diff --git "a/data_multi/ta/2019-26_ta_all_1101.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-26_ta_all_1101.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-26_ta_all_1101.json.gz.jsonl" @@ -0,0 +1,373 @@ +{"url": "http://chittarkottai.com/wp/2013/07/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D/", "date_download": "2019-06-24T21:42:48Z", "digest": "sha1:EABOG3UUW7SXUZWKDYB6HK2HA4PRPGF7", "length": 18807, "nlines": 172, "source_domain": "chittarkottai.com", "title": "முகப்பரு பாதிப்பிலிருந்து தப்பிக்க… « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nகலப்படத்தைக் கண்டுபிடிக்க சில எளிய வழிகள்\nஇதுதான் மருத்துவர்களை உருவாக்கும் இலட்சனம்…\nவெற்றி பெற்றிடவழிகள் – குறையை நிறையாக்க…\nமேற்கு வானில் ஜனநாயகப் பிறைக்கீற்று \nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 8,935 முறை படிக்கப்பட்டுள்ளது\nஇளம் பருவ வயது துவங்கியவுடனே முகத்தில் பருக்கள் முளைக்கத் துவங்கி விடுகிறது. இந்த பருவ வயது பருக்களால் ஆணுக்கும் சரி, பெண்ணுக்கும் சரி முகம் பொலிவை இழந்து விடுகிறது. இதனால் தங்கள் முகம் முழுவதும் பள்ளம் விழுந்து அசிங்கமாகி விடுமோ என்கிற அச்சத்திலும், மன உளைச்சலிலும் இதற்கு மாற்று காண மருந்து தேடி அலையும் இளம் வயதினர் ஏராளம்.\nமுகப் பருக்கள் வருவது ஏன்\n1. முக சருமத்தின் உட்புறம் கீழ்பாகத்திலுள்ள நடுத்தோலில் நிறைய எண்ணெய்ச் சுரப்பிகள் உள்ளன. தோலில் என்னும் கொழுப்புப் பொருள் சுரக்கின்றது. இந்த தான் நம் சருமத்திற்குத் தேவையான எண்ணெய்ப் பசையைக் கொடுக்கிறது. இவை பருவ வயதில் அளவுக்கு அதிகமாகச் சுரப்பதால் தோல் துவாரங்களில் அடைபட்டு அழுக்கு சேர்ந்து முகப் பருக்களாகத் தோன்றுகின்றன.\n2. முகப் பரு��்கள் பரம்பரையாக வருவது உண்டு. பொதுவாக பருக்கள் வருவதற்கு பொடுகு இருப்பது ஒரு முக்கிய காரணம். இதே போல் மலச்சிக்கலும் பொடுகு வருவதற்கு இன்னொரு காரணமாக இருக்கிறது.\n3. முகப் பருக்கள் கருப்பு நிறப் பருக்கள், வெண்மை நிறப் பருக்கள் என்று இரு வகையாக இருக்கிறது.\n4. சிபாஸியஸ் எண்ணெய்ச் சுரப்பிகளில் சுரக்கும் சீபம் என்னும் மெழுகு போன்ற பொருளும், மெலானின் நிறமிகளும் சேர்ந்து கருப்பு நிறப் பருக்கள் உண்டாகின்றது.\n5. பிரேபியோனி மற்றும் அக்னி எனும் இரு வகையான பாக்டீரியாக்களினால் வெண்மை நிறப் பருக்கள் உருவாகின்றன. இத்தகைய பருக்கள் வெண்மை நுனியும், சிவந்த சுற்றுப் புறத்தையும் உண்டாக்கும்.\n1. முகத்தை அடிக்கடி இளம் சூடான நீரில் கழுவ வேண்டும்.\n2. தலையில் பொடுகு இருந்தால் உடனே அதை நீக்க வேண்டும்.\n3. எண்ணெய் அதிகமாக உள்ள சோப்புகளைப் பயன்படுத்தக் கூடாது.\n4. சந்தனம், வேம்பு, மஞ்சள் போன்ற மருந்துப் பொருட்கள் கலந்த சோப்புகளைப் பயன்படுத்த வேண்டும்.\n5. மருத்துவர்கள் ஆலோசனையின்றி நாமாக மாத்திரை ,மருந்துகளைப் பயன்படுத்தக் கூடாது.\n6. கொழுப்பு, அயோடின், புரோமைடு போன்ற சத்துக்கள் அதிகம் கலந்த உணவுப் பொருள்களை அளவோடு சாப்பிட வேண்டும். மேலும் எண்ணெய் பொருள்கள், எண்ணெயில் பொறித்த உணவுப் பொருள்களை உண்பதைத் தவிர்க்க வேண்டும்.\n8. கொழுப்பு மிகுந்த பொருள்கள் சாக்லேட், ஐஸ்கிரீம், வெண்ணெய் ஆகியவற்றை அளவோடு சாப்பிடுவது நல்லது.\n9. இரவு படுக்கைக்குப் போகும் போது, வெந்நீர் பருக வேண்டும். காலையில் எழுந்ததும்,பல் துலக்கி குளிர்ந்த நீரைப் பருகவும். இவ்வாறு செய்வதால் உடல் உஷ்ணம் குறைந்து முகப்பருவை வராமல் தடுக்கலாம்.\n10. காரம், உப்பு, புளி, மாமிச உணவுகள், மசாலாப் பொருள்கள் முதலியவற்றை அளவோடு சேர்த்துக் கொள்வது நல்லது.\n11. மலச்சிக்கல் முகப்பருக்கள் தோன்ற முக்கியக் காரணம் என்பதால், மலச்சிக்கல் வராமல் தடுக்க கொய்யா, கீரைகள், தக்காளி, கேரட், வெண்டைக்காய் முதலியவை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. குறிப்பாக நார்ச்சத்து அதிகமுள்ள பொருளை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.\n12. தலையில் பொடுகுகள் இருந்தால் உடனே அதற்கான சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.\n-இவையனைத்தும் கடைப்பிடித்தும் முகப் பருக்கள் மறையாமலிருந்தால் அழகு நிலையங்களுக்குச் சென்று முகப் பருக்களை அகற்றிக் கொள்ளலாம்.\nநன்றி: சித்ரா பலவேசம் – முத்துக்கமலம்.காம்\nமுகப்பரு வரக் காரணம் என்ன\nஅதிக சத்து நிறைந்த சில கீரை வகைகள்\n« முன்மாதிரி முஸ்லிமின் கொள்கை (வீடியோ)\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nபெட்ரோலுக்கு மாற்றாக இருக்கப்போகும் எரிபொருள்\nஅல்ஹாஜ் M.O.H. ஃபாரூக் மறைவு\nஇஸ்லாத்தின் பார்வையில் காதலர் தினம்\nதூள் கிளப்பும் பிரியாணி பிஸினஸ்\nமனித உடலின் உள் செலுத்தப்படும் மைக்ரோசிப்\nபெண்ணுரிமை பெற்றுத்தந்த இரு ‘ஜமீலா’க்கள்\nவிடுதலைப் போரின் விடிவெள்ளி திப்பு சுல்தான்\n10ஆம் நூற்றாண்டில் தென் நாட்டின் சூழ்நிலை\nடாக்டர் ஜாகீர் ஹுசைன் – கல்வியுடன் சுகாதாரத்தையும், ஒழுக்கத்தையும் கற்றுத்தந்தவர்\nஇந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள் – முதல் இந்தியன்\nதிருமறை நபிமொழி தமிழாக்கப் பணி\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2016/4075/", "date_download": "2019-06-24T21:38:38Z", "digest": "sha1:G7ASJ3GFB6LVOSETWE2G7J2G4KY2TWAR", "length": 12355, "nlines": 152, "source_domain": "globaltamilnews.net", "title": "காவல்துறையினரின் அழுத்தம் காரணமாக ஆர்ப்பாட்டம் நிறுத்தம்? – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாவல்துறையினரின் அழுத்தம் காரணமாக ஆர்ப்பாட்டம் நிறுத்தம்\nகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி\nமாணவனின் கொலையை கண்டித்து கிளிநொச்சியில் பொது மக்களால் மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்த கண்டன ஆா்ப்பாட்டம் காவல்துறை உயா் மட்ட அழுத்தம் காரணமாக நிறுத்தப்பட்டுள்ளதாக பிரதேச பொது மக்கள் தொிவித்துள்ளனா்.\nஇன்று சனிக் கிழமை பதினொரு மணியளவில் கிளிநொச்சி பாரதிபுரத்தில் அமைந்துள்ள கொலை செய்யப்பட்டுள்ள யாழ் பல்கலைகழக அரசறிவயல்துறை மூன்றாம்வருட மாணவன் நடராஜா கஜனின் இல்லத்தில் இருந்து கண்டன ஆா்ப்பாட்டம் ஆரம்பிக்கப்பட்டு கிளிநொச்சி பிரதி காவல்துறை மா அதிபா் அலுவலகம் வரை சென்று அங்கு மகஜா் ஒன்றும் கையளிப்பது என பாரதிபுரம் பிரதேச பொது மக்களால் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் கொலை செய்யப்பட்ட மாணவனின் குடும்பத்தினரின் கேட்டுக்கொண்டமைக்கு அமைவாக ஆா்ப்பாட்டம் கைவிடப்பட்டுள்ளது.\nகுறித்த குடும்பத்தினருடன் காவல்துற��� உயா் மட்டத்தினா் தொடா்பு கொண்டு பேசியதன் பின்னரே அவா்கள் ஆா்ப்பாட்டத்தை விரும்பவில்லை என்றும் எனவே உயிரிழந்தவாின் குடும்பத்தினருக்கு அவா்களிடம் இருந்து அழுத்தம் பிரயோகிப்பட்டிருக்கலாம் என்றும் தான் சந்தேகிப்பதாகவும் பிரதேச மக்கள் சிலா் கருத்து தெரிவித்துள்ளனா்.\nதாங்கள் ஏற்பாடு செய்திருந்த ஆா்ப்பாட்டமானது உயிரிழந்த மாணவா்களுக்கு நீதி கோரியும்ஈ குற்றவாளிகள் விரைவாக நீதிக்கு முன் நிறுத்தப்பட்டு தண்டணை வழங்க வேண்டும் என்றும் எதிா்காலத்தில் இவ்வாறான ஒரு சம்பவம் இடம்பெறாது இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியே மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்தது என பொது மக்கள் சிலா் கருத்து தெரிவித்தனா்.\nTagsகண்டன ஆா்ப் காவல்துறை கிளிநொச்சி பொது மக்கள் மாணவன்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகல்முனை உண்ணாவிரத போராட்டத்தில் கைதான இளைஞன் – எச்சரித்து விடுதலை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலுப்பக்கடவை சிப்பி ஆற்றுப்பகுதியில் பாலைமரக் குற்றிகளுடன் ஒருவர் கைது :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசியல் கைதிகள் மூவர் வவுனியா மேல் நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇணைப்பு2 – பூஜிதவின் மனுவினை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசஹரானுடன் தேநீர் அருந்தியவர்களையும் விசாரணைக்கு உட்படுத்த நடவடிக்கை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅடிப்படைவாத முஸ்லிம்களுக்கு, புனர்வாழ்வளிக்கப்பட வேண்டும்….\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பாக தமிழ் சிவில் சமூக அமையத்தின் அறிக்கை.\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nகல்முனை உண்ணாவிரத போராட்டத்தில் கைதான இளைஞன் – எச்சரித்து விடுதலை June 24, 2019\nஇலுப்பக்கடவை சிப்பி ஆற்றுப்பகுதியில் பாலைமரக் குற்றிகளுடன் ஒருவர் கைது : June 24, 2019\nஅரசியல் கைதிகள் மூவர் வவுனியா மேல் நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். June 24, 2019\nஇணைப்பு2 – பூஜிதவின் மனுவினை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானம் June 24, 2019\nசஹரானுடன் தேநீர் அருந்தியவர்களையும் விசாரணைக்கு உட்படுத்த நடவடிக்கை… June 24, 2019\nயாழ் புத்���ூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSuhood MIY. Mr. on திருகோணமலை பேருந்து நிலையத்தையும், புத்தர் ஆக்கிரமித்தார்…\nKarunaivel - Ranjithkumar on செம்மலை நீராவியடியில், நீதியை புதைத்தது பௌத்தம் – புத்தர் நீதிக்கு கட்டுப்பட்டவர் அல்லர்…\nLogeswaran on தமிழர்களும் முஸ்லிம்களும், இணைந்த வட கிழக்கில் தம்மைதாமே ஆளும் அதிகாரக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும்..\nSiva on தமிழ் அரசியல் கைதிகளை எக்காரணம் கொண்டும் விடுவிக்க முடியாது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamiltimes.com/index.php/2016-05-17-07-18-45/itemlist/tag/ramkumar", "date_download": "2019-06-24T22:06:43Z", "digest": "sha1:HQUKVYGS443OSKKVKJVZ5GR36UIIFNHG", "length": 17062, "nlines": 100, "source_domain": "newtamiltimes.com", "title": "தமிழகம் | latest Tamil news | Tamil Newspaper online", "raw_content": "\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nசெவ்வாய்க்கிழமை, 05 ஜூலை 2016 00:00\nகொலை செய்யும் முடிவில் வெட்டவில்லை\nதான் கொலை செய்ய வேண்டும் என்ற முடிவில் வெட்டவில்லை என சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராம்குமார் வாக்குமூலம் அளித்துள்ளார்.\nகடந்த மாதம் 24ம் திகதி நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வைத்து பொறியியல் பட்டதாரியான சுவாதி படுகொலை செய்யப்பட்டார்.\nஇச்சம்பவம் இடம்பெற்று ஒரு வாரம் கடந்த நிலையில் சந்தேகநபரான ராம்குமாரை பொலிஸார் கைது செய்தனர்.\nதான்கைது செய்யப்பட போவதை அறிந்துகொண்ட ராம்குமார் தற்கொலைக்கு முயற்சித்துள்ள நிலையில் தற்போது ராயப்பேட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.\nபலத்த பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில் சிகிச்சை பெற்றுவரும் ராம்குமாரிடம் இன்று விசாரணை மேற்கொள்ளப்பட்டது.\nஇதன் போது நீதபதி முன்னிலையில் சாட்சியமளித்த ர��ம்குமார் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ”சுவாதி என்னை தேவாங்கு என இழிவுபடுத்தியதால் ஒரு முறைதான் வெட்டினேன்.\nஅதுவும் கொலை செய்யும் முடிவில் சுவாதியை வெட்டவில்லை. வெட்டிய போது உடனே கத்தியை என்னால் இழுக்க முடியவில்லை.\nசற்று சிரமப்பட்டு இரண்டு முறை இழுத்தேன். அதில்தான் சுவாதி உயிரிழந்திருக்கலாம். நான் தெரியாமல் செய்துவிட்டேன்.\nஎன்னை விட்டுவிடுங்கள்’’ என நீதிபதி முன்னிலையில் கண்ணீர் விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதிங்கட்கிழமை, 04 ஜூலை 2016 00:00\nசுவாதி கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான ராம்குமார் சென்னை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.\nஅவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்ட ராம்குமாரை மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர். ராம்குமார் நல்ல நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும், ராம்குமார் தற்போது நல்ல உடல் நலத்துடன் உள்ளார். பேசகூடிய நிலையில் அவர் தேறி வருகின்றார் என்று மருத்துமனை டீன் தகவல் தெரிவித்துள்ளார்.\nசனிக்கிழமை, 02 ஜூலை 2016 00:00\nசுவாதியின் தந்தை செய்தியாளர்களிடம் ஆவேசம்\nமென்பொறியாளர் சுவாதி கொலை செய்யப்பட்ட 9ம் நாளில் அவருக்கு 9ம் நாள் காரியம் செய்வதற்காக இன்று ஸ்ரீரங்கம் வந்தனர் சுவாதியின் உறவினர். சுவாதியின் தந்தையும் உறவினர்களும் ஆட்டோவில் வந்து இறங்கிய போது, செய்தியாளர்கள் பேட்டி எடுக்க முயன்றனர். பேட்டியை தவிர்த்தனர். போட்டோ எடுக்க முற்பட்டபோது, சுவாதியின் தந்தை முகத்தை மூடிக்கொண்டே ஆட்டோவில் இருந்து இறங்கினார். போட்டோ எடுத்தவர்களை பார்த்து ஆவேசமாக பேசிக்கொண்டே அடிக்கப்பாய்ந்தார்.\nசனிக்கிழமை, 02 ஜூலை 2016 00:00\nகொலைகாரனை பிடிக்க காரணமாக இருந்த மேன்சன் காவலாளி\nகொலையாளி ராம்குமார் தங்கியிருந்த மேன்சன் ஏ.எஸ்.மேன்சன் சூளைமேடு சவுராஷ்டிரா நகரில் உள்ளது. இங்கிருந்து நடந்து செல்லக்கூடிய தூரத்தில் தான் நுங்கம்பாக்கம் ரெயில் நிலையம் உள்ளது.இந்த மேன்சனில் தரைதளம் மற்றும் 2 மாடிகள் இருக்கின்றன. இதில் 70 அறைகள் உள்ளன. மாத வாடகைக்கு அறைகள் கொடுக்கப்படுகிறது.\nஇந்த மேன்சனில் 2-வது தளத்தில் உள்ள 404-வது அறையில் ராம்குமார் தங்கி இருந்தான்.\nஇந்த மேன்சனில் பல்வேறு நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் தங்கியுள்ளனர���. இவர்கள் வெவ்வேறு ஊர்களை சேர்ந்தவர்கள்.\nசுவாதி கொலையில் துப்பு துலங்க காரணமாக இருந்தவர் மேன்சன் காவலாளி கோபால். போலீசார் கடந்த ஒரு வாரமாக கொலையாளியின் படத்தை சூளைமேடு பகுதிகளில் உள்ள வீடுகளில் வசிக்கும் பொதுமக்களிடம் காட்டி விசாரித்தனர்.தங்கும் விடுதிகளிலும் அவனது புகைப்படத்தை ஒட்டி அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டனர். ராம்குமார் தங்கியிருந்த மேன்சனிலும் அவனது புகைப்படத்தை ஒட்டியுள்ளனர்.\nஇந்த படத்தை பார்த்த மேன்சன் காவலாளி கோபாலுக்கு அதே மேன்சனில் தங்கியிருந்த ராம்குமாரே கொலையாளியாக இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டது.\nஇதையடுத்து அவர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். மேலும் கொலையாளி ராம்குமார்தானா என்பதை உறுதி செய்ய மேன்சனில் உள்ள ஆதாரங்களையும் திரட்டினர்.\nஅந்த மேன்சனில் 5 சி.சி.டி.வி. கேமராக்கள் உள்ளன. அதில் பதிவான காட்சிகளை போட்டோவாக எடுத்து ஆய்வு செய் தனர். அவர் தங்கியிருந்த 404&ம் எண் கொண்ட அறையில் சோதனை நடத்தப்பட்டது. ராம்குமாருடன் 50 வயதுள்ள மேலும் ஒருவரும் தங்கி இருந்ததும் தெரிய வந்தது. அவர் யார் என்றும் போலீசார் விசாரித்தனர்.\nகடந்த 3 மாதத்துக்கு முன்பு தான் ராம்குமார் இந்த மேன் சனில் வந்து தங்கியுள்ளார்.\nஅந்த அறையில் சிக்கிய ஆதாரங்கள் மற்றும் காவலாளி தெரிவித்த தகவல்களின் அடிப்படையில் ராம்குமார்தான் சுவாதியை கொலை செய்தது உறுதி செய்யப்பட்டது.\nநுங்கம்பாக்கம் ரெயில் நிலையம் அருகே கண்காணிப்பு கேமராவில் பதிவான படமும், மேன்சனில் இருந்த ராம்குமாரின் படமும் ஒத்துப்போனது.\nஇதையடுத்து ராம்குமாரை போலீசார் கைது செய்தனர்.\nசனிக்கிழமை, 02 ஜூலை 2016 00:00\nசுவாதி கொலை வழக்கின் குற்றவாளி ராம்குமார் பற்றிய பரபரப்பு தகவல்கள்\nகைது செய்யப்பட்டுள்ள குற்றவாளி ராம்குமார் (24) நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள பண்பொழியை அடுத்த மீனாட்சிபுரம் அம்பேத்கார் நகரை சேர்ந்தவர். இவரது தந்தை பெயர் பரமசிவம். தென்காசியில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் பொறியியல் படித்து முடித்துள்ளார்.\nசென்னை சூளைமேட்டில் கடந்த 3 மாதங்களாக மேன்ஷன் ஒன்றில் ரூ.1500-க்கு வாடகைக்கு தங்கி வந்துள்ளார். இவர் சுவாதியை ஒரு தலையாக காதலித்து உள்ளார். இதற்கு சுவாதி ���ம்மதிக்காததால் ராம்குமார் வெறிச்செயலில் ஈடுபட்டுள்ளார். சுவாதியை கொன்று விட்டு தனது சொந்த ஊருக்கு சென்று ராம்குமார் தலைமறைவாக இருந்துள்ளார். போலீசார் விசாரணையில் ராம்குமார் அவரது சொந்த ஊரில் மறைந்து இருக்கும் தகவல் அறிந்தது. இதையடுத்து, நேற்றிரவு மீனாட்சிபுரத்தில் உள்ள ராம்குமாரின் வீட்டை போலீசார் சுற்றி வளைத்தனர்.\nஅவர்கள் ராம்குமாரை சுற்றி வளைத்து பிடிக்க முயன்றனர். அப்போது அவர் தனது கழுத்தை அறுத்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். போலீசார் அவரை காப்பாற்றி செங்கோட்டையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக அவர் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளார். சுவாதி கொலை தொடர்பாக ராம்குமாரிடம் விசாரணை நடத்துவதற்காக சென்னை நுங்கம்பாக்கம் போலீஸ் உதவி ஆணையர் தேவராஜன் தலைமையில் சென்னையில் இருந்து நெல்லைக்கு புறப்பட்டு வந்தனர்.\nஇந்நிலையில், கழுத்தறுப்பட்ட ராம்குமாருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அவர், ஓரிரு நாளில் இயல்பாக பேசுவார் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.\nபக்கம் 1 / 2\nஇணைப்பில் உள்ளவர்கள்: 168 விருந்தினர்கள் மற்றும் உறுப்பினர்கள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gowsy.com/2010/12/blog-post_14.html", "date_download": "2019-06-24T21:24:21Z", "digest": "sha1:TSKMPIHQB4DSVNMMBJAOMMOUHR5HXGGJ", "length": 24948, "nlines": 289, "source_domain": "www.gowsy.com", "title": "தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.: தற்பாதுகாப்பு", "raw_content": "\nபயணங்கள் - சிறப்பு ↓\nவணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்\nசெவ்வாய், 14 டிசம்பர், 2010\nஒரு மனிதன் வாழும் வரை தன் வாழ்வில் தனக்கு ஏற்படுகின்ற பாதிப்புக்களில் இருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ளுதல், தற்பாதுகாப்பு எனப்படுகின்றது. மிருங்கள் தம்மைப் பாதுகாத்துக் கொள்ளக் கூரிய பற்களும், நகங்களும், சிறகுகளும், திண்ணிய கால்களும் கொண்டு வாழ்கின்றார்கள். ஆனால், மனிதன் இத்தகைய கருவிகளுடன் பிறக்கவில்லை. ஆயினும் தன் அறிவென்னும் ஆயுதத்தால், தன்னைக் காத்து அகிலத்தில் சிறந்து வாழ்கின்றான். இம்மனிதன் தன்னைப் பாதிக்கின்ற விடயங்களாக உள்ளம், உயிர், உடல், மானம், மரியாதை போன்ற���ற்றை மனம் கொள்ளுகின்றான். இவற்றைப் பாதுகாப்பதற்குத் தன்னாலான முயற்சிகள் அத்தனையையும் நாடுகின்றான். நோய்நொடியின்றி வாழ நல்ல உணவுப் பழக்கவழக்கங்களையும் உடற்பயிற்சிகளையும் செய்கின்றான். தன் உடலுக்கும் உளத்துக்கும் யாதொன்றும் நடந்துவிடக் கூடாதென்பதற்காகத் தன்னைப் பாதுகாத்துக் கொள்வான்.\nதன்னைத்தான் காதலனாயின் எனைத் தொன்றும்\nஎன்ற வள்ளுவர் குறளைப் போல் ஒருவன் தன்னில் பற்றும் பாசமும் கொண்டிருக்கும் போது தீவினை யாதொன்றும் செய்ய மாட்டான். ஏனெனில் அதனால் ஏற்படுகின்ற பழி, பாவங்கள் அனைத்துக்கும் அவனே காரணமாகி விடுவான். ஒவ்வொரு மனிதனும் தன்னைச் சரியான முறையில் பாதுகாத்துக் கொண்டால், உலகத்தில் எவ்விதப் பிரச்சினைகளுக்கும் இடமில்லை. ஆயினும், எல்லோரும் ஒழுக்கசீலர்களாக இருப்பதில்லையே. அதற்கமைய ஏற்படுகின்ற பிரச்சினைகளில் இருந்தும், சூழல் மாசடைதலில் இருந்தும் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டியது அவசியமாகின்றது. மானம் மரியாதை இழக்கின்ற போது உள்ளத்தால் பாதிக்கப்படுகின்றான். எனவே உள்ளத்தைப் பாதுகாக்க மானம், மரியாதையைப் பாதுகாப்பது அவசியமாகின்றது.\nமயிர் நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்\nஎன்னும் குறள் விளக்குகின்றது. மானத்தைப் பெரிதாக மதிக்கும் மனிதன் தன்னைப் பாதுகாக்கின்ற தற்பாதுகாப்பை மறந்து விடுகின்றான். ஆனால், சிலர் மனமோ மரியாதையோ எதுவானாலும் தமது புகழுக்காக தமது காரியம் நடைபெற வேண்டும் என்பதற்காக மானம் என்பதைப் பாதுகாக்க விரும்புவதில்லை. இவர்கள் தமது மானம் என்னும் தமது உளஉடைமைப் பொருளை இழந்து விடுகின்றார்கள். இவ்வாறு சில மனிதர்கள் இருக்க மானம், மரியாதையைப் பாதுகாத்துக் கொள்வதற்காக சில மனிதர்கள் தமக்கு மரியாதை இழக்கின்ற சந்தர்ப்பம் ஏற்படுகின்ற போது இவ்விடத்தை விட்டு மௌனியாக விலகிவிடுகின்றான். இங்கு மௌனம் தற்பாதுகாப்புக்கலையாகத் திகழ்கின்றது. 32 பற்களை அரணாக அமைத்து, ஒரு நாக்கை மட்டும் கொண்டிருக்கும் மனிதன், அதனைப் பயன்படுத்தி அளந்து பேசக் கற்றுக் கொள்ள வேண்டும். 10 மணிநேரம் பேசவேண்டுமானால், 10 நாள்கள் பேசாமல் இருக்க வேண்டும் என்று சொல்வார்கள்.\nயாகாவார் ஆயினும் நாகாக்க காவாக்கால்\nஎன்று வள்ளுவர் தெரிந்துதான் சொல்லியிருக்கின்றார். இந்த நாவே பல உளப் போராட��டங்களுக்களுக்குக் காரணமாய் அமைந்து விடுகின்றது. பேச்சுச் சுதந்திரம் ஒவ்வொரு மனிதனுக்கும் இருந்தாலும், பேசுகின்ற பேச்சைப் புரிந்து கொள்ளாத மனிதர் எதைப் பேசினாலும் புரிந்து கொள்ளப் போவதில்லை. அது செவிடன் காதில் ஊதிய சங்காகவே அமையும். இக்காலப்பகுதியில் நாவென்ற கூரான ஆயுதத்தாலே பலர் பல இதயங்களைக் குத்திக் கிழித்துக் கொண்டு இருக்கின்றார்கள். பல உளப்போராட்டங்களுக்குக் காரணமாக இருக்கின்றார்கள். உளத்தை அழித்து வாழும் ஒர் வாழ்க்கை நன்றாம் என்று கருதுவோரும் உளரோ வாழ்வில் என்றால், ஆம் என்றே கூற வேண்டும். உளத்தை அழித்தல், உயிரைக் கொல்லலுக்குச் சமமாகும். எனவே இது போன்றோருடன் உரையாடும் போது நாவடக்கம் ஒரு சிறப்பான தற்பாதுகாப்புக்கலை என்றே கருதுகின்றேன். நாவாலே கெட்டாரும் உண்டு. நாவிழக்கப் பேசுவாரும் உண்டு. நாமாக இவ்வுறவைத் துண்டித்துக் கொண்டால், நல்லது நடக்கும் நம் வாழ்வில்.\nஅடுத்து மரியாதை என்னும் பண்பை எடுத்துக் கொண்டால், ஒரு சுவரிலே பந்தை எறிகின்ற போது அந்தப் பந்து திரும்பவும் நம்மை வந்தடைகின்றது. அதேபோலேயே ஒரு மனிதன் மற்றவர்களுக்கு மரியாதை கொடுக்கின்ற போதே தனது மரியாதையைப் பெற்றுக் கொள்ளுகின்றான். ஆறிவைப் பெற்றுத் தரும் கல்வியானது ஒரு மனிதனுக்கு மரியாதையைக் கொடுக்கின்றது. பெருக்கத்து வேண்டும் பணிவு என்பது போல் கற்கக் கற்க பணிவும் கற்றவர்களிடம் வந்து சேருகின்றது. எனவே மற்றவரை மதிக்கின்ற பண்பையும் பெற்றுக் கொள்ளுகின்றார்கள். கற்றவர் சபையிலே நின்று பேசக்கூடிய சக்தியை கல்வியின் மூலம் ஒரு மனிதன் பெறுகின்ற போதே அம்மனிதன் பலரால் மதிக்கப்படுகின்றான். சபைநடுவே நீட்டோலை வாசியான் நின்றான் குறிப்பறிய மாட்டான் காட்டிலுள்ள நன்மரம் என்று ஒளவை கூறியது கல்வியின் மகத்துவத்தை எடுத்துக் காட்டவே ஆகும். கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பதன் பொருள், கற்றவர் எங்கு சென்றாலும் கல்வியின் மேல் பற்றுக் கொண்டவர்களாகவே இருப்பார்கள். எங்கு எந்த மொழி வழங்குகின்ற நாடாக இருந்தாலும், அந்த மொழியை இலகுவாகக் கற்று அந்நாட்டில் மரியாதை உடையவர்களாக வாழ்ந்து கொண்டிருப்பார்கள். அதனாலேயே சென்ற இடமெல்லாம் சிறப்பு ஏற்படுகின்றது. எனவே மரியாதையைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டுமானால், ��ல்வியில் பற்றுக் கொள்ள வேண்டும். அது பெற்றுத் தரும் மரியாதையைப் பாதுகாக்கும் தற்பாதுகாப்புக் கலையை.\nபொதுவாக அனைத்து உளப் போராட்டங்களுக்கும் மனஅமைதி அவசியமாகின்றது. அந்த மனஅமைதியைப் பெற்றுத்தரும் யோகாசனக்கலையானது, ஒவ்வொரு மனிதனையும் உடலால் ஏற்படும் நோய்களில் இருந்தும் உளத்தால் ஏற்படும் நோய்களில் இருந்தும் பாதுகாக்கின்றது.\nஎனவே தன்னைப் பாதுகாக்கும் தற்பாதுகாப்புக்கலைகளாக உடற்உயிர் பாதுகாப்புக்கலைகளான கராட்டி, யுடோ, யோகாசனம் போன்றவையும். சத்தான உணவுவகைகளும், கல்வி, நாவடக்கம் போன்றவையும் அமைகின்றன. எனவே இவற்றில் மனம் பதித்து வாழுகின்ற வாழ்க்கையை வசந்தமான வாழ்க்கையாக வாழப்பழகிக் கொள்வோம்.\nநேரம் டிசம்பர் 14, 2010\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதற்பாதுகாப்புப் பற்றி மிக நிதானமாகவே கட்டுரையில் கூறப்பட்டுள்ளது. பின்பற்றுவோர் பயனடையக்கூடியது. வாழ்த்துகள் கௌசி.\n15 டிசம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 5:54\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதவறு செய்யாத மனிதர்கள் எவருமே இல்லை\nஉலக வரலாற்றில் தவறு செய்யாத மனிதர்களே இல்லை. சமணர்கள் ஒரு புழு பூச்சியைக் கூட தம் காலில் மிதித்துக் கொன்று விடக் கூடாது என்...\nஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு\nசூரியனிலிருந்து எறியப்பட்ட நெருப்புப் பந்து தணிந்தது, பூமி என்னும் அழகான வடிவாய் உரு மாறியது. உயிரினங்களும் மரங்களும் தோன்றி அற்புதமான...\nபூமியைப் பாதுகாக்கும் ஓஸோன் படை போல் ...\nஒவ்வொரு மனிதர்களும் தமக்காகவே பிறந்தவர்கள்\nஆளுக்கு ஆள் ஆசைகள் மாறுபடலாம் அவரவர் எண்ணங்கள் வேறுபடலாம் எம்மைப்போல் யாவரும் இருக்க வேண்டும் என்று நினைப்பது தர்மம் இல்ல...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅன்னையர் தின வாழ்த்து (4)\nஇலங்கை பயணம் 1 (1)\nஇலங்கை பயணம் 2 (1)\nபுலம்பெயர்வில் திருந்த வேண்டிய தமிழர் வாழ்வு ...\nபுலம்பெயர்வில் திருந்த வேண்டிய தமிழர் வாழ்வு\nபுலம்பெயர்வில் திருந்த வேண்டிய தமிழர் வாழ்வு\nஅவள் நினைத்தாளா இது நடக்குமென்று.\nநன்றி மறந்தோர் தம்மை மறந்தோராவார்\nஇவ்வலைப்பூவின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள் - *வரட்சியான சருமம்:* *நீங்கள் வரட்சியான சருமம் கொண்டவரா ��வலை வேண்டாம். நீங்கள் செய்யவேண்டியது ஒரு வாழைப்பழத்தை எடுங்கள். உங்கள் கைகளால் நன்றாகப் பிசைந்த...\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nதிரு. கோபாலகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்ட பரிசு\nதமிழ் தோட்டத்தில் ஜூன் மாதஅனுபவத்திற்கான முதல்பரிசு\nஒக்டோபர் இல் தமிழ்த்தோட்டம் நடத்திய கட்டுரை கவிதை போட்டிக்கான இரண்டு முதல்பரிசுகள்\nCopyright © தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே., 2017. . எத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTM5MDE4OA==/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-2019-20:-%E0%AE%90%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95--%E0%AE%86%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-06-24T22:27:36Z", "digest": "sha1:ZXAG64AW5VUB63UHNVTHNSMNS35UFMCV", "length": 5187, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "பட்ஜெட் 2019-20: ஐடியா கொடுக்க வாங்க... ஆலோசனைக்கூட்டத்திற்கு அழைக்கும் நிர்மலா சீதாராமன்", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » வர்த்தகம் » ஒன்இந்தியா\nபட்ஜெட் 2019-20: ஐடியா கொடுக்க வாங்க... ஆலோசனைக்கூட்டத்திற்கு அழைக்கும் நிர்மலா சீதாராமன்\nஒன்இந்தியா 2 weeks ago\nடெல்லி: நடப்பு 2019-20ஆம் ஆண்டுக்கான முழுமையான பட்ஜெட் வரும் ஜூலை 5ஆம் தேதி தாக்கல் செய்யப்படுவதை ஒட்டி அதற்கான ஆயத்தப்பணிகளில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஈடுபட்டுள்ளார். பட்ஜட் தயாரிப்பதற்கான ஆலோசனைகளை பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் அவர் கேட்டுள்ளார். இதற்கான ஆலோசனைக் கூட்டத்தையும் இன்று கூட்டுகிறார். இதற்காக இன்று அவர் பொருளாதார நிபுணர்கள், வரி ஆலோசகர்கள் மற்றும் வங்கித்\nகார்கில் போரின் 20ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி யுத்த காட்சிகளை தத்ரூபமாக செய்து காட்டிய விமானப்படை: குவாலியர் தளத்தில் கண்கவர் சாகச நிகழ்ச்சி\nஇங்கிலாந்து நாடாளுமன்ற குழு அறிக்கை வேகமாக வளரும் இந்தியாவுடன் உறவை மேம்படுத்த வேண்டும்\nஇந்தோனேஷியாவில் 7.3 ரிக்டர் நிலநடுக்கம்\nவங்கதேசத்தில் ரயில் தடம் புரண்டு 5 பேர் பலி\nபதவிக்காலம் முடிய 6 மாதமே உள்ள நிலையில் திடீரென ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் ராஜினாமா\nமக்களவையில் அதிர் ரஞ்சன் பேச்சு: பிரதமர் மோடி மிகப்���ெரிய வியாபாரி பொருளை விற்பதில் காங்கிரஸ் தோல்வி\nராம் ரஹீம் சிங்கிற்கு விவசாயம் செய்ய பரோல்\nஇந்தியர்கள் கறுப்பு பணம் லோக்சபாவில் அறிக்கை\n11 மாவட்டங்களில் இன்று லேசான மழை\nகோவில் நிலத்தையும் சோலையாக்க மரக்கன்று நடுவோம் வாங்க\n'எங்க ஊர்ல குடியிருந்து பாருங்க' சாய கழிவுகளால் நிலத்தடி நீர் கெட்டு போச்சு\n மதுரை போலீசார் தற்கொலை செய்வது ... ஒரே மாதத்தில் அடுத்தடுத்து 3 பேர் பலி\nமூடவும் முடியல... நடத்தவும் முடியல... சம்பளம் போட முடியுமா\nவர்த்தகத்தை விரிவு படுத்த கல்யாண் ஜூவல்லர்ஸ் 300 கோடி முதலீடு\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTM5MDk3Nw==/%E0%AE%B0%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B9%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D:-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%B2%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-06-24T22:32:30Z", "digest": "sha1:BT3RAIQGLM7BFHNGK7QBMRCVMZAJWTT7", "length": 9289, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "ரகசியங்களை ஹேக் செய்த விவகாரம்: விக்கி லீக்ஸ் நிறுவனர் அசாஞ்சேவை அமெரிக்காவுக்கு நாடுகடத்த இங்கிலாந்து அரசு ஒப்புதல்", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » உலகம் » தினகரன்\nரகசியங்களை ஹேக் செய்த விவகாரம்: விக்கி லீக்ஸ் நிறுவனர் அசாஞ்சேவை அமெரிக்காவுக்கு நாடுகடத்த இங்கிலாந்து அரசு ஒப்புதல்\nலண்டன்: விக்கி லீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவை அமெரிக்காவுக்கு நாடுகடத்த இங்கிலாந்து அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. கணினி தரவுகளை ஹேக் செய்த புகாரில் விசாரணையை எதிர்கொள்ளும் விதமாக அசாஞ்சேவை அமெரிக்காவுக்கு நாடுகடத்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக, லண்டனில் உள்ள ஈகுவடார் தூதரகம், கருத்துச் சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக, ஜூலியன் அசாஞ்சேவுக்கு 2012-ம் ஆண்டு அடைக்கலம் அளித்திருந்தது. 7 ஆண்டுகள் கழித்து கடந்த ஏப்ரல் மாதம் 11ம் தேதி அவருக்கு அளித்த பாதுகாப்பை தூதரகம் விலக்கிக்கொண்டது. அதேசமயம், ஸ்வீடனில் ஜூலியன் அசாஞ்சே மீது பாலியல் குற்றச்சாட்டு வழக்குகள் இரு���்த நிலையில் லண்டன் போலீசார் கைது செய்தனர். 47 வயதான ஜூலியான் அசாஞ்சே அமெரிக்கா தொடர்பான பலதரப்பட்ட விவகாரங்கள் அடங்கிய ரகசியங்கள் உள்ளிட்ட பல்வேறு பரபரப்பு தகவல்களை தனது விக்கிலீக்ஸ் இணையதளத்தில் வெளியிட்டார். மேலும், அமெரிக்காவின் முன்னாள் இராணுவ வீராங்கனை செல்சியா மானிங் உடன் சேர்ந்து பாதுகாப்பு துறையின் கணினியை ஹேக் செய்ய முற்பட்டது போன்ற 18 வகையான குற்றச்சாட்டுகள் விக்கிலீக்ஸ் தலைவர் ஜூலியன் அசாஞ்சே மீது உள்ளன. அதேபோல, உளவு பார்த்ததற்கான குற்றச்சாட்டும் அலெக்சாண்ட்ரியா மத்திய நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதனைத் தொடர்ந்து அவரை கைது செய்ய அமெரிக்கா தீவிரமாக முயற்சித்து வந்தது. அந்த சமயத்தில் தான் லண்டன் ஈகுவடார் தூதரகம் அவருக்கு அடைக்கலம் கொடுத்திருந்தது. அவருக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பை விலக்கிக்கொண்டதையடுத்து, லண்டன் அரசு அவரை கைது செய்து வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியது. இந்த நிலையில், இவர் மீது அதிக வழக்குகள் உள்ள காரணத்தால் அசாஞ்சேவை அமெரிக்காவுக்கு நாடு கடத்துமாறு இங்கிலாந்து நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து, அவரை அமெரிக்காவுக்கு நாடு கடத்த இங்கிலாந்து அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. கடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் டர்ம்புக்கு ஆதரவாக ஹிலாரி கிளிண்டனின் இமெயில் தகவல்களை விக்கி லீக்ஸ் வெளியிட்டதன் பின்னணியில் ஜூலியன் அசாஞ்சே இருந்ததாக அமெரிக்கா அசாஞ்சே மீது குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.\nபதவிக்காலம் முடிய 6 மாதமே உள்ள நிலையில் திடீரென ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் ராஜினாமா\nமக்களவையில் அதிர் ரஞ்சன் பேச்சு: பிரதமர் மோடி மிகப்பெரிய வியாபாரி பொருளை விற்பதில் காங்கிரஸ் தோல்வி\nராம் ரஹீம் சிங்கிற்கு விவசாயம் செய்ய பரோல்\nஇந்தியர்கள் கறுப்பு பணம் லோக்சபாவில் அறிக்கை\n11 மாவட்டங்களில் இன்று லேசான மழை\nகோவில் நிலத்தையும் சோலையாக்க மரக்கன்று நடுவோம் வாங்க\n'எங்க ஊர்ல குடியிருந்து பாருங்க' சாய கழிவுகளால் நிலத்தடி நீர் கெட்டு போச்சு\n மதுரை போலீசார் தற்கொலை செய்வது ... ஒரே மாதத்தில் அடுத்தடுத்து 3 பேர் பலி\nமூடவும் முடியல... நடத்தவும் முடியல... சம்பளம் போட முடியுமா\nவர்த்தகத்தை விரிவு படுத்த கல்யாண் ஜூவல்லர்ஸ் 300 கோடி முதலீடு\nகோபா அமெரிக்கா கால்பந்து கால் இறுதியில் அர்ஜென்டினா\nநாக்-அவுட் சுற்றில் இங்கிலாந்து: பிரேசில் அதிர்ச்சி\nஆஸ்திரேலியாவுடன் இன்று மோதல் இங்கிலாந்து அணிக்கு நெருக்கடி\nதேசிய டென்னிஸ் லால்ஜிபாய் அசத்தல்\nஉலகக்கோப்பை கிரிக்கெட்: ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 62 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசம் வெற்றி\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/03/blog-post_912.html", "date_download": "2019-06-24T22:23:10Z", "digest": "sha1:E66CQ64ATXDJF2R4ELBWYAYXEVSHDORE", "length": 9240, "nlines": 48, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: போராட்டக்காரர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாமல் கருத்துரைப்பதை பிரதமர் நிறுத்த வேண்டும்: எஸ்.மயூரன்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nபோராட்டக்காரர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாமல் கருத்துரைப்பதை பிரதமர் நிறுத்த வேண்டும்: எஸ்.மயூரன்\nபதிந்தவர்: தம்பியன் 17 March 2017\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டங்களுக்கு உரிய பதில் வழங்காமல், போராட்டத்தை மலினப்படுத்தும் வகையிலான உரைகளை நிகழ்த்துவதை பிரதமர் ரணில் விக்ரமசிங்க நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று வடக்கு மாகாண சபை உறுப்பினர் எஸ்.மயூரன் தெரிவித்துள்ளார்.\nபோராட்டக்காரர்களோடு விளையாட வேண்டாம். அவர்கள் சிந்திய கண்ணீரே முன்னைய அரசாங்கத்தை வீழ்த்தி, தற்போதையை அரசாங்கத்தினை அரியாசனத்தில் அமரச் செய்தது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் முன்னெடுத்துவரும் தொடர் போராட்டங்கள் குறித்து அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.\nகுறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டங்களுக்கு உரிய பதில் வழங்காமல் போராட்டத்தை மலினப்படுத்தும் வகையிலான உரைகளை நிகழ்த்துவதை பிரதமர் ரணில் விக்ரமசிங்க நிறுத்திக்கொள்ள வேண்டும். இவர்கள் நினைத்தால் கடந்த ஆட்சியாளர்களை போன்று உங்கள் பதவியையும் அமரத்துவம் அடையச்செய்ய முடியும்.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் பெற்றோரும் உறவினர்களும், வெயிலிலும் மழையிலும் வீதியோரங்களில் இருந்து தமது உறவுகளை மீட்டுத்தரக் கோரியும், இல்லையேல் அவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை பொறுப்புவாய்ந்த அரசிடமிருந்து நீதி கோரி நிற்பதும் தலைமை அமைச்சருக்கு கேலியாகவே தெரிகின்றது.\nகாணாமல் போனோர் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்று விட்டனர் என்று திரும்பத் திரும்பச் சொன்னால் அது உண்மை என உலகம் நம்பும் என பிரதமர் நம்பிக்கொண்டிருக்கிறார். நம்பிய தமிழ் மக்களை ஏமாற்றியது போல் உலகத்தை துளி அளவேனும் ஏமாற்ற முடியாது. அவர்கள் கொல்லப்பட்டார்கள் என்றால் யாரால், எப்போது, எங்கே கொல்லப்பட்டார்கள்\nவெளிநாடுகளுக்கு தப்பிச் சென்று விட்டார்கள் என்றால் அவர்களின் பெயர் விபரங்கள், எந்த நாட்டில் இருக்கிறார்கள் என்ற தகவல்களை ஆதாரத்தோடு முன்வைக்க வேண்டும்.\nஅப்படி ஆதாரத்துடன் நிரூபித்து, ஒருவரையேனும் கண்முன் நிறுத்தினால் அடுத்த நிமிடமே இம்மக்கள் அனைவரும் போராட்டத்தை கைவிடுவார்கள். பொறுப்பான ஒரு அரசு என்ற வகையில் பொறுப்புவாய்ந்த பதில்களை பாதிக்கப்பட்டோருக்கு வழங்க இந்த நல்லாட்சி அரசு முன்வரவேண்டும்.” என்றுள்ளது.\n0 Responses to போராட்டக்காரர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாமல் கருத்துரைப்பதை பிரதமர் நிறுத்த வேண்டும்: எஸ்.மயூரன்\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nகடற்கரும்பு​லி கப்டன் மாலிகா வீரவணக்க நாள்\n19வது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய அனுமதியோம்: ஐ.தே.க\nதினகரன் ஆதரவாளரான செந்தில் பாலாஜி, திமுகவில் இணைந்தார்\nவிக்னேஸ்வரனின் கூட்டணி: சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் சாப்பாடு தீயும்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: போராட்டக்காரர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாமல் கருத்துரைப்பதை பிரதமர் நிறுத்த வேண்டும்: எஸ்.மயூரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://corruptioninindia.wordpress.com/tag/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2019-06-24T22:35:21Z", "digest": "sha1:FE3RPGASPQDHSR7RXYMDEYH6JS3MMD5M", "length": 81157, "nlines": 556, "source_domain": "corruptioninindia.wordpress.com", "title": "வரியேய்ப்பு | ஊழல்", "raw_content": "\nசிபிஐ அதிகாரிகள் தாக்கப்படல், கலால் அதிகாரி கடத்தல்,…..இவையெல்லாம் எங்கு போய் முடியுமோ\nசிபிஐ அதிகாரிகள் தாக்கப்படல், கலால் அதிகாரி கடத்தல்,…..இவையெல்லாம் எங்கு போய் முடியுமோ\nசேவை வரி கட்டுபவருக்கு தொந்தரவு: மதுரை அருகே உள்ள நாகமலை புதுக்கோட்டையை சேர்ந்த முருகானந்தம் / முருகேசன் (தினமலர் குறிப்பிடுவது). இவர் கேபிள் டீவி இணைப்பு தொழில் செய்து வருகிறார். சேவைவரி செல்லுத்தும் வகையில், இவர் சேவைவரி சட்டத்தின் கீழ் பதிவு செய்து கொண்டு வரி செலுத்தி வருகிறார். இருப்பினும், இவரிடம் மதுரை சுங்கவரி அலுவலகத்தில் கண்காணிப்பாளராக பணியாற்றும் அசோக்ராஜ் [Superintendent], கிருஷ்ணன் [Inspector] ஆகிய இருவரும் தொடர்புகொண்டு, “நீங்கள் அதிக அளவில் வரி பாக்கி வைத்துள்ளீர்கள் அதிலிருந்து தப்ப வேண்டுமானால், 75 ஆயிரம்[1] / ரூ.25 லட்சம் லஞ்சம் கொடுக்க வேண்டும்”, என்று கூறினாராம்[2]. வழக்கம் போல தமிழ் ஊடகங்களில் இந்த பணத்தொகை வேறுபடுகிறது. வரி செலுத்துபவர்களுக்கு உதவக் கூடிய சட்டதிட்டங்கள் என்று அறிமுகப்படுத்தப் பட்டன. இருப்பினும் இத்தகைய வாத-விவாதங்கள், சர்ச்சைகள் முதலிய ஏன் எழுகின்றன என்று நோக்கத்தக்கது. முருகானாந்தம் தான் சரியாக வரி கட்டியிருக்கிறேன் என்பதற்கான விளக்கத்தை அளித்தூள்ளார். இருப்பினும் விடாமல் ஒன்று முழு வரி கட்டு அல்லது எங்களுக்கு கேட்ட தொகையைக் கொடுத்து முடித்துக் கொள் என்ற ரீதியில் தொடர்ந்து தொடர்ந்து செய்துள்ளனர்.\nதொல்லைத் தாங்காமல் சிபிஐயிடம் புகார்: முருகானந்தத்தைப் பொறுத்த வரையில் தான் சரியாக சேவை வரி கட்டி வருவதாக நம்பிக்கையுடன் இருந்தார். ஆனால், தொடர்ந்து தொலைபேசி அழைப்புகள், மிரட்டல்கள் முதலியவற்றால் தொந்தரவ்ய் தாங்காமல், லஞ்சம் கொடுக்க விரும்பாத முருகானந்தம் இது குறித்து சிபிஐ அலுவலகத்தில் புகார் செய்ய முடிவு செய்து, புகார் மனு அளித்தாதார்[3]. அதன்படி, சென்னையிலிருந்து சிபிஐ ஆய்வாளர்கள் பாலசந்திரன், முருகன் ஆகியோர் தலைமையிலான குழுவினர் மதுரை வந்தனர். இதனையடுத்து வெள்ளிக்கிழமை மாலை (08-04-2016), கண்காணிப்பாளரை கையும் களவுமாக பிடிக்க ஏற்பாடு செய்தனர். அதன்படி அசோக்���ாஜ், கிருஷ்ணன் ஆகிய இருவரையும் வரவழைத்து முருகானந்தம் பணத்தை கொடுத்தார்[4]. அப்போது சுமார் 5 மணி அளவில் அங்கு மறைந்திருந்த சி.பி.ஐ. அதிகாரிகள் பாலசந்திரன், முருகன் ஆகியோர் தலைமையிலான குழுவினர் அசோக்ராஜ், கிருஷ்ணன் ஆகிய இருவரையும் கையும் களவுமாக பிடித்தனர்[5]. அப்போது நடந்த சோதனையில், 2 லட்சம் ரொக்கமும் கைப்பற்றப்பட்டது. இதெல்லாம் சிபிஐ கடைப்பிடிக்கும் வழக்கமான யுக்தியாகும்.\nசிபிஐ விசாரணையின் போது தாக்குதல்: இதையடுத்து அவர்களை சிபிஐ அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். . சிபிஐ அதிகாரிகள் அசோக்ராஜ் மற்றும் கிருஷ்ணன் இருவரிடமும் “ஸ்டேட்மென்ட்” எழுதி வாங்கிக் கொண்டிருந்தனர் இந்த வழக்கு தொடர்பாக அவர்கள் மகஜர் எழுதிக் கொண்டிருக்கையில், திடீரென்று சினிமா பாணியில் (தி இந்து அப்படித்தான் குறிப்பிட்டுள்ளது)[6] சுமார் 8 மணி அளவில் உருட்டுக் கட்டையுடன் வந்த 15 ரவுடிகள்[7] / அப்போது சிபிஐ அலுவலகத்திற்குள் புகுந்த 8 பேர் கொண்ட கும்பல் கம்பி[8] / 10 பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று சி.பி.