்\nஅன்புள்ள கும்ப ராசி நேயர்களே உங்கள் ராசியதிபதி சனி- செவ்வாய் சேர்க்கைப் பெற்று லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதும் இம்மாதம் பிற்பாதியில் சூரியன் 3-ல் சஞ்சரிக்க இருப்பதாலும் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்ககூடிய இனிய மாதமாக இம்மாதம் இருக்கும். தொழில் வியாபார ரீதியாக இருந்த மறைமுக எதிர்ப்புகள் யாவும் விலகும். மந்த நிலை மாறி நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய வாய்ப்புகளும் தேடி வரும். பயணங்களாலும் அனுகூலப்பலன் உண்டாகும். தொழிலாளர்களின் ஒத்துழைப்பால் அபிவிருத்தி பெருகி நல்ல லாபம் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. பண வரவுகள் மிக சிறப்பாக இருக்கும். செலவுகள் கட்டுக்குள் இருப்பதால் கடன்களும் குறையும். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சாதகமான பலன் உண்டாகும். கணவன்- மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும்–. புத்திர வழியில் சுபசெய்திகள் வந்து சேரும். உற்றார் உறவினர்களும் சாதகமாக செயல்படுவார்கள். பணம் கொடுக்கல்– வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். சிலருக்கு அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் வாய்ப்பும் அமையும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் உயரதிகாரிகளின் பாராட்டுதல்களும், ஆதரவுகளும் மன மகிழ்ச்சியை உண்டாக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் ஈடுபாடு அதிகரிக்கும்.\nபரிகாரம் – வியாழக்கிழமைகளில் விர���மிருந்து விநாயக பெருமானை வழிபடுவதும், சதுர்த்தி விரதங்கள் மேற்கொள்வதும் நல்லது. தடைகள் விலகி முன்னேற்றங்கள் உண்டாகும்.\nசந்திராஷ்டமம் – — 26-04-2018 இரவு 08.20 மணி முதல் 29-04-2018 அதிகாலை 01.58 மணி வரை.\nமீனம் பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி\nஅன்புள்ள மீன ராசி நேயர்களே ஜென்ம ராசியில் புதன், 2-ம் வீட்டில் சுக்கிரன், 10-ல் செவ்வாய் 11-ல் கேது சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். பணவரவுகள் ஓரளவிற்கு சிறப்பாக அமைந்து குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களுடன் பேசும் போது பேச்சில் சற்று நிதானத்தை கடைபிடித்து அனுசரித்து நடந்துக் கொள்வது நல்லது. உடல் நிலையில் சற்று மந்த நிலை சோர்வு ஏற்பட்டு அன்றாட பணிகளை கூட செய்வதில் சிரமம் ஏற்படும் என்பதால் ஆரோக்கியத்தில் சற்றே கவனம் செலுத்துவது உத்தமம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளை தடை தாமதங்களுக்குப் பின் அடைய முடியும். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பம் தடைகளுக்குப் பின் நிறைவேறும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்ப்பது நல்லது. கடன்கள் சற்றே குறையும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தடைகளுக்குப் பின் கிடைக்கும். போட்டி பொறாமைகள் மறைமுக எதிர்ப்புகள் குறையும். எதிரிகளும் நண்பர்களாக மாறுவார்கள். பல பெரிய மனிதர்களின் தொடர்புகள் கிடைக்கும். சிறு சிறு அலைச்சல் டென்ஷன்களை சந்திக்க நேர்ந்தாலும் பெரிய கெடுதியில்லை. கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களை அனுசரித்து செல்வது நல்லது. மாணவர்கள் விடாமுயற்சியுடன் செயல்பட்டால் வெற்றியை பெற முடியும்.\nபரிகாரம் – பிரதோஷ காலங்களில் விரதமிருந்து சிவ பெருமான வழிபாடு செய்வது மிகவும் நல்லதாகும். மற்றும் தென்முக கடவுளான தட்சிணாமூர்த்தியை வணங்குவதும் சிறப்பு.\nசந்திராஷ்டமம் – 01-04-2018 மாலை 05.52 மணி முதல் 04-04-2018 அதிகாலை 01.09 மணி வரை மற்றும் 29-04-2018 அதிகாலை 01.58 மணி முதல் 01-05-2018 காலை 09.35 மணி வரை.\n04.04.2018 பங்குனி 21 ஆம் தேதி புதன்கிழமை சதுர்த்தி திதி அனுஷம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் ரிஷப இலக்கினம். தேய்பிறை\n05.04.2018 பங்குனி 22 ஆம் தேதி வியாழக்கிழமை பஞ்சமி திதி அனுஷம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 04.30 மணி முதல் 06.00 மணிக்குள் மீன இலக்கினம். தேய்பிறை\n20.04.2018 சித்திரை 07 ஆம் தேதி வெள்ளிக்கிழமை பஞ்சமி திதி மிருகசிருஷம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.30 மணிக்குள் மேஷ இலக்கினம். வளர்பிறை\n22.04.2018 சித்திரை 09 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சப்தமி திதி புனர்பூசம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.00 மணிக்குள் மேஷ இலக்கினம். வளர்பிறை\n25.04.2018 சித்திரை 12 ஆம் தேதி புதன்கிழமை தசமி திதி மகம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.00 மணிக்குள் மேஷ இலக்கினம். வளர்பிறை\n27.04.2018 சித்திரை 14 ஆம் தேதி வெள்ளிக்கிழமை துவாதசி திதி உத்திரம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.00 மணி முதல் 06.45 மணிக்குள் மேஷ இலக்கினம். வளர்பிறை\nவார ராசிப்பலன் — ஜுன் 23 முதல் 29 வரை\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020\nமுனைவர் முருகுபாலமுருகனின் தன் விவர குறிப்பு\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2019-06-25T07:59:56Z", "digest": "sha1:5FVZQBF6EJC63JQ4JTODRNNNHR23REK6", "length": 23576, "nlines": 264, "source_domain": "tamil.samayam.com", "title": "சக்திகாந்த தாஸ்: Latest சக்திகாந்த தாஸ் News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nவிஜய், அஜித் செய்யாததை விஜய் சேதுபதி செய...\nவிஜய்யின் பிகில் இத்தனை கோ...\nவிஜய் சேதுபதி படத்தை திரைய...\nஒத்த செருப்பு சைஸ் 7க்காக ...\nவடிவேலு vs அமலா பால்: வீடி...\nமக்களவையில் அதிரடி காட்டிய தயாநிதி மாறன்...\nமேதாட்டு அணை குறித்து கா்ந...\nதங்க தமிழ்செல்வன் என்னை பா...\nஅதிமுகவில் தங்க தமிழ் செல்...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக வைத்திருப்பது ...\nகேம் ஆஃப் துரோன்ஸ் பிரியர்...\nfbb கலர்ஸ் பெமினா மிஸ் இந்...\nஎன்ன கலர் பூ உங்களுக்கு பி...\nகிறிஸ்தவத்திற்கு மாறினாரா சுதா ரகுநாதன்\nபாக்., கிரிக்கெட் அணிக்கு ...\n\"பிரிந்து வாழும் கணவர் மூல...\nஅதிக நேரம் செல்போன் பயன்ப...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nPetrol Price: இன்றைய பெட்ரோல், டீசல் வில...\nCharacteristics: விருச்சக ராசியின் காதல்...\nபிக் பாஸ் 2 மகத் காதலியின் ஹாட் பிகினி ப...\nதாலி கூட வாங்காமல் பணத்தை ...\nகாதலனை கரம் பிடித்த பிக் ப...\nபொசுக்குனு டிடி-க்கு லவ் ப...\nமைனா நந்தினி 2வது திருமணம்...\nTNEA: பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு...\n��ர்வர் கோளாறு சகஜம் தான்:...\nசர்வர் கோளாறு காரணமாக ஆசி...\nTNEA: பொறியியல் தரவரிசை ப...\nகோவை: 76 ஆண்டு கால பள்ளி....\nSSC: கான்ஸ்டபிள் தேர்வு முடிவுகள் வெளியீ...\nகுருப் 1 தேர்வில் 24 தவறான...\nகுரூப் 1 தேர்வில் 24 கேள்வ...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவிளையாட்டு வானிலை\nஇங்கிலீஸ் கிஸ் - நாகர்ஜூனாவின் மன..\nஎந்தவித டயலாக்கும் இல்லாமல் வெளிய..\nதெறிக்கவிடும் கென்னடி கிளப் படத்த..\nமேஜிக் வித்தைக்காட்டி ஆட்டைய போடு..\nகற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும..\nViral Acharya: இந்திய ரிசா்வ் வங்கி துணை ஆளுநா் விரால் ஆச்சாா்யா ராஜினாமா\nஇந்திய ரிசா்வ் வங்கியின் துணை ஆளுநராக பொறுப்பு வகித்த விரால் ஆச்சாா்யா தனது பணியை திடீரென ராஜினாமா செய்துள்ளாா்.\nஇந்திய ரிசா்வ் வங்கி துணை ஆளுநா் விரால் ஆச்சாா்யா ராஜினாமா\nஇந்திய ரிசா்வ் வங்கியின் துணை ஆளுநராக பொறுப்பு வகித்த விரால் ஆச்சாா்யா தனது பணியை திடீரென ராஜினாமா செய்துள்ளாா்.\nவங்கிகளுக்கான வட்டி விகிதக் குறைப்பால் கடன் மீதான மாதத் தவணை குறையுமா\nவங்கிகளுக்கான குறுகிய கால கடன் மீதான வட்டி விகிதத்தை ரிசர்வ் பாங்க் ஆப் இந்தியா 0.25 சதவீதம் குறைத்துள்ளது. இதன் மூலம் வீடு மற்றும் வாகன கடன்கள் மீது மாதம்தோறும் செலுத்தும் மாதத் தவணையும் குறைகிறது.\nNew 10 Rs Note: சிறப்பு மாற்றத்துடன் விரைவில் வெளியாகிறது புதிய 10 ரூபாய் நோட்டு\nபுதிய 10 ரூபாய் நோட்டு விரைவில் வெளியாகும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.\nRBI Rate Cut Impact: ரெப்போ வட்டி குறைப்பால் யாருக்கு பலன்\nஇந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை 0.25சதவீதம் குறைத்துள்ளது. இதன் மூலம் இந்த வட்டி விகிதம் தற்போது 6 சதவீதமாகக் குறைந்து, வீடு, வாகனங்கள் மீதான வட்டி விகிதம் சிறிது குறையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.\n0.25% ரெப்போ ரேட்டைக் குறைத்த RBI..\nவாராக்கடன் நெருக்கடிக்கு விரைவில் முடிவு: ரிசர்வ் வங்கி\nவங்கித்துறையின் மொத்த வாராக்கடன் விகிதம், 11.5% இருந்தது. நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில் 10.8% ஆகியுள்ளது. 15.2% ஆக இருந்த பொதுத்துறை வங்கிகளின் மொத்த வாராக்கடன், 14.8% ஆகியுள்ளது.\nவாராக்கடன் நெருக்கடிக்கு விரைவில் முடிவு: ரிசர்வ் வங்கி\nவங்கித்துறையின் மொத்த வாராக்கடன் விகிதம், 11.5% இருந்தது. நடப்பு நிதியா���்டின் முதல் அரையாண்டில் 10.8% ஆகியுள்ளது. 15.2% ஆக இருந்த பொதுத்துறை வங்கிகளின் மொத்த வாராக்கடன், 14.8% ஆகியுள்ளது.\nவாராக்கடன் நெருக்கடிக்கு விரைவில் முடிவு: ரிசர்வ் வங்கி\nவங்கித்துறையின் மொத்த வாராக்கடன் விகிதம், 11.5% இருந்தது. நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில் 10.8% ஆகியுள்ளது. 15.2% ஆக இருந்த பொதுத்துறை வங்கிகளின் மொத்த வாராக்கடன், 14.8% ஆகியுள்ளது.\nஆர்பிஐ கவர்னராக சக்திகாந்த தாஸை நியமித்தது தவறு: சுப்ரமணியன் சுவாமி\nமுன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் ஊழலக்கு துணை போனதாகவும் குற்றச்சாட்டு\nRBI Governor 2018: ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக சக்திகாந்த தாஸ் நியமனம்\nரிசர்வ் வங்கியின் 25வது புதிய ஆளுநராக சக்திகாந்த தாஸ் ரிசர்வ் வங்கியின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.\nShaktikanta Das: ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக சக்திகாந்த தாஸ் நியமனம்\nரிசர்வ் வங்கியின் 25வது புதிய ஆளுநராக சக்திகாந்த தாஸ் ரிசர்வ் வங்கியின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.\nரூ.1000 நோட்டுகளை அறிமுகம் செய்யும் திட்டம் இல்லை: சக்திகாந்த தாஸ்\nபுதிய ஆயிரம் ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்தும் திட்டம் இல்லை என பொருளாதார விவகாரங்கள் துறை செயலர் சக்தி கந்த தாஸ் தெரிவித்துள்ளார்.\nஆபத்தைச் சந்திப்பீர்கள்: அமேசானுக்கு சக்திகாந்த தாஸ் எச்சரிக்கை\nஇந்தியாவை அவதிக்கும் செயல்களைத் தொடரும் அமேசான் இணைய வர்த்த நிறுவனத்திற்கு பொருளாதார விவகாரத்துறை செயலாளர் சக்திகாந்த தாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nபட்ஜெட் தாக்கலுக்குப் பின் எல்லாம் தெரிந்துவிடும்: சக்திகாந்த தாஸ்\nமத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகு அரசு எடுக்கவுள்ள அடுத்த கட்ட நடவடிக்கைகள் தெரிந்துவிடும் என்று பொருளாதார விவகாரத்துறை செயலாளர் சக்திகாந்த தாஸ் கூறியுள்ளார்.\nபுதிய ரூ.500 நோட்டுகளை அச்சடிப்பதற்கு முன்னுரிமை: சக்திகாந்த தாஸ்\nபணத்தட்டுப்பாட்டைப் போக்கும் வகையில் புதிய 500 ரூபாய் நோட்டுகளை அச்சடிப்பதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது என்று பொருளாதார விவகாரங்கள் துறைச் செயலாளர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.\nபழைய 500 ரூபாய் நோட்டு எங்கும் ஏற்கப்படாது: நிதியமைச்சகம்\nபழைய 500 ரூபாய் நோட்டுகள் நள்ளிரவு முதல் எங்கும் ஏற்கப்படாது என்று நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது.\n“புதிய 500 ரூபாய் வந்துவிட்டதால் சில்லறை பிரச்னை விரைவில் தீரும்” : சக்திகாந்த தாஸ்\n“புதிய 500 ரூபாய் வந்துவிட்டதால் சில்லறை பிரச்னை விரைவில் தீரும்” : சக்திகாந்த தாஸ்\nஅரசு ஊழியர்களுக்கு மாத சம்பளம் ரொக்கமாக வழங்கப்படாது: மத்திய அரசு\nஅரசு ஊழியர்களுக்கு மாத சம்பளம் ரொக்கமாக வழங்கப்படாது என்று மத்திய பொருளாதார விவகாரத்துறை செயலர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.\nரூபாய் நோட்டுகள் விவகாரம்: இதுலயும் டூப்ளிகேட் போடுவோம்ல\nரூபாய் நோட்டு விவகாரத்தில் திருமணம் வைத்திருப்பவர்களுக்கு சலுகை வழங்கப்பட்ட நிலையில், போலி திருமண அழைப்பிதழ்கள் விற்பனை சூடு பிடித்துள்ளது.\nதங்க தமிழ்செல்வன் என்னை பாா்த்தால் பெட்டி பாம்பாக அடங்கிவிடுவாா் – டிடிவி தினகரன்\nஅதிமுகவில் தங்க தமிழ் செல்வனை இணைக்க பன்னீர் செல்வம் முட்டுக் கட்டையா\nGold Rate: புதிய உச்சம் தொட்ட தங்கத்தின் விலை; சவரனுக்கு ரூ.344 உயா்வு\nExclusive:சர்ச்சைகளுக்கு இடையில் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழையும் மாடல் அழகி\nமக்களவையில் அதிரடி காட்டிய தயாநிதி மாறன்: அதிமுகவுக்கு வால் பிடித்த பாஜக\nஜூன் 25: இந்தியாவில் அவசர நிலை அறிவிக்கப்பட்ட தினம்\nVideo: பள்ளி வாகனத்துடன் நீரில் சிக்கிய பள்ளி மாணவா்கள் மீட்பு\nசென்னை விமானநிலையத்தில் (AAICLAS)ல் 272 காலிப் பணியிடங்கள்\n ஏர்டெல், பி.எஸ்.என்.எல்., மொத்த நெட்வொர்க்களுக்கும் ஆப்பு\nமாற்றத்தை உடனே எதிர்பார்ப்பது தவறு: ’கேம் ஓவர்’நடிகை டாப்ஸி\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஉலகக் கோப்பை கிரிக்கெட் 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global-48250127", "date_download": "2019-06-25T07:45:48Z", "digest": "sha1:ZTY5AIDNJCZ2E5AEKNF7QE25YTAXOXIE", "length": 16903, "nlines": 137, "source_domain": "www.bbc.com", "title": "ஜெர்மனி நாஜி ஆட்சியில் கொல்லப்பட்ட 300 பேரின் திசுக்கள் கண்டெடுப்பு மற்றும் பிற செய்திகள் - BBC News தமிழ்", "raw_content": "\nஜெர்மனி நாஜி ஆட்சியில் கொல்லப்பட்ட 300 பேரின் திசுக்கள் கண்டெடுப்பு மற்றும் பிற செய்திகள்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஹிட்லர் தலைமையிலான நாஜி ஆட்சிக்காலத்தில் கொல்லப்பட்ட 300க்கும் மேற்பட்ட அரசியல் கைதிகளின் உடல் திசுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவை இன்று (திங்கட்கிழமை) புதைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nசார்லி பல்கலைக்கழக மருத்துவமனையின் முன்னாள் உடற்கூறியல் பேராசிரியரான ஹெர்மன் ஸ்டீவ் என்பவருக்கு சொந்தமான இடத்தில் இந்த மாதிரிகள் நுண்ணிய ஸ்லைடுகளில் காணப்பட்டன.\n1952ஆம் ஆண்டு உயிரிழந்த அந்த மருத்துவரின் வாரிசுகள், கடந்த 2016ஆம் ஆண்டு இந்த மாதிரிகளை கண்டறிந்தனர்.\nஹிட்லரின் ஆட்சியை எதிர்த்த அரசிய கைதிகளை கொலை செய்த பின், அவர்களது உடல்களை பெற்று திசுக்களை சேகரிக்கும் பணியை ஸ்டீவ் நாசிகளுடன் சேர்ந்த திட்டமிட்டு செய்ததாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். அவ்வாறு கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் என்றும் தெரியவந்துள்ளது.\nசுமார் ஒரு மில்லி மீட்டர் நீளமே உள்ள அந்த திசுக்களை சேகரித்த ஸ்டீவ் அவற்றை சிறிய கறுப்பு நிற பெட்டிகளில் அவர்களது பெயர்களுடன் சேகரித்து வைத்திருந்தார்.\nநான்காவது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்ற மும்பை இந்தியன்ஸ்\nபடத்தின் காப்புரிமை Getty Images\nஹைதராபாத்தில் நடந்த 12-வது ஐபிஎல் தொடர் இறுதிப்போட்டியில், 1 ரன் வித்தியாசத்தில் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி, நான்காவது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது.\nமிகவும் பரபரப்பான இந்த போட்டியில், சிஎஸ்கே அணி கோப்பையை நிச்சயம் வெல்லும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆட்டத்தின் கடைசி பந்துவரை, அதிக அளவில் ரன்களை வாரிவழங்கி அணியின் தோல்விக்கு காரணமாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட லசித் மலிங்கா, ஒரேபந்தில் ஹீரோவானார்.\nகடைசி பந்தில் இரண்டு ரன்கள் எடுத்தால் வெற்றி, ஒரு ரன் எடுத்தால் சூப்பர் ஓவருக்கு போட்டி செல்லும் என்ற நிலையில் மலிங்கா பந்தில் எல்பிடபிள்யு முறையில் ஷரதுல் தாக்கூர் ஆட்டமிழந்தார். இதனால் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 148 ரன்கள் மட்டுமே சென்னை எடுத்ததால் ஒரு ரன் வித்தியாசத்தில் மும்பை வென்றது.\nவிரிவாக படிக்க:ஐபிஎல் சாம்பியனானது மும்பை இந்தியன்ஸ்; பரபரப்பான போட்டியில் சிஎஸ்கே தோல்வி\nபாகிஸ்தான் பெண்களுடன் சீன ஆண்கள் திருமணம்\nசர்வதேச தொண்டு நிறுவனமான மனித உரிமைகள் கண்காணிப்பகம் சமீபத்தில் வெளியிட்ட ஓர் அறிக்கையில், பாகிஸ்தானில் இருந்து சீனாவுக்கு கடத்தப்படும் பெண்கள் குறித்து சந்தேகம் தெரிவித்துள்ளது.\nஅந்த அறிக்கையின்படி, பாகிஸ்தானில் நடைபெறும் சம்பவங்கள், பிற ஐந்து ஆசிய நாடுகளில் நடக்‍கும் சம்பவங்களுடன் ஒத்துபோகின்றன.\nஇவ்விவகாரம் தொடர்பாக பணியாற்றிவரும் மனித உரிமை ஆர்வலர்கள், கடந்த ஆண்டு இதே காரணங்களுக்‍காக சீன மக்கள் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்திற்கு வருகை தந்ததாக தெரிவித்துள்ளனர்.\nஅவர்கள், பாகிஸ்தான் பெண்களை திருமணம் செய்துகொண்டு சீனாவுக்கு அழைத்துச் செல்வதாகவும், அவர்களின் நோக்கம் திருமண உறவுகளை வளர்ப்பது அல்ல என்றும், மாறாக சர்வதேச அளவிலான பாலியல் தொழிலே என்றும் கூறியுள்ளனர்.\nவிரிவாக படிக்க:பாகிஸ்தான் பெண்களுடன் சீன ஆண்கள் திருமணம்: 'சர்வதேச பாலியல் தொழிலுக்கு ஒரு முக்கிய ஆதாரம்'\nபிரிட்டன் பணக்காரர்கள் பட்டியலில் இந்தியாவில் பிறந்த சகோதரர்கள் முதலிடம்\nபடத்தின் காப்புரிமை Getty Images\nImage caption இந்திய வம்சாவளியை சேர்ந்த ஸ்ரீசந்த் (இடது) மற்றும் கோபிசந்த் இந்துஜா\nபிரிட்டனின் கோடீஸ்வரர்கள் பட்டியலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த இந்துஜா சகோதரர்கள் மூன்றாவது முறையாக முதலிடத்தை பிடித்துள்ளனர்.\nசண்டே டைம்ஸ் நாளிதழ் இந்த பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.\nஸ்ரீசந்த் மற்றும் கோபிசந்த் இந்துஜா இருவரும் கடந்த ஆண்டில் 1.356 பில்லியன் பவுண்டுகள் லாபத்துடன் மொத்தம் 22 பில்லியன் பவுண்டுகள் மதிப்பில் இருப்பதாக அந்நாளிதழ் கணக்கிட்டுள்ளது.\nகடந்தாண்டு பட்டியலில் முதலிடத்தை பிடித்திருந்த ரசாயன நிறுவனத்தின் உரிமையாளர் ஜிம் ரேட்கிளிஃப் இந்தாண்டு மூன்றாவது இடத்தில் உள்ளார்.\nமேலும், இப்பட்டியலில் உள்ள வேலரி மோரன், முதன்முறையாக இதில் இடம்பெற்றுள்ள கறுப்பின பெண் தொழிலதிபர் ஆவார்.\nவிரிவாக படிக்க:பிரிட்டன் பணக்காரர்கள் பட்டியலில் இந்தியாவில் பிறந்த சகோதரர்கள் முதலிடம்\nஇலங்கை தாக்குதல்களை சிறிய குழுவால் எப்படி திட்டமிட முடிந்தது\nபடத்தின் காப்புரிமை Getty Images\nஇலங்கையில் கடந்த மாதம் 250க்கு மேலானோர் கொல்லப்பட காரணமான தற்கொலை குண்டு தாக்குதல்களுக்கு பின்னால் உள்ளூர் முஸ்லிம்கள் இருந்திருக்கலாம் என்பதை அறியவருவது அந்நாட்டு மக்களில் பலருக்கு ���ேரதிர்ச்சியாக உள்ளது.\nஇத்தகைய பேரழிவை உண்டாக்கிய தொடர் குண்டுவெடிப்புகளை சிறியதொரு குழுவால் எப்படி திட்டமிட முடிந்தது\nவில்பத்து தேசிய பூங்காவுக்கு அருகில் ஒரு தென்னந்தோப்புக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 100 கிலோகிராம் வெடிபொருட்கள் மற்றும் 100 வெடிக்கும் கருவிகளை இலங்கை காவல்துறை எதிர்பாராத விதமாக ஜனவரி மாத நடுவில் கண்டுபிடித்தபோதே, தாக்குதல் நடைபெறுவதற்கான துப்புகள் கிடைத்திருந்தன. இந்த பகுதி இலங்கையின் மேற்கு கடற்கரை ஓரத்தில் புத்தளம் மாவட்டத்தில் தொலைவில் இருந்த காடாகும்.\nவிரிவாக படிக்க:இலங்கை தாக்குதல்களை சிறிய குழுவால் எப்படி திட்டமிட முடிந்தது\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jeevansubbu.blogspot.com/2019/01/1-220119.html", "date_download": "2019-06-25T07:50:40Z", "digest": "sha1:DGB7MN4OYBV3IC3MMFFX3C4KLC7T6XMX", "length": 41614, "nlines": 396, "source_domain": "jeevansubbu.blogspot.com", "title": "ஜீவன் சுப்பு : பேசாத வார்த்தைகள் - 1 - 220119", "raw_content": "\nபேசாத வார்த்தைகள் அழகானவை ... எம் உலகம் பேசாத வார்த்தைகளால் நிறைந்திருக்கிறது .. எம் உலகம் பேசாத வார்த்தைகளால் நிறைந்திருக்கிறது .. எழுதாத வார்த்தைகள் அழகானவை ... எழுதாத வார்த்தைகள் அழகானவை ... எம் உலகம் எழுதாத வார்த்தைகளால் நிறைந்திருக்கிறது ..\nபேசாத வார்த்தைகள் - 1 - 220119\nவேலை நிமித்தம் வெளி மாநிலங்களில் தங்கியிருக்கும் தமிழர்களிடம் பேசியிருக்கிறீர்களா... அவர்கள் சொல்லும் பொதுவான ஒன்று...எவ்வளவு வசதி, வாய்ப்பு இருந்தாலும் நம்மூரு போல வராது. குறிப்பாக வடகிழக்கு மாநிலங்களில் வசிப்பவர்கள் , இன்னும் ஒரு படி மேலே போய் , தமிழ்நாடு ஒரு சொர்க்கம் என்பார்கள். என்னாது சொர்க்கமா என்று கேட்கும் நமக்கு நகைப்பாக இருக்கும். ஆனால், ஒரு நாலு நாள் வடகிழக்கு மாநிலங்களில் போய் தங்கி இருந்து வந்தால் சூடம் ஏற்றி சத்தியம் செய்வோம், தமிழ��நாடு சொர்க்கம் தான் என்று.\n நிறைய இருக்கின்றது. மருத்துவம் , கல்வி, வேலைவாய்ப்பு, உணவு, சகிப்புத்தன்மை, பாதுகாப்பு , சீரான தட்பவெப்பநிலை இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம். அலுவலக வேலை நிமித்தம் கடந்த ஜூன் மாதம் , ஒரு வார பயணமாக பஞ்சாப் சென்று வந்தேன். காலை 5 மணி முதல் இரவு எட்டு மணி வரை வெயில் வீசும் நீண்ட பகல். வெயில்ன்னா 47 டிகிரி. கிட்டத்தட்ட எண்ணெய்ச் சட்டிக்குள் இருப்பது போல். என்னங்க இவ்ளோ வெயிலாக இருக்கிறது என்றால், நீங்கள் வெயில் காலத்தில் வந்திருந்தால் என்ன சொல்லுவீர்கள் என்று கேட்டு சிரிக்கிறார் பஞ்சாபி. ஆம்.. ஐம்பது டிகிரியை தாண்டும் வெயிலும் , மைனஸில் அடிக்கும் குளிரும் அங்கு சர்வசாதாரணம். ஏப்ரல் மேயில் போனால் கருகிப்போய்விடுவோம். நவம்பர், டிசம்பரில் போனால் உறைந்துபோய் விடுவோம்.\nசீரான தட்பவெப்பநிலை தமிநாட்டின் தனிச்சிறப்புகளில் ஒன்று. அதீத வெயிலோ, மழையோ, குளிரோ எதுவுமில்லை. எல்லாமே safe zoneக்குள்ளாகவே இருக்கும். முப்பது வருடங்களுக்கு முன்பு மீனவர்களுக்கு கூட வானிலை அறிக்கை அவசியமானதாக இருந்ததில்லை. 2000க்கு பிறகு வானிலை அறிக்கை பார்த்து கடலுக்கு போவது அத்தியாவசியமானது. அடுத்தடுத்த வருடங்களில் கடலோர மாவட்டங்கள், ஆற்றுக் கரையோர மாவட்டங்கள் எல்லாம் மழைக்காலங்களில் வானிலை அறிக்கை பார்க்கவேண்டிய கட்டாயத்திற்குள்ளானது. இப்பொழுது தண்ணியில்லா காட்டில் இருப்பவர்கள் கூட வானிலை அறிக்கை பார்க்கவேண்டிய அவல நிலையில் இருக்கிறோம். மழைக்காலங்களில் இப்படியென்றால் கோடைகாலத்தில் ஏழு எட்டு வருடங்களாக வெயிலும் காட்டு காட்டென்று காட்டிக்கொண்டிருக்கிறது. பெரியவர்கள், குழந்தைகள் எல்லாம் வெயில் தாங்காமல் சுருண்டு, துவண்டுவிடுகிறார்கள். சென்னை, வேலூர் போன்ற ஊர்களில் ஏ.சி இல்லாமல் இருக்கவே முடியாது என்கிற நிலை.\nஇந்த climate disasterல் புது வரவு குளிர். இரண்டு வருடங்களாக வதைத்துக்கொண்டு இருக்கிறது கடுங்குளிர். எம்மைபோன்ற வெப்ப ரத்தப்பிராணிகளுக்கு இது கொடுங்குளிர். தனிப்பட்ட முறையில் சாப்பாடு, தூக்கம் இதெற்கெல்லாம் தரைதான் சவுகர்யம் எனக்கு. இந்த கட்டில், மெத்தை, டைனிங் டேபிள் இதல்லாம் அசவுகர்யம். வெயில் காலத்தில் மெல்லிய பெட்சீட், மழைக்காலத்தில் கூடவே ஒரு பாய் இதுதான் பள்ளியறை கவசங்கள். போனவருட குளிருக்கு கம்பளி தேவைப்பட்டது. இந்த வருடம் தினம்தினம், தினுசு தினுஷாக முயற்சித்துக்கொண்டிருக்கிறேன். அறை ஜன்னலுக்கு ஒரு கம்பளி, தரையில் ஐந்தெடுக்கு விரிப்பு. முதலில் நியூஸ் பேப்பர், அடுத்து காரட்டன் பாக்ஸ் அதைத்தொடர்ந்து பாய், கம்பளி, பெட்சீட் . இதற்கும் மேல் ஸ்வெட்டர் போட்ட ஞான் , எனக்கும் மேலாக தடித்த போர்வை. இப்படியிருந்தும் நான்கு மணிக்கு நடுங்க ஆரம்பிக்கிறது உடல். நமக்குத்தான் வயசாயிடுச்சோ என்று நினைத்து , சமவயது சகாக்கள் சிலரிடம் விசாரித்தேன் , எல்லோருக்குமே இது கடுங்குளிராகத்தானிருக்கிறது. மார்கழிதான் முடிஞ்சுருச்சே இனியும் ஏன்யா குளிராண்டவர் ஓவர் டைம் பார்க்குறார்ன்னுக்கேட்டா தைல தல நடுங்கும் ; தரையும் குளிரும் , மாசில மரம் நடுங்கும் , மச்சும் குளிருங்குறாங்க . எனக்கு கொலநடுங்குது...\nகுளோபல் வார்மிங்க் தான் காரணமா... இல்லை வேறதுவுமா என்று தெரியவில்லை. ஆனால், தமிழ்நாட்டு தட்பவெப்பநிலை இப்படி சீர்குலைந்து சின்னாபின்னமாகி போய்க்கொண்டிருப்பது உள்ளபடியே அதிக வருத்தம் தருவதாக உள்ளது. அனேகமாக அடுத்தது மணற் காற்றாகத்தானிருக்கும். கெட் ரெடி மக்காஸ்.\n\"வாங்க ஏழைகளே\" என்ற நெல்சன் சேவியரின் இரண்டு வார்த்தை ஸ்டேட்டஸ் ஒன்றுக்கு வண்டை வண்டையாக வசை பாடியிருந்தார்கள் நூற்றுக்கணக்கானோர். அதையொட்டிய இன்னும் சில நண்பர்களின் போஸ்டும் காணக்கிடைத்தது. ஆனால் தெளிவாக விஷயம் என்னவென்று விளங்கவில்லை. பத்திரிக்கை வாசித்து அறிந்துகொண்டேன்.\nஉயர்சாதி ஏழைகளுக்கென்று பத்து சதவீத இட ஒதுக்கீட்டிற்கான மசோதாவை மத்திய அரசு நிறைவேற்றியிருக்கிறது. அதையொட்டிய கருத்து பகிர்வுதான் துர் நாற்றம் வரக்கூடிய அளவிற்க்கு முற்றியிருந்தது.வெற்றிகரமான தோல்வி மாதிரி , உயர்சாதி ஏழைகள்ன்ற பதமே நகை முரணாக தோன்றும். ஆனால் அப்படி ஒரு கூட்டம் இருந்தது, இருக்கிறது. இருக்கும். நான்கூட அந்த கூட்டத்தை சேர்ந்தவன்தான். உயர்சாதி ஏழைகளுக்கான இடஒதுக்கீட்டை நான் வரவேற்கிறேன். ஆனால் அதற்கு கொடுக்கப்பட்டிருக்கும் தகுதிபட்டியலை எதிர்க்கிறேன் . இவர்கள் சொல்லியிருக்கிற தகுதிகளை வைத்துப்பார்த்தால் இந்த ஜென்மம் முழுக்க நான் உயர்சாதி ஏழையாகத்தான் இருப்பேன் போல. இது ஏதோ ஓட்டரசியலுக்காக கொண்டுவரப்பட்�� மசோதாதான் என்று எண்ணத்தோன்றுகிறது\nபிறப்பால் உயர்சாதி. வாழ்ந்து கெட்ட குடும்பத்தின் வாரிசு. பிறந்ததில் இருந்து 22 வயது வரை வற்றாத வறுமை . ரேஷனில் அரிசி வாங்கி , கருவேலங் குச்சி பொறக்கி கரியடுப்பில் சமைத்து மதியத்திற்கு வேண்டுமென்று காலையில் அரைவயிரும், இரவிற்கு வேண்டுமென்று மதியம் அரைவயிரும், இரவில் அரைவயிருமாக , அரைவயிற்றுக் கஞ்சி குடித்து ஆளாக்கினார் அம்மா. பத்தாம் வகுப்பு முடித்தவுடன் , டிப்ளமோ படித்தால் சீக்கிரம் வேலைக்குபோய் முழு வயித்துக்கும் சாப்பிடலாம் என்றே பாலிடெக்னிக்கில் சேர்ந்தேன்.\nபத்தாம் வகுப்பில் 416 மதிப்பெண்கள். அந்த வருடம் பார்த்து டிப்ளமோவிற்கும் கவுன்சிலிங் ஆரம்பித்தார்கள். அடகு வைத்த அம்மாவின் அரைபவுன் தோடு மூலம் கிடைத்த பணத்தைக்கொண்டு, மாமாவின் துணையோடு அண்ணா பல்கலைக்கழகம் போய்சேர்ந்தேன். காரைக்குடி அழகப்பாவில் சீட்டு கிடைத்தால் , தெரிந்த ஊர் , 50, 100 என்று சல்லிசான வாடகையில் வீடு பிடித்து அம்மாவும் உடன் வந்துவிடலாம். மாதா மாதம் விடுதிகட்டணம் கட்டவேண்டிய சுமை இல்லை என்று எண்ணி போயிருந்தோம். 84 சதவீத மதிப்பெண்கள் எடுத்தும் அழகப்பாவில் சீட் கிடைக்கவில்லை. காரணம் OC. அன்றைய தேதியில் எங்கள் குடும்ப ஆண்டு வருமானம் ஏழு, எட்டு ஆயிரம். அதுவும் நிரந்தரமில்லை. அறந்தாங்கி பாலிடெக்னிக்கில் இலவச இடம் கிடைத்தது. ஆனால் பிரச்சனை விடுதிகட்டணம். மாதா மாதம் ரூபாய் 650 கட்டியாக வேண்டும்.\nசெய்வதறியாமல் திகைத்து நின்றேன். எங்களது பொருளாதார நிலையறிந்த அலுவலகர் , நீங்க 500 , 1000 செலவு பண்ணியிருந்தா BC ன்னு மாத்தியிருக்கலாமே என்றார் . எனக்கு அம்மாமேல் கோபமாக வந்தது. அம்மாவுக்கு அப்பாமேல் கோவம் வந்தது. கடைசியில் மூன்று வருடத்திற்கும், மாதா மாதம் சரியான தேதியில் விடுத்திகட்டணம் கட்டாததற்கு அபராதம் விதிக்கப்படும் என்றும், விடுதியை விட்டு நீக்கப்படும் என்று எச்சரிக்கை கடிதம்தான் வந்தது.\nதெரிந்தவர், தெரியாதவர், என்று பலரின் உதவியோடும் , அம்மாவின் கல்யாணத்திற்கு சீர்வரிசையாக கொடுத்த அண்டா, குண்டான், தாலி ,தோடு என்று அடகு வைத்தது மூலமும் படித்து முடித்தேன். பத்துபைசா ஸ்காலர்ஷிப் இல்லை. கேட்ட கல்லூரியில் கேட்ட இடம் கிடைக்கவில்லை. படிப்பின் மீதே வெறுப்பு. உயர் சாதியில் ஏழையாய�� பிறப்பதெல்லாம் பெருந்துயரம். உறவோடும் ஒட்ட முடியாது. ஊரோடும் ஒன்ற முடியாது.\nவிடுதிக்கட்டணத்திற்காகவும், தேர்வு கட்டணத்திற்காகவும் வாங்கிய 20 ஆயிரம் ரூபாய் கடனை அடைப்பதற்கு மூன்று வருடங்கள் முழுமையாக தேவைப்பட்டது எனக்கு. வேலைக்கு சேர்ந்து ஐந்து வருடங்கள் கழித்து , இருபத்தி ஐந்தாவது வயதில் தான் எங்கள் 400 சதுர அடி ஓட்டு வீட்டிற்கு மின்சார இணைப்பே கொடுக்க முடிந்தது. இப்பொழுது மெல்ல எழுந்தாயிற்று. ஏதோ 2 சென்ட் இடமும், நாலைந்து பவுன் நகையும் கூடவே ஒற்றைப்பிள்ளையாய் பிறந்ததாலும் இந்த அளவிற்கு படித்து மேலே வர முடிந்தது. இதுவும் இல்லாத உயர்சாதி ஏழைகள் நிலைமை ரெம்ப மோசம்.\nஇன்றைய தேதியில் ஜாதிச்சான்றிதழையே எளிதாக corrupt செய்து கரெக்ட் செய்ய முடிகிறது. வருமான வரி சான்றிதழ் எல்லாம் ஒரு விஷயமே இல்லை. இரண்டாவது, 8 லட்ச ரூபாய் ஆண்டு வருமானம், ஐந்து ஏக்கர் நிலமெல்லாம் இருந்தால் அரசாங்கத்திடமிருந்து குண்டுமணி அளவிற்கு கூட மானியமோ, சலுகையோ தேவையில்லை. அரசு கூறியிருக்கும் இரண்டு தகுதியும் எனக்கு இருக்கிறது ஆனாலும் இட ஒதுக்கீடு இல்லாமலே என்னால் என் குடும்பத்தை என் குழந்தையை சிறப்பாக படிக்க வைக்க வாழ வைக்க இயலும். எல்லாருமே விட்டுக்கொடுக்க மாட்டார்கள். உதாரணத்திற்கு 8 லட்ச ரூபாய் வருமானமுள்ள ஒருவர் சட்டத்தில் இருக்கும் ஓட்டையை பயன்படுத்தி சலுகையை அனுபவிப்பார்கள். என்பாதாயிரம் ரூபாய் கூட வருமானம் இல்லாதவர்கள் இல்லாமலே போவார்கள். இதற்கு அதிகபட்ச வாய்ப்பிருக்கிறது.\nஇரண்டரை லட்சம் ஆண்டு வருமானம் இருந்தாலே வருமான வரி வரம்பிற்குள் வரும் ஒருவர் எப்படி உயர்சாதி ஏழை வரம்பிற்குள் ஒரு லட்சத்திற்கும் குறைவான வருமானம், ஒரு சென்ட் இடத்திற்கும் குறைவான நிலம் அல்லது , வீடு வைத்திருப்பவர்கள் மட்டுமே தகுதியானவர்கள் என்று அறிவித்தால் 50 சதவிகிதமாவது உபயோகமாக இருக்கும். ஆனால் அதிலும் தில்லு முல்லு செய்பவர்கள் இருக்கத்தான் செய்வார்கள். இட ஒதுக்கீடுதான் வேண்டுமென்று இல்லை, பொருளாதார உதவி என்ற வகையிலாவது அவசியம் உதவவேண்டும். ஏனெனில் உயர்சாதியில் ஏழையாய் பிறப்பது அந்த குழந்தையின் தவறல்லவே.\nPosted by ஜீவன் சுப்பு\nLabels: இட ஒதுக்கீடு, தட்பவெப்பம் .\nமிகச் சரியான நேரத்தில் மிகச்சரியான பதிவு வாழ்த்துக்கள்\nதிண்டுக்கல் தனபாலன் Tuesday, January 22, 2019\nவாய்யா வா... முகநூலில் என்ன சுத்தினாலும் இங்கே தான் வரணும்...\nநீண்ட இடைவெளிக்குப் பிறகு உங்கள் பதிவு. மகிழ்ச்சி.\nநம் ஊர் குளிர் - தலை நகரில் இன்னும் அதிகம் தான்.\nஇட ஒதுக்கீடு- இங்கே எல்லாம் அரசியல்.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று Wednesday, January 23, 2019\nகருத்தை ஆதரிக்கிறேன். 4, 5 லட்சத்திற்குள் வருமான வரம்பைக் கொண்டிருக்க வேண்டும். உண்மையான உயர் சாதிஏழைகள் பயன் பெற முடியும். 8 லட்சம் வருமான வரம்புடன் 3 லட்சம் வருமானம் உள்ளவர்கள் போட்டி போடுவது மிக கடினம். அந்த பிரிவினர் தொடர்ந்து நீடிக்கவே செய்வர். 8 லட்சம் அதிகமெனப்தில் ஐயம் ஏதுமில்லை. ஆனால் இதனை அதிகம் என்று சொல்பவர்கள் . சலுகை பெறும் பிற சாதியினருகு 8 லட்சம் மேலிருந்தாலும் அனுபவிப்பதில் எந்தக் குற்ற உனர்வும் இல்லை. இந்த முரண் நிலையை முன்னிலைப் படுத்துவதுமில்லை தில்லை. இதனை எதிர்ப்பவர்கள் எல்லாம் முன்னேற்ற சாதியனர் பட்டியலில் உள்ளவர்களுக்கு இட ஒதுக்கீடே கூடாது என்கிறார்களே தவிர சலுகைக்கான வருமான வரம்பைக் குறைக்க வேண்டும் எனக் கேட்பதில்லை. 8 லட்சம் வருமான வரம்பை அனைத்து சாதியினருக்கும். பொதுவாக வைத்து விட்டால் இந்த இடஒதுக்கீட்டிற்கான அவசியம் இல்லை. ஒரு குறிப்பிட்ட் சாதியினர் ஐஏஎஸ் போன்ற உயர் பதவிகளில் 70 % இருக்கிறார்கள் என பட்டியலை பகிர்கிறார்கள். தமிழ்நாட்டில் ஒரு பத்து பேர் பட்டியலைக் கூறுங்கள் என்றேன். இதுவரை யாரும் கூறவில்லை. அனுமானங்களின் அடிப்படையில் வெறுப்புணர்வை வளர்த்துக் கொண்டிருக்கின்றன சமூக வலைதளங்கள்.\nஇந்த வருடம் குளிர் அதிகம் தான் வெய்யில் எப்படி இருக்கப் போகிறதோ\nகெட்டிப் பாலில் காப்பிகளும், மணக்கிற மோரில் கொத்தமல்லிகளும் பருகுவதற்கு உபசரித்த அந்தக் காலங்களும்.., பச்சைத் தண்ணி கேட்டால் கூட யோசித்துக் கொணர்ந்து கொடுக்கிற இந்தக் காலங்களும் .. மலையளவிலான இந்த வேறுபாடுகள் மிகப் பெரும் வலிகளை என்னுள் நிகழ்த்திவிட்டது .. அன்றெல்லாம் சதா நேரமும் என்னைக் கவிதை எழுதத் தூண்டிய கிராமம், இன்றைக்கு எனது பேனா மையில் கூட ஈரமிழக்கச் செய்து விட்டதை உணர்ந்து உள்ளுக்குள் அழுதேன்.. -சுந்தரவடிவேலு -\nசில நேரம் நான் எழுதுவது எனக்காக அல்ல பேனாவின் முத்தத்திற்காக ஏங்கிக்கிடக்கும் காகிதங்களுக்காக பேனாவி���் முத்தத்திற்காக ஏங்கிக்கிடக்கும் காகிதங்களுக்காக ********************* சொற்குற்றங்களும் பொருட்குற்றங்களுமே ரசிக்கப்படுகின்றன மழலைகள் உலகில் ********************* சொற்குற்றங்களும் பொருட்குற்றங்களுமே ரசிக்கப்படுகின்றன மழலைகள் உலகில் ************************** கூட்டத்தோடு குடிக்கும் நண்பர்கூட்டம் குடித்து குடித்து குடல் வெந்து இறந்த நண்பனின் அடக்கத்திற்கு பின் ************************** கூட்டத்தோடு குடிக்கும் நண்பர்கூட்டம் குடித்து குடித்து குடல் வெந்து இறந்த நண்பனின் அடக்கத்திற்கு பின்\nதமிழில் உறுதிமொழியேற்றது பெருமை... ஆனால், தமிழ்நாட்டுப் பிரதிநிதிகள் இந்தியில் பேச முற்பட வேண்டும்\nஜப்பான், ஒரு கீற்றோவியம் -1\nபிக் பாஸ்: கடவுள் அமைத்து வைத்த மேடை\nஅதிகமாக தண்ணீர் அருந்தினால் கிட்னியில் பிரச்சினை ஏற்படுமா\nகடலோரக் கவிதைகள்: இயக்குநர் பாரதிராஜாவோடு ஓர் உரையாடல்\nகலைஞரிடம் என்ன கற்க வேண்டும்\nஆண்பால் - பெண்பால்- அன்பால்\nதிருவண்ணாமலைக்குப் போன கதை . . .\nநூல்வெளி- நெய்வேலி புத்தக சந்தை-2014\nஎன்னைப்பற்றி . . . .\nஎண்ணங்களின் வண்ணங்கள் . .\nபேசாத வார்த்தைகள் - 1 - 220119\nபேசாத வார்த்தைகள் : 280517 – ஒரு புத்தகம் ; இரண்டு படம் ; மூன்று பாடல்.\nஸ்ரீராம் பார்த்தசாரதி மீட்டும் ஆனந்த யாழ் ...\nநீயா நானா – பயம் பார்ட் - ஒண்.\nஞானும் பயணக்கட்டுர எழுதப்போறேன் ....\nகலவரக்காரனின் காதல் கடிதம் ...\nபேசாத வார்த்தைகள் - 1 - 220119\nபறவையே எங்கு போகிறாய் ...\nஇது நம்ம ஊருப்பா ...\nசிறு தெய்வங்கள் (அகல் கட்டுரை)\nதல வரலாறு தெரியாத காளிகேசம், காளிகோவில் - புண்ணியம் தேடி\nஎல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்.\nமார்க்ஸ் : காம்ரேட் நம்பர் 1 - வீடியோ\nகோவா – மிதக்கும் கஸினோ\nகோடை நாடக விழா 2019: திருவடி சரணம்\nஉண்மையை வாங்கி பொய்களை விற்று உருப்பட வாருங்கள்...\nகுறியீடு சினிமா- சூப்பர் டிலக்ஸ்\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nபார்த்த படங்கள் - 2018\nதம்பி விலாஸ் ஹோட்டல், கிண்டி.\nஓய்வறியாது உழைத்து மறைந்த சூரியன்\n42 - ஒரு சமுதாயத்தின் எழுச்சி\nகாலா - உலக மாற்றம் எவர் கைகளில்\nEnnangaL EzhuthukkaL எண்ணங்கள் எழுத்துக்கள்\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\nsundaravadivelu's BLOG... ..... நல்லவை எழுதவே எப்போதும் முயல்கிறேன்...\n45. இளையராஜாவின் இயற்பியல் பகுதி 28\nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nதப்புச்செடி பாவக்காய் & சின்ன வெங்காயம் \nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nநல்ல தமிழில் எழுத வாருங்கள்..\nதமிழ் சினிமாவில் பாடல்கள் #2\nவந்தேறிகள் - சூழ்ச்சி அரசியலின் கொடூர முகம்\nஅஸ்கா அல்லது வெள்ளைச் சர்க்கரை\n2014 பிளாஷ்பேக். டியுனிங் மொக்கைஸ்லிஸ்..\nதனித்துவ திரைமொழியின் சாகசம்- த்ரிஷ்யம் மற்றும் லூசியா\nஇந்த கேள்விக்கு விடை தெரியுமா \nமாற்றான் - தடுமாறும் கே வீ ஆனந்த் [Late But Not Least]\nஒரு பயணம் ஒரு புத்தகம்\n\"தமிழில் தட்டச்சு செய்ய இங்கு டைப் செய்யவும் \"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/index.php/archives/2019/263--01-15-2019/4921--------.html", "date_download": "2019-06-25T08:11:23Z", "digest": "sha1:VXTNJU56KYXK3OKUR5MYLDS7OEYFOXCX", "length": 4492, "nlines": 28, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - ’பிளஸ் டூ’ மாணவர்கள் உதவித் தொகையுடன் எம்.எஸ்சி படிக்கலாம்", "raw_content": "\n’பிளஸ் டூ’ மாணவர்கள் உதவித் தொகையுடன் எம்.எஸ்சி படிக்கலாம்\nஅறிவியலில் சாதனை படைக்க, ஆய்வு செய்ய மாணவர்களுக்கென்றே உதவித் தொகையுடன் கூடிய நேரடி அய்ந்தாண்டு எம்.எஸ்சி படிக்க வாய்ப்பும் உள்ளது.\nஇதற்கு பிளஸ் டூவில் உயிரியல், இயற்பியல், வேதியியல், கணிதம் பிரிவில் குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., மாற்றுத் திறனாளி பிரிவினர் குறைந்தபட்சம் 55 சதவீத மதிப்பெண்கள் பெற்றி¢ருக்க வேண்டும். 2017, 2018இல் தேர்ச்சி பெற்றிருப்பவர்களும், தற்போது பிளஸ் டூ தேர்வு எழுதுபவர்களும் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பில் 1999 ஆகஸ்டு 1, பிறகு பிறந்தவர்களாக இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., மாற்றுத் திறனாளி பிரிவினர்களுக்கு 5 ஆண்டுகள் வயது வரம்பில் தளர்வு உண்டு.\nவெற்றி பெற்றவர்களின் மதிப்பெண் தரவரிசைப்படுத்தப்பட்டு இடஒதுக்கீட்டு முறைப்படி மாணவர் சேர்க்கை நடைபெறும். எம்.எஸ்சி படிக்க சேரும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.60 ஆயிரம் உதவித் தொகையும், கோடைக்கால பயிற்சிப் பணிக்கு ரூ.20 ஆயிரமும் உதவித் தொகையாக 5 ஆண்டுகளுக்கு வழங்கப்படும்.\nஇப்படிப்பில் சேர விரும்புவோர் ‘நெஸ்ட்’ (NEST) எனப்படும் சிறப்பு நுழைவுத் தேர்வு எழுத வேண்டும்.\nஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். பொதுப் பிரிவினர், ஓபிசி பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.1200, எஸ்.சி., எஸ்.டி., மாற்றுத் திறனாளி பிரிவினர்களுக்கு கட்டணம் ரூ.600 மட்டுமே செலுத்த வேண்டும். தேர்வு நட���முறைகள், பாடத் திட்டங்கள், விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் இணையதளத்தில் விரிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன.\nவிண்ணப்பிக்க கடைசி தேதி: மார்ச் 11, 2019\nநுழைவுத் தேர்வு நடைபெறும் தேதி: ஜூன் 1, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/01/11/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/29946/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-24-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2019-06-25T08:37:37Z", "digest": "sha1:5VYGD2YKXD3WAV7LCLTSFR2JBFQILZZP", "length": 10189, "nlines": 204, "source_domain": "www.thinakaran.lk", "title": "யாழ் அச்சுவேலியில் 24 வயது யுவதி தற்கொலை | தினகரன்", "raw_content": "\nHome யாழ் அச்சுவேலியில் 24 வயது யுவதி தற்கொலை\nயாழ் அச்சுவேலியில் 24 வயது யுவதி தற்கொலை\nபூட்டிய அறைக்குள்ளிருந்து தூக்கில் தொங்கிய நிலையில் இளம் யுவதியொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.\nகுறித்த சம்பவம் நேற்று (08) யாழ். அச்சுவேலி தெற்குப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.\nவீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து குறித்த யுவதி தற்கொலை செய்து கொண்டுள்ளார். எனினும், மேற்படி யுவதி தற்கொலை செய்து கொண்டமைக்கான சரியான காரணம் இதுவரை தெரியவரவில்லை.\nயாழ்.அச்சுவேலி தெற்குப் பகுதியைச் சேர்ந்த சின்னத்துரை யமீலா(வயது-24) என்ற யுவதியே இவ்வாறு உயிரிழந்தவராவார். சம்பவம் தொடர்பில் அச்சுவேலிப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\n(புங்குடுதீவு குறுப் நிருபர் - பாறுக் ஷிஹான்)\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\n2/3பெரும்பான்மை பலமின்றி அரசியலமைப்பை மாற்றவே முடியாது\nபாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையில்லாமல் அரசியலமைப்பை...\nஅரசியல் முதிர்ச்சியுள்ள ஒருவரே ஐ.தே.க சார்பில் போட்டியிடுவார்\n“ஐக்கிய தேசியக் கட்சிக்குள் முன்வரிசை, பின்வரிசை என, எவ்வித...\nமாணவர்களுக்கு இலவச போஷாக்குமிக்க அரிசி\nபாடசாலை மாணவர்களின் நினைவாற்றலை மேம்படுத்தவும் ஊட்டச்சத்துக் குறைபாட்டை...\nமத்ரஸாக்கள் கல்வி அமைச்சின் கீழ் கொண்டு வரவேண்டும்\n- அமைச்சர் ஹலிம்மத்ரஸாக்கள் முஸ்லிம் சமய விவகார அமைச்சின் கீழ் வருகின்ற...\nபெருந்தோட்ட மக்களுக்கு குத்தகை முறையில் வீடு வழங்கும் அமைச்சரவை பத்திரத்தை எதிர்ப்போம்\nபாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட 99வருட லீஸ் முறையில் பெருந்தோட்ட...\nரவி கருணாநா��க்கவின் மகள் சி.ஐ.டியில்\nஅமைச்சர் ரவி கருணாநாயக்கவின் மகள் ஒனேல்லா இன்று (25) ...\nகொழும்பின் புறநகர் பகுதிகளில் 24 மணிநேர நீர்வெட்டு\nகொழும்பின் புறநகர் பகுதிகளில் நாளை (26) 24 மணிநேர நீர்வெட்டு...\nரயில்வே பணிப்பகிஷ்கரிப்பு; இ.போ.சவுக்கு ரூ. 79 மில். வருமானம்\nரயில்வே தொழிற்சங்கங்கள் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுத்த காலப்பகுதியில்,...\nஉத்தரட்டாதி பி.இ. 5.37 வரை பின் ரேவதி\nஅஷ்டமி பி.இ. 4.13 வரை பின் நவமி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nஉலமா சபை வழிகாட்டலை மீறி இனி எந்த முஸ்லிமும் மத செயற்படுகளை மேற்\nகவனிப்பாரற்ற நிலையில் உள்ள வன்னேரிகுளம் சுற்றுலா மையம்\nஇப்படியான செய்திகளுக்கு முன்னுரிமை அளிப்பதும், வெளிச்சம் போட்டு காட்டுவதும் நல்ல விடயம்.\nபனையோலை அலுவலகத்தின் குறைபாடுகளை உடன் நிவர்த்தி செய்ய பணிப்பு\nகொடுப்பனவை நிறுத்தி வைப்பதுதான் முறையான நடவடிக்கை. நாங்களும் உடன்படுகின்றோம்\nபுதிய உலகை நோக்கி முன்னாள் போராளிகள்\nமுன்னாள் போராளிகளுக்கு போதிய பயிற்சியும் உதவியும் கிடைத்துள்ளது மகிழ்ச்சி தரும் விடயம் தான். இக்கட்டுரையை பிரசுரித்த தினகரனுக்கும் நன்றிகள்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/18-%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-06-25T07:53:28Z", "digest": "sha1:B42Q553DCNPXVYGXEICEFYM7UUSGQ46W", "length": 9621, "nlines": 125, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"18-ஆம் நூற்றாண்டு\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"18-ஆம் நூற்றாண்டு\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\n18-ஆம் நூற்றாண்டு பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவிக்கிப்பீடியா:எப்���டி பாகுபாட்டுப் பெட்டியை படிப்பது ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1861 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதாவரவியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1818 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1883 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆண்டுகளின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகிபி 18வது நூற்றாண்டு (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபதினெட்டாம் நூற்றாண்டு (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுறிப்பிடத்தக்க கட்டிடக்கலைஞர்களின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅமைதிப் பெருங்கடல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆனந்தரங்கம் பிள்ளை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநவீனம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதங்கப் பதக்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநல்லாப்பிள்ளை பாரதம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅம்பலவாணக் கவிராயர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:பதினெட்டாம் நூற்றாண்டு இறப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:பதினெட்டாம் நூற்றாண்டு பிறப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n2-ஆம் ஆயிரமாண்டு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1880 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1890கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1872 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1868 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1886 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1877 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1864 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1825 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1609 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n17-ஆம் நூற்றாண்டு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1880கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1896 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1891 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1845 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1792 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1666 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1790கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1660கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1801 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1800கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1781 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1888 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nலாகூர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1822 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1820கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1900 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1899 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1870கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1898 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1832 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1752 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1835 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1810 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1862 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1841 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1799 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1846 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1795 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1854 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1823 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1889 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actors/06/164527?ref=trending", "date_download": "2019-06-25T08:25:29Z", "digest": "sha1:FSOACR4R5E7NWYL3MU7CG7NIJXGG6YLS", "length": 7613, "nlines": 84, "source_domain": "www.cineulagam.com", "title": "முதல்நாள் கொண்டாட்டத்தை பார்த்து அஜித் சொன்ன ஒரு வரி இதுதான்! தயாரிப்பாளரே கூறிய தகவல் - Cineulagam", "raw_content": "\nமிக மோசமான கவர்ச்சி உடையில் கிரிக்கெட் விளையாண்ட பிரபல நடிகை, அவரே ஷேர் செய்ததை பாருங்க\nபிரபல பாடகி மதம் மாறினாரா... மகள் திருமணத்தால் அம்பலமான ரகசியம்\nயாழில் அம்மாவின் நகையை அடகு வைத்து வறுமையின் பிடியில் சாதிக்க நாடு கடந்து சென்ற ஈழத்து இளைஞர் தற்போதைய நிலை என்ன தெரியுமா\nபள்ளியில் இறந்த நிலையில் சலனமின்றி அமர்ந்திருந்த மாணவி.. இறந்தது எப்படி.. வெளியான திடுக்கிடும் தகவல்..\nபுதிய வீடு வாங்கிய தமன்னா - விலையை கேட்டால் உங்களுக்கு அதிர்ச்சி நிச்சயம்\nபிக்பாஸ் வீட்டில் தீவிர விஜய் ரசிகர் அந்த போட்டியாளர் இவரே - தளபதி ஃபேன்ஸ் கொண்டாட ரெடியா\nசக்கைப் போடு போடும் லண்டன் வாழ் தமிழ் பெண் மெத்தையில் படுத்து டீவி பார்த்த பாம்பு... மெத்தையில் படுத்து டீவி பார்த்த பாம்பு... மில்லியன் பேர் ரசித்த காட்சி ( செய்தி பார்வை)\nதிருமண உடையில் மிக கவர்ச்சியான போஸ் கொடுத்த நடிகை இலியானா - வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nபிக்பாஸில் அதிரடியாக சென்ற ஈழத்து பெண் லொஸ்லியா... அதற்குள் ஆர்மியா\nஇளம்பெண்ணை கொடூரமாக தாக்கி உதைக்கும் கொடூரன். வெளியான பதைபதைப்பு வீடியோ காட்சிகள்..\nஇலங்கை பிக்பாஸ் அழகி லொஸ்லியாவின் செம்ம அழகான புகைப்படங்கள் இதோ\nபிரபல நடிகை ஸ்ருதிஹாசனின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nநடிகர் சங்க தேர்தலில் வாக்களித்த சினிமா நட்சத்திரங்கள்.. புகைப்பட தொகுப்பு\nநடிகர் சங்கம் 2019 தேர்தல் புகைப்படங்கள்\nதளபதி விஜய் பிறந்தநாளை முன்னிட்டு அவரின் அரிய புகைப்படத்தொகுப்பு இதோ\nமுதல்நாள் கொண்டாட்டத்தை பார்த்து அஜித் சொன்ன ஒரு வரி இதுதான்\nவிஸ்வாசம் படம் அஜித்தின் நடிப்பில் நேற்று வெளியாகி ரசிகர்களிடம் பயங்கர வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தை தயாரித்த சத்ய ஜோதி டி.தியாகராஜன் சமீபத்தில் படத்தை பார்த்துவிட்டு வெளியில் இருந்த பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்தார்.\nஅதில், இந்த படத்தை எடிட்டிங்கில் பார்க்கும்போதே கண்டிப்பாக பிளாக்பஸ்டராக வரும் என்ற நம்பிக்கை இருந்தது. ரீரெக்கார்டிங் எல்லாம் முடித்து படத்தை பார்த்தப்போது, குறிப்பாக எனக்கு ஒரு கிழக்கு வாசல், மூன்றாம் பிறை, இதயம் படங்கள் லெவலுக்கு ஒரு பேசக்கூடிய படமாக இருக்கும் என தோன்றியது, அது மாதிரியே அமைந்துவிட்டது.\nஅஜித் சாரிடம் இன்று காலை போன் செய்து, எனக்கு எல்லா ரிப்போர்ட்டும் நல்லாபடியா வருது, உங்க ரசிகர்களும் உங்க பெர்பாமன்ஸை ரொம்ப விரும்புகிறார்கள் என சொன்னேன். அதற்கு அவர் ஒரே வார்த்தையாக its all in the a hands of God என்று சொன்னார் என்றார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://3gdongle.airtel.in/nd/?pid=3846913&anam=Oneindia&psnam=CPAGES&pnam=tbl3_regional_tamil&pos=6&pi=3&wsf_ref=%E0%AE%B9%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%7CTab:unknown", "date_download": "2019-06-25T08:49:26Z", "digest": "sha1:LZR3R2CVI4IX2BRVBGW3H4LVW37MPBEP", "length": 9663, "nlines": 63, "source_domain": "3gdongle.airtel.in", "title": "காஜல் அகர்வாலா இது?: மேக்கப் இல்லா போட்டோவை பார்த்து அதிர்ந்த ரசிகர்கள் -Oneindia-Heronies-Tamil-WSFDV", "raw_content": "\n: மேக்கப் இல்லா போட்டோவை பார்த்து அதிர்ந்த ரசிகர்கள்\nகாஜல் அகர்வாலின் புகைப்படங்களை பார்த்து பாராட்டினாலும் நீங்கள் சும்மா ஒரு போட்டோவை வெளியிட்டுவிட்டு தத்துவம் பேச வேண்டாம். அடுத்த புகைப்படத்தில் ஓவராக மேக்கப் போட்டுத் தான் இருப்பீர்கள். ஏதோ உங்களுக்கு மூடு சரியில்லை என்று மேக்கப் போடாமல் புகைப்படம் எடுத்துவிட்டு ஏதோ பெரிய இவர் மாதிரி பேச வேண்டாம் என்று நெட்டிசன்கள் விளாசியுள்ளனர்.\nநீங்கள் ஏதோ ஒரு நாள் தான் மேக்கப் போடாமல் புகைப்படம் எடுக்கிறீர்கள். ஆனால் சாய் பல்லவியோ மேக்கப் போடாமல் தான் எப்பொழுதுமே உள்ளார். படங்களில் கூட மேக்கப் இல்லாமல் நடிக்கிறார். அவரிடம் இருந்து உண்மையாக இருப்பது எப்படி என்று கற்றுக் கொள்ளுங்கள். நடிகைகளால் மேக்கப் போடாமல் இருக்க முடியாது என்ற எண்ணத்தை சாய் பல்லவி எப்பொழுதோ மாற்றிவிட்டார் என்று நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர். நெட்டிசன்கள் விளாசினாலும் திரையுலக பிரபலங்களோ காஜல் நீங்கள் மிகவும் அழகாக உள்ளீர்கள். உங்களின் முகத்தில் உள்ள புள்ளிகள் அழகுக்கு அழகு சேர்த்துள்ளன என்று பாராட்டித் தள்ளியுள்ளனர். உங்களின் கண்ணில் இருக்கும் ஒளியே தனி அழகு என்கிறார்கள்.\nசென்னை: காஜல் அகர்வால் ���ெளியிட்ட மேக்கப் இல்லாத புகைப்படங்களுக்கு ஏகப்பட்ட லைக்ஸ் கிடைத்துள்ளது.\nதமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வரும் காஜல் அகர்வால் எவ்வளவு அழகு என்பது ரசிகர்களுக்கு தெரியும். நடிகைகள் என்றால் மேக்கப் இல்லாமல் இருக்க மாட்டார்கள் என்ற எண்ணம் உள்ளது.\nஇந்நிலையில் காஜல் அகர்வால் தான் மேக்கப் போடாமல் எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.\nசிவா நல்ல வெவரம்தான், ஓடுற குதிரையா பார்த்து பணம் கட்டுறாரே..3வது யார் படத்தை தயாரிக்கிறார் பாருங்க\nஒருநாளைக்கு இத்தனை முறைக்குமேல் இருமினால் நுரையீரல் புற்றுநோய் இருப்பதாக அர்த்தமாம்...\nடிவி ஓடிக்கொண்டிருக்கும் போது தூங்குபவரா நீங்கள்\n தினமும் ரெண்டு சாப்பிட்டா ஆஸ்துமா சரியாயிடுமாம்...\nசர்க்கரை நோய் வராமலே இருக்க என்ன செய்யணும்\nமூட்டுல இந்த இடத்துல வலி இருக்கா அது இந்த நோயோட அறிகுறியா கூட இருக்கலாம்...\nபெண்களின் சருமத்தை என்றும் இளமையாக வைத்திருக்க இந்த ஊட்டச்சத்து இருக்கும் உணவுகளே போதும்...\n அதுக்கு நீங்க சாப்பிடற இந்த பொருள்தான் காரணம்...\nசொறி, சிரங்கு வர்றதுக்கு முன்னாடி என்ன அறிகுறி வரும் வந்தபின் என்ன நோய் வரும்\nநீங்கள் சாப்பிடும் இந்த சுவையான உணவுகள் உங்களின் மனநிலையை பாதித்து உங்களை சோகமாக்குமாம்...\nமஞ்சளை இந்த அளவிற்கு எடுத்து கொண்டால் உங்களுக்கு சிறுநீரகக்கல் ஏற்படுமாம் தெரியுமா\nசர்க்கரை நோயாளிகள் வெள்ளை அரிசிக்கு பதிலாக கருப்பு அரிசி தினமும் சாப்பிடலாமா\nசர்க்கரை நோயாளிகள் மாத்திரை இல்லாமல் எப்படியெல்லாம் சமாளிக்கலாம்\nதலைவலியை நொடியில் குணப்படுத்த இந்த இடத்தில் இரண்டு நிமிடம் மசாஜ் செய்தால் போதும்...\nகசப்பு சுவையுடைய இந்த பொருட்கள் உங்கள் ஆயுளை பல வழிகளில் அதிகரிக்கும் தெரியுமா\nஃபுட் பாய்சன் ஆகறதுக்கு முன்னாடி இந்த 10 அறிகுறிகள் வருமாம்... புரிஞ்சிக்கிட்டு சரி பண்ணிடுங்க...\nதூங்க செல்லும் முன் இந்த செயல்களை செய்வது உங்கள் எடையை வேகமாக குறைக்க உதவும்...\nஇந்த மூலிகைய தினம் கொஞ்சூண்டு சாப்பிட்டீங்கனா அ முதல் ஃ வரை அத்தன நோயும் பறந்துடுமாம்...\nஇந்த ஆரஞ்சு ஒயினை குடிப்பது உங்களின் ஆரோக்கியத்தை எப்படி அதிகரிக்கிறது தெரியுமா\nவாரத்துல ஒரு நாள் மட்டும் இந்த டீ குடிங்க... கொழுப்பும் சர்க்கரையும் உ��னே கரைஞ்சிடும்...\n... புளியம்பழத்த இப்படி சாப்பிடுங்க... உடனே கரைஞ்சிடும்...\nஎகிப்துல வாழ்க்கையோட எல்லா விஷயத்துக்கும் எந்த மூலிகைய பயன்படுத்தறாங்க தெரியுமா\nஉணவை வேகமாக சாப்பிடுவதால் ஏற்படும் ஆபத்துகள் என்னென்ன தெரியுமா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelakarai.com/2016/03/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-06-25T08:54:11Z", "digest": "sha1:IF2S4XIONN44RSZHNGSM6665WSKUFMTD", "length": 12490, "nlines": 153, "source_domain": "keelakarai.com", "title": "இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநாடு விழுப்புரத்தில் நடைபெற்றது, கீழக்கரை ஜமாத்திற்கு முன்மாதிரி விருது!! | KEELAKARAI 4shared", "raw_content": "\nவளைகுடா / உலகச் செய்திகள்\nவளைகுடா / உலகச் செய்திகள்\nராமநாதபுரத்தில் வரும் 15-ந் தேதி வேலைவாய்ப்பு முகாம்\nசத்யேந்திரநாத் போஸ்…. நாடு மறந்துவிட்ட ஒரு விஞ்ஞானி\nசவுதி அரேபியாவின் மதீனாவில் உலகின் மிகப் பெரிய இஃப்தார் நிகழ்வு\nஅல்லாமா அப்துல் ஹமீது பாகவி (ரஹ்)\nஇராமநாதபுரத்தில் காவல்துறை பணிகளுக்க்கான இலவச முழு மாதிரித் தேர்வு\nHome கீழக்கரை செய்திகள் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநாடு விழுப்புரத்தில் நடைபெற்றது, கீழக்கரை ஜமாத்திற்கு முன்மாதிரி விருது\nஇந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநாடு விழுப்புரத்தில் நடைபெற்றது, கீழக்கரை ஜமாத்திற்கு முன்மாதிரி விருது\n10/3/2016 அன்று விழுப்புரத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செயலாளரும் தமிழ் மாநில தலைவருமான பேராசிரியர் K.M. காதர் மொஹிதீன் தலைமையில் மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு மாநில மாநாடு நடைபெற்றது.\nஇதில் திமுக பொருளாளர் ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார், அவர் பேசியதாவது:\nதிமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது முஸ்லிம்களின் குறைகளுக்காக போராடியது. ஆளும் கட்சியாக வந்தபின் உங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். கருணாநிதி முதல்வராக இருந்தபோதுதான் சிறுபான்மை நலவாரியம் அமைக்கப்பட்டது. அதற்கான சட்ட அங்கீகாரத்தையும் வழங்கினார். சிறுபான்மையினருக்கு அரசு வேலை வாய்ப்பில் 3.5 சதவீதம் ஒதுக்கீடு வழங்கப்பட்டது. திட்டங்கள் முழுமையாக சேரு வதற்கு முதன்மை செயலர் தலைமையில் குழு அமைத்து கண்காணிக்கப்பட்டது. ஜெயலலிதா முதல்வராக வந்த பின்பு இதை செயல்படாமல் தடுத்தார். நபிகள் நாயகம் பிறந்தநாள��� அரசு விடுமுறையாக திமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்டது.\nசிறுபான்மை சுயநிதி பள்ளிகளில் பணியாற்றிய ஆசிரியர்கள் உள்ளிட்ட 5,499 பேருக்கு அரசு ஊதியம் வழங்க அறிவிக்கப்பட்டது. மேல்நிலைப் பள்ளிகளில் 6,456 பணியிடங் களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.\nஇந்நிலையில் முஸ்லிம்களுக்கு 5 சதவீதம் இடஒதுக்கீடு வேண் டும் என்பது உள்ளிட்ட 5 தீர்மானங்களை மீண்டும் கருணாநிதி தலைமையில் ஆட்சி அமைந்ததும் நிறைவேற்றப்படும். கடந்த 5 ஆண்டுகால ஆட்சி எதையும் செய்யவில்லை. ஆட்சி முடியும் நேரத்தில், பல திட்டங் களை அறிவித்துள்ளனர். தமிழகம் பொருளாதாரத்தில் வீழ்ச்சியடைந் தும், ஊழலில் முதலிடத்தில் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த ஆட்சியை மாற்ற வேண்டும்.\nபெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் வழித்தோன்றலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கேரள மாநில தலைவருமான ஸய்யிது ஹைதர் அலி ஷிஹாப் தங்ஙள் விருதுகளை வழங்கி துஆ செய்தார், இலங்கை அமைச்சர் ரவூஃப் ஹக்கீம் வாழ்த்துரை வழங்கினார்.\nகீழக்கரை நடுத்தெரு ஜும்ஆ மஸ்ஜித் ஜமாஅத்திற்கு ” முன்மாதிரி முஸ்லிம் ஜமாஅத் ” விருது வழங்கப்பட்டது.\nவிருதை நடுத்தெரு ஜும்ஆ மஸ்ஜித் பரிபாலண கமிட்டியின் செயலாளர் ஜனாப் S.M.K. ஃபாரூக் பெற்றுக்கொண்டார்.\nகூட்டத்தில் முஸ்லீம் லீக் மாநிலத் தலைவர் காதர் மொய்தீன், மாவட்ட செயலாளர் அமீர் அப்பாஸ், முன்னாள் அமைச்சர்கள் துரை முருகன், பொன்முடி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.\nசெய்தி: திரு. தாஹீர், கீழக்கரை\n(ஆன் – லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)\nஇந்தியாவின் பெயரை ‘பாரத்’ ஆக மாற்றக் கோரும் மனு தள்ளுபடி\n​கூடலூர் அருகே புலி தாக்கியதில் வடமாநில கூலித் தொழிலாளி பலி\nராமநாதபுரத்தில் வரும் 15-ந் தேதி வேலைவாய்ப்பு முகாம்\nஇராமநாதபுரத்தில் காவல்துறை பணிகளுக்க்கான இலவச முழு மாதிரித் தேர்வு\nராமநாதபுரம் நாடாளுமன்ற மக்கள் பிரதிநிதி திரு.நவாஸ்கனி\nராமநாதபுரத்தில் வரும் 15-ந் தேதி வேலைவாய்ப்பு முகாம்\nசத்யேந்திரநாத் போஸ்…. நாடு மறந்துவிட்ட ஒரு விஞ்ஞானி\nசவுதி அரேபியாவின் மதீனாவில் உலகின் மிகப் பெரிய இஃப்தார் நிகழ்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thangatheepam.com/single_news.php?id=44521", "date_download": "2019-06-25T08:33:13Z", "digest": "sha1:TRODW44OVENPEB4MSXZLXWFBTKSA5A32", "length": 2063, "nlines": 23, "source_domain": "thangatheepam.com", "title": "ThangaTheepam news", "raw_content": "\nகனடாவின் வின்னிபெக் விபத்தில் இருவர் உயிரிழப்பு நால்வர் படுகாயம்\nகனடாவின் வின்னிபெக் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், நால்வர் காயமடைந்துள்ளனர்.\nவின்னிபெக்கின் Longwoods சாலையின் கிழக்கு பகுதியில் இந்த விபத்து இடம் பெற்றுள்ளது.\nஇரண்டுகள் கார்கள் மோதிக் கொண்டதனாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.\nகுறித்த விபத்தில் 26 மற்றும் 48 வயதான இருவரே உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nமேலும், இந்த விபத்தில் படுகாயமடைந்த நால்வர் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.\nவிபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiotamizha.com/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9F/", "date_download": "2019-06-25T08:07:59Z", "digest": "sha1:ZQDMXAFMLCL5X7F47QESQ2E6QF6ZYHPQ", "length": 9625, "nlines": 132, "source_domain": "www.radiotamizha.com", "title": "இரண்டு டிரக்குகளுக்கு நடுவே சிக்கிய கார்-அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய இளைஞர்!! « Radiotamizha Fm", "raw_content": "\nஇன்று அமைச்சரவை கூட்டத்தில் முன்வைக்கப்படவுள்ள அறிக்கை\nவெலிக்கடை சிறை கைதிகள் சிலர் வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றம்\nபாலை மரக்குற்றிகளை கடத்திய நபர் கைது\nஐஸ் போதைப்பொருளுடன் மூவர் கைது\nபயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்ட பொருளாதார இழப்புகள் குறித்து கணிப்பீடு\nHome / உலகச் செய்திகள் / இரண்டு டிரக்குகளுக்கு நடுவே சிக்கிய கார்-அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய இளைஞர்\nஇரண்டு டிரக்குகளுக்கு நடுவே சிக்கிய கார்-அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய இளைஞர்\nPosted by: அகமுகிலன் in உலகச் செய்திகள் April 16, 2019\nபிரேசில் நாட்டில் இரு டிரக்குகளுக்கு நடுவே அப்பளம் போல நொறுங்கிய காரில் சிக்கிய இளைஞர் அதிர்ஷ்டவசமாக உயிருடன் மீட்கப்பட்டார்.\nபெலோ ஹோரிசோன்ட் Belo Horizonte என்ற இடத்தில் இளைஞர் ஒருவர் காரில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக முன்னால் நின்று கொண்டிருந்த டிரக் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இதனைத் தொடர்ந்து பின்னால் அதிவேகமாக வந்த மற்றொரு டிரக்கும் கார���ன் பின்பக்கம் மோதியதில் கார் இரண்டாக மடிந்து அப்பளம் போல நொறுங்கியது.\nவிபத்தைக் கண்ட பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். பின்னர் தீயணைப்புப் படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது அதில் சிக்கியிருந்தவர் உயிருடன் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து சிறு சிறு காயங்களுடன் இருந்த அந்த இளைஞர் அதிர்ஷ்டவசமாக மீட்கப்பட்டார்.\nமேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்\n#இரண்டு டிரக்குகளுக்கு நடுவே சிக்கிய கார்-அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய இளைஞர்\nTagged with: #இரண்டு டிரக்குகளுக்கு நடுவே சிக்கிய கார்-அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய இளைஞர்\nPrevious: குப்பைக்கு வைத்த தீயினால் ஏற்பட்ட விபரீதம்\nNext: திருப்பதிக்கு ஜனாதிபதி விஜயம்\n25 மாடி கட்டடங்களுக்கு இடையே ஆச்சர்யத்தில் ஆழ்த்திய இருவர்\nஅமெரிக்காவின் வர்த்தகப்போர் குறித்து மோடி,ஜின்பிங்,புதின் 3 தலைவர்களும் பேச்சுவார்த்தை\nசனி கிரகத்தை சுற்றி வளையங்கள் இருக்க காரணம் என்ன\nரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா\nயானையை தூக்கிலிட்டுக் கொன்ற கொடூரம்\nவிண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 25/06/2019\nஇன்றைய நாள் எப்படி 24/06/2019\nஇன்றைய நாள் எப்படி 23/06/2019\nராணுவ மருத்துவமனையில் பயங்கர குண்டுவெடிப்பு-10 பேர் படுகாயம்\nபாகிஸ்தானின் ராவல்பிண்டி ராணுவ மருத்துமனையில் ஏற்பட்ட பயங்கர குண்டுவெடிப்பில் குறைந்தது பத்து பேர் படுகாயம் அடைந்தனர். இந்தியாவால் தேடப்படும் ஜெய்ஷே ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiotamizha.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%88%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9/", "date_download": "2019-06-25T07:26:45Z", "digest": "sha1:GN7HOPZSAMNCPNHWND6FRUE3DOJPXTH7", "length": 7275, "nlines": 129, "source_domain": "www.radiotamizha.com", "title": "சிங்கர் பைனான்ஸ் நிறுவன வேலைவாய்ப்பு வெற்றிடம் « Radiotamizha Fm", "raw_content": "\nஇன்று அமைச்சரவை கூட்டத்தில் முன்வைக்கப்படவுள்ள அறிக்கை\nவெலிக்கடை சிறை கைதிகள் சிலர் வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றம்\nபாலை மரக்குற்றிகளை கடத்திய நபர் கைது\nஐஸ் போதைப்பொருளுடன் மூவர் கைது\nபயங்கரவாத தாக்க���தலில் பாதிக்கப்பட்ட பொருளாதார இழப்புகள் குறித்து கணிப்பீடு\nHome / இலங்கை வேலை வாய்ப்புக்கள் / சிங்கர் பைனான்ஸ் நிறுவன வேலைவாய்ப்பு வெற்றிடம்\nசிங்கர் பைனான்ஸ் நிறுவன வேலைவாய்ப்பு வெற்றிடம்\nPosted by: அகமுகிலன் in இலங்கை வேலை வாய்ப்புக்கள், கட்டுரைகள் April 16, 2019\nமேலும் இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை பெற எங்கள் முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்\n#சிங்கர் பைனான்ஸ் நிறுவன வேலைவாய்ப்பு வெற்றிடம்\t2019-04-16\nTagged with: #சிங்கர் பைனான்ஸ் நிறுவன வேலைவாய்ப்பு வெற்றிடம்\nPrevious: இலங்கைக்கான ஈரானின் தூதுவருடன் ஆளுநர் சந்திப்பு\nNext: இன்றைய நாள் எப்படி 17/04/2019\nஇன்று சர்வதேச யோகா தினம்\nஇன்று சர்வதேச அகதிகள் தினம்\nகருவாக்கி, உருவாக்கி, உயிரான என் அப்பா\nசனி கிரகத்தை சுற்றி வளையங்கள் இருக்க காரணம் என்ன\nரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா\nயானையை தூக்கிலிட்டுக் கொன்ற கொடூரம்\nவிண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 25/06/2019\nஇன்றைய நாள் எப்படி 24/06/2019\nஇன்றைய நாள் எப்படி 23/06/2019\nபார்ப்போரை மெய்சிலிர்க்க வைக்கும் வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வரலாறு\nவற்றாப்பளைக் கண்ணகி அம்மன் ஆனது ஈழத்திருநாட்டில் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள ஆலயம். வடஇலங்கை மக்களின் வழிபாட்டுத் தலமாக மாத்திரமன்றி தென்னிலங்கை, கிழக்கிலங்கை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/tags/train", "date_download": "2019-06-25T08:27:50Z", "digest": "sha1:RYODHYON4AVMGEFLMXRC5LV53D5ZQ4LK", "length": 8525, "nlines": 175, "source_domain": "www.thinakaran.lk", "title": "Train | தினகரன்", "raw_content": "\nரயில் மோதி இளைஞர் உயிரிழப்பு\nஹிக்கடுவையில் இடம்பெற்ற ரயில் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.நேற்றிரவு (22) காலி நோக்கி பயணித்த ரயில் மோதியே குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.கோணபீனுவல பகுதியை சேர்ந்த 24 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும், இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணையை...\n2/3பெரும்பான்மை பலமின்றி அரசியலமைப்பை மாற்றவே முடியாது\nபாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையில்லாமல் அரசியலமைப்பை...\nஅரசியல் முதிர்ச்சியுள்ள ஒருவரே ஐ.தே.க சார்பில் போட்டியிடு��ார்\n“ஐக்கிய தேசியக் கட்சிக்குள் முன்வரிசை, பின்வரிசை என, எவ்வித...\nமாணவர்களுக்கு இலவச போஷாக்குமிக்க அரிசி\nபாடசாலை மாணவர்களின் நினைவாற்றலை மேம்படுத்தவும் ஊட்டச்சத்துக் குறைபாட்டை...\nமத்ரஸாக்கள் கல்வி அமைச்சின் கீழ் கொண்டு வரவேண்டும்\n- அமைச்சர் ஹலிம்மத்ரஸாக்கள் முஸ்லிம் சமய விவகார அமைச்சின் கீழ் வருகின்ற...\nபெருந்தோட்ட மக்களுக்கு குத்தகை முறையில் வீடு வழங்கும் அமைச்சரவை பத்திரத்தை எதிர்ப்போம்\nபாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட 99வருட லீஸ் முறையில் பெருந்தோட்ட...\nரவி கருணாநாயக்கவின் மகள் சி.ஐ.டியில்\nஅமைச்சர் ரவி கருணாநாயக்கவின் மகள் ஒனேல்லா இன்று (25) ...\nகொழும்பின் புறநகர் பகுதிகளில் 24 மணிநேர நீர்வெட்டு\nகொழும்பின் புறநகர் பகுதிகளில் நாளை (26) 24 மணிநேர நீர்வெட்டு...\nரயில்வே பணிப்பகிஷ்கரிப்பு; இ.போ.சவுக்கு ரூ. 79 மில். வருமானம்\nரயில்வே தொழிற்சங்கங்கள் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுத்த காலப்பகுதியில்,...\nஉத்தரட்டாதி பி.இ. 5.37 வரை பின் ரேவதி\nஅஷ்டமி பி.இ. 4.13 வரை பின் நவமி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nஉலமா சபை வழிகாட்டலை மீறி இனி எந்த முஸ்லிமும் மத செயற்படுகளை மேற்\nகவனிப்பாரற்ற நிலையில் உள்ள வன்னேரிகுளம் சுற்றுலா மையம்\nஇப்படியான செய்திகளுக்கு முன்னுரிமை அளிப்பதும், வெளிச்சம் போட்டு காட்டுவதும் நல்ல விடயம்.\nபனையோலை அலுவலகத்தின் குறைபாடுகளை உடன் நிவர்த்தி செய்ய பணிப்பு\nகொடுப்பனவை நிறுத்தி வைப்பதுதான் முறையான நடவடிக்கை. நாங்களும் உடன்படுகின்றோம்\nபுதிய உலகை நோக்கி முன்னாள் போராளிகள்\nமுன்னாள் போராளிகளுக்கு போதிய பயிற்சியும் உதவியும் கிடைத்துள்ளது மகிழ்ச்சி தரும் விடயம் தான். இக்கட்டுரையை பிரசுரித்த தினகரனுக்கும் நன்றிகள்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athiyamanteam.com/job-notifications/nilgiris-district-court-office-assistant-posts-56-vacancies/", "date_download": "2019-06-25T08:26:47Z", "digest": "sha1:VI42ZJAE66YV6SDXXOFDLLGCMYFJX2UV", "length": 8484, "nlines": 206, "source_domain": "athiyamanteam.com", "title": "Nilgiris District Court Office Assistant Posts -56 Vacancies - Athiyaman Team", "raw_content": "\nNilagiri District Court – யில் காலியாக உள்ள Office Assistant Posts பணியிடங்களுக்கு 2019 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nமொத்த காலிப்பணியிடங்கள் : 56\nபணியிட பதவி பெயர் (Posts Name)\nகல்வி தகுதிக்கான முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.\nஅதிகபட்ச வயது – 18 years\nகுறைந்தபட்ச வயது – 35 years\nஒவ்வொரு பிரிவினருக்கும் தனித்தனியான வயது தகுதி பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.\nசம்பளம் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.\nதுவங்கும் நாள் : 01.06.2019\nதலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றம்,\nஉதகமண்டலம் – 643 001\nஇதர தகுதிகள் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள\nஅதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.\nதேர்வு செய்யும் முறை :\nமுழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.\nவேறு ஏதேனும் சந்தேகம் இருந்தால் Comment- ல் தெரிவிக்கவும்.\nதிருவாரூர் மாவட்ட நீதிமன்ற வேலை – கடைசி நாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2016/10/Mahabharatha-Drona-Parva-Section-168.html", "date_download": "2019-06-25T09:13:50Z", "digest": "sha1:2T7TUUNTN6XMJEOTVG7RWMTYJ22FK5U2", "length": 45968, "nlines": 106, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "துருபதனை மயக்கமடையச் செய்த விருஷசேனன்! - துரோண பர்வம் பகுதி – 168 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\nதுருபதனை மயக்கமடையச் செய்த விருஷசேனன் - துரோண பர்வம் பகுதி – 168\n(கடோத்கசவத பர்வம் – 16)\nபதிவின் சுருக்கம் : சித்திரசேனனுக்கும், சதாநீகனுக்கும் இடையில் நடந்த மோதல்; சித்திரசேனனை வென்ற நகுலன் மகன் சதாநீகன்; கிருதவர்மனின் தேரில் தஞ்சமடைந்த சித்திரசேனன்; விருஷசேனனுக்கும், துருபதனுக்கும் இடையில் நடந்த மோதல்; துருபதனை மயக்கமடையச் செய்த விருஷசேனன்; பாஞ்சாலர்களுக்கு மத்தியில் பெரும் படுகொலைகளை நிகழ்த்திய விருஷசேனன்; துச்சாசனனால் வெல்லப்பட்ட பிரதிவிந்���ியன், தன் சகோதரர்களால் காக்கப்படுவது; பிரதிவிந்தியனிடம் இருந்து துச்சாசனனை மீட்க விரைந்து வந்த கௌரவப் படையினர்...\nசஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “உமது மகனான சித்திரசேனன், ஓ பாரதரே {திருதராஷ்டிரரே}, உமது படையைத் தன் கணைகளால் எரித்துக் கொண்டிருந்தவனான (நகுலன் மகன்) சதாநீகனைத் தடுத்தான்.(1) நகுலனின் மகன் {சதாநீகன்} ஐந்து கணைகளால் சித்திரசேனனைத் துளைத்தான். பின்னவன் {சித்திரசேனன்} கூர்த்தீட்டப்பட்ட பத்து கணைகளால் முன்னவனை {சதாநீகனைப்} பதிலுக்குத் துளைத்தான்.(2) மீண்டும் சித்தரசேனன், ஓ பாரதரே {திருதராஷ்டிரரே}, உமது படையைத் தன் கணைகளால் எரித்துக் கொண்டிருந்தவனான (நகுலன் மகன்) சதாநீகனைத் தடுத்தான்.(1) நகுலனின் மகன் {சதாநீகன்} ஐந்து கணைகளால் சித்திரசேனனைத் துளைத்தான். பின்னவன் {சித்திரசேனன்} கூர்த்தீட்டப்பட்ட பத்து கணைகளால் முன்னவனை {சதாநீகனைப்} பதிலுக்குத் துளைத்தான்.(2) மீண்டும் சித்தரசேனன், ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில், ஒன்பது கூரிய கணைகளால் சதானீகனை மார்பில் துளைத்தான்.(3) பிறகு நகுலனின் மகன் {சதாநீகன்}, நேரான கணைகளால் பலவற்றால் சித்திரசேனனின் உடலில் இருந்து அவனது கவசத்தை அறுத்தான். அவனது இந்தச் சாதனை மிக அற்புதமானதாகத் தெரிந்தது.(4) தன் கவசத்தை இழந்த உமது மகன் {சித்திரசேனன்}, உரிய காலத்தில் சட்டையை உதிர்த்த பாம்பொன்றைப் போல மிக அழகாகத் தெரிந்தான்.(5)\nபிறகு அந்த நகுலனின் மகன் {சதாநீகன்}, அம்மோதலில் போராடிக் கொண்டிருந்த சித்திரசேனனின் கொடிமரத்தையும், அவனது வில்லையும் கூரிய கணைகள் பலவற்றால் வெட்டினான்.(6) அம்மோதலில் வில் அறுபட்டு, தன் கவசத்தையும் இழந்த அந்த வலிமைமிக்கத் தேர்வீரன் {சித்திரசேனன்}, ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, அனைத்து எதிரிகளையும் துளைக்கவல்ல மற்றொரு வில்லை எடுத்தான்.(7) பிறகு பாரதர்களில் வலிமைமிக்கத் தேர்வீரனான அந்தச் சித்திரசேனன், நேரான கணைகள் பலவற்றால் நகுலனின் மகனை {சதாநீகனை} வேகமாகத் துளைத்தான்.(8) சினத்தால் தூண்டப்பட்டவனும், வலிமைமிக்கவனுமான சதாநீகன், ஓ பாரதரே {திருதராஷ்டிரரே}, சித்திரசேனனின் நான்கு குதிரைகளையும், பிறகு அவனது சாரதியையும் கொன்றான்.(9) பெரும் பலம் கொண்ட சிறப்புமிக்கச் சித்திரசேனன், அந்தத் தேரில் இருந்து கீழே குதித்து, இருபத்தைந்து கண��களால் நகுலனின் மகனை {சதாநீகனைப்} பீடித்தான். பிறகு நகுலனின் மகன் {சதாநீகன்}, அம்மோதலில் இப்படித் தன்னைத் தாக்கிக் கொண்டிருந்த சித்திரசேனனின், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட வில்லை அர்த்தச்சந்திரக் கணையொன்றால் வெட்டினான்.(11) வில்லற்று, தேரற்று, குதிரைகளற்று, சாரதியற்றுப் போன சித்திரசேனன் விரைவாக ஹிருதிகனின் சிறப்புமிக்க மகனுடைய {கிருதவர்மனின்} தேரில் ஏறிக் கொண்டான்.(12)\n மன்னா {திருதராஷ்டிரரே}, தன் துருப்புகளின் முன்னணியில் நின்று துரோணரை எதிர்த்துச் சென்ற வலிமைமிக்கத் தேர்வீரனான துருபதனை எதிர்த்து நூற்றுக்கணக்கான கணைகளை இறைத்தபடியே பெரும் வேகத்துடன் விரைந்தான்.(13) அம்மோதலில் யக்ஞசேனன் {துருபதன்}, ஓ தலைவா {திருதராஷ்டிரரே}, வலிமைமிக்கத் தேர்வீரனான அந்தக் கர்ணன் மகனுடைய {விருஷசேனனின்} கரங்களையும், மார்பையும் அறுபது கணைகளால் துளைத்தான்.(14) பிறகு சினத்தால் தூண்டப்பட்ட விருஷசேனன், தன் தேரில் நின்று கொண்டிருந்த யக்ஞசேனனின் {துருபதனின்} நடு மார்பைப் பல கணைகளால் துளைத்தான்.(15) அந்தக் கணைகளாலும், தங்கள் உடல்களில் ஒட்டிக் கொண்டிருந்த கணைகளாலும் சிதைக்கப்பட்ட அவ்விரு போர்வீரர்களும், முள்விறைத்த இரண்டு முள்ளம்பன்றிகளைப் போல மிக அழகாகத் தெரிந்தனர்.(16) கூரிய முனைகளையும், தங்கச் சிறகுகளையும் கொண்ட அந்த நேரான கணைகளால் உண்டான காயங்களின் விளைவால் குருதியில் குளித்த அவர்கள், அந்தப் பயங்கர மோதலில் மிக அழகாகவே தெரிந்தனர்.(17) உண்மையில் அவர்கள் வழங்கிய காட்சியானது, அழகும், பிரகாசமும் கொண்ட கல்ப மரங்கள் இரண்டைப் போன்றோ, மலர்க்கொத்துகளால் செழித்திருக்கும் கின்சுகங்கள் {பலாச மரங்கள்} இரண்டைப் போன்றோ இருந்தது.(18)\n மன்னா {திருதராஷ்டிரரே} ஒன்பது கணைகளால் துருபதனைத் துளைத்து, மீண்டும் எழுபதாலும், பிறகு மேலும் மூன்று பிற கணைகளாலும் அவனை {துருபதனைத்} துளைத்தான்.(19) பிறகு ஆயிரக்கணக்கான கணைகளை ஏவிய அந்தக் கர்ணன் மகன் {விருஷசேனன்}, ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, மழைத்தாரைகளைப் பொழியும் மேகம் ஒன்றைப் போல அந்தப் போரில் மிக அழகாகத் தெரிந்தான். பிறகு சினத்தால் எரிந்த துருபதன், கூரியதும், நன்கு கடினமாக்கப்பட்டதுமான ஒரு பல்லத்தைக் கொண்டு விருஷசேனனின் வில்லை இரண்டு துண்டுகளாக வெட்டினான்.(21) பிறகு புதியதும், பலம��னதும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டதுமான மற்றொரு வில்லை எடுத்து, பலமானதும், கூராக்கப்பட்டதும், நன்கு கடினமாக்கப்பட்டதும் கூரியதுமான ஒரு பல்லத்தைத் தன் அம்பறாத்தூணியில் இருந்து எடுத்து, அதைத் தன் நாணில் பொருத்திய அவன் {விருஷசேனன்}, துருபதனை நோக்கிக் கவனமாகக் குறிபார்த்து, சோமகர்கள் அனைவரையும் அச்சத்தில் ஆழ்த்தியபடி பெரும் சக்தியுடன் அதை {அந்த பல்லத்தை} விடுத்தான்.(22,23) துருபதனின் மார்பைத் துளைத்துக் கடந்த அந்தக் கணை {பல்லம்} பூமியின் பரப்பில் விழுந்தது. பிறகு அந்த (பாஞ்சாலர்களின்) மன்னன் {துருபதன்}, விருஷசேனனின் கணையால் இப்படித் துளைக்கப்பட்டு மயக்கமடைந்தான்.(24) தன் கடமையை நினைவு கூர்ந்த அவனது சாரதி, களத்தை விட்டு வெளியே அவனை {துருபதனைக்} கொண்டு சென்றான்.\nபாஞ்சாலர்களின் அந்த வலிமைமிக்கத் தேர்வீரன் {துருபதன்} பின்வாங்கியதும், ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அந்தப் பயங்கர இரவில் அந்த (கௌரவப்) படையானது, எதிரியின் கணைகளால் கவசங்கள் வெட்டப்பட்ட துருபதனின் துருப்புகளை எதிர்த்து மூர்க்கமாக விரைந்து சென்றது.(25,26) போராளிகள் அனைவராலும் சுற்றிலும் போடப்பட்ட சுடர்மிக்க நெருப்புகளின் விளைவால், ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அந்தப் பயங்கர இரவில் அந்த (கௌரவப்) படையானது, எதிரியின் கணைகளால் கவசங்கள் வெட்டப்பட்ட துருபதனின் துருப்புகளை எதிர்த்து மூர்க்கமாக விரைந்து சென்றது.(25,26) போராளிகள் அனைவராலும் சுற்றிலும் போடப்பட்ட சுடர்மிக்க நெருப்புகளின் விளைவால், ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, மேகங்களற்று, கோள்கள் மற்றும் நட்சத்திரங்களால் மின்னிக்கொண்டிருந்த ஆகாயத்துடன் கூடிய அந்தப் பூமியானது மிக அழகாகத் தெரிந்தது.(27) போராளிகளிடம் இருந்து விழுந்த அங்கதங்களால் பூமியானது, ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, மேகங்களற்று, கோள்கள் மற்றும் நட்சத்திரங்களால் மின்னிக்கொண்டிருந்த ஆகாயத்துடன் கூடிய அந்தப் பூமியானது மிக அழகாகத் தெரிந்தது.(27) போராளிகளிடம் இருந்து விழுந்த அங்கதங்களால் பூமியானது, ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, மின்னலின் கீற்றுகளுடன் கூடிய மழைக்காலத்து மேகத்திரள்களைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தது.(28) கர்ணனின் மகன் {விருஷசேனன்} மீது கொண்ட அச்சத்தால் பீடிக்கப்பட்ட பாஞ்சாலர்கள், பழங்காலத்தில் தேவர்களுக்கும், அசுரர���களுக்கும் இடையில் நடந்த பெரும்போரில் இந்திரனைக் கண்ட தானவர்களைப் போல அனைத்துப் பக்கங்களிலும் தப்பி ஓடினர்.(29)\nபோரில் இப்படி விருஷசேனனால் பீடிக்கப்பட்ட பாஞ்சாலர்களும், சோமகர்களும், ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, விளக்குகளால் ஒளியூட்டப்பட்டு மிக அழகாகத் தெரிந்தனர்.(30) போரில் அவர்களை வென்ற கர்ணனின் மகன் {விருஷசேனன்}, ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, விளக்குகளால் ஒளியூட்டப்பட்டு மிக அழகாகத் தெரிந்தனர்.(30) போரில் அவர்களை வென்ற கர்ணனின் மகன் {விருஷசேனன்}, ஓ பாரதரே {திருதராஷ்டிரரே}, நடுவானத்தை அடைந்த சூரியனைப் போல அழகாகத் தெரிந்தான்.(31) கிட்டத்தட்ட உமது தரப்பையும், அவர்களது தரப்பையும் சேர்ந்த ஆயிரக்கணக்கான மன்னர்கள் அனைவருக்கு மத்தியில், ஒரே பிரகாசமான ஒளிக்கோளைப் போல வீர விருஷசேனன் தெரிந்தான்.(32) ஓ பாரதரே {திருதராஷ்டிரரே}, நடுவானத்தை அடைந்த சூரியனைப் போல அழகாகத் தெரிந்தான்.(31) கிட்டத்தட்ட உமது தரப்பையும், அவர்களது தரப்பையும் சேர்ந்த ஆயிரக்கணக்கான மன்னர்கள் அனைவருக்கு மத்தியில், ஒரே பிரகாசமான ஒளிக்கோளைப் போல வீர விருஷசேனன் தெரிந்தான்.(32) ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, வீரர்கள் பலரையும், சோமகர்களில் வலிமைமிக்கத் தேர்வீரர்கள் அனைவரையும் வீழ்த்திய அவன் {விருஷசேனன்}, மன்னன் யுதிஷ்டிரன் இருந்த இடத்திற்கு வேகமாக விரைந்தான்.(33)\nஉமது மகன் துச்சாசனன், போரில் தன் எதிரிகளை எரித்தபடியே (துரோணரை எதிர்த்து) முன்னேறிக் கொண்டிருந்தவனும், வலிமைமிக்கத் தேர்வீரனுமான பிரதிவிந்தியனை எதிர்த்துச் சென்றான்.(34) அவர்களுக்கிடையில் நடைபெற்ற அம்மோதலானது, ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, மேகமற்ற ஆகாயத்தில் புதனுக்கும், வெள்ளிக்கும் இடையில் நடக்கும் மோதலைப் போல மிக அழகாகத் தெரிந்தது.(35) துச்சாசனன், போரில் கடுஞ்சாதனைகளைச் செய்துவந்த பிரதிவிந்தியனின் நெற்றியில் மூன்று கணைகளால் துளைத்தான்.(36) வலிமைமிக்க வில்லாளியான அந்த உமது மகனால் {துச்சாசனனால்} ஆழத் துளைக்கப்பட்ட பிரதிவிந்தியன், ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, மேகமற்ற ஆகாயத்தில் புதனுக்கும், வெள்ளிக்கும் இடையில் நடக்கும் மோதலைப் போல மிக அழகாகத் தெரிந்தது.(35) துச்சாசனன், போரில் கடுஞ்சாதனைகளைச் செய்துவந்த பிரதிவிந்தியனின் நெற்றியில் மூன்று கணைகளால் துளைத்தான்.(36) வலிமைமிக்க வில��லாளியான அந்த உமது மகனால் {துச்சாசனனால்} ஆழத் துளைக்கப்பட்ட பிரதிவிந்தியன், ஓ ஏகாதிபதி, சிகரத்தைக் கொண்ட ஒரு மலையைப் போல அழகாகத் தெரிந்தான்.(37) பிறகு அந்த வலிமைமிக்கத் தேர்வீரனான பிரதிவிந்தியன், மூன்று கணைகளால் துச்சாசனனைத் துளைத்து, மேலும் ஏழால் மீண்டும் அவனைத் துளைத்தான்.(38) அப்போது உமது மகனோ {துச்சாசனனோ}, ஓ ஏகாதிபதி, சிகரத்தைக் கொண்ட ஒரு மலையைப் போல அழகாகத் தெரிந்தான்.(37) பிறகு அந்த வலிமைமிக்கத் தேர்வீரனான பிரதிவிந்தியன், மூன்று கணைகளால் துச்சாசனனைத் துளைத்து, மேலும் ஏழால் மீண்டும் அவனைத் துளைத்தான்.(38) அப்போது உமது மகனோ {துச்சாசனனோ}, ஓ பாரதரே {திருதராஷ்டிரரே}, கணைகள் பலவற்றால் பிரதிவிந்தியனின் குதிரைகளை வீழ்த்தியதால் மிகக் கடினமான சாதனை ஒன்றை அடைந்தான்.(39) மேலும் அவன் {துச்சாசனன்} ஒரு பல்லத்தைக் கொண்டு, பின்னவனின் {பிரதிவிந்தியனின்} சாரதியையும், பிறகு அவனது கொடிமரத்தையும் வீழ்த்தினான். பிறகு அவன் {துச்சாசனன்} வில் தாங்கிய பிரதிவிந்தியனின் தேரை ஆயிரம் துண்டுகளாக வெட்டினான்.(40) சினத்தால் தூண்டப்பட்ட உமது மகன் {துச்சாசனன்}, ஓ பாரதரே {திருதராஷ்டிரரே}, கணைகள் பலவற்றால் பிரதிவிந்தியனின் குதிரைகளை வீழ்த்தியதால் மிகக் கடினமான சாதனை ஒன்றை அடைந்தான்.(39) மேலும் அவன் {துச்சாசனன்} ஒரு பல்லத்தைக் கொண்டு, பின்னவனின் {பிரதிவிந்தியனின்} சாரதியையும், பிறகு அவனது கொடிமரத்தையும் வீழ்த்தினான். பிறகு அவன் {துச்சாசனன்} வில் தாங்கிய பிரதிவிந்தியனின் தேரை ஆயிரம் துண்டுகளாக வெட்டினான்.(40) சினத்தால் தூண்டப்பட்ட உமது மகன் {துச்சாசனன்}, ஓ தலைவா {திருதராஷ்டிரரே}, (தன் எதிராளியின் தேருடைய} கொடி, அம்பறாத்தூணிகள், நாண்கயிறுகள், கடிவாளங்கள் ஆகியவற்றைத் தன் நேரான கணைகளால் எண்ணற்ற துண்டுகளாக வெட்டினான்.(41)\nதன் தேரை இழந்தவனும், நற்குணம் கொண்டவனுமான பிரதிவிந்தியன், கையில் வில்லுடன், எண்ணற்ற கணைகளை இறைத்தபடி, உமது மகனுடன் {துச்சாசனனுடன்} மோதினான்.(42) பிறகு தன் கரநளினத்தை வெளிக்காட்டிய துச்சாசனன், பிரதிவிந்தியனின் வில்லை அறுத்தான். மேலும் அவன் {துச்சாசனன்} வில்லற்ற தன் எதிராளியை {பிரதிவிந்தியனைப்} பத்து கணைகளால் பீடித்தான்.(43) தங்கள் அண்ணனின் (பிரதிவிந்தியனின்} அந்த அவல நிலையைக் கண்டவர்களும், வலிமைமிக்கத் தேர்வீரர்��ளுமான அவனது சகோதரர்கள் அனைவரும், ஒரு பெரும்படையுடன் அந்த இடத்திற்கு மூர்க்கமாக விரைந்தனர்.(44) பிறகு அவன் {பிரதிவிந்தியன்}, {பீமனின் மகனான} சுதசோமனின் பிரகாசமிக்கத் தேரில் ஏறினான். மேலும் அவன் {பிரதிவிந்தியன்}, ஓ மன்னா {திருதராஷ்டிரரே} மற்றொரு வில்லை எடுத்துக் கொண்டு உமது மகனைத் துளைப்பதைத் தொடர்ந்தான்.(45) பிறகு உமது தரப்பைச் சேர்ந்த போர்வீரர்கள் பலர் ஒரு பெரும் படையின் துணையோடு மூர்க்கமாக விரைந்து உமது மகனை (அவனை மீட்பதற்காகச்} சூழ்ந்தனர். அப்போது, அந்த நடு இரவின் பயங்கர வேளையில், ஓ மன்னா {திருதராஷ்டிரரே} மற்றொரு வில்லை எடுத்துக் கொண்டு உமது மகனைத் துளைப்பதைத் தொடர்ந்தான்.(45) பிறகு உமது தரப்பைச் சேர்ந்த போர்வீரர்கள் பலர் ஒரு பெரும் படையின் துணையோடு மூர்க்கமாக விரைந்து உமது மகனை (அவனை மீட்பதற்காகச்} சூழ்ந்தனர். அப்போது, அந்த நடு இரவின் பயங்கர வேளையில், ஓ பாரதரே {திருதராஷ்டிரரே}, யம அரசின் மக்கள் தொகையை அதிகரிக்கும் வகையில், உமது துருப்புகளுக்கும் அவர்களது துருப்புகளுக்கும் இடையில் கடும்போரொன்று தொடங்கியது” {என்றான் சஞ்சயன்}.(47)\nதுரோண பர்வம் பகுதி – 168-ல் வரும் மொத்த சுலோகங்கள்-47\nஆங்கிலத்தில் | In English\nவகை கடோத்கசவத பர்வம், சதானீகன், துரோண பர்வம், பிரதிவிந்தியன், விருஷசேனன்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உ���்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனை தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜ���ர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உ���ிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinanesan.com/2017/02/", "date_download": "2019-06-25T08:30:38Z", "digest": "sha1:QT4II53BNMTYOVN2LY5J3J464MJ6FRX7", "length": 17633, "nlines": 129, "source_domain": "dinanesan.com", "title": "February 2017 – Dina Nesan – Tamil", "raw_content": "\nகார் பந்தயம் : 10 சொகுசு கார்கள் பறிமுதல்\nசென்னை, பிப்.27: சென்னை கிழக்கு கடற்கரை சாலையில், கார் பந்தயத்தில் ஈடுபட்டு அதிகவேகமாகச் சென்றதாக 9 சொகுசு கார்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். கானத்தூர் அருகே போக்குவரத்து போலீஸார் நேற்று காலை 5.45 மணியளவில் வாகனச்சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த பல கோடி ரூபாய் மதிப்பிலான 15 சொகுசுக் கார்கள் அதிவேகத்தில் சீறிப்பாய்ந்து சென்றன. போலீசார் தடுத்து நிறுத்த முயன்றபோது அவையனைத்தும் நிற்காமல் வேகமாகச் சென்றன. அதில் ஒரு கார் கானத்தூர் போக்குவரத்து காவல் […]\nவாலிபர் குத்திக்கொலை: தாய்மாமன் கைது\nசென்னை, பிப்.27: சீட்டு கட்டிய பணத்தை கேட்ட அக்காள் மகனை அடித்துக் கொன்ற தாய்மாமனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். . இந்த துயர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- கொருக்குப்பேட்டை ஜீவா நகரைச்சேர்ந்தவர் ஜனார்த்தனன் (வயது 24). தனியார் கம்பெனியில் பணியாற்றி வந்தார். திருமணமாகவில்லை. இவரது தாய் பிரமோ . இவரது தம்பி சீனிவாசன். சீனிவாசனிடம் பிரேமா சீட்டு கட்டிவந்துள்ளார். பின்னர் கெடுமுடிந்தும் சீட்டுக்கட்டிய பணத்தை சீனிவாசன் தரவில்லை என்று கூறப்படுகிறது […]\n2 வீடுகளில் பூட்டை உடைத்து 46 சவரன் கொள்ளை\nஇதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள தசரதபுரம் அப்பேத்கர் தெரு பகுதியை சேர்ந்தவர் சதிஷ்குமார் (வயது 38). இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார் இவர் அப்பகுதியில் உள்ள 2 அடுக்கு குடியிருப்பில் தரைத்தளத்தில் வசித்து வருகிறார். இவரது மனைவி மல்லைக்கரசி. இவர் நட்சத்திர உணவகங்களில் நடக்கும் நிகழச்சிகளில் பாடல் பாடுபவர். இவர்கள் நேற்று குடும்பத்துடன் வெ���ியே சென்று விட்டு 12 மணியளவில் வீட்டிற்கு வந்துள்ளர். அப்போது அவர்கள் வீட்டின் பின் வாசல் […]\nபோலி சான்றிதழ்கள் ரூ. 1000 க்கு விற்பனை: 2 பேர் கைது\nசென்னை, பிப்.22 போலிசான்றிதழ்களை ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்ததாக 2 பேரை போலீசார் கைது செய்தனர். சென்னையை சேர்ந்தவர் சந்திரசேகர் என்ற சந்திர காந்த். இவர் தனது தந்தையின் இறப்பு சான்றிதழை எம்.ஜி.ஆர் நகர் தாலுக்கா அலுவவலகம் அருகில் ஆயிரம் ரூபாய்க்கு வாங்கியுள்ளார். அந்த சான்றிதழை மாம்பலம் தாசில்தார் மகராஜனிடம் காண்பித்துள்ளார். அதில் தனது கையெழுத்தை போலியாக போட்டு இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து எம்ஜிஆர் நகர் காவல் நிலையத்தில் இது குறித்து தாசில்தார் மற்றும் சந்திரகாந்த் […]\nசைக்கிள் திருடர்கள் 4 பேர் கைது: 50 சைக்கிள்கள் மீட்பு\nசென்னை, பிப்.22: சென்னை அசோக்நகரை சேர்ந்த ராஜன் என்பவரின் சைக்கிளை கடந்த 11ந்தேதி மர்ம நபர்கள் திருடிவிட்டனர். இது தொடர்பாக அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் துணை ஆணையர் சரவணன் அறிவுரைப்படி அசோக்நகர் உதவி ஆணையர் அரிக்குமார் தலைமையில் சைக்கிள் திருடும் கும்பலை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. அசோக் நகரில் பதிவான சிசிடிவி கேமராவை போலீசார் ஆய்வு செய்த போது எர்ணாவூர் 47பிளாக் பகுதியை சேர்ந்த செந்தில் (வயது 39), மணலி […]\nகத்தி முனையில் வழிப்பறி: 4 பேர் கைது\nசென்னை, பிப்.22: கடலூர் மாவட்டம், விருதாச்சலம் தாலுக்கா, இரும்புகுறிச்சியை சேர்ந்தவர் ஜான்சன் அந்தோணி (23). இவர் சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து கொண்டு, திருவல்லிக்கேணியில் உள்ள ஒரு மேன்ஷனில் தங்கிஉள்ளார். ஜான்சன் கடந்த 20 ம் தேதி சொந்த வேலையாக சென்னை எண்ணூர் பகுதிக்கு சென்று வேலையை முடித்துவிட்டு, அன்று இரவு பேருந்தில் திருவல்லிக்கேணிக்கு திரும்பினார் வழியில் யானைகவுனி, பகுதியில் இறங்கினார். அப்போது யானைகவுனி பாலம், எம்.ஜி.ஆர்.சிலை அருகில் நின்றுக்கொண்டிருந்த 4 பேரிடம் திருவல்லிக்கேணிக்கு […]\nஎண்ணூர்: 3 வயது சிறுமி கடத்தி கொலை: பெண் கைது\nசென்னை, பிப்.20: எண்ணூர், சுனாமி குடியிருப்பு 26-வது பிளாக்கில் வசித்து வருபவர் பழனி. இவரது மகள் ரித்திகா (3). நேற்று முன்தினம் வீட்டின் வெளியே விளையாடிக்கொண்டு இருந்த ரித்திகா தி���ீரென மாயமானாள். இந்த நிலையில் நேற்று காலை திருவொற்றியூர், மணலி சாலையில் உள்ள குப்பை கிடங்கில் சிறுமி ரித்திகா கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்தாள். அவளது வாய்க்குள் துணி திணிக்கப்பட்டு இருந்தது. வாயும் துணியால் கட்டப்பட்டு காணப்பட்டது. சிறுமி கொலையுண்டது பற்றி அறிந்ததும் அப்பகுதியை சேர்ந்த பொது […]\nகோயம்பேடு: மது பாட்டில்களை பதுக்கி விற்ற 2 பேர் கைது\nசென்னை, பிப்.15: கோயம்பேடு போலீசார், இன்று காலை கோயம்பேடு, மார்க்கெட் பகுதியில் கண்காணிப்பு பணியிலிருந்தபோது, பூ மார்க்கெட் பின்புறம் உள்ள பகுதியில் இரண்டு பெண்கள் சட்ட விரோதமாக மதுபாட்டில்களை பதுக்கி வைத்து ரகசியமாக விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த இரண்டு பெண்களை கைது செய்து போலீசார் விசாரணை செய்ததில் அவர்களது பெயர் கண்ணகி (54) மற்றும் தேவி (38) என்பது தெரியவந்தது. அவர்களிடமிருந்து ரூ.5,500 மற்றும் 180 மில்லி அளவுள்ள 19 மதுபானபாட்டில்கள் பறிமுதல் […]\nதிருவொற்றியூர்: குடிபோதையில் 3 பேரை கத்தியால் தாக்கிய 2 பேர் கைது\nசென்னை,பிப்.15 சென்னை, திருவொற்றியூர், வடக்கு மாட வீதியை சேர்ந்தவர், கார்த்திக்கேயன் (23), இவரும், அம்சா தோட்டம் 2வது தெருவை சேர்ந்த ஆகாஷ் (19), நண்பர்கள். இவர்கள் இருவரும் நேற்று இரவு சின்ன மேட்டுப்பாளையம், சென்னியம்மன் கோயில் தெருவில் நின்று பேசிக்கொண்டிருந்தபோது, அவ்வழியே 3 இருசக்கர வாகனத்தில் சென்ற 6 பேர் சத்தம் போட்டுக் கொண்டும், அதிவேகமாகவும் சென்றபோது, ஏன் இவ்வாறு வேகமா செல்கிறீர்கள் என கார்த்திக்கேயன் கேட்டுள்ளார். அப்பொழுது, இருசக்கர வாகனத்தில் வந்த நபர்கள் கார்த்திக்கேயனை தகாத […]\nகப்பலில் விஷவாயு தாக்கி 3 தொழிலாளர்கள் பலி\nமும்பை, பிப்.11: மகாராஷ்டிரா மாநிலத்தில் மலபார் ஹில் பகுதியிலிருந்து 4 கடல் மைல் தொலைவில் நிறுத்தப்பட்டிருந்த கப்பல் ஒன்றில் நேற்று, தானியக் கிடங்கை சுத்தம் செய்யும் பணியில் சில தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். வெகு நேரமாகியும் தொழிலாளர்கள் வெளியே வராததால் சந்தேகமடைந்த கடற்படையைச் சேர்ந்தவர்கள் கிடங்கின் உள்ளே பார்த்தபோது, அங்கு, தொழிலாளர்கள் மயங்கிக் கிடந்துள்ளனர் அந்த தொழிலாளர்களை மீட்ட கடற்படையை சேர்ந்தவர்கள் அவர்களை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதில், மூன��று தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மயங்கிய நிலையில் மீட்கப்பட்ட […]\nSrinivasan on நிலக்கரி சுரங்க ஊழல்: முன்னாள் செயலாளருக்கு 3 ஆண்டு சிறை\nSrinivasan on திருவாரூர்: பிப்.7-க்குள் இடைத்தேர்தல்\nSrinivasan on கேரளா: நடிகர் விஜய் மீது வழக்கு\nSrinivasan on சினிமா: கூடுதல் காட்சிகளை ஒளிபரப்ப தமிழக அரசு அனுமதி\nSrinivasan on பல்வேறு சம்பவங்களில் பலியான 14 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம்: முதலமைச்சர் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thangatheepam.com/canada_news.php", "date_download": "2019-06-25T07:29:15Z", "digest": "sha1:PE6LWCCBZQ6CIRBXHPCTV4OSIAPBYSNT", "length": 16266, "nlines": 108, "source_domain": "thangatheepam.com", "title": "ThangaTheepam news", "raw_content": "\nநீதிபதி இளஞ்செழியனின் கடும் உத்தரவை அமுல்படுத்தும் ஆளுநர் ஹிஸ்புல்லா...\nகிழக்கு மாகாண முகாமைத்துவ உதவியாளர் பரீட்சை நடைபெற்ற போது இன விகிதாசார அடிப்படையில் தெரிவு செய்ய கூடாது எனவும் திறமை அடிப்படையில் தெரிவு செய்ய வேண்டும் என திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் கிழக்கு மாகாண ஆளு ...\nகனடாவில் அதிகரிக்கும் கொள்ளைச் சம்பவங்கள் என்ன காரணம் தெரியுமா...\nகனடாவில் அண்மைக் காலமாக கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக கூறப்படுகின்றது. கனேடிய பொலிஸாரை மேற்கோள்காட்டி இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.\nகுறிப்பாக, பல்பொருள் அங்காடி, பூங்காக்கள் மற்றும் பாடசாலைகளை அண்மித்த � ...\nகனடாவின் வடகிழக்கு தொழில்துறை பூங்காவில் கடும் தீ விபத்து மூன்று வாகனங்கள் கடுமையாக சேதம்...\nகனடாவின் வடகிழக்கு தொழில்துறை பூங்காவில் மாலை வேளையில் தீ விபத்து ஏற்பட்டதில் பல வாகனங்கள் கடுமையாக சேதமடைந்தன.\nஇது தொடர்பாக தீயணைப்பு துறைக்கு நள்ளிரவு வேளையில் தகவல் தெரிவிக்கப்பட்டதின் படி சம்பவ இடத்திற்கு விர� ...\nகனடாவின் வின்ட்சர் பகுதி வாகன மோதலில் நபர் ஒருவருக்கு நேர்ந்த சோகம்...\nகனடாவின் வின்ட்சர் பகுதி வாகன மோதலில் நபர் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வருகின்றார்.\nகுறித்த வாகன மோதல், கனடாவின் வின்ட்சர் வாக்கர் சாலை, ரிச்மண்ட் ஸ்ட்ரீட் பகுதியில் நேற்று அதி� ...\nகனடாவில் எட்மன்டன் விபத்தில் ஒருவர் உயிரிழப்பு ஒருவர் காயம்...\nகனடாவின் எட்மன்டனில், இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் காயமடைந்துள்ளார்.\nகார் ஒன்று வ���கக்கட்டுப்பாட்டை இழந்தமை காரணமாகவே இன்று (வியாழக்கிழமை) அதி காலை இந்த விபத்து இடம் பெற்றுள்ளது.\n26 வயதான இ ...\nகனடாவில் விபத்தில் சிக்கிய 4 வயது சிறுவன் உயிர் பிழைக்க பொது மக்கள் பிராத்தனை...\nகனடாவில், மோட்டர் சைக்கிளினால் மோதுண்ட நான்கு வயதுச் சிறுவன் தலை பகுதியில் அதிக காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டுள்ளார்.\nஅவர் உயிர் பிழைக்க வேண்டும் என்று பெற்றோர்கள் மற்றும் பொது மக்கள் பிராத்தனையில் � ...\nகனடாவில் சமீபத்தில் அரங்கேறிய கொலை தொடர்பில் 22 வயது நபர் கைது பொலிஸார் தீவிர விசாரணை...\nகனடாவில் சமீபத்தில் அரங்கேறிய கொலை தொடர்பில் ஒட்டாவா பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஇது தொடர்பில், 24-வயது Mouhamed Serhan என்பவர் துப்பாக்கி சூட்டிற்கு இலக்கான காயங்களுடன் நள்ளிரவு வேளையில் மருத்துவமனையில் அனுமத� ...\nகனடாவில் வேக கட்டுப்பாட்டை இழந்து வீட்டினுள் நுழைந்து கார் உயிருக்கு போராடும் ஒருவர்...\nகனடாவில் அதி வேகத்தில் விரைந்த கார் வீட்டினுள் நுழைந்து, விபத்து ஏற்பட்டதில் ஒருவர் சிகிக்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nகுறித்த மோதல் சம்பவம், கனடாவின் Eastvale பகுதியில் நேற்று முன்தினம் சரியாக இரவு � ...\nகனடாவில் ATV விபத்தில் சிக்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் ஒருவர்...\nகனடாவில் ATV விபத்தில் சிக்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் ஒருவர் சிகிக்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nகுறித்த விபத்து, கனடாவின் சாத்ரம் நகரத்தில் டாரல் கோடு பகுதியில் நேற்று முன்தினம் இடம் பெற்றுள்� ...\nகனடாவில் உந்துருளியால் மோதுண்டு ஆபத்தான நிலையில் 4 வயதுச் சிறுவன் ஒருவர் கைது...\nகனடாவில், ரொறன்ரோவின் கிழக்கு பகுதியில் உந்துருளியால் மோதுண்ட நான்கு வயதுச் சிறுவன் ஒருவர் உயிருக்குப் போராடி வரும் நிலையில் சம்பவம் தொடர்பாக 31-வயது ஆண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nவிக்டோரியா பார்க் அவென்� ...\nகனடாவில் முன்னாள் காதலி மீது தாக்குதல் நடத்திய பெண் கைது...\nகனடாவில் முன்னாள் காதலி மீது பாங் தண்ணீரை வீசி தாக்குதல் நடத்திய பெண் குற்றம் சாட்டப்பட்டார்.\nஇருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக குறித்த சம்பவம், இடம் பெற்றுள்ளதாக விசாரணையின் மூலம் தெரிய வந்துள்ளது.\nகனடாவில் கொலை செய்யப்பட்ட ஆசிய இளம்பெண் வழக்கு மேலும் ஒரு திருப்பம்...\nகனடாவில் வாழ்ந்து வந்த இந்திய இளம்பெண் கொலை செய்யப்பட்ட வழக்கு இன்னமும் முடிவுக்கு வராத நிலையில், மூன்றாவது குற்றவாளி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nகனடாவின் சர்ரே பகுதியில் வசித்து வந்த பஞ்சாபைச் சேர்ந்த பவ்கிரண ...\nகனடாவின் அபார்ட்மெண்ட் வளாகத்தில் அதி பயங்கர துப்பாக்கி சூடு ஒருவர் உயிரிழப்பு...\nகனடாவின் அபார்ட்மெண்ட் கட்டிட வளாகத்தில், 24-வயது நபர் ஒருவர் துப்பாக்கி சூடு இலக்கான காயங்களுடன் உயிரிழந்துள்ளார்.\nகுறித்த துப்பாக்கி சூடு சம்பவம், ஒட்டாவா பொலிசாரின் தகவலின் படி கனடாவின் அல்பேனியன் ரோட் நோர்த் கிழ� ...\nகனடாவில் சிறிய ரக விமானம் விபத்து இருவருக்கு நேர்ந்த பரிதாபம்...\nகனடாவில் சிறிய ரக விமானத்தில் விபத்து ஏற்பட்டதில் இரண்டு பேர் பரிதாபமாக உயிர் இழந்துள்ளனர்.\nஇதில், குறித்த விபத்து கனடாவின் யுகான் பகுதியில் இருந்து 600 கிலோ மீட்டர் தொலைவில் இடம் பெற்றதாக பொலிஸாருக்கு நள்ளிரவில் தகவ� ...\nகனடாவில் 22 வயது நபரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த 18 வயது நபர் கைது...\nகனடாவில் 22-வயது நபரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த 18-வயது நபர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.\nRCMP தகவலின் படி , இவர் மூலமாக மே - 20 அன்று 22-வயது Langruth, நபர் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டார்.\nஇந்நிலையில், இது தொட� ...\nகனடாவின் எட்மன்டன் விபத்தில் சிக்கி ஒருவர் காயம் விசாரணைகள் ஆரம்பம்...\nஎட்மன்டனில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.\nஇந்த விபத்து, பாதுகாப்பு வேலி மீது கார் ஒன்று மோதிக்கொண்டதனாலேயே இடம்பெற்றுள்ளது.\nஇதன் போது காயமடைந்தவர் சிகிச்சைகளுக்க ...\nகனடாவின் வின்னிபெக் விபத்தில் இருவர் உயிரிழப்பு நால்வர் படுகாயம்...\nகனடாவின் வின்னிபெக் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், நால்வர் காயமடைந்துள்ளனர்.\nவின்னிபெக்கின் Longwoods சாலையின் கிழக்கு பகுதியில் இந்த விபத்து இடம் பெற்றுள்ளது.\nஇரண்டுகள் கார்கள் மோதிக் கொண� ...\nகனடாவின் TTC பேருந்தில் பகலில் நடந்த தாக்குதல் உயிருக்கு போராடும் இருவர் படுகாயம்...\nகுறித்த தாக்குதல், கனடாவின் லாரன்ஸ் ஈஸ்ட் ஸ்டேஷன் பகுதியில் நேற்று பகல் பொழுதில் ���டம் பெற்றுள்ளது.\nஇதில், தாக்குதலுக்கு உள்ளான ஆண் அதிக காயங்களுடன் மருத்துவமனையில் சிகிசையில் உள்ளார். இருப்பினும், பெண் லேசான காயங்கள ...\nகனேடியர்களை பாதுகாக்க அந்நாட்டு அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை...\nகனடாவில் அதிகரித்து வரும் மோசடி குடியேற்ற ஆலோசகர்களிடமிருந்து மக்களை காப்பாற்ற அந்நாட்டு அரசு புதிய நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.\nபாதிக்கப்படக்கூடிய மக்களை பாதுகாக்க புதிய நடவடிக்கைகள் உதவும் என கனடாவின் குடிவரவு, � ...\nகனேடியர்களை பாதுகாக்க அந்நாட்டு அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை...\nகனடாவில் அதிகரித்து வரும் மோசடி குடியேற்ற ஆலோசகர்களிடமிருந்து மக்களை காப்பாற்ற அந்நாட்டு அரசு புதிய நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.\nபாதிக்கப்படக்கூடிய மக்களை பாதுகாக்க புதிய நடவடிக்கைகள் உதவும் என கனடாவின் குடிவரவு, � ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thangatheepam.com/single_news.php?id=44522", "date_download": "2019-06-25T08:32:59Z", "digest": "sha1:NWLAVPCWYGZKIZEK6JWHWCIEUWCOTLER", "length": 1812, "nlines": 22, "source_domain": "thangatheepam.com", "title": "ThangaTheepam news", "raw_content": "\nகனடாவின் எட்மன்டன் விபத்தில் சிக்கி ஒருவர் காயம் விசாரணைகள் ஆரம்பம்\nஎட்மன்டனில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.\nஇந்த விபத்து, பாதுகாப்பு வேலி மீது கார் ஒன்று மோதிக்கொண்டதனாலேயே இடம்பெற்றுள்ளது.\nஇதன் போது காயமடைந்தவர் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇந்த நிலையில், இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.\nஇதேவேளை, அண்மைக்காலமாகவே கனடாவில் இவ்வாறான விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/tag/%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%B7%E0%AE%BE", "date_download": "2019-06-25T07:48:14Z", "digest": "sha1:ROVCMPBDHNFFSCQ6HJ2ANZQBKASDANP6", "length": 17895, "nlines": 274, "source_domain": "dhinasari.com", "title": "அமித் ஷா Archives - Dhinasari News", "raw_content": "\nகம்யூனிஸ்ட்களை கழுவில் ஏற்றியிருப்பான் ராஜராஜன்\nமுகப்பு குறிச் சொற்கள் அமித் ஷா\nஎல்.கே.அத்வானி, முரளிமனோகர் ஜோஷியின் இல்லங்களுக்குச் சென்று ஆசி பெற்ற பிரதமர் மோடி\nகல்வி வளர்ச்சிக்கு அவரது பங்களிப்பு மிகச்சிறப்பானது என்றும், தாம் உட்பட பல ���ாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர்களை வளர்ப்பதற்காக அவர் தொடர்ந்து பாடுபட்டதாகவும் டிவிட்டர் பதிவில் மோடி அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.\nஇன்று தமிழகம் வருகிறார் பாஜக தலைவர் அமித் ஷா\nதமிழகத்தில் மக்களவைத் தேர்தல் மற்றும் காலியாக உள்ள 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் 18-ம் தேதி நடக்கிறது. இந்நிலையில், தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. பல்வேறு கட்சிகளின் தலைவர்களும், தமிழகத்தில்...\nகூட்டணிக்காக மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து சொன்ன ஹெச்.ராஜா\nஅரசியல் ஆனந்தகுமார், கரூர் - 31/12/2018 7:20 AM\nசஞ்சய் பாரு எழுதிய விபத்து பிரதமர் படம் வெளியாவதை தடை செய்ய வலியுறுத்தி காங்கிரஸார் கருத்து சுதந்திரத்திற்கு எதிராக இரட்டை வேடம் போடுகின்றனர் என்றும்,...\nராகுலுக்கு பாகிஸ்தானுடன் ரகசிய கூட்டு: அம்பலப் படுத்தும் அமித் ஷா\nஇந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியோ, மோடி அரசே ரிலையன்ஸ் நிறுவனம் உள்ளே வர காரணம் என்று கூறி கடும் விமர்சனத்தை முன் வைத்து வருகிறார்.\nவரும் எல்லா தேர்தல்களிலும் பாஜக அமோக வெற்றி பெறும் – தேசிய தலைவர் அமித் ஷா\nவருகின்ற எல்லா தேர்தல்களிலும் பாஜக அமோக வெற்றி பெறும் என்று அக்கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா திட்டவட்டமாக கூறியுள்ளார். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் பா.ஜ.க தொண்டர்கள் மத்தியில் பேசிய அவர், தேர்தல் வரும்போதெல்லாம்...\nவீழ்த்தும் சக்தி ஸ்டாலினுக்கு இல்லை: தம்பிதுரை பளிச் பதில்\nஅரசியல் ஆனந்தகுமார், கரூர் - 30/08/2018 8:47 PM\nஸ்டாலினின் தலைவர் பதவி என்பது பட்டாபிசேகம் செய்ததுதான் மூத்தவர் இருக்க இளையவருக்கு பதவி கொடுப்பது ஏன் மூத்தவர் இருக்க இளையவருக்கு பதவி கொடுப்பது ஏன் என்று கரூரில் மக்களவை துணை சபாநாயகர் தம்பித்துரை கடுமையான தாக்குதல் தொடுத்தார். கரூர் அடுத்த காந்திகிராமம் பகுதியில்...\nஎன்ன அமித் ஷா தமிழகத்துக்கு வர்றாரா\nபாஜக., தேசியத் தலைவர் அமித் ஷா தமிழகத்துக்கு வருகிறார்.. அதுவும், கருணாநிதி நினைவேந்தல் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருகிறார் என்று ஒரு தகவல் வெளியானது. இது பாஜக.,வினர் மட்டுமல்ல, திமுக.,வினர் மத்தியிலும் பெரும்...\nகலைஞர் நினைவேந்தலில் அமித்ஷா பங்கேற்க மாட்டார்: சொல்பவர் சு.சுவாமி\nமறைந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் நினைவேந்தல் நிகழ்ச்சியில், பாஜக., தேசியத் தலைவர் அமித் ஷா பங்கேற்க போவதில்லை என முடிவெடுத்திருப்பதாகவும் அது தமக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றும், பாஜக., மூத்த தலைவர்...\nசெப்.8, 9 தேதிகளில் பாஜக., தேசியச் செயற்குழுக் கூட்டம்\nபுது தில்லி: வரும் செப். 8, 9 ஆகிய தேதிகளில் பாஜக., தேசிய செயற்குழுக் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் தில்லியில் நடைபெறுகிறது. முன்னதாக இந்தக் கூட்டம் கடந்த வாரம் திட்டமிடப் பட்டிருந்தது....\nகலைஞர் நினைவேந்தல் நிகழ்ச்சி: தமிழிசை மட்டுமல்ல… அமித்ஷாவும் பங்கேற்பு\nஅரசியல் ரம்யா ஸ்ரீ - 23/08/2018 10:47 PM\nசென்னை: சென்னையில் வரும் ஆக.30ஆம் தேதி நடைபெறும் கலைஞர் நினைவேந்தல் நிகழ்ச்சியில் பாஜக., தமிழகத் தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் மட்ட்டுமல்ல, தேசியத் தலைவர் அமித்ஷாவே பங்கேற்கவுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. வரும் அக்.30 ஆம்...\nநான் ஏன் குழந்தை பெற்றுக் கொள்ளவில்லை தெரியுமா லேடி சூப்பர் ஸ்டார் சொல்றாங்க..\nடிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் கூடிய “வசந்தமாளிகை” இன்று வெளியாகிறது\nகருணாஸுடன் நடித்த ஹீரோயின்… இன்று எம்.பி.,யாக கலக்குகிறார்\nநாளை வெளியாகிறது தளபதி 63 பர்ஸ்ட் லுக் போஸ்டர்\nமதன்லால் சைனி மறைவு: பாஜக., நாடாளுமன்றக் குழுக் கூட்டம் ஒத்திவைப்பு\nதிமுக., ஆக்கிரமித்ததெல்லாம் தில்லிக்காரங்களுக்கு தெரியாதுன்னு அங்கே போய் விவாதமா\nபொறியியல் படிப்பு கட்டணம் உயர்த்திக் கொள்ள அண்ணா பல்கலை.,க்கு அனுமதி\nகாவிரி மேலாண்மை ஆணையத்தின் 4-வது கூட்டம் தொடங்கியது\nபாரத் ஸ்கேன்ஸின் ஆச்சரிய ஆஃபர்..\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி செய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\nஉங்கள் ஸ்மார்ட் ரேஷன் கார்டில் உள்ள குறியீடுகளுக்கு என்ன அர்த்தம்\nதமிழ் மரபை அவமதித்த காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் நிர்வாகம்: அராஜக சண்டையால் அன்பர்கள்...\nஉள்ளூர் செய்திகள் 29/05/2018 10:44 PM\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/world-news/74865-pakistan-till-support-terrorists-in-their-land-india-accuses.html", "date_download": "2019-06-25T08:09:58Z", "digest": "sha1:GREZTFN2G5NAIWQFA2XYMPKDRUG3GID4", "length": 16032, "nlines": 299, "source_domain": "dhinasari.com", "title": "பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் தொடர்ந்து புகலிடம் அளித்து வருகிறது! ஐ.நா.,வில் இந்தியா குற்றச்சாட்டு! - Dhinasari News", "raw_content": "\nகம்யூனிஸ்ட்களை கழுவில் ஏற்றியிருப்பான் ராஜராஜன்\nமுகப்பு அரசியல் பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் தொடர்ந்து புகலிடம் அளித்து வருகிறது\nபயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் தொடர்ந்து புகலிடம் அளித்து வருகிறது\nபயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் தொடர்ந்து புகலிடம் அளித்து வருவதாக ஐ.நா. மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் இந்தியா குற்றம் சாட்டியுள்ளது.\nஜெனிவாவில் நடைபெற்று வரும் ஐ.நா. மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் பாகிஸ்தானின் அறிக்கைக்கு இந்தியா தரப்பில் பதிலளிக்கப்பட்டது.\nஅதில் இந்தியா மீது தவறான தகவல்களை பாகிஸ்தான் பரப்பி வருவதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது. எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு பாகிஸ்தான் தொடர்ந்து ஆதரவு அளித்து வருவதாகவும், ஜெய்ஷ் ஸ்ரீ முகமது பயங்கரவாத இயக்கத்தின் மூலம் இந்தியாவில் பயங்கரவாத தாக்குதலை பாகிஸ்தான் உளவுத்துறை நடத்தி வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.\nஇதனை பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப், முன்னாள் பாதுகாப்பு துறை ஆலோசகர் துரானி உள்ளிட்டோர் உறுதிப் படுத்தியுள்ளதாகவும், எனவே பாகிஸ்தான் வேண்டுமென்றே பொய் கூறி திசைதிருப்பி வருவதாகவும், தற்போதும் பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு தொடர்ந்து புகலிடம் அளித்து வருகிறது என்றும் கூறப்பட்டுள்ளது.\nமுந்தைய செய்திபாதுகாப்புக்காக நெடுஞ்சுவரை எழுப்பினால் மட்டும் போதாது.. காவலாளிகளும் சுவர் போல் இருக்க வேண்டுமே\nஅடுத்த செய்திபொள்ளாச்சி பாலியல் குற்ற விசாரணையை நக்கீரன் கோபால், சபரீசனிடம் இருந்து தொடங்க வேண்டும்\nபிக்பாஸுக்கு ‘தலையா’ தலைகாட்ட ஒரு எபிசோடுக்கு என்ன ரேட்டு தெரியுமா\nமதன்லால் சைனி மறைவு: பாஜக., நாடாளுமன்றக் குழுக் கூட்டம் ஒத்திவைப்பு\nதிமுக., ஆக்கிரமித்ததெல்லாம் தில்லிக்காரங்களுக்கு தெரியாதுன்னு அங்கே போய் விவாதமா\nபொறியியல் படிப்பு கட்டணம் உயர்த்திக் கொள்ள அண்ணா பல்கலை.,க்கு அனுமதி\nகாவிரி மேலாண்மை ஆணையத்தின் 4-வது கூட்டம் தொடங்கியது\nஅணி திரட்டுகிறார் தங்க தமிழ்ச்செல்வன் முக்கிய முடிவை வெளியிடுகிறார் தினகரன்\nபிக்பாஸுக்கு ‘தலையா’ தலைகாட்ட ஒரு எபிசோடுக்கு என்ன ரேட்டு தெரியுமா\nநான் ஏன் குழந்தை பெற்றுக் கொள்ளவில்லை தெரியுமா லேடி சூப்பர் ஸ்டார் சொல்றாங்க..\nடிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் கூடிய “வசந்தமாளிகை” இன்று வெளியாகிறது\nகருணாஸுடன் நடித்த ஹீரோயின்… இன்று எம்.பி.,யாக கலக்குகிறார்\nசிறுவன் விளையாட்டால் தந்தை பலியான துயரம்; உறவினா்கள் கண்ணீர்…..\nபிக்பாஸுக்கு ‘தலையா’ தலைகாட்ட ஒரு எபிசோடுக்கு என்ன ரேட்டு தெரியுமா தலை சுத்தாம படிங்க\nமதன்லால் சைனி மறைவு: பாஜக., நாடாளுமன்றக் குழுக் கூட்டம் ஒத்திவைப்பு\nதிமுக., ஆக்கிரமித்ததெல்லாம் தில்லிக்காரங்களுக்கு தெரியாதுன்னு அங்கே போய் விவாதமா\nபொறியியல் படிப்பு கட்டணம் உயர்த்திக் கொள்ள அண்ணா பல்கலை.,க்கு அனுமதி\nபாரத் ஸ்கேன்ஸின் ஆச்சரிய ஆஃபர்..\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி செய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\nஉங்கள் ஸ்மார்ட் ரேஷன் கார்டில் உள்ள குறியீடுகளுக்கு என்ன அர்த்தம்\nதமிழ் மரபை அவமதித்த காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் நிர்வாகம்: அராஜக சண்டையால் அன்பர்கள்...\nஉள்ளூர் செய்திகள் 29/05/2018 10:44 PM\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/disease/homozygous-familial-hypercholesterolemia", "date_download": "2019-06-25T07:23:45Z", "digest": "sha1:ARA2VECC43G3DOLO6VKVE6XFX3OOZICW", "length": 19293, "nlines": 184, "source_domain": "www.myupchar.com", "title": "ஹோமோசைஜோஸ் குடும்பம் ஹைபர்கோலெஸ்டெல்லோமியா: அறிகுறிகள், காரணங்கள், சிகிச்சை, மருந்து, தடுப்பு, கண்டுபிடித்தல் - Homozygous Familial Hypercholesterolemia in Tamil", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nஹோமோசைஜோஸ் குடும்பம் ஹைபர்கோலெஸ்டெல்லோமியா - Homozygous Familial Hypercholesterolemia in Tamil\nஆடியோவில் சிறிது தாமதம் ஏற்படலாம்\nஹோமோசைகாஸ் குடும்ப ஹைப்பர்கொலெஸ்ட்ரோளீமியா என்றால் என்ன\nஹோமோசைகாஸ் குடும்ப ஹைப்பர்கொலெஸ்ட்ரோளீமியா என்பது மிக அதிக அளவிலான கொழுப்பு சேர்வதற்கு வழிவகுக்கும் ஒரு மரபணு நிலை ஆகும்.மரபணுக்களின் தங்கள் குடும்பத்தினருக்கு இந்த நிலை அனுப்பப்படுகிறது.சரியான நேரத்தில் மருந்துகள் அல்லது வாழ்க்கை முறை மாற்றங்களுடன் நேரடியான மேலாண்மை முக்கியமானது, ஏனென்றால் இதை சிகிச்சை அளிக்காமல் விட்டால், மிக இளம�� வயதிலேயே இருதய நோய்க்கு வழிவகுக்கலாம்.\nஇதன் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை\nஹோமோசைகாஸ் குடும்ப ஹைப்பர்கொலெஸ்ட்ரோளீமியாவின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் பின்வருமாறு:\nமஞ்சள்நிற தோல் தடிப்புகள் (கொழுப்புத தேக்கம்):\nதோல்சார் மஞ்சள் திட்டு நோய்: குழந்தைகளில் பொதுவாக காணப்படுகிறது.\nசமதள மஞ்சள் திட்டு நோய்: குழிச்சிரை போசா (முழங்காளுக்கு பின்), மணிக்கட்டு, குழந்தை பிறப்புசார் பிளவு (பிட்டத்திற்கு இடையே பள்ளம்), கணுக்கால் மற்றும் விலாவின் உட்பகுதி போசா (முழங்கையின் வளைவு) போன்ற தளங்களில் இது காணப்படும்.மிகவும் பொதுவான தளமானது கையின் இடைவெளி (விரல்களுக்கு இடையே).\nதசைநாண் மஞ்சள் திட்டு நோய்: பொதுவாக குதிகால் தசைநார் மற்றும் அடி நீட்டிப்பு தசைநாண்களில் காணப்படும்.\nதழும்பு மஞ்சள் திட்டு நோய்: பொதுவாக முழங்கைகள் முழங்கால்கள் அல்லது கணுக்கால்களில் காணப்படும்.\nகீழ்கொடுக்கப்பட்டுள்ளவை போன்ற பருவமுறா இதயநாள நோய்:\nபல இரத்தநாள பகுதிகளில் மாறுதுடிப்பொலி (ஒரு தமனிமீது அசாதாரண ஒலிகள் கேட்டது).\nகண் கொழுப்பு உருளைகள் (கண்கள் மற்றும் கண் இமைகளை சுற்றி மஞ்சள், வெளிறிய மற்றும் உயர்ந்த தழும்புகள்).\nகண் வளையத்தைச் சுற்றி வெள்ளை வளையம் அல்லது வில் (சர்க்கஸ் கார்னியலிஸ்).\nகுறைந்த அடர்த்தி கொழுப்புப்புரதம் (எல்.டி.எல்) கொழுப்பின் உயர்ந்த அளவுகளைக் காட்டும் இரத்த அறிக்கைகள் (13 மி.மோல்/லி [500 மி.கி/டி.லி] க்கு அதிகமாக காட்டுதல்).\nஅதன் முக்கிய காரணங்கள் என்ன\nகல்லீரல் அணுக்கள் அல்லது உடலில் உள்ள மற்ற உயிரணுக்களுடன் இணைந்த எல்.டி.எல் உணர்பொறிகள் மூலம் இரத்தக் கொழுப்பு சாதாரண அளவிலேயே வைக்கப்படுகிறது.இந்த உணர்பொறிகள் எல்.டி.எல் கொழுப்புக்களை உயிரணுக்குள் கொண்டு செல்கின்றது அல்லது பின்னர் கல்லீரல் அணுக்களால் உடைக்கப்படுகிறது.ஹோமோசைகாஸ் குடும்ப ஹைப்பர்கொலெஸ்ட்ரோளீமியாவில் எல்.டி.எல் ஐ இரத்தத்திலிருந்து கல்லீரலுக்குள் எடுத்துச்செல்ல முடியாது.இது பின்வரும் மரபணுக்களில் ஏற்படும் பிறழ்வுகள் காரணமாக ஏற்படுகிறது:\nஎல்.டி.எல் - உணர்பொறி மரபணுக்கள்: இந்த மரபணுக்களில் ஏற்படும் குறைபாடுகள், இரத்தத்தில் இருக்கும் கொழுப்பின் அளவை அதிகரிக்கும்.\nஅபோலிப்போப்புரதம் பி (ஏ.பி.ஓ.பி) ���ரபணு: இந்த குறைபாட்டில், எல்.டி.எல் கொழுப்பினால் உணர்பொறிகளுடன் பிணைக்க இயலாது, அதனால் அணுக்கள் கொழுப்பை உட்கொள்வது குறைகிறது.\nபி.சி.எஸ்.கே 9 மரபணு: இந்த குறைபாட்டில், எல்.டி.எல் உணர்பொறிகளின் எண்ணிக்கை குறைகிறது, எனவே எல்.டி.எல் உட்கொள்ளப்படுவதும் குறைகிறது.\nஇது எவ்வாறு கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகிறது\nநோய் கண்டறிதல் முக்கியமாக தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள், உடல் பரிசோதனையின் கண்டுபிடிப்புகள் மற்றும் பின்வரும் சோதனைகள் ஆகியவற்றின் அடிப்படையில் செய்யப்படுகிறது:\nகொழுப்பைச் சரிபார்க்க லிபிட் ப்ரொஃபைல்.\nஇரத்த அல்லது திசு மாதிரி பயன்படுத்தி மரபணு சோதனை.\nஹோமோசைகாஸ் குடும்ப ஹைப்பர்கொலெஸ்ட்ரோளீமியாவின் மேலாண்மை முறைகள் பின்வருமாறு:\nநோயறிதல் செய்யப்பட்ட உடனேயே உணவு மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் அவசியம்.ஸ்டாடின்ஸ் என்று அழைக்கப்படும் மருந்துகள் பொதுவாக லிப்பிட் அளவுகளுக்கு குறைக்க பயன்படுத்தப்படுகின்றன.\nபிசினுடன் கூடிய யேசிடிமிப் 10 மி.கி அல்லது பைப்ரேட்ஸ் மற்றும் நிகோடினிக் அமிலம் போன்ற பிற மருந்துகள் (அதன் இருப்பு மற்றும் சகிப்புத்தன்மையை சோதித்தப்பின்) ஆகியவை எடுத்துக்கொள்ளலாம்.\nலோமிட்டபைட் மற்றும் மிபோமெர்சண் போன்ற புதிய சிகிச்சை மருந்துகள்.\nமரபணு சிகிச்சை, பி.சி.எஸ்.கே 9 தடுப்பான்கள் மற்றும் கொலெஸ்டிரைல் எஸ்டர் பரிமாற்ற புரதம் (சி.இ.டி.பி) தடுப்பான்கள் போன்ற எதிர்கால சிகிச்சை அணுகுமுறைகள்.\nசிலருக்கு கல்லீரல் மாற்று சிகிச்சை தேவைப்படலாம்.\nஹோமோசைஜோஸ் குடும்பம் ஹைபர்கோலெஸ்டெல்லோமியா க்கான மருந்துகள்\nஹோமோசைஜோஸ் குடும்பம் ஹைபர்கோலெஸ்டெல்லோமியா க்கான மருந்துகள்\nஹோமோசைஜோஸ் குடும்பம் ஹைபர்கோலெஸ்டெல்லோமியா के लिए बहुत दवाइयां उपलब्ध हैं नीचे यह सारी दवाइयां दी गयी हैं\nஉங்களுக்கு அல்லது உங்கள் குடும்பத்தில் யாருக்காவது இந்த நோய் உள்ளதா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவருடன் ஆலோசனை பெற வேண்டும்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான ப���ரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://3gdongle.airtel.in/nd/?pid=3105150&anam=Boldsky&psnam=CPAGES&pnam=tbl3_regional_tamil&pos=10&pi=5&wsf_ref=%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%7CTab:unknown", "date_download": "2019-06-25T08:15:21Z", "digest": "sha1:DTNP6SOWATLPE6ADVOZBS3XYLGMDNLZH", "length": 10092, "nlines": 71, "source_domain": "3gdongle.airtel.in", "title": "பாதாம் பூரி ரெசிபி: பாதாம் பூரி செய்வது எப்படி /பண்டிகை ஸ்பெஷல் ஸ்வீட் ரெசிபி-Boldsky-Recipes-Tamil-WSFDV", "raw_content": "\nHome » சமையல் குறிப்புகள்\nபாதாம் பூரி ரெசிபி: பாதாம் பூரி செய்வது எப்படி /பண்டிகை ஸ்பெஷல் ஸ்வீட் ரெசிபி\nஉங்கள் பண்டிகையை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்றால் கண்டிப்பாக அதில் இனிப்பு கொண்டாட்டமும் இடம் பெறும். தித்திக்கும் இனிப்பு சுவை நாக்கில் ததும்ப சுவை அரும்புகள் மலர, எல்லாருக்கும் விருப்பமான ஸ்வீட் தான் இந்த ரெசிபி.\nஅப்படியே மொறு மொறுப்பான பூரியுடன் அதன் மேல் அப்படியே சர்க்கரை பாகுவில் நனைத்து சாப்பிடும் போது இருக்கும் சுவையே தனி தான். குழந்தைகளுக்கு விருப்பமான டிஸ்ஸூம் இது தான்.\nஇந்த பாதாம் பூரி இந்தியாவின் பல இடங்களில் பண்டிகைகளின் போது விருப்பமாக செய்யப்படுகிறது. இதில் விருப்பமான விஷயம் என்னவென்றால் இந்த பூரியை செய்ய பாதாம் தேவையில்லை என்பது தான். நாங்கள் பாதாம் இல்லாத பூரியை செய்து உங்கள் சுவை நரம்புகளுக்கு விருந்தளிக்க போகிறோம்.\nபடத்துடன் செய்முறை விளக்கம் :பாதாம் பூரி செய்வது எப்படி\nஒரு பெளலை எடுத்து கொள்ளுங்கள்\nஅதில் மைதா மாவு, அரிசி மாவு, உப்பு, நெய் எல்லாவற்றையும் சேர்த்து நன்றாக பிசையுங்கள்\nகொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து மாவை மென்மையாக பிசைந்து வைத்துக் கொள்ளுங்கள்\nஅதை அப்படியே 10 நிமிடங்கள் வைத்து விடுங்கள்\nஒரு கடாயை எடுத்து அதில் சர்க்கரையை சேர்த்து தண்ணீர் ஊற்றவும்\nநன்றாக அதை கலந்து சர்க்கரை முழுவதும் கரையும் வரை காத்திருக்க வேண்டும்.\nஅதனுடன் ஏலக்காய் தூள் சேர்த்து சர்க்கரை சிரப்பை இறக்கி தனியாக வைத்து விடவும்\nஇப்பொழுது பிசைந்த மாவை கொஞ்சமாக எடுத்து சின்ன சின சின்ன பந்து மாதிரி உருட்ட வேண்டும்\nபிறகு பூரியை முக்கோண வடிவில் தேய்த்த�� எல்லா பக்கங்களையும் கவனமாக மூட வேண்டும். (சமோசா செய்வது மாதிரி)\nஇப்பொழுது கடாயில் எண்ணெய்யை சூடேற்றி அதில் ஒவ்வொரு பூரியாக பொன்னிறமாக மாறும் வரை பொரிக்க வேண்டும்\nஅந்த சுடச்சுட பூரியை சர்க்கரை பாகில் நனைத்து அப்படியே தட்டில் வைத்து பரிமாறவும்\nதுருவிய தேங்காயை அதில் மேல் தூவி அப்படியே சுவையுடன் அழகாக பரிமாறி சாப்பிடலாம்.\nஒருநாளைக்கு இத்தனை முறைக்குமேல் இருமினால் நுரையீரல் புற்றுநோய் இருப்பதாக அர்த்தமாம்...\nடிவி ஓடிக்கொண்டிருக்கும் போது தூங்குபவரா நீங்கள்\n தினமும் ரெண்டு சாப்பிட்டா ஆஸ்துமா சரியாயிடுமாம்...\nசர்க்கரை நோய் வராமலே இருக்க என்ன செய்யணும்\nமூட்டுல இந்த இடத்துல வலி இருக்கா அது இந்த நோயோட அறிகுறியா கூட இருக்கலாம்...\nபெண்களின் சருமத்தை என்றும் இளமையாக வைத்திருக்க இந்த ஊட்டச்சத்து இருக்கும் உணவுகளே போதும்...\n அதுக்கு நீங்க சாப்பிடற இந்த பொருள்தான் காரணம்...\nசொறி, சிரங்கு வர்றதுக்கு முன்னாடி என்ன அறிகுறி வரும் வந்தபின் என்ன நோய் வரும்\nநீங்கள் சாப்பிடும் இந்த சுவையான உணவுகள் உங்களின் மனநிலையை பாதித்து உங்களை சோகமாக்குமாம்...\nமஞ்சளை இந்த அளவிற்கு எடுத்து கொண்டால் உங்களுக்கு சிறுநீரகக்கல் ஏற்படுமாம் தெரியுமா\nசர்க்கரை நோயாளிகள் வெள்ளை அரிசிக்கு பதிலாக கருப்பு அரிசி தினமும் சாப்பிடலாமா\nசர்க்கரை நோயாளிகள் மாத்திரை இல்லாமல் எப்படியெல்லாம் சமாளிக்கலாம்\nதலைவலியை நொடியில் குணப்படுத்த இந்த இடத்தில் இரண்டு நிமிடம் மசாஜ் செய்தால் போதும்...\nகசப்பு சுவையுடைய இந்த பொருட்கள் உங்கள் ஆயுளை பல வழிகளில் அதிகரிக்கும் தெரியுமா\nஃபுட் பாய்சன் ஆகறதுக்கு முன்னாடி இந்த 10 அறிகுறிகள் வருமாம்... புரிஞ்சிக்கிட்டு சரி பண்ணிடுங்க...\nதூங்க செல்லும் முன் இந்த செயல்களை செய்வது உங்கள் எடையை வேகமாக குறைக்க உதவும்...\nஇந்த மூலிகைய தினம் கொஞ்சூண்டு சாப்பிட்டீங்கனா அ முதல் ஃ வரை அத்தன நோயும் பறந்துடுமாம்...\nஇந்த ஆரஞ்சு ஒயினை குடிப்பது உங்களின் ஆரோக்கியத்தை எப்படி அதிகரிக்கிறது தெரியுமா\nவாரத்துல ஒரு நாள் மட்டும் இந்த டீ குடிங்க... கொழுப்பும் சர்க்கரையும் உடனே கரைஞ்சிடும்...\n... புளியம்பழத்த இப்படி சாப்பிடுங்க... உடனே கரைஞ்சிடும்...\nஎகிப்துல வாழ்க்கையோட எல்லா விஷயத்துக்கும் எந்த மூலிகைய பயன்படுத்தறாங்க தெரியுமா\nஉணவை வேகமாக சாப்பிடுவதால் ஏற்படும் ஆபத்துகள் என்னென்ன தெரியுமா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gic.gov.lk/gic/index.php/ta/component/info/?id=770&catid=71&task=info", "date_download": "2019-06-25T08:47:02Z", "digest": "sha1:JST5U2JP3HZ4H4WJRVQIQQLGIDVUFWYI", "length": 11624, "nlines": 131, "source_domain": "gic.gov.lk", "title": "The Government Information Center", "raw_content": "\nஅ - ஃ வரை\nநீங்கள் இருப்பது இங்கே: வலைமனை சுற்றாடல் காலநிலை சேவைகள் வானிலை ஆராய்ச்சி உபகரணங்களும் பொருத்துதலும்\nகேள்வி விடை வகை\t முழு விபரம்\nவானிலை ஆராய்ச்சி உபகரணங்களும் பொருத்துதலும்\nஅரச அல்லது தனியர்நிறுவனங்களினால் வேண்டுகோள் விடுக்கும் பட்சத்தில் கவனத்திற் கொள்ளப்படும்.\nவிண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முறை\n(விண்ணப்பப் படிவத்தை பெற்றுக்கொள்ளக் கூடிய இடங்கள் சமர்ப்பிக்க வேண்டிய இடம கருமபீடம் மற்றும் நேரங்கள்)\nவிண்ணப்பப் படிவத்தை பெற்றுக்கொள்ளக் கூடிய இடங்கள் :\nவளிமண்டலவியல் பணிப்பாளர் நாயகத்திற்கு கடிதமொன்றை அனுப்புவதன் மூலம் அல்லது அலுவலகத்திற்கு நேரில் வந்து பேசித் தீர்மானித்துக் கொள்ளலாம்.\nவிண்ணப்பத்தை பெற்றுக் கொள்ள செலுத்த வேண்டிய கட்டணம் :\nவார வேலை நாட்களில் காலை 9.00 முதல் மாலை 3.00 மணி வரை.\nசேவையைப் பெற்றுக்கொள்ள செலுத்த வேண்டிய கட்டணம்\nஉரிய பணிப்பாளர் பிரதிப் பணிப்பாளருடன் கலந்துரையாடி தீர்மானிக்கப்படும்.\nசேவையைப் பெற்றுக் கொடுப்பதற்காக செலவாகும் காலம்\n(சாதாரண சேவை மற்றும் முன்னுரிமைச் சேவை)\nஇயன்றவாறு எல்லா சந்தர்ப்பங்களிலும் உபகரணத்தின் தொழிநுட்ப அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டியதுடன் தேவையான பணியினை தௌளிவாகக் குறிப்பிடுதல் வேண்டும்.\nசேவைக்குப் பொறுப்பான பதவிநிலை உத்தியோகத்தர்கள்\nபொறுப்பான வானிலை ஆராய்ச்சியாளர் - உபகரணம் +94-112-665088 +94-112-698711 meteo@slt.lk\nவிதிவிலக்கு எனும் மேற்கூறிய தேவைகளிலிருந்து விலக்களிக்கப்படும் சந்தர்ப்பங்கள் மற்றும் விசேட தகவல்கள்:\nமாதிரி விண்ணப்பப் படிவம் (மாதிரி படிவத்தை இணைக்கவூம்)\nபூர்த்தி செய்யப்பட்ட மாதிரி விண்ணப்பப் படிவம் (பூர்த்தி செய்யப்பட்ட மாதிரி படிவமொன்றை இணைக்கவூம்)\nதலைமை பணிப்பாளர்- G.B. சமரசிங்க\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2009-11-03 16:31:07\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\nவரி செலுத்துவோரை இனங்காணும் இலக்கங்களை பெற்றுக்கொள்ளல் (TIN)\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/81962/", "date_download": "2019-06-25T07:57:16Z", "digest": "sha1:K6KQS224RJQRNTQ6AVXS6LGAUP6H5IR6", "length": 11063, "nlines": 152, "source_domain": "globaltamilnews.net", "title": "தெரு வழியெங்கும் வீதி நாடக நிகழ்வுகள்…. – GTN", "raw_content": "\nஇலக்கியம் • இலங்கை • பிரதான செய்திகள்\nதெரு வழியெங்கும் வீதி நாடக நிகழ்வுகள்….\nதமிழ் இளைஞர் பே���வையின் ஏற்பாட்டில் இடம்பெற்று வருகிறது…\nகிளிநொச்சி நகரத்திலும் கிராமங்களிலும் பொது இடங்கள் மற்றும் வீதி ஓரங்களில் தமிழ் இளைஞர் பேரவையின் ஏற்பாட்டில் கலாலய நாடக குழுவினரின் நெறியாழ்கையில் “போதை தந்த பரிசு” எனும் தொனிப் பொருளில் விழிப்புணர்வு நாடகங்கள் சிறப்பாக இடம்பெற்று வருகின்றன.\nஇவ் நாடக நிகழ்வுகளை கண்டு கழிப்பதற்காக மக்கள் திரண்டு செல்வதுடன் போதை, பாலியல் மற்றும் தற்போது உள்ள சூழ்நிலைக்கேற்ப விழிப்புணர்வு நாடகங்களை நெறிப்படுத்தி செய்வதற்கு தமது ஆதரவுகளை தருவதாக குறித்த நாடகங்களை கண்டு கழிப்பதற்காக செல்லும் மக்கள் கூறியதாக தமிழ் இளைஞர் பேரவை தெரிவித்துள்ளனர்.\nஇதனையடுத்து தமிழ் இளைஞர் பேரவையின் ஆய்வுத்துறை பொரறுப்பாளர் ச.கீதன் தமது அமைப்பினால் நடாத்தி வருகின்ற விழிப்புணர்வு வீதி நாடகங்களை குழப்பும் நோக்குடன் சிலர் செயற்பட்டு வருவதால் பல நெருக்கடிகளின் மத்தியில் தமது அமைப்பு சார்ந்த செயற்பாடுகளை செய்ய வேண்டிய நிலையில் உள்ளதாக தெரிவித்துள்ளார்.\nTagsகலாலய நாடக குழு கிளிநொச்சி தமிழ் இளைஞர் பேரவை போதை தந்த பரிசு விழிப்புணர்வு நாடகங்கள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஒனெலா கருணாநாயக்க, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅகிலவிராஜ் காரியவசம் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவினால் அழைக்கப்பட்டுள்ளார்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொச்சினிலிருந்து, நியூசிலாந்துக்கு செல்ல முயன்ற இலங்கையர் உள்ளிட்ட 243 பேரை காணவில்லை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவெலிக்கடை கைதிகள் சிலர் வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டனர்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதாக்குதல்களின் பின்னரான தொழில் நட்டம் குறித்து மதிப்பிடப்படவுள்ளது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமட்டு. பல்கலைக்கழகம் பற்றி அமைச்சரவையில் இன்று ஆராயப்படவுள்ளது…\nஎனது படங்களில் வரும் மௌனங்களை மதிக்கத் தெரிந்தவர் இளையராஜா – பாலுமகேந்திரா -இன்று இளையராஜாவுக்குப் பிறந்தநாள்\nமரபுகளை உடைக்கும் ஓர் இஸ்லாமிய அரச குடும்பத்தின் பெண் ‘சுல்தான்’ …..\nஒனெலா கருணாநாயக்க, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். June 25, 2019\nஅகிலவிராஜ் காரியவசம் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவினால��� அழைக்கப்பட்டுள்ளார்… June 25, 2019\nகொச்சினிலிருந்து, நியூசிலாந்துக்கு செல்ல முயன்ற இலங்கையர் உள்ளிட்ட 243 பேரை காணவில்லை… June 25, 2019\nவெலிக்கடை கைதிகள் சிலர் வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டனர்.. June 25, 2019\nதாக்குதல்களின் பின்னரான தொழில் நட்டம் குறித்து மதிப்பிடப்படவுள்ளது… June 25, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSuhood MIY. Mr. on திருகோணமலை பேருந்து நிலையத்தையும், புத்தர் ஆக்கிரமித்தார்…\nKarunaivel - Ranjithkumar on செம்மலை நீராவியடியில், நீதியை புதைத்தது பௌத்தம் – புத்தர் நீதிக்கு கட்டுப்பட்டவர் அல்லர்…\nLogeswaran on தமிழர்களும் முஸ்லிம்களும், இணைந்த வட கிழக்கில் தம்மைதாமே ஆளும் அதிகாரக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும்..\nSiva on தமிழ் அரசியல் கைதிகளை எக்காரணம் கொண்டும் விடுவிக்க முடியாது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thangatheepam.com/single_news.php?id=44523", "date_download": "2019-06-25T08:32:46Z", "digest": "sha1:TCLN3T6IWY6SEAGUGT4RQRBUKIEZPCVD", "length": 1670, "nlines": 21, "source_domain": "thangatheepam.com", "title": "ThangaTheepam news", "raw_content": "\nகனடாவில் 22 வயது நபரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த 18 வயது நபர் கைது\nகனடாவில் 22-வயது நபரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த 18-வயது நபர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.\nRCMP தகவலின் படி , இவர் மூலமாக மே - 20 அன்று 22-வயது Langruth, நபர் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டார்.\nஇந்நிலையில், இது தொடர்பில் தீவிர விசாரணை நடத்தி வந்த பொலிஸார் தற்போது, 18-வயது (லாரண்ட் பௌலீயு) Laurent Beaulieu, என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.\nமேலும், இது தொடர்பில் தகவல் தெரிந்த பொது மக்கள் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/index.php/archives/2019/267-%E0%AE%8F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-1-15-2019/5026-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF.html", "date_download": "2019-06-25T07:54:31Z", "digest": "sha1:ZPPA6GSTVEHTXW4MXAKX465PGRCWNL2W", "length": 4578, "nlines": 26, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - முற்றம் : செயலி", "raw_content": "\nசெயலி : சி விஜில்(C VIGIL)\nஅரசியல் பிரமுகர்கள் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வது, பின்பு பரிசுகள், பொருள்கள், மதுபானம் அளிப்பது, அடியாட்களை வைத்து மிரட்டுவது போன்ற அனைத்து வகையான விதிமீறல்கள் தொடர்பாகவும் எளிதில் புகார் அளிக்கக்கூடிய வகையில் தேர்தல் ஆணையம் இந்த சி விஜில் ஆப் உருவாக்கப்பட்டுள்ளது. நீங்கள் தேர்தல் நடத்தை விதிமீறல்கள் நிகழ்வை புகைப்படம் அல்லது 2 நிமிட வீடியோவாக எடுத்து புகாராக பதிவு செய்யலாம், குறிப்பாக Auto location capture என்ற விருப்பம் மிகவும் உதவியாக இருக்கும். மேலும் ஏற்கனவே எடுக்கப்பட்ட புகைப்படம், வீடியோவை இந்த செயலி மூலம் அனுப்பமுடியாது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த செயலி புகார் பதிவை ஏற்க சுமார் 5 நிமிடம் எடுத்துக்கொள்ளும், புகார் அளித்த பிறகு அனுப்பியவரின் செல்போனுக்கு அடையாள எண் அனுப்பப்படும் என்றும், இந்த எண்ணைக் கொண்டு நமது புகார் என்ன நிலையில் இருக்கிறது என்பதை டிராக் (Track) செய்து எளிமையாக தெரிந்து கொள்ளமுடியும்.\nஅதன்பிறகு சம்பந்தப்பட்ட மாவட்டத்தின் தேர்தல் கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கு செல்லும், பின்பு புகாரின் உண்மைத்தன்மையை அறிந்து, மாவட்டத் தேர்தல் அதிகாரியின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்படும். பின்னர் தேர்தல் ஆணையத்தின் தேசிய குறை தீர்வு மையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு புகார் அளித்த 100 நிமிடங்களுக்குள் புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தல் நடத்தை விதிகள் குறித்து தேர்தல் ஆணையம் அறிவித்த பிறகு செயலி செயல்பாட்டுக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது. பின்பு தேர்தல் முடிவுக்கு பிறகு இந்த செயலி செயல்படாது. மேலும் புகார் அளிக்கும் வாக்காளர்கள் குறித்த விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/34313", "date_download": "2019-06-25T07:26:45Z", "digest": "sha1:ODP7X42GABXVJU4RKYNF5W5LXOEP3P4Z", "length": 7204, "nlines": 149, "source_domain": "www.arusuvai.com", "title": "Kuzanthaikaga | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்��ு வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nநான் உங்களுக்காகக் கொடுத்த பதிலின் கீழே 'reply' என்று தெரியும். அதில் தட்டி பதில் சொல்லலாம். என் இந்தப் பதிலின் கீழும் அது போல் தெரியும், பாருங்கள்.\nஒவ்வொரு பதிவுக்கும் இங்கு நீங்கள் Kuzanthaikaga என்று ஆரம்பித்தது போல ஒரு புது த்ரெட் ஆரம்பிக்க வேண்டியது இல்லை. சென்னை என்பதைச் சொல்ல மட்டும் இரண்டு இழைகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன அல்லவா அப்படிச் செய்யத் தேவையில்லை. ஒரே த்ரெட்டில் தொடர்ந்து அடுத்தடுத்து பதிவுகள் கொடுக்கலாம். மெதுவே பழகிவிடுவீர்கள். :-)\nசென்னை சகோதரிகளே - இமா\nhttp://www.arusuvai.com/tamil/node/34308 இல் லலிதா ஒரு கேள்வியை வைத்திருக்கிறார். என்னால் விபரம் தேடிக் கொடுக்க இயலவில்லை இன்று. புதியவர் இவர். கொஞ்சம் உதவுங்களேன்.\nகருமுட்டை வளர்ச்சி and வெடிப்பதூ - Pl help me\nசந்தேகத்தை தீர்த்து வையுங்களேன் பிளீஸ்\nகரு தங்க‌ என்ன‌ செய்ய‌ வேண்டும்\nகஸ்தூரி மஞ்சள், தயவு செய்து உடனடி பதில் தாருங்கள் பா\nமுடி கொட்டு கொட்டுன்னு கொட்டுது\nகஸ்தூரி மஞ்சள், தயவு செய்து உடனடி பதில் தாருங்கள் பா\nபெண் குழந்தை பெயர் பதிவிடவும், (பு, பூ,)\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.vidivu.lk/tm_PrintPage.asp?fname=20180404_01", "date_download": "2019-06-25T08:38:40Z", "digest": "sha1:XZATFXT4RL3B7JOVF2URKWFDTPWCMEZO", "length": 4217, "nlines": 10, "source_domain": "www.vidivu.lk", "title": "மின்அஞ்ஞல் | பிரசுரிப்பு | உங்கள் கருத்து", "raw_content": "යාවත්කාලීන වේලාව: 4/4/2018 4:51:30 PM 10 வது பாதுகாப்பு சேவைகள் விளையாட்டு விழா- 2018 ஆரம்பம்\n10 வது பாதுகாப்பு சேவைகள் விளையாட்டு விழா- 2018 ஆரம்பம்\n2018 ஆம் ஆண்டிற்கான பாதுகாப்பு சேவை விளையாட்டு போட்டிகளின் ஆரம்ப நிகழ்வு இம்மாதம் 3 ஆம் திகதி பனாகொட இராணுவ உள்ளரங்கு மைதானத்தில் உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகியது. முப்படைகளின் பாரிய விளையாட்டு நிகழ்வான 10 வது பாதுகாப்பு சேவைகள் விளையாட்டு விழா- 2018 ஆனது, பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரட்ன அவர்களால் நேற்று மாலை ஆரம்பித்து வைக்கப்பட்டது.\nஇவ் ஆண்டு பாதுகாப்பு சேவைகள் விளையாட்டு விழாவில் , பெட்மின்டன், வலைப் பந்தாட்டம், கிரிக்கட், கபடி, கராட்டி, படகோட்டம், ரக்பி, கால்பந���தாட்டம், நீச்சல், ஸ்கோச், மேசைப் பந்து, தண்ணீர் பந்து, பாரம் தூக்குதல், ஜிம்னாஸ்டிக், வுசு போன்ற போட்டிகள் இடம்பெறவுள்ளன. குறித்த இப் போட்டிகளில் முப்படையைச் சேர்ந்த சுமார் 1000ற்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் பங்குபற்றுகின்றனர்.\n10 வது பாதுகாப்பு சேவைகள் விளையாட்டு விழா- 2018 இனை இலங்கை இராணுவத்தினர் பொறுப்பேற்று நடாத்துகின்றனர்.\nஇந்நிகழ்வில் இராணுவ விளையாட்டு சங்கத்தின் தலைவரும் இராணுவ தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க, விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி, கடற்படை பதவி நிலை பிரதானி ரியர் அட்மிரல் நீல் ரொஷயிரோ, சிரேஷ்ட முப்படை அதிகாரிகள் மற்றும் முப்படையைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.\nசெய்திகளில் அடங்கியுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது.\n© 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்\nஉங்கள் என்னங்களும் கருத்துக்களும : சர்வதேச பதிப்பாசிரியர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1", "date_download": "2019-06-25T07:50:43Z", "digest": "sha1:M6E6UDOEXUG4C63RT2YD737BGPKPGLWF", "length": 7440, "nlines": 135, "source_domain": "gttaagri.relier.in", "title": "காய்கறி பயிர்களுக்கு இயற்கை உரம் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nகாய்கறி பயிர்களுக்கு இயற்கை உரம்\nகேரளாவின் வீட்டுத்தோட்டங்கள், காய்கறி தோட்டங்களுக்கு, திண்டுக்கல்லிருந்து இயற்கை உரம் அனுப்பி வைக்கப்படுகிறது.\nதிண்டுக்கல் சிலுவத்துார் ரோட்டில் உள்ளது கம்பிளியம்பட்டி. இங்குள்ள இயற்கை விவசாயி காளியப்பன், 48.\nஇவருக்கு சொந்தமான 3 ஏக்கர் தென்னந்தோப்பில், 100 செம்மறி ஆடுகள், நாட்டுக் கோழிகள் வளர்த்து வருகிறார். இதில், தினமும் சேரும் ஆடுகளின் கழிவுகளை சேகரிக்கிறார். சேகரித்த கழிவுகளை 10 அடி நிலப்பரப்பில் பரப்புகிறார்.\n‘அடிக்கடி கிளறிவிட்டு’ 4 நாட்கள் பதப்படுத்தி நீர் தெளிக்கிறார். நீரின் ஈரப்பதம் இருநாட்களும், சூரிய வெப்பம் 2 நாட்களும் சேர்த்து 48 மணி நேரம் பதப்படுத்திய இயற்கை உரம் தயாராகிறது.\nஇ���ை 35 கிலோ மூடையில் அடைத்து ரூ.55க்கு கேரள வியாபாரிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளாக திண்டுக்கல்லில் இருந்து, கேரளாவின் பாலக்காடு, சித்துார், கோட்டயம் உள்ளிட்ட பகுதிகளுக்கு அனுப்பப்படுகிறது. விவசாயி காளியப்பன் கூறுகையில், ‘செம்மறி ஆடுகள் கழிவுகளோடு, ஆட்டின் முடிகளும் மக்கி கழிவுகளாக மாறுவதால், இயற்கை சத்துக்கள், நுண்ணாட்டச் சத்துக்கள் அதிகரிக்கிறது. இதை பதப்படுத்தி, வாரம் இருமுறை டெலிவரி செய்கிறோம், என்றார். ‘09786296145’ என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்\nதமிழகத்தில் திண்டுக்கல் அருகே இருக்கும் தமிழ் விவசாயிகளும் இதை பயன் படுத்தலாம்\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nPosted in இயற்கை விவசாயம் Tagged இயற்கை உரம்\nஇரண்டு மகசூல் தரும் ஒட்டடையான் →\n← அழிவின் விளம்பில் பனை\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mirrorarts.lk/life-art/sports/1160-2017-09-06-17-03-04", "date_download": "2019-06-25T08:31:48Z", "digest": "sha1:4KOEH6AXMUKBKAZZ4YZZ5X4KFWCADO7V", "length": 9101, "nlines": 131, "source_domain": "tamil.mirrorarts.lk", "title": "வீனஸ் வில்லியம்ஸ் அரை இறுதிக்குத் தகுதி", "raw_content": "\nவீனஸ் வில்லியம்ஸ் அரை இறுதிக்குத் தகுதி\nஅமெரிக்க ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில் அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ் அரை இறுதிக்கு முன்னேறினார்.\nமகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதியில் 9ஆம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ், 13ஆம் நிலை வீராங்கனையும் 2 முறை விம்பிள்டனில் பட்டம் வென்றவருமான செக் குடியரசின் பெட்ரா விட்டோவாவை எதிர்த்து விளையாடினார்.\nஇதில் வீனஸ் 6-3, 3-6, 7-6 (7-2) என்ற செட் கணக்கில் கடுமையாக போராடி வெற்றி பெற்றார். இந்த ஆட்டம் 2 மணி நேரம் 34 நிமிடங்கள் நடைபெற்றது.\n7 கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள் வென்ற 37 வயதான வீனஸ் வில்லியம்ஸ் அரை இறுதிக்கு முன்னேறியதன் மூலம் அமெரிக்க ஓபன் வரலாற்றில் அதிக வயதில் அரை இறுதிக்குள் நுழைந்த வீராங்கனை என்ற சாதனையை படைத்தார்.\nமூன்றாவது முறையாக அமெரிக்க ஓபன் பட்டத்துக்கு குறிவைத்துள்ள வீனஸ், அரை இறுதியில் சகநாட்டைச் சேர்ந்த ஸ்லோன் ஸ்டீபென்ஸை எதிர்கொள்கிறார்.\n83ஆம் நிலை வீராங்கனையான ஸ்லோன் ஸ்டீபென்ஸ், கால் இறுதியில் 16ஆம் நிலை வீராங்கனையான லத்வியாவின் அனஸ்டசிஜா செவஸ்டோவாவை எதிர்கொண்டார்.\n2 மணி நேரம் 27 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஸ்லோன் ஸ்டீபென்ஸ் 6-3, 3-6, 7-6 (7-4) என்ற செட்கணக்கில் வெற்றி பெற்றார். அமெரிக்க ஓபன் அரை இறுதியில் ஸ்லோன் ஸ்டீபென்ஸ் அரை இறுதியில் கால்பதிப்பது இதுவே முதன்முறை. இதற்கு முன்னர் அவர் அதிகபட்சமாக நான்காவது சுற்றை கடந்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.\n‘புதிய படைப்புகளால் மண்ணுக்குப் பெருமை சேர்ப்பேன்’ - இளம் கலைஞர் அபிநாத்\nமைசூரு முதல் - ‘81 போயஸ் கார்டன்' வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்\nசெல்வச் சந்நிதி ஆலய வரலாறு.......\nபுருவம் அழகு பெற டிப்ஸ்.....\nஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் சரியான உணவுப் பழக்கம்\nசினிமா, மோசமான துறை கிடையாது\nவியர்வை - வெப்பம் - வெறுப்பு - வெயிலின் மறுபக்கம்\nபேசா மொழி தமிழ் ஸ்டுடியோ - பாலுமகேந்திரா விருது 2018 - (குறும்படங்களுக்கு மட்டும்)\nசென்னை-28 வெங்கட் பிரபு, 6 அடித்தாரா\nலுத்புதின் நடித்துள்ள பறந்து செல்லவா\nஎனக்கு கடவுள் நம்பிக்கை தானாகவே வந்துவிட்டது\nகிட்டுவின் போராட்டம் வெற்றி பெற்றுவிட்டது.\nஇப்படி ஒரு தமிழ் படத்தை நான் பார்த்ததே இல்லை\nடேட்டிங் செய்ய விரும்பும் வாலிபர் வேலையில் இருக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D/6", "date_download": "2019-06-25T08:29:22Z", "digest": "sha1:226EPC3KG5CHPD3LZ4IZZAHK6FYRNLLX", "length": 20951, "nlines": 255, "source_domain": "tamil.samayam.com", "title": "ஸ்ரீகாந்த்: Latest ஸ்ரீகாந்த் News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil - Page 6", "raw_content": "\nமாடல் அழகி மீரா மிதுனின் அழகான புகைப்படங...\nவிஜய், அஜித் செய்யாததை விஜ...\nவிஜய்யின் பிகில் இத்தனை கோ...\nவிஜய் சேதுபதி படத்தை திரைய...\nஒத்த செருப்பு சைஸ் 7க்காக ...\n6 மாதம் பரோல் கோாிய நளினியை ஜூலை 5ம் தேத...\nதங்க தமிழ்செல்வன் என்னை பா...\nஅதிமுகவில் தங்க தமிழ் செல்...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக வைத்திருப்பது ...\nகேம் ஆஃப் துரோன்ஸ் பிரியர்...\nfbb கலர்ஸ் பெமினா மிஸ் இந்...\nஎன்ன கலர் பூ உங்களுக்கு பி...\nகிறிஸ்தவத்திற்கு மாறினாரா சுதா ரகுநாதன்\nபாக்., கிரிக்கெட் அணிக்கு ...\n\"பிரிந்து வாழும் கணவர் மூல...\nஅதிக நேரம் செல்போன் பயன்ப...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nPetrol Price: இன்றைய பெட்ரோல், ட��சல் வில...\nCharacteristics: விருச்சக ராசியின் காதல்...\nபிக் பாஸ் 2 மகத் காதலியின் ஹாட் பிகினி ப...\nதாலி கூட வாங்காமல் பணத்தை ...\nகாதலனை கரம் பிடித்த பிக் ப...\nபொசுக்குனு டிடி-க்கு லவ் ப...\nமைனா நந்தினி 2வது திருமணம்...\nTNEA: பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு...\nசர்வர் கோளாறு சகஜம் தான்:...\nசர்வர் கோளாறு காரணமாக ஆசி...\nTNEA: பொறியியல் தரவரிசை ப...\nகோவை: 76 ஆண்டு கால பள்ளி....\nSSC: கான்ஸ்டபிள் தேர்வு முடிவுகள் வெளியீ...\nகுருப் 1 தேர்வில் 24 தவறான...\nகுரூப் 1 தேர்வில் 24 கேள்வ...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவிளையாட்டு வானிலை\nஇங்கிலீஸ் கிஸ் - நாகர்ஜூனாவின் மன..\nஎந்தவித டயலாக்கும் இல்லாமல் வெளிய..\nதெறிக்கவிடும் கென்னடி கிளப் படத்த..\nமேஜிக் வித்தைக்காட்டி ஆட்டைய போடு..\nகற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும..\nSri Reddy: சிம்புவின் வீடியோவை வெளியிட்ட ஸ்ரீ ரெட்டி\nசினிமாத் துறையினர் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை வைத்து வரும் நடிகை ஸ்ரீ ரெட்டி, டி.ராஜேந்தரைப் போல நடிகர் சிம்பு மிகவும் நல்லவர் என்று தெரிவித்துள்ளார்.\nஉலக பேட்மிண்டன் : முன்னிலை வீரர் கிடம்பி ஸ்ரீகாந்த் தோல்வி\nநான்ஜிங் :சீனாவின், நான்ஜிங்கில் உள்ள நான்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டு மையத்தில் இந்த போட்டித் தொடர் நடைப்பெற்று வருகிறது. .\nஉலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் : சிந்து, ஸ்ரீகாந்த் அசத்தல்\nஉலக பேட்மிண்டன் தொடரின் காலிறுதியின் முந்தைய சுற்றுக்கு இந்தியாவின் ஸ்ரீகாந்த், பிவி. சிந்து ஆகியோர் முன்னேறி அசத்தினர்.\nSri Reddy: ராகவா லாரன்ஸுக்கு சவால் விட்டு ஸ்ரீ ரெட்டி நடன வீடியோ வெளியீடு\nதிரைப்பட இயக்குனரும், நடன இயக்குனருமான ராகவா லாரன்ஸுக்கு சவால் விட்டு ஸ்ரீ ரெட்டி தனது ஃபேஸ்புக்கில் நடன வீடியோவை வெளியிட்டு வாய்ப்பு கேட்டுள்ளார்.\nராகவா லாரன்ஸுக்கு சவால் விட்டு ஸ்ரீ ரெட்டி நடன வீடியோ வெளியீடு\nதிரைப்பட இயக்குனரும், நடன இயக்குனருமான ராகவா லாரன்ஸுக்கு சவால் விட்டு ஸ்ரீ ரெட்டி தனது ஃபேஸ்புக்கில் நடன வீடியோவை வெளியிட்டு வாய்ப்பு கேட்டுள்ளார்.\nKidambi Srikanth : உலக பேட்மிண்டன் சாம்பியன் - முதல் போட்டியில் கிடம்பி ஸ்ரீகாந்த் அபார வெற்றி\nஉலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டிகள் இன்று சீனாவில் தொடங்குகின்றன.\nதமிழ் சினிமாவை கலக்கிய அ��ோரிகள்: ஆசை கொள்ளும் நடிகர்கள்\nதமிழ் சினிமாவில் அகோரிகள் போன்று நடிப்பதற்கு பெரும்பாலும், நடிகர்கள், நடிகைகள் விரும்புகின்றனர். அந்த வகையில், ஆர்யா, ஸ்ரீகாந்த், நமீதா, பரத் ஆகியோர் பலர் அகோரிகள் போன்று தங்களது படங்களில் நடித்துள்ளனர்.\nதமிழ் சினிமாவை கலக்கிய அகோரிகள்: ஆசை கொள்ளும் நடிகர்கள்\nPV Sindhu: இன்று முதல் உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப்\nஉலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டிகள் இன்று சீனாவில் தொடங்குகின்றன.\nஸ்ரீரெட்டி புகார்களால் இயக்குனர் ஆவேசம்\nநடிகை ஸ்ரீரெட்டி தனது எல்லை மீறி கீழ்த்தரமாக நடந்து கொண்டிருக்கிறார் என இயக்குனர் வாராகி கூறியிருக்கிறார்.\nஅவதூறாக பேசிய இயக்குநர் வாராகி மீது நடிகை ஸ்ரீரெட்டி புகார்\nதன்னை அவதூறாக பேசியதாக இயக்குநர் வராகி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நடிகை ஸ்ரீரெட்டி சென்னை காவல் ஆணையத்தில் புகார் மனு அளித்துள்ளார்.\nSri Reddy: நியாயம் கிடைக்காவிட்டால் தற்கொலை செய்வேன்: ஸ்ரீ ரெட்டி\nநியாயம் கிடைக்காவிட்டால் தற்கொலை செய்து கொள்வேன் என்று நடிகை ஸ்ரீ ரெட்டி தெரிவித்துள்ளார்.\nஸ்ரீரெட்டியின் பரபரப்புப் பேட்டி குறித்து நடிகை த்ரிஷாவின் பதில்\nமுதலில் நான் ஸ்ரீரெட்டியைப் பார்த்ததே கிடையாது என்று கூறி, ஸ்ரீரெட்டியின் பேட்டிக்கு பதிலடி கொடுத்துள்ளார் நடிகை த்ரிஷா.\nஸ்ரீரெட்டி மீது சென்னை காவல் துறை கமிஷனர் அலுவலகத்தில் நடிகர் புகார்\nநடிகை ஸ்ரீரெட்டி மீது சென்னை காவல் துறை கமிஷனர் அலுவலகத்தில் நடிகர் வாராகி நேரில் சென்று புகார் அளித்தார்.\nவிளம்பரம் தேட ஸ்ரீரெட்டி புகார் கூறி வருகிறார்; கோபப்பட்ட பிரபல நடிகை\nஸ்ரீரெட்டி செயல்பாடுகள் அனைத்தும் விளம்பரம் தேடுவதாக இருப்பதாக பிரபல நடிகை குற்றம்சாட்டியுள்ளார்.\nTNPL: சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணியை முட்டி தள்ளியது காரைக்குடி காளை\nதமிழ்நாடு பிரிமியர் லீக்கில் இன்று நடைபெற்ற போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணியை, காரைக்குடி காளை அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றிப் பெற்றது.\nதங்க தமிழ்செல்வன் என்னை பாா்த்தால் பெட்டி பாம்பாக அடங்கிவிடுவாா் – டிடிவி தினகரன்\nதமிழகத்திற்கான நீரை முழுமையாக வழங்க காவிரி ஆணையம் உத்தரவு\nஅதிமுகவில் தங்க தமிழ் செல்வனை இணைக்க பன்னீர் செல்வம் முட்ட���க் கட்டையா\nExclusive:சர்ச்சைகளுக்கு இடையில் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழையும் மாடல் அழகி\nமக்களவையில் அதிரடி காட்டிய தயாநிதி மாறன்: அதிமுகவுக்கு வால் பிடித்த பாஜக\n6 மாதம் பரோல் கோாிய நளினியை ஜூலை 5ம் தேதி நேரில் ஆஜா் படுத்த உத்தரவு\nGold Rate: புதிய உச்சம் தொட்ட தங்கத்தின் விலை; சவரனுக்கு ரூ.344 உயா்வு\nமாடல் அழகி மீரா மிதுனின் அழகான புகைப்படங்கள்\nதிருமந்திரம் 6வது பாடல்: அவன் அவள் அது கடந்து எதுவுமாகி நின்ற சிவனே\nஜூன் 25: இந்தியாவில் அவசர நிலை அறிவிக்கப்பட்ட தினம்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஉலகக் கோப்பை கிரிக்கெட் 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2019/06/12175034/Anantnag-attack-One-CRFP-jawan-dead-5-more-injured.vpf", "date_download": "2019-06-25T08:33:59Z", "digest": "sha1:OB6A225EEK632HBGCBJDFX77FNSGNHGS", "length": 11526, "nlines": 134, "source_domain": "www.dailythanthi.com", "title": "Anantnag attack One CRFP jawan dead 5 more injured one terrorist also killed police || காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் : சிஆர்பிஎப் வீரர் உயிரிழப்பு, 5 பேர் காயம்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nகாஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் : சிஆர்பிஎப் வீரர் உயிரிழப்பு, 5 பேர் காயம்\nகாஷ்மீரில் பயங்கரவாதிகள் சிஆர்பிஎப் படை வீரர்களை குறிவைத்து தாக்குதலை நடத்தியுள்ளனர்.\nஜம்மு காஷ்மீர் மாநிலம் ஆனந்த்நாக்கில் கேபி சவுக் பகுதியில் சிஆர்பிஎப் படை வீரர்கள் சென்ற வாகனத்தை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். அப்போது பாதுகாப்பு படையினர் பதிலடி கொடுத்துள்ளனர். இருதரப்பு இடையே கடுமையான துப்பாக்கி சண்டை வெடித்துள்ளது. இதில் பாதுகாப்பு படை தரப்பில் வீரர் ஒருவர் உயிரிழந்தார். 5 பேர் காயம் அடைந்துள்ளனர். ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டுள்ளான். அங்கு இருதரப்பு இடையே தொடர்ந்து சண்டை நடைபெற்று வருகிறது. அப்பகுதியை நோக்கி கூடுதல் படையினர் விரைந்துள்ளனர்.\n1. காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருடனான சண்டையில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nகாஷ்மீரில் பாதுகாப்பு படையினருடனான சண்டையில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.\n2. காஷ்மீரில் பயங்கரவாதி சுட்��ுக்கொலை\nகாஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.\n3. காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் சதி முறியடிப்பு -5 பயங்கரவாதிகள் கைது\nஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலை நடத்த வெடிகுண்டு தயாரித்த 5 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\n4. காஷ்மீரில் புல்வாமா தாக்குதலில் காயமடைந்த 2 வீரர்கள் உயிரிழப்பு\nகாஷ்மீரில் புல்வாமா தாக்குதலில் காயமடைந்த 2 வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் இந்த தாக்குதலுக்கு காரணமான முக்கிய சதிகாரன், துப்பாக்கி சண்டையில் பலியானான்.\n5. காஷ்மீரில் துப்பாக்கி சண்டை - ராணுவ அதிகாரி வீர மரணம்\nகாஷ்மீரில் நடந்த துப்பாக்கி சண்டையில், ராணுவ அதிகாரி ஒருவர் வீர மரணம் அடைந்தார்.\n1. பெண்களின் பாதுகாப்பை அதிகரிக்க சிறப்பு திட்டங்கள்; கிராமப்புற பெண்களின் முன்னேற்றத்திற்காக சிறப்பு திட்டங்கள் - ராம்நாத் கோவிந்த்\n2. இந்தியா பேச்சுவார்த்தை நடத்த தயார் என்ற பாகிஸ்தான் ஊடக செய்திக்கு மத்திய அரசு மறுப்பு\n3. எதிர்கால சந்ததியினருக்காக தண்ணீரை பாதுகாக்க வேண்டும்; ஜல சக்தி அமைச்சகத்தின் மூலம் தண்ணீர் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும்- ராம்நாத் கோவிந்த்\n4. கட்சி தான் அடுத்த தலைவரை தேர்வு செய்யும் ; என்னுடைய தலையீடு இருக்காது - ராகுல் காந்தி\n5. 48 மணி நேரத்தில் வடக்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் - வானிலை ஆய்வு மையம்\n1. சிகிச்சைக்கு அழைத்து சென்ற மருமகளை பண்ணை வீட்டில் வைத்து கற்பழித்த மாமனார் கைது\n2. கோவிலுக்குள் புகுந்த 6 அடி நீள முதலை : ஆரத்தி எடுத்து பூக்கள், குங்குமம் தூவி வழிபாடு\n3. சி.பி.ஐ. கமிஷ்னர் என்று ஏமாற்றி சோதனை நடத்தியவர் கைது\n4. வெளிநாடுகளில் இந்தியர்கள் பதுக்கிய சொத்துகளின் மதிப்பு ரூ.34 லட்சம் கோடி என அறிக்கை\n5. ஒரே தேசம், ஒரே தேர்தலுக்கு பின்னால் பா.ஜனதாவின் மிகப்பெரிய சதி - மாயாவதி குற்றச்சாட்டு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2018/05/09164508/1161933/People-request-the-collector-New-tractor-must-be-provided.vpf", "date_download": "2019-06-25T08:32:24Z", "digest": "sha1:KO3G7VN4YN6RTQV47TSIX2LBF6FEXP6J", "length": 16114, "nlines": 182, "source_domain": "www.maalaimalar.com", "title": "துப்புரவு பணிக்கு புதிய டிராக்டர் வழங்க வேண்டும் - கலெக்டருக்கு பொது மக்கள் கோரிக்கை || People request the collector New tractor must be provided", "raw_content": "\nசென்னை 25-06-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதுப்புரவு பணிக்கு புதிய டிராக்டர் வழங்க வேண்டும் - கலெக்டருக்கு பொது மக்கள் கோரிக்கை\nகந்தர்வக்கோட்டை ஊராட்சிக்கு துப்புரவு பணிக்கு புதிய டிராக்டர் வழங்க வேண்டும் என்று கலெக்டருக்கு பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nகந்தர்வக்கோட்டை ஊராட்சிக்கு துப்புரவு பணிக்கு புதிய டிராக்டர் வழங்க வேண்டும் என்று கலெக்டருக்கு பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nபுதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை தாலுகா தலைநகரமாகவும், சட்டமன்ற தொகுதியின் தலைமையிடமாகவும் விளங்குகிறது. கந்தர்வக்கோட்டையில் பல்வேறு அரசு அலுவலகங்களும் ஆண்கள்,பெண்கள் உயர்நிலைப்பள்ளிகளும் உள்ளன. மேலும் கந்தர்வக்கோட்டை அருகில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி, கலைக் கல்லூரி,பொறியியல் கல்லூரிகளும் உள்ளன.\nகந்தர்வக்கோட்டையில் சுமார் 10,000 க்கும் மேற்பட்டோர்கள் வசித்து வருகின்றனர். பல்வேறு பணிகள் நிமித்தமாக தினசரி 10,000 க்கும் மேற்பட்டவர்கள் கந்தர்வக்கோட்டைக்கு வந்து செல்கின்றனர். கந்தர்வக்கோட்டை ஊராட்சிக்கு மிகவும் குறைவான துப்புரவு பணியாளர்களே உள்ளனர். துப்புரவு பணிக்கு குறைவான சம்பளம் வழங்குவதால் புதிதாக ஆட்கள் வேலைக்கு வருவதில்லை.\nகுறைவான பணியாளர்களால் கடைவீதிகளில் தூய்மை பணிகள் மேற்கொள்ள நீண்ட நேரமாகிறது. 7 ஆண்டுகளுக்கு முன்புவாங்கிய குப்பை அள்ளும் டிராக்டர் வாகனம் அடிக்கடி பழுதாகி நின்று விடுகிறது.\nஇதனால் கடைவீதிகளில் தூய்மை பணிகள் நடை பெறாமல் நகர் முழுவதும் குப்பை மேடுகளாக காட்சியளிக்கின்றன.எனவே கந்தர்வக்கோட்டைக்கு கூடுதல் துப்புரவு பணியாளர்களை நியமிக்கவும், குப்பை அள்ளுவதற்க்கு புதிய டிராக்டர் வாகனம் வழங்கியும் சுகாதாரத்தை காக்கா மாவட்ட ஆட்சியருக்கு வர்த்தக சங்கத்தினர் மற்றும் பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nமழையைப் பொறுத்து தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்க கர்நாடக அரசு சம்மதம்\nதமிழகத்திற்கு ஜூன், ஜூலை மாதத்திற்கான காவிரி நீரை திறந்துவிட மேலாண்மை ஆணையம் உத்தரவு\nராஜஸ்தான் மாநில பாஜக தலைவர் மறைவுக்கு இரங்கல்- மாநிலங்களவை 3 மணி நேரம் ஒத்��ிவைப்பு\nசபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரித்து வாக்களிப்பேன்- டிடிவி தினகரன்\nதமிழகத்தில் தண்ணீர் தட்டுப்பாடு: மக்களவையில் தயாநிதிமாறன் எம்பி பேச்சு-பாஜக அமளி\nகாவிரியில் 31.24 டிஎம்சி நீரினை கர்நாடகா திறந்திட ஆணையம் உத்தரவிட வேண்டும்- தமிழக அரசு\nடெல்லியில் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் தொடங்கியது\nகூடுதல் பேருந்து இயக்கக்கோரி பள்ளி மாணவர்கள் சாலைமறியல்-பஸ் சிறைபிடிப்பு\nகிருஷ்ணகிரி-தர்மபுரி மாவட்டங்களில் மழை: விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி\nகோட்டூர்புரத்தில் வீடியோவில் சிக்கிய செயின் பறிப்பு கொள்ளையன் கைது\nசிங்கப்பூர் சென்றதற்கு பதிலாக மு.க.ஸ்டாலின் பெங்களூர் சென்று தண்ணீர் கேட்டிருக்கலாம்- தமிழிசை\nமகளின் திருமணத்திற்காக பரோல் கேட்டு வழக்கு- நளினியை நேரில் ஆஜர்படுத்த ஐகோர்ட்டு உத்தரவு\nஉலகக்கோப்பையில் இந்தியா, நியூசிலாந்து கேப்டன்கள் தலைக்கு மேலே தொங்கும் கத்தி\nஎம்எஸ் டோனி - கேதர் ஜாதவ் ஜோடி ஆடியவிதம் மகிழ்ச்சி அளிக்கவில்லை: சச்சின் தெண்டுல்கர்\nதென் ஆப்பிரிக்கா வெளியேற்றத்துக்கு ஐபிஎல் போட்டியே காரணம் - டு பிளிஸ்சிஸ் குற்றச்சாட்டு\nஎம்எஸ் டோனியின் அட்வைஸ் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்த உதவியாக இருந்தது: முகமது ஷமி\nமுகமது ஷமி மூலம் ரசிகர்களுக்கு தற்போது என்னை யார் என்று தெரியும்: சேத்தன் ஷர்மா\nகரகாட்டக்காரன்-2 எடுக்கக்கூடாது - ராமராஜன்\nசந்திரபாபு நாயுடு கட்டிய அரசு கட்டிடம் இடிப்பு - ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவு\nவிஜய் சேதுபதி படத்தை வெளியிட வேண்டாம் - லட்சுமி ராமகிருஷ்ணன்\nதூக்கத்தில் மோசமான கனவினால் லேண்டிங் ஆன விமானத்தின் இருட்டில் சிக்கிய பயணி\nநடிகர் சங்க தேர்தல் வாக்குப்பதிவு முடிந்தது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/63011-heat-increases-for-the-next-three-days-weather-center.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-06-25T09:04:31Z", "digest": "sha1:JYWSEL4S2G33MMVK5K47VPNCNKFWWAFC", "length": 10717, "nlines": 130, "source_domain": "www.newstm.in", "title": "மூன்று தினங்களுக்கு வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும்; வானிலை மையம் | Heat increases for the next three days; Weather Center", "raw_content": "\nஇந்திய கடலோர காவல் படை இயக்குநராக தமிழத்தை சேர்ந்தவ��் நியமனம்\nராகுல் காந்திக்கு ராஞ்சி நீதிமன்றம் நோட்டீஸ்\nபொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு தொடங்கியது\nபிளாஸ்டிக் கழிவுகள் இறக்குமதிக்கு தடை: அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்\nதங்க தமிழ்ச்செல்வன் ஆடியோ விவகாரம்: நிர்வாகிகளை சந்திக்கிறார் டிடிவி\nமூன்று தினங்களுக்கு வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும்; வானிலை மையம்\nதமிழகத்தில் நாளை முதல் அடுத்த மூன்று தினங்களுக்கு வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nஇது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், \"குமரி முனை பகுதிகளில் வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி நிலவுவதன் காரணமாகவும், வெப்பச்சலனம் காரணமாகவும் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் காற்றுடன் கூடிய கன மழைக்கும் வாய்ப்பு உள்ளது.\nகடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் 6செ.மீ மழையும், நீலகிரி மாவட்டம் குடநாட்டில் 4செ.மீ மழையும், திண்டுக்கல் நத்தத்தில் 3 செ.மீ மழையும், கோவை பெரியநாயக்கன் பாளையம், ஈரோடு, மணப்பாறை உள்ளிட்ட இடங்களில் 2செ.மீ மழையும் பதிவாகி உள்ளது.\nதமிழகத்தில் இன்று முதல் வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும், என்றும் அனல் காற்று வீசும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதன் நிலை மாறியது. எனவே இன்று அனல் காற்று வீச வாய்ப்பு இல்லை, ஆனால் நாளை முதல் அடுத்த மூன்று தினங்களுக்கு அனல் காற்று வீசும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசென்னையை பொறுத்த வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். வெப்ப நிலை அதிகபட்சமாக 36 டிகிரி செல்சியசில் இருந்து குறைந்தபட்சமாக 29 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nமநீம கட்சியை தடைசெய்யக் கோரி மனு\nவாக்கு எண்ணிக்கைக்கான பயிற்சி வகுப்பு தொடங்கியது.\n1. கர்பப்பை நீர்க்கட்டிகள்: அறிந்துகொள்வது எவ்வாறு\n2. ஒழுங்கற்ற மாதவிடாய் கருத்தரித்தலில் பிரச்னையை உண்டாக்கிவிடும்\n3. கண்ணதாசன் பெயர் அமைந்தது எப்படி\n4. முதல் நாளே சண்டையை துவங்கிட்டாங்க பிக்பாஸ் போட்டியாளார்கள்\n5. பூப்பெய்திய பிள்ளைகளுக்கு என்னென்ன உணவுகள் கொடுக்கலாம்\n6. தாய் பாசத்தில் விமானத்திலிருந்து குதிக்க முயன்ற இளைஞர்\n7. திருமண சடங்கில் அம்மி மிதித்தலும் அருந்ததி பார்த்தலும் என்ன சொல்கிறது தெரியுமா\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு\nதமிழகத்தில் அடுத்த இரு தினங்களுக்கு மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\nஅடுத்த இரண்டு நாட்களுக்கு மேலும் வெப்பம் அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம் 'அதிர்ச்சி' தகவல்\n7 இடங்களில் இன்று செஞ்சுரி அடித்த வெயில்\nசென்னை வானிலை ஆய்வு மையம்\n1. கர்பப்பை நீர்க்கட்டிகள்: அறிந்துகொள்வது எவ்வாறு\n2. ஒழுங்கற்ற மாதவிடாய் கருத்தரித்தலில் பிரச்னையை உண்டாக்கிவிடும்\n3. கண்ணதாசன் பெயர் அமைந்தது எப்படி\n4. முதல் நாளே சண்டையை துவங்கிட்டாங்க பிக்பாஸ் போட்டியாளார்கள்\n5. பூப்பெய்திய பிள்ளைகளுக்கு என்னென்ன உணவுகள் கொடுக்கலாம்\n6. தாய் பாசத்தில் விமானத்திலிருந்து குதிக்க முயன்ற இளைஞர்\n7. திருமண சடங்கில் அம்மி மிதித்தலும் அருந்ததி பார்த்தலும் என்ன சொல்கிறது தெரியுமா\nவேர்ல்டுகப் : ஆப்கானிஸ்தானை பந்தாடிய வங்கதேசம்\nகள்ளக் காதல் விவகாரம்: தூங்கி கொண்டிருந்தவர் தலையில் கல்லை போட்டு கொலை\nகாதல் பிரச்னை: இளம்பெண்ணை கத்தியால் குத்திய வாலிபர்\nரசிகர்களுக்கு அதிர்ச்சி: உலகக்கோப்பையில் இருந்து அதிரடி வீரர் விலகல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/2018/04/02/16593-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D.html", "date_download": "2019-06-25T07:42:48Z", "digest": "sha1:LOJZ7NL7CAQWTTXGP67WGJYCO7TDQAKU", "length": 10437, "nlines": 80, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "ஸ்மியூல்: நீங்களும் பாடகராகலாம் | Tamil Murasu", "raw_content": "\nஇசையையும் பாடல்களையும் பிடிக்காதோர் அரிது. மனதுக்குப் பிடித்த ‘காரவோக்கே’ பாடல் களைப் பாடுவதற்கு இனிமேல் கேளிக்கைக் கூடங்களுக்குச் செல்லத் தேவையில்லை. தமிழ் உட்பட பல மொழிகளில் ‘கராவோக்கே’ பாடல்களை ‘ஸ்மியூல்’ செயலி மூலம் உல கெங்கிலும் உள்ள பலருடன் இணைந்து பாடமுடியும். குறிப்பாக சிங்கப்பூர், மலேசியா, இந்தியா, கனடா போன்ற பல நாடுகளில் இந்தச் செயலி மிகவும் பிரபலமாகி வருகிறது.\nதங்களுக் குப் பிடித்த பாடல்களை இந்தச் செயலியில் பாடிப் பதிவு செய்யலாம். திரும்பக் கேட்கலாம். இரு குரல் பாடல்களின் ஒரு பகுதியைப் பாடிப் பதிவு செய்த வுடன் மறுபாதியை வேறொருவர் பாடிப் பதிவு செய்து கொள்ளலாம். இதனை எத்தனை முறை வேண்டுமானாலும் செய்யலாம். பாடல்களைக் காணொளியாகவும் பதிவு செய்துகொள்ளலாம். பிடித்த பாடகர்களுக்கு ‘லைக்’ போடலாம், ‘ஷேர்’ செய்யலாம். ஏன் நீங்கள் பாடுவதில் பிரபலமாகக்கூட ஆக லாம்.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nசவால்களை எதிர்கொள்ள புதிய உத்திகள்\n‘மொமெண்டம்’ நாட்டிய விழாவில் ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரியைச் சேர்ந்த இந்திய கலாசாரக் குழுவினரின் பரதநாட்டியம் உட்பட பலவிதமான நடனங்கள் மேடையேறின. படம்: ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரி, செய்தி: ஜக்கியத்துன்னிஸா ஜியாவுதீன்\nரிபப்ளிக் பலதுறைத் தொழிற் கல்லூரி படைத்த நாட்டிய விழா\nசிண்டாவின் இளையர் பிரிவு ஏற்பாடு செய்த சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மன ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி நந்தினி (வலக்கோடி), அவரது குழுவினர் விளக்கினர். படம்: எஸ்எல்ஒய்பி\nசமூகப் பிரச்சினைகளுக்கு இளையர்களின் தீர்வு\n$11 மில்லியனுக்கு விற்பனைக்கு விடப்பட்டுள்ள மூன்று கடைவீடுகள்\nவாகன நிறுத்தக் குற்றங்களுக்கான அபராதம் கடுமையாக்கப்படும்\nஇடிந்துவிழுந்த மேம்பாலச்சாலை: திட்டங்களைச் சரிபார்க்கவில்லை என நிறுவன இயக்குநர் ஒப்புதல்\nபிக்பாஸ் வீட்டிலிருந்து அப்புறப்படுத்தப்பட்ட ரஜினி\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nதமிழ்நாடு: இயற்கை, பருவநிலை விடுக்கும் கடைசி எச்சரிக்கை\nபுதிய பரிணாமம்: தமிழக அரசியல்வாதிகள் மாறவேண்டிய நிலை\nபாலியல் ஒழுங்கீனத்துக்கு எதிராக செயல்படுதல்\nதமிழ் நிலைக்க, சிறக்க, பொருளியல் பங்காற்ற மேலும் வாய்ப்புகள்\nஅரசியல் நிலைத்தன்மையை உறுதிப்படுத்திய தலைவர் மோடி\nசவால்களை எதிர்கொள்ள புதிய உத்திகள்\n‘மொமெண்டம்’ நாட்டிய விழாவில் ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரியைச் சேர்ந்த இந்திய கலாசாரக் குழுவினரின் பரதநாட்டியம் உட்பட பலவிதமான நடனங்கள் மேடையேறின. படம்: ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரி, செய்தி: ஜக்கியத்துன்னிஸா ஜியாவுதீன்\nரிபப்ளிக் பலதுறைத் தொழிற் கல்லூரி படைத்த நாட்டிய விழா\nசிண்டாவின் இளையர் பிரிவு ஏற்பாடு செய்த சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மன ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி நந்தினி (வலக்கோடி), அவரது குழுவினர் விளக்கினர். படம்: எஸ்எல்ஒய்பி\nசமூகப் பிரச்சினைகளுக்கு இளையர்களின் தீர்வு\nதந்தையர் தினச் சிறப்பு அன்பளிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://darulislamfamily.com/family/bd-t/bd-books-t/133-aariyarukkoru-vedigundu/563-chapter-1-islam-and-sword-part-3.html", "date_download": "2019-06-25T08:25:11Z", "digest": "sha1:4ZKKSE3HY7KNWVZXBXSTHSSZZYYEZGKX", "length": 43525, "nlines": 107, "source_domain": "darulislamfamily.com", "title": "இஸ்லாமும் கத்தியும் - 3", "raw_content": "\nமுகப்புஆசிரியர்கள்பா. தாபுத்தகங்கள்ஆரியருக்கொரு வெடிகுண்டுஇஸ்லாமும் கத்தியும் - 3\nஇஸ்லாமும் கத்தியும் - 3\nWritten by பா. தாவூத்ஷா.