ஐ. அதிகாரிகளை தாக்கி விட்டு வாக்குமூல ஆவணங்களையும் எடுத்து சென்றதுடன், அந்த இரண்டு அதிகாரிகளையும் கூட்டி சென்று விட்டனர். கிழித்தும் போட்டனர் என்று செய்திகள் கூறுகின்றன. இவ்வாறு தாக்க வந்தவர்களின் எண்ணிக்கை, மற்றும் கம்பி-உருட்டுக்கட்டை விவரங்கள் ஊடகங்களில் பலவாறு வேறுபடுகின்றன. தாக்கியவர்கள், “மர்ம கும்பல்”, “ரௌடிகள்”, gang / thugs என்று பலவாறு குறிப்பிடப்படுகின்றனர்[9]. இதிலிருந்து ஊடகங்கள் மற்றவர்களிடமிருந்து கேட்டு செய்தியாக போட்டிருக்கின்றன என்பது தெளிவாகிறது.\nஅதிகாரிகளை கடத்தியது யார், எங்கு மறைத்து வைக்கப் பட்டுள்ளனர்: மர்ம நபர்களின் எண்ணிக்கை, தாக்கப்பட்ட ஆயுதங்களின் வர்ணனை முதலியவை எப்படியாக இருந்தாலும், அரசு அதிகாரிகள் வேலை செய்து கொண்டிருக்கும் போது, அதை இம்முறையில் தடுத்தது, ஆவணங்களைக் கிழித்துப் போட்டது, எடுத்துச் சென்றது, பணத்தையும் கைப்பற்றி, மாட்டிக் கொண்ட அதிகாரிகளை கடத்திச் சென்றது முதலியவை திடுக்கிட வைப்பதாக இருக்கிறது. சிபிஐ அதிகாரிகள் மற்றும் மாட்டிக் கொண்ட அதிகாரிகள் எங்கிருக்கின்றனர் என்ற விவரங்களை யார்-யாருக்கு அறிவித்தது, உடனே வேனில் எப்படி அந்த மர்ம நபர்கள் வந்��னர், குறிப்பிட்ட எல்லாவற்றையும் நிறைவேற்றி மறைந்தனர், எங்கு சென்றனர், அதிகாரிகளை எங்கு மறைத்து வைத்துள்ளனர் என்பனவெல்லாம் மர்மமாகவே இருக்கின்றன. இரு மத்திய அரசு அதிகாரிகள் இவ்வாறு மோதிக் கொள்வது, கசப்பான விளைவுகளில் முடியும் என்றே தோன்றுகிறது.\nதாக்கப்பட்ட அதிகாரிகள் மருத்துவ மனையில் அனுமதிக்கப்படல்: தாக்குதலில் பாலசந்திரன், முருகன் ஆகிய சிபிஐ அதிகாரிகள் காயம் அடைந்தனர். வேலை செய்து கொண்டிருந்த நேரத்தில் அப்படி ஒரு மர்ம கும்பல் வந்து தாக்கும் என்று அவர்கள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. இதனால், சுங்கத்துறை அதிகாரி லஞ்சம் வாங்குவதாக வந்த புகாரை விசாரிக்க சென்ற சிபிஐ அதிகாரிகளை சுங்கத்துறை அதிகாரிகள் தாக்கிய சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது[10]. இவர்கள் வடமலையான் / மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்[11]. இருப்பினும் தாக்குதல் நடத்தியது யார் என்பது குறித்து தென் மண்டல ஐ.ஜி முருகன் தலைமையிலான போலீசார் விசாரித்து வருகின்றனர்[12].மேலும், தாக்குதல் நடத்திய அடையாளம் தெரியாத கும்பல், சிபிஐ பிடித்து இரண்டு சுங்கத்துறை அதிகாரிகளை கடத்திச் சென்றுள்ளதாக புகார் எழுந்துள்ளது[13].\nசிபிஐ அதிர்ச்சி – போலீஸார் வழக்குப் பதிவு: சிபிஐ அதிகாரிகளே தாக்கப்பட்டு, இவ்வாறு குற்றம் புரிந்தவர்களை, ஆதாரங்களோடு கடத்தி சென்றது, இதுவரை தங்களது அனுபவத்தில், சிபிஐ சரித்திரத்தில் இத்தகைய நிகழ்ச்சி நடந்ததில்லை சிபிஐ அதிகாரிகள் என்கின்றனர். லஞ்சம் வாங்கிய சுங்கத் துறை அலுவலர்களைக் கைது செய்து, விசாரித்த சிபிஐ அதிகாரிகளைத் தாக்கிவிட்டு இருவரை ஒரு கும்பல் மீட்டுச் சென்றது சிபிஐ உயரதிகாரிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இதுகுறித்து சென்னையிலிருந்து சிபிஐ கண்காணிப்பாளர் வெள்ளைப்பாண்டி தலைமையிலான குழு மதுரை வந்து விசாரிக்கிறது. தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டோரை பாரபட்சமின்றி விரைந்து கைது செய்யுமாறு, மாநகரக் காவல் ஆணையருக்கு சிபிஐ அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்[14]. அதன்படி, ஒன்பது நபர்களின் மீது போலீஸார் பல குற்றப்பிரிவுகளில் – கலவரம் உண்டாக்கியது, அத்துமீறி உள்ளே நுழைந்தது, அரசு அதிகாரியை வேலை செய்ய விடாமல் தடுத்தது, கொலை செய்ய முயற்சித்தது, திருட்டு, மிரட்ட��தல் – வழக்கப் பதிவு செய்துள்ளது[15].\n[2] வெப்துனியா, சிபிஐ அதிகாரிகளை தாக்கிய மர்ம கும்பல்: மதுரையில் பரபரப்பு, Last Modified: சனி, 9 ஏப்ரல் 2016 (11:19 IST)\n[8] தினமணி, சிபிஐ அதிகாரிகள் மீதான தாக்குதலில் தனியார் பள்ளி நிர்வாகிகளுக்கு தொடர்பு, By dn, மதுரை, First Published : 10 April 2016 12:32 AM IST.\n[9] மாலைமலர், மதுரையில் சி.பி.ஐ. அதிகாரிகள் மீது தாக்கிய மர்ம கும்பல்: 21 பேரை பிடித்து விசாரணை, பதிவு: ஏப்ரல் 09, 2016 10:04, மாற்றம்: ஏப்ரல் 09, 2016 13:04\n[10] தமிழ்.ஒன்.இந்தியா, மதுரையில் சிபிஐ அதிகாரிகள் மீது சுங்கத்துறை அதிகாரிகள் தாக்குதல்– வீடியோ, By: Mathi Updated: Saturday, April 9, 2016, 12:49 [IST]\n[11] புதிய தலைமுறை, மதுரையில் சிபிஐ போலீசாரைத் தாக்கி லஞ்‌சப்புகாரில் கைதானவர்களைக் கடத்திய மர்ம கும்பல், பதிவு செய்த நாள் : April 09, 2016 – 10:18 AM; மாற்றம் செய்த நாள் : April 09, 2016 – 11:56 AM.\n[14] தினமணி, சிபிஐ அதிகாரிகள் மீதான தாக்குதலில் தனியார் பள்ளி நிர்வாகிகளுக்கு தொடர்பு, By dn, மதுரை, First Published : 10 April 2016 12:32 AM IST.\nகுறிச்சொற்கள்:அசோக் ராஜ், ஊழல், ஊழல் குற்றச்சாட்டு, கடத்தல், கலால், கையூட்டு, சிபிஐ, சுங்கம், சென்ரலல் எக்சைஸ், சேவை வரி, தாக்குதல், பள்ளி, புகார், மதுரை, முறைகேடு, லஞ்சம், வரி, வரியேய்ப்பு\nஅசோக் ராஜ், அத்தாட்சி, அரசு அதிகாரி, ஆதாரம், ஊழல், ஊழல் ஒழிப்பு, ஊழல் புகார், ஒழுக்கம், கடத்தல், கலால், களங்கம், குற்றப்பத்திரிக்கை, குற்றம் சுமத்தப் பட்டவர், சட்டம், சி.பி.ஐ, சி.பி.ஐ ரெய்ட், சி.பி.ஐ. விசாரணை, சுங்கம், சேவை வரி, தனிமனித ஒழுக்கம், தனிமனித சுதந்திரம், தாக்குதல், நீதி, நேர்மை, மதுரை, Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nபெண் சுங்க அதிகாரி லஞ்சம் வாங்கியதால் கைது செய்யப்பட்டார்\nபெண் சுங்க அதிகாரி லஞ்சம் வாங்கியதால் கைது செய்யப்பட்டார்\nபெண் சுங்க அதிகாரி லஞ்சம் வாங்கியதால் கைது செய்யப்பட்டார்: இப்படி செய்திகள் வந்துள்ளனர். ஆண் அதிகாரியாக இருந்தாலும், கைது செய்யப் பட்டிருப்பார். இதில் ஒன்றும் வியப்பில்லை. ஆனால், பெண் அதிகாரிகள் லஞ்சம் வாங்க மாட்டார்கள் போல நினைக்க வேண்டாம். இப்பொழுதெல்லாம் பெண்கள் தாம் அதிகமாக லஞ்சம் வாங்குகின்றனர். தாலுகா ஆபீஸ், கார்ப்பரேஷன் முதலிய இடங்களில் சென்று பார்த்தால் தெரியும். வங்கிகளில் நாஜுக்காக வாங்கிக் கொள்கிறார்கள். ஐ.டி. கம்பெனிகளிலேயோ சக்கைப் போடு போடுகிறர்கள், ஆண்களே பிச்சை வங்க வேண்டும். பொதுவாக கம்பெனிக��ில் “கமிஷன்”/பங்கு, “பீஸ்”/காணிக்கை, “கன்செல்டென்ட் சார்ஜஸ்”/ஆலோசனைக் கட்டணம், “புரோசஸிங் பீஸ்”/செயல்படக் கொடுக்கும் கட்டணம் என்றெல்லாம் சொல்வதை யாரும் கண்டு கொள்வதில்லை. இப்படியெல்லாம் சொல்வதனால் லஞ்சத்தை நியாயப்படுத்துவதாக நினைக்க வேண்டாம். லஞ்சம் என்பது எப்படி, எந்த பெயரில், உருவத்தில் இருந்தாலும் லஞ்சமே என்று எடுத்துக் காட்டப்படுகிறது.\nமத்திய அரசு வருவாய் துறைகள் கைப்பொம்மைகள் தாம்: சுங்கத்துறை அதிகாரிகள் வெறும் கைப்பொம்மைகள் தாம், ஏனெனில் அவர்கள் பலநிலைகளில் பற்பல அதிகாரிகள், தொழிற்சாலை பெரும் முதலாளிகள், வியாபார முதலைகள், அரசியல்சார்புடையவர்கள் என பலரை ஈடுகொடுக்க வேண்டியுள்ளது. “பாஸ்” / பெரிய அதிகாரிகள் / மேலதிகாரிகள் சொன்னால் / ஆணையிட்டால் கேட்க வேண்டிய / செய்ய வேண்டிய கட்டாயமும் உள்ளது. 2G ஊழலில் பெற்ற கோடிக்கணக்கான பணம், தமிழகத்திலிருந்து வடநாட்டு ஆட்களுக்கு கமிஷன் முறையில் கொடுக்கப்பட்டு, அது 20-30-40% வரை வட்டிக்கு விடப்படுவதாக செய்தி. உள்ளூரிலேயே அப்பணம் சுற்றிவருவதால், எங்கும் அப்பெட்டிகளை யாரும் தொடுவதில்லையாம். விமானநிலையங்களில் அப்பெட்டிகள் / சூட்கேஸ்கல் தாராளமாக வந்து செல்கின்றன, விமானங்களில் பறந்து செல்கின்றன. முன்பு மும்பை வழியாக ஆர்.ட்.எக்ஸ். வெடிமருந்து பொருள் டன் கணக்கில் இவ்வாறுதான், சில சுங்க அதிகாரிகள் சரியாக சோதனை செய்யாமல், காசு வாங்கிக் கொண்டு அனுமதித்தினால், அம்மருந்தே குண்டுகளுக்கு உபயோகப் படுத்தப் பட்டு, வெடிக்கப் பட்டு அப்பாவி உயிர்கள் பலியாகிக் கொண்டிருக்கின்றன.\nகஸ்டம்ஸ் ஹவுஸ் ஏஜென்டுகள் செய்யும் அக்கிரம்: பொதுவாக, இப்பொழுதெல்லாம் கஸ்டம்ஸ் ஹவுஸ் ஏஜென்டுகள் என்று சொல்லப்படுபவர்கள், முழுக்க இடைத்தரகர்கள் ஆகிவிட்டனர். பல நேரங்களில் அதிகாரிகள் பெயர் சொல்லி, இவர்களே காசு வாங்கிக் கொள்கிறர்கள். பில் / இன்வாய்ஸ் போடும் போது சேர்த்துக் காட்டுகிறார்கள், இல்லை தனியாக வாங்கிக் கொள்கிறார்கள். பல வழக்குகளில் அவர்கள் எப்படி அதிகாரிகளுடைய ரப்பர் ஸ்டாம்புகள், கம்பெனிகளின் லெட்டர்பாடுகள் வைத்திருந்தார்கள், அவற்றை உபயோகித்து போலியாக ஆவணங்களைத் தயாரித்து, பொருட்களை இறக்குமதி செய்ய உபயோகித்தார்கள் என்று எடுத்துக் காட்டுகின்றன. இப்பட�� கம்பெனிகள்-அதிகாரிகள் இருவரையும் ஏமாற்றுவதில் இவர்கள் கில்லாடிகள். ஏனெனில், தொடர்ந்து வேலை செய்து வரும்போது, அந்த நெளிவு-சுளிவுகளை கற்றுக் கொண்டு விடுகிறார்கள். இவர்களாலும், அதிகாரிகளுக்கு பிரச்சினை வருகிறது, வரியேய்க்கப் படுகிறது என்பது உண்மை.\nபெண் துறைமுக அதிகாரி[1]: லஞ்சம் வாங்கியதாக வந்த புகாரின் பேரில் பெண் சுங்க அதிகாரி கைது செய்யப்பட்டார். அவருக்கு உடந்தையாக இருந்த இருவரும் பிடிபட்டனர். திருவொற்றியூர் கே.வி.கே. குப்பம் பகுதியில் கன்டெய்னர் யார்டு, சரக்கு பெட்டக முனையம் உள்ளது. சென்னை துறைமுகத்திற்கு சரக்குகளை ஏற்றி செல்லும் கண்டெய்னர் பெட்டிகளில் உள்ள பொருட்களை இங்கு வைத்து சோதனையிட்டு சீல் வைத்து அனுப்புவது வழக்கம். வெளிநாடுகளுக்கு கப்பல் மூலம் ஏற்றுமதி, இறக்குமதி செய்யப்படும் கன்டெய்னர்கள் சோதனை செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்படுகிறது. சென்னை துறைமுகத்தில், ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து, இறக்குமதியாகும் பொருட்கள் கன்டெய்னர் மூலம் வரும் போது, அவை அரசு கன்டெய்னர் யார்டில் நிறுத்தி வைக்கப்படும். அங்கு நிரம்பிவிட்டால், தனியார் கன்டெய்னர் யார்டுகளில் வைக்கப்படும். இது வழக்கமான ஒன்று. இவ்வாறு யார்டுக்கு வரும் கன்டெய்னர்களில் உள்ள இறக்குமதியான பொருட்களுக்கு சுங்கத்துறையில் வரி விதிக்கப்படும். எண்ணூர் துறைமுகத்தில், சுங்கத்துறை அதிகாரியாக இருப்பவர் தேன்மொழி, 42 (38 என்று சில நாளிதழ்கள் குறிபிட்டுள்ளன).\nஅளவிற்கு மேல் போனால் பிரச்சினைதான் – லஞ்சப்புகார்: கன்டெய்னர்களை சோதனை செய்யும் சுங்க அதிகாரியாக, புளியந்தோப்பை சேர்ந்த தேன்மொழி (38) என்பவர் பணியாற்றி வருகிறார். சென்னை அண்ணாநகரை சேர்ந்தவர். கன்டெய்னர்கள் சோதனையின்போது இவர், ஏற்றுமதி மற்றும் இறக்குமதி பொருட்களுக்கு வரிவிதிப்பதில், பொருட்களின் விலை மற்றும் அளவை குறைத்துக் காட்டி, அதன் மூலம் வருமானம் பெறுவதாகவும், கன்டெய்னர்களை சோதனை முடித்து வெளியில் அனுப்ப லஞ்சம் பெறுவதாகவும், கன்டெய்னர்களை வெளியே அனுமதிக்க லஞ்சம் பெறுவதாக சிபிஐக்கு ஏராளமான புகார்கள் வந்தது[2]. இந்தந்தப் பொருட்களுக்கு இவ்வளவுதான் வரி என்று திட்டவட்டமாக இருந்தால், இந்த பிரச்சினையே வராதே. அப்பொழுது ��ரசாங்கம் அத்தகைய பலவிதமான சதவீதம், வரியீட்டுமுறை, பொருட்களின் பிரிப்புமுறை முதலியவற்றில் சட்டரீதியாக நிலையான நிலையில்லை, பாரபட்சம் உள்ளது, சிலருக்கு உதவியாக விலக்குகள் கொடுக்கப் பட்டுள்ளன என்றெல்லாம் தெரியவருகிறது.\nசி.பி.ஐ.சோதனை – வேலை செய்யும் இடத்தில்: இதையடுத்து, நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இரவு 8 மணிக்கு சிபிஐ அதிகாரிகள் யார்டுக்கு சென்றனர். அங்கு, தேன்மொழி அறை முழுவதும் சோதனை நடத்தினர். அப்போது, கணக்கில் வராத லேப்டாப், விலை உயர்ந்த பொம்மை, கீபோர்டு, சீனாவில் தயாரிக்கப்பட்ட நவீன பியூட்டி பார்லர் ஷேர், வாசனை திரவியங்கள் மற்றும் ரூ 27,000 (27,500 என்று வேறு நாளிதழ்களில் குறிப்பிடப்பட்டுள்ளது) இருந்ததை கண்டுபிடித்தனர். அவை பறிமுதல் செய்யப்பட்டது. இவற்றின் மதிப்பு பல லட்சம் இருக்கும் ( ரூ. 10 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன[3]) எனக் கூறப்படுகிறது.\nசி.பி.ஐ.சோதனை – வீட்டில்: தொடர்ந்து, புளியந்தோப்பு அருகில் படாளத்தில் உள்ள தேன்மொழியின் வீட்டில், நேற்று முன்தினம் நள்ளிரவு சோதனையிட்டனர். சோதனையில், வீட்டில், 55 ஆயிரம் ரூபாய் பணம், வங்கிக் கணக்கில் நான்கு லட்சம் ரூபாய் வரவு வைத்ததற்கான ஆவணங்கள், ஒரு அறையில், பல லட்சம் மதிப்பு வெளிநாட்டு பொருட்கள், அழகு சாதன பொருட்கள் ஆகியவை இருந்ததாக கூறப்படுகிறது. இவை அனைத்தையும் சி.பி.ஐ,, அதிகாரிகள் கைப்பற்றினர். இதையடுத்து, சுங்க அதிகாரி தேன்மொழி கைது செய்யப்பட்டார். இவருக்கு உதவியாகவும், ஏஜென்டாகவும் செயல்பட்ட ஆனந்தன், சேகர் ஆகியோரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். மேலும், இருவரது வீட்டிலும் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை செய்து பல முக்கிய ஆவணங்களை கைப்பற்றியதாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து, அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. அவர்களை அடையாறில் உள்ள சி.பி.ஐ., சிறப்பு கோர்ட் நீதிபதி ரவீந்திரன் வீட்டிற்கு நேற்று, காலை கொண்டு வந்தனர். தொடர்ந்து, அவர்கள் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். கடந்த மாதம் சுங்கத்துறை ஆணையராக இருந்த ராஜன், லஞ்சம் வாங்கிய வழக்கில் கைது செய்யப்பட்டார். அவரை தொடர்ந்து லஞ்சம் வாங்கியதாக தேன்மொழி கைது செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது[4].\nகுறிச்சொற்கள்:அதிகாரி, இறக்குமதி, உயர் அதிகாரி, ஊழல், ஊழல் குற்றச்சாட்டு, ஊழல் புகார், ஏற்றுமதி, கமிஷன் பணம், கலால், சதவீதம், சுங்கம், சேவை வரி, டேரிப், பொருட்கள், மத்திய ஊழல் ஒழிப்பு கமிஷன், மாமூல், ரிலையன்ஸ், ரிலையன்ஸ் குழுமம், லஞ்சம், வரி விதிப்பு, வரி விலக்கு, வரியேய்ப்பு, வருமான வரி, வருமானம், வருவாய்துறை, வாட், விற்பனை வரி\nஅடையாளம், அத்தாட்சி, அரசு அதிகாரி, அரசு ஊழியர், அவமரியாதை, அவமானம், ஆடிட்டர், ஆதாரம், இனாம், இழுக்கு, உணவு பங்கீடு, உபதேசம், உள்துறை, ஊழலின் ஊற்றுக்கண், ஊழலின் கிணறு, ஊழலுக்கு ஊழல், ஊழல், ஊழல் ஒழிப்பு கமிஷன், ஊழல் கமிஷன், ஊழல் குற்றச்சாட்டு, ஊழல் பாட்டு, ஊழல் புகார், ஒழுக்கம், கமிஷன் பணம், கம்ட்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல், கலால், களங்கம், குற்றப்பத்திரிக்கை, கையூட்டு, சட்ட நுணுக்க ஏய்ப்பு, சட்டம், சி.பி.ஐ, சி.பி.ஐ நோட்டீஸ், சி.பி.ஐ ரெய்ட், சி.பி.ஐ. விசாரணை, சுங்கம், தனி சட்டம், தனிமனித உரிமை, தனிமனித ஒழுக்கம், தனிமனித சுதந்திரம், நன்னடத்தை, நாணயம், நிதி, நிதித்துறை, நேர்மை, மாமூல், ரெய்ட், லஞ்ச ஒழிப்பு போலீசார், லஞ்ச ஒழிப்புத் துறை, லஞ்சக்கைதுகள், லஞ்சம், லஞ்சம் வாங்கிய கை, வரி ஏய்ப்பு, வரி சலுகை, வரி விலக்கு, வருமானம், வருவாய் துறையினர் இல் பதிவிடப்பட்டது | 1 Comment »\nஹசன் அலியின் மர்மங்கள்: அரசியல் தொடர்புகள், கருப்புப் பணம் வைப்புகள், நூதனமான வியாபாரங்கள்\nஹசன் அலியின் மர்மங்கள்: அரசியல் தொடர்புகள், கருப்புப் பணம் வைப்புகள், நூதனமான வியாபாரங்கள்\nபில்லியன்களில் மோசடி செய்யும் ஹசன் அலி கான்: ஆகஸ்ட் 4, 2009 அன்று பாராளுமன்றத்தில் இவன் ரூ. 50,000 கோடிகள் வரி கட்டாமல் பாக்கி வைத்திருக்கிறான் என்ற தகவலை வெளியிடப் பட்டது. இவன் தாவூத் இப்ராஹிம் கூட்டாளி. ஹவாலா, பணத்தை மாற்றுவது / சலவை செய்வது – கருப்பை வெள்ளையாக்குவது[1] போன்ற காரியங்களில் சம்பாதித்த கருப்புப் பணமான, ரூ . 30,000 கோடிகளை ஸ்விஸ் வங்கிகளில் போட்டுள்ளான்[2]. ராஜிவ் கொலை வழக்கை விசாரிக்கும் போது, எல்.டி.டி.ஈக்கு ஆயுதங்களை சப்ளை செய்த அட்னன் கஸ்ஸோகி என்ற சவுதி அரேபியனுடைய தொடர்பும் வெளிப்பட்டது. ஹஸன் அலி கானின் மேல் ரூ 100 பில்லியன் ஹவாலா வழக்கு ஒன்று ஜனவரி 2007ல், அமுலாக்கப் பிரிவினர் போட்டனர். 2010ல், இவன் கைது செய்யப்பட்டாலும், இன்று வெளியில் உள்ளதாகத் தெரிகிறது. இவனிடத்தில் மூன்று பாஸ்போர்ட்டுகள் உள்ளன., தவிர ச��்டிகர் மற்றும் கௌஹாத்தி நகரங்களினின்றும், பாஸ்போர்ட் விண்ணப்பித்துள்ளான். அதற்காக 2008ல் ஒரு வழக்கை பதிவு செய்தனர்[3]. ஆனால், காங்கிரஸுக்கும், இவனுக்கும் உள்ள தொடர்பினால், இவன் மீது கடுமையாக அல்லது, தொடர்ச்சியாக, எந்த நடவடிக்கை, விசாரணை முதலியவற்றை செய்யாமல், ஏனோதானோ என்றுதான் வேலைசெய்கின்றனர். 25-01-2011 அன்றுதான், அவன்மீது நடவடிக்கை எடுப்பதைப் பற்றி யோசிக்கிறோம் என்கிறார்[4], திருவாளர் பிரணாப் குமார் முகர்ஜி\nகைது செய்யமுடியாது என்பதினால் கைது செய்யப்படவில்லையாம் ஹசன் அலி என்ற நபர் கோடிக்கணக்கில் வரியேய்ப்பு செய்துள்ளார், வருமானத்துறையினர் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர், ஸ்விஸ் வங்கியில் பணன்ம் வைத்திருக்கிறார் என்றெல்லாம் ஊடகங்கள் சொல்லிவருகின்றன. ஆனால், இன்னும் கைது செய்யப் படாமல் இருப்பதும் ஆச்சரியமான விஷயமே. அவன் இந்தியாவில் உள்ளானா இல்லையா என்று கூட ஆளும் அரசியல்வாதிகளுக்குத் தெரியாமல் இருக்கின்றதாம் ஹசன் அலி என்ற நபர் கோடிக்கணக்கில் வரியேய்ப்பு செய்துள்ளார், வருமானத்துறையினர் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர், ஸ்விஸ் வங்கியில் பணன்ம் வைத்திருக்கிறார் என்றெல்லாம் ஊடகங்கள் சொல்லிவருகின்றன. ஆனால், இன்னும் கைது செய்யப் படாமல் இருப்பதும் ஆச்சரியமான விஷயமே. அவன் இந்தியாவில் உள்ளானா இல்லையா என்று கூட ஆளும் அரசியல்வாதிகளுக்குத் தெரியாமல் இருக்கின்றதாம் ஊடகங்களும் உண்மையான விவரங்களை வெளீயிடாமல், ஏதோ ரோமாஞ்சகமான வதந்திகளை வெளியிட்டு வியாபாரம் செய்து வருகின்றன.\nஹசன் அலி கைது: சுப்ரீம் கோர்ட் கெடு இன்றுடன் முடிவதையடுத்து அமலாக்கப்பிரிவினர் அதிரடி[5]: பெருமளவில் வரி ஏய்ப்பு செய்து, 40 ஆயிரம் கோடி வரை சுவிஸ் வங்கியில் முதலீடு செய்துள்ள, புனே வர்த்தகர் ஹசன் அலியை அமலாக்க பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். புனேயை சேர்ந்த தொழில் அதிபர் ஹசன் அலி 40 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வரி ஏய்ப்பு செய்து, பல கோடி ரூபாய்களை சுவிஸ் வங்கியில் முதலீடு செய்துள்ளார். இவர் மீது வருமான வரித்துறையின் அமலாக்க பிரிவு அதிகாரிகள் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வெளிநாடுகளில் முடக்கப்பட்டுள்ள கறுப்பு பணத்தை இந்தியாவுக்கு மீட்டு வருவது தொடர்பான, பொது நல வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக, அரசு நடவடிக்கை என்ன என்பது பற்றி, மார்ச் 8ம் தேதி (இன்று)க்குள் தாக்கல் செய்யும்படி சுப்ரீம்கோர்ட் உத்தரவிட்டு இருந்தது. புனேயில் ரேசில் பங்கேற்று குதிரைப் பண்ணை வைத்து, படிப்படியாக ஹவாலா செயல்களில் ஈடுபட்டவர் அலி. அவர் மீது பல ஆண்டுகளாக வரி ஏய்ப்புக் குற்றத்திற்காக வழக்குகள் உள்ளன[6].\nஹசன் அலி வீடுகளில் சோதனை[7]: இந்நிலையில், வருமான வரித்துறையின் அமலாக்க பிரிவின் மும்பை அலுவலக அதிகாரிகள் குழு நேற்று காலை (07-03-2011), புனேயில் பணக்காரர்கள் அதிகம் வசிக்கும் கோரேகான் பூங்கா பகுதியிலுள்ள ஹசன் அலி வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். புனேயில் குதிரை பண்ணை வைத்து நடத்தி வரும் ஹசன் அலி, கான் ரியல் எஸ்டேட் ஆலோசகராவும் உள்ளார். இவர், இந்தியாவிலிருந்து ஹவாலா வழியில் சட்ட விரோதமாக பண பரிமாற்றத்தின் மூலம் கோடிக்கணக்கான ரூபாய்களை, சுவிஸ் வங்கியில் முதலீடு செய்துள்ளது, 40 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் இருக்கும் என கூறப்படுகிறது. ஹவாலா வழியான பண பரிமாற்றத்தின் மூலம் வெளிநாட்டு வங்கிகளில் உள்ள, ரகசிய கணக்குகளில் பணத்தை சேர்ப்பதில் ஹசன் அலி வல்லவர் என்று கூறப்படுகிறது. தற்போது மும்பையில் சிகிச்சை பெற்று வரும் ஹசன் அலி, வீட்டை கடந்த 2007 ம் ஆண்டு வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர்[8]. கடந்த மாதம் பிப்ரவரி 18ம் தேதி மும்பையில் உள்ள வருமான வரித்துறை அதிகாரிகள் முன்பு ஹசன் அலி ஆஜராகி விசாரணையில் பங்கேற்றுள்ளார். மேலும் சட்ட விரோத பண பரிமாற்றச் சட்டபடி . ஹசன் அலி மீது விசாரணை நடத்துவதற்காக வரும் பத்தாம் தேதி ஆஜராகும்படி ஏற்கனவே அமலாக்கத்துறை அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியிருந்தனர்.\n07-03-2011 நள்ளிரவில் கைது[9]: இந்நிலையில் சுப்ரீம் கோர்ட் அரசுக்கு விதித்துள்ள கெடு இன்றுடன் முடிவதால், நேற்று புனேயில் அதிரடி சோதனை நடத்தினர்.சோதனை முடிந்ததும், ஹசன் அலியை மும்பையில் உள்ள அமலாக்க பிரிவு அலுவலகத்திற்கு அழைத்து சென்று விசாரணையை தொடர்ந்தனர். ‌தொடர்ந்து நேற்று நள்ளிரவு ஹசன் அலி கைது செய்யப்பட்டார். இது குறித்து ஹசன் அலியின் வக்கீல் கவுர் கூறுகையில், ” ஹசன் அலியை அமலாக்க அதிகாரிகள் அழைத்து சென்று விசாரணையை நடத்தியது வழக்கமான ஒன்று தான். சில ஆவணங்கள் தொடர்பாக, சந்தேகங்கள் எழு��்ததால் விசாரணைக்காக அழைத்து சென்றனர். ஹசன் அலி சுவிஸ் வங்கியில் எந்த பணத்தையும் முதலீடு செய்யவில்லை. அவரிடம் கறுப்பு பணம் ஏதும் இல்லை. அனைத்திற்கும் கணக்கு உள்ளது’ என்றார்.\nஹசன் அலி கூட்டாளிகளின் வீடுகளிலும் சோதனை[10]: அமலாக்க பிரிவு அதிகாரிகள், வெளிநாட்டில் உள்ள ஹசன் அலியின் சொத்துக்கள் குறித்து கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.ஹசன் அலியின் நெருங்கிய தொடர்புடைய வர்த்தகர் காசிநாத் தபாரியாவின் கோல்கட்டா இல்லத்தில் அமலாக்க அதிகாரிகள் சோதனை நடத்தினர். எனக்கும் ஹசன் அலிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என தபாரியா கூறினார். ஹசன் அலியுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தவர்கள் என மும்பை, குர்கான், ஐதராபாத் நகரங்களில் சிலரது வீடுகளிலும் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர்.ஹசன் அலி வெளிநாடுகளுக்கு தப்பித்து போகாமல் இருப்பதற்காக, அமலாக்க பிரிவு அதிகாரிகள் அனைத்து விமான நிலையங்களுக்கும் ஹசன் அலி பற்றிய விவரங்களுடன் சுற்றறிக்கை அனுப்பியிருந்தனர்[11].\nஹசன் அலியின் வழக்கறிஞர் மறுப்பு: எனினும் ஹசன் அலி கைது செய்யப்படவில்லை என்று அவரது வழக்கறிஞர் ஆர்.எஸ். கௌர் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், “ஹசன் அலி மீது சில குற்றச்சாட்டுகள் உள்ளன. ஆனால் அவை உண்மையல்ல. வெளிநாட்டு வங்கிகளில் அவர் 800 கோடி டாலர் கறுப்புப் பணம் பதுக்கி வைத்திருப்பதாகக் கூறப்படுவது முற்றிலும் தவறு. அவ்வாறு எந்த வங்கியிலும் அவருக்கு கணக்கு இல்லை. மேலும் அவர் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாகவும் அதனால் அவர் ரூ. 40 ஆயிரம் கோடி அபராதத் தொகையாக செலுத்த வேண்டும் என்றும் வருமான வரித்துறை கூறியுள்ளது. அவ்வாறு அபராதத் தொகை செலுத்த உத்தரவிடுவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. அவரது சொத்துகள் அனைத்துக்கும் முறையான கணக்குகள் உள்ளன. வருமான வரிச் சட்டம், அன்னியச் செலாவணி மேலாண்மைச் சட்டம், கறுப்புப் பண தடுப்புச் சட்டம் ஆகியவற்றின் கீழ் ஒருவரை கைது செய்து விசாரிக்க முடியாது.\n[4] வேதபிரகாஷ், கோடானுகோடி கரூப்புப் பணம் எங்கே யார் இந்த ஹசன் அலி கான் யார் இந்த ஹசன் அலி கான் காங்கிரஸ் ஏன் அமைதியைக் காக்கிறது காங்கிரஸ் ஏன் அமைதியைக் காக்கிறது\n[5] தினமலர், ஹசன் அலி கைது: சுப்ரீம் கோர்ட் கெடு இன்றுடன் முடிவதையடுத்து அமலாக்கப்பிரிவினர் அதிரடி, பதிவு செய்த நாள் : மார்ச் 07, 2011,23:20 IST; மாற்றம் செய்த நாள் : மார்ச் 08, 2011 ,00:50 IST, http://www.dinamalar.com/News_Detail.asp\nகுறிச்சொற்கள்:அட்னன் கஸ்ஸோகி, அமலாக்க பிரிவு, கறுப்பு பணம், கான் ரியல் எஸ்டேட், குதிரைப் பண்ணை, தாவூத் இப்ராஹிம், பாஸ்போர்ட், ராஜிவ் கொலை, வரியேய்ப்பு, வருமானத்துறை, ஸ்விஸ் வங்கி, ஹசன் அலி கான், ஹவாலா\nஆனந்த்ராஜ், கருப்புப் பணம், காசிநாத், கான், பிலிப், பிலிப் ஆனந்த்ராஜ், ஹசன் அலி, ஹசன் அலி கான், ஹவாலா இல் பதிவிடப்பட்டது | 1 Comment »\n2-ஜி அலைக்கற்றை ஊழலுக்கு ஊழல் ஊழல் ஊழல் ஒழிப்பு ஊழல் கமிஷன் ஊழல் குற்றச்சாட்டு ஊழல் பாட்டு ஊழல் புகார் கனி கனிமொழி கனிமொழி ராசா கனிமொழி ராஜா கமிஷன் பணம் கருணாநிதி கற்றை-ஊழல் கலாநிதி மாறன் கோடிகள் ஊழல் சி.பி.ஐ சி.பி.ஐ ரெய்ட் டெலிகாம் ஊழல் தயாநிதி மாறன் தயாளு அம்மாள் நீரா கேட் டேப் நீரா ராடியா பரமேஸ்வரி ராசா கனிமொழி ராஜா ராஜா பரமேஸ்வரி லஞ்சம் ஸ்பெக்ட்ரம் ஊழல்\nஅமைச்சர் அந்தஸ்து அரசு ஊழியர் அரிசி கடத்தல் அழகிரி ஆல் இந்தியா ராடியா டேப்புகள் இலவச மனைபட்டா உண்ணாவிரதம் உந்து சக்தி ஊழலின் ஊற்றுக்கண் ஊழலின் கிணறு ஊழலுக்கு ஊழல் ஊழலுக்கே ஊழல் ஊழலை ஆதரிப்பது ஏன் ஊழல் ஊழல் ஒழிப்பு கமிஷன் ஊழல் கமிஷன் ஊழல்காரன் ஊழல் குற்றச்சாட்டு ஊழல் பாட்டு ஊழல் புகார் ஊழல் மெட்டு ஊழல் ராகம் ஊழல் வல்லுனர் ஏ. எம். சாதிக் பாட்சா ஒழுக்கம் கனிமொழி கமிஷன் பணம் கருணாநிதி கலால் கலைஞர் டிவி காமன்வெல்த் ஊழல் கையூட்டு கோடி கோடிகள் ஊழல் கோடிகள் கையாடல் சாதிக் பாட்சா சிபிஐ சுங்கம் சேவை வரி சோனியா டெலிகாம் ஊழல் டோகோமோ தயாநிதி மாறன் தற்கொலை திமுக திரிபுவாதங்கள் நீரா ராடியா நெப்பொலியன் பரமேஸ்வரி பாலு பிரேத பரிசோதனை பெரம்பலூர் போஃபோர்ஸ் மத்திய ஊழல் ஒழிப்பு கமிஷன் மனைபட்டா மாமூல் மாலத்தீவு முறைகேடு ரத்தன் டாட்டா ராகுல் ராஜா ராஜாத்தி ராடியா டேப்புகள் ராஹுல் ரிலையன்ஸ் ரிலையன்ஸ் குழுமம் ரெஹ்னா பானு ரேஷன் ஊஷல் ரேஷன் கார்டுதாரர்கள் லஞ்சம் வங்கி மோசடி வரியேய்ப்பு வரி விலக்கு வீட்டிற்கு ஒன்றிற்கு மேற்பட்ட இலவச டிவி ஸ்பெக்ட்ரம் ஊழல்\n300 கோடி செம்மொழி மாநாடு\nஆர். பி. பரமேஷ் குமார்\nஆல் இந்தியா ராடியா டேப்புகள்\nஏ. எம். ஜமால் முஹம்மது\nகம்ட்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல்\nகுடியைக் கெடுக்கும் குடியை விற்கும் அரசு\nசுன��மி ஊழலில் அயல்நாட்டு பங்கு\nசுனைர் ஹோடல்ஸ் பிரைவேட் லிமிடெட்\nமத்திய ஊழல் ஒழிப்பு கமிஷன்\nலஞ்சம் வாங்கிய நகராட்சி ஊழியர்\nலஞ்சம் வாங்கிய வணிகவரி உதவி கமிஷனர்\nவீட்டிற்கு ஒன்றிற்கு மேற்பட்ட இலவச டிவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_ms-N", "date_download": "2019-06-24T22:40:59Z", "digest": "sha1:ILPOTUZI575JSPLM6QSWH2OAF5LK5TAQ", "length": 4838, "nlines": 70, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"பகுப்பு:பயனர் ms-N\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பகுப்பு:பயனர் ms-N\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபகுப்பு:பயனர் ms-N பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவார்ப்புரு:User ms ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:26 Ramadan ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Aplikasi ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:CTMakerbot ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/cinema/30737-.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-06-24T22:07:21Z", "digest": "sha1:G25SCKS6XHACXM22QRZ5GRREXWWQBYO6", "length": 7486, "nlines": 110, "source_domain": "www.kamadenu.in", "title": "த்ரிஷாவின் ‘ராங்கி’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு | த்ரிஷாவின் ‘ராங்கி’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு", "raw_content": "\nத்ரிஷாவின் ‘ராங்கி’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nசரவணன் இயக்கத்தில் த்ரிஷா நடிக்கும் ‘ராங்கி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.\n‘எங்கேயும் எப்போதும்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் சரவணன். ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தவர் இவர். ‘எங்கேயும் எப்போதும்’ படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிக்க, ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனம் வெளியிட்டது.\nஇந்தப் படத்தைத் தொடர்ந்து ‘இவன் வேற மாதிரி’ மற்றும் ‘வலியவன்’ ஆகிய இரண்டு படங்களை இயக்கிய சரவணன், கன்னடத்தில் ‘சக்ரவியுகா’ என்ற படத்தை இயக்கினார்.\nசாலை விபத்தில் சிக்கி சில காலம் ஓய்வில் இருந்த சரவணன், தற்போது பழைய நிலைக்குத் திரும்பியுள்ளார். அவருக்கு உதவும் விதமாக, தான் உருவாக்கி வைத்திருந்த கதையைக் கொடுத்துள்ளார் ஏ.ஆர்.முருகதாஸ். ஹீரோயினை முன்னிலைப்படுத்திய இந்தக் கதையில், முதன்மைக் கதாபாத்திரத்தில் த்ரிஷா நடிக்கிறார்.\nஇந்தப் படத்துக்கு ‘ராங்கி’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. லைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். சத்யா இசையமைக்கிறார். இதன் பூஜை, கடந்த ஏப்ரல் மாதம் 19-ம் தேதி நடைபெற்றது.\nஇந்நிலையில், இன்று (மே 22) இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. அதில், வெளிநாட்டு போலீஸாரால் த்ரிஷா கைது செய்யப்படுவது போல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.\n2005-ல் என் ஆங்கிலம் மோசமாக இருந்தது: தனுஷ் ஓப்பன் டாக்\nராதாரவி சர்ச்சைப் பேச்சின்போது நடிகர் சங்கத்தைக் கேள்வி கேட்ட நயன்தாரா: தேர்தலில் வாக்களிக்காதது ஏன்\nநடிகர் சங்கக் கட்டிடக் கல்வெட்டில் யார் பெயரும் இருக்கக்கூடாது: ஆனந்த் ராஜ் ஆவேசம்\nவடசென்னை மக்களிடம் வெவ்வேறு உடல் மொழிகள் உள்ளன: சந்தானம்\nகவிஞர் கண்ணதாசனுக்கு கமல்ஹாசன் பிறந்த நாள் வாழ்த்து\nஜூன் 28-ம் தேதி ‘சிந்துபாத்’ ரிலீஸ்\nத்ரிஷாவின் ‘ராங்கி’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n'4 மாநிலங்களில் வன்முறைக்கு வாய்ப்பு': உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை\nஇடைநிலை ஆசிரியர்கள் அங்கன்வாடிக்கு மாற்றம்: உயர் நீதிமன்றத் தீர்ப்பை மறுபரிசீலனை செய்க; தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்\nஜெயம் ரவி ஜோடியாக பாலிவுட் ஹீரோயின்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/tamilnadu/32005-.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-06-24T22:33:49Z", "digest": "sha1:57ZFYMYNMWLGXCZHK7JZIRZSEUGXJOOI", "length": 9595, "nlines": 110, "source_domain": "www.kamadenu.in", "title": "பள்ளிகளில் தண்ணீர் வசதி செய்து தருவதை தமிழக அரசு உறுதிப்படுத்த வேண்டும்: மார்க்சிஸ்ட் | பள்ளிகளில் தண்ணீர் வசதி செய்து தருவதை தமிழக அரசு உறுதிப்படுத்த வேண்டும்: மார்க்சிஸ்ட்", "raw_content": "\nபள்ளிகளில் தண்ணீர் வசதி செய்து தருவதை தமிழ�� அரசு உறுதிப்படுத்த வேண்டும்: மார்க்சிஸ்ட்\nபள்ளிகளில் தண்ணீர் வசதி செய்து தருவதை தமிழக அரசு உறுதிப்படுத்த வேண்டும் என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.\nஇதுதொடர்பாக, கே.பாலகிருஷ்ணன் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், \"தமிழகத்தில் வெயிலின் தாக்கம் மிகவும் கடுமையாக இருப்பதால் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போகும் என பெற்றோர்களும், மாணவர்களும் எதிர்பார்த்திருந்த நிலையில், 'ஏற்கெனவே அறிவித்தபடி வரும் ஜூன் 3-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும். அதில் எந்த மாற்றமும் இல்லையென' கல்வியமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.\nமாணவர்களின் கல்வி எந்தவிதத்திலும் பாதிக்கப்படாமல் இருக்க பள்ளிகள் உரிய காலத்தில் திறக்கப்படுவது அவசியம்தான். ஆனால், அதேநேரத்தில் கடுமையான வறட்சியின் காரணமாக நகரம், கிராமம் என்ற வித்தியாசமில்லாமல் மாநிலம் முழுவதும் தண்ணீர் பஞ்சம் கடுமையாக தலைவிரித்தாடுகிறது.\nஇந்த நிலையில், பள்ளிகள் திறந்தால் உரிய முறையில் பள்ளிகளில் தண்ணீர் வசதி செய்து தரப்படுமா என்கிற ஐயம் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் இயல்பாகவே எழுந்துள்ளது.\nஏற்கெனவே அறிவித்தபடி ஜூன் 3-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று தெரிவிக்கிற மாநில அரசு, அதேநேரத்தில் தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகள் அனைத்திலும், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளின் வாயிலாக போர்க்கால அடிப்படையில் லாரிகள் மூலம் தண்ணீர் வழங்குவது உட்பட நடவடிக்கைகளை மேற்கொண்டு, பள்ளிகளில் தண்ணீர் தட்டுப்பாட்டிற்கு தீர்வு காண வேண்டும்.\nஇத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லையெனில் சுகாதாரக்கேடு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை மாணவர்கள் எதிர்கொள்ள நேரிடும். ஆகவே பள்ளிகள் அனைத்திலும் தண்ணீர் வசதி செய்வதை உறுதிப்படுத்த வேண்டும்\", என கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.\nகுடிநீர் தட்டுப்பாடு: வரும் 24-ம் தேதி ஸ்டாலின் தலைமையில் சென்னையில் ஆர்ப்பாட்டம்\nதமிழகத்தில் காங்கிரஸ் யார் முதுகிலாவது ஏறி சவாரி செய்கிறது: அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்\nஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு தண்ணீர் எடுத்துச் சென்றால் போராட்டம்: துரைமுருக��் பேட்டி\nகுடிநீர் தட்டுப்பாடு; தமிழக அரசைக் கண்டித்து சென்னையில் திமுகவினர் ஆர்ப்பாட்டம்\nமழை வேண்டி தமிழகம் முழுவதும் அதிமுகவினர் யாகம்\nஅரசர்கள் காலத்தில் போல மழை பெய்ய வருண யாகம் செய்யப்பட்டது: ராஜன் செல்லப்பா\nபள்ளிகளில் தண்ணீர் வசதி செய்து தருவதை தமிழக அரசு உறுதிப்படுத்த வேண்டும்: மார்க்சிஸ்ட்\nஅமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் ஆகியோரை தமிழகத்தின் பிரதிநிதிகளாக கருத முடியாது; கே.எஸ்.அழகிரி விமர்சனம்\nமகேஷ் பாபு புதிய படத்தின் தலைப்பு ‘சரிலேரு நீக்கெவரு’\n‘டெஸ்ட் மேட்ச் போல் அட்டாக் செய், மிட்ஆன், மிட்ஆஃப் மேல் முடிந்தால் தூக்கி அடி என்று சவால் விடு’- சச்சின் தடாலடி ஆலோசனை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/india/story20190211-24265.html", "date_download": "2019-06-24T22:06:55Z", "digest": "sha1:DSU3NYASTNBIA46J34OCWVLZ22KSS7PB", "length": 9154, "nlines": 77, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "அமிர்தசரசில் நாய்களையும் வாட்டும் கடுங்குளிர் | Tamil Murasu", "raw_content": "\nஅமிர்தசரசில் நாய்களையும் வாட்டும் கடுங்குளிர்\nஅமிர்தசரசில் நாய்களையும் வாட்டும் கடுங்குளிர்\nஅமிர்தசரஸ்: இந்தியாவில் இப்போது பின்பனிக் காலமாக இருப்பதால் அதிகாலை வேளைகளில் கடுங்குளிர் நிலவுகிறது. வடமாநிலங்களில் கடுமையான பனிப்பொழிவு நிலவுவதால் பஞ்சாப், ஹரியானா, டெல்லி போன்ற இடங்களில் வெப்பநிலை மிகவும் குறைந்து, கடந்த சில நாட்களில் அது 16 டிகிரி செல்சியசுக்கும் கீழே சென்றது. அடர்ந்த மூடுபனி காரணமாக கடந்த வியாழக்கிழமை அமிர்தசரசில் உள்ள ஸ்ரீ குரு ராம்தாஸ் ஜி அனைத்துலக விமான நிலையத்துக்கு வரவேண்டிய விமானம் ஒன்று புதுடெல்லிக்குத் திருப்பிவிடப்பட்டது. சுமார் 13 விமானங்களின் புறப்பாடு தாமதமானது. அமிர்தசரஸ் தெரு ஒன்றில் மனிதர்கள் குளிர்காய்ந்து விட்டுச் சென்ற தீயில் தெருநாய்க் கூட்டமும் குளிர்காய்ந்த காட்சி, குளிருக்கு நாய்களும் விலக்கல்ல என்பதை விளக்கியது. படம்: இபிஏ\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nமாயாவதி: இனி தனித்து போட்டிதான்\nபீகார���ல் மூளைக் காய்ச்சல்; 129 சிறார்கள் பலி\nவேறு சாதி திருமணம்: சகோதரியைச் சுட்டுக்கொன்ற தம்பி\nநூற்றுக்கு மேற்பட்ட எரிவாயுத் தோம்புகள் வெடித்தன; ஒருவர் பலி\n$11 மில்லியனுக்கு விற்பனைக்கு விடப்பட்டுள்ள மூன்று கடைவீடுகள்\nவாகன நிறுத்தக் குற்றங்களுக்கான அபராதம் கடுமையாக்கப்படும்\nஇடிந்துவிழுந்த மேம்பாலச்சாலை: திட்டங்களைச் சரிபார்க்கவில்லை என நிறுவன இயக்குநர் ஒப்புதல்\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nதமிழ்நாடு: இயற்கை, பருவநிலை விடுக்கும் கடைசி எச்சரிக்கை\nபுதிய பரிணாமம்: தமிழக அரசியல்வாதிகள் மாறவேண்டிய நிலை\nபாலியல் ஒழுங்கீனத்துக்கு எதிராக செயல்படுதல்\nதமிழ் நிலைக்க, சிறக்க, பொருளியல் பங்காற்ற மேலும் வாய்ப்புகள்\nஅரசியல் நிலைத்தன்மையை உறுதிப்படுத்திய தலைவர் மோடி\nசவால்களை எதிர்கொள்ள புதிய உத்திகள்\n‘மொமெண்டம்’ நாட்டிய விழாவில் ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரியைச் சேர்ந்த இந்திய கலாசாரக் குழுவினரின் பரதநாட்டியம் உட்பட பலவிதமான நடனங்கள் மேடையேறின. படம்: ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரி, செய்தி: ஜக்கியத்துன்னிஸா ஜியாவுதீன்\nரிபப்ளிக் பலதுறைத் தொழிற் கல்லூரி படைத்த நாட்டிய விழா\nசிண்டாவின் இளையர் பிரிவு ஏற்பாடு செய்த சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மன ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி நந்தினி (வலக்கோடி), அவரது குழுவினர் விளக்கினர். படம்: எஸ்எல்ஒய்பி\nசமூகப் பிரச்சினைகளுக்கு இளையர்களின் தீர்வு\nதந்தையர் தினச் சிறப்பு அன்பளிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilseythi.com/politics/109561.html", "date_download": "2019-06-24T22:21:48Z", "digest": "sha1:DJFOKXW2XNWKGJSRLHWZERD7VFA5Z52K", "length": 7229, "nlines": 75, "source_domain": "www.tamilseythi.com", "title": "`இம்முறை முத்தலாக் கன்ஃபார்ம்’ – ஒப்புதல் வழங்கிய மத்திய அமைச்சரவை – Tamilseythi.com", "raw_content": "\n`இம்முறை முத்தலாக் கன்ஃபார்ம்’ – ஒப்புதல் வழங்கிய மத்திய அமைச்சரவை\n`இம்முறை முத்தலாக் கன்ஃபார்ம்’ – ஒப்புதல் வழங்கிய மத்திய அமைச்சரவை\nஜூன் 17-ம் தேதி நாடாளுமன்ற கூட்டத்தொடரின்போது முத்தலாக் மசோதாவை மீண்டும் அறிமுகம் செய்ய மத்திய அரசுமுனைப்புக்காட்டி வருகிறது இஸ்லாமியர்களின் திருமண உறவில் சிக்கல் ஏற்படும்போது அவர்கள் தலாக் கூறி விவாகரத்துப்பெற்றுக்கொள்ளலாம் என்பது காலங்கலாமாக அவர்கள் பின்பற்றி வருகின்றனர் இம்முறை பெண்களுக்கு எதிரானது என்று கூறி இதை தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கும் மசோதாவை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நாடாளுமன்ற மக்களவையில் நிறைவேற்றியது மத்திய பாஜக அரசு ஆனால் இந்த மசோதாவை நிலைக்குழுவுக்கு அனுப்பி ஒப்புதல் பெற வேண்டும் என்று எதிர்கட்சிகள் வலியுறுத்தியதால் மாநிலங்களவையில் இம்மசோதா நிறைவேறவில்லைஎனினும் முத்தலாக் தடைச்சட்டத்தை அமல்படுத்தியாகவேண்டும் என்பதில் மத்திய அரசு குறியாக இருக்கிறது இந்நிலையில் விரைவில் கூட இருக்கின்ற நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் முத்தலாக் மசோதாவை மீண்டும் அறிமுகப்படுத்த மத்திய அமைச்சரவைக் கூடத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது இந்த கூட்டத்தில் பேசிய மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் `இம்முறை நிச்சயம் முத்தலாக் மசோதா மாநிலங்களவையில் நிச்சயம் நிறைவேற்றப்படும்” என உறுதியளித்துள்ளார்கடந்த முறை மாநிலங்களவையில் மத்திய அரசுக்கு போதுமான பலம் இல்லாத காரணத்தால் மசோதாவை நிறைவேற்றுவதில் சிக்கல் ஏற்ப்பட்டது இம்முறை மசோதா நிறைவேற்றுவதற்கான வாய்ப்புகள் அதிகம் தமிழக எம்பிக்கள் முத்தலாக் மசோதா வில் என்ன மாதிரியான நிலைப்பாட்டை எடுப்பார்கள் என்பது விரைவில் தெரியவரும்\nஉள்ளாட்சி தேர்தலிலும் திமுக- காங்கிரஸ் கூட்டணி தொடர வேண்டும் :எம்.பி. திருநாவுக்கரசர்\n`இலவச குடிநீர்; பிரமாண்ட பேரணி’ – அரசியல் கட்சிகளை அதிரவைத்த ரஜினி மக்கள்…\nதமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் இல்லை : அமைச்சர் ஜெயக்குமார்\n“வரலாற்றை மறந்த சமூகத்தால் வரலாறு படைக்கவே முடியாது”…\n3 நாடுகள் மகளிர் கிரிக்கெட்: இந்திய அணி அறிவிப்பு –…\nயாழ். நடேஸ்வரா கல்லூரியின் கட்டடத்தை விடுவிக்க வலியுறுத்தல்\nமுகநூல் மீதான தடையை உடனடியாக நீக்க சிறிலங்கா அதி��ர் உத்தரவு\nபடு கவர்ச்சியாக போட்டோ ஷுட் நடத்திய நடிகை வாணி கபூர்-…\nமகாநாயக்கர்களுடன் மூடிய அறைக்குள் ரணில் இரகசிய ஆலோசனை\nகுற்றமிழைத்தவர்கள் தண்டிக்கப்படாவிடின் பெரும் பிரச்சினைகளை…\nகடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த ஜப்பான் –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/94680/", "date_download": "2019-06-24T21:29:05Z", "digest": "sha1:EHVHBVT62OSUUPBC3YMV6T7YLXRUYB3C", "length": 14489, "nlines": 154, "source_domain": "globaltamilnews.net", "title": "கிளிநொச்சியில் வட மாகாண காணி ஆணையாளர் அலுவலகத்திற்கான காணி அடையாளமிடப்பட்டது – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சியில் வட மாகாண காணி ஆணையாளர் அலுவலகத்திற்கான காணி அடையாளமிடப்பட்டது\nவடக்கு மாகாண காணி ஆணையாளர் அலுவலகத்திற்கான அலுவலகத்தினை அமைக்க கிளிநொச்சியில் காணி அடையாளமிடப்பட்டுள்ளது. நீண்ட காலமாக குறித்த வடமாகாண அலுவலகத்தை கிளிநொச்சியயை மையப்படுத்தி மக்களுக்கு சேவையாற்றும் வகையில் அமைப்பதற்கு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது.\nகிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் மற்றும் பிரதேச அபிவிருத்தி குழு கூட்டங்களில் குறித்த விடயம் தொடர்பில் பல்வேறு தடவைகள் பேசப்பட்டன.\nஇந்த நிலையில் பலத்த இழுபறிக்கு மத்தியில் கிளிநொச்சி நகரில் குறித்த மாகாண காணி ஆணையாளர் அலுவலகத்தினை அமைப்பதற்கு இடம் இன்று வெள்ளிக்கிழமை அடையாளம் காட்டப்பட்டுள்ளது. கிளிநொச்சி தபால் நிலையம் அமைந்துள்ள பகுதிக்கு பின்புறமாக சுமார் 1 ஏக்கர் அளவு கொண்ட காணி குறித்த அலுவலகத்திற்காக அடையாளம் காட்டப்பட்டுள்ளது, குறித்த காணியினை இன்று கரைச்சி பிரதேச செயலாளர் த.முகுந்தன் மாகாண காணி ஆணையாளர் மற்றும் மாகாண உதவி காணி ஆணையாளர் ஆகியோரிடம் அடையாளம் காட்டியதுடன், குறித்த காணி மேற்குறித்த அலுவலகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளமை என்ற அடையாளமும் இடப்பட்டுள்ளது.\nகுறித்த விடயம் தொடர்பில் மாகாண காணி ஆணையாளரிடம் ஊடகங்கள் வினவியபோது, வடமாகாண மக்களிற்கு வேவை வழங்குவதற்காக காணி கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டதாகவும் , அந்த அடிப்படையில் இன்று கிளிநொச்சியில் காணி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டா்ர. கிளிநொச்சியை மையபடுத்தி கிளிநொச்சி, வவுனியா, மன்னார், முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களிற்கு வேவைகளை வழங்��� முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.\nஇதேவேளை குறித் காணியில் கட்டடம் ஒன்றை அமைப்பதற்கு 15 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் , அதனைக்கொண்டு கட்டடம் அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்த அவர், அடுத்த வருட நிதி ஒதுக்கீட்டில் கிடைக்கும் நிதியுடன் பணிகள் பூர்த்தி செய்யப்பட்டு மக்களிற்கு இங்கிருந்து சேவை வழங்க முடியும் எனவும் குறிப்பிட்டார். இப்பகுதியிலிருந்து மக்களிற்கான சேவைகள் எந்த காலப்பகுதியிலிருந்து முன்னெடுக்கபபுடும் என அவரிடம் வினவியபோதே மேற்கண்டவாறு அவர் குறிப்பிட்டார். இருப்பினும் பொருத்தமான கட்டடம் ஒன்ற தற்காலிகமாக எமக்கு வழங்கப்படும் பட்சத்தில் இங்கிருந்து இப்பொழுதே மக்களிற்கான சேவைகைளை வழங்க தம்மால் முடியும் எனவும் அவர் இதன்புhது குறிப்பிட்டமை குறிப்பிடதக்கதாகும். குறித்த விவகாரம் தொடர்பில் மாவட்ட மற்றும் பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களில் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடதக்கதாகும்\nTagsஅடையாளமிடப்பட்டது காணி காணி ஆணையாளர் அலுவலகத்திற்கான கிளிநொச்சி வட மாகாண\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகல்முனை உண்ணாவிரத போராட்டத்தில் கைதான இளைஞன் – எச்சரித்து விடுதலை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலுப்பக்கடவை சிப்பி ஆற்றுப்பகுதியில் பாலைமரக் குற்றிகளுடன் ஒருவர் கைது :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசியல் கைதிகள் மூவர் வவுனியா மேல் நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇணைப்பு2 – பூஜிதவின் மனுவினை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசஹரானுடன் தேநீர் அருந்தியவர்களையும் விசாரணைக்கு உட்படுத்த நடவடிக்கை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅடிப்படைவாத முஸ்லிம்களுக்கு, புனர்வாழ்வளிக்கப்பட வேண்டும்….\n13 நாளாக உண்ணாவிரதம் இருந்துவரும் ஹர்திக் பட்டேல் மருத்துவமனையில் அனுமதி\nவிஜயகலாவுக்கெதிராக வழக்குத் தொடருமாறு சட்ட மா அதிபர் ஆலோசனை\nகல்முனை உண்ணாவிரத போராட்டத்தில் கைதான இளைஞன் – எச்சரித்து விடுதலை June 24, 2019\nஇலுப்பக்கடவை சிப்பி ஆற்றுப்பகுதியில் பாலைமரக் குற்றிகளுடன் ஒருவர் கைது : June 24, 2019\nஅரசியல் கைதிகள் மூவர் வவுனியா மேல் நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லப்���ட்டுள்ளனர். June 24, 2019\nஇணைப்பு2 – பூஜிதவின் மனுவினை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானம் June 24, 2019\nசஹரானுடன் தேநீர் அருந்தியவர்களையும் விசாரணைக்கு உட்படுத்த நடவடிக்கை… June 24, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSuhood MIY. Mr. on திருகோணமலை பேருந்து நிலையத்தையும், புத்தர் ஆக்கிரமித்தார்…\nKarunaivel - Ranjithkumar on செம்மலை நீராவியடியில், நீதியை புதைத்தது பௌத்தம் – புத்தர் நீதிக்கு கட்டுப்பட்டவர் அல்லர்…\nLogeswaran on தமிழர்களும் முஸ்லிம்களும், இணைந்த வட கிழக்கில் தம்மைதாமே ஆளும் அதிகாரக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும்..\nSiva on தமிழ் அரசியல் கைதிகளை எக்காரணம் கொண்டும் விடுவிக்க முடியாது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sathyapriyan.blogspot.com/2007/05/5.html", "date_download": "2019-06-24T21:16:06Z", "digest": "sha1:W5FF4FDK4CAH6GVQ6WFTG3TF5TPQLDNN", "length": 18476, "nlines": 242, "source_domain": "sathyapriyan.blogspot.com", "title": "பதிவுகள்: 5. இந்தியப் போர்கள்", "raw_content": "\nஇரண்டாம் இந்திய - பாகிஸ்தானிய போர் (1965)\nசீனாவிற்கு எதிரான போரில் இந்தியாவின் படு தோல்வியினால் உற்சாகம் அடைந்த பாகிஸ்தானியர்கள் இந்தியா மீது மீண்டும் போர் தொடுக்க முயற்சி செய்தனர். அதன் ஆரம்பமாக 1965 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் \"Rann Of Kutch\" பகுதியில் சுமார் 3500 சதுர மைல்கள் தனது எல்லையில் வருகிறது என்று பாகிஸ்தான் அறிவித்தது. அதைத் தொடர்ந்து எல்லை பாதுகாப்பு படையினர்களுகிடையே நடந்த சண்டையில் பாகிஸ்தானியர்கள் கை ஓங்கியது. இதனால் எல்லாம் இந்தியர்களை குறைத்து மதிப்பிட்ட பாகிஸ்தானியர்கள் \"Operation Gibraltar\" என்ற திட்டத்தினை செயல்படுத்தினர்.\nஅத்திட்டத்தின் படி அதே ஆண்டு ஆகஸ்டு மாதம் ஆயுதம் தாங்கிய சுமார் 600 பாகிஸ்தானியர்கள் இந்திய எல்லைப் பகுதியில் ஊடுறுவினர். அந்த ஊடுறுவலை தடுக்க, ஆகஸ்டு மாதம் 15 ஆம் நாள் இந்தியா பாகிஸ்தான் மீது தாக்குதலை அறிவித்தது. இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் இரண்டாவது போர் தொடங்கியது.\nபோர் தொடங்கிய முதல் இரு வாரங்களில் இரு நாடுகளும் சம நிலையிலேயே இருந்தன. இந்தியாவை சேர்ந்த Tithwal, Uri மற்றும் Punch பகுதிகளை பாகிஸ்தானும், POK பகுதியில் மூன்று முக்கியமான இராணுவத் தளங்களை இந்தியாவும் கைபற்றின. மேலும் செப்டம்பர் மாதம் 1 ஆம் தேதி ஜம்முவை சேர்ந்த Akhnoor பகுதியை நோக்கி பாகிஸ்தான் முன்னேறியது. பாகிஸ்தானியர்களின் முன்னேற்றத்தை தடுத்து நிறுத்த முடியாமல் போகவே, இந்திய விமானப் படையினர் உதவிக்கு அழைக்கப்பட்டனர். உடனே பாகிஸ்தானியர்களும் தங்கள் விமானப் படையை போரில் ஈடுபடுத்தினர். ஆனாலும் இந்திய விமானப் படையின் தாக்குதலினால் பாகிஸ்தானியர் Akhnoor பகுதியை கைப்பற்ற முடியாமல் திரும்பினர்.\nஅதன் பிறகு வேறு வழி இல்லாமல் இந்தியப் படையினர் சர்வதேச எல்லையை செப்டம்பர் மாதம் 6 ஆம் தேதி கடந்தனர். இரண்டாம் உலகப் போரில் ஈடுபட்ட மேஜர் ஜெனரல் பிரஸாத் தலைமையில் ஒரு சிறு படையினர் Ichhogil கால்வாயின் வடக்கு கரையில் பாகிஸ்தானியர்களை முறியடித்தனர். அதன் பிறகு Barki மற்றும் Batapore பகுதிகளையும் கைப்பற்றினர். லாகூருக்கு மிக சமீபத்திய பகுதிகளை கைப்பற்றியதால் அவர்கள் லாகூர் சர்வதேச விமான நிலையத்தையும் கைபற்றி தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரும் நிலை ஏற்பட்டது. அந்நிலையில் அமெரிக்கா லாகூர் மக்கள் தங்கள் இருப்பிடத்தை காலி செய்யும் வரை அவகாசம் அளிக்குமாறு இந்தியாவை வேண்டியது. இந்தியாவும் அதற்கு ஒப்புதல் அளித்தது.\nஅதே நாளில் பாகிஸ்தான விமானப் படையினர் Pathankot பகுதியில் நடத்திய வான் வழி தாக்குதலில் சுமார் 10 இந்திய விமானங்கள் தகர்க்கப்பட்டன. அதே போன்றதொரு தாக்குதலை Halwara பகுதியிலும் நடத்த முயன்று தோல்வி அடைந்தன. பாகிஸ்தான விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. பின்னர் செப்டம்பர் மாதம் 10 ஆம் தேதி Beas நதியைக் கடந்து இந்தியாவில் Amristar பகுதியை கைப்பற்ற பாகிஸ்தான பீரங்கிப் படையினர் முயன்றனர். ஆனால் அவர்களால் எல்லையில் உள்ள Khemkaran பகுதி வரை மட்டுமே வர முடிந்தது. இந்தியப் படையினர் சுற்றி வளைத்ததால் சுமார் 100 Patton Tanks எனப்படும் அமெரிக்கா அளித்த பீரங்கிகளை விட்டு விட்டு அவர்கள் ஓட நேர்ந்த��ு.\nஅதுவரை இப்போரினால் இந்தியத்தரப்பில் 3000 உயிரிழப்புக்களும், பாகிஸ்தான் தரப்பில் 3800 உயிரிழப்புக்களும் நேர்ந்தன. மேலும் பாகிஸ்தானின் சுமார் 20 விமானங்கள் மற்றும் 200 பீரங்கிகள் தகர்க்கப்பட்டன. பாகிஸ்தான் வட பகுதியில் சுமார் 210 சதுர மைல்கள் இந்தியப் பகுதிகளையும், இந்தியா சுமார் 810 சதுர மைல்கள் பாகிஸ்தானிய பகுதிகளையும் கைப்பற்றின.\nஅந்நிலையில் செப்டம்பர் மாதம் 22 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபை இரு நாடுகளையும் நிபந்தனையற்ற போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு வருமாறு கேட்டுக் கொண்டது. அதன் தொடர்ச்சியாக ரஷ்யாவில் இந்தியப் பிரதமர் ஷாஸ்த்திரி அவர்களும், பாகிஸ்தான் அதிபர் அயூப் கான் அவர்களும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இருநாடுகளும் தங்கள் படையினரை தங்கள் எல்லைப் பகுதிக்கே திரும்பபெற முடிவு செய்தனர்.\nபுயலுக்கு பின் அமைதி என்பது போல போர் முடிந்த அடுத்த 6 ஆண்டுகளுக்கு அமைதி நிலவியது. அந்த 6 ஆண்டுகளில் கையெழுத்தான அமைதி ஒப்பந்தத்தை பாகிஸ்தான் 585 முறை மீறியது என்று இந்தியாவும், இந்தியா 450 முறை மீறியது என்று பாகிஸ்தானும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டினர். ஆனாலும் அத்தகைய சிறு சிறு சலசலப்புகளைத் தவிர எல்லைப் பகுதி அமைதியாகவே இருந்தது 1971 வரை.\nLabels: தொடர் - இந்தியப் போர்கள்\nநீங்க முடிக்கற விதமே அடுத்த பதிவு எப்போ வரும்னு ஆவலை தூன்டுது\nநிறைய ஆராய்ச்சி எல்லாம் பண்ணி,சுருக்கமா அழகா எழுதி இருக்கீங்க\n// அதன் தொடர்ச்சியாக ரஷ்யாவில் இந்தியப் பிரதமர் ஷாஸ்த்திரி அவர்களும், பாகிஸ்தான் அதிபர் அயூப் கான் அவர்களும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்//\nதிறைமறைவில் இந்தியா வின் \"Iron Lady\" பதவிக்கு வந்ததை மற்ந்து விட்டீர்கள்.\nஅடுத்த பகுதியின் நாயகி ஆயிற்றே...\nநீங்க முடிக்கற விதமே அடுத்த பதிவு எப்போ வரும்னு ஆவலை தூன்டுது\nதிறைமறைவில் இந்தியா வின் \"Iron Lady\" பதவிக்கு வந்ததை மற்ந்து விட்டீர்கள்.\nஅடுத்த பகுதியின் நாயகி ஆயிற்றே...\nஉண்மை ஆனாலும் அவருக்கும் இந்த போருக்கும் எந்த தொடர்பும் இல்லை. 1965 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17 ஆம் தேதி வெளிவந்த டைம் பத்திரிக்கை \"New war in Asia between Pakistan's Ayub and India's Shastri\" என்று தான் விவரிக்கிறது. அதன் அட்டைப் படம் Copyrighted என்பதால் வெளியிடவில்லை.\nநன்றாக போகிறது தொடர்....இந்தியர்கள் எப்போதுமே அமைதி விரும்பிகள் என்று நிரூ��ிக்கறது தொடர்.....\nநன்றாக போகிறது தொடர்....இந்தியர்கள் எப்போதுமே அமைதி விரும்பிகள் என்று நிரூபிக்கறது தொடர்.....\nபுதிய பதிவுகள் பழைய பதிவுகள் பதிவுகள்\nதொடர் - இந்தியப் போர்கள் (8)\nதொடர் - கதை (9)\n8. இந்தியப் போர்கள் - இறுதிப் பகுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/162625/news/162625.html", "date_download": "2019-06-24T22:25:08Z", "digest": "sha1:WRA6KXL7BXHWGBF75X6DINVHIE7A6VEX", "length": 6656, "nlines": 86, "source_domain": "www.nitharsanam.net", "title": "முகப்பரு, தோல் சுருக்கத்தை போக்கும் கொத்தமல்லி..!! : நிதர்சனம்", "raw_content": "\nமுகப்பரு, தோல் சுருக்கத்தை போக்கும் கொத்தமல்லி..\nகொத்தமல்லி உங்களது சமையலை அலங்கரிப்பதற்கு மட்டுமின்றி உங்களை அலங்கரிப்பதற்கும் பயன்படுத்தலாம் என்பது தெரியுமா இதனை அழகிற்காக எப்படி எல்லாம் பயன்படுத்தலாம் என்பதை பற்றி இந்த பகுதியில் காணலாம்.\nஅரைத்த கொத்தமல்லி இலையின் விழுதுடன் கற்றாழையை கலந்து முகத்திற்கு அப்ளை செய்வதால், முகத்தில் உள்ள சுருக்கங்கள் மறைகிறது. உங்களுக்கு இளமை தோற்றம் கிடைக்கிறது.\nகொத்தமல்லி இலை சாறுடன் சிறிதளவு எலுமிச்சை சாறை கலந்து முகத்திற்கு பயன்படுத்துவதால், முகத்தில் உள்ள முகப்பருக்கள், இறந்த செல்கள் எல்லாம் நீங்கி முகம் பொலிவடையும்.\nகொத்தமல்லி இலையை அரைத்து அதில் பால், தேன், எலுமிச்சை சாறு கலந்து முகத்திற்கு பேஸ் பேக் போட்டால் முகம் ஒளி பெரும். பார்ப்பவர்கள் வியக்கும் அளவுக்கு முகம் மாறும்.\nகொத்தமல்லி இலை, புழுங்கல் அரிசி சாதம், யோகார்ட் போன்றவற்றை நன்றாக அரைத்து முகத்திற்கு பேஸ் பேக் போட்டால் முகம் பளபளக்கும்.\nகொத்தமல்லி இலை, சந்தனம், ஓட்ஸ் ஆகியவற்றை கொண்டு பேஸ் பேக் போடும் போது மிகச்சிறந்த பலன் கிடைக்கும்.\nகொத்தமல்லி முகத்தில் உள்ள தசைகளுக்கு ஊட்டமளித்து முகத்தின் தோற்றத்தை மேம்படுத்தும். முகத்தை பிரஷ் ஆக காட்டும்.\nமுகப்பருக்கள் அதிகமாக உள்ளவர்கள் இதனை தொடந்து பயன்படுத்தி வந்தால் நல்ல பலன் கிடைக்கும், கிளியர் சருமத்தை பெற முடியும்.\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\nஉலகில் திறக்கப்படாத 5 மர்மமான கதவுகள்..\n1200 கிலோ கல்லை அசால்டாக தூக்கிய இந்தியர்\n7.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் – கட்டிடங்கள் குலுங்கின\n1,640 ரூபா கோடி மோசடி – தலைமறைவான நகைக்கடை அதிபர்\nமுதலிரவிற்கு ரெடியாகும் பெண்களுக்கு சில ‘முக்கிய ஆலோ��னைகள்’…\nமாரடைப்பு ஏற்படாமல் பாதுகாக்கும் வழிமுறை..\nஅன்புள்ள தில்லி தாத்தா : எழுத்தாளர் சித்ரா வீரராகவன்\nசூடானில் தொடரும் நிழல் யுத்தம் \nபெண்கள் சூப்பரான உச்ச நிலையை அடைய சில வழிகள்…\nகுண்டாக இருந்தால் தான் அழகு\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/178446/news/178446.html", "date_download": "2019-06-24T21:47:39Z", "digest": "sha1:YVDCT7AOFNWKVGNBMPMR36VPY5MDCBW2", "length": 11100, "nlines": 84, "source_domain": "www.nitharsanam.net", "title": "கோடைகால பிரச்னைகளை போக்கும் மருத்துவம்!! : நிதர்சனம்", "raw_content": "\nகோடைகால பிரச்னைகளை போக்கும் மருத்துவம்\nநமக்கு அருகில், எளிதில் கிடைக்க கூடிய மூலிகைகள், வீட்டில் வைத்திருக்கும் உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான, பயனுள்ள, பக்கவிளைவில்லாத மருத்துவத்தை பார்த்து வருகிறோம். கோடைகாலத்தில் உடலில் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகிறது. இதை போக்கும் மருத்துவம் குறித்து பார்க்கலாம். செம்பருத்தியை கொண்டு நீர் இழப்பை சமன் செய்து உடலுக்கு புத்துணர்வு தரும் பானம் தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: செம்பருத்தி, அதிமதுரப்பொடி, பனங்கற்கண்டு. செய்முறை: செம்பருத்தி இதழ்களை எடுக்கவும்.\nஇதனுடன் அரை ஸ்பூன் அதிமதுரப்பொடி, பனங்கற்கண்டு சேர்த்து ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும். இதை வடிகட்டி குடித்துவர வெயிலால் ஏற்படும் நீர்ச்சத்து குறைபாடு சோர்வு, மயக்கம், தலைவலி ஆகியவை சரியாகும். இதய நோய் இல்லாமல் போகும். பருத்தி இனத்தை சேர்ந்த செம்பருத்தி பல்வேறு நன்மைகளை கொண்டது. இதில் இரும்புச்சத்து, விட்டமின் சி, மினரல் உள்ளது. இதயத்துக்கு இதமான மருந்தாகிறது. குளிர்ச்சி தரக்கூடியது. ரோஜா, தாமரையை போன்ற மருத்துவ குணங்களை கொண்டது.\nவெந்தயத்தை பயன்படுத்தி ஆசனவாயில் ஏற்படும் எரிச்சல், கடுப்பை போக்கும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: வெந்தயம், சோம்பு, கடுக்காய்பொடி, பனங்கற்கண்டு. செய்முறை: ஊறவைத்த வெந்தயத்தை நீருடன் எடுக்கவும். இதனுடன் சிறிது சோம்பு, அரை ஸ்பூன் கடுக்காய் பொடி, பனங்கற்கண்டு சேர்த்து நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும். இதை வடிகட்டி காலை, மாலை குடித்துவர ஆசனவாய், சிறுநீர் எரிச்சலை போக்குகிறது. மலச்சிக்கல் சரியாகும். உணவுக்காக பயன்படுத்தும் வெந்தயம் இரும்புச்சத்தை கொண்டது.\nசிறுநீர் பெருக்கியாக சோம்பு விளங்குகிறது. ரத்தபோக்கை தடுக்க கூடியது. உயர் ரத்த அழுத்தத்தை போக்கும் தன்மை கொண்டது. வலி, வீக்கத்தை கரைக்க கூடியது. திருநீற்று பச்சையை பயன்படுத்தி உடல் எரிச்சலை போக்கும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: திருநீற்றுப்பச்சை, கொத்துமல்லி, பனங்கற்கண்டு. செய்முறை: திருநீற்று பச்சை செடியின் பூக்கள், விதைகள், இலைகளை எடுக்கவும். இதனுடன் கொத்துமல்லி, சிறிது பனங்கற்கண்டு சேர்த்து நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி குடித்துவர உள் உறுப்புகளின் அழற்சியை போக்கும்.\nநோய் நீக்கியாக பயன்படுகிறது. உடலுக்கு குளிர்ச்சி தருகிறது. உடல் எரிச்சல் நீங்கும். சிறுநீர்தாரையில் ஏற்படும் எரிச்சலை போக்கும். திருநீற்று பச்சையை காதுகளுக்கு சொட்டு மருந்தாக பயன்படுத்தும்போது காது நோய்கள் சரியாகும். திருநீற்று பச்சை துளசி வகையை சேர்ந்தது. திருநீறு போன்ற மணத்தை கொண்டது. விதைகள் மிகுந்த குளிர்ச்சி தரக்கூடியது. விதைகளை தேனீராக்கி குடிப்பதால் சிறுநீர்தாரையில் ஏற்படும் தொற்றுக்களை போக்கும். உடலுக்கு குளிர்ச்சி தரும்.\nஇது, பல்வேறு நோய்களுக்கு அற்புதமான மருந்தாகிறது. திருநீற்று பச்சை ஒவ்வொரு இல்லத்திலும் இருக்க வேண்டியது அவசியம். தும்பையை போன்ற பூக்களை கொண்டது. விதைகள் கடுகு போன்று இருக்கும். கோடைகாலத்தில் தோலில் ஏற்படும் அரிப்பை சரிசெய்யும். வியர்குருவை போக்கும் மருத்துவம் குறித்து பார்க்கலாம். இப்பிரச்னைக்கு நுங்கு அற்புதமான மருந்தாகிறது. நுங்குவை சாப்பிட்டுவர உடல் குளிர்ச்சி அடையும். நுங்குவில் இருக்கும் நீரை எடுத்து பூசும்போது வியர்குரு மறையும். தோல் ஆரோக்கியம் பெறும்.\nPosted in: செய்திகள், மருத்துவம்\nஉலகில் திறக்கப்படாத 5 மர்மமான கதவுகள்..\n1200 கிலோ கல்லை அசால்டாக தூக்கிய இந்தியர்\n7.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் – கட்டிடங்கள் குலுங்கின\n1,640 ரூபா கோடி மோசடி – தலைமறைவான நகைக்கடை அதிபர்\nமுதலிரவிற்கு ரெடியாகும் பெண்களுக்கு சில ‘முக்கிய ஆலோசனைகள்’…\nமாரடைப்பு ஏற்படாமல் பாதுகாக்கும் வழிமுறை..\nஅன்புள்ள தில்லி தாத்தா : எழுத்தாளர் சித்ரா வீரராகவன்\nசூடானில் தொடரும் நிழல் யுத்தம் \nபெண்கள் சூப்பரான உச்ச நிலையை அடைய சில வழிகள்…\nகுண்டாக இருந்தால் தான் அழகு\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/health-care/udal-nalam/357-2011-09-13-04-01-48", "date_download": "2019-06-24T22:02:27Z", "digest": "sha1:NCV7CQF6AJS6IFKYR4KIGSI3IWDBJTEX", "length": 17174, "nlines": 212, "source_domain": "www.topelearn.com", "title": "சிறுநீர் கற்களைக் கரைக்கும் வெங்காயம்!", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\nசிறுநீர் கற்களைக் கரைக்கும் வெங்காயம்\nவெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம்… அதில் உள்ள ‘அலைல் புரோப்பைல் டை சல்பைடு’ என்ற எண்ணெய். இதுவே வெங்காயத்தின் நெடிக்கும், நமது கண்களில் கண்ணீர் வருவதற்கும் காரணமாக அமைகிறது. வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் ஆகியவை உள்ளன. அதன் பலன்களை இங்கே பார்ப்போம்,\nவெங்காயம் ஒரு நல்ல மருந்துப் பொருள். இதை இதயத்தின் தோழன் என்றும் சொல்லலாம். இதிலுள்ள கூட்டுப் பொருட்கள் ரத்தத்தில் கொழுப்பு சேர்வதை இயல்பாகவே கரைத்து, உடலெங்கும் ரத்தத்தை கொழுப்பு இல்லாமல் ஓட வைக்க உதவி செய்கிறது.\nகுளவியோ, தேனீயோ கொட்டிவிட்டால் பயப்பட வேண்டாம். அவை கடித்த இடத்தில் வெங்காயத்தை எடுத்துத் தேய்த்தாலே போதும். வெங்காயத்தில் உள்ள ஒரு வகை என்சைம், கொட்டியதால் ஏற்படும் உடலில் வலியையும், அழற்சியையும் உண்டாக்குகின்ற ப்ராஸ்டாகிளாண்டின்ஸ் என்ற கூட்டுப் பொருளை சிதைத்து விடுகிறது. விஷத்தையும் முறித்து விடுகிறது.\nசிறுநீர் அடக்கிவைக்கும் பழக்கம் ஆண்களைவிட பெண்களிடம் அதிகம் உண்டு. அவ்வாறு சிறுநீரை அடக்குவதால் அதில் நுண்ணுயிரிகளின் உற்பத்தி அதிகமாகி, நோய் உண்டாகும் வாய்ப்பு அதிகரிக்கும். இந்த பழக்கத்தை தொடர்பவர்களுக்கு சிறுநீர்த்தாரைத் தொற்று வரும். இவர்கள், வெங்காயத்தை உணவில் அதிகமாகச் சேர்த்துக்கொண்டால் போதும். வெங்காயம் கழிவுப் பொருட்களை கரைத்து, அழற்சியைக் குறைத்து கழிவுகளை வெளியே தள்ளிவிடும். இதனால் சிறுநீர்த் தாரைத் தொற்றும் குறையும்.\nயூரிக் அமிலம் அதிகமாக சிறுநீர்ப் பையில் சேர்ந்தால் கற்கள் தோன்றும். வெங்காயத்தை அடிக்கடி சாப்பிட்டால் அந்த கற்கள் கரைந்துவிடும்.\nமுதுமையில் வரும் மூட்டு அழற்சியை கட்டுப்படுத்தும் ஆற்றல் வெங்காயத்திற்கு உண்டு. இதற்கு வெங்காயத்தையும், கடுகு எண்ணெயையும் சேர்த்து மூட்டு வலி உள்ள இடத்தில் தடவினால் போதும். வலி குறைந்து��ிடும்.\nசெலனியச் சத்து இருப்பவர்களுக்குத்தான் கவலை, மன இறுக்கம், களைப்பு போன்ற பிரச்சினை தோன்றும். இதைத் தவிர்க்க சுலபமான வழி வெங்காயத்தில் இருக்கிறது. வெங்காயத்தை தொடர்ந்து உணவில் எடுத்து வந்தாலே போதும். தேவையான செலினியச்சத்து கிடைத்துவிடும். வெங்காயம் தவிர, பூண்டையும் இதற்காக பயன்படுத்தலாம்.\nசீதோஷ்ண நிலை மாறும்போது அடிக்கடி இருமல் வரும். நுரையீரல் அழற்சி, மூக்கு எரிச்சல் போன்றவையும் ஏற்படும். சிறிது வெங்காயச் சாற்றில் தேன் கலந்து சாப்பிட்டால் மேற்கண்ட பிரச்சினைகள் நீங்கும்.\nபுற்றுநோயைத் தடுக்கும் மருந்துப்பொருள் வெங்காயத்தில் இருப்பதாக சமீபத்திய ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புகைபிடித்தல், காற்று மாசுபடுதல், மன இறுக்கம் போன்றவற்றால் ஏற்படும் செல் இறப்புகள், செல் சிதைவுகளை இது சரிசெய்து விடுகிறது.\nநாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட பித்தம் குறையும், பித்த ஏப்பம் மறையும்.\nவெங்காயத்தை வதக்கிச் சாப்பிட உஷ்ணத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும்\nவெங்காயச் சாறு சில வயிற்றுக் கோளாறுகளை நீக்கும். இதை மோரில் கலந்து குடிக்க இருமல் குறையும்.\nவெங்காயச் சாற்றையும், வெந்நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவிவர பல்வலி, ஈறுவலி குறையும்.\nஅடிக்கடி புகைப்பிடிப்பவர்கள் வெங்காயச் சாற்றை நாள் ஒன்றுக்கு அரை அவுன்ஸ் வீதம் மூன்றுவேளை சாப்பிட்டு வர நுரையீரல் சுத்தமாகும்.\nசிறுநீர் கழித்த குழந்தையை எரிகின்ற தீயில் வாட்டிய கொடூரத் தந்தை\nதென் அமெரிக்க நாடான பராகுவேயில் படுக்கையில் சிறுநீ\nவிலங்­குகள் அனைத்தும் சிறுநீர் கழிப்­ப­தற்கு ஒரே அள­வான நேரம் தானாம்\nவிலங்­குகள் சிறுநீர் கழிப்­பது குறித்து விஞ்­ஞா­ன\nதாய்மாருக்கான Tips. அடிக்கடி சிறுநீர் கழிப்பவரா உங்கள் குழந்தைகள்\n* சில குழந்தைகள் பிறந்தது முதலே அடிக்கடி சிறுநீர்\nஅமேசானின் ரீபண்ட் பாலிசியில் ஏற்பட்டுள்ள மாற்றம்: 7 seconds ago\nதொலைக்காட்சி அலைவரிசைகளை மாற்ற நவீன தொழில்நுட்பம் 19 seconds ago\niPhone XR கைப்பேசியின் விலையை அதிரடியாகக் குறைத்தது ஆப்பிள் 25 seconds ago\nபளபளப்பான நகங்களை பெற இதோ சூப்பர் டிப்ஸ்\nகராத்தே உலக சாம்பியன் பட்டத்தை சுவீகரித்த ஈழத்து சிறுவன்\nதூக்க மாத்திரை சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகள\nஸ்மார்ட் கைப்பேசிகள் மூலம் புற்றுநோயை கண்டறியும் அப்பிளிக்கேஷன் உருவாக்கம் 1 minute ago\nஇந்த பழத்தை சாப்பிடுங்கள்: கிடைக்கும் நன்மைகள் ஏராளம்\nவாட்ஸ் ஆப்பிலுள்ள குறைபாட்டினை கண்டுபிடித்த இந்திய இளைஞனுக்கு பல லட்சம் பரிசு\nபூமியோடு தொடர்பு கொள்ளும் முயற்சியாக வேற்றுக் கிரகத்தில் விரிவான தகவல்கள்\nஉலகின் மிகவும் சக்திவாய்ந்த நபராக நரேந்திர மோடி தெரிவு\nஇங்கிலாந்திற்கு எதிரான போட்டியில் இலங்கை அணி 20 ஓட்டங்களால் வெற்றி\nஇந்த பழத்தை சாப்பிடுங்கள்: கிடைக்கும் நன்மைகள் ஏராளம்\nவாட்ஸ் ஆப்பிலுள்ள குறைபாட்டினை கண்டுபிடித்த இந்திய இளைஞனுக்கு பல லட்சம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2018/02/blog-post_90.html", "date_download": "2019-06-24T21:39:06Z", "digest": "sha1:CKROT2WIEN2ZXDUS5E2VOH5MWC5CZE46", "length": 6894, "nlines": 44, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: நஷ்டஈடு பெறுவதற்காக போராடவில்லை; பிள்ளைகளுக்காகவே போராடுகிறோம்: காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nநஷ்டஈடு பெறுவதற்காக போராடவில்லை; பிள்ளைகளுக்காகவே போராடுகிறோம்: காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்\nபதிந்தவர்: தம்பியன் 06 February 2018\n“நஷ்டஈடு பெறுவதற்காக நாங்கள் போராடவில்லை. நாங்கள் நேரடியாக இராணுவத்திடம் கையளித்த பிள்ளைகளை விடுவிக்கக் கோரியே போராடுகின்றோம்” என்று காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தெரிவித்துள்ளனர்.\nயாழ்ப்பாணத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் என்று தற்போது யாரும் இல்லை. ஆகவே, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பெற்றோருக்கு நஷ்டஈடு வழங்குவதற்கு அரசாங்கம் தயாராக இருப்பதாக தெரிவித்திருந்தார்.\nஇந்நிலையில், வவுனியாவில் 348வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தெரிவித்துள்ளதாவது, “கடந்த ஒரு வருட காலமாக எங்களது பிள்ளைகளை விடுதலை செய்வதாக கூறிய ஜனாதிபதி, இப்போது காணாமல் ஆக்��ப்பட்ட எமது பிள்ளைகள் இல்லை என்று கூறுகிறார்.\nஜனாதிபதியுடன் எமது பிள்ளைகள் நிற்கும் ஆதாரம் எங்களிடம் இருக்கிறது. எமது பிள்ளைகளுக்கு ஜனாதிபதியால் நட்டஈடு கொடுக்க முடியுமா நாங்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டபோது, எமது பிள்ளைகள் இல்லை என ஏன் ஜனாதிபதி தெரிவிக்கவில்லை. எமது பிரச்சினையில் சர்வதேசம் தலையிடவேண்டும். அரசாங்கத்தில் எமக்கு நம்பிக்கையில்லை. எங்களை இலங்கை அரசாங்கம் ஏமாற்றிக்கொண்டிருக்கிறது.”என்றுள்ளனர்.\n0 Responses to நஷ்டஈடு பெறுவதற்காக போராடவில்லை; பிள்ளைகளுக்காகவே போராடுகிறோம்: காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nகடற்கரும்பு​லி கப்டன் மாலிகா வீரவணக்க நாள்\n19வது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய அனுமதியோம்: ஐ.தே.க\nதினகரன் ஆதரவாளரான செந்தில் பாலாஜி, திமுகவில் இணைந்தார்\nவிக்னேஸ்வரனின் கூட்டணி: சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் சாப்பாடு தீயும்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: நஷ்டஈடு பெறுவதற்காக போராடவில்லை; பிள்ளைகளுக்காகவே போராடுகிறோம்: காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://angumingum.wordpress.com/2006/05/10/pavic/", "date_download": "2019-06-24T22:27:12Z", "digest": "sha1:42T2MCVAEQCQLKO42IVSU7QJIJSMGP5F", "length": 17317, "nlines": 95, "source_domain": "angumingum.wordpress.com", "title": "Milorad Pavic – ஒரு சிறு குறிப்பு | அங்கிங்கெனாதபடி", "raw_content": "\nMilorad Pavic – ஒரு சிறு குறிப்பு\nஇப்போது நான் படித்துக்கொண்டிருக்கும் புத்தகம் \"The Dictionary of Khazars\". செர்பிய எழுத்தாளரான மிலோராட் பாவிச் (Milorad Pavic) எழுதிய பின்நவீனத்துவ நாவல் இது. பாம்பாட்டி சித்தன் தனது பதிவில் எழுதியிருந்த பின்நவீனத்துவம் பற்றிய கட்டுரையில் தான் இந்நாவல் குறித்த குறிப்பு கிடைத்தது. இது ஒரு அகராதி வடிவிலான நாவல் என குறிப்பிட்டிருந்தார். ஆர்வம் மேலிடவே வாங்கிவிட்டேன். இது வரையிலான வாசிப்பு மிக அலாதியான பயணமாகவே இருக்கிறது.கசார்கள் 7ஆம் நூற்றாண்டில் இருந்து 10ஆம் நூற்றாண்டு வரை கருங்கடலுக்கு அருகில் ஆட்சிபுரிந்து வந்த ஓர் இனக்குழு. 9ஆம் நூற்றாண்டின் குறிப்பிடப் படாத ஏதோ ஒரு வருடத்தில், கசார் மன்னர்க் குடும்பங்களும், மக்களில் பெரும்பாலானவர்களும் யூத மதத்தை தழுவினார்கள். இதன் பின் இவ்வினம் தனது தனித்துவத்தை இழந்து, வரலாற்றின் ஏடுகளில் இருந்து மறைந்துவிட்டது. இவை தான் கசார்களை பற்றி நமக்கு கிடைக்கும் வரலாற்று தகவல்கள்.இதில் கூட்டாய் மதம் மாறிய அந்நிகழ்வை மையமாய் வைத்தே பாவிச் இந்நாவலை உருவாக்கியுள்ளார். இந்நாவலின் படி கசார் மன்னனுக்கு ஓர் கனவு வருகிறது. அதில் ஓர் தேவதை தோன்றி, \"மன்னனே, உனது நோக்கம் ஆண்டவனுக்கு பிடித்திருக்கிறது. ஆனால் உனது செயல்களில் அவருக்கு திருப்தியில்லை.\" என்கிறாள். உடன் கசார் மன்னன் யூத, கிருத்துவ, இஸ்லாமிய அறிஞர்களை அழைத்து, யார் தனது கனவிற்கான சரியான விளக்கத்தை தருகிறார்களோ, அவர்களுடைய மதத்தை தானும் தனது நாடும் தழுவுவதாக கூற விவாதம் தொடங்குகிறது. இந்நிகழ்வினையும் இந்நிகழ்வில் பங்குகொண்டவர்களையும் குறித்த அகராதி ஒன்று 1691ஆம் ஆண்டு பதிப்பிக்கப் பட்டு, மறு ஆண்டே அழிக்கப்படுகிறது. அதன் மறுபதிப்பே இந்நாவல். 🙂 எது புனைவு, எது நிஜம் என அறிய முடியாத ஓர் மாயவெளியிலேயே நாவல் நிகழ்கிறது.\nஇந்நாவல் உண்மையில் மூன்று அகராதிகளின் தொகுப்பு. \"கசார் மத மாற்றத்தை\" பற்றிய மூன்று அகராதிகள் உள்ளன. இதில் சம்மந்தப்பட்ட மூன்று மதங்களும், இந்நிகழ்விற்கு, தங்களுக்கு சாதகமான வகையில் அர்த்தம் தந்து, கசார்கள் தங்கள் மதத்திற்கே மாறினர் என நிறுவுகின்றன. கிருத்துவர்களின் அகராதியான சிகப்பு புத்தகம் (Red Book), இஸ்லாமியர்களின் அகராதியான பச்சை புத்தகம் (Green Book) மற்றும் யூதர்களின் அகராதியான மஞ்சள் புத்தகம் (Yellow Book), ஆகிய புத்தகங்களின் கூட்டு தான் இந்நாவல். ஒவ்வோர் அகராதியின் ஒவ்வொரு பதிவை படிக்கும்போதும் மொத்த கதையின் ஒரு பகுதி நமக்குள் அமர்கிறது. அகராதி வடிவில் இருப்பதினால், இதை எப்படி படிக்கவேண்டுமென நாம் தான் முடிவு செய்ய வேண்டும். \"புத்தகத்தை கீழே போட்டு, அது எந்த பக்கத்தில் திறந்திருக்கிறதோ, அங்கிருந்து கூட நீங்கள் படிக்க ஆரம்பிக்கலாம்\" என்கிறார் பாவிச் :). இந்நூலின் மற்றுமொரு குறிப்பிடப்படவேண்டிய அம்சம், இது இரு பதிப்புகளாக வெளிவந்துள்ளது. ஆண் மற்றும் பெண் பதிப்புகள். இரண்டிற்கும் 17 வரிகளில் தான் வித்தியாசம். ஆனால் முழு கதையின் போக்கையே மாற்றக்கூடிய 17 வரிகள் என்கிறார் பாவிச். (நான் வாசித்துக்கொண்டிருப்பது ஆண் பதிப்பு).\nஇது பாவிச்சின் முதல் நாவல். இதன் பிறகும் அவர் எழுதிய ஒவ்வோர் நாவலிலும் உள்ளடக்கத்தின் ஆழத்திற்கு இணையாக நாவலின் வடிவத்திலும் கவனம் செலுத்திவந்திருக்கிறார். இவரது நாவல்களின் பட்டியல் இது:\nLandscape painted with tea – குறுக்கெழுத்து போட்டி வடிவிலான நாவல்.\nThe Innerside of Wind – கிரேக்க புரான கதாப்பாத்திரங்களான ஹீரோ மற்றும் லியாண்டரை பற்றிய நாவல். ஆரம்பம் முதல் கடைசி வரையோ அல்லது கடைசியிலிருந்து ஆரம்பம் வரையோ, எத்திசையிலும் படிக்கக்கூடிய நாவல்.\nLast Love in Constantinople – எதிர்காலத்தை கணிக்க பயம்படும் டாரட் அட்டைகளின் (Tarot Cards) வடிவில் எழுதப்பட்ட நாவல்.\nUnique Item – நூறு முடிவுகளை கொண்ட நாவல். எந்த முடிவை படிக்கவேண்டுமென வாசகன் முடிவு செய்துக்கொள்ளலாம்.\n← பிளேட்டோவும் மே 8ம்\nவிஸ்லாவா சிம்போர்காவை பற்றி சுரா →\nசாரு இதை பற்றி எந்த பத்திரிக்கையில் எழுதியுள்ளார்\nநல்லது மதி. படிங்க. அடுத்து Stone Raft (Jose Saramago) படிக்கலாம்னு இருக்கேன். உங்களுக்கு வசதி. பட்டுன்னு நூலகத்துக்கு போய் எடுத்துகிட்டு வந்துடுவீங்க… இங்க அது முடியாது. ஒன்னு உள்ளூர் கடைங்க. அங்க அமெரிக்கா போயிட்டு வர்ர டிக்கெட் செலவையும் சேத்து கேப்பாங்க. இல்லைன்னா அமேசான். 🙂\nசித்தார்த், சித்தனின் பதிவிலும் சொன்னதுபோல, மிக சுவாரஸ்யமான புத்தகம் இது. இளவரசி அதே (Ateh) கண் இமைகளில் எழுதப்பட்டிருக்கும் கொலை மந்திரங்கள், காலத்தைப் பின்தங்கிக் காட்டும் கண்ணாடி என்று எத்தனையோ விஷயங்கள்… உங்களுக்கு இம்மாதிரி நாவல்களில் ஆர்வமிருப்பின், OuLiPo கும்பலில் நிறைய எழுத்தாளர்கள் இருக்கிறார்கள் – இத்தாலோ கால்வினோ, ரேமண்ட் க்வினோ, ழோர் பெரக் என்று. விருப்பமிருப்பின் Georges Perecன் Life: A user\\’s manual, ஆங்கில e எழுத்து ஒன்று கூட இல்லாமல் எழுதப்பட்ட A void போன்ற புத்தகங்களைப் படிக்க முயலவும்.\nTarot கார்டுகளை வைத்து எழுதப்பட்ட இன்னொரு சுவாரஸ்யமான நாவல் (அளவில் மிகச் சிறியது) கால்வினோவின் Castle of crossed destinies….\nKhazars படித்து முடித்ததும், வாய்ப்பிருந்தால் விளக்கமாக மேலும் எழுதவேண்டுமென்று ஒரு விண்ணப்பத்தை வைத்துவிடுகிறேன் 🙂\nவணக்கம் சன்னாசி. பின்னூட்டத்த��ற்கு நன்றி. நாவலை கிட்டத்தட்ட முடித்துவிட்டேன். இப்போது டோரோத்தியா எழுதிய கடிதங்களை (Yellow Bookஇன் கடைசி பகுதி) படித்துக்கொண்டிருக்கிறேன். முடித்த உடன், நாவலை பற்றி கட்டாயம் எழுத வேண்டும். பாவிச்சின் கற்பனை திறனும், குழப்பமான களத்தை, மிகவும் எளிமைப்படுத்தாமலும், அதே சமயம் கைக்கு எட்டும் தூரத்திலும் வைத்து பேசும் விதமும் ரசிக்கத்தக்கது.\nநீங்கள் குறிப்பிட்டுள்ள மற்ற நூல்களையும் படிக்க முயல்கிறேன். நன்றி.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஅமெரிக்க இலக்கியம் அயல் இலக்கியம் அரசியல் இலக்கியம் கடந்து சென்ற கவிதை கம்பராமாயணம் கவிதை கவிதை போன்ற ஒன்று காந்தி குறுந்தொகை சமூகம் சிறுகதை திருக்குறள் திருப்பாவை திரைப்படம் நகைச்சுவை பழந்தமிழ் இலக்கியம் புறநானூறு பொது மனத் துணுக்கு மலையாளம் மொழிபெயர்ப்பு மோரியுடன் செவ்வாய்க வரலாறு\nஒரு தனித்த மானுட குரல்…\nஏற்காடு இலக்கிய முகாம் 2013.\nஒரு மனிதன் மண்டியிட்டான் – சர்கான் பௌலஸ்\nமுன்றிலில் ஒரு புதிய கட்டுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%85%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-06-24T22:34:08Z", "digest": "sha1:6SYRDJLZBUJG2HRF4MTPK7GU32PYKRDQ", "length": 138063, "nlines": 425, "source_domain": "ta.wikipedia.org", "title": "உயர் இரத்த அழுத்தம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஉயர் இரத்த அழுத்தம் (hypertension) சில நேரங்களில் “தமனி வழி உயர் இரத்த அழுத்தம்”, தமனி / தமனிகளில் இரத்த அழுத்தம் உயர்த்தப்பெற்ற ஒரு நீடித்த(மருந்து) / நீடித்த நோய் / மருத்துவ நிலை ஆகும். இரத்தக் குழாய்களின் மூலமாக செயல் படும் இரத்த ஓட்டத்திற்கு, இந்த உயர்த்தப்பெற்ற நிலையினால் இதயம் வழக்கத்தைவிட கடினமாக வேலை செய்ய தேவைப்படுகிறது. இதய துடிப்புகளுக்கிடையே இதய தசை சுருங்குவது (சிஸ்டோல்) அல்லது தளர்வுறுவது ( டைஸ்டோல் ) என்பதை பொறுத்து இரத்த அழுத்தம் இதய சுருங்கியக்க அழுத்தம் மற்றும் விரிவியக்க அழுத்தம் என்ற இரண்டு அளவுகளை உள்ளடக்கியது. ஓய்வு நிலையில், இதய சுருங்கியக்கம் 100-140 mmHg ( உயர் அளவீடு ) மற்றும் இதய விரிவியக்கம் 6 0-90 mmHg ( கீழ் அளவீடு ) என்ற வரம���புக்குள் இரத்த அழுத்தம் உள்ளது. தொடர்ந்து இரத்த அழுத்தம் 140/90 mmHg என்ற அளவிற்கு மேல் இருந்தால், உயர் இரத்த அழுத்தம் உள்ளது.\nஅடிப்படை உயர் இரத்த அழுத்தம் / முதன்மை ( அடிப்படை ) உயர் இரத்த அழுத்தம் அல்லது இரண்டாம் நிலை உயர் இரத்த அழுத்தம் என்ற ஏதாவது ஒன்றில் உயர் இரத்த அழுத்தம் வகைப்படுத்தப்படுகிறது. சுமார் 90-95% நிகழ்வுகள் “ முதன்மை உயர் இரத்த அழுத்தம் “என்று வகைப்படுத்தப்படுகின்றன, அதாவது வெளிப்படையான மருத்துவ காரணங்கள் ஏதும் இல்லாத உயர் இரத்த அழுத்தம்.[1] மீதமுள்ள 5-10% நிகழ்வுகள் ( இரண்டாம் நிலை உயர் இரத்த அழுத்தம் ), சிறு நீரகம், தமனிகள்,இதயம்,அல்லது நாளமில்லா சுரப்பி அமைப்புகள் ஆகியவற்றை பாதிக்கும் வேறு நிலைமைகளால் ஏற்படுகின்றன.\nஇதய தாக்கம், இதய தசைத் திசு இறப்பு (மாரடைப்பு),இதய செயலிழப்பு , தமனிகளின் குருதி நாள அழற்சி ( உ-ம்., பெருந்தமனி குருதி நாள அழற்சி ),வெளிப்புற தமனி நோய், மற்றும் நீடித்த சிறு நீரக நோய்க்கு ஒரு காரணம் ஆகியவற்றிற்கு பிரதான அபாய காரணியாக உயர் இரத்த அழுத்தம் உள்ளது. தமனி வழி உயர் இரத்த அழுத்தத்தின் மிதமான உயர்வு கூட குறைவான ஆயுட்கால எதிர்பார்ப்புடன் தொடர்புடையது. உணவு மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் , இரத்த அழுத்த கட்டுப்பாட்டை மேம்படுத்தி, அதனுடன் தொடர்புடைய உடல்நல சிக்கல்களின் அபாயத்தை குறைக்க முடியும். எனினும், வாழ்க்கை முறை மாற்றங்கள் திறனற்றதாக அல்லது போதுமானதாக இல்லாதவர்களுக்கு மருந்து சிகிச்சை பெரும்பாலும் அவசியமானதாக இருக்கிறது.\n1.2 பிறந்த குழந்தைகள் மற்றும் கைக்குழந்தைகள்\n1.3 குழந்தைகள் மற்றும் வளர் இளம் பருவத்தினர்\n2 அடையாளங்கள் மற்றும் அறிகுறிகள்\n2.1 இரண்டாம் நிலை உயர் இரத்த அழுத்தம்\n2.2 உயர்ந்த இரத்த அழுத்த நெருக்கடிகள்\n2.3 கைக்குழந்தைகள் மற்றும் குழந்தைகள்\n4.1 அடிப்படை உயர் இரத்த அழுத்தம்\n4.2 இரண்டாம் நிலை உயர் இரத்த அழுத்தம்\n6 = நோய் கண்டறிதல்\n6.2.4 எதிர்பாற்றல் உயர் இரத்த அழுத்தம்\n6.5 சமுதாயம் மற்றும் கலாச்சாரம்\n18 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்களுக்கு, உயர் இரத்த அழுத்தம் ஒப்புக்கொள்ளப்பட்ட பொதுவான அளவுகளுக்கு அதிகமாக தொடர்ந்து இருந்தால் ( தற்சமயம்139 mmHg சுருங்கியக்கம், 89 mmHg விரிவியக்கம் : வகைப்பாடு (JNC7) அட்டவணையை பார்க்கவும் ) அது இதய சுருங்கியக்க இரத்த அழுத���தம் மற்றும் / அல்லது இதய விரிவியக்க இரத்த அழுத்தம் எனப்படுகிறது. இரத்த அழுத்த அளவுகள் 24-மணி நேர நடமாடும் தானியங்கி கருவிகளின் மூலமாகவோ அல்லது வீட்டின் கண்காணிப்பிலிருந்தோ பெறப்பட்டால், குறைவான வரம்புகள் பயன்படுத்தப்படுகின்றன ( 135 mmHg சுருங்கியக்கம் அல்லது 85 mmHg விரிவியக்கம்).[3] சமீபத்திய சர்வதேச உயர் இரத்த அழுத்த வழிகாட்டுதல்கள், பொதுவான வரம்புகளில் தொடர்ந்த உயர் இரத்த அழுத்தத்தின் அபாயங்களை சுட்டிக்காட்ட குறைவான புதிய வரம்புகளை உருவாக்கியுள்ளன. 120-139 mmHg சுருங்கியக்கம் மற்றும் / அல்லது 80-89 mmHg விரிவியக்கம் வரம்புகளில் உள்ள இரத்த அழுத்தத்திற்கு JNC7 ( 2003 )[2] முன் இரத்த அழுத்தம் என்ற சொல்லை உபயோகிக்கிறது. அதே சமயம், 140 mmHg சுருங்கியக்கம் மற்றும் 90 mmHg விரிவியக்கம் இரத்த அழுத்தத்திற்கு கீழ் உள்ள நிலைகளுக்கு ESH-ESC வழிகாட்டுதல்கள் (2007)[4] மற்றும் BHS IV ( 2004 )[5] உகந்த, வழக்கமான, வழக்கத்திற்கு அதிகமான என்ற வகைப்பாடுகளில் உட்பிரிவுகளை உபயோகிக்கிறது. உயர் இரத்த அழுத்தம் மேலும் கீழ்கண்டவாறு உப வகைப்படுத்தப்படுகிறது : JNC 7 , உயர் இரத்த அழுத்தம் நிலை I , உயர் இரத்த அழுத்தம் நிலை II, மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட சுருங்கியக்க உயர் இரத்த அழுத்தம் என்று வேறுபடுத்திக் காட்டுகின்றது. தனிமைப்படுத்தப்பட்ட சுருங்கியக்க உயர் இரத்த அழுத்தம் என்பது சுருங்கியக்க அழுத்தம் உயர்த்தப்பெற்று , வழக்கமான விரிவியக்க அழுத்தத்துடன் இருப்பது, இது முதியோர்களிடம் சாதாரணமாக உள்ளது.[2] ESH-ESC வழிகாட்டுதல்கள் ( 2007 ),[4] and BHS IV (2004),[5] சுருங்கியக்க இரத்த அழுத்தம் 179 mmHg-க்கு அதிகமாகவும் அல்லது விரிவியக்க இரத்த அழுத்தம் 109 mmHg-க்கு மேலும் உள்ளவர்களை, ஒரு மூன்றாவது நிலை ( நிலை III ) உயர் இரத்த அழுத்தத்தினர் என்று விவரிக்கிறது. தயாரிக்கப்பட்ட மருந்து / மருத்துவங்கள் இரத்த அழுத்தத்தை பொதுவான அளவுக்கு குறைக்கவில்லை எனில் , உயர் இரத்த அழுத்தம் “எதிர்த்து நிற்கிற வகை” எனப்படுகுறது.[2]\nபிறந்த குழந்தைகள் மற்றும் கைக்குழந்தைகள்[தொகு]\nபிறந்த குழந்தைகளுக்கு உயர் இரத்த அழுத்தம் மிகவும் அரிது மற்றும் 0.2% முதல் 3% பிறந்த குழந்தைகளிடத்தில் நிகழ்கிறது. புதிதாக பிறந்த ஆரோக்கியமான குழந்தைகளிடம் வாடிக்கையான முறைப்படி இரத்த அழுத்தம் அளவிடப்படுவதில்லை.[6] அதிக இடர் உள்ள பிறந்த குழந்தைகளிடம் உயர் இரத்த அழுத்தம் மிகவும் சாதாரணமாக உள்ளது. பிறந்த குழந்தைகளிடத்தில் இரத்த அழுத்தம் சாதாரணமாக உள்ளதா என்பதை தீர்மானிக்க, கரு வளர்கால வயது, கருத்தரித்தலுக்கு பின்னான வயது, மற்றும் பிறந்த குழந்தை எடை ஆகியவை கருத்தில் கொள்ளப்பட வேண்டும்.[6]\nகுழந்தைகள் மற்றும் வளர் இளம் பருவத்தினர்[தொகு]\nவயது, பாலினம் மற்றும் மரபு ஆகியவற்றை பொறுத்தும், நாள்பட்ட மோசமான உடல்நிலை அபாயம் ஆகியவற்றுடன் தொடர்புடையதாகவும் (2-9%) குழந்தைகள் மற்றும் [7] வளர் இளம் பருவத்தினரிடையே உயர் இரத்த அழுத்தம் மிகவும் சாதாரணமாக நிகழ்கிறது.[8] வாடிக்கையான மருத்துவ பராமரிப்பு அல்லது சோதனைகளின் போது, மூன்று வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளின் இரத்த அழுத்தத்தை சோதிக்குமாறு தற்போது பரிந்துரைக்கப்படுகிறது. ஒரு குழந்தைக்கு உயர் இரத்த அழுத்தம் உள்ளது என்று சித்தரிக்கப்படுவதற்கு முன், உயர் இரத்த அழுத்தம் தொடர் சோதிப்புகள் மூலம் உறுதி செய்யப்பட வேண்டும்.[8] குழந்தை பருவத்தில் இரத்த அழுத்தம் வயதுடன் அதிகரிக்கிறது, மற்றும் குழந்தைகளுக்கு மூன்று அல்லது அதிகமான அளவுகளின் சராசரி சுருங்கியக்க அல்லது விரிவியக்க இரத்த அழுத்தம் அந்த குழந்தையின் பாலினம்,வயது மற்றும் உயரம் ஆகியவற்றை பொறுத்து 95 வது சதவிகிதம் அல்லது அதிகமாக இருப்பின் அது உயர் இரத்த அழுத்தம் என்று வரையறுக்கப்படுகிறது. சராசரி சுருங்கியக்க அல்லது விரிவியக்க இரத்த அழுத்தம் 90 வது சதவிகிதம் அல்லது அதிகமாகவும், ஆனால் 95 வது சதவிகிதம் அல்லது குறைவாகவும் இருப்பின், அது குழந்தைகளின் முன் உயர் இரத்த அழுத்தம் என்று வரையறுக்கப்படுகிறது.