\nசில துஷ்டர்கள், இந்துமஹா சக்ரவர்த்தியாகிய ஔரங்கஜேப் ஆலம்கீர் (அவருக்கு ஆண்டவன் சுகசாந்தியைத் தந்தருள்வானாக) போன்ற பெரிய மதாபிமானிகளின்மீதும், சுல்தான் ஷிஹாபுத்தீன் கோரீ, சுல்தான் மஹ்மூது கஜ்னவீகள் போன்ற மாபெரும் அரசர்களின் மீதும் பொய்க் கட்டுரைகளைச் சுமத்தக் கருதி, முஸ்லிமல்லாதவர்களை இஸ்லாத்தைத் தழுவாமலிருந்த ஒரு காரணத்துக்காகவே அவர்கள் கொலைசெய்து வந்தார்களென்று வாதாடுகின்றனர்.\nஔரங்கஜேப் மகாபெரிய சக்கரவர்த்தியாய் இருந்துவந்தார். அவர் தேசங்களைக் கைப்பற்றுவதற்காகவும், அவற்றைச் சீர்திருத்தம் செய்வதற்காகவும் யுத்தங்களைச் செய்தார்; அரசர்களிடம் பேசவேண்டிய பேச்சுக்களைப் பேசிமுடித்தார். இதில் ஹிந்துக்களை மாத்திரம் எடுத்துக்கொள்வது அநீதமாகவே காணப்படுகிறது; ஹிந்த முஸ்லிம் என்ற பாகுபாடின்றிச் சமரசமாகவே ஒன்றுபோல் நடத்திக் கொண்டுவந���தார். இதற்கு அன்னவரின் சரித்திரமே சான்றாய் நிற்கின்றது. அதுபோகட்டும்.\nமஹ்மூது கஜ்னவீ கோயில்களைத் தகர்த்து விக்கிரஹங்களை வாரிக்கொண்டு போய்விட்டார் என்ற வார்த்தை வீணானதாகவே இருக்கிறது. “ஒவ்வோர் அரசனும் மற்றைத் தேசங்களின் ஐசுவரியங்களைக் கொள்ளையிடுவது வழக்கமே; இவ்வாறே மஹ்மூது கஜ்னவீயும் விக்கிரஹங்களின் வயிற்றுள் அதிக ஐசுவரியங்கள் உண்டென்றுணர்ந்து, அவற்றின் பக்கல் ஓடிக்கொண்டிருந்தான்; எவ்வளவோ அவனைத் தடுத்தும், தான் விக்கிரஹ நிக்ரஹம் செய்வதற்கும், விக்ரஹ ஆராதனை செய்யாமலிருப்பதற்குமே வந்தவனென்று கூறி அதையும் மறுத்துவிட்டான்,” என்றும் எதிரிகள் எழுதிவைக்காமலில்லை. ஆதலின், அவர் அப்படியே செய்ததாக நாம் வைத்துக்கொண்ட போதிலும், விக்ரஹங்களை நாசப்படுத்தியதால் எந்த ஹிந்துவையேனும் வற்புறுத்தி இஸ்லாத்தில் கொண்டுவந்தாரென்பது ஒன்றும் ஏற்படவில்லை.\n“சத்தியார்த்த பிரகாச”த்தின் 11-ஆவது அத்தியாயத்தில் உருவமுள்ள ஈசுவரனான விக்ரஹங்களின் மீது மனமானது ஒருபோதும் நிலைநிற்க மாட்டாதென்றும், விக்ரஹ ஆராதனையினால் 16 வகைக் கெடுதல்கள் உண்டென்றும், விக்ரஹ ஆராதனை கூடாதென்பதற்குத் தகுந்த வேத ஆதாரங்கள் உண்டென்றும், விக்ரஹ ஆராதனை எந்த நேரத்திலும் ஆகாதென்றும் கூறுபவையும், இன்னமும் இவைபோன்ற பற்பல விதமான உபதேசங்களும் விக்ரஹங்களைத் தகர்த்தெறிய வேண்டுமென்ற போதனையையே உபதேசிக்கின்றன.\nசங்கராசாரியர் விக்ரஹங்களை உடைத்துக் கொண்டிருந்தார்\nசங்கராசாரியர் விக்ரஹங்களை உடைத்துக்கொண்டிருந்தார்; இதைத் தயானந்த சுவாமிஜீ தமது 11-ஆவது அத்தியாயத்தில் கீழ்க்காணுமாறு வரைந்துள்ளார்: “இப்பொழுது பூமியிலிருந்து எடுக்கப்படும்படியான சிதறுண்ட விக்ரஹங்களெல்லாம் சங்கரருடைய காலத்தில் உடைக்கப்பட்டவைகள். உடைபடாதவை சமணர்களால் பயந்து பூமியில் புதைக்கப் பட்டவைகள்.” எனவே, எந்த இஸ்லாமான சக்கரவர்த்திகளின் தலைமீது பழிசுமத்தப் படுகின்றதோ. அந்த அரசர்களின் காலத்தில் அவர்களுக்காகப் பயந்து எந்த விக்ரஹமாவது எங்ஙனமாவது உடைபடாமலிருக்கும் பொருட்டு ஒளித்துப் புதைக்கப்பட்டதாய் எங்கேனும் ஒரு விஷயமேனும் காணப்படுகின்றதா ஆரிய சமாஜிகளின் மூலபுருஷரான சுவாமி தயானந்தரும், மற்றும் ஆரியர்களும் தாங்களே விக்ரஹங்களை நிக்ர���ம் செய்பவர்களாய் விளங்கும்போது, மஹ்மூது கஜ்னவீயின்மீது ஏன் வீண்பழி சுமத்தவேண்டுமோ, தெரியவில்லை.\nமஹா சக்ரவரத்தியாகிய ஔரங்கஜேப் ஒரு ஹிந்து ராணியின் குமாரனாயிருந்தும், அவரையும் ஆரிய சமாஜிகள் சும்மா விட்டனர்களில்லை; அவர்மீதும் ஆரியர்கள் தங்களாலியன்ற மட்டும் பழிதூற்றாமற் போகவில்லை. அவர் யாரையேனும் கொலை செய்திருப்பாராயின், அது ராஜாங்கக் குற்றத்துக்காகவேயல்லாமல், இஸ்லாத்தை ஒப்புக்கொள்ள வேண்டும் என்பதற்காக அன்று. யுத்தகளத்திலுங்கூட ஹிந்து முஸ்லிம் என்ற வித்தியாசமின்றியே, முன்னணியில் நிறுத்தப்பட்டவனே கொல்லப்பட்டு வந்தான். இவ்வாறே ஸ்ரீ கிருஷ்ணன் அர்ஜுனன் இவர்களுக்கிடையில் நடந்த விவாதங்களும், மஹாபாரத்தின் யுத்தங்களும், ராமராவண யுத்தமும், மற்றும் பழைய சண்டைகளும், பிரம்மாஜீ பார்வதிஜீயின் யுத்தங்களும் புராணங்களிலும் மற்றும் பல புஸ்தங்களிலும் நிறைந்து கிடக்கின்றன. ஆயினும், முகலாய சக்கரவர்த்திகளிடையேயும், பட்டான்களினிடையேயும் நடந்த ராஜீய யுத்தங்களெல்லாம் இஸ்லாத்தைப் பரத்துவதற்குதானா நிகழ்த்தப்பட்டன\nஔரங்கஜேப் தம்முடைய ராஜ்யாதிகார காலத்தில் அழிச்சாட்டியங்களும், அட்டூழியங்களும் அழந்துபோக வேண்டுமென்னும் நல்ல நாட்டத்துடனேதான் ஹிந்து முஸ்லிமென்ற பாகுபாடில்லாமல் சகல குறுநில மன்னர்களையும் அடக்கிக்கொண்டு வந்தாரென்பதே சரித்திர உண்மையாகும். விஷயம் இவ்வாறிருக்க, இதற்கு மாறாய் ஹிந்துக்களை முஸ்லிம்களாக்கக் கருதியே அவர் யுத்தங்களை நடத்திவந்தாரென்பது கட்டிலடங்காத கடலத்தனை பொய்யாகவேதான் கருதப்படுகின்றது. இப்படிக் கூறுபவர் நீதத்தை விட்டு அளவற்ற காததூரம் அப்பாலே நீங்கி நிற்கின்றனர். அவர் அரசராயிருந்துவந்தார். ஆதலின், தம் நீதத்துக்கொத்தவாறே ஒவ்வொரு கிரியையும் செய்துவந்தார். இவ்விடத்தில் நாம் ஒரு கேள்வி கேட்க வேண்டுவது அவசியமாய்க் காணப்படுகின்றது. அஃதாவது, “ஔரங்கஜேப் கைக்குள்ளிருந்த எத்தனை மனிதர்கள், எத்தனை ஹிந்து மந்திரிகள், எத்தனை சிற்றரசர்கள், எத்தனை ராஜாக்கள் துன்புறுத்தப்பட்டோ, அல்லது ஆசை வார்த்தை கூறப்பட்டோ முஸ்லிம்களாக்கப்பட்டார்கள்\nஔரங்கஜேப் தமது சரித்திரத்தைத் தாமே வரைந்துள்ளார்; அதில் அவர், “நான் இத்தனை ராஜாக்களை, இத்தனை மந்திரிகளை, இத்த���ை சாதாரண ஹந்துப் பிரஜைகளை முஸ்லிமாக்கியுள்ளேன்,” என்று யாதோர் அச்சமுமின்றியே அதிக தைரியமாய்க் கூறுக்கூடியவராயிருந்தும், ஒரு வாக்கியத்தையும் அவர் அவ்விதமாய்க் கூறக் கண்டிலேம். இதனால் வெளிச்சமாவது யாதெனின், ஔரங்கஜேப் யாரையும் வம்பித்தோ துன்புறுத்தியோ சட்ட விரோதமாய் முஸல்மானாகச் செய்யவில்லை என்பதே.\nதற்போது பிரிட்டிஷாரால் ஆளப்பட்டு வரும் தெஹ்லி என்னும் மாபெருந் தலைநகரின் கோட்டையில் வட்டவடிவுள்ள சக்கரத்தைக் கொண்ட அலமாரியுள் தொங்க விடப்பட்டிருக்கும் ஔரங்கஜேபின் சாசனத்தில் வரையப்பட்டிருக்கின்ற கோயில்களுக்களித்த மான்யங்களும், மன்னிப்புக்களும், அளவற்ற தர்மங்களுமே அவர்மீது ஆரியர்களும், கிறஸ்தவர்களுமான இஸ்லாத்தின் விரோதிகள் கூறும் அடாத பழிமொழிகளையும், அநியாய அவதூறுகளையும் உதைத்துத் தள்ளுவது மன்றி, ஔரங்கஜேபை ஹிந்துக்களுக்குப் பகைவரென்றும், கோயில்களைத் தகர்ப்பவரென்றும், வாளாயுதத்தின் வல்லமையால் இஸ்லாத்தை வளர்த்தவரென்றும் எண்பிக்க முயல்வோரும் பொய்யர்களே என்றும் ருஜுப்பித்து நிற்கின்றன.\nஇதுவுமல்லாமல் ஜயபுரியை (ஜெய்பூர்) ஆண்டுவந்த ராஜா ஜய்சிங் என்பவன் ஏதோ ஒருவகைத் தண்டனைக்கான காரணத்தை முன்னிட்டு ஔரங்கஜேபின் ஆணையின்படி சக்ரவர்த்தியின் சமுகத்துக்குக் கொண்டுவரப்பட்டான்; அப்பொழுது ஔரங்கஜேப் ஜயசிங்கை நோக்கி, “உனக்கு என்ன தண்டனை விதிக்க வேண்டுமென்று உத்தரவளிக்கும்படி நீ என்னிடம் நாடுகிறாய்” என்று அவனுடைய இரண்டு கரங்களையும் தம்முடைய கையால் பற்றிக்கொண்டு வினவினார். அப்பொழுது ஜயசிங், “விவாகமாகும்போது பெண்ணும் புருஷனும் ஒரே கையைப் பிடிப்பதன் காரணமாய் அவர்கள் இருவரும் தங்கள் ஆயுள்பரியந்தம் அன்பாயிருக்க முடிபோட்டுக் கொள்ளுகின்றனர்; இப்பொழுது தாங்களோ என்னுடைய இரண்டு கரங்களையும் பற்றியிருக்கின்றீர்கள்,” என்று விடை பகர்ந்தான். உடனே சக்கரவர்த்தியானவர் ஜயசிங்கை விடுதலை செய்ததுமல்லாமல். அவனுடைய தேசங்களைச் சிறிது விஸ்தீரணப்படுத்தியும் அவன் வசமே ஒப்புக்கொடுத்து அனுப்பிவிட்டார். அன்று முதலே ராஜா ஜயசிங்கிற்குச் “சுமாமி” என்னும் பட்டமும் அளிக்கப்பட்டுப் பிரபல்யமாக்கப்பட்டதுமன்றி, இன்றளவும் அந்தப் பட்டம் அவனுடைய வம்சத்தில் வழங்கப்பட்டும் வருகின்றது.\nஎனவே, ஹிந்துமதத்தின்மீது தாம் கொண்டிருந்த துவேஷத்தின் காரணமாய்த்தான் ஔரங்கஜேப் இப்படிச் செய்தார் போலும் அவர் மெய்யாகவே ஹிந்து மதத்தின்மீது துவேஷங்கொண்டிருப்பாராயின், ஒருவகைச் சமிக்கையைக் கொண்டே ஜயசிங்கை ஒரே வினாடிக்குள் இஸ்லாத்துக்குள்ளாக்கி இருப்பாரன்றோ அவர் மெய்யாகவே ஹிந்து மதத்தின்மீது துவேஷங்கொண்டிருப்பாராயின், ஒருவகைச் சமிக்கையைக் கொண்டே ஜயசிங்கை ஒரே வினாடிக்குள் இஸ்லாத்துக்குள்ளாக்கி இருப்பாரன்றோ ஆனால், அவர் ஒரு முஸ்லிமானவராயிருந்தார்; ஆகவே, அவருக்கு அவ்விதமான அனுமதி மார்க்கத்தில் அளிக்கப் படாததனாலேயே அவர் நிர்ப்பந்தப்படுத்தி எவரையும் வலுவில் இஸ்லாத்திலாக்க முடியாதவராயிருந்துவந்தார்.\nஇன்னமும் ஔரங்கஜேப் விஷயமாய் வேறொரு பழியும் கீழ்க்கண்டவாறு சுமத்தப்படாமலில்லை. அஃதாவது : “ஒவ்வொருநாளும் ஒன்றேகால் மணங்கு கங்கணங்களென்னும் ஜினியூவைச் சேகரித்துக் கொள்ளாதவரை அவர் சாப்பிடுவதில்லை.” ஓ ஹோ ஒரு சமயம் அவர் இதைச் சமையல் செய்து சாப்பிடுவதற்காகவே சேகரித்துக்கொண்டிருந்தார் போலும் ஒரு சமயம் அவர் இதைச் சமையல் செய்து சாப்பிடுவதற்காகவே சேகரித்துக்கொண்டிருந்தார் போலும் இதைக்காட்டினும் வேறு வீணான வார்த்தை யொன்றும் விருதாவாய்ச் சொல்லப்பட்டதில்லை.\nஔரங்கஜேப் சுமார் 50 ஆண்டுகள் மட்டும் ஆட்சி புரிந்துவந்தார்; அஃதாவது, 50 x 365 = 18,250 தினங்களாகின்றன.\nதினமொன்றுக்கு 1¼ மணங்கு கங்கணம் என்பன 5/4 x 40 சேர் x 16 சட்டாங் x 5 தோலா = 4,000 தோலாக்களாகின்றன.\nஔரங்கஜேபின் 18,250 ஆட்சித் தினங்களுக்கும் அவரால் சேகரிக்கப்பட்டவை 73,000,000 தோலா ஜினியூவாகின்றன. இரண்டு ஜினியூ ஒரு தோலாவென்று வைத்துக்கொண்ட போதினும், ஏழு கோடியே முப்பது லக்ஷம் தோலாவுக்கும் 14 கோடியே 60 லக்ஷம் ஜினியூக்களாகும்.\nஎனவே, ஒரு ஜினியூவுக்கு ஒருவன் விகிதம் இத்தனை பிராம்மணர்களை ஔரங்கஜேப் தமது ஆட்சியின் காலத்திலே வதை புரிந்திருத்தல் வேண்டும்.\nஇப்பொழுது ஈண்டு நாம் கவனிக்கவேண்டிய தொன்றுண்டு. அஃதாவது : இக்காலத்தில் இந்தியாவின் மொத்த ஜனக்கிணதமானது 35 கோடி எனக் காணப்படுகிறது; இதிலும் ஜினியூ (வென்னும் கங்கணம்) அணியும் பிராம்மணர்கள் 2 கோடி காணப்படுவதும் மஹா கஷ்டமான தாகவேயிருக்கும். (மெய்யாகவே கங்கணம் அணியும் பிராம்மணர்கள் இலக்ஷக் கணக்க���க்குமேல் கிடைப்பது முயற்கொம்புதான்.) விவாதத்துக்கென்று இரண்டு கோடி ஜினியூ அணியும் பிராம்மணர்கள் இருந்தார்களென்று வைத்துக்கொண்டபோதினும் 146,000,000 எங்ஙனம் இருந்திருக்க முடியும்\nகிறிஸ்தவர்கள் அனட்டோலியாவைக் கைப்பற்றி, அதில் வசித்துவந்த 70,000 முஸ்லிம்களான ஆண் பெண் குழந்தைகளை எல்லோரையும் கொலை புரிந்ததுமன்றி, அவர்களின் மாம்சத்தையும் தின்னலாயினார்கள்.\nமனிதர்களின் உற்பத்திக் கணக்கோ ஒவ்வொரு பத்து வருஷத்துக்கும் மிகமிக அதிகமாகவே பெருகிக்கொண்டு வருவதைக் காண்கின்றோம். இவ்வாறு காலத்தை முன்பின்னாக வைத்து திருப்பிப் பார்ப்போமாயின், பின்னே செல்லச் செல்ல நாளுக்கு நாள் ஜனத்தொகை குறைந்துகொண்டே போகிறது என்பதுதான் ஏற்படும். இல்லை, ஒரு கணக்குக்காக ஒவ்வொருநாளும் 8,000 கங்கணம் பூண்ட பிராம்மணர்களின் ஜினியூக்கள் மாத்திரம் சேகரிக்கப்பட்டதேயல்லாமல், ஜினியூ அணிந்திருந்தவர்கள் கொல்லப்படுவதில்லை என்று கூறப்படுமாயின், இதைக் காட்டினும் அறியாத்தனமான வார்த்தை வேறு என்னதான் இருத்தல் கூடும் மேற்கூறப்பட்ட காட்டுமிறாண்டித்தனமான செய்கைகள் வல்லமையும், ஒழுக்கமும், உறுதியுமுள்ள அப்படிப்பட்ட மஹா சக்கரவர்த்தியால் உண்டாவது சாமான்யமான விஷயமாயும், புத்திக்கும் யுத்திக்கும் ஏற்கும்படியானதாயும் இருப்பது ஒரு சிறிதும் முடியாது. ஏனெனின், இவ்வளவு கௌரவமுள்ள சக்கரவர்த்தி யாதொரு காரண காரியமுமின்றித் தம்முடைய பிரஜைகளின் எதிர்ப்பை உண்டுபண்ணிக் கொள்ளுதற்கான ஏற்பாடுகளைச் செய்திருக்க முடியாதென்றே நாம் அறிந்துகொள்ளுகிறோம்.\nஇப்படிப்பட்ட வார்த்தைகளைக் கண்மூடித்தனமாய் வரைந்து தள்ளும் கிறிஸ்தவர்களின் சரித்திராசிரியர்களும், போதகாசிரியர்களும் கவனித்துப் பார்ப்பார்களாயின், இஸ்லாத்தைத் தவிர்த்துக் கிறிஸ்துமதம் மெய்யாகவே வாளின் வேகத்தால்தான் வளர்ந்ததென்றும், அதை ஒப்புக்கொள்ள மறுத்தவர்கள் கொல்லப்பட்டே தள்ளப்பட்டார்கள் என்றும் சந்தேகமின்றியே தெரிந்துகொள்வார்கள்.\nஉதாரணமாக, கி.பி. 1492-இல் எலிஜபத் மஹாராணியின் காலத்தில் ஸ்பெய்னிலுள்ள கிரனாடா (கர்னாதா) என்னும் நகரம் பிடிக்கப்பட்டதன் பின்பு அதிலிருந்த 350,000 முஸ்லிம்கள் கிறிஸ்துமதத்தை ஒப்புக்கொள்ளாத காரணத்தினாலேயே கொலை செய்யப்பட்டார்கள். ஸ்பெய்னி��ிருந்த மஸ்ஜித்களெல்லாம் கிறிஸ்தவர்களின் கோயில்களாக மாற்றப்பட்டன. எத்தனையோ மதவிசாரணைக் கம்மிட்டிகள் (INQUISITIONS) நியமிக்கப்பட்டு, அதன் காரணமாய் இலக்ஷக் கணக்கான முஸ்லிம்களும், யூதர்களும், புறாட்டெஸ்ட்டென்ட்களும் கொல்லப்பட்டார்கள். எங்கேனும் இஸ்லாமானவர்கள் இவ்வித ஒழுக்கமற்ற விதமாய் நடந்துகொண்டார்களாவென்று அநதக் கிறிஸ்தவப் பாதிரிகளைக் கேட்கின்றோம். (உண்மையான ஸ்பெயின்தேச சரித்திரத்தைப் படிக்கும் எந்த இஸ்லாமானவனது கண்ணினின்றும் இரத்தக் கண்ணீர் ததும்பாமலிருக்க முடியும் இன்ஷா அல்லாஹ், அந்தச் சரித்திரத்தையம் வெளியிட ஆண்டவனே போதும்.)\nகி.பி. 1572-ஆம் வருஷம், ஆகஸ்ட்மாதம், 24-ந் தேதி ஸெய்ண்ட் பார்த்தாலோமியோவின் நாளன்று பிரான்ஸ் தேசத்தில் 9-ஆவது சார்லஸின் காலத்தில் ஓர் இரவில்மட்டும் 25 ஆயிரம் புறாட்டெஸ்ட்டென்ட்கள் கொல்லப்பட்டார்கள்; சவங்கள் சாதாரண நடைப் பாதைகளிலெல்லாம் சுமந்து கிடந்தன; நாய் நரிகளும் அவைகளைத் தின்னாமலில்லை.\nகி.பி. 976 முதல் 1013-ஆம் வருஷம் வரை மால்ட்டா, ரோட்ஸ், சிசிலி முதலிய இடங்களிலிருந்த முஸ்லிம்களும், மற்றும் சிறிய தீவுகளிலுள்ள முஸ்லிம்களும் ஒருவரும் விடப்படாமல் கொல்லப்பட்டே ஒழிக்கப்பட்டார்கள். அந்தத் தீவுகளில் வசித்து வந்தவர்களெல்லாம் அப்பொழுது முஸ்லிம்களாகவே இருந்து வந்தனர். கிரைட் என்னும் தீவிலும் இப்படியேதான் செய்தார்கள்.\nஔரங்கஜேப் வாளாயுதத்தின் வேகத்தால் இஸ்லாத்தை வளர்க்க நாடியிருப்பாராயின், மேற்கூறப்பட்ட தீவுகளில் நடந்தேறியதேபோல் ஏன் இந்தியாவிலும் செய்திருக்கக் கூடாது அப்பொழுது இத்தனை ஹிந்துக்களும் இத்தனை தேவாலயங்களும் இங்கு எஞ்சியிருக்க மாட்டா; அந்தத் தீவுகளில் நடந்தேறியதேபோல் ஒரு ஹிந்துவும் இந்தியாவில் இல்லாமலே போயிருப்பார். ஒருகால் ஔரங்கஜேப் ஹிந்துஸ்தானத்தின்மீது பரிபூரண சக்தியற்றவராய் இருந்தாரென்று கூறுவரோ அப்பொழுது இத்தனை ஹிந்துக்களும் இத்தனை தேவாலயங்களும் இங்கு எஞ்சியிருக்க மாட்டா; அந்தத் தீவுகளில் நடந்தேறியதேபோல் ஒரு ஹிந்துவும் இந்தியாவில் இல்லாமலே போயிருப்பார். ஒருகால் ஔரங்கஜேப் ஹிந்துஸ்தானத்தின்மீது பரிபூரண சக்தியற்றவராய் இருந்தாரென்று கூறுவரோ அல்லது இப்படிப்பட்ட கொடுமையை விளைவிக்க முடியாதவராயிருந்தாரா அல்லது இப்படிப்பட்ட கொடுமையை விளைவிக்க முடியாதவராயிருந்தாரா இல்லை, இல்லை. இஸ்லாமார்க்கம் வாளாயுதத்தின் வல்லமையைக்கொண்டு வளர்ப்பதற்கு அனுமதியளிக்காததே ஔரங்கஜேப் அவ்வாறு செய்யாமைக்குக் காரணமாயிருந்துவந்தது.\nகி. பி. 780-ஆம் வருஷத்தில் பிரான்ஸ்தேச சக்கரவர்த்தியாகிய சார்லஸ் என்பவன் “சீக்னி” என்னும் தேசத்தைக் கைப்பற்றி, அன்னவனின் அனுமதியின் பிரகாரம் பாதிரிகளும் ஏற்படுத்தப்பட்டு, யார் அதிக சந்தோஷத்துடனே கிறிஸ்து மதத்தை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றாரோ, அவருக்குத் தக்கவாறு கட்டாயப்படுத்தி ஞானஸ்னானம் பெறச் செய்யவேண்டுமென்றும், அவ்வாறு ஞானஸ்னானம் பெற மறுப்பார்களாயின், மரண தண்டனை அளிக்கப்பட வேண்டுமென்றும், கிறிஸ்து மதமல்லாத வேறு மார்க்கத்தை அனுசரிக்கும் மற்ற மனிதர்களும் மரண தண்டனைக்கு உள்ளாவார்களென்றும் கட்டளைகளும் பிறப்பித்தான்.\nகி. பி. 1098-ஆம் வருஷம் கிறிஸ்தவர்கள் அனட்டோலியாவைக் கைப்பற்றி, அதில் வசித்துவந்த 70,000 முஸ்லிம்களான ஆண் பெண் குழந்தைகளை எல்லோரையும் கொலை புரிந்ததுமன்றி, அவர்களின் மாம்சத்தையும் தின்னலாயினார்கள். இப்படிப்பட்ட அனாசாரமான அருவருக்கத்தக்க விஷயங்கள் இஸ்லாத்தின் எந்தச் சரித்திரத்திலாவது காணப்படுமாயின், எண்பிப்பீர்களாக. இன்னமும், இஸ்லாம் வாளினாலேயே பரத்தப்பட்டதென்று கூறுவார்களாயின், அதையும் நிரூபிப்பது அவர்களின் கடமையாகுமன்றோ\nமுஸ்லிம்கள் தங்கள்மீது வரும் எதிரிகளின் பாணங்களைத் தடுக்கும்பொருட்டே கையில் வாளை ஏந்தினார்கள், என்பது ஒரு மறுக்கமுடியாத உண்மையேயாகும். இதையல்லாத வேறு வார்த்தைகள் வீண் வாதமே அல்லாது வேறில்லை. மேற் கூறப்பட்டவைகளே போன்ற அனேக விஷயங்களை ஈண்டு விரிவஞ்வி விடுத்தோம்.\nஇன்னமும், இஸ்லாமார்க்கம் வாளாயுதத்தின் வேகத்தாலேதான் வளர்க்கப்பட்டதென்று வாதித்து நிற்பார்களாயின், எம்முடைய சகோதரர்கள் சற்று நிதானிப்பார்களாக. சீனா தேசமும், இன்னமும் அதே போலுள்ள மற்றும் பற்பல தேசங்களும் இஸ்லாமிய ராஜரீகங்களை அடைந்திராததுமன்றி, வாள் என்னும் வம்புகளைக் கனவிலும் கண்டிராதனவாயும் இருந்தன. ஆனாலும், அத்தேசத்திலோ இற்றை நாளிலும் 8 கோடி மனிதர்கள் விக்ரஹ ஆராதனையைப்போன்ற வேம்பான வம்பு வணக்கங்களைத் தகர்த்தெறிந்துவிட்டு, ஒப்பாரும் மிக்காரும் ஒருவருமற்ற ஒரே ஆண்டவனான பரஞ்சோதியாயிருக்கின்ற பரிசுத்த சைதன்ய அல்லாஹ்வின் நேர் மார்க்கமான இஸ்லாத்தையே ஏற்றுக்கொண்டு இணங்கி மனமுவப்புடன் வணக்கம் புரிந்து வரகிறார்களென்பதை யாரே மறுக்கத் துணிவார்\nஇதனால் நாம் தெரிந்துகொள்ள வேண்டியதாவது, அத்தேசத்தின் மக்கள் இஸ்லாத்தின் இன்பமயமான சற்குணங்களையும், நற்போதனைகளையும் கண்டு மகிழ்ந்து பரிபூரண சந்தோஷத்துடனேயே சுயமே இம்மார்க்கத்தை ஏற்றுக் கொண்டனர் என்பதே யாம். வாளின் வீச்சினால்தான் இஸ்லாம் வளர்ந்தோங்கிற் றென்னும் வார்த்தையையும் அவர்கள் பாழ்படுத்தி விட்டனர். எனவே, இஃதேபோல்தான் இவ்விந்தியாவிலும் இஸ்லா மார்க்கம் தழைத்தோங்கத் தலைப்பட்டது. இந்தியர்களையும் சீனர்களையும் ஒருவரும் வாளின் வன்மையால் வற்புறுத்தி இஸ்லாமார்க்கத்தில் கொண்டுவந்து சேர்க்கவில்லை.\nஇத் தன்மையாகவே ருஷ்யாலும் அதைச் சாந்த அனேக நாடுகளிலும் வசித்துவந்த கோடிக்கணக்கான மனிதர்கள மனமார்ந்த ஆர்வத்துடனேயே இஸ்லா மார்க்கத்தைச் சுயமே ஏற்றுக்கொண்டார்கள். இது மட்டுமா இப்பொழுதுங்கூட ஐரோப்பா, ஆபிரிக்கா, ஆசியா முதலிய மற்றும் அனேக தேசங்களில் இஸ்லாமிய ராஜ்யாதிகாரம் இல்லாமலிருந்தும், முஸ்லிமானவர்கள் பிரஜைகளாகவே இருந்துவருகின்றனர். இவ்வாறிருந்தும், அங்காங்கிருக்கின்ற அனேக மனிதர்கள் இன்னமும் தங்கள் பூரண சந்தோஷத்துடனே இஸ்லாமார்க்கத்தைச் சார்ந்து சுயமே இஸ்லாமிய சகோதரத்துவத்தை இப்பொழுதும் வளர்க்காமலில்லை.\nநம்முடைய ஆரிய சகோதரர்கள் தங்களாலியன்றவரை இஸ்லாத்தை எதிர்த்தும், தங்கள் வேதத்தைப்பற்றிய பிரசாரம் அளவுக்குமிஞ்சி அதிகம் செய்தும்வரும் இக்காலத்திலுங்கூட நமது இந்தியாவில் 5 அல்லது 10 மனிதர்கள் முஸ்லிமாகாமல் ஒரு நாளேனும் கழிவதாய்க் காணப்படவில்லை.\nஅருமையான கதை. பொறாமை, பெரிய பாவத்தை செய்ய வைத்துவிடும். பிஞ்சு மனதில் பதியும்படி அருமையாக சொல்லப்பட்டுள்ளது.\nஅருமையான கதை நூருத்தீன் பாய் , இன்ஷா அல்லாஹ் இன்று இதுதான் என் பிள்ளைகளுக்கு இரவுக்கதை.\nமிக்க நன்றி Fazil Rahman பாய்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thangatheepam.com/single_news.php?id=44524", "date_download": "2019-06-25T08:32:34Z", "digest": "sha1:SSIPIB4GE4AMWEQWHSO6SWOQXSIJSJXT", "length": 1847, "nlines": 21, "source_domain": "thangatheepam.com", "title": "ThangaTheepam news", "raw_content": "\nகனடாவில் சிறிய ரக விமானம் விபத்து இருவருக்கு நேர்ந்த பரிதாபம்\nகனடாவில் சிறிய ரக விமானத்தில் விபத்து ஏற்பட்டதில் இரண்டு பேர் பரிதாபமாக உயிர் இழந்துள்ளனர்.\nஇதில், குறித்த விபத்து கனடாவின் யுகான் பகுதியில் இருந்து 600 கிலோ மீட்டர் தொலைவில் இடம் பெற்றதாக பொலிஸாருக்கு நள்ளிரவில் தகவல் தெரிவிக்கப்பட்டது.\nஇதையடுத்து, குறித்த பகுதிக்கு விரைந்து வந்த பொலிஸார் உயிரிழந்த நிலையில் இரண்டு நபர்கள் இருப்பதை கண்டனர்.\nஇருப்பினும், அவர்கள் குறித்த எந்த தகவலும் பொலிஸார் இதுவரை வெளியிடவில்லை. மேலும், நொறுங்கிய நிலையில் கிடந்த சிறிய ரக விமானத்தின் இயந்திரம் துண்டுகளை சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilxp.com/tag/%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-06-25T07:52:34Z", "digest": "sha1:CXC3HTMZNT3MBCBES3K3YLBMIVGCW5QW", "length": 3216, "nlines": 89, "source_domain": "www.tamilxp.com", "title": "எலும்பு தேய்மானம் Archives – Tamil Health Tips | Actress Photos | Video | Gallery | Articles - TamilXP", "raw_content": "\nHome Tags எலும்பு தேய்மானம்\nஎலும்பு தேய்மானத்தை தடுக்கும் புளி\n100 கிராம் புளியில் உடலுக்கு தேவைப்படுகின்ற இரும்புச்சத்து இருக்கிறது, 50 வயது வரை ஒரு நாளைக்கு 100 கிராம் புளி சாப்பிடலாம். எலும்பு தேய்மானத்தை குறைக்கும் தன்மை புளிக்கு உள்ளது. உடலின் ரத்த ஓட்டம்,...\nஎலும்பு தேய்மானத்தை தடுப்பது எப்படி\nவயதானவர்களுக்கு எலும்புத் தேய்மானம் வருவது இயற்கை. ஆனால் உடற்பயிற்சியின்மை, உட்கார்ந்த நிலையிலேயே வேலை பார்த்தல், கால்சியம் சத்துக் குறைபாடான உணவு பழக்கம், பாஸ்ட் புட் உணவுகள் சாப்பிடும் பழக்கம் என எலும்புத் தேய்வுக்கு...\nமாஸ் காட்டிய சூர்யா ரசிகர்கள்\nமாஸ் காட்டிய சூர்யா ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2019/05/Mahabharatha-Anusasana-Parva-Section-79.html", "date_download": "2019-06-25T09:10:53Z", "digest": "sha1:GVKAB77SNX2I4VFQTH6BKILF73QLPZVG", "length": 40427, "nlines": 120, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "கோதானப் பலன்கள்! - அநுசாஸனபர்வம் பகுதி – 79 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - அநுசாஸனபர்வம் பகுதி – 79\n(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 79)\nபதிவின் சுருக்கம் : பல்வேறு வகைப் பசுக்களைக் கொடையளிப்பதால் கிட்டும் பல்வேறு வகையான பலன்கள் குறித்து ஸௌதாசனுக்குச் சொன்ன வசிஷ்டர்...\nவசிஷ்டர் {மன்னன் சௌதாசன் (அ) கல்மாஷபாதனிடம்}, \"முற்காலத்தில் படைக்கப்பட்ட பசுக்கள், பெரும் முன்சிறப்புகளுடன் கூடிய நிலையை அடையும் விருப்பத்தில் நூறாயிரம் வருடங்கள் கடுந்தவங்களைப் பயின்றன.(1) உண்மையில், ஓ பகைவரை எரிப்பவனே, அவை தமக்குள்ளேயே, \"இவ்வுலகின் வேள்விகளில் அனைத்து வகையிலும் சிறந்த தக்ஷிணையாக மாறுவோம், எக்குற்றமும் இல்லாதவராவோம்.(2) நமது சாணம் கலந்த நீரில் நீராடுவதன் மூலம் மக்கள் புனிதமடையட்டும். அசையும், மற்றும் அசையாத உயிரினங்கள் அனைத்தையும் தூய்மைப்படுத்தும் நோக்கில் தேவர்களும், மனிதர்களும் நமது சாணத்தைப் பயன்படுத்தட்டும். நம்மைக் கொடையளிப்பவர்களும் நமக்கான இன்பலோகங்களை அடையட்டும்\" என்று {தங்களுக்குள்ளேயே} சொல்லிக் கொண்டன[1].(3,4)\n[1] கும்பகோணம் பதிப்பில், \"நம்முடைய சாணத்தைக் கொண்டு ஸ்நாநம் செய்வதனால் ஜனங்கள் எப்போதும் பரிசுத்தராகக் கடவர். தேவர்களும், மனிதர்களும் ஜங்கமங்களும், தாவரங்களுமாகிய பிராணிகளெல்லாம் நமது சாணத்தினாலேயே சுத்தியைச் செய்து கொள்ளக் கடவன. நம்மைத் தானம் செய்பவர் நமது உலகங்களை அடையக்கடவர்\" என்றிருக்கிறது.\nஅவற்றின் தவங்கள் நிறைவடையும் தருணத்தில் அவற்றின் முன் தோன்றிய பலமிக்கப் பிரம்மன், அவை வேண்டிய வரங்களைக் கொடுத்து, \"நீங்கள் விரும்பியவாறே ஆகட்டும். நீங்கள் உலகங்கள் அனைத்தையும் (இவ்வாறு) காப்பீராக\" என்றான்.(5)\nகடந்த காலம் மற்றும் எதிர்காலத்தின் அன்னையரான அவை அனைத்தும், தங்கள் விருப்பங்கள் கனியும் நிலையால் மகுடம் சூட்டப்பட்டு எழுந்தன. ஒவ்வொரு காலை வேளையிலும் மக்கள் மதிப்புடன் பசுக்களை வணங்க வேண்டும். இதன் விளைவாக அவர்கள் நிச்சயம் செழிப்பை வெல்வார்கள்.(6) ஓ ஏகாதிபதி, பசுக்களின் தவங்கள் நிறைவடைந்தபோது அவை உலகின் புகலிடங்களாகின. இதன் காரணமாகவே பசுக்கள் உயர்ந்த அருளைக் கொண்டவையாகவும், புனிதமானவையாகவும், அனைத்திலும் முதன்மையானவையாகவும் சொல்லப்படுகின்றன. இதன் காரணமாகவே பசுக்கள் அனைத்து உயிரினங்களின் தலைக்கு மேலே இருப்பதாகச் சொல்லப்படுகிறது.(7)\nதனக்கு ஒப்பான கன்றுகளுடன் கூடியதும், அபரிமிதமான அளவில் பாலைக் கொடுப்பதும், தீய பழக்கவழக்கங்களில் இருந்து விடுபட்டதும், துணியால் மறைக்கப்பட்டதுமான ஒரு கபிலைப் பசுவைக் கொடையளிப்பதன் மூலம் அந்தக் கொடையாளி பிரம்மலோகத்தில் பெரும் கௌரவங்களை அடைகிறான்.(8)\nதனக்கு ஒப்பான கன்றுடன் கூடியதும், பால் தருவதும், அனைத்துத் தீமைகளில் இருந்தும் விடுபட்டதும், துணியால் மறைக்கப்பட்டதுமான ஒரு சிவப்பு நிறப் பசுவைக் கொடையளிப்பதன் மூலம் ஒருவன் சூரிய லோகத்தில் பெரும் கௌரவங்களை அடைகிறான்.(9)\nதனக்கு ஒப்பான கன்றுடன் கூடியதும், பால் தருவதும், அனைத்துத் தீமைகளில் இருந்தும் விடுபட்டதும், துணியால் மறைக்கப்பட்டதுமான ஒரு பலவண்ணப் பசுவைக் கொடையளிப்பதன் மூலம் ஒருவன் சோம லோகத்தில் பெரும் கௌரவங்களை அடைகிறான்.(10)\nதனக்கு ஒப்பான கன்றுடன் கூடியதும், பால் தருவதும், அனைத்துத் தீமைகளில் இருந்தும் விடுபட்டதும், துணியால் மறைக்கப்பட்டதுமான ஒரு வெண்ணிறப் பசுவைக் கொடையளிப்பதன் மூலம் ஒருவன் இந்திர லோகத்தில் பெரும் கௌரவங்களை அடைகிறான்.(11)\nதனக்கு ஒப்பான கன்றுடன் கூடியதும், பால் தருவதும், அனைத்துத் தீமைகளில் இருந்தும் விடுபட்டதும், துணியால் மறைக்கப்பட்டதுமான ஒரு கருநிறப் பசுவைக் கொடையளிப்பதன் மூலம் ஒருவன் அக்னி லோகத்தில் பெரும் கௌரவங்களை அடைகிறான்.(12)\nதனக்கு ஒப்பான கன்றுடன் கூடியதும், பால் தருவதும், அனைத்துத் தீமைகளில் இருந்தும் விடுபட்டதும், துணியால் மறைக்கப்பட்டதும், புகைவண்ணத்துடன் கூடியதுமான ஒரு பசுவைக் கொடையளிப்பதன் மூலம் ஒருவன் யம லோகத்தில் பெரும் கௌரவங்களை அடைகிறான்.(13)\nகன்றுடனும், கறப்பதற்கான வெண்கலப் பாத்திரத்துடனும் கூடியதும், துணியால் மறைக்கப்பட்டதும், நீர் நுரையின் நிறத்தாலானதுமான ஒரு பசுவைக் கொடையளிப்பதன் மூலம் ஒருவன் வருணலோகத்தை அடைகிறான்.(14)\nகன்றுடனும், கறப்பதற்கான வெண்கலப் பாத்திரத்துடனும் கூடியதும், துணியால் மறைக்கப்பட்டதும், காற்றில் பறக்கும் தூசியின் நிறத்தாலானதுமான ஒரு பசுவைக் கொடையளிப்பதன் மூலம் ஒருவன் காற்றுதேவனின் உலகத்தில் {வாயுலோகத்தில்} பெரும் கௌரவங்களை அடைகிறான்.(15)\nகன்றுடனும், கறப்பதற்கான வெண்கலப் பாத்திரத்துடனும் கூடியதும், பழுப்புநிறக் கண்களுடன் கூடியதும், துணியால் மறைக்கப்பட்டதும், பொன் நிறத்தாலானதுமான ஒரு பசுவைக் கொடையளிப்பதன் மூலம் ஒருவன் குபேரலோகத்தில் பேரின்பத்தை அனுபவிக்கிறான்.(16)\nகன்றுடனும், கறப்பதற்கான வெண்கலப் பாத்திரத்துடனும் கூடியதும், துணியால் மறைக்கப்பட்டதும், வைக்கோல் புகையின் நிறத்தாலானதுமான ஒரு பசுவைக் கொடையளிப்பதன் மூலம் ஒருவன் பித்ருக்களின் உலகத்தில் {பிதிருலோகத்தில்} பெரும் கௌரவங்களை அடைகிறான்.(17)\nகன்றுடன் கூடியதும், தொண்டைச் சதை தொங்கும் ஒரு பருத்த பசுவைக் கொடையளிப்பதன் மூலம் ஒருவன் எளிதாக விஸ்வேதேவர்களின் உயர்ந்த உலகத்தை அடைகிறான்.(18)\nதனக்கு ஒப்பான கன்றுடன் கூடியதும், பாலைத் தருவதும், அனைத்து வகைத் தீமையில் இருந்தும் விடுபட்டதும், துணியால் மறைக்கப்பட்டதும்மான ஒரு கௌரி பசுவைக் கொடையளிப்பதன் மூலம் ஒருவன் வசுக்களின் உலகத்தை அடைகிறான்.(19)\nகன்றுடனும், கறப்பதற்கான வெண்கலப் பாத்திரத்துடனும் கூடியதும், துணியால் மறைக்கப்பட்டதும், வெண்கம்பளி நிறத்தாலானதுமான ஒரு பசுவைக் கொடையளிப்பதன் மூலம் ஒருவன் சாத்தியர்களின் உலகை அடைகிறான்.(20)\n மன்னா {சௌதாசா}, உயர்ந்த திமிலைக்கொண்டதும், அனைத்து ஆபரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டதுமான ஒரு காளையைக் கொடையளிப்பதன் மூலம் அந்தக் கொடையாளி மருத்துகளின் உலகத்தை அடைகிறான்.(21)\nவயதால் முழுமையாக வளர்ந்ததும், அனைத்து வகை ஆபரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டதும் நீல நிறமாக இருப்பதுமான ஒரு காளையைக் கொடையளிப்பதன் மூலம் அந்தக் கொடையாளி கந்தர்வர்கள் மற்றும் அப்சரஸ்களின் உலகங்களை அடைகிறான்.(22)\nதொண்டைச் சதை தொங்குவதும், அனைத்து ஆபரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டதுமான ஒரு பசுவைக் கொடையளிப்பதன் மூலம் அந்தக் கொடையாளி அனைத்துத் துன்பங்களில் இருந்து விடுபட்டு, பிரஜாபதிக்கே சொந்தமான உலகங்களை அடைகிறான்.(23)\n மன்னா, பசுக்கொடை அளிப்பதையே வழக்கமாகக் கொண்ட மனிதன், சூரியப் பிரகாசம் கொண்ட ஒரு தேரில் மேகங்களின் ஊடாகத் துளைத்துச் சென்று சொர்க்கத்தை அடைந்து அங்கே காந்தியுடன் ஒளிர்கிறான்.(24)\nபசுக்கொடையளிப்பதை வழக்கமாகக் கொண்ட மனிதன் மனிதர்களில் முதன்மையானவனாகக் கருதப்படுகிறான். இவ்வாறு சொர்க்கத்திற்குச் செல்லும்போது, அழகிய இடைகளைக் கொண்டவர்களும், அழகிய ஆடை ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவர்களுமான ஆயிரம் தெய்வீகக் காரிகைய���ால் அவன் வரவேற்கப்படுகிறான். இப்பெண்கள் அங்கே அவனுக்குப் பணிவிடை செய்து, அவனை மகிழ்ச்சியடையச் செய்கிறார்கள்.(25) அமைதியாக அங்கே உறங்கும் அவன், அந்த மான்விழி மங்கையரின் வீணை இசையாலும், அவர்களுடைய வல்லகிகளின் மென்மையான சுரத்தாலும், நுபரங்களின் {காற்சிலம்புகளின்} இனிய கிண்கிணி ஒலியாலும், அவர்களுடைய சிரிப்பிசையாலும் விழிப்படைகிறான்[2].(26) பசுக்கொடையளிக்கும் மனிதன் சொர்க்கத்தில் வசிக்கிறான்; தான் கொடுக்கும் பசுக்களின் உடலில் உள்ள மயிர்களின் எண்ணிக்கை அளவுக்கான வருடங்களுக்கு அவன் அங்கே கௌரவிக்கப்படுகிறான். (புண்ணியம் தீர்ந்து) சொர்க்கத்தில் வீழ நேரும் அத்தகைய மனிதன் மனித வகையிலேயே பிறப்பெடுக்கிறான்; உண்மையில் மனிதர்களுக்கு மத்தியில் ஒரு மேம்பட்ட குடும்பத்திலேயே பிறப்பெடுக்கிறான்\" என்றார் {வசிஷ்டர்}.(27)\n[2] \"வல்லகி என்பது இந்திய யாழாகும். நுபுரம் என்பது கணுக்காலில் அணியும் ஆபரணமாகும்\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\nஅநுசாஸனபர்வம் பகுதி – 79ல் உள்ள சுலோகங்கள் : 27\nஆங்கிலத்தில் | In English\nவகை அநுசாஸன பர்வம், அநுசாஸனிக பர்வம், கல்மாஷபாதன், வசிஷ்டர்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி கங்கன் ��ங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமன���் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனை தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ர���மபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://snapjudge.wordpress.com/tag/trends/", "date_download": "2019-06-25T07:24:24Z", "digest": "sha1:KQWP7CKMZP66BJTZF2YKGUKFRZWQTWY4", "length": 63565, "nlines": 614, "source_domain": "snapjudge.wordpress.com", "title": "Trends | Snap Judgment", "raw_content": "\nக்விக்கா யோசி; பக்காவானால் பாசி\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\n | இந்தியத் தேர்தல் 2009 – தமிழகம் என்ன சொல்கிறது\nஇலங்கைப் பிரச்னை, விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்குச் சீர்குலைவின் விளைவான வன்முறைச் சம்பவங்கள், வாரிசு அரசியல் ஆகியவை திமுகவுக்கு முற்றிலும் எதிரான தீர்வைத் தரக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பாதி எதிர் மட்டுமே.\nஅடித்தட்டு வாக்காளர்களுக்கு ஒரு ரூபாய் அரிசி, கலர் டிவி போன்ற கவர்ச்சித் திட்டங்கள் பிடித்திருக்கின்றன. நல்ல சாலைகள், பாலங்கள், போக்குவரத்து வசதிகள், வேலை வாய்ப்புகள், வேலை நியமனங்கள், பொதுவில் – மாநில அளவில் பெரிய பிரச்னைகள் இல்லாமல் இருப்பது ஆகியவையே முக்கியமாகப் பட்டிருக்கின்றன.\nஅதிமுகவுக்கு அவசியம் வாக்களித்தே தீரவேண்டும் என்பதற்கான நியாயமான காரணங்கள் ஏதும் பாமர மக்களுக்கு இல்லை.\nவைகோ தோற்றிருப்பது, இலங்கைப் பிரச்னையை மக்கள், வாக்களிக்கையில் யோசிக்க வேண்டிய விஷயமாகப் பார்க்கவில்லை என்பதை எடுத்துக்காட்டுகிறது.\nசீமான், பாரதிராஜா போன்றவர்களின் பேச்சுகளை ரசித்தவர்கள், அதையும் திரைப்படக் காட்சிகளாகவே எடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.\nமீண்டும் மன்மோகன் சிங்கின் பெயரால் சோனியா ஆள்வார்.\nமா சிவகுமார் :: எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்: தேர்தல் முடிவுகள் – சில குறிப்புகள்\nமதவாதக் கட்சிகளின் பிரச்சாரம் எடுபடாமல் போனாலும்,\n* கர்நாடகா, குஜராத், இமாச்சல பிரதேச மாநிலங்களில் உறுதியான வெற்றியையும்,\n* மத்தியபிரதேசம், ஜார்கண்டு, உத்தரபிரதேசம், மகாராஷ்டிரம் போன்ற மாநிலங்களில் போட்டி போடும் வலிமையுடனும்,\n* பீகார் மாநிலத்தில் கூட்டணி ஆதரவிலும்\nஇன்னும் தளைத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.\nமாயாவதியின் அகில இந்திய கனவு பொய்த்துப் போய் விட்டது. அகில இந்திய அளவில் ஒத்த நோக்குடைய கட்சிகளுடன் கூட்டணி வைத்துக் கொள்ளவும் இறங்கி வர வேண்டும்.\nபாமகவை எப்படியாவது தோற்கடித்தே தீருவது என்று செயல்பட்ட திமுக பணபலத்தின் முடிவாக பாமக 6 தொகுதிகளிலும் மண்ணைக் கவ்விய நல்லது நடந்திருக்கிறது. இரண்டு தீய சக்திகள் மோதிக் கொண்டால் குறைந்தது ஒன்று ஒழிந்து விடுகிறது.\nகுடும்ப அரசியல், பணத் திமிர் என்று செயல்பட்ட திமுகவின் அலட்டல் இன்னும் அதிகமாகும்.\nஅனைத்து மதங்களையும் அணைத்துச் செல்ல வேண்டும் என்ற இந்திய கோட்பாட்டுக்குக் கிடைத்த வெற்றி தேர்தல் முடிவுகள். உபியில் மாயாவதி, ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு, தமிழ்நாட்டில் செயலலிதா மூவருமே வாய்ப்பு கிடைத்தால் பிஜேபியுடன் சேர்ந்து கொள்வார்கள் என்ற எண்ணம் பரவலாக இருப்பதால் சிறுபான்மை மதத்தினர் வாக்களிக்க விரும்பவில்லை.\nகன்னியாகுமரி தொகுதியில் திமுகவின் ஹெலன் டேவிட்சனுக்கு வாக்களிக்குமாறு முடிவெடுத்தார்களாம். கம்யூனிஸ்டுகளை ஒதுக்குவது என்று கேரளா முடிவெடுத்த பிரதிபலிப்பு கன்னியாகுமரியிலும்\nபாஜக மேல் கட்சிகளுக்கு ஒருவித மனத்தடை உருவாகி இருக்கிறது. ஆனால் இதில் ஊடகங்களால் உருவாக்கி விட்ட பொய் செய்திகள் அதிக அளவில் பங்கு வகிக்கிறது.\nதமிழகத்தில் அதிமுக / பாஜக கூட்டணி இருந்திருந்தால் மொத்த காங்கிரஸ் எதிர்ப்பு / திமுக எதிர்ப்பு ஓட்டுக்களும் ஒரே இடத்தில் குவிந்திருக்க வாய்ப்பு அதிகமாக இருந்திருக்கும். அது நடக்கவில்லை.\nஜனதா தள் / பகுஜன் சமாஜ் போன்ற கட்சிகள் பிராந்தியத்தில் நல்ல செல்வாக்குடன் இருந்தாலும் இன்னமும் தேசிய அளவில் வளர்ச்சி பெறவில்லை என்பது உண்மை.\nபகுஜனின் தலைமையின் ஊழல் மற்றும் சாதிய பிரதிநித்துவ போக்கு நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை.\nகம்யூனிஸ்ட்களுக்கு பிராந்திய கட்சிகள் அளவிற்குதான் வீச்சு இருக்கிறது.\nஆகவே இன்றும் காங்கிரஸிற்கு மாற்றாக ஒரு தேசியக் கட்சி என்ற முறையில் பாஜகதான் இருக்கிறது. தொடர்ந்து இருக்கும் என்பதும் தெரிகிறது.\nபாஜக மதசார்பற்ற முத்திரை பெறுவதற்காக சங்கத்திடமிருந்து துண்டித்துக் கொள்ள நினைக்கலாம். அது வெறும் கண்துடைப்பாகத்தான் இருக்க முடியும். கோயில் போன்ற விவகாரங்களை விட்டுவிட்டு… அடிப்படை பிரச்சினைகளை முதன்மைப் படுத்தி வளர்ச்சி முறையில் நிறைய நல்ல முயற்சிகளை செய்ய முன் வந்தால் வரும் தேர்தல்களில் வளரலாம��.\nKrish :: பதிவுகள்: தேர்தல் 2009 – ஒரு பார்வை\nதோழர்கள் பிடிவாதமாக “பல” கொள்கைகளை எதித்தனர். கேரளாவும், மேற்கு வங்கமும் தொழில் துறையில் மற்ற மாநிலங்களை விட பின் தங்கி இருப்பது அந்த மக்களை சிந்திக்க வைத்துள்ளது.\nதங்கள் சுய நலத்துக்காக அடிக்கடி அணிமாறியும், அரசை மிரட்டி தனக்கு வேண்டிய காரியங்களை சாதித்து வந்தவர்களையும் மக்கள் இனம் கண்டு கொண்டு விட்டனர். லல்லு, முலாயம், பஸ்வான், மாயாவதி, ராமதாஸ் போன்றோர் இனி திருந்தினால் நன்று.\nஇந்த தேர்தலில் கரும் புள்ளியாக இருப்பது பணநாயகம். தென்னிந்தியாவில், குறிப்பாக தமிழ் நாட்டில் பணம் பல வெற்றிகளை தீர்மானித்திருப்பது ஜனநாயகத்திற்கு பெரிய சவால். இதனால் பதவி காலத்தில் என்ன தவறு செய்தலும், கடைசியாக பணம் கொடுத்து வெற்றி பெற்றுக் கொள்ளலாம் என்ற எண்ணம் மேலோங்கும்.\nதேர்தல் சொல்லும் செய்தி… « அனாதி என்ற குடிகாரன்:\nதங்கபாலுவுக்கு மெகா டிவி இருக்கிறது.\nசமக, கார்த்திக் : மேடையில் இடையிடையே வந்து சிரிப்புக் காட்டி விட்டு செல்லும் அசத்தப் போவது யார் குழுவினர்.\nகார்க்கி :: சாளரம்: தமிழக தேர்தல் காமெடிகள்\nதேநீர். அல்லது. பந்து (டீ.ஆர்.பாலுன்னு எதுக்கு இங்லீஷல சொல்லிகிட்டு) வருவதாக இருந்ததால் கூட்டம் அதிகமாக இருந்தது. காரில் சென்ற நான் ஹார்ன் அடித்துக் கொண்டே கடக்க முயன்றேன்.\n“அப்படி சுத்திக்கிட்டு போங்க சார்.வோட்டு கேட்க வ்ர்றாங்க” என்றார் ஒரு உடன்பிறப்பு.\nஎனக்கு வழிவிட்டா எங்க வீட்டுல இருக்கிற அஞ்சு ஓட்டு கிடைக்கும் என்றேன் கண்ணாடியை கீழே இறக்கி. அதற்குள் அங்கு வந்த ஒரு வட்டமோ சதுரமோ, நகருங்கப்பா. டிராஃபிக் ஆவுதுன்னு களத்தில் இறங்கினார். கூட இருந்த அல்லக்கை ஒன்று “இதையே அதிமுக காரன் கிட்ட சொல்ல முடியுமா\nஅவங்க கலாட்டா நமக்கு தெரியாதா பாஸ். மோசமானவங்க என்று சிரித்தேன். அவரும் சிரித்தார். இதுதான் நேரம் என்று நீங்க அதிமுகன்னு அழகிரி திமுகவைத்தானே சொல்றீங்க என்றபடி நேரா செகண்ட் கியர் போட்டேன். தன்னை மறந்து சிரித்துக் கொண்டிருந்தார் அந்த அல்லக்கை. அவரது தலைவர் ஸ்டாலினா தயாநிதி மாறனா என்றுத் தெரியவில்லை.\nஜாக்கி சேகர் :: பிருந்தாவனமும் , நொந்தகுமாரனும் தேர்தல் முடிவுகள் சொல்லும் சேதி….\nஎந்த தேர்தலிலும் இல்லாது இந்த தேர்தலில் இளைஞர் கூட்டம் பெரும் அளவில் வாக்கு அளித்தது.\nசீமான், தாமரை, பாரதிராஜா போன்றவர்களின் ஆவேச பேச்சு, ஜெவின் தனி ஈழம், ராமதாசின் தைலாபுர பிரஸ்மீட், வைகோ போன்றவர்களின் எழுச்சியான பேச்சு இவைகளையும் மீறி இந்த வெற்றி என்கிற போது யோசிக்க வேண்டிய விஷயம்.\nதொலைக்காட்சியில் சீமான் பேச்சும் ஈழ மக்கள் பிரச்சனைகளும் திரும்ப திரும்ப ஒளிபரப்பியது ஆனால் அது ஒரு இடத்தில் கூட வரவில்லை. வெளிப்படையாக ஆயுதம் கொடுத்தது காங்கிரஸ் கட்சி என்று மக்களுக்கு தெரிந்தும் 9 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்று இருக்கிறது.\nகுசும்பன் :: குசும்பு: வெற்றி தோல்வி பற்றி ந�\nகேள்வி: பா.ம.க தலைவர் இது பணத்தால் வாங்கப்பட்ட வெற்றி, பணம் விளையாடி இருக்கு என்று சொல்லி இருக்கிறாரே, அதோடு பீனிக்ஸ் பறவை போல் மீண்டு வருவோம் என்று சொல்லி இருக்கிறாரே அது பற்றி\nபதில்: முதலில் அவர் பா.ஜ.கவையும் லாலுவையும் பார்த்து கற்றுக்கொள்ளவேண்டியது நிறைய இருக்கு, தோல்வியை ஒப்புக்கொண்டு அதற்கான காரணத்தை கண்டுபிடிப்போம் என்று சொல்லும் ராஜ்நாத் சிங்கும், காங்கிரஸோடு கூட்டணி வைக்காமல் மத்தியில் ஆட்சியை பிடிக்கலாம் என்று நினைத்த எங்களுக்கு மக்கள் பாடம் புகட்டிவிட்டனர் என்று சொல்லும் லாலுவிடம் இருந்தும் அந்த பக்குவத்தை பெறவேண்டும்.\nமூக்கு சுந்தர் :: My Nose: தேர்தல் 2009 முடிவுகள்\nஎம்.ஜி.ஆர் பாணியில் கலைஞரின் இலவச அரசியல் அடித்தட்டு மக்களை வசீகரித்து இருக்கிறது. கலைஞரின் அரசியல் மத்தியமரிடமிருந்து அடித்தட்டு மக்களை குறிவைத்து மாறியதற்கு பொன்மனச் செம்மலே காரணம்.\nIdlyVadai – இட்லிவடை: விஜயகாந்த் அடுத்து என்ன செய்ய வேண்டும் \nஅசுரன்: இந்த தேர்தலில் மக்கள் யாருக்கு பாடம் கற்றுக் கொடுத்தார்கள்\nஎந்த அயோக்கியன் வந்தாலும் இதைத்தான் செய்யப் போகிறான் எனும் போது, மாற்று வழி எதுவும் புலப்படவில்லை எனும் போது, யார் அதிக பணம் கொடுக்கிறானோ, யார் நம்ம சாதிக்காரனோ, யார் வெற்றி பெறுவார்களோ அவர்களுக்கு வோட்டு போட்டு விட்டு போய்விடுவோம் என்பதைத்தான் மக்கள் இந்த தேர்தலில் வெளிப்படுத்தியுள்ளனர்.\nCableSankar: காங்- திமுக கூட்டணி வெற்றி பெற்றது எப்படி\nபாமகவின் தோல்விக்கு இன்னொரு முக்கிய காரணம் அவர்கள் வெற்றி பெற்றால் மதுவிலக்கு வந்துவிடுமோ என்ற பயத்தில் ஏற்கனவே பலபேர் நாட்டு பிரச்சனை, ரிசஷன், வீட்டு பிரச்சனையையெல்லாம் கட்டிங்க் அடித்தும், புகைவிட்டும் ஆத்தி கொண்டிருப்பதை இவர்கள் கெடுத்து விடுவார்கள் என்று யோசித்து ஆண் வாக்காளர்கள் எல்லாம் வரிந்து கட்டி கொண்டு பமகவுக்கு எதிராய் ஓட்டு போட்டிருக்கிறார்கள் என்று உளவு துறை செய்தி ஒன்று தெரிவிக்கிறது.\nசென்னைக் கச்சேரி: மொத்தமாக வென்றது அதிமுக தான்\nவட தமிழ்நாட்டில் குறிப்பாக திமுகவின் கோட்டையாம் தென்சென்னையில் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் திமு கழக வேட்பாளர் மண்ணைக் கவ்வியது போலவோ…திருவள்ளூரில் திமு கழகம் வீழ்ந்தது போலவோ… கொங்கு மண்டலத்தின் கரூரில் முக்கிய வேட்பாளர் தோல்வி கண்டதைப் போலவோ தென்மண்டலத்தில் திமுக எங்கும் மூக்கு உடைபடவில்லை…\nnarain: நல்ல வேளை. ஏ.சி. சண்முகம் இன்னமும் அறிக்கை விடலை.முதலியார்கள் ஆதரவினால் தான் திமுக அமோக வெற்றின்னு\nkabishraj :: பாமக அடுத்து என்ன செய்யும் இருக்கவே இருக்கு திமுக. “அண்ணா” என்றால் கருணாநிதி நெஞ்சம் இனித்து, கண்கள் பணித்து சேர்த்துக் கொள்வார். about 16 hours ago from web\nksnagarajan :: இந்த தேர்தலில் தமிழக மக்கள் மிகத் தெளிவாக வாக்களித்திருக்கிறார்கள். அவர்கள் Pro-LTTE(PMK, MDMK) மற்றும் Anti-Eelam(Congress) ஆகிய இரு துருவங்களையும் ஒதுக்குயிருக்கிறார்கள்\nathisha: சென்னை முழுக்க கடும் மின்வெட்டு.. விஷமிகள் சில்மிஷம் – சன்டிவி \\ திமுக மின்னணு இயந்திரங்களில் முறைகேடு செய்ய சதி – ஜெயாடிவி\nபதிவுகளின் சார்பு நிலையும் ஊடக போக்குகளும் – இடது x வலது\nPosted on செப்ரெம்பர் 18, 2008 | 12 பின்னூட்டங்கள்\nபெரும்பாலான அமெரிக்க அரசியல் பதிவுகள் பராக் ஒபாமாவிற்கு சார்பாக இயங்குகிறதா\nஎத்தகைய விஷயங்கள் வலைப்பதிவுகளில் அலசப்படுகின்றன\nஅயலுறவுக் கொள்கையில் எந்த நாடு முக்கியத்துவம் பெறுகிறது\nPosted in தகவல், துணுக்கு, பொது\nகுன்றின் மீது அமர்ந்த குமரன்\nஆரிடைச் சென்று கொள்ள ஒண்கிலா அறிவு\nவிதி, கர்மவினை மற்றும் கிரியா = ஞானசக்தி\nபடைப்பாளி: அமெரிக்க இந்தியர் சமூகவியல்\nமாற்றங்களின் திருப்புமுனையில்… – வெங்கட் சாமிநாதன்\nவெங்கட் சாமிநாதன் – குறிப்பு\nமார்க்ஸின் கல்லறையிலிருந்து ஒரு குரல் – வெங்கட் சாமிநாதன்\nகரவினில் வந்துயிர்க் குலத்தினை அழிக்கும் காலன்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nசெக்ஸ் வைத்துக்கொள்ள எளிய வழிகள்\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்ச பட்சி சாத்திரம்\n'கூப்பிடு தூரம்' அது எவ்வளவு தூரம் என்பதைப் பா...\nரெட்டை வால் குருவி - திரைப்படம்\nராஜ ராஜ சோழன் - தமிழ் புத்தகத் தொகுப்புகள்\nஅமெரிக்காவிலும் ஜாதிகளையும் மதத்தையும் நிலைநாட்டுகிறதா ஃபெட்னா\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Baslar\nகுக்குரன் இல் குன்றின் மீது அமர்ந்…\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்… இல் Saravana prakash\nகாலா என்னும் ராமர் –… இல் Best Tamil Movies of…\nமனுசங்கடா – தமிழ் சினிமா… இல் Best Tamil Movies of…\nஞானியைக் கேளுங்கள் –… இல் Top 10 Indians of 20…\nஞாநி: சந்திப்பும் பேச்சும் இல் Top 10 Indians of 20…\nபாஸ்டனும் ஞாநியும் இல் Top 10 Indians of 20…\nமணக்கால் எஸ் ரங்கராஜன் –… இல் மனுசங்கடா – தம…\n@ezhillang சென்னையில் இருப்பேன். 23 hours ago\nRT @sanjaysub: அனைத்து ரசிகர்களுக்கும் உலக இசை தின வாழ்த்துகள். தமிழிசை உலகெங்கும் ஒலிக்க வேண்டும் என்பதே இந்த தினத்தில் எனது இச்சை. உங்களி… 3 days ago\nவிண்வெளியை வலம் வரக் காத்திருக்கும் மோடி | கருத்துப்படம்\nநூல் அறிமுகம் : சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு சட்டத் தீர்வுகள்\n கோவையில் மக்கள் அதிகாரம் பொதுக்கூட்டம்\nபுதிய கல்வி கொள்கையை எதிர்த்து மதுரையில் ஆர்ப்பாட்டம் \nசிரிப்பு , மகிழ்ச்சிக் கடவுளை அடிக்கடி பாடங்களுக்கு அழைக்க வேண்டும் \nபெங்களூரில் இலக்கியச் சந்திப்புக்கள்- -----------------கடிதங்கள்\nதமிழில் உறுதிமொழியேற்றது பெருமை... ஆனால், தமிழ்நாட்டுப் பிரதிநிதிகள் இந்தியில் பேச முற்பட வேண்டும்\n - அநுசாஸனபர்வம் பகுதி – 110\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://vidiyalfm.com/index.php/category/india/page/2/", "date_download": "2019-06-25T08:21:40Z", "digest": "sha1:TM5AZVI53RTFPD2YAJYJ2E6IXXYYZZGD", "length": 12768, "nlines": 169, "source_domain": "vidiyalfm.com", "title": "India Archives - Page 2 of 2 - Vidiyalfm", "raw_content": "\nமீண்டும் பிரதமராகப் பதவியேற்றார் ரணில்\nஇலங்கையில் தொடங்கியது தொடர் சத்தியாக்கிரகம்\nஜனாதிபதி செயலகத்தில் கேக் வெட்டிய மஹிந்த\nபுதிய சின்னத்தின் கீழ் ஒன்றிணைவோம் ;விக்னேஸ்வரன்\nஜம்மு- காஷ்மீர் சட்டசபை கலைப்பு- கவர்னர் அதிரடி\n’கிங்’ மோடியை யாராலும் வீழ்த்த முடியாது : தமிழிசை\nஜெயா சிகிச்சை வீடியோ அழிப்பு : மருத்��ுவமனை பரபரப்பு\nமூழ்கிய 12 இந்தியர்களை பிரான்ஸ் கடற்படை மீட்டது.\nஈரானுடனான ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகியது\n3-ம் தேதி சீனா – பாகிஸ்தான் இடையே பஸ் போக்குவரத்து.\nவிழுந்தது நொறுங்கியது இந்தோனீசிய விமானம்.\nஇந்தியாவுடனான பிரச்சனைகளை தீர்க்க முடியாது – பாக்.\n‘இந்தியன் 2’ படப்பிடிப்பு திடீர் ஒத்தி வைப்பு\nதற்கொலை எண்ணம் என்னை வாட்டியது – ஏ.ஆர். ரஹ்மான்\nவடிவேலுவுடன் மீண்டும் இணைய ஆசை – விவேக் ஓபன் டாக்\nமாதவன் நடிக்க கூடாது: இசையமைப்பாளர்\nவங்காளதேசம் இறுதி போட்டியில் நுழைந்தது\nஇந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு\nஜம்மு- காஷ்மீர் சட்டசபை கலைப்பு- கவர்னர் அதிரடி\n’கிங்’ மோடியை யாராலும் வீழ்த்த முடியாது : தமிழிசை\nஇலங்கை கடற்படை பயிற்சி- இந்திய போர் கப்பல்கள் திரிகோணமலையில்.\nஇந்தியா - இலங்கை இடையிலான பாதுகாப்பு துறை ஒப்பந்தத்தின்படி, இருநாடுகளை சேர்ந்த கடற்படை வீரர்கள் ஆண்டுதோறும் கூட்டுப் போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.அவ்வகையில், ஆறாவது ஆண்டாக 7-9-2018 முதல் 13-9-2018 வரை நடபெறும் ஒருவார கூட்டுப் போர் பயிற்சிக்காக இந்திய...\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை தமிழக அரசே விடுவிக்கலாம்.. கோர்ட் அதிரடி\nராஜிவ் கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 7 தமிழர்களின் விடுதலையை தமிழக அரசே முடிவு செய்யலாம் என உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில்முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார்...\nஅதிர்ச்சியில் எடப்பாடி : சசிகலா விரைவில் விடுதலை\nசிறையில் உள்ள சசிகலா விரைவில் விடுதலையாக வாய்ப்புள்ளதாக செய்திகள் வெளியே கசிந்துள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் தண்டனை பெற்று சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் பெங்களூர் அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டு ஒன்றரை வருடம் முடிந்துவிட்டது. கணக்கு படி சசிகலா...\nநேத்து வந்த விஷால் கட்சி துவங்கியாச்சு.. ரஜினியை கலாய்க்கும் நெட்டிசன்கள்\nவிஷால் ஆர்கே நகர் இடைத்தேர்தலில் ஏற்கனவே வேட்புமனு தாக்கல் செய்து அது தள்ளுபடி செய்யப்பட்டது. தற்போது நடிகர் விஷால் இன்று தனது பிறந்தநாளை முன்னிட்டு மக்கள் நல இயக்கத்தை துவங்கினார். இந்நிலையில், நடிகர் விஷாலும் இயக்கத்தை துவங்கிவிட்ட நிலையில் ரஜினிகாந்த் எப்போது கட்சியை...\nதேர்தலில் போட்டி உறுதி: கமல்ஹாசன்\nகமல்ஹாசன் கடந்த சில மாதங்களுக்கு முன் 'மக்கள் நீதி மய்யம்' என்ற அரசியல் கட்சியை ஆரம்பித்தார். இந்த கட்சிக்கு ஆரம்பத்தில் ஆதரவு இருப்பது போல் தெரிந்தாலும் தற்போது பத்தோடு பதினொன்றாவது கட்சியாகத்தான் இந்த கட்சி இருப்பதாக அரசியல் விமர்சர்கள் கருத்து...\nவிஷால் : அமைப்பை தொடங்கி கொடியையும் அறிமுகம் .\nதிரைத்துறையில் ரஜினி மற்றும் கமல்ஹாசனுக்கு பின் அரசியலுக்கு வரும் நடிகர்களின் பட்டியலில் விஷால் மற்றும் விஜய் ஆகியோர் உள்ளனர். ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட முயன்று ஏற்கனவே அரசியலில் இறங்கிவிட்டார் விஷால். மேலும், தமிழக முக்கிய பிரச்சனைகளின் போது அது தொடர்பாக காட்டமான...\nகிளிநொச்சியில் 57 பாலங்கள், 257 வீதிகளை சேதப்படுத்திய வெள்ளம்\nளிநொச்சி மாவட்டத்தில் வெள்ளத்தினால், 257 வீதிகளும், 57 பாலங்களும் சேதமடைந்துள்ளன என்று மாவட்டச் செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன. வீதி அபிவிருத்தி அதிகார சபை, வீதி அபிவிருத்தி திணைக்களம், பிரதேச...\n‘இந்தியன் 2’ படப்பிடிப்பு திடீர் ஒத்தி வைப்பு\nகமல்ஹாசன் நடிப்பில் இயக்குனர் ஷங்கர் இயக்கவுள்ள 'இந்தியன் 2' திரைப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் 14ஆம் தேதி அதாவது நேற்று முன்தினம் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் திட்டமிட்டபடி இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கவில்லை. இதற்கு காரணமாக இந்த...\nமீண்டும் பிரதமராகப் பதவியேற்றார் ரணில்\nஇலங்கையின் புதிய பிரதமராக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று பதவியேற்றுக் கொண்டார். ஜனாதிபதி செயலகத்தில் இன்று முற்பகல் 11.16 மணியளவில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இந்தப் பதவியேற்பு...\n‘இந்தியன் 2’ படப்பிடிப்பு திடீர் ஒத்தி வைப்பு\nமீண்டும் பிரதமராகப் பதவியேற்றார் ரணில்\nமூழ்கிய 12 இந்தியர்களை பிரான்ஸ் கடற்படை மீட்டது.\nஇந்தோனேசியாவை தாக்கும் சுனாமி தாக்கியது\nமாற்றம் வரவில்லை – ஓவியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/nri/details.asp?id=11135&lang=ta", "date_download": "2019-06-25T08:38:08Z", "digest": "sha1:DK3OPUA6B76YTCILB5HNYXZ3SHQM7TQ5", "length": 14993, "nlines": 166, "source_domain": "www.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nசரவண பவன், சைவ உணவகம், பர் துபாய்\nதிறந்திருக்கும் நேரம்Hours: Open today · 7AM–11PM\nதுவக்க உணவு வகைள் (APPETIZERS)\nதக்காளி ஆம்லெட் (Tomato Omelette)\nசரவண பவன், சைவ உணவகம், அம்மான் சாலை, துபாய்\nசரவணபவன், சைவ உணவகம், அல் குவாசைஸ்\nசரவணபவன் சைவ உணவகம், அல்பர்ஷா\nமேலும் செய்திகள் உங்களுக்காக ...\nகத்தார் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் விருதாச்சலம் மக்களுக்கு தண்ணீர்\nகத்தார் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் விருதாச்சலம் மக்களுக்கு தண்ணீர்...\nபஹ்ரைன் சர்வதேச யோகா தின கொண்டாட்டங்கள்\nபஹ்ரைன் சர்வதேச யோகா தின கொண்டாட்டங்கள்...\nஔவையார் கல்விக்கூடம் ஆண்டு விழா 2019\nஔவையார் கல்விக்கூடம் ஆண்டு விழா 2019...\nபஹ்ரைன் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக நடிகர் விஜய் பிறந்தநாள் கொண்டாட்டம்\nபஹ்ரைன் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக நடிகர் விஜய் பிறந்தநாள் கொண்டாட்டம் ...\nகுவைத்தில் சர்வதேச யோகா தினம்\nபஹ்ரைன் சர்வதேச யோகா தின கொண்டாட்டங்கள்\nஜெர்மனியில் தமிழக தரவு விஞ்ஞானிக்குக் கிடைத்த கௌரவம்\nஜெர்மனியில் இந்தியத் தூதரகம் கொண்டாடிய யோகா தினம்\nஅயர்லாந்து தமிழ்ச் சங்கத்தின் கோடை விழா 2019\nமஸ்கட் இந்திய தூதரகத்தில் யோகா பயிற்சி\nரோட்டரி திருகோணமலைக்கு ரோட்டரி 3220 ஆளுநர் வருகை\nஅயர்லாந்து தமிழ் பண்பாட்டு கலைக்குழுவின் மண்வாசம் அறிமுக விழா\nதிமுக ஆதரவு பாதிரியார் மீது புகார்\nசென்னை: 'ஹிந்து மதத்திற்கு எதிராக பேசி வன்முறையை துாண்டுகிறார்' என தி.மு.க. ஆதரவு பாதிரியார் எஸ்றா சற்குணம் மீது சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் ...\nஆதார் கட்டாயம்: திருத்த மசோதா தாக்கல்\nமாணவிக்கு கத்திக்குத்து: மாணவன் கைது\nஜூன் 28-ல் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்\nராஜஸ்தான் :பா.ஜ., மாநில தலைவர் காலமானார்\nவிண்டீஸ் வீரர் ஆண்ட்ரே ரசல் விலகல்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்த��ைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.internetpolyglot.com/portuguese/lessons-ta-zh", "date_download": "2019-06-25T08:15:52Z", "digest": "sha1:U4A7KXLGYWYYZHKPQXPRZEDNUYDNDGWW", "length": 13559, "nlines": 181, "source_domain": "www.internetpolyglot.com", "title": "Lições: Tamil - Chinês. Learn Tamil - Free Online Language Courses - Internet Polyglot", "raw_content": "\nஅளவுகள், அளவைகள் - 措施, 測量\nநீங்கள் எதை பயன்படுத்த விரும்புகிறீர்கள்: அங்குலமா அல்லது சென்டிமீட்டரா நீங்கள் அளவிடுவதை பழகிவிட்டீர்களா\nஇயக்கம், திசைகள் - 運動, 方向\nமெதுவாக நகருங்கள், பாதுகாப்பாக வாகனம் ஓட்டுங்கள். 慢慢地移動, 安全地駕駛\nஉங்கள் இயற்கைத் தாயை பேணிக்காப்பது முக்கியம்\nஅழகான தோற்றத்துக்கும் வெதுவெதுப்பாக இருப்பதற்கும் நீங்கள் எதை அணிந்துகொள்கிறீர்கள் என்பது பற்றி. 關於您所有流行時尚和保暖的服裝\nஉணர்வுகள், புலன்கள் - 感覺, 感官\nஅன்பு, வெறுப்பு, நுகர்தல் மற்றும் தொடுதல் பற்றி. 所有關於愛、怨恨、氣味和接觸\nஉணவு, உணவகங்கள், சமையலறை 2 - 食物,餐廳, 廚房二\nதித்திக்கும் பாடத்தின் இரண்டாம் பகுதி. 更多美味的課題哦\nஉணவு, உணவகங்கள்,சமையலறை 1 - 食物, 餐廳, 廚房一\nதித்திக்கும் பாடம். உங்களுக்கு பிடித்தமான, ருசியான, சிறு பலகாரங்கள் பற்றி. 美味的課題。關於您所有喜愛的食品\nஇன்றைய காலத்தில் ஒரு நல்ல உத்யோகம் செய்வது மிகவும் முக்கியம். வெளிநாட்டு மொழிகளை அறியாமல் உங்களால் ஒரு உத்யோகஸ்தராக இருக்கமுடியுமா அது மிகக் கஷ்டம்\nஒன்று, இரண்டு, மூன்று ... லட்சம், கோடி. 一, 二, 三... 千萬, 億萬\nகட்டிடங்கள், அமைப்புகள் - 大廈, 團體\nதேவாலயங்கள், திரையரங்குகள், ரயில் நிலையங்கள், கடைகள். 教會, 劇院, 火車站, 商店\nசுத்தம் செய்வதற்கு, பழுதுபார்ப்பதற்கு, தோட்டவேலைக்கு எதையெல்லாம் உபயோகிக்கவேண்டும் என அறிந்துகொள்ளுங்கள். 學習使用適當的清潔, 修理,和園藝工具\nபள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகம் பற்றி. 所有關於學校, 學院, 大學\nகல்வியின் நிகழ்முறைகள் குறித்த நமது பிரபல பாட்த்தின் 2 ஆம் பாகம். 我們著名的關於教育過程的課程的第二部分\nநீங்கள் ஒரு வெளிநாட்டில் உள்ளபோது கார் வாடகைக்கு எடுக்க வேண்டுமா அதன் ஸ்டியரிங் எங்கே உள்ளது என்பதை நீங்கள் அறிய வேண்டும். 您是不是在外國及想要租用汽車呢 அதன் ஸ்டியரிங் எங்கே உள்ளது என்பதை நீங்கள் அறிய வேண்டும். 您是不是在外國及想要租用汽車呢\nதாய், தந்தை, உறவினர்கள். குடும்பம் வாழ்க்கையில் மிக முக்கியமான விஷயம். 母親, 父親, 親戚。家庭是生活中最重要的部分\nசுகாதாரம், மருத்துவம், சுத்தம் - 健康, 醫學, 衛生學\nஉங்கள் தலைவலி பற்றி மருத்துவரிடம் எப்படி கூறுவது. 怎麼告訴醫生關於您的頭疼\nசெய்பொருட்கள், வஸ்துக்கள், பொருள்கள், கருவிகள் - 材料, 物質, 物體, 工具\nநம்மை சுற்றியுள்ள இயற்கை அதிசயங்கள் பற்றி அறிந்துகொள்ளுங்கள். தாவரங்கள் பற்றி: மரங்கள், மலர்கள், புதர்கள். 學習圍繞我們的自然奇蹟。全部關於植物: 樹, 花, 灌木\nசிவப்பு, வெள்ளை மற்றும் நீலம் பற்றி. 所有關於紅色、白色和藍色\n இப்போது இணைய பன்மொழி வல்லுனர்களிடம் நேரத்தை பற்றி அறிந்துகொள்ளுங்கள். 時間滴答作響\n புதிய சொற்களை கற்றுக்கொள்ளுங்கள். 不要浪廢您的時間\nபணம், ஷாப்பிங் - 金錢, 購物\nஇந்த பாடத்தை விட்டுவிடக் கூடாது. பணத்தை எப்படி எண்ணுவது எனக் கற்றுக்கொள்ளுங்கள். 不要錯過這個課題。學習怎樣計算金錢單位\nபதிலிடு பெயர்கள், இணைப்புச் சொற்கள், முன்னுருபுகள் - 代詞, 連結詞, 介詞\nபல்வேறு பெயரடைகள் - 各種各樣的形容詞\nபல்வேறு வினைச் சொற்கள் 1 - 各種各樣的動詞一\nபல்வேறு வினைச் சொற்கள் 2 - 各種各樣的動詞二\nபல்வேறு வினையடைகள் 1 - 各種各樣的副詞一\nபல்வேறு வினையடைகள் 2 - 各種各樣的副詞二\nபுவியியல்: நாடுகள், நகரங்கள் ... - 地理: 國家, 城市...\nநீங்கள் வாழும் உலகை அறிந்துகொள்ளுங்கள். 知道您居住的世界\nபொழுதுபோக்கு, கலை, இசை - 娛樂, 藝術, 音樂\nகலை இல்லாத வாழ்க்கை எப்படி இருக்கும் ஒரு காலி பாத்திரம் போல் இருக்கும். 沒有藝術的生活跟空殼沒什麼差別\nமக்கள்: உறவினர், நண்பர்கள், எதிரிகள் ... - 人們: 親戚, 朋友, 敵人...\nமதம், அரசியல், இராணு���ம், அறிவியல் - 宗教, 政治, 軍事, 科學\nஎல்லாவற்றையும் விட நமது மிக முக்கியமான பாடத்தை தவறவிடாதீர்கள் போர் செய்யாதே அன்பு செய் போர் செய்யாதே அன்பு செய். 不要錯過我們最嚴肅的課題\nமனித உடல் பாகங்கள் - 人體結構\nஉடல் ஆன்மாவின் கலன் ஆகும். கால்கள், கைகள் மற்றும் காதுகள் பற்றி அறிந்துகொள்ளுங்கள். 身體是靈魂的容器。學習有關腿、胳膊和耳朵\nமனித பண்புகள் 1 - 人的特徵一\nஉங்களை சுற்றிள்ள மக்களை எப்படி சித்தரிப்பது. 怎麼描述在您附近的人\nமனித பண்புகள் 2 - 人的特徵二\nமாநகரம், தெருக்கள், போக்குவரத்து - 城市, 街道, 運輸\nஒரு பெரிய மாநகரத்தில் தொலைந்து விடாதீர்கள். சங்கீத மண்டபத்துக்கு எப்படி செல்வது என்பதை கேளுங்கள். 在一個大城市,小心不要走錯路。學習怎麼問路到歌劇院\nமோசமான வானிலை என எதுவும் இல்லை, அனைத்துமே நல்ல வானிலை தான்.. 其實沒有惡劣的天氣, 每種天氣都是好天氣\nவாழ்க்கை, வயது - 生活, 年齡\nவாழ்க்கை குறுகியது. பிறப்பு முதல் இறப்பு வரை அதன் கட்டங்களை பற்றி அறிந்துகொள்ளுங்கள். 生命是短暫的。學習所有關於從誕生到死亡的每一個階段\nவாழ்த்துக்கள், வேண்டுகோள்கள், வரவேற்புகள், விடைபிரிவுகள் - 問候, 請求, 歡迎, 告別\nமக்களுடன் பழகுவது எப்படி என்பதை அறிந்துகொள்ளுங்கள். 會與人交往\nபூனைகள் மற்றும் நாய்கள். பறவைகள் மற்றும் மீன்கள். விலங்குகள் பற்றி. 貓和狗,鳥和魚,全部關於動物\nவிளையாட்டு, ஆட்டங்கள், பொழுதுபோக்குகள் - 體育, 比賽, 嗜好\nசிறிது கேளிக்கையும் வேண்டும். கால்பந்து, சதுரங்கம் மற்றும் தீப்பெட்டி அட்டைசேகரித்தல் பற்றி. 娛樂一下。所有關於足球、棋和比賽彙集\nவீடு, தட்டுமுட்டு சாமான்கள், மற்றும் வீட்டு உபயோக பொருள்கள் - 房子, 傢具, 裝飾品\nவேலை, வியாபாரம், அலுவலகம் - 工作, 事務, 辦公室\nமிகக் கடினமாக உழைக்க வேண்டாம். ஓய்வு எடுங்கள், வேலை குறித்த சொற்களை கற்றுகொள்ளுங்கள். 不要太艱苦地工作。每個人都需要適當的休息。輕鬆的學習關於工作的生字吧!\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.trbtnpsc.com/2015/07/tnpsc-maths-questions-study-material_6.html", "date_download": "2019-06-25T08:21:08Z", "digest": "sha1:ZVJEIBFOC6ZEFPVPUYY2F3BQ6D5GRWEM", "length": 10915, "nlines": 292, "source_domain": "www.trbtnpsc.com", "title": "TNPSC Maths Questions Study Material - Compound Interest Sums - Self Test 13 ~ TRB TNPSC", "raw_content": "\nகூட்டு வட்டி முறையில் ஒரு தொகையானது இரண்டு ஆண்டுகளில் ஒன்பது மடங்கு ஆகின்றது எனில், அதன் வட்டி வீதம் யாது\nரூ.800 ஆனது 5% கூட்டு வட்டி வீதத்தில் ரூ.882 ஆக எடுத்துக் கொள்ளும் காலம் _____ ஆண்டுகள்\nரூ.800 என்ற அசல் இரண்டாண்டு முடிவில் ரூ.915,92 ஆகிறது எனில் அதன் கூட்டு வட்டி சதவீதம் காண்க\nகூட்டு வட்டியில் ஒரு அசலானது ��ரண்டு ஆண்டுகளில் ரூ.672 ஆகவும் மூன்று ஆண்டுகளில் ரூ.714 ஆகவும் ஆகிறது எனில் வட்டி வீதத்தை காண்க.\nஒரு நிதி மையத்தில் மாலினி ஆண்டிற்கு 15% என்ற வீதத்தில் 3 ஆண்டுகளுக்கு ரூ.7,000 முதலீடு செய்தார். கூட்டு வட்டி முறையில் 3 ஆண்டுகளுக்குப் பிறகு மாலினி பெறும் வட்டித் தொகையும் மொத்தக் தொகையும் யாவை\nகூட்டு வட்டி – ரூ. 3,246 தொகை – ரூ. 13,246\nகூட்டு வட்டி – ரூ. 3,646 தொகை – ரூ. 10,646\nகூட்டு வட்டி – ரூ. 6,436 தொகை – ரூ. 16,046\nகூட்டு வட்டி – ரூ. 4,636 தொகை – ரூ. 14,636\nஆண்டுக்கு 7% கூட்டு வட்டியில் ரூ.30,000 முதலீட்டிற்கான வட்டி ரூ.4347 எனில் கால அளவு எத்தனை ஆண்டுகள் எனக் கண்டுபிடி.\nஆண்டிற்கு 10% வீதம் அரையாண்டில் கூட்டு வட்டி கணக்கீடல் மூலம் குறிப்பிட்டத் தொகைக்கு 6 மாதங்களுக்குப் பெறப்பட்ட வட்டித் தொகை ரூ.2100 எனில், முதலீடு செய்யப்பட்டத் தொகையைக் காண்க.\nவங்கி ஒன்றில் ரூ. 2000 சேமிப்பு தொகையாக செலுத்தப்படுகிறது. கூட்டு வட்டி அளிக்கும் வங்கியானது முதல் ஆண்டிற்கு r% வட்டியும், இரண்டாம் ஆண்டிற்கு 5% வட்டியும் அளிக்கிறது. இரண்டாம் ஆண்டு முடிவில் பெறப்பட்ட முதிர்வுத் தொகை ரூ.2163 எனில், r இன் மதிப்பினை காண்க.\nரூ.1000 ஆனது 10% ஆண்டு கூட்டுவட்டி வீதத்தில் எத்தனை ஆண்டுகளில் ரூ.1331 ஆகும்\nகூட்டு வட்டியில் ஒரு தொகையானது இருமடங்காக 10 ஆண்டுகளில் ஆகிறது எனில் நான்கு மடங்காக எத்தனை ஆண்டுகள் ஆகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "http://tamil.cri.cn/301/2013/06/03/1s128968_4.htm", "date_download": "2019-06-25T08:34:19Z", "digest": "sha1:EA44QSNHNJQRMKXJJ3ESOEPSHTVPQ2UA", "length": 1667, "nlines": 21, "source_domain": "tamil.cri.cn", "title": "ஹுவாங்ஷான் சுற்றுலா பயணம் - China Radio International", "raw_content": "• முந்தைய வடிவம் • எழுத்துரு\n• சீன வானொலி • தமிழ்ப் பிரிவு • எங்களைப் பற்றி • தொடர்பு கொள்ள\n•சுற்றுலா •பண்பாடு •சீன மொழி •சீனாவின் திபெத் •நேயர் மன்றம் •பொன்விழா •APP\nநேயர்களே, ஹுவாங்ஷான் மலை பற்றிய விபரங்கள் அதிகமாகவே உள்ளன. சீன வானொலி அறிவுப் போட்டிக்கான கட்டுரையில் இந்த மலையை விரிவாக அறிந்து கொள்ளலாம். இன்றைய நிகழ்ச்சியில் இதை சுருக்கமாக அறிமுகம் செய்தோம்.\nஉங்கள் கருத்தை பதிவு செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thangatheepam.com/single_news.php?id=44525", "date_download": "2019-06-25T08:32:20Z", "digest": "sha1:OLLLS3IUT43ZNRMVEUUICHQEEXJPKN3V", "length": 1935, "nlines": 21, "source_domain": "thangatheepam.com", "title": "ThangaTheepam news", "raw_content": "\nகனடாவின் அபார்ட்மெண்ட் வளாகத���தில் அதி பயங்கர துப்பாக்கி சூடு ஒருவர் உயிரிழப்பு\nகனடாவின் அபார்ட்மெண்ட் கட்டிட வளாகத்தில், 24-வயது நபர் ஒருவர் துப்பாக்கி சூடு இலக்கான காயங்களுடன் உயிரிழந்துள்ளார்.\nகுறித்த துப்பாக்கி சூடு சம்பவம், ஒட்டாவா பொலிசாரின் தகவலின் படி கனடாவின் அல்பேனியன் ரோட் நோர்த் கிழக்குக்கு ஹெய்டிங்டன் ரோட் கிழக்கு பகுதியில்நள்ளிரவு வேளையில் இடம் பெற்றுள்ளது.\nஇதில், மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில் குறித்த நபர் 24-வயதுடையவர் என்று அடையலாம் காணப்பட்டுள்ளார்.\nமேலும், இது தொடர்பில் தகவல் தெரிந்த பொது மக்கள் உடனடியாக 613-236-1222 extension 6493 என்ற இலக்கு எண்ணிற்கு தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/metoo-most-used-advocacy-hashtag-instagram-usage-record-15-million-times", "date_download": "2019-06-25T08:14:36Z", "digest": "sha1:Y6QMWYS5AGIBEEGDSIKTL374W6B3VDCI", "length": 15460, "nlines": 161, "source_domain": "www.cauverynews.tv", "title": " 2018ல் முதலிடம் பிடித்த MeToo Hashtag...1.5 மில்லியன் முறை பயன்படுத்தியாக தகவல்... | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nHomeBlogssasikanth's blog2018ல் முதலிடம் பிடித்த MeToo Hashtag...1.5 மில்லியன் முறை பயன்படுத்தியாக தகவல்...\n2018ல் முதலிடம் பிடித்த MeToo Hashtag...1.5 மில்லியன் முறை பயன்படுத்தியாக தகவல்...\n2018 ஆண்டிற்கான இஸ்டாகிராம் செயல்பாடுகளில் #MeToo என்ற ஹேஷ்டேக் 1.5 மில்லியன் முறை அதிகாரப்பூர்வமாக உபயோகிக்கபட்டுள்ளது.\n#MeToo இந்த ஆண்டில் இணையத்தில் அதிகம் ட்ரெண்ட் ஆனதாகவும் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டதாகவும் கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ளது. முதலில் ஹிந்தி நடிகைகள் இதனை கையில் எடுத்து தங்களுக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகளை தங்கள் பெயர்களுடன் பதிவு செய்தனர். நட்சத்திரங்கள் மட்டுமில்லாது பத்திரிக்கையாளர்களும் இந்த இயக்கத்தில் இணைந்தனர்.\nசமூக வலையத்தளம் ஒவ்வொரு தனிப்பட்ட மனிதர்களின் குரலாக உள்ளது. இன்ஸ்டாகிராம் சமூக பிரச்சனைகளை அதிக நபர்களிடம் கொண்டு சேர்க்கும் கருவியாக பயன்படுத்தப்படுகிறது.\nஅண்மைக்கால தகவலின்படி,2018 ஆண்டிற்கான இஸ்டாகிராம் செயல்பாடுகளில் #MeToo என்ற ஹேஷ்டேக் 1.5 மில்லியன் முறை அதிகாரப்பூர்வமாக உபயோகிக்கபட்டுள்ளது. இதுபோன்று #timesup (597k முறை) மற்றும் #marchforourlives (562k முறை) உபயோகப்படுத்தப்பட்டு இரண்டாம் மூன��றாம் இடங்களை பிடித்துள்ளது.\nஅழகுக்காக பயன்படுத்தப்படும் ஹேஷ்டேகுகளான #love மற்றும் #instagood போன்றவைகளும் இதில் இடம்பெற்றுள்ளனர். #lovequotes அதிகப்படியான பயனாளர்களை கவர்ந்துள்ளது. இந்த ஹேஷ்டேக் ஆண்டு முழுவதும் பயன்படுத்தப்பட்டு பாசிட்டிவ் அதிர்வுகளை உருவாக்கியுள்ளது.\nமேலும் #fortnite அதிவிரைவில் உலக அளவில் அதிக பயனாளர்களை கவர்ந்துள்ளது. \"Heart love\" அதிகமாக பயன்படுத்தப்பட்ட gif ஆகவும் \"heart eyes\" அதிகம் பயன்படுத்தப்பட்ட பேஸ் பில்டர் ஆகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஇன்று பிற்பகல் கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்\nபொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்க முயன்றதாக விஷால் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு\nஇந்தியாவில் ₹450 கோடி முதலீடு செய்யும் அமேசான் பே..\nஹாரி பாட்டர் : விசார்ட் யுனைட் கேம் விளையாட தயாரா..\nதோனி இல்லாமல் ஹாட்ரிக் விக்கெட் சாத்தியமாயிறுக்காது ஷமி...\nஜனநாயகத்தை கொலை செய்த கட்சி காங்கிரஸ் : அவசர நிலை குறித்து ஜே.பி. நட்டா கருத்து..\nஊழலால் தான் அதிமுக வென்றது..மக்களவையில் தயாநிதி மாறன் குற்றச்சாட்டு..\n”தங்க தமிழ்செல்வன் பெட்டிப்பாம்பாய் அடங்கி விடுவார்”\n இறங்குமுகத்தில் ஏர்டெல், வோடோபோன்-ஐடியா நிறுவனங்கள்..\nஉலக கிரிக்கெட்டின் அடுத்த தோனி ’ஜாஸ் பட்லர்’- ஜஸ்டின் லாங்கர்\nசவுதி அரேபியாவில் வெளிநாட்டவர் நிரந்த குடியுரிமை பெறுவதற்கான சிறப்பு திட்டத்தை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nசமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் முலாயம் சிங் யாதவுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதி\nஉலக கிரிக்கெட்டில் அடுத்த தோனியாக இங்கிலாந்தின் ஜாஸ் பட்லர் இருப்பார் என முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஜஸ்டின் லாங்கர் கூறியுள்ளார்\nதஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே இளைஞர்கள் தங்களது சொந்த முயற்சியில் ஏரியை தூர்வாரி வருகின்றனர்\nதமிழகத்தில் தண்ணீர் பற்றாக்குறை உச்சத்தை எட்டியுள்ள நிலையில், பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்\nகோடை விடுமுறை : சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் கொடைக்கானல்..\nசுற்றுலா தளங்கள் பட்டியலில் 2-ஆவது இடத்தை பிடித்த 'ஹம்பி'..\nஸ்விட்சர்லாந்து அனுபவத்தை தரும் வால்பாறை..\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nசித்ரா பௌர்ணமியைய��ட்டி சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nஅமமுகவில் இருந்து விலகும் தங்க தமிழ்செல்வன்..\nஒட்டன்சத்திரம் மாட்டுச் சந்தையில் விற்பனையாத மாடுகள்..காரணம் தெரியுமா..\nதமிழகத்தின் பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை..\nசந்திரபாபு கட்டிய அரசு கட்டிடத்தை இடிக்க ஜெகன்மோகன் உத்தரவு\nமக்களவை தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றதற்கு காரணம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=498308", "date_download": "2019-06-25T09:00:43Z", "digest": "sha1:UJOANPAQKO6UACJIAAS7CEFWRD5GD6AU", "length": 8621, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "அண்ணன் தனியாக போராடியபோது எங்கிருந்தீர்கள்?: பிரியங்காவும் கேள்வி | Where were you when you were fighting for brotherhood? Priyanka also asked - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > அரசியல்\nஅண்ணன் தனியாக போராடியபோது எங்கிருந்தீர்கள்\nநேற்று முன்தினம் 4 மணி நேரம் நடந்த காங்கிரஸ் செயற் குழு கூட்டத்தில் பிரியங்கா காந்தியும் பல முறை ஆவேசப்பட்டு பேசினார் என தெரியவந்துள்ளது. ராகுலை கட்சியின் மூத்த தலைவர்கள் சமாதானம் செய்து கொண்டிருந்த நேரத்தில் பேசிய பிரியங்கா, ‘‘கட்சி தோல்விக்கு காரணமானவர்கள் எல்லாம் இங்கு உட்கார்ந்திருக்கிறோம். என் அண்ணன் தனியாக போராடியபோது, நீங்கள் எங்கிருந்தீர்கள். ரபேல் விவகாரத்தில், ‘காவாலாளி திருடன்’ என்ற அவரது கோஷத்தை யாரும் ஆதரிக்கவில்லை. அண்ணன் ராஜினாமா செய்யக் கூடாது. அப்படிச் செய்தால், பா.ஜ.வின் பொறியில் சிக்கியதாகிவிடும்’’ என்றார்\nபொள்ளாச்சி அருகே மாணவிகளை புகைப்படம் எடுத்து, காதலிக்குமாறு மிரட்டல் விடுத்ததாக 5 பேர் கைது\nகோவையில் கைது செய்யப்பட்ட ஐ.எஸ். ஆதரவாளர்களை போலீஸ் காவலில் விசாரிக்க முடிவு\nகர்நாடக அணைகளுக்கு மிகக் குறைவான தண்ணீரே வந்திருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன: மசூத் உசேன் பேட்டி\nதமிழகத்துக்குரிய ஜூன் மற்றும் ஜூலை மாத நீரை முழுமையாக திறக்க கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு\nகடந்த 5 ஆண்டுகள் சூப்பர் எமெர்ஜென்சியை நாடு சந்தித்ததாக மம்தா பானர்ஜி விமர்சனம்\nதமிழகத்தில் 17 மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது: குடிநீர் வடிகால் வாரிய மேலாண் இயக்குநர்\nகீழடியில் 5ம் கட்ட அகழாய்வின்போது பழங்கால இரட்டைச் சுவர் கண்டுபிடிப்பு\nசென்னையில் மாலை அல்லது இரவில் நல்ல மழை பெய்யும்: வானிலை மையம் தகவல்\nசிறையில் இருக்கும் நளினியை ஜூலை 5ம் தேதி ஆஜர்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nஎதிர்க்கட்சிகள் பலவீனத்தால் பாஜக வட இந்தியாவில் வென்றது: மக்களவையில் தயாநிதிமாறன் பேச்சு\nஅமெரிக்காவில் சிகாகோ நகரத்தில் உலகத் தமிழ் மாநாடு: அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன் பங்கேற்க முடிவு\nதங்க தமிழ்ச்செல்வனை அமமுகவில் இருந்து நீக்க அச்சமில்லை: டிடிவி.தினகரன் அதிரடி\nநீர் திறப்பதை கண்காணிக்க தகுதிவாய்ந்த பொறியாளர்களை நியமிக்க வேண்டும்: தமிழக அரசு கோரிக்கை\nகாவிரி நீர் மேலாண்மை கூட்டத்தில் மேகதாது திட்டம் பற்றி விவாதிக்க கோரிய கர்நாடகத்துக்கு தமிழக அரசு கண்டனம்\nஆயுர்வேதம் கூறும் முதியோர் நலம்\nசிங்கப்பூரில் பறவைகளுக்கான பாடும் போட்டி: மனிதர்கள் பாடுவதை போன்று பிரதிபலித்த மெர்பொக் புறாக்களின் இசை\nதுருக்கியில் மேயர் பதவிக்காக நடந்த மறுதேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றி: உற்சாக வரவேற்பு அளித்த மக்கள்\nஜெர்மனியில் பருவநிலை மாறுபாட்டை கண்டித்து நிலக்கரி சுரங்கத்தை முற்றுகையிட்ட போராளிகள்\n25-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nவங்கதேசத்தில் பாலம் இடிந்து விழுந்ததால் ரயில் கவிழ்ந்து விபத்து : 5 பேர் பலி, 100 பேர் காயம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.filmfriendship.com/2016/08/", "date_download": "2019-06-25T07:35:05Z", "digest": "sha1:NTMCCDG6JDVNEF332ZEVJ22UME5SRTH4", "length": 26234, "nlines": 373, "source_domain": "www.filmfriendship.com", "title": "FILM LITERATURE CONFLUENCE (Cinema Saahithya Sangamam): August 2016", "raw_content": "\nதிரைப்பட இலக்கியச் சங்கமம் – கலந்துரையாடல் & கருத்தரங்கம்\nநேரம்: மாலை 5.00 மணி முதல் 8.30 மணி வரை\nஇடம்: டிஸ்கவரி புக் பேலஸ்,\nமஹாவீர் காம்ப்ளக்ஸ், 6 முனுசாமி சாலை,\nதலைப்பு: திரைத்துறையில் வெற்றிபெறுவது எப்படி\nஅத்தியாயம் – 1: திரைப்படம், தயாரிப்பாளர்களின் கலை\nநேற்று திரைப்பட இலக்கியச் சங்கமத்தின் சுதந்திரதின சிறப்புச் சஙகமம் இனிதே நடந்தது. இந்த மாதப்படங்களாக அப்பா மற்றும் கபாலி தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தன.\nஅவ்வப்போது சில பரிசோதனை முயற்சி செய்வதுபோலவே நேற்றும் ஒரு புது முயற���சி எடுத்திருந்தேன்.\nயாரிடமும் முதலில் குறிப்பிட்டுச் சொல்லவில்லை என்றாலும் நான் நினைத்த படியே தான் இந்த சந்திப்பை நடத்தினேன். சிறப்பு விருந்தினர்கள் என்று யாரையும் அழைக்கவில்லை. வழக்கமாக அழைப்பிதழில் சிறப்பு விருந்தினர்கள் பெயரை நான் குறிப்பிடுவதில்லை. இருந்தாலும் ஒரிரு விருந்தினர்களை ஒவ்வொரு கூட்டத்திற்கும் அழைத்து பேசவைப்பேன்.\nஆனால் நேற்று அதையும் தவிர்த்தேன். வழக்கமாக இந்த கூட்டத்திற்கு வரும் நண்பர்களில் சிலரை பேசவைக்க திட்டமிட்டிருந்தேன். அதுதான் சுதந்திரதின சிறப்பம்சமாக இருக்கட்டும் என்று முடிவு செய்திருந்தேன். அப்படி வந்திருந்த நண்பர்களில் பலரை பேசவைத்தேன்.\nகுறிப்பாக திரைப்பட விமர்சகர்களான சிவகுமார், இளமாறன் போன்றவர்களும் நடிகர் சத்தியேந்திரா போன்றவர்களும் இந்த இருபடங்கள் பற்றிய பாராட்டுக்களையும் விமர்சனங்களையும் எடுத்துரைத்தனர்.\nவழக்கமாக மற்றவர்களை பேசவிட்டு பேசாமல் இருக்கும் நானும் இந்த கூட்டத்தில் இந்த இருபடங்கள் பற்றிய என்னுடைய பார்வையை முன்வைத்தேன்.\nமொத்தத்தில் நிகழ்வு மனதிற்கு வெகுவும் திருப்தியாக இருந்தது.\nமாலையில் ஒரு தொலைக்காட்சியில் கபாலி பற்றிய ஒரு நிகழ்ச்சியை பார்த்தேன். கடந்த இருவாரங்களாக இந்த படம் பற்றி பல தொலைக்காட்சிகளிலும் வரும் நிகழ்ச்சிகளில் சிலவற்றை பார்த்துக்கொண்டுதான் வருகிறேன்.\nஇந்த படம் பற்றிய ஒரு விழாவை நேற்று நேரில் பார்க்கவும் செய்தேன். நண்பர்கள் ஒருங்கிணைப்பதால் அதிக ஈடுபாட்டுடன்தான் அந்த நிகழ்விற்கு சென்றேன். இதுபோன்ற பல நிகழ்வுகளும் நடந்துவருவது அறிந்த விஷயம்தான். இதுவும் அதுபோன்ற ஒன்றுதான். ஆனால் சற்று பெரிய நிகழ்வு. பல சிறப்புவிருந்தினர்கள் பேசினார்கள். இயக்குநர் பா.ரஞ்சித் வந்தவர்களிடம் ஒரு உரையாடல் நடத்தினார்.\nஅந்த நிகழ்வும் மனதிற்கு சந்தோஷத்தை தந்தது. அத்துடன் இதுபோன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும், நேரடி நிகழ்வுகளையும் பார்க்கும்போது நமது திரைப்பட இலக்கியச் சங்கமத்தை நினைத்து மிகவும் பெருமையாக இருந்தது.\nஎல்லா நிகழ்ச்சிகளும் கூட்டங்களும் ஒருவிதமாக ரஞ்சித்திற்கு அல்லது ரஜினிக்கான பாராட்டுவிழாக்களாகத்தான் இருக்கின்றன. ரஞ்சித்தும் ஒரே மாதிரிதான் பேசுகிறார். எல்லாம் ஒரே நிகழ்வின் தொடர்ச்சி போலத்தான் தெரிகிறது.\nநமது சங்கமம் மட்டும்தான் கபாலியை ஒரு சினிமாவாக பார்த்து அலசியிருக்கிறது. நல்லவற்றை தேர்ந்தெடுத்து பாராட்டியும், குறைகளை சுட்டிக்காட்டி விமர்சித்தும் ஒரு நடுநிலையான ஆய்வரங்கமாக நமது சங்கமம் தான் திகழ்ந்தது. இதை நினைக்கையில் உண்மையிலேயே பெருமையாகத்தான் இருக்கிறது.\nஅது நமது சங்கமத்தை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச்செல்ல ஊக்கத்தை தருகிறது. இதை சாத்தியப்படுத்திய நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.\nபின்குறிப்பு: ரஜினியையும் தன்னையும் பற்றியும், படத்தில் வந்த அரசியல் பற்றியும் மட்டும்தான் எல்லோரும் பேசுகிறார்கள், மற்றபடி படத்தை ஒரு கலைவடிவமாக பார்த்து யாரும் பேசுவதில்லையே என பா.ரஞ்சித் அந்த பெரிய மேடையில் வருத்தப்பட்டார்.\n“இந்த சிறிய கூட்டத்தை பார்க்க நீங்கள் தவறிவிட்டீர்கள் ரஞ்சித் அவர்களே” இப்படித்தான் அவரிடம் எனக்கு சொல்லத் தோன்றுகிறது.\nநேற்று திரைப்பட இலக்கியச் சங்கமத்தின் சுதந்திரதின சிறப்புச் சஙகமம் இனிதே நடந்தது. இந்த மாதப்படங்களாக அப்பா மற்றும் கபாலி தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தன.\nஅவ்வப்போது சில பரிசோதனை முயற்சி செய்வதுபோலவே நேற்றும் ஒரு புது முயற்சி எடுத்திருந்தேன்.\nயாரிடமும் முதலில் குறிப்பிட்டுச் சொல்லவில்லை என்றாலும் நான் நினைத்த படியே தான் இந்த சந்திப்பை நடத்தினேன். சிறப்பு விருந்தினர்கள் என்று யாரையும் அழைக்கவில்லை. வழக்கமாக அழைப்பிதழில் சிறப்பு விருந்தினர்கள் பெயரை நான் குறிப்பிடுவதில்லை. இருந்தாலும் ஒரிரு விருந்தினர்களை ஒவ்வொரு கூட்டத்திற்கும் அழைத்து பேசவைப்பேன்.\nஆனால் நேற்று அதையும் தவிர்த்தேன். வழக்கமாக இந்த கூட்டத்திற்கு வரும் நண்பர்களில் சிலரை பேசவைக்க திட்டமிட்டிருந்தேன். அதுதான் சுதந்திரதின சிறப்பம்சமாக இருக்கட்டும் என்று முடிவு செய்திருந்தேன். அப்படி வந்திருந்த நண்பர்களில் பலரை பேசவைத்தேன்.\nகுறிப்பாக திரைப்பட விமர்சகர்களான சிவகுமார், இளமாறன் போன்றவர்களும் நடிகர் சத்தியேந்திரா போன்றவர்களும் இந்த இருபடங்கள் பற்றிய பாராட்டுக்களையும் விமர்சனங்களையும் எடுத்துரைத்தனர்.\nவழக்கமாக மற்றவர்களை பேசவிட்டு பேசாமல் இருக்கும் நானும் இந்த கூட்டத்தில் இந்த இருபடங்கள் பற்றிய என்ன���டைய பார்வையை முன்வைத்தேன்.\nமொத்தத்தில் நிகழ்வு மனதிற்கு வெகுவும் திருப்தியாக இருந்தது.\nமாலையில் ஒரு தொலைக்காட்சியில் கபாலி பற்றிய ஒரு நிகழ்ச்சியை பார்த்தேன். கடந்த இருவாரங்களாக இந்த படம் பற்றி பல தொலைக்காட்சிகளிலும் வரும் நிகழ்ச்சிகளில் சிலவற்றை பார்த்துக்கொண்டுதான் வருகிறேன்.\nஇந்த படம் பற்றிய ஒரு விழாவை நேற்று நேரில் பார்க்கவும் செய்தேன். நண்பர்கள் ஒருங்கிணைப்பதால் அதிக ஈடுபாட்டுடன்தான் அந்த நிகழ்விற்கு சென்றேன். இதுபோன்ற பல நிகழ்வுகளும் நடந்துவருவது அறிந்த விஷயம்தான். இதுவும் அதுபோன்ற ஒன்றுதான். ஆனால் சற்று பெரிய நிகழ்வு. பல சிறப்புவிருந்தினர்கள் பேசினார்கள். இயக்குநர் பா.ரஞ்சித் வந்தவர்களிடம் ஒரு உரையாடல் நடத்தினார்.\nஅந்த நிகழ்வும் மனதிற்கு சந்தோஷத்தை தந்தது. அத்துடன் இதுபோன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும், நேரடி நிகழ்வுகளையும் பார்க்கும்போது நமது திரைப்பட இலக்கியச் சங்கமத்தை நினைத்து மிகவும் பெருமையாக இருந்தது.\nஎல்லா நிகழ்ச்சிகளும் கூட்டங்களும் ஒருவிதமாக ரஞ்சித்திற்கு அல்லது ரஜினிக்கான பாராட்டுவிழாக்களாகத்தான் இருக்கின்றன. ரஞ்சித்தும் ஒரே மாதிரிதான் பேசுகிறார். எல்லாம் ஒரே நிகழ்வின் தொடர்ச்சி போலத்தான் தெரிகிறது.\nநமது சங்கமம் மட்டும்தான் கபாலியை ஒரு சினிமாவாக பார்த்து அலசியிருக்கிறது. நல்லவற்றை தேர்ந்தெடுத்து பாராட்டியும், குறைகளை சுட்டிக்காட்டி விமர்சித்தும் ஒரு நடுநிலையான ஆய்வரங்கமாக நமது சங்கமம் தான் திகழ்ந்தது. இதை நினைக்கையில் உண்மையிலேயே பெருமையாகத்தான் இருக்கிறது.\nஅது நமது சங்கமத்தை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச்செல்ல ஊக்கத்தை தருகிறது. இதை சாத்தியப்படுத்திய நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.\nபின்குறிப்பு: ரஜினியையும் தன்னையும் பற்றியும், படத்தில் வந்த அரசியல் பற்றியும் மட்டும்தான் எல்லோரும் பேசுகிறார்கள், மற்றபடி படத்தை ஒரு கலைவடிவமாக பார்த்து யாரும் பேசுவதில்லையே என பா.ரஞ்சித் அந்த பெரிய மேடையில் வருத்தப்பட்டார்.\n“இந்த சிறிய கூட்டத்தை பார்க்க நீங்கள் தவறிவிட்டீர்கள் ரஞ்சித் அவர்களே” இப்படித்தான் அவரிடம் எனக்கு சொல்லத் தோன்றுகிறது.\nதிரை எழுத்தின் தலை எழுத்தை மாற்றியமைக்க…\n‘ வறுமையை விட வெறுமை மிகவும��� கொடியது ’ . இது நான் என் வாழ்க்கையில் அனுபவித்து அறிந்த பாடம். கடந்த எட்டு மாதங்களுக்கும் மேலாக (இந்த வரு...\nகாரல் மார்க்சின் கவிதைகள் - 5\nமுடிவுரைகீதம் - ஜென்னிக்கு உன்னிடம் சொல்கிறேன் செல்லமே , இன்னுமொரு விஷயம் , ஆனந்தமாம் இந்த விடைபெறும் கவிதையும் பாடி நான் ...\nதிரைப்படங்களின் வெற்றிக்கு அதன் திரைக்கதைதான் முழு முதல் காரணம். அதன் பிறகுதான் அதை காட்சிபடுத்தும் இயக்குநரும் அதை நல்ல முறையில் உரு...\nமனுஷ்யபுத்ரனுக்கு அன்புடன்.. .. கடந்த மே-3 ம்தேதி உயிர்மையின் சார்பில் நடந்த சுஜாதா விருதுகள் விழா பற்றி இப்படி ஒரு கருத்தை பதிவு செய...\nஆறு வருட அனுபவங்கள்... அவை கற்பித்த பாடங்கள்.. அதனால் ஏழுந்த எண்ணங்கள்.. அழுத்தமாய் சில முடிவுகள்.. அடுத்தகட்ட இலக்குகள்.. அதை ந...\nஎன்னவொரு சாதனை நான் புரிந்துவிட்டேன் இன்று.. என்னைப்பார்த்து நானே பெருமைப்படுகிறேன் இங்கு. பயம் என்ற ஒன்று மட்டுமே மனதில் எழு...\nநான் ஒரு கடவுளை வணங்காத பெரியாரிஸ்ட்.. முதலாளித்துவத்தை மதிக்கும் கம்யூனிஸ்ட்.. காவியை எதிர்க்கும் தீயிஸ்ட் (ஆத்திகன்).. கட்டுப்பாடு...\nகடந்த ஞாயிற்றுக்கிழமை 21-4-2013 அன்று திரு அகரமுதல்வன் எழதிய அத்தருணத்தில் பகைவீழ்த்தி என்ற கவிதை நூலின் விமர்சனக் கூட்டத்திற்கு போயி...\nஅருவி ஆய்வரங்கம் - மீள் பார்வை..\n(6 அத்தியாயம் படத்திற்கான ஆயவரங்கம் நடக்கும் இந்த நேரத்தில் அருவி படத்திற்காக நடந்த சங்கமத்தை நினைத்து பார்க்கிறோம்...) திரைப்பட ...\nபொன்னியின் செல்வன் பாகம் 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/07/blog-post_120.html", "date_download": "2019-06-25T08:14:40Z", "digest": "sha1:FXB2NUUEMJQYF7FTOZRLGVGNGI25MW3B", "length": 46919, "nlines": 167, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "\"சிங்க‌ள‌வ‌ர், இந்துக்க‌ளுக்கு முன் இல‌ங்கையில் வாழ்ந்த‌வ‌ர்க‌ள் முஸ்லிம்க‌ளே\" ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n\"சிங்க‌ள‌வ‌ர், இந்துக்க‌ளுக்கு முன் இல‌ங்கையில் வாழ்ந்த‌வ‌ர்க‌ள் முஸ்லிம்க‌ளே\"\nஇல‌ங்கையில் சிங்க‌ள‌வ‌ருக்கு முன் த‌மிழ‌ர் வாழ்ந்த‌ன‌ரா அல்ல‌து சிங்க‌ள‌வ‌ர் முத‌ல் வ‌ம்ச‌மா என‌ வ‌ட‌ மாகாண‌ முத‌ல‌மைச்ச‌ர் விக்னேஸ்வ‌ர‌னும் பாராளும‌ன்ற‌ உறுப்பின‌ர் உத‌ய‌ க‌ம்ம‌ன் வில‌வும் மோதிக்கொள்வ‌து அர்த்த‌ம‌ற்ற‌தாகும். உண்மையில் சிங்க‌ள‌வ‌ர், இந்துக்க‌ளுக்கு முன் இல‌ங்கையில் வாழ்ந்த‌வ‌ர்க‌ள் முஸ்லிம்க‌ளாவ‌ர் என‌ உல‌மா க‌ட்சி தெரிவித்துள்ள‌து.\nசிங்க‌ள‌ ம‌க்க‌ளின் வ‌ர‌லாற்று ஆதார‌ நூலாக‌ ம‌கா வ‌ம்ச‌ம் நூல் க‌ருத‌ப்ப‌ட்டு வ‌ந்த‌து. இப்போது சில‌ ஹாம‌துருமார் ம‌கா வ‌ம்ச‌த்தின் வ‌ர‌லாற்றைகூட‌ பொய் என்ப‌து போல் கூறுவ‌த‌ன் மூல‌ம் ம‌கா வ‌ம்ச‌ம் ம‌றுக்க‌ப்ப‌டுகிற‌து.\nம‌ஹா வ‌ம்ச‌ம் நூலின் பிர‌கார‌ம் சிங்க‌ள‌ ம‌க்க‌ளின் ப‌ர‌ம்ப‌ரை என்ப‌து சுமார் 2700 ஆண்டுக்கு முன் இல‌ங்கைக்கு வ‌ந்த‌ விஜ‌ய‌னும், அவ‌ன் ச‌காக்க‌ளுட‌னும் ஆர‌ம்பிக்கிற‌து. த‌மிழ் ம‌க்க‌ளின் பார‌ம்ப‌ரிய‌ம் என்ப‌து விஜ‌ய‌னுக்கும் அவ‌ன் தோழ‌ர்க‌ளுக்கும் த‌மிழ‌க‌த்திலிருந்து ம‌னைவிமாரையும் அவ‌ர்க‌ளின் குடும்ப‌த்த‌வ‌ரையும் வ‌ர‌வ‌ழைத்த‌திலிருந்து ஆர‌ம்ப‌மாகிற‌து.\nஆக‌ சிங்க‌ள‌வ‌ர், த‌மிழ‌ர் இருவ‌ரும் ஒரே கால‌ க‌ட்ட‌த்தில் இல‌ங்கையை வ‌ந்த‌ன‌ர் என்ப‌தால் யார் முந்திய‌து என்ப‌து தேவைய‌ற்ற‌ வாதமாகும்.\nமேலும் பௌத்த‌ ம‌த‌ம் சுமார் 2500 ஆண்டுக‌ளுக்கு முன்பு இல‌ங்கைக்கு வ‌ந்த‌தாக‌ வ‌ர‌லாறு கூறுகிறது.\nஆனால் விஜ‌ய‌ன் வ‌ருவ‌த‌ற்கு ப‌ல்லாயிர‌ம் ஆண்டுக‌ளுக்கு முன்பே இல‌ங்கையில் ம‌னித‌ர்க‌ள் வாழ்ந்த‌தாக‌வும் அவ‌ர்க‌ள் ஆத‌ம் ந‌பி ம‌ற்றும் நூஹ் ந‌பியின் க‌ப்ப‌லில் த‌ப்பிய‌ முஸ்லிம்க‌ளின் வாரிசுக‌ளான‌ முஸ்லிம்க‌ள் என்றும் க‌ட‌ந்த‌ 10 வ‌ருட‌ங்க‌ளுக்கு மேலாக‌ உல‌மா க‌ட்சி சொல்லிவ‌ருவ‌தாலும் அத‌ற்கிண‌ங்க‌ ஆராயிர‌ம் வ‌ருட‌ங்க‌ளுக்கு முன் வாழ்ந்த‌ ம‌னித‌ர்க‌ளின் எலும்புக்கூடுக‌ள் இல‌ங்கையில் க‌ண்டு பிடிக்க‌ப்ப‌ட்டிருப்ப‌தாலும் ம‌ஹா வ‌ம்ச‌த்தை பொய்யாக்க‌ வேண்டிய‌ நிர்ப்ப‌ந்த‌ம் சில‌ பௌத்த‌ ச‌ம‌ய‌ த‌லைவ‌ர்க‌ளுக்கு ஏற்ப‌ட்டுள்ள‌து.\nஇத‌ன் ப‌டி அண்மையில் பேசிய‌ ஒரு பௌத்த‌ ச‌ம‌ய‌ த‌லைவ‌ர் விஜ‌ய‌னுக்கு முன்பே ஹெல‌ என்ற‌ வ‌ம்ச‌ம் இல‌ங்கையில் வாழ்ந்த‌தாக‌ சொல்லியுள்ளார்.\nஅதே போல் யோன‌க்க‌ ஹாம‌துரு என்ப‌வ‌ர் புத்த‌ர் வாழ்ந்த‌ கால‌த்திலேயே அவ‌ரை ச‌ந்திக்க‌ சென்ற‌தாக‌வும் சொல்லியுள்ளார்.