[8] வளர் இளம் பருவத்தினருக்கு உயர் இரத்த அழுத்தம் மற்றும் முன் உயர் இரத்த அழுத்தம் வயதுவந்தோருக்கான அளவுகோல்களை உபயோகித்து கண்டறியப்பட வேண்டும் என குறிப்பிடப்படுகிறது.[8]\nஉயர் இரத்த அழுத்தம் அரிதாக ஏதாவது அறிகுறிகளை காட்டுகிறது, அதனுடைய அடையாளம் பொதுவாக ஸ்க்ரீனிங் ( மருத்துவ ) / ஸ்க்ரீனிங் மூலம் கண்டறியப்படுகிறது அல்லது ஏதாவது தொடர்பில்லாத உடல் நல பிரச்சினைக்கு பராமரிப்பு நாடும்போது தெரிய வருகிறது. உயர் இரத்த அழுத்தம் உள்ள சிலர் பின்வரும் குறைகளை தெரிவிக்கின்றனர் – தலை வலிகள் (காலை நேரத்தில் குறிப்பாக தலையின் பின் புறம்), மேலும் தலை இ��ேசாதல் ,தலைச்சுற்றல், போலிக்காதொலி( காதுகளில் ரீங்காரம் அல்லது இரைதல்), மாறிய கண்பார்வை அல்லது [[மயக்க நிலை(மருத்துவ) / மயக்கமேற்படுத்தும் நிகழ்வுகள்.[9]\nஉடல் பரிசோதனை யின்போது, விழி உள்நோக்கல் (ஆப்தல்மாஸ்கோபி) மூலம் கண்ணின் பின்புறத்தில் விழி அடியை சோதனை செய்யும்போது உயர் இரத்த அழுத்த விழித்திரை நோய் கண்டறியப்பட்டால் உயர் இரத்த அழுத்தம் சந்தேகிக்கப்படுகிறது.[10] மிதமான வகைகளை வேறுபடுத்துவது கடினம் என்றாலும், பாரம்பரியமாக உயர் இரத்த அழுத்த விழித்திரை நோய் மாற்றங்களின் கடுமை I முதல்-IV வரை தரப்படுத்தப்பட்டுள்ளது.[10] விழி உள்நோக்கல் (ஆப்தல்மாஸ்கோபி ) கண்டுபிடிப்புகள் ஒருவர் எவ்வளவு காலமாக உயர் இரத்த அழுத்தம் உள்ளவர் என்பதையும் சுட்டிக்காட்டக்கூடும்.[9]\nஇரண்டாம் நிலை உயர் இரத்த அழுத்தம்[தொகு]\nசிறுநீரக நோய்கள் அல்லது நாளமில்லா சுரப்பி நோய்கள் போன்ற சில கூடுதல் அடையாளங்கள் மற்றும் அறிகுறிகள் இரண்டாம் நிலை உயர் இரத்த அழுத்தம் அடையாளம் காணக்கூடிய காரணங்களினால் ஏற்படும் உயர் இரத்த அழுத்தம் உள்ளதை தெரிவிக்கக்கூடும். உதாரணமாக, மார்பு மற்றும் அடி வயிறு பருமன்,குளுக்கோஸ் சகிப்புத் தன்மை இன்மை, நிலவு முகத்தோற்றம் (வட்டமான வீக்க முகத்தோற்றம்), ஒரு “எருமையின் கூனல்” மற்றும் ஊதா நிறமி கோடுகள் குஷ்ஷிங் சிண்ட்ரோம் [11] தைராய்டு நோய், அங்கப்பாரிப்புஉள்ளதை தெரியப்படுத்துவதுடன் சிறப்பியல்பு அடையாளங்கள் மற்றும் அறிகுறிகள் உள்ள உயர் இரத்த அழுத்தத்தை உருவாக்கவும் கூடும்.[11] வயிற்றில் ஒரு ஒலி சிறு நீரக தமனி குறுக்கத்தை( சிறு நீரகங்களுக்கு செல்லும் தமனிகள் குறுகுதல்) குறிப்பிடலாம். கால்களில் குறைவான இரத்த அழுத்தம் அல்லது தொடை தமனி / தொடை தமனி சார்ந்த துடிப்புகள் கால தாமதமாதல் அல்லது இல்லாதிருத்தல் பெருந்தமனி குறுக்கத்தை ( இதயத்திலிருந்து வரும் தமனி குறுகுதல்) குறிப்பிடக்கூடும். தலை வலி,படபடப்பு, தோல் நிறமிழப்பு மற்றும் வியர்த்தல் ஆகியவற்றுடன் வேறுபடும் உயர்ந்த இரத்த அழுத்தம் [[குரோமபின் திசுக்கட்டி உள்ளதா என்ற சந்தேகத்தை ஏற்படுத்த வேண்டும்.[11]\nஉயர்ந்த இரத்த அழுத்த நெருக்கடிகள்[தொகு]\nகடுமையான உயர்த்தப்பெற்ற இரத்த அழுத்தம் ( சுருங்கியக்கம் 180-க்கும், விரிவியக்கம் 110-க்கும் சமமாகவும் அல்லது அதிகமாகவும், சில நேரங்களில் கடுமையான வெருப்புணர்ச்சி உள்ள அல்லது துரிதப்படுத்தப்பட்ட உயர் இரத்த அழுத்தம் எனப்படுவது) “உயர்ந்த இரத்த அழுத்த நெருக்கடி” என குறிப்பிடப்படுகிறது. இந்த அளவுகளுக்கு அதிகமாக உள்ள இரத்த அழுத்தங்கள் அதிக அபாயம் உள்ள சிக்கல்களை குறிப்பிடுகின்றன. இந்த வரம்புகளில் இரத்த அழுத்தங்கள் உள்ளவர்களுக்கு அறிகுறிகள் இல்லாமலிருக்கலாம், ஆனால் பொதுவான மக்களை விட இவர்கள் அதிகமாக தலைவலிகள் ( 22% நிகழ்வுகள்)[12] மற்றும் தலைச்சுற்றல் என புகாரளிக்கக் கூடும்.[9] பார்வை மங்குதல் அல்லது இதய செயலிழப்பால் மூச்சடைப்பு அல்லது சிறு நீரக செயலிழப்பால் ஒரு பொதுவான உடல் சோர்வு உணர்வு ஆகியவற்றை உயர்ந்த இரத்த அழுத்த நெருக்கடிகளின் வேறு அறிகுறிகள் உள்ளடக்கும்.[11] உயர்ந்த இரத்த அழுத்த நெருக்கடிகள் உள்ளவர்களில் பெரும்பாலானோர் உயர்த்தப்பெற்ற இரத்த அழுத்தம் உள்ளவர்களாக காணப்படுகின்றனர், ஆயினும் கூடுதல் துரிதப்படுத்திகள் உடனடி அதிகரிப்பை உருவாக்கியிருக்கக் கூடும்.[13]\nகடுமையான உயர்த்தப்பெற்ற இரத்த அழுத்தம் காரணமாக ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட உடல் உருப்புகள் சேதமடைந்ததற்கு சான்று உள்ளதை, முன்பு “வெருப்பு உணர்ச்சி உள்ள உயர் இரத்த அழுத்தம்” எனப்பட்ட ஒரு “ உயர் இரத்த அழுத்த அவசர நிலை” நிகழ்வு என்கிறோம். இந்த சேதம் மூளை வீக்கம் மற்றும் செயல் பிறழ்ச்சியினால் ஏற்படும் உயர் இரத்த அழுத்த மூளை வீக்கத்தை உட்படுத்தும்; இது தலை வலிகள் மற்றும் ஒரு மாறுபட்ட நிலை சுய நினைவு ( குழப்பம் அல்லது அயர்வு ) ஆகியவை அடங்கியது. விழித்திரை கண் குமிழ் அழற்சி மற்றும் விழியடியின் இரத்தப்போக்கு , கசிவுகள் ஆகியவை உடல் உறுப்பு சேதத்தை குறிவைக்கும் மற்றுமொரு அடையாளம். மார்பு வலி இதய தசை சேதத்தை குறிப்பிடக்கூடும் ( இது மாரடைப்புக்கு கொண்டுபோகக்கூடும் அல்லது சில நேரங்களில் பெருந்தமனி பிளப்பாய்வு, பெருந்தமனியின் உட்சுவர் கிழிதல் நிகழும். மூச்சு திணறல், இருமல், இரத்த கறை படிந்த சளியை இருமி வெளியேற்றல் ஆகியவை நுரையீரல் திரவ கோர்வை யின் தனித்தன்மை வாய்ந்த அடையாளங்கள் ஆகும். இந்த நிலை இடது இதயக்கீழறை செயலிழப்பினால் உண்டாகும் ஒரு நுரையீரல் திசு வீக்கம். இதனால் நுரையீரல்களில் இருந்து தமனி அமைப்புக்கு போதுமான அளவு இரத்தத்தை இதயத்தின் இடது இதயக்கீழறையால் பம்ப் செய்யமுடியாமல் போகும்.[13] சிறுநீரக செயல்பாட்டின் விரைவான சீர் குலைவு (கடுமையான சிறுநீரக காயம் ) மற்றும் சிறு இரத்தக்குழாய் நோய் - சிவப்புசெல் கரைப்பி இரத்தசோகை( ரத்த உயிரணுக்கள் அழிவு ) ஆகியவையும் நிகழக்கூடும்.[13] இத்தகைய சூழ்நிலைகளில், தற்பொழுது நடைபெற்று வரும் உடல் உறுப்பு சேதத்தை நிறுத்த, இரத்த அழுத்தத்தை துரிதமாக குறைக்கவேண்டியது கட்டாயமாகிறது.[13] எதிர்மாறாக, உடல் உறுப்பு சேதத்திற்கு இலக்காக சான்று இல்லையெனில் உயர் இரத்த அழுத்த அவசர நிலைகளில் இரத்த அழுத்தத்தை துரிதமாக குறைக்கவேண்டிய அவசியமில்லை. அதிக ஆக்கிரோஷமான இரத்த அழுத்த குறைப்புகள் அபாயம் அற்றது இல்லை.[11] இரத்த அழுத்த அவசர நிலைகளில், வாய் வழி மருந்துகளை பயன் படுத்தி 24 முதல் 48 மணி நேரங்களில் சீராக இரத்த அழுத்தத்தை குறைக்கும் முறை பரிந்துரைக்கப்படுகிறது.பிழை காட்டு: Closing missing for tag\nசெழிப்புடன் இருக்க இயலாமை,வலிப்புத்தாக்கங்கள், எரிச்சல்தன்மை,சுறு சுறுப்பின்மை / சக்தியின்மை, மற்றும் பச்சிளம் குழந்தை மூச்சு திணறல் நோய் தொகுப்பு / சுவாசித்தலில் சிரமம்[14] ஆகியவை பிறந்த குழந்தைகள் / கைக்குழந்தைகள் உயர் இரத்த அழுத்தத்துடன் தொடர்புடயவை. வயதான கைக்குழந்தைகள் மற்றும் குழந்தைகளிடம், உயர் இரத்த அழுத்தம் தலை வலி, விவரிக்கமுடியாத எரிச்சல்தன்மை, சோர்வு(மருத்துவ) / சோர்வு, செழிப்புடன் இருக்க இயலாமை, மங்கலான பார்வை, மூக்கிலிருந்து இரத்தம் வடிதல் , முகத்தசை வாதம் / முக பக்கவாதம் ஆகியவற்றை உயர் இரத்த அழுத்தம் ஏற்படுத்தும்.[6][14]\nவார்ப்புரு:முக்கிய / உயர் இரத்த அழுத்த சிக்கல்கள் [[படம்: நீடித்த உயர் இரத்த அழுத்தத்தின் முக்கிய சிக்கல்கள். svg / கட்டை விரல் / நீடித்த உயர் இரத்த அழுத்தத்தின் முக்கிய சிக்கல்களை எடுத்துக்காட்டும் வரை படம்.]] உலகெங்கிலும் நிகழும் அகால மரணத்திற்கான, தடுக்கக்கூடிய மிகவும் முக்கிய காரணி உயர் இரத்த அழுத்தம்.[15] குருதி ஓட்டக்குறை இதய நோய்,[16] இதய தாக்கங்கள்,[11] புற நாளவட்ட நோய்,[17] மற்றும் இதய செயலிழப்பு, பெருந்தமனி குருதி நாள நெளிவுகள், பரவலான பெருந்தமனி தடிப்பு, மற்றும் நுரையீரல் அடைப்பு உள்ளிட்ட வேறு இதயக் குழலிய நோய்கள் ஆகியவற்றின் அபாயத்தை உயர் இரத்த அழுத்தம் அதிகரிக்கிறது.[11] புலனுணர்வு பலவீனம், முதுமை மறதி, மற்றும் நீடித்த சிறு நீரக நோய் ஆகியவற்றிற்கும் உயர் இரத்த அழுத்தம் ஒரு காரணி.[11] வேறு சிக்கல்கள் கீழ்கண்டவற்றை உள்ளடக்கும்:\nஉயர் இரத்த அழுத்த விழித்திரை நோய்\nஉயர் இரத்த அழுத்த சிறு நீரக நோய்[18]\nஅடிப்படை உயர் இரத்த அழுத்தம்[தொகு]\nமொத்த உயர் இரத்த அழுத்த நிகழ்வுகளில் 90-95% மிகவும் பொதுவாக உள்ளது முதன்மை(அடிப்படை) உயர் இரத்த அழுத்தம்.[1] ஏறக்குறைய அனைத்து சமகாலத்திய சமூகங்களில், இரத்த அழுத்தம் முதுமை பெறும்போது உயர்கிறது மற்றும் உயர் இரத்த நோய் வாழ்க்கையின் பிற்காலத்தில் வருவது கணிசமாக உள்ளது.[19] மரபணுக்கள் மற்றும் சுற்றுச்சூழல் காரணிகளின் சிக்கலான இடைவினைகளினால் உயர் இரத்த அழுத்தம் உருவாகிறது. இரத்த அழுத்தத்தில் சிறிதளவு விளைவுகள் உள்ள எண்ணற்ற பொதுவான மரபணுக்கள் இரத்த அழுத்த மரபணு பரந்த கூட்டமைப்பு ஆய்வுகள் சர்வதேச நிறுவனங்களின் கூட்டு சங்கத்தால் அடையாளம் காணப்பட்டுள்ளன.[20] அதே போல், இரத்த அழுத்தத்தில் அதிக விளைவுகள் உள்ள அரிதான மரபணுக்களும் உள்ளன ;[21] ஆனால், மரபணு அடிப்படையிலான உயர் இரத்த அழுத்தம் இன்னமும் சரியாக புரிந்துகொள்ளப்படவில்லை. பல்வேறு சுற்றுச்சூழல் காரணிகள் இரத்த அழுத்தத்தை பாதிக்கும். குறைவான உணவுத்திட்ட உப்பு உட்கொள்ளல்,[22] அதிக அளவில் பழங்களையும் மற்றும் குறைவான கொழுப்பு சக்தி உள்ள பொருட்களையும் எடுத்துக்கொள்ளுதல் (Dietary Approaches to Stop Hypertension DASH diet) போன்ற வாழ்க்கை முறை காரணிகள் இரத்த அழுத்தத்தை குறைக்கும். உடற் பயிற்சி,[23] எடை குறைவு [24] மற்றும் குறைவான மது பானம் / மது உட்கொள்ளல் இரத்த அழுத்தத்தை குறைக்க உதவும்.[25] இரத்த அழுத்தத்தில் மன அழுத்தம்,[23] காஃபின் நுகர்வு [26] மற்றும் வைட்டமின் D குறைபாடு போன்ற மற்ற காரணிகளின் சாத்தியமான பங்கு அவ்வளவு தெளிவாக இல்லை.[27] உடல் பருமனுக்கு பொதுவானதும் மற்றும் வளர்சிதை மாற்ற நோய்க்குறி / நோய்க்குறி X பகுதியாகவும் உள்ள இன்சுலின் எதிர்ப்பு உயர் இரத்த அழுத்தத்துக்கும் பங்களிக்கும் என்ற எண்ணமும் உண்டு. சமீபத்திய ஆய்வுகள் வயது வந்தோரின் அடிப்படை உயர் இரத்த அழுத்தத்துக்கான காரணிகள் என வாழ்க்கையின் ஆரம்ப கால நடவடிக்கைகளை ஈடுபடுத்துகின்றன.[28] ( உதாரணமாக, பிறப்பில் குறைவான எடை, தாய் வழியில் புகை பிடிக்கும் பழக்கம் மற்றும் தாய்ப்பால் இல்லாமை).[29] எனினும், இத்தகைய வெளிப்பாடுகளை வயது வந்தோரின் அடிப்படை உயர் இரத்த அழுத்தத்துடன் தொடர்பு படுத்தும் இயக்கவியல்கள் தெளிவில்லாமல் உள்ளன.[29]\nஇரண்டாம் நிலை உயர் இரத்த அழுத்தம்[தொகு]\nஇரண்டாம் நிலை உயர் இரத்த அழுத்தம் ஒரு அடையாளம் காணக்கூடிய காரணத்தால் உருவாகிறது. சிறு நீரக நோய் ஒரு மிகவும் பொதுவான காரணம். பருமன் நோய்க்குறி தொகுதி குஷிங் சின்ட்ரோம், மிகை கேடயச்சுரப்பி(தைராய்டு) நோய், அங்கப்பாரிப்பு, குண்டிக்காய் கழலை- கான் சின்ட்ரோம், ஹைபரால்டோஸ்டெரோனிஸம் , இணை தைராய்டு இயக்க மிகைப்பு, மற்றும் குரோமபின் திசுக்கட்டி போன்ற நாளமில்லா சுரப்பி நிலைகளாலும் உயர் இரத்த அழுத்தம் ஏற்படலாம்.[11][30] இரண்டாம் நிலை உயர் இரத்த அழுத்தத்திற்கான வேறு காரணங்கள் பின் வருபவற்றை உள்ளடக்கும்: உடல் பருமன்,தூக்கத்தில் மூச்சுத்திணறல், கருத்தரிப்பு,பெருந்தமனி இறுக்கம், அளவுக்கு அதிகமான (அதிமதுரம்) செடி வகை நுகர்தல் மற்றும் சில மருந்துக்குறிப்பு மருந்துகள், மூலிகை வைத்தியம் மற்றும் சட்ட விரோத மருந்துகள்.[11][31]\nஅடிப்படை( முதன்மை) உயர் இரத்த அழுத்தம் கண்டறியப்பட்ட பெரும்பாலானவர்களுக்கு, இதய வெளியீடு இயல்பானதாக இருக்கும்போது இரத்த ஓட்டத்திற்கு அதிகரித்த எதிர்ப்பு மொத்த புற எதிர்ப்பாற்றல் உயர் அழுத்தத்திற்கு காரணமாகிறது.[32] முன் உயர் இரத்த அழுத்தம் அல்லது “எல்லைக்கோட்டு உயர் இரத்த அழுத்தம்” உள்ள சில இள வயதினருக்கு அதிக இதய வெளியீடு, ஒரு உயர்த்தப்பெற்ற இதய துடிப்பு மற்றும் இயல்பான புற எதிர்ப்பாற்றல் இருப்பதற்கு சான்று உண்டு.[33] இந்த நிலை மிகை இயக்க எல்லைக்கோட்டு உயர் இரத்த அழுத்தம் என அழைக்கப்படுகிறது. வயது உயரும்போது இதய வெளியீடு குறைவது மற்றும் புற எதிர்ப்பாற்றல் அதிகமாவது காரணமாக, இந்த இள வயதினருக்கு வாழ்க்கையின் பிற்பகுதியில் அடிப்படைஉயர் இரத்த அழுத்தத்தின் எடுத்துக்காட்டான அம்சங்கள் வளர்கின்றன.[33] இந்த வகைமாதிரியான அமைவு, இறுதியில் உயர் இரத்த அழுத்தம் ஏற்படும் எல்லோருக்கும் பொருந்துமா என்பது விவாதத்திற்குரியது.[34] கண்டறியப்பட்ட உயர் இரத்த அழுத்தத்திற்கு, அதிகமான புற எதிர்ப்பாற்றல் சிறிய மற்றும் நுண்ணிய தமனிகளின் கட்டமைப்பு சார்ந்த குறுகலால் உண்டாகிறத���.[35] இரத்த தந்துகிகளின் எண்ணிக்கை அல்லது அடர்த்தி குறைவதும் புற எதிர்ப்பாற்றலுக்கு பங்களிக்கக்கூடும்.[36] புற சிரைகளில் ஏற்படும் குறைவான நெகிழ்வு காரணமாக இதயத்திற்கு திருப்பி அனுப்பப்படும் இரத்தம் அதிகரிப்பதால் , அதிகரித்த இதயம் சார்ந்த preload(இதயவியல்) / preload மற்றும் இறுதியாக விரிவியக்க இயல்பு கடந்த இயக்கம் ஏற்படுவதுடனும் உயர் இரத்த அழுத்தம் தொடர்புடையது.[37] கண்டறியப்பட்ட உயர் இரத்த அழுத்தத்திற்கு அதிகரித்த செயலாக்க இரத்த நாள சுருக்கத்தின் பங்கு தெளிவாக இல்லை. [38]\nஇரத்த அழுத்தம் உள்ள முதியோருக்கு நாடி அழுத்தம் ( சுருங்கியக்க மற்றும் விரிவியக்க இரத்த அழுத்தத்திற்கிடையே உள்ள வித்தியாசம்) அடிக்கடி அதிகமாகிறது. இந்த நிலைமை மிகவும் அதிகமான சுருங்கியக்க அழுத்தத்தையும் மற்றும் இயல்பான அல்லது குறைவான விரிவியக்க அழுத்தத்தையும் ஈடுபடுத்தும். இந்த நிலை தனிமைப்படுத்தப்பட்ட சுருங்கியக்க உயர் இரத்த அழுத்தம் என அழைக்கப்படுகிறது.[39] வயதானவர்களிடம் உள்ள உயர் இரத்த அழுத்தம் அல்லது தனிமைப்படுத்தப்பட்ட சுருங்கியக்க உயர் இரத்த அழுத்தம் ஆகியவற்றுடன் கூடிய அதிக நாடி அழுத்தம், அதிகரித்த தமனி விறைப்பு மூலம் விளக்கப்படுகிறது. இது வயதானவர்களுடன் குறிப்பாக தொடர்வதுடன் உயர் இரத்த அழுத்தத்தினால் மிக மோசமடையக்கூடும்.[40]\nஉயர் இரத்த அழுத்தத்தில் தமனி சார்ந்த அமைப்புகளுக்குள் காணப்படும் அதிக எதிர்ப்பு சக்திக்கு காரணங்கள் என பல இயக்கவியல்கள் கூறப்படுகின்றன. பெரும்பாலான ஆதாரங்களுக்கான காரணங்கள் இவற்றுள் ஒன்று அல்லது இரண்டையும் சம்பந்தப் படுத்துகின்றன:\nசிறு நீரக உப்பு மற்றும் நீர் கையாளுதளில் தொந்தரவுகள், முக்கியமாக சிறு நீரகத்துக்குள் இயல்புக்கு மாறான நிலைரெனின் ஆஞ்சியோடென்சின் அமைப்பு[41]\nபரிவு நரம்பு அமைப்பின் இயல்புக்கு மாறான நிலை [42]\nஇந்த இயக்கவியல்கள் ஒன்றுக்கொன்று வேறுபட்டதல்ல மற்றும் இவை இரண்டும் ஓரளவிற்கு அநேக அடிப்படை உயர் இரத்த அழுத்த நிகழ்வுகளில் பங்களிக்கக்கூடும். நாளங்களின் உட்சவ்வின் இயல்பு கடந்த இயக்கம், இரத்த குழாய்கள் அகவுறையின் இயல்பு கடந்த இயக்கம் மற்றும் குழல்மய வீக்கம் ஆகியவையும் உயர் இரத்த அழுத்தத்தில் அதிகமான புற எதிர்ப்பாற்றலுக்கும், குழல்மய சேதத்திற்கும் பங்களிக்கக்கூடும் என்றும் கருதப்படுகிறது.[43][44]\nRenal Microscopic urinalysis, புரதச் சிறு நீர், serum BUN (இரத்த யூரியா நைதரசன்) and/or கிரியாட்டினைன்\nவளர்சிதைமாற்றம் Fasting blood glucose, total cholesterol, HDL and குறையடர்த்தி கொழுமியப்புரதம் cholesterol, டிரைகிளிசரைடு\nநோயாளி நீடித்த உயர் இரத்த அழுத்தத்தைக் கொண்டிருக்கும்போது உயர் இரத்த அழுத்தம் கண்டறியப்படுகிறது. பாரம்பரியமாக,[3] இந்நோய் கண்டறிதலுக்கு ஒரு மாத இடைவெளிகளில் எடுக்கப்பட்ட மூன்று தனிப்பட்ட நாடியழுத்தமானி அளவுகள் தேவைப்படுகின்றன.[51] உயர் இரத்த அழுத்த நோயாளிகளின் தொடக்க மதிப்பீடு ஒரு முழுமையான மருத்துவ வரலாறு / வரலாறு மற்றும் உடற்பரிசோதனை ஆகியவற்றை உள்ளடக்கியது. 24-மணி நேர நடமாடும் தானியங்கி கருவிகளின் மூலம் அளவிடப்பட்ட ஒரு நாளின் ஒட்டுமொத்த இரத்த அழுத்தம் கண்காணிப்புமுறைகள் மற்றும் வீட்டில் பயன் படுத்தும் இரத்த அழுத்தக் கருவிகள் கிடைக்கப்பெறும் வசதியால், ஒரு மருத்துவர் இரத்த அழுத்தத்தை அளவிடும்போது காரணமில்லாமல் அச்சத்தினால் ஏற்படும் கவலையினால் இரத்த அழுத்தம் திடீரென அதிகமாகி நோயாளிகளின் சரியில்லாத நோய் கண்டறிதலை தவிர்ப்பதன் முக்கியம், வரை முறைகளில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்து நாட்டில், மருத்துவகத்தில் எடுக்கப்படும் ஒரு அளவை, நடமாடும் தானியங்கி கருவிகளின் மூலம் அளவிடப்பட்ட ஒரு நாளின் ஒட்டுமொத்த இரத்த அழுத்த கண்காணிப்பு முறைகள் மூலம் தொடர்ந்து கண்காணிப்பது சிறந்த நடை முறையாக உள்ளது. பின் தொடர்தலாக வீட்டில் பயன் படுத்தும் இரத்த அழுத்தக் கருவிகளின் மூலமும், ஆனால் சற்று உன்னதக் குறைவான, ஏழு நாட்கள் தொடர் அளவீடும் செய்து கொள்ளலாம்.[3]\nஉயர் இரத்த அழுத்தம் கண்டறியப்பட்டு உறுதிப்படுத்தப்பட்டவுடன், மருத்துவர்கள் அபாய காரணிகள் மற்றும் வேறு அறிகுறிகள் இருப்பின், அவற்றின் மூலம் அடிப்படை காரணத்தை அடையாளம் காண முற்படுகின்றனர். இரண்டாம் நிலை உயர் இரத்த அழுத்தம் பருவ வயதிற்கு முந்தைய குழந்தைகளிடம் அதிகமாக காணப்படுகிறது மற்றும் பெரும்பாலான நிகழ்வுகள் சிறுநீரக நோயினால் ஏற்படுகின்றன. முதன்மை அல்லது அடிப்படை உயர் இரத்த அழுத்தம் வளரும் இளம் பருவத்தினரிடையே அதிகமாக காணப்படுகிறது மற்றும் இவை உடல் பருமன், உயர் இரத்த அழுத்த குடும்ப வரலாறு போன்ற ப���்வேறு அபாய காரணிகள் கொண்டது.[52] ஆய்வுக்கூட சோதனைகள் செய்வதன் மூலமும் இரண்டாம் நிலை உயர் இரத்த அழுத்தத்திற்கான சாத்தியமுள்ள காரணங்களை அடையாளம் காணலாம் மற்றும் உயர் இரத்த அழுத்தம் இதயம்,கண்கள், சிறுநீரகங்கள் ஆகியவற்றை பாதித்துள்ளதா என்பதையும் தீர்மானிக்கலாம். நீரிழவு மற்றும் அதிக கொழுப்புச்சத்து அளவுகளைக் கண்டறியும் கூடுதல் சோதனைகள், இத்தகைய நிலைகள் சிகிச்சை தேவைப்படக்கூடும் இதய நோய் உருவாக அபாய காரணிகள் என்பதால் செய்யப்படுகின்றன.[1]\nஉயர் இரத்த அழுத்தத்தின் காரணமாகவோ அல்லது விளைவாகவோ இருக்கும் சிறு நீரக நோய் உள்ளதா என்பதை மதிப்பிட சீரம் கிரியேட்டினைன் அளவிடப்படுகிறது. சீரம் கிரியேட்டினைன் மட்டுமே நரம்புத்திரள் வடிகட்டும் வீதத்தை அதிக மதிப்பீடு செய்துவிடும். எனவே சிறு நீரக வியாதியில் உணவு கட்டுப்பாடு மாற்றம் (MDRD) மருந்து கூட்டும் முறை போன்ற முன்கணிப்பு சமன்பாடுகளின் உபயோகத்தை நரம்புத்திரள் வடிகட்டும் வீதத்தை (eGFR) மதிப்பிட சமீபத்திய வழிகாட்டல்கள் பரிந்துரைக்கின்றன..[2] சில உயர் இரத்த அழுத்த நோய் எதிர்ப்பி மருந்துகள் சிறுநீரக செயல்பாட்டில் எற்படுத்தும் பக்க விளைவுகளை கண்காணிக்க சிறுநீரக செயல்பாட்டின் ஒரு அடிப்படை அளவையும் eGFR வழங்க முடியும். சிறுநீர் மாதிரிகளை புரோட்டீனூரியா / புரோட்டீன்-க்காக சோதனை செய்வது சிறு நீரக வியாதிக்கான ஒரு இரண்டாம் நிலை குறியீடாகவும் பயன்படுத்தப்படுகிறது. உயர் இரத்த அழுத்தத்தின் காரணமாக இதயம் நலிவுருகிறது என்பதற்கான சான்றை சரிபார்க்க இதய மின்னலை வரைவு(EKG/ECG) சோதனை செய்யப்படுகிறது. அது இதயத்தசையின் தடினமாதலையும் (இடது இதயத் தசையின் மிகை வளர்ச்சி மற்றும் பொருமல்) அல்லது அமைதியான மாரடைப்பு போன்ற சிறிய இடயூறுகளை இதயம் ஏற்கனவே அனுபவித்திருக்கிறதா என்பதையும் காண்பிக்கும். ஒரு மார்பு ஊடு கதிர் (X-ray) அல்லது எக்கோகார்டியோகிராம் மின் ஒலி இதய வரைவையும், இதய விரிவாக்கம் அல்லது இதய பாதிப்பைக் காண செய்யலாம்.[11]\nஉயர் இரத்த அழுத்தம் இருந்தும் அதை உணராத மக்களின் எண்ணிக்கை, கணிசமானது.[53] ஒட்டுமொத்த மக்கள் தொகைக்கான நடவடிக்கைகளுக்குத் தேவைப்படுவது, உயர் இரத்த அழுத்தத்தின் பின்விளைவுகளை குறைப்பதும் மற்றும் உயர் இரத்த அழுத்த எதிர்ப்பிகள் மருந்து ச��கிச்சைமுறையை இயன்ற அளவு குறைப்பதும் ஆகும். மருந்து சிகிச்சைமுறையை தொடங்குவதற்கு முன், குறைந்த இரத்த அழுத்தத்திற்கு வாழ்க்கைமுறை மாற்றங்கள் பரிந்துரைக்கப்படுகிறது.[53] உயர் இரத்த அழுத்தத்தை ஆரம்பத்திலேயே தடுப்பதற்கான 2002 ஆம் ஆண்டு அமெரிக்க தேசிய உயர் இரத்த அழுத்த கல்வி திட்டத்தின் மூலம் கோடிட்டு காட்டிய வழிகாட்டுதல்களுக்கு இணக்கமாக இருக்கும் வாழ்க்கைமுறை மாற்றங்களை தொடர்ந்து 2004[54] பிரிட்டிஷ் உயர் இரத்த அழுத்த அமைப்பின் முன்மொழியப்பட்ட வழிகாட்டல்கள் பின்வருவன:\nஇயல்பான உடல் எடையை பராமரித்தல் (எ.கா., உடல் நிறை குறியீட்டெண் 20–25;). கிலோ/மீ 2).\nஉணவுத்திட்ட சோடியம் உட்கொள்ளுதலை நாளொன்றுக்கு 100 mmol-ஆக குறைத்தல் (நாளொன்றுக்கு <6 கிராம் சோடியம் குளோரைட் அல்லது <2.4 கிராம் சோடியம்).\nசுறுசுறுப்பான நடைபயிற்சி போன்ற வழக்கமான உடல்ரீதியான ஏரோபிக் நடவடிக்கையில் ஈடுபடுதல் (வாரத்தில் பெரும்பாலான நாட்கள், நாளொன்றுக்கு ≥30 நிமிடம்).\nஆண்களுக்கு / நாளொன்றுக்கு 3 யூனிட்களுக்கு மேல் மற்றும் பெண்களுக்கு / நாளொன்றுக்கு 2 யூனிட்ககளுக்கு மேல் மது அருந்துவதை கட்டுப்படுத்துதல்.\nபழங்கள் மற்றும் காய்கறிகள் நிறைந்த ஒரு உணவுக்கட்டுப்பாட்டை உட்கொள்ளுதல் (எ.கா., நாளொன்றுக்கு குறைந்தது ஐந்து பகுதிகள்).\nஆற்றல் வாய்ந்த வாழ்க்கைமுறை மாற்றியமைத்தல்கள் ஒரு தனிப்பட்ட உயர் இரத்த அழுத்த எதிர்ப்பிகள் மருந்தைப் போல் அதே அளவுக்கு இரத்த அழுத்தத்தை குறைக்கலாம். இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வாழ்க்கைமுறை மாற்றியமைத்தலின் கூட்டிணைப்பால் இன்னும் நல்ல முடிவுகளை அடைய முடியும்.[53]\nஉயர் இரத்த அழுத்தத்திற்கான சிகிச்சையில் முதல் வகை, பரிந்துரைக்கப்பட்ட தடுப்பு வாழ்க்கைமுறை மாற்றங்களை ஒத்ததாகவும் மற்றும் உணவுத்திட்ட மாற்றங்கள், உடற்பயிற்சி,[55] மற்றும் எடை குறைப்பு ஆகியவற்றை உள்ளடக்கியதாகவும் உள்ளது [56] இந்த மாற்றங்கள் அனைத்தும் உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு இரத்த அழுத்தத்தை குறிப்பிடத்தக்க அளவு குறைப்பதாக காணப்பட்டுள்ளது.[57] மருந்து மருத்துவங்களின் உடனடி பயன்பாட்டினை நியாயப்படுத்துவதற்கான அதிக அளவு உயர் இரத்த அழுத்தம் இருந்தாலும், வாழ்க்கைமுறை மாற்றங்களும் இன்னமும் பரிந்துரைக்கப்படுகிறது. ஓய்வெடுப்புகள், அல்லது தியானம் போன்ற மன ரீதியான உளைச்சல் குறைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட பல்வேறு திட்டங்கள் உயர் இரத்த அழுத்தம் குறைப்பதற்காக விளம்பரப்படுத்தப்படுகின்றன உடல் இயங்கல் மாற்ற குறிப்பு. எனினும் ஆய்வுகள் பொதுவாக குறைந்த தரத்துடன் இருப்பதால், அறிவியல் ஆய்வுகள், பொதுவாக, அதன் செயல்திறனுக்கு துணைபுரியாது.[58][59][60]\nகுறைந்த சோடியம் உணவுக்கட்டுப்பாடு போன்ற உணவுத்திட்ட மாற்றம் நன்மையளிக்கும். காகேசியர்களுக்கு ஒரு நீண்டகால (4 வாரங்களுக்கு மேல்) குறைந்த சோடியம் உணவுக்கட்டுப்பாடு உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் மற்றும் இயல்பான இரத்த அழுத்தம் உள்ளவர்கள் ஆகிய இருவருக்கும், இரத்த அழுத்தத்தை குறைப்பதில் செயல்திறன் வாய்ந்ததாக இருக்கிறது.[61] மேலும், தேசிய இருதய, நுரையீரல் மற்றும் இரத்த நிறுவனம், ஊக்குவித்து ஆதரிக்கும் DASH உணவுக்கட்டுப்பாடு, கடலைகள், முழு தானியங்கள், மீன், கோழி, பழங்கள், மற்றும் காய்கறிகள் நிறைந்த ஒரு உணவுக்கட்டுப்பாடு இரத்த அழுத்தத்தை குறைக்கிறது. உணவுக்கட்டுப்பாட்டில் பொட்டாசியம், மெக்னீசியம், கால்சியம், மற்றும் புரதம் ஆகியவை நிறைந்திருந்தாலும் கூட, திட்டத்தின் ஒரு முக்கிய அம்சம் சோடியம் உட்கொள்ளுதலை குறைப்பது.[62]\nகூட்டாக உயர் இரத்த அழுத்த நோய் எதிர்ப்பி மருந்து கள், என குறிப்பிடப்பட்டிருக்கும் பல வகையான மருந்துகள், உயர் இரத்த அழுத்தத்திற்கு சிகிச்சையளிப்பதற்கு தற்போது கிடைக்கப்பெறுகிறது. மருந்துகளை பரிந்துரைக்கும்போது போது அந்த நபரின் இதயகுழலிய அபாயம் (இதய தசைத் திசு இறப்பு மற்றும் இதயத் தாக்கம் ஏற்படும் அபாயம் உட்பட) மற்றும் இரத்த அழுத்த அளவீடுகள் ஆகியவை சிந்தித்துக் கவனிக்கப்படுகின்றன.[63] மருந்து சிகிச்சை தொடங்கப்பட்டால், சிகிச்சைக்கு ஏற்புத் தன்மை மற்றும் மருந்து மருத்துவத்தால் விளைகின்ற எதிரிடையான எதிர் விளைவுகளை மருத்துவர் மதிப்பீடு செய்து கண்காணிக்க வேண்டும் என்று உயர் இரத்த அழுத்தத்திற்கான தேசிய இருதயம், நுரையீரல் மற்றும் இரத்த நிறுவனத்தின் ஏழாவது ஒருங்கிணைந்த தேசிய குழு (JNC-7 ) பரிந்துரைக்கிறது[2] இரத்த அழுத்தத்தை 5mmHg குறைப்பது மூலம் இதயத் தாக்கம் ஏற்படும் அபாயத்தை 34% மற்றும் ஓட்டத்தடை இதய நோய் அபாயத்தை 21% குறைக்க முடியும். இரத்த அழுத்தம் குறைவதனால் அ��ிவாற்றல் இழப்பு, இதய செயலிழப்பு மற்றும் இதயக் குழலிய நோயால் மரணம், இறப்பு விகிதம் ஆகியவை குறைதல் நிகழக்கூடிய சாத்தியக்கூறு உள்ளது.[64] சிகிச்சையின் குறி பெரும்பாலான தனிநபர்களுக்கு 140/90mmHgக்கு கீழும், நீரிழிவு அல்லது சிறுநீரக நோய் உடையவர்களுக்கு அதைவிட குறைவானதாகவும் இரத்த அழுத்தத்தை குறைப்பதாக இருக்க வேண்டும். சில மருத்துவ வல்லுநர்கள் 120/80mmHgக்கு கீழே அளவுகளை வைத்திருக்குமாறு பரிந்துரைக்கிறார்கள்.[63][65] இரத்த அழுத்த இலக்கை அடைய முடியவில்லை என்றால் மேலும் சிகிச்சை தேவைப்படும்.[66]\nபல் வேறு துணைகுழுக்களுக்கும் உகந்த மருந்து மருத்துவத்தையும், மற்றும் மிகச்சிறந்த சிகிச்சையையும் தேர்வு செய்வதற்கான வழிகாட்டுதல்கள் காலப்போக்கில் மாறிவிட்டதுடன் அவை பல் வேறு நாடுகளிக்கிடையேயும் வேறுபடுகின்றன. வல்லுனர்கள் மிகச் சிறந்த மருந்தை ஏற்றுக்கொள்ளவில்லை.[67] காக்ரன் இணைவாக்கம், உலக நல் வாழ்வு நிறுவனம், மற்றும் ஐக்கிய அமெரிக்க வழிகாட்டுதல்கள் முன்மதிக்கப்பட்ட ஆரம்ப சிகிச்சையாக ஒரு குறைந்த மருந்தளவு தியாஸைடு சார்ந்த சிறுநீரிறக்கிஐ ஆதரிக்கின்றன.[67][68] பிரிட்டன் வழிகாட்டுதல்கள் 55 வயதுக்கு மேற்பட்ட மக்கள் அல்லது ஆப்பிரிக்க அல்லது கரீபியன் குடும்ப வம்சாவளியினருக்கு கால்சியம் சேனல் தடுப்பான்கள் களை (CCB) வலியுறுத்துகின்றன. இந்த வழிகாட்டுதல்கள் விருப்புக்குரிய ஆரம்ப சிகிச்சையாக ஆன்ஜியோடென்ஸின்-மாற்றும் நொதி மட்டுப்படுத்தி கள் (ACEI) களை இளவயது மக்களுக்கு பரிந்துரைக்கின்றன.[69] ஜப்பான் நாட்டில், CCB, ACEI / ARB, தையாசைட் நீர்ப்பெருக்கிகள், பீட்டா தடுப்பான்கள் மற்றும் ஆல்ஃபா தடுப்பான்கள் ஆகிய ஆறு வகையான மருந்து மருத்துவங்களில் ஏதேனும் ஒன்றை தொடக்கமாக கொள்வது சரியானது என்று கருதப்படுகிற்து. கனடாவில் ஆல்ஃபா தடுப்பான்கள் தவிர இந்த மருந்து மருத்துவங்கள் அனைத்தும் சாத்தியமான முதல் விருப்பமாக பரிந்துரைக்கப்படுகின்றன.[67]\nபலருக்கு அவர்களுடைய உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த ஒரு மருந்துக்கு மேல் தேவைப்படுகிறது. இலக்கிற்கு மேல் , இதய சுருங்கியக்க அழுத்தம் ( சிஸ்டாலிக் )20mmHGக்கு அதிகமாகவும் அல்லது இதய விரிவியக்க அழுத்தம் ( டைஸ்டாலிக்)10mmHGக்கு அதிகமாகவும் இரத்த அழுத்தம் இருந்தால், JNC7[2] மற்றும் ESH-FSC வழிகாட்டுதல்கள் [4] தொடக்க சிகிச்சையாக இரண்டு மருந்துகளை ஆதரிக்கின்றன. ரெனின்-ஆஞ்சியோடென்ஸின் முறை ஒடுக்கிகள் மற்றும் கால்சியம் சேனல் தடுப்பாங்கள், அல்லது ரெனின்-ஆஞ்சியோடென்ஸின் முறை மட்டுப்படுத்திகள் மற்றும் சிறுநீரிறக்கிகள் ஆகியவை முன்மதிக்கப்பட்ட இணைவாக்கங்களாகும்.[70] இணைவாக்கங்கள் பின்வருவனவற்றை உள்ளடக்குகின்றன:\nகால்சியம் சேனல் தடுப்பாங்கள் மற்றும் சிறுநீரிறக்கிகள்\nபீட்டா தடுப்பாங்கள் மற்றும் சிறுநீரிறக்கிகள்\nடைஹைட்ரோபிரிடின் கால்சியம் சேனல் தடுப்பாங்கள் மற்றும் பீட்டா தடுப்பாங்கள்\nவெராபமில் அல்லது டைல்டியாசெம் இரண்டில் ஏதாவது ஒன்றுடன் டைஹைட்ரோபிரிடின்\nகால்சியம் சேனல் தடுப்பாங்கள் ஏற்றுக்கொள்ளமுடியாத இணைவாக்கங்கள் பின்வருவன:\nடைஹைட்ரோபைரிடைன் கால்சியம் தடுப்பாங்கள் அற்ற மருந்துகள் (வெராபமில் அல்லது\nடைல்டியாசெம் போன்றவை) மற்றும் பீட்டா தடுப்பாங்கள்\nஇரட்டை ரெனின்-ஆஞ்சியோடென்ஸின் முறை தடுப்புகள் (உ.ம். ஆன்ஜியோடென்ஸின்-மாற்றும் நொதி மட்டுப்படுத்தி மற்றும் ஆன்ஜியோடென்ஸின் ஏற்பி தடுப்பான்)\nரெனின்-ஆஞ்சியோடென்ஸின் முறைமை தடுப்பான்கள் மற்றும் பீட்டா தடுப்பாங்கள்\nஅவை வசதியானதாக இருந்தாலும், அவற்றை தனிப்பட்ட கூறுகளில் நிலைப்படுத்தியவர்களுக்கு ஒதுக்குவதே சிறந்தது.ஒரு ACE மட்டுப்படுத்தி அல்லது ஆஞ்சியோடென்ஸின் II ஏற்பி எதிர்மருந்து, ஒரு சிறுநீரிறக்கி, மற்றும் ஒரு அழற்சிக்கு எதிரான இயக்க ஊக்கிகள் இல்லாத மருந்துகள் (தேர்ந்தெடுக்கப்பட்ட COX-2 மட்டுப்படுத்திகள் மற்றும் பரிந்துரை குறிப்பு இல்லாத ஐப்யூப்ரோஃபன் போன்ற மருந்துகள் உட்பட) ஆகியவற்றின் இணைவாக்கங்களை கடும் சிறுநீரக செயலிழப்பு அபாயம் காரணமாக கூடிய வரை தவிர்க்கவும். இந்த இணைவாக்கம் ஆஸ்திரேலிய சுகாதார இலக்கியத்தில் ஒரு \" ட்ரிபிள் வேம்மி \" என பேச்சுவழக்கில் அழைக்கப்படுகிறது.[55] இரண்டு வகையான மருந்துகளின் நிலையான இணைவாக்கங்களை கொண்ட மாத்திரைகள் கிடைக்கின்றன. அவை சௌகரியமாக இருந்தாலும், அவற்றை தனிப்பட்ட கூறுகளில் நிலைப்படுத்தியவர்களுக்கு ஒதுக்குவதே சிறந்தது.[71]\n60 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய மக்களில் இறப்பு விகிதங்கள் மற்றும் இதயகுழலிய பக்க விளைவுகளை மிதமானது முதல் கடுமையான உயர் இரத்த அழுத்த சி��ிச்சையளிப்பு குறைக்கிறது.[72] 80க்கு மேற்பட்ட வயதுடைய மக்களில் சிகிச்சை மொத்த இறப்பு விகிதங்களை குறிப்பிடத்தக்க வகையில் குறைப்பதாக தோன்றவில்லை ஆனால் இதய நோய் ஏற்படும் ஆபத்தை குறைக்கிறது.[72] அமெரிக்காவில் முன்மதிக்கப்பட்ட மருத்துவமாக உள்ள தயாசைட் சிறுநீரிறக்கியுடன் பரிந்துரைக்கப்பட்ட இரத்த அழுத்த இலக்கு 140/90 mmHgக்கும் குறைவாகவே உள்ளது.[73] மாற்றியமைக்கப்பட்ட பிரிட்டன் வழிகாட்டுதல்களில், 150/90 mmHgக்கும் குறைவான இலக்கு மருத்துவ அளவீடுகள், அல்லது 145/85mmHgக்கும் குறைவான ஆம்புலேடரி அல்லது வீட்டு இரத்த அழுத்த கண்காணித்தல் கால்சியம்- சேனல் அடைப்பான்கள் முன்மதிக்கப்பட்ட சிகிச்சை ஆகும்.[69]\nஎதிர்பாற்றல் உயர் இரத்த அழுத்தம்[தொகு]\nஎதிர்பாற்றல் உயர் இரத்த அழுத்தம் என்பது ஒரே நேரத்தில் வெவ்வேறு உயர் இரத்த அழுத்த எதிர்ப்பி மருந்து வகைகளை சேர்ந்த மூன்று உயர் இரத்த அழுத்த எதிர்ப்பி முகமைகளை பயன்படுத்தி இருந்தும் இரத்த அழுத்த இலக்கிற்கு மேலே உள்ள உயர் இரத்த அழுத்தம் ஆகும். தடுப்பாற்றல் உயர் இரத்த அழுத்தத்திற்கு சிகிச்சையளிப்பதற்கான வழிகாட்டுதல்கள் யுகே மற்றும் அமெரிக்காவில் வெளியிடப்பட்டுள்ளன[74] and the US.[75]\n2000 ஆம் ஆண்டில், ஏறத்தாழ ஒரு பில்லியன் மக்கள் அல்லது உலகத்தின் முதியோர் மக்கள் தொகையில் சுமார் 26 சதவிகிதத்தினருக்கு உயர் இரத்த அழுத்தம் இருந்தது.[76] அது வளர்ச்சி அடைந்த (333 மில்லியன்) மற்றும் முழு வளர்ச்சி அடையாத (639 மில்லியன்) நாடுகளில் பொதுவாக காணப்பட்டது.[76] எனினும், விகிதங்கள் பல்வேறு பகுதிகளில், கிராமப்புற இந்தியாவில் 3.4% (ஆண்கள்) மற்றும் 6.8% (பெண்கள்) போன்ற குறைந்த அளவிலும் மற்றும் போலந்தில் 68,9% (ஆண்கள்) மற்றும் 72.5% (பெண்கள்) போன்ற அதிக அளவிலும் குறிப்பிடத்தக்க அளவில் வேறுபடுகின்றன.[77]\n1995 இல் அமெரிக்காவில் 43 மில்லியன் மக்களுக்கு உயர் இரத்த அழுத்தம் இருந்தது அல்லது உயர் இரத்த அழுத்த எதிர்ப்பி மருந்து எடுத்துக்கொண்டிருந்தார்கள் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை அமெரிக்க மக்களில் வயதுவந்தோர் தொகையில் ஏறக்குறைய 24% பிரதிபலிக்கிறது.[78] அமெரிக்காவில் உயர் இரத்த அழுத்த விகிதங்கள் அதிகரித்து வந்து 2004 இல் 29சதவிகிதத்தை அடைந்தது.[79][80] 2006 ஆம் ஆண்டில் 76 மில்லியன் (மக்கள் தொகையில் 34%) அமெரிக்க வயது வந்தவர்கள��� உயர் இரத்த அழுத்தம் பாதிக்கின்றது மற்றும் உலகின் மிக உயர்ந்த உயர் இரத்த அழுத்த விகிதங்கள் உள்ளோர் மத்தியில் ஆப்பிரிக்க அமெரிக்க வயது வந்தவர்களின் விகிதம் 44% ஆக உள்ளது [81] அது பூர்வீக அமெரிக்கர்களில் மிகவும் பொதுவாக இருக்கிறது மற்றும் வெள்ளையின மற்றும் மெக்ஸிகன் அமெரிக்கர்களில் அவ்வளவாக பொதுவானதல்ல. விகிதங்கள் வயதுடன் அதிகரிக்கின்றன, மற்றும் தென்கிழக்கு அமெரிக்காவில் அதிகமாக உள்ளன. உயர் இரத்த அழுத்தம் பெண்கள் (மெனோபாஸ் இந்த வித்தியாசத்தை குறைக்க முனைகிறது என்றாலும்) மற்றும் குறைந்த சமூகபொருளாதார நிலையில் உள்ளவர்களுடன் ஒப்பிடுகையில் ஆண்களுக்கு மிகவும் பொதுவானதாக உள்ளது[1]\nகுழந்தைகளில் உயர் இரத்த அழுத்த விகிதம் அதிகரித்து வருகிறது.[82] பெரும்பாலான குழந்தைப்பருவ உயர் இரத்த அழுத்தம், குறிப்பாக முன் வளர் இளம் பருவத்தினரிடத்தில், ஓர் உள்ளார்ந்த கோளாறுக்கு இரண்டாம் நிலையாக உள்ளது. உடல் பருமனைத் தவிர, சிறுநீரக நோய் குழந்தைகளின் உயர் இரத்த அழுத்தத்திற்கு மிகவும் பொதுவான (60-70%) காரணமாக உள்ளது. பொதுவாக 85-95% வளர் இளம் பருவத்தினருக்கு முதன்மை அல்லது காரண அடிப்படை உயர் இரத்த அழுத்தம் உள்ளது.[83]\nஇதயகுழலிய அமைப்பின் நவீன புரிந்துகொள்ளுதல் மருத்துவரான வில்லியம் ஹார்வியின் (1578-1657) பணியுடன் தொடங்கியது. ஹார்வி தனது புத்தகத்தில் இரத்த ஓட்டத்தை இவ்வாறு விவரித்தார் De otu ordis (\"இதயம் மற்றும் இரத்தத்தின் இயக்கம் பற்றி \"). ஆங்கில திருச்சபையாளர் ஸ்டீபன் ஹேல்ஸ் இரத்த அழுத்தத்தின் முதல் வெளியிடப்பட்ட அளவீட்டை 1733இல் செய்தார்.[84][85] ஒரு நோயாக உயர் இரத்த அழுத்தத்தின் விவரிப்புகள் மற்றவர்கள் மத்தியில், 1808இல் தாமஸ் யங் மற்றும் 1836இல் ரிச்சர்ட் பிரைட் ஆகியோரிடமிருந்து வந்தது.[84] சிறுநீரக நோயின் ஆதாரம் இல்லாமல் ஒரு நபரின் உயர்த்தப்பெற்ற இரத்த அழுத்தத்தின் முதல் அறிக்கை பிரடெரிக் அக்பர் மஹொமெட்ஆல் (1849-1884) செய்யப்பட்டது.[86] எனினும், ஒரு மருத்துவ உள்பொருளாக உயர் இரத்த அழுத்தம் ஸ்கிபியோன் ரிவா-ரோசிஆல் 1896ல் கண்டுபிடிக்கப்பட்ட சுற்றுப்பட்டை சார்ந்த நாடியழுத்தமானியினால் 1896ல் செயல்பாட்டிற்கு வந்தது.[87] இந்த கண்டுபிடிப்பு இரத்த அழுத்தத்தை மருத்துவகத்தில் அளவிடப்பட அனுமதித்தது. 1905இல், நிக்கோலாய் கோரட்காஃப் நாடியழுத்தமானி சுற்றுப்பட்டையில் இருக்கும் காற்று வெளியேற்றப்பட்டிருக்கும் போது தமனியை இதயத்துடிப்புமானி கொண்டு ஒலி கேட்டல் மூலம் சோதிக்கும்பொழுது கேட்ட கோரட்காஃப் ஒலிகளை விவரிப்பதன் மூலம் நுட்பத்தை மேம்படுத்தினார்.[85]\nவரலாற்று ரீதியாக \"கடின நாடி நோய்\"க்கான சிகிச்சை இரத்த விடுப்பு மூலம் இரத்த அளவை குறைப்பது அல்லது அட்டைகளை பயன்படுத்துதல் ஆகியவற்றை கொண்டிருந்தது.[84] சீனாவின் மஞ்சள் பேரரசர், செல்சஸ், கேலன், மற்றும் ஹிப்போக்ரட்டீஸ் ஆகியோர் இரத்த விடுப்பை பரிந்துரைத்தனர்.[84] 19ஆம் மற்றும் 20ஆம் நூற்றாண்டுகளில், உயர் இரத்த அழுத்தத்திற்கு செயல்திறன் மிக்க மருந்தியல் சிகிச்சை சாத்தியமாவதற்கு முன்னர், மூன்று சிகிச்சை புலனுணர்வு வழிமுறைகள் பயன்படுத்தப்பட்டன, அவை அனைத்தும் எண்ணற்ற பக்க விளைவுகளுடன் இருந்தன. இந்த புலனுணர்வு வழிமுறைகள் கடுமையான சோடியம் கட்டுப்பாடு (உதாரணமாக, அரிசி உணவு [84]), ஸிம்பதெக்டமி பரிவு நரம்பு மண்டலத்தின் பகுதிகளை (அறுவை சிகிச்சை மூலம் நீக்கம்), மற்றும் பைரோஜென் சிகிச்சைமுறை (காய்ச்சல் ஏற்படுத்திய பொருட்களை உட்செலுத்துதல் மூலம் மறைமுகமாக இரத்த அழுத்தத்தை குறைப்பது) ஆகியவற்றை உள்ளடக்கும் [84][88] உயர் இரத்த அழுத்தத்திற்கு முதல் இரசாயனம், சோடியம் தியோஸையனேட், 1900இல் பயன்படுத்தப்பட்டது, ஆனால் அது பல பக்க விளைவுகளை கொண்டிருந்ததுடன் பிரபலமற்றதாகவும் இருந்தது.[84] பல்வேறு மற்ற ஏஜென்ட்கள் இரண்டாம் உலக போருக்கு பின்னர் உருவாக்கப்பட்டன. டெட்ராமெத்திலமோனியம் குளோரைடு மற்றும் அதன் தருவிக்கப்பட்ட ஹெக்ஸமெதோனியம், ஹைட்ராலாசைன், மற்றும் ( “ரௌவுல்ஃபியா ஸெர்பென்டினா” எனும் மூலிகை தாவரத்திலிருந்து தருவிக்கப்பட்ட) ரெஸெர்பைன் மிக பிரபலமாகவும் நியாயமான செயல்திறன் மிக்கதாகவும் இருந்தன. நன்கு பொறுத்துக்கொள்ளப்பட்ட முதலில் கிடைக்கும் வாய்வழி ஏஜெண்டின் கண்டுபிடிப்பு முலம் ஒரு பெரும் திருப்புமுனையை சாத்தியமாக்கியது. முதலாவது க்ளோரோதியாசைடு, முதல் தியாசைடு சிறுநீரிறக்கி, ஆண்டிபயாடிக் ஸல்ஃபனிலமைட் இலிருந்து உருவாக்கப்பட்டது மற்றும் இது 1958இல் கிடைக்க பெற்றது.[84][89] அது திரவ குவிப்பை தடுத்து அதே நேரத்தில் உப்பு வெளியேற்றத்தை அதிகரித்தது. அனுபவமிக்கவர்கள் நிர்வாகத்தினால் நி���ியுதவி அளிக்கப்பட்டு வந்த ஒரு தோராயமாக்கப்பட்ட கட்டுப்படுத்தப்பட்ட விசாரணை ஹைட்ரோகுளோரோதையாசேட் பிளஸ் ரெஸெர்பைன் பிளஸ் ஹைட்ராலாசைனுக்கு எதிராக மருந்துப்போலியை ஒப்பிட்டது. அந்த ஆய்வு முன்னதாகவே நிறுத்தப்பட்டது, ஏனெனில் சிகிச்சையளிக்கப்பட்ட நோயாளிகளை விட சிகிச்சை பெறாத ஒரு உயர் இரத்த அழுத்த குழுவில் இருந்தவர்களுக்கு பல சிக்கல்கள் உருவாகின மேலும் அவர்களுக்கு சிகிச்சையை தடுத்து நிறுத்துவது நெறிமுறையற்றதாக கருதப்பட்டது. குறைந்த இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு ஆய்வு தொடர்ந்தது மேலும் மிதமான உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கும் பாதிக்கும் மேலான இதயகுழலிய மரணத்திற்கான அபாயத்தை சிகிச்சை குறைக்கும் என்பதை காட்டியது.[90] 1975இல், லஸ்கர் சிறப்பு பொது சுகாதார விருது க்ளோரோதியாசைடு உருவாக்கிய குழுவிற்கு வழங்கப்பட்டது.[88] இந்த ஆய்வுகளின் முடிவுகள் உயர் இரத்த அழுத்தத்திற்கு பொது விழிப்புணர்வை அதிகரிக்க பொது சுகாதார பிரச்சாரங்களை அறிவுறுத்தியது மேலும் உயர் இரத்த அழுத்த அளவீடு மற்றும் சிகிச்சையை மேம்படுத்தியது. இந்த நடவடிக்கைகள் 1972 மற்றும் 1994 க்கு இடையில் இதயத் தாக்கம் மற்றும் ஓட்டத்தடை இதய நோயின் கவனிக்கப்பட்ட 50% வீழ்ச்சிக்கு குறைந்தது ஒரு பகுதியாக பங்களிப்பை வழங்கியுள்ளதாக தோன்றுகிறது.[88]\nஉலக சுகாதார அமைப்பு இதயகுழலிய இறப்பு முன்னணி காரணமாக, மிக அதிகமான இரத்த அழுத்தம், அல்லது உயர் இரத்த அழுத்தத்தை அடையாளம் கண்டுள்ளது. 85 தேசிய உயர் இரத்த அழுத்த சமுதாயங்கள் மற்றும் சங்கங்களின் ஒரு குடை அமைப்பான உலக உயர் இரத்த அழுத்த சங்கம் (WHL), உலகம் முழுவதும் 50%க்கும் மேற்பட்ட உயர் இரத்த அழுத்தம் கொண்ட நபர்கள் தங்கள் நிலை குறித்து அறியாதவர்களாக இருக்கின்றனர் என்று அடையாளம் கண்டுள்ளது.[91] இந்த பிரச்சினையை தெரிவிப்பதற்கு, உலக சுகாதார நிறுவனம் உயர் இரத்த அழுத்தத்திற்கு ஒரு உலகளாவிய விழிப்புணர்வு பிரச்சாரத்தை 2005 இல் தொடங்கியது என்பதுடன் ஒவ்வொரு ஆண்டும் மே 17 ம் தேதி இதற்காக அர்ப்பணிக்கப்பட்டது உலக உயர் இரத்த அழுத்த தினம் (WHD). கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக, அனேக தேசிய சமுதாயங்கள் WHDஇல் ஈடுபட்டிருக்கின்றன என்பதுடன் அச்செய்தியை பொதுமக்கள் பெறுவதற்கான அவர்களின் நடவடிக்கைள் புதுமையான இருந்தன. 2007 இல், WHLஇன் 47 உறுப்பினர் நாடுகளில் இருந்து சாதனை பங்கேற்பு இருந்தது. WHD வாரத்தில் இந்த நாடுகள் அனைத்தும் உள்ளூர் அரசாங்கங்கள் தொழில்முறை சமுதாயங்கள், அரசுசாராத நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழில்களுடன் கூட்டுசேர்ந்து பல ஊடகம் மற்றும் பொது பேரணிகள் மூலம் உயர் இரத்த அழுத்த விழிப்புணர்வை ஊக்குவித்தது. இணையதளம் மற்றும் தொலைக்காட்சி போன்ற வெகுஜன ஊடகத்தை பயன்படுத்தி, அச்செய்தி 250 மில்லியனுக்கும் அதிகமான மக்களை அடைந்தது. இயங்குவிசை வருடா வருடம் கூடக் கூட, உயர்த்தப்பெற்ற இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட அநேகமாக அனைத்து மதிப்பிடப்பட்ட 1.5 பில்லியன் மக்களையும் அடைய முடியும் என்று WHL நம்பிக்கை கொண்டுள்ளது.[92]\nஉயர் இரத்த அழுத்தம் ஐக்கிய அமெரிக்காவில் சுகாதார பராமரிப்பு வழங்குநர்களுக்கு வருகைகளை தூண்டுகின்ற மிகவும் பொதுவான நாள்பட்ட மருத்துவ பிரச்சினையாகும். 2010இல் அமெரிக்க இதய கழகம் உயர் இரத்த அழுத்தத்தின் நேரடி மற்றும் மறைமுக செலவுகளாக $ 76,6 பில்லியன் மதிப்பிட்டுள்ளது.[81] ஐக்கிய அமெரிக்காவில், உயர் இரத்த அழுத்தம் உள்ள 80% மக்கள் அவர்கள் நிலையை அறிந்து கொண்டுள்ளனர் மற்றும் 71% சில எதிர் உயர் இரத்த அழுத்த மருந்து மருத்துவத்தை எடுத்துவருகின்றனர். எனினும், அவர்களுக்கு உயர் இரத்த அழுத்தம் இருக்கிறது என்பதை அறிந்து கொண்டுள்ள 48% மக்கள் மட்டுமே போதுமான அளவு நிலைமை கட்டுப்படுத்துகின்றனர்.[81] உயர் இரத்த அழுத்தத்தின் நோய் கண்டறிதல், சிகிச்சை, அல்லது கட்டுப்பாடு ஆகியவற்றில் போதாமை உயர் இரத்த அழுத்த நிர்வாகத்துடன் சமரசம் ஆகும்.[93] இரத்த அழுத்த இலக்குகளை அடைய பன்மடங்கு மருந்து மருத்துவங்கள் எடுத்துகொள்ளும் எதிர்ப்பு தன்மை உட்பட இரத்த அழுத்தத்தின் கட்டுப்பாட்டை அடைய பல சுகாதார பராமரிப்பு வழங்குநர்கள் தடைகளை சந்திக்கின்றனர். மருத்து அட்டவணை முறைகள் மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்களை கடைப்பிடிப்பது ஆகிய சவால்களையும் மக்கள் சந்திக்கின்றனர். இருந்தபோதிலும், இரத்த அழுத்த இலக்குகளை அடைவதும் சாத்தியம்தான். இரத்த அழுத்தத்தை குறைப்பது குறிப்பிடத்தக்க முன்னேறிய மருத்துவ பராமரிப்புடன் தொடர்புடைய செலவை குறைகிறது.[94][95]\n↑ மரபியல் வகைகள் புதுமையான பாதைவழிகளில் இரத்த அழுத்தத்தையும் மற்றும் இதய��் குழலிய நோய் அபாயத்தையும் உண்டுபண்ணும். Nature 2011; 478: 103–109 doi:10.1038/nature10405\nமேற்கோள் வழு-ref குறிச்சொல்லுக்கு உரையில்லாதவை\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 ஏப்ரல் 2019, 11:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/game-over", "date_download": "2019-06-24T22:27:08Z", "digest": "sha1:ZRL6BPKFZZSPMAPJZPCRD6ORQZVNNIKI", "length": 18135, "nlines": 241, "source_domain": "tamil.samayam.com", "title": "game over: Latest game over News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nஒத்த செருப்பு சைஸ் 7க்காக மாணவனைப் போன்ற...\nவடிவேலு vs அமலா பால்: வீடி...\n8 ஆண்டுகளுக்கு பிறகு மீண்ட...\nசுதா ரகுநாதன் மகளுக்கு டும் டும் டும்- வ...\nதமிழகத்தில் இப்போ எவ்வளவு ...\nஇப்படி பண்ணா ‘அடிமை, டயர் ...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக வைத்திருப்பது ...\nகேம் ஆஃப் துரோன்ஸ் பிரியர்...\nfbb கலர்ஸ் பெமினா மிஸ் இந்...\nஎன்ன கலர் பூ உங்களுக்கு பி...\nபாக்., கிரிக்கெட் அணிக்கு சப்போர்ட் செய...\n\"பிரிந்து வாழும் கணவர் மூல...\nஅதிக நேரம் செல்போன் பயன்ப...\n\"தொலஞ்சு போன உங்க ஐ-போன...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nPetrol Price: அதிரடி உயா்வு காணும் பெட்ர...\nபிக் பாஸ் 2 மகத் காதலியின் ஹாட் பிகினி ப...\nதாலி கூட வாங்காமல் பணத்தை ...\nகாதலனை கரம் பிடித்த பிக் ப...\nபொசுக்குனு டிடி-க்கு லவ் ப...\nமைனா நந்தினி 2வது திருமணம்...\nசர்வர் கோளாறு சகஜம் தான்: ஆசிரியர் தேர்...\nசர்வர் கோளாறு காரணமாக ஆசி...\nTNEA: பொறியியல் தரவரிசை ப...\nகோவை: 76 ஆண்டு கால பள்ளி....\nநாளை மறுநாள் TANCET தேர்வு...\nSSC: கான்ஸ்டபிள் தேர்வு முடிவுகள் வெளியீ...\nகுருப் 1 தேர்வில் 24 தவறான...\nகுரூப் 1 தேர்வில் 24 கேள்வ...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவிளையாட்டு வானிலை\nஇங்கிலீஸ் கிஸ் - நாகர்ஜூனாவின் மன..\nஎந்தவித டயலாக்கும் இல்லாமல் வெளிய..\nதெறிக்கவிடும் கென்னடி கிளப் படத்த..\nமேஜிக் வித்தைக்காட்டி ஆட்டைய போடு..\nகற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும..\nபல இடங்களில் டாட்டூ: வைரலாகும் தொகுப்பாளினி ரம்யாவின் அழகான புகைப்படங்கள்\nபல இடங்களில் டாட்டூ போட்டிருக்கும் தொகுப்பாளினி ரம்யாவின் அழகான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.\nTaapsee Pannu: தாறுமாறாக கே���் விளையாடும் டாப்ஸி: படம் எப்படி இருக்கு தெரியுமா\nமாயா புகழ் இயக்குனர் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் டாப்ஸி நடிப்பில் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ள படம் கேம் ஓவர்.\nகேம் ஓவர் படம் எப்படி விளக்கி சொல்லும் தயாரிப்பாளர் சசிகாந்த்\nடயலாக்கே இல்லாமல் வெளியான டாப்ஸியின் கேம் ஓவர் படத்தின் டீசர்\nஅனுராக் காஷ்யப் கையில் சிக்கிய \"கேம் ஓவர்\"\nபிரபல பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப், தற்போது டாப்சி நடிப்பில் உருவாகி வரும் ‘கேம் ஓவர்’ படத்தின் இந்தி ரீமேக் உரிமையை கைப்பற்றியுள்ளார்.\nவேகமாக துவங்கி வரும் டாப்ஸியின் ‘கேம் ஓவர்’\nடாப்ஸி நடிப்பில் உருவான ‘கேம் ஓவர்’ படம் தற்போது அதன் பணியை முடுக்கிவிடப்பட்டுள்ளது.\nசாக்‌ஷிக்கு தோனி செய்யுற காரியத்தை பாருங்க; கேப்டன் கூல் ’தல’ இப்போ ஹஸ்பண்ட் கூல் ஆகிட்டார்\nபுதுடெல்லி: சாக்‌ஷிக்கு தோனி செய்த செயல் தற்போது வைரலாகி வருகிறது.\n3 வருடத்திற்கு பிறகு தமிழுக்கு திரும்பிய டாப்சி கேம் ஓவர் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nநடிகை டாப்சி மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு கேம் ஓவர் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு திரும்பியுள்ளார்.\n‘சர்பிங்’ விபத்தில் சிக்கிய மாத்யூ ஹேடன்: முதுகு எலும்பு முறிவு\nசிட்னி: குயின்ஸ்லாந்தில் விடுமுறைக்காக சென்று சர்பிங்கில் ஈடுபட்ட முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மாத்யூ ஹேடனுக்கு முதுகு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.\nதோனிக்கு கிரிக்கெட் பார்ட் டைம், இதுதான் அவரோட முதல் வேலை\nசென்னை அணியின் கேப்டன் தோனி, பெங்களூர் அணிக்கு எதிரான போட்டிக்குப் பின், தனது மகளின் கூந்தலை உலரவைக்கும் தந்தைப் பணியை செய்துவருகிறார்.\nதோனிக்கு கிரிக்கெட் பார்ட் டைம், இதுதான் அவரோட முதல் வேலை\nசென்னை அணியின் கேப்டன் தோனி, பெங்களூர் அணிக்கு எதிரான போட்டிக்குப் பின், தனது மகளின் கூந்தலை உலரவைக்கும் தந்தைப் பணியை செய்துவருகிறார்.\nசெக்ஸை விட வீடியோ கேம்ஸை அதிகம் விரும்பும் இளசுகள்\nசெக்ஸை விட வீடியோ கேம்ஸை அதிகம் விரும்பும் இளசுகள்\nகபில் தேவ் , யுவராஜ் சாதனையை சமன் செய்த ஷாகிப் அல் ஹாசன் \nஇவ்வளவு கேவலமாவா திட்டுறது- டிடிவி தினகரனை கிழித்து தொங்கவிட்ட தங்கதமிழ்ச்செல்வன்\nசுதா ரகுநாதன் மகளுக்கு டும் டும் டும்- வெளிநாட்டு மாப்பிள்ளைக்கு உற்���ாக வரவேற்பு\nஆல் ரவுண்டராக அலறவிட்ட ஷாகிப்... : சைலண்ட்டா சரண்டரான ஆப்கான்\nEpisode 1: தண்ணீர் சிக்கனத்திற்கு சூப்பர் பிளான்; அட்டகாசமான கேம்ஸ் உடன் கலகலப்பான பிக் பாஸ்\nபொதுப்பணித்துறையின் அழகிய கண்மாய் விற்பனைக்கு; மதுரை போஸ்டர்களால் பரபரப்பு\nTamil Flash News: இன்றைய முக்கிய செய்திகள் 24-06-2019\nஇங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு பவுலிங் செய்த ஜாம்பவான் சச்சின் மகன் அர்ஜூன்\nதமிழ் பிக் பாஸ் 3 வீட்டின் அழகான புகைப்படங்கள்\nதமிழகத்தில் இப்போ எவ்வளவு தான் தண்ணீர் இருக்கு- வாங்க தெரிஞ்சுக்கலாம்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஉலகக் கோப்பை கிரிக்கெட் 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/video-song-ccv/", "date_download": "2019-06-24T21:28:45Z", "digest": "sha1:UZQ755CJI2B7PNKNUEGTUHJTM4ZXPIM5", "length": 5855, "nlines": 91, "source_domain": "www.cinemapettai.com", "title": "செக்க சிவந்த வானம் - பிராப்தம் வீடியோ பாடல். - Cinemapettai", "raw_content": "\nசெக்க சிவந்த வானம் – பிராப்தம் வீடியோ பாடல்.\nசெக்க சிவந்த வானம் – பிராப்தம் வீடியோ பாடல்.\nRelated Topics:தமிழ் படங்கள், விஜய் சேதுபதி\nபிக் பாஸ் 3-ல் கலந்து கொள்ளும் பிரபலங்கள்.. சரியான ஆட்களைத்தான் தேர்வு செய்திருக்கிறார்கள்.\nகமல் நடித்த படங்களிலேயே அவருக்கு பிடிக்காத படம் இதுதானம்.. ஆனால் படம் மரண ஹிட்\nநடிகர்கள் டைரக்ட் செய்து படுதோல்வி அடைந்த படங்கள்.. இனி அந்த தவறை பண்ணவே மாட்டார்கள்\nகுளித்துக் கொண்டே முத்தம் கொடுக்கும் நயன்தாரா.\nஷாலு ஷம்முவை ஒரு லட்சத்திற்கு அழைத்த நபர்.. ஆதாரத்துடன் வெளியிட்ட வைரல் புகைப்படம்\nஇந்தியாவில் பெட்ரோல் பைக்குகளுக்கு தடை.. இ-பைக் சட்டம்.. அடேங்கப்பா இது நம்ம லிஸ்டிலேயே இல்லையே\nதமிழகத்திற்கு ஆதரவாக கர்நாடகா முதல்வர்.. காவிரி தண்ணீர் உறுதி.. வரலாற்றை உடைத்தார் குமாரசாமி\nஇனி உங்களை கேட்க மாட்டோம்.. நாங்களே தூக்கிடுவோம்.. அடிச்சான் பாரு நம்ம சுந்தர் பிச்சை\nமொட்டை மாடியில் டவலுடன் போஸ் கொடுத்த கீர்த்தி சுரேஷ்.\nகுயின்ஸ் லேண்டை தொடர்ந்து மீண்டும் ஒரு ராட்டினம் அறுந்து விழுந்தது.. கத்தி கதறும் மக்கள் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/Worship/2018/05/09100952/1161824/neelivaneswar-Temple-festival.vpf", "date_download": "2019-06-24T22:35:54Z", "digest": "sha1:S6RV3YJ2AUD346ERM2DRTHZS4EKSOEOE", "length": 18192, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "திருப்பைஞ்சீலி நீலிவனேஸ்வரர் கோவிலில் கட்டமுது விழா || neelivaneswar Temple festival", "raw_content": "\nசென்னை 25-06-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதிருப்பைஞ்சீலி நீலிவனேஸ்வரர் கோவிலில் கட்டமுது விழா\nதிருப்பைஞ்சீலி நீலிவனேஸ்வரர் கோவிலில் கட்டமுது விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.\nகட்டமுது விழாவையொட்டி சோலை பகுதியில் நீலிவனேஸ்வரர், திருநாவுக்கரசர் எழுந்தருளிய காட்சி.\nதிருப்பைஞ்சீலி நீலிவனேஸ்வரர் கோவிலில் கட்டமுது விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.\nதிருச்சி மாவட்டம், திருப்பைஞ்சீலியில் நீலிவனேஸ்வரர் கோவில் உள்ளது. அப்பர்(திருநாவுக்கரசர்) திருப்பைஞ்சீலியில் எழுந்தருளி உள்ள நீலிவனேஸ்வரரை தரிசிக்க காவிரி ஆற்றை கடந்து சென்று கொண்டிருந்தார். பசி மற்றும் களைப்பு மேலோங்கியதால் வழியில் தென்பட்ட ஒரு குளிர்ந்த சோலையில் தங்கினார். அப்போது நீலிவனேஸ்வரர் திருநீற்று அந்தணராய் வேடம் பூண்டு, கட்டுச்சோறுடன் அப்பர் முன்னே சென்று வழங்கினார். அப்பரும் அதை ஏற்று பசியாறி மனம் குளிர்ந்தார்.\nபின்னர் அவரை அழைத்துக்கொண்டு சுவாமிகள் முன்னும், அப்பர் பின்னும் செல்ல கோவில் நுழைவு வாயில் சென்றவுடன் சுவாமிகள் மறைந்து விட்டார். அப்போதுதான் தனது பசியை போக்கியது சிவபெருமான் என்பதை அப்பர் உணர்ந்தார். இதை நினைவுபடுத்தும் வகையில் அப்பருக்கு சிவபெருமான் கட்டமுது வழங்கியதாக கருதப்படும் இடத்தில் ஒவ்வொரு ஆண்டும் கட்டமுது விழா நடைபெறுவது வழக்கம்.\nஅதன்படி இந்த ஆண்டு கட்டமுது விழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி காலை 9 மணியளவில் கோவிலில் இருந்து நீலிவனேஸ்வரர் புறப்பட்டு, அப்பர் இளைப்பாறியதாக கருதப்படும் சோலையில் எழுந்தருளினார். அங்கு சிவனடியார்கள் மற்றும் ஓதுவார்களின் பக்தி சொற்பொழிவும், தேவார இன்னிசை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. பின்னர் மதியம் 1 மணியளவில் நீலிவனேஸ்வரர், அப்பருக்கு கட்டமுது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.\nவிழாவில் கலந்து கொண்டு அங்கே வழங்கப்படும் கட்டமுதுவை(புளிசாதம்) வாங்கி சாப்பிட்டால் புண்ணியம் கிடைக்கும் என்ப���ு பக்தர்களின் நம்பிக்கை. இதனால் விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து மாலை 5 மணியளவில் நீலிவனேஸ்வரர், அப்பர் இளைப்பாறிய இடத்தில் இருந்து வழிநடை உபயங்கள் கண்டருளி கோவிலை சென்றடைந்தார்.\nஇரவு 7 மணிக்கு கோவிலில் சிவனடியார்களின் தேவார பாராயணம் நடைபெற்றது. பின்னர் நீலிவனேஸ்வரர், விசாலாட்சி அம்பாள் சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனைகள் நடைபெற்றன. இதைத்தொடர்ந்து ரிஷப வாகனத்தில் சுவாமி, அம்பாள் எழுந்தருளி அப்பருக்கு காட்சியளித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்த பின்னர் கோவில் மூலஸ்தானத்தை சென்றடைந்தனர்.\nவிழாவில் திருச்சி சேலம், கரூர், நாமக்கல், துறையூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை பயபக்தியுடன் வணங்கினர். இன்று(புதன்கிழமை) காலை 11.45 மணிக்கு திருநாவுக்கரசருக்கு குரு பூஜையும், தீபாராதனையும் நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் ஹேமலதா, மணியம்பட்டி சுப்பையாபிள்ளை, பத்மநாபன் ஆகியோர் செய்திருந்தனர்.\nமேகதாது விவகாரம் - பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம்\nசபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் ஜூலை 1-ம் தேதி எடுத்துக்கொள்ளப்படும்- தனபால்\nதமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை ஜூலை 31-வரை நடத்த முடிவு\nபா.ரஞ்சித் மீதான வழக்கு - விரிவான அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு ஐக்கோர்ட் உத்தரவு\nமனம் மாறினார் மாயாவதி - இனி அனைத்து தேர்தல்களிலும் தனித்துப் போட்டி என அறிவிப்பு\nமுதலமைச்சர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது\nரிசர்வ் வங்கி துணை ஆளுநர் விரால் ஆச்சார்யா ராஜினாமா\n1.7.2019 முதல் 48 நாட்கள் அத்தி வரதர் தரிசனம்\nமனதை ஆட்சி செய்யும் சந்திரன்\nஅருணாசலேஸ்வரர் கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்\nபஞ்சவடி பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம்\nஉலகக்கோப்பையில் இந்தியா, நியூசிலாந்து கேப்டன்கள் தலைக்கு மேலே தொங்கும் கத்தி\nஎம்எஸ் டோனி - கேதர் ஜாதவ் ஜோடி ஆடியவிதம் மகிழ்ச்சி அளிக்கவில்லை: சச்சின் தெண்டுல்���ர்\nதென் ஆப்பிரிக்கா வெளியேற்றத்துக்கு ஐபிஎல் போட்டியே காரணம் - டு பிளிஸ்சிஸ் குற்றச்சாட்டு\nஎம்எஸ் டோனியின் அட்வைஸ் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்த உதவியாக இருந்தது: முகமது ஷமி\nகரகாட்டக்காரன்-2 எடுக்கக்கூடாது - ராமராஜன்\nசந்திரபாபு நாயுடு கட்டிய அரசு கட்டிடம் இடிப்பு - ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவு\nஇயக்குனர், தயாரிப்பாளர் மகனை திருமணம் செய்துக் கொண்ட நடிகை விஷ்ணு பிரியா\nநடிகர் சங்க தேர்தல் வாக்குப்பதிவு முடிந்தது\nவிஜய் சேதுபதி படத்தை வெளியிட வேண்டாம் - லட்சுமி ராமகிருஷ்ணன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilseythi.com/politics/109571.html", "date_download": "2019-06-24T22:22:01Z", "digest": "sha1:ZTN3QSP2XTW3BJXCPHW7JJQWMQ4WQJVQ", "length": 10019, "nlines": 75, "source_domain": "www.tamilseythi.com", "title": "`எழுவர் விடுதலைக்கா.. டி.ஜி.பி பதவிக்கா?’- ஆளுநர் மாளிகைக்கு எடப்பாடி என்ட்ரியான ரகசியம்! – Tamilseythi.com", "raw_content": "\n`எழுவர் விடுதலைக்கா.. டி.ஜி.பி பதவிக்கா’- ஆளுநர் மாளிகைக்கு எடப்பாடி என்ட்ரியான ரகசியம்\n`எழுவர் விடுதலைக்கா.. டி.ஜி.பி பதவிக்கா’- ஆளுநர் மாளிகைக்கு எடப்பாடி என்ட்ரியான ரகசியம்\nகாலையில் அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தை நடத்திமுடித்த எடப்பாடி இன்று மாலையே ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு தமிழக ஆளுநர் டெல்லி சென்று அமித் ஷாவைச் சந்தித்து திரும்பினார் அதன்பிறகு தமிழக அமைச்சர்கள் வேலுமணி தங்கமணி ஆகியோர் நேற்று அமித் ஷாவைச் சந்தித்தனர் இந்நிலையில் இன்று மாலை எடப்பாடி பழனிசாமி ஆளுநரைச் சந்தித்துள்ளனர்இதுகுறித்து எடப்பாடிக்கு நெருக்கமானவர்கள் “ஆட்சிக்கு சிக்கல் இருப்பது போன்ற தோற்றம் கடந்த சில நாள்களாகவே உலவி வந்தது அதை முறியடிக்கும் விதத்தில் அதிமுக எம்எல்ஏக்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டத்தைக் கூட்டி சர்ச்சைக்கு முடிவுகட்டினார் அதே போல் விரைவில் சட்டமன்ற கூட்டத்தொடர் கூட உள்ளது அப்போது சபாநாயர் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம் திமுக வினரால் கொண்டுவரப்பட உள்ளது இந்நிலையில் திமுக தரப்பு அதிமுக எம்எல்ஏக்களை இழுப்பதாகத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி புகார்கள் வந்���ு கொண்டே இருந்தனஇதையெல்லாம் கணக்கில் எடுத்துக்கொண்ட எடப்பாடி தனது அரசுக்குப் பின்னால் இருக்கும் எம்எல்ஏக்கள் விவரங்கள் குறித்தும் ஆட்சிக்கு திமுக வினர் ஏற்படுத்திவரும் சிக்கல்கள் குறித்தும் ஆளுநரைச் சந்தித்து முறையிட முடிவு செய்தார் மேலும் தமிழக டிஜிபியின் பதவிக்காலம் இந்த மாதத்தோடு முடிவடைய உள்ளது புதிய டிஜிபியாக ஜாபர்சேட்டை கொண்டுவர எடப்பாடி விரும்பினாலும் மத்திய அரசு அதற்கு முட்டுக்கட்டையாக உள்ளது இதைச் சரிக்கட்டவே ஆளுநர் மூலம் காய்நகர்த்த திட்டமிட்டார் எடப்பாடி மற்றொருபுறம் ஆளுநரின் செயலாளராக உள்ள ராஜகோபாலை அடுத்த தலைமைச் செயலாளர் பதவிக்குக் கொண்டுவருவது குறித்தும் இந்தச் சந்திப்பில் பேசப்பட்டுள்ளது பிஜேபி தரப்புடன் தங்களுது இணக்கத்தை புதுப்பித்துக் கொள்ளவும் ஆளுநர் சந்திப்பு அவசியம் என்று எடப்பாடி முடிவு செய்த பிறகே இந்த அதிரடியான சந்திப்பு நடைபெற்றுள்ளது” என்கிறார்கள் மற்றொரு தரப்பில் ஏற்கெனவே எழுவர் விடுதலை குறித்த முடிவு ஆளுநர் கைவசம் இருக்கிறது இது குறித்து ஆளுநர் தரப்பில் எந்த முடிவும் எடுக்கப்படாமல் உள்ளது இந்த விவகாரம் குறித்தும் எடப்பாடி தரப்பு ஆளுநரிடம் கேட்டுள்ளது அதற்கு ஆளுநர் மத்திய அரசிடமிருந்து எந்த சிக்னலும் இதுகுறித்து வரவில்லை என்பதால் என்னால் ஒன்றும் செய்யமுடியாது” என்று கையை விரித்துவிட்டதாக ஆளுநர் மாளிகை வட்டாரத்தில் தெரிவிக்கிறார்கள் ஒரே நாளில் கட்சிக்குள் இருந்த குழப்பத்திற்கும் ஆட்சிக்கு திமுக வைக்க இருந்த நெருக்கடிக்கும் முடிவு ஏற்படுத்தவே ஆளுநர் சந்திப்பை நடத்தி பரபரப்பை ஏற்படுத்திவிட்டார் எடப்பாடி\nஉள்ளாட்சி தேர்தலிலும் திமுக- காங்கிரஸ் கூட்டணி தொடர வேண்டும் :எம்.பி. திருநாவுக்கரசர்\n`இலவச குடிநீர்; பிரமாண்ட பேரணி’ – அரசியல் கட்சிகளை அதிரவைத்த ரஜினி மக்கள்…\nதமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் இல்லை : அமைச்சர் ஜெயக்குமார்\n“வரலாற்றை மறந்த சமூகத்தால் வரலாறு படைக்கவே முடியாது”…\n3 நாடுகள் மகளிர் கிரிக்கெட்: இந்திய அணி அறிவிப்பு –…\nயாழ். நடேஸ்வரா கல்லூரியின் கட்டடத்தை விடுவிக்க வலியுறுத்தல்\nமுகநூல் மீதான தடையை உடனடியாக நீக்க சிறிலங்கா அதிபர் உத்தரவு\nபடு கவர்ச்சியாக போட்டோ ஷுட் நடத்திய நடிகை வாணி கபூர்-…\nமகாநாயக்கர்களுடன் மூடிய அறைக்குள் ரணில் இரகசிய ஆலோசனை\nகுற்றமிழைத்தவர்கள் தண்டிக்கப்படாவிடின் பெரும் பிரச்சினைகளை…\nகடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த ஜப்பான் –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/10/06142945/1010942/Due-To-heavy-rain-Water-level-in-Dams-Raised.vpf", "date_download": "2019-06-24T21:40:50Z", "digest": "sha1:L22DWRZNCV5U4Y32Y7A4VDHYAKUTPBU6", "length": 10653, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை : அணைகளின் நீர்மட்டம் உயர்வு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nநீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை : அணைகளின் நீர்மட்டம் உயர்வு\nகனமழை காரணமாக தமிழகத்தில் உள்ள முக்கிய அணைகளின் நீர்மட்டம் வேகமாக நிரம்பி வருகிறது.\n* காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்துவரும் மழை காரணமாக 120 அடி கொள்ளளவு கொண்ட மேட்டூர் அணையின் நீர் மட்டம் 102 அடியாக அதிகரித்துள்ளது.\n* அதேபோல் நெல்லை மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்துவரும் கனமழை காரணமாக 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் 105 அடியாக உயர்ந்துள்ளது.\n* 156 அடி கொள்ளளவு கொண்ட சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 35 அடியாகவும், மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 84 அடியாகவும் அதிகரித்துள்ளது.\n* அதேபோல் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பேச்சிபாறை அணையின் நீர்மட்டம் 26 அடியாகவும், பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 68 அடியாகவும் உயர்ந்துள்ளது.\nதமிழகத்திற்கு தண்ணீர் தர முன் வந்த கேரள முதலமைச்சரின் உதவியை ஏற்பது குறித்து முதலமைச்சர் இன்று முடிவு அறிவிப்பார் - எஸ்.பி. வேலுமணி\nதமிழகத்திற்கு தண்ணீர் தர முன்வந்த கேரள முதலமைச்சரின் உதவியை ஏற்பது குறித்து முதலமைச்சர் பழனிசாமி இன்று முடிவு அறிவிப்பார் என ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி விளக்கம் அளித்துள்ளார்.\nநெல்லை மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு...\nமழை காரணமாக நெல்லை மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.\nஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 66,000 கனஅடி நீர் வரத்து - 17வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை\nஒகேனக்கல்லுக்கு வினாட��க்கு 66,000 கனஅடி நீர் வரத்து - 17 வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.\nதிருமணம் ஆகாத மேஜர் பெண்களுக்கு ஜீவனாம்சம் - தந்தையிடம் இருந்து பெற உரிமை இருப்பதாக அறிவிப்பு\nதிருமணம் ஆகாத மேஜர் பெண்களுக்கு தந்தையிடம் இருந்து ஜீவனாம்சம் பெற உரிமை இருப்பதாக சென்னை உயர் நீதிமன்றாம் தெளிவுப்படுத்தியுள்ளது.\nவட மாநில தொழிலாளர்களிடம் வழிப்பறி செய்யும் நபர்கள்\nசேலம் மாவட்டம் எளம்பிள்ளை அருகே வழிப்பறியில் ஈடுபடும் நபர்களிடம் இருந்து பாதுகாப்பு தரக்கோரி, பொதுமக்கள் மகுடஞ்சாவடி காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.\nமுறையாக குடிநீர் வழங்க கோரிக்கை - தர்ணா போராட்டத்தில் பொதுமக்கள்\nதூத்துக்குடி மாவட்டம், வீரப்பாண்டியன்பட்டிணத்தில், முறையாக குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nவிதிகளை மீறும் வாகனங்கள் படம் பிடிக்கப்பட்டு அபராத தொகைக்கான ரசீது அனுப்படும் - ஏ.கே.விஸ்வநாதன்\nதமிழகத்திலேயே முதல் முறையாக போக்குவரத்து விதிகளை மீறுபவர்களை கண்டறிந்து அபராதம் விதிக்கும் அதிநவீன கேமராக்களின் இயக்கங்களை சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தொடங்கிவைத்தார்.\nபதவி ஏற்பதற்கு முன்பே புதிய கல்வி கொள்கையை வாபஸ் பெற வைத்தவர்கள் திமுக கூட்டணி எம்.பி.க்கள் - ஸ்டாலின்\nசென்னை எழும்பூரில் உள்ள பெரியார் திடலில் தி.மு.க. சென்னை மாவட்ட முன்னாள் செயலாளர், ஆர்.டி. சீத்தாபதியின் திருவுருவப்படத்தை திமுக தலைவர் ஸ்டாலின் திறந்து வைத்து, மலர் அஞ்சலி செலுத்தினார்.\nமடிக்கணினி விவகாரம் போராட்டம் செய்வது மனிதாபிமான அடிப்படையில் சரியானது அல்ல - கே.ஏ.செங்கோட்டையன்\nசென்னை தாம்பரத்தில் உள்ள ஜெயகோபால் கரோடியா தேசிய மேல் நிலைபள்ளியில் உடல் ஆக்கத்திறன் ஆய்வகம் திறப்பு விழா நடைபெற்றது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் ���ிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vavuniyanet.com/news/227566/", "date_download": "2019-06-24T22:46:55Z", "digest": "sha1:2EMJM6BJGBRZ2SEEU5TASWKEDT2D3WXS", "length": 6615, "nlines": 97, "source_domain": "www.vavuniyanet.com", "title": "வவுனியாவில் பாரவூர்தி குடைசாந்து விபத்து : ஏழு பேர் படுகாயம்!! – வவுனியா நெற்", "raw_content": "\nவவுனியாவில் பாரவூர்தி குடைசாந்து விபத்து : ஏழு பேர் படுகாயம்\nவவுனியா மடுகந்தை தேசிய பாடசாலைக்கு முன்பாக இன்று (11.06) காலை 8.30 மணியளவில் பாரவூர்தி குடைசாந்து விபத்துக்குள்ளானதில் எழுவர் காயமடைந்துள்ளனர்.\nவவுனியாவில் இருந்து திருகோணமலை நோக்கி எரு ஏற்றிகொண்டு பயணித்துக்கொண்டிருந்த பாரவூர்தி சாரதியின் வேகக் கட்டுப்பாட்டையிழந்து குடைசாந்து விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் பாரவூர்தியில் பயணித்த எழுவர் காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.\nவிபத்தில் காயமடைந்தவர்கள் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த மடுகந்தை பொலிஸார் போக்குவரத்தினை சீர்செய்ததுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nவவுனியாவில் உணர்வுப்பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட தியாகிகள் தினம்\nவவுனியா முன்றுமுறிப்பு ஸ்ரீ குணானந்த ஆரம்பப் பிரிவு வித்தியாலத்தில் கட்டிடம் திறந்துவைப்பு\nவவுனியா ஓமந்தை சித்திவிநாயகர் ஆலய வசந்த மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு\nவவுனியாவில் உள்ளுராட்சி சபை உறுப்பினர்களுக்கு பால்நிலை சமத்துவ பொறுப்புடனான பாதீடு தொடர்பான பயிற்சிப் பாசறை\nவவுனியா சித்திவிநாயகர் வித்தியாலயத்தில் திறன் வகுப்பறை திறப்பு விழா\nவவுனியா தெற்கு பிரதேச செயலகம்\nவெண்கல செட்டிகுளம் பிரதேச செயலகம்\nவவுனியா வடக்கு பிரதேச செயலகம்\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரி\nவவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம்\nவவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamiltimes.com/index.php/2016-04-27-06-04-04/item/8154-2017-05-16-12-30-13", "date_download": "2019-06-24T22:04:52Z", "digest": "sha1:5PCD35SFD7JYVEKVKCZYHMARE6U7GAA3", "length": 5568, "nlines": 91, "source_domain": "newtamiltimes.com", "title": "தனுஷின் ஹாலிவுட் படம் தொடங்கியது...", "raw_content": "\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\n���னுஷின் ஹாலிவுட் படம் தொடங்கியது...\nதனுஷின் ஹாலிவுட் படம் தொடங்கியது...\nரஜினியின் ‘2.0’ படம் 15 மொழிகளில் ரிலீஸ் ஆகிறது\nரஜினிக்கு வந்த மிரட்டல்... விளக்கம் கொடுத்த தனுஷ்..\nசெக்ஸ் சர்ச்சையில் சிக்கிய புதிய இளம் ஹீரோ... மியாவ் படத்தின் மூலம்அறிமுகமானவர்\nதனுஷின் சான்றிதழ்களில் ஏகப்பட்ட குழப்பம்... கவலையில் கஸ்தூரிராஜா குடும்பம்\nசுசித்ராவுக்கு நீதி தேவை: சிம்பு ரசிகர்கள் போர்க்கொடி\nதனுஷ் நடிக்கும் ஹாலிவுட் படத்தின் ஷூட்டிங் தொடங்கியுள்ளது.\nகென் ஸ்காட் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ஹாலிவுட் படம் த ஃபஹிர் தனுஷுக்கு ஜோடியாக உமா துர்மன் நடிக்கிறார்.\nபிரெஞ்சு நாவல் ஒன்றைத் தழுவி இந்தப் படம் எடுக்கப்படுகிறது. இதன் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியுள்ளது.\nதனுஷ் நடிக்கும் புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.\nதற்போது வடசென்னை' படத்தின் சில ஷெட்யூல்களை முடித்துக் கொடுத்திருக்கும் தனுஷ் ஹாலிவுட் படத்தை முடித்துவிட்டு மறுபடியும் அதைத் தொடருகிறார்.\nMore in this category: « விவேகம் பட எடிட்டரை மிரட்டிய விஜய் ரசிகர்கள்....\tதிருப்பதி கோவிலில் சமந்தா.. செல்ஃபி எடுக்க அலைமோதும் ரசிகர்கள்... »\nடிடிவி தினகரன் - தங்க தமிழ்ச்செல்வன் முற்றும் மோதல்\nஉலகக் கோப்பை கிரிக்கெட் : விண்டீஸ் வீரர் ஆண்ட்ரே ரசல் விலகல்\nஉலகக் கோப்பை கிரிக்கெட் : விண்டீஸ் வீரர் ஆண்ட்ரே ரசல் விலகல்\nஇணைப்பில் உள்ளவர்கள்: 184 விருந்தினர்கள் மற்றும் உறுப்பினர்கள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/03/blog-post_965.html", "date_download": "2019-06-24T22:20:25Z", "digest": "sha1:D2WB4U6WHQAYHXT54Z4PZKCW4CGOXTHF", "length": 6425, "nlines": 43, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: ஊடக சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் விடுக்கும் நடவடிக்கைகளில் அரசாங்கம் ஈடுபடாது: கயந்த கருணாதிலக்க", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஊடக சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் விடுக்கும் நடவடிக்கைகளில் அரசாங்கம் ஈடுபடாது: கயந்த கருணாதிலக்க\nபதிந்தவர்: தம்பியன் 20 March 2017\nஊடக சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் விடுக்கும் எந்தவிதமான நடவடிக்கைகளிலும் அரசாங்கம் ஈடுபடாது என்���ு ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.\nதேசிய ஐக்கியத்திற்கான பாக்கீர் மாக்கார் மத்திய நிலையம் மற்றும் இலங்கை பத்திரிகை நிறுவனங்கள் ஒருங்கிணைந்து 2006ஆம் ஆண்டு தயாரித்த தேசிய ஐக்கியத்திற்கான ஊடகப் பணி குறித்த 'வெலிகம பிரகடனம்' தொடர்பில் விசேட கலந்துரையாடல் ஒன்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. அங்கு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.\nஅவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “ஊடகவியலாளர்களின் பாதுகாப்பு, சுதந்திரம் என்பன உறுதி செய்யப்பட்டுள்ளது. அரசாங்கம் எந்த சந்தர்ப்பத்திலும் பலவந்தமாக எதனையும் மேற்கொள்ளவில்லை. தகவல் அறியும் உரிமை பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. சுயாதீன ஊடக ஒழுக்கப்பாட்டு ஆணைக்குழுவுக்கான சட்டமூலம் 3 மாத காலப்பகுதிக்குள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். நாட்டை சரியான வழியில் இட்டுச் செல்வதற்கான பொறுப்பு ஊடகங்களுக்கும் இருக்கின்றது.” என்றுள்ளார்.\n0 Responses to ஊடக சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் விடுக்கும் நடவடிக்கைகளில் அரசாங்கம் ஈடுபடாது: கயந்த கருணாதிலக்க\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nகடற்கரும்பு​லி கப்டன் மாலிகா வீரவணக்க நாள்\n19வது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய அனுமதியோம்: ஐ.தே.க\nதினகரன் ஆதரவாளரான செந்தில் பாலாஜி, திமுகவில் இணைந்தார்\nவிக்னேஸ்வரனின் கூட்டணி: சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் சாப்பாடு தீயும்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: ஊடக சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் விடுக்கும் நடவடிக்கைகளில் அரசாங்கம் ஈடுபடாது: கயந்த கருணாதிலக்க", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://time.is/ta/Shanghai", "date_download": "2019-06-24T22:21:29Z", "digest": "sha1:UWCVEPW3XB5J7SWASCO2WRIPXQSFKS35", "length": 5218, "nlines": 108, "source_domain": "time.is", "title": "சாங்காய், சீனா இன் தற்பாதைய நேரம்", "raw_content": "\nசாங்காய், சீனா இன் தற்பாதைய நேரம்\nசெவ்வாய், ஆனி 25, 2019, கிழமை 26\nசூரியன்: ↑ 04:51 ↓ 19:02 (14ம 11நி) மேலதிக தகவல்\nபகல் சேமிப்பு நேரமில்லை, வருடம் முழுக்க ஒரே UTC\nசாங்காய் பற்றி வீக்கிப்பீடியாவில் மேலும் வாசிக்கவும்\nசாங்காய் இன் நேரத்தை நிலையாக்கு\nசாங்காய் சூரிய உதயம், சூரிய மறைவு, நாள் நீளம் மற்றும் சூரிய நேரம்\nநாள் நீளம்: 14ம 11நி\nமற்ற மண்டல நேரத்துடன் ஒப்பிடுக\nஅட்சரேகை: 31.22. தீர்க்கரேகை: 121.46\nசாங்காய் இன் பெரிய வரைபடத்தை காட்டுக\nசீனா இன் 49 மிகப்பெரிய நகரங்கள்\nTime.is - ஏதாவது மண்டலத்தின் சரியான நேரம்\nTime.is எந்த மண்டலத்துக்குமான சரியான, உத்தியோகபூர்வமான அணுக் கடிகார நேரத்தை (7 மில்லியன் இடங்களுக்கு அதிகமாக) 51 மொழிகளில் காண்பிக்கிறது.\nதன்னியக்கமான தொடர்பு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பாவனைக்கு cookies, Javascript கட்டாயம் வேண்டும்.\nபதிப்புரிமை © 2009-2019 Digitz.no. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasu.in/2017/10/", "date_download": "2019-06-24T22:21:49Z", "digest": "sha1:W7B2HRH5GDAS3OMZNFLN7DZMTX5M77KR", "length": 342415, "nlines": 310, "source_domain": "venmurasu.in", "title": "ஒக்ரோபர் | 2017 |", "raw_content": "\nநூல் பதினைந்து – எழுதழல் – 47\nஏழு : துளியிருள் – 1\nநள்ளிரவில் அரண்மனையில் இருந்து சிற்றமைச்சர் சந்திரசூடர் வந்து துயிலில் இருந்த பிரலம்பனை எழுப்பினார். அவன் ஏவலனின் அழைப்பை துயிலுக்குள் கேட்டுக்கொண்டிருந்தான். அன்னை அவனை அழைப்பதாகவே தோன்றியது. வழக்கமாக காவல்பணிக்கு அவன் செல்லவேண்டிய பொழுது அணையும்போது அன்னைதான் அவனை தட்டி எழுப்புவாள். பெரும்பாலும் அது இளங்குளிர் போர்வையை கதகதப்பாக்கியிருக்கும் முன்விடியல். அவன் உடலை சுருட்டிக்கொண்டு முனகுவான். அவள் குரலில் எரிச்சல் ஏறிக்கொண்டே இருக்கும். அவன் சொற்களை புரிந்துகொள்ளத் தொடங்கும்போது அது வசையென ஆகிவிட்டிருக்கும்.\nசினத்துடன் அவன் கால்களைப் பிடித்து இழுத்து “எழுந்திரு மூடா, வெயில் எழுந்துவிடப்போகிறது. பிந்திச் செல்வதாக உன்னைப்பற்றி நூற்றுவர்தலைவர் பலமுறை குறைசொல்லியிருக்கிறார். சவுக்கடி பட்டால்தான் உனக்கு அறிவு வருமா” என்பாள். அவன் அச்சொல்லிலேயே சவுக்கோசையைக் கேட்டு எழுந்து அமர்வான். அதன்பின் வெந்நீர் கொட்டப்பட்டவன் போல துள்ளுவான். “எங்கே என் வாள்” என்பாள். அவன் அச்சொல்லிலேயே சவுக்கோசையைக் கேட்டு எழுந்து அமர்வான். அதன்பின் வெந்நீர் கொட்டப்பட்டவன் போல துள்ளுவான். ��எங்கே என் வாள் என் கச்சை எங்கே எதையுமே நான் வைத்த இடத்திலிருந்து அகற்றக்கூடாதென்று சொல்லியிருக்கிறேனே” அன்னை “எல்லாம் அங்கேதான் இருக்கிறது” என்பாள்.\nஅவன் விழித்துக்கொண்டு ஏவலனைக் கண்டதும் ஆழ்ந்த ஏக்கத்தை அடைந்தான். அன்னையின் முகமே சற்று கலைந்துகொண்டிருப்பதுபோலத் தோன்றியது. “அமைச்சர் சந்திரசூடர்” என்று ஏவலன் சொன்னதும் பாய்ந்தெழுந்து கச்சையை கட்டிக்கொண்டான். வாயைத் துடைத்து தலைப்பாகையைத் தேடி எடுத்து வைத்துக்கொண்டிருக்கையிலேயே சந்திரசூடர் உள்ளே வந்துவிட்டார். “வணங்குகிறேன், அமைச்சரே” என்றான். அவர் கையசைத்து வாழ்த்திவிட்டு “இளவரசர் என்ன செய்கிறார்” என்றார். “துயில்கிறார்” என்றான். “எழுப்பவா” என்றார். “துயில்கிறார்” என்றான். “எழுப்பவா\n“வேண்டாம், ஆனால் எழுந்ததும் நான் சொன்னவற்றை நீரே சொல்லும்” என்றார் சந்திரசூடர். “புலரியில் அரசர் நகர்புகவிருக்கிறார்.” பிரலம்பன் சில கணங்களுக்குப்பின் அதை புரிந்துகொண்டு “இன்றா” என்றான். உடனே குழம்பி “நாளையா” என்றான். உடனே குழம்பி “நாளையா” என்றான். “ஆம், இருட்புலரியிலேயே அவர் நுழைவார்.” பிரலம்பன் “நகர் விழாக்கோலம் கொள்ளவேண்டுமே” என்றான். “ஆம், இருட்புலரியிலேயே அவர் நுழைவார்.” பிரலம்பன் “நகர் விழாக்கோலம் கொள்ளவேண்டுமே அனைத்து ஏற்பாடுகளும்…” என தொடங்க அவர் கையசைத்துத் தடுத்து “ஆணை சற்று முன்னர்தான் வந்தது. எந்த ஏற்பாடுகளும் செய்யக்கூடாதென்றும், அரசமுறையாக அவர் வரவு அறிவிக்கப்படவும் கூடாதென்றும் சொல்லியிருக்கிறார்” என்றார்.\nபிரலம்பன் தலையசைத்தான். “நாளை அவர் நகர்நுழையும்போது நகர்வீதிகள் ஒழிந்து கிடக்கும். இங்கே இரவுகள் மிகவும் பிந்தி அணைபவை. ஆகவே பகல்கள் மிகவும் பிந்தி தொடங்குகின்றன. அதிலும் நாளை ஞாயிற்றுக்கிழமை. யவனர்களின் சூரியவணக்கநாள் அது. அன்று அவர்கள் பணிபுரிவதில்லை என்பதனால் துறைமேடையிலும் பிற இடங்களிலும் அலுவல்கள் பத்திலொன்றாக குறைந்திருக்கும்.” பிரலம்பன் “ஆம்” என்றான். “அவர் அறியவிரும்புகிறார், மக்களின் மெய்யான எதிர்வினை என்ன என்று” என்றார் சந்திரசூடர்.\nபிரலம்பன் “ஒருவேளை…” என்றான். “என்ன” என்றார் சந்திரசூடர். “ஒருவேளை யாதவர்கள் தங்கள் எதிர்ப்பை ஒருங்கிணைந்து காட்டக்கூடும் என அவர் எதிர்பார்க்கிறாரா” என்றார் சந்திரசூடர். “ஒருவேளை யாதவர்கள் தங்கள் எதிர்ப்பை ஒருங்கிணைந்து காட்டக்கூடும் என அவர் எதிர்பார்க்கிறாரா” சந்திரசூடர் “அவர் அதை அஞ்சுவாரா என்ன” சந்திரசூடர் “அவர் அதை அஞ்சுவாரா என்ன” என்றார். “அஞ்சமாட்டார். ஆனால் எதிர்ப்புகள் எப்போதுமே எளிமையாக சிலரால் தொடங்கப்படுகின்றன. எளிய மக்கள் விரைவுடன் செய்யப்படுவனவற்றை பின்தொடர்கிறார்கள்.” சந்திரசூடர் அவனை சற்றுநேரம் நோக்கியபின் “ஆம், அவர் எதிர்ப்புகளையே அஞ்சுகிறார். ஆனால் மக்களிடமிருந்தல்ல” என்றார்.\n“எதுவானாலும் நாளை இளவரசர் அவருடனிருக்கவேண்டும். அவர் இளவரசரைக் கண்டால் மட்டுமே நிறைவடைகிறார். பிற அனைவருமே அவருக்கு எவ்வகையிலோ மெல்லிய ஒவ்வாமையை அளிப்பவர்களாக மாறிவிட்டிருக்கிறார்கள்” என்றபின் “இளவரசர் ஒருவரிடமே அவர் ஏதேனும் தனிச்சொல்லை கூறமுடியும். பிறரிடம் அவரை மட்டுமே தூதனுப்பவும் முடியும்” என்றார். பிரலம்பன் “அமைச்சரே, அத்தனை தனித்துவிட்டாரா இளைய யாதவர்\n“ஆம், வரும் வழியிலேயே மைந்தருக்கும் அவருக்கும் பூசல் எழுந்துவிட்டது என்கின்றனர் ஒற்றர். பிரத்யும்னர் உடனடியாக அநிருத்தரை பட்டத்து இளவரசராக முடிசூட்டவேண்டும் என்று சொன்னாராம். இளவரசர்களில் மூத்தவர் பானு. ஆனால் இளவரசர் மைந்தர்களில் அநிருத்தரே மூத்தவர். அவருக்கு பட்டம்சூட்டினால் எவரும் எதுவும் கேட்கமுடியாது என்றாராம். அதற்கு இளைய யாதவர் ஒன்றும் சொல்லவில்லை. சினம்கொண்டு சொல்லாடியபின் பிரத்யும்னர் தனியாக கிளம்பிச் சென்றுவிட்டார். இப்போது அவர் கூர்ஜர எல்லையில் இருக்கிறார். நாளையோ மறுநாளோ அவர் இங்கு வருவார் என்கிறார்கள். வராமலும் போகக்கூடும்” என்றார் சந்திரசூடர்.\n“அவர் நேராக மதுராவுக்குச் செல்லக்கூடும் என எதிர்பார்க்கிறார்கள் அமைச்சர்கள். மதுராவில் மூத்த யாதவர் யாதவப்பெருங்கூட்டுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார். அதற்கு கிருதவர்மர் வருவது உறுதியாகிவிட்டது. வாசுதேவரின் வாழ்த்தும் சூரசேனரின் ஒப்புதலும் அமைந்துவிட்டது.” பிரலம்பன் “சூரசேனரா” என்றான். “குந்திபோஜரையே அழைத்திருக்கிறார்கள். யாதவர் எவரையும் விலகவிடக்கூடாது என்பது பலராமரின் ஆணை.”\nபிரலம்பன் “அவரால் இத்தனை செய்ய இயலுமென எவரும் எண்ணியிருக்கமாட்டார்கள்” என்றான். சந்த��ரசூடர் புன்னகைத்து “அவர் தன் ஆணைகளை அகத்தறையில் இருந்து பெறுகிறார். அரசி ரேவதி புவியாள விழைகிறார். எட்டரசியருக்கும் மேலாக அவருடைய குலக்கொடி பறக்கவேண்டும் என்று அவர் அவையில் சொன்னதாகச் செய்தி” என்றார். “இளவரசரை எதற்காக அரசர் இங்கே வரும்படி சொன்னார் என்று தெரியவில்லை. ஆனால் அமைச்சர் ஸ்ரீதமர் அது உபயாதவர்களை ஒருங்கிணைப்பதற்காகத்தான் என நம்புகிறார். உபயாதவர்களில் எழுபதுக்கும் மேற்பட்டவர்கள் இன்று இளவரசர்மேல் பெருங்காதல் கொண்டிருக்கிறார்கள். அவர்களை அவர் திரட்டமுடியும்…” பிரலம்பன் தலையசைத்தான். “நீர் அதை நம்பவில்லையா” என்றார் சந்திரசூடர். “நான் நம்பாவிட்டால்தான் என்ன” என்றார் சந்திரசூடர். “நான் நம்பாவிட்டால்தான் என்ன எளிய வீரன், அரசியலறியாதவன்” என்றான் பிரலம்பன்.\nஅபிமன்யூ புரவியில் சலிப்புடன் சற்றே சரிந்து அமர்ந்து “அவர் எங்கு வந்திருக்கிறார் என ஒற்றர்கள் எவருக்கேனும் தெரியுமா” என்றான். “விடியலில் வருவார் என்றார்கள். தோரணவாயிலின்மேல் உள்ள காவல்மாடத்தில் இருப்பவர்கள் நெடுந்தொலைவு நோக்க முடியும். பாலையில் அவருடைய படை அணுகுவதை அறிவது மிகமிக எளிது” என்றான் பிரலம்பன். “அவருடைய படை நேற்று மாலை எங்கிருந்தது” என்றான். “விடியலில் வருவார் என்றார்கள். தோரணவாயிலின்மேல் உள்ள காவல்மாடத்தில் இருப்பவர்கள் நெடுந்தொலைவு நோக்க முடியும். பாலையில் அவருடைய படை அணுகுவதை அறிவது மிகமிக எளிது” என்றான் பிரலம்பன். “அவருடைய படை நேற்று மாலை எங்கிருந்தது” என்றான் அபிமன்யூ. “மாளவத்திலிருந்து வரும் மையத்தடத்தில்தான்… அந்த விரைவின்படி அவர்கள் இன்று வெயிலெழுகையில் இங்கே வந்துவிடவேண்டும்… வந்துகொண்டிருப்பதாகவே செய்திகள்.”\nஅவர்கள் கோட்டைக்குள் நின்றிருந்தனர். விடியற்காலையின் வான்ஒளியில் காட்சிகள் சாம்பல்நீல நிறத்தில் அழுத்தவேறுபாடுகளாகத் தெரிந்தன. முப்புடையை இழந்து எண்ணைக்கறைகள் ஒன்றன்மேல் ஒன்றெனப் பதிந்ததுபோல கோட்டையும் காவல்மாடங்களும் குவைமாடமுகடுகளும் மரங்களும் யானைகளும் புரவிகளும் காவல்வீரர்களும் விழிப்புலப்பாடு கொண்டனர். ஓசைகள் உளமகல்கையில் அகன்றும் உளம்கூர்கையில் அணுகியும் விளையாடின. “நாம் வெளியே சென்று நோக்குவோம்” என்றான் அபிமன்யூ.\nஅவர்கள் புரவியை மெல்ல நடக்கவிட்டனர். சூழ்ந்து நிகழ்ந்துகொண்டிருந்த உடலசைவுகளை நோக்கியபோதே அங்கு எதுவுமே தெரியும்படி செய்யப்படவில்லை என்றாலும் அனைவரும் அரசரின் வருகையை அறிந்திருந்தனர் என்றும் சாலையோரங்களும் கோட்டை முகப்புகளும் அதன்பொருட்டு ஒருக்கப்படுகின்றன என்றும் தெரிந்தது. “படைக்கலத் துரு அகன்றிருக்கும். பதின்மூன்றாண்டுகால தூசு துடைக்கப்பட்டிருக்கும். மறந்துபோன சொற்கள் மீள்நினைவு கொள்ளப்பட்டிருக்கும்” என்றான் அபிமன்யூ, அவன் எண்ணியதை அறிந்ததுபோல. “ஆம்” என்றான் பிரலம்பன். “ஆனால் பெரிய இடர் இங்கே எவரை நிற்கச்செய்வதென்பது. இளையோர் அவரை குலமூத்தார் சொற்களினூடாகவே அறிந்திருப்பர். அறிந்த மூத்தவர்கள் முதிர்ந்து நரைகொண்டிருப்பார்கள்” என்றான் அபிமன்யூ.\nபிரலம்பன் “அவர் மைந்தர்களே அவரை பெரிதும் அறியாதவர்கள்தான் என உணர்ந்தேன்” என்றான். “ஆம், அவர் இங்கிருந்து அஸ்தினபுரிக்குக் கிளம்பும்போது மூத்தவர் பானுவுக்கு அகவை பதின்மூன்று. எண்பதின்மரில் இளையவரான சத்யகருக்கு ஐந்துமாதம். லக்ஷ்மணை அன்னையும் காளிந்தியன்னையும் கருவுற்றிருந்தார்கள்” என்றான் அபிமன்யூ. “அவர் இங்கிருக்கையில் தன் மைந்தருக்கு அணுக்கமானவராக இருந்தார். மைந்தருடன் மைந்தராகவே விளையாடினார். அவர்களுக்கு தன் குழலை மட்டுமே காட்டினார், ஆழியை அவர்கள் அறிந்திருக்கவேயில்லை.”\n“அவர் செய்த பிழையும் அதுவே” என்றான் பிரலம்பன். “அவர் பிழை செய்வார் என்று எண்ணவே அச்சமாக உள்ளது. ஆனால் மகளிர்மாளிகையில் இருந்த மைந்தரை அவர் மகளிரின் ஒருபகுதியாகவே எண்ணினாரோ என ஐயம்கொள்கிறேன். ஏனென்றால் எண்பதின்மரில் எவருமே அவரை அறிந்திருக்கவில்லை. என்னிடம் மூத்தவராகிய சுபானு தன் தந்தை நல்லூழ் கொண்டவர் என்றார். அவர் என்ன எண்ணுகிறார் என என்னால் உய்த்துணர இயலவில்லை. நான் தங்கள் சொல் புரியவில்லை இளவரசே என்றேன்.”\n“அவர் தன் தந்தையின் கூர்ஜரத்து வெற்றி வெறும்நல்லூழ் என்று விளக்கினார். அணுகுதற்கரிய பெருநிலம் கூர்ஜரம். அதனாலேயே அதை எவரும் படைகொண்டு தாக்கியதில்லை. ஆகவே அவர்கள் காவலை கருத்தில் கொள்ளவுமில்லை. அதன் எல்லைகள் தலைநகரிலிருந்து மிகத் தொலைவிலிருந்தன. ஆகவே எளிதில் இளைய யாதவரால் அதன் கருவூலத்தை கொள்ளையிட முடிந்தது. அதில் அவர் எண்ணியிரா��� பெருஞ்செல்வம் கிடைத்தது. அன்று அங்கே மேலும் ஒருமடங்கு கூர்ஜரர் இருந்திருந்தால் அப்போதே யாதவப் பேரரசு என்னும் கனவு கலைந்திருக்கும் என்றார்.”\n“அது அரசியல்விளையாட்டின் ஒத்திசைவன்றி வேறல்ல என்று உடனிருந்த இளவரசர் ஸ்வரபானு சொன்னார்” என பிரலம்பன் தொடர்ந்தான். “அவர் சொன்னது இதுதான். அன்று கூர்ஜரத்தின் அலைநிகுதியும் கலநிகுதியும் மிகையாக இருந்தன. நாள்தோறும் சிந்துவிலும் தேவபாலபுரத்திலும் வணிகம் பெருகிக்கொண்டிருந்தது. நிகுதியின் கொள்தொகை பெருகுகையில் வகுதி அளவு குறையவேண்டும். மிகச் சிறிய அளவில் தேவபாலத்திலும் கங்கையிலும் நீர்வழி வணிகம் நிகழ்ந்தபோது நூற்றிலெட்டு வகுதி அமைக்கப்பட்டது. அன்று ஒவ்வொருவருக்கும் அது சிறிய தொகை. ஆனால் பெருங்கலங்கள் கரையணைந்து ஒவ்வொருவரும் பேரளவில் வணிகம் செய்கையில் அது பெருந்தொகை. அப்பெருந்தொகையை ஒவ்வொருமுறையும் அளிப்பது அவர்களுக்கு வழிப்பறி என்றே தோன்றிக்கொண்டிருந்தது.”