\nயோன‌க்க‌ ஹாம‌துரு என்ப‌வ‌ர் சோன‌க‌ர் என்ப‌து அவ‌ரின் பெய‌ரிலேயே தெரிகிற‌து. சோன‌க‌ முஸ்லிம் ஒருவ‌ரே யோன‌க‌ ஹாம‌துரு என‌ அழைக்க‌ப்ப‌ட்டுள்ளார்.\nஎது எப்ப‌டியிருந்தாலும் சிங்க‌ள‌ ம‌க்க‌ளின் த‌ந்தையான‌ விஜ‌ய‌னின் வ‌ருகைக்கு முன்பே இல‌ங்கையில் ம‌க்க‌ள் வாழ்ந்துள்ள‌ன‌ர் என்ப‌து உறுதியாகியுள்ள‌து. அவ‌ர்க‌ள் சிங்க‌ள‌வ‌ர்க‌ளோ இந்துக்க‌ளோ அல்ல‌. ஏனென்றால் இந்து ம‌த‌ம் உருவான‌து சுமார் இர‌ண்டாயிர‌ம் வ‌ருட‌த்துக்கு முன்பாக‌ என‌ இந்து ம‌த‌ வ‌ர‌லாற்றாசிரிய‌ர்க‌ள் குறிப்பிட்டுள்ள‌ன‌ர்.\nஆக‌வே சிங்க‌ள‌வ‌ர்க‌ளுக்கு முன் இல‌ங்கையில் த‌மிழ‌ர்க‌ள் வாழ்ந்த‌தாக‌ வ‌ட‌ மாகாண‌ ச‌பை உறுப்பின‌ர் திரு. விக்ணேஸ்வ‌ர‌ன் சொல்வ‌தும் பிழை. சிங்க‌ள‌வ‌ர்க‌ளே முத‌ல் இல‌ங்கை பூர்வீக‌ம் என‌ உத‌ய‌ க‌ம்ம‌ன்வில‌ சொல்வ‌தும் பிழையான‌தாகும்.\nஉண்மையில் சிங்க‌ள‌வ‌ரும், த‌மிழ‌ரும் இல‌ங்கைக்கு வ‌ரு முன் இங்கு ஆத‌ம் வாரிசுக‌ள் என்ற‌ ஆதிவாசி முஸ்லிம்க‌ளே வாழ்ந்தார்க‌ள் என்ப‌தே உண்மையாகும். அவ‌ர்க‌ள் அர‌பு மொழி க‌ல‌ந்த‌ சோன‌க‌ மொழி பேசினார்க‌ள். அவ‌ர்க‌ளில் ப‌ல‌ர் ய‌ம‌ன், ம‌க்கா போன்ற‌ இட‌ங்க‌ளுக்கு குடி பெய‌ர்ந்து அங்கு அர‌புச்ச‌மூக‌மாக‌ வாழ்ந்த‌ன‌ர் என்ப‌தே உண்மையான‌ வ‌ர‌லாறாகும்.\nஇப்ராஹீம் ந‌பி த‌ன‌து ம‌னைவி, ம‌க‌னை ம‌க்காவில் விட்ட‌ போது அங்கு ம‌னித‌ ச‌ம்சார‌மே இருக்க‌வில்லை. அதே போல் ம‌க்காவை சுற்றி அற‌புக்க‌ளும் வாழ‌வில்லை. அர‌பிக‌ளான‌ வ‌ணிக‌ கூட்ட‌மே ம‌க்காவில் த‌ண்ணீரை க‌ண்டு அங்கு குடியேறின‌ர். அந்த‌ அர‌பிக‌ள் இல‌ங்கையில் இருந்து சென்ற‌ வ‌ணிக‌ அர‌பிக‌ள் என்ற க‌ருத்தே வ‌லுவாக‌ உள்ள‌து.\n- முபாற‌க் அப்துல் ம‌ஜீத் மௌல‌வி\nகல்முனையிலை 4 வாக்குளை பெற்று பின் வந்து சொல்லுங்க. சும்ம கட்சியாம். எல்லா அமைச்சரிட்டையும் பிச்சை எடுக்கதான்\nஇது அணு குண்டா அல்லது கிளஸ்டர் குண்டா அல்லது சாதாரண கைக்குண்டா அல்லது உள்ளூர் அணப்பா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.\nஇது எதிர்பார்த்தது தான். நான் உங்களுக்கு சவால் விடுகின்றேன். நீங்கள் வேண்டும் என்றால் அரபு மற்றும் உருது அர்ச்சியாளர்களை கொண்டு இலங்கையிலே ஒரு தொல்ப்பொருள் அதாவது பாழடைந்த பள்ளிவாசலோ அல்லது கல்வெட்டுகளோ அல்லது நீங்கள் பேசிய பாஷைகளோ 1500 வருடங்களுக்கு முன் இருந்தது என்று நிரூபியுங்கள் இன்றிலிருந்து நான் இஸ்லாம் மதத்தை தழுவி கொள்கின்றேன்.\nஒவ்வொருவரும் 50 ரூபா, கொடுத்து உதவுவோம்\nசிங்களவர்கள்,, முஸ்லிம்களின் கடைகளைப் புறக்கணித்தால் என்ன நடக்கும்..\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் சிங்களவர் முஸ்லிம்களின் கடைகளைப் புறக்கணித்தனர். அதற்கு எதிராக சிலர் முன்வந்தாலும் இதன் மூலம் முஸ்லி...\nஞானசாரரின் தொலைக்காட்சி உரையை, அடுத்து 6 முஸ்லிம்கள் கைது\nபண்டாரகம பிரதேசத்தில் சிங்கள நபரை திருமணம் செய்த முஸ்லிம் பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்து குழப்பம் ஏற்படுத்திய 6 பேர் கைது செய்யப்பட்டு வ...\nபாராளுமன்றத்தில் குர்ஆனுக்கு ஏற்பட்ட கிராக்கி - அப்துர் ராசிக்கை பாராட்டிய சிங்களவர்கள்\nபாராளுமன்ற தெரிவுக் குழுவுக்கு முன் இன்று, வியாழக்கிழமை (20) சிலோன் தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் பொதுச் செயலாளர் அப்துர் ராசிக் சாட்சியம் வழ...\nமுஸ்லிம்களே உங்கள் வீடுகளில் பௌத்த குண்டர்கள், பலாத்காரமாக குடியேறலாம் (எச்சரிக்கை ரிப்போர்ட்)\nஇலங்கை இப்படி ஒரு துவேஷ நாடாக மாறும் என்று கனவிலும் நினைக்கவில்லை என்பதட்கு சான்றாக இரண்டு ஒரு தினங்களுக்கு முன்னர் நடேந்த சம்பவம். கடந்...\nகப்பம் கொடுக்க மறுப்பு, பட்டப்பகலில சுபியான் குத்திக்கொலை - தெஹிவளையில் அதிர்ச்சி (படங்கள்)\nபட்டப் பகலில் இனம் தெரியாதவா் ஒருவா் கப்பம் கேட்டு கொடுக்க மறுத்தால் கத்தியால் குத்திக் கொலை - தெகிவளை வைத்திய வீதிக்கு அருகில் காலி வ...\nஇஸ்லாத்திலிருந்து வெளியேறிய ஒருவர், பாராளுமன்ற தெரிவுக்குழு முன் வழங்கிய வாக்குமூலம்\nஇஸ்லாம் மதத்தை கைவிடும் நபர்களை கொலை செய்ய வேண்டும் என, அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள இஸ்லாமிய மதம் தொடர்பான பாடப்புத்தகத்தில் க...\nDr ஷாபி­ பற்றி பொய் செய்தியை, வெளியிட்ட ஊடகத்திற்கு நெருக்­க­டி\nகுரு­நாகல் போதனா வைத்­தி­ய­சா­லையில் 4000 சிங்­கள தாய்­மார்­க­ளுக்கு கருத்­த­டைக்­கான அறு­வைச்­சி­கிச்சை மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ள­தாக செ...\nஅப்பாவி முஸ்லிமை விடுவித்த நீதிமன்றம் - விபச்சார ஊடகங்கள் என கத்திய மருமகன்\n“IS பயங்கரவாதிகளின் செயற்பாடுகள் தொடர்பான CD களை வைத்திருந்த கொழும்பு துறைமுக அதிகார சபையின் ஊழியரான மொஹமட் நுஃமான் மொஹமட் நஷ்ரீ எனும் ப...\nமுஸ்லிம் சகோதரர்களுக்கு, ஞானசாரரின் அன்பான வேண்டுகோள்\nதீர்வினை வழங்கக்கூடாது என நினைக்கின்ற இந்த நாட்டிலே வாழ்கின���ற முஸ்லிம் சாகோதரர்களுக்கு அன்பான வேண்டுகோள் தாங்கள் சற்று பின்னோக்கி சென்று...\nஇஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளும் தமிழர்களினதும், சிங்களவர்களினதும் தொகை உயருகிறது\nஇலங்கையில் இஸ்லாத்திற்கு எதிராகவும், முஸ்லிம்களுக்கு எதிராகவும் நெருக்குவாரங்கள் அதிகரித்துள்ள நிலையில் மறுபக்கம் புனித இஸ்லாத்தை தமது...\n10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்துள்ள, முஸ்லிம் அரசியல்வாதிகள்\n- AAM.Anzir - முஸ்லிம் அரசியல்வாதிகள் இன்று -03- தமது அமைச்சுப் பதவிகளை துறக்கவுள்ள நிலையில் 10 அம்சக் கோரிக்கைகளையும் அவர்கள் முன்வ...\nஜனாதிபதியின் வீட்டுக்கு முதற்தடவையாக, சென்ற உலமா சபை - இப்தாரில் 3 விடயங்களை சாதித்தனர்\n- AAM.Anzir - அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா பிரதிநிதிகள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வீட்டுக்கு, இன்று திங்கட்கிழமை, 3 ஆம் திக...\n\"இலங்கை முஸ்லிம்கள் மீது கை வைத்தால், உலக முஸ்லிம் நாடுகள் தலையிடும்...\" என்பது முட்டாள்தனம்\n- Kalai Marx - \"இலங்கையில் முஸ்லிம்கள் மீது கை வைத்தால், உலக முஸ்லிம் நாடுகள் தலையிடும்...\" என்று ஒரு தப்பெண்ணம் நிலவுவதை ...\nமுஸ்லிம் அரசியல்வாதிகளின் முடிவினால் ரணில் அப்சட், விலகக்கூடாதென மங்கள பிடிவாதம்\n- AAM. Anzir - இன்று திங்கட்கிழமை (3) ஆம் திகதி அலரி மாளிகையில் முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ...\nசிங்களவர்கள்,, முஸ்லிம்களின் கடைகளைப் புறக்கணித்தால் என்ன நடக்கும்..\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் சிங்களவர் முஸ்லிம்களின் கடைகளைப் புறக்கணித்தனர். அதற்கு எதிராக சிலர் முன்வந்தாலும் இதன் மூலம் முஸ்லி...\nமுஸ்லிம் அமைச்சர்கள், ராஜினாமா செய்யப் போகிறார்களா..\nமுஸ்லிம் அமைச்சர்கள் ராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன. பாராளுமன்ற உறுப்பினர் A.H.M. பௌசியின் இல...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகு��் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://www.muruguastro.com/gen-stones/emerald/", "date_download": "2019-06-25T07:56:33Z", "digest": "sha1:XFCA2BWQCD7NCXZHHW6GV2EYEKK5ZR2A", "length": 9574, "nlines": 154, "source_domain": "www.muruguastro.com", "title": "Emerald | Tamil Astrology Rasi Palan and Horoscope", "raw_content": "\nமரகதக் கல்லின் ஆங்கிலப் பெயர் எமரால்ட். ஒளி புகக்கூடிய அருகம்புல்லின் நிறமுடைய இக்கல் பெரில் எனப்படும் வகையைச் சேர்ந்தது. வெளிர் பச்சை நிறத்திலிருந்து அடர்பச்சை நிறம் வரை கிடைக்கும். இந்த மரகதம் பெரில்லீயம் அலுமினியம் சிலிகேட் என்ற மூலப் பொருளாளல் ஆனது.\nமரகதம் அடர்த்தி குறைவானதாகவும் எடை இலேசானதாகவும் இருப்பதால் ஒரு காரட் எடையுள்ள மரகதம் சற்று பெரியதாக இருக்கும் இது நொருங்கும் தன்மை கொண்டது என்பதால் இதை உபயோகிப்பதில் கவனம் தேவை. குரோமியம் என்ற பொருள் கல்லில் இருந்தால்தான் அது மரகத் கல்லாகும். இல்லையெனில் அது பச்சை நிற பெரில் என்றே அழைக்கப்படுகிறது. பச்சை நிற பெரில்லை தகுந்த சூழ்நிலையில் உஷ்ணம் செய்தால் அக்குவாமெரின் எனப்படும் நீலபச்சை நிறக் கல்லாக மாறுகிறது. இந்த நிறமாற்றம் நிரந்தரமாக இருக்கும் பட்சத்தில் அது உலக அளவில் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கின்றது. சாம்பிராணி வாசம் வந்தால் தான் மரகதம் என்ற தவறான கருத்து ஒன்று மக்களிடையே உள்ளது.\nமதுரை மீனாட்சி அம்மன் திருவுருவச் சிலையானது மரகதத்தில் ஆனது என்பதால் பெரிய அளவில் அதிர்வுகளை யாரும் கோவிலின் மேல் தளத்தில் ஏற்படுத்த விடுவதில்லை.\nபச்சை நிறம் உடைய ஒளி ஊடுருவும் தன்மை கொண்ட ரத்தினத்தை மிதுனம், கன்னி ராசி உடையவர்களும், புதன் திசை நடப்பவர்களும், 5,14,23 ஆம் எண்களில் பிறந்தவர்களும் அணியலாம். தங்கம் அல்லது வெள்ளியில் பதித்து மோதிர விரல் அல்லது சுண்டு விரலில் அணிந்து கொள்ளுதல் நல்லது. புதன் கிழமைகளில் காலை 6 மணி முதல் 7 மணிக்குள் அணிவது மிகவும் சிறப்பு.\nமரகதக் கல்லை அணிந்து கொள்வதால் நல்ல மனோபலமும், எதையும் திட்டமிட்டு செய்யும் ஆற்றலும், அறிவாற்றலும், ஞாபக சக்தியும் பெருகும். கல்வியிலும் தகவல் தொடர்பிலும் மேன்மை கொடுக்கும்.\nமருத்துவ ரீதியாக வாய்ப்புண், கண், மூக்கு, தொண்டையில் பாதிப்பு, மன நிலை பாதிப்பு, தோல் வியாதி, வாத நோய், சீதளம், ஆண்மைக்குறைவு போன்ற நோய்களில் இருந்தும் நிவாரணம் கிடைக்கும். முதல் தரமான மரகதம் கொலம்பியா நாட்டில் கிடைகின்றது. இங்கு கிடைக்கும் கல்லானது குரோமியம் அதிகமாக உள்ளதால் தரத்தில் உயர்ந்ததாகவும், தகுந்த நிறம் உள்ளதாகவும் இருக்கின்றது. பிரேசில், எகிப்து, இந்தியா ஆகிய இடங்களிலும் கிடைக்கின்றது என்றாலும், இவை உயர்வானதாக இருப்பதில்லை.\nபூமியிலிருந்து வெட்டி எடுக்கும் போது மங்கலான கல்லாகவே காணப்படும். மரகதம் பளபளப்பேற்றப்பட்டு அழகு படுத்தப்படும் போது தரமானதாகவும் நற்பலன் அளிக்கக்கூடியதாகவும் இருக்கின்றது.\nஆழ்ந்த நிறம் கொண்ட இந்த ஆனெக்ஸ் கற்களை மரகதத்திற்கு பதிலாக அணியலாம். ஆனால் மரகதக் கல்லுக்கு இருக்கின்ற வலிமை ஆனெக்ஸ் கல்லுக்கு இல்லை என்றே கூறுவேண்டும்.\nவார ராசிப்பலன் — ஜுன் 23 முதல் 29 வரை\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020\nமுனைவர் முருகுபாலமுருகனின் தன் விவர குறிப்பு\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.radiotamizha.com/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D-2/", "date_download": "2019-06-25T07:44:14Z", "digest": "sha1:LHN2LXVTKV63AFGEELXVDKETV3QNO5S6", "length": 8686, "nlines": 133, "source_domain": "www.radiotamizha.com", "title": "இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ள 6 பேர்!! « Radiotamizha Fm", "raw_content": "\nஇன்று அமைச்சரவை கூட்டத்தில் முன்வைக்கப்படவுள்ள அறிக்கை\nவெலிக்கடை சிறை கைதிகள் சிலர் வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றம்\nபாலை மரக்குற்றிகளை கடத்திய நபர் கைது\nஐஸ் போதைப்பொருளுடன் மூவர் கைது\nபயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்ட பொருளாதார இழப்புகள் குறித்து கணிப்பீடு\nHome / உள்நாட்டு செய்திகள் / இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ள 6 பேர்\nஇலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ள 6 பேர்\nPosted by: அகமுகிலன் in உள்நாட்டு செய்திகள் April 17, 2019\nமாகந்துரே மதூஷூடன் டுபாயில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களுள் மேலும் 6 பேர் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.\nஇந்த நிலையில், இன்று அதிகாலை 4.45 அவர்களை கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து குற்ற புலனாய்வு பிரிவினர் அவர்களை பொறுபேற்றுள்ளனர் என காவற்துறை ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.\nகைது செய்யப்பட்டவர்களுள் மாகந்துரே மதூஷூடைய உறவினர் ஒருவரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதற்கு முன்னர் மாகந்துரே மதூஷூடன் கைதானவர்களுள் 15 பேர் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட நிலையில், இன்று 6 பேர் நாடு கடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்\n#இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ள 6 பேர்\nTagged with: #இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ள 6 பேர்\nPrevious: இலங்கையின் பொருளாதார வளர்ச்சி விகிதத்தை அதிகரிக்க ஆசிய அபிவிருத்தி வங்கி தீர்மானம்\nNext: தமிழகம், தூத்துக்குடி மாவட்டத்தில் 61 நாட்கள் மீன் பிடிக்கத் தடை\nஇன்று அமைச்சரவை கூட்டத்தில் முன்வைக்கப்படவுள்ள அறிக்கை\nவெலிக்கடை சிறை கைதிகள் சிலர் வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றம்\nபாலை மரக்குற்றிகளை கடத்திய நபர் கைது\nசனி கிரகத்தை சுற்றி வளையங்கள் இருக்க காரணம் என்ன\nரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா\nயானையை தூக்கிலிட்டுக் கொன்ற கொடூரம்\nவிண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 25/06/2019\nஇன்றைய நாள் எப்படி 24/06/2019\nஇன்றைய நாள் எப்படி 23/06/2019\nஐஸ் போதைப்பொருளுடன் மூவர் கைது\nமன்னாரில் உருமலையில் 24 காலை திகதி நடந்த தேடுதல் நடவடிக்கையின் போது 60 கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருள் கொண்ட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTM3OTUyNQ==/3-%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-06-25T07:57:23Z", "digest": "sha1:HOPISNGVR7ZCVLFOJXHPGWHL7TXPVMI6", "length": 8473, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "3-வது முறையாக கிம் ஜாங் அன்னை சந்தித்து பேச அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் விருப்பம்", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » உலகம் » தினகரன்\n3-வது முறையாக கிம் ஜாங் அன்னை சந்தித்து பேச அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் விருப்பம்\n��ியோல்: அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும் எதிரிகளாக திகழ்ந்து, வார்த்தை யுத்தம் நடத்தி வந்தனர். இந்த நிலையில் சற்றும் எதிர்பாராத வகையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 12-ம் தேதி சிங்கப்பூரில் உச்சிமாநாடு நடத்தி சந்தித்து பேசினர். கொரிய தீபகற்பத்தை அணு ஆயுதமற்ற பிரதேசமாக மாற்ற ஒப்புக்கொண்டு ஒப்பந்தம் போட்டனர். அதைத்தொடர்ந்து இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 27, 28-ம் தேதிகளில் வியட்நாம் தலைநகர் ஹனோயில் இரண்டாவது உச்சிமாநாடு நடத்தி சந்தித்து பேசினர். ஆனால் இந்த பேச்சுவார்த்தை, ஒப்பந்தம் ஏதுமின்றி தோல்வியில் முடிந்தது. அணு ஆயுதங்களை ஓரளவுக்கு கைவிடவே, தன் மீதான பொருளாதார தடைகளை எல்லாம் அகற்ற வேண்டும் என்று வடகொரிய தலைவர் கிம் கூறியதே, பேச்சுவார்த்தை தோல்விக்கு காரணம் என அமெரிக்கா கூறியது.ஆனால் வடகொரியாவோ, தங்கள் வாழ்வாதாரத்துக்காக பொருளாதார தடைகளில் ஒரு பகுதியையாவது விலக்கிக்கொள்ள வேண்டும் என்றுதான் கூறினோம் என தெரிவித்தது. இந்த நிலையில், இப்போது 3-வது முறையாக கிம் ஜாங் அன்னை சந்தித்து பேச அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் விருப்பம் வெளியிட்டுள்ளார். இதை வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் ஏற்றுக்கொண்டுள்ளார். அதே நேரத்தில் பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா சரியான அணுகுமுறையுடன் வரவேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளார். இதுபற்றி வடகொரிய பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் அவர் பேசும்போது, இரு தரப்பும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அம்சங்களுடனும், சரியான அணுகுமுறையுடனும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அமெரிக்கா முன்வந்தால், 3-வது உச்சி மாநாடு நடத்தி சந்திக்க நாங்கள் விரும்புகிறோம் என குறிப்பிட்டார்.\nமக்கள் பிரச்சனைகளை தீர்க்க அதிமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை: மக்களவையில் தயாநிதிமாறன் எம்.பி. பேச்சு\nஇந்திய கடலோர காவல்படையின் புதிய இயக்குனராக தமிழகத்தைச் சேர்ந்த கே.நடராஜன் நியமனம்\nகாவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 4வது கூட்டம் தொடங்கியது: ஜூலை மாதத்திற்கு உரிய 31.24 டி.எம்.சி. நீரை விடுவிக்க தமிழக அரசு வலியுறுத்தல்\nவிதிமீறல் கட்டிடங்களை வரன்முறை செய்ய மேலும் 6 மாத கால அவகாசம் வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியீடு\nஜார்கண்ட் மாநிலத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 6 பேர் உயி��ிழப்பு ; 39 பேர் படுகாயம்...\nசென்னையில் மாலை அல்லது இரவில் நல்ல மழை பெய்யும்: வானிலை மையம் தகவல்\nகீழடியில் 5ம் கட்ட அகழாய்வின்போது பழங்கால இரட்டைச் சுவர் கண்டுபிடிப்பு\nறெக்கை கட்டி பறக்கும் தங்கத்தின் விலை.. ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.344 அதிகரித்து ரூ.26,464க்கும் விற்பனை\nஎதிர்க்கட்சிகள் பலவீனத்தால் பாஜக வட இந்தியாவில் வென்றது: மக்களவையில் தயாநிதிமாறன் பேச்சு\nசிறையில் இருக்கும் நளினியை ஜூலை 5ம் தேதி ஆஜர்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\n வங்கதேசம் அசத்தல் வெற்றி | ஜூன் 24, 2019\nஉலக கோப்பை: விலகினார் ரசல் | ஜூன் 24, 2019\nஇங்கிலாந்து அணியிடம் இருந்து பாடம்: காலிஸ் அறிவுரை | ஜூன் 24, 2019\nஎல்லாமே அப்படியே நடக்குதே... * பாக்., அணி சாதிக்குமா | ஜூன் 24, 2019\nதற்கொலை செய்ய விரும்பினேன் * பாக்., பயிற்சியாளர் ‘ஷாக்’ | ஜூன் 24, 2019\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasuaustralia.com/2015_01_04_archive.html", "date_download": "2019-06-25T08:33:51Z", "digest": "sha1:4A5HV5PN4Z4F26YKKN2BGZ6ZJSUCJ3CM", "length": 73694, "nlines": 848, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: 2015/01/04", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை24/06/2019 - 30/06/ 2019 தமிழ் 10 முரசு 10 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\nஇனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்\nதமிழ்முரசு வாசக நெஞ்சங்கள் அனைவருக்கும் எமது\nஇனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்\nகூரையிலே ஆயிரங்கண் கொளுத்தும் வெய்யில்குடியிருக்கும் உல் வீட்டில் மாறி காலம்வாடையிலே உடலுறைந்து போகும் எங்கள்வாழ்க்கையெல்லாம் துன்பமாய் மாறிப் போகும்பாயில்லை படுப்பதற்கு எழுந்து நாங்கள்பசியாற உண்பதற்கு உணவு மில்லை\nநோயில்லா வாழ்வெமக்கு அமைய வில்லை\nநொடிப் பொழுதும் எமையின்பம் தழுவ வில்லை\nகால் வயிற்ருக் கஞ்சிக்கும் கடும் போராட்டம்\nகருணையிலா சமூகத்தில் நாமோர் கூட்டம்\nஏழ்மை நிலை தானெமக்குத் தோழ ராகும்\nஇம்மையிலே நமது இடம் நரகமாகும்\nபசிவரமே மாத்திரிகைகள் உண்போர் வாழும்\nவசிக்கின்ற வீட்டினிலே நாய் களுண்ணும்\nவகையான உணவுகளும் எமக்கு இல்லை\nபெற்றெடுத்த செல்வரினைக் கல்வி என்னும்\nபெருங் கடலில் நீந்த வைத்துக்கரையில் சேர்க்க\nபற்றெமக்கு மிகவுண்டு பணத் துடுப்பு\nபகையாகிப் போன���ானால் வீணில் வாழ்ந்தோம்\nஇத்தரையில் எமைப்போன்ற மாந்தர் தம்மை\nஏன் படைத்தான் இறைவனும் உயிரைத் தந்து\nநித்தமுமே துயரத்தில் ஆழ்த்தி விட்டு\nநித்திரையோ செய்யவில்லை நிமலன் விட்டு\nநெறியில்லா மாந்தர்கள் புரியும் சதியால்\nஇத்தரையில் கிடந்தது நாம் உழலல் எல்லாம்\nஇனியுந் தான் மாறிடவே வழிகள் காண்போம்\nதமிழர் விளையாட்டு விழா - 11.01. 2015\nதமிழ் இலக்கியத்திறனாய்வில் போற்றத்தக்க பணிகளைத்தொடரும் கே. எஸ். சிவகுமாரன் இலக்கியப்பயணத்தில் இணைந்துவரும் அதிர்ந்து பேசத்தெரியாத அமைதியான ஆளுமை\nமல்லிகை இதழ்களை வாசிக்கத்தொடங்கிய 1970 காலப்பகுதியில் அதில் பதிவாகும் குறிப்பிடத்தகுந்த பத்தி எழுத்துக்கள் என்னைக்கவர்ந்தன. அவற்றை தொடர்ந்து எழுதிவரும் கே.எஸ். சிவகுமாரனின் உரைநடை இலக்கிய உலகின் அரிச்சுவடியில் இருந்த எனக்கு அப்பொழுது ஆதர்சமாகவே விளங்கியது.\nமல்லிகையில் பேராசிரியர்கள் கைலாசபதி, சிவத்தம்பி, சபா ஜெயராசா, நுஃமான் உட்பட பலர் எழுதிய ஆக்கங்களில் இடம்பெற்ற வார்த்தைப்பிரயோகங்கள் முதலில் என்னை ஆச்சரியத்திலும் அச்சத்திலும் ஆழ்த்தியவை.\n\"அது அவர்களின் தவறு அல்ல. எனது தவறுதான் \" என்பதை நண்பர் பூரணி மகாலிங்கம்தான் சுட்டிக்காண்பித்து தொடர்ந்து விமர்சனங்களையும் படித்துவாருங்கள் என்று எனக்கு ஊக்கமளித்தார். \" ஆனால் - கே.எஸ். சிவகுமாரனின் எழுத்துநடை என்போன்ற ஆரம்பகட்ட வாசகர்களுக்கு உடனடியாகவே புரிந்துவிடுகிறதே \" என்றேன்.\nஅதற்கு மகாலிங்கம், \" சிவகுமாரன் எழுதுவது விமர்சனங்களாக இருந்தாலும் அவை அறிமுகப்பாங்கில் அமைந்த ஒருவகை பத்தி எழுத்து \" - என்று தரம் பிரித்து அடையாளம் காண்பித்தார்.\n.சிட்னி முருகன் ஆலயத்தில் இடம்பெற்ற மார்கழி திருவெம்பா நிகழ்வு\nமனிதம் மரித்துப்போன ஒரு நாளில்...\nதலிபான் பயங்கரவாதிகளின் கொலைவெறித் தாண்டவத்துக்குப் பிறகு, பெஷாவர் நகர ராணுவப் பள்ளிக்கூடமே ரத்தத்தை உறையவைக்கும்படி காட்சி தருகிறது. பள்ளிக் கட்டிடங்களின் தாழ்வாரங்களிலும் வகுப்பறைகளிலும் துப்பாக்கிகளிலிருந்து சீறிப் பாய்ந்த குண்டுகள் ஏற்படுத்திய வடுக்களும், மாணவர்களின் உடல்களிலிருந்து பீறிட்டு அடித்த ரத்தமும், உடலிலிருந்து பிய்ந்த தசைகளின் துணுக்குகளும், சிதறிய பைகளும், புத்தகங்களும், கருவிகளுமாகக் காட்சிதருகின்றன.\nபள்ளிக்கூடத்துக்குள் ஆயுதங்களுடன் புகுந்த தலிபான்கள் எல்லாக் கட்டிடங்களுக்கும் சென்று கண்ணில் பட்ட மாணவர்களையும் ஆசிரியர்களையும் சுட்டுக்கொன்றிருக் கிறார்கள். பின் வாசல் வழியாகத் தப்பி ஓடிய பலரும், இறந்தவர் களுக்கு நடுவில் உயிரற்ற சடலம் போலப் படுத்துக்கொண்டு நடித்த சிலரும்தான் உயிர் தப்பியிருக்கிறார்கள்.\n“நீங்கள் சொல்லி அனுப்பியபடி பள்ளிக்கூடத்தில் இருந்த எல்லா மாணவர்களையும் சுட்டுக்கொன்றுவிட்டோம். இனி, அடுத்து என்ன செய்ய வேண்டும்” என்று பயங்கரவாதிகளின் தலைவன் அபுசார், இந்தப் படுகொலைகளுக்குப் பிறகு பள்ளிக்கூடத்திலிருந்து எங்கோ இருந்த யாரிடமோ கேட்டிருக்கிறார்.\nஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர்ப் புகைப்பிரயோகம்\nமலையகத்தில் கடும் மழை : 110 பேர் பாதிப்பு\nஇந்திய மீனவர்கள் 28 பேர் விடுதலை\nவெள்ளத்தினால் பலியானோரின் எண்ணிக்கை ஆறாக உயர்வு\nசீரற்ற கால நிலை கார­ண­மாக 10 பேர் பலி : 1இலட்­சத்து 61 ஆயிரம் குடும்­பங்கள் பாதிப்பு\nவெள்ளம்,மண்சரிவு அனர்த்தத்தால் 12 பேர் பலி 3,556 வீடுகள் நிர்மூலம்; 6 1/2 இலட்சம் பேர் பாதிப்பு\nஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர்ப் புகைப்பிரயோகம்\n22/12/2014 பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு முன்பாக பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்டிருந்த ஆர்ப்பாட்டத்திற்கு பொலிஸார் கண்ணீர்ப் புகைப்பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.\nசில கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழக மாணவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தினை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி\nசந்ததமும் நினைவுகூர ஞாபகச் சின்னம்\nசந்ததமும் நினைவுகூர ஞாபகச் சின்னம்\nதாபிக்கும் பெருநிகழ்வு சரித்திர மன்றோ\n- பல்மருத்துவ கலாநிதி இளமுருகனார் பாரதி\nநினைவினிலே கற்பனையாய் மகிழ்ந்த தமிழன்\nநிறைவேறா ஆசைக்கோர் வடிவ மைக்க\nநினைவினொடு போர்தொடுத்து ஈழம மைத்து\nநிறைவாக இருபத்தைந் தாண்டுகள் அந்தோ\nநினைத்தெவரும் சாதிக்க முடியா வண்ணம்\nநிறைவாட்சி புரிந்திட்டார் தானைத் தலைவர்\nநினைவினிலே நித்தம்வாழ் தியாகியர்க் கெனவே\nநிறுவிநின்றார் இன்னினைவாய் “நினைவுச் சின்னம்”\nவிழுதல் என்பது எழுகையே பகுதி 31 இளைய அப்துல்லாஹ் (அனெஸ்) இலண்டன்-\nஇளைய அப்துல்லாஹ் (அனெஸ்) இலண்டன்\nஇளைய அப்துல்லாஹ் (அனெஸ்) இலண்டன் அவர்களின் அறிமுகம்\nஇலங்கை சாகித்திய மண்டலப் பரிசு பெற்ற எழுத்தாளர்\n1984 ம் ஆண்டில் இருந்து சிறுகதைகள்இ இலக்கியக்கட்டுரைகள் கவிதைகள் மூலம் எழுத்துலகில் பிரவேசித்தவர் இளைய அப்துல்லாஹ்.\nஇலங்கையில் இருந்து வெளிவரும் முன்னணி தமிழ் பத்திரிகையில் தொடர்ந்து கட்டுரைகள் சிறுகதைகள் கவிதைகள் எழுதி பிரபல எழுத்தாளரானார்.\n1995 களில் இருந்து ‘புலம்பெயர்’ தமிழ் சஞ்சிகைகளுடன் தனது தொடர்பை ஏற்படுத்தி அதனை ஸ்திரப்படுத்திக் கொண்டார். சுமார் 28 புலம் பெயர் சஞ்சிகைகள் பத்திரிகைகளில் இவரின் கவிதைஇ சிறுகதைகள் வெளிவந்திருக்கின்றன. அத்தோடு புலம் பெயர் சஞ்சிகைகளை பத்திரப்படுத்தி வைத்திருக்கிறார்.\n1996இ 97 களில் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் தேசிய சேவையில் ‘விடியலை நோக்கி’ எனும் சமாதானத் தொனிப் பொருளில் சஞ்சிகை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.\n1998 இல் ஜேர்மனில் நடைபெற்ற இலக்கிய சந்திப்பில் கலந்து கொண்டார்.\n2000ம் ஆண்டு ஜுலை 19 ஆம் மாதம் லண்டன் தீபம் தொலைக்காட்சியில் இணைந்து செய்தி வாசிப்பாளர்இ அறிவிப்பாளர்இ நிகழ்ச்சி விவரணத் தயாரிப்பாளராகஇ ஒருங்கிணைப்பாளராக பணி புரிந்து ஐரோப்பியஇ பிரித்தானியஇ மத்திய கிழக்கு தமிழ் பேசும் மக்களின் பேரபிமானத்தை பெற்றார்.\nசளைக்காது தொடர்ந்து விவரணக் கட்டுரைகளை மிகச் சுவைபட எழுதி வரும் இளைய அப்துல்லாஹ்வின் எழுத்துக்கள் பிரபல்யமானவை.\nஅவரது அனுபவங்கள் கூறும் உண்மைச் சம்பவங்களை பதிவதில் திறமையானவர்.\nஇளைய அப்துல்லாஹ் இப்பொழுதும் லண்டன் ‘தீபம்’ தொலைக்காட்சியின் செய்தி வாசிப்பாளராகவும்இ விவரணத் தயாரிப்பாளராகவும் 13 வருடங்கள் பணிபுரிந்தார்.\nஇளைய அப்துல்லாஹ்வின் ஆறு தொகுப்புகள் வெளியாகி இருக்கின்றன.\n2‘பிணம் செய்யும் தேசம்’ ‘உயிர்மை’ வெளியீடாக வெளிவந்த ‘பிணம் செய்யும் தேசம்’ கவிதை நூலுக்கு இலங்கை சாகித்திய மண்டலப் பரிசு கிடைத்திருக்கிறது.\n3-அண்ணை நான் தற்கொலை செய்யப்போகிறேன்-கட்டுரை(உயிர்மை)இ\n4-கடவுளின் நிலம்-கட்டுரை (விஸ்வ சேது இலக்கியபாலம்)\n6-நீரில் விளக்கெரியும் நந்திக்கடல்-கட்டுரை (காலச்சுவடு\nதொடர்ந்து இந்தியா டுடே இதழில் நூல் விமர்சனங்கள் எழுதி வருகிறார்.\nதமிழ் எழுத்தாளர் இணைய அகம்.\nகதை தொடர்கிறது பகுதி 31\nபோன் அடித்தது. அட அம்மா எடுக்கிறா.\n“என்னம்மா ஏன் ���ழுறீங்கள். அழாம விசயத்தை சொல்லுங்கோ...||\n“தம்பி.....தம்பி....|| என்று அம்மா விம்மிக்கொண்டிருந்தாள்.\nவிழுதல் என்பது எழுகையே பகுதி 32 இணுவையூர் சக்திதாசன்,டென்மார்க்\nபுலம்பெயர் படைப்பாளிகளில் ஒருவர் இலங்கையில் யாழ் தாவடியி பிறந்த இவர் இணுவிலை வசிப்பிடமாக கொண்டவர் கனகசபாபதி சக்திதாசன்.\nகடந்த 25 வருடங்களா புலம்பெயர்ந்து டென்மார்க்கில் வாழ்ந்து வருகிறார்.\nகொக்குவில் மேற்கு உஉவஅ தமிழ் கலவன்இ கொக்குவில் இந்துக்கல்லூரிஇ கொக்குவில் தொழில் நுட்பக்கல்லூரி ஆகியவற்றின் பழய மாணவரான இவர் தமிழில் அதிக ஆர்வம் கொண்டு பட்டிமன்றம் கருத்தரங்கம் கவியரங்கம் ஆகியவற்றில் அதிக ஈடுபாடு உடையவராக இருக்கிறார்.\nஇவர் புலம்பெயர்விற்கு பிறகு புதுக்கவிதையிலே அதிக ஈடுபாடு கொண்டவராக டென்மார்கில் பல மேடைகளில் தனது குரல்வளத்தால் இரசிகர்களை கவர்ந்து கொண்டவர்.\nடென்மார்க்கில் தமிழ்த்தாய் நாடகமன்றம் ஒன்றின் அமைப்பாளராக இருந்து 24 வருடங்களாக பலவிதமான நாடகங்களை மேடையேற்றிக்கொண்டிருப்பவர். தனிநடிப்பில் தொடங்கி .. 25 நடிகர்கர்கள் வரை இவரது நாடக மன்றத்தில் நடித்துக்கொண்டிருக்கின்றார்கள் வருடத்துக்கு குறைந்தது 2 நாடகங்களாவது இவரது நெறியாழ்கையில் மேடையேறும்.\n40 நாடகங்களுக்கு மேல் இவரது நெறியாழ்கையில் மேடையேறியிருக்கிறது. நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் டென்மார்கில் பல மேடைகளில் கடந்த 24 வருடங்களாக பணியாற்றிக்கொண்டிருக்கின்றார்.\nஐரோப்பிய தமிழ் வானொலி தொலைக்காட்சி பலவற்றில் இவரது கவிதைகள் இடம்பெற்றிருக்கின்றது. தொலைக்காட்சி நாடகங்கள் ஒரு சிலவவற்றில் நடித்திருக்கிறார் ... டென்மார்கில் தயாரிக்கப்பட்ட முழு நிளத்திரைப்படம் மன்னிப்பாயா என்ற திரைப்படத்தில் நகைச்சுவை நடிகராக இவர் நடித்திருக்கிருக்கிறார்.\nஇவரது கவிதைகள் பல சஞ்சிகைகள் பத்திரிகைகள் இணைய சஞ்சிகைகள் பலவற்றில் வெளியாகிக்கொண்டிருக்கிறது.\nசங்க இலக்கியக் காட்சிகள் 34- செந்தமிழ்ச்செல்வர், பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா\nபண்டைத் தமிழ் மக்களின் வாழ்க்கை முறைகளையும், பண்பாட்டினையும் படம்பிடித்துக்காட்டும் சான்றுகளாகத் திகழும்சங்க இலக்கியங்கள் குறித்துரைத்து நிற்கும் சுவைமிகுந்த காட்சிகளை வெளிப்படுத்தும் கட்டுரைத்தொடர்.\nஇசையால் யாழுக்கு என்ன பயன்\nஒரு தாய் தன் மகளை மிகவும் பாசத்தோடு வளர்த்து வந்தாள். அவள் பருவமடைந்ததும் பாசத்தையும் மீறிய கட்டுக்காவலுடன் அவளைப் பராமரித்து வந்தாள். அங்கே போகாதே, இங்கே நிற்காதே, அவனைப் பாராதே, இவரோடு சேராதே என்றெல்லாம் கட்டுப்பாடுகளை விதித்தாள். ஆனால் பூத்துக் குலுங்கும் இளமையோடு செழித்து நின்ற மகளிடம் இயற்கையாகவே எழுகின்ற பருவத்து உணர்வுகளை அந்தத்தாயால் கட்டுப்படுத்த முடியவில்லை. இன்னும் சொல்லப்போனால் தாயின் கட்டுப்பாடுகள்தான் மகளின் கட்டுமீறும் எண்ணங்களை மேலும் ஊக்கப்படுத்தின என்றுகூடச் சொல்லலாம்.\nஅந்தநேரத்திலே அவளது மனதினை ஒருவன் கவர்ந்தான். அவளின் இதயம் முழுவதிலும் அவன் இடம்பிடித்தான். உள்ளத்தால் ஒன்றுபட்ட இருவரும் கள்ளத்தனமாக அடிக்கடி சந்தித்து இன்புற்று வந்தார்கள். அதற்கும் முடியாது என்கின்ற அளவுக்குத் தாயின் கட்டுப்பாடுகள் அதிகமாகின்றன. மகளின் காதல் விடயத்தை அறிந்துகொண்ட தாயும், தந்தையும் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். இனியும் பொறுக்க முடியாது என்ற நிலையில் காதலர் இருவரும் ஒன்றுசேர்ந்து வாழ்வதற்காகத் தம் பெற்றோரைப் பிரிந்து ஊரைவிட்டே சென்றுவிடுகின்றார்கள்.\nகனியும் கனிந்தால் கனியும் - கானா பிரபா\nகடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் இலங்கை சூரியன் எஃப் எம் செய்தியறிக்கையைக் கேட்ட போது ஒரு தகவல் கிட்டியது. இந்த 2014 ஆம் ஆண்டில் இலங்கையின் வட பகுதியில் மாத்திரம் 11 ஆயிரம் மெட்ரிக் தொன் அளவு பழவகைகள் உற்பத்தி செய்யப்பட்டதாகவும் இந்த உற்பத்தி முந்திய ஆண்டுகளை விட அதிகம் என்றும் விவசாயத் திணைக்களம் அறிவித்திருக்கின்றது. இவ்வாறான உற்பத்திப் பெருக்கம் ஏற்றுமதிச் சந்தை வாய்ப்பை ஏற்படுத்த வல்லது என்றும் குறிப்பிட்டிருந்தார்கள்.\nஎங்களூரைப் பொறுத்தவரை வானம் பார்த்த பூமி என்பார்கள். அதாவது மழையை நம்பியே பயிர்ச்செய்கை செய்ய வேண்டிய நிலை. குறிப்பாக யாழ்ப்பாணப் பிரதேசத்தில் பயிர்ச்செய்கை நிலங்களை அண்டி ஏரிகளோ, ஆறுகளோ இல்லை.\nஆனாலும் இயற்கை இன்னொரு பக்கத்தால் அனுகூலம் விளைவித்திருக்கிறது. வடபகுதியில் பயிர்ச்செய்கைக்கு ஏற்ற செம்பாட்டு மண் சார்ந்த நிலப்பரப்பு அதிகம். இதனால் புகையிலை போன்ற சீவனோபாய உற்பத்திகள் மட்டுமன்றி மா. பலா, வாழை உள்ளிட்ட பழ மரங்கள��� செழித்தோங்கிக் கனி தரும் வாய்ப்பை ஏற்படுத்தித் தந்திருக்கிறது. கிராமப்பகுதிகளான எங்களூரில் இருந்து யாழ்ப்பாண நகரப்பகுதி சொல்லும் போது, செம்பாட்டுக் கால் என்று கிண்டலடிக்கும் மரபு இருக்கின்றது.\nசிரிய விமான நிலையத்தின் மீது 'ஐ.எஸ்' போராளிகள் தாக்குதல் : 20 பேர் பலி\n23/12/2014 கிழக்கு சிரி­யா­வி­லுள்ள விமான நிலை நிலை­ய­மொன்றின் மீது ஐ.எஸ். போரா­ளி­களால் மேற்­கொள்­ளப்­பட்ட பிந்­திய தாக்­குதல் நட­வ­டிக்­கையின் போது குறைந்­தது 20 போரா­ளிகள் பலி­யா­கி­யுள்­ள­தாக சிரிய மனித உரி­மைகள் அவ­தான நிலையம் தெரி­வித்­தது.\nஐ.எஸ். போரா­ளிகள் அந்த விமான நிலை­யத்தின் மீதான தாக்­கு­தலை சனிக்­கி­ழமை பின்­னி­ரவு ஆரம்­பித்­தி­ருந்­தனர்.இத­னை­ய­டுத்து அவர்­க­ளுக்கும் படை­யி­ன­ருக்­கு­மி­டையில் இடம்­பெற்ற மோதலில் 20 ஐ. எஸ் போரா­ளிகள் பலி­யா­கி­யுள்­ளனர்.\nஉயி­ரி­ழந்த போரா­ளி­களில் 19 பேர் சிரி­யாவைச் சேர்ந்­த­வர்­க­ளாவர் ஒருவர் மொரோக்கோ பிர­ஜை­யாவார்.இந்த மோதலின் போது இரா­ணு­வத்­தினர் கடும் ஷெல் தாக்­கு­தல்­களை நடத்­தி­யுள்­ளனர்.\nஅதேசமயம் அங்­கி­ருந்து பின் வாங்­கிச் சென்ற ஏனைய போரா­ளிகள் தம்­முடன் விமான எதிர்ப்பு ஏவு­க­ணைகள் பல­வற்றை எடுத்துச் சென்­றுள்­ள­தாக சிரிய மனித உரி­மைகள் அவ­தான நிலை­யத்தின் பணிப்­பாளர் ரமி அப்டெல் ரஹ்மான் தெரி­வித்தார்.\nஇது டெயிர் எஸோர் இரா­ணுவ விமா­னத்­த­ளத்­தினைக் கைப்­பற்ற ஐ.எஸ். போரா­ளி­களால் ஒரு மாத காலத்தில் மேற்­கொள்­ளப்­பட்ட இரண்­டா­வது முயற்­சி­யாகும்.\nஈராக்­கிய எல்­லையில் ஐ.எஸ் போராளிகளின் கட்டுப்பாட்டின் கீழுள்ள பிரதேசங்களுக்கு அண்மையில் டெயிர் எஸோர் உள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇயக்குநர் சிகரத்தின் கலைப் பயணம்:\nசென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல இயக்குநர் கே.பாலசந்தர் சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 84.\nபிரபல இயக்குநர் கே.பாலசந்தருக்கு சிறுநீர் பாதையில் ஏற்பட்ட நோய்த்தொற்று காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு மூத்த மருத்துவ நிபுணர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.\nதமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர், நடிகைகளான ரஜினி, குஷ்பு உள்ளிட்ட பலரும் அவரை சந்தித்���ு நலம் விசாரித்தனர்.\nஇந்நிலையில், இன்று மாலை 7 மணியளில் சிகிச்சை பலனின்றி கே.பாலசந்தர் காலமானார். அவருக்கு தற்போது திரையுலகினர் சமூக வலைதளங்களில் தங்களது அஞ்சலியைத் தெரிவித்து வருகிறார்கள்.\nமறைந்த இயக்குநர் கே.பாலசந்தருக்கு 3 வாரிசுகள். அவரது மகன் கைலாசம் சில மாதங்களுக்கு முன்பு தான் உடல்நலம் சரியின்றி காலமானார். பிரசன்னா என்ற மகனும், புஷ்பா கந்தசாமி என்னும் மகளும் உள்ளனர்.\nதமிழ் சினிமாவில் ‘இயக்குநர் சிகரம்’ எனப் போற்றப்படும் கே.பாலச்சந்தர், 'நீர்க்குமிழி' தொடங்கி 'பொய்' வரை 101 படங்கள் இயக்கி இருக்கிறார். அதிகமான டி.வி தொடர்களும் இயக்கி இருக்கிறார்.\n'பொய்', 'ரெட்டை சுழி' மற்றும் 'உத்தம வில்லன்' ஆகிய 3 படங்களில் நடித்திருக்கிறார். இதில் 'உத்தம வில்லன்' திரைப்படம் இன்னும் வெளியாகவில்லை.\nவிளக்கின் இருள் – சிறுகதை -கே.எஸ்.சுதாகர்\nகே.எஸ்.சுதாகர் எழுதிய விளக்கின் இருள் – சிறுகதை அடுத்த வாரம் தமிழ்முரசில் வெளிவர இருக்கின்றது .\nயேசுவுக்கு முன் பிறந்தது நத்தார் எனும் ஒளித்திருநாள் (சூரியசங்கிராந்தி)\nஉலகம் முழுவதும் யேசு கிறீஸ்துவின் பிறந்தநாள் மார்கழி 24இரவு சாதி மத இனவேறுபாடின்றி கொண்டாடப்படுவதை காண்கிறோம். இதற்கு யேசுவின் பிறந்ததினம் மட்டும்தான் காரணமா மற்றைய மதங்களில், ஐதீகங்களில், கலாசாரங்களில் யேசு பிறப்பதற்கு முன்னால் இந்நாட்களில் ஏதாவது விசேடமாகக் கொண்டாடப்பட்டதா மற்றைய மதங்களில், ஐதீகங்களில், கலாசாரங்களில் யேசு பிறப்பதற்கு முன்னால் இந்நாட்களில் ஏதாவது விசேடமாகக் கொண்டாடப்பட்டதா மதங்கள் பல கலாசார, ஐதீக, வேற்று நம்பிக்கைகளின் ஆக்கிரமிப்புக் கொண்டதாகவே உள்ளன. உ.ம். அரசையே துறந்த புத்தரின் பௌத்தம் அரசுகளின் ஆதிக்கத்தின் கீழ்தான் ஆக்கிரமிப்பெற்றது விரிவுபடுத்தப்பட்டது.\nமாதங்களில் அவள் மார்கழி மலர்களிலே அவள் மல்லிகை என்று மார்கழிக்குளிரை பெண்ணுக்கு வர்ணித்தான் கவிஞன். ஆனால் பொதுவாக மார்கழி பீடைமாதம் என்கிறது இந்துமத சாத்திரமுறைகளும், நோடன்மித்துக்களும், ஐரோப்பிய வாழ்க்கை அனுபவமும். இதற்கு வாழ்வியலுடன் தொடர்புள்ள காலநிலையே காரணமாகிறது. ஐரோப்பிய, வடதுருவநாடுகளின் அதன் மித்துக்கதைகள் மார்கழியை நோய்கள், சாக்கள், நிறைந்த துர்மாதமாகவே காண்கிறன. சாதாரணமாக ஐரோப���பாவில் இம்மாதம் இருள், குளிர், நோய்கள், சலிப்பு, பிடிப்பின்மை, தற்கொலைகள் நிறைந்தமாதமாகவே இன்றும் இருந்து வருகிறது. அத்துடன் சூரியனைக்காணாத துருவநாடுகளில் சோர்வும் அசதித்தன்மையும் விருப்பற்ற, வெறுப்புடைய நாட்களாகக் கழிவதையே காணமுடிகிறது.\nதோழர் சி. புலேந்திரன் காலமானார்..\nதீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்க இணைச்செயலாளராகப் பணியாற்றிய தோழர் சி. புலேந்திரன் காலமானார்..\nஇலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் (சண் பாதை) ஆதரவாளராகவும்\n''தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கத்தின்\"\nஇணைச்செயலாளராகவும் பணியாற்றிய தோழர் சி. புலேந்திரன்\nவியாழக்கிழமை (01 - 01 - 2015) காலமானார் என்பதை\nயாழ். கன்பொல்லையைப் பிறப்பிடமாகவும், கரவெட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட தோழர் சின்னத்துரை புலேந்திரன் 01 - 01 - 2015 வியாழக்கிழமை காலமானார்.\nதோழர் புலேந்திரன் நீண்ட காலமாக இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின்\n(சண் பாதை) ஆதரவாளராகவும் ''தீண்டாமை ஒழிப்பு வெகுஜன\nகாதல் கவிதை நூல் வெளியீட்டு விழாவில் பேச்சு -\nசிறந்த காதல் வாழ்க்கைக்கு முன்னுதாரணம்\n- காதல் கவிதை நூல் வெளியீட்டு விழாவில் பேச்சு -\nவந்தவாசி.டிசம்.28. அகநி வெளியீட்டகத்தின் சார்பில் வந்தவாசியை அடுத்த அம்மையப்பட்டு கிராமத்தில் நடைபெற்ற காதல் கவிதை நூல் வெளியீட்டு விழாவில், வெறும் உடல் கவர்ச்சிக்கான ஈர்ப்பாக இல்லாமல், ஒருவரையொருவர் மனரீதியாகவும் புரிந்துகொண்டு வாழ்வதே முன்னுதாரணமான காதல் வாழ்க்கையாகும் என்று கவிஞர் மு.முருகேஷ் பேசினார்.\nஇவ்விழாவிற்கு தொழிலதிபர் இரா.சிவக்குமார் தலைமையேற்றார். மா.குமரன் அனைவரையும் வரவேற்றார்.\nகள்ளக்குறிச்சி கவிஞர் வீ.சிவசங்கர் எழுதிய ' சிவ சிவக்கும் பிரியங்கள் ' காதல் கவிதை நூலை வந்தவாசி வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ஜெ.வெங்கடெசன் வெளியிட, வந்தவாசி ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் கவிஞர் அ.ஜ.இஷாக் பெற்றுக் கொண்டார். நூலின் சிறப்புப் பிரதிகளை நல்நூலகர் கு.இரா.பழனி, லயா அறக்கட்டளை செயலாளர் மா.யுவராஜ், நல்வழிகாட்டி ஒருங்கிணைப்பாளர் வெ.அரிகிருஷ்ணன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.\nமைனா, கும்கி என்று மலை சார்ந்த படங்களை அழகிய காதலுடன் கோர்த்து கொடுத்த பிரபு சாலமன் அடுத்து இயக்கியிருக்கும் படம் தான் இந்த கயல். பிரபு சாலமன் தான் வைக்கும் தலைப்பிலேயே படத்திற்கான கருவை விதைத்து விடுவார்.\nஅந்த வகையில் இதில் கயல் தான் கதை, கயலால் தான் திரைக்கதை என்று கூட சொல்லலாம். இப்படத்திலும் தன் வழக்கமான கண்ணை கவரும் லொக்கேஷனில் தனக்கே உரிய காதல் என மூன்றாவது இன்னிங்ஸை தொடங்கியுள்ளார் பிரபு சாலமன்.\nகதாநாயகன் தமிழ் சினிமாவில் எப்போதும் வரும் நாயகர்கள் போலவே சாதிக்க வேண்டும் என்று ஒரு குறிக்கோளும் இல்லை. ஆனால், பல ஊர்களை சுற்றி பார்க்க வேண்டும் என்று மட்டும் ஒரு ஆசை அவருக்கு. அதற்கு என்ன வேணும், பணம் தான் வேணும் என்று தெரிந்த பின் சிறு சிறு வேலைகளாக செய்து பணத்தை சம்பாதிக்கிறார்.\nஇதை தொடர்ந்து செல்லும் வழியில் ஊரை விட்டு ஓடி வரும் காதல் ஜோடியை சேர்த்து வைக்கிறார். இதனால் பெரிய பிரச்சனையில் ஹீரோ மாட்டி கொள்கிறார். இவரிடம் இருந்து உண்மையை அடித்து வர வைக்க முடியாது என்று அறிந்த அந்த கும்பல் கயலை அனுப்புகிறது. பார்த்தவுடன் பற்றி கொள்கிறது காதல் தீ.\nசில காலம் கழித்து ஓடிச்சென்ற பெண் திரும்பி வர பிடித்து வைத்திருந்த ஹீரோவை விடுகிறார்கள். ஹீரோ கன்னியாகுமரி போக, பிறகு அவனை தேடி வரும் கயல், யாரும் எதிர்ப்பாராத வகையில் பிரம்மிக்க வைக்கும் சுனாமி வர, இதற்கு பின் இவர்கள் இணைந்தார்களா என்பதை உணர்ச்சிப்பூர்வமாக கூறியிருக்கிறார் பிரபு சாலமன்.\nஹீரோ கதையின் உயிரோட்டத்தில் அழகாக பயணிக்கிறார். அவர் கூடவே வரும் கதாபாத்திரம் சிரிப்பிற்கு கேரண்டி. இவர்களை எல்லாம் விட மொத்த படத்தையும் தன் கண்ணீலேயே தாங்கி செல்கிறார் கயலாக வாழும் ஆனந்தி.\nபிரபு சாலமன் படத்தில் எந்த நடிகையை குறை சொல்ல, அனைவரும் தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்தை மிகவும் யதார்த்தமாக செய்துள்ளனர்.\nபடத்தின் மொத்த பலத்தையும் தாங்கி நிற்பது டி.இமானின் பாடல்களும், பின்னணி இசையும் தான். ஒளிப்பதிவு கண்களுக்கு செம்ம விருந்து.\nகயலாக வரும் ஆனந்தி தமிழ் சினிமாவிற்கு கிடைத்த அடுத்த பொக்கிஷம். அத்தனை அழகான கண் அசைவால் ஸ்கோர் செய்கிறார்.\nசுனாமி காட்சிகள் எடுக்கப்பட்ட விதம், கும்கி கிளைமேக்ஸில் சொதப்பிய பிரபு சாலமன் இதில் கிராபிக்ஸ் காட்சிகளை மிகவும் தத்ரூபமாக படம் பிடித்துள்ளார்.\nபடத்தின் இரண்டாம் பாதியில் வரும் அதிக பாடல்கள் கொஞ்சம் சோதிக்கிறது. மற்றபடி ஏதும் இல்லை.\nமொத்தத்தில் இந்த கயல் அனைவரை���ும் கண் இமைக்காமல் பார்க்க வைக்கிறாள்.\nஇனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்\nதமிழர் விளையாட்டு விழா - 11.01. 2015\n.சிட்னி முருகன் ஆலயத்தில் இடம்பெற்ற மார்கழி திருவெ...\nமனிதம் மரித்துப்போன ஒரு நாளில்...\nசந்ததமும் நினைவுகூர ஞாபகச் சின்னம்\nவிழுதல் என்பது எழுகையே பகுதி 31 இளைய அப்துல்லாஹ் (...\nவிழுதல் என்பது எழுகையே பகுதி 32 இணுவையூர் சக்திதாச...\nசங்க இலக்கியக் காட்சிகள் 34- செந்தமிழ்ச்செல்வர், ப...\nகனியும் கனிந்தால் கனியும் - கானா பிரபா\nஇயக்குநர் சிகரத்தின் கலைப் பயணம்:\nவிளக்கின் இருள் – சிறுகதை -கே.எஸ்.சுதாகர்\nயேசுவுக்கு முன் பிறந்தது நத்தார் எனும் ஒளித்திருநா...\nதோழர் சி. புலேந்திரன் காலமானார்..\nகாதல் கவிதை நூல் வெளியீட்டு விழாவில் பேச்சு -\nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/dispute-permits-to-hold-a-race-car-and-horse-bike-in-nagoya/", "date_download": "2019-06-25T08:05:13Z", "digest": "sha1:MW263LIFHEB3MXVHCFD3JEXQ4JPTHO4G", "length": 7922, "nlines": 176, "source_domain": "dinasuvadu.com", "title": "நாகையில் மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டி ரேஸ் நடத்த அனுமதி மறுப்பு...!!! | Dinasuvadu Tamil", "raw_content": "\nநாகையில் மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டி ரேஸ் நடத்த அனுமதி மறுப்பு…\nநாகையில் மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டி ரேஸ் நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.\nநாகை மாவட்டம் தரங்கம்பாடி அருகே திருக்கடையூரில் ஜன.17ம் தேதி மாட்டு வண்டி, குதிரை வண்டி ரேஸ் நடத்த அனுமதியில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை மீறி அனுமதியின்றி பந்தயம் நடத்தி சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என கோட்டாட்சியர் தேன்மொழி கூறியுள்ளார்.\nட்வீட்டரில் ட்ரெண்டாகும் “#தமிழகம் காக்க -மரம் வளர்ப்போம்”\n6 மாத பரோல் கோரிய வழக்கு : நளினியை 5ஆம் தேதி நேரில் ஆஜர்படுத்த அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nதங்கதமிழ்ச்செல்வன் விஸ்வரூபமெல்லாம் எடுக்க மாட்டார்என்னை பார்த்தால் பெட்டி பாம்பாக அடங்கி விடுவார்என்னை பார்த்தால் பெட்டி பாம்பாக அடங்கி விடுவார்\n உலகமே இருளில் மூழ்கப்போகும் அபாயம்... சூரியனின் உதயமும்,மறைவும் இனி இருக்காது...\nஜன..,17 மாட்டு வண்டி - குதிரை வண்டி ரேஸ்க்கு தடை..\nகே-13 அருள்நிதியின் வித்தியாசமான நடிப்பில்..\nகல்யாணம் முடிச்சாலும் கவர்ச்சி குறையலையேமா வைரலாகும் புகைப்படம்\nbiggboss3 : கண்கலங்கும் பிக்பாஸ் பிரபலம் நடந்தது என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gallery.openmandriva.org/index.php?/tags/15-2018&lang=ta_IN", "date_download": "2019-06-25T08:06:23Z", "digest": "sha1:Y5HK274EMQKHYURVEIK7PLYXNBQXYAWQ", "length": 4923, "nlines": 52, "source_domain": "gallery.openmandriva.org", "title": "குறிச்சொல் 2018 | OpenMandriva Gallery", "raw_content": "\nகுறிச்சொற்கள் 16 தேடு பற்றி அறிவிப்பு\nஅதிகம் பார்வையிடப்பட்டது சிறந்த மதிப்பிடப்பட்டது சமீபத்திய புகைப்படங்கள் சமீபத்திய ஆல்பங்கள் வரிசையற்ற புகைப்படங்கள் அட்டவணை\nஇயல்பிருப்பு புகைப்பட அளவு, A → Z புகைப்பட அளவு, Z → A தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம் வருகைகள், உயர் → குறைந்த வருகைகள், குறைந்த → உயர்\nபதிந்த தேதியாக நாட்காட்டியைக் காட்டு உருவாக்கப்பட்ட தேதியாக நாட்காட்டியைக் காட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://kalvisiraguplus.blogspot.com/2018/05/blog-post_15.html?m=1%E2%80%8B", "date_download": "2019-06-25T07:40:29Z", "digest": "sha1:QBSQNZBX3QVMSRCIVYZ2NHDMMXHZ46EE", "length": 10950, "nlines": 128, "source_domain": "kalvisiraguplus.blogspot.com", "title": "அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆன்-லைன் வழி மாணவர் சேர்க்கைக்கு தடை தேவை: உயர் நீதிமன்றத்தில் திமுக மனுதாக்கல் - Kalvisiragukal Plus", "raw_content": "\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nஅண்ணா பல்கலைக்கழகத்தில் ஆன்-லைன் வழி மாணவர் சேர்க்கைக்கு தடை தேவை: உயர் நீதிமன்றத்தில் திமுக மனுதாக்கல்\nசென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆன்-லைன் மூலமாக மாணவர் சேர்க்கை நடத்த தடை விதிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் திமுகஎம்எல்ஏ சார்பில் மனு தாக்கல் செய்யப் பட்டுள்ளது.\nஇதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக மாணவரணிச் செயலாளரும், காஞ்சிபுரம் எம்எல்ஏ.வுமான சிவிஎன்பி. எழிலரசன் தாக்கல்செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:கடந்த மார்ச் 26-ம் தேதியுடன் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவடைந்து விட்டது.நடப்பு கல்வியாண்டுக்கான பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு ஆன்-லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டுமென கடந்த 2017 நவம்பர் 8-ம் தேதியன்று உயர்கல்வித் துறை அரசாணை பிறப்பித்துள்ளது.\nஅதன்படி பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பித்தல், சான்றிதழ்களை சரிபார்த்தல், இடங்கள் ஒதுக்கீடு என அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத னால் கிராமப்புற மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவர். எனவே, இந்த விதியை மாற்றி பல்கலைக்கழகத்திலிருந்து விண்ணப்பத்தைப் பெற்று பூர்த்தி செய்து விண்ணப்பிக்கும் ‘ஆப்-லைன்’ முறையையும் அனுமதிக்க வேண்டும். மேலும், ஆன்-லைன் மூலம் நடத்தப்படும் கலந்தாய்வில் பங்கேற்க போதுமான கணினி மற்றும் இணையதள தெளிவு இல்லாத கிராமப்புற மற்றும் தமிழ்வழியில் படித்த மாணவர்கள் இதனால் சிரமம் அடைவதுடன் தங்களுக்கான சேர்க்கை வாய்ப்பை இழக்கவும் நேரிடும்.\nஇந்தாண்டு பொறியியல் சேர்க்கைக்கு ஆன்-லைன்மூலமாக மட்டுமின்றி ஆப்-லைன் சேர்க்கைக்கும் விண்ணப்பங்களை அனுமதிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.எனவே, ஆன்-லைன் மூலமாக மட்டுமே மாணவர் சேர்க்கை நடைபெறும் என்ற தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்து, ஆன்-லைன் மூலம் மாணவர் சேர்க்கை நடத்த தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.இந்த மனு, கோடை விடு முறைகால சிறப்பு அமர்வில் விசாரணைக்கு வரவுள்ளது.\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\nபக்ரீத் பண்டிகை விடுமுறை நாள் மாற்றம்\nபருவ விடுமுறை ஆசிரியர்களுக்கு இல்லை என்பது தவறான செய்தி.\nஆசிரியர்களுக்கு CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல்\nSchool Calendar 2018 -19ன் படி CRC மற்ற���ம் சனி கிழமை வேலைநாள் பட்டியல் : 21/7/18 - சனிக்கிழமைகள் வேலைநாள் 28/7/18 - சனிக்கிழமைகள் வேல...\nதமிழகத்தில் நாளை அரசு விடுமுறை அறிவிப்பு\nகாலை, 9:15 மணிக்குள், பள்ளிக்கு வராத ஆசிரியர்களுக்கு, 'ஆப்சென்ட்'\nஅரசாணை எண் 319-நாள் 24.09.2018-நிதித்துறை (BPE)- அரசு ஊழியர்களுக்கான போனஸ் சீலிங் ரூ- 7,000 திலிருந்து ரூ - 21,000 மாக உயர்த்தி தமிழக அரசு உத்தரவு\nஆசிரியர்களுக்கு ஒரு பணிவான வேண்டுகோள்\nஆசிரியர்களுக்கு ஒரு பணிவான வேண்டுகோள் தமிழக கல்வித்துறைக்கு தனி கௌரவத்தை ஏற்படுத்தி, ஆசிரியர்களிடம் பேரன்பையும் கொண்டிருந்த நம் *பள்ள...\nஅரசு ஊழியர்களுக்கு அதிரடியாக தீபாவளி போனஸை அறிவித்த முதலமைச்சர்.\nஅரசு ஊழியர்களுக்கு 31 ம் தேதி சனிக் கிழமை சம்பளம் வங்கி கணக்கில் வரவு ஆகி விடும் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்திய நாதன் உத்தரவு.\nஆசிரியர்களுக்கு CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல்\nSchool Calendar 2018 -19ன் படி CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல் : 21/7/18 - சனிக்கிழமைகள் வேலைநாள் 28/7/18 - சனிக்கிழமைகள் வேல...\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/disease/post-menopausal-osteoporosis", "date_download": "2019-06-25T07:42:17Z", "digest": "sha1:SJRGRVGII3RDKMO6MRBS6M7TQNBS3S3L", "length": 19518, "nlines": 163, "source_domain": "www.myupchar.com", "title": "மெனோபாசிற்கு பிறகு ஏற்படக்கூடிய எலும்பு சிதைவு நோய்: அறிகுறிகள், காரணங்கள், சிகிச்சை, மருந்து, தடுப்பு, கண்டுபிடித்தல் - Post Menopausal Osteoporosis in Tamil", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nமெனோபாசிற்கு பிறகு ஏற்படக்கூடிய எலும்பு சிதைவு நோய்\nமெனோபாசிற்கு பிறகு ஏற்படக்கூடிய எலும்பு சிதைவு நோய் - Post Menopausal Osteoporosis in Tamil\nஆடியோவில் சிறிது தாமதம் ஏற்படலாம்\nமெனோபாசிற்கு பிறகு ஏற்படக்கூடிய எலும்பு சிதைவு நோய் (மாதவிடாய்க்கு பிந்தைய எலும்புப்புரை) என்றால் என்ன\nஎலும்புப்புரை என்பது எலும்பு முறிவு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு எலும்பு சம்பந்தப்பட்ட நோய் ஆகும். இதில் எலும்பு பலவீனமாகவும் எளிதில் உடையக்கூடியதாகவும் காணப்படுகிறது. மெனோபாஸ் வழக்கமாக பெண்களில் 45-52 வயதில் ஏற்படுகிறது. இது பல ஹார்மோன் மாற்றங்களுடன் தொடர்புடையதாக உள்ளது. இந்த ஹார்மோன் மாற்றங்கள் கால்சியம் உறிஞ்சுதல் போன்ற பல உடலியல் தாக்கங்களுக்கு வழிவகுக்கிறது. மாதவிடாய் நின்றபிறகு, ஈத்திரோசன் அளவுகள் குறைகின்றன. ஈத்திரோசனின் பாதுகாக்கும் செயல்பாடு இழப்பு காரணமாக பெண்களுக்கு எலும்புப்புரை அதிகமாக ஏற்படுகிறது.\nநோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை\nஇந்நோய் எளிதில் அறிகுறிகளை வெளிப்படுவதில்லை. இது எலும்பு முறிவாக வெளிப்பட்டாலோ அல்லது வேறு நோக்கத்திற்காக நடத்தப்பட்ட எக்ஸ்ரே அல்லது உடல் பரிசோதனை மூலம் கண்டுபிடிக்கும் வரை இந்த நோய் பெரும்பாலும் அறியப்படுவதில்லை. சில மயிரிழையான எலும்பு முறிவுகள் கவனிக்கப்படாமலும் போகலாம். இதற்கான எடுத்துக்காட்டு முதுகெலும்புச்சிரை முறிவு ஆகும், இது உடல் அசைவுகளில் அதிகரிக்கும் லேசான முதுகுவலியாகவே தோன்றுகிறது. மிதமான விசை (சிறிய மோதல்) மூலமாகவும் எலும்பு முறிவுகள் ஏற்படுகின்றன. அவை எளிதில் முறியும் எலும்பு முறிவுகள் என்று அழைக்கப்படுகின்றன. பிந்தைய கால கட்டங்களில், இது போன்ற பல முதுகெலும்பு முறிவுகளால் நோயாளிகள் குட்டையான உயரத்தை அனுபவிக்கலாம். மேலும், பெண்களில் வலுவற்ற எலும்புகள் காரணமாக தோற்றத்தில் மாற்றம் ஏற்ப்பட்டு முதுகுயர்ந்த வளைவுநிலை அல்லது பின் கூனல் காணப்படுகிறது.\nநோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன\nமாதவிடாய்க்கு முன் கருப்பையால் உருவாக்கப்படும் ஹார்மோன்கள் எலும்பு உருவாக்கம் மற்றும் எலும்புத்திசு அழிவு ஆகியவற்றின் சமநிலையை பராமரிக்கின்றன, ஆனால் கருப்பையின் செயல்பாடு மற்றும் ஹார்மோன்கள் முதுமையின் காரணமாக பிறழ்ந்து விடுகிறது. குறைந்த கருப்பை ஹார்மோன்கள் எலும்புத்திசு அழிவின் விகிதத்தை அதிகரிக்கிறது. எலும்புத்தாது அடர்த்தி குறைந்து எலும்புகள் வலுவிழந்து இருக்கும். இதனால் சாதாரணமாக கீழே விழுதல் போன்றவைகளில் கூட எலும்பு முறிவு ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளது. மாதவிடாய் நிறுத்தத்தின் ஒரு சில ஆண்டுகளில் எலும்பின் உடையுமை அதிகரிக்கிறது மற்றும் எலும்பின் வலிமை கணிசமாக குறைகிறது.\nசமநிலை மற்றும் தோற்றப்பாங்கை சரியாக பராமரிக்க முடியாமல் கீழே விழும் நபர்களில் எலும்பு முறிவு அதிகம் காணப்படுகிறது. உடற்பயிற்சி அல்லது உடல் செயல்பாடு இன்மையும் எலும்பு முறிவுக்கு வழிவகுக்கக்கூடும். மது அருந்துதல் மற்றும் புகைப்பிடித்தல��� இதற்கு காரணமான கூடுதல் காரணிகள் ஆகும்.\nஇது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது\nஇரத்தத்தில் உள்ள கால்சியம் மற்றும் மக்னீசியம் அளவுகளில் மாற்றம், இரத்த சோகை, தைராய்டு செயலிழப்பு, வைட்டமின் டி குறைபாடு மற்றும் மது அருந்துவதால் கல்லீரலில் ஏற்படும் விளைவுகள் ஆகியவற்றின் காரணமாக எலும்புப்புரை ஏற்படலாம். இதனால், தைராய்டு செயல்பாட்டு சோதனை, இரத்தத்தில் உள்ள கால்சியம், வைட்டமின் டி மற்றும் மக்னீசியம் அளவுகளை மதிப்பீடு செய்ய இரத்த பரிசோதனைகள் போன்றவை செய்யப்படலாம். எலும்பு முறிவு இருப்பதாக சந்தேகப்பட்டால், எக்ஸ் கதிர்கள் சோதனை கட்டாயமாக செய்ய வேண்டும். 1.5 அங்குலற்கும் அதிகமாக உயர இழப்பு இருப்பின், எக்ஸ்ரே இயல்நிலை வரைவு சோதனை மேற்கொள்ளப்பட வேண்டும்.\nஎலும்பு தாது அடர்த்தி ஸ்கேன் அல்லது டெக்சா ஸ்கேன் என்ற இயல்நிலை வரைவு சோதனை எலும்புப்புரை கொண்டிருக்கும் பல்வேறு எலும்புகள் மற்றும் அதன் தீவிரத்தை அடையாளம் காண உதவுகிறது.\nஇதற்கான சிகிச்சை எலும்புகளை வலுமைப்படுத்தும் சில மருந்துகளை உள்ளடுக்குகிறது. எலும்புத்திசு அழிவை குறைக்க கால்சியம் மற்றும் வைட்டமின் டி பிற்சேர்க்கைகள் மற்றும் பிற மருந்துகள் வழங்கப்படுகின்றன. எனினும், ஹார்மோன் மாற்றீடு பரிந்துரைக்கப்படுவதில்லை. எலும்பு தாது அடர்த்தி தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட வேண்டும். நோயாளிகள் தங்கள் அன்றாட வாழ்க்கையில் கீழே விழுதல் மற்றும் காயங்கள் ஏற்படாமல் தவிர்த்தல் போன்றவற்றில் கவனமாக இருந்து எலும்பு முறிவுகள் ஏற்படாமல் தடுக்கலாம்.\nமெனோபாசிற்கு பிறகு ஏற்படக்கூடிய எலும்பு சிதைவு நோய் க்கான மருந்துகள்\nமெனோபாசிற்கு பிறகு ஏற்படக்கூடிய எலும்பு சிதைவு நோய் க்கான மருந்துகள்\nமெனோபாசிற்கு பிறகு ஏற்படக்கூடிய எலும்பு சிதைவு நோய் के लिए बहुत दवाइयां उपलब्ध हैं नीचे यह सारी दवाइयां दी गयी हैं\nஉங்களுக்கு அல்லது உங்கள் குடும்பத்தில் யாருக்காவது இந்த நோய் உள்ளதா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவருடன் ஆலோசனை பெற வேண்டும்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை ���ல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kisukisu.lk/?cat=94&paged=2", "date_download": "2019-06-25T07:51:15Z", "digest": "sha1:XSRF6NFXXIRT4EA6XFACN75W7TD3UK2N", "length": 21944, "nlines": 245, "source_domain": "kisukisu.lk", "title": "» தொழில்நுட்பம்", "raw_content": "\nபிக்பாஸ் வீட்டில் இம்முறை இத்தனை ஸ்பெஷலா\nசினி செய்திகள்\tJune 20, 2019\nநடிகையை கடத்தி சென்று திருமணம் செய்ய நினைத்த கிரிக்கெட் வீரர்\nசினி செய்திகள்\tJune 20, 2019\nகொலை முயற்சிக்கு காரணமான வடிவேலு – அதிர்ச்சி தகவல்கள்\nசினி செய்திகள்\tJune 20, 2019\nவிஜய் பிறந்த நாளுக்கு இரட்டை விருந்து\nசினி செய்திகள்\tJune 20, 2019\nசாதனையை முறையடிக்க படக்குழு எடுத்த அதிரடி முடிவு\nசினி செய்திகள்\tJune 20, 2019\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nபேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\nஆண்மை குறைபாட்டுக்கு சிறந்த மருந்து\nரூ 1000 கோடி வசூல் செய்த ஷாருக்கான்\nசினி செய்திகள்\tJanuary 7, 2016\nவிசு மீது பாக்யராஜ் பொலிஸில் புகார்\nசினி செய்திகள்\tJuly 24, 2018\nசினி செய்திகள் பொலிவூட்\tSeptember 20, 2017\nசினி செய்திகள்\tAugust 17, 2018\nசினி செய்திகள்\tFebruary 6, 2016\nசுட்டுப்பிடிக்க உத்தரவு – திரைவிமர்சனம்\nதிரைபார்வை\tJune 18, 2019\nதிரைபார்வை\tJune 17, 2019\nநெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா\nதிரைபார்வை\tJune 17, 2019\nதிரைபார்வை\tJune 10, 2019\nதிரைபார்வை\tJune 10, 2019\nபிகினி உடையில் புகைப்படம் எடுத்த ஷாருக்கான் மகள்\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 28, 2018\n15 நிமிடம் நடனம் ஆட 5 கோடி…\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 28, 2018\nசோனம் கபூருக்கு மே மாதம் திருமணம்…\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 26, 2018\nஇந்திய சினிமாவிற்கு புதிய வெளிச்சம் காட்டிய படம்…\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 21, 2018\nரன்பிர் கபூர் – ஆலியா பட் காதல்\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 17, 2018\nபிரபல நடிகையின் மேலாடையை கழற்ற சொன்ன இயக்குனர்\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 17, 2018\nநடிகையின் ஆஸ்கர் விருது திருட்டு\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 6, 2018\n2018 ஆஸ்கர் விருது – 3 விருதுகளை அள்ளிய டங்கிர்க்\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 5, 2018\nபிரபல ஹாலிவுட் நடிகர் இறந்துவிட்டாரா\nசினி செய்திகள் ஹாலிவூட்\tFebruary 20, 2018\n70 பெண்கள் பாலியல் புகார் – திரைப்பட தயாரிப்பாளர் மீது வழக்கு\nசினி செய்திகள் ஹாலிவூட்\tFebruary 13, 2018\nபிக்பாஸ் தொகுத்து வழங்க இவ்வளவு கோடியா\nசின்னத்திரை\tJune 26, 2018\nபிக்பாஸ் வீட்டில் இத்தனை மாற்றங்களா\nசின்னத்திரை\tJune 15, 2018\nநடிகை நந்தினி ஆடிய நாடகம்\nசினி செய்திகள் சின்னத்திரை\tApril 12, 2018\nஆர்யா செய்த செயலால் எகிறியது டிஆர்பி\nசினி செய்திகள் சின்னத்திரை\tApril 6, 2018\nபிரபல சீரியல் நடிகைக்கு வந்த சோதனை\nசினி செய்திகள் சின்னத்திரை\tApril 2, 2018\nபிக்பாஸ் ஆரவ் – குறும்படம்\nகுறும்படம்\tApril 16, 2018\nFBயில் 14 கோடி பேர் பார்த்த குறும்படம்.. (வீடியோ)\nகுறும்படம் சினி செய்திகள்\tDecember 5, 2017\nபாலியல் துன்புறுத்துதல்: மனித இனத்திற்கே கேடு\nகுறும்படம்\tMay 22, 2017\nகாதலும், காமமும் வேறு – (Adult Only)\nவிண்டோஸ் 10 செல்பேசிகளை கைவிடுகிறது மைக்ரோசாப்ட்\nகடும் போட்டிகளை கொண்ட திறன்பேசி (ஸ்மார்ட்போன்) சந்தையில் சோபிக்காத தனது தயாரிப்பான “விண்டோஸ் 10 செல்பேசிகளை” மேம்படுவதுவதை முற்றிலும் நிறுத்துவதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. ஆண்ட்ராய்டு மற்றும் iOS இயங்குதளங்களை\nவிரைவில் – ஆப்பிள் வாட்ச் சீரீஸ் 3…\nஆப்பிள் நிறுவனம் புதியதாக வாட்ச் சீரிஸ் 3ஐ சமீபத்தில் கலிபோர்னியாவில் உள்ள ஆப்பிள் பார்க்கில் அறிமுகம் செய்தது என்பது அனைவரும் அறிந்ததே, செல்லுலார் கனெக்டிவிட்டியுடன் வெளிவந்திருக்கும் இந்த ஆப்பிள் வாட்ச் சீரீஸ் 3 உபகரணம் மிகுந்த பயனளிக்கும்\nதமிழ் இணைய அகராதியை அறிமுகம் செய்த OXFORD\nஉலக அளவில் மிகவும் புகழ்பெற்ற ஆக்ஸ்போர்டு பழ்கழைக் கழகம் தற்போது அருமைய செயல்பாட்டை வெளியிட்டுள்ளது, மேலும் இவை அனைத்து தமிழ் மக்களுக்கும் உபயோகமாக இருக்கும் வகையில் அமைந்துள்ளது. உலக அளவில் பெரும் புகழ்பெற்ற ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தமிழல்\nகடந்த சில மாதங்களாக பல்வேறு ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் வெளியாகி வருகிறது. ஒவ்வொரு பட்ஜெட்டிலும் வாங்க பல்வேறு மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. ஒன்பிளஸ், சோனி எக்ஸ்பீரியா மற்றும் சாம்சங் நிறுவனங்களின் பிரீமியம் ஸ்மார்ட்போன்கள் கடந்த சில\nஉலகிலேயே முதன்முறையாக பேட்டரி இல்��ாத செல்போன் கண்டுபிடிப்பு.\nஅமெரிக்காவின் வாஷிங்டன் சார்ந்த விஞ்ஞானிகள், சில இந்திய வம்சாவளியினர் உட்பட சிலர் உலகின் முதல் பேட்டரி-இல்லாத செல்போன் கண்டுபிடித்துள்ளனர் இன்று நாடு முழுவதும் அனைத்து மக்களும் இந்த பேட்டரி இல்லாத செல்போனை வலைதளத்தில் தேடுகின்றனர். இந்த\nபேட்டரி இன்றி உங்கள் லேப்டாப்பை இயக்க ஒரு தந்திரம்…\nசற்று கற்பனை செய்து பாருங்கள். உங்கள் லேப்டாப்பில் பேட்டரியின்றி அதில் வேலை செய்ய முடியும், திரைப்படம் பார்க்க முடியும், கேம்கள் விளையாட முடியும், இசை கேட்க முடியும் என்றால் எப்படி இருக்கும். அதெல்லாம் மிக சாத்தியமற்றது என்பது எல்லோருக்குமே\nலைவ் வீடியோ நோட்டிபிகேஷனை FBயில் நிறுத்துவது எப்படி.\nஉங்கள் பேஸ்புக் அக்கவுண்ட், மிக எளிதாக ஒரு பெரிய அளவிலான நோட்டிபிகேஷன்கள் மிகுந்த ஒரு இடமாக மாறிக் கொண்டேபோகிறதா. குறிப்பாக உங்கள் நண்பரின் லைவ் வீடியோ, இன்றைய பிறந்தநாள் யார் யாருக்கு போன்ற எரிச்சலூட்டும் நோட்டிபிகேஷன்களை நீங்கள் பெற\nஸ்மார்ட்போன் மூலம் தெளிவான புகைப்படம் பெறுவது எப்படி\nஸ்மார்ட்போன்கள் தற்போது தரம் உடைய கேமிராவுடன் வெளிவருவதால் ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் ஒவ்வொருவரும் ஒரு கேமிராமேனாகவே மாறிவிடுகின்றனர். குறிப்பாக செல்பி கேமிராமேன்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கின்றார்கள். இந்நிலையில் நீங்கள்\n2017இல் புதிய அம்சங்களுடன் 3 ஐபோன்கள்\nஆப்பிள் நிறுவனம் அடுத்த ஆண்டு ஐபோன் 8 போனை வெளியிடுவதற்கு முன்பாக, S சீரிஸ் போன்களை வெளியிடும் என சீனாவில் இருந்து வெளியாகி இருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சில நாட்கள் முன்பு வரை 2017 ஆம் ஆண்டில் ஐபோன் S சீரிஸ் போன்கள் வெளியாகாது என\nகுறைந்த விலையில் K6 நோட் அறிமுகம்\nலெனோவோ நிறுவனத்தின் K நோட் சீரிஸ் ஸ்மார்ட்போன் இந்திய ஆஃப்லைன் ஸ்டோர்களில் வெளியிடப்பட்டுள்ளது. இந்தியா முழுக்க சுமார் 15,000 விற்பனை நிலையங்களில் புதிய ஸ்மார்ட்போன் விற்பனை செய்யப்படும் என லெனோவோ தெரிவித்துள்ளது. புதிய லெனோவோ K6 நோட்\nபிரபல நடிகையின் மேலாடையை கழற்ற சொன்ன இயக்குனர்\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 17, 2018\nநடிகையின் ஆஸ்கர் விருது திருட்டு\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 6, 2018\n2018 ஆஸ்கர் விருது – 3 விருதுகளை அள்ளிய டங்கிர்க்\nசினி செய்திக���் ஹாலிவூட்\tMarch 5, 2018\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\n2வது ஆட்டத்தை தொடங்கிய சரத்குமார்…\nசினி செய்திகள்\tJuly 18, 2017\nநடிகர் சஞ்சய் தத் விடுதலை ஆகிறார்\nசினி செய்திகள்\tDecember 3, 2018\nஅரசியலில் இணையும் ரஜினி, கமல் – பரபரப்பு தகவல்\nசினி செய்திகள்\tJuly 20, 2017\nஹாலிவுட் கலைஞர்களை கோலிவுட்டிற்கு அழைத்து வந்த ஷங்கர்\nசினி செய்திகள்\tFebruary 25, 2016\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு\nபுகைப்படம்\tMay 19, 2018\nசோனம் கபூர் திருமண வரவேற்பு புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tMay 9, 2018\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nசினி செய்திகள் புகைப்படம்\tMay 3, 2018\nநெருப்பு – புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tApril 23, 2018\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 15, 2018\nபிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 14, 2018\nஹாலிவுட் படத்தில் தனுஷ் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 13, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kisukisu.lk/?p=24481", "date_download": "2019-06-25T07:27:06Z", "digest": "sha1:EMIIBFK3KKTMQDDLHJXVZL4MUQ4RSV47", "length": 21133, "nlines": 138, "source_domain": "kisukisu.lk", "title": "» ஆண்களுக்கு ஒரு செல்பீ, பெண்களுக்கு வேறு செல்பீ – கலக்கும் எப்5.!", "raw_content": "\n32 எம்.பி. செல்பி கேமரா அறிமுகம் செய்த ஹானர் ஸ்மார்ட்போன்\nமே மாதம் வெளியாகும் புதிய ஐபோன்\nஇணையத்தில் லீக் ஆன பென்ஸ் மேபக் ஜிஎல்எஸ் புகைப்படங்கள்…\nஐபோன் X-க்கு போட்டியாக வெளிவரும் ஹூவாய் P20 லைட்.\nஉங்கள் மொபைலின் பாஸ்வேர்டு மறந்துவிட்டால்….\n← Previous Story கடந்த வாரம் வெளியான புதிய ஸ்மார்ட்போன்களின் விபரங்கள்.\nNext Story → தேவையற்ற முடிகளை அகற்ற சிறந்த வழி\nஆண்களுக்கு ஒரு செல்பீ, பெண்களுக்கு வேறு செல்பீ – கலக்கும் எப்5.\nடிஎஸ்எல்ஆர் கேமிராக்களை வீட்டிலேயே வைத்துவிட்டு வெளியே சுற்றும் வண்ணம் தற்கால ஸ்மார்ட்போன் கேமிராக்கள் தரம் உயர்ந்துவிட்டது. சுவாரசியம் என்னவென்றால், அந்த தரம் மென்மேலும் உயரும் என்பது தான். தற்கால ஸ்மார்ட்போன்கள், டிஎஸ்எல்ஆர்-களுக்கு போட்டியாய் விரிவான படங்களை வழங்குவதோடு, ஆழமான வெளிச்சம், டைம்-லேப்ஸ், ஸ்லோ மோஷன்ம என கிட்டத்தட்ட எல்லாவற்றையும் வழங்குகிறது.\nஸ்மார்ட்போன்களின் ரியர் கேமராக்களின் திறன் கணிசமான முறையில் முன்னேறியுள்ள நிலைப்பாட்டில், தற்போது ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்கள் செல்பீ கேமராக்களின் மீது அதிக கவனம் செலுத்தி வருகின்றன. செல்பீக்களின் மீது அதிக கவனம் மற்றும் செல்பீ கேமராவில் புதிய அம்சம் என்றாலே நமக்கு ஒப்போ நிறுவனம் தான் நினைவிற்குள் குதிக்கும்.\nஅதற்கு மாற்றுக்கருத்தே எழாத வண்ணம் ஒப்போ நிறுவனம் இந்திய சந்தையில் அதன் எப்5 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. ஒப்போ நிறுவனத்தின் இந்த சமீபத்திய செல்பீ எக்ஸ்பெர்ட் ஆனது ரூ.19,990 (4 ஜிபி ரேம் மாறுபாடு) என்ற விலை நிர்ணயத்தை கொண்டுள்ளது. சமீபத்திய முன்னேற்றத்தின் உதவியுடன், செயற்கை நுண்ணறிவு பியூட்டி தொழில்நுட்பம் இடம்பெறும் முதல் ஸ்மார்ட்போனாக திகழும் இக்கருவியில் அப்படி என்னதான் ஸ்பெஷல்.\nசிறப்பான செல்பீக்களுக்கான மனித முகங்களின் ஆழமான பகுப்பாய்வு.\nஒப்போ எப்5 ஸ்மார்ட்போனின் முன்னணி கேமராவில் “இயந்திர கற்றல்” தொழில்நுட்பம் இணைக்கப்பெற்றுள்ளது. இது தோல் நிறங்கள் மற்றும் மேனியின் நிறம், வயது, ஒரு படத்தில் உள்ள பொருட்கள் மற்றும் பாலினம் ஆகியவற்றிற்கு இடையே உள்ள வித்தியாசங்களை அங்கீகரிக்கிறது. உடன் ��தற்கிடையேயான ஒவ்வொரு விடயத்திற்கும் பொருத்தமான அழகுபடுத்தும் மேம்பாடுகளை செய்கிறது.\nஆண்களிடம் இருந்து பெண்கள்களை வேறுபடுத்தி கொள்ளும் திறன்.\nஇதன் சிக்கலான படிமுறையானது ஆண்களிடம் இருந்து பெண்கள், மற்றும் பெரியவர்களிடம் இருந்து குழந்தைகளை வேறுபடுத்தி கொள்ளும் திறனை கொண்டுள்ளது மற்றும் தனிப்பட்ட செல்பீக்களையும் மேம்படுத்தும் பொருத்தமான நுட்ப விரிவாக்கங்களையும் உருவாக்குகிறது.\nமொத்தம் 200-க்கும் மேற்பட்ட முகப்புள்ளிகளாய் பதிவுசெய்கிறது.\nமொத்தமாக கூறினால் இதன் செல்பீ கேமராவனது அனைவர்க்கும் பொதுவான அம்சங்களை பயன்படுத்தாமல் ஒவ்வொருவருக்கும் ஏற்ற தனிப்பட்ட மற்றும் அவருக்கே உரிய இயற்கையான மேம்பாடுகளை நிகழ்த்தும். நீங்கள் ஒரு செல்பீயை கிளிக் செய்யும் போது, ஒப்போ எப்5 ஸ்மார்ட்போனின் ஏஐ (AI) பியூட்டி தொழில்நுட்பமானது உங்களின் முகம், கன்னம் அல்லது கீழ் தாடைகள் உள்ளிட்ட பல்வேறு மென்மையான முக அம்சங்களை மொத்தம் 200-க்கும் மேற்பட்ட முகப்புள்ளிகளாய் பதிவுசெய்கிறது.\nஇதுவரை நாம் பல்வேறு செல்பீ கேமராக்களில் பலதரப்பட்ட அழகுபடுத்தும் விளைவுகளைக் கண்டிருக்கிறோம். அந்த வடிகட்டிகள் ஒரு நிலையான செயல்முறையின் அழகு விளைவுகளை பயன்படுத்துகின்றனவே தவிர தொழில்நுட்ப ரீதியாக செல்பீக்களை மேம்படுத்தாது. பல வகையான முக வடிவங்கள், தோல் நிறங்கள் ஒரு பொதுவான அழகு விளைவுகளின் கீழ் பதிவாவது, எப்படி ஒரு சிறப்பான செல்பீ ஆகும்.\nதுல்லியமான ஸ்கின் டோன் உறுதி செய்யப்படும்.\nஅதனை மனதிற்கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள ஒப்போ எப்5 ஆனது பியூட்டி எபெக்ட்ஸ்களை பயன்படுத்துவதற்கு முன்னர் பகுப்பாய்வு ஒன்றை நிகழ்த்துகிறது. அதன் வழியாக, ஒரு தனிப்பயனாக்கப்பட்ட அழகு விளைவை கொடுபதின் மூலம் ஒரு முகத்தின் உண்மையான அழகை கைப்பற்றுகிறது. எப்போ எப்5 கொண்டு எந்த சூழலில், யார் செல்பீ எடுக்கிறார்கள் என்பது ஒரு விடயமே அல்ல. எல்லா செல்பீக்களிலுமே துல்லியமான ஸ்கின் டோன் உறுதி செய்யப்படும்.\nஒப்போவின்செல்பீ ஏஐ தொழில்நுட்பம் எப்படி வேலை செய்கிறது.\nமுன்னர் குறிப்பிட்டபடி, ஒப்போ எப்5 ஸ்மார்ட்போனின் செல்பீ கேமராவால் நபர்களின் முகங்களை வேறுபடுத்த முடியும். மனித முகங்களின் பாரிய உலகளாவிய படத்தொகுப்புடன் ஒப்பிடுவதன் மூல��் இந்த ஆழ்ந்த பகுப்பாவை கருவியின் இயந்திர கற்றல் நிகழ்த்தும்.\nஆண்களுக்கும், பெண்களுக்கும் தனி தனி செல்பீ.\nஇதன் ஏஐ தொழில்நுட்பமானது, புகைப்படக் கலைஞர்களின் வழிகாட்டல் மற்றும் மேக்அப் ஆர்ட்டிஸ்ட்களின் வடிவமைப்புகளின் உதவியுடன்அனுதினமும் மேம்படுத்தப்பட்டுக்கொண்டே இருக்கும். இதன் சிக்கலான ஏஐ வழிமுறைகள் ஒப்பிட முடியாத அளவிலான செல்பீக்களை பதிவு செய்ய உதவும். இந்த ஏஐ தொழில்நுட்பம் ஆண்களின் முக வடிவங்கள், வளைவுகள் போன்ற விரிவான முக அம்சங்களையும், பெண்களுக்கு – யதார்த்தமான நிறம், புருவம் போன்ற பாரம்பரிய கூறுகள் ஆகியவைகளை தெளிவாக ஆராய்ந்து செல்பீக்கள் எடுக்க உதவும்.\n50-க்கும் மேற்பட்ட காட்சி தேர்வுமுறை.\nஒப்போ எப்5 ஸ்மார்ட்போனால் பயன்படுத்தப்படும் ஏஐ தொழில்நுட்பமானது, செல்பீ அனுபவத்தை மேம்படுத்த நிறுவனத்தின் விரிவான ஆர் & டி செயல்முறையை பயன்படுத்துகிறது. ஒரு கணக்கெடுப்படிப்பின் படி, வாடிக்கையாளர்கள் பொதுவாக 50-க்கும் மேற்பட்ட காட்சிகளின் கீழ் செல்பீ எடுத்துக்கொள்கிறார்கள். அதாவது வெவ்வேறு ஒளி, வெப்பநிலை மற்றும் வண்ண தொனியில் புகைப்படம் எடுத்துக்கொள்கிறார்கள். இந்த 50-கும் மேற்பட்ட காட்சி தேர்வுமுறைகளானது கருவியின் இயந்திர கற்றலுக்கு மிகவும் உதவும்.\nஒப்போ எப்5 கேமரா அம்சங்கள்.\nஒப்போ எப்5 ஸ்மார்ட்போனின் கேமரா அம்சங்களை பொறுத்தமட்டில், ஒரு 20எம்பி செல்பே கேமரா கொண்டுள்ளது. இது ஒரு தீவிரமான எப்2.0 துளை மற்றும் 1/ 2.8″ சென்சார் கொண்டுள்ளது. இந்த இரண்டு அம்சங்களும் குறைந்த மின்னோட்ட நிலையில் கூட குறைந்த இரைச்சல் மிக்க சிறந்த படங்களை தயாரிக்கவும், படங்களில் அதிக தகவலை பெறவும் அனுமதிக்கிறது. உடன் பின்னணியில் பொக்கே விளைவைப் பயன்படுத்துவதற்கான திறனையும் கொண்டுள்ளது. ​​பின்புற கேமராவைப் பொறுத்தவரை, 16எம்பி கேமரா கொண்டுள்ளது. இது தனிப்பயனாக்கப்பட்ட சாமியின் ஐஎம்எக்ஸ்398 சென்சார் கொண்டுள்ளது. இது இருண்ட அமைப்புகளில் கூட பிரகாசமான மற்றும் மிகவும் துல்லியமான படங்களை எடுக்க உதவும் எப்1.8 துளை கொண்டுள்ளது.\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள��ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\nபேஸ்புக்கில் முக்கிய குறை – கண்டுபிடித்தவருக்கு 1,000,000 பரிசு\nசார்லி சாப்ளின் 2 – திரைவிமர்சனம்\nகாதலியை துண்டு துண்டாக வெட்டி பிரிட்ஜில் வைத்த காதலன்\nசிறந்த நடிகை பெயர் வாங்குவதே…\nசினி செய்திகள்\tMarch 11, 2016\nநடிகர் பிரகாஷ்ராஜ் கிறிஸ்தவ மதத்தை தழுவினார்\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு\nபுகைப்படம்\tMay 19, 2018\nசோனம் கபூர் திருமண வரவேற்பு புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tMay 9, 2018\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nசினி செய்திகள் புகைப்படம்\tMay 3, 2018\nநெருப்பு – புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tApril 23, 2018\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 15, 2018\nபிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 14, 2018\nஹாலிவுட் படத்தில் தனுஷ் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 13, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thangatheepam.com/single_news.php?id=44526", "date_download": "2019-06-25T08:32:10Z", "digest": "sha1:2ILFMVBZUU73365YBQHJMXNFXP3VM6TO", "length": 4006, "nlines": 26, "source_domain": "thangatheepam.com", "title": "ThangaTheepam news", "raw_content": "\nகனடாவில் கொலை செய்யப்பட்ட ஆசிய இளம்பெண் வழக்கு மேலும் ஒரு திருப்பம்\nகனடாவில் வாழ்ந்து வந்த இந்திய இளம்பெண் கொலை செய்யப்பட்ட வழக்கு இன்னமும் முடிவுக்கு வர��த நிலையில், மூன்றாவது குற்றவாளி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nகனடாவின் சர்ரே பகுதியில் வசித்து வந்த பஞ்சாபைச் சேர்ந்த பவ்கிரண் தேசி (19) கடந்த 2017ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 1 ஆம் தேதி வெளியே சென்று வருவதாக தனது பெற்றோரிடம் கூறி விட்டு சென்றவர்\nஅதற்குப் பின், வீடு திரும்பவில்லை. பின்னர் எரிந்த நிலையில் இருந்த அவரது காருக்குள் உயிரற்ற நிலையில் தேசியின் உடல் கண்டு பிடிக்கப்பட்டது.\nஅவரது உடலில் இருந்த காயங்களின் அடிப்படையில் தேசி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற முடிவுக்கு வந்த பொலிசார், மே மாதம் 10ஆம் தேதி கிரண்தேசியின் காதலரான ஹர்ஜோத் சிங் டியோ (21) என்பவரைக் கைது செய்தனர்.\nஅதைத் தொடர்ந்து, ஹர்ஜோத் சிங் டியோவின் தாயாகிய Manjit Kaur Deo (53) கிரண் தேசியின் கொலைக்கு உதவியதாக கைது செய்யப்பட்டார்.\nதற்போது, அதே குடும்பத்தைச் சேர்ந்த மூன்றாவது நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் ஹர்ஜோத் சிங் டியோவின் சகோதரியும் Manjit Kaur Deoவின் மகளுமான Inderdeep Kaur Deo, (23).\nஇத்துடன் இந்த வழக்கு முடிவடைவதாக தெரியவில்லை, காரணம் பொலிசார் இந்த வழக்கில் தொடர்புடைய இன்னும் சிலர் இருப்பதாக தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர்.\nஅவர்கள் தானாக முன் வந்து விசாரணைக்கு உதவுமாறு பொலிசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.\nதேசியின் கொலையுடன் தொடர்புடையதாக தாங்கள் கருதும், சாம்பல் நிற கார்கள் இரண்டின் உரிமையாளர்களை அடையாளம் காண உதவுமாறு பொலிசார் வெளிப்படையாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2019/01/78.html", "date_download": "2019-06-25T07:27:52Z", "digest": "sha1:EQL2W5BPE2VF5FHQQE5YTA6MRPGD7UPT", "length": 22148, "nlines": 244, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: மரண அறிவிப்பு ~ ப.வா.மு ஹாஜா அலாவுதீன் (வயது 78)", "raw_content": "\nமரண அறிவிப்பு ~ உம்முல் ஹபீபா (வயது 75)\nதஞ்சை மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு\nபேராவூரணியில் விவசாயிகளுக்கு தென்னை தொகுப்பு திட்ட...\nஇராஜகிரியில் தீ விபத்து: பாதிப்படைந்த குடும்பங்களு...\nமனிதநேய வார விழா நிறைவு (படங்கள்)\nஅதிராம்பட்டினத்தில் அபூர்வ பொட்டிக்கிழங்கு விற்பனை...\nஅதிராம்பட்டினத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பறி...\nதீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு\nதேசிய மக்கள் கட்சி செயல் தலைவராக அதிரை எம்.எம் இப்...\nபிரிலியண்ட் சிபிஎஸ்இ பள்ளி 6-வது ஆண்டு விழா: சாதனை...\nதிருச்சி இனாம்குளத்தூர் இஜ்திமா மாநாடு நிறைவு ~ நே...\nமரண அறிவிப்பு ~ ரசூல் பீவி (வயது 82)\nதென்னை மரம் அறுக்கும் இயந்திரங்கள் மற்றும் துகளாக்...\nதஞ்சையில் TNPSC இளநிலை ஆய்வாளர் பணிக்கான போட்டித் ...\nதிருச்சி இனாம்குளத்தூரில் பிரமாண்ட இஜ்திமா மாநாடு ...\nபட்டுக்கோட்டை ~ திருவாரூர் அகல ரயில் பாதை பணியை து...\nதிடக்கழிவு மேலாண்மை குப்பை சேகரிப்பு வாகனம்: எம்.எ...\nமரண அறிவிப்பு ~ அகமது பாத்திமா (வயது 84)\nஅதிராம்பட்டினத்தில் முஸ்லீம் லீக் அலுவலகம் புனரமைப...\nரோட்டரி சங்கம் சார்பில் குடியரசு தின விழா கொண்டாட்...\nஅதிரையில் காங்கிரஸார் கொண்டாடிய குடியரசு தின விழா ...\nஅதிரையில் தமிழ் மாநில காங்கிரஸார் கொண்டாடிய குடியர...\nஆக்ஸ்போர்ட் மெட்ரிக். பள்ளியில் குடியரசு தின விழா ...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் 70-வது குடியரசு தினவிழ...\nஅதிராம்பட்டினம் பேரூராட்சி அலுவலகத்தில் குடியரசு த...\nநடுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் குடியர...\nகடற்கரைத்தெரு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் குட...\nஅதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் குடியரசு தின விழ...\nஅதிரை பைத்துல்மால் சார்பில் குடியரசு தின விழா கொண்...\nஅதிரையில் முஸ்லீம் லீக் கட்சி சார்பில் குடியரசு தி...\nஅதிராம்பட்டினம் சலாஹியா அரபிக்கல்லூரியில் குடியரசு...\nஅதிராம்பட்டினம் ரஹ்மானியா மதரஸாவில் இந்திய குடியரச...\nகுடியரசு தின விழாவில் ரூ.1.61 கோடி மதிப்பிலான நலத்...\nதுபையில் தமுமுக சார்பில் இரத்த தான முகாம் (படங்கள்...\nஅதிரையில் பட்டப் பகலில் பைக் திருட்டு: போலீசில் பு...\nஅதிரையில் 'எங்கே செல்கிறது இளைய சமுதாயம்\nமரண அறிவிப்பு ~ இஸ்மாயில் நாச்சியாள் (வயது 73)\nபொங்கும் கிணறு: எண்ணெய் நிறுவன அதிகாரிகள் ஆய்வு (ப...\nவாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி (படங்கள்)\nஅதிரையில் நகைக் கடையில் பூட்டை உடைத்து திருட்டு ~ ...\nதஞ்சை நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை மையம்: ஆட...\nசேதுபாவாசத்திரத்தில் TNTJ ரத்ததான முகாம் (படங்கள்)...\nஏரிபுறக்கரையில் பொது மருத்துவம் மற்றும் கண் பரிசோத...\nபேராவூரணி அருகே கிணற்றில் தண்ணீர் கொந்தளிப்பு ~ ஆட...\nதஞ்சை மாவட்டத்தில் 'அம்மா' ஸ்கூட்டர் பெற விண்ணப்பி...\nதஞ்சை மாவட்டத்தில் தென்னை விவசாயிகளுக்கு இதுவரை ரூ...\nகள்ளச்சாராயத்தின் தீமைகள் குறித்த விழிப்ப���ணர்வு பே...\nNEET / IIT-JEE தேர்வுக்கான விழிப்புணர்வு கருத்தரங்...\nதஞ்சை மாவட்டத்தின் இறுதி வாக்காளர் பட்டியல் ஜன.31-...\nஜன.29 ந் தேதி விவசாயிகள் குறை தீர் கூட்டம்\n10% இட ஒதுக்கீட்டை ரத்து செய்யக்கோரி அதிரையில் கண்...\nபட்டுக்கோட்டையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பே...\nமரண அறிவிப்பு ~ அப்துல் ரெஜாக் (வயது 67)\nதஞ்சை மாவட்டத்தில் ஜன.25-ந் தேதி உள்ளூர் விடுமுறை\nஇமாம் ஷாஃபி மெட்ரிக். பள்ளி 45-வது ஆண்டு விழா ~ நே...\nகாதிர் முகைதீன் கல்லூரி வணிக ஆட்சியியல் துறை முன்ன...\nதிருமணமான 3 மாதங்களில் பெண் தற்கொலை: ஆர்டிஓ விசாரண...\nஅதிரையில் காது கேளாத ~ வாய் பேசாதோருக்கான சைகை மொழ...\nமரண அறிவிப்பு ~ மும்தாஜ் (வயது 60)\nகஜா புயல் நிவாரணப் பணிகள் முன்னேற்றம் குறித்து ஆட்...\nதிருமங்கலப்பட்டினத்தில் புதிய பள்ளிவாசல் திறப்பு (...\nமரண அறிவிப்பு ~ ப.வா.மு ஹாஜா அலாவுதீன் (வயது 78)\nமரண அறிவிப்பு ~ ஹாஜி முகமது ஹனீபா (வயது 46)\nதுபையில் TNTJ அதிரை கூட்டமைப்பின் மாதாந்திரக் கூட்...\nசவூதியில் இறந்த முதல்சேரி இளைஞரின் உடல் உறவினரிடம்...\nமரண அறிவிப்பு ~ ஜுவைரியா (வயது 50)\nமரண அறிவிப்பு ~ மஜீதா (வயது 35)\nஅதிரை அரசு மருத்துவமனையில் ரூ.18 லட்சத்தில் நோயாளி...\nஅதிரையில் எஸ்டிபிஐ சார்பில் இலவச மின்னொளி வசதி அறி...\nஅதிரை பைத்துல்மால் ரியாத் கிளை மாதாந்திரக் கூட்டம்...\nஅதிரையில் NEET / IIT-JEE தேர்வுக்கான மாணவர் ~ பெற்...\nமரண அறிவிப்பு ~ எஸ்.கமாலுதீன் (வயது 52)\nஅதிராம்பட்டினம் பேரூராட்சியில் புகையில்லா பொங்கல் ...\nஅதிரையில் புதியதோர் உதயம் (படங்கள்)\nபிலால் நகர் ஜமாஅத் புதிய நிர்வாகிகள் தேர்வு\nஉணவகங்களில் பிளாஸ்டிக் பறிமுதல் ~ பேரூராட்சி அதிரட...\nஅதிரை பேரூராட்சி துப்புரவுப் பணியாளர்களுக்கு பொங்க...\nஅதிரையில் TNTJ சார்பில் தெருமுனைப் பிரச்சாரக் கூட்...\nஇந்தியாவின் அடுத்த பிரதமர் யார்\nபட்டுக்கோட்டை ~ காரைக்குடி இடையே ஜன.14 முதல் மீண்ட...\nகட்டாய எமிக்கிரேசன் சட்டத்தை மீண்டும் அமல்படுத்த ம...\nஅதிராம்பட்டினத்தில் ரூ.67.59 லட்சத்தில் 1800 எல்.இ...\nஆக்ஸ்போர்ட் மெட்ரிக். பள்ளியில் சமத்துவப் பொங்கல் ...\nஅபுதாபியில் முதல் மின்சக்தி பேருந்தில் மார்ச் 2019...\nதஞ்சை மாவட்டத்தில் தென்னை விவசாயிகளுக்கு ரூ.221.99...\nஅதிராம்பட்டினத்திற்கு ஆற்றுநீர் திறக்க கோரிய மனு: ...\nதஞ்சை மாவட்டத்தில் ஜன.10ந் தேதி முதல், மார்ச் 21 வ...\nகுவ���த்தில் 'கரையேறாத அகதிகள்' நூல் அறிமுக நிகழ்ச்ச...\nராகுல் காந்தி அமீரக விஜயம் ~ நிகழ்ச்சி நிரல்\nமரண அறிவிப்பு ~ ஜெஹபர் நாச்சியா (வயது 65)\nஆவணத்தில் திமுக நடத்திய ஊராட்சி சபைக் கூட்டம் (படங...\nதஞ்சை மாவட்டத்தில் இதுவரை ரூ.243 கோடி நிவாரணம் பட்...\nஅதிராம்பட்டினம் அருகே மனித உருவில் பிறந்த ஆட்டுக்க...\nஅமீரகத்தில் ஒரே நாளில் தீர்ப்பளிக்கும் 'விரைவு நீத...\nஅதிரை பைத்துல்மால் சேவை அமைப்பின் மாதாந்திரக் கூட்...\nதஞ்சை மாவட்டத்தில் 'அம்மா' ஸ்கூட்டர் பெற விண்ணப்பி...\nமரண அறிவிப்பு ~ ஆமீனா அம்மாள் (வயது 75)\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nவிபத்தில் காயமடைந்த அதிரை இளைஞன் ஆஷிப்கான் வஃபாத்\nமரண அறிவிப்பு ~ ஹாஜி முகமது ஹனீபா (வயது 46)\nமரண அறிவிப்பு ~ முகமது எஹ்யா (வயது 24)\nவாகன விபத்தில் அதிரை வாலிபர் மரணம் \nமரண அறிவிப்பு ~ முகமது பஹீம் (வயது 16)\nமரண அறிவிப்பு ~ ப.வா.மு ஹாஜா அலாவுதீன் (வயது 78)\nஅதிராம்பட்டினம், மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் ப.வா.மு முகமது அப்துல் காதர் அவர்களின் மகனும், மர்ஹூம் பி.எம்.கே முகமது இப்ராஹீம் அவர்களின் மருமகனும், பி,எம்.கே ஹாஜா அலாவுதீன், பி.எம்.கே சரபுதீன், மர்ஹூம் பி.எம்.கே அப்துல் சலாம், பி.எம்.கே தாஜுதீன் ஆகியோரின் மச்சானும், கே.முகமது சாலிகு, கே. முகமது அன்சாரி, கா.நெ ஜமால் முகமது, கா.நெ முகமது சேக்காதி, மர்ஹூம் எச். சாகுல் ஹமீது, எச். பஷிர் அகமது, எச்.சகாபுதீன், எம். ஜபருல்லா, எம். முகமது நூகு, மர்ஹூம் எம்.அப்துல் ஜப்பார், எம். ஜெஹபர் அலி ஆகியோரின் தாய் மாமாவும், எச்.தமீம் அன்சாரி, பி.எம்.கே நூர் முகமது, எஸ்.அஸ்ரப் அலி ஆகியோரின் மாமனாரும், எச். செய்யது புஹாரி, நெய்னா முகமது, நாகூர் மீரா, முகமது ராவூத்தர் ஆகியோரின் தகப்பனாருமாகிய ப.வா.மு ஹாஜா அலாவுதீன் (வயது 78) அவர்கள் இன்று அதிகாலை வஃபாத்தாகி விட்டார்கள்.\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.\nஅன்னாரின் ஜனாஸா பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்��டக்கம் செய்யப்படும். (நேரம் பின்னர் அறிவிக்கப்படும்)\nஅன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/08/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-2/", "date_download": "2019-06-25T08:44:10Z", "digest": "sha1:Q4ROTUJCV25UN7253RHJKG2RHDIGB6FH", "length": 8623, "nlines": 59, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "தினமும் மதியம் குட்டித் தூக்கம் போட்டா… உங்க அழகை அதிகரிக்கலாம்! | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nதினமும் மதியம் குட்டித் தூக்கம் போட்டா… உங்க அழகை அதிகரிக்கலாம்\nஅழகை அதிகரிக்க என்ன தான் விலை உயர்ந்த க்ரீம்களை தடவி பராமரித்தாலும், தூக்கத்திற்கு இணையாக முடியாது. ஆம், நல்ல தூக்கம் அழகை அதிகரிக்க பெரிதும் உதவி புரியும்.