\n“சோனகநாட்டிலும் பீதர்நாட்டிலும் இருந்த நிகுதியளவுக்கு அது மும்மடங்கு பெரிது. படகில் பொருட்களை கொண்டுவருபவர்களிடம் அலைநிகுதி கொண்டு அதை வாங்குபவர்களிடமும் கலநிகுதி கொண்டனர். விற்கையிலும் அவ்வாறே. ஒரு பொருளுக்கு இரு நிகுதி என்பது கண்ணெதிரே நிகழ்ந்தது. அக்குமுறலை சென்று உரைக்கவேண்டிய அரசனின் அவையோ மிகத்தொலைவில், அணுகவே இயலாத பாலைநிலங்களுக்கு அப்பால் கூர்ஜரத்தின் தென்னகத் தலைநகரான கோபபுரியில் அமைந்திருந்தது. இங்கிருந்த நிகுதிகொள்வோன் அரசகுடியைச் சேர்ந்தவன் ஆயினும் நிகுதியைக் குறைக்கும் பொறுப்பு அற்றவன், அதற்கான துணிவும் இல்லாதவன். ஆகவே யவனரும் பீதரும் சோனகரும் காப்பிரியரும் தேவபாலத்துக்கு நிகரான ஒரு துறைநகர் கடல்முகத்தில் அமைய விரும்பினர். அவர்களின் செல்வமும் படைவல்லமையும்தான் துவாரகையை உருவாக்கியது.”\n“உலகெங்கும் சிறுநகர்கள் வணிகர்களால் உருவாக்கப்பட்டு வெற்றியும் செல்வமும் பொலிய சிலகாலம் நின்றிருந்ததுண்டு. அதைச் சூழ்ந்திருக்கும் பெரியநாடுகள் தங்களுக்குள் பூசலிட்டுக்கொண்டு அதை ஒருங்கிணைந்து தாக்காதிருக்கையில் ஒன்றுடன் கைகோத்து பிறிதொன்றை எதிர்கொள்ளும் அரசாடலைக் கொண்டு அந்நகர்நாடு நீடிக்கவும்கூடும். ஆனால் அது நிலைவெற்றி அல்ல. செல்��த்தையும் படையையும் வளர்த்துக்கொண்டு முறையான அரசியல்கூட்டுக்கள் வழியாக வெல்லற்கரிய நிலமாக தன்னை அது விரித்துக்கொண்டாலொழிய அதனால் நீடிக்க முடியாது என்றார் ஸ்வரபானு.”\n“அது உண்மை” என்றான் அபிமன்யூ. “உண்மையின் ஒரு தோற்றம். அதை இங்கே சென்ற பதினான்காண்டுகளாக செதுக்கிச் செதுக்கி முழுமையடையச் செய்திருக்கிறார்கள். ஆகவேதான் அது அவர்களை அத்தனை சூழ்ந்து ஆட்கொண்டிருக்கிறது.” பிரலம்பன் அவனுடன் புரவியில் சென்றுகொண்டே “அதை ஒட்டி அவர்கள் மேலே செல்கிறார்கள். இன்று துவாரகை அடுத்த கட்டத்திற்கு செல்லவிருக்கிறது என்றார் பானுமான். இதுவரை இளைய யாதவரை எவரும் வெல்லமுடியாது என்னும் நம்பிக்கையையும் அச்சத்தையும் சூதர்பாடல்களினூடாக பரப்பி குடிகளை ஒருங்கிணைத்து எதிரிகளை அச்சுறுத்தி துவாரகையை நிலைகொள்ளச் செய்தார்கள். அது நல்ல சூழ்ச்சியே. ஆனால் விரைவிலேயே போர் எழும். பாரதவர்ஷத்தின் அரசர்களில் எவர் முதல்வர் என முடிவாகும். அதன்பின்னர் பூசல்சூழலைப் பயன்படுத்தி முளைவிட்டு நிலைகொண்டிருந்த அத்தனை அரசுகளும் படைகொண்டு வெல்லப்படும். அப்போது துவாரகை தன் நாவன்மையால் நிலைகொள்ள முடியாது. வணிகன் வழித்துணை அல்ல என்பது முதுசொல். அவர்கள் தங்கள் வணிகநலன்களை விட்டுக்கொடுக்கமாட்டார்கள் என்றார்” என்றான்.\n“ஆகவே வெல்லும் தரப்பில் சேர்ந்துகொள்வது மட்டுமே எளிய அரசுகளின் வழி என்றார் பானு. அதைத்தான் மூத்த யாதவர் செய்கிறார், இளையவர் தன்னைப்பற்றிய சூதர்பாடல்களை தானே நம்பி வழிபிறழ்ந்துவிட்டார் என்றார்” என்று பிரலம்பன் தொடர்ந்தான். “அத்தனை ஷத்ரியர்களும் ஓரணியில் திரள்கிறார்கள். அவர்கள் பெண்கொடையாலும் எல்லைப்பூசலாலும் நெடுங்காலம் பகைகொண்டிருந்தவர்கள். வேதம் காக்க எழுகிறோம் என்பது அவர்கள் பகைமறந்து ஒருங்கிணைய ஒரு நல்வாய்ப்பு. அதை உருவாக்கியவர் எவராயினும் பேராற்றல் கொண்ட சூழ்ச்சியாளர். அவர்கள் பாரதப்பெருநிலத்தை தங்களுக்குள் பகிர்ந்துகொள்வார்கள். சென்ற நூறாண்டுகளில் உருவாகி கருவூலம்நிறைத்து விரிந்திருக்கும் புதுநிலங்கள் மேய்ந்து கொழுத்த மான்கள். வேங்கைகள் புல்லுண்பது குருதியின் வடிவில்தான் என்றார்.”\n“ஒரு நல்ல தலைவனுக்குரிய சொற்களும் எண்ணங்களும்” என்றான் அபிமன்யூ. “ஆனால் வெல்லும் அர���ர்கள் இவ்வெல்லையையும் கடந்து எண்ணக் கற்றவர்கள். இவர் எளிய யாதவ குலத்தலைவர் மட்டுமே.” பிரலம்பன் “ஆம், நானே அதை எண்ணினேன். அலைமேல் மலைநகர்வதுபோலச் செல்லும் பெருங்கலங்களை அவற்றின் பாய்களே கொண்டுசெல்கின்றன என்று எவருக்கும் விழியே சொல்லிவிடும். ஆனால் ஒவ்வொரு பாயையும் ஒன்றுடன் ஒன்று இசைவடையச் செய்து அதன் திசைவழியை நிகழ்த்தும் சூத்திரக்கயிறுதான் கலத்தைச் செலுத்துகிறதென்று அறிந்தவனே மாலுமி. இளைய யாதவர் இல்லையேல் இவை எதுவும் நிகழ்ந்திருக்காது என அறியாதவரால் போரின் வெற்றியையும் தோல்வியையும் எப்படி கணிக்கமுடியும்\nஅபிமன்யூ எதையோ எண்ணி விழிகள் விரிய நிலைத்தபின் “அவர் இவ்வழியே வரப்போவதில்லை” என்றான். “ஏன்” என்றான் பிரலம்பன். “எட்டு மைந்தர்நிரைகளும் அவர் வருவதை அறிந்திருப்பார்கள். ஆகவே இவ்வழியில் வெவ்வேறு இடங்களில் அவர்கள் நின்றிருப்பார்கள். தோரணவாயிலை ஒட்டி அவர்கள் நிற்பார்கள் என இப்போதே நோக்கமுடிகிறது. அவர் அவர்களை தவிர்ப்பார்.” பிரலம்பன் “ஆம், நானும் அவர் இங்கே வரமாட்டார் என உள்ளுணர்ந்துகொண்டிருந்தேன்” என்றான். “அவர் துறைமுகம் வழியாகவே வருவார். சிந்துவின் பெருக்கினூடாக.”\n“ஆனால் அது கூர்ஜரத்தின் நிலம்” என்றான் பிரலம்பன். “அவரால் எல்லைகள் அனைத்தையும் கடக்கமுடியும். எதிரிப்படைகளிலேயே அவருக்கு ஆதரவாளர் மிகுதி” என்ற அபிமன்யூ புரவியைத் திருப்பி “துறைமுகப்புக்குச் செல்வோம்” என்றான். அவர்கள் மெல்லிய குளம்போசை எழ சீர்நடையில் புரவிகளை செலுத்தினர். அங்காடிகளைக் கடந்து சரிவுச்சுழல்பாதை துறைமேடைகளை நோக்கி செல்லத் தொடங்கியது. கடலில் நின்றிருந்த பெருங்கலங்களின் சாளரங்கள் ஒளிகொண்டிருக்க திரையிலாடிய பெருநகர் ஒன்றென தோன்றியது துறை. “அவர் துறைமேடையை அணுகிவிட்டார்” என்று அபிமன்யூ சொன்னான். “எப்படி தெரியும்” என்று பிரலம்பன் கேட்டான். “தெரியும்” என்று அபிமன்யூ சொல்லி உடனே சிரித்து “ஏனென்றால் அவர் நானே” என்றான்.\nஇளைய யாதவரின் பீலிதான் பிரலம்பனுக்கு முதலில் விழிப்புலனாகியது. அவன் உள்ளத்தால் கைகூப்பினான். மெல்லென்று வழிப்பலகையில் ஒற்றி ஒற்றி அணுகிய கால்களை பின்னர் குனிந்து பார்த்தான். நீலத்தில் இருபது வெண்முல்லை விழிகள். அவன் உள்ளம் அதிர்ந்தது. ஒரு விழி மூடியி��ுந்தது. மீண்டும் அவன் அதையே நோக்கினான். அதை முன்னர் நோக்கியிருந்தான் என்றாலும் அப்போதே அதை உளமுணர்ந்தது. முழுமையை அஞ்சிய சிற்பி அமைத்த குறையா அதுவும் முழுமையடைந்திருந்தால் அவர் இங்கு இவ்வண்ணம் இருந்திருக்க மாட்டாரா\nஅபிமன்யூ அவரை அணுகி கால்தொட்டு வணங்கி முகமன் உரைக்க அவர் அவனை வாழ்த்தினார். பிரலம்பன் தயங்கி பின்னால் நின்றான். மாலுமிகளும் துறைக்காவலரும் சுமையரும் துலாநிலையரும் அவர் வருவதை எதிர்பார்க்கவில்லை. அவர் அவ்வண்ணம் அறிவிக்காமல் வந்திறங்கினால் வாழ்த்துக் கூவலாகாதென்று அவர்கள் அறிந்திருந்தார்கள். அவர் கைகளைக் கூப்பியபடி நடந்துவந்தார். கைகூப்பி அவரை அணுகி கால்தொடக் குனிந்த காவலர்தலைவனின் தலையில் கைவைத்து ஓரிரு சொற்களை உரைத்தார். அவரை வணங்கிய அனைவரிடமும் பெயர் சொல்லி இன்சொல்லாடி நடந்து வர அவருடன் அபிமன்யூ இயல்பாக இணைந்து வந்தான்.\nஅவரைச் சூழ்ந்துகொண்ட வீரர்களால் பிரலம்பன் பின்னுக்குத் தள்ளப்பட்டான். அவன் விலக விலக மேலும் மேலும் அப்பால் சென்றான். அவர்கள் அவரைச் சூழ்ந்து அலைவிளிம்புபோல கொப்பளித்தனர். பெரும்பாலானவர்கள் விழிநீர் வழிய விம்மிக்கொண்டும் மெல்ல விசும்பிக்கொண்டுமிருந்தனர். அவன் அருகே நின்றிருந்த முதிய காவலர் “விண்ணவனே, விண்ணளந்தவனே” என அரற்றிக்கொண்டிருந்தார். அரைவெளிச்சத்தில் ஈரம்வழிந்த கன்னங்களும் கண்களும் மின்னின. காவலர்தலைவன் “அரசருக்கு வழிவிடுக அவர் அரண்மனைக்குச் செல்கிறார்” என்றான். அவர்கள் மெல்ல அகன்று விலக அவர் தேரை நோக்கி சென்றார்.\nதேரில் அவர் ஏறிக்கொள்ள அபிமன்யூ உடன் ஏறினான். அவர் திரும்பி உதடுகளில் பிரலம்பன் என்னும் பெயர் அசைய விழியோட்டி அவனை நோக்கினார். அத்தனை இருளில் அத்தனை நெரிசலில் மிகச் சரியாக எப்படி அவர் தன்னை நோக்கினார் என அவன் திகைத்தான். புன்னகைத்து வருக என கைகாட்டினார். வழி உருவாக அவன் தேர் நோக்கி சென்றான். “ஏறிக்கொள்” என்றார். “அரசே, இது…” என்று அவன் தயங்க “ஆம், அரசத்தேரேதான். ஏறுக” என்றார். “அரசே, இது…” என்று அவன் தயங்க “ஆம், அரசத்தேரேதான். ஏறுக” என்றார். அவன் அதில் ஏறிக்கொண்டதும் பாகனிடம் “செல்க, மந்தரா” என்றார். அவன் அதில் ஏறிக்கொண்டதும் பாகனிடம் “செல்க, மந்தரா” என்றார். “ஆம் அரசே, இந்நாளே என் முழுமை” என்று அ��ன் சொன்னான்.\nஅவர் தேரின் பீடத்தில் அமர பிரலம்பனும் அபிமன்யூவும் இரு பக்கங்களிலும் நின்றனர். தேர் மெல்ல சுழல்பாதையில் மேலேறத் தொடங்கியது. அவர் திரும்பி பிரலம்பனிடம் “பிரம்மம் தன்னில் ஒரு குறையை உருவாக்கிக் கொண்டது. அதுவே ஜீவாத்மாக்களாக ஆகியது” என்றார். அவன் திடுக்கிட்டு “அரசே” என்றான். ஓசை வெளிவரவில்லை. அவர் சிரித்தபடி “இவன் என் கால் விரலின் வடுவையே நோக்கிக்கொண்டிருந்தான்” என்றார். “இவனுக்கு உகந்த ஒரு மறுமொழியை சொன்னேன். நாளை சூதர்களிடம் இவன் இதைச் சொல்லி நல்ல கதைகளை உருவாக்குவான் அல்லவா” அபிமன்யூ புன்னகைத்தான். “மருகனே, அரசர்கள் சூதர்களுக்கு கதைகளையும் பெண்டிருக்கு மைந்தர்களையும் மண்ணுக்குக் குருதியையும் அந்தணர்களுக்குப் பொன்னையும் அளித்தபடியே இருக்கவேண்டும் என்பது நம் நிலத்தின் தொல்மரபு” என்றார்.\nஅபிமன்யூ பிரலம்பனை வெறுமனே நோக்கிவிட்டு “தங்களை நகர் காத்திருக்கிறது, மாதுலரே” என்றான். “என்ன நிகழ்கிறது அகத்தளத்தில்” என்றார் இளைய யாதவர். “எட்டுதிசைகளும் ஒன்றிலிருந்து ஒன்று அகன்று செல்கின்றன” என்றான் அபிமன்யூ. “நன்று, திசைகள் விரியத்தானே வேண்டும்” என்றார். உதடுகளிலும் விழிகளிலும் அப்போதும் புன்னகை இருந்தது. “யாதவ மைந்தர்கள் மூத்தவரின் வழியே உகந்தது என எண்ணுகிறார்கள். ஷத்ரிய மைந்தர்கள் உங்கள் ஆணைக்காகக் காத்திருக்கிறார்கள். அவர்கள் அநிருத்தரை நீங்கள் பட்டத்து இளவரசராக அறிவித்துவிட்டீர்கள் என நம்புகிறார்கள்.”\nஇளைய யாதவர் ஒன்றும் பேசாமல் இரு பக்கமும் சென்றுகொண்டிருந்த கட்டடநிரைகளை நோக்கிக்கொண்டிருந்தார். பின்னர் விழிதூக்கி பிரலம்பனைப் பார்த்து “இந்தக் கால்விரல் வடுவே விரிந்து பதின்மூன்றாண்டுகள் என்னை மூடியிருந்தது, இளையவனே” என்றார். அதையே எண்ணிக்கொண்டிருந்த பிரலம்பன் திடுக்கிட்டு “அரசே” என்றான். பின்னர் “இங்கு நிகழ்பவை எனக்கு அச்சமூட்டுகின்றன, அரசே” என்றான். “காமகுரோதமோகம் பிரம்மத்தின் ஒரு அலைவடிவு” என்றார் இளைய யாதவர். “அவை இணைந்துகொள்ளும் கூர்முனையை ஆணவம் என்கிறார்கள்.”\n“ஆனால் இங்கே இவை இப்படி நிகழுமென எவர் எதிர்பார்த்திருக்கக் கூடும்” என்றான் பிரலம்பன். “உங்கள் காலடியில் படைக்கப்பட்ட மலர்க்களம் இந்நகர் என என் அன்னை சொல்லியிருக்கிறார்.” இளைய யாதவர் சிரித்து “உன் அன்னை பெயர் என்ன, நிவேதையா” என்றான் பிரலம்பன். “உங்கள் காலடியில் படைக்கப்பட்ட மலர்க்களம் இந்நகர் என என் அன்னை சொல்லியிருக்கிறார்.” இளைய யாதவர் சிரித்து “உன் அன்னை பெயர் என்ன, நிவேதையா” என்றார். “ஆம்” என்றான் பிரலம்பன். “தாங்கள் அவரை அறிவீர்கள் என்று சொல்லிக்கொண்டிருப்பார். ஆனால் அறிந்திருக்கிறீர்கள் என்பது வியப்பூட்டுகிறது.” இளைய யாதவர் “நான் அனைவரையும் அறிவேன். நான் அறிவேன் என்பதை பெண்கள் அறிவார்கள்” என்றார். “நிவேதை… நல்ல பெயர். கொடையென படைக்கப்பட்டவள். அவள் உண்மையின் ஒருநிலையை மட்டுமே நோக்கும் விழிகள் கொண்டவள். இளையோனே, நீயும் இவனும் அனைத்தையும் நோக்க ஊழ்கொண்டவர்கள்.”\nஅவர்கள் துவாரகையின் சுருள்பாதையில் குன்றேறிச் சென்றனர். அதன் குவைமாடங்கள் வானின் ஒளியில் மென்பட்டுபோல வளைவொளி கொண்டிருந்தன. வானில் விண்மீன்கள் நடுங்கிக்கொண்டிருக்க கடற்காற்றில் கொடிகள் துடித்தன. அரண்மனைத் தொகை வான்பெருங்கலம் மண்ணிறங்குவதுபோல அணுகி வந்தது. இளைய யாதவர் ஏதேனும் மெய்ப்பாடு கொள்கிறாரா என பிரலம்பன் ஓரவிழிகளால் நோக்கிக்கொண்டிருந்தான். அவர் முகம் கருவறைத்தெய்வத்தின் கரிய உறைவாகத் தெரிந்தது.\nஎல்லையிலா திசைவெளியை நோக்கி ஒளிகொண்ட விழிகள். இளமைந்தருக்கும் கன்னியருக்கும் மட்டுமே அத்தனை பெரிய இமைப்பீலிகளை அவன் கண்டிருந்தான். கூர்மூக்கும் குமிழுதடும் கொழுகன்னங்களும் ஒருகணத்தில் அவரை இளமைந்தன் என்றே ஆக்கின. கணந்தோறும் அறைந்துசெல்லும் காலப்பெருங்கடலை அறியாத கரைப்பாறை. எவர் வரி கிருஷ்ணமகாத்மியம். அல்லது யாதவகதாமாலிகா. மீண்டும் அவர் விழிகளை பார்த்தான். நெடுந்தொலைவைப் பார்ப்பவர் மானுடரில் இறப்பையன்றி எதை பார்க்கமுடியும் கிருஷ்ணமகாத்மியம். அல்லது யாதவகதாமாலிகா. மீண்டும் அவர் விழிகளை பார்த்தான். நெடுந்தொலைவைப் பார்ப்பவர் மானுடரில் இறப்பையன்றி எதை பார்க்கமுடியும் பெருவிரிவைப் பார்ப்பவரால் அழகென்றும் இனிமையென்றும் எதையேனும் உணரமுடியுமா பெருவிரிவைப் பார்ப்பவரால் அழகென்றும் இனிமையென்றும் எதையேனும் உணரமுடியுமா இங்கென்றும் இனியென்றும் ஏதேனும் எஞ்சியிருக்குமா அவருக்கு\nஅறியாத சிலிர்ப்பொன்றை பிரலம்பன் அடைந்தான். நடுங்கும் கைகளால் அவ��் தேரின் தூணை பற்றிக்கொண்டான். அவர் உதடுகளில் தன் பெயர் அசைந்ததை அண்மையிலெனக் கண்டான். இடியோசை தன் பெயர் சொல்வதைப்போல, மின்னல் அதை எழுதிச்செல்வதைப்போல. விழிகளை மூடிக்கொண்டு அவர்கள் பேசுவதை கேட்டுக்கொண்டிருந்தான். மிக ஆழத்தில் மிகமிக தாழ்வாக ஏதோ சொற்கள். மீண்டு வந்தபோது அவன் துவாரகையின் அரண்மனைக் கோட்டைக்குள் தேர் நுழைவதை உணர்ந்தான். வியர்வை பரவிய உடல் காற்றுபட்டு குளிர்ந்தது. மெய்ப்பு கொண்டு கழுத்தும் கன்னங்களும் அதிர்ந்தன. ஒவ்வொரு மணல்பருவும் அறியும் கடல். எந்த நூலின் சொல்லாட்சி கிருஷ்ணவைபவமா\nஅவன் திரும்பி இளைய யாதவரை நோக்கினான். அவர் சிரித்துக்கொண்டே அபிமன்யூவிடம் பேசிக்கொண்டிருந்தார். “ஆம், பெண்குழவிதான். நான் இங்கிருக்கும்வரை ஆண்குழவிகளே பிறக்கும் என்றனர் நிமித்திகர். அகன்றபின் எண்மரின் ஆழுளத்தவமும் குவிந்து பெண்ணாகும் என்றனர்.” அவனுள் ஒவ்வொரு மணற்பருவும் என்னும் சொல் மீண்டும் எழுந்தது. கடல் அறியும் ஒவ்வொரு மணற்பருவையும்.\nநூல் பதினைந்து – எழுதழல் – 46\nஆறு : காற்றின் சுடர் – 7\nஅபிமன்யூ சீசாருவுடன் துவாரகையின் மையக் களிக்கூடத்திற்குச் செல்வதற்குள் உபயாதவர்கள் ஒவ்வொருவராக அங்கே வந்து கூடத் தொடங்கிவிட்டிருந்தனர். சாரகுப்தனும் பரதசாருவும் சாருசந்திரனும் இடைநாழியிலேயே அவனை எதிர்கொண்டனர். “இளையோனே, உன்னைத்தான் எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன். மெய்யாகவே நீ வரக்கூடும் என்னும் உள்ளுணர்வு எங்களுக்கு இருந்தது” என்றான் சாரகுப்தன். “உன் திருமணத்திற்கு இங்கிருந்து அனைவரும் கிளம்பினாலென்ன என்று நான் எண்ணினேன். அன்னை அதற்கு அரசியல் சூழல் உகந்ததாக இல்லை என்று சொன்னார்.”\nஅபிமன்யூ “ஆம், திருமணம் உடனடியாக நிகழவேண்டியிருந்தது” என்று தணிந்த குரலில் சொன்னான். “திருமணம் என்றதுமே நாணுகிறான்” என்றான் சீசாரு. விசாரு “உன் தோழனை இங்கே வரச்சொல்லி ஆளனுப்பியிருக்கிறேன். இந்த நாளை நாம் தவறவிடக்கூடாது. தந்தை நகரணைந்ததுமே இங்கே அரசியல் கொப்பளிப்புகள் மட்டுமே நிகழவிருக்கின்றன” என்றான். சாரு தொலைவிலேயே ”மூத்தவரே” எனக் கூவியபடி ஓடிவந்தான். அவ்விரைவிலேயே பாய்ந்து அபிமன்யூவின்மேல் தொற்றி ஏறிக்கொண்டு கூச்சலிட்டு நகைத்தான். அபிமன்யூ அவனைப் பற்றியபடி சுழன்றான்.\nஅவனை கீழே ���றக்கி “நீ என்ன உண்கிறாய் இங்கே எடைகொண்டுவிட்டாய்” என்றான். “கதை பயில்கிறேன்” என்றான் சாரு. “நான்காண்டுகள் வில் பயின்றேன். அது எனக்கு சரியாக வரவில்லை…” என்று மூச்சுவாங்க சொல்லி “ஆனால் கதையும் சரியாக வரவில்லை. நான் வளைதடி பயிலலாம் என இப்போது எண்ணுகிறேன்” என்றான். களிக்களத்திலிருந்து ஜாம்பவதியின் மைந்தர்களான விஜயனும் சித்ரகேதுவும் வசுமானும் திராவிடனும் கிராதுவும் வெளியே ஓடிவந்தார்கள். “விஜயா, உன்னைத்தான் தேடிக்கொண்டிருந்தேன். ஆசிரியர் நீ வந்தபின் பெரும்பாயை விரிக்கும் கலையை மீண்டும் கற்பிப்பதாக சொன்னார்” என்று சீசாரு கூவினான். “நான் அதை முன்னரே துணியில் செய்து பார்த்துவிட்டேன்” என்றான் விஜயன்.\nஅபிமன்யூ “உயரமானவர்களாக ஆகிவிட்டீர்கள்” என்றான். அவன் கைகளை பற்றிக்கொண்ட வசுமான் “யாதவ மைந்தர்களில் நாங்களே உயரமனாவர்கள். எங்கள் மூதாதையர் வாழ்ந்த காட்டின் உயரம் அது” என்றான். “மூத்தவரைப் பார்த்தால் நானே அண்ணாந்துதான் பேசவேண்டியிருக்கிறது” என்றான் கிராது. சித்ரகேது “மூத்தவர் இங்கில்லை. தந்தையுடன் வந்துகொண்டிருக்கிறார் என்கிறார்கள். நாங்கள் அனைவரும் மூத்தவர்கள் அறியாமல் இங்கே ஒன்றுகூடிக் கொண்டிருக்கிறோம்” என்றான்.\nஅரசி நக்னஜித்தியின் மைந்தர்களான சித்ராகு, வேகவான், விருஷன், அமன், சங்கு, வாசு, குந்திகன் ஆகியோர் காளிந்தியின் மைந்தர்களான சுபாகு, பத்ரன், சாந்தன், தர்ஷன், பூர்ணநமாம்ஷு, சோமகன் ஆகியோருடன் வந்தனர். மிக விரைவிலேயே அப்பகுதி ஒருவரோடொருவர் உரக்கப் பேசிக்கூச்சலிட்டுச் சிரித்துக்கொள்ளும் ஒலியால் முழங்கத்தொடங்கியது. ஒவ்வொருவரும் அபிமன்யூவை அள்ளித்தழுவிக்கொண்டார்கள். தோளில் அறைந்தும் இடைவளைத்துத் தூக்கிச் சுழற்றியும் கொண்டாடினார்கள். புதியவர்கள் வந்து சேர்கையில் அனைவரும் உரக்க கூச்சலிட்டார்கள்.\nலக்‌ஷ்மணையின் மைந்தர்களான பலன், பிரபலன், ஊர்த்துவாகன், மகாசக்தன், சகன், ஓஜஸ், அபரஜித் ஆகியோர் வந்தபோது அனைவரும் அவர்களை நோக்கி ஓடி அப்படியே தூக்கி அறைமூலையில் வீசினர். சில கணங்கள் அங்கே கூட்டாக மற்போர் நிகழ்ந்த உடலசைவுகள் எழுந்தன. அவர்கள் ஒருவரை ஒருவர் சந்திப்பது அரிதாகவே நிகழ்கிறது என்று தெரிந்தது. அந்தக் களியாட்டு அவர்களை கட்டிவைத்திருந்த தடைக்கு எதி��ானது என்று தோன்றியது.\nபிரலம்பன் வந்து அந்தக் கூட்டத்தைப் பார்த்து திகைத்து நின்றான். அபிமன்யூ கைகளைத் தட்டி “மூத்தோரே, இளையோரே, இவர் பிரலம்பர், என் அணுக்க ஒற்றர்” என்றான். “ஆ, இவன் ஒற்றனைப் பேணுபவன்” என்றான் மித்ரவிந்தையின் மைந்தனான கர்ஹன். அவன் உடன்பிறந்தானான அனிலன் “இவர் படகேறுவாரா” என்றான். “ஆ, இவன் ஒற்றனைப் பேணுபவன்” என்றான் மித்ரவிந்தையின் மைந்தனான கர்ஹன். அவன் உடன்பிறந்தானான அனிலன் “இவர் படகேறுவாரா” என்றான். கிருதரன் “அதெல்லாம் செய்யக்கூடியவர் என்றே நினைக்கிறேன். அவர் தோள்கள் விற்பயிற்சியை காட்டுகின்றன” என்றான். பத்ரையின் மைந்தனான பிரகரணன் “வில்பயின்றவனின் தோள் என எப்படி தெரிந்துகொண்டாய்” என்றான். கிருதரன் “அதெல்லாம் செய்யக்கூடியவர் என்றே நினைக்கிறேன். அவர் தோள்கள் விற்பயிற்சியை காட்டுகின்றன” என்றான். பத்ரையின் மைந்தனான பிரகரணன் “வில்பயின்றவனின் தோள் என எப்படி தெரிந்துகொண்டாய் இப்போதே சொல். இல்லையேல் உன் மண்டையை உடைப்பேன்” என்றான். கிருதரன் “அவன் தோள்கள் அபிமன்யூவின் தோள்கள் போலிருக்கின்றன” என்றான்.\n“மூத்தவரே, அவன் விழிகளும் சிரிப்பும்தான் இவனைப்போலத் தெரிகின்றன” என்றான் அரிஜித். ஜயனும் சுபத்ரனும் வாமனும் கைகளைத் தட்ட “நோக்குக அமைதி நாம் கடலாடலுக்கு வந்துள்ளோம். கூச்சலிட்டு சுவர்களை உடைப்பதற்காக அல்ல” என்றான் ஜயன். ஆயு “ஆம், ஆசிரியர்கள் நமக்காக காத்திருக்கிறார்கள்” என்றான். சீசாரு “கிளம்புக… அனைவரும் களிக்களத்திற்குச் செல்வோம்” என்றான். அவர்கள் கூச்சலிட்டபடி களத்திற்குள் நுழைந்தனர். மேலே கூரையிடப்பட்ட வட்டவடிவமான பெரிய களமுற்றத்தில் யவனக் களப்பயிற்சியாளர்கள் நின்றிருந்தனர். ஒவ்வொருவராகச் சென்று அவர்களின் கால்தொட்டு வணங்கினர். சத்யகன் “அமர்க… ஆங்காங்கே அமர்க” என்று கூவ அவர்கள் அமர்ந்தனர்.\nவர்த்தனன் அபிமன்யூவிடம் “இவர் அளிக்கும் பயிற்சிகளை நான் தவறவிடுவதே இல்லை. இவருடைய சொல்லொலிப்புபோல வேடிக்கையானது பிறிதில்லை” என்றான். “ஆம், அவர்கள் மேலுதட்டை அசைக்காமல் பேசுவார்கள்” என்றான் அபிமன்யூ. அருகே அமர்ந்திருந்த சீசாரு “நான் இவரைப்போலப் பேசுவதற்காக இவர்களின் மதுவைக்கூட பலமுறை அருந்திப் பார்த்தேன்” என்றான். பிரலம்பன் “என்ன நிகழ்ந்தத���” என்றான். “நான் மது அருந்தினால் கோகுலத்து யாதவரின் கன்றோட்டும் ஒலிகள்தான் என் வாயில் இருந்து எழுகின்றன. ஆனால் எனக்கு அது தெரியாது, பிறர் சொன்னார்கள்” என்றான். “அமைதி” என்றான். “நான் மது அருந்தினால் கோகுலத்து யாதவரின் கன்றோட்டும் ஒலிகள்தான் என் வாயில் இருந்து எழுகின்றன. ஆனால் எனக்கு அது தெரியாது, பிறர் சொன்னார்கள்” என்றான். “அமைதி அமைதி” என்று அரிஜித் கையை தட்டினான். அனைவரும் அமைதியடைந்தனர்.\nவர்த்தனன் மிக மெல்லிய குரலில் “இவர் சொல்வதை நாம் செவிகொள்ள வேண்டியதில்லை. கைகளை மட்டும் நோக்கினால் போதும். நமக்குக் கற்பிப்பவை அவையே” என்றான். “அவர் பெயர் என்ன” என்றான் அபிமன்யூ. அவன் உதடசைவை நோக்கிய யவனஆசிரியர் “என் பெயர் அகதன். இவர் என் தோழர் தியோதரர். அவர் யூதாலியர், அருகிருப்போர் ஹெர்மியர்” என்றார். “நாங்கள் இளமையிலேயே மாலுமிகளாக யவனநாட்டிலிருந்து கிளம்பியவர்கள். உலகை வலம் வந்துகொண்டிருந்தோம். இளைய யாதவரின் தோழர்கள் என்றானபின் சென்ற இருபதாண்டுகளாக இங்கேயே வாழ்கிறோம்” என்றார்.\nயூதாலியர் “அவருக்கு சிறுபடகோட்டவும் பெருங்கலம் செலுத்தவும் நாங்கள் கற்றுக்கொடுத்தோம். இப்போது ஒரு மணி வயலென்றாகி விளைந்ததுபோல அவரே பலமுகம் கொண்டதுபோல எங்களைச் சூழ்ந்து அவை நிரப்பியிருக்கிறீர்கள்” என்றார். தியோதரர் “சிறுபடகோட்டுவதைப்பற்றி சுபத்திரையின் மைந்தர் முன்னர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஆகவே அதைப்பற்றி முதலில் சுருக்கமாக சொல்லிவிடுகிறேன். இளவரசே, நீங்கள் ஓடும்புரவிமேல் நிற்கும் பயிற்சி கொண்டவரா” என்றார். அபிமன்யூ “ஆம்” என்றான். “நீங்கள் நேரடியாகவே சிறுபடகில் ஏறி நீர்மேல் விரையமுடியும். இது காலும் உடலும் கொள்ளும் ஒத்திசைவன்றி வேறில்லை” என்றார் தியோதரர்.\n”இதன் கொள்கைகளைப்பற்றி மட்டும் சொல்கிறேன்” என்றார் தியோதரர். “மண் அனைத்தையும் தரிப்பதனால் தரித்ரி எனப்படுகிறது. இளையோரே, நீரும் நெருப்பும் காற்றும் வானமும்கூட அனைத்தையும் தாங்குகின்றன. காற்று பறவைகளை தாங்கிச் செல்வதை கண்டிருப்பீர்கள். அனல் கரித்துகள்களைத் தாங்கி நடமிடுவதை அறிவீர்கள். வானம் கோள்களைத் தாங்கி நின்றிருக்கிறதென்று எங்கள் நூல்கள் சொல்கின்றன. மீன்களை நீர் தாங்குகிறது. நீச்சலடிக்கையில் அது நம்மை ஏந்திக்கொ��்கிறது.”\n“அறிக, இவ்வைந்தில் மண்ணும் வானமும் மட்டுமே அசையாதவற்றை தாங்கும் தன்மைகொண்டவை நீரும் காற்றும் அனலும் அசைவையே உடலென்று நமக்கு காட்டுபவை. அசையாதபோது அவை தெய்வங்கள் மட்டுமே அறியும் தங்கள் கருத்துருவுக்குத் திரும்புகின்றன. நெளியா நீரும் தழலா எரியும் வீசா காற்றும் தெய்வநிலை அடைந்த யோகிகள் அறிபவை என்று உணர்க நீரும் காற்றும் அனலும் அசைவையே உடலென்று நமக்கு காட்டுபவை. அசையாதபோது அவை தெய்வங்கள் மட்டுமே அறியும் தங்கள் கருத்துருவுக்குத் திரும்புகின்றன. நெளியா நீரும் தழலா எரியும் வீசா காற்றும் தெய்வநிலை அடைந்த யோகிகள் அறிபவை என்று உணர்க” என்றார் தியோதரர் “நீரும் காற்றும் நெருப்பும் நம்மை ஏற்றுக்கொண்டால் நம்மை அவை அன்னையென மடியிலேந்திக்கொள்கின்றன. நம்மை அவை ஏற்க நாம் அவையென்றாவதே உகந்த வழி. நீரில் ஏறிக்கொள்பவன் நீரென்று நெளிவுகொள்ளவேண்டும். காற்றில் எழுபவன் காற்றென அலைவடையவேண்டும். இளையோரே, நெருப்பென்றே ஆனவனை நெருப்பு அணைத்து தோள்சூடிக்கொள்கிறது.”\n“சிறுபடகுக் கலை காற்றுடனும் நீருடனும் ஆடும் விளையாட்டு” என்றார் அகதர். “நம் உடலைத் தாங்குவது நீர். ஆகவே நம் உடல் நீரென்றே ஆகவேண்டும். அதன் அலைகளும் சுழிகளும் விசைகளும் நம் உடலிலும் கூடவேண்டும். புரவியூர்பவன் உடலில் புரவி நிகழ்வதுபோல. யானை அமர்ந்தவன் யானையென அசைவதுபோல. நீர் தன் பல்லாயிரம் கைகளால் நம்முடன் விளையாடும். முடிவிலாக் கால்களால் துள்ளும். மத்தகம் உலைக்கும். முதுகை ஊசலாட்டும். புட்டம் துள்ள எழுந்து அமையும். திமிறித் ததும்பி குதிக்கும். அதன் அசைவும் விசையும் நம்முடையதென்றே ஆகவேண்டும் . நாம் அதனுடன் முற்றிலும் உடல் ஒத்திசைந்திருப்பது வரை நம்மை முழுகடிப்பதில்லை. ஒரு பிழையசைவு, மெல்லிய பிறழ்வு நிகழ்ந்தாலும் வாய்திறந்து நம்மை விழுங்கிக்கொள்ளும்.”\n“நீர் பெண். காற்று ஆண். காற்றுடன் ஒத்திசைபவனை அது அள்ளி வீசுகிறது. உதைத்துச் சிதறடிக்கிறது. தன்னை எதிர்ப்பவனை மட்டுமே தோளிலேற்றிக்கொள்கிறது” என்று அகதர் தொடர்ந்தார். ”ஆனால் நிகர் நின்று காற்றை எதிர்ப்பவன் உடைந்தழிவான். காற்றுக்கு நிகரான ஆற்றல் கொண்டவை விண்ணாளும் தெய்வங்கள் மட்டுமே. மல்லனாகிய தந்தையுடன் தோள்கோக்கும் இளமைந்தன் என காற்றுடன் போரிடவேண்டும். க���ற்று நம்மிடம் விளையாடவேண்டும். காற்றின் நெறிகளை நாம் அறிந்து ஆடி நாம் வெல்வதை அது மகிழும்படி அமையவேண்டும் அவ்வாடல்.”\nமென்மரத்தில் செய்யப்பட்ட படகின் சிறிய பாவை வடிவம் ஒன்றை அவர் அவர்களுக்கு தூக்கிக் காட்டினார். “ஒற்றைக் காலடி அமையும் அகலம் கொண்ட நீள்பலகையில் பொருத்தப்பட்ட இரண்டு இரட்டைமடிப்புப் பாய்கள்தான் நமது படகு” என்று அகதர் சொன்னார். “தட்டாரப்பூச்சியின் சிறகுகள் இவை. நான்கு தனிச்சிறகுகள் ஒன்றுடன் ஒன்று இணைந்தும் விலகியும் காற்றுடன் விளையாடுகின்றன. அவற்றை இணைக்கும் சரடுகள் இவை. இவற்றைப் பற்றிக்கொண்டு இழுத்து சிறகுகளை கையாள்கிறோம்.”\nஅவர் அச்சரடை இழுத்து பாய்களை வெவ்வேறு கோணங்களில் இழுத்து திருப்பிக்காட்டினார். சாளரம் வழியாக வந்த காற்றின் எதிர்முகமாக பாவைப் படகை தூக்கிக் காட்டியபோது அதன் பாய்கள் புடைத்தெழுந்தன. சரடுகளை இழுத்து பாய்களை கோணம் மாற்றியபோது படகு உயிர்கொண்டதுபோலத் திரும்பியது. “நம் கால்களை நீருக்கும் கைகளை காற்றுக்கும் அளிக்கிறோம். அன்னையும் தந்தையும் கொஞ்சிமகிழும் இளமைந்தனைப்போல விளையாடுகிறோம். இளையோரே, இதுதான் யவனத்தின் விளையாட்டுகளிலேயே மிகச் சிறந்தது.”\nஉபயாதவர் ஒவ்வொருவராக கடலில் இறங்க தியோதரரும் ஹெர்மியரும் யூதாலியரும் அகதரும் உதவினர். படகென அமைந்த மென்மரப் பலகையின் கண்ணியில் ஒற்றைக்காலைச் செருகிக்கொண்டு அதன் சூத்திரச்சரடைப் பிடித்தபடி ஒற்றைக்காலால் விந்தி விந்தி நீரை அடைந்தனர். “அலை மீள்கையில் ஏறிக்கொள்ளுங்கள். சரடை இழுத்து பாய்களை விரியுங்கள். இரண்டும் ஒரே கணத்தில் நிகழவேண்டும்” என்றார் அகதர்.\nஉபயாதவர்கள் முன்னரே பலமுறை அதைச் செய்து பயின்றிருந்தனர். கிளையில் இருந்து காற்றில் தாவும் கிளிக்குஞ்சுகள்போல சற்று தயங்கி அவர்கள் அலைமேல் எழுந்தனர். காற்று கடலில் இருந்து கரைநோக்கி சரிவாகப் பாய்ந்துகொண்டிருந்தது. புடைத்தெழுந்த பாய்கள் ஒன்றுடன் ஒன்று செருகிக்கொண்டு ஒன்றின் காற்றை இன்னொன்றுமேல் செலுத்தி விரிந்தன. படகுகள் நீர்ப்பறவைகள்போல அலைமேல் எழுந்தன. ஒன்றை ஒன்று தொடர்ந்து எழுந்தமைந்து கடலுக்குள் சென்றன.\nபிரலம்பன் நீர்விளிம்பை அடைந்து காத்து நின்றான். அவன் கால்களை அறைந்து சிதறி விரிந்து திரும்பிச்சென்றது அலை. “எ��ுக” என்றார் தியோதரர். அவன் அறியாமல் சரடை இழுத்தான். அதே கணம் கால்களை அலைமேல் வைத்தும் விட்டிருந்தான். காற்று அவனை வலப்பக்கமாக கொண்டு சென்றது. சரிந்து நீரில் புதைந்தான். உப்புநீர் வாயில் நிறைந்தது. மூக்குக்குள் நுழைந்து திணறச்செய்தது. காலை உதறி நீரில் விழுந்து நீந்தவேண்டியதுதான் என எண்ணிய கணம் அவன் கை சரடை இழுத்தது. வலப்பக்கப் பாய் சற்றே திரும்ப படகு மேலெழுந்து அடுத்த அலைவளைவின்மேல் ஏறி மறுபக்கம் தெறித்தது. அவன் கைகளுக்கு பாய்களின் ஒழுங்கமைவின் நெறி புலப்பட்டுவிட்டது.\nஆனால் அப்போதும் அவன் உள்ளம் அதெப்படி என்று வியந்துகொண்டுதான் இருந்தது. ஒவ்வொரு அலையையும் விழிகள் நோக்கியதுமே கைகள் அதைக் கடக்கும் வழியை அறிந்துகொண்டன. மானுடனுக்குள் பறவை ஒன்று வாழ்கிறது. அவன் கைகள் வேறேதோ பிறவியில் சிறகுகள் என்று இருந்திருக்கவேண்டும். மிக விரைவிலேயே அவன் காற்றிலும் நீரிலும் திளைத்துக்கொண்டிருந்தான். அப்பால் அபிமன்யூ மிக இயல்பாக சுற்றிவந்தான். அலைகளில் ஏறி ஸ்ரீபானுவின்மேல் பாய்ந்து கடந்து அப்பால் சென்றான். ஊஊ என ஊளையிட்டபடி சாருவின் அருகே பறந்து அவனை அஞ்சி விலகச்செய்தான்.\n“மூத்தவரே, என்னை பிடியுங்கள்” என்று ஜயன் கூவினான். அவர்கள் ஒருவரை ஒருவர் துரத்திக்கொண்டு பாய்ந்தனர். அவர்களை சுபத்திரனும் சித்ரகேதுவும் விருஷனும் சங்குவும் துரத்திச் சென்றார்கள். மிக அப்பால் விலகி மாபெரும் வட்டமென அவர்கள் சுற்றிவந்தனர். அவர்கள் சென்ற தடம் நீரில் அரைவட்டமென விழுந்து மறைந்தது. நீர்த்துளிகளுக்கு நடுவே அவர்களின் சிரிப்பு ஒளிவிடுவதை பிரலம்பன் கண்டான். சத்யகனும் வஹ்னியும் சூதியும் ஒருவரை ஒருவர் துரத்தி விளையாடினர்.\nவெண்ணிற நாரைக்கூட்டம்போல அவர்கள் சிறகு விரித்தும் சரித்தும் நீர்மீது சுழன்றனர். சகன் சரிந்து நீருக்குள் புகுந்ததும் அபரஜித்தும் வஹ்னியும் பாய்ந்து சென்று அவனை இரு பக்கமும் பற்றித் தூக்கி கொண்டுவந்தனர். வசுமானும் வாமனும் ஒருவரை ஒருவர் பற்றிக்கொண்டு நீர்மேல் கிழித்துச்சென்று வான்வளைவை உரசுவதுபோல அகன்று மறைய தியோதரர் “அத்தனை தொலைவு செல்லலாகாது…” என்று கூவியபடி துரத்திச்சென்றார்.\nஎதிரே விளையாடிக்கொண்டிருந்த பலனும் பிரபலனும் வர்த்தனனும் கூச்சலிட்டபடி விலகினர். அவர்களை திரும்பிப்பார்த்த பிரலம்பன் மிகப்பெரிய மீன் ஒன்று அவர்கள் நடுவே நீருக்குள் இருந்து உருவப்படும் வாள் என ஒளியுடன் எழுவதைக் கண்டான். காற்றில் எழுந்து வால் சுழற்றி உடல்ததும்ப துள்ளி நீரில் மீண்டும் விழுந்து மூழ்கி மறைய அந்த அலையில் அவர்கள் நிலையழிந்தனர். அவர்களுக்கு அப்பால் இன்னொன்று அதேபோல எழுந்தமைந்தது. அவன் அருகே வந்துகொண்டிருந்த அகதர் “அச்சம் வேண்டாம். அவை ஓங்கில்கள். நம்முடன் விளையாட வந்தவை” என்றார்.\n” என்றான் பிரலம்பன். “அவை ஆழத்து மானுடர். அவற்றால் மொழியாடவும் இயலும்…” என்றார் அகதர். பிரலம்பன் தன் அருகே பேருடலுடன் ஓங்கில் ஒன்று எழுந்து மேலே சென்று நீர் அறைந்து விழுவதை கண்டான். அலையில் அவன் படகு சரிய பாய்கள் விலகின. ஊசி ஆடையில் புகுவதைப்போல அவன் படகு நீர்ப்பரப்பில் புதைந்தது. மறுபக்கம் எழுந்த ஓங்கில் தன் வாலால் அவன் படகை அறைந்து மேலெழுப்ப அவன் நிலை மீண்டு அலைமேல் ஏறிச் சுழன்று எழுந்தான். அந்த ஓங்கிலின் திறந்த வாயில் கூரிய பற்கள் தெரிந்தன. அதன் முகத்தில் புன்னகை இருப்பதுபோலத் தெரிந்தது.\nநூற்றுக்கணக்கான ஓங்கில்கள் நீர்ப்பரப்புக்குமேல் எழுந்தன. பனங்குருவிகளைப்போல அவை காற்றில் பாய்ந்து பாய்ந்து நீரில் விழ அனலில் வைத்த யானத்து நீர் என கடல் கொப்பளித்து அலையடித்தது. அபிமன்யூ ஒரு கையால் சரடைப் பற்றிக்கொண்டு மறுகையால் இடையின் கச்சையை அவிழ்த்து வீசி ஓங்கிலின் முதுகிலிருந்த செதில்சிறகின்மேல் தொடுத்துக்கொண்டான். அது அவனை கழுகு குருவியை என தூக்கிக்கொண்டு சென்றது. உபயாதவர்கள் அதை நோக்கி கூச்சலிட்டனர்.\nபிரகரணனும் அரிஜித்தும் இரு ஓங்கில்கள்மேல் அதைப்போல ஏறிக்கொள்ள முயல நிலையழிந்து நீரில் விழுந்து சறுக்கிச் சென்றனர். ஆனந்தனும் மகாம்சனும் பவனனும் மகாசக்தனும் சென்று அவர்களைத் தூக்கி நிலைமீட்டனர். அபிமன்யூ நெடுந்தொலைவுக்கு சென்றுவிட்டிருந்தான். “மறைந்துவிட்டான்” என்று ஊர்த்துவாகன் கூவினான். “ஓங்கில்களின் உலகுக்குச் சென்றுவிட்டான்” என்று பலன் கூவினான். அப்பாலிருந்து அம்புபோல அபிமன்யூ பாய்ந்து வந்தான். அவன் படகு பாய் ஒடுங்கி கூர்கொண்டிருந்தது. ஓங்கில் விழிகளுக்குத் தெரியவில்லை. கண் அறியா விரலொன்று நீர்ப்பரப்பை கீறிவந்தது. அதன்மேல் எழுந்து அவன் அணுகி அத��� விரைவில் சுழன்று அகன்றான்.\nஓங்கில்களைத் துரத்தியபடி உபயாதவர் நீரில் களியாடினர். அவை அவர்கள்மேல் எழுந்து விழுந்தன. அவர்களை கவிழ்த்தும் மீண்டும் தூக்கிவிட்டும் விளையாடின. வெள்ளிப் பூச்செடி என நீரை உமிழ்ந்து எருமைக்கன்றுபோல குரலெழுப்பின. வால்கள் நீரை அறைந்து உச்சிவெயிலில் சலவைக்கல் சிதறல்கள்போல பறக்கச் செய்தன. இளஞ்சாம்பல் நிறமான உடல்கள் இருண்ட நீர்த்துளிபோல் ஒளிகொண்டிருந்தன. உடைந்து உடைந்து தெறித்த நீரின் ஒளியுடன் ஊடு கலந்தவைபோல இளையோரின் முகங்கள் தெரிந்தன. முகிலாடும் விண்ணவர்போல.\nஒருவரை ஒருவர் நோக்கி கூவிச்சிரித்தனர், கைகளை வீசினர், பாய்ந்து வந்து அறைந்து திரும்பி விரைந்தனர், துரத்திச்சென்றனர், ஒருவரோடொருவர் முட்டிக்கொண்டனர், கைகள் பிணைத்துக்கொண்டு காற்றில் விரைந்தனர், சென்றபடியே உதைத்துக்கொண்டனர், பூசலிட்டனர், தோள்பிணைத்து மல்லிட்டபடி சுழன்றலைந்தனர். களியாட்டென்பது உடலுள் தேங்கிய ஆற்றலை சிதறடிப்பது மட்டுமே என பிரலம்பன் எண்ணிக்கொண்டான். சித்ராகுவும் சாந்தனும் மாறி மாறி அறைந்துகொண்டார்கள். சிரித்துக்கொண்டே விலகிச்சென்ற சித்ராகுவை சாந்தன் துரத்திச்செல்ல இருவரும் கைகள் பிணைத்து முறுக கூவியபடி சுழன்றனர். முகங்கள் களிகொண்டு மலர்ந்திருக்க தோள்கள் இறுகி நின்றன. போர் கலக்காத களியுவகையே மானுடருக்கு அளிக்கப்படுவதில்லை போலும்.\nஅபிமன்யூ ஓர் ஓங்கிலில் இருந்து இன்னொன்றுக்கு தாவினான். இரு ஓங்கில்கள் அவனைத் தூக்கி காற்றில் வீச தலைகீழாகச் சுழன்று இறங்கிய அவனை தன் முதுகால் ஒன்று தாங்கிக்கொண்டது. ஏழெட்டு ஓங்கில்கள் அவனை மட்டுமே சூழ்ந்து நீர்திளைத்தன. சுழன்றுவந்தபோது பிரலம்பன் தொலைவில் துவாரகையின் பெருவாயிலைக் கண்டான். அது காற்றில் பறப்பதுபோலச் சுழன்று மறைந்தது. மறுகணம் அகவிழியில் அண்மையிலென அது எழுந்தபோது கருடனின் விழிகளை கண்டான். நீர் வந்து அறைந்து அவனை அள்ளி வீசியது. சிறகு வளைத்துச் சுழன்று மீண்டபோது அவ்விழிகளில் இருந்த துயரை உணர்ந்தான்.\nதுயரா என உளம் வியந்தது. துயரேதான் என உறுதி செய்தது அடியுளம். துயர் ஏன் அது களியாடும் மைந்தரை அல்லவா நோக்கிக் கொண்டிருந்தது அது களியாடும் மைந்தரை அல்லவா நோக்கிக் கொண்டிருந்தது ஒரு கணம் உடல் விதிர்க்க அவன் கையிலிர���ந்து சரடு நழுவியது. நீரில் விழுந்து மூழ்கி கைவீசிப்பாய்ந்து எழுந்து படகுப்பலகையை பற்றிக்கொண்டான். மீண்டும் சரடைப்பற்றி பாயை விரித்து படகைச் சீரமைத்து திசை அமைத்தபோது உடல் முற்றிலும் தளர்ந்துவிட்டிருப்பதை உணர்ந்தான். உள்ளம் எடைகொண்டு ஒவ்வொரு தசையையும் அழுத்தியது. அக்கணமே இறந்துவிடவேண்டும் என்பதுபோல் தாளவியலா துயரை அவன் அடைந்தான்.\nநூல் பதினைந்து – எழுதழல் – 45\nஆறு : காற்றின் சுடர் – 6\nசத்யபாமையின் அறைக்குள் அவள் இளைய மைந்தர்களான அதிபானுவும் ஸ்ரீபானுவும் பிரதிபானுவும் இருப்பார்கள் என்று அபிமன்யூ எண்ணியிருக்கவில்லை. அவனை உள்ளே அழைத்த ஏவலன் அதை அறிவிக்கவில்லை. அதில் மட்டுமல்ல அங்கே அனைத்திலும் முறைமைக்குறைவு இருந்தது. அவனை அழைத்துவந்த அமைச்சர் ஏவலனிடம் ஒப்படைத்துவிட்டு கிளம்பிச்செல்கையில் அவன் எவரை சந்திக்கவேண்டுமென்று ஏவலனிடம் சொல்லவில்லை. ஆகவே ஏவலனே அவனிடம் “இளவரசே, தங்கள் வருகை நோக்கம் என்ன” என்று கேட்டான். அவன் சற்று எரிச்சலுடன் “மூத்த அத்தை சத்யபாமையை சந்திப்பது” என்றான். வழியில் தெரிந்த பாவட்டாக்களில் ஒன்று சரிந்திருந்தது.\nஅபிமன்யூ தலைவணங்கி “வணங்குகிறேன், அத்தை” என்றான். சத்யபாமை புன்னகை இல்லாத முகத்துடன் “நீ அங்கே சென்றிருப்பாய் என நினைத்தேன்” என்றாள். “நான் ஏன் அங்கே செல்கிறேன் எனக்குத் தெரியாதா இங்கே எவர் அரசி என்றும் எவருக்கு குலமுதன்மை என்றும் எனக்குத் தெரியாதா இங்கே எவர் அரசி என்றும் எவருக்கு குலமுதன்மை என்றும்” என்றான் அபிமன்யூ. சத்யபாமை முகம் மலர்ந்து “வா… இப்படி அமர்ந்துகொள்” என்றாள். “எப்படி இருக்கிறாள் உன் அன்னை” என்றான் அபிமன்யூ. சத்யபாமை முகம் மலர்ந்து “வா… இப்படி அமர்ந்துகொள்” என்றாள். “எப்படி இருக்கிறாள் உன் அன்னை” அபிமன்யூ “அன்னையை நான் பார்த்தே நெடுநாட்களாகின்றன. நன்றாகவே இருப்பார்கள் என எண்ணுகிறேன்” என்றான். “ஏனென்றால் அவர்கள் இங்கே இல்லை.”\n” என்று சத்யபாமை புருவம் சுருக்கியபடி கேட்டாள். “இங்கிருந்தால் ஏழு அரசியராலும் அவர்கள் துன்புறுவார்கள். நீங்களும் எத்தனை ஆறுதல்தான் அளிக்கமுடியும் யாதவகுலத்தோர் இங்கே மதிக்கப்படுகிறார்களா என்ன யாதவகுலத்தோர் இங்கே மதிக்கப்படுகிறார்களா என்ன” என்று அபிமன்யூ சொன்னான். “ஆம், அதைத்��ான் நானும் எண்ணிக்கொண்டிருந்தேன்” என்றாள் சத்யபாமை. அபிமன்யூ “நான் மூதன்னை குந்தியை பார்த்தேன். உங்களைப்பற்றி எண்ணி உளமுருகினார்கள். சத்யை இல்லையேல் துவாரகையே இல்லை. யாதவகுலத்தில் இப்படி ஒரு பேரரசி பிறப்பாள் என்பதை முன்னரே நிமித்திகர்கள் சொல்லியிருந்தமையால்தான் பதின்மூன்றாண்டுகள் உளம் அமைந்திருந்தேன் என்றார்” என்றான்.\n“என் இடர்கள் அன்னைக்குத் தெரியும்” என்றாள் சத்யபாமை. “ஆனால் மூத்த தந்தை பீமசேனர் உடனே சொன்னார், பேரரசியர் கையாளும் அனைத்து இடர்களும் பேரரசியரே உருவாக்குவது என்று.” சத்யபாமை முகம் மாற உடனே அபிமன்யூ “பீமசேனரை நீங்களே அறிவீர்கள், அத்தை. காட்டு மனிதர்” என்றான். சத்யபாமை “ஆம்” என்றாள். பிரதிபானு சிரிப்பதைக் கண்ட அபிமன்யூ “இளையோனின் சிரிப்பு அழகாக உள்ளது” என்றான். “சிரிக்கிறானா” என்று சத்யபாமை திரும்பிப்பார்த்தபோது பிரதிபானு சிரிப்பை அடக்க ஸ்ரீபானுவின் முகத்தில் சிரிப்பு எஞ்சி இருந்தது. “அறிவிலி… இப்போது இங்கே சிரிக்கும்படி என்ன நிகழ்ந்தது” என்று சத்யபாமை திரும்பிப்பார்த்தபோது பிரதிபானு சிரிப்பை அடக்க ஸ்ரீபானுவின் முகத்தில் சிரிப்பு எஞ்சி இருந்தது. “அறிவிலி… இப்போது இங்கே சிரிக்கும்படி என்ன நிகழ்ந்தது\n“பீமசேனரை எண்ணி சிரிக்கிறான்” என்றான் அபிமன்யூ. “அவர் யாதவர்களை எளிதாக எண்ணிவிட்டார். இப்புவியில் இன்று முற்றாக ஒருங்கிணைக்கப்பட்ட குலம் யாதவர் அல்லவா” பிரதிபானு வெடித்துச் சிரிக்க பிற இருவரும் அவன் பின்னால் ஒளிந்துகொண்டார்கள். சத்யபாமை “நீங்கள் நால்வரும் என்னை ஏளனம் செய்கிறீர்கள்” என்றாள். “மெய்யாகவே இல்லை, அத்தை. பேரரசியரை சந்திக்கையில் முகமன் உரைக்கவேண்டும் என்று அறிவேன். ஆகவேதான் சொன்னேன். ஆனால் நான் என்ன சொன்னாலும் அது பொய்யாகத் தெரிகிறது” என்றான் அபிமன்யூ. பிரதிபானுவும் ஸ்ரீபானுவும் பேரோசையுடன் சிரித்தபடி திரும்பிக்கொண்டார்கள்.\n“விளையாட எனக்குப் பொழுதில்லை” என்று சத்யபாமை சொன்னாள். “நான் உன்னை வரச்சொன்னது சில செய்திகளை உசாவியறியவே. இங்கே என்ன நிகழவிருக்கிறது அவர் எப்போது நகர்புகவிருக்கிறார்” அபிமன்யூ “நான் என்ன அறிவேன் உளவாளர்கள் சூழ வாழ்பவர்கள் நீங்கள்” என்றான். “அவர் இப்போது ஒவ்வொரு அசுரர்நாடுகளாக சென்றுகொண்டி��ுக்கிறார். உடன் மூத்தவராகிய பிரத்யும்னரும் இருக்கிறார். அநிருத்தன் பாணருடன் இப்போதும் தங்கியிருக்கிறான். அவனும் துணைவியும் கோகுலம் செல்லக்கூடும் என்றும் நந்தகோபரை அழைத்துக்கொண்டு சூரசேனரை சந்திக்க மதுவனம் செல்லத் திட்டமுள்ளது என்றும் அறிந்தேன்.”\n“அங்கே அவர்கள் என்ன பேசப்போகிறார்கள்” என்று சத்யபாமை கேட்டாள். பிரதிபானு சிரிப்பை அடக்கிய மெல்லிய ஓசை விம்மல் என கேட்டது. சத்யபாமை திரும்பி நோக்கியபின் “மூடர்கள்” என்றாள். அபிமன்யூ “அவர்கள் என்ன செய்வார்கள்” என்று சத்யபாமை கேட்டாள். பிரதிபானு சிரிப்பை அடக்கிய மெல்லிய ஓசை விம்மல் என கேட்டது. சத்யபாமை திரும்பி நோக்கியபின் “மூடர்கள்” என்றாள். அபிமன்யூ “அவர்கள் என்ன செய்வார்கள்” என்றான். அவள் அதை செவிகொள்ளாமல் “அவர் எப்போது நகர்புகுவார் என்பதை ஒருவாறாக உய்த்துணர்கிறேன். இன்னும் ஏழு நாட்கள் ஆகக்கூடும். ஆனால் வந்ததுமே பிரத்யும்னன் பட்டத்து இளவரசனாக ஆக்கப்படுவானா என்று மட்டுமே நான் அறியவேண்டும்” என்றாள்.\n“அந்த எண்ணம் இருக்கலாம்” என்றான் அபிமன்யூ. “ஆம், நானும் அவ்வாறே ஐயுறுகிறேன். அசுரச் சக்ரவர்த்தி தன் மகள் பேரரசியாகவேண்டும் என்றே கோருவார். அதை அளித்தே அப்பெண்ணை இல்லம் கொண்டிருக்க முடியும். பிற அசுரர்களுக்கும் அதுவே விருப்பமாக இருக்கும்” என்றாள் சத்யபாமை. “சரியாக சொன்னீர்கள். அவர் பட்டத்து இளவரசரானால் ஷத்ரியர்களும் அகம் மகிழ்வார்கள். அசுரர்களும் உடன்நிற்பார்கள்” என்றான் அபிமன்யூ. “மூடனைப்போல் பேசாதே. எந்த அடிப்படையில் அவன் முடிசூடுவது ஷத்ரியன் என்றா அசுரகுடியில் பெண்கொண்டவனை ஷத்ரியர் ஏற்பார்களா\n“ஆம், ஆனால் அசுரகுடியினர் என முடிசூடலாமே” என்று அபிமன்யூ சொன்னான். “அசுரர் ஆள இது அசுரபுரி அல்ல” என்று சத்யபாமை உரக்க கூவினாள். “இது யாதவர் நகரம்… கார்த்தவீரியரின் புகழ் என்றும் வாழவேண்டிய நிலம்.” அபிமன்யூ “ஆம், ஆனால் அதை யாதவர் உணர்ந்ததாகத் தெரியவில்லையே. போஜர்களும் ஹேகயர்களும் கிளம்பிச்செல்கிறார்கள். அந்தகர்கள் உடன் செல்கிறார்கள். அவர்களின் அரசி இங்கிருப்பதையே அவர்கள் உளம்கொள்ளவில்லை” என்றான். சத்யபாமை முகம் சோர்வடைய உதடுகளை மட்டும் அசைத்தாள். “சரி, விருஷ்ணிகள் இருக்கிறார்களே என்று எண்ணலாம் என்றால் அவர்க��ுக்கும் மூத்த யாதவரே உகந்தவர் என்கிறார்கள்.”\nசத்யபாமை “ஆம், இங்கே இன்றிருப்பதுபோல நான் எப்போதும் சோர்ந்திருந்ததில்லை” என்றாள். “என் குலத்தால் நான் கைவிடப்பட்டிருக்கிறேன். இப்போது அவள் வென்றுவிட்டிருக்கிறாள்.” அபிமன்யூ “ஆம், ருக்மிணி அத்தை வென்ற இறுமாப்பில் உள்ளார்” என்றான். “அவளா அவள் மைந்தனை அரசனாக்க அவளால் இன்னும் இயலவில்லை. அது நடக்கப்போவதுமில்லை” என்றாள் சத்யபாமை. “ஜாம்பவதி அத்தைக்கு தன் மைந்தன் பெருவீரன் என எண்ணம்…” என்றான் அபிமன்யூ. “அறிவில்லாமல் பேசாதே. அவளுக்கு என்ன பெருமை அவள் மைந்தனை அரசனாக்க அவளால் இன்னும் இயலவில்லை. அது நடக்கப்போவதுமில்லை” என்றாள் சத்யபாமை. “ஜாம்பவதி அத்தைக்கு தன் மைந்தன் பெருவீரன் என எண்ணம்…” என்றான் அபிமன்யூ. “அறிவில்லாமல் பேசாதே. அவளுக்கு என்ன பெருமை” அபிமன்யூ “நக்னஜித்தி அத்தைக்கும் பத்ரை அத்தைக்கும் அவர்கள் ஷத்ரியர்கள் என்பதனால்…” என்றான்.