\nதற்போது பல சரும பிரச்சனைகளால் அவஸ்தைப்படுவதற்கு, தூக்கமின்மையும், மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறையும் தான் முக்கிய ��ாரணமாக உள்ளது.\nமதிய வேளையில் குட்டித் தூக்கம் போடுவதால் கிடைக்கும் நன்மைகள் அதிலும் இரவில் தூங்கினால் மட்டும் தானா என்று கேட்டால், மதிய வேளையில் குட்டித் தூக்கம் போட்டாலும் அழகை அதிகரிக்கலாம். அதனால் தான் வீட்டில் நன்கு சாப்பிட்டு தூங்கி எழுபவர்களின் முகம் நன்கு பளிச்சென்று பிரகாசமாக உள்ளது.\nதூக்கம் ஏன் மிகவும் இன்றியமையாதது என்பதற்கான சில காரணங்கள் அதற்காக மதிய வேளையில் மணிக்கணக்கில் படுக்கக்கூடாது. 15 நிமிடம் கண்களை மூடி நன்கு அயர்ந்து தூங்கி எழுந்தாலே போதும். சரி, இப்போது பகல் நேரத்தில் குட்டித் தூக்கம் மேற்கொள்வதால் கிடைக்கும் அழகு நன்மைகள் என்னவென்று பார்ப்போம்.\nசரும செல்கள் புதுப்பிக்கப்படும் தூக்கத்தை மேற்கொள்ளும் போது, உடலில் பாதிக்கப்பட்ட பகுதிகள் மற்றும் சரும செல்கள் புதுப்பிக்கப்படும். இதனால் தான் தூங்கி எழுந்த பின்னர் முகம் புத்துணச்சியுடனும், பொலிவோடும் காணப்படுகிறது.\nஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் இருந்தாலும் பல அழகு பிரச்சனைகளை சந்திக்கக்கூடும். ஆகவே இரவில் நல்ல தூக்கத்தை மேற்கொள்வதோடு, பகல் நேரத்தில் குட்டித் தூக்கம் போடுவதால், அவ்வப்போது ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் சரிசெய்யப்பட்டு, அதனால் முகத்தில் பருக்கள், கருவளையங்கள், பொலிவிழந்த சருமம் போன்றவை வருவது தடுக்கப்படும்.\nமுதுமை தோற்றத்தைத் தடுக்கும் உடலில் மன அழுத்தத்தை ஏற்படுத்தும் ஹார்மோன்கள் அதிகரிக்கும் போது, முதுமைத் தோற்றம் விரைவில் வருவதோடு, வேறு சில அழகு பிரச்சனைகளையும் சந்திக்க நேரிடும். ஆனால் மதிய வேளையில் குட்டித் தூக்கம் மேற்கொண்டு, உடலை ரிலாக்ஸ் செய்வதால், மன அழுத்த ஹார்மோன்களின் அளவு குறையும்.\nமேலும் குட்டி தூக்கம் மேற்கொள்ளும் போது, கொலாஜென் அளவு அதிகரித்து, சருமத்தின் நெகிழ்வுத்தன்மை அதிகரித்து, விரைவில் முதுமைத் தோற்றம் வருவது தடுக்கப்படும்.\nஎடை குறைவும் கலிபோர்னியா பல்கலைகழகத்தைச் சேர்ந்த தூக்க மருந்து ஆராச்சியாளர், தினமும் 20-90 நிமிடங்கள் அதுவும் 4 மணிக்குள் தூக்கத்தை மேற்கொண்டு வந்தால், உடல் எடையைக் குறைக்கலாம் என்று சொல்கிறார். எனவே எடையைக் குறைக்க கஷ்டப்படாமல், மதிய வேளையில் தூங்கி எழுங்கள்.\nவிரைவில் குணமாகும் மதிய வேளையில் குட்டித் த��க்கம் போடுவதால், முகத்தில் ஏற்பட்ட முகப்பருக்கள், கரும்புள்ளிகள் மற்றும் கருவளையங்கள் போன்றவை விரைவில் போகும். மேலும் ப்ரீ ராடிக்கல்களால் ஏற்படும் சரும சுருக்கங்கள் வருவது தடுக்கப்பட்டு, பிரச்சனையில்லாத அழகான சருமத்தைப் பெறலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/section/world?subaction=showfull&id=1230301871&archive=&start_from=&ucat=1", "date_download": "2019-06-25T08:10:16Z", "digest": "sha1:UGBYOHVKTMMGBZ4PPKNW7HJZ6GAAQOHT", "length": 12653, "nlines": 205, "source_domain": "news.lankasri.com", "title": "World News | Latest News | Ulaga Seythigal | Online Tamil Web News Paper on World News | Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமீண்டும் TikTok செயலியால் ஏற்பட்ட விபரீதம்: ஒருவர் பலி\nரூ 200 கோடியில் நடந்த இந்தியர் வீட்டு திருமணம்.. ஏற்படுத்திய பெரும் சர்ச்சை.. காரணம் என்ன\nதெற்காசியா 47 minutes ago\nவிஜயகாந்த் சேர்த்து வைத்து பெரிய சொத்து.... நேரில் தேடிச்சென்று நலம்விசாரித்த இலங்கை எம்பி\nபிரான்சில் நீச்சல் உடையுடன் போராட்டத்தில் குதித்த பெண்கள்: சுவாரஸ்ய பின்னணி\nபிரான்ஸ் 1 hour ago\nபெண்கள் கழிவறையில் ரகசிய கமெரா\nபிரித்தானியா 2 hours ago\nகோடீஸ்வர கணவரின் மோசமான பழக்கம்.. விமானத்தில் பறந்து வந்து மனைவி செய்த செயல்\nபிரித்தானியா 2 hours ago\nமனைவியின் கழுத்தை அறுத்துக்கொன்றுவிட்டு நாடகமாடிய கணவன்\n அதற்கு பதிலடியாக ஈரான் என்ன செய்தது தெரியுமா\nஏனைய நாடுகள் 2 hours ago\nஇறந்து 27 நிமிடங்களுக்கு பிறகு பெண் செய்த ஆச்சரிய செயல்\nஅமெரிக்கா 2 hours ago\nதிருமணமான 17 நாளில் புதுப்பெண்ணை பார்த்து அலறி துடித்த பெற்றோர்\nகடவுச்சீட்டில் ஏற்படவுள்ள தொழில்நுட்ப மாற்றம்: இந்திய அரசு அதிரடி\nநள்ளிரவில் கேட்ட பயங்கர வெடிச் சத்தம்: அலறியடித்து எழுந்த மக்கள் கண்ட காட்சி\nஇல்-து-பிரான்ஸ் நகரில் கொண்டுவரப்படும் புதிய வசதி\nபிரான்ஸ் 4 hours ago\nஅண்ணியை திருமணம் செய்து கொள்ள ஆசை சொந்த அண்ணனை கொலை செய்த தம்பி\nஏனைய நாடுகள் 4 hours ago\nமனைவி சடலத்துடன் பல மணி நேரம் சாலையில் உட்கார்ந்திருந்த கணவன்... கண்ணீர் வரவழைக்கும் புகைப்படம்\nடிக் டாக் மூலம் காதல் காதலி குறித்து அறிய அவர் வீட்டுக்கு சென்ற காதலன் தலையில் விழுந்த இடி\nஅரபு மக்கள் மத நம்பிக்கையை இழந்து வருகிறார்களா... இது ஒரு ஆய்வு முடிவு\nஏனைய நாடுகள் 4 hours ago\nவீட்டிற்கு வந்த உறவினர்கள்... தன்னுடன் படுத்திருந்த குழந்தையை காணவில்லை என்று கதறிய தாய்...\nபெரிய பெண்ணாக ஆகிவிட்டதால் சங்கடமாக இருக்கும்... சாதிக்க துடிக்கும் மாணவியின் பரிதாப நிலை\nவலியால் தவித்தது போதும்... கைகள் இரண்டையும் துண்டிக்க மருத்துவரிடம் கெஞ்சிய இளைஞர்\nஏனைய நாடுகள் 6 hours ago\nவெளிநாட்டவர்கள் சவுதி அரேபியாவில் நிரந்தர குடியுரிமை பெற கட்டணம்: எவ்வளவு தெரியுமா\nபுலம்பெயர் 8 hours ago\nஒரே நேரத்தில் 6 பெண்கள் மீது பாலியல் தாக்குதல்: பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்த லண்டன் பொலிஸ்\nபிரித்தானியா 9 hours ago\nகனடாவில் எந்த பகுதி மக்கள் அதிக மகிழ்ச்சியுடன் உள்ளனர்: யாருக்கு முதலிடம்\nமனைவியை வேறொருவருடன் காரில் நெருக்கமாக பார்த்த கணவன்: அடுத்து செய்த அதிர்ச்சி செயல்\nஏனைய நாடுகள் 10 hours ago\nஆப்பிரிக்க தலைவரின் 25 ஆடம்பர கார்களை ஏலத்தில் விடும் சுவிஸ் நிர்வாகம்: வெளிவரும் பின்னணி\nசுவிற்சர்லாந்து 12 hours ago\nநியூசிலாந்துக்கு செல்ல முயன்ற 243 இலங்கை தமிழர்களின் கதி என்ன ஆறு மாதங்களாக தொடரும் மர்மம்\nசுவிட்சர்லாந்தின் லுட்சேர்ன் மாநிலத்தில் ஈழத்தமிழர்களால் சிறப்பிக்கப்பட்ட துாய பேதுருவானவரின் திருவிழா\nசுவிற்சர்லாந்து 17 hours ago\nஜெட் விமானங்கள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து\nபுலம்பெயர்ந்த குழந்தைகள், பெண்களை கொன்று குவித்த இராணுவ தளபதி: வரலாற்று தண்டனை வழங்கிய நீதிமன்றம்\nஏனைய நாடுகள் 18 hours ago\n13 வயதில் கர்ப்பிணியான சிறுமி: சிக்கிக்கொள்வோம் என்று பயந்து ரகசிய காதலன் செய்த செயல்\nபிரித்தானியா 19 hours ago\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://snapjudge.wordpress.com/category/arts/", "date_download": "2019-06-25T07:26:18Z", "digest": "sha1:UKY5WDEWT2WDQM3FMEGHKMYR6AWQGFOV", "length": 84177, "nlines": 957, "source_domain": "snapjudge.wordpress.com", "title": "Arts | Snap Judgment", "raw_content": "\nக்விக்கா யோசி; பக்காவானால் பாசி\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nகைசிக நாடகம் – நம்படுவான் சரித்திரம்\nPosted in Arts, சமூகம், நிகழ்வுகள்\nPosted on ப��ப்ரவரி 9, 2009 | 3 பின்னூட்டங்கள்\nஸ்லம்டாக் மில்லியனர் பார்த்ததினாலா என்று அறியேன்.\nஅம்மா இல்லாத மகளை சமாளிப்பதற்கான உபாயம் என்று அறிவேன்.\nஆறு மாதம் முன்பு பயணித்த இந்தியாவைப் பற்றி என்ன தோன்றுகிறதோ ஒரு தாளில் வரைந்து கொடேன் என்றவுடன் மகளே யோசித்து உருவாக்கிய ஓவியம்:\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்ச பட்சி சாத்திரம்\nPosted on ஏப்ரல் 29, 2008 | 9 பின்னூட்டங்கள்\nசூக்குமம் நமசிவய என்னும் ஐந்தெழுத்தில் உள்ளது.\nஇவ்வாறே, மானுட இனத்தையும் பிறந்த நட்சேத்திரங்களை அடிப்படையாக வைத்து ஐந்து பிரிவுகளாகப்\nபிரித்தனர். ஒவ்வொரு பிரிவையும் அடையாளம்காண ஒரு பறவையின் பெயரைக்கொடுத்தனர். அந்த\nநட்சேத்திரத்தில் பிறந்தவனுக்குண்டான குணநலன்களைக் கணக்கில் கொண்டு, அதேவகை குணநலன்களையுடைய பறவையைத் தெரிவுசெய்தனர். அவைகள்:\nபறவை அரசாளும் என்றால் அப்பறவை அரசனாகவியலாது. இவ்வைந்து பறவைகளும் பகலில் ஐந்துசெயல்களையும் இரவில் ஐந்துசெயல்களையும் செய்யும். ஆனால், செயல்கள் ஐந்துதான்.\nவளர்பிறைக்கும், தேய்பிறைக்கும் தொழில்கள் மாறும். அவையாவன:\nஇவ்வாறு பலவற்றை இச்சாற்றிறம் இயம்புகிறது.\nஅகத்தியரின் பஞ்ச பட்சி சாற்றிறம்\n1. உன்னியொருவன் உரைத்த முதலெழுத்தைப்\nபன்னிப் பறவையாய்ப் பாவித்து – வன்னி\nஉதைய திசைப்பட்சி யுண்மை யுரைக்கக்\nகதை காவியப் பொருலே காப்பு.\n2. துய்யமலருறையுந் தோகா யுன தைம்பொற்\nசெய்யமலர்ப் பாதஞ் சேவித்தேன் – வையத்\nதைந்து வகைப்பட்சி யமையுங் குணமென்றன்\n3. ஒன்று திசைக்குருவி யொன்றிவரு மோர்தூதன்\nநின்றநிலை யாருடத்தில் நேருமே – நன்று\nவழுவா துரைதாயும் வல்லவர்கள் சொன்ன\n1. மொழிக்கு முதலெழுத்தே முன்னுதிக்கு மாமதனைப்\nபழித்தவலன் றன்னிலையும் பார்த்து – வழிபெறவே\nபேரால் வருவனவும் பேதமறிந் துணர்ந்து\n2. அகரமே வல்லூறு ஆந்தை இகரமதாம்\nஉகரங் கருங்காக முன்னிப் – பகரில்\nஎகரமது கோழி யெஞ்ஞான்று மஞ்ஞை\nஒகார முயர் மெய்யாந் துரை.\n3. ஊணடையரசு நித்திரை மரணம் உயிர்பகலிரவினிலுண்டு\nநீணிலத்தரசு செய்துபின் சென்று நெறியுடனடந்து மேயுறங்கும்\nபூணுறும்மர பக்க நற்பகலூண் பொன்றியுந் துயின்றரசாகிக்\nசேணுறு நடையுண் டுறங்கியே சென்றுஞ் செத்தர சாளுநல்லிரவே.\nஐந்து பட்சிகளும் ஐந்து செய்கைகளை மாறிமாறிச் செய்கின்றன. அவைகளின் முறை:\nபகல்: ஊண், நட���, அரசு, நித்திரை, மரணம்.\nஇரவு: ஊண், அரசு, மரணம், நடை, நித்திரை.\nபகல்: ஊண், மரணம், நித்திரை, அரசு, நடை.\nஇரவு: ஊண், நித்திரை, நடை, மரணம், அரசு.\n4. ஒன்றேகா லொன்ரறையீ ரொன்று முக்காலரையும்\nநன்றாக விவ்வாறு நாழிகையுங் – குன்றாத\nவளர்பிறைக்குந் தேய்பிறைக்கும் வாலாய மாஞ்சூட்ச\n(இச் சாற்றிறம் அகத்தியர் காலத்திற்கு முன்னமேயே வளர்ந்து வாழ்ந்திருத்தல் வேண்டும்)\n5. மறித்து மொருவகையால் வண்கடிகை யாறுந்\nதெறித்ததொரு சூக்குமத்தைச் சேரக் – குறித்திடுங்கா\nலுண்டு நடந்தாண் டுறங்கி யிறந்திடுமே\n6. உண்பானுக் கொன்றேகா லொன்றரையிற் றானடக்க\nகண்பார்த் தரசிரண்டிற் காண்போமே – பண்பாகத்\nதூங்குவது முக்காலாய்த் துஞ்சுவது தானரையாய்ப்\n7. வினவின் முதற்றி தியாறும் பதினொன்று நத்தை\nமேலிரண்டேழ் பன்னிரண்டும் விளங்கும் பத்திரையா\nமினியதொரு மூன்றெட்டும் பதிமூன்றுஞ் சயையா\nமிருத்தை யென்பா னாந்கிலுட நவமி பதினான்கை\nபுனைகுழலாய்ப் பஞ்சமியும் பத்துமுவரத் தரமும்\nபூரணை மென் மறியலவன் கோன் மகரஞ் சரமாந்\nதனிவிடை தேள் குடஞ்சிங்கம் நிலைராசி சாகுந்\nதனுமிதுனங் கன்னியுமீ னுபய மெனத்தகுமே.\n8. ஊர்கோணத்தைக் கதிர்செவ்வாய் அகரமோங் கும்பத்திரையாம்\nதேர்கோளருணன் மதி இகரஞ் சயையும்பொன்னும் உகரமதாம்\nவேர்கோளிருத்தைப் புகர் எகரம் வெய்யசனிபூரணை ஒகரம்\nஏர்கோளிடையாய் பகற்கடிகை யிவ்வாறிவையூண் சொன்னோமே.\n9. சொன்னவகரம் வல்லூறூண் துய்ய இகரமாந்தையிணூண்\nமுன்னை உகரங் கொடியூணா மொழியிலெகரங் கோழியிணூண்\nபன்னுமெகர மஞ்ஞையிணூண் பண்டையடையவே பறவைகளொண்\nறுண்ணுமிரண்டு நடைமுடி மூன்றுறக்க நான்குசாவைந்தே.\n10.சாய்ந்த அகரங்ககரமுடன் சகரந்தகரந் தந்நகரம்\nவாய்ந்தபகர மகரமுடன் வகரமிவை யெட்டெழுத்தாகும்\nஆய்ந்தபருந்து முதல் யோனியிரு நான்கினுக்குமடைவாக\nவேய்ந்த பொருத்தம் வெற்றியுடனிதனாற் பறவையியம்பிடுமே.\n31. வல்லூறு முண்ண மாமயிலுந் தானரசாய்ப்\nபொல்லாத கொழியது போயிறக்க – நல்லாய்க்கேள்\nகாரண்டந் தானடக்கக் கண்டுயிலு மேயாந்தை\n32. ஆந்தை யமுதுண்ணும் வல்லூறரசு செயுஞ்\nசாந்த மயிலதுவுஞ் செத்துவிழும் – ஏந்திழையீர்\nகோழியது நடக்குங் கொம்பார்ந்த காகமது\n33. திங்கட் சனிமயிலாஞ் சேயருக்கன் கோழியதாம்\nபொங்கு புதன்காகம் போசனமா – மங்கையே\nஅந்தணனுக் காந்தை யணிபுகர்க்கும் வல்ல��று\nசந்தமும் பிற் பகற்கே சாற்று.\n34. கூறிடுந் திங்களாந்தை குலவுசேய் வல்லூறு\nமீறிய வருக்கன் காகம் வெள்ளியும் – புதனுமஞ்ஞை\nயேறியசனி வியாழங் கோழியா மியம்புங்காலை\nயாறுபத்தாகுங் கன்ன லதிற் சாகும மரபக்கம்.\n35. உண்டுடனே செத்து முறங்கிய ரசாண்டும்\nவிண்டு நடக்கும் விழிமடவீ – ரன்றிரவில்\nஉண்டு முறங்கு முடனே நடத்திறக்குங்\n36. வரியார் மயிலுண்ண மாலாகு மாந்தை\nதிரியாதோ தேசமெலாஞ் சென்று – பெரிய\nவாரணமே மண்ணாள வல்லூறு தானுறங்கக்\nகாரணத்தாற் காக்கை சாங் காண்.\n37. கண்டாந்தை யுண்ணக் கருங்கோழி தானடக்க\nவண்டாயுண் வல்லூறு மன்னவனாய் – விண்ட\nவிழிமூடுமே காகம் வீணாக மஞ்ஞை\n38. சொற்கோழி யுண்ணத் தொடர்ந்தேகும் வல்லூறு\nநற்காக நன்றாக நாடாளும் – பொற்காவின்\nமண்ணின் மயிலுறங்க மாலாந்தையே மரணம்\n39. வந்த பிற் பக்கத்தில் வல்லூறு முண்ணவே\nமுந்து கருங்காக முடனேகும் – அந்தமயி\nலாளுமே பூமியது வாந்தையே கண்டுயிலு\n40. தண்காக முண்ணத் தனிமயிலுந் தானடக்க\nமண்காவ லாந்தையது வந்தாளப் – பெண்கொடியே\nகோழியுறங்கக் குல வலியானே சாக\nவாழி புதனுக் கெனவே வை.\n41.மந்தன் சோமன் கோழியிணூண் மானேவெள்ளி மயிலுண்ணும்\nபுந்தியாந்தைப் போசனமாம் பொன்னிற்காக மிரையருந்தும்\nசிந்தைமகிழச் சேயிரவி தினத்தேவல்லூ றமுதுசெயும்\nஅந்தித்தோன்றும் பிற்பக்கத்தடைவே சொன்னோமறி நன்றே.\n42.வாரணம் பொன்னேகாரி மயில்புகர் புதனேமிக்கச்\nசீரணிகாகம் வெய்யோன் சிறந்தமாமுனி யாந்திங்கள்\nபேரணிவலியன் செவ்வாய்ப் பிற்பக்கத் திரவிற்றங்கும்\nஏரணி குழலாயென்று மிடமறிந்தியம் புவாயே.\n43.சேவல் புசிக்கத் திரியுமே யாந்தையது\nமாவிற் புவியாளு மாமயிலுங் – கூவி\nயுறங்குமே காக்கையுடனி றக்குமே வலியன்\nகறங்கு மேகக் கலையாய் காண்.\n44.அல்லின் மயிலுண்ண வார்ந்து நடக்குங்காகம்\nவல்லம் புவியாளும் வாரணமு – மில்லுறங்கு\nமாந்தையது சாகுமன்ன நடைக் கன்னன்மொழி\n45.வகுத்த மினியுண்ண மஞ்ஞையது நடக்கச்\nசெகத்திற் கொடியரசு செய்யவே – நகைத்துத்\nதூங்குமே வல்லூறு துஞ்சுமே செஞ்சேவல்\n46.செப்பக் காரண்டந்தான் றின்னநடக்கும் வலியான்\nதப்பிலாக்கோழி தரையாளும் – ஒப்பிலா\nமாலாந்தை கண்டுயிலும் வாழ்மயிலுஞ் சாவாகும்\nநல்லாந்தை வந்திருந்து நாடாளப் – பொல்லாத்\nதூக்கமுறு மயிலாஞ் சொல்ல விழுங்காகத்\n48.போசனமாகில் பதிவாழும் போனார்���ீள்வார் போங்கவலை\nகாசினிவாழுமீ மழைபொழியுங் களவுமில்லைக் கதிர்விளையும்\nபேசிற்கன்னிப் பேறாகும் பிணியுந்தீரும் பெண்பெறுவள்\nவாசிசெழும் பொன்வாணிபமாம் மன்னரைவெல்வாய் மாங்குயிலே.\n49.யாத்திரையாகில்லை நிலைகுலையு மொன்னார் வெல்வரிருநீதிபோங்\nகாத்திரமில்லாக் கதிர்விளையுங் கன்னியர்வாழ்க்கை நன்றாகா\nமாத்திரள்செல்லும் பொருள் கூடாவேட்கை தவழ்ந்துமணங்கூடா\nசூத்திரஞ் சொன்னபடியாலே சொன்னார்பெரியோர் சுரிகுழலே.\n50.அரசேசெய்யிற் புவிப்பேராம் அரசராலே பலனெய்து\nமுரசுமதிரும் வரிசையுடன்மூண்ட கருமந்தான் விலகும்\nபரிசும்பெரியோர் திறலிடுவர் பழையபிணி போம்பயமில்லை\nபுரைபோங் களவுந்தான் காணும்போக்குமில்லை புரிகுழலே.\n51. தூங்குமாகில் நோய்மாறா தூரம்போனார் தாம்மீளார்\nஆங்கேகரும நன்றாகா வரிவைவாழ்க்கைத் தாழ்வாகுந்\nதீங்கேயல்லால் மழைபொழியாச் செந்நெல்விளையாச் செய்குறியீர்\nஓங்கிமணமுந் தாராதே யுண்மையாக வுரைத்தோமே.\n52. துஞ்சுமாகிற் சாவுசொலுந் துலையாப்பிணியுந் தானெய்தும்\nநெஞ்சினினைந்த பொருள்கூடா நிதியுங்காணார் நிலைகுலைவார்\nவஞ்சநோயுமிக வுண்டாமனையாள் வெறுக்கிலு றவாகாள்\nகஞ்சமலரார் குழலாளே கருத்தாயுரைத்த படியறியே.\n53. கெடுதிய்முட நேகாணார் கிளையுடன் வாழ்வுபேறாம்\nகடுகிய பிணியுந்தீருங் கலக்கமோ சற்றுமில்லை\nஅடைமழை பெருகவுண்டா மகமேற நிற்குந்தன்மை\nமுடுகிய பயணமில்லை மொழிந்தபின் நுண்ணுங்காலை.\n54. வெற்றியுஞ்சுகமு முண்டாம் வியாதியும் மாற்றும்பின்பு\nபற்றியகருமந் தானும் பயமில்லையக முந்தாழார்\nஉற்றதோர் கெடுதி காணாருறு மழையுண்டுதூரத்\nதுற்றவர் வரவுங்கூடச் சொல்லும் பின்னடக்கத்தோன்றில.\n55. ஜெயமொடு சுகமுமுண்டு சிறந்ததோர் பயணந்தன்னில்\nபுயலிடுமழையு மற்பம் புவிதனிற் கலக்கமில்லை\nஇயம்பினாற் பெறலாம்வெற்றி யிலாபமும் நீடுமாகும்\nபயம்விளையாது நாளும் அரசதாம் பறவையாகில்.\n56. உன்னிடிற் பிணியுமல்லா லொருபிணி யதிகமாகும்\nமண்ணில்மழையே யில்லை வையத்தில் கெடுதிகாணும்\nதுன்னிய நெஞ்சிற்றோடந் தோன்றிடுங் கருமஞ்செய்யும்\nபன்னியே யுதிக்கும் பட்சிபயனுட னுறங்குமாகில்.\n57. காவினிற் பயமுமுண்டு கலகமாங் கருமமெல்லாம்\nதீவினைபடு மற்றன்றிச் செய்யுநல் வினைகளாகாச்\nசாவினில் விழுந்த பட்சி தனித்து வந்துதிப்பதாலே\nபூவினிற்சிறந்த மாதே புகன்றனர் பள்ளினூலே.\n58. ஓதுகிலோ மாபட்சி யன்றுண்ணு மொன்றுயிர்போம்\nஏதுமிலா வொன்றையிலேகுமே – நீதிபுனை\nநன்றி யுடநொன்றறையி நாடறியத் தானுறங்கும்\n59. போசனத்தில் மூத்தோனும் போய்நடக்கி லிளையோனும்\nஆசனத்தி னெடியோனு மாயவனை – மாசற்றுத்\nதூங்குமவன் குள்ளன் றுஞ்சிடுமே யாமாகில்\n60. உண்கின்றான்பால நுயர்நடை யானே குமரன்\nபண்பாமரசனே பாராள்வான் நண்பு பெறு\nமுற்றுந்துயில் கிழவன் மோனமுடிந்தோன் சாவோன்\n61. ஊணினிலுயர்ந்தோன் வெல்வனுயர் நடைக்குள்ளன் வெல்வன்\nகாணுறு வெகுரோமத்தன் கடுகராச்சியத்தில் வெல்வன்\nதானருந் தூக்கந்தன்னி ளிருவருள் வலுத்தோன் வெல்வன்\nவேணுமோர் மரணந்தன்னுளிருவருள் வலுத்தோன் வெல்வன்.\n62. ஊணில் நடைவலிது நடையி லரசுறுதி\nநாணியுறங்கிடவு நன்றாகப் – பேணி\n63. உண்பா னடப்பானை வெல்வ னடப்பானுந்\nதன்பாலரசனையுந் தானழிப்பான் – மன்காத்\nதிருப்பான் றுயில்வானை வெல்லத் துயில்வோன்\n64. நல்லூணாகிற் கிழவன்வெல்வ நடையேயாகிலிளவல் வெல்வான்\nசெல்லத்தூக்கமாமரசிற் சிறந்தோன் மிகவும் வென்றிடுவான்\nஎல்லாமரசேயாமாகி லிளையோன் வெல்வா னென்நாளும்\nபொல்லாச் சாவேயாமாகிற் போனாரிருவர் மீளாரே.\n65. உரைத்திடு மிருவர்பேரு மொரு பக்ஷ¢யுண்ணுமாகில்\nநரைத்திடுமவனே வெல்வனடையினி னெடியோன் வெல்வன்\nகருத்தரசிளை யோன்வெல்வன் கருங்குட்டன் துயிலில்வெல்வன்\nமரித்திடச் சரியாமென்றே மாதவருரைத்தார் மாதே.\n66. உண்பான டப்பானை யோட்டு மிருவர்களும்\nபண்பாம் பதியைப் பரிந்தோட்டும் – பெண்பாவாய்\nதுஞ்சினோர்க் கஞ்சுந் துயில்வோனை யாவருமே\n67. வல்லூறு பொன்னிறமாம் வாழாந்தை வெள்ளியதாம்\nசெல்லாருங் காகஞ் சிவப்ப்பாகு – நல்லாய்கேள்\nகோழியுறு பச்சை குளிர்ந்தமயில் கறுப்பாம்\n68. ஆந்தை சிவப்பாம் அணிகாகம் பொன்னிறமாம்\nவாய்த்த பச்சை வண்ணமயிலாகும் – ஏந்திழையீர்\n69. வல்லூறு பார்ப்பான் வளராந்தை தான்வணிகன்\nசெல்லாருங் காகஞ் செகத்தரசன் – நல்லாய்க்கேள்\nகோழியாம் வேளாளன் கூறுமயில் சண்டாளன்\n70. பொன்மறையோனும் வலியான் பேராந்தை வேந்தனும்\nதுன்னுமொழிகாகந் துலை வணிகன் – மன்னும்\nஉழுகுலத்தோன் கோழியே யோதுங்காண் மஞ்ஞை\n81. வல்லூறு பாலை வளராந்தை வண்குறிஞ்சி\nநல்லாருங்காக நடுமருதம் – மெல்லியரே\nவாரணமே முல்லை வளருமயி னெய்தல்\n82. வல்லூறு வண்மை வளர்காக நீர்க்காலாம்\nநல்ல திறலாந்தையது நாற்காலாம் – சொல்லக்\nகுறுங்கோழி கொம்பாங் குலவு மயில் பட்சி\n83. வல்லூறு பொன்னாம் வளராந்தை வெள்ளியதாம்\nநெல்லார்ய்ங்காக நிறஞ் செம்பாம் – பொல்லாத\nகோழியது வெண்கலமாங் கோலமயிலி ரும்பாம்\n84. வல்லூறு வருகின்றான் மாமறையோன் தூரவந்தான்\nநெல்லிக் கருங்காக நிற்கின்றான் – மெல்லியரே\nகோழியே மீண்டான் குலவு மயிலுமரை\n85. மன்னவன் வல்லூறாகின் மனிதர்கைப் புகுந்ததென்க\nஉண்ணிடுங்காகமாகி லொருவனே கொண்டா னென்க\nவண்ணமார்கோழி யாணும் பூமியின்மயில்தான் பெண்ணே.\n86. வல்லூறுகாக மயின் மூன்று மாணாகும்\nநல்லதிரவுகோ லுஞ்சொன்னோம் – பொல்லாத\n87. உரைகிழக்கு வல்லூறு உயிராந்தை தெற்காம்\nவிரையங் கருங்காக மேற்காம் – புரைதீரக்\nகொத்தியிரை விழுங்குங் கோழி வடக்காகு\n88. பச்சைமயில் மேற்காம் பாரில் வடக்காந்தையா\nமிக்ககிழக்காகும் வல்லூறு – மெச்சு நல்ல\nதெற்காகும் காகமது தேனார்விழி மடவாய்\n89. மத்திபத்தில் வல்லூறு வாழாந்தை தெற்காகும்\nஉற்றநிதி கிழக்கேயொண் காகம் – சற்றிடமே\nதெற்காகுங் கோழி சிறந்தமயின் மேற்காகும்\n90. காணு மகாரப் பேரானுடைய கண்டமுதல்\nகாணுஞ் சிரசாந்தை கைகாகம் – பேணிக்\nகோழியுடம்பு மயில் முன்பின்னாகும் வலியான்\nகுறிச்சொல்லிடப்பட்டது அகத்தியர், ஆன்மிகம், இலக்கியம், ஏடு, ஐந்து, கைரேகை, சாஸ்திரம், ஜோதிடம், தமிழ், நம்பிக்கை, நஷத்திரம், பட்சி, பறவை, பலன், வருங்காலம்\nகலை, நினைவு, பெண் – கவிதைகள்\nPosted on ஜனவரி 16, 2008 | பின்னூட்டமொன்றை இடுக\nதனிமையின் இசை: தூங்கும் புத்தகம் – அய்யனாரின் கவிதை படித்தவுடன் சமீபத்தில் வாசித்த இந்தக் கவிதையின் ஒத்திசைவு பகிர வைக்கிறது\nகுறிச்சொல்லிடப்பட்டது அருங்காட்சியகம், கனவு, கள்வன், கவிதை, குருடு, படித்தது, பிடித்தது, புத்தகம், பேச்சு, வாசிப்பு\nPosted on ஜனவரி 11, 2008 | பின்னூட்டமொன்றை இடுக\nகுறிச்சொல்லிடப்பட்டது அம்மணம், கலை, கவிதை, குட்டிச்சுவர், சிலை, நிர்வாணம், பிண்டம், புதை, பெண், முட்டு, முண்டம், விருது\nPosted on ஓகஸ்ட் 29, 2007 | பின்னூட்டமொன்றை இடுக\nஅலாவுதீனின் அற்புத விளக்கு கிடைத்தால் இப்படித்தான் இருக்கும்.\nஉங்களுக்கு என்ன வேண்டுமோ வரைந்து கொடுங்கள்; ஓவியம் வாங்கப்படும். வேண்டியது கிடைக்கப்பெறுவீர்.\nஒருவருக்கு ஐ-போன் வேண்டும். $649.17 க்கு ஓவியத்தை கடை விரித்திருக்கிறார். இன்னொருவரு��்கு ஜூலை மாச வாடகைதேவை.\nஇந்தத் தளத்தை ஆரம்பித்தவர்கள், ஏற்கனவே நியுயார்க் நகரத்தின் குப்பைகளைப் பொறுக்கியெடுத்து, அவற்றை குப்பியில் வெளித்தெரியுமாறு கலைநயத்தோடு அடைத்து ஐம்பது டாலருக்கு விற்றவர்.\nPosted on ஜூன் 12, 2007 | பின்னூட்டமொன்றை இடுக\nதமிழ் நாட்டுக் கலைகளின் சீர்மையும் சீரழிவும் – இன்றைய சித்திரம் :: வெங்கட் சாமிநாதன்\nதமிழ் நாட்டில் செவ்விய கலைகளாக, சங்கீதத்திற்கும் நடனத்திற்கும் உள்ள ரசனையின் வியாபகமும் ஆதரவும், இந்தியாவில் வேறு எங்கும் எந்த செவ்விய கலைக்கும் இல்லை.\nஇன்றைய சினிமாவை மீறி, அரசியலை மீறி ராக்ஷஸ பலம் கொண்ட தொலைக்காட்சியையும் மீறி, அது தன்னைக்காத்துக் கொண்டுள்ளது சற்று நம்ப முடியாத ஆனால், சந்தோஷம் அளிக்கும் ஒன்று தான்.\nகர்னாடக சங்கீதம் ஒரு நாதோபாசனை என்று சொல்வதுண்டு. இன்று கர்னாடக சங்கீதம் உள்ள நிலையில் அதை நாதம் என்றோ உபாசனை என்றோ எவ்வளவுக்கு சொல்லமுடியும், எவ்வளவு பேரிடம் இதைக் காணமுடியும் என்பது எனக்கு சந்தேகமே.\nஇவ்வளவு செல்வாக்கும் ஆதரவும் இருந்த போதிலும், இன்று அது பாடுதல் (performance) என்ற அளவிலேயே இருப்பதாகத்தான் எனக்குப் படுகிறது. அதை மீறி நாதத்தில் நம்மையோ, பாடுபவர் தம்மையேவோ மறந்து திளைக்கச் செய்யும் ஒரு அனுபவமாக(experience) எழுச்சி பெறுவது என்பது கிடைப்பதில்லை.\nகற்ற காரணத்தால், செய்யுள் இயற்றத்தெரிகிறது, ஆனால் கவிதை பிறப்பதில்லை என்பது போலத்தான்.\nஇத்தகைய மீறலை, நிகழ்ச்சி அனுபவமாக எழுச்சி பெறுவதை நான் சில சமயங்களில், ஓ.எஸ் அருணிடம், சஞ்சை சுப்பிரமணியனிடம் கண்டிருக்கிறேன். அனேக மற்ற சமயங்களில், ‘ கச்சேரி எவ்வளவு நன்னா அமைஞ்சுட்டது பாத்தியா என்பது போலத்தான் ஒரு உணர்வு.\nஒரு கிஷோரி அமன்கரோ, உஸ்தாத் அமீர் கானோ, குமார் கந்தர்வாவோ பாடும்போது ஏற்படும் அனுபவ மெய்சிலிர்ப்பு வெகு அரிதாகத்தான் கர்னாடக சங்கீதத்தில் இன்று கிடைக்கிறது. ஸ்வரங்கள் ராகமாவது போல, ராகம் ஒரு நாத உலகமாக, ஒரு தவமாக, தன்னை மறந்த லயிப்பாக, சஞ்சாரமாக அனுபவ மாற்றம் பெறுவதில்லை. சங்கீதம் இரண்டு மணிக்கான நிகழ்ச்சி நிரலாக, மாறியுள்ளது.\nபாடகர்கள் தம் குரலைப் பற்றிக் கவலைப் படுவது என்பது முன்னரும் இருந்ததில்லை. இன்றும் இல்லை. தனக்காகப் பாடுவது, மற்றோர் கேட்பது என்பது இன்றைய நடைமுறையில் இல்லை.\n��ுமார் கந்தர்வாவின் மகன், ஏதோ ஒரு கிராமத்தில் ஒரு காளி கோயிலில் தங்கி பூஜை செய்வதும், கோயிலைச் சுத்தப்படுத்துமாக நாட்களைக் கழிப்பவர், பெயர் மறந்து விட்டது, எப்போதாவது யாராவது அழைத்தால் படுவது என்று வாழ்க்கை மாறியுள்ளது அவருக்கு. அப்படி இருக்கவேண்டும் என்று சொல்லவில்லை. அந்த மனம் வேண்டும்.\nயாரும் தன் கவனத்தைக் கெடுத்தால், மனம் சரியில்லை என்றால், மேடையை விட்டு எழுந்து விடும் கிஷோரி அமன்கரின் சங்கீத அர்ப்பணிப்பு சங்கீதத்திற்குத் தேவை.\nசடங்காக உள்ள ஒன்று பூஜையானால் நல்லது. குறைந்தது அது அர்ப்பணிப்பாக, தன்னை மறத்தலாக அல்லது ஒரு பங்கு பெறும் அனுபவமாகவாவது ஆவது நல்லது. அப்போது தான் அது கலையாகும். இல்லையெனில் பயின்ற தொழில் தான்.\nகுன்றின் மீது அமர்ந்த குமரன்\nஆரிடைச் சென்று கொள்ள ஒண்கிலா அறிவு\nவிதி, கர்மவினை மற்றும் கிரியா = ஞானசக்தி\nபடைப்பாளி: அமெரிக்க இந்தியர் சமூகவியல்\nமாற்றங்களின் திருப்புமுனையில்… – வெங்கட் சாமிநாதன்\nவெங்கட் சாமிநாதன் – குறிப்பு\nமார்க்ஸின் கல்லறையிலிருந்து ஒரு குரல் – வெங்கட் சாமிநாதன்\nகரவினில் வந்துயிர்க் குலத்தினை அழிக்கும் காலன்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nசெக்ஸ் வைத்துக்கொள்ள எளிய வழிகள்\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்ச பட்சி சாத்திரம்\n'கூப்பிடு தூரம்' அது எவ்வளவு தூரம் என்பதைப் பா...\nரெட்டை வால் குருவி - திரைப்படம்\nராஜ ராஜ சோழன் - தமிழ் புத்தகத் தொகுப்புகள்\nஅமெரிக்காவிலும் ஜாதிகளையும் மதத்தையும் நிலைநாட்டுகிறதா ஃபெட்னா\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Baslar\nகுக்குரன் இல் குன்றின் மீது அமர்ந்…\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்… இல் Saravana prakash\nகாலா என்னும் ராமர் –… இல் Best Tamil Movies of…\nமனுசங்கடா – தமிழ் சினிமா… இல் Best Tamil Movies of…\nஞானியைக் கேளுங்கள் –… இல் Top 10 Indians of 20…\nஞாநி: சந்திப்பும் பேச்சும் இல் Top 10 Indians of 20…\nபாஸ்டனும் ஞாநியும் இல் Top 10 Indians of 20…\nமணக்கால் எஸ் ரங்கராஜன் –… இல் மனுசங்கடா – தம…\n@ezhillang சென்னையில் இருப்பேன். 23 hours ago\nRT @sanjaysub: அனைத்து ரசிகர்களுக்கும் உலக இசை தின வாழ்த்துகள். தமிழிசை உலகெங்கும் ஒலிக்க வேண்டும் என்பதே இந்த தினத்தில் எனது இச்சை. உங்களி… 3 days ago\nவிண்வெளியை வலம் வரக் காத்திருக்கும் மோடி | கருத்துப்படம்\nநூல் அறிமுகம் : சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு சட்டத் தீர்வுகள்\n கோவையில் மக்கள் அதிகாரம் பொதுக்கூட்டம்\nபுதிய கல்வி கொள்கையை எதிர்த்து மதுரையில் ஆர்ப்பாட்டம் \nசிரிப்பு , மகிழ்ச்சிக் கடவுளை அடிக்கடி பாடங்களுக்கு அழைக்க வேண்டும் \nபெங்களூரில் இலக்கியச் சந்திப்புக்கள்- -----------------கடிதங்கள்\nதமிழில் உறுதிமொழியேற்றது பெருமை... ஆனால், தமிழ்நாட்டுப் பிரதிநிதிகள் இந்தியில் பேச முற்பட வேண்டும்\n - அநுசாஸனபர்வம் பகுதி – 110\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamilmadhura.com/2019/04/11/%E0%AE%B2%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A3%E0%AF%87%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8-2/", "date_download": "2019-06-25T08:34:07Z", "digest": "sha1:M3KYVOFPTIM7CVLZVYTIAKDULI4ZT5US", "length": 36086, "nlines": 168, "source_domain": "tamilmadhura.com", "title": "லதாகணேஷின் \"மலரோடு மலர்ந்தவள்…!\" - 05 - Tamil Madhura", "raw_content": "\nஓகே என் கள்வனின் மடியில்\nயாரோ இவன் என் காதலன்\nஉன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா\nTrending Topics: தொடர்கள்•கதைகள்•தமிழ் க்ளாசிக் நாவல்கள்•Uncategorized•ஹஷாஸ்ரீ\nஅதன் பின் தயங்காமல் மதுரன் கேள்விக்கு இடம் தறாமல் தொடர்ந்தான் ராகவ், “ரம்யா பேசியதும்.. எனக்கு அவ்வளவு சந்தோசம் சார்.. இந்த உலகத்தில் நான் தான் அதிகம் அதிஷ்டம் செய்தவன் போல காற்றில் மிதந்தேன்… என் சொந்த ஊர்.. சேலம் பிறந்து வளர்ந்தது படித்து எல்லாம் அங்கு தான், அப்போது வேலை பார்த்துக்கொண்டு இருந்ததும் அங்கு தான், அதனால் நாங்கள் நேரில் பார்த்துக்கொண்டதை விட போனில் பேசியது தான் அதிகம்.. காதலிக்கத் துவங்கும்போதே ரம்யாவிடம் தெளிவாய் சொல்லிவிட்டேன், என் அம்மாவிற்கு சொந்தமென்று இருப்பது நான் மட்டும்தான்.. நான் ஒரு முடிவு எடுத்தால் அது சரியாகத்தான் இருக்கும் என்ற எண்ணம் என் அம்மாவிற்கு வரவேண்டும்… அதேசமயம் உன் வீட்டில் எதிர்பார்க்கும் தகுதியை வளர்த்துக் கொண்டுதான் உன் வீட்டில் உன்னை பெண் கேட்கவரமுடியும், அதுவரை எனக்காக காத்திரு என்றேன்.. ரம்யாவும் என்னகாக நான்கு வருடம் பொறுமையாய் காத்திருந்தாள், கொஞ்சம் கொஞ்சமாய் என் திறமைகளை வளர்த்துக்கொண்டு சரியான தருணத்திற்கு காத்திருந்தேன்… அந்த நேரமும் ���ந்தது, நான் எதிர்பார்த்து போல அதிக வருமானம் தரக்கூடிய வேலை கிடைத்ததும்.. இனியும் அவளை காத்திருக்கவைக்க கூடாது என்ற முடிவுடன், ரம்யா வீட்டிக்கு நேரில் சென்று பெண்கேட்டேன்… அங்கு யாரும் என் இப்போதைய நிலையை பார்க்கவேயில்லை சார்.. என் பூர்வீகத்தை தான் பார்த்தார்கள், அவர்கள் பரம்பரை பணக்காரர்களாம்… நாங்கள் பஞ்சத்தில் அடிபட்டவர்களாம்…” என்று நிறுத்திய ராகவ் இதழ்கள் ஏளனமாய் விரிய, “காதலுக்கு ஜாதி, மதம், இனம், குலம் இதுதான் தடையாய் இருக்கும் மிஞ்சிப்போனால்.. அன்று திருமண மண்டபத்தில் மாப்பிள்ளையின் தம்பி சொன்னது போல… என் அந்தஸ்து தான் தடையாக இருக்கும் என்று அதுவரை நினைத்திருந்தேன்.. அதனால்தான் என் வசதியை அதிகரித்துக்கொண்டு கண்மூடித்தனமான நம்பிக்கையை மனதில் கொண்டு அவர்கள் முன் சென்றேன்… பெண் கொடுக்ககூடாது என்று முடிவில் இருபவர்களுக்கு எல்லாமே குறைதான், என்னனவோ காரணம் சொல்லி என்னை அவமானப்படுத்தி அனுப்பினார்கள்” என்று நிறுத்திய ராகவ்… கோபமாய் மூச்சுவிட, தனக்கு முன்னிருந்த தண்ணீரை கொண்டுசென்று ராகவ்விற்கு குடிக்ககொடுத்த மதுரன், ரம்யா முகத்தின் உணர்வுகளை படித்தான்.\nராகவ் முகத்தை பார்த்துக் கொண்டிருந்தவள் முகத்தில் வேதனை மறைந்து… தனக்காக எத்தனை வேதனைகளை கடந்து வந்துள்ளான் என்ற கர்வம் கலந்த காதல் நிறைந்திருந்தது..\nதன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்ட ராகவ் மேலும் தொடர்ந்தான் “எங்கள் காதல் விவகாரம் தெரிந்ததும் ரம்யா வீட்டில், அவசரவசரமாய் வேறு இடத்தில் திருமணத்திற்கு ஏற்பாடு செய்யத்துவங்கிவிட்டனர், அந்த திருமணத்திற்கு நான் தடையாய் இருக்கக்கூடாது என்று இலட்சக்கணக்கில் பணம் தந்து என்னை விலகிக்கொள்ள கட்டாயப்படுத்தினர், முடியாது என்று மறுத்தவனை ஆள்வைத்து அடித்து ஹாஸ்பிட்டலில் அவர்களே சேர்த்துவிட்டு மீண்டும் ரம்யா வாழ்வில் தலையிட்டால் கொன்றுவிடுவதாகவும் மிரட்டிச்சென்றனர், எனக்கு கிடைக்கவில்லை என்றாலும் அவள் சந்தோசமாய் இருந்தால் போதும் என்று மறக்கமுடியவில்லை என்றாலும்… மனதை கல்லாக்கிக்கொண்டு, எங்கள் பிரிவிற்கு என்னை பழக்கப்படுத்திக்கொள்ள துவங்கியிருந்தேன்… திருமணதிற்கு மாப்பிளை முடிவுசெய்து ஏற்பாடுகள் மும்மரமாய் நடந்துகொண்டிருக்கும் போது, ஒருநாள் ரம்ய��� என்னைத்தேடி வந்தாள், நீயில்லாமல் வாழ்வில்லை, தற்கொலை செய்துகொள்வேன் என்று பிடிவாதம் செய்திட, வேறு வழியில்லாமல் கோவிலில் திருமணத்தை முடித்துக்கொண்டு, அங்கேயே திருமணத்தை பதிவு செய்துகொண்டாம்” என்றான் ராகவ்.\nதாங்கள் கடந்து வந்த காதல் வாழ்வை மீண்டும் வாழ்ந்து வந்த உணர்வில் தம்பதியினர் மௌனமாய் அமர்ந்திருக்க.. தன் திட்டத்தின் அடுத்தநிலையை எட்டினான் மதுரன்.\n“அப்பப்பா… என்ன காதல், வெறும் ஆறிலக்க எண், உங்கள் உண்மைக் காதல் இணைந்திட வகைசெய்திருக்கின்றது, உங்கள் காதல் கதை கேட்டு என் மனமும் உடலும் புல்லரிகின்றது… என்ன ஆழமான காதல்.. உங்களுக்குள் இருக்கும் காதல் குறைந்தாகாகவே தெரியவில்லையே இன்னும் சொல்லபோனால்… இருமடங்கு அதிகரித்துதான் உள்ளது… “ என்ற மதுரன். பதில் கூறாமல் தலைகவிழ்ந்து அமர்ந்திருந்த ஜோடிகளை கூர்ந்து கவனித்தபடி, “உங்களுக்குள் உண்டான அன்போ காதலோ மடியவில்லை… காதல் காணமல் போனாதாய் நீங்களே கற்பனை செய்துகொண்டு… விருப்பமில்லை என்றாலும் இந்த பிரிவினை வேண்டி நிற்கின்றீர்கள்” என்று அழுத்தம் திருத்தமாய் அறிவித்தான் மதுரன்.\nதங்கள் மனதில் நுழைந்து உணர்வினை படித்து போல மதுரன் கூறிட… இருவரும் அதிர்ந்து நிமிர்ந்தனர், “ என்ன என் கணிப்பு சரிதானே” என்று மதுரன் வினவிட..\nஇருவரும் ஒருசேர “ஆமாம்” என்பது போல தலையசைத்து மற்றவரை ஆச்சர்யம் விலகாமல் பார்த்தனர், இருவரின் அதிர்ச்சி கண்டு தனக்குள் சிரித்துக்கொண்ட மதுரன்.. “ நான் கேட்கின்றேன் என்று தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள், ராகவ் உன் நன்பன் என்று என்னை நினைத்துக்கொள்… ரம்யா உன் அண்ணனாய் நினைத்து என்னிடம் நீங்கள் இந்த முடிவிற்கு வந்ததற்கான காரணத்தை சொல்லமுடியாமா” என்று அக்கறையாய் வினவினான் மதுரன்.\nசம்மதமாய் தலையசைத்து ராகவ் முதலில் துவங்கினான், “ரம்யா வசதியான வீட்டுப்பெண் சார்.. என் வீட்டில் அந்த அளவிற்கு வசதியில்லை… காதலிக்கும் போது என்ன சொன்னாலும் சீரியஸாக எடுத்துக்கொள்ளமாட்டாள், எனக்கு எவ்வளவு கஷ்டம் என்றாலும் கொஞ்சநேரம் ரமியிடம் பேசினால் போதும்… இதுவரை அனுபவித்த கஷ்டங்கள் எல்லாம் மறந்து.. என் காதலை அடைந்து என் ரமியை என்னுடனே வைத்துக்கொள்ளவேண்டும் என்ற வேகம் பிறந்துவிடும்.. அதன்பின் இருமடங்கு வேகத்துடன் உழைக���கும் சக்தியை அன்றைய காதல் கொடுத்தது, ஆனால் கல்யாணத்திற்கு பிறகு கொஞ்சநாள்தான் அந்த சந்தோசமும் நிம்மதியும் நீடித்து… அதற்கடுத்து எதற்கெடுத்தாலும் சண்டை சச்சரவு தான்.. பாதி நேரம் இவளை சமாதானம் செய்வதிலேயே என் பொழுதுகள் ஓடிவிடும், சரி பிரியமாய் வளர்த்த அம்மா அப்பாவை பிரிந்த வேதனையில் தான் இப்படி நடந்துகொள்கின்றாள், கொஞ்ச நாள் போனால் எல்லாம் சரியாகிவிடும் என்று எனக்கு நானே சமாதானம் சொல்லிக்கொண்டு நாட்களை நகர்த்திக் கொண்டிருந்தேன்… ஆனால் போகப்போக அவள் கோபம் அதிகரித்து, என் மீது கொண்ட காதலும் அக்கறையும் குறைந்ததாய் உணரத்துவங்கினேன், நாளாக நாளாக தொந்தரவு அதிகமானது, வேலைக்கு சென்ற பிறகும் விடாமல் போன் செய்து தொந்தரவு செய்யத்துவங்கினாள், ஆபீஸ் நேரத்தில் இவளை தவிர்கமுடியாமலும், வேலையில் முழுக்கவனம் செலுத்திடமுடியாமல் தடுமாறத்துவங்கினேன்… மீட்டிங்கில் இருந்தாலும் தொந்தரவு செய்வாள், ஒருவேலை என்னுடனான இந்த வாழ்கை பிடிக்கவில்லையோ.. என் காதல் அலுத்துவிட்டதோ.. என் காதல் அலுத்துவிட்டதோ.. அவசரப்பட்டு திருமணம் செய்து கொண்டோமோ என்று பலவகையில் யோசனை என்னுள் ஓடத்துவங்கியது… வெளியில் சொல்லமுடியாத வேதனையில் தான் இப்படியெல்லாம் செய்கின்றாள் என்று நினைத்தேன்… என் எண்ணம் சரிதான் என்பது போல என்னிடம் கோபப்பட்டுக்கொண்டு அவள் அப்பா வீட்டுக்கு சென்றவள்.. விவாகரத்து கேட்டு வக்கீலை அனுபிவைத்தாள், என்னை விட்டுப்பிரிந்தால் அவள் இழந்த நிம்மதி கிடைத்துவிடும் என்ற எண்ணத்தில் தான் விவாகரத்திற்கு சம்மதித்தேன்” என்று தன் விளக்கம் கொடுத்தான் ராகவ்.\n“என்ன நானாக கோபித்துக்கொண்டு சென்றேனா வீட்டிற்குள் வந்ததும் வராததும் காரணம் கூட கேட்காமல் கைநீட்டி அடித்துவிட்டு நானே சென்றதாக கதை அளக்கின்றீர்கள்… விவாகரத்து வேண்டுமென்று வக்கீலை நானா அனுப்பிவைத்தேன் வீட்டிற்குள் வந்ததும் வராததும் காரணம் கூட கேட்காமல் கைநீட்டி அடித்துவிட்டு நானே சென்றதாக கதை அளக்கின்றீர்கள்… விவாகரத்து வேண்டுமென்று வக்கீலை நானா அனுப்பிவைத்தேன், நீங்கள் தான் பழைய கோபமெல்லாம் மறந்து என் அப்பவே நேரில் வந்து.. என்னிலை என்னவென்று தெளிவாய் எடுத்துக்கூறியும்.. என் மீதிருந்த கோபத்தில் ஒரு குழந்தைக்கு தாயாகும் தகுதி இல்லாதவளுக்கு என் வாழ்வில் இடமில்லை.. என்று கூறி இதுதான் சாக்கென்று ஒரேடியாக என்னைத் தலைமுழுகப்பார்த்து விவாகரத்து கேட்டு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிவைத்தீர்கள்” என்று கோபம் குறையாமல் வினவினாள் ரம்யா.\n“என்ன உளறல் ரமி.. உன்னைப்போய் நான் அப்படி சொல்வேனா என்ன நானே அவசரப்பட்டு கைநீட்டிவிட்டேன், உன்னிடம் எப்படி மன்னிப்புகேட்டு மீண்டும் வீட்டிற்கு அழைப்பதென்று கவலையாய் இருந்தேன்.. ஆனால் உன் அப்பா அனுப்பிய வக்கீல் ஆபீஸ்க்கே என்னைத்தேடி வந்து… வரதட்சணை கேட்டு உன்னை அடித்து கொடுமை செய்வதாக… என் மீது போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுக்கப்போதாகவும்…. எந்த பிரச்சனயிலும் சிக்கிக்கொள்ளாமலிருக்க வேண்டுமென்றால் விவாகரத்திற்கு சம்மதிக்கவேண்டும் என்றும் மிரட்டினார்” என்று என்ன நடந்தது என்று புரியாமல் குழப்பமாய் கூறினான் ராகவ்.\nஎந்த இடத்தில் தவறு நேர்ந்ததென்று ஓரளவு யூகித்த மதுரன்… “எந்த பிரச்சனைக்கும் கோபம் தீர்வாகாது ராகவ், நமக்கு பிடித்தவர்களை காயப்படுத்தினால்… அவர்களை விட அதிக வேதனையில் துடிப்பது… அவர்களை அளவிற்கு அதிகமாக நேசிக்கும் நம் இதயமாய் தான் இருக்கும், ஒரு பெண்ணிடம் தன் பலத்தை காட்டுவதுதான் உலகிலேயே மிகப்பெரிய பேடித்தனம், ரம்யா என்ன செய்திருந்தாலும் நீ கைநீட்டியது தவறு… பொறுமையாய் உன்னிலையை எடுத்துக்கூறி புரியவைத்திருக்க வேண்டும்..” என்று மதுரன் நண்பனாய் அறிவுரை வழங்கிட.\nதன் தவறு உணர்ந்து தலை தாழ்ந்த ராகவ், மறுவினாடி ரம்யா கைகைளை பற்றி தன் தவறுக்கு மன்னிப்பு வேண்டினான், “உன்னை அடித்தது தவறு தான் ரமி, ஆனால் நான் விவாகரத்து கேட்கவில்லை என்னை நம்பு.. நான் சொல்வது உண்மை” என்றவன், எதற்காக அன்று அவ்வளவு கோபம் கொண்டான் என்று விளக்கம் சொல்லத் துவங்கினான், “அன்று நீ திரும்பத் திரும்ப அழைத்தாய் பார்… முக்கியமான மீட்டிங்கில் இருந்தேன்… சுவிட்ச் ஆப் செய்தும் நீ அலுவக எண்ணிற்கு அழைக்க.. வேறு வழியில்லாமல் பாதி மீட்டிங்கிலிருந்து வெளியேறிவிட்டேன், நான் அப்படி செய்தது நிர்வாகத்தை அவமதித்ததாக என்னை டிபிரேமோட் செய்துவிட்டார்கள், உனக்கே தெரியும் இந்த நிலைக்குவர எவ்வளவு உழைத்தேனென்று… அதெல்லாம் ஒரேவினாடியில் வீணாகிப்போன கோபத்தில் அப்படி நடந்துகொண்டேன் ரமி ”என்றான் ராகவ்.\nஇருவர் பார்வையும் மதுரன் புறம் சென்று மீள… கணவன் மனைவி வெளிப்படையாக உரையாட தடையாக இருகின்றோம் என்பதை உணர்ந்துகொண்ட மதுரன்… “கணவன் மனைவி பிரச்சனைக்கு நடுவில் நான் எதற்கு… எதையும் மறைக்காமல் மனம் விட்டு பேசிக்கொள்ளுங்கள்… பேசினால் மட்டுமே சில கேள்விகளுக்கு விடைகிடைத்து குழப்பம் விலகும்” என்று நாகரீகமாய் அறையை விட்டு வெளியேறினான்.\nமதுரன் விலகிச் சென்றதும்… நன்றாக ரம்யா புறம்திரும்பி அமர்ந்த ராகவ் தன் செயலுக்கான காரணம் விளக்கியும், ரம்யா சமாதானம் கொள்ளாமல் அமைதியாயிருக்க… கலக்கத்துடன் அவள் கரம் பற்றி, ”இந்த வேலை எனக்கு முக்கியமென்று எண்ணுவதற்கு காரணமே நீ தான் ரமி, காதலிக்கும் போதே… உன் வீட்டிலிருந்த அளவிற்கு இல்லையென்றாலும் ஓரளவிற்காவது வசதி ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும் முடிவிற்கு வந்துவிட்டேன்… அதனால் தான் எக்ஸ்ட்ரா டைம் எல்லாம் வேலை செய்து இந்தநிலைக்கு வந்தேன்” என்று ராகவ் கூறிமுடிக்கும் முன்….\n“என்ன சொல்கின்றீர்கள் ராகவ் நீங்கள் என்னை புரிந்துகொண்டது அவ்வளவு தானா, வசதியான வாழ்வுதான் பெரிதென்று நினைத்திருந்தால் என் அப்பா பார்த்து வைத்த பையனையே கல்யாணம் செய்துகொண்டு வளமாய் வாழ்ந்திருக்கமாட்டேனா, வசதியான வாழ்வுதான் பெரிதென்று நினைத்திருந்தால் என் அப்பா பார்த்து வைத்த பையனையே கல்யாணம் செய்துகொண்டு வளமாய் வாழ்ந்திருக்கமாட்டேனா, எதற்கெடுத்தாலும் நான் கோபப்படுகின்றேன் என்றீர்களே, எதற்கெடுத்தாலும் நான் கோபப்படுகின்றேன் என்றீர்களே அதன் காரணம் என்னவென்று ஒருமுறையாவது யோசித்துப் பார்த்திருக்கின்றீர்களா அதன் காரணம் என்னவென்று ஒருமுறையாவது யோசித்துப் பார்த்திருக்கின்றீர்களா நம் கல்யாணத்திற்கு முன் நீங்கள் தூரமாய் விலகியிருந்தலும் எப்போதும் என் அருகில் இருப்பதுபோலவே உணர்வேன்.. ஒருநாளைக்கு ஒருமுறை பேசினாலும் என்மீது அக்கறையாகவும், நம் பிரிவை மறக்கவைக்கும் அளவிற்கு அன்பாகவும் பேசுவீர்கள், ஆனால் கல்யாணம் முடிந்த பிறகு நீங்கள் என் அருகில் இருந்தாலும் வெகுதொலைவில் இருப்பதுபோல தான் உணர்ந்திருகின்றேன்… பணம் சேர்க்கின்றேன் என்று என்மீது வைத்திருந்த பாசத்தை மறந்துவிட்டீர்கள் ராகவ்… என் தனிமையின் வெறுமைதான்… தனிமை கொடுத்த உங்கள் மீது க��பமாய் திரும்புகின்றது… நான் காரணமில்லாமல் கோபப்படுகின்றேன் என்று குறைப்பட்டீர்களே… அன்று நீங்கள மட்டும் என்ன செய்தீர்கள், ஒருத்தி இத்தனைமுறை போன் செய்தாளே நம் கல்யாணத்திற்கு முன் நீங்கள் தூரமாய் விலகியிருந்தலும் எப்போதும் என் அருகில் இருப்பதுபோலவே உணர்வேன்.. ஒருநாளைக்கு ஒருமுறை பேசினாலும் என்மீது அக்கறையாகவும், நம் பிரிவை மறக்கவைக்கும் அளவிற்கு அன்பாகவும் பேசுவீர்கள், ஆனால் கல்யாணம் முடிந்த பிறகு நீங்கள் என் அருகில் இருந்தாலும் வெகுதொலைவில் இருப்பதுபோல தான் உணர்ந்திருகின்றேன்… பணம் சேர்க்கின்றேன் என்று என்மீது வைத்திருந்த பாசத்தை மறந்துவிட்டீர்கள் ராகவ்… என் தனிமையின் வெறுமைதான்… தனிமை கொடுத்த உங்கள் மீது கோபமாய் திரும்புகின்றது… நான் காரணமில்லாமல் கோபப்படுகின்றேன் என்று குறைப்பட்டீர்களே… அன்று நீங்கள மட்டும் என்ன செய்தீர்கள், ஒருத்தி இத்தனைமுறை போன் செய்தாளே என்ன காரணமென்று விசாரிக்கத் தோன்றியாதா உங்களுக்கு என்ன காரணமென்று விசாரிக்கத் தோன்றியாதா உங்களுக்கு, வீட்டிற்குள் நுழைந்ததும் தாம்தூமென்று குதித்து காரணம் கேட்காமல் கூட கையோங்கினீர்களே.. அன்று நான் எதற்கு அத்தனை தடவை போன் செய்தேன் தெரியுமா உங்களுக்கு, வீட்டிற்குள் நுழைந்ததும் தாம்தூமென்று குதித்து காரணம் கேட்காமல் கூட கையோங்கினீர்களே.. அன்று நான் எதற்கு அத்தனை தடவை போன் செய்தேன் தெரியுமா உங்களுக்கு” என்று கோபமாய் ஆரம்பித்தவள்… கண்ணீருடன் நிறுத்தி ஆறுதலுக்கு வகையின்றி வலியை கொடுத்தவன் மார்பிலேயே சரிந்து, “நம் குழந்தை ராகவ்… அது என் வயிற்றில் வளர்ந்து முழுதாய் பதினைந்து நாள் முடிந்திருந்து… அது குழந்தை என்று அன்று தான் அத்தையிடம் கேட்டு உறுதிபடுத்திக் கொண்டேன்.. அத்தை சொன்ன சிம்டெம்ஸ் எல்லாம் சரியாய் இருந்தது… எதற்கும் ஒருமுறை ஹாஸ்பிட்டல் போய்வரலாம் என்று துணைக்கு தான் உங்களை அழைத்தேன்…” என்றவள் அதற்கு மேல் பேசிட முடியாமல் கண்ணீரில் கரைந்திடத் துவங்கினாள் ரம்யா.\nView all posts by அமிர்தவர்ஷினி\nகதை மதுரம் 2019, கதைகள், குறுநாவல், தொடர்கள், மலரோடு மலர்ந்தவள், லதாகணேஷ்\nஇனி எந்தன் உயிரும் உனதே – 18\nஇனி எந்தன் உயிரும் உனதே – 17\nஇனி எந்தன் உயிரும் உனதே – 16\nயாழ் சத்யாவின் ‘கல்யாணக் கனவுகள்’ – 25 நிறைவுப் பகுதி\nஇனி எந்தன் உயிரும் உனதே – 15\nகாற்றெல்லாம் உன் வாசம் (13)\nஏங்கிய நாட்கள் நூறடி தோழி (26)\nஉன் விழிகளில் தொலைந்த நாள் (1)\nநீ இன்று நானாக (7)\nஎன் வாழ்வே நீ யவ்வனா (7)\nஎன்னை உன்னுள் கண்டெடுத்தேன் (52)\nகதை மதுரம் 2019 (97)\nதமிழ் க்ளாசிக் நாவல்கள் (311)\nகல்கியின் 'ஒற்றை ரோஜா' (6)\nஇனி எந்தன் உயிரும் உனதே (18)\nஉன் இதயம் பேசுகிறேன் (6)\nஉள்ளம் குழையுதடி கிளியே (21)\nஓகே என் கள்வனின் மடியில் (44)\nநிலவு ஒரு பெண்ணாகி (31)\nமனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் (30)\nயாழ் சத்யாவின் ‘கல்யாணக் கனவுகள்’ – 17\nஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 10\nBselva on இனி எந்தன் உயிரும் உனதே…\nTamil Madhura on இனி எந்தன் உயிரும் உனதே…\nTamil Madhura on இனி எந்தன் உயிரும் உனதே…\nTamil Madhura on இனி எந்தன் உயிரும் உனதே…\nTamil Madhura on இனி எந்தன் உயிரும் உனதே…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://wapzix.com/%E0%AE%86%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-2019", "date_download": "2019-06-25T07:57:21Z", "digest": "sha1:GMYZ465ANXXGFZPI35QKZV32TF5OLCAG", "length": 9682, "nlines": 136, "source_domain": "wapzix.com", "title": "ஆகாச மாரியம்மன் 2019 Videos MP4 3GP Full HD MP4 Download [HD]", "raw_content": "\nநாச்சியார் கோவில் ஸ்ரீ ஆகாச மாரியம்மன் திருக்கோவில் திருவிழா | Nachiyar Kovil Akasa Mariamman\nSri Agasa Mariamman - ஸ்ரீ ஆகாச மாரியம்மன் - Nachiyarkoil -2019 - நாச்சியார் கோவில்\nஸ்ரீ ஆகாச மாரியம்மன் - Nachiyarkoil Sri Aakasha Mariamman -2019 - நாச்சியார் கோவில்\nஸ்ரீ ஆகாச மாரியம்மன் - Nachiyarkoil Sri Aakasha Mariamman -2019 - நாச்சியார் கோவில்\nஶ்ரீ ஆகாச மாரியம்மன் - நாச்சியார்கோவில் - Sri Aagasa Mariamman - Nachiyarkoil\nஅருள்மிகு ஆகாச மாரியம்மன் கோயில்\nநாச்சியார் கோவில் ஸ்ரீ ஆகாச மாரியம்மன் திருக்கோவில் பத்து நாள் திருவிழா🍁\nஅருள்மிகு ஆகாச மாரியம்மன் கோயில் திருவிழா\nநாச்சியார்கோவில் ஸ்ரீ ஆகாச மாரியம்மன்...\nஅருள்மிகு ஆகாச மாரியம்மன் கோயில் திருவிழா நாச்சியார்கோவில்\nNachair koil ஆகாச மாரியம்மன் கோவில் திருவிழா\nகும்பகோணம் அடுத்த திருநாகேஸ்வரம் அருள்மிகு ஸ்ரீ ஆகாச மாரியம்மன் ஆலயத்தில் 29 ஆம் ஆண்டு தீமிதி திருவி\nதுர்க்கை ஆகாச மாரியம்மன் கோவிலில் புறப்பாடாகும் நிகழ்ச்சி (திருநாகேஸ்வரம்) 2017\nஅருள்மிகு ஸ்ரீ ஆகாச மாரியம்மன் புஷ்ப பல்லக்கில் வீதி உலா காட்சி\nKumbakonam - நாச்சியார் கோயில் புஷ்பபல்லாக்கு நிகழ்ச்சி\nபால்குடத் திருவிழா திருநாகேஸ்வரம் 2019 || Palkudam Thiruvizha Thirunageswaram\nNachiyarKoil - Sri Veerapathra Maha Kaliamman-2018 -G- நாச்சியார் கோயில் ஸ்ரீ வீரபத்ர மகாகாளியம்மன்\nசிங்கப்பூர் மாரியம்மன் கோவில் - Mariyamman\nஸ்ரீ ஆகாச மாரியம்மனின் தீமிதி, திருநாகேஸ்வரம் 2019 || thimithi thiruvizha thirunageswaram\nமாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டுப் போட்டி\nPollachi (TV) Mariamman Kovil Therthiruvila 2019 - பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர் திருவிழா\nபெரிய மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது\nதிருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வரதராஜன் பேட்டை அருள்மிகு பாடைகட்டி மாரியம்மன் ஆலய திருவிழா நடைபெற்றத\nபொள்ளாச்சியில் மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா வெகுவிரமர்சையாக நடைபெற்றது\nசமயபுரம் மாரியம்மன் கோவில் நடைமீண்டும் திறப்பு\nகளைகட்டிய மாரியம்மன் கோயில் தேரோட்டம் : அலகு குத்தி பக்தர்கள் நேர்த்திக்கடன்\nNathankinaru | அம்மன் கொண்டாடியார் குடும்ப கோவில் கொடை விழா - 2019 நாதன்கிணறு\nநாச்சியார்கோவில் பச்சை மற்றும் பவளக் காளியம்மனின் திருநடனம் 2019 || Kaliyattam Nachiyarkoil 2019\nகேசவதிருப்பாபுரம் இசக்கி அம்மன் கோவில் கொடை | சுடலைமாடன் பூஜை, நாகர்கோவில் Part 1\nVideo by நம்ம ஊரு சாமி\nதிருமருகல் தீமிதித் திருவிழா நிகழ்ச்சிகள்\nVideo by ஆருத்ரா திருமருகல்\nதிருவாலங்காடு தீமிதி திருவிழா 2018\nபச்சை காளி - பவள காளி திருநடனம் || Nachiyarkoil VeeraPathra MahaKali -2019- நாச்சியார்கோவில்\nகரகாட்டம் எல்லம் HD Videos\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://darulislamfamily.com/family/dan-t/dan-books-t/28-thozargal/114-the-companions-13-thabit-bin-qais.html", "date_download": "2019-06-25T07:23:48Z", "digest": "sha1:ZY74UTYRFAECJPCCWNRTVMDPC3W6BBR5", "length": 63492, "nlines": 180, "source_domain": "darulislamfamily.com", "title": "தோழர்கள் - 13 தாபித் பின் கைஸ் (ثَابِت بْن قَيْس بْن شَمَّاس الأنْصَاريْ)", "raw_content": "\nமுகப்புஆசிரியர்கள்நூருத்தீன்புத்தகங்கள்தோழர்கள்தோழர்கள் - 13 தாபித் பின் கைஸ் (ثَابِت بْن قَيْس بْن شَمَّاس الأنْصَاريْ)\nஅன்று ஒரு முடிவுடன் எழுந்து நின்றார் அவர். அரிதாரம் பூசிக் கொண்டார். அரிதாரம் என்றால் திருவிழாவை வேடிக்கை காணத் தயாராவதுபோல்\nபவுடர், சென்ட் அல்ல - இறந்த உடலைப் பாதுகாக்கும் நறுமணப் பொருட்கள். அவற்றைப் பரபரவென்று தனது உடலில் பூசிக் கொண்டார். பிறகு தனது உடலைப் போர்த்திக் கொண்டார். இதுவும் சால்வையோ, அங்கவஸ்திரமோ அல்ல - இறந்த உடலை அடக்கம் செய்யப் போர்த்தும் உடை; கஃபன் உடை\nஎதிரே போர்களம் ரணகளமாகிக் கிடந்தது. வாள்கள் உரசும் ஒலி, அது கிளப்பும் தீப்பொறி; பாயும் ஈட்டிகள், அம்புகள், இறந்து விழும் படைவீரர்கள்; துண்டாடப்���ட்ட அங்கங்கள், உருண்டு விழும் தலைகள்; களமெங்கும் பரவிக் கிடந்த இரத்தம், போர்வீரர்களின் பேரிரைச்சல். படுஆக்ரோஷமுடன் நிகழ்ந்து கொண்டிருந்தது யுத்தம்.\nஅந்தக் கூட்டத்திற்குள் எதிரிப் படைகளை நோக்கி வேகமாய்ப் பாய்ந்து மூழ்கினார் அவர். ஒரே நோக்கம். வெற்றி ஒன்று எதிரிகளைக் கொன்றொழித்து போரில் வெற்றி ஒன்று எதிரிகளைக் கொன்றொழித்து போரில் வெற்றி அல்லது வீர மரணம்\nமரணத்தை நோக்கி மரண அரிதாரம் பூசிக் கொண்டு ஓடிய அவர், தாபித் இப்னு கைஸ் அல் அன்ஸாரீ.\nயத்ரிபில் வாழ்ந்த இரு பெரும் கோத்திரங்களின் பெயர் நினைவிருக்கிறதா அஞ்ச வேண்டாம், தேர்வு நடத்தப் போவதில்லை, நினைவுகளைக் கிளறிக் கொள்ளும் கேள்வி மட்டுமே. அவ்ஸ் மற்றும் கஸ்ரஜ் கோத்திரங்கள்தாம் அந்த இருபெரும் கோத்திரங்கள். அதில் கஸ்ரஜ் கோத்திரத்தின் முதன்மையான தலைவர்களில் ஒருவர், யத்ரிப் நகரில் உள்ள உயர்குடி வகுப்பைச் சேர்ந்தவர்தாம் தாபித் இப்னு கைஸ். நுண்ணறிவாளர். பிரமாதமான உள்ளுணர்வு இருந்தது அவருக்கு. எல்லாவற்றிற்கும் மேலாக ஒன்று இருந்தது. நாவன்மை அஞ்ச வேண்டாம், தேர்வு நடத்தப் போவதில்லை, நினைவுகளைக் கிளறிக் கொள்ளும் கேள்வி மட்டுமே. அவ்ஸ் மற்றும் கஸ்ரஜ் கோத்திரங்கள்தாம் அந்த இருபெரும் கோத்திரங்கள். அதில் கஸ்ரஜ் கோத்திரத்தின் முதன்மையான தலைவர்களில் ஒருவர், யத்ரிப் நகரில் உள்ள உயர்குடி வகுப்பைச் சேர்ந்தவர்தாம் தாபித் இப்னு கைஸ். நுண்ணறிவாளர். பிரமாதமான உள்ளுணர்வு இருந்தது அவருக்கு. எல்லாவற்றிற்கும் மேலாக ஒன்று இருந்தது. நாவன்மை அவருக்கு அசாத்திய நாவன்மை. அதனுடன் கம்பீரக் குரல் வேறு. அவர் பேச ஆரம்பித்தால் கூட்டம் அப்படியே வசப்பட்டு விடும். அத்தகையதொரு திறமை அவருக்கு இயற்கையாய் வாய்க்கப் பெற்றிருந்தது.\nஆனால் அவரையே மக்காவிலிருந்து வந்த ஒருவர் வென்றார். வெறும் வாய்ப்பேச்சினால் அல்ல. அவர் கொண்டு வந்த செய்தி அப்படி. வேறு யார் முஸ்அப் இப்னு உமைர்தாம். அவர் வந்து யத்ரிப் நகர மக்களுக்கு குர்ஆன் போதிக்க ஆரம்பித்தாரே அதில் தனது இதயத்தை உடனே பறிகொடுத்தவர்களில் தாபித்தும் ஒருவர். முஸ்அப் (ரலி) வாயிலிருந்து வெளிவந்த குர்ஆன் வசனங்களை முதன்முறையாகக் கேட்ட மாத்திரத்திலேயே தாபித்தின் இதயம் அதற்கு அடிமையாகிவிட்டது. அந்த வசனங்களின் ச��்தம், மனதையும் மூளையையும் ஒருங்கே பிசைந்தெடுக்கும் அதன் ஆழ்ந்த அர்த்தம், பொதிந்து கிடந்த அறிவுரைகள், திக்கற்ற மனிதனுக்கான வழிகாட்டுதல்கள், \"தாகத்தில் தவிக்கும் நாவும் தொண்டையும் குளிர் நீரை ஹா... ஹா... வென்று அள்ளிப் பருகுவது போல்\" பருக ஆரம்பித்தார் அவர். வறண்ட நிலம் நீரை ஏக்கத்துடன் ஈர்த்துக் கொள்வதைப்போல் அவரது இதயம் குர்ஆன் வசனங்களை உள்ளிழுத்துக் கொள்ள ஆரம்பித்தது.\nஅகலத் திறந்து கொண்ட அவரது மனதில் இஸ்லாம் ஆலமர வித்தாக வேரூன்றியது நேற்றுவரை வெறும் தாபித் ஆக இருந்த அவர் \"தோழர்\" ஆனார்.\nநபித்துவத்தின் 14ஆவது ஆண்டு. ரபீஉல் அவ்வல் 23ஆம் நாள் (23.09.622). இஸ்லாமிய வரலாற்றின் புதியதொரு அத்தியாயத்தின் முதல் நாள் அது. யத்ரிபில் இருந்த முஸ்லிம்கள் காத்துக் கிடந்தனர், ஏதோ பிரிந்த குழந்தையைத் திரும்ப அடைவதைப்போல. நகரம் விழாக்கோலத்தில் இருந்தது. எதற்கு\nசற்றேறக்குறைய ஒரு மாதத்திற்கு முன் பிரயாணம் ஒன்று துவங்கியிருந்தது. உலக வரலாற்றைப் புரட்டிப்போடும் பிரயாணம். ஹிஜ்ரத் எனும் அந்தப் பெரும்புலப்பெயர்வு, ஸஃபர் மாதம் 27இல் (12.09.622) தொடங்கியது. அன்றுதான் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், தம் அணுக்கத் தோழர் அபூபக்ரு ரலியல்லாஹு அன்ஹு அவர்களோடு மக்காவிலிருந்து யத்ரிப் நோக்கிக் கிளம்பியிருந்தார்கள். அவர்கள் இருவரையும் எதிர்பார்த்துதான், யத்ரிப் மக்கள் ஊருக்கு வெளியே சென்று, பாலை மணல்மேல் விழிவைத்துக் காத்திருந்தார்கள்.\nநபி, தம் தோழருடன் யத்ரிபில் அடியெடுத்து வைக்க, யத்ரிப் மதீனாவானது.\nஆரவாரம், வரவேற்புப் பாட்டு, கோலாகலம்\nவரவேற்பில் பங்கு கொண்டது குதிரை வீரர்களின் படை ஒன்று. அதில் ஒரு முக்கியத்துவம் வாய்ந்தவர் இருந்தார். தாபித்.\nகுதிரை வீரர்களின் குழுவினர் நபியவர்களை ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் வரவேற்றனர். முன்னால் வந்து நின்றார் தாபித். அந்தக் குழுவினருக்கு அவர்தான் பேச்சாளர், பிரதிநிதி. அல்லாஹ்வைப் புகழ்ந்தார், நபியவர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்தார். பிறகு கூறினார்:\n நாங்கள் சத்தியப் பிரமாணம் அளிக்கிறோம். எங்களையும் எங்கள் குடும்பத்தவரையும் குழந்தைகளையும் எப்படிக் காப்போமா அப்படி உங்களைக் காக்க உறுதிமொழி ஏற்கிறோம். இதற்காக எங்களுக்குக் கிடைக்கப்போகும் பிரதிபலன் என்ன\nஅக��பாவில் நிகழ்வுற்ற இரண்டாவது உடன்படிக்கையின்போது மதீனா நகரத்து மக்கள் நபியவர்களுக்கு அளித்த அதே உறுதிமொழி. இப்பொழுது மதீனாவில் அகாபாவில் பங்கு பெறாத இவர்கள் நபியவர்களிடம் நேரடியாகக் கூறினார்கள்.\nமுஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், அன்று அகபாவில் அளித்த அதே பதிலைக் கூறினார்கள்: \"அல்ஜன்னாஹ் - சொர்க்கம்\nஅந்த வார்த்தை, \"அல்ஜன்னாஹ்\" என்ற அந்த ஒற்றைச்சொல் - கண்கள் மலர்ந்தன, உள்ளங்கள் குளிர்ந்தன, முகத்தில் பேரொளி பிரகாசித்தது \"நாங்கள் திருப்தியுற்றோம் அல்லாஹ்வின் தூதரே \"நாங்கள் திருப்தியுற்றோம் அல்லாஹ்வின் தூதரே நாங்கள் திருப்தியுற்றோம்\nகண்ணுக்குப் புலப்படாத ஒன்று, யாரும் பார்த்திராத ஒன்று, அதுவரை அவர்கள் அறிந்திராத ஒன்று, அதுதான், அதுமட்டும்தான் அவர்களுக்கு வாக்களிக்கப்பட்டது.\nஅரசில் பங்கோ, அமைச்சர் பதவியோ இத்தியாதிகளோ அல்ல\n என்ன செய்ய வேண்டும் சொல்லுங்கள், உயிர் துறக்க வேண்டுமா இந்தாருங்கள் என்று வரிசை கட்டி நின்றார்கள்; செய்தார்கள். அல்லாஹ்வின் திருநபி சொன்னதெல்லாம் செய்தார்கள். அவர் அதிருப்தியுற்றதையெல்லாம் தூக்கி எறிந்தார்கள். தூய உள்ளங்களின் சோலையொன்று உருவானது அங்கு.\nதாபித் ரலியல்லாஹு அன்ஹுவின் தனித்திறம் நாவன்மை என்று பார்த்தோமல்லவா அந்தத் திறமையை, சாகசத்தை இஸ்லாத்திற்குச் சரியான முறையில் பயன்படுத்திக் கொண்டார்கள் நபியவர்கள். இறைவனின் திருநபி என்ற வகையில் அவர்களிடம் அமைந்திருந்த அசாத்தியப் பல திறன்களில் ஒன்று \"இவன் இது செய்வான்\" என்று அறிந்த அதை, சரியான வகையில் முறையில் பயன்படுத்திக் கொள்வது.\nஅன்றிலிருந்து தாபித் இப்னு கைஸ் நபியவர்களின் பேச்சாளர் ஆகிப்போனார். மற்றொரு தோழர் இருந்தார், ஹஸ்ஸான் இப்னு தாபித். சிறப்பான கவிஞர். அவர் நபியவைக் கவிஞராகிப் போனார்.\nஇன்றும் நடைமுறையில் அரசியல் கட்சிகள் நட்சத்திரப் பேச்சாளர்கள்() என்பதாகச் சிலரை வைத்துக் கொள்கின்றன. அவர்களுக்குக் கட்சியின் ஊதுகுழல், பிரச்சாரப் பீரங்கி என்று என்னென்னவோ அடைமொழிகள், பட்டங்கள்) என்பதாகச் சிலரை வைத்துக் கொள்கின்றன. அவர்களுக்குக் கட்சியின் ஊதுகுழல், பிரச்சாரப் பீரங்கி என்று என்னென்னவோ அடைமொழிகள், பட்டங்கள் போஸ்டரில் விளம்பரங்களில் மின்னுவதைப் பார்க்கலாம். ஆனால் என்�� பிரச்சனையென்றால், கட்சிகள் நியமித்துள்ள அத்தகையவர்களுக்கு மாற்றுக் கட்சியைத் தூற்றுவதே தொழிலாகவும் ஆபாசமும் நாராசரமுமாக மேடையில் பேசுவதே வாடிக்கையாகவும் ஆகிப்போக - கேட்கும் காதுகளில் இரத்தம் சொட்டாத குறை.\nஇவர் தோழர். வார்த்தைகள் இறையச்சத்தில் மூழ்கி எழுந்துவர வைரமாய்த்தான் மின்னினார், பார்ப்போம்\nஇறைபக்தியில் மிகைத்தவராய் உருவாகிக் கொண்டிருந்தார் தாபித். இறையச்சம் அவர் மனதில் மாபெரும் சக்தியுடன் புதைந்து கிடந்தது. அதனால் அல்லாஹ்வைக் கோபமூட்டும், அதிருப்தியூட்டும் எத்தகைய சிறு செயலாக இருந்தாலும் பெரும் விழிப்புடன் தவிர்த்துக் கொள்வதில் தவித்துக் கிடந்தார் அவர்\nதாபித் இப்னு கைஸ் அளவற்ற வேதனையுடனும் துயருடனும் பயந்துபோயும் பயங்கரமானதொரு நிலையில் உள்ளதைக் கண்டார்கள் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம். மிகவும் வியப்படைந்தவர்கள், \"என்னாயிற்று அபூ முஹம்மது\n\"நான் என்னுடைய மறுமை வாழ்க்கையைச் சீரழித்துக் கொண்டேனோ என அஞ்சுகிறேன்\" என்று பயத்துடன் பதில் வந்தது.\n\"நாம் ஆற்றிய காரியங்களுக்கு புகழப்படவேண்டும் என்று விரும்புவதை, எல்லாம் வல்ல அல்லாஹ் தடுத்திருக்கிறான். நான் புகழப்படவேண்டும் எனும் விருப்பம் உடையவனாய் என்னை உணர்கிறேன். மேலும் அவன் வீண் தற்பெருமையைத் தடை செய்துள்ளான். எனக்குப் பகட்டில் விருப்பம் இருப்பதைக் காண்கிறேன்\" என்றார் தாபித்.\nதாபித்திடம் தருக்கோ, அற்பத் தன்மைகளோ இல்லை என்பதை நபியவர்கள் எடுத்துக் கூறினார்கள். தாபித்திற்கு ஆரம்பத்தில் அதில் நம்பிக்கை ஏற்படவில்லை. இறுதியில் நபியவர்கள் கேட்டார்கள்,\n\"தாபித் நானொரு உறுதி சொல்கிறேன். அது உமக்கு மகிழ்வளிக்குமா நீர் நலமே வாழ்வீர், அனைவராலும் போற்றப்படுவீர், வீர மரணம் எய்துவீர், சுவர்க்கம் புகுவீர்\"\n புனிதரின் வாயிலிருந்து தெறித்து விழுந்த சொற்களில் தாபித்தின் முகமெங்கும் மகிழ்ச்சி பரவி ஒளி வீசியது\nயாருக்கும் மரணம் என்பது இனிய விஷயமல்ல. என்னதான் உலகில் பற்றற்று இருந்தாலும் அது மனிதனுக்கு வேதனையைக் கொண்டுவரும் நிகழ்வு. அதுவும் அந்த மரணத்தைப் போர்க்களத்தில் சந்திக்க வேண்டியிருக்கும் என்றால், உடல் ரணகளமாகும் என்பது உறுதி. ஆனால் அத்தகைய மரண நிகழ்வை தீர்க்கதரிசனமாக அறியவந்தால் குதூக��ம் அடைகிறார்கள் அவர்கள். சந்தேகத்திற்கிடமின்றி உறுதியான செய்தியாக வரும்போது பேரானந்தம் அடைகிறார்கள். அத்தகைய மரணத்திற்காக வாழ்வை நேசித்துக் கிடந்தார்கள் அவர்கள்.\nதெளிவடைந்தார் தாபித், ரலியல்லாஹு அன்ஹு\nபனூ தமீம் கோத்திரத்தைச் சேர்ந்த குழுவொன்று நபியவர்களைச் சந்திக்க மதீனா வந்தது. அவர்களுடன் முஹம்மது நபி பேசிக் கொண்டிருந்தார்கள். தங்களுக்கு ஒரு தலைவரை நியமிக்குமாறு நபியவர்களிடம் பனூ தமீமினர் வேண்டிக் கொண்டனர். அப்பொழுது அபூபக்ரும் உமரும் அங்கிருந்தார்கள். அக்ரஃ பின் ஹாபிஸ் என்பவரைச் சுட்டிக் காட்டினார் அபூபக்ரு. உமரோ, கஅகாஉ இப்னு மஃபத் என்பவரைக் கைகாட்டினார். அது இருவரிடையிலும் இருந்த இணக்கத்தைக் குறைக்கும் விவாதமாக உருவாக ஆரம்பித்தது.\n\"நீங்கள் வேண்டுமென்றே எனது பரிந்துரையை மாற்ற நினைக்கிறீர்களா\" உமரைப் பார்த்துக் கேள்வி எழுப்பினார் அபூபக்ரு.\n\"உங்களை மறுத்துப் பேசும் உள்நோக்கமெல்லாம் எனக்கில்லை\" என்றார் உமர்.\nமேன்மக்களுள் இருவர் தடுமாறிக் கீழே விழவிருந்ததாக வரலாறு அந்நிகழ்வைக் குறிக்கிறது.\nநபியவர்கள் முன்னிலையிலேயே இருவரின் குரல்களும் உயர ஆரம்பித்துவிட்டன. தனக்கு உவப்பான இரு அடியார்களின் பிணக்கை அறுத்தெறிவதுபோல் ஒரு வசனத்தை அருளி எச்சரித்தான் இறைவன். அது குர்ஆனில் அல்-ஹுஜுராத் எனும் 49ஆவது அத்தியாயத்தின் இரண்டாவது வசனமாகப் பதிவாகியுள்ளது.\n நீங்கள் நபியின் குரலொலிக்குக் கூடுதலாக உங்கள் குரல்களை உயர்த்தாதீர்கள்; மேலும், உங்களுக்குள் ஒருவர் மற்றொருவருடன் இரைந்து பேசுவதைப்போல், அவரெதிரில் இரைந்து போசாதீர்கள், நீங்கள் இதை உணர்ந்து கொள்ளாவிடின் உங்கள் நற்செயல்களின் நன்மைகள் அழிந்து போகும்\"\nசெவியுற்றார்களே இருவரும், அவ்வளவுதான். அதன் பிறகு முஹம்மது நபியிடம் பேசும் போதெல்லாம் உமரின் குரல் மிக மிகத் தாழ்மையுடன் அமிழ்ந்து போய், அவர் சொல்வதை மறுமுறை சொல்லச் சொல்லி விளங்கிக்கொள்ள வேண்டியதாகிப் போனது நபியவர்களுக்கு.\nஇந்த இறைவசனத்தால், தான் தாக்கப்பட்டதாக நினைத்து மருகிய மூன்றாமவரும் உண்டு.\nஇது நிகழ்வுற்ற சில நாட்களுக்குப்பின் தாபித்திடம் திடீரென ஒரு மாறுதல் நிகழ்வுற்றது. யாரிடமும் கலக்காமல் தனித்திருக்க ஆரம்பித்தார். தனது உயிரைவிட அதி���மாய்ப் பாசம் வைத்திருந்த நபியவர்களின் கூட்டத்தில் கலந்து கொள்வதைத் தவிர்த்துக் கொண்டார். வீட்டில் அடைந்து கொண்டு வெளியில் வருவதே இல்லை. தொழுகைக்கு பாங்கு சொல்கிறார்களா, சென்று தொழுதுவிட்டு விரைந்து வந்து வீட்டில் அடைந்து கொண்டார். சில நாட்கள் கழிந்தன. தாபித் தென்படாததைக் கவனித்துவிட்ட நபியவர்கள், \"எங்கே தாபித் யாராவது சென்று விசாரித்து வாருங்களேன்\" என்றதும் அன்ஸாரித் தோழர் ஒருவர் விரைந்தார்.\nசென்று பார்த்தால், மிகவும் சோர்ந்து போய், குனிந்த தலையுடன் இருண்டு கிடந்தார் தாபித். வந்திருந்த அன்ஸாரித் தோழருக்குக் குழப்பம். ஒருவேளை உடல்நலம் சரியில்லையோ\n தங்களுக்கு என்ன ஆயிற்று அபூ முஹம்மது\n\"படுமோசமான செய்தி\" என்று பதில் வந்தது.\nகளைப்பாய் அந்த அன்ஸாரித் தோழரை நிமிர்ந்து பார்த்தவர், \"உங்களுக்கே தெரியும், எனக்கு இயல்பிலேயே உரத்த குரலென்று. நபியவர்களுடன் நானிருக்கும்போது அவர்களது உரையாடலை எனது குரல் அமிழ்த்தி விடுகிறது. இப்படியிருக்க, நீங்களும் கேட்டீர்களில்லையா அல்லாஹ் என்ன வசனத்தை இறக்கியிருக்கிறான் என்று போச்சு, எல்லாம் போச்சு. எத்தனை தடவை அல்லாஹ்வின் தூதருடைய குரலைவிட என் குரல் உயர்த்திப் பேசியிருக்கிறேன் போச்சு, எல்லாம் போச்சு. எத்தனை தடவை அல்லாஹ்வின் தூதருடைய குரலைவிட என் குரல் உயர்த்திப் பேசியிருக்கிறேன் என்னுடைய நற்காரியங்களெல்லாம் வீணாகிப்போய், அழிந்தேன். நரக நெருப்பிற்குரிய மக்களில் ஒருவனாகி விட்டேன் நான்\"\nஒற்றை வசனத்தின் அச்சுறுத்தலில் இடிந்து நொறுங்கிப் போனார்கள் அந்த மேன்மக்கள். எச்சரிக்கை செய்யும் எத்தனை வசனங்களையும் எத்தனை முறை ஓதினாலும் பாறையில் வழிந்தோடும் எண்ணெயைப் போலல்லவா நமது மனங்கள் சலனமற்றுக் கிடக்கின்றன\nவிரைந்து திரும்பினார் அந்த அன்ஸாரித் தோழர். முஹம்மது நபியைச் சந்தித்து, தாபித்தைத் தான் கண்ட கோலத்தையும் அவர் சொன்னதையும் தெரிவித்தார். அதைக் கேட்டு அன்பும் அக்கறையுமாய்த் தம் தோழருக்கு மெய்ச்செய்தி ஒன்று பதிலாக அனுப்பினார்கள் முஹம்மது நபி (ஸல்).\n\"நீங்கள் மீண்டும் அவரிடம் சென்று நான் சொன்னதாகச் சொல்லுங்கள், 'நீர் நரகவாசியல்ல. ஆனால் சொர்க்கவாசிகளுள் ஒருவர்' என்று\"\nஅந்தச் செய்தி வந்தடைந்து தாபித்தை. அதற்குப் பின்தான் அவருக��கு உற்சாகமான இயல்பு நிலை திரும்பியது.\nபத்ரு யுத்தத்தைத் தவிர, நபியவர்களுடன் அனைத்துப் போர்களிலும் தாபித் இடம் பெற்றிருந்தார். பிரமாதமான வீரர். அன்றைய போர்களில் யுத்தம் ஆரம்பிப்பதற்குமுன் இரு தரப்பிலிருந்தும் சிலர் களத்தில் இறங்கி மற்போர் புரிவர். மற்போர் என்றால் விளையாட்டல்ல; வெற்றி, அல்லது மரணம். மிகவும் கடுமையான மற்போர்களிலெல்லாம் கலந்து கொண்டு வெற்றி பெற்றிருக்கிறார் தாபித். அப்பொழுதெல்லாம் அவர் காத்திருந்த வீரமரணம் வாய்க்கவில்லை.\nஅது சிறப்பான ஒரு தருணத்திற்காகக் காத்திருந்தது.\nமக்கா வெற்றியை ஹகீம் பின் ஹிஸாம் (ரலி) வரலாற்றில் அறிமுகப்படுத்திக் கொண்டோம். அதன்பின் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மதீனா திரும்பியிருந்தார்கள். முஸ்லிம்களின் ஆட்சி அதிகாரம் அரேபிய தீபகற்பத்தில் பரந்து விரியத் தொடங்கி இருந்தது. மக்களுக்கு அல்லாஹ் கட்டளையிட்டிருந்த ஸகாத் வரியையும் முஸ்லிமல்லாதவர்கள் அளிக்க வேண்டிய 'கரஜ்' எனும் காப்பு வரியையும் திரட்டுவதற்குத் தன் தோழர்களை நியமித்துப் பல திசைகளுக்கும் அனுப்பி வைத்தார்கள் நபியவர்கள்.\nகிளம்பிச் சென்றார்கள் அவர்கள். அந்தந்த கோத்திரத்தினரும் அவர்களை வரவேற்று, தாங்கள் இறைவனுக்குச் செலுத்த வேண்டிய வரியை மனமுவந்து அளித்துப் பெருமிதமாகத்தான் நடந்து கொண்டார்கள் - பனூ தமீம் கோத்திரத்தின் ஒரு பிரிவினரைத் தவிர.\nபனூ தமீம் கோத்திரத்தினர் இருந்த பகுதிக்கு உயைனா இப்னு ஹிஸ்ன் அல்-ஃபஸாரீ ரலியல்லாஹு அன்ஹுதான் வரி திரட்ட அனுப்பப்பட்டிருந்த அதிகாரி. அவர் அங்கிருந்த அக்கம்பக்கத்துப் பகுதிகளில் பணியில் ஈடுபட்டிருக்கும்போது, பனூ தமீமின் கிளைக் கோத்திரமான பனூ அல்-அன்பாரைச் சேர்ந்தவர்கள் அங்கு வந்து குதித்தார்கள். அம்புகள், வாள்கள் என்று போருக்கான ஆயத்தத்துடன் முன்னேறி, உயைனாவை நெருக்கித்தள்ளி அப்பகுதியிலிருந்து விரட்டி விட்டனர்.\nவரியாவது மண்ணாவது, அதெல்லாம் எதுவும் தரமுடியாது, என்ற போக்கிரித்தனம். அப்பட்டமான எதிர்ப்பு.\nவிரைந்து மதீனா திரும்பிய உயைனா, முஹம்மது நபியிடம் செய்தியைத் தெரிவிக்க, நபியவர்கள் மிக உடனே ஐம்பது வீரர்கள் கொண்ட படையை உயைனா தலைமையில் அனுப்பி வைத்தார்கள்.\nஉயைனா தலைமையில் கிளம்பி வந்த படை, பகலில் பதுங்கி��ும் இரவில் முன்னேறியும் பனூ அல்-அன்பார் கோத்திரத்தினர்மீது திடீர்த்தாக்குதல் நடத்தியது. சுதாரிக்க விடவில்லை அவர்களை. கிடுகிடுவென்று தாக்குதல் நிகழ்த்தி, ஆண்கள், பெண்கள், பாலகர்கள் என்று 62 பேரைக் கைப்பற்றினர். அவர்களது செல்வமும் கைப்பற்றப்பட்டது. மதீனா கொண்டுவரப்பட்ட போர்க்கைதிகள் ரம்லா பின்த் அல்-ஹாரிதின் இல்லத்தில் தங்கவைக்கப் பட்டனர்.\nபனூ தமீம் கோத்திரத்தினருள் ஒரு பகுதியினர் நீண்ட நாட்களுக்கு முன்னரே இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டிருந்தார்கள். நபியவர்களுடன் இணைந்து மக்கா, ஹுனைன் போர்களிலும் கலந்து கொண்டவர்கள் அவர்கள். ஆனால் மற்றொரு பகுதியினர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டிருக்கவில்லை. இந்த பனூ தமீம் முஸ்லிம்களுக்கு, பனூ அல்-அன்பாரைச் சேர்ந்த தங்களுடைய உறவினர்கள் செய்த துர்ச்செயலும் அதன் பின்விளைவும் தெரியவந்தன. உடனே தங்கள் கோத்திரத்தைச் சேர்ந்த சில பெரும்புள்ளிகள் அடங்கிய குழுவொன்றை மதீனாவிற்கு அனுப்பி வைத்தனர்.\nஅந்தக் குழு மதீனா வந்து, மஸ்ஜிதுந் நபவீ பள்ளிவாசலுக்குள் சென்று, \"பனூ தமீம் கோத்திரத்தைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் வந்திருக்கிறோம். கைப்பற்றப்பட்ட எங்கள் மக்கள் சம்பந்தமாய்ப் பேசவேண்டும். எங்கே முஹம்மது நபி வந்து பேசச் சொல்லுங்கள்\" என்று பகட்டாரவாரம் செய்ய, நபியவர்களுக்குச் செய்தி எட்டியது. வெளியே வந்த அவர்கள் சிறிது நேரம் பேசிக்கொண்டிருக்க, லுஹர் நேரம் நேரம் வந்தது. நபியவர்கள் கிளம்பி மக்களுக்குத் தொழவைத்து முடித்தார்கள். ஸுஃப்பாவில் வந்து அமர்ந்தார்கள். அதன் பிறகே அந்தக் குழுவினர் அவர்களிடம் விரிவாய்ப் பேச முடிந்தது.\nதங்களது கோத்திரத்திலிருந்து இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்கள் முஸ்லிம் படைகளுடன் இணைந்து நட்புறவுடன் போரிட்டதையும், அரபிகள் மத்தியில் தங்களது கோத்திரத்திற்கு உள்ள மரியாதையையும் பெருமதிப்பையும் எடுத்துக் கூறி, \"எங்களது பேச்சாளரும் கவிஞரும் அவர்களது பேச்சுத் திறன், கவி வல்லமை கொண்டு உங்களது பேச்சாளர் மற்றும் கவிஞருடன் போட்டியிட வந்துள்ளனர். அனுமதி தாருங்கள்\".\nபேச்சுப் போட்டி, கவிதைப் போட்டி, அதில் தங்களது சுயபெருமை, கீர்த்தி உரைத்தல் இதெல்லாம் அரபியரின் கலாச்சாரத்தில் ஒரு மேட்டிமையாகக் கருதப்பட்ட கால கட்டம்.\nஒரு புன்னகையுடன் அதற்கு நபியவர்கள் அனுமதி அளிக்க, வந்திருந்த குழுவினர் சார்பாய் அவர்களது தலைசிறந்த பேச்சாளர் உத்தரித் இப்னு ஹாஜிப் எழுந்து நின்றார். \"எங்கள் அந்தஸ்தென்ன, பெருமையென்ன, கீர்த்தியென்ன\" என்று அவர்களது குலத்தின் அருமை பெருமை பேசும் ஒரே பளபளா பேச்சு. பனூ தமீம் குலத்து மேன்மை, சாதனைகள் எல்லாம் சிறப்பான சொல்லாடலில் பட்டியலிடப்பட்டன. புரியும்படி சுருக்கமாய்ச் சொல்வதென்றால் உறுப்பினரோ, அமைச்சரோ, சட்டசபையில் தன் தலைவரைப் பற்றியும் அரசைப் பற்றியும் அடுக்கடுக்காய் எடுத்துவிடுவாரே அதைப்போல.\nபனூ தமீம் குழு புளகாங்கிதத்துடன் பார்க்க, பெருமையுடன் தனது பேச்சை முடித்துக் கொண்டு அமர்ந்தார் உத்தரித்.\n எழுந்து நின்று அவர்களுக்கு பதிலளியுங்கள்\" என்றார்கள் முஹம்மது நபி.\n\"புகழனைத்தும் அல்லாஹ்விற்கே. அனைத்து வானங்களும் பூமியும் அவன் படைத்தவை ஆகும். அவை அனைத்திலும் அவன் நாடியதே நடக்கும். அவனுடைய அரியாசனம் அவனது அறிவின் விரிவாக்கம். அவனுடைய கருணையின்றி எதுவுமே நிலைத்திருப்பதில்லை\"\n\"அவன் தன்னுடைய அதிகாரத்தைக் கொண்டு எங்களைத் தலைவர்களாக ஆக்கினான். அவனுடைய படைப்பில் மிகச் சிறந்தவரை தன்னுடைய தூதராகத் தேர்ந்தெடுத்தான். அவர் பெருமதிப்பிற்குரிய பரம்பரையைச் சேர்ந்தவர். மிகவும் நம்பகமானவர். வார்த்தைகளில் உண்மையானவர். செயல்களில் சிறப்பானவர். அவன் அவருக்கு ஒரு வேதத்தை அருளினான், தன்னுடைய படைப்பினங்களுக்கு அவரைத் தலைவராக்கினான். அனைத்துப் படைப்பினங்களுள்ளும் அவர் அவனுடைய நல்லாசிக்கு உள்ளானவர்\"\n\"அந்தப் படைத்தவன்மேல் நம்பிக்கைக் கொள்ளும்படி அவர் அழைப்பு விடுத்தார். அவருடைய மக்களிலிருந்து மக்காவிலிருந்து புலம்பெயர்ந்து இங்குக் குடியேறி வந்தார்களே, அவர்களும் பெருமதிப்புடைய அவருடைய உறவினர்களில் சிலரும் நற்காரியங்கள் புரிவதில் சிறப்பானவர்களும் அவர்மேல் நம்பிக்கைக் கொண்டார்கள். அதன் பிறகு, நாங்கள் அன்ஸார்கள் (உதவியாளர்கள்) அவருடைய அழைப்பிற்குச் செவிமடுத்தோம். ஆகவே நாங்கள் இறைவனின் உதவியாளர்கள். அவனுடைய தூதரின் அமைச்சர்கள்\"\nசுருங்கக் கூறின், \"எல்லாம் இருக்கட்டும். எதுவுமே சர்வ வல்லமை படைத்த அல்லாஹ்விற்கும் அவனுடைய தூதருக்கும்முன் ஒன்றுமேயில்லை\" என்று அப்படியே எதிரணியின் வாயை அடைத்துவிடும் பேச்சு. அவ்வளவுதான்.\nஅடுத்து அல் ஸப்ரகான் இப்னு பத்ரு எனும் தமீம்குலக் கவிஞன் எழுந்து கவிதை பாடினான்.\nதாபித் இப்னு கைஸை எப்படிச் சிறப்புப் பேச்சாளராகத் தேர்ந்து வைத்திருந்தார்களோ அதேபோல் ஹஸ்ஸான் இப்னு தாபித் (ரலியல்லாஹு அன்ஹு) எனும் தோழரைக் கவிஞராகத் தேர்ந்தெடுத்திருந்தார்கள் முஹம்மது நபி. அல் ஸப்ரகான் அமர்ந்ததும் ஹஸ்ஸான் எழுந்து, தன் கவித் திறவுகோலைக் கொண்டு மெதுவாகத் திறக்கத் தொடங்கி, சபையினரின் உள்ளங்களை இறுதியில் கட்டிப் போட்டார்.\nபனூ தமீம் குழுவினருள் அமர்ந்திருந்த அல் அக்ரஃ பின் ஹாபிஸ் என்பவர் எழுந்து, \"நான் சத்தியமிட்டுச் சொல்கிறேன் இந்த முஹம்மது வெற்றியுறப் போகிறார். அவருடைய பேச்சாளர் நாவன்மை மிகைத்தவராய் உள்ளார். அவருடைய கவிஞர், நம் கவியை விஞ்சியிருக்கிறார். சந்தேகமேயில்லாமல் முஸ்லிம்களின் குரல் நம்மைவிட ஓங்கியிருக்கிறது இந்த முஹம்மது வெற்றியுறப் போகிறார். அவருடைய பேச்சாளர் நாவன்மை மிகைத்தவராய் உள்ளார். அவருடைய கவிஞர், நம் கவியை விஞ்சியிருக்கிறார். சந்தேகமேயில்லாமல் முஸ்லிம்களின் குரல் நம்மைவிட ஓங்கியிருக்கிறது\nதோற்றுப்போன அணிக்குப் பரிசு வழங்கப் பட்டது. பிணையக் கைதிகள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். அத்துடன் வந்திருந்த தமீம் குலத்தவர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டனர்.\nமீண்டும் முஸைலமா. அப்பாத் பின் பிஷ்ரு (ரலி) வரலாற்றில் நாம் சந்தித்த யமாமா போர்க் களம். தாபித் பின் கைஸும் அன்ஸார்கள் படைப்பிரிவின் ஒரு தலைவர். அபூ ஹுதைஃபாவினால் விடுவிக்கப்பெற்ற சலீம் எனும் தோழர் முஹாஜிரீன் படைப் பிரிவின் தலைவர். காலித் பின் வலீத் அனைத்துப் படைப்பிரிவுகளின் தலைமைப் பொறுப்பை ஏற்றிருந்த தலைமைத் தளபதி. அந்தப் போர் எத்தகைய கடினமான சூழ்நிலையை முஸ்லிம்களுக்கு ஏற்படுத்தியிருந்தது, எத்தகைய வீரத்துடன் போரிட்டுக் கொண்டிருந்தார்கள் என்பதையும் அப்பாதின் வரலாற்றில் பார்த்தோம்.\nஎதிரிகளின் கை சற்று ஓங்கியிருந்தது. ஒரு சந்தர்ப்பத்தில் நிலைமை மோசமடைந்து எதிரிப்படைகள் தாக்கி முன்னேறிக் கொண்டே தலைமைத் தளபதி காலித் பின் வலீதின் முகாம்வரை வந்து, அவரது கூடாரத்தைக் கிழித்து, அவருடைய மனைவி உம்மு தமீமைக் கொன்று விடும் நிலைகூட ஏற்பட்டுவிட்டது.\nபுதிதாய் இஸ��லாத்தில் நுழைந்திருந்த பாலைநில பதுவூ அரபிகளும் தோழர்களுடன் இணைந்து போர் புரிந்து கொண்டிருந்தனர். பதுவூ அரபியரின் ஒற்றுமையற்ற பக்குவமற்ற போக்கு, முஸைலமாவின் படைவீரர்களின் கைஓங்க உதவி புரிந்துவிட்டது. இவ்விதம் நிகழ்வுற்றப் போரில் பல தலைசிறந்த தோழர்கள் வீரமரணம் தழுவினர்.\nமுஸ்லிம்கள் வலுவிழந்து விட்டதாகத் தோன்றியது தாபித்திற்கு. முஸ்லிம் படைப் பிரிவுகள் ஒருவரை ஒருவர் குறைகூறுவதும் ஒருவர் மற்றவர்மேல் குற்றம் சுமத்துவதும் கண்டு, அவரால் பொறுக்க இயலவில்லை.\nஎழுந்து நின்று அரிதாரம் பூசிக் கொண்டார். அரிதாரம் என்றால் இறந்த உடலின் மீது பூசும் நறுமணப் பொருட்கள். அவற்றைப் பரபரவென்று தனது உடலில் பூசிக் கொண்டவர் பிறகு தனது உடலை போர்த்திக் கொண்டார். இறந்த உடலை அடக்கம் செய்யப் போர்த்தும் கஃபன் உடை\nஅனைவரையும் நோக்கி கணீரென்ற தனது உரத்தக் குரலில் முழங்க ஆரம்பித்தார்.\n நாங்கள் அல்லாஹ்வின் தூதருடன் இணைந்து போரிட்டிருக்கிறோம். ஆனால் இப்படியெல்லாம் இல்லை. வெட்கக்கேடு உங்களது ஒற்றுமையும் ஒருங்கிணைப்பும் இல்லாத போர்முறை உங்களது எதிரிக்குத் துணிச்சலையும் உற்சாகத்தையும்தான் அளித்திருக்கிறது. வெட்கக்கேடு உங்களது ஒற்றுமையும் ஒருங்கிணைப்பும் இல்லாத போர்முறை உங்களது எதிரிக்குத் துணிச்சலையும் உற்சாகத்தையும்தான் அளித்திருக்கிறது. வெட்கக்கேடு அவர்களுடைய தாக்குதலுக்கு அடிபணிந்து கிடக்கிறீர்கள்\n\"எதிரிகளிடமிருந்து தீயபழக்கத்தைக் கற்றுக் கொள்ளாதீர்கள்; அது மோசமானது. உங்கள் தோழர்களுக்கு ஒரு கெட்ட உதாரணமாக நீங்கள் ஆகிவிடாதீர்கள்\"\nபின்னர் வானத்தை நோக்கி இறைஞ்சினார், \"யா அல்லாஹ் பொய்யனை நபியென்று நம்பிக்கிடக்கும் இந்த எதிரிகளுக்கும் எனக்கும் சம்பந்தமற்றவனாக உன் எதிரில் நிற்கின்றேன். இந்த முஸ்லிம்களின் தவறுகளை விட்டு விலகி விட்டவனாக உன்னிடம் வருகிறேன்\"\nஅவ்வளவு தான். மரணத்தை நோக்கி ஓட ஆரம்பித்தார்.\nமறுபுறமோ அப்பாத் பின் பிஷ்ருவின் உணர்ச்சிகரமான அழைப்பைக் கேட்டு அன்ஸாரிகள் குழுமிக் கொண்டிருந்தனர். அந்தக் கூட்டத்தில் இணைந்தார் தாபித்.\nஎதிரே ரணகளமாகிக் கிடந்த போர்களம். வாள்கள் உரசும் ஒலி, அது கிளப்பும் தீப்பொறி; பாயும் ஈட்டிகள், அம்புகள், இறந்து விழும் படைவீரர்கள்; துண்டாடப்பட்ட அங்கங்கள், உருண்டு விழும் தலைகள்; களமெங்கும் பரவிக் கிடந்த இரத்தம், வீரர்களின் போர் முழக்கம். படு ஆக்ரோஷமுடன் நிகழ்ந்து கொண்டிருந்தது யுத்தம்.\nஅந்தக் கூட்டத்திற்குள் எதிரிப் படைகளை நோக்கி வேகமாய்ப் பாய்ந்து மூழ்கினார் தாபித்.\nஅவருடன் அப்பொழுது இணைந்திருந்த மற்ற தோழர்கள், அல் பர்ரா இப்னு மாலிக், உமர் கத்தாபின் சகோதரர் ஸைத் இப்னு கத்தாப், அபூ ஹுதைஃபாவினால் விடுவிக்கப்பெற்ற சலீம் ரலியல்லாஹு அன்ஹும் ஆகியோர். அவர்களுடன் சிங்கம்போல் களத்தில் புகுந்து சரமாரியாக எதிரிகளைத் தாக்க ஆரம்பித்தார் தாபித். அவருடைய மூர்க்கமான தாக்குதலும் அதில் எதிரிகள் சாய்ந்து விழும் வேகமும் கண்ட முஸ்லிம் படைகளுக்குத் தீப்பற்றியது. துணிச்சலையும் வீரத்தையும் அவர்களுக்கு அது அள்ளிக் கொட்டியது. படு மூர்க்கமுடன் எதிரிகள்மீது பாய ஆரம்பித்தனர் முஸ்லிம்கள். அப்பொழுதுதான் எதிரிப் படைகளுக்கு அச்சம் சூழ ஆரம்பித்தது. போர் திசை திரும்பியது. ஆக்ரோஷமாய் எதிரிகளை “மரணத் தோட்டத்திற்குள்” விரட்டிச் சென்றது முஸ்லிம்கள் படை.\nநாலாபுறமும் சுழன்று சுழன்று போரிட்டுக் கொண்டிருந்தார் தாபித். ஆயுதங்கள் சுழன்று கொண்டிருந்தன. எதிரிகளைத் தாக்கி முஸ்லிம் படைகள் முழுவெறியுடன் முன்னேறிக் கொண்டிருந்தன. கொளுத்தும் வெயிலில் களத்தில் நெருப்பு பறந்து கொண்டிருந்தது. தாபித்தின் உடலெங்கும் சகட்டுமேனிக்கு விழுப்புண்கள். பெருக்கெடுத்தோடும் குருதி, வழிந்தோடும் வியர்வையுடன் வெற்றிக்கு வித்திட்டுவிட்டு வீரமரணம் எய்தினார் தாபித் இப்னு கைஸ்.\nநபியவர்களின் தீர்க்கதரிசனம் அன்று யமாமாவில் முழுதாய் நிறைவேறியது. மரணம் பெருமிதம் கொண்டது பின்னே அதை அரவணைக்க, உடையுடுத்தி ஒப்பனையிட்டு ஓடியவராயிற்றே அவர்\nசத்தியமார்க்கம்.காம்-ல் 27 ஜூலை 2010 அன்று வெளியான கட்டுரை\nஉதவிய நூல்கள்: Read More\n<<தோழர்கள் - 12>> <<தோழர்கள் - 14>>\nஅருமையான கதை. பொறாமை, பெரிய பாவத்தை செய்ய வைத்துவிடும். பிஞ்சு மனதில் பதியும்படி அருமையாக சொல்லப்பட்டுள்ளது.\nஅருமையான கதை நூருத்தீன் பாய் , இன்ஷா அல்லாஹ் இன்று இதுதான் என் பிள்ளைகளுக்கு இரவுக்கதை.\nமிக்க நன்றி Fazil Rahman பாய்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/35072/", "date_download": "2019-06-25T08:23:05Z", "digest": "sha1:4HKL5HVTWE7P2XHRQ5LGF7CYZIRD7ZK7", "length": 10385, "nlines": 152, "source_domain": "globaltamilnews.net", "title": "ஜனாதிபதிக்கு அரசியல் சாசனம் பற்றி எவ்வித தெளிவும் கிடையாது – ஜீ.எல்.பீரிஸ் – GTN", "raw_content": "\nஜனாதிபதிக்கு அரசியல் சாசனம் பற்றி எவ்வித தெளிவும் கிடையாது – ஜீ.எல்.பீரிஸ்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அரசியல் சாசனம் பற்றி எவ்வித தெளிவும் கிடையாது என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.\n113 பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்தாலும் தமது ஆசீவாதம் இன்றி ஆட்சி அமைக்க முடியாது என ஜனாதிபதி கூறியிருப்பது, அரசியல் சாசனம் பற்றிய அவரது அறியாமையை வெளிப்படுத்துகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nநிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையின் பிதா ஜே.ஆர்.ஜயவர்தன முதலான முன்னைய ஜனாதிபதிகள் ஐவரும் இவ்வாறான கருத்துக்களை வெளியிட்டதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.\nகடந்த ஜனாதிபதி தேர்தலின் போதும், மாதுலுவே சோபித தேரரின் இறுதிக் கிரியைகளின் போதும் அளித்த வாக்குறுதிகளை ஜனாதிபதி மீறியே இவ்வாறு கருத்து வெளியிட்டு வருகின்றார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nTagsclear constituition president அரசியல் சாசனம் ஜீ.எல்.பீரிஸ் தெளிவு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஒனெலா கருணாநாயக்க, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅகிலவிராஜ் காரியவசம் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவினால் அழைக்கப்பட்டுள்ளார்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொச்சினிலிருந்து, நியூசிலாந்துக்கு செல்ல முயன்ற இலங்கையர் உள்ளிட்ட 243 பேரை காணவில்லை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவெலிக்கடை கைதிகள் சிலர் வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டனர்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதாக்குதல்களின் பின்னரான தொழில் நட்டம் குறித்து மதிப்பிடப்படவுள்ளது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமட்டு. பல்கலைக்கழகம் பற்றி அமைச்சரவையில் இன்று ஆராயப்படவுள்ளது…\nதற்போதைய ஆட்சியாளர்கள் தேசத்துரோகிகள் – சரத் வீரசேகர\nரஸ்ய தூதுவருக்கும் வெளிவிவகார அமைச்சருக்கும் இடையில் சந்திப்பு\nஒனெலா கருணாநாயக்க, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். June 25, 2019\nஅகிலவிராஜ் காரியவசம் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவினால் அழைக்கப்பட்டுள்ளார்… June 25, 2019\nகொச்சினிலிருந்து, நியூசிலாந்துக்க��� செல்ல முயன்ற இலங்கையர் உள்ளிட்ட 243 பேரை காணவில்லை… June 25, 2019\nவெலிக்கடை கைதிகள் சிலர் வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டனர்.. June 25, 2019\nதாக்குதல்களின் பின்னரான தொழில் நட்டம் குறித்து மதிப்பிடப்படவுள்ளது… June 25, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSuhood MIY. Mr. on திருகோணமலை பேருந்து நிலையத்தையும், புத்தர் ஆக்கிரமித்தார்…\nKarunaivel - Ranjithkumar on செம்மலை நீராவியடியில், நீதியை புதைத்தது பௌத்தம் – புத்தர் நீதிக்கு கட்டுப்பட்டவர் அல்லர்…\nLogeswaran on தமிழர்களும் முஸ்லிம்களும், இணைந்த வட கிழக்கில் தம்மைதாமே ஆளும் அதிகாரக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும்..\nSiva on தமிழ் அரசியல் கைதிகளை எக்காரணம் கொண்டும் விடுவிக்க முடியாது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kisukisu.lk/?cat=94&paged=3", "date_download": "2019-06-25T08:17:04Z", "digest": "sha1:CQJM4U2P7ICGCNALZD5EJYZPJ3ZLBUKS", "length": 22036, "nlines": 247, "source_domain": "kisukisu.lk", "title": "» தொழில்நுட்பம்", "raw_content": "\nபிக்பாஸ் வீட்டில் இம்முறை இத்தனை ஸ்பெஷலா\nசினி செய்திகள்\tJune 20, 2019\nநடிகையை கடத்தி சென்று திருமணம் செய்ய நினைத்த கிரிக்கெட் வீரர்\nசினி செய்திகள்\tJune 20, 2019\nகொலை முயற்சிக்கு காரணமான வடிவேலு – அதிர்ச்சி தகவல்கள்\nசினி செய்திகள்\tJune 20, 2019\nவிஜய் பிறந்த நாளுக்கு இரட்டை விருந்து\nசினி செய்திகள்\tJune 20, 2019\nசாதனையை முறையடிக்க படக்குழு எடுத்த அதிரடி முடிவு\nசினி செய்திகள்\tJune 20, 2019\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nபேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\nஆண்மை குறைபாட்டுக்கு சிறந்த மருந்து\n��லகிலேயே மிகப்பெரிய பணக்காரர் விளாடிமிர் புதின்: நிபுணர்கள் தகவல்\nநடிகைகள் பாலியல் புகாரை விசாரிக்க 3 பேர் குழு\nசினி செய்திகள்\tOctober 15, 2018\nசுனாமியால் பலியான முதல் ஆதிகால நபர் இவர் தான்\nசுட்டுப்பிடிக்க உத்தரவு – திரைவிமர்சனம்\nதிரைபார்வை\tJune 18, 2019\nதிரைபார்வை\tJune 17, 2019\nநெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா\nதிரைபார்வை\tJune 17, 2019\nதிரைபார்வை\tJune 10, 2019\nதிரைபார்வை\tJune 10, 2019\nபிகினி உடையில் புகைப்படம் எடுத்த ஷாருக்கான் மகள்\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 28, 2018\n15 நிமிடம் நடனம் ஆட 5 கோடி…\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 28, 2018\nசோனம் கபூருக்கு மே மாதம் திருமணம்…\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 26, 2018\nஇந்திய சினிமாவிற்கு புதிய வெளிச்சம் காட்டிய படம்…\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 21, 2018\nரன்பிர் கபூர் – ஆலியா பட் காதல்\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 17, 2018\nபிரபல நடிகையின் மேலாடையை கழற்ற சொன்ன இயக்குனர்\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 17, 2018\nநடிகையின் ஆஸ்கர் விருது திருட்டு\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 6, 2018\n2018 ஆஸ்கர் விருது – 3 விருதுகளை அள்ளிய டங்கிர்க்\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 5, 2018\nபிரபல ஹாலிவுட் நடிகர் இறந்துவிட்டாரா\nசினி செய்திகள் ஹாலிவூட்\tFebruary 20, 2018\n70 பெண்கள் பாலியல் புகார் – திரைப்பட தயாரிப்பாளர் மீது வழக்கு\nசினி செய்திகள் ஹாலிவூட்\tFebruary 13, 2018\nபிக்பாஸ் தொகுத்து வழங்க இவ்வளவு கோடியா\nசின்னத்திரை\tJune 26, 2018\nபிக்பாஸ் வீட்டில் இத்தனை மாற்றங்களா\nசின்னத்திரை\tJune 15, 2018\nநடிகை நந்தினி ஆடிய நாடகம்\nசினி செய்திகள் சின்னத்திரை\tApril 12, 2018\nஆர்யா செய்த செயலால் எகிறியது டிஆர்பி\nசினி செய்திகள் சின்னத்திரை\tApril 6, 2018\nபிரபல சீரியல் நடிகைக்கு வந்த சோதனை\nசினி செய்திகள் சின்னத்திரை\tApril 2, 2018\nபிக்பாஸ் ஆரவ் – குறும்படம்\nகுறும்படம்\tApril 16, 2018\nFBயில் 14 கோடி பேர் பார்த்த குறும்படம்.. (வீடியோ)\nகுறும்படம் சினி செய்திகள்\tDecember 5, 2017\nபாலியல் துன்புறுத்துதல்: மனித இனத்திற்கே கேடு\nகுறும்படம்\tMay 22, 2017\nகாதலும், காமமும் வேறு – (Adult Only)\nகம்ப்யூட்டருக்கு நிகரான புதிய ஸ்மார்ட்போன்\nமைக்ரோசாஃப்ட் சர்ஃபேஸ் ப்ரோ 2017 ஸ்மார்ட்போனில் வழங்கப்படும் சிறப்பம்சங்கள் சார்ந்த தகவல்கள் வெளியாக துவங்கியுள்ளன. தனித்துவம் வாய்ந்த மொபைல் போன் ஒன்றை உருவாக்கி வருவதாக மைக்ரோசாஃப்ட் தலைமை நிர்வாக அதிகாரியான சத்ய நாதெல்லா தெரிவித்துள்ளா��்.\nமீண்டும் நோக்கியா – 150 புதிய நோக்கியா \nசர்வதேச மொபைல் சந்தையில் புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வது குறித்து சில தினங்களுக்கு முன் அறிவித்த எச்எம்டி குளோபல் நிறுவனம் இன்று புதிய நோக்கியா பிராண்டட் போன்களை அறிமுகம் செய்திருக்கிறது. நோக்கியா பிராண்டட் போன்களை விற்பனை செய்ய எச்எம்டி\nகூகுள் மறைக்கும் உலகின் ரகசிய இடங்கள்.\nஎல்லாமே எல்லாருக்கும் கிடைச்சிடாது, எல்லாமே எல்லாருக்கும் கிடைச்சிட்டா, நல்லாவும் இருக்காது. இதை தான் இப்போ கூகுள் செய்திட்டு இருக்கு. ஆமாம் அவங்க கிட்ட இருக்கும் தரவுகளை மறைத்து பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகின்றது. அந்த வகையில் கூகுள்\nவிண்வெளியில் இரண்டாவது ஆய்வகத்தை நிலைநிறுத்த தயாராகிவரும் சீனா\nவல்லரசு கனவில் மிதந்துவரும் சீனா, ராணுவ பலத்தை அதிகரித்து வருவதுடன் விண்வெளி ஆய்வுக்கும் அதிக முக்கியத்துவம் அளித்து வருகின்றது. அவ்வகையில், விண்வெளியை கண்காணிக்க ஏற்கனவே ஒரு ஆய்வுக்கூடத்தை அங்கு நிலைநிறுத்தியுள்ள சீனா, இந்த ஆண்டில் இரண்டாவதாக\n5 வினாடியில் தமிழ் சினிமா Download – நவீன தொழில்நுட்பம்\nசெல்போன்களில் சினிமா படங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் பதிவு செய்யப்படுகிறது. தற்போது ‘4ஜி’ தொழில்நுட்பத்தில் இயங்கும் செல்போன்களில் ஒரு சினிமா படத்தை ‘டவுண்லோடு’ அதாவது பதிவிறக்கம் செய்ய 8 நிமிடங்கள் ஆகின்றன. ஆனால் ஒரு முழு சினிமா படத்தையும் 5\n360 டெரா பைட் சேமிக்கும் சூப்பர்மேன் மெமரி\nபிரிட்டனின் சவுதாம்ப்டன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் ஆயிரம் ஆண்டுகள் கடந்தாலும் அழியாத வகையில் குறுந்தகடு ஒன்றை உருவாக்கியுள்ளனர். நானோ தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட கண்ணாடி இழைகளைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்தக் குறுந்தகடு,\nகட்டுப்பாட்டை மீறி சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும் சிறுவர்கள்\nபிரிட்டனில் 10 முதல் 12 வயதிற்கு இடைப்பட்ட சிறுவர்களில் முக்கால்வாசிக்கும் அதிகமான சிறுவர்கள் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ஸ்னாப்சாட், மற்றும் வாட்ஸ்ஆப் போன்ற சமுகவலைதளங்களில் கணக்குகளை வைத்துள்ளதாக, சிபிபிசி ( பிபிசியின் சிறுவர்களுக்கான நிகழ்ச்சி)\nதென் கிழக்காசியாவிலேயே முதன் முதலில் வானொலிச் சேவையை ஆரம்பித்த நம் இலங்கைத் திருநாட்டுக்கு மற்றொரு பெரு���ை. Google நிறுவனத்தின் பரீட்சார்த்த முயற்சியான, Loon (பலூன்) மூலம் இணையத் தொடர்பினை வழங்கும் தொழில் நுட்பத்தை அறிமுகப்படுத்தும் ‘முதல்’ நாடு\nபழைய இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர்கள் சேவை நிறுத்தம்\nபழைய இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர்கள் சேவையை நிறுத்தப்படுகிறது. எனவே, அவற்றை அப்டேட் செய்து கொள்ளுமாறு மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர்களான 8, 9, 10 ஆகியவற்றின் சேவைகளை நிறுத்திக்கொள்ள\nஉயிரை பறிக்கும் மொபைல் போன்.\nகைபேசி எனப்படும் மொபைல் போன் கருவிகள் அடிப்படை தகவல் பரிமாற்றத்தில் துவங்கி இன்று அனைத்து வித பயன்பாடுகளையும் வழங்க துவங்கியுள்ளது எனலாம். தகவல் பரிமாற்றத்தையும் தான்டி இவை இல்லாமல் இருக்கவே முடியாது என்ற நிலை உருவாக முக்கிய காரணம் தொழில்நுட்ப\nபிரபல நடிகையின் மேலாடையை கழற்ற சொன்ன இயக்குனர்\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 17, 2018\nநடிகையின் ஆஸ்கர் விருது திருட்டு\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 6, 2018\n2018 ஆஸ்கர் விருது – 3 விருதுகளை அள்ளிய டங்கிர்க்\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 5, 2018\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\nஏலம் விடப்படும் ஸ்ரீதேவியின் ஓவியம்\nசினி செய்திகள்\tMarch 3, 2018\nலட்சுமி ராமகிருஷ்ணனுக்கு பதிலடி கொடுத்த ஸ்ரீப்ரியா\nசினி செய்திகள்\tNovember 28, 2015\nசினி செய்திகள்\tMarch 9, 2018\nகிரிக்கெட் வீரருக்கு ஓராண்டு தடை\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு\nபுகைப்படம்\tMay 19, 2018\nசோனம் கபூர் திருமண வரவேற்பு புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tMay 9, 2018\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nசினி செய்திகள் புகைப்படம்\tMay 3, 2018\nநெருப்பு – புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tApril 23, 2018\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 15, 2018\nபிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 14, 2018\nஹாலிவுட் படத்தில் தனுஷ் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 13, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/index.php/archives/year-2018/252-%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-01-15/4694-with-a-history-track-record-211.html", "date_download": "2019-06-25T08:05:15Z", "digest": "sha1:SDMGO44E6LXT3ZDMMZN3ONJFEFDG6QVQ", "length": 37093, "nlines": 66, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - (இயக்க வரலாறான தன்வரலாறு - 211)", "raw_content": "\n(இயக்க வரலாறான தன்வரலாறு - 211)\nஉயிருக்குக் குறிவைக்கப்பட்ட மம்சாபுரத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது\n01.08.1984 அன்று காயிதே மில்லத் சொற்பொழிவு மன்றத்தின் சார்பில் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற காயிதே மில்லத் அவர்கள் பிறந்த நாள் விழாவில் நான் கலந்துகொண்டு உரையாற்றினேன். விழாவில் “மதக் கலவரங்களுக்கு வித்திடுகின்றனர் காந்தியைக் கொன்ற ‘கோட்சே’ பரம்பரையினர். எனவே, தமிழர் இனமான உணர்வோடு ஒன்றுபட்டு அந்த விஷப் பூண்டுகளை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்’’ என்று கூறினேன். விழாவில், தி.மு.க தலைவர் கலைஞர், மதுரை ஆதினகர்த்தர் ஆகியோரும் உரையாற்றினார்கள்.\n05.08.1984 அன்று நாகூர் திராவிடர் கழகச் செயலாளர் ஆர்.சின்னதம்பி_ருக்மணி ஆகியோரின் செல்வன் சித்தார்த்தனுக்கும், திருலோக்சக்தி ஆசிரியர் ஆர்.வேலாயுதம்_ மங்கலம் ஆகியோரின் செல்வி சாந்திக்கும் வாழ்க்கை துணை நல ஒப்பந்தம் நாகூர் மணமகன் இல்லத்தில் என்னுடைய தலைமையில் சிறப்புடன் நடைபெற்றது.\n09.08.1984 அன்று மண்டல் குழு பரிந்துரைகளை அமல்படுத்தக் கோரி புதுடெல்லியில் பிரதமர் இந்திராகாந்தி வீட்டின��� முன் ஆர்ப்பாட்டத்தினை ஜனவாடி கட்சித் தலைவர் சந்திரஜித் யாதவ் அவர்களும் நானும் தலைமை தாங்கி நடத்தினோம். ஊர்வலத்தில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும், தோழர்களும் ஏராளமானோர் பங்கேற்றனர். டெல்லி நகரின் முக்கிய வீதிகள் வழியாக நடைபெற்ற ஊர்வலத்தைத் தொடர்ந்து பிரதமர் இந்திராகாந்தி இல்லத்தின் முன் ஆர்ப்பாட்டம்\nநடைபெற்றது. ஏராளமான வடநாட்டுத் தலைவர்களும் பிற்படுத்தப்பட்ட தோழர்களும் பெருந்திரளாகக் கலந்து கொண்டார்கள்.\nஇலங்கையில் ஈழத் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதைத் தடுக்காத மத்திய அரசைக் கண்டித்து ஆகஸ்ட்_15 சுதந்திர நாளை துக்க நாளாக அனுசரித்து _ கறுப்புக் கொடிகளை ஏற்றுமாறு 11.08.1984 அன்று ‘விடுதலை’யின் முதல் பக்கத்தில் கழகத் தோழர்களுக்கு வேண்டுகோள் அறிக்கையை வெளியிட்டிருந்தேன்.\nவடஆற்காடு மாவட்ட திராவிடர் கழகத் துணைத் தலைவர் திருப்பத்தூர் ஏ.டி.கோபால்_ சந்திரா ஆகியோரது மகள் வாலண்டினா _ நாட்டறம்பள்ளி எஸ்.பசுபதி தனலட்சுமி ஆகியோரின் மகன் புகழேந்தி ஆகியோரின் வாழ்க்கைத் துணை நல ஒப்பந்த விழா 12.08.1984 அன்று திருப்பத்தூர் டி.எம்.எஸ். திருமண மண்டபத்தில் என் தலைமையில் சிறப்புடன் நடைபெற்றது.\n20.08.1984 அன்று காலை சென்னையிலிருந்து விமானம் மூலம் பெங்களூர் வந்த என்னை திருமதி சந்திரபிரபா அர்ஸ் (அர்ஸ் மகள்), அவர்களது கணவர், அவரது செயலாளர் கோபிநாத், கருநாடக திராவிடர் கழகத் தலைவர் பெரியப்பா, செயலாளர் பாண்டியன், மகளிரணி அமைப்பாளர் சுவர்ணா ரங்கநாதன் போன்றோர் வரவேற்றனர். பின்பு நான், பெங்களூரு திரு.தேவராஜ் அர்ஸ் இல்லம் சென்று அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன்.\n24.8.1984 அன்று பழைய வண்ணையில் நடந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையில், ஆர்.எஸ்.எஸ். இந்து முன்னணியின் வாலாட்டம் தமிழகத்தில் அதிகரித்துக் கொண்டு வருகிறது. அவர்கள் வடநாட்டிலிருந்து பணத்தைப் பெற்றுக் கொண்டு இங்கே பவனி வருகின்றார்கள். எனவே, பாதுகாப்புக்கு அரசையோ, காவலரையோ, நம்பாதீர். சட்டத்திற்கு உட்பட்டு கத்தி வைத்துக் கொள்க என்று கழகத் தோழர்களுக்கு வேண்டுகோள் விடுத்தேன்.\nஆந்திரத்தில் திரு.என்.டி.ராமாராவ் அவர்களுக்கு இருதய நோய் ஏற்பட்டு அதற்காக ஒரு சிகிச்சைக்காக அ��ர் அமெரிக்கா சென்றதைப் பயன்படுத்தி, என்.டி.ராமாராவ் ஆட்சியை அதற்குரிய பெரும்பான்மை இருந்தும்கூட முற்றிலும் முறைகேடான முறைகளைக் கையாண்டு கவிழ்த்துவிட இந்திராவை எதிர்த்து 25.08.1984 ‘விடுதலை’யில் அறிக்கை வெளியிட்டேன்.\n31.08.1984 அன்று “திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளரும் இனமான உணர்வின் ஏந்தலுமாகிய பேராசிரியர் க.அன்பழகன் அவர்களின் அன்னையார் திருமதி சொர்ணம்மாள் அம்மையார் அவர்கள் மறைவுச் செய்தி அறிந்து இரங்கல் அறிக்கை வெளியிட்டதோடு, இறுதி ஊர்வலத்திலும் கலந்துகொண்டு மலர் மாலை வைத்து மரியாதை செலுத்தினேன். தி.மு.க தலைவர் கலைஞர், சாதிக்பாட்சா, காமராசர் காங்கிரஸ் தலைவர் பழ.நெடுமாறன், கிள்ளிவளவன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.\n02.09.1984 அன்று தஞ்சை மாவட்ட இளைஞரணித் தலைவர் மோகன், மாவட்டச் செயலாளர் ஞானசேகரன் ஆகியோரது சீரிய முயற்சியால் வைத்தீஸ்வரன் கோயிலிலும், சீர்காழியிலும் கலந்துகொண்டு கழக கொள்கைக் கல்வெட்டுகளைத் திறந்து வைத்தேன்.\nதந்தை பெரியார் அவர்களின் பெருந்தொண்டர் சுயமரியாதை வீரர் அணைக்கரை ‘டேப்’ தங்கராசு அவர்களின் முழு உருவச் சிலை திறப்பு விழா 05.09.1984 அன்று அணைக்கரையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. சுயமரியாதைச் சுடரொளி ‘டேப்’ தங்கராசு அவர்களது சிலையை நான் கழகத் தோழர்கள் ஒலி முழக்கங்களுக்கு இடையே திறந்து வைத்து உரையாற்றினேன்.\nஈழத்தமிழர் பிரச்சனையில் இந்திய அரசு செய்த துரோகத்தைக் கண்டித்து துணைக் குடியரசுத் தலைவர் வெங்கட்ராமனுக்குக் கறுப்புக் கொடி காட்டுவது என்று தீர்மானிக்கப்பட்டது.\nதிருச்சியில் ஆகஸ்ட் 15 அன்று நடைபெற்ற மத்திய நிர்வாகக் குழுவில் தீர்மானமாகவும் நிறைவேற்றப்பட்டது.\nஅத்தீர்மானம் இதோ: “தமிழர்கள் ஈழத் தீவிலே ஜெயர்வர்த்தனே என்ற கொடுங்கோலன் ஆட்சியிலே சிங்கள இராணுவத்தாலும், வெறியர்களாலும் நரவேட்டைக்கு இளக்காயினர். மனிதகுலம் கேட்டிராத வகையிலே சிறைச்சாலைக்குள்ளேயே சித்திரவதை செய்து தமிழின இளைஞர்கள் சாகடிக்கப்பட்டனர். தமிழ்ப் பெண்கள் துடிக்கத் துடிக்கக் கற்பழிக்கப்பட்டனர். தமிழினத்தைச் சேர்ந்த பச்சிளம் சிசுக்கள்கூட கொடுமையான முயற்சிகளில் கொல்லப்பட்டனர்.\nஇவ்வளவு கொடுமைகளும் நடைபெற்ற காலகட்டத்திலேயே, தமிழ்நாட்டைச் சேர்ந்த திரு.ஆர்.வெங்கட்���ாமன்தான் மத்திய ஆட்சியிலே ராணுவ அமைச்சராக இருந்தார்.\nஈழத்திலே தமிழர் கொல்லப்படுவதைக் குறித்து அவர் ஒரு கண்டனம்கூட தெரிவிக்கவில்லை. தமிழினத்துக்காக அவர்களிடம் ஓட்டு வாங்கினாலும்கூட _ ஒரு ஆறுதல் மொழிகூட தெரிவிக்கவில்லை. மாறாக, இலங்கைக்கு இராணுவத்தை அனுப்பச் சொல்லி மத்திய அரசைக் கேட்டுக்கொண்ட தமிழ்த் தலைவர்களைப் பார்த்து, ‘அப்படிச் சொல்வது முட்டாள்தனம்’ என்று ஆணவமான முறையிலும் மனிதாபிமானமற்ற முறையிலும் பதில் சொன்னார்.\nஉணர்வில் ஜெயவர்த்தனேவுக்கு இணையான தமிழின விரோதியாதியாகிய திரு.வெங்கட்ராமன்தான் இப்பொழுது இந்திய துணைக் கண்டத்து துணைக் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார் என்ற செய்தி உலகெங்குமுள்ள கோடானு கோடி உண்மைத் தமிழர்களின் நெஞ்சங்களில் எல்லாம் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.\nஈழத் தமிழரின் மிகத் துயரமான காலகட்டத்தில் தமிழின விரோதியாக நடந்துகொண்ட திரு.வெங்கட்ராமன் துணைக் குடியரசுத் தலைவராகத் தேர்வு செய்ததைக் கண்டிக்கும் வகையில் உலகெங்குமுள்ள தமிழர்களின் அதிருப்தியைத் தெரிவிக்கம் வகையிலும், அவர் துணைக் குடியரசுத் தலைவர் பதவி ஏற்று முதன்முதலாக தமிழகம் வரும்போது, திராவிடர் கழக பொதுச் செயலாளர் மானமிகு கி.வீரமணி அவர்கள் தலைமையில் கறுப்புக் கொடி காட்டுவது என இச்செயற்குழு ஒரு மனதாக முடிவு எடுக்கிறது.\nஅந்தக் கறுப்புக் கொடி காட்டும் நிகழ்ச்சியில் பங்கு கொள்ள விரும்பும் தோழர்கள் உடனடியாகப் பெயர்ப் பட்டியலைக் குவிக்குமாறும் இச்செயற்குழு ஒரு மனதாகக் கேட்டுக்கொள்ளுகிறது.’’\n_ இவ்வாறு அத்தீர்மானம் கூறுகிறது.\nஅந்தத் தீர்மானத்தின்படி, அறப்போராட்டமாக நமது போராட்டம் கட்டுப்பாட்டுடன் 07.09.1984 அன்று அவர் வரும்போது நடைபெறும் என்பதை விளக்கி, “வெங்கட்ராமனுக்கு கருப்புக் கொடி ஏன்’’ என்று தலைப்பிட்டு 1.9.1984 அன்று விடுத்த அறிக்கை மூலம் விளக்கியிருந்தேன்.\n“மக்களாட்சியின் மகத்தான உரிமைகளில் ஒன்று கறுப்புக் கொடி காட்டுவது ஆகும். திராவிடர் கழகம் போராட்டம் எதுவானாலும் கட்டுப்பாடு குலையாமல் நடத்தப்படும்’’ என்று கூறியிருந்தேன்.\nஅதன்படி 07.09.1984 அன்று சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து ஆர்.வெங்கட்ராமன் செல்ல இருந்த பாதையில் ���ிண்டி புகைவண்டி நிலையம் அருகே கழகத் தோழர்கள் குவிய ஆரம்பித்தனர். சாலையின் ஓரத்தில் நீண்ட வரிசையில் அணிவகுத்து கருப்புக் கொடிகளை உயர்த்திப் பிடித்து உணர்ச்சி முழக்கங்களை எழுப்பினர். அப்போது, “தமிழனைப் பழித்தவரை தாய் தடுத்தலாம் விடோம்’’, “தமிழினத் தலைவர்களை அவமதித்த வெங்கட்ராமனே திரும்பிப் போ’’ என்ற முழக்கங்கள் எழுப்பிக்கொண்டே 1000க்கும் மேற்பட்ட கழகத் தோழர்கள் சாரைசாரையாக கைது செய்யப்பட்டனர். நானும் கைது ஆகி வண்டியில் ஏற்றப்பட்டேன். ஏராளமான போலீசாரும், ரிசர்வ் போலீசாரும் ஏற்பாடு செய்து எம்.ஜி.ஆர் அரசு அவசர அவசரமாக எங்களைக் கைது செய்து சிறையில் அடைத்தது.\nகைது செய்யப்படுவதற்கு முன்பு கழகத் தோழர்களிடம் உரையாற்றும்போது, “துக்க நாள் என்று சொல்லும்போது நம்மைத் தேச துரோகக் கூட்டம் என்றார்கள். தேசபக்தி, தெய்வபக்தி, இரண்டும் இல்லாதவர்கள் என்ற சொல்லுகிறார்கள். உண்மைதான். ஏனென்றால், இந்த தேசம் யாருக்கு உரியதாக இருக்கிறது பெரும்பான்மையினருக்கு சுதந்திரம் இல்லை. சிறுபான்மையினரோ ஆதிக்கவாதிகளாக இருக்க வேண்டும். பெரும்பான்மையினரை தூக்கிச் சுமக்க வேண்டும் என்ற நிலையிருந்தால் அது தேசமல்ல; அது நாசம்-. இது ஒரு நல்ல தேசமாக இருக்குமானால் அண்டைய இலங்கை நாட்டில் நம் இனத்தவர்கள் தேசத்தவர்கள் அடிக்கப்படும்போது நம் தேசத்தை ஆள்பவர்கள் என்ன செய்ய வேண்டும் பெரும்பான்மையினருக்கு சுதந்திரம் இல்லை. சிறுபான்மையினரோ ஆதிக்கவாதிகளாக இருக்க வேண்டும். பெரும்பான்மையினரை தூக்கிச் சுமக்க வேண்டும் என்ற நிலையிருந்தால் அது தேசமல்ல; அது நாசம்-. இது ஒரு நல்ல தேசமாக இருக்குமானால் அண்டைய இலங்கை நாட்டில் நம் இனத்தவர்கள் தேசத்தவர்கள் அடிக்கப்படும்போது நம் தேசத்தை ஆள்பவர்கள் என்ன செய்ய வேண்டும் இந்த தேசத்துக்குரியவர்கள் என்ன செய்ய வேண்டும் இந்த தேசத்துக்குரியவர்கள் என்ன செய்ய வேண்டும் நீ கண்ணீர்விட வேண்டும் என்று கூறிவிட்ட பிறகு உதவி உதவி என்று கேட்பவர்களுக்கு என்ன செய்ய வேண்டும் நீ கண்ணீர்விட வேண்டும் என்று கூறிவிட்ட பிறகு உதவி உதவி என்று கேட்பவர்களுக்கு என்ன செய்ய வேண்டும் மனிதாபிமானத்துக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்பதுபோல் நடந்துகொண்டதால்தான் இலங்கையில் நம் தமிழ்ச் சகோதரர்கள் சுட��டு வீழ்த்தப்படும் போது, கற்பு சூரையாடப்படும்போது, சிறு குழந்தைகள் கொல்லப்படும்போது அது சுடுகாடாக ஆகிவிட்டது. கருப்புக் கொடி ஏற்றுவதன் மூலம் இது எங்களுக்கு கருப்பு நாள். துக்க நாள் என்பதை வெளிப்படுத்துகிறோம்.\nஏன் 14ஆம் தேதி இரவு 12 மணிக்க சுதந்திரத்தை வாங்கினோம் தெரியுமா ஜஸ்டிஸ் கிருஷ்ணய்யர் என்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஓய்வு பெற்றவர் ஒரு நூல் எழுதியிருக்கிறார். அந்த நூலிலே அவர் சொல்லியிருக்கிறார். ஆகஸ்ட் 15ஆம் தேதியைத்தான் தேர்ந்தெடுத்தார்கள். பிறகு சோதிடம் பார்த்தார்கள். கங்கைக் கரையிலே புரோகிதம் செய்பவர்களையெல்லாம் கலந்து ஆலோசித்தார்கள். அவர்கள் சொன்னார்கள், 15ஆம் நாள் இந்தியாவுக்கு நல்ல நாளல்ல, பொழுது விடிந்து சுதந்திரத்தைப் பெற்றால் இந்த தேசம் வளராது. அதற்கு முன்னர் 14இல் இரவிலேயே சுதந்திரத்தை வாங்க வேண்டும் என்ற அவர்கள் சொன்ன காரணத்தால்தான் 14ஆம் தேதி இரவு 12 மணிக்கு சுதந்திரம், ஆட்சி மாற்றம் என்று நிறுவப்பட்டது. இந்தத் தகவலை கிருஷ்ண அய்யர் எழுதியிருக்கிறார். எனவே, மூடநம்பிக்கையில் பிறந்த சுதந்திரம் இன்னமும் பார்ப்பன ஆதிக்கக் கொடி பறக்கின்ற காரணத்தால்தான் நம் இனம் அழிக்கப்படும் போது ஆட்சியாளர்கள் துடிப்பதற்குத் தயாராக இல்லை’’ என்று குறிப்பிட்டு உரையாற்றினேன்.\nதமிழ்நாடு முழுவதிலிருந்தும் கழகத் தோழர்கள் கலந்துகொண்டார்கள். வழக்கறிஞர் கோ.சாமிதுரை, அமைப்புச் செயலாளர் சேதுபதி உள்ளிட்டோர் ஏராளமான தோழர்கள், தோழியர்கள் கைதாகி சிறை சென்றனர்.\n08.09.1984 அன்று வடஆற்காடு மாவட்டம் ஆம்பூர் பெருமாள் அவர்கள் லாரி விபத்தில் மறைவுற்ற செய்தியை கேட்டு நான் மிகவும் வேதனையடைந்து, ‘விடுதலை’யில் இரங்கல் அறிக்கை வெளியிட்டேன்.\nதஞ்சையில் தர்மபுரி மாவட்ட தி.க. பொருளாளர் பெண்ணாகரம் இராமமூர்த்தி அவர்களது செல்வன் டாக்டர் புகழேந்திக்கும் செல்வி மீனாட்சிக்கும் வாழ்க்கைத் துணைநல ஒப்பந்த விழா 12.09.1984 அன்று கவிதா மன்றம் நீலாம்பரி மாளிகையில் என் தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.\nதஞ்சை முருகப்பா எஞ்சினியரிங் தொழில்நுட்பக் கல்லூரி சார்பாக, மேலை நாடுகளுக்குச் சென்று திரும்பியமைக்காகப் பாராட்டு விழாக் கூட்டம் 12.09.1984 அன்று மாலை 5 மணிக்கு தஞ்சையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. அன்று இரவு தஞ்சை கரந்தையில் பெரியார் பெருந்தொண்டர் சுயமரியாதை வீரர் சிவசண்முகசுந்தரனார் அவர்கள் மறைந்ததை யொட்டி அவர்களது இல்லத்திற்குச் சென்று அவரது குடும்பத்தினருக்கு நேரில் ஆறுதல் கூறினேன்.\n13.09.1984 அன்று சேலம் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் பெரியார் பெருந்தொண்டர் மானமிகு க.சண்முகம் அவர்களின் மணி விழா நிகழ்ச்சியில் நானும் என்னுடைய துணைவியார் மோகனா அம்மையார் அவர்களும், உணர்ச்சிக் கவிஞர் ஆனந்தன் அவர்களும் கலந்து கொண்டோம்.\nசேலம் மாவட்டம் தொ.சேடர்பாளையத்தில் 14.09.1984 அன்று திராவிடர் கழகம் 36ஆம் ஆண்டு விழாப் பொதுக்கூட்டம் மிகச் சிறப்பாக நடந்தது. நான் அதில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினேன்.\n15.09.1984 அன்று தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு கோவை நகர மக்கள் சார்பில் 1,75,000 ரூபாய் நிதியை ஈழத்தில் தமிழ் விடுதலைக்காகப் போராடிக் கொண்டிருக்கும் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு நான் இயக்கத்தின் சார்பில் வழங்கினேன். திராவிடர் கழக இளைஞரணி இந்த நிதி வசூலை முன்னின்று நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.\nதமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் சார்பில் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவு பொறுப்பாளர் வேலு என்னும் சுப்ரமணியம் அவர்கள் கழகத் தோழர்களின் பலத்த கரவொலிகளுக்கு இடையே பெற்றுக் கொண்டார்.\nசென்னை அயன்புரத்தில் ஈஸ்வரன் கோவில் மாடவீதியில் 22.09.1984 அன்று 7.30 மணிக்கு நடைபெற்ற தந்தை பெரியார், அறிஞர் அண்ணா பிறந்த நாள் விழாவில் கலந்துகொண்டு, ஈழத் தமிழர் பிரச்சினை குறித்து விரிவாக உரையாற்றியதோடு,\nஅதேநாளில், சென்னை அயன்புரத்தில் தந்தை பெரியார் பிறந்த தின விழாவின்போது, அய்யா பொன்மொழிகள் அடங்கிய கல்வெட்டைத் திறந்துவைத்து கழகக் கொடியும் ஏற்றி வைத்தேன். மலேசிய திராவிடர் கழகத் தலைவர் திருச்சுடர் கே.ஆர்.இராமசாமி அவர்களும் கலந்துகொண்டார்கள்.\nதிருப்பூர் மொய்தீன் புதல்வி எம்.காபிலா பேகம், முதுகுளத்தூர் அப்துல் ஜபார் புதல்வன் ஏ.ஜெ.செய்யது அபுதாஹீர் மணவிழாவும் திருப்பூர் மொய்தீன் புதல்வர் எம்.அபுதாஹீர்_ திருப்பூர் முகமது அனிபா புதல்வி எச்.ஜரினா பேகம் மணவிழாவும் 23.09.1984 அன்று காலை ‘சென்னை கம்யூனிட்டி சர்வீஸ் சென்டரில்’ நடைபெற்றது. மணவிழாவில் தி.மு.க தலைவர் கலைஞர் அவர்களும், நானும் கலந்துகொண்டு உரையாற்றினோம்.\n23.09.1984 அன்று சென்னையில் நடைபெற்ற சலவைத் தொழிலாளர்கள் மாநாட்டில் கலந்துகொண்டு அம்பாசங்கர் அறிக்கையை எடுத்துக்காட்டி உச்சநீதிமன்றத்தில் பிற்படுத்தப்பட்டோருக்காக தமிழக அரசு வாதிட வேண்டும் என்று வலியுறுத்தினேன்.\n24.09.1984 அன்று மதுரை மேற்கு மாவட்டம் போடி நாயக்கனூரில் இளைஞரணி பயிற்சி முகாம் நடைபெற்றது. ஏராளமான இளைஞர்கள் பயிற்சி முகாமில் ஆர்வத்தோடு கலந்துகொண்டார்கள். அன்று மாலையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நான் கலந்துகொண்டு ஆர்.எஸ்.எஸ். அபாயம் குறித்து உரையாற்றினேன். கொட்டுகிற மழையிலும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டு இருந்தனர்.\n25.09.1984 அன்று திண்டுக்கல்லில் நடைபெற்ற இளைஞரணி பயிற்சி முகாமில் ஏராளமான இளைஞர்கள் பங்கேற்றனர். பயிற்சி முகாமில் நான் கலந்துகொண்டு கருத்து விளக்கமளித்தேன்.\n26.09.1984 அன்று திருவில்லிபுத்தூரில் பகல் 12 மணி அளவில் கிருஷ்ணன் கோயில் என்ற ஊரில் எனக்கு எழுச்சிமிகுந்த வரவேற்பு அளித்தனர். அதன்பின் நடந்த நிகழ்வில் ஒன்றரை மணி நேரம் ஆர்.எஸ்.எஸ். அபாயத்தை விளக்கி உரையாற்றிய நான்,\nஎன் உயிருக்கு குறி வைக்கப்பட்ட மம்சாபுரத்தில் மறைந்த சுயமரியாதைச் சுடரொளி லெனின் அ.நா.பெரியசாமி அவர்கள் படத்திறப்பு நிகழ்ச்சியிலும், திருவில்லிபுத்தூர் இளைஞரணி பயிற்சி முகாமிலும் நான் கலந்துகொண்டு இயக்க வரலாறுபற்றி உரை நிகழ்த்தினேன்.\nமறைந்த சுயமரியாதைச் சுடரொளி லெனின் அ.நா.பெரியசாமி அவர்கள் நினைவாகப் படிப்பகம் ஒன்று அமைக்கப்படும் என்று அறிவித்தேன். நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு இரவு தூத்துக்குடி பயணமானேன். என்னுடன் மதுரை மாநகர மாவட்டத் தலைவர் பே.தேவசகாயம், செயலாளர் தமிழரசன் ஆகியோரும் உடன் வந்தனர். என்னுடைய தென் மாவட்டப் பயணம் எழுச்சியாக அமைந்தது. கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். தலைதூக்கியதற்கு எதிராக மக்கள் எழுச்சி ஏற்பட்டதன் விளைவாய், அங்கு பல இடங்களிலும் கழக நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு, நானும் தொடர்ச்சியாகக் கலந்துகொண்டேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivunews.com/akkankal/130419-inraiyaracipalan13042019", "date_download": "2019-06-25T08:09:11Z", "digest": "sha1:GQX52XNXIAXS3XIJ4PHZFUXPQ5WVIX5U", "length": 10150, "nlines": 27, "source_domain": "www.karaitivunews.com", "title": "13.04.19- இன்றைய ராசி பலன்..(13.04.2019) - Karaitivunews.com", "raw_content": "\nமேஷம்:திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள். தாயாருடன் மனஸ்தாபம் வந்துச் செல்லும். எதிர்பார்த்த தொகை வராவிட்டாலும் எதிர்பாராத வகையில் பணம் வரும். நண்பர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். உழைப்பால் உயரும் நாள்.\nரிஷபம்:தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். சொத்துப் பிரச்னையில் நல்ல தீர்வு கிடைக்கும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவுப் பெருகும். நினைத்ததை முடிக்கும் நாள்.\nமிதுனம்:குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் முடியும். உறவினர்களால் ஆதாயம் உண்டு. கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரத்தில் எதிர்பா\nராத லாபம் உண்டு. உத்யோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். புத்துணர்ச்சி பெருகும் நாள்.\nகடகம்: சந்திரன் ராசிக்குள் நுழைவதால் வேலைச்சுமையால் உடல் அசதி, மனச்சோர்வு வந்து நீங்கும். கணவன்-மனைவிக்குள் வீண் சந்தேகம் வந்துச்செல்லும். யாரை நம்புவது என்கிற மனக்குழப்பத்திற்கு ஆளாவீர்கள். சிலரின் நயவஞ்சக செயலை நினைத்து வருந்துவீர்கள். வியாபாரத்தில் புது முதலீடுகளை தவிர்க்கவும். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் ஈகோ பிரச்னை வந்து நீங்கும். நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள்.\nசிம்மம்:எதிர்காலம் பற்றிய கவலைகள் வந்துப் போகும். பிள்ளைகளால் அலைச்சல் இருக்கும். செலவுகளைக் குறைக்க முடியாமல் திணறுவீர்கள். சாலைகளை கவனமாக கடந்துச் செல்லுங்கள். வியாபாரத்தில் லாபம் கணிசமாக உயரும். உத்யோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்துப் போங்கள். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.\nகன்னி: எதையும் தாங்கும் மனவலிமை கிட்டும். பெற்றோரின் அரவணைப்பு அதிகரிக்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். மதிப்புக் கூடும் நாள்.\nதுலாம்:பேச்சைக் குறைத்து செயலில் வேகம் காட்டுவீர்கள். உறவினர், நண்ப��்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். சிலர் உங்களை நம்பி பெரிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வீடு,வாகனத்தை சீர் செய்வீர்கள். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைகள் தருவார்கள். சாதிக்கும் நாள்.\nவிருச்சிகம்:கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். புது முடிவுகள் எடுப்பீர்கள். கோபம் குறையும். நட்பு வட்டம் விரியும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் மேலதிகாரி மதிப்பார். மனசாட்சி படி செயல்படும் நாள்.\nதனுசு:சந்திராஷ்டமம் தொடங்குவதால் செலவுகள் அதிகமாகும். குடும்ப அந்தரங்க விஷயங்களை வெளி நபர்களிடம் பகிர்ந்துக் கொள்ள வேண்டாம். யாரும் உங்களை புரிந்துக் கொள்ளவில்லை என ஆதங்கப்படுவீர்கள். உடல் நிலை பாதிக்கும். யாரையும் தூக்கி எரிந்துப் பேசாதீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் குறைக் கூறுவார்கள். எதிர்பார்ப்புகள் தாமதமாகி முடியும் நாள்\nமகரம்:கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டு. கல்யாண பேச்சு வார்த்தை சுமூகமாக முடியும். விரும்பிய பொருட்களை வாங்கிமகிழ்வீர்கள். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.\nகும்பம்:எதிர்பாராத பணவரவு உண்டு. உங்களிடம் பழகும் நண்பர்கள், உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்து கொள்வீர்கள். அமோகமான நாள்.\nமீனம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivunews.com/akkankal/150418-inraiyaracipalan15042018", "date_download": "2019-06-25T07:59:06Z", "digest": "sha1:RCIINQB47VWOI3UVWE2D4HAUQQUFZR23", "length": 8748, "nlines": 26, "source_domain": "www.karaitivunews.com", "title": "15.04.18- இன்றைய ராசி பலன்..(15.04.2018) - Karaitivunews.com", "raw_content": "\nமேஷம்: குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசுவது நல்லது. யாருக்காகவும் சாட்சி கையொப்பமிட வேண்டாம். உறவினர், நண்பர்களுடன் வீண் விவாதம் வந்துப் போகும். உத்யோகத்தில் பணிகளை போராடி முடிக்க வேண்டி வரும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.\nரிஷபம்: குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். பயணங்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். இனிமையான நாள்.\nமிதுனம்:எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடன்பி றந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். வாகன வசதிப் பெருகும். உத்யோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.\nகடகம்:கணவன்-மனை விக்குள் அன்யோன்யம் பிறக்கும். பழைய பிரச்னைகளை தீர்ப்பீர்கள். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். உற்சாகமான நாள்.\nசிம்மம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் சில வேலைகளை உங்கள் பார்வையிலேயே முடிப்பது நல்லது. யாரையும் நம்பி பொறுப்புகளை ஒப்படைக்காதீர்கள். வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். உத்யோகத்தில் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.\nகன்னி: பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். மனைவிவழியில் மதிப்புக் கூடும். கல்யாணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத தன லாபம் உண்டு. உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.\nதுலாம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்று வீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலை யாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். அமோகமான நாள்.\nவிருச்சிகம்: வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டறிவீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். புதுமை ���டைக்கும் நாள்.\nதனுசு: எதிர்ப்புகள் அடங்கும். தாய்வழி உறவினர்களால் வீண் டென்ஷன் வந்துச் செல்லும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.\nமகரம்:திடமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பேச்சில் முதிர்ச்சி தெரியும். உடன்பிற ந்தவர்கள் உறுதுணையாக இருப்பா ர்கள். அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பார்கள். தைரியம் கூடும் நாள்.\nகும்பம்: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். சகோதர வகையில் இருந்த மனவருத்தம் நீங்கும். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். திடீர் திருப்பம் ஏற்படும் நாள்.\nமீனம்:ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் நீங்கள் சிலருக்கு நல்லது சொல்லப் போய் பொல்லாப்பாக முடியும். நண்பர்கள், உறவினர்களுடன் உரிமையில் வரம்பு மீறிப் பேச வேண்டாம். வியாபாரத்தில் வசூல் மந்தமாக இருக்கும். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் பனிப்போர் வந்து நீங்கும். விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டிய நாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivunews.com/akkankal/151016-inraiyaracipalan15102016", "date_download": "2019-06-25T08:24:54Z", "digest": "sha1:2EVLLYBB2ITA5BJMUM3PJSRBNLXJFL5J", "length": 9964, "nlines": 26, "source_domain": "www.karaitivunews.com", "title": "15.10.16-இன்றைய ராசி பலன்..(15.10.2016) - Karaitivunews.com", "raw_content": "\nமேஷம்: எடுத்த வேலையை முடிப்பதற்குள் அலைச்சல் அதிகரிக்கும். பிள்ளைகளை அன்பால் அரவணைத்துப் போங்கள். வியாபாரத்தில் பாக்கிகளை கனிவாகப் பேசி வசூலிக்கப்பாருங்கள். உத்யோகத்தில் சக ஊழியரின் வேலையையும் சேர்த்துப் பார்க்க வேண்டி வரும். போராடி வெல்லும் நாள்.\nரிஷபம்: சொன்ன சொல்லைக் காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர்கள். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பர். பெருந்தன்மையுடன் நடந்துக் கொள்ளும் நாள்.\nமிதுனம்: எதையும் சாதிக்கும் தன்னம்பிக்கை வரும். உறவினர், நண்பர்கள் உங���களிடம் முக்கிய விஷயங்களை பகிர்ந்துக் கொள்வார்கள். பழைய கடன் பிரச்னை கட்டுக்குள் வரும். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். முயற்சியால் முன்னேறும் நாள்.\nகடகம்: குடும்பத்தில் அமைதி நிலவும். அரைக்குறையாக நின்ற வேலைகள் முடியும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்யோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். புதிய திட்டங்கள் நிறைவேறும் நாள்.\nசிம்மம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் மனதில் இனம்புரியாத பயம் வந்துப் போகும். குடும்பத்தில் சிறு வார்த்தைகள் கூட பெரிய தகராறில் போய் முடியும். யாரையும் எளிதில் நம்பி ஏமாற வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களுடன் போராட வேண்டி வரும். உத்யோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. பதறாமல் பக்குவமாக செயல்பட வேண்டிய நாள்.\nகன்னி: உங்கள் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். சகோதர வகையில் உதவிகள் உண்டு. விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். தாய்வழி உறவினர்களின் ஆதரவுப் பெருகும். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.\nதுலாம்: எதிர்பாராத பணவரவு உண்டு. பேச்சைக் குறைத்து செயலில் வேகம் காட்டுவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் கமிஷன், ஸ்டேஷனரி வகைகளால் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் உங்களை நம்பி மூத்த அதிகாரி சில பொறுப்புகளை ஒப்படைப்பார். தொட்டது துலங்கும் நாள்.\nவிருச்சிகம்: குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகள் மேற்கொள்வீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். கனவு நனவாகும் நாள்.\nதனுசு: எதிர்பார்த்தவைகளில் சில தள்ளிப் போனாலும், எதிர்பாராத ஒரு வேலை முடியும். பால்ய நண்பர்கள் உதவுவார்கள். தாயாருடன் கருத்து மோதல்கள் வரும். பழைய கடனை தீர்க்க முயற்சி செய்வீர்கள். வியாபாரத்தில் அதி��டியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். உழைப்பால் உயரும் நாள்.\nமகரம்: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். சொத்து வாங்குவது, விற்பது சாதகமாக முடியும். வியாபாரத்தில் புது யுக்திகளால் பழைய சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். உத்யோகத்தில் உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரி வியப்பார். வெற்றி பெறும் நாள்.\nகும்பம்: கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். செலவுகளைக் குறைக்க திட்டமிடுவீர்கள். தோற்றப் பொலிவுக் கூடும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி வரும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். புத்துணர்ச்சி பெருகும் நாள்.\nமீனம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் உணர்ச்சி வசப்படாமல் அறிவுப்பூர்வமாக முடிவெடுக்கப்பாருங்கள். கோபத்தால் இழப்புகள் ஏற்படும். அடுத்தவர்களை குறைக் கூறுவதை நிறுத்துங்கள். லேசாக தலை வலிக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் சச்சரவு வரும். உத்யோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/search/label/%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-06-25T09:11:40Z", "digest": "sha1:BPGCOU2KHKLCRVCHEPDTIW3MVJ52QPCJ", "length": 32600, "nlines": 138, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "மதங்கன் | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - அநுசாஸனபர்வம் பகுதி – 29\n(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 29)\nபதிவின் சுருக்கம் : பிராமண நிலை அடைய தவம் செய்த மதங்கன்; இந்திரனால் தடுக்கப்பட்டது; மீண்டும் தவம் செய்தது; பிராமண நிலையன்றி வேறு வரங்களைக் கேட்டுப் பெற்ற மதங்கன்...\nபீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, \"இவ்வாறு இந்திரனால் சொல்லப்பட்ட மதங்கன், அவன் சொன்னதைக் கேட்க மறுத்தான். மறுபுறம், ஒழுங்கமைக்கப்பட்ட நோன்புகள் மற்றும் தூய ஆன்மாவுடன் கூடிய அவன், ஓராயிரம் வருடங்கள் ஒற்றைக்காலில் நின்று கொண்டு, த���் ஆன்மாவை ஆழமான தியான யோகத்தில் ஈடுபடுத்தி, கடுந்தவங்களைப் பயின்று வந்தான்.(1) ஓராயிரம் வருடங்கள் கடந்ததும், மீண்டும் அவனைக் காண சக்ரன் அங்கே வந்தான். உண்மையில், பலனையும், விருத்திரனையும் கொன்றவனான அவன் {இந்திரன்} அதே சொற்களையே மீண்டும் அவனிடம் சொன்னான்.(2)\nவகை அநுசாஸன பர்வம், அநுசாஸனிக பர்வம், இந்திரன், மதங்கன்\n - அநுசாஸனபர்வம் பகுதி – 28\n(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 28)\nபதிவின் சுருக்கம் : பிராமண நிலை அடைவதற்குக் கடுந்தவம் இருந்த மதங்கன்; அவனைத் தடுத்த இந்திரனென யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...\n மங்கா மகிமை கொண்டோனே, இந்திரனால் இவ்வாறு சொல்லப்பட்டதும், கட்டுப்பாடுடைய நோன்புகள் மற்றும் நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட ஆன்மாவுடன் கூடிய மதங்கன், (தேவர்களின் தலைவனுடைய ஆலோசனைகளைக் கவனித்துக் கேட்காமல்), நூறு வருட காலம் ஒற்றைக் காலில் நின்றான்.(1)\nவகை அநுசாஸன பர்வம், அநுசாஸனிக பர்வம், இந்திரன், மதங்கன்\n - அநுசாஸனபர்வம் பகுதி – 27\n(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 27)\nபதிவின் சுருக்கம் : பிராமண நிலை அடைதற்கரியது என்பதைச் சொல்ல மதங்கனின் கதையை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...\n{வைசம்பாயனர் ஜனமேஜயனிடம் சொன்னார்} யுதிஷ்திரன் {பீஷ்மரிடம்}, \"ஓ பாட்டா, சாத்திரங்களில் ஞானமும், அறிவும் கொண்டராக, ஒழுக்கம் மற்றும் நன்னடத்தைக் கொண்டவராக, பல்வேறு வகையான சிறந்த குணங்களைக் கொண்டவராக, வயதில் முதியவராக நீர் இருக்கிறீர்.(1) புத்தி, ஞானம், தவங்களில் பிறருக்கு மேம்பட்டவராகப் புகழப்படுகிறீர். எனவே, ஓ பாட்டா, சாத்திரங்களில் ஞானமும், அறிவும் கொண்டராக, ஒழுக்கம் மற்றும் நன்னடத்தைக் கொண்டவராக, பல்வேறு வகையான சிறந்த குணங்களைக் கொண்டவராக, வயதில் முதியவராக நீர் இருக்கிறீர்.(1) புத்தி, ஞானம், தவங்களில் பிறருக்கு மேம்பட்டவராகப் புகழப்படுகிறீர். எனவே, ஓ அறவோர் அனைவரிலும் முதன்மையானவரே, அறம் தொடர்பாக நான் உம்மிடம் பேச விரும்புகிறேன்.(2) ஓ அறவோர் அனைவரிலும் முதன்மையானவரே, அறம் தொடர்பாக நான் உம்மிடம் பேச விரும்புகிறேன்.(2) ஓ மன்னா, இத்தகைய காரியங்களில் கேள்வி கேட்கத்தகுந்த வேறொரு மனிதன் உலகங்கள் அனைத்திலும் கிடையாது. ஓ மன்னா, இத்தகைய காரியங்களில் கேள்வி கேட்கத்தகுந்த வேறொரு மனிதன் உலகங்கள் அனைத்திலும் கிடையாது. ஓ மன்னர்��ளில் சிறந்தவரே, க்ஷத்திரியனாகவோ, வைசியனாகவோ, சூத்திரனாகவோ உள்ள ஒருவன், பிராமண நிலையை அடைவதில் வெல்வதெவ்வாறு மன்னர்களில் சிறந்தவரே, க்ஷத்திரியனாகவோ, வைசியனாகவோ, சூத்திரனாகவோ உள்ள ஒருவன், பிராமண நிலையை அடைவதில் வெல்வதெவ்வாறு அதற்கான வழிமுறைகளைச் சொல்வதே உமக்குத் தகும். தாழ்ந்த மூன்று வகைகளில் எதையும் சார்ந்த ஒரு மனிதன், பிராமண நிலையை அடவதில் வெல்வது மிகக் கடுமையான தவங்களாலா அதற்கான வழிமுறைகளைச் சொல்வதே உமக்குத் தகும். தாழ்ந்த மூன்று வகைகளில் எதையும் சார்ந்த ஒரு மனிதன், பிராமண நிலையை அடவதில் வெல்வது மிகக் கடுமையான தவங்களாலா அறச்செயல்களா பாட்டா இஃதை எனக்குச் சொல்வீராக\" என்று கேட்டான்.(4)\nவகை அநுசாஸன பர்வம், அநுசாஸனிக பர்வம், இந்திரன், மதங்கன்\n - சாந்திபர்வம் பகுதி – 141\n(ஆபத்தர்மாநுசாஸன பர்வம் - 11)\nபதிவின் சுருக்கம் : உண்ணத்தகாததை உண்டாவது உயிரைத் தாங்கிக் கொள்ள வேண்டும் என்பதையும் விஷ்வாமித்திரருக்கும், நாயின் இறைச்சியை உண்ணும் சண்டாளனுக்கும் இடையில் நடந்த உரையாடலையும் யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...\nயுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “உயர்ந்த அறம் சிதைந்து, அனைவராலும் அது மீறப்படும்போதும், மறமே {அதர்மமே} அறமாகும் {தர்மம்} போதும், அறமானது நேர் எதிரான வடிவத்தை ஏற்கும்போதும்,(1) நலந்தரும் கட்டுப்பாடுகள் அனைத்தும் மறைந்து, அறம் தொடர்புடைய உண்மைகள் அனைத்தும் கலங்கி குழப்பமடையும்போதும், மன்னர்களாலும், கள்வர்களாலும் மக்கள் ஒடுக்கப்படும்போதும்,(2) நால்வகை வாழ்வுமுறைகளை {ஆசாரங்களைச்} சார்ந்த மனிதர்களின் கடமைகளில் கலக்கமடைந்து, செயல்கள் அனைத்தும் தங்கள் தகுதியை இழக்கும்போதும், காமம், பேராசை, மடமை ஆகியவற்றின் விளைவால் அனைத்துத் திசைகளிலும் மனிதர்கள் அச்சமடையும்போதும்,(3) அனைத்து உயிரினங்களும் ஒன்றையொன்று நம்பாதபோதும், பரஸ்பர காரியங்களில் அவை ஒன்றையொன்று வஞ்சித்து, வஞ்சனை நிறைந்த வழிமுறைகளால் ஒன்றையொன்று கொல்லும்போதும்,(4)\nவகை ஆபத்தர்மாநுசாஸன பர்வம், சாந்தி பர்வம், பீஷ்மர், மதங்கன், விஸ்வாமித்ரர்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனை தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருக�� பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர���வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/cinema/story20181215-22360.html", "date_download": "2019-06-25T07:57:46Z", "digest": "sha1:ACFIUUEK7A5EKPFOTHWNRKSO6KGDPL63", "length": 9698, "nlines": 80, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "பரியேறும் பெருமாள் உரிமத்தைப் பெற்றது விஜய் தொலைக்காட்சி | Tamil Murasu", "raw_content": "\nபரியேறும் பெருமாள் உரிமத்தைப் பெற்றது விஜய் தொலைக்காட்சி\nபரியேறும் பெருமாள் உரிமத்தைப் பெற்றது விஜய் தொலைக்காட்சி\nகதிர், கயல் ஆனந்தி நடிப்பில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற ‘பரியேறும் பெருமாள்’ படத்தை பிரபல நிறுவனம் ஒன்று கைப்பற்றியுள்ளது. நீலம் ‘புரொடக்சன்ஸ்’ சார்பில் பா.இரஞ்சித் தயாரிப்பாளராக அறிமுகமான படம் ‘பரியேறும் பெருமாள்’. இயக்குநர் ராமிடம் இணை இயக்குநராக பணியாற்றிய மாரி செல்வராஜ் இயக்கிய இந்தப் படத்தில் பரியேறும் பெருமாளாக சட்டக்கல்லூரி மாணவர் கதாபாத்திரத்தில் கதிர் நடித்துள்ளார். கதிர் ஜோடியாக கயல் ஆனந்தியும், முக்கிய கதாபாத்திரங்களில் யோகி பாபு, லிஜீஷ், மாரிமுத்து, திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் நடித்துள்ளனர். சாதியை மையப்படுத்தி உருவாகியிருந்த இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது. படமும் 50 நாட்கள���க் கடந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடியது. இந்த நிலையில் படத்தின் தொலைக்காட்சி உரிமையை விஜய் தொலைக்காட்சி வாங்கியிருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nரகுலின் தோழியான பிரியா வாரியர்\nகாதலரைக் கரம்பிடிக்கும் கதாநாயகி ரிச்சா\nஒன்று போனது; மற்றொன்று வந்தது\n$11 மில்லியனுக்கு விற்பனைக்கு விடப்பட்டுள்ள மூன்று கடைவீடுகள்\nவாகன நிறுத்தக் குற்றங்களுக்கான அபராதம் கடுமையாக்கப்படும்\nஇடிந்துவிழுந்த மேம்பாலச்சாலை: திட்டங்களைச் சரிபார்க்கவில்லை என நிறுவன இயக்குநர் ஒப்புதல்\nபிக்பாஸ் வீட்டிலிருந்து அப்புறப்படுத்தப்பட்ட ரஜினி\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nதமிழ்நாடு: இயற்கை, பருவநிலை விடுக்கும் கடைசி எச்சரிக்கை\nபுதிய பரிணாமம்: தமிழக அரசியல்வாதிகள் மாறவேண்டிய நிலை\nபாலியல் ஒழுங்கீனத்துக்கு எதிராக செயல்படுதல்\nதமிழ் நிலைக்க, சிறக்க, பொருளியல் பங்காற்ற மேலும் வாய்ப்புகள்\nஅரசியல் நிலைத்தன்மையை உறுதிப்படுத்திய தலைவர் மோடி\nசவால்களை எதிர்கொள்ள புதிய உத்திகள்\n‘மொமெண்டம்’ நாட்டிய விழாவில் ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரியைச் சேர்ந்த இந்திய கலாசாரக் குழுவினரின் பரதநாட்டியம் உட்பட பலவிதமான நடனங்கள் மேடையேறின. படம்: ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரி, செய்தி: ஜக்கியத்துன்னிஸா ஜியாவுதீன்\nரிபப்ளிக் பலதுறைத் தொழிற் கல்லூரி படைத்த நாட்டிய விழா\nசிண்டாவின் இளையர் பிரிவு ஏற்பாடு செய்த சமூக விழிப்புணர்வு ந���கழ்ச்சியில் மன ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி நந்தினி (வலக்கோடி), அவரது குழுவினர் விளக்கினர். படம்: எஸ்எல்ஒய்பி\nசமூகப் பிரச்சினைகளுக்கு இளையர்களின் தீர்வு\nதந்தையர் தினச் சிறப்பு அன்பளிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/49140/", "date_download": "2019-06-25T07:25:00Z", "digest": "sha1:FKPIMEIRM7WQJ6RGEAN2CHBQQONN23QX", "length": 11739, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "எம்ஜிஆரை பாரதப் பிரதமர் ஆக்கிய தமிழக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் : – GTN", "raw_content": "\nஎம்ஜிஆரை பாரதப் பிரதமர் ஆக்கிய தமிழக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் :\nமன்மோகன் சிங்கை பிரதமராக்கிய தமிழக முதலமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் இன்று, தமிழகத்தின் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரை பாரதப் பிரதமர் என்று வாய் தடுமாறி சொல்லி மீண்டும் சர்சையில் சிக்கியுள்ளார்.அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை மாவட்டம்தோறும் கொண்டாடிவருகின்றது. திண்டுக்கல்லில் இன்று இடம்பெற்ற எம்ஜிஆர் பிறந்தநாள் விழா குறித்து அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேட்டியளித்தார்.\nஇதன்போது பாரதப் பிரதமர் எம்ஜிஆர்..என்று பேசிவிட்டு பின்னர் பாரத ரத்னா எம்ஜிஆர் பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது என்றார். எம்.ஜி. ஆரை பாரதப் பிரதமராக்கிப் பேசியதனால் ஊடங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் அமைச்சர் சீனிவாசன் கிண்டலுக்கு உள்ளாகியுள்ளார்.\nஇதேவேளை ஜெயலலிதா இட்லி சாப்பிடவில்லை என்றும் பாரதப் பிரதமர் மன்மோகன் சிங் என்றும் பேசி கடந்த நாட்களில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசி சர்ச்சைகளில் சிக்கிக்கொண்டதும் குறிப்பிடத்தக்கது.\nஇதேவேளை இன்று ஜெயாடிவி, சசிகலா உறவினர் வீடுகளில் வருமான வரித்துறை நடத்திய சோதனை நடவடிக்கைள் பற்றி செய்தியாளர்கள் கேட்டபோது, “என்னது ரெய்டு நடக்கிறதா அட நான் இப்பத்தான் தூங்கி எந்திருச்சேன். இன்னும் டிவி எதுவும் பார்க்கலையே” என்று அமைச்சர் கூறியதும் செய்தியாளர்கள் மற்றும் அமைச்சர் ஆதரவாளர்களை சிரிக்க வைத்துள்ளது.\nஇந்தியா • பிரதான செய்திகள்\nபிளாஸ்டிக் கழிவுகள் இறக்குமதிக்கு இந்தியாவில் தடை…\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகாவல்துறையினருக்கு எதிராக, பதிவு செய்யாமல் இருக்கும் வழக்குகள் எத்தனை\nஇந்தியா • பிரதான செய்திகள்\nதங்க மோசடி – தேடப்பட்டு வந்த காஞ்சிபுரம் கோவில் குருக்கள் விமான நிலையத்தில் கைது\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஹட்ரோ கார்பன் திட்டத்தைக் கைவிட வலியுறுத்தி மனிதச் சங்கிலிப் போராட்டம்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nரிசர்வ் வங்கி துணை ஆளுனர் திடீர் பதவிவிலகல்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nமகாராஷ்டிராவில் 3 வருடங்களில் 12 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை\nஒரேபார்வையில் – எம்.ஜி.ஆர் – ஜெயலலிதா – சசிகலா – தினகரன் – நடராஜன் – தொடர்புடைய அலுவலகங்கள், வீடுகள் சுற்றி வளைப்பு…\nரம்பின் மகள் வருவதாலா ஹைதராபாத் நகரில் பிச்சை எடுக்க தடை\nஒனெலா கருணாநாயக்க, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். June 25, 2019\nஅகிலவிராஜ் காரியவசம் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவினால் அழைக்கப்பட்டுள்ளார்… June 25, 2019\nகொச்சினிலிருந்து, நியூசிலாந்துக்கு செல்ல முயன்ற இலங்கையர் உள்ளிட்ட 243 பேரை காணவில்லை… June 25, 2019\nவெலிக்கடை கைதிகள் சிலர் வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டனர்.. June 25, 2019\nதாக்குதல்களின் பின்னரான தொழில் நட்டம் குறித்து மதிப்பிடப்படவுள்ளது… June 25, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSuhood MIY. Mr. on திருகோணமலை பேருந்து நிலையத்தையும், புத்தர் ஆக்கிரமித்தார்…\nKarunaivel - Ranjithkumar on செம்மலை நீராவியடியில், நீதியை புதைத்தது பௌத்தம் – புத்தர் நீதிக்கு கட்டுப்பட்டவர் அல்லர்…\nLogeswaran on தமிழர்களும் முஸ்லிம்களும், இணைந்த வட கிழக்கில் தம்மைதாமே ஆளும் அதிகாரக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும்..\nSiva on தமிழ் அரசியல் கைதிகளை எக்காரணம் கொண்டும் விடுவிக்க முடியாது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kisukisu.lk/?p=31539", "date_download": "2019-06-25T08:05:37Z", "digest": "sha1:RVZM2I4IX2WH5SW4GMKOSRVQHCISPQAS", "length": 9001, "nlines": 119, "source_domain": "kisukisu.lk", "title": "» மெல்லிய ஓடு கொண்ட பெண் ஆமை இறந்தது", "raw_content": "\nமனிதர்களை கவர நாயின் கண்களில் பரிணாம வளர்ச்சி\nநள்ளிரவில் வீட்டிற்கு வந்த ‘டோபி’\nஉலகிலேயே முதன்முறையாக புதிய தொழில்நுட்பத்தில் நீச்சல் குளம்\n33 இலட்சம் ரூபாய்க்கு விற்பனையான துரியன் பழம்\nடிரம்ப் முகமூடி அணிந்து திருடிய வினோத திருடன்\n← Previous Story அதற்கான நேரம் வந்துள்ளது – மீண்டும் மாளவிகா\nNext Story → வாட்ச்மேன் – திரைவிமர்சனம்\nமெல்லிய ஓடு கொண்ட பெண் ஆமை இறந்தது\n‘யாங்ட்ஷி’ என்று அழைக்கப்படும் ஆமைகள் தான் உலகிலேயே மிகவும் மெல்லிய ஓடு கொண்ட ஆமைகளாக அறியப்படுகின்றன. வரைமுறையற்ற வேட்டை, நீர் மாசுபாடு போன்ற காரணங்களால் இந்த வகை ஆமைகள் பேரழிவைச் சந்தித்தன.\nஇந்த அபூர்வ இனத்தை சேர்ந்த கடைசி 4 ஆமைகளில் 2 ஆமைகள் சீனாவில் உள்ள ஷூஷோ உயிரியல் பூங்காவில் பாதுகாக்கப்பட்டு வந்தன. இவற்றில் ஒன்று ஆண் ஆமை, மற்றொன்று பெண் ஆமை ஆகும். மற்ற 2 ஆமைகளும் வியட்நாமில் உள்ளன.\nஇந்த நிலையில், சீனாவின் ஷூஷோ உயிரியல் பூங்காவில் இருந்த 90 வயதான பெண் ஆமை வயது மூப்பு காரணமாக கடந்த சனிக்கிழமை உயிரிழந்தது. யாங்ட்ஷி இனத்தின் கடைசி பெண் ஆமையும் இறந்துவிட்டதால், இனப்பெருக்கம் அடைய முடியாத நிலையில் அந்த ஆமை இனம் அழிவின் விளிம்புக்கு தள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் ��ண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\nஅஜித்தின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு\nசினி செய்திகள்\tDecember 19, 2015\nபாஸ்கர் ஒரு ராஸ்கல் – திரைவிமர்சனம்\nதிரைபார்வை\tMay 18, 2018\nபிரபலங்கள் கலந்து கொண்ட திருமண விழா புகைப்படங்கள்..\nநித்யா மேனனின் ஆபாச வீடியோ காட்சிகள் \nஒரு குப்பைக் கதை – திரைவிமர்சனம்\nதிரைபார்வை\tMay 26, 2018\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு\nபுகைப்படம்\tMay 19, 2018\nசோனம் கபூர் திருமண வரவேற்பு புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tMay 9, 2018\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nசினி செய்திகள் புகைப்படம்\tMay 3, 2018\nநெருப்பு – புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tApril 23, 2018\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 15, 2018\nபிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 14, 2018\nஹாலிவுட் படத்தில் தனுஷ் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 13, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTM3OTM2NA==/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E2%80%93-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-06-25T07:56:31Z", "digest": "sha1:X3UI2US4C6MWQNMAJLAY76TTRG7ROYGL", "length": 6116, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை தொடர்ந்தும் நீடிக்கும் – வளிமண்டலவியல் திணைக்களம்", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இலங்கை » TAMIL CNN\nநாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை தொடர்ந்தும் நீடிக்கும் – வளிமண்டலவியல் திணைக்களம்\nநாட்டில் கடந்த சில நாட்களாக நிலவிவரும் மழையுடன் கூடிய சீரற்ற காலநிலை தொடர்ந்தும் நீடிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (சனிக்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இதனை தெரிவித்துள்ளது. அதன்படி நாட்டின் பல பிரதேசங்களில் இன்று மாலை 02 மணியின் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டல திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. குறிப்பாக மத்திய, சப்பரகமுவ, தென், ஊவா, வடமேல் மற்றும் மேல் மாகாணங்கள்... The post நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை தொடர்ந்தும் நீடிக்கும் – வளிமண்டலவியல் திணைக்களம் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.\nஆப்கானிஸ்தானில் ராணுவ வீரர்கள் அதிரடி தாக்குதல்: 51 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nபாக்.,கில் குண்டுவெடிப்பு: பயங்கரவாதி மசூத் அசார் காயம்\nரயில் விபத்தில், 5 பேர் பலி\n'இந்தியாவுடனான நம் உறவு மோசம்': பிரிட்டன் பார்லி., குழு வேதனை\nபாக்.,க்கு ரூ.21 ஆயிரம் கோடி உதவி\nமக்கள் பிரச்சனைகளை தீர்க்க அதிமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை: மக்களவையில் தயாநிதிமாறன் எம்.பி. பேச்சு\nஇந்திய கடலோர காவல்படையின் புதிய இயக்குனராக தமிழகத்தைச் சேர்ந்த கே.நடராஜன் நியமனம்\nகாவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 4வது கூட்டம் தொடங்கியது: ஜூலை மாதத்திற்கு உரிய 31.24 டி.எம்.சி. நீரை விடுவிக்க தமிழக அரசு வலியுறுத்தல்\nவிதிமீறல் கட்டிடங்களை வரன்முறை செய்ய மேலும் 6 மாத கால அவகாசம் வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியீடு\nஜார்கண்ட் மாநிலத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 6 பேர் உயிரிழப்பு ; 39 பேர் படுகாயம்...\nசென்னையில் மாலை அல்லது இரவில் நல்ல மழை பெய்யும்: வானிலை மையம் தகவல்\nகீழடியில் 5ம் கட்ட அகழாய்வின்போது பழங்கால இரட்டைச் சுவர் கண்டுபிடிப்பு\nறெக்கை கட்டி பறக்கும் தங்கத்தின் விலை.. ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.344 அதிகரித்து ரூ.26,464க்கும் விற்பனை\nஎதிர்க்கட்சிகள் பலவீனத்தால் பாஜக வட இந்தியாவில் வென்றது: மக்களவையில் தயாநிதிமாறன் பேச்சு\nசிறையில் இருக்கும் நளினியை ஜூலை 5ம் தேதி ஆஜர்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vidivu.lk/tm_PrintPage.asp?fname=20170730_01", "date_download": "2019-06-25T08:35:37Z", "digest": "sha1:2Q6RWVF5YMELLEBI5RDFZYVSF4KPMQXH", "length": 6312, "nlines": 11, "source_domain": "www.vidivu.lk", "title": "மின்அஞ்ஞல் | பிரசுரிப்பு | உங்கள் கருத்து", "raw_content": "යාවත්කාලීන වේලාව: 7/31/2017 10:49:27 AM மூன்று நாள் டெங்கு ஒழிப்புத் திட்டத்தில் முப்படை வீரர்களும் இணைவு\nமூன்று நாள் டெங்கு ஒழிப்புத் திட்டத்தில் முப்படை வீரர்களும் இணைவு\nஜனாதிபதி அலுவலகத்தின் டெங்கு ஒழிப்புத் திட்டத்துடன் இணைந்தாக பாதுகாப்பு அமைச்சு மற்றும் கல்வி அமைச்சுக்களினால் மூன்று நாட்களைக் கொண்ட டெங்கு ஒழிப்புத் திட்டம் ஒன்று கடந்த வெள்ளிக்கிழமை (ஜூலை, 28) முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றது. குறித்த இத்திட்டத்தில் 700க்கு அதிகமான இராணுவ சிப்பாய்களுடன் இணைந்து பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் ஆகியோர் ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர்.\nஇந் நிகழ்ச்சி திட்டத்தின் பிரதான நோக்கம், பாடசாலை சூழல், பொது இடங்கள்,டெங்கு நுளம்புகள் பெருகுவதற்குரிய இடங்கள் ஆகியவற்றை கண்டு பிடித்து அவற்றை சுத்தப்படுத்துவதன் மூலம் இல்லாமல் செய்தல் ஆகும்.\nஇதேவேளை, குறித்த தேசிய திட்டத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில் இலங்கை கடற்படையினராலும் பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. இதற்கமைவாக வடக்கு மற்றும் கிழக்கு பிராந்தியத்தியத்தைச் சேர்ந்த 40 பாடசாலைகளில் சுமார் 633 கடற்படை சிப்பாய்கள் குறித்த செயற்றிட்டத்தை செயற்படுத்துவதற்கு தமது பங்களிப்பினை வழங்கியதாக கடற்படைத்தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇவற்றுக்கு மேலதிகமாக, நாடு முழுவதும் முன்னெடுக்கப்படும் மூன்று நாட்களைக் கொண்ட டெங்கு ஒழிப்புத் திட்டத்திற்கு தமது பங்களிப்பினை வழங்கும் வகையில் விமானப்படை நிலையங்களில் இருந்து 715 விமானப்படை வீரர்களினால் பல்வேறு செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதாக விமானப்படைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇதேவேளை தேசிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் இத்திட்டத்தில் சிவில் பாதுகாப்பு திணைக்களமும் தனது பங்களிப்பை செய்துள்ளது. இதன் பிரகாரம் கொலன்னாவ பிரதேசத்திலுள்ள பாடசாலைகளில் பொது சுகாதார அதிகாரிகள், பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுடன் இணைந்து சுமார் 150 சிவில் பாதுகாப்பு படைவீரர்கள் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைளில் ஈடுபட்டுள்ளனர். அத்துடன் கம்பஹா மாவட்டத்தின் கந்தான மற்றும் நீர்கொழும்பு ஆகிய பிதேசங்களிலும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்போது வீட்டுக்கு வீடு சென்று பொதுமக்களுக்கு டெங்கு நோய் பற்றிய ஆலோசனைகள் மற்றும் அதனை கட்டுப்படுத்துவதற்கான அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டன.\nசெய்திகளில் அடங்கியுள்ள அ���ிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது.\n© 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்\nஉங்கள் என்னங்களும் கருத்துக்களும : சர்வதேச பதிப்பாசிரியர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/films/06/164479?ref=home-feed", "date_download": "2019-06-25T08:30:20Z", "digest": "sha1:I556YDMC4FLK2UYI6DLEG7WK3J43X7XN", "length": 6854, "nlines": 84, "source_domain": "www.cineulagam.com", "title": "வெறிச்சோடி கிடக்கும் திரையரங்கம்! பேட்ட படத்தின் நிலைமை அவ்வளவுதானா - Cineulagam", "raw_content": "\nமிக மோசமான கவர்ச்சி உடையில் கிரிக்கெட் விளையாண்ட பிரபல நடிகை, அவரே ஷேர் செய்ததை பாருங்க\nபிரபல பாடகி மதம் மாறினாரா... மகள் திருமணத்தால் அம்பலமான ரகசியம்\nயாழில் அம்மாவின் நகையை அடகு வைத்து வறுமையின் பிடியில் சாதிக்க நாடு கடந்து சென்ற ஈழத்து இளைஞர் தற்போதைய நிலை என்ன தெரியுமா\nபள்ளியில் இறந்த நிலையில் சலனமின்றி அமர்ந்திருந்த மாணவி.. இறந்தது எப்படி.. வெளியான திடுக்கிடும் தகவல்..\nபுதிய வீடு வாங்கிய தமன்னா - விலையை கேட்டால் உங்களுக்கு அதிர்ச்சி நிச்சயம்\nபிக்பாஸ் வீட்டில் தீவிர விஜய் ரசிகர் அந்த போட்டியாளர் இவரே - தளபதி ஃபேன்ஸ் கொண்டாட ரெடியா\nசக்கைப் போடு போடும் லண்டன் வாழ் தமிழ் பெண் மெத்தையில் படுத்து டீவி பார்த்த பாம்பு... மெத்தையில் படுத்து டீவி பார்த்த பாம்பு... மில்லியன் பேர் ரசித்த காட்சி ( செய்தி பார்வை)\nதிருமண உடையில் மிக கவர்ச்சியான போஸ் கொடுத்த நடிகை இலியானா - வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nபிக்பாஸில் அதிரடியாக சென்ற ஈழத்து பெண் லொஸ்லியா... அதற்குள் ஆர்மியா\nஇளம்பெண்ணை கொடூரமாக தாக்கி உதைக்கும் கொடூரன். வெளியான பதைபதைப்பு வீடியோ காட்சிகள்..\nஇலங்கை பிக்பாஸ் அழகி லொஸ்லியாவின் செம்ம அழகான புகைப்படங்கள் இதோ\nபிரபல நடிகை ஸ்ருதிஹாசனின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nநடிகர் சங்க தேர்தலில் வாக்களித்த சினிமா நட்சத்திரங்கள்.. புகைப்பட தொகுப்பு\nநடிகர் சங்கம் 2019 தேர்தல் புகைப்படங்கள்\nதளபதி விஜய் பிறந்தநாளை முன்னிட்டு அவரின் அரிய புகைப்படத்தொகுப்பு இதோ\n பேட்ட படத்தின் நிலைமை அவ்வளவுதானா\nஅஜித்தின் விஸ்வாசம் படத்துடன் ரஜினியின் பேட்ட படமும் இன்று வெளியானது. இரு நடிகர்களும் சம அளவு ரசிகர் பலத்தை கொண்டு���்ளதால் இந்த பொங்கல் போட்டியில் யார் வசூலை குவிப்பார் என்ற எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.\nஇதற்கான விடை இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும். ஆனால் பேட்ட படம் வெளியான திரையரங்கு ஒன்றில் ஆட்கள் மிக மிக குறைவாக இருக்கும் போட்டோ ஒன்று தற்போது வெளியாகி அதிர்ச்சியளித்துள்ளது.\nநாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் உள்ள சாமுண்டி, விஜயலட்சுமி ஆகிய இரு திரையரங்குகளில் தான் இந்த வெறிச்சோடிய நிலை காணப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/cinema/18312-seenu-ramasamy-kanne-kalaimane-tweet.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-06-25T08:10:16Z", "digest": "sha1:QGE4F4UTIWRGGAHJG3WHOM75GANGESBV", "length": 8128, "nlines": 114, "source_domain": "www.kamadenu.in", "title": "ப்ரிவியூ காட்சிகளையும் கூட்டணிகள் தீர்மானிக்கின்றன: இயக்குநர் சீனு ராமசாமி | seenu ramasamy kanne kalaimane tweet", "raw_content": "\nப்ரிவியூ காட்சிகளையும் கூட்டணிகள் தீர்மானிக்கின்றன: இயக்குநர் சீனு ராமசாமி\n‘ப்ரிவியூ காட்சிகளையும் கூட்டணிகள் தீர்மானிக்கின்றன’ என இயக்குநர் சீனு ராமசாமி ட்வீட் செய்துள்ளார்.\nசீனு ராமசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘கண்ணே கலைமானே’. உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தில், ஹீரோயினாக தமன்னா நடித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார்.\nவடிவுக்கரசி, வசுந்தரா, ஷாஜி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது. நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) இந்தப் படம் ரிலீஸாக இருக்கிறது.\nஇந்நிலையில், ‘ப்ரிவியூ காட்சிகளையும் கூட்டணிகள் தீர்மானிக்கின்றன’ என இயக்குநர் சீனு ராமசாமி ட்வீட் செய்துள்ளார்.\n“என் எல்லாப் படங்களையும் சர்வக்கட்சித் தலைவர்களுக்கு சிறப்புக் காட்சியாகத் திரையிடல் செய்வதுண்டு. இம்முறை உதயநிதி, தமன்னா நடிப்பில் வரும் 22-ம் தேதி வெளியாகும் ‘கண்ணே கலைமானே’ படத்துக்கு அவ்வாய்ப்பில்லை. கூட்டணிகள் தீர்மானிக்கின்றன, ப்ரிவியூ காட்சிகளையும்” என ட்விட்டரில் தெரிவித்துள்ளார் சீனு ராமசாமி.\n'சூப்பர் டீலக்ஸ்' விநியோக உரிமையை கைப்பற்றிய 'YNOTX' நிறுவனம்\nநம்ம நடிகர்களை மட்டம் தட்டாதீங்க - மிஷ்கினை மறைமுக சாடிய ரவிமரியா\nஅரசியல்வாதிகள் எழுந்து நின்று கைதட்டுவார்கள்: ‘எல்கேஜ���’யில் நாயகனாகும் ஆர்ஜே பாலாஜி நேர்காணல்\n‘கண்ணே கலைமானே’ படத்தின் வெற்றி, தோல்வி பற்றி எனக்குக் கவலை இல்லை: உதயநிதி\nசமூக வலை: மீண்டும் ஒரு பாடல்\nயாருக்கு அதிக செல்வாக்கு என நிரூபிப்போமா - முதல்வர் பழனிசாமிக்கு உதயநிதி சவால்\nவிஜய் சேதுபதி, கார்த்தி, பிரபுதேவா, சூரி, யுவன் ஷங்கர் ராஜா, சந்தானத்துக்கு ‘கலைமாமணி விருது’\n‘கண்ணே கலைமானே’ படத்தின் வெற்றி, தோல்வி பற்றி எனக்குக் கவலை இல்லை: உதயநிதி\n“என் சினிமா வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருக்கிறார் யுவன் ஷங்கர் ராஜா”: தமன்னா பெருமிதம்\n‘பேரன்பு’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘வான்தூறல்’ பாடல் வீடியோ\nப்ரிவியூ காட்சிகளையும் கூட்டணிகள் தீர்மானிக்கின்றன: இயக்குநர் சீனு ராமசாமி\n'சூப்பர் டீலக்ஸ்' விநியோக உரிமையை கைப்பற்றிய 'YNOTX' நிறுவனம்\nபுல்வாமா தீவிரவாத தாக்குதலின்போது, கடைசி நேரத்தில் பஸ்ஸில் ஏறாமல் உயிர்பிழைத்த சிஆர்பிஎப் வீரர்\nஆற்றுக்கால் பகவதி கோயில்: லட்சக்கணக்கான பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/special-articles/29233-.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-06-25T08:32:59Z", "digest": "sha1:TUTKAQTOAW3VBZKQDOSFP3ZWMTV72J74", "length": 14950, "nlines": 127, "source_domain": "www.kamadenu.in", "title": "வறட்சியில் பயன் தரும் பயிர்கள் | வறட்சியில் பயன் தரும் பயிர்கள்", "raw_content": "\nவறட்சியில் பயன் தரும் பயிர்கள்\nபயறு வகைகள் பொதுவாகக் குறுகிய கால வயதுடையவை. அதிகப் பாசன நீர் தேவைப்படாதவை. பயறு வகையில் அதிக அளவில் புரதச்சத்து இருப்பதால் உடல் வளர்ச்சிக்கும், அறிவு வளர்ச்சிக்கும் அத்தியாவசியமாகத் தேவைப்படுகின்றன. பயறு வகைச் சாகுபடியில் சராசரியாக ஒரு ஏக்கருக்கு 544 கிலோ மகசூல் பெற முடியும். ஒரு ஏக்கரில் 800 கிலோ மகசூல் எடுக்கப் பல்வேறு திட்டங்கள் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.\nகோபி வட்டாரத்தில் ஒரு ஏக்கரில் 730 கிலோ மகசூல் எடுத்து ஒரு விவசாயி சாதனை படைத்துள்ளார். குறுகிய காலத்தில் நல்ல மகசூல் கொடுக்கும் பயறு வகைச் சாகுபடி குறித்து கோபி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அ.நே.ஆசைத்தம்பி சில ஆலோசனைகளைத் தெரிவித்தார். அவர் கூறியவற்றில் முக்கிய அம்சங்கள்:\nதுவரை, கொள்ளு, உளுந்து, பாசிப்பயறு, தட்டை, சோயாமொச்சை போன்றவை பயறு வகைப் பயிர்களாகும். பயறு வகைப் பயிர்களில் வேர்முடிச்சுகள் மூலமாக ஆகாயத்தில் உள்ள தழைச்சத்து கிரகிக்கப்பட்டு நிலத்தில் சேர்க்கப்படுவதால் நிலவளம் மேம்படுகிறது.\nபயறு வகைப் பயிர்களின் இலைகள் நிலத்தில் உதிர்வதால் மண்ணில் அங்ககப் பொருள் அதிகரிக்கிறது. குறைந்த நாளில், குறைந்த செலவில் அதிக வருவாய் கிடைக்கிறது. இப்பயிர் கால்நடைகளுக்குப் புரதம் நிறைந்த தீவனமாகவும் வயலுக்குப் பசுந்தாள் உரமாகவும் பயன்படுகிறது.\nவளமற்ற நிலத்தில் சாகுபடி செய்தல், பெரும்பாலும் மானாவாரியில் சாகுபடி செய்வது, குறைந்த உற்பத்தித் திறன் கொண்ட ரகங்களைப் பயிர் செய்தல், தரம் குறைந்த விதைகளைக் கொண்டு சாகுபடி செய்தல், சீரிய சாகுபடித் தொழில்நுட்பங்களை முழுமையாகக் கடைப்பிடிக்காமை ஆகிய காரணங்களால் பயறு வகைப் பயிர் சாகுபடியில் மகசூல் குறைகிறது.\n1. பருவத்துக்கேற்ற உயர் விளைச்சல் தரும் ரகங்களைத் தேர்வு செய்து சாகுபடி செய்ய வேண்டும்.\n2. உயிர் உர விதை நேர்த்தி - ரைசோபிய நுண்ணுயிர்க் கலவையைக் கலந்து விதைப்பது பயிருக்கும் மண்ணுக்கும் நல்லது தருவது மட்டுமின்றி விளைச்சலையும் 30 சதவீதம்வரை அதிகரிக்கச் செய்யும். குறைந்த செலவில் அதிக மகசூல் பெறுவதற்கு இது ஒரு நல்ல வழியாகும்.\n3. பரிந்துரைக்கப்பட்ட பயிர் எண்ணிக்கையைப் பராமரிக்க வேண்டும். இவ்வாறு பயிர் செய்யும்போது செடிகளுக்கிடையே இடம், சூரிய ஒளி, நீர், உரம் ஆகியவற்றிக்காக நெருக்கடி இல்லாமல் நன்றாக வளர்ந்து, நிறைந்த மகசூல் உண்டாகும்.\n4. உரிய காலத்தில் களை நிர்வாகம் மேற்கொள்ளுதல் மிகவும் அவசியம்.\n5. முறையான நீர் நிர்வாகம் மேற்கொள்ளுதல் அவசியம். விதைத்தவுடனும் மூன்றாம் நாளும் நீர் பாய்ச்ச வேண்டும், தேவைக்கேற்ப 10-15 நாட்களுக்கு ஒரு முறையும், பூக்கும் பருவத்திலும் காய்ப்பிடிக்கும் பருவத்திலும் பாசனம் அவசியம் தேவை. நீர்த் தேங்குவதைத் தவிர்க்க வேண்டும்.\n6. பூக்கள் உதிர்வதைத் தடுக்க ‘பிளோனோபிக்ஸ்’ வளர்ச்சி ஊக்கியைப் பூக்கள் தெரிய ஆரம்பித்தவுடன் ஒரு முறையும் 15 நாட்கள் கழித்து மறுமுறையும் தெளிக்க வேண்டும்.\nஒரு கிலோ பயறு வகை விதைக்கு 4 கிராம் ‘ட்ரைகோடெர்மா விரிடி’ உயிர் பூஞ்சாணம் கலந்து 24 மணி நேரம் வைத்திருக்க வேண்டும். இதனால் விதை மூலம் பரவும் நோய்கள் கட்டுப்படுத்தப்படுகின்றன.\nஒரு ஏக்கருக்குத் தேவையான 8 கிலோ வி���ையுடன், 1 பொட்டலம் (200 கிராம்) ரைசோபியம், 1 பொட்டலம் பாஸ்போபேக்டீரியா ஆகியவற்றை 500 மி.லி. ஆறிய கஞ்சியில் கலந்து நிழலில் உலர வைத்து விதைக்க வேண்டும்.\nஒரு ஏக்கருக்கு 60 கிலோ ஜிப்சத்தை அடியுரமாக இட வேண்டும். இதனால் மகசூல் அதிகரிக்கிறது. 2-கிலோ பயறுவகை நுண்ணூட்டத்தை விதை விதைத்த பின் மணலுடன் கலந்து சீராகத் தூவ வேண்டும்.\nஒரு ஏக்கரில் ‘புளுகுளோரலின்” 200 மி.லி. களைக்கொல்லியை 250 லிட்டர் தண்ணீரில் கலந்து விதைத்த 3-ம் நாள் தெளிக்க வேண்டும். இதன் மூலம் களையைக் கட்டுப்படுத்த முடியும்.\nஇறவைப் பயிருக்கு 4 அல்லது 5 முறை பாசனம் தர வேண்டும். வளர்ச்சிப் பருவம், பூக்கும் நிலை, காய்பிடிக்கும் நிலையில் கண்டிப்பாக நீர் பாய்ச்ச வேண்டும். இந்தக் காலத்தில் வறட்சி ஏற்பட்டால் மகசூல் பெரிதும் பாதிக்கும்.\nபயறு வகைச் சாகுபடியில் டி.ஏ.பி. தெளித்தல் ஒரு முக்கியப் பணி. இதனால் பூ உதிர்வது பெரிதும் கட்டுப்படுத்தப்படுகிறது. விதைத்த 30 மற்றும் 45-வது நாளில் ஒரு ஏக்கருக்கு 2 கிலோ டி.ஏ.பி. உரத்தை 100 லிட்டர் நீரில் கலந்து ஒரு நாள் ஊற வைத்துக் காலையில் தெளிந்த நீரை மட்டும் வடிகட்டி கைத்தெளிப்பான் மூலம் இலைகளில் நன்கு படுமாறு, மாலை நேரத்தில் தெளிக்க வேண்டும்.\nராசிமணலில் அணை கட்ட அனுமதிக்குமாறு காவிரி ஆணையத்திடம் தமிழக விவசாயிகள் கோரிக்கை\nசென்னை தண்ணீர் பற்றாக்குறை எதிரொலி: சாட்டிலைட் படங்களுடன் நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியீடு\nமகாராஷ்டிராவில் 3 ஆண்டுகளில் 12 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை: சட்டப்பேரவையில் அரசு தகவல்\nதிராட்சைத் தோட்டத்தில் பெண்கள் வேலை செய்ய தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு: ஆள் கிடைக்காமல் விவசாயிகள் பரிதவிப்பு\nநீதிமன்றம் சென்றது பிஏபி விவகாரம் - தண்ணீர் அளிப்பதை முறைப்படுத்தும் சட்டம் அமலாக்கம்\nஉயர் மின் கோபுரத்தின் அடியில் எம்.பி. மீது பாய்ந்த மின்காந்த அலை: மின் இணைப்பு இல்லாமல் டியூப்லைட் எரிந்ததால் அதிர்ச்சி\nவறட்சியில் பயன் தரும் பயிர்கள்\nஎது இயற்கை உணவு 02: உணவில் பூச்சிக்கொல்லி ஏன் தடுக்கப்படவில்லை\nவெறும் சுவர் அல்ல 27: குழந்தைகள் படுக்கையறை எப்படி இருக்க வேண்டும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thandoraa.com/new-news/child-found-cemetery-police-investigates-cctv-evidence/", "date_download": "2019-06-25T08:43:13Z", "digest": "sha1:JDQT5BIGG24TAQDN4GX3U3QAJNCCNGCA", "length": 6875, "nlines": 48, "source_domain": "www.thandoraa.com", "title": "சுடுகாடு அருகே பச்சிளம் குழந்தை! விட்டுசென்றவர்கள் பெற்றோரா? இல்லை கடத்தல் கும்பலா? - Thandoraa", "raw_content": "\nதெலங்கானா மாநிலம் சூர்யா பேட்டை மாவட்டத்தில் ஆட்டோ மீது லாரி மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழப்பு\nசென்னையில் 22 கேரட் தங்கம் ஒரு சவரனுக்கு ரூ.464 உயர்ந்து ரூ.26,168க்கு விற்பனை\nசுடுகாடு அருகே பச்சிளம் குழந்தை விட்டுசென்றவர்கள் பெற்றோரா\nசென்னை அருகே இருவர் கைக்குழந்தையை சுடுகாடு அருகில் வீசிசெல்லும் மனிதாபிமானம் அற்ற காட்சிகள் சிசிடிவி(கண்காணிப்பு) கேமராவில் பதிவாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nசென்னையை அடுத்த பேரூர் காரம்பாக்கம் பகுதியிலுள்ள சுடுகாடு அருகில் பச்சிளம் குழந்தையின் அழுகுறல் கேட்டதை அடுத்து அங்கு சென்ற காவலாளி கேட்பாரற்று கிடந்த பச்சிளம் குழந்தையை பார்த்து அதிர்ந்து போனார்.இதனையடுத்து அக்குழந்தையை அவர் அருகில் உள்ள காவல் சோதனை சாவடியில் ஒப்படைத்தார்.\nஇதையடுத்து அந்த குழந்தைக்கு அருகிலுள்ள சுகாதார நிலையத்தில் முதலுதவி அளிக்கப்பட்டு,எழும்பூர் குழந்தைகள் நல காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டது.\nஇதனைதொடர்து போலீஸார் பச்சிளம் கைகுழந்தையை அங்கு யார் விட்டுச் சென்றனர் என்ற விசாரணையின் போது,நள்ளிரவில் இருவர் அந்த குழந்தையை பையில் வைத்து சுடுகாட்டில் அருகில் விட்டுச்செல்லும் காட்சிகள் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளதை பார்த்தனர்.அந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றிய போலீஸார்,குழந்தையை அங்கு விட்டு சென்றவர்கள் குழந்தையின் பெற்றோரா அல்லது ஏதேனும் குழந்தை கடத்தல் கும்பல்களை சேர்த்தவர்களா அல்லது ஏதேனும் குழந்தை கடத்தல் கும்பல்களை சேர்த்தவர்களா\nகோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விண்கல் ஒப்படைப்பு\nவிவசாய பாசனதிற்கு உடனடியாக தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி விவசாய சங்கத்தினர் மனு\nசாதி பெயரை சொல்லி திட்டிய தலைமையாசிரியரை பணி நீக்கம் செய்ய மாவட்ட ஆட்சித்தலைவரிடம் பெற்றோர்கள் மனு\nதமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 28-ம் தேதி தொடங்கி ஜூலை 30 வரை நடைபெறும் – சபாநாயகர் தனபால் அறிவிப்பு\nகோவையில் கிணற்றில் பிணமாக கிடந்த இரண்டரை வயது பெண்குழந்தை\nகோவையில் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு விஜய் ரசிகர்கள் நலத்திட்ட உதவி\nதனுஷ் வெளியிட்ட ஜீவாவின் கொரில்லா படத்தின் ட்ரைலர் \nஜோதிகாவின் ராட்சசி பட ட்ரைலர் \nதனுஷ் வெளியிட்ட கெண்ணடி கிளப் படத்தின் டீசர் \nதல படத்திற்கு இசையமைக்க நான் ரெடி – இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பேட்டி\nஅருள்மிகு கற்பக விநாயகர் திருக்கோவில்\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை Coimbatore's No.1 Online Tamil News Websiteபதிப்புரிமை 2019 © தண்டோரா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kisukisu.lk/?p=24484", "date_download": "2019-06-25T08:12:57Z", "digest": "sha1:FPKPXDYD6ASDZB6GGEXP5SFL7SDATD5J", "length": 16718, "nlines": 145, "source_domain": "kisukisu.lk", "title": "» தேவையற்ற முடிகளை அகற்ற சிறந்த வழி!", "raw_content": "\nஆண்களின் முகத்தில் உள்ள பருக்களை உடனே மறைய\nவெயிலுக்கு சன்ஸ்கிரீன் லோஷன் எவ்வளவு யூஸ் பண்ணலாம்\nநல்லெண்ணெயின் சில அழகு நன்மைகள்\n10 பழக்கவழக்கங்கள் உங்களை இளமையாக வைக்கும்…\n நீண்ட நாட்கள் இளமையுடன் இருக்க வேண்டுமா\n← Previous Story ஆண்களுக்கு ஒரு செல்பீ, பெண்களுக்கு வேறு செல்பீ – கலக்கும் எப்5.\nNext Story → நரைமுடியை கருப்பாக மாற்றும் அற்புத வழி\nதேவையற்ற முடிகளை அகற்ற சிறந்த வழி\nவேக்சிங் என்றாலே பலருக்கும் பயம். காரணம் அது ஒரு வகையில் இடைஞ்சலாகவும் அதே சமயம் அதீத எரிச்சலையும் வலியையும் தரக்கூடியதாக இருக்கும்.\nஉடலில் இருக்கும் முடியை அகற்ற பல்வேறு நடைமுறைகள் பின்பற்றப்படுகிறது, அப்படி அகற்றும் போது சிலருக்கு டார்க் ஸ்பாட், மற்றும் அலர்ஜி போன்றவை ஏற்படும்.\nவேக்சிங் செய்யும் போது அதீத வலி ஏற்படாமல் இருக்கவும், பிற அலர்ஜிகள் மற்றும் டார்க் ஸ்பாட் ஏற்படாமல் இருக்கவும் சில அற்புதமான யோசனைகள்.\nபொதுவாக வேக்சிங் செய்வதற்கு முன்னால் ஏதேனும் ஜெல் அல்லது கிளன்சர் தடவப்படும். இது அப்பகுதியில் இருக்கும் சருமத்தை சுத்தமாக்குவதற்காக. சருமத்தை சுத்தமாக்குவதை விட இன்னொரு முக்கியமான விஷயம் என்ன தெரியுமா\nநாம் அகற்ற நினைக்கும் முடியை முதலில் வலுவிழக்கச் செய்ய வேண்டும். கிருமிகள், அழுக்கு போன்றவை முடியில் அதிகமாக தங்கியிருக்கும். அவற்றை எல்லாம் நீக்கும் பொருட்டு முழுமையாக சுத்தமாக்க வேண்டும். அப்போது தான் வேக்சிங் மேற்கொள்ளும் போது அதீத எரிச்சல் ஏற்படாது.\nஒரு இன்ச் அளவு வளர்ந்த முடியை மட்டுமே வேக்சிங் மூலமாக அகற்ற வேண்டும். நீளம் குறைவான முடியை வேக்சிங் செய்தால் அது அதீத வலியை ஏற்படுத்தும்.\nநீளமாக இருக்கும் முடியைத் தான் எளிதாக அகற்ற முடியும்.திக்காக மற்றும் அரைகுறை நீளமுடைய முடி அகற்றுவதற்கு மிகவும் சிரமமானதாக இருக்கும்.\nவேக்சிங் செய்யும் போது நீளமான பகுதியாக ஒரே முயற்சியில் முடியை நீக்க வேண்டாம். இப்படிச் செய்தால் அதீத வலியைக் கொடுக்கும். இதற்கு பதிலாக சிறிய சிறிய பகுதியாக எடுத்தால் வலி அவ்வளவாக இருக்காது.\nஇது சற்று அதிக நேரம் பிடித்தாலும் உங்களுக்கு எளிதாகவும் வலியில்லாத வேக்சிங்கும் செய்திடலாம்.\nசந்தையில் சருமத்தை மதமதப்பாக்கிடும் சீரம் கிடைக்கிறது. அவற்றை முதலில் தடவிக்கொள்ளலாம். இது வேக்சிங் வலியை உணரச் செய்யாமல் தடுத்திடும்.அதோடு இதற்கென்றே பிரத்யோக வலி நிவாரணிகளும் கிடைக்கிறது. அவற்றையும் பயன்படுத்தலாம்.\nகுறைந்தது வேக்சிங் செய்வதற்கு ஒரு மணி நேரம் முன்பு இதனைப் பயன்படுத்த வேண்டும்.\nவேக்சிங் செய்வதற்கு முன்னால் சூடான நீரில் குளிக்க வேண்டும்.இது சருமத்துளைகளை விரிவாக்கும். அதோடு முடியின் வேர்கால்களும் இலகுவாகும் என்பதால் அதனை நாம் எளிதாக அகற்றிடலாம்.\nஉங்களால் பொறுத்துக் கொள்ள முடிகிற அளவில் சூடான குளியல் வேக்சிங்கை எளிமையாக்கும்.\nவேக்சிங் முடிந்த பிறகு பெரும்பாலும் அந்த இடத்தில் அரிப்பு, சிவந்து போதல், எரிச்சல் ஆகியவை ஏற்படும். இதனை கட்டுப்படுத்த லோஷன் பயன்படுத்தலாம்.ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தும், சருமத்தை குளிர்விக்கும் லோஷன்களை நாம் பயன்படுத்தினால் எரிச்சல் சட்டென குறைந்திடும்.\nவேக்சிங் முடிந்த பிறகு அதீத எரிச்சல் ஏற்பட்டால் அங்கே ஐஸ்கட்டியை வைத்து தேய்த்திடுங்கள். நேரடியாக தேய்க்காமல். சுத்தமான காட்டன் துணியில் ஐஸ் கட்டியை கட்டி அதை வைத்து சருமத்தில் தேய்க்கலாம். இது உடனடியாக ரத்த ஓட்டத்தை கொடுக்கும் என்பதால் எரிச்சல் குறைந்திடும்.\nவேக்சிங் முடிந்து பிறகு கை கால்களை அசைத்து சின்ன வொர்க் அவுட் செய்யலாம். உங்கள் உடலை ஃபிலக்சிபிலாக வைத்துக் கொள்ளுங்கள்.இப்படிச் செய்வதால் கை கால்களில் ரத்த ஓட்டம் அதிகரிக்கும் இதனால் சருமத்தின் எரிச்சல் குறையும்.\nவேக்சிங் முடிந்த பிறகு சருமத்தை சுத்தமாக்குகிறேன் என்று சோப், ஃப்ரேக்னென்ஸ் ஆகியவற்றை பயன்படுத்துவதை தவிர்த்திடுங்கள். இதில் எக்கச்சக்கமான கெமிக்க���்கள் அடங்கியிருக்கும். அவை சருமத்தின் எரிச்சலை இன்னும் அதிகமாக்கிடும். அதனால அவற்றை பயன்படுத்தாமல் இருப்பது தான் நல்லது.\nவேக்சிங் செய்வதற்கு முன்னால் உங்கள் சருமம் ஈரப்பதத்துடன் இருக்கிறதா என்று பாருங்கள். முதல் நாள் இரவிலிருந்தே சருமத்தில் மாய்சரைசர் க்ரீம் தடவினால் நல்ல பலன் கிடைக்கும்.\nகடைசி நேரத்தில் தடவுவதை விட இதனைத் தொடர்ந்தால் மட்டுமே நல்ல பலன் கிடைக்கும். அதே சமயம். உங்கள் சருமத்தை பாதுகாக்க குறிப்பாக ஈரப்பதத்துடன் வைத்திருக்க நீங்கள் அதிகமான தண்ணீரை குடிக்க வேண்டியது அவசியம். ஒரு நாளைக்கு குறைந்தது இரண்டு லிட்டர் தண்ணீராவது குடிக்க வேண்டும்.\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\nரஜினி, கமல் பட இயக்குனர் காலமானார்\nசினி செய்திகள்\tJuly 2, 2018\nவாழ்க்கையில் தனியாக வாழ்வது பலமா, பலவீனமா\nவிடுப்பு\tMay 7, 2017\nசினி செய்திகள்\tJanuary 4, 2016\nஇவர் தான் ஜூலியின் காதலரா \nபாகுபலி திரைப்படம் தொடர்பாக இந்து-முஸ்லிம் மோதல் ஏன்\nசினி செய்திகள்\tMay 10, 2017\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்ப��\nபுகைப்படம்\tMay 19, 2018\nசோனம் கபூர் திருமண வரவேற்பு புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tMay 9, 2018\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nசினி செய்திகள் புகைப்படம்\tMay 3, 2018\nநெருப்பு – புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tApril 23, 2018\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 15, 2018\nபிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 14, 2018\nஹாலிவுட் படத்தில் தனுஷ் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 13, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cri.cn/121/2011/08/29/Zt63s110049.htm", "date_download": "2019-06-25T08:43:24Z", "digest": "sha1:YWNSK5VTKDT2P5ZJP4HFVEUTK2P5WFCY", "length": 4022, "nlines": 24, "source_domain": "tamil.cri.cn", "title": "China Radio International", "raw_content": "உலகின் கூரையில் இனிய பணிப்பயணம்–பத்தாம் நாள்\nஇந்திய மகாராஷ்டிரா சர்வதேச முதலீட்டு உச்சி மாநாடு\nஇலங்கை அரசுத்தலைவரின் தீபாவளி வாழ்த்து\nஇந்தியாவில் வட்டி விகிதம் அதிகரிப்பு\nசீன கம்யூனிஸ்ட் கட்சியின் நட்புக்குழு\nஅமெரிக்க வெளியுறவு அமைச்சரின் பாகிஸ்தான் பயணம்\nசீன வானொலி துணை இயக்குநரின் இந்தியப் பயணம்\nபாகிஸ்தானுக்கு சீனாவின் மருத்துவ உதவிக் குழு\nஇந்தியா, பிரேசி்ல் மற்றும் தென்னாப்பிரிக்காவின் வேண்டுகோள்\nபிரேசில், இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க ஒத்துழைப்பு\n• அமெரிக்க வெளியுறவு அமைச்சரின் பாகிஸ்தான் பயணம்\nஅக்டோபர் 20ஆம் நாளிரவு, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி க்ளிண்டன் அம்மையார் இஸ்லாமாபாத் சென்றடைந்து, பாகிஸ்தானில் 2 நாட்கள் நீடிக்கும் பயணம் மேற்கொள்ளத் துவங்கினார். • பாகிஸ்தானின் mangla அணை கட்டின் உயரம் அதிகரிப்புத் திட்டப்பணி\nபாகிஸ்தானின் இரண்டாவது பெரிய அணைக்கட்டான manglaவின் உயரத்தை அதிகரிக்கும் சீரமைப்புத் திட்டப்பணி, 13ம் நாள் வெற்றிகரமாக நிறைவடைந்தது.\n• மும்பை மக்களின் பார்வையில் பயங்கரவாதம்\n2001ம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 11ம் நாள் நிகழ்ந்த பயங்கரத் தாக்குதல் சம்பவம் அமெரிக்காவையும் உலக நாடுகளையும் மாற்றி விட்டது என்று குறிப்பிடலாம். 2008ம் ஆண்டு முதல், இந்தியப் பொருளாதார மையமான மும்பையில் பல பயங்கரவாதத் தாக்குதல்கள் நிகழ்ந்துள்ளன. • சீன-பாகிஸ்தான் உறவு\nஆகஸ்ட் திங்கள் இறுதியில், பாகிஸ்தான் அரசுத் தலைவர் ஆசிஃப் அலி சர்தாரி, முதல் முறையாக சீனாவின் சிங்கியாங் உய்கூர் தன்னாட்சிப�� பிரதேசத்தில் பயணம் மேற்கொள்வார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thangatheepam.com/single_news.php?id=42170", "date_download": "2019-06-25T08:15:36Z", "digest": "sha1:TGXBFZW7B5Y5HDJ5NX3GOECFODG22QMQ", "length": 2616, "nlines": 21, "source_domain": "thangatheepam.com", "title": "ThangaTheepam news", "raw_content": "\nவெள்ளை மாளிகையில் தீபாவளிக் கொண்டாட்டங்களிற்கு நேர்ந்த கதி\n15 வருடங்களாக அமெரிக்காவின் வெள்ளைமாளிகையில் நடைபெற்று வந்த தீபாவளிக் கொண்டாட்டங்கள் இந்த ஆண்டு ட்ரம்ப் நிர்வாகத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.