\n“வாயைமூடு… இங்கே ஷத்ரியர்களின் கூட்டமைப்பு ஒன்றும் எழப்போவதில்லை” என்றாள் சத்யபாமை. “காளிந்தி அத்தை…” என அபிமன்யூ தொடங்க “நான் ரேவதியைப்பற்றி பேசுகிறேன், மூடா” என்றாள் சத்யபாமை. “நினைத்தேன்… அவர் வென்றுவிடலாமென்று எண்ணலாம். வெல்வதெப்படி என்று பார்ப்போம். அத்தை, நீங்கள் ஆணையிட்டால் நான் இன்றே படையுடன் கிளம்பி மதுராவை கைப்பற்றி…” சத்யபாமை “வீண்பேச்சு எதற்கு இங்கே ஒருபோதும் ருக்மிணியின் மைந்தன் பட்டத்து இளவரசனாக ஆகப்போவதில்லை. இன்று என் மைந்தர்கள் நாடாள்கிறார்கள். அவர்களே ஆள்வார்கள்” என்றாள்.\n” என்றான் அபிமன்யூ. “நீ என் சொல்லை சென்று ருக்மிணியிடம் சொல். உண்மையில் பல ஆண்டுகளாக எங்களுக்குள் சொல்பரிமாற்றம் இல்லை.” அபிமன்யூ “ஆம், எண்ணையும் புண்ணாக்கும்போல தனித்திருக்கிறீர்கள் என்று ஏதோ ஓர் சூதர் அணிச்சொல்லை அமைச்சர் சந்திரசூடர் சொன்னார்” என்றான். சத்யபாமை அதைத் தவிர்த்து “அவளிடம் சென்று சொல். அவள் மைந்தன் பட்டத்து இளவரசனாக ஆக வாய்ப்புள்ளது. ஆனால் இந்நகரில் ஷத்ரிய வீரர் மிகச் சிலரே. என் ஆணையில் இயலும் யாதவர் ஒருபோதும் அவள் மைந்தனை அரசன் என ஏற்கப்போவதில்லை” என்றாள். “யாதவ அரசை ஷத்ரியர் ஏற்கப்போவதில்லை. என்றேனும் இருசாராரும் களம்நிற்கவே போகிறார்கள். ஆகவே அவள் மைந்தர் அரியணையில��� அமரமுடியாது.”\n“ஆம், அதில் ஐயமே இல்லை” என்றான் அபிமன்யூ. “பானு பட்டத்து இளவரசனானால் பிரத்யும்னனை துவாரகை ஒழிந்த பிற நிலங்களுக்கு பொறுப்பாக அமைப்பான். அவன் தனிமுடி என ஆளலாம். அதை நான் சொல்லளிக்கிறேன் என்று அவளிடம் சொல்” என்றாள் சத்யபாமை. “அதை சொல்லிவிடுகிறேன். ஆனால் ஷத்ரிய குலத்து அரசியரும் அவர்களின் மைந்தரும்…” என அபிமன்யூ தொடங்க “மைந்தர்கள் இருக்கிறார்கள். எவரிடம் படை உள்ளது யாதவப்படை” என்றாள் சத்யபாமை. “ஆம், எவரிடம் உள்ளது\nபிரதிபானு மீண்டும் சிரித்தான். அவனை எண்ணம் அழுந்திய விழிகளுடன் திரும்பி நோக்கியபின் “ஆம், நாள் செல்லச் செல்ல என் ஆற்றல் குறைந்து வருகிறது. நாம் அவளை அச்சுறுத்தி சொல் பெற்றாகவேண்டும். ஆகவேதான் அவர் நகர்புகுவதற்குள் இதை முடிக்கவேண்டுமென விழைகிறேன். நீ அவளிடம் என் தூதனாக செல்” என்றாள் சத்யபாமை. அபிமன்யூ எழுந்து மிகையான நாடகத்தன்மையுடன் “ஆணை, பேரரசி” என தலைவணங்கினான். சத்யபாமை அதை உளம் கொள்ளாமல் தன்னுள் ஆழ்ந்த விழிகளுடன் “எங்கே சென்றுகொண்டிருக்கிறது இது” என்றாள் சத்யபாமை. அபிமன்யூ எழுந்து மிகையான நாடகத்தன்மையுடன் “ஆணை, பேரரசி” என தலைவணங்கினான். சத்யபாமை அதை உளம் கொள்ளாமல் தன்னுள் ஆழ்ந்த விழிகளுடன் “எங்கே சென்றுகொண்டிருக்கிறது இது\nஅபிமன்யூ வெளியே வந்தபோது மூவரும் அவன் பின்னால் ஓடிவந்தனர். “மூத்தவரே, உங்களைக் காண வரவேண்டுமென எண்ணினோம். அன்னை இங்கே வரச்சொன்னார்” என்றான் ஸ்ரீபானு. “நீ என்ன முழுப்பொழுதும் அடுமனையில் வாழ்கிறாயா” என்றான் அபிமன்யூ. “பயிற்சிக்களம் என ஒன்று உண்டு, அறிவாயா” என்றான் அபிமன்யூ. “பயிற்சிக்களம் என ஒன்று உண்டு, அறிவாயா” பிரதிபானு “அறிவான், மூத்தவரே. அடுமனைக்கு வெளியேதான். சாளரம் வழியாக அங்கே பயிற்சி செய்பவர்களைக்கூட பார்க்கமுடியும்” என்றான். “நீ நாவை வளர்த்திருக்கிறாய்” என்றான் அபிமன்யூ. “அதை வைத்து போரிடப் போகிறாயா” பிரதிபானு “அறிவான், மூத்தவரே. அடுமனைக்கு வெளியேதான். சாளரம் வழியாக அங்கே பயிற்சி செய்பவர்களைக்கூட பார்க்கமுடியும்” என்றான். “நீ நாவை வளர்த்திருக்கிறாய்” என்றான் அபிமன்யூ. “அதை வைத்து போரிடப் போகிறாயா\n“கட்கரசனா என்று ஒரு கந்தர்வன். அவன் நாக்கே ஒரு பெரிய வாள்…” என்று பிரதிபானு சொன்னான். “புல்லன்னைக்���ு மின்னலில் பிறந்தவன். அவனைப்பற்றிய கதையை கதாமஞ்சரியில் படித்தேன்.” அபிமன்யூ “முதலில் கதாமஞ்சரியில் உன்னைப்பற்றி என்ன எழுதுவார்கள் என்று எண்ணிப்பார்” என்றான். பிரதிபானு “இங்கே சித்தம் கொண்ட ஒவ்வொருவரும் எதிலேனும் ஒளிந்துகொள்ள வேண்டியிருக்கிறது, மூத்தவரே” என்றான். அக்குரல் மாற்றத்தை உணர்ந்து தானும் மாறிய அபிமன்யூ “என்ன நிகழ்கிறது இங்கே\n“ஒன்றுமே நிகழவில்லை. பதின்மூன்றாண்டுகளாக இதுவே. முறைத்துக்கொண்டும் முனகிக்கொண்டும் இருக்கிறார்கள். நாங்கள் நினைவறிந்த நாள்முதலாக இதை மட்டுமே பார்த்துக்கொண்டிருக்கிறோம்” என்றான் ஸ்ரீபானு. “முதலில் இது மிகச் சிக்கலானது என தோன்றும், கடல் அலைகளைப்போல. ஆனால் இரண்டு நாட்கள் கடலோரம் அமர்ந்து அலைகளைப் பார்த்தால் அவற்றின் ஒழுங்கு தெரியவரும். நாலைந்து எளிய கணக்குகள் மட்டுமே. திரும்பத்திரும்ப சலிக்காமல்…” என்றான் பிரதிபானு. “நாங்கள் பதின்மூன்றாண்டுகளாக இந்த அலைகளை பார்த்துவருகிறோம். எளிமையானவை சலிப்பூட்டுகின்றன. அவ்வெளிமையை அறியாதவர்கள் கொள்ளும் அச்சமும் சினமும் விழைவும்போல வேடிக்கையும் பிறிதில்லை.”\n“நான் இளைய அத்தையை சென்று பார்க்கவேண்டும்” என்றான் அபிமன்யூ. “மெய்யாகவே செல்கிறீர்களா மூத்தவரே, இதையெல்லாம் பொருட்டாக கொள்ளாதீர்கள். நாம் கிளம்பி பாலையில் ஒரு எலிவேட்டை ஆடி வருவோம்” என்றான் பிரதிபானு. “இப்படி தூதுக்கள் சென்றபடியே இருக்கும். நுட்பமான தூதுமொழிகள், அவற்றுக்கு மிகுநுட்ப எதிர்மொழிகள் திரும்ப வரும். அவற்றுக்கு உயர்நுட்ப மொழிகள் அனுப்பப்பட்டு உச்சநுட்ப மறுமொழிகள் பெறப்படும்.”\nஅபிமன்யூ “இல்லை, அவர்களை சந்திக்கவேண்டியிருக்கிறது. ஆகவே நாம் சென்று நம் கடமையை ஆற்றி வருவோம்” என்றான். “நால்வராகச் செல்வது மங்கலமும்கூட.” பிரதிபானு திடுக்கிட்டு “நால்வராகவா என்ன சொல்கிறீர்கள்” என்றான். “பிறகென்ன, நான் தனியாகவா செல்லமுடியும்” ஸ்ரீபானு “நான் இளைய அன்னையை பார்த்தே நெடுநாட்களாகின்றன… என் அன்னைக்குத் தெரிந்தால் கொற்றவைக்கோலம் கொள்வார்” என்றான். “இப்போது அவர்தானே உங்களை அனுப்பியிருக்கிறார்” ஸ்ரீபானு “நான் இளைய அன்னையை பார்த்தே நெடுநாட்களாகின்றன… என் அன்னைக்குத் தெரிந்தால் கொற்றவைக்கோலம் கொள்வார்” என்றான். “இப்��ோது அவர்தானே உங்களை அனுப்பியிருக்கிறார்” என்றான் அபிமன்யூ. “அவரா” என்றான் அபிமன்யூ. “அவரா எப்போது\n“நன்றாக எண்ணிப்பாருங்கள். என்னை தூதுபோகச் சொன்னார்கள், அப்போது நீங்கள் உடனிருந்தீர்கள்.” ஸ்ரீபானு “ஆம்” என்றான். “என்னை அவர் தன் செய்தியுடன் அனுப்பிய செய்தி வேறு எவருக்கேனும் தெரியுமா” ஸ்ரீபானு வெறுமனே நோக்கினான். “நான் இன்றுதான் இங்கே வந்துள்ளேன். முறைமைப்படி இன்னும் இங்கே வரவேற்கப்படவே இல்லை. ஆகவே நான் சொல்வனவற்றுக்கு பொருள் இல்லை. அவை அரசியின் சொற்கள் என இரு சான்றுரைஞர்கள் சொல்லும்போதுதான் அவை பொருள்கொள்கின்றன. ஆகவேதான் தன் மைந்தர்களையும் சான்றுரைஞர்களாக அரசி அனுப்பியிருக்கிறார்கள்.”\nஸ்ரீபானு “ஆனால் அவர்கள் அப்படி அனுப்பவில்லையே” என்றான். “அனுப்பி ஆணையிடவில்லை. ஆனால் அரசியின் உள்ளக்கிடக்கையை புரிந்துகொள்வது அல்லவா நம் பணி” என்றான். “அனுப்பி ஆணையிடவில்லை. ஆனால் அரசியின் உள்ளக்கிடக்கையை புரிந்துகொள்வது அல்லவா நம் பணி நாம் என்ன எளிய ஏவலரா ஆணைகளை நிறைவேற்ற நாம் என்ன எளிய ஏவலரா ஆணைகளை நிறைவேற்ற அவர் மைந்தர்கள் அல்லவா” பிரதிபானு ஏதோ சொல்வதற்குள் அதிபானு “இவன் சொல்வது சிறப்பாகவே தெரிகிறது, இளையோரே. நாம் செல்வோம்” என்றான். “அன்னை…” என ஸ்ரீபானு முனக “அன்னையிடம் இவன் சொல்வதை சொல்வோம்” என்றான் அதிபானு. பிரதிபானு முகம் மலர்ந்து “ஆம், அது ஒரு நல்ல வழிமுறை” என்றான். ஸ்ரீபானு “ஆனால் அன்னையிடம்…” என்றபின் “சரி” என்றான்.\nருக்மிணியின் அறையின் வாயிற்காவலாக நின்ற ஆணிலியின் முகம் அவர்களைக் கண்டதும் சற்றே மாறுபட்டது. யவனநாட்டைச் சேர்ந்தவள் அவள் எனத் தெரிந்தது. அபிமன்யூ தங்கள் வரவை அறிவிக்கும்படி சொல்லிவிட்டு ஸ்ரீபானுவிடம் “அவள் உங்களை பார்த்ததே இல்லைபோலத் தெரிகிறது” என்றான். “யவனக் காவலருக்கு இரண்டே நோக்குதான். ஒன்று நம்மை அவர்களுக்கு தெரியவே தெரியாது. அல்லது நம்மை அவர்கள் கூழாங்கற்கள் என எண்ணுகிறார்கள்.” கதவு திறந்து அவர்களை உள்ளே செல்லும்படி ஆணிலி செய்கை காட்டினாள். அபிமன்யூ உள்ளே நுழைந்து பிற மூவரையும் உள்ளே அழைத்தான். தயங்கி நின்றிருந்த அதிபானு “நீதான் எங்களை அழைத்துவருகிறாய்” என்றான். “என்ன சொல்கிறீர்கள் மூத்தவரே, உங்களை தொடர்ந்தல்லவா நானே வருகிறேன் மூத்தவரே, உங்களை தொடர்ந்தல்லவா நானே வருகிறேன் வருக” என்றான் அபிமன்யூ. அதிபானு வாய்திறந்து அசைவற்று நிற்க “நாங்கள்…” என ஸ்ரீபானு ஏதோ சொன்னான்.\nஉள்ளிருந்து ருக்மிணியின் மைந்தன் சீசாரு வெளியே வந்து “உள்ளே வருக” என்றான். அவர்கள் “ஆம், நாங்கள் அதைத்தான் பேசிக்கொண்டிருந்தோம்” என தயங்கினார்கள். அவர்களை உள்ளே அழைத்துச்சென்ற சீசாரு “இளையோர், அன்னையே” என்றான். ருக்மிணி மலர்ந்த முகத்துடன் எழுந்து வந்து “வருக, மைந்தர்களே” என்றான். அவர்கள் “ஆம், நாங்கள் அதைத்தான் பேசிக்கொண்டிருந்தோம்” என தயங்கினார்கள். அவர்களை உள்ளே அழைத்துச்சென்ற சீசாரு “இளையோர், அன்னையே” என்றான். ருக்மிணி மலர்ந்த முகத்துடன் எழுந்து வந்து “வருக, மைந்தர்களே” என்றாள். “சென்ற ஆவணி எட்டாமிரவு விழாவில் பார்த்தது… அதற்குள் வளர்ந்துவிட்டீர்கள்.” அறைக்குள் சாருதேஷ்ணனும் சுதேஷ்ணனும் நின்றிருந்தார்கள். சாருதேஷ்ணனின் முகம் மெல்லிய கசப்பு தோன்ற தெரிந்தது. சுதேஷ்ணன் மூத்தவனின் முகத்தை இயல்பாக நடிக்கும் தன்மை கொண்டிருந்தான்.\nருக்மிணி கைகளை விரிக்க பிரதிபானுவும் ஸ்ரீபானுவும் சென்று அவள் கால்களைத் தொட்டு வணங்கினர். அவர்களை தலைதொட்டு வாழ்த்திவிட்டு இரு கைகளாலும் பற்றி தோளுடன் அணைத்துக்கொண்டாள். அதிபானு அவள் காலடியை தொட்டு வணங்கி “நாங்கள் பார்க்க விழைந்தோம், அன்னையே. இவன் ஒரு சரியான விளக்கத்தை அளித்தான். ஆகவே வந்துவிட்டோம்” என்றான். ருக்மிணி நகைத்து “ஆம், இவன் எதையும் விளக்கிவிடுவான்” என்றாள். அவர்களின் தோள்களையும் தலையையும் வருடி “இளைஞர்களாக ஆகிவிட்டீர்கள்…” என்றாள்.\nஅபிமன்யூ அவளை தாள்வணங்கி வாழ்த்து பெற்று எழுந்து “நான் தனியாக வர அஞ்சினேன். ஏனென்றால் மிகக் கடுமையான சூழ்ச்சிகள் என்னிடம் உள்ளன” என்றான். அவள் புருவம் சுருங்க “என்ன சூழ்ச்சி” என்றாள். “மூத்த அத்தையின் சொற்கள். அதாவது பிரத்யும்னர் முடிசூடினால் அவரை யாதவர் கைவிடுவார்கள். பிற ஷத்ரியர்களால் அவர் தோற்கடிக்கப்படுவார். ஆகவே நீங்கள் மூத்தவராகிய பானுவை அரசராக ஒப்பவேண்டும். மறுகடனாக அவர் உங்கள் மைந்தர்களை துவாரகையின் இளவரசர்கள் என்று சொல்லிக்கொள்ள ஒப்புதல் அளிப்பார். இதை நான் உங்களிடம் சொல்லி அச்சுறுத்தி ஒப்புதல் பெறவேண்டும்” என்றான்.\n” என்றான் ஸ்ர���பானு. “என்ன” என்றான் பிரதிபானு திகைப்புடன். “ஒருவேளை இதைவிட விரிவாகவும் முறையாகவும் நான் சொல்லியிருக்க வேண்டுமோ” என்றான் பிரதிபானு திகைப்புடன். “ஒருவேளை இதைவிட விரிவாகவும் முறையாகவும் நான் சொல்லியிருக்க வேண்டுமோ மறந்துவிடாமலிருக்க சுருக்கி புரிந்துகொண்டிருந்தேன். அதை அப்படியே சொல்லிவிட்டேன். அத்தை, நீங்கள் இதை ஆங்காங்கே முறைமைச்சொற்கள் போட்டு விரிவாக்கிக் கொள்ளுங்கள். நீங்கள் பல்லாண்டுகாலமாக புழங்கும் மொழி அல்லவா அது மறந்துவிடாமலிருக்க சுருக்கி புரிந்துகொண்டிருந்தேன். அதை அப்படியே சொல்லிவிட்டேன். அத்தை, நீங்கள் இதை ஆங்காங்கே முறைமைச்சொற்கள் போட்டு விரிவாக்கிக் கொள்ளுங்கள். நீங்கள் பல்லாண்டுகாலமாக புழங்கும் மொழி அல்லவா அது\n“அன்னையே, இவன் விளையாடுகிறான். அன்னை சொன்னது என்னவென்றால்…” என அதிபானு தொடங்க ருக்மிணி “அவன் சொன்னதுதான் சரியானது. அதற்கு என் மறுமொழி இதுதான். இங்கே நாம் எவருமே களமாடுபவர்கள் அல்ல. நாம் களத்தில் காய்கள். அவர் எண்ணுவது நிகழட்டும். அவர் நகர்நுழைவது வரை காப்போம்… வேறேதும் இப்போது செய்வதற்கில்லை” என்றாள். சீசாரு “ஆம், நாம் இங்கே அரசியல் பேசவேண்டாமே” என்றான். “ஆனால் அவன் அரசியல் பேசத்தான் வந்திருக்கிறான்” என்றான் சாருதேஷ்ணன். “ஆம், யாதவர்களின் அரசர் எவர் என்பதை யாதவர்கள் முடிவெடுப்பார்கள் என்றார் அன்னை” என்றான் அபிமன்யூ.\n“தன் மைந்தரில் முதல்வன் எவன் என்பதை முடிவுசெய்ய வேண்டியவர் தந்தை. அதை அவர் முடிவுசெய்துவிட்டார். அநிருத்தனின் மைந்தனே துவாரகையை ஆள்வான் என்பது அவர் அளித்த சொல். ஆகவே பிரத்யும்னரே துவாரகையின் முடிசூடுவார் என்பது வழிப்பெறுகை. உன் மூத்த அத்தையிடம் சொல்” என்றான் சாருதேஷ்ணன். “அதை அவர் முன்னரே அறிவார் என்பதனால்தான் தந்தை நகர்நுழைந்து முறைப்படி அறிவிப்பதற்கு முன்னரே பேசி முடிவெடுக்கத் துடிக்கிறார்” என்றான் சுதேஷ்ணன்.\n எவர் முடிசூடினாலும் இங்கே அனைவரும் ஒன்றாக இருந்தாகவேண்டும். இல்லையேல் அனைவருக்கும் எதிரிலக்காகிய துவாரகை வாழ இயலாது” என்றாள். “இதையே நான் சென்று சொல்லிவிடுகிறேன், அன்னையே” என்றான் அபிமன்யூ. “என்ன சொல்லவிருக்கிறாய்” என்றான் சுதேஷ்ணன் ஐயத்துடன். “அநிருத்தரை அரசராக்க அனைத்து யாதவரும் ஒருங்கிணையவேண்டும் என்று” என்றான் அபிமன்யூ. சீசாரு சிரித்துவிட்டான். அவனை சீற்றத்துடன் பார்த்தபின் “என்ன உளறுகிறாய்” என்றான் சுதேஷ்ணன் ஐயத்துடன். “அநிருத்தரை அரசராக்க அனைத்து யாதவரும் ஒருங்கிணையவேண்டும் என்று” என்றான் அபிமன்யூ. சீசாரு சிரித்துவிட்டான். அவனை சீற்றத்துடன் பார்த்தபின் “என்ன உளறுகிறாய்” என்றான் சாருதேஷ்ணன். “இல்லை, அநிருத்தரின் மைந்தரை…” என்ற அபிமன்யூ ஸ்ரீபானுவிடம் “அல்லது பிரத்யும்னரையா” என்றான் சாருதேஷ்ணன். “இல்லை, அநிருத்தரின் மைந்தரை…” என்ற அபிமன்யூ ஸ்ரீபானுவிடம் “அல்லது பிரத்யும்னரையா\n“நீ ஒன்றுமே சொல்லவேண்டாம்… அரசர் வந்துசேரும் வரை இங்கே எதுவுமே மாறாது” என்றான் சாருதேஷ்ணன். “அரசருடன் பிரத்யும்னரும் வருகிறார். அவர்கள் நகர்நுழைந்ததும் அனைத்தும் முடிவெடுக்கப்படும்” என்றான் சுதேஷ்ணன். “நன்று, நான் இதையே சொல்கிறேன்” என்றான் அபிமன்யூ. “நீ அதையும் சொல்லவேண்டியதில்லை” என்றான் சாருதேஷ்ணன். ருக்மிணி சிரித்தபடி “அவன் உங்களிடம் விளையாடுகிறான், மைந்தா. இதைக்கூட புரிந்துகொள்ள முடியவில்லையா உன்னால்” என்றாள். “விளையாடவில்லை, வினையாடுகிறான்” என்றான் சுதேஷ்ணன்.\nஅபிமன்யூ “என்னைப்பற்றி என் அன்னையும் அப்படித்தான் சொல்கிறார்” என்றான். ருக்மிணி “இளையோரை சென்று பார். உன்னுடன் அவர்கள் விளையாடி நெடுநாட்களாகின்றன” என்றாள். அபிமன்யூ “ஆம், நான் அதற்குத்தான் இவர்களையும் கூட்டிவந்தேன்” என்றான். சீசாரு ஆறுதலுடன் “வருக, நானே அழைத்துச்செல்கிறேன். நீ வந்த செய்தி முன்னரே இங்கு வந்துவிட்டது. சாரு உன்னைத்தான் கேட்டுக்கொண்டே இருந்தான்” என்றான். அபிமன்யூவும் ஸ்ரீபானுவும் அதிபானுவும் பிரதிபானுவும் ருக்மிணியை வணங்கி விடைபெற்றுக்கொண்டனர்.\nஇடைநாழியினூடாகச் செல்கையில் “புட்சிறைப் படகில் கடலாடுவதாக திட்டமிட்டிருந்தார்கள். யவன மாலுமிகள் நால்வர் அதற்கான பயிற்சியை அவர்களுக்கு சென்ற சில மாதங்களாகவே அளித்துக்கொண்டிருந்தார்கள். நீயும் வந்தால் கொண்டாட்டமாக இருக்கும்” என்றான் சீசாரு. அபிமன்யூ “ஆம், அப்படி எதையாவது செய்யவேண்டும் என்று எண்ணிக்கொண்டிருந்தேன். சில நாட்களாகவே எங்கே பார்த்தாலும் அரசியல்சூழ்ச்சிகளைக் கண்டு சலிப்பு கொண்டிருக்கிறேன்” என்றான். “எனக்கும்தான் சலிப்பாகிவிட்டது. சோர்வூட்டுவது என்னவென்றால் அனைவரும் இளவரசர்கள் என்றால் அரசியலில் திளைக்கவேண்டுமென எதிர்பார்ப்பதுதான்” என்றான் சீசாரு.\nஅபிமன்யூ உளஎழுச்சியுடன் “ஆனால் மூத்தவரே, போரைப்போல சிறந்த விளையாட்டு வேறில்லை. அதைக் கண்டபின் பிற அனைத்துமே குழந்தைகளுக்குரியவை என்று தோன்றிவிட்டது. நான் இன்று விரும்புவதெல்லாம் ஒரு நல்ல போரைத்தான்” என்றான். சீசாரு திரும்பிப்பார்த்து “போரா போர் என்றால் இறப்பும் அழிவும் மட்டும்தான், மூடா” என்றான். “ஆம், அத்தனை விளையாட்டுகளிலும் நடிப்பாக இறப்பு உள்ளது” என்றான் அபிமன்யூ. “மெய்யான இறப்புமையத்தில் அமர்ந்து ஆளெண்ணி அகற்றும் விளையாட்டே சரியான விளையாட்டு. மூத்தவரே, பிறப்பும் இறப்பும்போல விரைவும் எழுச்சியும் கொண்ட ஆடல் பிறிதில்லை.”\nநூல் பதினைந்து – எழுதழல் – 44\nஆறு : காற்றின் சுடர் – 5\nசிற்றமைச்சர் சந்திரசூடர் “இவ்வழி” என்று சொல்லி அபிமன்யூவையும் பிரலம்பனையும் அரண்மனையின் இடைநாழியினூடாக அழைத்துச்சென்றார். அபிமன்யூ மெல்ல உளமகிழ்வடைந்தான். “ஒவ்வொன்றும் நினைவிலிருந்து எழுந்து வருகின்றன, பிரலம்பரே. மழைவிழுந்து பாலைநில விதைகள் முளைத்தெழுவதுபோல” என்றான். கைகளை விரித்து “காடு மண்டுகின்றது. பூத்து விரிகின்றது” என்றான். “அந்த வரி பாடுவதற்குரியது” என்றான் பிரலம்பன். “ஆம், ஏதோ சூதர் சொன்னது” என்றான் அபிமன்யூ. “சூதர்கள் முழு வாழ்க்கையையும் முன்னரே பாடிவிடுகிறார்கள். நாம் மறுபடியும் அதை நடிக்கவேண்டியிருக்கிறது” என்றான் பிரலம்பன்.\n“நான் இங்கே மாதுலரின் மைந்தருடன் வளர்ந்தேன். மூத்தவர்களுக்கு நான் மைந்தனைப்போல் இருந்தேன். அவர்கள் என்னைவிட பத்துப்பதினைந்தாண்டுகள் மூத்தவர்கள்” என்றான் அபிமன்யூ. “அவருக்கு எத்தனை மைந்தர்” என்று பிரலம்பன் கேட்டான். “ஏராளம்… அவர் பாலையில் மகரந்தம் விரிந்த மரம். காற்றெல்லாம் பரவினார் என்கிறார்கள் சூதர்கள்” என்றான் அபிமன்யூ. “அந்த ஒப்புமை கூர்நோக்குக்கு உரியது. பாலைமரத்தின் மகரந்தம் காற்றில் சென்று இலைகளிலும் பாறைகளிலும்கூட படிந்திருக்கும். அடுத்த காற்றில் எழுந்து பரவும். அழிவதே இல்லை. அந்த மரம் அழிந்தபின்னரும்கூட காற்றிலிருக்கும் அதன் மகரந்தம் மலர்களை கருவுறச்செய்யும்.”\n“ஆம், அஸ்தினபுரியில்���ூட பல பெண்கள் அப்படி கருவுற்றிருக்கிறார்கள்” என்று பிரலம்பன் சிரித்தான். அபிமன்யூ “அவருக்கு அரசியர் எண்மர். அவர்களில் எண்பது மைந்தர்கள். அவரை உளத்தலைவனாக ஏற்றுக்கொண்டவர்கள் பல்லாயிரம்பேர். அவர்களின் மைந்தர்களையும் அவருடைய மைந்தர் என்று கொள்வதே இங்கே வழக்கம். அவர் மனைவியர் பதினாறாயிரத்தெட்டு என்றும் அவர்களின் மைந்தர்கள் லட்சம்பேர் என்றும் சூதர்கள் பாடுகிறார்கள்” என்றான்.\n” என்று சிரித்தான். “எண்பதுபேரின் மைந்தர்கள் நூற்றிஎட்டுபேர் இருக்கிறார்கள்… மூத்தவர் அநிருத்தர்” என்றான் அபிமன்யூ. “அமைச்சரே, இளவரசர்களின் பட்டியலை நம் தலைமைஒற்றரிடம் சொல்லும்” என்றான். சிற்றமைச்சர் திகைத்து பிரலம்பனை பார்த்துவிட்டு “ஆம்” என ஏதோ சொல்ல முயன்றார். “இவர் அவர்களை உளவறிய வேண்டியிருக்கிறது” என்றான் அபிமன்யூ. அவர் தலையசைத்துவிட்டு “இடப்பக்கம் இணைநிலை என அமைந்த எட்டுத்துணைவியரும் எந்தையை மணந்து பத்து மைந்தர் என ஈன்றனர். அவர்கள் விண்ணுலகில் ஆழிவெண்சங்குடன் அமர்ந்தவனின் அவையமர்ந்த தெய்வங்களின் மண்வடிவங்கள்” என்றார்.\n“இவர்கள் அனைவருக்குமே இந்தப் பாடல் தெரியும். நினைவில் வைத்திருக்கவேண்டும் அல்லவா” என்றான் அபிமன்யூ தாழ்ந்த குரலில். “சொல்லப்போனால் இங்கே சிற்றமைச்சராக இருக்க வேண்டிய தகுதியே இப்பெயர்களையும் முறைகளையும் நினைவில் வைத்திருந்து ஒப்பிப்பதுதான். எண்பதில் ஒருவரை அடையாளம் கண்டு முறைமைசெய்ய மறந்தாலும் தலை போய்விடும்” என்றபின் தயங்கியபடி நோக்கிய அமைச்சரிடம் “பாடுக, அமைச்சரே” என்றான் அபிமன்யூ தாழ்ந்த குரலில். “சொல்லப்போனால் இங்கே சிற்றமைச்சராக இருக்க வேண்டிய தகுதியே இப்பெயர்களையும் முறைகளையும் நினைவில் வைத்திருந்து ஒப்பிப்பதுதான். எண்பதில் ஒருவரை அடையாளம் கண்டு முறைமைசெய்ய மறந்தாலும் தலை போய்விடும்” என்றபின் தயங்கியபடி நோக்கிய அமைச்சரிடம் “பாடுக, அமைச்சரே\nசிற்றமைச்சர் “முதன்மை அரசி ருக்மிணியின் மைந்தர்களாக பிரத்யும்னன், சாருதேஷ்ணன், சுதேஷ்ணன், சாருதேஹன், சீசாரு, சாரகுப்தன், பரதசாரு, சாருசந்திரன், விசாரு, சாரு ஆகியோர் பிறந்தனர். அவர்கள் நிகரற்ற வில்லவர்கள். அரசுசூழ்தலில் முதல்வர்கள். மண்ணாளப் பிறந்தவர்கள். அன்னை சத்யபாமை பானு, சுபானு, ஸ்வரபானு, பிரப���னு, பானுமான், சந்திரபானு, பிரகத்பானு, அதிபானு, ஸ்ரீபானு, பிரதிபானு ஆகியோரை ஈன்றார். அவர்களே தொல்புகழ் யாதவப்பெருங்குலத்தை இம்மண்ணில் அழியாது நிலைநிறுத்தும் நல்லூழ் கொண்டவர்கள்.”\n“இளைய அரசி ஜாம்பவதி சாம்பன், சுமித்ரன், புருஜித், சதாஜித், சகஸ்ரஜித், விஜயன், சித்ரகேது, வசுமான், திராவிடன், கிராது ஆகியோரை ஈன்றார். ஜாம்பவானின் அழியாப்புகழை இப்புவிக்கு அறிவிப்பவர்கள் அவர்கள். ராகவராமன் முதல் இளைய யாதவர் வரை நீளும் தொல்மரபல்லவா அது” என்றார் சிற்றமைச்சர். “நக்னஜித்தி என்னும் சத்யை அரசியரில் வீரம் மிக்கவர். அவர் வீரா, சந்திரா, அஸ்வசேனன், சித்ராகு, வேகவான், விருஷன், அமன், சங்கு, வாசு, குந்திகன் ஆகியோரை ஈன்றார். அவர்கள் இன்று யாதவப்பெரும்படையை போர்முதல்வர்கள் என நின்று காக்கிறார்கள்.”\n“இளையவரை தெய்வமென தன் நெஞ்சில் சூடிய அரசி காளிந்தி வயிறு கனிந்து சுருதன், கவி, விருஷன், களிந்தவீரன், சுபாகு, பத்ரன், சாந்தன், தர்ஷன், பூர்ணநமாம்ஷு, சோமகன் ஆகிய மைந்தர்களை இளையவருக்கு அளித்தார். அவர்கள் அவருடைய அடியை சென்னிசூடும் மைந்தர்கள். இக்கோட்டையின் காவலர்கள். லக்‌ஷ்மணை தன் பரிசாக அவருக்கு பிரகோஷன், காத்ரவான், சிம்மன், பலன், பிரபலன், ஊர்த்துவாகன், மகாசக்தன், சகன், ஓஜஸ், அபரஜித் என்னும் மைந்தர்களை அளித்தார். அவர்களை இந்நகர் காவல்தெய்வங்கள் என வழிபடுகிறது.”\n“அரசியாகிய மித்ரவிந்தை விருகன், கர்ஹன், அனிலன், கிருதரன், வர்தனன், ஆனந்தன், மகாம்சன், பவனன், வஹ்னி, சூதி என்னும் மைந்தர்களை பெற்றார். இளையஅரசியாகிய பத்ரை சங்க்ரமஜித், பிருகத்சேனன், சூரன், பிரகரணன், அரிஜித், ஜயன், சுபத்ரன், வாமன், ஆயு, சத்யகன் ஆகியோரை ஈன்றார். அவர்களால் பொலிகிறது அரசரின் அழியாப் பெருங்குருதி மரபு. அதை வானுறையும் மூதாதையர் காக்கட்டும். ஆம், அவ்வாறே ஆகுக\n“நன்று. ஆனால் நீர் முழுமையாக பாடவில்லை” என்றான் அபிமன்யூ. அவர் திகைத்து திரும்பிப்பார்க்க “பதினாறாயிரத்தெட்டு மனைவியரையும் அவர் மைந்தரையும் சொல்க” என்றான். அவர் வாய்திறந்து அசைவற்ற விழிகளுடன் நோக்க பிரலம்பன் “அவர்களின் பெயரர்களையும் சொன்னால் நினைவில்கொள்ள இயலுமே” என்றான். அமைச்சர் அதன் பின்னரே புன்னகைத்து “அது கடற்கரை மணல்களைப்போல எண்ணற்கரியது. கடல் அலைகளைப்போல நிகழ்ந்துகொண்ட�� இருப்பது” என்றார்.\n“ஆம், இதோ இக்கணம் எங்கோ அவருக்கு ஒரு மைந்தன் பிறக்கிறான். நான் அதை உணர்கிறேன்” என்றான் அபிமன்யூ. “அதற்கு சற்றுமுன் ஒரு மகள் பிறந்தாளே, நீங்கள் அறியவில்லையா” என்றான் பிரலம்பன். அமைச்சர் புன்னகை செய்தார். “வருக, இளவரசே… இதுவே இளையோர் அரண்மனை… பேரரசி சத்யபாமை இங்கிருந்து இந்நகரை ஆள்கிறார்” என்றார். “நகரையா” என்றான் பிரலம்பன். அமைச்சர் புன்னகை செய்தார். “வருக, இளவரசே… இதுவே இளையோர் அரண்மனை… பேரரசி சத்யபாமை இங்கிருந்து இந்நகரை ஆள்கிறார்” என்றார். “நகரையா” என்றான் அபிமன்யூ. “ஆம், நகரை முழுமையாகத்தான் ஆள்கிறார்கள்” என்றார் அமைச்சர். “எஞ்சியவர்கள்” என்றான் அபிமன்யூ. “ஆம், நகரை முழுமையாகத்தான் ஆள்கிறார்கள்” என்றார் அமைச்சர். “எஞ்சியவர்கள்” என்றான் பிரலம்பன். “அவர்களும் நகரை முழுமையாக ஆள்கிறார்கள்” என்றார் அமைச்சர்.\n” என்றான் பிரலம்பன். “காற்று ஆளும் இடத்தை ஒளியும் மணமும் ஆள்கிறதல்லவா” என்றார் அமைச்சர். “ஆகா” என்றார் அமைச்சர். “ஆகா” என்றான் பிரலம்பன். “இளவரசே, அந்தணர் அந்தணர்தான்…” அபிமன்யூ “ஆம், அவர்கள் சொலல்வல்லர், அதில் மட்டும் சோர்விலர்” என்றான்.\nஅறைவாயிலில் சிற்றமைச்சர் சந்திரசூடர் சற்று நின்று அபிமன்யூவிடம் “இங்கு காத்திருங்கள்” என்றபின் கதவைத் திறந்து உள்ளே சென்றார். அபிமன்யூ பிரலம்பனிடம் “இன்னமும் எவரும் இங்கு பட்டத்தரசராக அறிவிக்கப்படவில்லை. ஆகவே எட்டு மனைவியரின் எண்பது மைந்தருக்கும் முடிசூடும் விழைவு இருப்பதுபோல் தெரிகிறது” என்றான். அவன் அதை இயல்பான குரலில் சொன்னமையால் பிரலம்பன் திடுக்கிட்டு நாற்புறமும் பார்த்தபின் “மெதுவாக பேசுங்கள், இளவரசே” என்றான். “நான் இங்கே அஞ்சவேண்டியது ஏதுமில்லை. இங்குள்ள அனைவருக்கும் என்னை தெரியும்” என்றான் அபிமன்யூ.\nபிரலம்பன் “நான் இங்கு நின்றுகொள்கிறேன்” என்றான். “இங்கு முறைமையென ஏதுமில்லை. இது அரச அவையும் அல்ல. அவர்கள் என் முறைக்குருதியர்.. இளையோனாக அவர்களுடன் இந்நகரின் தெருக்களில் ஆடிவிளையாடியிருக்கிறேன். மூத்தவர் பானு என்னை தோளில் சுமந்து சென்ற நினைவு உள்ளது” என்றான். பிரலம்பன் ஏதோ சொல்ல வாயசைப்பதற்குள் கதவு திறந்து வெளியே வந்த சிற்றமைச்சர் “உபப்பிலாவ்யத்தின் இளவரசர் அபிமன்யூவிற்கு துவாரக���யின் மூத்த இளவரசர் பானு திருமுகம் அளிக்க ஒப்புதல் கொண்டுள்ளார்” என்றார்.\n“இவர் என் அணுக்கன்” என்று அபிமன்யூ சொல்ல “தனியறைக்குள் பிறருக்கு நுழைவொப்புதல் அளிப்பதில்லை” என்றார் சிற்றமைச்சர். பிரலம்பனை ஒருகணம் திரும்பி நோக்கியபின் அபிமன்யூ உள்ளே சென்றான். பிரலம்பன் ஆறுதலுடன் நிமிர்ந்து ஆடையை இழுத்துவிட்டுக்கொண்டான். எடைமிக்கதாயினும் பித்தளைக் குடுமிகளில் ஓசையின்றி சுழன்ற கதவு அவனுக்குப் பின்னால் பட்டுத்திரைபோல மூடிக்கொண்டது. அபிமன்யூ இயல்பான நடையுடன் சிரித்தபடி உள்ளே சென்றான்.\nஅறைக்குள் பானுவும் பிரபானுவும் சுபானுவும் பீடங்களில் அமர்ந்திருக்க பிற உடன் பிறந்தார் மூவர் சாளரத்தருகே நின்றிருந்தனர். அபிமன்யூ உள்ளே நுழைந்து உரக்க “வணங்குகிறேன், மூத்தவரே. சற்று பருத்துவிட்டீர்கள்” என்றான். பானு அச்சொற்களை கேட்காதவன்போல அவன் முகத்தையே நோக்கிக்கொண்டிருந்தான். பிற இருவரும் சற்றே அசைந்தனர். சிற்றமைச்சர் ஏதோ சொல்ல வாயெடுக்க அவரை விழிகளால் விலக்கிய பிரபானு அபிமன்யூவிடம் ஏதோ சொல்ல எண்ணும் முகம் கொண்டிருந்தான்.\nஅபிமன்யூ அதே சிரிப்புடன் பிரபானுவைப் பார்த்து “இங்கு வந்து நெடுநாட்களாகின்றன. நான் கண்ட நகர் முற்றிலும் மாறிவிட்டிருக்குமென்று எண்ணினேன். நன்று, என் கனவுகளில் வரும் நகராகவே எஞ்சுகிறது. எப்படியிருக்கிறீர்கள் சிறு படகுகளில் அலைமேல் செல்லும் விளையாட்டு இங்கு இப்போதும் நிகழ்கிறதா சிறு படகுகளில் அலைமேல் செல்லும் விளையாட்டு இங்கு இப்போதும் நிகழ்கிறதா சற்று இளைப்பாறிய பின் நல்ல கரும்புரவி ஒன்றை எடுத்துக்கொண்டு துறைமேடை நோக்கிச் செல்லும் பாதையில் முழுவிரைவில் பாய்ந்திறங்க வேண்டுமென்று விழைகிறேன்” என்றான்.\nஅவர்கள் முகங்கள் அனைத்தும் அவனை விலக்கும் ஒவ்வாநோக்கு கொண்டிருந்தன. பானு சிலைபோலிருக்க மூத்தவனை ஒருகணம் நோக்கிய சுபானு அபிமன்யூவிடம் “துவாரகையின் இளவரசரின் முன் நீங்கள் இன்னும் முறைமைச்சொல் உரைக்கவில்லை, இளவரசே” என்றான். “இல்லையே, வந்ததும் அவரை வணங்கினேனே” என்றபின் சிரித்து “விளையாடுகிறீர்களா” என்றபின் சிரித்து “விளையாடுகிறீர்களா நான் அரச முறையாக இங்கு வரவில்லை. மேலும் நான் எந்த நிலத்தை ஆள்கிறேன் என்றே எனக்கு இன்னும் உறுதியாகவில்லை. நான் உபப்பிலாவ்யத்திலிருந்து வருகிறேன். என் மாதுலரின் நகருக்கு, அவரது மைந்தராக” என்றான்.\n“அரசகுடியினர் எப்போதும் அரசப்பொறுப்பிலேயே இருக்கிறார்கள். அவர்கள் அரசமுறைமைகள் அனைத்தையும் கடைப்பிடிக்க கடமைப்பட்டிருக்கிறார்கள்” என்று பிரபானு சொன்னான். அபிமன்யூ “இப்போது நான் என்ன செய்ய வேண்டும் முறைமைச்சொற்கள் உரைத்து தலைவணங்க வேண்டுமா முறைமைச்சொற்கள் உரைத்து தலைவணங்க வேண்டுமா” என்றான். “ஆம்” என்றான் சுபானு. “பொறுங்கள்” என்றபின் திரும்பிச்சென்று கதவைத் திறந்து “பிரலம்பரே, உள்ளே வாரும்” என்றான்.\nபிரலம்பன் உள்ளே வந்து அனைவர் முகங்களையும் ஒருகணத்தில் விழிதொட்டுச்சென்று அபிமன்யூவை நோக்கினான். அபிமன்யூ “என்னை இங்கு அறிவியும்” என்றான். அக்கணமே அனைத்தையும் புரிந்துகொண்டு கூத்து நடிகனைப்போல காலெடுத்து வைத்து தலையுயர்த்தி நின்று உரத்த பெருங்குரலில் “அஸ்தினபுரியின் மாமன்னர் பாண்டுவின் பெயர்மைந்தரும் மும்முடி சூடி சத்ராஜித் என அரியணைஅமர்ந்த பேரரசி திரௌபதியின் அறமைந்தரும் அறச்செலவர் யுதிஷ்டிரரின் வழித்தோன்றலும் குருகுலத்தோன்றல் இளையபாண்டவர் அர்ஜுனரின் குருதிமைந்தருமான இளவரசர் அபிமன்யூ வருகை தந்துள்ளார். அவரை இந்திரப்பிரஸ்த நகரியின் பட்டத்து இளவரசராக உபப்பிலாவ்யத்தில் கூடிய அரசப்பேரவையில் முறைப்படி அறிவித்திருக்கிறார்கள். படைத்துணையாகிய விராடப்பேரரசின் இளவரசியை மணந்து புவிவெல்லும் கோல்சூடியுள்ளார். பிற நாடுகளில் முறையாக பட்டத்து அரசராக அறிவிக்கப்பட்டவர் எவரோ அவர் மட்டும் இளவரசரின் நிகர் நின்று முறைமைச்சொல் உரைக்கலாம். பிறர் அகன்று நின்று தங்கள் பணிந்த வாழ்த்துக்களை தெரிவிக்கும்படி இந்திரப்பிரஸ்தத்தின் செங்கோல் கோருகிறது” என்றான்.\nபானு திகைத்து இரு கைகளாலும் பீடத்தின் விளிம்பை பற்றிக்கொண்டான். அபிமன்யூ மேலும் நாடகத்தன்மை தோன்ற காலெடுத்து வைத்து “இந்திரப்பிரஸ்தத்தின் பட்டத்து இளவரசராக நகர் நுழைந்திருக்கிறேன். எனது கொடி அரண்மனை முகப்பில் எழட்டும். வரவேற்பு முரசுகள் முழங்கட்டும். இங்கு பட்டத்து இளவரசரின் உடனிளையோர் எவரோ அவர் என்னை வாயிலில் வந்து வரவேற்றிருக்க வேண்டும். நன்று, இனிமேல்கூட அவர் தன் பிழையை நிகர் செய்யலாம்” என்றான்.\nபானு சினத்துட��் “இங்கு பட்டத்து இளவரசன் நான். அதை அனைவரும் அறிவர்” என்றான். “துவாரகையின் அரசர் இளைய யாதவர் அதை அறிவாரா” என்று அபிமன்யூ கேட்டான். அதிலிருந்த எள்ளலைப் புரிந்துகொண்டு பானு எழுந்து நின்று “எவர் முன் நின்று சொல்லெடுக்கிறாய் தெரிகிறதா” என்று அபிமன்யூ கேட்டான். அதிலிருந்த எள்ளலைப் புரிந்துகொண்டு பானு எழுந்து நின்று “எவர் முன் நின்று சொல்லெடுக்கிறாய் தெரிகிறதா” என்று கூச்சலிட்டான். “இளவரசே, துவாரகையின் அரசருக்கு எட்டு மனைவியரில் எண்பது மைந்தர். மேலும் பதினாறாயிரத்துஎட்டு பெண்களுக்கு அவர் உளத்துணைவர் என்றும் அவர்கள் ஈன்ற மைந்தர்களுக்கு அவரே அறத்தந்தை என்றும் சொல்லப்படுகிறது. அத்தனை மைந்தருக்கும் நான் அவைமுறைமை செய்தால் என்னை மருத்துவ நிலையத்தில் ஓராண்டுகாலம் முதுகுக்கு ஒத்தடமும் வேதனமும் செய்து சீர்படுத்தி எடுக்க வேண்டியிருக்கும். பொறுத்தருள்க” என்று கூச்சலிட்டான். “இளவரசே, துவாரகையின் அரசருக்கு எட்டு மனைவியரில் எண்பது மைந்தர். மேலும் பதினாறாயிரத்துஎட்டு பெண்களுக்கு அவர் உளத்துணைவர் என்றும் அவர்கள் ஈன்ற மைந்தர்களுக்கு அவரே அறத்தந்தை என்றும் சொல்லப்படுகிறது. அத்தனை மைந்தருக்கும் நான் அவைமுறைமை செய்தால் என்னை மருத்துவ நிலையத்தில் ஓராண்டுகாலம் முதுகுக்கு ஒத்தடமும் வேதனமும் செய்து சீர்படுத்தி எடுக்க வேண்டியிருக்கும். பொறுத்தருள்க எவர் பட்டத்து இளவரசர் என்று துவாரகையின் அரசர் அறிவிக்க வேண்டும். பதினாறாயிரத்தெட்டு மனைவியரின் அத்தனை மைந்தருக்கும் அவர்களே பட்டத்தரசர் என்று எண்ணமிருக்கலாம். அவர்களின் குருதியுடன்பிறப்புகள் அதை நம்பவும் கூடும்” என்றான்.\nபானு பற்கள் தெரிய “சிறுமை செய்யும் சொல்” என்றான். “இங்கு நான் என் மாதுலரின் மைந்தனாக வந்தேன். அரச முறைமையை நினைவுறுத்தியவர் தாங்கள்தான். ஆகவே நான் கோருவதும் அரச முறைமையைத்தான்” என்றான். சுபானு “மூத்த அரசியின் மைந்தர் அவரே. அவர் பட்டத்தரசராவதில் இங்கெவருக்கும் மறு கருத்தில்லை” என்றான். “மறு கருத்து எஞ்சிய அத்தனை இளவரசர்களுக்கும் இருக்கும்” என்று அபிமன்யூ சொன்னான். “துவாரகையின் இப்பகுதியின் பட்டத்தரசர் என்று நீங்கள் உங்களை சொன்னால் ஓரிரு நாழிகைப்பொழுதுக்கு அதை என்னால் ஏற்க முடியும்.”\n“ஆனால் அவ்��ாறு உங்களை துவாரகையின் அரசர் அமைத்துப்போன ஓர் ஓலையையோ அமைச்சருக்கு அளித்த ஆணையையோ சுட்டிக்காட்டும்படி என் அணுக்கனாகிய இவர் கேட்பார். இவர் பெயர் பிரலம்பன். என் ஒற்றரும்கூட. மிக ஆணவம் மிக்கவர். ஷத்ரிய குடிப்பிறந்தாலும் சூதர்களுக்குரிய எள்ளலும் கசப்பும் கொண்டவர். பாரதவர்ஷத்தின் அத்தனை அரசுகளுக்கும் பட்டத்து இளவரசராக துவாரகையின் ஒவ்வொரு இளவரசரை அனுப்பினாலும் எஞ்சியவர்கள் ஒரு நல்ல படையெனத் திரள்வார்கள் என்று இவர் சொன்னாலும் சொல்லக்கூடும்” என்றான் அபிமன்யூ.\n“மேலும் முறைமைகளைப்பற்றி என்னைவிடவும் கவலை கொள்பவர் இவர். என்னிடமே முறைப்படிதான் பேசுவார். இவரிடம் நான் சொல்லவேண்டிய அரசச் செய்திகளை பறவைச்செய்தி வழியாக உபப்பிலாவ்யத்திற்கு அனுப்பி அதை அமைச்சர் சுரேசர் ஓலைச்செய்தி வழியாக இவருக்கு அனுப்புகிறார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். இவர் என்ன கேட்பார் சத்யபாமை அத்தை யாதவகுலம். ருக்மிணி அத்தை ஷத்ரிய குலத்தில் பிறந்தவர். எக்குடிப்பிறந்தவராயினும் அரசர் மணக்கும் ஷத்ரியப்பெண்ணின் மைந்தரே பட்டத்தரசராக வேண்டுமென்பது பாரதவர்ஷத்தின் மாறா நெறிகளில் ஒன்று என்பார். நான் தட்டிக்கேட்கவே முடியாது. தீய உள்ளம் கொண்ட ஷத்ரியர்.” பிரலம்பன் மீசையை நீவி ஆம் என தலையசைத்தான்.\n“பிரத்யும்னர் முறையாக அறிவிக்கப்படாத பட்டத்து அரசரென்று ஐம்பத்தாறு பாரதநாட்டு ஷத்ரிய அரசர்களாலும் முன்னரே ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. அவர் மைந்தர் அநிருத்தரே வழித்தோன்றலென்றும் சூதர்கள் பாடுகிறார்கள்” என்று அபிமன்யூ தொடர்ந்தான். “எவர் சொன்னது சொன்னவர்களை என் முன் வரச்சொல்” என்றான் பானு. அபிமன்யூ “ஒற்றரே, அரண்மனைக்கோட்டையில் இருந்து அத்தனை சூதர்களையும் அரண்மனைக்கு வரச்சொல்லி முரசறைய ஆணையிடுங்கள்” என்றான். “ஆணை சொன்னவர்களை என் முன் வரச்சொல்” என்றான் பானு. அபிமன்யூ “ஒற்றரே, அரண்மனைக்கோட்டையில் இருந்து அத்தனை சூதர்களையும் அரண்மனைக்கு வரச்சொல்லி முரசறைய ஆணையிடுங்கள்” என்றான். “ஆணை” என பிரலம்பன் திரும்ப பானு “அறிவிலி, அத்துமீறி சொல்லெடுக்கிறாய்” என்று கூவியபடி அபிமன்யூவின் கையை பற்றினான்.\n“நயத்தக்க நற்பண்பு கற்றிருக்கிறீர்கள், இளவரசே. அவையில் இளையோன் என எண்ணி என் கையை பற்றுகிறீர்கள். இதைய�� ஏதேனும் களத்தில் செய்ய வந்திருந்தால் தலையல்லவா அறுந்து கீழே விழுந்திருக்கும்” என்று அபிமன்யூ சொன்னான். பானு திடுக்கிட்டு கையை விலக்கிக்கொண்டான். பிரலம்பன் “அவர் தங்களை ஆரத்தழுவ விரும்பலாம், இளவரசே” என்றான். பானு “செல் வெளியே… நான் உன்னிடம் ஒரு சொல்லும் உரைக்க விரும்பவில்லை” என்றான்.\nஅபிமன்யூ தலைவணங்கி “தங்களை நான் முதலில் சந்திக்க வந்தது முன்பொருநாள் இந்தத் தோள்களில் அமர்ந்து இந்நகரைச் சுற்றிவந்தேன் என்று எண்ணியதனால்தான். உள்ளே நுழைகையிலேயே ஒவ்வாதன சில என் விழிகளுக்கு பட்டன. இங்கு அவற்றை உறுதி செய்துகொண்டேன். எழுந்து விண்தொடும் பெருமையின் காலடியில் என்றும் சிறுமைகளையே பரப்பி வைக்கின்றது விண்ணாளும் ஊழ். இந்நகர், இக்குலம் என்னவாகப் போகிறதென்று இன்று அறிந்தேன். அது அவர் கண்ணெதிரில் நிகழுமென்றும் தெளிந்தேன்” என்றான்.\nஅவன் குரல் மாறியதை உணர்ந்த பானுவின் நீட்டிய கை தளர்ந்தது. “ஆம், அது அவ்வாறே ஆகும். மானுடன் மண்ணில் நின்றிருக்க வேண்டியவன். தெய்வங்களின் பீடத்தில் அவன் அமர்ந்தால் மானுடனென அவனுக்கு அளிக்கப்பட்டுள்ள அனைத்தும் அகன்று செல்லும். குலமும் குடியும் குருதியும் கொடிவழியும்” என்றபின் திரும்பி “பிரலம்பரே” என்றான் அபிமன்யூ. பிரலம்பன் “இந்திரப்பிரஸ்தத்தின் இளவரசர் அவை நீங்குகிறார். முறைப்படி முடியளிக்கப்படாத அனைவரும் தலைவணங்குக\nபானு இரு கைகளையும் விரல் சுருட்டி இறுக்கி பற்களைக் கடித்தபடி ஈரம் படர்ந்த விழிகளுடன் நோக்கி நிற்க பிறர் அவன் ஆடிப்பாவைகளென தோன்றினர். அபிமன்யூ திரும்பி நடக்க கூத்துமேடைத்தனம் மேலும் மிகையெனத்தோன்ற காலடி வைத்து பிரலம்பன் அவனுக்குப் பின் சென்றான்.\nகதவுக்கு அப்பால் காலடியோசை கேட்டது. “நுழையலாமா” என்று அமைச்சர் சுதமர் அறைவாயிலை சற்றே திறந்து கேட்டார். “வருக மூத்தவரே, இப்பொழுதின் இறுக்கத்தை உங்கள் முகத்தின் சிறுகீற்றே விலக்கிவிட்டது” என்று புன்னகையுடன் கூறியபடி அபிமன்யூ இரு கைகளையும் விரித்து அணுகினான். உள்ளே வந்த சுதமர் “இளைத்திருக்கிறீர்கள், இளவரசே” என்றார். “போர்… மெய்யாகவே போர். விழுப்புண்களை பார்க்கிறீர்களா” என்று அமைச்சர் சுதமர் அறைவாயிலை சற்றே திறந்து கேட்டார். “வருக மூத்தவரே, இப்பொழுதின் இறுக்கத்தை உங்கள் ம��கத்தின் சிறுகீற்றே விலக்கிவிட்டது” என்று புன்னகையுடன் கூறியபடி அபிமன்யூ இரு கைகளையும் விரித்து அணுகினான். உள்ளே வந்த சுதமர் “இளைத்திருக்கிறீர்கள், இளவரசே” என்றார். “போர்… மெய்யாகவே போர். விழுப்புண்களை பார்க்கிறீர்களா” என்று தோளை காட்டினான். அவர் சிரித்து “கேள்விப்பட்டேன்” என்றார்.\n“நெடும்பயணங்கள், கூடவே துயில்நீப்பு” என்றான் அபிமன்யூ. “விழாவென்றால் துயில் நீக்காது அமையாது” என்றபடி சுதமர் அமர்ந்தார். அறைக்குள் அபிமன்யூவின் மரவுரிகளை எடுத்து விரித்துக்கொண்டிருந்த பிரலம்பனைப் பார்த்து “இவர்தானா அது இதற்குள் அரண்மனை முழுக்க இவரைப் பற்றித்தான் பேசிக்கொண்டிருக்கிறார்கள்” என்றார். அபிமன்யூ “என் அணுக்கர். நான் உரைப்பவற்றை ஒருநாள் கழித்து புரிந்துகொள்வார். உரைக்காதவற்றை உடனே புரிந்துகொள்வார்” என்றான். பிரலம்பன் “எஞ்சியவற்றை நான் உரைப்பேன்” என்றான்.\nசுதமர் நகைத்து “அணுகியவர்களை தன்னைப்போலாக்கும் திறன்கொண்டவர் என்று இளைய யாதவரை அறிந்திருக்கிறேன். மாதுலருக்கு உகந்த மைந்தன் நீங்கள்” என்றபின் சற்றே விழிமாறி “அவ்வகையில் நல்லூழ் கொண்டவர் இளைய யாதவர். தன் குருதி தான் என முளைப்பதைப் பார்க்கும் வாய்ப்பு எந்த தந்தைக்கும் அமைந்தாக வேண்டும். மண்ணில் மானுடருக்கு தெய்வங்கள் அளித்த நற்கொடைகளில் ஒன்று அது. இங்கு நுரைக்குமிழிகளென மைந்தர் பெருகிச் சூழ்ந்திருக்கிறார் அவர். ஒவ்வொன்றும் அவர் முகமே. ஆனால் ஒருமுகமும் அவரல்ல. தேவியர் வயிற்றில் எழாதது தங்கையின் வயிற்றில் எழுந்தது எனில் எண்மரையும் ஈரெண்ணாயிரத்தவரையும் கடந்து அவர் அருகே நின்றிருப்பவள் அவளே” என்றார்.\nஅபிமன்யூ அவர் அருகே அமர்ந்தபடி “இங்கென்ன நிகழ்ந்துகொண்டிருக்கிறது, மூத்தவரே” என்றான். “நீங்கள் மூத்த இளவரசரிடம் சொன்னதுதான். எண்பது மைந்தருக்கும் முடிசூடும் விழைவு” என்றார் சுதமர். அபிமன்யூ “எட்டு மூத்தவர்கள். அவர்களில் எவர் அகவையில் மூத்தவர்” என்றான். “நீங்கள் மூத்த இளவரசரிடம் சொன்னதுதான். எண்பது மைந்தருக்கும் முடிசூடும் விழைவு” என்றார் சுதமர். அபிமன்யூ “எட்டு மூத்தவர்கள். அவர்களில் எவர் அகவையில் மூத்தவர்” என்றான். “அவருக்குப் பிறந்த முதல் மைந்தர் பானு. அந்தகக் குடியின் அத்தனை யாதவ இயல்புகளும் அவரி��் கூடியுள்ளன. அவற்றில் பெரும்பகுதி அறிவின்மை என்பதை சொல்லவேண்டியதில்லை” என்றார் சுதமர். “ஆனால் அவருக்கு நான்குநாழிகை கடந்து அதே நாளில் பிறந்தவர் இரண்டாவது மைந்தர் சாம்பன். களம் நின்று போர் தொடுக்கவும் அஞ்சாது சென்று வென்று மீளவும் இக்குடியில் அவரே முதல்வர்.” அபிமன்யூ “ஆம், இக்குடியில் அவர் ஒருவரின் அம்புகளே இலக்கை அடைகின்றன” என்றபின் பிரலம்பனிடம் “என்னிடம் நூறுக்கு ஓர் அம்பென எதிர்நிற்பார் அன்றெல்லாம்” என்றான்.\nசுதமர் புன்னகையுடன் “மூன்றாமவர் பிரத்யும்னர். அரசரென அமர்வதற்கு அனைத்து தகுதிகளும் அவருக்கே. ஷத்ரியக் குடிமுறைகளும் அதையே உறுதி செய்கின்றன” என்றார். “ஆனால் இப்போதுவரை பட்டத்து இளவரசர் எவரென்பதை இளைய யாதவரால் அறிவிக்கமுடியவில்லை. பலமுறை பிரத்யும்னரை அறிவிக்க முற்பட்டார். ஆனால் மூத்த யாதவர் அதை விரும்பவில்லை. யாதவக்குருதிக்கு ஷத்ரிய அரசரா என்றார். அவர் துணைவியார் ரேவதிதேவி சத்யபாமையை விரும்பாதவர். ஆகவே பானுவுக்கு முடிசூட்டுவதையும் அவர் விரும்பவில்லை. எஞ்சியவர் சாம்பன். அவருக்கு முடிசூட்ட யாதவர்கள் ஒப்பவில்லை. அவர் வேடர்குருதி. காளிந்தியின் மைந்தர் அரசராவதைப்பற்றி எண்ணவே வேண்டியதில்லை.”\n“ஒருவேளை இளையோர் சிறுவராக இருந்தபோதே அறிவித்திருந்தால் எழும் குடிப்பூசல்களை வென்று நிலைகொள்ள அவருக்கு பொழுதமைந்திருக்கும். இன்று ஒருபுறம் குடிப்பூசல்கள் மறுபுறம் முடிப்பூசல்கள்” என்றார் சுதமர். “அறிந்திருப்பீர்கள், ஒவ்வொரு நாளும் இந்நகரிலிருந்து யாதவர்கள் அகன்று செல்கிறார்கள். ஐங்குடி யாதவர்களும் துவாரகைக்கு வெளியே ஒருங்குகூடிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு மூத்த யாதவரும் கிருதவர்மரும் தலைமைகொள்ளவிருக்கிறார்கள்” என்றார் சுதமர். “ஆம், வாயிற்காவலர்களிலிருந்தே யவனர்களைத்தான் பார்த்துக்கொண்டு வந்தேன்” என்றான் அபிமன்யூ.\n“ஒவ்வொரு நாளும் இங்கே அமைச்சனின் பீடம் வெம்மைகொண்டு வருகிறது. அவர் வருவதை எண்ணிக்காத்திருக்கிறேன்” என்றார் சுதமர். “நான் வந்தது அவர் எப்போது நகர்புகுவார் என அறியவே.” அபிமன்யூ “நான் அறியேன். இங்கு அவர் இருப்பார் என எண்ணித்தான் நான் வந்தேன்” என்றான். சுதமர் பெருமூச்சுவிட்டு “என் கனவெல்லாம் இதையெல்லாம் அவரிடம் அளித்துவிட்��ு மீண்டும் கோகுலத்திற்கே மீளமுடியுமா என்பதே” என்றார். “பதினான்காண்டுகள்… இங்கே முதன்மைப் பிரிவுத்துயரை அடைந்தவர்கள் அவருடைய இளமைத்தோழர்களாகிய நாங்களே.”