\nஅமெரிக்க வாழ் இந்து மக்களின் கோரிக்கையை ஏற்று கடந்த 2003-ம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாடும் வழக்கத்தை அறிமுகப்படுத்தியிருந்தார். பின்னர் பதவிக்கு வந்த ஜனாதிபதி ஒபாமாவும் அந்த வழக்கத்தை தொடர்ந்து கடைபிடித்தார்.\nஇந்நிலையில் கடந்த 15 ஆண்டுகளாக வெள்ளை மாளிகையில் நடைபெற்ற தீபாவளிக் கொண்டாட்டங்கள் இந்த ஆண்டு நடைபெறவில்லை. கடந்த வருடம் வெள்ளை மாளிகையில் தீபாவளிக் கொண்டாட்டங்கள் நடைபெற்ற நிலையில் அதில் ஜனாதிபதி ட்ரம்ப் பங்கேற்றிருந்தார்.\nஎனினும் இந்த ஆண்டு தீபாவளி கொண்டாட்டங்கள் நடத்தப்படாதநிலையில் , நாடாளுமன்ற இடைக்கால தேர்தல், பிரச்சாரம், வாக்கு எண்ணிக்கை போன்றவை காரணமாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muruguastro.com/daily-tamil-rasipalan/today-rasi-palan-10-03-2018/", "date_download": "2019-06-25T08:24:07Z", "digest": "sha1:MAWPTU43622MD2BJH372WJLWZLJTB4UK", "length": 13837, "nlines": 186, "source_domain": "www.muruguastro.com", "title": "Today rasi palan – 10.03.2018 | Tamil Astrology Rasi Palan and Horoscope", "raw_content": "\nஇன்றைய ராசிப்பலன் – 10.03.2018\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் – 2255. வடபழனி,\nசென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.\n10-03-2018, மாசி 26, சனிக்கிழமை, நாள் முழுவதும் நவமி திதி. நாள் முழுவதும் மூலம் நட்சத்திரம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. சனி ப்ரீதி நல்லது. சுபமுயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும்.\nசூரிய திருக்கணித கிரக நிலை\nசனி செவ் சந்தி குரு(வ)\nஇன்றைய ராசிப்பலன் – 10.03.2018\nஇன்று நீங்கள் செய்யும் வேலைகளில் ஆர்வத்தோடு ஈடுபடுவீர்கள். சுபகாரிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் நண்பர்களின் ஒத்துழைப்பு கிட்டும். எதிர்பார்த்த வங��கி உதவிகள் கிடைக்கும். பூர்வீக சொத்துகளால் அனுகூலப்பலன்கள் கிட்டும்.\nஇன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் சற்று மனகுழப்பத்துடன் காணப்படுவீர்கள். பிறரை நம்பி கொடுத்த பொறுப்புகளால் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். மற்றவர் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. எந்த ஒரு செயலிலும் நிதானம் தேவை. பயணங்களை தவிர்க்கவும்.\nஇன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். நீண்ட நாட்களாக வராத கடன்கள் எல்லாம் வசூலாகும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோக ரீதியான வெளியூர் பயணங்களால் வெளிவட்டார நட்பு உண்டாகும். உடல் நிலை சீராகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.\nஇன்று உங்களுக்கு உடல் ஆரோக்கியம் மிக சிறப்பாக இருக்கும். குடும்ப உறவுகளுக்கிடையே நல்ல ஒற்றுமை நிலவும். வீட்டின் பொருளாதார நிலை மிகச்சிறப்பாக இருக்கும். உடன்பிறந்தவர்களால் இல்லத்தில் மகிழ்ச்சி கூடும். சிலருக்கு உத்தியோக ரீதியான பயணங்களால் அனுகூலம் கிட்டும்.\nஇன்று வியாபாரத்தில் மறைமுக எதிரிகளால் தொல்லைகள் உண்டாகலாம். செய்யும் வேலைகளில் தடை தாமதங்கள் ஏற்படும். வாகனங்களால் வீண் செலவுகள் செய்ய நேரிடும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து சென்றால் பிரச்சனைகளை தவிர்க்கலாம். எதிலும் பொறுமை தேவை.\nஇன்று குடும்பத்தில் உள்ளவர்களின் கருத்து வேறுப்பாட்டால் வீண் பிரச்சினைகள் ஏற்படலாம். ஆடம்பர செலவுகளால் கையிருப்பு குறையும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழில் விஷயமாக மேற்கொள்ளும் பயணத்தால் நற்பலன்கள் ஏற்படும். வருமானம் பெருகும்.\nஇன்று புதிய முயற்சிகள் செய்வதற்கு அனுகூலமான நாளாகும். பிள்ளைகள் தம் பொறுப்பறிந்து செயல்படுவர். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். திருமண சுப முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். வியாபாரத்தில் பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். கொடுத்த கடன்கள் வசூலாகும்.\nஇன்று குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். எதிர்பார்த்த உதவி ஏமாற்றத்தை அளிக்கும். அலுவலகத்தில் மேலதிகாரிகளால் வீண் பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும். பணியாட்களின் ஒத்துழைப்போடு தொழிலில் முன்னேற்றத்தை காணலாம். உறவினர்களின் ஆதரவு மகிழ்ச்சியை தரும்.\nஇன்று காலையிலே இனிய ��ெய்தி வந்து சேரும். உடன் பிறந்தவர்கள் உதவியால் உங்கள் பிரச்சனைகள் குறையும். சிலருக்கு கல்வி சம்பந்தமாக வெளியூர் செல்லும் வாய்ப்பு கிட்டும். ஆடம்பர பொருட்களை வாங்குவீர்கள். வேலையில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். தொழிலில் லாபம் பெருகும்.\nஇன்று உறவினர்களுடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். உத்தியோகத்தில் அதிகாரிகளின் கெடுபிடிகள் அதிகரிக்கும். குடும்பத்தில் மனைவி வழியாக நல்லது நடக்கும். வியாபாரத்தில் உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கும். கடன்கள் குறையும்.\nஇன்று குடும்பத்தில் உறவினர்கள் வழியில் சுப செலவுகள் உண்டாகும். பிள்ளைகள் பெருமை சேரும்படி நடந்து கொள்வார்கள். உத்தியோகத்தில் வேலைபளு குறையும். தொழில் ரீதியாக எடுக்கும் முயற்சிகளுக்கு நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். சிலர் புதிய வாகனம் வாங்கி மகிழ்வார்கள்.\nஇன்று வியாபார ரீதியாக பொருளாதார நெருக்கடிகள் ஏற்படும். கடன் பிரச்சினைகளால் மன அமைதி குறையும். பிள்ளைகள் வழியில் அனுகூலம் உண்டாகும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் வேலையில் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வது நல்லது.\nவார ராசிப்பலன் — ஜுன் 23 முதல் 29 வரை\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020\nமுனைவர் முருகுபாலமுருகனின் தன் விவர குறிப்பு\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muruguastro.com/natchathira-palangal/uthiraadam-natchathira-palangal/", "date_download": "2019-06-25T08:15:33Z", "digest": "sha1:VAAY5A52CHBZJG734HLNEOUCWPQCDKB5", "length": 19847, "nlines": 190, "source_domain": "www.muruguastro.com", "title": "Uthiraadam natchathira palangal | Tamil Astrology Rasi Palan and Horoscope", "raw_content": "\nஉத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்கை ரகசியம்\nஇருபத்தேழு நட்சத்திரங்களின் வரிசையில் இருபத்தோறாவது இடத்தை பெறுவது உத்திராட நட்சத்திரமாகும். இதன் அதிபதி சூரிய பகவானாவார். இந்த நட்சத்திரத்தின் முதல் பாதம் தனுசு ராசிக்கும், 2,3,4 ஆம் பாதங்கள் மகர ராசிக்கும் சொந்தமானதாகும். இது ஒரு பெண் நட்சத்திரமாக கருதப்படுகிறது. இதன் 1&ம் பாதமானது உடல் உறுப்பில் தொடை, தொடை எலும்பு போன்றவற்றையும் 2,3,4&ம் பாதங்கள் தோள், முட்டிகள் போன்றவற்றையும் ஆளுமை செய்கின்றன. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பெயர் வைக்க வேண்டிய முதல் எழுத்துக்கள் பே, போ,ஐ,ஜி ஆகியவை தொடர் எழுத்துக்கள் ஒ, ஓ ஔ ஆகியவையாகும்.\nஉத்திர நட்சத்திராதிபதி சூரிய பகவான் என்பதால் நிமிர்ந்த நடையும் நேர் கொண்ட பார்வையும் உடையவர்கள். இந்த உலகத்தில் யாருக்கும் பயப்பட மாட்டார்கள். பேச்சில் பதிலடி தர தயங்க மாட்டார்கள் சமூக நலனுக்காக பாடுபடும் குணம் உடையவர்களாதலால் விழிப்பு உணர்வை மக்களுக்கு ஏற்படுத்த பாடுபடுவார்கள். நல்ல அறிவாளி, கோபித்தும் கொஞ்சியும் தனது காரியங்களை சாதித்து கொள்வார்கள். மன வலிமையும், வைராக்கியமும் உடையவர்கள். எப்பொழுதும் நண்பர்களின் கூட்டத்திற்கு நடுவில் இருப்பார்கள். செய்த நன்றியை மறக்க மாட்டார்கள். கண்ணால் கண்ட உண்மைகளை மறக்காமல் பேசுவார்கள். பிறர் சொத்துக்கு ஆசைப்பட மாட்டார்கள். உத்திராடத்தில் பிள்ளையும் ஊரோரத்தில் கழனியும் என்பதற்கேற்ப நிலம், பூமிகளை வாங்கி சேர்ப்பார்கள். வயோதிக வயதிலும் இளமை ஊஞ்சலாடிக் கொண்டிருக்கும். தான தர்மங்கள் செய்து அனைவருக்கும் நல்லவராய் நடப்பார்கள்.\nஉத்திராட நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் குடும்பத்தில் மீது அதிக அக்கரை உள்ளவர்கள். அழகாக இருப்பார்கள் நல்ல வாழ்க்கைத் துணையும் அமையும். உற்றார் உறவினர்களாலும் நற்பலன் கிட்டும். அனைவருக்கும் உதவி செய்யக் கூடிய ஆற்றல் கொண்டவர். 22 முதல் 26 வயது வரை ஒரு சில தடுமாற்றமும் குழப்பமும் வாழ்வில் ஏற்பட்டாலும் 40 வயது முதல் பொருளாதார ரீதியாக அதிரடி முன்னேற்றம் உண்டாகும். சகிப்பு தன்மையும் விட்டு கொடுக்கும் சுபாவமும் இளமையிலேயே இருக்கும். அகங்காரம் அதிகமிருப்பதால் சில நேரங்களில் குடும்பத்தில் குழப்பங்கள் ஏற்படும். தன்னுடைய தவறுகளை சாமர்த்தியமாக மறைத்து விடுவார்கள் ஒரே நேரத்தில் பலவிதமாக யோசிப்பதால் மதில் மேல் பூனை போல மனம் அலை பாயும். குடும்பத்தேவைகளை தடையின்றி பூர்த்தி செய்வார்கள். அனைவரும் மெச்சும்படி வாழ்வார்கள்.\nஉத்திராட நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பல கலைகளையும் கற்று தேர்ந்திருப்பார்கள். சமுகநலப் பற்று உடையவர்கள். மருத்துவம், அறுவை சிகிச்சை, சித்த வைத்தியம், ஹோமியோபதி, சீன வைத்தியும் போன்ற துறைகளில் சாதிப்பார்கள். பூமியை ஆதாரமாக கொண்ட தொழில், மந்திர தந்திரம், நாடகத்துறை, நடிப்பு, திரைப்பட தயாரிப்பு போன்றவற்றில் பிரகாசிப்பார்கள். நீச��சல் போட்டிகளிலும் மிளிர்வார்கள். இராணுவத்தில் படை தலை வகிப்பார்கள் பலருக்கும் பயிற்சி அளிப்பார்கள். எக்ஸி கியூட்டில் ஆபிசர்களாவும், கோயில் மற்றும் தேவ ஆலயங்கள், தர்கா போன்றவற்றிலும் சமூக சேவை செய்வார்கள். நீதி மன்றங்களில் திறமையாக வாதடும் வக்கீல்களாகவும் இருப்பார்கள். பொருளாதார ரீதியாக எப்பொழுதும் பஞ்சம் இருக்காது. நாட்டில் எங்கு தவறு நேர்ந்தாலும் அதை தயங்காமல் கேட்கும் குணம் கொண்டவர்கள்.\nஉத்திராட நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு கண் நோய், பல் நோய், முதுகு தண்டில் பிரச்சனை, சிறுநீரக கோளாறு போன்றவை ஏற்படும். தோல் நோய் தொழு நோய், பால்வினை நோய்கள், இருதய சம்மந்தப்பட்ட பிரச்சனை, இதய நாளங்களில் அடைப்பு ஏற்பட்டு மருத்துவ செலவினை உண்டாக்கும்.\nஉத்திராட நட்சத்திராதிபதி சூரிய பகவான் என்பதால் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முதல் திசையாக சூரிய திசை வரும் இதன் மொத்த காலங்கள் 6 வருடங்கள் என்றாலும் பிறந்த நேரத்தை கணக்கிட்டு மீதமுள்ள தசா புக்திகளைப் பற்றி அறியலாம். இத்திசை காலங்களில் சூரியன் பலம் பெற்றிருந்தால் தந்தைக்கு நல்ல முன்னேற்றம் உண்டாகும். குடும்பத்திலும் மேன்மை ஏற்படும். சூரியன் பலமிழந்திருந்தால் தந்தைக்கு தோஷமும், உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்பும் குழந்தைக்கு உண்டாகும்.\nஇரண்டாவதாக வரும் சந்திர திசை 10 வருடங்கள் நடைபெறும். இத்திசை காலங்களில் கல்வியில் முன்னேற்றம் கொடுக்கும். குடும்பத்தில் சுபிட்சம் ஏற்படும். பழமிழந்திருந்தால் ஜல தொடர்புடைய பாதிப்புகள் ஏற்படும்.\n3 வதாக வரும் செவ்வாய் திசை 7 வருடங்கள் நடைபெறும். இத்திசை காலங்களிலும் ஒரளவுக்கு ஏற்ற இறக்கமான பலன்கள் உண்டாகும். உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்படும்.\nநான்காவதாக வரும் ராகு திசை மொத்தம் 18 வருட காலங்கள் நடைபெறும். இத்திசை காலங்களில் ராகு நின்ற வீட்டதிபதி பலம் பெற்றிருந்தால் பல வகையில் முன்னேற்றத்தை உண்டாக்கும்.\nஐந்தாவதாக வரும் குரு திசையும் 6 தாக வரும் சனி திசையும் நல்ல மேன்மைகளை ஏற்படுத்தி வாழ்க்கை வளம் பெறும்.\nஉத்திராட நட்சத்திர காரர்களின் ஸ்தல விருச்சம் பாலுள்ள பலாமரமாகும். இம்மரமுள்ள ஸ்தலங்களை வழிபாடு செய்தால் நற்பலன் அமையும். இந்த நட்சத்திரத்தினை ஆகஸ்டு மாதம் இரவு பதினோரு மணியளவ���ல் வானில் காணலாம்.\nசெய்ய வேண்டிய நல்ல காரியங்கள்\nஉத்திராட நட்சத்திரத்தில் நிச்சியதார்த்தம், திருமணம், சீமந்தம், குழந்தையை தொட்டிலிடுதல் குழந்தைக்கு மொட்டையடித்து காது குத்துதல், பெயர் சூட்டுதல் அன்னம் ஊட்டுதல், பள்ளியில் சேர்த்தல் போன்றவற்றை செய்யலாம். புது மனை புகுதல், வீடு வாகனம் வாங்குதல், வாஸ்துப் படி வீடு கட்டுதல் வான், நீர், நில வழி பயணங்கள் மேற்கொள்ளுதல், வங்கி கணக்கு தொடங்குதல், வியாபாரம், புதுவேலையில் சேருதல், நாட்டிய அரங்கேற்றம் பத்திர பதிவு, உயில் எழுதுதல் போன்ற நல்ல காரியங்களை இந்த நட்சத்திர நாளில் செய்யலாம்.\nசென்னைக்கு மேற்கே 8.கி.மீ தொலைவிலுள்ள குறுங்காலீசுவரர் தர்சம் வர்த்தனி அருள் பாலிக்கும் திருக்கோயில்.\nசேலத்துக்கு கிழக்கே 32 கி.மீ தொலைவிலுள்ள தான் தோன்றீசுவரர் அறம் வளர்த்த அம்மையுடன் காட்சி தரும் ஸ்தலம்.\nமன்னார் குடிக்கு வடக்கே 10 கி.மீ தொலைவில் வல்லப நாதர் கற்பக வல்லி ராஜராஜேஸ்வரியுடன் காட்சி தரும் ஸ்தலம்.\nகாட்பாடிக்கு தென் கிழக்கே 4.கி.மீ காங்கேசுவரர்& பால குஜாம்பிகை அருள் பாலிக்கும் ஸ்தலம்.\nமதுரைக்கு கிழக்கே 19 கி.மீ தொலைவிலுள்ள பூவண நாதர் சௌந்தர நாயகியோடு அருள் பாலிக்கும் ஸ்தலம்.\nகும்ப கோணத்துக்கு வடமேற்கே 6 கி.மீ தொலைவிலுள்ள நாதேசுவரர் அன்னை குந்தளாம்பிகை உள்ள ஸ்தலம்.\nதிருத்துறைப் பூண்டிக்கு தெற்கே 12 கி.மீ தொலைவிலுள்ள கற்பக நாதர் அன்னை சௌந்தர நாயகி காட்சி தரும் ஸ்தலம்.\nசிவகங்கையிலிருந்து 19 கி.மீ தொலைவில் உள்ள வைணவ ஸ்தலம்.\nஎன்ற மந்திரத்தை தினமும் கூறலாம்.\nபுனர் பூசம், உத்திரம், விசாகம், கிருத்திகை, பூரட்டாதி ஆகிய நட்சத்திரங்கள் பொருந்தாது.\nவார ராசிப்பலன் — ஜுன் 23 முதல் 29 வரை\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020\nமுனைவர் முருகுபாலமுருகனின் தன் விவர குறிப்பு\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/the-case-against-the-vellore-lok-sabha-election-cancellation-the-madras-high-court-has-postponed-the-verdict-in-the-case/", "date_download": "2019-06-25T08:28:11Z", "digest": "sha1:ZA2IC2WTBJWW2SO5LF52ONPJ42LXOA5L", "length": 13126, "nlines": 181, "source_domain": "dinasuvadu.com", "title": "வேலூர் மக்களவை தேர்தல் ரத்து தொடர்பான வழக்கு : தீர்ப்பை ஒத்தி வைத்தது சென்னை உயர்நீதிமன்றம் | Dinasuvadu Tamil", "raw_content": "\nவேலூர் மக்களவை தேர்தல் ரத்து தொடர்பான வழக்கு : தீர்ப்பை ஒத்தி வைத்தது சென்னை உயர்நீதிமன்றம்\nவேலூர் மக்களவை தேர்தலை ரத்து செய்ததற்கு எதிரான வழக்கில் தீர்ப்பினை ஒத்தி வைத்தது சென்னை உயர்நீதிமன்றம்.\nநாளை தமிழகத்தில் 2-ம் கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வந்தது.சமீபத்தில் வேலூர் கல்புதூரில் உள்ள துரைமுருகனுக்கு சொந்தமான கல்லூரியில் வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டனர்.\nகட்டுக்கட்டாக பல கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று குடியரசு தலைவர் உத்தரவு பிறப்பித்தார். இதனால் வேலூர் மக்களவை தொகுதி தேர்தல் ரத்து செய்யப்படுவதாக தேர்தல் ஆணையம் நேற்று அறிவிப்பு வெளியிட்டது.ஆனால் வேலூர் தொகுதிக்கு உட்பட்ட ஆம்பூர், குடியாத்தம் சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலுக்கு தடையில்லை என்றும் அறிவிப்பு வெளியிட்டது.\nஇந்நிலையில் வேலூர் மக்களவை தொகுதியில் தேர்தல் நடத்தக் கோரி அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் மற்றும் சுயேச்சை வேட்பாளர் சுகுமாறன் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்தனர்.மேலும் வாதத்தில் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. வாக்குப்பதிவுக்கு அனைத்தும் தயாராக உள்ள நிலையில் திடீரென தேர்தல் ரத்தாகியுள்ளது என்று வாதங்கள் முன் வைக்கப்பட்டது.\nஇந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம்,வெற்றிபெற்ற வேட்பாளர்களை தான் மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி தகுதி நீக்கம் செய்ய முடியும் என்றும் வேலூர் தேர்தலை ரத்து செய்யக்கூடாது என்றால் பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டவர்களை போட்டியிட அனுமதிக்க வேண்டுமா\nஅதேபோல் தேர்தல் ஆணையம் வாதிடுகையில்,வேலூர் மக்களவை தேர்தலை ரத்து செய்தது ஆணையத்தின் முடிவே .நாட்டின் தலைவர் என்ற முறையில் குடியரசு தலைவருக்கு அறிக்கை அனுப்பி ஒப்புதல் பெறப்பட்டது.கணக்கில் வராத பணம் மட்டும் கைப்பற்றப்படுவது என்பது வேறு; அந்த பணத்துடன் வார்டு வாரியான வாக்காளர் விவரங்கள் கொண்ட ஆவணங்களும் கைப்பற்றப்படுவது என்பது வேறு.தேர்தல் நேர்மையாக நடக்காது என்பதற்கான போதுமான ஆதாரங்கள் இருந்ததால்தான் வேலூரில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது என்று வாதிட்டது.\nமேலும் சுயேச்சை வேட்பாளர் சுகுமாறன் தரப்பு வாதத்தில் தேர்தல் ந���யாயமாக நடத்த வேண்டுமென்பதுதான் ஆணையத்தின் நோக்கமாக இருக்க வேண்டுமே தவிர, ரத்து செய்வதாக இருக்க கூடாது என்று வாதம் முன் வைக்கப்பட்டது.இறுதியாக சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளது. இன்று மாலை 4.30 மணிக்கு தீர்ப்பு வழங்குவதாக சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.\nட்வீட்டரில் ட்ரெண்டாகும் “#தமிழகம் காக்க -மரம் வளர்ப்போம்”\n6 மாத பரோல் கோரிய வழக்கு : நளினியை 5ஆம் தேதி நேரில் ஆஜர்படுத்த அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nதங்கதமிழ்ச்செல்வன் விஸ்வரூபமெல்லாம் எடுக்க மாட்டார்என்னை பார்த்தால் பெட்டி பாம்பாக அடங்கி விடுவார்என்னை பார்த்தால் பெட்டி பாம்பாக அடங்கி விடுவார்\nசிவகார்த்திகேயனின் மிஸ்டர் .லோக்கல் படத்தில் கெஸ்ட் நடிகர்கள் மட்டும் எத்தனை பேர் தெரியுமா\nசினிமாவில் நான் நடிக்க வில்லை என்றால் நான் டாக்டர் ஆகிடுவேன் சாய் பல்லவியின் ஓபன் டாக் அதிர்ச்சியில் ரசிகர்கள்\nகழுதையின் உதவியால் நடக்கும் தேர்தல்\nபொது இடத்துல புகைபிடித்ததற்கு பிரபல நடிகருக்கே அபராதம்\nகல்யாணம் முடிச்சாலும் கவர்ச்சி குறையலையேமா வைரலாகும் புகைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%8D", "date_download": "2019-06-25T07:58:06Z", "digest": "sha1:ZWKGZHGKWKQNLACQTGVV2BZCCNBDWUIX", "length": 6305, "nlines": 128, "source_domain": "ta.wikipedia.org", "title": "என்ட்லெஸ் லவ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஎன்ட்லெஸ் லவ் 2014ம் ஆண்டு வெளிவந்த அமெரிக்க நாட்டு காதல் திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தை ஷானா பெச்டே இயக்க அலெக்ஸ் பெட்டிஃபேர் மற்றும் காப்ரியாலா வைல்டு நடித்துள்ளார்கள்.\nஇந்த திரைப்படம் பிப்ரவரி 14ம் திகதி 2014ம் ஆண்டு வெளியானது.\nஇணையதள திரைப்பட தரவுத்தளத்தில் Endless Love\nபாக்சு ஆபிசு மோசோவில் Endless Love\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 ஏப்ரல் 2019, 07:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-06-25T07:51:07Z", "digest": "sha1:WGW5LQ6QTCGKJEG3KZZDNL7DBZ3C7THB", "length": 6502, "nlines": 90, "source_domain": "ta.wikipedia.org", "title": "பர்தீப் மோர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபர்தீப் மோர் (Pardeep Mor) ஓர் இந்திய தொழில்முறை வளைகோல் பந்தாட்ட வீரராவார்[1]. 1992 ஆம் ஆண்டு சூன் மாதம் 3 ஆம் தேதி இவர் பிறந்தார். பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த இவர் பொதுவாக வளை கோல் பந்தாட்டத்தின் போது தடுப்பு ஆட்டக்காரராக களமிறங்கி விளையாடுவதில் நிபுணத்துவம் பெற்றவராவார்.\nஇரியோ டி செனீரோவில் நடைபெற்ற 2016 கோடைகால ஒலிம்பிக் போட்டிகளில் ஆடவர் வளைகோல் பந்தாட்ட அணியில் இடம் பிடித்தார்[2]. 2015 ஆம் ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் விளையாடுவதற்காக கலிங்கா இலேன்சர் நிறுவனம் இவரை $37,000 கொடுத்து ஏலத்தில் எடுத்தது[3]. 16 அனைத்துலகப் போட்டிகளில் விளையாடியுள்ள இவர் கோல்கள் எதுவும் அடிக்கவில்லை. அரியானாவிலுள்ள சோனிபத்தில் அமைந்திருக்கும் இந்திய விளையாட்டு ஆணையத்தில் பர்தீப் மோர் ஒரு உறுப்பினர் ஆவார்.\nஇந்திய ஒலிம்பிக் வளைதடிபந்தாட்ட வீரர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 ஏப்ரல் 2019, 03:23 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vidiyalfm.com/index.php/2018/09/07/srilankan-navi/", "date_download": "2019-06-25T07:52:03Z", "digest": "sha1:6SHHQUHSMVPRWLOWTUHL3A6P7IADGXMN", "length": 9782, "nlines": 161, "source_domain": "vidiyalfm.com", "title": "இலங்கை கடற்படை பயிற்சி- இந்திய போர் கப்பல்கள் திரிகோணமலையில். - Vidiyalfm", "raw_content": "\nமீண்டும் பிரதமராகப் பதவியேற்றார் ரணில்\nஇலங்கையில் தொடங்கியது தொடர் சத்தியாக்கிரகம்\nஜனாதிபதி செயலகத்தில் கேக் வெட்டிய மஹிந்த\nபுதிய சின்னத்தின் கீழ் ஒன்றிணைவோம் ;விக்னேஸ்வரன்\nஜம்மு- காஷ்மீர் சட்டசபை கலைப்பு- கவர்னர் அதிரடி\n’கிங்’ மோடியை யாராலும் வீழ்த்த முடியாது : தமிழிசை\nஜெயா சிகிச்சை வீடியோ அழிப்பு : மருத்துவமனை பரபரப்பு\nமூழ்கிய 12 இந்தியர்களை பிரான்ஸ் கடற்படை மீட்டது.\nஈரானுடனான ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகியது\n3-ம் தேதி சீனா – பாகிஸ்தான் இடையே பஸ் போக்குவரத்து.\nவிழுந்தது நொறுங்கியது இந்தோனீசிய விமானம்.\nஇந்தியாவுடனான பிரச்சனைகளை தீர்க்க முடியாது – பாக்.\n‘இந்தியன் 2’ படப்��ிடிப்பு திடீர் ஒத்தி வைப்பு\nதற்கொலை எண்ணம் என்னை வாட்டியது – ஏ.ஆர். ரஹ்மான்\nவடிவேலுவுடன் மீண்டும் இணைய ஆசை – விவேக் ஓபன் டாக்\nமாதவன் நடிக்க கூடாது: இசையமைப்பாளர்\nவங்காளதேசம் இறுதி போட்டியில் நுழைந்தது\nஇந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு\nHome India இலங்கை கடற்படை பயிற்சி- இந்திய போர் கப்பல்கள் திரிகோணமலையில்.\nஇலங்கை கடற்படை பயிற்சி- இந்திய போர் கப்பல்கள் திரிகோணமலையில்.\nஇந்தியா – இலங்கை இடையிலான பாதுகாப்பு துறை ஒப்பந்தத்தின்படி, இருநாடுகளை சேர்ந்த கடற்படை வீரர்கள் ஆண்டுதோறும் கூட்டுப் போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வகையில், ஆறாவது ஆண்டாக 7-9-2018 முதல் 13-9-2018 வரை நடபெறும் ஒருவார கூட்டுப் போர் பயிற்சிக்காக இந்திய கடற்படையை சேர்ந்த கிர்ச், சுமித்ரா மற்றும் கோரா டிவ் ஆகிய 3 போர் கப்பல்கள் திரிகோணமலை சென்றடைந்தன.\nPrevious articleபேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை தமிழக அரசே விடுவிக்கலாம்.. கோர்ட் அதிரடி\nNext articleஜெயம் ரவி படத்தில் காஜல் அகர்வால்\n‘இந்தியன் 2’ படப்பிடிப்பு திடீர் ஒத்தி வைப்பு\nமீண்டும் பிரதமராகப் பதவியேற்றார் ரணில்\nமூழ்கிய 12 இந்தியர்களை பிரான்ஸ் கடற்படை மீட்டது.\nகிளிநொச்சியில் 57 பாலங்கள், 257 வீதிகளை சேதப்படுத்திய வெள்ளம்\nளிநொச்சி மாவட்டத்தில் வெள்ளத்தினால், 257 வீதிகளும், 57 பாலங்களும் சேதமடைந்துள்ளன என்று மாவட்டச் செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன. வீதி அபிவிருத்தி அதிகார சபை, வீதி அபிவிருத்தி திணைக்களம், பிரதேச...\n‘இந்தியன் 2’ படப்பிடிப்பு திடீர் ஒத்தி வைப்பு\nகமல்ஹாசன் நடிப்பில் இயக்குனர் ஷங்கர் இயக்கவுள்ள 'இந்தியன் 2' திரைப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் 14ஆம் தேதி அதாவது நேற்று முன்தினம் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் திட்டமிட்டபடி இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கவில்லை. இதற்கு காரணமாக இந்த...\nமீண்டும் பிரதமராகப் பதவியேற்றார் ரணில்\nஇலங்கையின் புதிய பிரதமராக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று பதவியேற்றுக் கொண்டார். ஜனாதிபதி செயலகத்தில் இன்று முற்பகல் 11.16 மணியளவில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இந்தப் பதவியேற்பு...\n‘இந்தியன் 2’ படப்பிடிப்பு திடீர் ஒத்தி வைப்பு\nமீண்டும் பிரதமராகப் பதவியேற்றார் ரணில்\nமூழ்க��ய 12 இந்தியர்களை பிரான்ஸ் கடற்படை மீட்டது.\nஇந்தோனேசியாவை தாக்கும் சுனாமி தாக்கியது\nமாற்றம் வரவில்லை – ஓவியா\nஅதிர்ச்சியில் எடப்பாடி : சசிகலா விரைவில் விடுதலை\nஜெயா சிகிச்சை வீடியோ அழிப்பு : மருத்துவமனை பரபரப்பு\nராஜபக்சே இன்று டெல்லியில் நரேந்திர மோடியை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Maharashtra/Mumbai/2019/06/12030726/Assembly-polls-are-getting-closerExpansion-of-Cabinet.vpf", "date_download": "2019-06-25T08:35:31Z", "digest": "sha1:N46R47GNSLJPUQF2UYJRKQFXPMKXYWQX", "length": 12807, "nlines": 135, "source_domain": "www.dailythanthi.com", "title": "Assembly polls are getting closer Expansion of Cabinet next day tomorrow || சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில் நாளை மறுநாள் மந்திரி சபை விரிவாக்கம்?", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில் நாளை மறுநாள் மந்திரி சபை விரிவாக்கம்\nசட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில் நாளை மறுநாள் மந்திரி சபை விரிவாக்கம்\nமராட்டிய மந்திரி சபை விரிவாக்கம் நாளை மறுநாள் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமராட்டிய சட்டசபைக்கு வரும் செப்டம்பர்- அக்டோபர் மாத வாக்கில் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கு மத்தியில் மந்திரி சபை விரிவுப்படுத்தப்படும் என முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்தார்.\nஇந்த நிலையில் மந்திராலயாவில் நேற்று நடந்த மந்திரி சபை கூட்டத்திற்கு பிறகு பா.ஜனதா மூத்த தலைவரும், நிதி மந்திரியுமான சுதீர் முங்கண்டிவார் அளித்த பேட்டியில், “சட்டசபை மழைக்கால கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பு சில நல்ல செய்திகள் காத்திருக்கின்றன. அதற்கு முன்பாக மராட்டிய மந்திரிசபை விரிவுபடுத்தப்படும்” என்றார்.\nசட்டசபையின் மழைக்கால கூட்டத் தொடர் வருகிற 17-ந் தேதி (திங்கட்கிழமை) கூடுவது குறிப்பிடத்தக்கது.\nசிவசேனா கட்சியை சேர்ந்த தீபக் சாவந்த், பட்னாவிஸ் தலைமையிலான அரசில் சுகாதாரத்துறை மந்திரியாக பதவி வகித்து வந்தார். கட்சி மீண்டும் ஒருமுறை எம்.எல்.சி. வாய்ப்பு வழங்காததால் அவர் தனது மந்திரி பதவியை இழந்தார்.\nஇதேபோல் சட்டமன்ற விவகாரங்கள் துறையை நிர்வகித்து வந்த கிரிஷ் பாபத் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதால் மாநில மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். மேற்கண்ட இருவர் வகித்த மந்திரி பதவிகள் தற்போது காலியாக உள்ளது.\nஇந்த நில���யில் பா.ஜனதா, சிவசேனாவை சேர்ந்த புதிய மந்திரிகள் பதவி ஏற்பார்கள் என தெரிகிறது.\nஇதேபோல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பா.ஜனதாவில் இணைந்த முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் ராதாகிருஷ்ண விகேபாட்டீலுக்கு மந்திரி சபையில் இடம் கிடைக்க வாய்ப்புள்ளது.\nநாளை மறுநாள்(வெள்ளிக்கிழமை) மந்திரி சபை விரிவாக்கம் செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.\nசட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் மந்திரி சபையை விரிவாக்கம் செய்வது எதிர்க்கட்சிகளின் விமர்சனத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.\n1. கர்நாடக மந்திரி சபை விரிவாக்கம்: புதியதாக பதவி ஏற்ற 8 மந்திரிகளுக்கு இன்று இலாகா ஒதுக்கீடு - காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் வேணுகோபால் அறிவிப்பு\nகர்நாடக மந்திரி சபை விரிவாக்கத்தின் போது புதியதாக பதவி ஏற்ற 8 மந்திரிகளுக்கு இலாகா ஒதுக்கீடு செய்வது குறித்து காங்கிரஸ் தலைவர்களுடன் மேலிட பொறுப்பாளர் வேணுகோபால் ஆலோசனை நடத்தினார்.\n1. பெண்களின் பாதுகாப்பை அதிகரிக்க சிறப்பு திட்டங்கள்; கிராமப்புற பெண்களின் முன்னேற்றத்திற்காக சிறப்பு திட்டங்கள் - ராம்நாத் கோவிந்த்\n2. இந்தியா பேச்சுவார்த்தை நடத்த தயார் என்ற பாகிஸ்தான் ஊடக செய்திக்கு மத்திய அரசு மறுப்பு\n3. எதிர்கால சந்ததியினருக்காக தண்ணீரை பாதுகாக்க வேண்டும்; ஜல சக்தி அமைச்சகத்தின் மூலம் தண்ணீர் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும்- ராம்நாத் கோவிந்த்\n4. கட்சி தான் அடுத்த தலைவரை தேர்வு செய்யும் ; என்னுடைய தலையீடு இருக்காது - ராகுல் காந்தி\n5. 48 மணி நேரத்தில் வடக்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் - வானிலை ஆய்வு மையம்\n1. ‘டிக்-டாக்‘ செயலிக்காக கர்நாடகத்தில் முதல் உயிரிழப்பு: சாகசத்தில் ஈடுபட்டு முதுகெலும்பு முறிந்த வாலிபர் சாவு\n3. ரெயில்வே டிக்கெட் கவுண்ட்டரில் செல்போன் திருடிய ஊழியரை தாக்கிய பெண் பயணி வீடியோ வெளியாகி பரபரப்பு\n4. வாணியம்பாடி அருகே, பெண் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை - திருமணமான 17 நாளில் பரிதாபம்\n5. நடத்தையில் சந்தேகப்பட்டு 2-வது மனைவியை கழுத்தை நெரித்து கொன்ற கணவர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil/tamil-news/bollywood-actress-deepika-padukone-joins-the-film-of-actor-jiiva-full-details-here/4358/", "date_download": "2019-06-25T07:24:40Z", "digest": "sha1:752SDEVTSFCUMSE5WT45EMJ6TDH46JS2", "length": 4979, "nlines": 113, "source_domain": "www.galatta.com", "title": "Bollywood Actress Deepika Padukone Joins the Film of Actor Jiiva Full Details Here", "raw_content": "\nஜீவா படத்தில் இணைந்த தீபிகா படுகோன் \nஜீவா படத்தில் இணைந்த தீபிகா படுகோன் \nகலகலப்பு 2 படத்தின் வெற்றியை தொடர்ந்து ஜீவா கொரில்லா,gypsy உள்ளிட்ட படங்களின் ரிலீசுக்கு தயாராக உள்ளது.இதனை தொடர்ந்து தனது முதல் பாலிவுட் படத்தில் நடித்து வந்தார்.1983-ல் உலகக்கோப்பை வென்ற கிரிக்கெட் அணியை பற்றி உருவாகிறது.\nஇந்த படத்தில் தமிழக வீரர் கிறிஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் வேடத்தில் ஜீவா நடிக்கிறார்.ரன்வீர் சிங் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் வேடத்தில் நடிக்கிறார்.இந்த படத்தை கபீர் சிங் இயக்குகிறார்.இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.\nஇந்த படம் அடுத்த வருடம் ஏப்ரல் மாதத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.தற்போது கிடைத்துள்ள தகவல் என்னவென்றால் தீபிகா படுகோன் இந்த படத்தில் ரன்வீரின் ஜோடியாக நடிக்கிறார்.கபில் தேவின் மனைவி ரோமி தேவ் கேரக்டரில் நடிக்கிறார்.திருமணத்திற்கு பிறகு ரன்வீர் தீபிகா இருவரும் இந்த படத்தில் இணைந்து நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nபிற சமீபத்திய செய்திகள் View More More\nஹவுஸ் ஓனர் படத்தின் புதிய ப்ரோமோ வெளியீடு \nரஜினிகாந்தின் தர்பார் ஷூட்டிங் குறித்த சிறப்பு தகவல் \nபிக்பாஸ் வீட்டில் பொங்கலுக்கு சண்டையா \nதளபதி விஜய்யை தொடர்ந்து சசிகுமார் \nகனா தெலுங்கு ரீமேக்கின் பாடல் வெளியானது \nஅதர்வா நடிக்கும் ஜிகர்தண்டா ரீமேக்கின் ப்ரீ-டீஸர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://darulislamfamily.com/family/bd-t/bd-books-t/134-quran-tamil-tran/532-surah-2-87-to-2-121.html", "date_download": "2019-06-25T07:53:27Z", "digest": "sha1:RH2BURB2JT34EI2SZOLLK2AU36KBVDWR", "length": 3150, "nlines": 74, "source_domain": "darulislamfamily.com", "title": "அத்தியாயம் 2:087 - 2:121", "raw_content": "\nமுகப்புஆசிரியர்கள்பா. தாபுத்தகங்கள்குர்ஆன் தமிழ் மொழி பெயர்ப்புஅத்தியாயம் 2:087 - 2:121\nஅத்தியாயம் 2:087 - 2:121\nWritten by பா. தாவூத்ஷா.\nசூரா 2 ஆயத் 87 முதல் சூரா 2 ஆயத் 121 வரை\nஅச்சுப் பிரதி - க்ளிக்கவும்\nஅருமையான கதை. பொறாமை, பெரிய பாவத்தை செய்ய வைத்துவிடும். பிஞ்சு மனதில் பதியும்படி அருமையாக சொல்லப்பட்டுள்ளது.\nஅருமையான கதை நூருத்தீன் பாய் , இன்ஷா அல்லாஹ் இன்று இதுதான் எ��் பிள்ளைகளுக்கு இரவுக்கதை.\nமிக்க நன்றி Fazil Rahman பாய்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://domesticatedonion.net/tamil/2003/ntt-docomo-phones-to-use-linux/", "date_download": "2019-06-25T08:18:08Z", "digest": "sha1:J7DGBR2GJO2KQGI3AC373BV2ANGCGTGO", "length": 21312, "nlines": 94, "source_domain": "domesticatedonion.net", "title": "NTT DoCoMo Phones to use Linux – உள்ளும் புறமும்", "raw_content": "\nதமிழ்மணம் நட்சத்திர மதிப்பீடு – பாமர சந்தேகங்கள்...\nஜப்பானின் நிப்பான் டெலிகிராப் & டெலிபோன் கார்பொரேஷன், என்.டி.டி தன்னுடைய அடுத்த தலைமுறை செல்பேசிகளில் லினக்ஸ் இயக்குதளத்தைப் பயன்படுத்தப்போவதாக அறிவித்துள்ளது. இது பதிலினக்ஸ்க்கு (Embedded Linux) ஒரு முக்கியமான வெற்றி. ஏன் இன்றைய தேதியில் உலகத்தின் தலைசிறந்த செல்பேசித் தொழில்நுட்பம் ஜப்பானில்தான் இருக்கிறது (இதைப்பற்றி விரிவாக இன்னொரு நாள் எழுதியாக வேண்டும்). துவக்கத்தில் ஜப்பானியர்கள் செல்பேசித் தொழில்நுட்பத்தை முற்றிலும் தவறவிட்டார்கள், அதில் விரைவான முன்னேற்றம் ஆரம்ப காலத்தில் ஐரோப்பாவில்தான் நிகழ்ந்தது. நோக்கியா, சீமென்ஸ், எரிக்ஸ்ஸன் போன்ற நிறுவனங்களின் முன்னேற்ற காலங்களில் ஜப்பான் அந்த விளையாட்டிலேயே இல்லை. ஆனால் இப்பொழுது அதி உன்னத செல்பேசிகள் ஜப்பானிலிருந்துதான் வருகின்றன, பனாசோனிக், க்யோஸரா, சோனி (சோனி-எரிக்ஸ்ஸன்), தொஷீபா, மிட்சுபிஷி, போன்ற நிறுவனங்கள் அழகான, திறன்வாய்ந்த செல்பேசிகளை உருவாக்கி வருகின்றன. அதே போல, என்டிடி-தோகோமோ, ஜப்பான் டெலிகாம், போன்ற நிறுவனங்கள் சேவையளித்தலில் சிறந்து விளங்குகின்றன. நான்கு வருடங்களுக்கு முன்னால் நான் ஜப்பானில் இருந்தபொழ்து பயன்படுத்திய சில சேவைகள் – உதாரணம்-அருகில் இருக்கும் ஹோட்டலைக் கண்டுபிடித்தல், திரையரங்கில் இடம் பிடித்தல்,- இன்னும் வட அமெரிக்காவில் பிரபலமாகவில்லை.\nஎன்டிடி தன்னுடைய மூன்றாம் தலைமுறை – 3G செல்பேசிகளை 2001 செப்டம்பர் மாதம் அறிமுகப்படுத்தியது. அந்தச் சேவையின் மூலம் செல்பேசி வழியாக இணையத்தில் உலாவ முடியும், பாடல்களை இறக்கிக் கொள்ளமுடியும், செல்பேசியில் படமெடுத்து உடனடியாக செல்பேசி வழியாகவே அனுப்பமுடியும், இரண்டுக்கு மேற்பட்டவர்கள் செல்பேசி வழியே விளையாட முடியும், 2004ம் வாக்கில் செல்பேசியில் திரைப்படங்களையே பார்க்கமுடியும். இன்னும் இந்த அளவிற்கு உன்னத சேவைகள் உலகில் எங்கும் வரவில்லை. தோகோமோவின் பு���ிய செல்பேசிகளை இங்கே பார்க்கலாம்.\nஇப்படிப்பட்ட உயர்ந்த சேவைகளை வழங்குவதற்குத்தான் செல்பேசிகளுக்கு லினக்ஸ் இயக்குதளத்தை தோகோமோ பரிந்துரைக்கிறது. அதாவது செல்பேசிகளுக்கென மாற்றியமைக்கப்பட்ட லினக்ஸ் இயக்குதளத்தை தொகொமோ வடித்துத் தரும். பனாசோனிக், க்யோஸரா போன்ற செல்பேசித் தயாரிப்பாளர்கள் அவர்களுடைய செல்பேசிகளின் இதயமாக இதை வைத்து வடிவமைப்பார்கள்.\nமுக்கியமான வெற்றி என்று சொன்னது ஏன் ஜப்பானியர்களின் ட்ரான் இயக்குதளம்தான் அங்கே இதுநாள்வரை மிகவும் பிரபலமானது. உலகின் மற்ற இடங்களில் சிம்பியன் (நோக்கியாவின் செல்லக் குழந்தை), பிரபலமாக இருக்கிறது. மறுபுறம் மைக்ரோஸாப்ட் தன்னுடைய செல்பேசி இயக்குதளத்தை வடிவமைத்து, தன் சந்தைப்படுத்தும் திறமையெல்லாம் அதில் கொட்டி உள்ளே தள்ளப் பார்க்கிறது. இந்த நிலையில் மெதுவாகத் தொடங்கிய பதிலினக்ஸ் இப்பொழுது அதன் தொழில்நுட்பத் திறமையினால் மாத்திரமே பிரபலமாகி வருகிறது. எனவேதான் தோகோமோவின் இந்த அறிவிப்பு லினக்ஸ்க்குப் பெரிய வெற்றி.\nகொசுறுச் செய்தி; என்டிடியின் தோகோமோ பெயர் ஒரு வார்த்தை விளையாட்டு. ஜப்பானிய மொழியில் தோகோமோ என்றால் “எங்கு வேண்டுமானாலும்” என்று பொருள். இதை ஆங்கிலத்தில் DoCoMo என்று எழுதுகிறார்கள். இதை DO COmmunication on MOve என்ற ஆங்கிலச் சொற்றொடரின் சுருக்கமாகவும் பாவிக்கலாம். முதலில் என்டிடியின் ஒரு சேவையாகத் தொடங்கிய தோகோமோ, விரைவில் அதன் தலைமையான லாபம் தரும் பிரிவானது. பின்னர் என்டிடி-தோகோமோ என்றெ பெயரில் தனி நிறுவனமாகப் பிரிக்கப்பட்டது.\nநோபெல் பரிசு 2004 :: இயற்பியல்\nதோகோமோவின் இந்த அறிவிப்பு SCO வின் வழக்கிற்கு முக்கியத்துவம் அளிப்பதாக உள்ளது. SCO வின் சமீபத்திய அறிவிப்பில் ஒரு பதிலினக்ஸ் உபகரணிக்கு $32 லைசென்ஸ் பணமாக கொடுக்கவேண்டும் என்றிருக்கிறது. ஆனால் இதுவே ஸிம்பியனில் $5-$10க்கு முடிந்துவிடும். இது தோகோமோவின் நிலைப்பாட்டினை மாற்றுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.\n(தோகோமோவிற்கு ஸிம்பியன் மேலும் ஒரு கண் இருக்கிறது, பார்க்க இச்சுட்டியை http://siliconvalley.internet.com/news/article.php/3172841 )\nSCOவைப்பற்றி கவலைப்பட்டுக்கொண்டிருந்தால் காரியம் நடக்காது. அதுவும் பதிலினக்ஸ் SCO எதன்மீதெல்லாம் உரிமை கொண்டாடுகிறதோ அதைச் சிறிதும் பயன்படுத்தப் போவதில்லை.\nஎங்கள் நாட்டில் (ஹீ, ஹீ, அதாங்க, இந்தியா) ஒரு மாதத்திற்கு ஒரு மில்லியன் செல்பேசி இணைப்புகள் புதிதாக வழங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. லினக்ஸில் வேலை செய்யும் GSM/CDMA செல்பேசிகள் வந்தால் நன்றாக இருக்கும். ஆனால் யார் இதைச் செய்யவல்லாரோ, தெரியவில்லை.\nகண்ணன், – தோகோமோ சிம்பியனில் ஆர்வம் காட்டுவதில் வியப்பில்லை. ஆனால் எனக்குத் தெரிந்தவகையில் தோகோமோ சிம்ப்யனை உலகளாவி தன்னுடைய சந்தையை விரிக்கச் செய்யும் முயற்சி, இதற்கு அவர்களுக்கு வெளியிலிருந்தும் நிர்பந்தங்கள் இருக்கின்றன. பொதுவில் ஜப்பானில் பதிலினக்ஸ் இரகசியமாக முன்னேறிக்கொண்டு வருகிறது. சோனி-பனாஸோனிக்-என்ஈஸி-தொஷீபா கூட்டணி நுகர்வோர் மின்னணுச் சாதனங்களுக்காக லினக்ஸ் அடிப்படையிலான சுதேசி இயக்குதளத்தை உருவாக்கி வருகின்றன. இது நுகர்வோர் துறையில் லினக்ஸின் எதிர்காலத்தைக் காட்டுகிறது (சோனி, பனாஸோனிக், தொஷிபா – இவற்றின் வட அமெரிக்க தொலைக்காட்சி சந்தைப் பங்கையும், பிற நிறுவனங்களையும், ஒப்பிட்டுப் பார்த்தால் இது தெரியவரும்). தோகோமோ லினக்ஸை ஆதரிப்பது ஜப்பானிய சந்தையில் பிற நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட எளிதாக இருக்கும் என்பதற்காக.\nமற்றபடி ஸ்கோவின் பூச்சாண்டித்தனம் பல நாட்களுக்கு ஓடிக்கொண்டிருந்தாலும், லினக்ஸின் சந்தையை மாற்றப்போவதில்லை. மக்களுக்கு மிகவும் நல்ல தேர்நினைவு (selective memory) உண்டு, நாளாவட்டத்தில் ஸ்கோவின் கூச்சலை இரைச்சலாக அடையாளம் கண்டுகொண்டு திருவாளர் பொதுஜனம் தன்னுடைய காதுகளில் நுழையவிடாமல் புறக்கணிப்பார். அந்த நிலையில் ஸ்கோ தன்னுடைய சக்தியெல்லாம் விரயமாவதைக் கண்டு தானாக நின்றுபோய்விடும்.\nபத்ரி – எனக்கு இந்த விபரம் அதிகம் தெரியாது. இந்தியாவில் மிகவும் பிரபலமானது எது GSM அல்லது CDMA எந்தத் தொழில்நுட்பத்திற்குச் சந்தைப் பங்கு அதிகமிருக்கிறது\nஇந்தியாவில் பிரபலமானது GSM (1900 MHz) தொழில்நுட்பம். ரிலையன்ஸ் சமீபத்தில் CDMA தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியது (மூன்று வருட ஒப்பந்தம் எல்லாம் ஒரு அநியாயம்). BPL நிறுவனம் GPRS-ஐ பயன்படுத்தி நகரமல்லாத இடங்களில் சேவை வழங்குகிறது.\nசின்ன திருத்தம் அது 900 MHz. அட்லாண்டிக் சமுத்திரத்துக்கு மேற்கேதான் 1900 MHz 🙂\nவெங்கட்: GSM/CDMA பற்றி என் வலைப்பதிவில் எழுதுகிறேன். இங்கு பெரிதாகிப் போய்விடலாம் கமெண்���் பகுதியில். வெகு நாட்களாக எழுத வேண்டி இருந்தது.\nபரி: GSM நேற்றுவரை. இன்று ரிலையன்ஸ் மற்றும் டாடாவினால் வெகு வேகமாக வளருவது CDMAதான். அத்துடன் CDMA இணையச் சேவையையும் அருமையாகக் கொடுக்கிறது GPRSஆல் அதற்குக் கிட்டே கூட வரமுடியாத நிலையில் இப்பொழுது உள்ளது. ரிலையன்ஸ் ஒரு வருடத்திற்குள்ளாக 5 மில்லியன் செல்பேசி இணைப்புகளை விற்று நாட்டின் மிகப் பெரிய செல்பேசிக் கம்பெனியாகி விட்டது. (என்னிடம் இதில் ஒன்று, அதில் ஒன்று உள்ளது).\nதமிழில் இதுபோன்று ஆரோக்கியமான கட்டுரைகளை பார்ப்பதற்கு அருமையாக உள்ளது, அருமையான கட்டுரை.நின் பணி தொடரட்டும்\nவெங்கட், உங்களுடைய மின்னஞ்சல் முகவரி என்ன வேறு வழியில்லாமல் இத்தகவலை இப்பக்கத்தில் பதிக்கிறேன்\nஇன்றுதான் மாண்டிரேக் 9.2 கிடைத்தது, அதனை இன்று நிறுவ வேண்டும். அதனால் இப்போதைக்கு ஃபடோரா வேண்டாம் என்று தோன்றுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gic.gov.lk/gic/index.php/ta/component/info/?id=851&catid=38&task=info", "date_download": "2019-06-25T08:46:55Z", "digest": "sha1:45P7EWFAHTUD45HJAABQEOALHMTTIHLI", "length": 14461, "nlines": 137, "source_domain": "gic.gov.lk", "title": "The Government Information Center", "raw_content": "\nஅ - ஃ வரை\nநீங்கள் இருப்பது இங்கே: வலைமனை தொழில் தகவல்கள் ஓய்வூதியம், ஊ.சே.நி., ஊ.ந.பொ.நி. மற்றும் ஏனையவை அரச கூட்டுத் தாபனங்கள் மற்றும் நியதிச் சபைகள் மீள மாற்றியமைக்கும் போது ஊழியர் சேமலாப நிதியத்தின் நன்மைகள் கொடுப்பனவு\nகேள்வி விடை வகை\t முழு விபரம்\nஅரச கூட்டுத் தாபனங்கள் மற்றும் நியதிச் சபைகள் மீள மாற்றியமைக்கும் போது ஊழியர் சேமலாப நிதியத்தின் நன்மைகள் கொடுப்பனவு\nகோரல் செய்யப்படக் கூடிய சந்தர்ப்பங்கள்\nநிறுவனம் ஒன்று அரசாங்கத்தினால் எடுக்கப்படும் போது.\nஅரசாங்க உடைமையாக்கப்பட்ட வியாபாரம் ஒன்று பொதுக்கம்பனியாக மாற்றப்படல்\nநிறுவனம் ஒன்று மீளமைப்பு செய்தல் / தேசியமயமாக்குதல்\nஅரசாங்கக் கூட்டு தாபனம் மற்றும் நியதிச்சட்ட முறையான சபைகள் மூடப்படுதல்\nமேலுள்ள காரணங்களின் பேரில் தொழிலிலிருந்து விலகும் ஊழியர்கள் தொழில் ஆணையாளர் அதிபதியிடமிருந்து முற்கூட்டிய அனுமதி பெற்றிருத்தல் வேண்டும். இவ்வனுமதியைப் பெற்றுக் கொண்ட ஊழியர்களுக்கு மட்டுமே நன்மைகள் வழங்கப்படும்.\nகுறிப்பு: மேலுள்ள அனைத்துச் சந்தர்ப்பங்களிலும், ​நன்மைகள் கோரும் போது அவர் தொழிலிருந்து விலகியவராக இருத்தல் அவசியமானதாகும்.\nவிண்ணப்பப் படிவத்தைச் சமர்ப்பிக்கும் முறை\nவிண்ணப்பப் படிவம் பெற்றுக் கொள்ளக் கூடிய இடங்கள்:-\nமாவட்டத் தொழில் அலுவலகங்கள், உப தொழில் அலுவலகங்கள், தலைமை அலுவலக கீழ் தளத்தில் உள்ள கரும பீடத்தில் மற்றும் இணையத் தளத்தில் பெற்றுக் கொள்ளலாம் . இணையத்தளம் labourdept.gov.lk\nவிண்ணப்பப் படிவத்திற்கான கட்டணம் :-\nவிண்ணப்பப்படிவம் சமர்ப்பிப்பதற்கான காலம் :-\nஅங்கத்தவரால் பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பப்படிவமானது ,அவரது வதிவிடத்திற்கு அருகாமையில் உள்ள மாவட்டத் தொழில் அலுவலகத்திற்கு அல்லது உபதொழில் அலுவலகத்திற்கு வேலைநாட்களில் அலுவலக நேரத்தில் அங்கத்தவரே நேரில் சென்று சமர்ப்பிக்க வேண்டும்.\nசேவையைப் பெற்றுக்கொள்வதற்கான கட்டணம் :-\nசேவையை வழங்குவதற்கான காலப்பகுதி (சாதாரணசேவை /முன்னுரிமைச்சேவை)\nஅனைத்து ஆவணங்களும் சரியாக இருப்பின், 03 கிழமைகளுள்.\nஇறுதியாகத் தொழில்புரிந்த தொழில் தருநரால் சான்றுபடுத்தப்பட்ட விண்ணப்பப் படிவம், உரிய அங்கத்துவ இலக்கங்களுக்கான “பீ” அட்டைகள், தேசிய அடையாள அட்டை மற்றும் அதனது பிரதி மற்றும் வங்கிக்கணக்குப் புத்தகத்தின் பிரதி;\nபூரணப்படுத்தப்பட்ட “K” விண்ணப்பப்படிவத்தின் பகுதி ii ஆனது தொழில் தருநரால் சான்றுபடுத்தப்பட்டு தலைமைச் செயலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.\nஇந்தச் சேவைக்குப் பொறுப்பாக உள்ள பதவி நிலை அலுவலர்கள்\nஅசாதாரண அல்லது மேற்கூறப்பட்டுள்ள தேவைகளுக்கப் புறம்பான சந்தர்ப்பங்கள் மற்றும் விசேட தகவல்கள்\nசமர்பிக்கும் ஆவணங்களில் ஏதாவது குறைபாடுகள் காணப்படின் அவ்விடயங்கள் தொடர்பாக விண்ணப்பம் சமர்ப்பிக்கும் தொழில் அலுவலக பிரதித் தொழில் ஆணையாளர் அல்லது உதவித் தொழில் ஆணையாளருடன் கலந்தாலோசிக்கலாம்\nவிண்ணப்பப்படிவம் ( விண்ணப்பப் படிவத்தை இணைக்க)\nதேவையான விண்ணப்​ப் படிவத்தை இணையத் தளத்திலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம்\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2018-05-16 04:37:13\nமுதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான பு���ையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\nவரி செலுத்துவோரை இனங்காணும் இலக்கங்களை பெற்றுக்கொள்ளல் (TIN)\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2016/5341/", "date_download": "2019-06-25T08:02:48Z", "digest": "sha1:N6BBC72W56QQQ2JA3A7BNHB2H4MTJAJE", "length": 11124, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தை இடைநிறுத்திக் கொண்டனர் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தை இடைநிறுத்திக் கொண்டனர்\nகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு\nயாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தை இடைநிறுத்திக் கொண்டுள்ளனர். சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து சமய விவகார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனுடன் மாணவர் பிரதிநிதிகள் சந்திப்பு நடத்தியிருந்தனர். இந்த சந்திப்பினைத் தொடர்ந்து மாணவர்கள் முன்னெடுத்து வந்த போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.\nஅண்மையில் இரண்டு மாணவர்கள் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு நீதி வேண்டி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அமைச்சரின் வாக்குறுதிகளைத் தொடர்ந்து போராட்டத்தை கைவிடுவதற்கு மாணவர்கள் இணங்கியுள்ளனர். கடந்த வாரம் மாணவர்கள் சில போராட்டங்களை நடத்தியிருந்ததுடன் இன்று காலையும் மாணவர்கள் போராட்டத்தை நடத்தியிருந்தனர்.\nயாழ்ப்பல்கலைக்கழக மாணவர்கள் நாளை மதியம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கொழும்பில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.\nTagsஇடைநிறுத்தி சிறைச்சாலை ஜனாதிபதி புனர்வாழ்வு போராட்டத்தை மறுசீரமைப்பு மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஒனெலா கருணாநாயக்க, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅகிலவிராஜ் காரியவசம் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவினால் அழைக்கப்பட்டுள்ளார்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொச்சினிலிருந்து, நியூசிலாந்துக்கு செல்ல முயன்ற இலங்கையர் உள்ளிட்ட 243 பேரை காணவில்லை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவெலிக்கடை கைதிகள் சிலர் வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டனர்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதாக்குதல்களின் பின்னரான தொழில் நட்டம் குறித்து மதிப்பிடப்படவுள்ளது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமட்டு. பல்கலைக்கழகம் பற்றி அமைச்சரவையில் இன்று ஆராயப்படவுள்ளது…\nபிரதமர் ரணில் பதவி விலக வேண்டும் – பிவித்துரு ஹெல உறுமய\nமட்டக்களப்பு முறக்கொட்டாஞ்சேனை பகுதியில் ராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட பகுதியிலிருந்து மனித எச்சங்கள் :\nஒனெலா கருணாநாயக்க, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். June 25, 2019\nஅகிலவிராஜ் காரியவசம் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவினால் அழைக்கப்பட்டுள்ளார்… June 25, 2019\nகொச்சினிலிருந்து, ��ியூசிலாந்துக்கு செல்ல முயன்ற இலங்கையர் உள்ளிட்ட 243 பேரை காணவில்லை… June 25, 2019\nவெலிக்கடை கைதிகள் சிலர் வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டனர்.. June 25, 2019\nதாக்குதல்களின் பின்னரான தொழில் நட்டம் குறித்து மதிப்பிடப்படவுள்ளது… June 25, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSuhood MIY. Mr. on திருகோணமலை பேருந்து நிலையத்தையும், புத்தர் ஆக்கிரமித்தார்…\nKarunaivel - Ranjithkumar on செம்மலை நீராவியடியில், நீதியை புதைத்தது பௌத்தம் – புத்தர் நீதிக்கு கட்டுப்பட்டவர் அல்லர்…\nLogeswaran on தமிழர்களும் முஸ்லிம்களும், இணைந்த வட கிழக்கில் தம்மைதாமே ஆளும் அதிகாரக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும்..\nSiva on தமிழ் அரசியல் கைதிகளை எக்காரணம் கொண்டும் விடுவிக்க முடியாது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/72022/", "date_download": "2019-06-25T08:29:38Z", "digest": "sha1:BXJZCVQOKMJGVTPQX7QKYCIPJ3F5TXDR", "length": 10275, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "சைக்கிளோட்டப் போட்டிகளில் இடம்பெறும் மோசடிகளை தடுக்க புதிய தொழில்நுட்பம் – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள் • விளையாட்டு\nசைக்கிளோட்டப் போட்டிகளில் இடம்பெறும் மோசடிகளை தடுக்க புதிய தொழில்நுட்பம்\nசைக்கிளோட்டப் போட்டிகளில் இடம்பெறும் மோசடிகளை தடுத்து நிறுத்த புதிய தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட உள்ளது. சர்வதேச சைக்கிளோட்டப் பேரவை இது குறித்து அறிவித்துள்ளது. எக்ஸ்ரே கருவிகள் பொருத்தப்பட்ட விசேட ட்ரக் வகைகள் பயன்படுத்தி மோசடிகளை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.\nநீண்ட தூர சைக்கிளோட்டப் போட்டிகளின் போது வீரர்கள் தங்களது சைக்கிள்களில் மோட்டார்களை தெரியாமல் பொருத்தி அதன் ஊடாக சைக்கிளை செலுத்தும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.��வ்வாறான சம்பவங்களை தடுத்து நிறுத்தும் நோக்கில் விசேட எக்ஸ்ரே கருவி பொருத்தப்பட உள்ளது.\nTagsbicycle tournaments frauds New technology prevent tamil tamil news சைக்கிளோட்டப் போட்டிகளில் தடுக்க புதிய தொழில்நுட்பம் மோசடிகளை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஒனெலா கருணாநாயக்க, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅகிலவிராஜ் காரியவசம் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவினால் அழைக்கப்பட்டுள்ளார்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொச்சினிலிருந்து, நியூசிலாந்துக்கு செல்ல முயன்ற இலங்கையர் உள்ளிட்ட 243 பேரை காணவில்லை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவெலிக்கடை கைதிகள் சிலர் வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டனர்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதாக்குதல்களின் பின்னரான தொழில் நட்டம் குறித்து மதிப்பிடப்படவுள்ளது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமட்டு. பல்கலைக்கழகம் பற்றி அமைச்சரவையில் இன்று ஆராயப்படவுள்ளது…\nதேர்தல் முறையில் மாற்றம் செய்த காரணத்தினால் மக்கள் சுதந்திரமாக வாக்களித்தனர்\nபுலிகள் அமைப்பில் இருந்ததால் எம்மை குருக்கள் கொலை வழக்கில் இராணுவத்தினர் சிக்க வைத்தனர்….\nஒனெலா கருணாநாயக்க, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். June 25, 2019\nஅகிலவிராஜ் காரியவசம் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவினால் அழைக்கப்பட்டுள்ளார்… June 25, 2019\nகொச்சினிலிருந்து, நியூசிலாந்துக்கு செல்ல முயன்ற இலங்கையர் உள்ளிட்ட 243 பேரை காணவில்லை… June 25, 2019\nவெலிக்கடை கைதிகள் சிலர் வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டனர்.. June 25, 2019\nதாக்குதல்களின் பின்னரான தொழில் நட்டம் குறித்து மதிப்பிடப்படவுள்ளது… June 25, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்��து:-\nSuhood MIY. Mr. on திருகோணமலை பேருந்து நிலையத்தையும், புத்தர் ஆக்கிரமித்தார்…\nKarunaivel - Ranjithkumar on செம்மலை நீராவியடியில், நீதியை புதைத்தது பௌத்தம் – புத்தர் நீதிக்கு கட்டுப்பட்டவர் அல்லர்…\nLogeswaran on தமிழர்களும் முஸ்லிம்களும், இணைந்த வட கிழக்கில் தம்மைதாமே ஆளும் அதிகாரக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும்..\nSiva on தமிழ் அரசியல் கைதிகளை எக்காரணம் கொண்டும் விடுவிக்க முடியாது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/07/2_25.html", "date_download": "2019-06-25T08:26:52Z", "digest": "sha1:TCZMFYS5BOIKIS52GAYSJ36TZH6ECH6Y", "length": 43703, "nlines": 143, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "முஸ்லிம்கள் புறக்கணிப்பு என வேதனைப்பட்ட அமீன் - ரணிலுடன் பேசி 2 வாரத்திற்குள் தீர்வு என்கிறார் கபீர் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nமுஸ்லிம்கள் புறக்கணிப்பு என வேதனைப்பட்ட அமீன் - ரணிலுடன் பேசி 2 வாரத்திற்குள் தீர்வு என்கிறார் கபீர்\nமுஸ்லிம் சமூகம் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளையும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கவனத்துக்கு கொண்டு வந்து இருவார காலத்துக்குள் தீர்வு பெற்றுத் தருவதற்கு நடவடிக்கை எடுப்பதாக நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி அமைச்சர் அமைச்சர் கபீர் ஹாசிம் தெரிவித்தார்.\nஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 22 ஆவது வருடாந்த மாநாட்டில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். மாநாடு அரச தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் சனியன்று காலை போரத்தின் தலைவர் என்.எம். அமீன் தலைமையில் நடைபெற்றது.\nஇந்த அரசிலும் முஸ்லிம்கள் புறக்கணிக்கப்படுகின்ற உணர்வு சமூகத்தில் வருகிறது. மௌலவி ஆசிரியர் நியமனம் வழங்கப்படும் என வழங்கப்பட்ட வாக்குறுதி நிறைவேற்றப்படாதிருக்கின்றது. முஸ்லிம் ஆளுநர் ஒருவர் நியமிக்கப்படாதுள்ளனர். ஓர் அமைச்சின் செயலாளர் கூட முஸ்லிம்கள் எவரும் நியமிக்கப்படாதுள்ளனர். இதனால் முஸ்லிம் இளைய தலைமுறையினர் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டு வருகின்றது என்று குறிப்பிட்டார்.\nஇதற்குப் பதிலளித்த அமைச்சர் இப்பிரச்சினைகள் தொடர்பாக விரைவில் பிரதமரைச் சந்தித்து தீர்வு பெற்றுத் தரப்படும் என்றார்.\nஅமைச்சர் மேலும் அங்கு குறிப்���ிடுகையில்,\nஎமது நாடு பல ஆபத்தான கட்டங்களுக்கு முகம் கொடுத்த வேளையிளெல்லாம் முஸ்லிம் சமூகம் முன்னின்று தேசத்தைக் காப்பாற்றியுள்ளது. இலங்கை நாட்டில் முஸ்லிம்களுக்கென தனி வரலாறு இருக்கின்றது. எம்மை யாரும் பிரித்துப் பார்க்க முடியாது. முஸ்லிம்களில் பலர் படைகளில் சேர்ந்து நாட்டுக்காகப் போராடி இருக்கின்றனர். இதற்காக நாம் பெருமைப்பட முடியும். போர் நடக்கும் காலகட்டத்தில் கூட சர்வதேச மட்டத்தில் சென்று நாட்டின் இறைமையைப் பாதுகாக்கும் முகமாக எமது நிலைப்பாட்டை வெளியிட்டு இருக்கின்றோம். சமூகத்துக்காக பாடுபடக் கூடிய உரிமை எம்மிடம் உள்ளது. எம்மை யாராலும் புறந்தள்ளிவிட முடியாது.\nநாம் நாட்டைப் பற்றிச் சிந்திப்பவர்கள். அதே சமயம் எமது உரிமைகளை விட்டுக் கொடுக்கவும் மாட்டோம். அண்மைக்காலங்களாக முஸ்லிம்கள் மத்தியில் ஓர் அச்சமும் சந்தேகமும் ஏற்பட்டிருப்பதை அவதானிக்க முடிகிறது.\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்கவோ, ஐ.தே.க. அரசாங்கமோ முஸ்லிம்களுக்கு ஒருபோதும் துரோகமிழைக்கமாட்டாது. அரசு மொழி, மதரீதியில் சிந்திப்பதில்லை. தகுதியுள்ளவர்களுக்கு உரிய இடத்தை வழங்குவதில் இன, மத, மொழி வேறுபாட்டை அரசு பார்க்க மாட்டாது. நாட்டுக்காகப் பாடுபடக்கூடிய ஒரு கட்சியாகவே ஐ. தே.க.செயற்பட்டு வருகின்றது. முஸ்லிம்களுக்கு குறைபாடுகள் இருப்பதை மறுக்க முடியாது. அவற்றைத் தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அடுத்த இரண்டு வாரங்களுக்கிடையில் பிரதமருடன் பேச்சுவார்த்தைகளுக்கு ஏற்பாடு செய்வேன். அதன்போது மௌலவி ஆசிரியர் நியமனம் உட்பட முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காணுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அரசு மீது வீண் சந்தேகம் கொள்ள வேண்டாம். வருத்தமடையவும் வேண்டாம். முஸ்லிம்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக அவசர முயற்சிகளை எமது சக பாராளுமன்ற உறுப்பினர்களையும் இணைத்துக் கொண்டு செயற்படுவோம். சவால்களை எதிர்கொண்டு முன்னேறிச் செல்வோம்.\nமுஸ்லிம் ஊடகவியலாளர்களின் எதிர்காலத்துக்காக எம்மாலான ஒத்துழைப்புகளை வழங்க நான் ஒருபோதும் பின்னிற்க மாட்டேன்.\nகடந்த 40 வருடங்களுக்குப் பின்னர் முதற்தடவையாக ஒரு முஸ்லிம் அரசாங்க அதிபராக கடந்த வாரத்தில் நியமிக்கப்பட்டுள்ளார். ஏனைய குறைகளை நிவர்த்திக்கத் தேவையான நடவடிக்கைகள் குறித்து பிரதமருடன் பேசுவேன்.என்றார்.\nஒவ்வொருவரும் 50 ரூபா, கொடுத்து உதவுவோம்\nசிங்களவர்கள்,, முஸ்லிம்களின் கடைகளைப் புறக்கணித்தால் என்ன நடக்கும்..\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் சிங்களவர் முஸ்லிம்களின் கடைகளைப் புறக்கணித்தனர். அதற்கு எதிராக சிலர் முன்வந்தாலும் இதன் மூலம் முஸ்லி...\nஞானசாரரின் தொலைக்காட்சி உரையை, அடுத்து 6 முஸ்லிம்கள் கைது\nபண்டாரகம பிரதேசத்தில் சிங்கள நபரை திருமணம் செய்த முஸ்லிம் பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்து குழப்பம் ஏற்படுத்திய 6 பேர் கைது செய்யப்பட்டு வ...\nபாராளுமன்றத்தில் குர்ஆனுக்கு ஏற்பட்ட கிராக்கி - அப்துர் ராசிக்கை பாராட்டிய சிங்களவர்கள்\nபாராளுமன்ற தெரிவுக் குழுவுக்கு முன் இன்று, வியாழக்கிழமை (20) சிலோன் தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் பொதுச் செயலாளர் அப்துர் ராசிக் சாட்சியம் வழ...\nமுஸ்லிம்களே உங்கள் வீடுகளில் பௌத்த குண்டர்கள், பலாத்காரமாக குடியேறலாம் (எச்சரிக்கை ரிப்போர்ட்)\nஇலங்கை இப்படி ஒரு துவேஷ நாடாக மாறும் என்று கனவிலும் நினைக்கவில்லை என்பதட்கு சான்றாக இரண்டு ஒரு தினங்களுக்கு முன்னர் நடேந்த சம்பவம். கடந்...\nகப்பம் கொடுக்க மறுப்பு, பட்டப்பகலில சுபியான் குத்திக்கொலை - தெஹிவளையில் அதிர்ச்சி (படங்கள்)\nபட்டப் பகலில் இனம் தெரியாதவா் ஒருவா் கப்பம் கேட்டு கொடுக்க மறுத்தால் கத்தியால் குத்திக் கொலை - தெகிவளை வைத்திய வீதிக்கு அருகில் காலி வ...\nஇஸ்லாத்திலிருந்து வெளியேறிய ஒருவர், பாராளுமன்ற தெரிவுக்குழு முன் வழங்கிய வாக்குமூலம்\nஇஸ்லாம் மதத்தை கைவிடும் நபர்களை கொலை செய்ய வேண்டும் என, அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள இஸ்லாமிய மதம் தொடர்பான பாடப்புத்தகத்தில் க...\nDr ஷாபி­ பற்றி பொய் செய்தியை, வெளியிட்ட ஊடகத்திற்கு நெருக்­க­டி\nகுரு­நாகல் போதனா வைத்­தி­ய­சா­லையில் 4000 சிங்­கள தாய்­மார்­க­ளுக்கு கருத்­த­டைக்­கான அறு­வைச்­சி­கிச்சை மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ள­தாக செ...\nஅப்பாவி முஸ்லிமை விடுவித்த நீதிமன்றம் - விபச்சார ஊடகங்கள் என கத்திய மருமகன்\n“IS பயங்கரவாதிகளின் செயற்பாடுகள் தொடர்பான CD களை வைத்திருந்த கொழும்பு துறைமுக அதிகார சபையின் ஊழியரான மொஹமட் நுஃமான் மொஹமட் நஷ்ரீ எனும் ப...\nமுஸ்லிம் சகோதரர்களுக்கு, ஞானசாரரின் அன்பான வேண்டுகோள்\nதீர்வினை வழங்கக்கூடாது என நினைக்கின்ற இந்த நாட்டிலே வாழ்கின்ற முஸ்லிம் சாகோதரர்களுக்கு அன்பான வேண்டுகோள் தாங்கள் சற்று பின்னோக்கி சென்று...\nஇஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளும் தமிழர்களினதும், சிங்களவர்களினதும் தொகை உயருகிறது\nஇலங்கையில் இஸ்லாத்திற்கு எதிராகவும், முஸ்லிம்களுக்கு எதிராகவும் நெருக்குவாரங்கள் அதிகரித்துள்ள நிலையில் மறுபக்கம் புனித இஸ்லாத்தை தமது...\n10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்துள்ள, முஸ்லிம் அரசியல்வாதிகள்\n- AAM.Anzir - முஸ்லிம் அரசியல்வாதிகள் இன்று -03- தமது அமைச்சுப் பதவிகளை துறக்கவுள்ள நிலையில் 10 அம்சக் கோரிக்கைகளையும் அவர்கள் முன்வ...\nஜனாதிபதியின் வீட்டுக்கு முதற்தடவையாக, சென்ற உலமா சபை - இப்தாரில் 3 விடயங்களை சாதித்தனர்\n- AAM.Anzir - அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா பிரதிநிதிகள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வீட்டுக்கு, இன்று திங்கட்கிழமை, 3 ஆம் திக...\n\"இலங்கை முஸ்லிம்கள் மீது கை வைத்தால், உலக முஸ்லிம் நாடுகள் தலையிடும்...\" என்பது முட்டாள்தனம்\n- Kalai Marx - \"இலங்கையில் முஸ்லிம்கள் மீது கை வைத்தால், உலக முஸ்லிம் நாடுகள் தலையிடும்...\" என்று ஒரு தப்பெண்ணம் நிலவுவதை ...\nமுஸ்லிம் அரசியல்வாதிகளின் முடிவினால் ரணில் அப்சட், விலகக்கூடாதென மங்கள பிடிவாதம்\n- AAM. Anzir - இன்று திங்கட்கிழமை (3) ஆம் திகதி அலரி மாளிகையில் முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ...\nசிங்களவர்கள்,, முஸ்லிம்களின் கடைகளைப் புறக்கணித்தால் என்ன நடக்கும்..\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் சிங்களவர் முஸ்லிம்களின் கடைகளைப் புறக்கணித்தனர். அதற்கு எதிராக சிலர் முன்வந்தாலும் இதன் மூலம் முஸ்லி...\nமுஸ்லிம் அமைச்சர்கள், ராஜினாமா செய்யப் போகிறார்களா..\nமுஸ்லிம் அமைச்சர்கள் ராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன. பாராளுமன்ற உறுப்பினர் A.H.M. பௌசியின் இல...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/santhanamthillukkuthuttu2teaserupdate/", "date_download": "2019-06-25T07:26:15Z", "digest": "sha1:4M3ITAZG23OS232MGACHVGD5YD72RNYT", "length": 9223, "nlines": 178, "source_domain": "dinasuvadu.com", "title": "பேட்ட, விஸ்வாசம் பஞ்ச் டயலாக்கை கலாய்க்கும் சந்தானம்!! தில்லுக்கு துட்டு-2 படத்தின் புதிய டீசர் வெளியானது!! | Dinasuvadu Tamil", "raw_content": "\nபேட்ட, விஸ்வாசம் பஞ்ச் டயலாக்கை கலாய்க்கும் சந்தானம் தில்லுக்கு துட்டு-2 படத்தின் புதிய டீசர் வெளியானது\nதமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக இருந்தவர் நடிகர் சந்தானம். கிட்டதட்ட இவரது படங்கள் இல்லாமல் அந்த சமயத்தில் எந்த படமும் ரிலீஸாக நிலை என சொல்லும் அளவுக்கு பிசியாக நடித்து வந்தவர் திடீரென கதாநாயகனாக களமிறங்கி விட்டார்.\nஅவரது நடிப்பில் வெளியாகி நல்ல வசூலை ஈட்டிய திரைப்படம் தில்லுக்கு துட்டு. இந்த படத்தை விஜய் டிவி லொல்லு சபா இயக்குனர் ராம்பாலா இயக்கி இருந்தார். பேய், திகில், காமெடி என படம் ரசிகர்களை நன்றாக கவர்ந்தது.\nஇந்த படத்தின் இரண்டாவது பாகம் தற்போது உருவாகியுள்ளது. இதன் டீசர் தற்போது வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதில பேட்ட படத்தின் பஞ்ச் டயலாக்கை பேய் பேசுவது போலவும், விஸ்வாசம் பட பஞ்ச் டயலாக்கை மாற்றி சந்தானம் பேசுவது போலவும் காமெடியும் திகிலும் கலந்து டீசர் உருவாகியுள்ளது.\nஒருநாள் தலைமறைவாக இருந்து வாழ்ந்தால், அது சென்னை மக்களுடன் தான் வாழ்வேன் : நடிகை தீபிகா படுகோனே\nபிரபல நடிகை ப்ரியங்கா சோப்ரா வுடன் ஆங்கில நடிகை சோபியட்\nபணிந்து போகுகிற வரைக்கும் தான் இந்த கூட்டணி எல்லாம்...\nகடந்த ஆண்டை விட இந்த ஆண்டு காற்று மாசு குறைவாக உள்ளது - மாசு கட்டுப்பாட்டு வாரியம்\nட்வீட்டரில் ட்ரெண்டாகும் “#தமிழகம் காக்க -மரம் வளர்ப்போம்” June 25, 2019\n6 மாத பரோல் கோரிய வழக்கு : நளினியை 5ஆம் தேதி நேரில் ஆஜர்படுத்த அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு June 25, 2019\nஇந்திய கடலோ�� காவல்படையின் புதிய இயக்குனராக கே.நடராஜன் நியமனம் June 25, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/search/label/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF", "date_download": "2019-06-25T09:12:12Z", "digest": "sha1:ANZVRTT65FZZJZYGHGP3SOT2MKY4QI26", "length": 34959, "nlines": 126, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "ஸ்யூமரஸ்மி | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - சாந்திபர்வம் பகுதி – 270\nபதிவின் சுருக்கம் : வர்ணாசிரமங்களால் அடையத்தக்க முக்தி மற்றும் பிரம்மம் குறித்து ஸ்யூமரஸ்மிக்கும் கபிலருக்கும் இடையில் நடந்த உரையாடல்...\nகபிலர் {ஸ்யூமரஸ்மியிடம்}, \"வேதங்களே அதிகாரம் பெற்றவையாக அனைவராலும் கருதப்படுகிறது. மக்கள் அவற்றை ஒருபோதும் அலட்சியம் செய்வதில்லை. ஒலியாலான பிரம்மம் {சப்தப்ரம்மம்}, (உணர்ந்தறிய முடியாத) உயர்ந்த பிரம்மம் {பரப்ரம்மம்} என்ற இருவகைப் பிரம்மங்கள் இருக்கின்றன[1].(1) ஒலியாலான பிரம்மத்தை அறிந்தவன், உயர்ந்த பிரம்மத்தை அடைவதில் வெல்கிறான். கர்ப்பதானச் சடங்கில் தொடங்கி, வேத மந்திரங்களின் துணையுடன் தந்தை உண்டாக்கிய உடல், (பிறப்புக்குப் பிறகு) வேத மந்திரங்களின் மூலம் தூய்மைப்படுத்தப்படுகிறது.(2) (வேத மந்திரங்களின் துணையுடன் செய்யப்பட்ட) தூய்மைச் சடங்குகளால் உடல் தூய்மை ஆகும்போது, (அந்த உடலின்) உரிமையாளன் அதுமுதல் ஒரு பிராமணன் என்று அழைக்கப்பட்டு, பிரம்ம அறிவைப் பெறத் தகுந்த பாத்திரமாகிறான். செயல்களின் வெகுமதியானது, விடுதலைக்கு {முக்திக்கு} வழிவகுக்கும் இதயத் தூய்மை என்பதை அறிவீராக. நான் தற்போது அதுகுறித்து உம்மிடம் பேசப் போகிறேன்.(3) (செயல்களைச் செய்வதால்) இதயத் தூய்மையானது அடையப்பட்டதா, அடையப்படவில்லையா என்பது எந்த மனிதன் அஃதை அடைந்தானோ அவனால் அறியப்படும். வேதங்கள் அல்லது உள்ளுணர்வின் துணையால் அஃதை அறியமுடியாது. எந்த எதிர்பார்ப்புகளையும் வளர்க்காதவர்கள், எதிர்காலப் பயன்பாட்டுக்குச் சேர்க்காமல் எந்த வகைச் செல்வங்களையும் துறப்பவர்கள், ஆசையற்றவர்கள், அனைத்து வகை விருப்பு மற்றும் வெறுப்பு ஆகியவற்றில் இருந்து விடுபட்டவர்கள், வேள்விகள் செய்வது கடமை என்ற திடமான நம்பிக்கையின் காரணமாக அவற்றைச் செய்கிறார்கள். தகுந்தவர்களுக்குக் கொடையளிப்பதே செல்வங்கள் அனைத்தின் (சரியான பயன்பாட்டுக்குரிய) கதியாகும்.(4,5)\nவகை கபிலர், சாந்தி பர்வம், மோக்ஷதர்மம், ஸ்யூமரஸ்மி\nசாத்திரக் கள்வர்கள், பிரம்மக் கொள்ளையர்கள் - சாந்திபர்வம் பகுதி – 269\nபதிவின் சுருக்கம் : இல்லறத்தைவிடத் துறவறம் ஏன் மேன்மையானது என்பதைச் சொன்ன கபிலர்; இல்லறவாழ்வின் முக்கியத்துவத்தையும், துறவின் தாழ்வையும் எடுத்துக் காட்டிய ஸ்யூமரஸ்மி; துறவின் பெருமையையும், எவன் பிராமணன் என்பதையும், பிராமண ஒழுக்கத்தையும் எடுத்துச் சொன்ன கபிலர்; முக்தியில் ஐயங்கொள்ளும் ஸ்யூமரஸ்மி...\nகபிலர் {ஸ்யூமரஸ்மியிடம்}, \"சுயக்கட்டுப்பாட்டையும், அமைதியையும் பின்பற்றும் யதிகள், செயல்களால் அடையப்படும் கனிகள் அனைத்தும் அழிவற்றவையாக இல்லாமல் நிலையற்றவையாகவே இருக்கின்றன என்பதைக்கண்டு, அறிவுப்பாதையின் மூலமாகப் பிரம்மத்தை அடைகிறார்கள். (விரும்பியதும் அவர்களின் விருப்பங்கள் அனைத்தும் வெற்றியால் மகுடம் சூடப்படுவதால்) அவர்களைத் தடுக்கக்கூடிய எதுவும் எந்த உலகத்திலும் கிடையாது.(1) முரண்பட்ட இரட்டைகள் அனைத்தின் ஆதிக்கத்திலிருந்தும் அவர்கள் விடுபடுகிறார்கள். அவர்கள் எதற்கும், அல்லது எந்த உயிரினத்திற்கும் ஒருபோதும் தலைவணங்குவதில்லை. அவர்கள் பந்த பாசங்கள் அனைத்தையும் கடந்தவர்களாக இருக்கிறார்கள். ஞானம் அவர்களுடையதாக இருக்கிறது. அவர்கள் பாவங்கள் அனைத்தில் இருந்தும் தூய்மையடைந்தவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் தூய்மையான, களங்கமற்ற வாழ்வை வாழ்ந்து, (பெரும் மகிழ்ச்சியுடன்) திரிந்து கொண்டிருக்கிறார்கள்.(2) அவர்கள் அழிவடையக்கூடிய அனைத்துப் பொருட்கள் மற்றும் துறவு வாழ்வு (ஆகிய இரண்டையும் ஒப்பிட்டுப் பார்ப்பதன் மூலம்) தங்கள் புத்தியினால் தீர்மானமான முடிவுகளை அடைந்திருக்கிறார்கள். பிரம்மத்திடம் அர்ப்பணிப்புடன், பிரம்மத்தைப் போன்று ஏற்கனவே ஆகிவிட்ட அவர்கள் பிரம்மத்திலேயே தங்கள் புகலிடத்தை அமைத்துக் கொள்கிறார்கள்.(3) துன்பத்தைக் கடந்து, ரஜஸிலிருந்து (ரஜஸ் என்ற குணத்தில் இருந்து) விடுபட்ட அவர்கள், அழிவற்றவற்றையே தங்கள் உடைமைகளாகக் கொள்கின்றனர். உயர்ந்த கதியானது இந்த மனிதர்கள் அடையும் தொலைவுக்குள் இருக்கும்போது, அவர்களுக்கு இல்லற வாழ்வுமுறையின் கடமைகளைப் பயிலும் தேவை என்ன இருக்கிறது\" என்று கேட்டார் {கபிலர்}[1].(4)\nவகை கபிலர், சாந்தி பர்வம், பீஷ்மர், மோக்ஷதர்மம், ஸ்யூமரஸ்மி\n - சாந்திபர்வம் பகுதி – 268\nபதிவின் சுருக்கம் : விலங்குகளைக் கொல்லாமல் வேள்வி செய்ய வேண்டும் என்பது குறித்து கபிலருக்கும் ஸ்யூமரஸ்மிக்கும் இடையில் நடந்த உரையாடலை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...\n பாட்டா, நன்கறியப்பட்ட ஆறு குணங்களுக்கு {செல்வம் [ஐஸ்வர்யம்], ஞானம், புகழ் [கீர்த்தி], அமைதி [சாந்தி], மனோவுறுதி [வைராக்யம்], அறம் [தர்மம்] என்ற ஆறு குணங்களுக்கு} வழிவகுக்கும் யோக அறத்தை எவ்வாறு பின்பற்றலாம் எந்த உயிரினங்களுக்கும் தீங்கிழைக்காமல் எவ்வாறு அதைப் பயிலலாம் என்பது குறித்து நீர் ஏற்கனவே எனக்கு விளக்கிச் சொன்னீர். ஓ எந்த உயிரினங்களுக்கும் தீங்கிழைக்காமல் எவ்வாறு அதைப் பயிலலாம் என்பது குறித்து நீர் ஏற்கனவே எனக்கு விளக்கிச் சொன்னீர். ஓ பாட்டா, இன்பம் மற்றும் விடுதலை {முக்தி} ஆகிய இரண்டு விளைவுகளுக்கும் வழிவகுக்கும் அறத்தைக் குறித்து எனக்குச் சொல்வீராக.(1) ஒரே கதியையே அடையச் செய்யும் இல்லறக்கடமைகள் {கிருகஸ்ததர்மம்} மற்றும் யோகக்கடமைகள் {யோகதர்மம்} ஆகிய இரண்டில் எது மேன்மையானது பாட்டா, இன்பம் மற்றும் விடுதலை {முக்தி} ஆகிய இரண்டு விளைவுகளுக்கும் வழிவகுக்கும் அறத்தைக் குறித்து எனக்குச் சொல்வீராக.(1) ஒரே கதியையே அடையச் செய்யும் இல்லறக்கடமைகள் {கிருகஸ்ததர்மம்} மற்றும் யோகக்கடமைகள் {யோகதர்மம்} ஆகிய இரண்டில் எது மேன்மையானது\nவகை கபிலர், சாந்தி பர்வம், பீஷ்மர், மோக்ஷதர்மம், ஸ்யூமரஸ்மி\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அ���்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் ச��தேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனை தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னிய��த் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mirrorarts.lk/life-art/food-beverage/548-2017-02-15-18-32-52", "date_download": "2019-06-25T08:34:33Z", "digest": "sha1:ADWTRKFWO6P7EKVK2KSXLMK6WNP4PQHI", "length": 8488, "nlines": 137, "source_domain": "tamil.mirrorarts.lk", "title": "தோலில் அசிங்கமான கரும்புள்ளிகளா?", "raw_content": "\nகடுமையான வெயில் தாக்கத்தின் காரணமாக நமது தோலில் மெலனோசைட்ஸ் என்ற செல்கள் அதிகம் உற்பத்தி ஆகின்றது.\nஇதனால் நமது சருமத்தில் கரும்புள்ளிகள், தோல் வறட்சி, அலர்ஜி மற்றும் அரிப்புகள் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது.\nஎனவே இதுபோன்ற சருமப் பிரச்சனைகளை எளிமையாக போக்குவதற்கு, இயற்கையில் அற்புதமான வழிகள் உள்ளது.\nநமக்கு தேவையான அளவு சந்தனத்தை தூள் செய்து அதனுடன் சிறிதளவு எலுமிச்சை சாறை சேர்த்து இதனுடன் 2 ஸ்பூன் பன்னீர் சேர்க்க வேண்டும்.\nபின் இந்தக் பேஸ்ட்டை நமது தோலில் கருமை நிறம், கரும்புள்ளிகள் போன்றவை இருக்கும் இடங்களில் தடவி, 15 நிமிடம் கழித்து தண்ணீரில் கழுவ வேண்டும்.\nமேலும் வெங்காயச்சாறு மற்றும் கடலைமாவை நீர் சேர்க்காமல் நன்றாக அரைத்துக் கொண்டு இந்த கலவையை நமது தோலின் மீது தடவி, 15 நிமிடம் கழித்து கழுவ வேண்டும்.\nமுல்தானி மட்டி, தயிர், பப்பாளி பழத்தின் சாறு, தயிர் ஆகியவற்றை சமஅளவு கலந்து தோலில் தடவி சிறிது நேரம் கழித்துக் கழுவ வேண்டும். இதேபோல் தொடர்ந்து செய்து வந்தால், நமது தோலின் சுருக்கங்கள் மறையும்.\n‘புதிய படைப்புகளால் மண்ணுக்குப் பெருமை சேர்ப்பேன்’ - இளம் கலைஞர் அபிநாத்\nமைசூரு முதல் - ‘81 போயஸ் கார்டன்' வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்\nசெல்வச் சந்நிதி ஆலய வரலாறு.......\nபுருவம் அழகு பெற டிப்ஸ்.....\nஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் சரியான உணவுப் பழக்கம்\nசினிமா, மோசமான துறை கிடையாது\nவியர்வை - வெப்பம் - வெறுப்பு - வெயிலின் மறுபக்கம்\nபேசா மொழி தமிழ் ஸ்டுடியோ - பாலுமகேந்திரா விருது 2018 - (குறும்படங்களுக்கு மட்டும்)\nசென்னை-28 வெங்கட் பிரபு, 6 அடித்தாரா\nலுத்புதின் நடித்துள்ள பறந்து செல்லவா\nஎனக்கு கடவுள் நம்பிக்கை தானாகவே வந்துவிட்டது\nகிட்டுவின் போராட்டம் வெற்றி பெற்றுவிட்டது.\nஇப்படி ஒரு தமிழ் படத்தை நான் பார்த்ததே இல்லை\nடேட்டிங் செய்ய விரும்பும் வாலிபர் வேலையில் இருக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.mirrorarts.lk/news/327-2016-12-26-17-28-15", "date_download": "2019-06-25T08:36:40Z", "digest": "sha1:XL6YKFESMPM6MMSWHJGFC6GHLZ2NVFIY", "length": 7734, "nlines": 128, "source_domain": "tamil.mirrorarts.lk", "title": "அஜித் சசிகலா சந்திப்பு மரியாதை நிமித்தமானது", "raw_content": "\nஅஜித் சசிகலா சந்திப்பு மரியாதை நிமித்தமானது\nதல அஜித்தை சுற்றி சமீபகாலமாக ஒரு அரசியல் வலை வீசி வருவது கவனிக்க முடிகிறது. சமீபத்தில் மறைந்த செல்வி ஜெயலலிதாவுக்கு பிடித்தமான ஒரு மனிதரும் கூட, ஜெயலலிதாவின் இறப்பை கேட்டு தாங்கிக்கொள்ளாமல் உடனடியாக பல்கேரியாவிலிருந்து சென்னை வந்து நேராக சமாதிக்கு சென்று தனது அஞ்சலியை செலுத்தினார்.\nஇவர் நடிகராக இருந்தாலும் அரசியலுக்கு அஜித் வருவார் என்ற அடிக்கடி சில செய்திகள் வலம் வர தொடங்கியுள்ளன, அதுவும் அதிமுக வுக்கும் இவருக்கும் ஒரு நல்ல நட்புறவு இருப்பது கூடுதல் விசேஷமாக கருதப்படுகிறது.\nஇந்நிலையில் தற்போது கிடைத்த தகவல்படி சசிகலாவை போயஸ் தோட்டத்தில் நேரில் சென்று அஜித் சந்துள்ளதாக செய்திகள் கிடைத்துள்ளது. இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது என தகவல்கள் கூறப்படுகிறது.\n‘புதிய படைப்புகளால் மண்ணுக்குப் பெருமை சேர்ப்பேன்’ - இளம் கலைஞர் அபிநாத்\nமைசூரு முதல் - ‘81 போயஸ் கார்டன்' வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்\nசெல்வச் சந்நிதி ஆலய வரலாறு.......\nபுருவம் அழகு பெற டிப்ஸ்.....\nஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் சரியான உணவுப் பழக்கம்\nசினிமா, மோசமான துறை கிடையாது\nவியர்வை - வெப்பம் - வெறுப்பு - வெயிலின் மறுபக்கம்\nபேசா மொழி தமிழ் ஸ்டுடியோ - பாலுமகேந்திரா விருது 2018 - (குறும்படங்களுக்கு மட்டும்)\nசென்னை-28 வெங்கட் பிரபு, 6 அடித்தாரா\nலுத்புதின் நடித்துள்ள பறந்து செல்லவா\nஎனக்கு க��வுள் நம்பிக்கை தானாகவே வந்துவிட்டது\nகிட்டுவின் போராட்டம் வெற்றி பெற்றுவிட்டது.\nஇப்படி ஒரு தமிழ் படத்தை நான் பார்த்ததே இல்லை\nடேட்டிங் செய்ய விரும்பும் வாலிபர் வேலையில் இருக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://tamil.cri.cn/301/2017/02/02/1s174532.htm", "date_download": "2019-06-25T08:44:13Z", "digest": "sha1:NBE4BLZD3DGDJAIUYCVYWLFINFG6BPO2", "length": 10322, "nlines": 43, "source_domain": "tamil.cri.cn", "title": "சீனாவில் வீடு மற்றும் நிலச் சொத்து சந்தையின் வளர்ச்சிக்குத் துணைபுரியும் புதிய கொள்கைகள் - China Radio International", "raw_content": "• முந்தைய வடிவம் • எழுத்துரு\n• சீன வானொலி • தமிழ்ப் பிரிவு • எங்களைப் பற்றி • தொடர்பு கொள்ள\n•சுற்றுலா •பண்பாடு •சீன மொழி •சீனாவின் திபெத் •நேயர் மன்றம் •பொன்விழா •APP\nசீனாவில் வீடு மற்றும் நிலச் சொத்து சந்தையின் வளர்ச்சிக்குத் துணைபுரியும் புதிய கொள்கைகள்\nகடந்த ஆண்டு சீனாவின் வீட்டுமனை சந்தையில் ஏற்றத்தாழ்வு காணப்பட்டது. இவ்வாண்டு ஜனவரியில் வீட்டு விற்பனையின் ஒப்பந்தங்கள் ஓரளவு குறைந்த போதிலும், சில நகரங்களில் வீட்டின் விலை மற்றும் வீட்டுக்கான தேவை இன்னும் உயர் நிலையில் உள்ளன. வீடு மற்றும் நிலச் சொத்து சந்தையைச் சரிப்படுத்தும் வகையில், பெய்ஜிங், ஷாங்காய், நான்ஜிங், சோங்சிங் உள்ளிட்ட இடங்கள் அண்மையில் புதிய கொள்கைகளை வெளியிட்டுள்ளன. நான்ஜிங் நகரில், வெளியூர் மக்கள் புள்ளிகளின் மூலம் குடியிருப்பு பதிவு பெறும் புதிய கொள்கை பிப்ரவரி 1ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வரத் தொடங்கியது. ஜனவரி முதல், பெய்ஜிங்கில் முதலாவது வீட்டுக் கடனின் வட்டி விகிதத்துக்கான தள்ளுபடி 15 விழுக்காட்டிலிருந்து 10 விழுக்காடாகக் குறைக்கப்பட்டுள்ளது.\n2016ஆம் ஆண்டின் முற்பாதியில், பெய்ஜிங், ஷென்சென், நான்ஜிங் உள்ளிட்ட முதலாவது மற்றும் இரண்டாவது நிலை நகரங்களில் வீட்டுமனையின் எண்ணிக்கையும் விலையும் ஒரேநேரத்தில் அதிகரித்தன. ஆனால் அக்டோபர் திங்கள் வீட்டுமனை சந்தையைச் சரிப்படுத்தும் கொள்கைகளை சீனாவின் 20க்கும் மேற்பட்ட நகரங்கள் அடுத்தடுத்து வெளியிட்டன. மேலும், ஊக வணிகம் மேற்கொள்வதற்குப் பதிலாக வசிப்பதற்குத் தான் வீடு அமைக்கப்பட வேண்டும் என்று கடந்த ஆண்டின் இறுதியில் நடைபெற்ற நடுவண் அரசின் பொருளாதாரப் பணிக் கூட்டத்தில் தெளிவு செய்யப்பட்டுள்���து.\nஇவ்வாண்டில் வீட்டுமனை சந்தையைச் சரிப்படுத்தும் கொள்கை தொடர்ந்து வலுப்படுத்தப்படும். வீட்டுக் கடன் குறைக்கப்படுவது வளர்ச்சியின் முக்கிய கட்டமாகும் என்று கருதப்படுகிறது.\nபெய்ஜிங்கில் வீட்டுக் கடனின் வட்டி விகிதம் உயர்ந்து வருகிறது. ஷாங்காய் மாநகரில், வணிக அலுவல் திட்டப்பணியின் ஒப்பந்தத்தை இணையத்தில் உருவாக்கும் முறை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. ஜனவரி 6ஆம் நாள் முதல், தொடர்புடைய வாரியங்களுடன் இணைந்து வணிக அலுவல் திட்டப்பணிகள் சரிப்பார்க்கப்படும் என்று ஷாங்காய் வீட்டமைப்பு மற்றும் கட்டுமானக் கமிட்டி தெரிவித்திருந்தது.\nஅண்மையில் நாட்டின் பல்வேறு இடங்களில் நடைபெற்ற புத்தாண்டு பணிக் கூட்டத்தில், வீடு மற்றும் நிலச் சொத்து சந்தையின் இருப்பைக் குறைப்பது மற்றும் அதன் நிலைப்புத் தன்மையை நிலைநிறுத்துவது ஆகியவை கவனத்தை ஈர்த்த முக்கிய வார்த்தைகளாகும். 2017ஆம் ஆண்டில் சீனாவின் வீட்டுமனை சந்தை பற்றி பொருளியலாளர் மா குவாங்யுவான் கருத்து தெரிவிக்கையில்—\n\"2017ஆம் ஆண்டு வீடு மற்றும் நிலச் சொத்து சந்தையில் கவனம் 2016ஆம் ஆண்டில் இருந்ததை விட குறையும். கடந்த ஆண்டு நிலச் சொத்து சந்தை மற்றும் வீட்டுமனை சந்தையின் பல தரவுகள் வரலாற்றில் புதிய உயர்வாகப் பதிவாகியுள்ளன. இவ்வாண்டில் சந்தையின் வர்த்தக அளவும் அதிகரிப்பு வேகமும் நிச்சயமாகக் குறையும். ஆனால் தீவிரமான தாழ்வு காணப்பட வாய்ப்பில்லை\" என்று அவர் கூறினார்.\nநகல் எடுக்க அனுப்புதல் முதல் பக்கம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்ய\n• அபா நிலநடுக்கத்துக்கான மீட்புதவிப் பணி பற்றி ஷிச்சின்பிங் முக்கிய கட்டளை\n• செங்து-காட்மாண்டு விமானப் பறத்தல் திறந்து வைக்கப்பட்டுள்ளது\n• சீனாவின் அபாவில் நிலநடுக்கம் 9 உயிரிழப்பு\n• கொரிய தீபகற்ப அணு ஆயுதப் பிரச்சினை பற்றிய வட கொரியாவின் கருத்து\n• பிலிப்பைன்ஸ் அரசுத் தலைவருக்கான ஷி ச்சின்பிங்கின் வாழ்த்து செய்தி\n• இந்தியா 319 முறை போர் நிறுத்து உடன்படிக்கையை அத்துமீறியது:பாகிஸ்தானின் குற்றச்சாட்டு\n• சீன உள்மங்கோலிய தன்னாட்சிப் பிரதேசம் நிறுவப்பட்ட 70ஆம் ஆண்டு நிறைவு கொண்டாட்ட கண்காட்சி\n• ஈரான்:கொரிய தீபகற்ப பிரச்சினையைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும்\n• திபெத்தில் கண்புறை நோயாளிகளுக���கு இலவச சிகிச்சை\n• ஈரான் ஏவுகணைத் திட்டம் ஐ.நா 2231ஆம் தீர்மானத்தை மீறாது\nநிலைப்பாட்டு ஆவணத்தை சீனா வெளியிட்டதற்கான காரணம்\nசீனாவில் ஊழல் ஒழிப்புப் பணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thangatheepam.com/single_news.php?id=42172", "date_download": "2019-06-25T08:15:14Z", "digest": "sha1:FFQ6OZK2MN2R5KCP4B6XG46JX7L3VQIR", "length": 2071, "nlines": 22, "source_domain": "thangatheepam.com", "title": "ThangaTheepam news", "raw_content": "\n106 வயதில் அமெரிக்காவில் குடியுரிமை பெற்ற மூதாட்டி\nஅமெரிக்க இடைத் தவணைத் தேர்தல் நாளன்று (நவம்பர் 6) எல் சல்வடோரைச் (El Salvador) சேர்ந்த 106 வயது மூதாட்டி அமெரிக்கக் குடியுரிமை பெற்றுள்ளார்.\nமத்திய அமெரிக்க நாடுகளைச் சேர்ந்தோர் அமெரிக்காவில் குடியேறிகளாக நுழைவது தொடர்பான பிரச்சினை, இன்றைய தேர்தலில் முக்கிய இடம்பிடித்தது.\nஇந்தச் சூழலில், திருவாட்டி மரியா வேல்ஸ் பொனில்லியா (Maria Valles Bonilla) அமெரிக்கக் குடியுரிமை பெற்றுள்ளார்.\nபேரக் குழந்தைகள் புடைசூழ, திருவாட்டி பொனில்லியா குடியுரிமை ஏற்புச் சடங்கில் மகிழ்ச்சியாகக் கலந்துகொண்டார்.\nமறைந்த தமது கணவருக்கு, அமெரிக்கக் குடியுரிமை பெறுவது நெடுநாள் கனவு என்று குறிப்பிட்ட பாட்டி, தாம் அதைப் பூர்த்தி செய்துவிட்டதாகக் கூறி மகிழ்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muruguastro.com/gen-stones/%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2019-06-25T08:09:00Z", "digest": "sha1:EB2XMBXOOXU2KIAIA5RBOSGQP6I5IFGE", "length": 16811, "nlines": 159, "source_domain": "www.muruguastro.com", "title": "நவரத்தினங்கள் | Tamil Astrology Rasi Palan and Horoscope", "raw_content": "\nவாழ்க்கை வண்டியானது நம்பிக்கை என்னும் சக்கரத்தில்தான் சுழன்று கொண்டிருக்கின்றது. என்னால் இது முடியும், நான் இதைச் சாதிப்பேன், வாழ்க்கையில் நானும் உயர்வடைவேன் என ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு லட்சியங்கள். லட்சியங்கள் இல்லாத வாழ்க்கை தண்ணீர் இல்லாத ஓடையைப் போன்றது. வறண்ட வாழ்க்கையை யாரும் விரும்புவதில்லை. எதையாவது சாதிக்க வேண்டுமென்பதே ஒவ்வொருவரின் கனவாகும். பிறப்புக்கும், இறப்புக்கும் இடையில் வாழும் நாட்களானது லட்சியங்கள் நிறைந்ததாக இருக்க வேண்டும்.\nஆனால் நினைத்தவுடன் நம் லட்சியங்கள் எல்லாவற்றையும் நிறைவேற்றிட முடியாது. கேட்டவுடன் எதுவும் கிடைத்து விடாது. விடாமுயற்சியும் தன்னம்பிக்கையும்தான் வாழ்க்கையின் தரத்தை உயர்��்தும். இறைவன் இருக்கின்றானா இல்லையா என்பதை ஆராய்ச்சி செய்வதைவிட, நமக்கும் மேல் ஒரு சக்தி இருக்கிறது என்பதை நம்பினால் போதும். அது எந்த உருவத்தில் இருந்தாலும் சரி.\nமழை பெய்வதும், குழந்தை பிறப்பதும் நம் கையில் இல்லை என்பார்கள். ஒரு குழந்தை பூமியில் பிறந்தவுடன் அந்த தேதி, மாதம், வருடம், நேரம், பிறந்த ஊர் ஆகியவற்றை வைத்து ஜெனன ஜாதகம் என்ற ஒன்றைக் கணிக்கிறோம். அந்த குழந்தை பிறந்த நேரத்தில் என்ன நட்சத்திரம் உள்ளதோ அதுவே அக்குழந்தையின் ஜெனன நட்சத்திரம் ஆகும். நவக்கிரகங்களில் அந்த நட்சத்திரம் எந்த கிரகத்திற்குரியதோ, அந்த கிரகத்தின் திசைதான் அக்குழந்தைக்கு முதலில் நடைபெறும். இது தொன்று தொட்டு நடைமுறையில் உள்ளது. ஒரு மனிதனுக்கு எவ்வளவு திறமைகள் இருந்தாலும், அவனது வாழ்வில் கிடைக்கும் வெற்றிகளை வைத்தே அவனுடைய பெயரையும் புகழையும் உயர்த்தும் நல்வாழ்வு கிடைக்கும்.\nஅதுவே தொட்டதெல்லாம் தோல்வியாகும் போது மனம் உடைந்து போகிறான். ஏனிந்த அவலநிலை என யோசிக்கிறான். உடல் நிலை சரியில்லாதபோது டாக்டரைத் தேடி ஓடுவதைப் போல வாழ்க்கை நிலை சரியில்லாதபோது அவனுடைய ஜெனன ஜாதகம் என ஒன்றிருப்பது அவனின் நினைவுக்கு வரும்.\nஅப்பொழுது ஜெனன ஜாதகம் கிரக நிலைகள் என்ன திசையில் நடைபெறுகிறது, அத்திசையில் விளையும் நன்மை தீமைகள் என்னென்ன என்பதை அறிந்து கொள்வதுடன் நவரத்தினங்களைப் பற்றியும் கேள்விப்படுகிறோம். நடைபெறும் திசை பலமற்று இருந்தால், அத்திசையை பலப்படுத்துவதற்காக அத்திசைக்குரிய நவரத்தினக் கல்லை அணிந்து கொண்டால் வாழ்வில் உள்ள பிரச்சினைகள் குறையும் என்பதையும் உணர்கிறோம்.\nநவரத்தினங்கள் அணிவதிலும் நிறைய விதிமுறைகள் உள்ளன. பலர் நவரத்தினங்களை ஒன்றாக சேர்த்து அணிகிறார்கள். இது முற்றிலும் தவறானதாகும். எல்லா நவரத்தினங்களும் ஒரே நேரத்தில் நல்லதைத் செய்யும் எனக்கூற முடியாது. சில ரத்தினங்கள் அந்த ஜாதகருக்கு தோஷத்தை தருவதாக இருந்தால் நற்பலன்கள் ஏற்படுவதற்கு பதில் எதிர்மறையான பலன்களை உண்டாக்கிவிடும். அதாவது எலி வலைக்கு பயந்து புலி வலையில் தலை வைத்ததைப் போல ஆகும். சாதாரணமாக ஒரு இரத்தினத்தை ஒரு கேரட்டிற்கு மேல்தான் அணிய வேண்டும்.\nஅது போல எண்கணிதப்படி இரத்தினங்கள் அணிவதும் நற்பலனைத் தரும். எண்கணிதப்ப��ி இரத்தினங்கள் அணிவதால் வாழ்வில் முன்னேற்றங்கள் ஏற்படும். நட்சத்திரத்தின் அடிப்படையிலும் நவரத்தினங்களை தேர்வு செய்யமுடியும். அதிலும் குறிப்பாக நமக்கு என்ன திசை நடக்கிறதோ, அந்த திசை எந்த கிரகத்தின் ஆதிக்கத்திற்குரியதோ, அதற்கேற்ற ரத்தினங்களை அணிந்து கொள்வதே நல்லது. அப்பொழுதுதான் அந்த கிரகத்திற்குரிய பலனை முழுமையாக அடைய முடிகிறது.\nசிலர் தவைலிக்கு கடையில் மருந்து மாத்திரை வாங்கி சாப்பிட்டேன். சரியாகி விட்டது. ஆனால் மீண்டும் வந்து விட்டது என கூறுவார்கள். அதுபோல நாமே ஒன்றை முடிவு செய்து ஏதாவது ஒரு கல்லை வாங்கி அணிந்து கொண்டு இது இப்படி, அது அப்படி என புலம்புவதை விட நல்ல ஜோதிடராக பார்த்து கலந்தாலோசித்து அதற்கேற்றவாறு நவரத்தினங்களை அணிவது சிறப்பு.\nநவரத்தினங்கள் பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே புழக்கத்தில் உள்ளதாக பல ஆராய்ச்சி நூல்கள் கூறுகின்றன. நமது ரிஷிகளும், பல கணித வல்லுனர்களும் ஜோதிட கலையை மேம்படுத்தி உள்ளனர். அவர்கள் ஜோதிடத்தைப் பல பிரிவுகளாக பிரித்துள்ளனர். அவற்றுள் ரத்தினக் கற்கள் பற்றிய குறிப்புகளும் முக்கியமானதாகும். மனித தோற்றம் எவ்வளவு பழமையானதோ, ரத்தினக் கல்லும் அவ்வளவு பழமையானதாகும்.\nநவரத்தினங்களைச் சரியான ஜோதிடர்களை பார்த்து வாங்கும் போது அவர்களே நவரத்தினங்களை பூஜையில் வைத்து அதற்கேற்ற சக்திகளை ஏற்றி நல்லபடியாக வாழ்க்கை வளம்பெற செய்து தருவார்கள். நாமே கடையில் சென்று வாங்கும் போது வீட்டிற்குக் கொண்டு வந்து பூஜையறையில் வைத்து இறைவனை வழிபட்டு சுத்தமான பசும்பாலில் இரவு முழுவதும் ஊறவைத்து மறுநாள் சுப ஓரையில் அந்த ரத்தினத்திற்குரிய விரலில் அணிந்து கொள்வது நல்லது. எந்தக்கை, மற்றும் எந்த விரலில் ரத்தினக்கல் மோதிரங்களை அணிய வேண்டும் என்பதிலும் சில விதிமுறைகள் உள்ளன. அதாவது வலது கை குருவாலும், இடது கை சுக்கிரனாலும் ஆளப்படுகின்றது. உடலின் உயிர் சக்தியானது அதிகமாவது அல்லது குறைவதை வலது மற்றும் இடது கைகள் குறிக்கின்றன.\nதீய கிரகத்தின் திசை நடைபெற்று அந்த தீய விளைவைக் குறைக்க ஒரு ரத்தினம் அணிய வேண்டியிருந்தால் அதனை இடது கையில் அணிய வேண்டும்.\nபலம் பெற்ற கிரகத்தின் திசை நடைபெற்று அதன் பலத்தை மேலும் அதிகரிக்க அத்திசைக்குரிய கிரகத்தின் ரத்தினத்தை வல��ு கையில் அணிய வேண்டும்.\nஅதேபோல அசுபத் தன்மையுடைய கிரகத்தின் அசுபத் தன்மையைக் குறைக்க அந்த கிரகத்திற்கு எதிரான இரத்தினத்தை அணிவதும் நற்பலனை ஏற்படுத்துவதாக பண்டைய நூல்கள் கூறுகின்றன.\nஉதாரணமாக, ராகு திசை நடந்து ராகு அந்த ஜாதகருக்கு அசுபராக இருந்தால் கனக புஷ்ப ராகம் அல்லது புஷ்பராக கல்லை வலது கை மோதிர விரலில் அணிய வேண்டும். ஏனென்றால் புஷ்பராகம் குருவின் ரத்தினமாகும். குருவும், ராகுவும் பகைவர்கள். இதனால் சுபகிரகமாகிய குருவின் ரத்தினத்தை அணிவதால் ராகுவால் உண்டாகக்கூடிய அசுப தன்மைகள் குறையும்.\nவார ராசிப்பலன் — ஜுன் 23 முதல் 29 வரை\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020\nமுனைவர் முருகுபாலமுருகனின் தன் விவர குறிப்பு\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF_%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88", "date_download": "2019-06-25T07:51:26Z", "digest": "sha1:O2BXPVZVZELBS7WKB52AEDFYXV2RYYXS", "length": 6042, "nlines": 104, "source_domain": "ta.wikipedia.org", "title": "மாய ரம்பை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nகதை லட்சுமி காந்தா தேவி\nமாய ரம்பை 1952 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. ஆர். சுந்தரம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கே. ரகுராமைய்யா, என். டி. ராமராவ் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மே 2014, 17:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/06/05042757/2-women-who-love-auto-driver-At-one-time-he-married.vpf", "date_download": "2019-06-25T08:43:28Z", "digest": "sha1:BBQDJH57OCW5C3BHZ5B6RPECQXPXRQ2R", "length": 15381, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "2 women who love auto driver; At one time he married and took his home || தாராபுரத்தில் ஆட்டோ டிரைவரை காதலித்த 2 பெண்கள்; ஒரே நேரத்தில் திருமணம் செய்து கொண்டு வீட்டி���்கு அழைத்து சென்றார்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதாராபுரத்தில் ஆட்டோ டிரைவரை காதலித்த 2 பெண்கள்; ஒரே நேரத்தில் திருமணம் செய்து கொண்டு வீட்டிற்கு அழைத்து சென்றார் + \"||\" + 2 women who love auto driver; At one time he married and took his home\nதாராபுரத்தில் ஆட்டோ டிரைவரை காதலித்த 2 பெண்கள்; ஒரே நேரத்தில் திருமணம் செய்து கொண்டு வீட்டிற்கு அழைத்து சென்றார்\nதாராபுரத்தில் ஒரு ஆட்டோ டிரைவரை 2 பெண்கள் காதலித்தனர். அவர்களுக்கு ஒரே நேரத்தில் தாலி கட்டி வீ்ட்டிற்கு அழைத்து சென்றார்.\nதாராபுரம் புதுக்கோட்டைமேடு பகுதியை சேர்ந்த 19 வயது பெண் ஒருவர் கடந்த மாதம் 29-ந் முதல் தேதி காணாமல்போய்விட்டார். இது குறித்து அந்த பெண்ணின் தந்தை தாராபுரம் போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் அந்த பெண்ணை தேடிவந்தனர்.\nஇந்த நிலையில் காணாமல் போன அந்த இளம்பெண் தாராபுரம் பஸ் நிலையத்தில் ஒரு வாலிபருடன் நின்று கொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீசார் விரைந்து சென்று அந்த பெண்ணையும், அவருடன் இருந்த வாலிபரையும் மடக்கிப்பிடித்தனர். அப்போது அந்த வாலிபருடன் இருந்த மற்றோரு பெண் தன்னையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லுமாறு போலீசாரிடம் கேட்டுக்கொண்டுள்ளார். அதையடுத்து போலீசார் 3 பேரையும் அழைத்து வந்து விசாரணை நடத்தினார்கள்.\nவிசாரணையில் அவர் தாராபுரம் புதுக்கோட்டைமேடு பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் என்றும், அவருக்கு வயது 26 என்றும் தெரியவந்தது. இவருடன் வந்த 2 பெண்களும் அதே பகுதியை சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது.\nவிசாரணையில் திருமணம் ஆகாத ஆட்டோ டிரைவர், முதலில் அதே பகுதியை சேர்ந்த கணவரை பிரிந்து வாழ்ந்த 25 வயது பெண்ணுடன் பழகி வந்துள்ளார். அந்த பழக்கம் அவர்களுக்குள் காதலாக மாறியது. இந்த காதல் ஒரு புறம் இருக்க மறுபுறம் அதே பகுதியை சேர்ந்த 19 வயது மற்றொரு இளம் பெண்ணுடன் ஆட்டோ டிரைவர் பழகி வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆட்டோ டிரைவரின் , உண்மை நிலை தெரிய வந்தது. அதன்பிறகு காதலிகளுக்கு மத்தியில், ஆட்டோ டிவைரை யார் திருமணம் செய்து கொள்வது என்கிற குழப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சினையில் ஆட்டோ டிரைவர் தனது காதலிகளை சாமர்த்தியமாக சம���ளித்து வந்துள்ளார்.\nஒரு கால கட்டத்தில் ஆட்டோ டிரைவர் தனது காதலிகள் இருவரையும் ஏமாற்றி விட முடிவு செய்ததாக கூறப்படுகிறது. இதை தெரிந்து கொண்ட 2 பெண்களும் ஒன்று சேர்ந்து ஒரே நேரத்தில் ஆ ட்டோ டிரைவரை திருமணம் செய்து கொண்டு, அவருடன் ஒன்றாக வாழ்க்கை நடத்துவது முடிவு செய்தனர்.\nஇந்த முடிவை இருவரும் சேர்ந்து ஆட்டோ டிரைவரிடம் தெரிவித்தபோது அவருக்கு பேரானந்தம் ஏற்பட்டது. கண்ணா.. 2 லட்டு திண்ண ஆசையா.. என்று யாரோ கேட்பது போல் அவருக்கு தோன்றியது. உடனே காதலிகளின் ஆசைக்கு சம்மதம் தெரிவித்துள்ளார். அதையடுத்து காதலர்கள் 3 பேரும் பெற்றோர்களுக்கு தெரியாமல் வீட்டைவிட்டு வெளியேறி பழனிக்கு சென்றனர்.\nஅங்குள்ள ஒரு கோவில் முன்பு ஒரே நேரத்தில் 2 காதலிகளையும் திருமணம் செய்து கொண்டார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு கோவை செல்வதற்காக தாராபுரம் வந்தபோது பஸ்நிலையத்தில் காதலிகளுடன் பிடிப்பட்டது தெரியவந்தது. அதையடுத்து போலீசார் காதலர்களின் பெற்றோர்களுக்கு தகவல் கொடுத்து வரவழைத்தனர். பேச்சுவார்த்தையில், 2 பெண்களும் காதல் கணவரான ஆட்டோ டிரைவரருடன் தான் சேர்ந்து வாழ்வோம் என்று பிடிவாதம் பிடித்தனர். அதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் காதலர்களை ஏற்றுக்கொள்ளவில்லை. போலீசார் வேறு வழியின்றி 2 பெண்களையும், காதல் கணவரான ஆட்டோ டிவைருடன் அனுப்பி வைத்தனர். அவர் தனது காதல் மனைவிகளை வீ்ட்டிற்கு அழைத்து சென்றார். . இந்த சம்பவம் அந்தபகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\n1. பெண்களின் பாதுகாப்பை அதிகரிக்க சிறப்பு திட்டங்கள்; கிராமப்புற பெண்களின் முன்னேற்றத்திற்காக சிறப்பு திட்டங்கள் - ராம்நாத் கோவிந்த்\n2. இந்தியா பேச்சுவார்த்தை நடத்த தயார் என்ற பாகிஸ்தான் ஊடக செய்திக்கு மத்திய அரசு மறுப்பு\n3. எதிர்கால சந்ததியினருக்காக தண்ணீரை பாதுகாக்க வேண்டும்; ஜல சக்தி அமைச்சகத்தின் மூலம் தண்ணீர் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும்- ராம்நாத் கோவிந்த்\n4. கட்சி தான் அடுத்த தலைவரை தேர்வு செய்யும் ; என்னுடைய தலையீடு இருக்காது - ராகுல் காந்தி\n5. 48 மணி நேரத்தில் வடக்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் - வானிலை ஆய்வு மையம்\n1. ‘டிக்-டாக்‘ செயலிக்காக கர்நாடகத்தில் முதல் உயிரிழப்பு: சாகசத்தில் ஈடுபட்டு முதுகெலும்பு முறிந்த வாலிபர் சாவு\n3. ரெயில்வே டிக்கெட் கவுண்ட்டரில் செல்போன் திருடிய ஊழியரை தாக்கிய பெண் பயணி வீடியோ வெளியாகி பரபரப்பு\n4. வாணியம்பாடி அருகே, பெண் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை - திருமணமான 17 நாளில் பரிதாபம்\n5. நடத்தையில் சந்தேகப்பட்டு 2-வது மனைவியை கழுத்தை நெரித்து கொன்ற கணவர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil/tamil-news/spiderman-far-from-home-tamil-trailer-released-after-humongous-success-of-avengers-endgame/4351/", "date_download": "2019-06-25T07:48:05Z", "digest": "sha1:B736LCU32EWV6BAIDWFBFDRT7UXN44BW", "length": 4320, "nlines": 112, "source_domain": "www.galatta.com", "title": "SpiderMan Far From Home Tamil Trailer Released After Humongous Success of Avengers Endgame", "raw_content": "\nஸ்பைடர்மேன் Far From Home படத்தின் தமிழ் ட்ரைலர் வெளியீடு \nஸ்பைடர்மேன் Far From Home படத்தின் தமிழ் ட்ரைலர் வெளியீடு \nSuperhero படங்களை தயார் செய்யும் Marvel நிறுவனத்தின் பிரம்மாண்ட தயாரிப்பில் உருவாகியுள்ள அடுத்த படம் ஸ்பைடர்மேன் Far From Home.Avengers Endgame படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து இந்த படம் வெளியாகவுள்ளது.\nடாம் holland இந்த படத்தில் ஹீரோவாக நடித்துளளார்.சூப்பர்ஹீரோ படங்களில் குழந்தைகளின் அமோக வரவேற்பை பெற்ற திரைப்படம் என்றால் அது ஸ்பைடர்மேன் தான்.இந்த படம் ஜூலை 2ஆம் தேதி வெளியாகவுள்ளது.\nஇந்த படத்தின் தமிழ் ட்ரைலர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.Avengers-ஐ அடுத்து என்ன நடக்க போகிறது என ரசிகர்கள் அனைவரும் பெரும் எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர்.இந்த படத்தின் ட்ரைலரை கீழே உள்ள லிங்கில் காணலாம்\nபிற சமீபத்திய செய்திகள் View More More\nவிஜய்சேதுபதி படத்தில் இருந்து விலகிய முன்னணி நடிகை \nஹவுஸ் ஓனர் படத்தின் புதிய ப்ரோமோ வெளியீடு \nகண்ணீர்விட்டு கதறிய மோகன் வைத்யா \nரஜினிகாந்தின் தர்பார் ஷூட்டிங் குறித்த சிறப்பு தகவல் \nபிக்பாஸ் வீட்டில் பொங்கலுக்கு சண்டையா \nதளபதி விஜய்யை தொடர்ந்து சசிகுமார் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/tamilnadu/27482-25.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-06-25T08:03:48Z", "digest": "sha1:WHZVOO7HEUEA3P36KT72QRJ7YBP5WDSJ", "length": 8623, "nlines": 112, "source_domain": "www.kamadenu.in", "title": "திமுக வெற்றி பெற்றால் 25 நாளில் ஆட்சி மாற்றம்; நான் பொறுப்பு: துரைமுருகன் சவால் | திமுக வெற்றி பெற்றால் 25 நாளில் ஆட்சி மாற்றம்; நான் பொறுப்பு: துரைமுருகன் சவால்", "raw_content": "\nதிமுக வெற்றி பெற்றால் 25 நாளில் ஆட்சி மாற்றம்; நான் பொறுப்பு: துரைமுருகன் சவால்\nதிமுக வெற்றிப் பெற்றால் 25 நாட்களுக்குள் ஆட்சி மாற்றம் வரும். அதற்கு நான் பொறுப்பு என்று திமுக பொருளாளர் துரைமுருகன் சவால் விடுத்துள்ளார்.\nசூலூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் பொங்கலூர் பழனிசாமியை அறிமுகப்படுத்தும் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திமுக கூட்டணி சார்பில் பலரும் கலந்து கொண்டு பேசினார்கள்.\nஇதில் திமுக பொருளாளர் துரைமுருகன் பேசியதாவது:\nஒரு ஓட்டுக்கு 5000, 10000 ரூபாய் கொடுத்தாவது ஜெயிக்க வேண்டும் என்று அதிமுகவினர் கணக்கு போட்டுள்ளார்கள். மக்கள் மீது நம்பிக்கை போய், பணத்தின் மீது நம்பிக்கை கொணடிருக்கிறார்கள்.\nஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி ஆகிய தொகுதிகளில் 100% திமுகதான் ஜெயிக்கும். இந்த சூலூர் தொகுதியை மட்டும் ஜெயித்துக் காட்டுங்கள். இந்த ஆட்சியை 25 நாட்களுக்குள் மாற்றும் பொறுப்பை நான் ஏற்றுக் கொள்கிறேன். சட்டசபை கூடட்டும். நான் உட்கார்ந்த இடத்திலேய தான் உட்கார்ந்திருப்பேன். ஆனால், அங்கு வெடி வெடிக்கும்.\nஅதிமுக நடத்தும் கூத்துகள் எல்லாம், ஓட்டு எண்ணிக்கை முடிந்த மறுநாளோடு முடிவுக்கு வரும். இந்த உலகத்தில் மோடியைப் போல் வெறுப்பை சம்பாதித்த ஒரு பிரதமரை பார்த்ததே கிடையாது. அவர் மீண்டும் பிரதமராக வருவதற்கு வாய்ப்பே கிடையாது.\nஇது என்னுடைய அரசியல் ஜோதிடம் அல்ல, அரசியல் அனுபவம். இன்னுமொரு 3 திங்களுக்குள் உரிமைப் பெற்ற தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஸ்டாலின் அவர்கள் அமர்வார். ஸ்டாலின் என்ற பெயர் இந்தியாவின் எட்டுத்திக்கிலும் எதிரொலிக்கிறது.\nவெற்றிடம் அல்ல இது; ஸ்டாலின் இருக்கக்கூடிய இடம் என்பதை தமிழக மக்கள் காட்டியிருக்கிறார்கள்: ஸ்டாலின் பேச்சு\nதனது தாத்தாவின் மறுவடிவமாக இருக்கிறார் உதயநிதி:திமுக மாநில இளைஞரணி நிர்வாகி பைந்தமிழ் பாரி பேட்டி\nகுடும்பத்துக்காக உருவாக்கப்பட்ட கட்சி அதிமுக அல்ல: சூலூர் தொகுதி பிரச்சாரத்தில் முதல்வர் பழனிசாமி விமர்சனம்\n4 தொகுதி இடைத்தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு\nகுடும்பத்துக்காக உருவாக்கப்பட்ட கட்சி அதிமுக அல்ல: சூலூர் தொகுதி பிரச்சாரத்தில் முதல்வர் பழனிசாமி விமர்சனம்\nதேர்தல் ஆணைய���்துக்கு அறிக்கை: சூலூர் தொகுதி காலியானதாக அரசிதழிலும் அறிவிப்பு வெளியீடு\nதிமுக வெற்றி பெற்றால் 25 நாளில் ஆட்சி மாற்றம்; நான் பொறுப்பு: துரைமுருகன் சவால்\nநீரின்றி வறண்ட ஆனைவாரி அருவி சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்\nஹாட்லீக்ஸ் : மறுத்தார் தங்கம், மடக்கினார் தினகரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/33637", "date_download": "2019-06-25T08:10:55Z", "digest": "sha1:FIJ2UUQNAT22MRUAHJUT6LEWHQQLXD4J", "length": 13168, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "சிறப்பு சேவைக்கான பதக்கம் ஜனாதிபதி தலைமையில் | Virakesari.lk", "raw_content": "\nதங்கொட்டுவ சந்தையில் முஸ்லிம்கள் வியாபாரம் செய்யத் தடை\nயாழ். மக்களிடையே தோன்றியுள்ள புதிய “ 5G ” அச்சம்\nகல்வி வலய உத்தியோகத்தர்கள் பாடசாலை ஆவணங்களை இரகசியமாக எடுத்துச் சென்றுள்ளதாக அதிபர் குற்றச்சாட்டு\nவீட்டிலிருந்து தாய், மகன் சடலமாக மீட்பு : மடிக்கணணியில் சிக்கியது ஆதாரம்\nபங்களாதேஷ் ரயில் விபத்து : 5 பேர் உயிரிழப்பு 67 பேர் படுகாயம்\nயாழ். மக்களிடையே தோன்றியுள்ள புதிய “ 5G ” அச்சம்\nதலையில் கொம்பு முளைக்கும் அதிர்ச்சி : விஞ்ஞானிகள் தகவல்\nதீ விபத்தில் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு புதிய வீடுகள்\n99 வருட குத்­தகை அடிப்­ப­டையில் காணி உறுதி வழங்­கு­வதை அனு­ம­திக்க முடி­யாது - திகாம்­பரம்\nதொழில்நுட்ப கற்கை நெறிகளைக் கற்பதன் ஊடாக தொழிற்சந்தையின் சவால்களை இலகுவாக சமாளிக்கலாம் - எஸ். பரமேஷ்வரன்\nசிறப்பு சேவைக்கான பதக்கம் ஜனாதிபதி தலைமையில்\nசிறப்பு சேவைக்கான பதக்கம் ஜனாதிபதி தலைமையில்\nஇராணுவம், கடற்படை மற்றும் விமானப் படைகளின் நிரந்தர படையணிகளின் சிரேஷ்ட அதிகாரிகளினால் நிறைவேற்றப்படும் விசேட சேவைகளைப் பாராட்டும் முகமாக வழங்கப்படும் “விசிஷ்ட சேவா விபூஷண“ பதக்கம் வழங்கும் நிகழ்வு இன்று ஜனாதிபதி தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.\nசிறப்பு சேவைக்காக விசேட விருதாக கருதப்படுவதுடன், லெப்டினன் கெர்ணல் மற்றும் அதற்கு சமனான கடற்படை, விமானப் படைகளில் பதவிகளை வகிக்கும் அதிகாரிகளுக்கும், 25 வருட கால தொடர்ச்சியான சேவைக் காலத்தையும் சிறப்பான சேவை பின்னணியையும் கொண்டவர்களுக்கு மாத்திரமே இவ்விருது வழங்கப்பட்டு வருகின்றது.\nகுறித்த நிகழ்வில் தேசிய கீதம் இசைக்கப்பட்டதன் பின்னர் உயிர்த்தியாகம் செய்த இராணுவத்��ினருக்கு மரியாதை செலுத்தும் முகமாக இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதன் பின்னர் முப்படைகளில் தற்போது சேவையாற்றும் மற்றும் இளைப்பாறிய அதிகாரிகள் 50 பேருக்கு பதக்கம் வழங்கி வைக்கப்பட்டது.\nமுதலாவதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க, கடற்படை தளபதி வைஸ் அட்மிரால் சிறிமேவன் ரனசிங்க மற்றும் விமானப் படை தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி ஆகியோருக்கு ஜனாதிபதியினால் பதக்கம் வழங்கப்பட்டது.\nஇராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன, பாதுகாப்பு பதவிநிலை பிரதானி உள்ளிட்ட முப்படைத் தளபதிகள் மற்றும் பாதுகாப்பு துறையின் சிரேஷ்ட அதிகாரிகள் இன் நிகழ்வில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.\nஜனாதிபதி இராணுவம் கப்பற்படை விமானப் படைகள்\nதங்கொட்டுவ சந்தையில் முஸ்லிம்கள் வியாபாரம் செய்யத் தடை\nவென்னப்புவ பிரதேச சபையினால் நடத்தப்படும் தங்கொட்டுவ வாராந்த சந்தையில் முஸ்லிம்கள் வியாபாரம் செய்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.\n2019-06-25 13:37:27 தங்கொட்டுவ சந்தை முஸ்லிம்கள்\nயாழ். மக்களிடையே தோன்றியுள்ள புதிய “ 5G ” அச்சம்\nயாழ்ப்பாணத்தில் 5G அதிதுரித இணைய சேவைக்கான மின்காந்த அலைக்கற்றை கோபுரங்கள் நிறுவப்படுவதற்கான தகவல்கள் பரவி வரும் நிலையில் இந்த சேவையால் மனிதர்கள் உள்ளிட்ட உயிரினங்களுக்கு பாதிப்புக்கள் குறித்த அச்சமும் மிகவேகமாக பரவி மக்களிடையே கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.\n2019-06-25 13:43:53 5G தொழில்நுட்பம் இணைய சேவை யாழ்ப்பாணம்\nகல்வி வலய உத்தியோகத்தர்கள் பாடசாலை ஆவணங்களை இரகசியமாக எடுத்துச் சென்றுள்ளதாக அதிபர் குற்றச்சாட்டு\nபரிசீலனை என்ற போர்வையில் பதுளை பாத்திமா முஸ்லீம் மகளீர் கல்லூரிக்குச் சென்ற பதுளை கல்வி வலய உத்தியோகஸ்தர்கள் குழு அக்கல்லூரியிலிருந்து தனிப்பட்ட மற்றும் கல்லூரியின் உள்ளார்ந்த விடயங்கள் அடங்கிய கோவைகளை இரகசியமாக எடுத்துச் சென்றுள்ளதாகக் கல்லூரி அதிபர் எம்.ஏ. ஹய்ருப் நிசா குறிப்பிட்டார்.\n2019-06-25 13:38:23 அதிபர் அனுமதி கல்லூரி ஆவணங்கள்\nபேரம் பேச வேண்டிய நேரத்தில் சோரம் போய்விட்ட த.த.கூ: முஸ்லிம் தலைமைகள் ஒத்துழைக்க வேண்டும்\nகல்முனை பிரதேச செயலக விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும்.\n2019-06-25 12:58:04 கல்முனை பிரதேச செயலகம் தமிழ்த�� தேசியக் கூட்டமைப்பு\nவெளிநாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது\nகட்டுநாயக்க பகுதியில் வெளிநாட்டு துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கட்டுநாயக்க பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆட்டியம்பலம பகுதியில் கடந்த திங்கட்கிழமை திட்டமிட்ட குற்றத் தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.\n2019-06-25 12:54:39 கட்டுநாயக்கா துப்பாக்கி கைது\nவீட்டிலிருந்து தாய், மகன் சடலமாக மீட்பு : மடிக்கணணியில் சிக்கியது ஆதாரம்\nபங்களாதேஷ் ரயில் விபத்து : 5 பேர் உயிரிழப்பு 67 பேர் படுகாயம்\nபேரம் பேச வேண்டிய நேரத்தில் சோரம் போய்விட்ட த.த.கூ: முஸ்லிம் தலைமைகள் ஒத்துழைக்க வேண்டும்\nதேசிய அளவில் பரி­ண­மித்­த கல்முனை விவகாரம்: தந்திரோபாய நடவடிக்கையா..\nநானும் ஜனா­தி­பதித் தேர்­தலில் போட்­டி­யிட தயார் - ராஜித\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/92815/", "date_download": "2019-06-25T08:26:40Z", "digest": "sha1:B4XNHXPBQGJPLCKYCIOOHXZYBMGD7F2Z", "length": 11235, "nlines": 152, "source_domain": "globaltamilnews.net", "title": "கிளிநொச்சியில் சவாரிமாட்டினை வெட்டி இறைச்சியாக்கியவர் கைது… – GTN", "raw_content": "\nஇலக்கியம் • பிரதான செய்திகள்\nகிளிநொச்சியில் சவாரிமாட்டினை வெட்டி இறைச்சியாக்கியவர் கைது…\nவண்டில் சவாரி மாட்டினை வெட்டி இறைச்சியாக்கிய ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், மற்றொருவர் தப்பி சென்றுள்ளதாக தர்மபுரம் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.\nதர்மபுரம் காவற்துறைப் பிரிவுக்குட்பட்ட பெரியகுளம் பகுதியில் இந்த சம்பவம் இரவு இடம்பெற்றுள்ளது. வண்டில் சவாரிக்கு பயன்படுத்தப்பட்ட மாடு ஒன்றினை திருட்டுத்தனமாக வீடொன்றில் வைத்து இறைச்சியாக்கியமை தொடர்பில் காவற்துறையினருக்கு கிடைத்த தகவலை அடுத்து அந்தப் பகுதிக்கு விரைந்த காவற்துறையினர் தேடுதல் மேற்கொண்டனர்.\nஇதன்போது குறித்த மாட்டிலிருந்து பெறப்பட்ட இறைச்சியும், எச்சங்களும் மீட்கப்பட்டதுடன், சம்பவத்துடன் தொடர்புடையவர் என தெரிவித்து ஒருவர் கைது செய்யப்பட்டதாகவும், மற்றுமொருவர் தப்பி சென்றுள்ளதாகவும் காவற்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.\nசம்பவம் தொடர்பான விசாணைகளை தர்மபுரம் காவற்து��ையினர் மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறு பொது மக்களின் மாடுகள் கடத்தப்படுவதும், சட்டவிரோதமான முறையில் இறைச்சிகளாக்கப்படுவதும் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடதக்கதாகும்.\nTagsஇறைச்சி கிளிநொச்சி தர்மபுரம் காவற்துறையினர் முல்லைத்தீவு வண்டில் சவாரி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஒனெலா கருணாநாயக்க, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅகிலவிராஜ் காரியவசம் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவினால் அழைக்கப்பட்டுள்ளார்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொச்சினிலிருந்து, நியூசிலாந்துக்கு செல்ல முயன்ற இலங்கையர் உள்ளிட்ட 243 பேரை காணவில்லை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவெலிக்கடை கைதிகள் சிலர் வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டனர்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதாக்குதல்களின் பின்னரான தொழில் நட்டம் குறித்து மதிப்பிடப்படவுள்ளது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமட்டு. பல்கலைக்கழகம் பற்றி அமைச்சரவையில் இன்று ஆராயப்படவுள்ளது…\nஈரானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் ஒருவர் உயிரிழப்பு – 58 பேர் காயம்\n2000 வைத்திய ஆலோசகர்கள் வடக்கு-கிழக்கை வெறுக்கின்றனர்….\nஒனெலா கருணாநாயக்க, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். June 25, 2019\nஅகிலவிராஜ் காரியவசம் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவினால் அழைக்கப்பட்டுள்ளார்… June 25, 2019\nகொச்சினிலிருந்து, நியூசிலாந்துக்கு செல்ல முயன்ற இலங்கையர் உள்ளிட்ட 243 பேரை காணவில்லை… June 25, 2019\nவெலிக்கடை கைதிகள் சிலர் வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டனர்.. June 25, 2019\nதாக்குதல்களின் பின்னரான தொழில் நட்டம் குறித்து மதிப்பிடப்படவுள்ளது… June 25, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSuhood MIY. Mr. on திருகோணமலை பேருந்து நிலையத்தையும், புத்தர் ஆக்கிரமித்தார்…\nKarunaivel - Ranjithkumar on செம்மலை நீராவியடியில், நீதியை புதைத்தது பௌத்தம் – புத்தர் நீதிக்கு கட்டுப்பட்டவர் அல்லர்…\nLogeswaran on தமிழர்களும் முஸ்லிம்களும், இணைந்த வட கிழக்கில் தம்மைதாமே ஆளும் அதிகாரக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும்..\nSiva on தமிழ் அரசியல் கைதிகளை எக்காரணம் கொண்டும் விடுவிக்க முடியாது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kisukisu.lk/?cat=94&paged=8", "date_download": "2019-06-25T08:38:55Z", "digest": "sha1:DCBER6IXMLN4H6HFV6ADLEOQIYFBDK4J", "length": 21836, "nlines": 246, "source_domain": "kisukisu.lk", "title": "» தொழில்நுட்பம்", "raw_content": "\nபிக்பாஸ் வீட்டில் இம்முறை இத்தனை ஸ்பெஷலா\nசினி செய்திகள்\tJune 20, 2019\nநடிகையை கடத்தி சென்று திருமணம் செய்ய நினைத்த கிரிக்கெட் வீரர்\nசினி செய்திகள்\tJune 20, 2019\nகொலை முயற்சிக்கு காரணமான வடிவேலு – அதிர்ச்சி தகவல்கள்\nசினி செய்திகள்\tJune 20, 2019\nவிஜய் பிறந்த நாளுக்கு இரட்டை விருந்து\nசினி செய்திகள்\tJune 20, 2019\nசாதனையை முறையடிக்க படக்குழு எடுத்த அதிரடி முடிவு\nசினி செய்திகள்\tJune 20, 2019\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nபேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\nஆண்மை குறைபாட்டுக்கு சிறந்த மருந்து\nபெண்களுக்கு ஏன் ஆண்களை பிடிப்பது இல்லை\nசினி செய்திகள்\tFebruary 20, 2016\nவீட்டில் கழிப்பறை இல்லாததால் தற்கொலை செய்துகொண்ட மாணவி\nஒரே நேரத்தில் 542 ஜோடிகளுக்கு திருமணம்\nஅம்பலமானது, நடிகையின் காதல் புகைப்படங்கள்…\nசினி செய்திகள்\tJuly 16, 2015\nசுட்டுப்பிடிக்க உத்தரவு – திரைவிமர்சனம்\nதிரைபார்வை\tJune 18, 2019\nதிரைபார்வை\tJune 17, 2019\nநெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா\nதிரைபார்வை\tJune 17, 2019\nதிரைபார்வை\tJune 10, 2019\nதிரைபார்வை\tJune 10, 2019\nபிகினி உடையில் புகைப்படம் எடுத்த ஷாருக்கான் மகள்\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 28, 2018\n15 நிமிடம் நடனம் ஆட 5 கோடி…\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 28, 2018\nசோனம் கபூருக்கு மே மாதம் திருமணம்…\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 26, 2018\nஇந்திய சினிமாவிற்கு புதிய வெளிச்சம் காட்டிய படம்…\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 21, 2018\nரன்பிர் கபூர் – ஆலியா பட் காதல்\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 17, 2018\nபிரபல நடிகையின் மேலாடையை கழற்ற சொன்ன இயக்குனர்\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 17, 2018\nநடிகையின் ஆஸ்கர் விருது திருட்டு\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 6, 2018\n2018 ஆஸ்கர் விருது – 3 விருதுகளை அள்ளிய டங்கிர்க்\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 5, 2018\nபிரபல ஹாலிவுட் நடிகர் இறந்துவிட்டாரா\nசினி செய்திகள் ஹாலிவூட்\tFebruary 20, 2018\n70 பெண்கள் பாலியல் புகார் – திரைப்பட தயாரிப்பாளர் மீது வழக்கு\nசினி செய்திகள் ஹாலிவூட்\tFebruary 13, 2018\nபிக்பாஸ் தொகுத்து வழங்க இவ்வளவு கோடியா\nசின்னத்திரை\tJune 26, 2018\nபிக்பாஸ் வீட்டில் இத்தனை மாற்றங்களா\nசின்னத்திரை\tJune 15, 2018\nநடிகை நந்தினி ஆடிய நாடகம்\nசினி செய்திகள் சின்னத்திரை\tApril 12, 2018\nஆர்யா செய்த செயலால் எகிறியது டிஆர்பி\nசினி செய்திகள் சின்னத்திரை\tApril 6, 2018\nபிரபல சீரியல் நடிகைக்கு வந்த சோதனை\nசினி செய்திகள் சின்னத்திரை\tApril 2, 2018\nபிக்பாஸ் ஆரவ் – குறும்படம்\nகுறும்படம்\tApril 16, 2018\nFBயில் 14 கோடி பேர் பார்த்த குறும்படம்.. (வீடியோ)\nகுறும்படம் சினி செய்திகள்\tDecember 5, 2017\nபாலியல் துன்புறுத்துதல்: மனித இனத்திற்கே கேடு\nகுறும்படம்\tMay 22, 2017\nகாதலும், காமமும் வேறு – (Adult Only)\nஉதயமான ஐபோன் 6-S, மற்றும் 6 S-ப்ளஸ் (Video)\nஅகில உலகிலும் நேற்று முக்கியமாக கருதப்பட்ட விஷயம் ஒன்றே ஒன்றுதான். அது சான் பிரான்சிஸ்கோவில் நடந்த ஆப்பிள் நிகழ்ச்சியில், புதிய ஐபோன் பற்றிய அறிவிப்பு வருமா அந்த அறிவிப்பு என்னவாக இருக்கும் என்பதுதான். இத்தகைய எதிர்பார்ப்புகளுடன் மேடையேறிய\nஅறிமுகமாகிறது – சியோமி லாப்டாப்..\nபிரபல சீன மொபைல்போன் நிறுவனமான சியோமி (Xiaomii) அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் தன் முதல் லாப்டாப்பை (Laptop) அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் அடுத்த ஆண்டு முதல் ஆப்பிள் மற்றும் லேனோவோ போன்ற லாப்டாப்களுடன் போட்டி போட இருக்கிறது\nபுகைப்படங்களுக்கான பேஸ்புக்கின் புதிய வடிவம்..\nபேஸ்புக்கின் “மூமென்ட்ஸ்” என்கிற அப், போனில் இருக்கும் கேமரா புகைப்பட தொகுப்பிலிருந்து நேரடியாக நூற்றுக்கணக்கான புகைப்படங்களை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள உதவுகிறது. இந்த அப் ​நேற்று இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த புதிய\nஉலகின் முதல் 4கே தொலைகாட்சி வெளியானது…\nஎல்ஜி நிறுவனம் உலகின் முதல் 4கே ஓஎல்ஈடி தொலைகாட்சியை இந்தியாவில் வெளியிட்டுள்ளது. 55 இன்ச் திரை கொண்ட இந்த தொலைகாட்சியானது இந்தியாவில் ரூ.3,84,900க்கும் 65 இன்ச் திரை கொண்ட மாடல் ரூ.5,79,900க்கும் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஐபோன்களுக்கும் வாட்ஸ்ஆப் வெப் கிடைத்து விட்டது..\nஆண்ட்ராய்டு பயனாளிகளுக்கு வாட்ஸ்ஆப் வெப் எட்டு மாதங்களுக்கு முன் வழங்கப்பட்டதை தொடர்ந்து ஒரு வழியாக ஐபோன் பயனாளிகளுக்கும் வாட்ஸ்ஆப் வெப் வழங்கப்பட்டுள்ளது. இனி வாட்ஸ்ஆப் வெப் மேக் கணினியின் சஃபாரியிலும் வேலை செய்யும். இந்த சேவையை பயன்படுத்த\nகூகுளை மிஞ்சிய மைக்ரோசாப்ட்டின் புதிய அப்ளிகேஷன்…\nகம்ப்யூட்டர் மென்பொருள் தயாரிப்பில் ஜாம்பவானாக திகழும் மைக்ரோசாப்ட் நிறுவனம் புதிய மொழிபெயர்ப்பு அப்ளிகேஷனை வெளியி்ட்டுள்ளது. தற்போது பரவலாக பயன்படுத்தப்பட்டு வரும் கூகுள் டிரான்ஸ்லேட்டர் 27 மொழிகளை மட்டுமே மொழிபெயர்ப்பு செய்யும் நிலையில்,\nஉலகிலேயே சக்திவாய்ந்த virtual reality camera\nஒஸ்வோ (OZO) என்று பெயரிடப்படுள்ள மிகவும் சக்தி வாய்ந்த 360 டிகிரியில் வீடியோ எடுக்கும் புதிய 3டி கேமிராக்களை வெளியிட்டுள்ளது நோக்கியா. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்த விழாவில் இந்த புதிய கேமிரா வெளியிடப்பட்டது. விர்ச்சுவல் ரியாலிட்டி\nஆஃப்லைனில் கூகுள் மேப்ஸ் பயன்படுத்துவது எப்படி..\nகூகுள் நிறுவனம் மேப்ஸ் செயலியில் ஆஃப்லைன் மோடு எனும் அம்சத்தினை அறிமுகம் செய்திருக்கின்றது. இதன் மூலம் பயனர்களின் இண்டர்நெட் சேமிக்கப்படும். இதற்கு முன் கூகுள் மேப்ஸ் செயலியினை பயனம் செய்யும் போது பயன்படுபடுத்துவது சற்று கடினமான காரியமாகவே\nபல்வேறு தொழில்நுட்ப சாதனைகளுக்கு சாட்சியாக விளங்கும் இருபத்தொன்றாம் நூற்றாண்டில் தகவல் தொழிநுட்பத்துறை நாளொரு மாற்றமும், பொழுதொரு வளர்ச்சியுமாக இறக்கை கட்டி பறந்து கொண்டிருப்பது நாம் அனைவரும் நன்கறிந்த ஒன்றாகும். அதிலும், குறிப்பாக இணையதள\nமுன்னாள் காதலை வாட்ஸ்ஆப்பில் இருந்த தூக்க..\nவாட்ஸ்ஆப் செயலி மூலம் தகவல்களை மிகவும் வேகமாக பறிமாறி கொள்ள முடியும் இந்த காலத்தில் அதன் மூலம் பிரச்சனைகளும் வேகமாகவே ஏற்படுகின்றன. குறிப்பாக இளைஞர்களுக்கு தான் அதிக பிரச்சனை, வாட்ஸ்ஆப் காதல் குறித்து பல செய்திகளை அனைவரும் படிக்க தான்\nபிரபல நடிகையின் ���ேலாடையை கழற்ற சொன்ன இயக்குனர்\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 17, 2018\nநடிகையின் ஆஸ்கர் விருது திருட்டு\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 6, 2018\n2018 ஆஸ்கர் விருது – 3 விருதுகளை அள்ளிய டங்கிர்க்\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 5, 2018\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\n2வது ஆட்டத்தை தொடங்கிய சரத்குமார்…\nசினி செய்திகள்\tJuly 18, 2017\nநடிகர் சஞ்சய் தத் விடுதலை ஆகிறார்\nசினி செய்திகள்\tDecember 3, 2018\nஅரசியலில் இணையும் ரஜினி, கமல் – பரபரப்பு தகவல்\nசினி செய்திகள்\tJuly 20, 2017\nஹாலிவுட் கலைஞர்களை கோலிவுட்டிற்கு அழைத்து வந்த ஷங்கர்\nசினி செய்திகள்\tFebruary 25, 2016\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு\nபுகைப்படம்\tMay 19, 2018\nசோனம் கபூர் திருமண வரவேற்பு புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tMay 9, 2018\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nசினி செய்திகள் புகைப்படம்\tMay 3, 2018\nநெருப்பு – புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tApril 23, 2018\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 15, 2018\nபிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 14, 2018\nஹாலிவுட் படத்தில் தனுஷ் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 13, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kisukisu.lk/?p=24487", "date_download": "2019-06-25T07:39:23Z", "digest": "sha1:WLSUZBS77QDJCQZMZWPOSCC3QIJZUYP5", "length": 17393, "nlines": 167, "source_domain": "kisukisu.lk", "title": "» நரைமுடியை கருப்பாக மாற்றும் அற்புத வழி!", "raw_content": "\nஆண்களின் முகத்தில் உள்ள பருக்களை உடனே மறைய\nவெயிலுக்கு சன்ஸ்கிரீன் லோஷன் எவ்வளவு யூஸ் பண்ணலாம்\nநல்லெண்ணெயின் சில அழகு நன்மைகள்\n10 பழக்கவழக்கங்கள் உங்களை இளமையாக வைக்கும்…\n நீண்ட நாட்கள் இளமையுடன் இருக்க வேண்டுமா\n← Previous Story தேவையற்ற முடிகளை அகற்ற சிறந்த வழி\nNext Story → உணவுக்குடல் பாதிப்பா\nநரைமுடியை கருப்பாக மாற்றும் அற்புத வழி\nரசாயனங்களால் நரைமுடியை கருமையாக்க முடியுமென்றால், நமது இயற்கை மூலப்பொருட்களாலும் முடியும். ஆனால் நமக்குதான் பொறுமை இருப்பதில்லை.\nநரைமுடிக்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், மிக முக்கிய காரணம் உபயோகப்படுத்தும் ரசாயன ஷாம்புக்கள்ள், ஸ்ட்ரெஸ் போன்றவைகளை கூறலாம்.\nநரைமுடி வந்துவிட்டதே என கவலைக் கொள்வதை விட, அதனை உடண்டியாக மறைக்க வேண்டுமே என கெமிக்கல் டைக்களை தேடிப் போகாதீர்கள். உங்களுக்கான மகிழ்ச்சியான செய்தி இதுவாக இருக்கும்.\nஆயுர்வேதத்தில் நரைமுடிக்கான தீர்வுகளுக்காக ஆராய்ச்சிகள் இன்றும் நடந்துகொண்டிருக்கின்றன. அவற்றில் மிகவும் பலனளிக்கும் குறிப்புகளை இந்த கட்டுரையில் சொல்லப்பட்டுள்ளது. பயன்படுத்தி வெற்றியும் காணுங்கள்.\nநீர் – 2 கப்\nரோஸ்மெரி – 5 டேபிள் ஸ்பூன்\nகற்பூரவல்லி – 5 டேபிள் ஸ்பூன்\nநீரை நன்றாக கொதிக்க வையுங்கள். கொதிக்கும்போது, ரோஸ்மெரி இலை மற்றும் கற்பூரவல்லி இலைகளை போடவும். 2 நிமிடங்களில் நன்றாக கொதி வந்த பின் அடுப்பை அணைக்கவும். இந்த நீரை 2-3 மணி நேரம் அப்படியே விடவும்.\nஇந்த நீரை உங்கள் முடி முழுவதும் தடவவும். 2 மணி நேரம் கழித்து விருப்பமிருந்தால் தலைக்கு குளிக்கலாம். இல்லையென்றால் அப்படியே விட்டுவிடலாம். இந்த முறையை வாரம் 3 முறை பயன்படுத்துங்கள். நல்ல பலன் தரும். நரை முடிக்கு மட்டுமல்லா முடி உதிர்விற்கும் நல்ல பலன்களை தரும்.\nவால் நட் இலை டை :\nவால் நட் இலைகள் அழகு சாதன துறையில் டை மற்றும் ஷாம்பூ தயாரிக்க பயன்படுகிறது. இந்த இலைகளிலுள்ள ஜக்லோன் என்ற மூலப் பொருள் டையாக பயன்படுகிறது.\nநீர் – 11/2 கப்\nவால் நட் இலைகள் – 6 டேபிள் ஸ்பூன்\nநீரை கொதிக்கவிடுங்கள். பின்னர் வால் நட் இலைகளை போடவேண்டும். 2-3 நிமிடங்கள் சிம்மில் வைத்திவிட வேண்டும். பின்னர் அணைத்து 4 மணி நேரம் அப்படியே மூடி\nவைக்க வேண்டும். அதன் பின் வடிகட்டி எடுத்துக் கொள்ளுங்கள்.\nஇந்த நீரை உங்கள் முடி முழுவதும் தடவவும். 2 மணி நேரம் கழித்து தலைக்கு குளிக்க வேண்டும். தினமும் செய்தல நல்ல ரெசல்ட் கிடைக்கும்.\nஆவாரம் பூ, கரிசலாங்கண்ணி :\nஆவாரம்பூ, இலை – கைப்பிடி அளவு\nவெட்டி வேர் – சிறிது அளவு.\nமஞ்சள் கரிசலாங்கண்ணி – 1 கைப்பிடி\nமருதாணி இலை – 1 கைப்பிடி\nஆவாரம்பூ – அரை கைப்பிடி\nதேங்காய் எண்ணெய் – அரை லிட்டர்\nஆவாரம் பூ மற்றும் இலை இவற்றை நிழலில் காயவைத்துக்கொள்ளுங்கள். இத்துடன் கரும் வெட்டிவேர் இவற்றை தேங்காய் எண்ணெயில் ஊற விடுங்கள். 3 நாட்கள் அப்படியே இருக்க வேண்டும்.\nபின் மஞ்சள் கரிசலங்கண்ணி மருதாணி இலை, ஆவாரம் பூ இலை, வல்லாரை இரண்டு கைப்பிடி அளவு, இவைகளை நன்றாக பேஸ்ட் போல் அரைத்துக்கொள்ளுங்கள்.\nஇப்போது ஊற வைத்த தேங்காய் எண்ணெயில் இந்த பேஸ்ட் கலவை கலந்து எண்ணெய் சட்டியில் போட்டு அடுப்பை சிம்மில் வைத்து காய்ச்சுங்கள். சலசலப்பு அடங்கியவுடன் அணைத்துவிடுங்கள்.\nஇந்த எண்ணெயை இரவு தூங்கும்போது தலையில் தடவிக் கொண்டு படுங்கள். நிச்சயம் பலன் தரும். நரைமுடியும் மறையும். கூந்தலும் நீண்டு வளரும்.\nகாபிப் பொடி டை :\nகாபிக் கொட்டைகள் இயற்கையாக கூந்தலுக்கு நிறம் தரும். கடைகளில் வெறும் காபிக் கொட்டைகளை வாங்கி ஃப்ரெஷாக அரைத்து பயன்படுத்துங்கள்.\nநீர் – 2 கப்\nகாபித் தூள் – 6 டேபிள் ஸ்பூன்.\nஎலுமிச்சை சாறு – 1 மூடி\nநீரை நன்றாக கொதிக்க வைத்து அவற்றில் காபிப் பொடியை போட்டு திக்கான நிடாஷன் தயாரித்துக் கொள்ளுங்கள். அதனை ஆற வைத்து அதில் எலுமிச்சை சாறு கலக்க வேண்டும்.\nஇந்த டிகாஷனை உங்கள் முடி முழுவதும் தடவவும். ஒரு ஷவர் கேப் போட்டுக் கொள்ளுங்கள். 3 மணி நேரம் கழித்து தலைக்கு குளிக்க வேண்டும். வாரம் 3 முறை செய்து பாருங்கள்.\nகருவேப்பிலைதானே ரிசல்ட் தருமா என யோசிக்காதீர்கள். இந்த முறையில் பயன்படுத்திப் பாருங்கள். கருவேப்பிலை தொடர்ந்து பயன்படுத்தினால் நரைமுடி வளர்ச்சி தாமதமாகும்.\nநீரை கொதிக்க வைத்து அதில் கருவேப்பிலைகளை போட்டு நன்றாக கொதிக்க வை��ுங்கள். 5 நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைக்கவும். அதனை பின் மூடி வைத்து குளிர்ச்சியாகும் வரை வைத்திடுங்கள். பின்னர் அதனை வடிக்கட்டி எடுத்துக் கொள்ளுங்கள்.\nஇந்த நீரை உங்கள் முடி முழுவதும் தடவவும். அப்படியே விட்டு விடலாம். தலைக்கு குளிக்க வேண்டிய அவசியம் இல்லை. தினமும் செய்தால் நல்ல ரெசல்ட் கிடைக்கும்.\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\nஐஸ்வர்யாவை அழவைத்த போட்டோ கிராபர்கள்…\nசினி செய்திகள்\tNovember 25, 2017\nபுதிய புகைப்படத்தால் சர்ச்சையில் சிக்கிய ஐஸ்வர்யா ராய்….\nசினி செய்திகள்\tAugust 12, 2016\nவீதியில் பெண்களின் உள்ளாடைகளை வாங்கும் இளைஞன்\nBigg boss ஜூலி நடிகர் விமல் திருமணம்\nசினி செய்திகள்\tNovember 29, 2017\nசினி செய்திகள்\tAugust 19, 2016\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு\nபுகைப்படம்\tMay 19, 2018\nசோனம் கபூர் திருமண வரவேற்பு புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tMay 9, 2018\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nசினி செய்திகள் புகைப்படம்\tMay 3, 2018\nநெருப்பு – புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tApril 23, 2018\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனி���் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 15, 2018\nபிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 14, 2018\nஹாலிவுட் படத்தில் தனுஷ் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 13, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mykollywood.com/2018/10/16/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1/", "date_download": "2019-06-25T08:30:24Z", "digest": "sha1:TOTEQJT6GHFNJWO5OAC7W6XUHOT2BJIM", "length": 10846, "nlines": 155, "source_domain": "mykollywood.com", "title": "பரியேறும் பெருமாள் வெற்றி எனக்கு பெரிய திருப்புமுனையை தந்திருக்கிறது – எடிட்டர் செல்வா – www.mykollywood.com", "raw_content": "\nஆல்பம் டு சினிமா :இதோ ஒரு புதுப்படக் குழு…\nபரியேறும் பெருமாள் வெற்றி எனக்கு பெரிய திருப்புமுனையை தந்திருக்கிறது – எடிட்டர் செல்வா\nபரியேறும் பெருமாள் வெற்றி எனக்கு பெரிய திருப்புமுனையை தந்திருக்கிறது – எடிட்டர் செல்வா\nஇயக்குநர் பா.இரஞ்சித்தினுடைய “நீலம் புரொடக்‌ஷன்ஸ்” நிறுவனத்தின் தயாரிப்பில், மாரி செல்வராஜ் இயக்கத்தில் இமாலய வெற்றியடைந்து, சமூகத்தில் விவாதங்களையும் ஏற்படுத்தி இருக்கும் திரைப்படம் “பரியேறும் பெருமாள்”.\nகதை மாந்தர்கள், கதைக் களம், கதை சொல்லும் பாங்கு, கதை கூறும் கருத்து என அத்தனையும் சேர்ந்து பார்வையாளர்களுக்கான முழு சினிமாவாக பரியேறும் பெருமாள் உருவாக திரைக்குப் பின்னால் உழைத்தவர்கள் பலபேர். இயக்குநர் மாரி செல்வராஜ், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், ஒளிப்பதிவாளர் ஸ்ரீஈதர், கலை இயக்குநர் ராமு, எடிட்டர் செல்வா ஆர்.கே ஆகியோரின் பங்கு மிக முக்கியமானது.\nஇவர்களில் குறிப்பாக படத்தொகுப்பாளர் செல்வா ஆர்.கே -வுக்கு மிகப் பெரிய திருப்புமுனையை பரியேறும் பெருமாள் திரைப்படம் ஏற்படுத்தித் தந்திருக்கிறது.\nஅடிப்படையில் விசுவல் கம்யூனிகேசன் படித்தவரான செல்வா, பிரபல படத் தொகுப்பாளர் பிரவீன் கே.எல் இடம் ” மங்காத்தா” உள்ளிட்ட பத்திற்கும் மேற்பட்ட படங்களில் உதவியாளராக பணியாற்றியிருக்கிறார். பிறகு பா.இரஞ்சித் இயக்கிய “மெட்ராஸ்” திரைப்படத்தில் அசோசியேட் எடிட்டராக பணிபுரிந்திருக்கிறார். பின்னர் ஜெயம் ரவி நடித்த “அப்பாடக்கர்” படத்தின் மூலம் எடிட்டராக அறிமுகமானவர் “ராஜா மந்திரி”,காலக்கூத்து ” கத்திச் சண்ட”, “இவன் தந்திரன்” படங்களில் பணியாற்றியிருக்கிறார். இ��்படி சீரான வேகத்தில் சென்று கொண்டிருந்தவரை “பரியேறும் பெருமாள்” ஜெட் வேகத்தில் பறக்கச் செய்திருக்கிறது.\nஇந்த உற்சாகத்தைப் பகிர்ந்து கொண்ட அவர்,\n“இரஞ்சித் அண்ணா என்னைக் கூப்பிட்டு, ” நீலம் புரடொக்சன்ஸ்” முதல் படம் பண்ண போறோம், இதுதான் ஸ்கிரிப்ட், ரொம்ப எமோசனலான ஸ்கிரிப்ட், முழுசா படிச்சிட்டு சொல்லு.. அப்படின்னு சொன்னார்.\nஇயக்குனர் மாரிசெல்வராஜிடம் ஸ்கிரிப்ட் வாங்கி படிச்சிட்டு போய், யார் அந்த அப்பா கேரக்டர் பண்ண போறாங்கன்னு கேட்டேன். மேலும், முழு ஸ்கிரிப்டும் படிச்சிட்டதால என்னால ஈசியா கனெக்ட் பண்ணிக்க முடிஞ்சது.\nஇயக்குனர் மாரிசெல்வராஜிடம் பேசிய பிறகு இப்படிப்பட்ட கதைக்காகத்தான் நான் காத்திருந்தேன் அதனால் எளிதாக ஆர்வத்துடன் வேலைசெய்ய ஆரம்பித்தோம்.\nஅதனால விசுவலா படம் எடிட்டிங் டேபிளுக்கு வரும் போது என்னால புரிஞ்சிகிட்டு வேலை பார்க்க முடிஞ்சது.\nஇயக்குநர் மாரி செல்வராஜ் எடிட்டிங்கிற்கு உட்காரும் போதே, அந்த காட்சியின் பிண்ணனியைக் குறித்தும், அதன் எமோஷன் குறித்தும் விளக்கி விடுவார். அது இன்னமும் எனக்கு வேலை செய்ய சுலபமாய் அமைந்தது.\nஇந்த வெற்றி எனக்கு பெரிய திருப்புனையையும், நம்பிக்கையையும் தந்திருக்கிறது. இந்த வாய்ப்பை எனக்கு ஏற்படுத்திக் கொடுத்த ரஞ்சித் அண்ணாவிற்கும், மாரி செல்வராஜுக்கும் எனது நன்றிகள்” என்கிறார் படபடவென்று…\nD.N.C. Chits வழங்கும் மெல்லிசை மன்னரை “நினைத்தாலே இனிக்கும்”\nஇந்தியாவின் எதிர்கால விண்வெளி வீராங்கனையின் கனவை நிறைவேற்றிய மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ரசிகர் மன்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/two-players-game.html", "date_download": "2019-06-25T07:32:35Z", "digest": "sha1:PVEGWTL4NMUGA2I2B6PA7KEY2E7N3PUN", "length": 8637, "nlines": 93, "source_domain": "ta.itsmygame.org", "title": "இரண்டு விளையாட்டுகள்", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nPeppa பன்றி. நடுக்கங்கள் டோ\nபிரின்ஸ் மற்றும் இளவரசி ஓடிப்போக 2\nஉறைந்த எல்சா சாக்லேட் கண்டுபிடிக்கிறது\nஒரு பீஸ் அல்டிமேட் சண்டை\nநண்டு கோட்டை Spongebob பெரிய உணவு\nஅவரது நிழல் எதிராக ஓலஃப்\nபிணத்தை மணமகள் சேமி இளவரசர்\nFlappy சோனிக் மற்றும் வால்கள்\nதீ மற்றும் நீர்: கிஸ்\nடீனேஜ் சடுதிமாற்ற நிஞ்ஜா கடலாமைகள் கிங் திரும்ப\nசூப்பர் ஸ்மாஷ் பிரதர்ஸ் எக்ஸ்\nகிரேக்கத்தின் சேமி உறைந்த எல்சா\nசிப் மற்றும் டேல்: மீட்பு ரேஞ்சர்ஸ்\nஇரண்டு விளையாட்டுகள். இரண்டு ஃபிளாஷ் விளையாட்டுக்கள்\nஇணையத்தில் மிகவும் பிரபலமான இரு ஆன்லைன் விளையாட்டுகள். நீங்கள் உங்கள் நண்பர்கள், சகோதரி, சகோதரர் அல்லது கணினியில் அதை செய்ய அல்லது ஒன்றாக போட்டிகளில் போட்டியிட முடியாது. தினசரி புதுப்பிக்கப்பட்டது இது இரண்டு ஃபிளாஷ் விளையாட்டு ஒரு பெரிய எண், நீங்கள் தன்னை மற்றும் நண்பர்கள் சுவாரஸ்யமான ஏதாவது கண்டுபிடிக்க உதவ முடியும். ஒரு கணினியில் ஒரே சமயத்தில் அனைத்து ஒன்று இரண்டு சாத்தியமான ஒரு விளையாட்டுகள், மற்றும். அவர்கள் அளவுருக்கள் பலவீனமாக மற்றும் எந்த கணினியில் விளையாட அனுமதிக்க இதனால், உயர் தரமான கிராபிக்ஸ் பொம்மைகளை வைத்து அந்த விளையாட்டு வீரர் 2 பெரிய நன்மை. எங்கள் தளத்தில் நீங்கள் சண்டை, ஓட்டப்பந்தயம், சொல் விளையாட்டுகள் மற்றும் திறன் விளையாட்டுகள், சாகச விளையாட்டுகள், படப்பிடிப்பு விளையாட்டுகள், பறக்கும், மற்றும் பல வேடிக்கை விளையாட்டுகள் போன்ற பின்வரும் வகைகள் இரண்டு வீரர்கள் ஆன்லைன் விளையாட்டு விளையாட முடியும். இரண்டு மற்றும் ஒரு வேடிக்கை நிரப்பப்பட்ட முறையாக ஆன்லைன் விளையாட்டுகள் அனுபவிக்க.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cri.cn/121/2010/04/16/Zt1s98020.htm", "date_download": "2019-06-25T08:33:01Z", "digest": "sha1:HRDTIGAGD6ATAP4SHOHGELFJH5OBCA2S", "length": 2406, "nlines": 32, "source_domain": "tamil.cri.cn", "title": "China Radio International", "raw_content": "• முந்தைய வடிவம் • எழுத்துரு\n• சீன வானொலி • தமிழ்ப் பிரிவ�� • எங்களைப் பற்றி • தொடர்பு கொள்ள\n• துவக்க விழாவில் வெளிநாட்டுத் தலைவர்கள்\n• வெளிநாட்டுச் செய்தி ஊடகங்களின் பாராட்டு\n• உலகப் பொருட்காட்சியின் தொண்டர்கள்\n• உலகப் பொருட்காட்சிப் பூங்காவில் சீன அரசுத்தலைவரின் பயணம்\n• வரலாற்றில் மிகப் பெரிய அளவுடைய உலகப் பொருட்காட்சி\n• உலகப் பொருட்காட்சியின் சீரான சோதனை\n• சீன செய்தி ஊடகங்களின் சிறப்புக் கட்டுரை\n• உலகப் பொருட்காட்சி மூல சீன-ஜப்பானிய பரிமாற்றம்\n• உலகப் பொருட்காட்சியின் மக்கெள அரங்கு\n• ஷாங்காய் உலகப் பொருட்காட்சியின் போது வானிலை முன்னறிவிப்பு\n• ஷாங்காய்க்கு வருவதற்கு சீனாவின் வரவேற்பு\n• வெற்றிகரமான சோதனை இயக்கம்\n• ஷாங்காய் உலகப் பொருட்காட்சியின் செய்தி மையம்\n• ஷாங்காய் உலகப் பொருட்காட்சியைப் பார்வையிடுவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cri.cn/301/2013/04/24/1s127612.htm", "date_download": "2019-06-25T08:33:13Z", "digest": "sha1:2YI3ZNCKHQGHOPOTHAVITEGAK4OA3FCU", "length": 3666, "nlines": 39, "source_domain": "tamil.cri.cn", "title": "தமிழ்ப் பிரிவுக்கு வந்த விருந்தினர்கள் - China Radio International", "raw_content": "• முந்தைய வடிவம் • எழுத்துரு\n• சீன வானொலி • தமிழ்ப் பிரிவு • எங்களைப் பற்றி • தொடர்பு கொள்ள\n•சுற்றுலா •பண்பாடு •சீன மொழி •சீனாவின் திபெத் •நேயர் மன்றம் •பொன்விழா •APP\nதமிழ்ப் பிரிவுக்கு வந்த விருந்தினர்கள்\nதமிழ்ப் பிரிவுக்கு வந்த விருந்தினர்கள்\nநகல் எடுக்க அனுப்புதல் முதல் பக்கம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்ய\n• அபா நிலநடுக்கத்துக்கான மீட்புதவிப் பணி பற்றி ஷிச்சின்பிங் முக்கிய கட்டளை\n• செங்து-காட்மாண்டு விமானப் பறத்தல் திறந்து வைக்கப்பட்டுள்ளது\n• சீனாவின் அபாவில் நிலநடுக்கம் 9 உயிரிழப்பு\n• கொரிய தீபகற்ப அணு ஆயுதப் பிரச்சினை பற்றிய வட கொரியாவின் கருத்து\n• பிலிப்பைன்ஸ் அரசுத் தலைவருக்கான ஷி ச்சின்பிங்கின் வாழ்த்து செய்தி\n• இந்தியா 319 முறை போர் நிறுத்து உடன்படிக்கையை அத்துமீறியது:பாகிஸ்தானின் குற்றச்சாட்டு\n• சீன உள்மங்கோலிய தன்னாட்சிப் பிரதேசம் நிறுவப்பட்ட 70ஆம் ஆண்டு நிறைவு கொண்டாட்ட கண்காட்சி\n• ஈரான்:கொரிய தீபகற்ப பிரச்சினையைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும்\n• திபெத்தில் கண்புறை நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை\n• ஈரான் ஏவுகணைத் திட்டம் ஐ.நா 2231ஆம் தீர்மானத்தை மீறாது\nநிலைப்பாட்டு ஆவணத்தை சீனா வெளியிட்டதற்கான காரணம்\nசீனாவில் ஊழல் ஒழிப்புப் பணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muruguastro.com/natchathira-palangal/revathi-natchathira-palangal/", "date_download": "2019-06-25T08:25:01Z", "digest": "sha1:F2XCP5DEMRYDOPKNDJN7S7NXWPDOFHMH", "length": 17795, "nlines": 178, "source_domain": "www.muruguastro.com", "title": "Revathi natchathira palangal | Tamil Astrology Rasi Palan and Horoscope", "raw_content": "\nரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்கை ரகசியம்\nஇருபத்தேழு நட்சத்திரங்களின் வரிசையில் இருபத்தேழாவது இடத்தைப் பெறுவது ரேவதி நட்சத்திரமாகும். இதன் அதிபதி புதன் பகவானாவார். இது மீன ராசிக்குரியதாகும். இது ஒரு பெண் இனமாக கருதப்படுகிறது. இது உடலில் கால்களை ஆளுமை செய்கிறது. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பெயர் வைக்க வேண்டிய முதல் எழுத்துக்கள் தே, தோ, ச, சி ஆகியவையாகும் தொடர் எழுத்துக்கள் சா, சீ ஆகியவை.\nரேவதி நட்சத்திராதிபதி புதன் பகவான் என்பதால் சந்தர்ப்ப சூழ்நிலைக்கு தக்கவாறு தங்களை மாற்றிக் கொள்வார்கள். எல்லாருக்கும் எல்லா வகையிலும் நன்மை செய்ய நினைப்பார்கள். தனக்கு நேர்ந்த அனுபவங்களை பிறருக்கும் எடுத்து சொல்லி எப்படி வாழ வேண்டும் என்பதற்கு எடுத்து காட்டாக விளங்குவார்கள். கையில் எந்த முதலீடும் இல்லாவிட்டாலும் இவர்களின் மூளையே மூலதனமாக இருக்கும். அழகான உடலைப்பும், வசீகரமான கண்களும் கொண்டவர்கள். எவ்வளவு பெரிய மனிதர்களாக இருந்தாலும் தங்கள் பேச்சாற்றலால் அனைவரையும் கவர்ந்தி முந்திடுவார்கள். நீதி நேர்மைக்கு கட்டுப்பட்டவர்கள். மற்றவர்களுக்கு பயன்படக் கூடிய அளவிற்கு பெரிய சாதனைகளை செய்வார்கள். அனைவரின் எண்ண ஒட்டங்களையும் புரிந்து கொண்டு அதற்கேற்ப நடந்து கொள்வார்கள். விலங்குகள் மற்றும் செடி கொடிகளின் மீது அதிக பற்றுடையவர்கள். ஜீவ காருண்யம் பார்ப்பார்கள். எவ்வளவு வயதானாலும் இளம் வயது போலவே காட்சியளிப்பார்கள். அழகிய பல் வரிசையும், சிரித்த முகமும் இவர்களுக்கு மேலும் வசீகரத்தை கொடுக்கும். சபை நாகரிகம் தெரிந்து கொள்வார்கள்.\nஅழகான குண அமைப்பு, முகத்தோற்றமும் அனைவரையும் கவர்ந்திழுக்கும் உற்றார் உறவினர்களிடம் பழகுவதை விட அந்நியர்களிடம் அன்பாக பழகுவார்கள். மனைவி பிள்ளைகள் மீது அதிக அக்கறையும், பாசமும் உள்ளவர்கள். அவர்களுக்கு முழு சுதந்திரத்தை கொடுத்து வளர்ப்பார்கள். மனம் தெளிந்த நீரோடை போல சுத்தமாக இ���ுக்கும். உள்ளொன்று வைத்து புறமொன்று பேசத் தெரியாதவர்கள். அளவுக்கு அதிகமான இளகிய மனம் இருப்பதாக சில நேரங்களில் அதுவே ஆபத்தாக முடியும். பெற்றோர் பெரியோர்களுக்கு மதிப்பும் மரியாதையும் கொடுப்பார்கள். தன்னுடைய பேச்சாற்றலால் உறவுகளை தன் பக்கம் வைத்திருப்பார். பொருளாதார நிலையும் சிறப்பாக இருப்பதால் குடும்பத்தின் மகிழ்ச்சிக்கு பஞ்சம் ஏற்படாது. சிறு சிறு ஆரோக்கிய பாதிப்புகள் உண்டானாலும் மனம் தளர்ந்து விடுவார்கள்.\nமுதலீடே இல்லாமல் வாழ்வில் முன்னேறக் கூடியவர்கள். ஒவியர், எழுத்தாளர், கதை கவிதைகளை படைப்பவராக இருப்பார்கள். லயன்ஸ் கிளப், ரோட்டேரி கிளப் போன்ற துறைகளில் உயர் பதவிகளை வகிப்பார்கள். மிகவும் தைரியசாலி என்பதால் எடுக்கும் காரியங்களை சிறப்பாக செய்து முடிக்கும் ஆற்றல் இருக்கும். அரசியலில் அமைச்சர் பதவிகளை வகிப்பார்கள். கோயில்களில் அறங்காவலர்களாகவும் இருப்பார்கள். சமுதாயத்தில் பெயர் புகழ் உடைய மனிதர்களாக வளம் வருவார்கள். தங்களுடைய சொந்த முயற்சியால் முன்னேற்றம் அடைவார்கள். ஏரோனாட்டிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ், பயோடெக், இயற்பியல், வேதியல் மேலாண்மை, குழந்தை மருத்துவம் போன்ற துறைகளிலும் ஜொலிப்பார்கள். கை நிறைய சம்மாதிக்கும் யோகத்தை பெற்று சுகமான வாழ்க்கையை வாழ்வார்கள்.\nஇளம் வயதில் சளித் தொல்லைகள். ஜல தொடர்புடைய பாதிப்புகள் உண்டாகும். நரம்பு தளர்ச்சி ஏற்படவும் வாய்புண்டு. கல்லீரலீலும் பாதிப்புகள் உண்டாகும். குடிப்பழக்கம் ஏற்படவும் வாய்ப்புகள் ஏற்படும்.\nரேவதி நட்சத்திராபதி புதன் பகவான் என்பதால் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முதல் திசையாக புதன் திசை வரும். இத்திசையின் மொத்த காலங்கள் 17 வருடங்கள் என்றாலும் பிறந்த நேரத்தை கணக்கிட்டு மீதமுள்ள தசா புக்திகளைப் பற்றி அறியலாம். புதன் திசை காலங்களில் புதன் பலம் பெற்று அமைந்தால் கல்வியில் ஈடுபாடும், நல்ல ஞாபக சக்தியும், பேச்சாற்றல் எழுத்தாற்றலும் பெரியோர்களை மதிக்கும் பண்பும் இருக்கும். பலமிழந்திருந்தால் அடிக்கடி ஆரோக்கிய பாதிப்பும் அதனால் மருத்துவ செலவுகளும் உண்டாகும்.\nஇரண்டாவதாக வரும் கேது திசை 7 வருட காலங்களாகும். இத்திசை காலங்களில் தேவையற்ற மனக்குழப்பம் பய உணர்வு, நரம்பு தளர்ச்சி, உடல் சோர்வு உண்டாகும்.\nமூன்றவதாக வரும் சுக்கிர திசை 20 வருட காலங்கள் நடைபெறும். இத்திசை காலங்களில் பொருளாதார மேன்மை திருமண சுப காரியம் நடைபெறும் வாய்ப்பு அசையும் அசையா சொத்து சேர்க்கைகள் உண்டாகும். சுக வாழ்க்கை அமையும். வாகன வசதி உண்டு.\nநான்காவதாக வரும் சூரிய திசை 6 வருடமும், சந்திரன் 10வருடமும் செவ்வாய் 7வருடமும் நடைபெறுவதால் இத்திசைகளின் காலங்களிலும் எதிர் பார்த்த முன்னேற்றத்தினைப் பெற முடியும். குடும்பத்தில் சுபிட்சமும் உண்டாகும்.\nரேவதி நட்சத்திர காரர்களுக்கு ராகு திசை மாராக திசையாகும்.\nரேவதி நட்சத்திரகாரர்களின் விருட்சம் பாலுள்ள இலுப்பை மரம். இம்மரமுள்ள ஸ்தலங்களை வழிபாடு செய்வது நல்லது. இந்த நட்சத்திரத்தினை நவம்பர் மாதத்தில் இரவு 12 மணிக்கு வானத்தில் காணலாம்.\nசெய்ய வேண்டிய நல்ல காரியங்கள்\nரேவதி நட்சத்தில் மஞ்சள் நீராட்டு மாங்கல் செய்தல், பூ முடித்தல், திருமணம் செய்தல், சீமந்தம், குழந்தைக்கு பெயர் வைத்தல், தொட்டிலில் இடுதல், மொட்டையடித்து காது குத்துதல், புதிய ஆடை ஆபரணங்களை வாங்குதல் போன்றவற்றை செய்யலாம். புது வீடு கட்டுதல், புது மனை புகுதல், ஆழ் குழாய் கிணறு அமைத்தல் வண்டி வாகனம் வாங்குதல், பொது சபை கூட்டுதல், புதிய வேலைக்கு சேருதல் நல்லது. சங்கீதம், நாட்டியம் கல்வி போன்றவற்றை கற்க தொடங்குவதும் நல்லது, வியாதியஸ்தர்கள் மருத்துண்ணலாம்.\nகேரள மாநிலத்தின் தலை நகரம். அனந்த பத்மநாப சுவாமி ஆலயம் தல விருட்சம் இலுப்பை.\nநாகை மாவட்டம் மயிலாடு துறைக்கு மேற்கே 13 கி.மீ தொலைவில் உள்ள மணல் மேடு என்ற இடத்தில் நீலகண்டேசுவரரும் அமுதவல்லியும் அருள் பாலிக்கும் ஸ்தலம்.\nதிண்டி வனத்திலிருந்து 30 கி.மீ தொலைவுள்ள கடுவெளிச்சி சித்தர் தவம் புரிந்த ஸ்தலம். தல மரம் இலுப்பை.\nபூஷணம் பரமம் வந்தே ரேவதிசம்\nஅஸ்வினி, ஆயில்யம், மகம், கேட்டை மூலம் ஆகிய நட்சத்திரங்கள் பொருந்தாது.\nவார ராசிப்பலன் — ஜுன் 23 முதல் 29 வரை\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020\nமுனைவர் முருகுபாலமுருகனின் தன் விவர குறிப்பு\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athiyamanteam.com/category/daily-online-test/tamil-daily-online-test/", "date_download": "2019-06-25T08:06:49Z", "digest": "sha1:G6N77KP2YTAGOZWTQO4NXMJL2XAQVE2L", "length": 11267, "nlines": 184, "source_domain": "athiyamanteam.com", "title": "Tamil Archives - Athiyaman Team", "raw_content": "\nஆறாம் வகுப்பு – முதல் பருவம் – நாலடியார்\nஆறாம் வகுப்பு முதல் பருவம் நாலடியார் இந்தப்பதிவில் போட்டித் தேர்வுக்கு தேவையான தமிழ் (TNPSC Tamil ) சார்ந்த முக்கிய குறிப்புகள் மற்றும் வினாவிடைகள் (TNPSC Tamil Questions) தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளது. இவை தமிழ்நாடு அரசு தேர்வாணையம் நடத்தக் கூடிய தேர்வுகள் (TNPSC Group 2, Group 2A, Group 4, VAO, Other TNPSC Exams – Tamil Questions) அதாவது டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் TN போலிஸ் தேர்வு…\nஆறாம் வகுப்பு – முதல் பருவம் – கடைசிவரை நம்பிக்கை\nஆறாம் வகுப்பு முதல் பருவம் கடைசிவரை நம்பிக்கை இந்தப்பதிவில் போட்டித் தேர்வுக்கு தேவையான தமிழ் (TNPSC Tamil ) சார்ந்த முக்கிய குறிப்புகள் மற்றும் வினாவிடைகள் (TNPSC Tamil Questions) தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளது. இவை தமிழ்நாடு அரசு தேர்வாணையம் நடத்தக் கூடிய தேர்வுகள் (TNPSC Group 2, Group 2A, Group 4, VAO, Other TNPSC Exams – Tamil Questions) அதாவது டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் TN போலிஸ்…\nஆறாம் வகுப்பு – முதல் பருவம் – தமிழ்த்தாத்தா உ.வே.சா.\nஆறாம் வகுப்பு முதல் பருவம் தமிழ்த்தாத்தா உ.வே.சா இந்தப்பதிவில் போட்டித் தேர்வுக்கு தேவையான தமிழ் (TNPSC Tamil ) சார்ந்த முக்கிய குறிப்புகள் மற்றும் வினாவிடைகள் (TNPSC Tamil Questions) தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளது. இவை தமிழ்நாடு அரசு தேர்வாணையம் நடத்தக் கூடிய தேர்வுகள் (TNPSC Group 2, Group 2A, Group 4, VAO, Other TNPSC Exams – Tamil Questions) அதாவது டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் TN போலிஸ்…\n வருகின்ற TNPSC, TN Police, TN TET, TRB, Tamilnadu Postal, TNUSRB Constable தேர்வுகளுக்கு தேவையான பொதுத் தமிழ் சார்ந்த ஆன்லைன் தேர்வு (Daily Online Test – TNPSC Tamil – SET 9) இங்கே கொடுக்கப்பட்டுள்ளது . கொடுக்கப்பட்டுள்ள வினாக்களுக்கு விடையளித்து…\n வருகின்ற TNPSC, TN Police, TN TET, TRB, Tamilnadu Postal, TNUSRB Constable தேர்வுகளுக்கு தேவையான பொதுத் தமிழ் சார்ந்த ஆன்லைன் தேர்வு (Daily Online Test – TNPSC Tamil – SET 8) இங்கே கொடுக்கப்பட்டுள்ளது . கொடுக்கப்பட்டுள்ள வினாக்களுக்கு விடையளித்து…\n வருகின்ற TNPSC, TN Police, TN TET, TRB, Tamilnadu Postal, TNUSRB Constable தேர்வுகளுக்கு தேவையான பொதுத் தமிழ் சார்ந்த ஆன்லைன் தேர்வு (Daily Online Test – TNPSC Tamil – SET 7) இங்கே கொடுக்கப்பட்டுள்ளது . கொடுக்கப்பட்டுள்ள வினாக்களுக்கு விடையளித்து…\n வருகின்ற TNPSC, TN Police, TN TET, TRB, Tamilnadu Postal, TNUSRB Constable தேர்வுகளுக்கு தேவையான பொதுத் தமிழ் சார்ந்த ஆன்லைன் தேர்வு (Daily Online Test – TNPSC Tamil – SET 6) இங்கே கொடுக்கப்பட்டுள்ளது . கொடுக்கப்பட்டுள்ள வினாக்களுக்கு விடையளித்து…\n வருகின்ற TNPSC, TN Police, TN TET, TRB, Tamilnadu Postal, TNUSRB Constable தேர்வுகளுக்கு தேவையான பொதுத் தமிழ் சா���்ந்த ஆன்லைன் தேர்வு (Daily Online Test – TNPSC Tamil – SET 5) இங்கே கொடுக்கப்பட்டுள்ளது . கொடுக்கப்பட்டுள்ள வினாக்களுக்கு…\n வருகின்ற TNPSC, TN Police, TN TET, TRB, Tamilnadu Postal, TNUSRB Constable தேர்வுகளுக்கு தேவையான பொதுத் தமிழ் சார்ந்த ஆன்லைன் தேர்வு (Daily Online Test – TNPSC Tamil – SET 2) இங்கே கொடுக்கப்பட்டுள்ளது . கொடுக்கப்பட்டுள்ள வினாக்களுக்கு…\nதிருவாரூர் மாவட்ட நீதிமன்ற வேலை – கடைசி நாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-06-25T07:50:27Z", "digest": "sha1:VA56GX45R2VR45SEDAMUC5WGA6WF6DGO", "length": 18812, "nlines": 148, "source_domain": "gttaagri.relier.in", "title": "சோலைக்காடுகளின் அழிவும் தென்னிந்திய நதிகளின் வறட்சியும் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nசோலைக்காடுகளின் அழிவும் தென்னிந்திய நதிகளின் வறட்சியும்\nமேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரில் உள்ள அவலாஞ்சி மலையின் உச்சி. அடர்ந்த சோலைக் காடுகளின் இடையே, பவானியின் நதி சிறு ஊற்றாகத் தொடங்கும் தொடக்கப் புள்ளி. வெள்ளி கண்ணாடிப் பாளம் போல் சிறு அருவியாகக் கொட்டிக்கொண்டிருந்தாள் பவானி. அந்தப் பிறப்பிடத்தில் பவானி அம்மன் காட்டுக் கோயிலைக் கட்டியிருந்தார்கள். குளிர்ந்த தண்ணீரில் தலையை நனைத்து, கையில் அள்ளிப் பருக, உடல் நனைந்து, உள்ளம் இனித்தது.\nஅநேக முறை காடுகளுக்குப் பயணம் மேற்கொண்டிருந்தாலும் தென்னிந்திய நதிகளுக்கு ஆதாரமான மலை உச்சிகளில் இருக்கும் சோலைக் காடுகள் (Shola forest), புல்வெளிக் காடுகளுக்கு (Grass lands) பயணம் செல்ல வேண்டும் என்கிற அதிதீவிர ஆசை சமீபத்தில்தான் நிறைவேறியது. அதிதீவிர ஆசை என்று இதைச் சொல்லக் காரணம் இருக்கிறது. அக்காடுகளைப் பற்றிச் சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர்கள் மூலம் ஏற்கெனவே நான் தெரிந்துகொண்ட தகவல்கள்தான்.\nஆங்கிலேயர் நமது மலை வாசஸ்தலங்களில் காலூன்றிய பின்பு மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரின் உச்சியில் சோலைக் காடுகளுக்கு இடையிடையே இருக்கும் புல்வெளிக் காடுகளை விநோதமாகப் பார்த்தார்கள். அன்றைய ஆங்கிலேயச் சூழலியாளர்களுக்கும் புல்வெளிக் காடுகளின் உயிர் சூழல் புரியவில்லை.\nஅவர்களில் சிலர் புல்வெளிக் காடுகளைப் பயன்பாடற்ற நிலம் (Waste land) என்றும், இன்னும் சிலர் பழ���்குடி மக்கள் தங்கள் கால்நடைகளுக்காக உருவாக்கிய புல்வெளிகள் என்றும் முடிவுக்கு வந்தனர். புல்வெளிக் காடுகளை அழித்துத் தங்களது எரிபொருள் தேவைக்கான வாட்டில் (Wattle tree) எனப்படும் சீகை மரம், தேவதாரு (Pine), தைல மரம் (Eucalyptus), சாம்பிராணி மரம் (Cyprus tree) ஆகியவற்றை நட்டார்கள்.\nநாடு விடுதலை அடைந்து ஆங்கிலேயர்கள் வெளியேறிய பிறகும்கூட, நமது வனத்துறையும் மேற்கண்ட மரங்கள் வளர்ப்பதை ஊக்குவித்தது. இமயமலை தொடர், விந்திய மலை தொடர், மேற்கு, கிழக்கு மலை தொடர் உள்ளிட்டவற்றில் கடல் மட்டத்தில் இருந்து சுமார் மூவாயிரம் அடி உயரத்தில் இருக்கும் சோலைக் காடுகளின் ஊடேயும், புல்வெளிக் காடுகளை அழித்தும் இம்மரங்கள் நடப்பட்டன. நட்ட வேகத்தில் இவை அதிவேகமாக வளர்ந்து, பரவின. இதற்குக் காரணம், அவை நம் இயல் தாவரங்கள் இல்லை (Non native plants) என்பதுதான். அயல் தாவரங்களுக்கு, நம் மண்ணில் இயற்கை எதிரிகள் குறைவு. (No natural enemies)\nமேலும் இம்மரங்களில் தங்களுக்குத் தேவையான உணவு ஆதாரம் இல்லை என்பதால் பெரும் பாலான பறவைகள், விலங்குகள் இம்மரங்களை நாடுவதில்லை. பறவைகளின் வருகை குறைந்ததால் சோலைக் காடுகளின் பாரம்பரிய மரங்களான அத்தி, நீர்மத்தி, வேலம், புங்கன், நாவல், கருப்பாலை, இலுப்பை ஆகிய மரங்களின் இயல்பான இனப்பெருக்கமும் மட்டுப்பட்டது. அதற்குக் காரணம், பறவைகள் உண்ட பிறகு, அவற்றின் எச்சம் வழியாக வெளியேறும் விதையிலிருந்தே ஆரோக்கியமான கன்று முளைக்கும். ஒரு கட்டத்தில் சோலைக் காடுகள் சீர்குலைந்து அழியத் தொடங்கின.\nசீகை உள்ளிட்ட அயல் மரங்கள் வளர்ந்திருக்கும் பகுதியில் வேறு மரங்கள், புல்வெளிகளை வளரப் பெரிதாக அவை அனுமதிக்காது. அவற்றின் மரபணு சார்ந்த தற்காப்பு தகவமைப்பு அப்படி. சீகை மரம், தைல மரம் போன்றவை விதைகளைக் காற்றில் வேகமாகப் பரவச் செய்து, இனவிருத்தி செய்வதில் திறன்மிக்கவை. நிலத்தடி நீரையும் அதிகமாக உறிஞ்சுபவை. மேற்கண்ட பாதிப்புகள் வெளியே தெரியாத நிலையில், கடந்த 2000ஆம் ஆண்டில்தான் இவை ஏற்படுத்தும் பாதிப்புகளைச் சூழலியாளர்களும் வனமரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவன ஆராய்ச்சியாளர்களும் கண்டுபிடித்து எடுத்துரைத்தார்கள்.\nஅதற்குப் பிறகு அவசரமாக விழித்துக்கொண்டது தமிழக வனத்துறை. 2011ஆம் ஆண்டு தொடங்கி அயல் மரங்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் இறங்கியது. முதல் கட்டமாக மலைப் பகுதி மேம்பாட்டு திட்டம் மற்றும் தமிழ்நாடு உயிர்ப்பன்மைப் பாதுகாப்பு மற்றும் பசுமையாக்கும் திட்டத்தின் கீழ் சீகை மரங்களை வனத்துறை அப்புறப்படுத்திவருகிறது. தமிழகத்தில் அவலாஞ்சி, மேல் பவானி சோலைக் காடுகளில் இப்பணி தற்போது நடந்துவருகிறது.\nசோலைக் காடுகளுக்கு இவை ஒரு பக்கம் தொந்தரவு எனில், இன்னொரு பக்கம் யூபடோரியம் (eupatorium), உன்னிச் செடி (Lantana camara) போன்று ஆங்கிலேயர் காலத்தில் அழகுக்காகக் கொண்டுவரப்பட்ட அந்நியப் புதர் மலர்ச் செடிகள் பேராபத்தை உருவாக்கிவருகின்றன. இவற்றை அழிப்பது குறித்த செயல்திட்டம் இதுவரை யோசிக்கப்படவில்லை. உன்னிச் செடியை மட்டும் மரப்பொருள் தொழில் மற்றும் மருந்து உற்பத்திக்குப் பயன்படுத்தச் சிலர் முயற்சித்தனர். ஆனால், அதுவும் முழு வெற்றியைப் பெறவில்லை.\nசோலையும் புல்வெளியும் ஒன்றுக்கொன்று நெருக்கமான தொடர்புடையவை. புல்வெளிக் காடுகள் இல்லை எனில், சோலைக் காடுகள் இல்லை. புல்வெளிக் காடுகள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உருவான இயற்கையின் சங்கிலிக் கண்ணிகளில் ஒன்று.\nசமவெளிப் பகுதிகளைவிட மலை உச்சிகளில் மழைப் பொழிவு பல மடங்கு அதிகம். மழைப் பொழிவின்போது மலை உச்சிகளில் இருந்து கட்டற்றுப் பாயும் வெள்ளப் பெருக்கில் இருந்து, சமவெளிகளைக் காக்கும் அரண்கள் புல்வெளிக் காடுகளே. புல்வெளிக் காடுகளின் மண்ணுடன் இயைந்த வேர்ப் பகுதிகள் மழைப் பொழிவின் மொத்த நீரையும் சிந்தாமல் சிதறாமல் சேகரித்து வைத்துக்கொள்ளும் தன்மை கொண்டவை .\nஅங்குச் சேகரமாகும் நீர் படிப்படியாகக் கீழே கசிந்து இடையிடையே இருக்கும் அடர்ந்த சோலைக் காடுகளுக்குத் தண்ணீர் ஆதாரமாகத் திகழ்கின்றன. சோலைக் காடுகளுக்கு மட்டுமே உரித்தான செடி, கொடி, மரங்களின் வேர்ப் பகுதியின் கடற்பஞ்சு (sponge) போன்ற அமைப்பு, நீரை உறிஞ்சி தேவைக்குப் போக மீதியைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கசியவிடுகின்றன. தூய்மையான எதிர்த் திசை சவ்வூடு பரவல் முறை இது.\nஇதுவே ஆயிரக்கணக்கான சிற்றோடைகளாகவும் அருவிகளாகவும் மலையிடுக்குகளில் இருந்து வழிந்தோடி ஆறுகளாக உருப்பெறு கின்றன. நமது வாழ்வாதாரங்களான காவிரி, பவானி, பாலாறு, நொய்யல், கிருஷ்ணா, கோதாவரி, மகாநதி என எல்லாத் தென்னிந்திய நதிகளும் இப்படித்தான் உருவாகின்றன. அவலாஞ்ச�� மலை உச்சியில் நீர் ஊற்றுகளிலும் புல்வெளிக் காடுகளிலும் மேற்கண்ட அற்புதச் செயல்முறையைக் கண்கூடாகப் பார்க்க முடிந்தது.\nசோலைக் காடுகளின் அழிவுதான், கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாகத் தென்னிந்திய நதிகளின் வறட்சிக்கு முக்கியக் காரணம் என்பது புரிந்தது.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nPosted in ஆறுகள்-ஏரிகள், மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர்\n← மரபணு மாற்றப்பட்ட பருத்தியை தாக்கும் புதிய எதிரி\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/subamnat.asp?nat=thiruvoonam", "date_download": "2019-06-25T08:42:48Z", "digest": "sha1:APP5HEZJ3BDA6WSTHNUPNRC4P75PXYPM", "length": 20000, "nlines": 294, "source_domain": "www.dinamalar.com", "title": "Tamil Subamuhurtha Days| Subamuhurtha Naatkal 2019 | சுப முகூர்த்த நாட்கள்- 2019", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் சுப முகூர்த்த நாட்கள் முதல் பக்கம் திருவோணம்\n2019ம் ஆண்டின் சுப முகூர்த்த நாட்கள்\n2019-ம் வருடம் பூ வைக்க, நிச்சயதார்த்தம் நடத்த உகந்த நாட்கள் ( திருவோணம் )\nவருடம் தமிழ் மாதம் தேதி கிழமை திதி நட்சத்திரம்\nவிகாரி வருடம் ஆனி 19 04-ஜூலை-2019 வியாழன் துவிதியை பூசம் *\nவிகாரி வருடம் ஆனி 23 08-ஜூலை-2019 திங்கள் சஷ்டி உத்திரம் *\nவிகாரி வருடம் ஆனி 26 11-ஜூலை-2019 வியாழன் தசமி சுவாதி *\nவிகாரி வருடம் ஆனி 29 14-ஜூலை-2019 ஞாயிறு துவாதசி சுவாதி *\nவிகாரி வருடம் ஆனி 30 15-ஜூலை-2019 திங்கள் சதுர்த்தசி மூலம் *\nவிகாரி வருடம் ஆவணி 8 25-ஆக-2019 ஞாயிறு தசமி மிருகசீரிடம்\nவிகாரி வருடம் ஆவணி 11 28-ஆக-2019 புதன் திரையோதசி பூசம்\nவிகாரி வருடம் ஆவணி 16 02-செப்-2019 திங்கள் திரிதியை அஸ்தம் *\nவிகாரி வருடம் ஆவணி 18 04-செப்-2019 புதன் சஷ்டி சுவாதி *\nவிகாரி வருடம் ஆவணி 22 08-செப்-2019 ஞாயிறு தசமி மூலம் *\nவிகாரி வருடம் ஆவணி 30 16-செப்-2019 திங்கள் துவிதியை ரேவதி\nவிகாரி வருடம் ஐப்பசி 13 30-அக்-2019 புதன் திரிதியை அனுஷம் *\nவிகாரி வருடம் ஐப்பசி 15 01-நவ-2019 வெள்ளி பஞ்சமி மூலம் *\nவிகாரி வருடம் ஐப்பசி 17 03-நவ-2019 ஞாயிறு சப்தமி உத்திரட்டாதி *\nவிகாரி வருடம் ஐப்பசி 29 15-நவ-2019 வெள்ளி திரிதியை மிருகசீரிடம்\nவிகாரி வருடம் கார்த்திகை 6 22-நவ-2019 வெள்ளி தசமி உத்திரம்\nவிகாரி வருடம் கார்த்திகை 8 24-நவ-2019 ஞாயிறு திரையோதசி சித்திரை\nவிகாரி வருடம் கார்த்திகை 12 28-நவ-2019 வியாழன் துவிதியை மூலம் *\nவிகாரி வருடம் கார்த்திகை 15 01-டிச-2019 ஞாயிறு பஞ்சமி உத்திராடம் *\nவிகாரி வருடம் கார்த்திகை 16 02-டிச-2019 திங்கள் சஷ்டி திருவோணம் *\nவிகாரி வருடம் கார்த்திகை 20 06-டிச-2019 வெள்ளி தசமி உத்திரட்டாதி *\nவிகாரி வருடம் கார்த்திகை 29 15-டிச-2019 ஞாயிறு திரிதியை புனர்பூசம்\n* வளர்பிறை சுபமுகூர்த்த நாட்கள்\n2019-ம் வருடம் திருமணம் நடத்துவதற்கான சுபமுகூர்த்த நாட்கள் ( திருவோணம் )\nவருடம் தமிழ் மாதம் தேதி கிழமை திதி நட்சத்திரம்\nவிகாரி வருடம் ஆவணி 8 25-ஆக-2019 ஞாயிறு தசமி மிருகசீரிடம்\nவிகாரி வருடம் ஆவணி 30 16-செப்-2019 திங்கள் துவிதியை ரேவதி\nவிகாரி வருடம் ஐப்பசி 17 03-நவ-2019 ஞாயிறு சப்தமி உத்திராடம் *\nவிகாரி வருடம் ஐப்பசி 24 10-நவ-2019 ஞாயிறு திரையோதசி ரேவதி *\nவிகாரி வருடம் ஐப்பசி 29 15-நவ-2019 வெள்ளி திரிதியை மிருகசீரிடம்\nவிகாரி வருடம் கார்த்திகை 8 24-நவ-2019 ஞாயிறு திரையோதசி சித்திரை\nவிகாரி வருடம் கார்த்திகை 15 01-டிச-2019 ஞாயிறு பஞ்சமி உத்திராடம் *\nவிகாரி வருடம் கார்த்திகை 29 15-டிச-2019 ஞாயிறு திரிதியை புனர்பூசம்\n* வளர்பிறை சுபமுகூர்த்த நாட்கள்\n2019-ம் வருடம் கிரகப்பிரவேசம் நடத்த உகந்த நாட்கள் (திருவோணம்)\nவருடம் தமிழ் மாதம் தேதி கிழமை திதி நட்சத்திரம்\nவிகாரி வருடம் ஆவணி 8 25-ஆக-2019 ஞாயிறு தசமி மிருகசீரிடம்\nவிகாரி வருடம் ஆவணி 11 28-ஆக-2019 புதன் திரையோதசி பூசம்\nவிகாரி வருடம் ஆவணி 16 02-செப்-2019 திங்கள் திரிதியை அஸ்தம் *\nவிகாரி வருடம் ஆவணி 22 08-செப்-2019 ஞாயிறு தசமி மூலம் *\nவிகாரி வருடம் ஆவணி 25 11-செப்-2019 புதன் திரையோதசி திருவோணம் *\nவிகாரி வருடம் ஆவணி 26 12-செப்-2019 வியாழன் சதுர்த்தசி அவிட்டம் *\nவிகாரி வருடம் ஆவணி 30 16-செப்-2019 திங்கள் துவிதியை ரேவதி\nவிகாரி வருடம் ஐப்பசி 13 30-அக்-2019 புதன் திரிதியை அனுஷம் *\nவிகாரி வருடம் ஐப்பசி 15 01-நவ-2019 வெள்ளி பஞ்சமி மூலம் *\nவிகாரி வருடம் ஐப்பசி 17 03-நவ-2019 ஞாயிறு சப்தமி உத்திராடம் *\nவிகாரி வருடம் ஐப்பசி 24 10-நவ-2019 ஞாயிறு திரையோதசி ரேவதி *\nவிகாரி வருடம் ஐப்பசி 29 15-நவ-2019 வெள்ளி திரிதியை மிருகசீரிடம்\nவிகாரி வருடம் கார்த்திகை 6 22-நவ-2019 வெள்ளி தசமி உத்திரம்\nவிகாரி வருடம் கார்த்திகை 8 24-நவ-2019 ஞாயிறு திரையோதசி சித்திரை\nவிகாரி வருடம் கார்த்திகை 12 28-நவ-2019 வியாழன் துவிதியை மூலம் *\nவிகாரி வருடம் கார்த்திகை 15 01-டிச-2019 ஞாயிறு பஞ்சமி உத்திராடம் *\nவிகாரி வருடம் கார்த்தி���ை 16 02-டிச-2019 திங்கள் சஷ்டி திருவோணம் *\nவிகாரி வருடம் கார்த்திகை 20 06-டிச-2019 வெள்ளி தசமி உத்திரட்டாதி *\nவிகாரி வருடம் கார்த்திகை 29 15-டிச-2019 ஞாயிறு திரிதியை புனர்பூசம்\n* வளர்பிறை சுபமுகூர்த்த நாட்கள்\n2019-ம் வருடம் கடை, வீடு கட்ட உகந்த நாட்கள் ( திருவோணம் )\nவருடம் தமிழ் மாதம் தேதி கிழமை திதி நட்சத்திரம்\nவிகாரி வருடம் ஆவணி 8 25-ஆக-2019 ஞாயிறு தசமி மிருகசீரிடம்\nவிகாரி வருடம் ஆவணி 11 28-ஆக-2019 புதன் திரையோதசி பூசம்\nவிகாரி வருடம் ஆவணி 13 30-ஆக-2019 வெள்ளி திரிதியை அனுஷம் *\nவிகாரி வருடம் ஆவணி 16 02-செப்-2019 திங்கள் திரிதியை அஸ்தம் *\nவிகாரி வருடம் ஆவணி 18 04-செப்-2019 புதன் சஷ்டி சுவாதி *\nவிகாரி வருடம் ஆவணி 22 08-செப்-2019 ஞாயிறு தசமி மூலம் *\nவிகாரி வருடம் ஆவணி 25 11-செப்-2019 புதன் திரையோதசி திருவோணம் *\nவிகாரி வருடம் ஆவணி 26 12-செப்-2019 வியாழன் சதுர்த்தசி அவிட்டம் *\nவிகாரி வருடம் ஆவணி 26 12-செப்-2019 வியாழன் சதுர்த்தசி அவிட்டம் *\nவிகாரி வருடம் ஆவணி 30 16-செப்-2019 திங்கள் துவிதியை ரேவதி\nவிகாரி வருடம் ஐப்பசி 15 01-நவ-2019 வெள்ளி பஞ்சமி மூலம் *\nவிகாரி வருடம் ஐப்பசி 17 03-நவ-2019 ஞாயிறு சப்தமி உத்திராடம் *\nவிகாரி வருடம் ஐப்பசி 24 10-நவ-2019 ஞாயிறு திரையோதசி ரேவதி *\nவிகாரி வருடம் ஐப்பசி 29 15-நவ-2019 வெள்ளி திரிதியை மிருகசீரிடம்\nவிகாரி வருடம் கார்த்திகை 6 22-நவ-2019 வெள்ளி தசமி உத்திரம்\nவிகாரி வருடம் கார்த்திகை 8 24-நவ-2019 ஞாயிறு திரையோதசி சித்திரை\nவிகாரி வருடம் கார்த்திகை 12 28-நவ-2019 வியாழன் துவிதியை மூலம் *\nவிகாரி வருடம் கார்த்திகை 15 01-டிச-2019 ஞாயிறு பஞ்சமி உத்திராடம் *\nவிகாரி வருடம் கார்த்திகை 16 02-டிச-2019 திங்கள் சஷ்டி திருவோணம் *\nவிகாரி வருடம் கார்த்திகை 20 06-டிச-2019 வெள்ளி தசமி உத்திரட்டாதி *\nவிகாரி வருடம் கார்த்திகை 29 15-டிச-2019 ஞாயிறு திரிதியை புனர்பூசம்\n* வளர்பிறை சுபமுகூர்த்த நாட்கள்\nஅசுவினி பூசம் சுவாதி திருவோணம்\nபரணி ஆயில்யம் விசாகம் அவிட்டம்\nகார்த்திகை மகம் அனுஷம் சதயம்\nரோகிணி பூரம் கேட்டை பூரட்டாதி\nமிருகசீரிடம் உத்திரம் மூலம் உத்திரட்டாதி\nதிருவாதிரை அஸ்தம் பூராடம் ரேவதி\nபுனர்பூசம் சித்திரை உத்திராடம் -\n« சுபமுகூர்த்த நாட்கள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2018/05/04173529/1160918/Gunmen-kidnap-German-Red-Cross-nurse-in-Somalia.vpf", "date_download": "2019-06-25T08:31:42Z", "digest": "sha1:QTZCD4AVF6AJEZXXNR2PL42FSYAJTY45", "length": 15229, "nlines": 182, "source_domain": "www.maalaimalar.com", "title": "சோமாலியாவில் செஞ்சிலுவை சங்கத்தை சேர்ந்த செவிலியரை கடத்திய பயங்கரவாதிகள் || Gunmen kidnap German Red Cross nurse in Somalia", "raw_content": "\nசென்னை 25-06-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசோமாலியாவில் செஞ்சிலுவை சங்கத்தை சேர்ந்த செவிலியரை கடத்திய பயங்கரவாதிகள்\nசோமாலியாவில் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தை சேர்ந்த செவிலியரை பயங்கரவாதிகள் துப்பாக்கிமுனையில் கடத்தி சென்றுள்ளனர். #Gunmenkidnap #nurseSomalia\nசோமாலியாவில் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தை சேர்ந்த செவிலியரை பயங்கரவாதிகள் துப்பாக்கிமுனையில் கடத்தி சென்றுள்ளனர். #Gunmenkidnap #nurseSomalia\nசோமாலியா தலைநகர் மொகடிஷுவில் உள்ள மருத்துவ உதவி முகாமில் சேவையில் ஈடுபட்டிருந்த சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தை சேர்ந்த செவிலியரை பயங்கரவாதிகள் கடத்தி சென்றுள்ளனர்.\nசோமாலியாவில் அல்கொய்தா ஆதரவு பெற்ற அல் ஷபாப் பயங்கரவாதிகள் கடந்த சில ஆண்டுகளாக சோமாலியாவில் அவ்வப்போது பயங்கரவாத தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.\nஇதனால் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து பொதுமக்கள் கடும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருகின்றனர். பயங்கரவாத தாக்குதலில் காயம் அடைந்தவர்களுக்கு மருத்துவ உதவிகளை செய்வதற்காக பல்வேறு நாடுகளை சேர்ந்த தொண்டு நிறுவன ஊழியர்கள் சோமாலியாவில் முகாமிட்டுள்ளனர்.\nஇப்படி வருபவர்களை அல் ஷபாப் பயங்கரவாதிகள் பணத்துக்காக கடத்தி செல்வதும் கொலை செய்வதும் அங்கு வாடிக்கையாக உள்ளது.\nஇந்நிலையில் சோமாலியா தலைநகர் மொகடிஷுவில் இயங்கிவரும் ஜெர்மனி நாட்டை சேர்ந்த செஞ்சிலுவை சங்கத்தில் பணியாற்றி வந்த பென் செவிலியர் ஒருவரை பயங்கரவாதிகள் நேற்று கடத்தி சென்றுள்ளனர். #tamilnews #Gunmenkidnap #nurseSomalia\nமழையைப் பொறுத்து தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்க கர்நாடக அரசு சம்மதம்\nதமிழகத்திற்கு ஜூன், ஜூலை மாதத்திற்கான காவிரி நீரை திறந்துவிட மேலாண்மை ஆணையம் உத்தரவு\nராஜஸ்தான் மாநில பாஜக தலைவர் மறைவுக்கு இரங்கல்- மாநிலங்களவை 3 மணி நேரம் ஒத்திவைப்பு\nசபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரித்து வாக்களிப்பேன்- டிடிவி தினகரன்\nதமிழகத்தில் தண்ணீர் தட்டுப்பாடு: மக்களவையில் தயாநிதிமாறன் எம்பி பேச்சு-பாஜக அமளி\nகாவிரியில் 31.24 டிஎம்சி நீரினை கர்நாடகா திறந்திட ஆணையம் உத்தரவிட வேண்டும்- தமிழக அரசு\nடெல்லியில் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் தொடங்கியது\nசமாதானத்தை விரும்புவதாக புளுகும் அமெரிக்கா - ஈரான் அதிபர் கடும் தாக்கு\nதமிழகத்திற்கு ஜூன், ஜூலை மாதத்திற்கான காவிரி நீரை திறக்க மேலாண்மை ஆணையம் உத்தரவு\nசிங்கப்பூர் சென்றதற்கு பதிலாக மு.க.ஸ்டாலின் பெங்களூர் சென்று தண்ணீர் கேட்டிருக்கலாம்- தமிழிசை\nமகளின் திருமணத்திற்காக பரோல் கேட்டு வழக்கு- நளினியை நேரில் ஆஜர்படுத்த ஐகோர்ட்டு உத்தரவு\nராஜஸ்தான் மாநில பாஜக தலைவர் மறைவுக்கு இரங்கல்- மாநிலங்களவை 3 மணி நேரம் ஒத்திவைப்பு\nஉலகக்கோப்பையில் இந்தியா, நியூசிலாந்து கேப்டன்கள் தலைக்கு மேலே தொங்கும் கத்தி\nஎம்எஸ் டோனி - கேதர் ஜாதவ் ஜோடி ஆடியவிதம் மகிழ்ச்சி அளிக்கவில்லை: சச்சின் தெண்டுல்கர்\nதென் ஆப்பிரிக்கா வெளியேற்றத்துக்கு ஐபிஎல் போட்டியே காரணம் - டு பிளிஸ்சிஸ் குற்றச்சாட்டு\nஎம்எஸ் டோனியின் அட்வைஸ் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்த உதவியாக இருந்தது: முகமது ஷமி\nமுகமது ஷமி மூலம் ரசிகர்களுக்கு தற்போது என்னை யார் என்று தெரியும்: சேத்தன் ஷர்மா\nகரகாட்டக்காரன்-2 எடுக்கக்கூடாது - ராமராஜன்\nசந்திரபாபு நாயுடு கட்டிய அரசு கட்டிடம் இடிப்பு - ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவு\nவிஜய் சேதுபதி படத்தை வெளியிட வேண்டாம் - லட்சுமி ராமகிருஷ்ணன்\nதூக்கத்தில் மோசமான கனவினால் லேண்டிங் ஆன விமானத்தின் இருட்டில் சிக்கிய பயணி\nநடிகர் சங்க தேர்தல் வாக்குப்பதிவு முடிந்தது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/rest-of-world/63234-earthquake-of-magnitude-4-7-jolts-nepal-s-kathmandu-adjoining-areas.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-06-25T09:02:11Z", "digest": "sha1:6C64R7AQLQLWHAPZRPY2L6NBILOZM3MB", "length": 9231, "nlines": 131, "source_domain": "www.newstm.in", "title": "நேபாளத்தில் நிலநடுக்கம்- ரிக்டர் அளவு கோளில் 4.7 ஆக பதிவு | Earthquake of magnitude 4.7 jolts Nepal's Kathmandu, adjoining areas", "raw_content": "\nஇந்திய கடலோர காவல் படை இயக்குநராக தமிழத்தை சேர்ந்தவர் நியமனம்\nராகுல் காந்திக்கு ராஞ்சி நீதிமன்றம் நோட்டீஸ்\nபொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு தொடங்கியது\nபிளாஸ்டிக் கழிவுகள் இறக்குமதிக்கு தடை: அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்\nதங்க தமிழ்ச்செல்வன் ஆடியோ விவகாரம்: நிர்வாகிகளை சந்திக்கிறார் டிடிவி\nநேபாளத்தில் நிலநடுக்கம்- ரிக்டர் அளவு கோளில் 4.7 ஆக பதிவு\nநேபாள தலைநகர் காத்மண்டுவில் இன்று நில நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோளில் 4.7 ஆக நிலநடுக்கம் பதிவாகியது.\nநேபாள தலைநகர் காத்மண்டுவில் உள்ள தாதிங் மாவட்டத்தில் உள்ள கும்பூர் பகுதியில் இன்று மதியம் 2 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோளில் 4.7 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகியது.\nபூமிக்கு அடியில் 2 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கிருந்த கட்டடங்கள் குலுங்கியது.\nஇந்த நிலநடுக்கத்தால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை என்று இந்திய புவியியல் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த 2015ம் ஆண்டு நேபாளில் 7.8 என்ற அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 9 ஆயிரம் பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஅரவக்குறிச்சி தொகுதியில் 4 வாக்குப்பதிவு இயந்திரங்கள்\nகொதித்தெழுந்த இந்தியர்கள்...ட்ரெண்டாகும் #BoycottAmazon ஹேஷ்டேக் \nஅனைத்து மதத்திலும் தீவிரவாதிகள் உள்ளனர் : கமலின் அடுத்த சர்ச்சை\nஸ்ரீ செல்வ மாரியம்மன் கோயில் மஹா கும்பாபிஷேகம்\n1. கர்பப்பை நீர்க்கட்டிகள்: அறிந்துகொள்வது எவ்வாறு\n2. ஒழுங்கற்ற மாதவிடாய் கருத்தரித்தலில் பிரச்னையை உண்டாக்கிவிடும்\n3. கண்ணதாசன் பெயர் அமைந்தது எப்படி\n4. முதல் நாளே சண்டையை துவங்கிட்டாங்க பிக்பாஸ் போட்டியாளார்கள்\n5. பூப்பெய்திய பிள்ளைகளுக்கு என்னென்ன உணவுகள் கொடுக்கலாம்\n6. தாய் பாசத்தில் விமானத்திலிருந்து குதிக்க முயன்ற இளைஞர்\n7. திருமண சடங்கில் அம்மி மிதித்தலும் அருந்ததி பார்த்தலும் என்ன சொல்கிறது தெரியுமா\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஇந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nஅந்தமான் தீவுகளில் லேசான நிலநடுக்கம்\n1. கர்பப்பை நீர்க்கட்டிகள்: அறிந்துகொள்வது எவ்வாறு\n2. ஒழுங்கற்ற மாதவிடாய் கருத்தரித்தலில் பிரச்னையை உண்டாக்கிவிடும்\n3. கண்ணதாசன் பெயர் அமைந்தது எப்படி\n4. முதல் நாளே சண்டையை துவங்கிட்டாங்க பிக்பாஸ் போட்டியாளார்கள்\n5. பூப்பெய்திய பிள்ளைகளுக்கு என்னென்ன உணவுகள் கொடுக்கலாம்\n6. தாய் பாசத்தில் விமானத்திலிருந்து குதிக்க முயன்ற இளைஞர்\n7. திருமண சடங்கில் அம்மி மிதித்தலும் அருந்ததி பார்த்தலும் என்ன சொல்கிறது தெரியுமா\nவேர்ல்டுகப் : ஆப்கானிஸ்தானை பந்தாடிய வங்கதேசம்\nகள்ளக் காதல் விவகாரம்: தூங்கி கொண்டிருந்தவர் தலையில் கல்லை போட்டு கொலை\nகாதல் பிரச்னை: இளம்பெண்ணை கத்தியால் குத்திய வாலிபர்\nரசிகர்களுக்கு அதிர்ச்சி: உலகக்கோப்பையில் இருந்து அதிரடி வீரர் விலகல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}