\n“ஸ்ரீதமரும் வசுதமரும் இங்குதான் இருக்கிறார்கள் அல்லவா” என்றான் அபிமன்யூ. “ஆம், நாங்களே இந்நகரை அன்றாடம் நடத்திவருகிறோம். எட்டு மைந்தர்குழுக்களுக்கிடையே பந்தென உதைபடுகிறோம்” என்றார் சுதமர். “ஸ்தோக கிருஷ்ணனும் விலாசியும் அம்சுவும் பத்ரசேனரும் புண்டரிகரும் விடங்கரும் காலவிங்கரும் கண்ட இளைய யாதவர் அங்கே அவர்களுடன் பிரியாது விளையாடிக்கொண்டிருக்கிறார். அவர்களுக்கு காலத்துயரென்பதில்லை.” அபிமன்யூ “மூத்தவரே, இளைய யாதவர் வேதமையம் என ஒரு முழுமெய்யை முன்வைக்கிறார் என்று அறிவீர்களா” என்றான் அபிமன்யூ. “ஆம், நாங்களே இந்நகரை அன்றாடம் நடத்திவருகிறோம். எட்டு மைந்தர்குழுக்களுக்கிடையே பந்தென உதைபடுகிறோம்” என்றார் சுதமர். “ஸ்தோக கிருஷ்ணனும் விலாசியும் அம்சுவும் பத்ரசேனரும் புண்டரிகரும் விடங்கரும் காலவிங்கரும் கண்ட இளைய யாதவர் அங்கே அவர்களுடன் பிரியாது விளையாடிக்கொண்டிருக்கிறார். அவர்களுக்கு காலத்துயரென்பதில்லை.” அபிமன்யூ “மூத்தவரே, இளைய யாதவர் வேதமையம் என ஒரு முழுமெய்யை முன்வைக்கிறார் என்று அறிவீர்களா அந்தக் கொள்கையை கற்றிருக்கிறீர்களா\n“ஒரு சொல்லும் அறியேன். என் தோழரும் அறியார்” என்று சுதமர் மலர்ந்த முகத்துடன் சொன்னார். “ஒருமுறைகூட அவர் எங்களிடம் அதைப்பற்றி பேசியதில்லை. அறிய விழைவும் இல்லை. இப்பிறவியில் எங்கள் கடன் அவர் உள்ளத்தை நடத்துவதும் அவருக்கு உகந்தவராக உடனிருப்பதும் மட்டுமே.” அபிமன்யூ “அவர் உள்ளத்தை எப்படி அறிவீர்கள்” என்றான். அவர் திகைத்து “எப்படி என்றால்…” என்றபின் மேலும் குழம்பி “மெய்தான்… அவர் சொன்னதே இல்லை. ஆணையென ஒன்றும் உரைத்ததில்லை” என்றார். பின்னர் “இளையோனே, எவ்வாறோ அவர் உள்ளத்தை நாங்கள் தெளிவாக காண்கிறோம். ஒருமுறைகூட அவர் என்ன எண்ணுவார் என எண்ணியதே இல்லை. அவர் பிறிதொன்று கருதியதும் இல்லை” என்றார்.\n“ஏனென்றால் உங்களுக்கு என உள்ளம் இல்லை” என்றான் அபிமன்யூ. அவர் முகம் மலர்ந்து “ஆம், நாங்கள் அறியாதுகூட பிறிதொன்றை இயற்றவியலாது. ஏனென்றால் நாங்கள் பிறிதல்ல” என்றார். “பெரும்பேறு பெற்றவர் ��ீங்கள், மூத்தவரே” என்று அபிமன்யூ சொன்னான். “பெருங்காதல் பெண்டிருக்கு மட்டுமல்ல தோழருக்கும் உரியது என நூல்கள் சொல்கின்றன. இன்று அதை கண்டேன்.” குனிந்து அவர் கால்களைத் தொட்டு “என்னை வாழ்த்துக” என்றான். அவர் முகம் நெகிழ அவன் தலைதொட்டு “நிறைவுகொள்க” என்றான். அவர் முகம் நெகிழ அவன் தலைதொட்டு “நிறைவுகொள்க\nநூல் பதினைந்து – எழுதழல் – 43\nஆறு : காற்றின் சுடர் – 4\n“நகரின் ஒவ்வொரு முகமும் சோர்ந்து தனிமை கொண்டிருக்கிறது. அரண்மனையில் எட்டு அரசியரும் ஒருவரோடொருவர் உறவே இன்றி தங்கள் மைந்தர்களுடன் தனித்து வாழ்கிறார்கள். இளைய யாதவர் எழுந்துவிட்டார் என்றும், களமெழுந்து அசுரமன்னர் பாணரை வென்றார் என்றும் இங்கு செய்தி வந்தது. எக்கணமும் அவர் துவாரகையில் நுழையக்கூடுமென்றார்கள். அவர் வருகையை எண்ணி நகரை அணி செய்யத்தொடங்கினார்கள். அப்போது நான் அங்கிருந்தேன். துவாரகை களிவெறி கொண்டு அனைத்து கட்டுகளையும் மீறும் என்று நான் எதிர்பார்த்தேன்” என்று சுபாலர் சொன்னார்.\nஅன்று காலை அரண்மனையிலும் கோட்டை முகப்பிலும் முரசுகள் முழங்கி படை வெற்றியை அறிவித்தன. முதலில் யாரை துவாரகை வென்றது என்று எவருக்கும் தெரியவில்லை. வெற்றி முரசு நகரில் ஒரு கார்வை முழக்கத்தையே உருவாக்கியது வெற்றிக்குரல்களும் களிப்போசைகளும் நிகழவில்லை. நான் சிற்றங்காடிக்குள் இருந்தேன். முரசொலி கேட்டதுமே போர்முரசா என்று கேட்டபடி வெளியே வந்தேன். பின்னர் மையத்தெருவிற்கு வந்து பார்த்தபோது படைவீரர்களும் துவாரகையின் குடிமக்களும் ஆங்காங்கே கூடிநின்றிருப்பதையே கண்டேன்.\nநகரம் முழங்கிக்கொண்டிருந்ததென்றாலும் அதில் உவகையோ ஊக்கமோ இல்லை என்பதை நான் சற்று பிந்தியே அறிந்தேன். ஏனெனில் போர் வெற்றி முழங்கும் ஒரு நகரில் முன்பு நான் இருந்ததில்லை. கூடி நின்றிருந்த ஒவ்வொருவரும் தங்களுக்குள்தான் பேசிக்கொள்கிறார்கள் என்று உணர்ந்தபின்னர் இயல்பாக நடப்பவன்போல் ஒரு குழுவை கடந்துசென்றேன். எவர் மீது வெற்றி என்று அவர்கள் ஐயங்கொண்டிருந்தது புரிந்தது. மூன்று குழுக்களைக் கடந்து சென்றபோது இளைய யாதவர் வேறு யாதவ குலங்களில் எதையோ வென்றிருக்கிறாரோ என்று அவர்கள் ஐயங்கொண்டிருந்ததை உணர்ந்தேன்.\nஒரு சிலர் அவரது படைகள் கிருதவர்மனை வென்றிருக்கக்கூடும் என்ற��� எண்ணினார்கள். இரு இடங்களில் பிரிந்துசென்ற போஜர்களையும் அந்தகர்களையும் விருஷ்ணிகளின் படைகள் வென்றதுதான் அவ்வறிவிப்பென்று பேசிக்கொண்டார்கள். பின்னர் நகர் முகப்பில் முகபடாமணிந்த ஏழு யானைகளின்மேல் எழுந்த நிமித்திகன் முரசுகளை அறைந்து பாணர்மேல் இளைய யாதவர் கொண்ட பெருவெற்றியை அறிவித்தான். ஆனால் அச்செய்தி நாவிலிருந்து செவிக்கென பரவிச்சென்ற ஓசை எழுந்ததே அன்றி உவகை பொங்கவில்லை. படைவீரர்கள் கூவியபடி புரவிகளில் சுழன்றுவந்தனர். அவர்கள் நனைந்த முரசை முழக்க முயல்வதுபோல் தெரிந்தனர்.\nஅங்கிருந்த மதுச்சாலை ஒன்றுக்குள் சென்று அருந்திக்கொண்டிருப்பவர்களின் ஊடே நானும் அமர்ந்தேன். மூன்று செப்புக்காசுகளுக்கு சிறுகுடம் கள்ளை வாங்கிக்கொண்டேன். அனைவருமே படைவீரர்கள். அயலவன் ஒருவன் வந்து அமர்ந்ததைக்கண்டு அவர்கள் பேச்சை தணித்தனர். ஆனால் உள்ளே எழுந்த எண்ணத்தை அடக்க முடியாமல் சொல்லெண்ணிப் பேசுவதாகக்கருதி பேசலாயினர். பின்னர் சூழ் மறந்து மாறிமாறிக் கூவினர். அந்த வெற்றியை அவர்கள் கொண்டாடவில்லை என்பதுதான் முதலில் எனக்கு புரிந்தது. அவ்வெற்றியினூடாக இளைய யாதவர் மீண்டும் தான் ஆற்றல் மிக்கவர் என்று நிறுவிக்கொண்டுவிட்டார் என்று அவர்கள் எண்ணினர். ஆகவே தன் மூத்தவருக்கும் தந்தைக்கும் எதிராக நின்றிருப்பார் என்றனர்.\n“யாதவ ஒற்றுமைக்கு இது ஒரு பெருந்தீங்கு. இதுவரை துவாரகையின் அரசர் செய்த பிழைகள் அனைத்தும் தான் வெல்லப்பட முடியாதவர் என்று அவர் எண்ணியதால்தான். சூதர்களின் பாடல்களை மெய்யென்று நம்பும் அரசர்களின் வீழ்ச்சி அவரைக் காத்திருக்கிறது. ஐங்குலத்து யாதவர்களும் மதுராவின் அரசர்களும் மீள மீளச் சொல்லியும் அவர் செவிகொள்ளவில்லை. இவ்வெற்றி அவரை மேலும் பொய் நம்பிக்கை கொண்டவராக்கும்” என்றார் முதிய வீரர் ஒருவர். “மீறி விரிவது விரிசலிட்டுச் சரியுமென்பது நெறி” என்றார் ஒருவர்.\n“துவாரகை முற்றழிய வேண்டுமென்று தெய்வங்கள் எண்ணுகின்றன என்றால் நாம் ஒன்றும் செய்ய இயலாது. நம்மைச் சூழ்ந்து நாமறியாது புன்னகைக்கும் தெய்வங்களே அவரை அப்போரில் வெற்றி கொள்ளச் செய்தன” என்றார் ஒருவர். “பாணன் நம் இளவரசர் அநிருத்தரை கவர்ந்து சென்றான். தன் மகளுக்கு அவரை மணமுடிப்பதாக வஞ்சினம் உரைத்தான். அவனைக் கொன்று ��ப்பெண்ணைச் சிறையெடுத்து மீள்வதே அவர் செய்திருக்க வேண்டியது. ஆனால் வந்த செய்திகள் பிறிதொன்றை காட்டுகின்றன. பாணனின் மகளை துவாரகையின் இளவரசருக்குத் துணைவியாக்கி அழைத்துவரப்போகிறார் என்கிறார்கள்” என்றது ஒரு குரல்.\nஅவ்வாறு சொன்ன யாதவ வீரனைச் சுற்றி அனைவரும் கைகளில் மதுக்குவளைகளுடன் எழுந்து கூடினர். “மெய்யாகவா பாணனின் மகளையா” என்றனர். அவன் “ஆம், அவள் வயிற்றில் பிறக்கும் மைந்தன் துவாரகையை ஆள்வான் என்று சொல்லளிக்கப்பட்டுள்ளது” என்றான். “இங்கு எண்பது இளவரசர்கள் உள்ளனர். அவர்களில் மூவர் பிரத்யும்னரை விட மூத்தவர்கள். பிரத்யும்னரே இன்னமும் பட்டத்து இளவரசர் என முடிசூட்டப்படவில்லை” என்று ஒருவன் சொன்னான். “இது இளையவர் உருவாக்கிய அரசு. அதை எவருக்கு அளிக்கவேண்டுமென்று அவரே முடிவெடுக்க முடியும்” என்றான் இன்னொருவன். “ஆம், ஆனால் நாம் எவருக்கும் உடைமைகள் அல்ல. நம் குடித்தெய்வங்களுக்கே ஏவல்செய்பவர்கள்” என்றார் ஒருவர்.\n“கேள்விப்படும் ஒவ்வொன்றும் நம்பிக்கை இழக்க வைக்கின்றன. இனி துவாரகை வளராது, நீணாள் வாழாது. இது வெறும் நுரை” என்றபடி முதிய வீரன் ஒருவன் கோப்பையை வீசிவிட்டு வெளியே சென்றான். நான் அவனுடன் நடந்து தெருவை அடைந்தேன். அங்கிருக்கும் ஒவ்வொருவரின் உள்ளமும் தெள்ளிதின் தெரியத்தொடங்கியது. அவர்கள் இளைய யாதவரை அஞ்சுகிறார்கள். அவர் ஒரு தோல்வியினூடாக தருக்கழிந்து தங்கள் அளவுக்கு சிறிதாகவேண்டுமென்று விரும்புகிறார்கள். அவர் எழுந்தோறும் போற்றி புகழ் சொல்லி பிள்ளைகளை வளர்த்த மக்கள் அவர்கள். மானுட உள்ளம் எங்கு அவ்வாறு எதிர் திரும்புகிறது எங்கோ ஓரிடத்தில் தான் மிகச் சிறிதாகிவிட்டதாக ஒவ்வொருவரும் உணர்கின்றனர் போலும். உள்ளம் கொள்ளும் சிறுமைக்கு ஓர் அளவில்லை. வாழும் காலத்திற்குமேல் தலையெழுந்து நிற்பவர்களை எவரும் புரிந்துகொள்வதில்லை. எனில் அவர்கள் எவருக்கென வருகிறார்கள்\nநிலையழிந்தவனாக நான் இந்நகரத்தை சுற்றி வந்தேன். மேலும் மேலும் செய்திகள் வந்துகொண்டிருந்தன. பாணனின் நகரத்தில் பெருவிருந்தொன்று நிகழ்வதாகவும் அங்கு அசுரருடன் இணைந்து இளைய யாதவரும் அவரது படைகளும் ஊனும் மதுவும் உண்டு உண்டாட்டு கொள்வதாகவும் சொன்னார்கள். “அசுரக் குருதி கலந்து மாசுற்றது யாதவ குலம். அக்குரு���ி கலக்காத மைந்தரிலிருந்து இந்நகரின் முடிவேந்தர் எழவேண்டுமென்றுதான் கோருகிறது” என்று முச்சந்தியில் ஒரு முதியவன் கோல்தூக்கி கூவக் கேட்டேன். “ஆனால் அங்கோ அசுர மகளுக்கு இந்நகரை சொல்லளித்துவிட்டு வருகிறார் இளைய யாதவர்.” கூடிநின்றவர்களில் எவரோ “ஊருணியில் கலக்கும் நஞ்சு அது” என்றனர். சினம்கொண்ட உறுமல்களும் கூச்சல்களும் எழுந்தன. கேலிச்சிரிப்பாகவும் ஏளனச்சொல்லாகவும் சூழ்ந்தது அவர்களின் கசப்பு.\nமறுநாள் அரண்மனையிலிருந்து ஆணை வந்தது, நகர் அணிகொள்ளும்படி. இளைய யாதவர் ஓரிரு நாட்களுக்குள் நகர் நுழைவார் என்று அறிவிக்கப்பட்டது. பதின்மூன்றாண்டுகளாக இங்கு சுவரில் சுண்ணம் பூசப்படவில்லை. தூண்களும் சட்டங்களும் வண்ணமிழந்தன. படிகள் உடைந்தும் பாதைகள் கல் சரிந்தும் மட்கின. உப்பரித்த சுவர்கள் தூய்மைப்படுத்தப்படாமல் இந்நகரம் ஒளியிழந்திருந்தது. ஆணைவந்த அன்றே செப்பனிடும் பணிகள் தொடங்கின. பலநூறு பணியாளர்கள் நகரெங்கும் பரவினர். கண்ணெதிரில் மங்கிய பழைய ஓவியம் வண்ணம் கொள்வதுபோல் நகர் புதியதாகி எழுந்துவந்தது. ஒவ்வொரு மாளிகையையும் முன்பிருந்த வடிவில் கண்டபோதுதான் அவ்வடிவில் நினைவிலிருந்ததையே நான் அறிந்தேன்.\nமீளுருக்கொண்ட நகரினூடாக சுற்றிவருகையில் மக்கள் உவகையில் பங்கெடுக்கவில்லை என்பதை கண்டேன். அவர்கள் புத்தாடை அணிந்துகொண்டார்கள். இல்லங்களுக்கு முன் தோரணங்களும் அணித்தூண்களும் அமைத்தனர். கொடிகள் அனைத்தும் புதிதாக எழுந்து பறந்தன. ஆனால் இளைய யாதவர் வருகையை அவர்கள் எதிர்பார்க்கவில்லை என்று தோன்றியது. நாள் என நாள் என அவர் வரவில்லை எனும் செய்தி வருந்தோறும் அவர்கள் ஆறுதல் கொள்கிறார்களோ என்று ஐயம் கொண்டேன்.\nசென்ற இரண்டு மாதங்களாக அந்நகரம் அவ்வாறே இருக்கிறதென்றுதான் நான் அறிந்தேன். இப்போது நாம் செல்கையில் நகர் புதிதென மிளிரும். ஏனெனில் அதை ஒருக்கும் கலிங்கச் சிற்பிகள் முதுமகளை கன்னியாக்கும்படி தொழிலறிந்தவர்கள். தெருக்களில் சென்றால் முதல் நோக்கில் ஒவ்வொன்றும் சரியாக இருப்பதைப்போலத்தான் இருக்கும். ஒரு பிழையை கண்டுவிட்டால் ஒவ்வொன்றும் பிழையென தெரியத்தொடங்கும். இளைய ஷத்ரியர்களே, விட்டுச்சென்ற இடத்திற்கு இளைய யாதவர் திரும்பி வரப்போவதில்லை.\n“பாண்டவர்கள் விராட இளவரசியின் மைந்தனை அரசனாக்குவதாக சொல்லளித்திருப்பதை இன்று கேள்விப்பட்டேன். துவாரகையைச் சோர்வுறச் செய்யும் செய்திகளில் ஒன்று அது. இங்கு அசுரன் மகள். அங்கு நிஷாதன் மகள். குலமென்பது பொருளிழந்து வருகிறதா என்று யாதவ மூத்தார் ஒருவர் சிறுமன்றொன்றில் கேட்டார். கூடியிருந்த எவரும் மறுமொழி சொல்லவில்லை. ஒருவர் மட்டும் நெடுநேரத்திற்குப் பிறகு மெல்லிய முனகலாக ஊழ் அதுவென்றால் நாம் செய்ய என்ன உள்ளது என்றார். ஆகவே தான் கேட்டேன் அங்கு அக்கடிமணம் நிகழ்ந்ததா என்று” என்றார் சுபாலர்.\nபிரலம்பன் “ஊழ் உறுதியான காலடிகளுடன் முன்செல்கிறது. நாம் அதன்மேல் அமர்ந்திருக்கிறோம். அக்காலடிகளை நம்புவோம்” என்றான்.\nதொலைவிலேயே துவாரகையின் மாபெரும் தோரணவாயிலின் அணிமுகடு தெரிந்தது. பிரலம்பன் உள எழுச்சியுடன் “மலை மேல் கட்டப்பட்டிருக்கிறது” என்று கை நீட்டி கூவினான். அபிமன்யூ “இல்லை மணற்தரையில்தான்” என்றான். “மணல் மேலா” என்று மேலும் வியப்புடன் பிரலம்பன் கூவ சுபாலர் புன்னகைத்து “இயற்கையான பாறையைக் கண்டடைந்து அதன் மேல் அடித்தளமிடப்பட்டுள்ளது அவ்வாயில். அதன் அந்தராளத்தின் சிற்பங்கள் அளவுக்கே நாம் இருப்போம். இன்னும் சற்று நேரத்திலேயே அது நம் நோக்கிலிருந்து மறைந்துவிடும்” என்றார்.\nவெவ்வேறு சிறு பாதைகளிலிருந்து வண்டிகளும் அத்திரிகளும் ஒட்டகைகளும் புரவி நிரைகளும் கொண்ட வணிகர் குழுக்கள் வந்து மையப்பாதையில் இணைந்து அவ்வொழுக்கு பெருகிக்கொண்டே இருந்தது. எதிரில் தோரணவாயிலைக் கண்டதுமே அனைவரும் உரக்க கூச்சலிட்டனர். பின்னர் கலைந்த பேச்சொலி முழங்கியது. அணுகுந்தோறும் அமைதி எழுந்தது. அண்ணாந்து பார்த்தபடி கனவிலென அனைவரும் சென்றனர். சாலையிலிருந்து கல் அலைத்து ஒழுகும் காட்டாற்றின் ஓசை மட்டும் எழுந்துகொண்டிருந்தது.\nபிரலம்பன் தோரணவாயிலின் முகப்பிலிருந்த கருடனின் சிலை வானிலிருந்து கீழ்நோக்கி பாய முயலும் கணத்தில் உறைந்திருப்பதை கண்டான். இருபுறமும் இருந்த ஆழியும் சங்கும். சிலைகளின் விழித்த நோக்கு. அவற்றின் உதடுகளில் சொல்லி நின்ற அழியாச்சொல். மீண்டும் பார்த்தபோது கருடன் சிறகு விரித்து வான் நோக்கி எழும் கணத்தில் அமைந்திருந்தது. வலப்பக்க அடித்தளத்தின் பெருஞ்சிலை ஒன்று அவனையே நோக்கிக்கொண்டிருந்தது. பின்னர் ��ெறும் கற்பரப்பாக அது ஆயிற்று. அவன் திடுக்கிட்டு அண்ணாந்து பார்த்தபோது வானில் கல்லாலான மழைவில்லென மிக அப்பால் தெரிந்தது தோரணவாயில்.\nதுவாரகையின் சாலைகள் ஒன்றுடன் ஒன்று பிசிறின்றி பொருத்தப்பட்ட கற்பாளங்களால் ஆனவை. நெடுங்காலம் வண்டிச்சகடங்களும் குளம்புகளும் பதிந்து வழுவழுப்பாக்கப்பட்டு முதற்காலையின் ஒளியின் நீர் மெழுகியதுபோல் அவை மின்னின. அவற்றின்மேல் நீரில் ஒழுகிச்செல்வதுபோல் எளிதாகச்சென்றன எடை நிறைந்த வணிக வண்டிகள். கூரிய தாளம் கொண்டன புரவிக்குளம்புகள். அந்த சீரொழுக்கால் இருபுறமும் அமைந்த மாளிகைகள் பெருங்கலங்கள்போல மிதந்து பின்னகர்வதாகத் தோன்றியது.\nஇருமருங்கும் இருந்த உயர்ந்த ஏழடுக்குக் காவல்மாடங்களின் உப்பரிகையில் அமர்ந்து அவர்களை நோக்கிக்கொண்டிருந்தனர் யவனக் காவல்வீரர்கள். எவரும் வண்டிகளை நிறுத்தவோ ஐயம் ஏதும் உசாவவோ செய்யவில்லை. வண்டிகளின் அமைப்பையும் வணிகர்களின் முகங்களையும் கொண்டே கணித்துக்கொண்டிருந்தனர் என்று பிரலம்பன் கண்டான். ஒவ்வொரு நாளும் வந்துகொண்டிருக்கும் வணிகப்பெருக்கை நோக்கி நோக்கி அவர்கள் முற்றாக அடையாளம் கண்டு அணி பிரித்து வகுத்து அமைத்துக்கொண்டிருந்தனர் போலும்.\nஇருபுறமும் குவைமாடங்கள் கொண்ட புறக்கோட்டை மாளிகைகள் வரத்தொடங்கின. மாபெரும் வெண்மாவுக் குமிழிகள் என்று அவனுக்குத் தோன்றியது. விண்ணிலிருந்து விழுந்து குமிழிகளாகப் படிந்த வெண்பட்டு. பீதர் நாட்டு வெண்களிமண் ஓடுபோட்ட மாளிகைகள். பளிங்குப் படிக்கட்டுகளில் ஆடிகளில் என சாலையின் வணிக ஒழுக்கு நெளிந்து வண்ணங்கள் மாறிக்கொண்டே இருக்கும் விந்தையை அவன் பார்த்து திரும்பி அபிமன்யூவை நோக்கினான். கனவெழுந்த விழிகள் சூடி இளமைந்தன்போல தோள் தொய்ந்து கை ஓய்ந்து அவன் அத்திரிமேல் அமர்ந்திருந்தான்.\nகோட்டையை அணுகியபோது அதன் காவல்மாடங்கள் விண்ணில் மிதந்தவைபோல் தலைக்குமேல் மிக உயரத்தில் எழுந்து நிற்பதை பிரலம்பன் கண்டான். வழியெங்குமிருந்த காவல்மாடங்கள் அனைத்திலும் செந்துகில் உறைமூடிய பெருமுரசுகளும் இரவில் எரிந்து அணைக்கப்பட்ட மீனெண்ணைப் பந்தங்கள் பொருத்தப்பட்ட பித்தளை தாங்கிக்கொத்துகளும் இருந்தன. ஒவ்வொரு காவல்மாடத்திற்குக் கீழும் பத்து புரவிகளுக்கு அருகே தொடுத்த வில்லுடன் காவல் வீரர்கள் காத்திருந்தனர். மிகையான காவல் முற்றிலும் ஒருங்கமைக்கப்பட்டிருந்தமையால் அவர்கள் வெறுமனே விழிகளாலேயே பணி முடித்தனர்.\nகோட்டையின் கீழ் சென்று நின்றபோது அதன் காவல்மாடங்களில் எழுந்து நின்ற கைவிடுபடைகளின் தொடுக்கப்பட்ட நாணில் இறுகி நின்றிருந்த பல்லாயிரம் அம்பு முனைகளின் கூர்களை தனது உடலெங்கும் பிரலம்பன் உணர்ந்தான். கண்ணுக்குத் தெரியாத வலை என அவனைக் கவ்வி காற்றில் நிறுத்தின அவை. நிமிர்ந்து நோக்கியபோது அத்தனை கூர்களும் தன்னையே நோக்குவதைக் கண்டு திடுக்கிட்டு விழிதாழ்த்திக்கொண்டான்.\nசுங்க நிலைகளை நோக்கி வணிக அணிகள் பல திரிகளாக பிரிந்து சென்றன. அபிமன்யூ அவனுடன் வந்த குழுவின் பெருவணிகன் அருகே சென்று தலைவணங்கி “இனி நாங்கள் பிரிந்து செல்கிறோம், வணிகரே. தங்கள் கனிவிற்கு நன்றி” என்றான். அவர் மறுமொழி சொல்லாமல் தலைவணங்கினார். பிரலம்பனும் அபிமன்யூவும் வணிகநிரையிலிருந்து பிரிந்து உள்ளே செல்லும் குடிநிரையில் இணைந்துகொண்டபோது சுபாலரும் உடன் வந்தார். “நீங்கள் அக்குழுவைச் சேர்ந்தவரல்லவா” என்றான் பிரலம்பன். “இல்லை. நான் ஈபோல, எங்கு வேண்டுமானாலும் சுற்றிப்பறந்து அமரலாம். அனைத்தும் உணவே” என்றார்.\nகையை விரித்து “ஆனால் இப்போது உங்களுடன் வரவிரும்புகிறேன். நீங்கள் எவரென்று தெரியவில்லை. ஆனால் உங்களுடன் வந்தால் மறுமுறை இந்நகருக்குள் நுழையும்போது நான் சொல்வதற்குரிய கதைகள் சில இருக்கும் என்று தோன்றுகிறது” என்றார். பிரலம்பன் “மறுமுறை இந்நகருக்குள் நுழைய வாய்ப்பின்றியும் போகலாம், வணிகரே” என்றான். சுபாலர் “ஆம், அதுவும் நிகழக்கூடும். நெடுநாட்களாகவே இறப்பின் விளிம்புகளில்தான் அலைந்துகொண்டிருக்கிறேன். எத்தனையோ வழிப்பயணிகளுக்கு என் கண்ணெதிரில் மிருத்யூ தேவி கனிந்திருக்கிறாள். என்னை அவள் கடைக்கண் பார்க்கவே இல்லை” என்றார் சுபாலர்.\nதுவாரகையின் தெருக்களினூடாக அவர்கள் சென்றனர். அத்தனை மாளிகைகளும் அன்று கட்டப்பட்டவையென வண்ணம் மீண்டிருப்பதை பிரலம்பன் கண்டான். பட்டுத் தோரணங்கள், ஓவிய அணித்தூண்கள், காற்றில் சிறகடித்த பாவட்டாக்கள், செயற்கை மலர்களாலான மாலைநிரைகள். வண்ணம் பொலிய வசந்தம் எழுந்த காடென சாலைகள் மாறிவிட்டிருந்தன. “புத்தாடை அணியாத ஒருவர்கூட இந்நகரில் இல்லையா” என்று பிரலம்பன் கேட்டான். “இங்கு ஒவ்வொரு கப்பலிலும் ஆடைகள் வந்திறங்கிக் கொண்டிருக்கின்றன. இங்கிருந்து பழைய ஆடைகளை வாங்கி சீரமைத்து கொண்டுசென்று விற்பதற்காகவே நூறு வணிகர் குழுக்களுக்குமேல் உள்ளன” என்றார் சுபாலர்.\n“ஒவ்வொன்றும் அவற்றின் எழில்நிலையிலுள்ள நகரம் என்று கேட்டிருக்கிறேன். காலணிகளிலும் குதிரைச்சேணங்களிலும்கூட அதை பார்க்க முடியுமென்று எண்ணியதில்லை” என்றான் பிரலம்பன். வணிகக் கூச்சல்களும், கெடுமணங்களும், பலநாட்டு இசையும் நறுமணங்களும் கலந்த காற்று அலையடித்த அங்காடித்தெருவில் கூலவகைகளும் உணவுகளும் அணிப்பொருட்களும் ஆடைகளும் படைக்கலங்களும் நோக்குதிசை எங்கும் குவிந்திருந்தன. பொருள்கொள்ளும் வண்ணங்கள் அனைத்தும் ஒருங்கு திரண்டு விழிகளை முற்றிலும் நிறைத்த தெருவினூடாக விழிமலைத்துச் சென்றனர்.\n“ஒவ்வொன்றும் சித்தம் திகட்டும் மிகை. ஆளுயரத்திற்கு குங்குமத்தை குவித்து வைப்பார்கள் என்று சூதரும் சொன்னதில்லை” என்று பிரலம்பன் சொன்னான். ஒருவரோடொருவர் தோள் முட்டி உடல்கள் ததும்ப பொதிகளுடனும் பைகளுடனும் மக்கள் பொருட்களை வாங்குவதற்காக சென்றனர். ஒருநோக்கில் அங்கிருந்த அனைவருமே வளைவுக்குள் வந்தடிக்கும் கடலலையின் நுரையென நின்ற இடத்திலேயே சுழித்து ததும்புவதாகத் தோன்றியது. வண்ணத் தலைப்பாகைகளின், மின்னும் மேலாடைகளின், பறக்கும் ஆடைகளின் நுரைத்தெறிப்புகள்.\nஅங்குள்ள விலங்குகளும் நெரிக்கும் மக்களிடையே செல்வதற்கு பழகிவிட்டிருந்தன. புரவிகளும் அத்திரிகளும் மெல்ல செருக்கடித்தும், மூச்சு சீறியும், மக்களை விலக்கி எவரையும் மிதிக்காமல் காலெடுத்து வைத்து கூட்டத்தைக்கீறி வகுந்து அலைமேல் அசைவிலாத அன்னங்கள் என ஒழுகிச் சென்றன. எண்ணியிராக் கணம் ஒன்றில் பிரலம்பன் அரைவிழியால் வலப்பக்கம் ஆழத்தில் தெரிந்த மாபெரும் துறைமேடைகளை பார்த்தான். “ஆ” என்று அலறியபடி கடிவாளத்தை விட்டுவிட்டு பின்னால் சரிந்தான். தொடர்ந்து வந்த சுபாலர் அவன் தோளைப்பற்றி நிறுத்தியதனால் அவன் புரவியிலிருந்து விழாமல் கடிவாளத்தைப் பற்றியபடி கைசுட்டி துறைமேடைகளைக் காட்டி வாயை அசைத்தான்.\nசுபாலர் புன்னகையுடன் “ஆம், பாரதவர்ஷத்தின் மாபெரும் துறைமுகம் இதுவே. இப்பாரதப் பெருநிலத்தில் உள்ள அனை��்து துறைமுகங்களையும் ஒன்றாக சேர்த்தால் இதனளவிற்கு அமையாது” என்றார். பன்னிரு துறைமேடைகளில் எடைத்துலாக்கள் சுழன்று பொதிகளை இறக்கி வைத்துக்கொண்டிருந்தன. கொடுக்கு அசைக்கும் நண்டுக்கூட்டம்போல என்று பிரலம்பன் எண்ணினான். துலாக்கோல் சூடிய பெருங்கலங்கள் முள்கொம்பசைக்கும் நத்தைகள். அதை எண்ணியது தன்னுள் வாழும் இளமைந்தன் என்று உணர்ந்தபோது புன்னகைத்தான்.\nதுறைமேடை அருகே நின்றிருந்தது மாபெரும் பீதர் கலம். அத்தனை உயரத்திலிருப்பதை நோக்கியபோது விழிநிறைக்கும் பேருருக் கொண்டிருந்தது. கீழிருந்து நோக்கு தொட்டு அவன் எண்ணியபோது பதினெட்டு அடுக்குகளாக அதன் சாளரநிரையின் கோடுகள் தெரிந்தன. அதன் கொடிமரம் உயர்ந்து எரியுமிழும் முதலைப்பாம்பின் உருவத்துடன் காற்றில் படபடத்தது. கீழே சிம்மநாகமும் முதலைநாகமும் ஆளிநாகமும் பொறிக்கப்பட்ட நூற்றெட்டு கொடிகள் பறந்தன. அதன் அருகே நின்ற பிறகலங்கள் யானையைச் சூழ்ந்து பன்றிகள் நிற்பதுபோல் மெல்ல அலைகளில் அசைந்துகொண்டிருந்தன.\nதுறைமேடைகளிலிருந்து வண்ண எறும்புநிரைகள்போல கிளம்பிய பொதிவண்டிகளின் பன்னிரு திரிகள் இரு திசைகளிலாக ஒழுகிச் சென்றுகொண்டிருந்தன. அந்நகரம் மாபெரும் திகிரியென மெல்ல திரும்பிக்கொண்டிருப்பதாக அவன் விழிமயக்கம் கொண்டான். “இங்கிருந்து துறைமேடை வரை செல்லும் சாலைகள் புரவிகள் விரைந்திறங்குவதற்கு உகந்தவை. ஆளொழிந்த பின்னிரவுகளில் வீரர்கள் அவற்றை பயில்வதுண்டு” என்றார் சுபாலர். முகம் மலர்ந்து நோக்கியபடி “விண்ணிலிருந்து இறகென சுழன்றிறங்குவது போலிருக்கும்” என்றான் பிரலம்பன்.\n“இந்நகரமே ஒரு பெரும்சுழல்திகிரி. அனைத்துச் சாலைகளும் சுழன்று நகர் உச்சியில் அமைந்துள்ள மைய மாளிகை நோக்கி செல்கின்றன” என்று சுபாலர் சொன்னார். “அது இளைய யாதவரின் மாளிகை. இப்போது அங்கு எவருமில்லை.” திகைப்புடன் “ஏன்” என்று பிரலம்பன் கேட்டான். “எட்டு அரசியரும் தங்கள் தனிமாளிகையில் விலகிச் சென்று தங்கியுள்ளனர். இந்நகரம் விழிக்கு ஒற்றைத்திகிரியெனத் தோன்றுகிறது. உண்மையில் இது எட்டாக பகுக்கப்பட்டுள்ளது. அறிந்திருப்பீர்கள், இளைய யாதவருக்கு எட்டு துணைவியரிலாக எண்பது முதன்மை மைந்தர். அவர்கள் இந்நகரை பிரித்து ஆள்கிறார்கள்” என்றார் சுபாலர்.\n“நகரின் மையப்ப��ுதி சத்யபாமையாலும் ருக்மிணியாலும் இணையாக பகுக்கப்பட்டுள்ளது. அவர்களின் மைந்தர்கள் அங்கே ஆட்சி செலுத்துகிறார்கள். துறைமேடைகளை ஜாம்பவதியின் மைந்தர்களும் மித்ரவிந்தையின் மைந்தர்களும் ஆள்கிறார்கள். வணிகர் பகுதிகளை லக்ஷ்மணையின் மைந்தர்கள் ஆள்கிறார்கள். பத்ரையும் நக்னஜித்தியும் அங்காடிகளை பகிர்ந்துகொண்டிருக்கிறார்கள். காளிந்தியின் மைந்தர்கள் எல்லைப்புறக் காடுகளில் இருக்கிறார்கள்.”\n” என்று பிரலம்பன் கேட்டான். “இளைய மைந்தரினூடாக ஒருவருக்கொருவர் செய்திகள் பரிமாறிக்கொள்கிறார்கள் என்று கேட்டேன். பதின்மூன்று ஆண்டுகளாக எட்டு அரசியரும் ஓரிடத்தில் கூடி விழிபரிமாறி சொல்லாடியதாக எவரும் சொல்லிக் கேட்டதில்லை.” பிரலம்பன் “எப்படி ஒருங்கிணைக்கப்படுகிறது இந்நகரம்” என்று வியந்தான். “அமைச்சர்கள் ஒன்றாகவே இருக்கிறார்கள். இளைய யாதவரின் கோகுலத்துத் தோழர்கள் இன்றும் பிளவுபடாத உள்ளத்துடன் ஒன்றுபட்டிருக்கிறார்கள்.”\nபிரலம்பன் சில கணங்களுக்குப்பின் “ஆம், இப்போது இந்நகரம் தனிப்பிரிவுகளாக தெரியத்தொடங்கிவிட்டது. அங்கே துறைமேடை இரண்டு பகுதிகளாக வெவ்வேறு வண்ணக்கொடிகளுடன் உள்ளது. துறைமேடையின் வலப்பக்கம் நன்கு ஆளப்படுகிறது. அங்கு வண்டிகள் முட்டிச் சரிந்து நிற்பதில்லை. இச்சிறுபொழுதிற்குள்ளாகவே இடப்பக்க ஒழுக்கு மூன்றுமூறை தயங்கி நிற்பதை காண்கிறேன்” என்றான். சுபாலர் நகைத்து “இனிமேல் இந்நகரில் வேறுபாடுகளை மட்டுமே உங்களால் பார்க்க முடியும்” என்றார்.\nசுழன்று செல்லும் பாதையின் இருபுறமும் அமைந்த ஏழடுக்கு பெருமாளிகைகளின் முகப்பில் இருபுறமும் கொடிகள் பறந்தன. ஒவ்வொரு மாளிகையின் முன்பும் செம்பட்டுத் திரைசீலை நெளிந்த தேர்களும் பல்லக்குகளும் நின்றிருந்தன. “யவன பல்லக்குகள், பீதர் நாட்டு சகடங்கள் கொண்ட தேர்கள், கலிங்கத்து பட்டுத் திரைச்சீலைகள், திருவிடத்து பொலனணிச் செதுக்குகள். ஒவ்வொரு நிலத்திலிருந்தும் அவர்களின் மிகச் சிறந்த ஒன்று இங்கு வந்து சேர்ந்துள்ளது” என்று சுபாலர் சொன்னார்.\nவிழிகளை பறந்தலையவிட்டு முற்றிலும் உடலிலாதவனாக அச்சாலையினூடாகச் சென்ற பிரலம்பன் நெடும்பொழுதுக்குப்பின் தன்னுணர்வு கொண்டு “அத்தனை மக்களிடமும் ஓர் அயன்மை தெரிகிறது. தன்னை மறந்த உளப்பெருக���கு எவரிடமும் இல்லை” என்றான். “இளைய யாதவர் நகர்புகவிருக்கிறார் என்று அறிந்து எக்கணமும் காத்திருப்பவர்கள்போல் இல்லை. எதையோ உளம் கரந்திருக்கிறார்கள். பிறிதெதற்கோ காத்திருக்கிறார்கள்.”\nமுதன்முறையாக அபிமன்யூ திரும்பி அவனைப் பார்த்து “அயன்மை கொண்டவர்கள் ஆண்கள் மட்டும்தான், பிரலம்பரே. பெண்களை பாருங்கள். அவர்கள் அனைவரும் காத்திருக்கும் விரகோத்கண்டிதைகளாக இருக்கிறார்கள். இந்நகரம் மாபெரும் முல்லை நிலம் போலிருக்கிறது” என்றான். சுபாலர் உரக்க நகைத்து “ஆம், முல்லை மலர்ந்துள்ளது” என்றார். அவர் சுட்டிய இல்ல முகப்பில் சரமுல்லை பூத்து வெண்முத்துகளாகச் சூடியிருந்தது. பிரலம்பன் தலைதூக்கி மாளிகையின் கூரைவரை சென்ற அக்கொடிப்பெருக்கை பார்த்தான். உவகையுடன் “ ஆம், அவர்கள் அனைவரும் பிறிதொரு உலகில் வாழ்கிறார்கள்” என்றான்.\n“அவ்வுலகுக்குள் நுழையும் ஆணென எவரும் இங்கில்லை. அங்கே ஆண் என ஒருவனன்றி பிறர் இல்லை. அவ்வுலகில் குழலோசையன்றி எதுவும் ஒலிப்பதில்லை” என்றான் அபிமன்யூ. பிரலம்பன் ஒவ்வொரு முகத்தையாக தொட்டுத் தொட்டு நோக்கிச் சென்றான். அக இனிமையில் மயங்கிய முகங்கள். பாதி சரிந்த விழிகள். உள்ளனலே ஈரம் என்றாக செவ்வண்ணம் பெற்ற உதடுகள். உளம் அறிந்த ஏதோ சொல்லை ஒவ்வொன்றும் சொல்லிக்கொண்டிருப்பதுபோல. நிற்பவர்களும் நடப்பவர்களும்கூட உடலில் சிறு துள்ளல் கொண்டிருந்தனர். முகம் சுருங்கி விழிகுழிந்த முதுமகள்கள்கூட கன்னியரின் அசைவுகளை வெளிக்காட்டினர்.\n“இது கோபியரின் நகரம். பிற அனைவரும் விருந்தினரே” என்றான் அபிமன்யூ. பிரலம்பன் புரவி திரும்ப விழிவளைத்தபோது நகருக்கு நிகராக எழுந்து நின்ற மாபெரும் வாயிலை பார்த்தான். அதன் சங்கு சக்கரங்களுக்கு நடுவே எழுந்த கருடன் அனல்விழி நோக்கு கொண்டிருந்தது. அவ்வாயிற் சதுரத்தினூடாக முகில் ஒளிர்ந்த வானம் தெரிந்தது.\nநூல் பதினைந்து – எழுதழல் – 42\nஆறு : காற்றின் சுடர் – 3\nஉபப்பிலாவ்யத்திலிருந்து அபிமன்யூவும் பிரலம்பனும் கிளம்பி ஏழு நாட்களில் மாளவத்தை அடைந்தனர். முதற்பன்னிரு நாட்களில் அவந்தியை கடந்தனர். அதன் பின்னர் அரைப்பாலை நிலத்தை வகுந்துசென்ற பூழி மண்பாதை இருபத்துமூன்று நாட்கள் கழித்து துவாரகை சென்றடையும் என்று அவர்களுக்கு சொல்லப்பட்டது. அவர்களுடன் வந்த ���ன்னிரு காவல் படையினரும் அவந்தியிலேயே நின்றுவிட அங்கிருந்து கிளம்பிய பாலைநிலத்து வணிகர் குழுவுடன் எளிய ஷத்ரியர்களாக பெயர்சூடி கிளம்பினர்.\nஅத்திரிகளும் ஒட்டகைகளும் கழுதைகளும் கொண்ட அவ்வணிகர் குழுவில் நூற்றுப்பதினெட்டு பேர் இருந்தனர். பெருவணிகர்கள் பதினெண்மர் தங்கள் துணைவியருடன் வந்தனர். பிறர் அவர்களின் துணைவணிகரும் ஏவலரும். செல்லும் வழியில் உண்பதற்கு உலர்த்தப்பட்ட ஊனும் காய்கறிகளும் மாவுப்பொடியும், கூடாரம் கட்டுவதற்குரிய யானைத்தோல்களும், தோலில் செய்த நீர்க்கலங்களும், வணிகத்திற்குரிய பொருட்களுடன் ஒட்டகைகளால் சுமக்கப்பட்டன. அத்திரிகளில் வணிகர்கள் ஏறிக்கொள்ள கழுதைகளில் பெண்கள் வந்தனர். ஏவலரும் காவலரும் நடந்தனர்.\nஅவந்தியின் தலைநகர் உஜ்ஜயினியில் பணிப்பணத்தை முன்னரே பெற்று உப்பு தொட்டு சொல்லுறுதி அளித்து அவர்களுக்குக் காவலென வந்த வில்லவர்கள் நாண் இழுத்த வில்லில் தொடுத்த அம்புகளுடனும் அலையும் விழிகளுடனும் முன்னும் பின்னும் காவல் சென்றனர். முள் சிலிர்த்த சிற்றிலைக் குறும்புதர்களும், ஆங்காங்கே கழுகுக்கால்போல தோல்வறண்ட அடிகொண்ட சாமி மரங்களும், அரிதாக சரிந்திறங்கி யானம் போன்று குழிந்திருந்த ஊற்றை அடைந்த நிலத்தில் மட்டும் வேருக்கு நீரெட்டும் தொலைவில் நின்றிருந்த தழைமரங்களுமாக வெறுமை கொண்டிருந்தது அந்நிலம்.\nகாலையில் வெயில் சுடுவதுவரை அவர்கள் பயணம் செய்தனர். பின்னர் முள்மரங்களுக்கிடையே கூடாரங்களை இழுத்துக்கட்டி அந்நிழலில் உடலுடன் உடல் தொட படுத்து துயின்றனர். தோற்பரப்புக்கு மேல் மணல்மழை பொழியும் ஓசையைக் கேட்டபடி அபிமன்யூ படுத்திருந்தான். பிரலம்பன் “வன்பாலை நிலமொன்றை இப்போதுதான் பார்க்கிறேன், இளவரசே” என்றான். “நானும் இதற்கு முன் வந்ததில்லை. துவாரகைக்கு பலமுறை சென்றதுண்டு. சிந்துவினூடாகச் சென்று கடலை அடைந்து வளைந்து வரும் வழி விரைவு மிக்கது, எளிது” என்றான் அபிமன்யூ.\n“பிறகு ஏன் இப்பாலை நிலத்தினூடாகச் செல்கிறார்கள்” என்று பிரலம்பன் கேட்டான். “இவர்களுக்குப் பிறிதொரு வழி தெரியாதென்பதனால் இருக்கலாம். இந்நிலம் உருவான காலம் முதலே இவர்கள் இவ்வழியே பயணம் செய்து பழகியிருப்பார்கள். சிந்துவினூடாக செல்வதாக இருந்தால் எத்தனை நாடுகளைக் கடந்து செல்ல வேண்டியிருக்கும்” என்று பிரலம்பன் கேட்டான். “இவர்களுக்குப் பிறிதொரு வழி தெரியாதென்பதனால் இருக்கலாம். இந்நிலம் உருவான காலம் முதலே இவர்கள் இவ்வழியே பயணம் செய்து பழகியிருப்பார்கள். சிந்துவினூடாக செல்வதாக இருந்தால் எத்தனை நாடுகளைக் கடந்து செல்ல வேண்டியிருக்கும் அப்படி சில நாடுகள் அங்கிருப்பதையே இவர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை” என்று அபிமன்யூ சொன்னான். பிரலம்பன் அலைநிலத்தை எண்ணத்தில் மீண்டும் விரித்து நீள்மூச்செறிந்தான். அவந்தியின் எல்லையைக் கடந்து செம்புலத்தை நோக்கிய முதல்தருணம் முதல் அவன் உளம் ஏங்கி விழிநீர் வடித்துக்கொண்டிருந்தான். பின்னர் வெம்மை விழிகளையும் உள்ளத்தையும் வறளச்செய்தது. “வெறுமை நிலம் உள்ளத்தில் பொருளின்மையை நிரப்புகிறது. ஆலயங்களிலோ நோன்புகளிலோகூட இத்தகைய அகத்தனிமையை நான் அடைந்ததில்லை” என்றான் பிரலம்பன்.\nஅபிமன்யூ முகத்தை மென்துகிலால் மூடியிருந்தான். “ஆம், வழக்கமாக இவ்வழி செல்பவர்களைக்கூட அது மொழியற்றவர்களாக்கிவிடுகிறது. பாலைவனம் உடலின் நீரையும் உள்ளத்தின் மொழியையும் உறிஞ்சிவிடும் என்றொரு சொல் அவந்தியில் என் காதில் விழுந்தது” என்றான். “இத்தனை தொலைவில் ஒரு நகரை அமைக்க எப்படி தோன்றியது அவருக்கு” என்றான் பிரலம்பன். அபிமன்யூ “பிற எவருக்கும் அப்படி ஒரு எண்ணம் தோன்றாது. அவருக்குத் தோன்றும் என்பதனால்தான் மலைமுடிகளைப்போல் அத்தனை உயரத்தில் அவ்வளவு தனிமையில் நின்றிருக்கிறார்” என்றான்.\nகாற்று நூற்றுக்கணக்கான ஊளைகளின் தொகுப்புபோல ஓசையிட்டு சுழன்று தோல்கூரையை அலையடிக்கச்செய்து அடங்கியது. பிரலம்பன் “அவரில்லையென்றால் யாதவர் குலம் இன்றிருக்கும் நிலையை அடைந்திருக்கும் என்று எண்ணுகிறீர்களா” என்றான். “அதை யாதவர்களே அறிவர். அவர்கள் அவரை பின்தொடர்ந்து நெடுந்தொலைவு வந்துவிட்டிருக்கிறார்கள். அவ்வாறு வந்த தொலைவுதான் இன்று அவர்களுக்கு அச்சமூட்டுகிறது” என்றான் அபிமன்யூ. “அவர்களின் இயல்புக்கு மீறி அவர்களை இட்டுச்சென்றுவிட்டார் மாதுலர்.”\n“துவாரகையைப்பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன்” என்றான் பிரலம்பன். “பாரதவர்ஷத்தின் எந்நகரும் அதற்கிணையில்லையென்று சொல்வார்கள். அதன் கருவூலங்கள் பொன்னாலும் மணியாலும் நிறைந்துள்ளன என்றும்.” அபிமன்யூ “நீர் கேள்விப்பட்டதனைத்தும் மெய்யே. சூதர் கதையில் அந்நகரைப்பற்றி அறிந்து அம்மிகையை நேரில் காண்பது எண்ணியதை குறைக்குமென்று கணித்து அங்கு வருபவர்கள் அனைவரும் சூதர் சொல்தகையா எளிய மாந்தர் என்றே எண்ணுவார்கள். அவர்கள் சொன்னதற்கும் அப்பால் பெருகிப் பொலிந்துள்ளது அம்மாநகர்” என்றான்.\nபிரலம்பன் விழிகளை மூடி தன்னுள் உதிரிக்காட்சிகளென நிறைந்திருந்த துவாரகையை ஒன்றுடன் ஒன்று பொருத்திப் பரப்பி எழுப்பி நிறைத்துக்கொண்டிருந்தான். காற்றின் ஓசையை கேட்டுக்கொண்டிருந்த அபிமன்யூ மெல்ல சிந்தை அடங்கி துயிலில் ஆழ்ந்தான்.\nவிழித்துக்கொண்டபோது முதல் எண்ணம் வெளியே அவனுக்காக இளைய யாதவர் தன் புரவியுடனும் அணுக்கருடனும் காத்து நின்றிருக்கிறார் என்பதுதான். திடுக்கிட்டு அமர்ந்த பின்னர்தான் அவர் முன்னரே சென்றுவிட்டிருந்ததை நினைவு கூர்ந்தான். “துவாரகைக்கு கிளம்புக” என்று இளைய யாதவர் அவனுக்கு ஆணையிட்டபோது அவருடன் செல்வதாகவே அவன் எண்ணியிருந்தான். காலை எழுந்து பயணத்திற்கான பொதிகளை கட்டிக்கொண்டிருக்கையில் ஏவலன் வந்து முந்தைய நாளே இளைய யாதவரும் பிரத்யும்னனும் சாம்பனும் சாத்யகியும் கிளம்பிச் சென்றுவிட்டிருந்ததை அறிவித்தான்.\n” என்று அபிமன்யூ கேட்டான். “எவருக்கும் தெரியவில்லை” என்றான் ஏவலன். “துவாரகைக்கா சென்றார்கள்” என்றான். “அதுவும் தெரியவில்லை. கிளம்புவதற்கு அரைநாழிகைக்கு முன்தான் சௌனகருக்கு செய்தி சென்றிருக்கிறது. கிளம்பிக்கொண்டிருக்கிறார் என்று அறிந்ததுமே அவரும் தௌம்யரும் யாதவ மாளிகை நோக்கி சென்றிருக்கிறார்கள். அப்போது இளைய யாதவரே புரவி மேல் ஏறிவிட்டார். சௌனகரிடம் சென்றுவருகிறேன், அமைச்சரே. அபிமன்யூவை துவாரகைக்கு வரச்சொல்லுங்கள் என்று சொன்னார்” என்றான்.\n” என்று அபிமன்யூ கேட்டான். “ஆம், கிளம்புவதற்குமுன் விடையென்றோ எச்சமென்றோ ஒரு சொல்லும் உரைக்காமல் இளைய பாண்டவரை நோக்கி தலையசைத்து புரவியை தட்டினார் இளைய யாதவர்” என்றான். “பிற தந்தையர்” என்றான் அபிமன்யூ. “இரண்டாமவர் அடுமனையிலிருந்தார். இருவரும் தங்கள் அறையில் இருந்தனர். அரசர் ஒற்றர்களிடம் உரையாடிக்கொண்டிருந்தார். இளைய யாதவர் கிளம்பிச்சென்ற பிறகுதான் அவர்களுக்கு செய்தி தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வியப்பட��யவில்லை” என்றான் ஏவலன். அபிமன்யூ சில கணங்களுக்குப்பின் “நான் தனியாகச் செல்லவேண்டுமென்று ஆணையிட்டிருக்கிறார் என்றே கொள்கிறேன். எனக்குரிய பயண ஒருக்கங்கள் நிகழட்டும்” என்றான்.\nஆடையும் காலணியும் பூண்டு அவன் வெளிவருகையில் பயணத்திற்குச் சித்தமாக பிரலம்பன் நின்றிருந்தான். அபிமன்யூ அவன் அருகே சென்று “நாம் துவாரகைக்கு கிளம்புகிறோம். ஏவலன் சொல்லியிருப்பானே” என்றான். “எங்கு செல்கிறோம் என்று அவனிடம் நான் கேட்கவில்லை” என்றான் பிரலம்பன். “ஏன்” என்றான். “எங்கு செல்கிறோம் என்று அவனிடம் நான் கேட்கவில்லை” என்றான் பிரலம்பன். “ஏன்” என்று அபிமன்யூ கேட்டான். “எங்கு சென்றாலென்ன” என்று அபிமன்யூ கேட்டான். “எங்கு சென்றாலென்ன எப்படியாயினும் நான் சமீபத்தில் எங்கும் அஸ்தினபுரிக்கு திரும்பிச்செல்லப் போவதில்லை. எல்லா ஊரும் ஒன்றே” என்றான் பிரலம்பன். “பிற இடங்களில் நாம் அம்பு பட்டோ அரவு தீண்டியோ உயிரிழப்பதற்கு வாய்ப்பு மிகுதி. பாலைவனத்தில் அத்துடன் விடாய் எரிந்து உலர்ந்து சாவதற்கும் வாய்ப்பிருக்கிறது” என்றான் அபிமன்யூ.\nபிரலம்பன் “எப்படியாயினும் பெரிய வேறுபாடு எதுவும் இருக்கப்போவதில்லை. பாலைவனமாயின் நாம் இறுதிச் சொற்களை எவரிடமேனும் சொல்ல வேண்டிய கட்டாயமில்லை அல்லவா” என்றான். அபிமன்யூ உரக்க நகைத்து “ஆம், பாலைநிலத்தில் நம் ஊன் மண்ணிலோ நெருப்பிலோ வீணாவதில்லை. உணவென்றாவதனால் நம் பிழைகளை தெய்வங்கள் பொறுத்துக்கொள்ளும் என்கிறார்கள்” என்றான்.\nஅபிமன்யூ அரசரின் அறைக்குச் சென்றபோது அவருடன் ஒற்றர்களும் சிற்றமைச்சர்களும் இருந்தனர். ஏவலன் அவனை அறிவித்து கதவு திறந்து உள்ளே அழைத்தான். தலைவணங்கி முகமன் உரைத்து அவன் “நான் துவாரகைக்கு கிளம்பிக்கொண்டிருக்கிறேன்” என்றான். யுதிஷ்டிரர் நிமிர்ந்து பார்த்து “அங்கு என்ன நிகழ்ந்துகொண்டிருக்கிறதென்றே தெரியவில்லை. அங்கிருந்து ஒவ்வொரு நாளும் பத்து ஓலைகள் இங்கு வருகின்றன. பத்து செய்திகளையும் தொகுத்து ஒற்றைச் செய்தியாக்கி ஒரு போக்கை கணிப்பதென்பது சூது விளையாடுவதுபோல. சூது நாம் விழைவதையே நமக்கு காட்டுவதனால்தான் நம்மை ஆட்டுவிக்கிறது” என்றார். “அத்தனை கணிப்புகளுக்கும் அப்பால் பிறிதொன்று நின்று கொண்டிருக்கிறது. அதுவே மெய். அங்கு சென்ற பின் உ��து உளப்பதிவை எனக்கு ஓலையில் பொறித்தனுப்பு.”\nவெயில் சாய்ந்து காற்றில் வெம்மை அடங்கத்தொடங்கிய பின்னரே பாலைவன வணிகர்கள் துயிலெழுந்து தாழ்ந்த குடில்களிலிருந்து கையூன்றி தவழ்ந்து வெளியே வந்தனர். அவர்களைச் சூழ்ந்து காற்று ஒழிந்த மென்மணல் திரை அலையலையாக மூடிக்கிடந்தது. அத்திரிகளும் ஒட்டகைகளும் கழுதைகளும் உடலை உதறி மணலை பொழித்துக்கொண்டிருந்தன. சிறிய நார்த் தூரிகையால் அவற்றின் உடலில் படிந்த மணலைத் தட்டி தூய்மைப்படுத்தி, நீர்ப்பைகளை அவற்றின் வாயிலேயே கட்டி நீரூட்டி சேணங்களைப்பூட்டி கிளம்புகையில் நிழல் நீண்டு மணல் அலைகளின் மீது நெளிந்து கிடந்தது.\nஇரவு முழுக்க அவர்கள் பயணம் செய்தனர். ஆங்காங்கே சிறு சோலைகளில் தங்கி விலங்குகளுக்கு நீர் காட்டி, பைகளை நிரப்பிக்கொண்டனர். அவந்தியிலிருந்து கிளம்பும்போது ஆணைகளும் எச்சரிக்கைகளும் வசைகளும் ஒலித்தன. ஒருவரோடொருவர் மெல்லிய குரலில் பேசிக்கொண்டோ, அரிதாக சிறு பூசலிட்டபடியோ சென்றனர். ஓரிரு நாட்களுக்குள் சொற்கள் முற்றிலும் அவிந்தன. இரவில் வானொளி பரவிய பாலைவனத்து மணல் அலைகளின் மீது குளம்புகளும் கால்களும் விழும் ஓசை மட்டுமே என சென்றுகொண்டிருந்தனர். ஒட்டகைகளின் சுண்டுகளின் அதிர்வுகள், கழுதைகள் காதுகளை அடித்துக்கொள்ளும் ஓசைகள்.\nவிலங்குகள் பிறிதொரு மொழியில் தங்களுக்குள் பேசிக்கொண்டிருப்பதை அபிமன்யூ கேட்டான். அவற்றை தங்கள் பணிக்கு ஆற்றுப்படுத்துவதாக வணிகர்கள் எண்ணுகிறார்கள். அப்பணி என்ன என்று அறிந்திராதபோது அவற்றுக்கு அது ஒரு பொருட்டே அல்ல. பிறிதொரு வாழ்வை அவை தலைமுறைகள்தோறும் வளர்த்து தங்களுக்கென அமைத்துக்கொண்டிருக்கக்கூடும். தங்கள் மேல் ஊர்ந்தும் உடன்நடந்தும் வரும் வணிகர்களை பொருளற்ற நிழல்கள் என்றே அவை உணரக்கூடும்.\nஉரையாடலற்றுப் போகும்போது உள்ளம் எண்ணங்களின் தொடர்பமைவை இழந்துவிடுவதை அவன் கண்டான். ஒன்றுடன் ஒன்று பொருந்தாத விந்தைச் சொற்றொடர்கள். பொருளெனத் திரளாத சிதறும் சொற்கள். பேசுவதினூடாகவே எண்ணத்தை ஒருங்கமைத்துக் கொள்கிறானா மனிதன் வாயால் பேசி அப்பேச்சை உளம் நடிக்கும்படி செய்கிறான். உள்ளத்தின் பேச்சு பிறிதொன்று. அது சொற்கள்தானா வாயால் பேசி அப்பேச்சை உளம் நடிக்கும்படி செய்கிறான். உள்ளத்தின் பேச்சு பிறித��ன்று. அது சொற்கள்தானா வெறும் ஓவியங்களா இந்த மருவுநிலம் என்னை தன்னைப்போல் மாற்றிக்கொண்டிருக்கிறது. எல்லையற்று விரிந்ததாக, பொருளற்றதாக, அனைத்தையும் ஏந்தி அப்பால் இருப்பதாக.\nஇரு நாட்களுக்கு மேலாயிற்று பிரலம்பனிடம் ஏதேனும் சொல்லி என்று அவன் ஒருமுறை உணர்ந்தான். பிரலம்பன் அவன் திரும்பிப்பார்த்ததை நோக்கி அருகே வந்து தலைவணங்கினான். “நாம் பேசிக்கொள்ளவேயில்லை என்று எண்ணிக்கொண்டேன்” என்றான். அப்போதுதான் அதை உணர்ந்த பிரலம்பன் “ஆம், விந்தைதான்” என்றான். “ஏன்” என்றான் அபிமன்யூ. “நாம் சந்தித்த நாள்முதல் நிறைய பேசிக்கொண்டிருக்கிறோம்” என்று பிரலம்பன் சொன்னான். “பேச்சு நின்றுவிடும்போதெல்லாம் உள்ளம் கூச்சலிடத் தொடங்கிவிடுகிறது. இந்த வன்பாலை நிலத்தில் மட்டுமே சொல்லின்றி உங்களுடன் வந்தேன்.”\nஅபிமன்யூ “இவர்கள் யாதவபுரியைப்பற்றி என்ன சொல்கிறார்கள்” என்றான். “விந்தை. வணிகர்களுக்கே அரசியல் தெரியும் என்பார்கள். இவர்களுக்கு யாதவ அரசியல் பற்றி எதுவுமே தெரியவில்லை. அவந்தியிலிருந்து துவாரகை வரைக்குமான பாதையில் அத்தனை ஊற்றுக்களையும் அங்கிருக்கும் நீரளவுகளையும் அறிந்திருக்கிறார்கள். இவ்வழி சென்று மீளும் அனைத்து வணிகக்குழுக்களும் எங்கிருக்கின்றன என்றும் எத்தகைய பொருட்களுடன் சென்றிருக்கின்றன என்றும் ஒவ்வொருவருக்கும் தெரியும். துவாரகையை யாதவர்கள் ஒழிந்து செல்கிறார்கள் என்றுகூட அறியாதிருக்கிறார்கள்” என்றான்.\nஅபிமன்யூ புன்னகைத்து “இவர்கள் பாலையோடிகள். வணிகம் பழகியவர்கள் அல்ல” என்றான். “அது ஒரு புறநடிப்பா என்று நானும் ஐயுற்றேன். நாட்கள் செல்லச் செல்ல மெய்யாகவே இவர்களுக்கு ஒன்றும் தெரியவில்லை என்று தெளிவாகியது” என்றான் பிரலம்பன். “தேவையற்றதை தெரிந்துகொள்ளாமல் இருப்பது ஒரு நல்ல தற்காப்பு” என்றான் அபிமன்யூ. பிரலம்பன் “நான் என் வாழ்நாளில் தேவையற்ற ஒன்றே ஒன்றைத்தான் தெரிந்துகொண்டேன். அன்று தொடங்கி இக்கணம் வரை என் துயர் நீள்கிறது” என்றான்.\nஅபிமன்யூ “அஞ்ச வேண்டியதில்லை, பிரலம்பரே. அத்துயருக்கு ஓர் எல்லை நெருங்குகிறது” என்றான். “பாலையிலா” என்றான் பிரலம்பன். “நான் ஒன்று உமக்கு உரைக்கவா” என்றான் பிரலம்பன். “நான் ஒன்று உமக்கு உரைக்கவா உமது இறப்பு எதிரியின் வாளால்தான். வீர���்களுக்குரிய இறப்பு. அஸ்தினபுரியின் தென்மேற்குக் காட்டில் உமக்கொரு நடுகல் உண்டு. ஏழு தலைமுறைக்காலம் புளித்த கள்ளும் காந்தள் மலரும் உப்பில்லாத அப்பமும் பெறுவீர்” என்றான். பிரலம்பன் “நற்சொல் உமது இறப்பு எதிரியின் வாளால்தான். வீரர்களுக்குரிய இறப்பு. அஸ்தினபுரியின் தென்மேற்குக் காட்டில் உமக்கொரு நடுகல் உண்டு. ஏழு தலைமுறைக்காலம் புளித்த கள்ளும் காந்தள் மலரும் உப்பில்லாத அப்பமும் பெறுவீர்” என்றான். பிரலம்பன் “நற்சொல்\nயாதவ நிலத்தின் தொடக்கத்தை அறிவிக்கும் கருடக்கொடி மணல் அலைகளுக்கு அப்பால் மெல்ல எழுவதைக் கண்டதும் வணிகர் குழுவில் உவகையொலிகள் எழுந்தன. பலருடைய தொண்டைகள் நெடுநாட்களுக்குப்பின் ஓசை கொள்கின்றன என்பதை அபிமன்யூ அறிந்தான். வணிகர் குழுவின் தலைவர் “இனி இரண்டு நாட்கள்” என்றார். “யாதவ நிலத்தில் வணிகர் எவரும் இறப்பதில்லை” என்றார் பிறிதொருவர். பிரலம்பன் அவரிடம் “ஏன்” என்றான். “எங்கு விடாய்மிகுந்து நீர் தீர்கிறதோ அங்கு இனிய ஊற்றுடன் ஒரு சாவடி அமைந்திருக்கும். எங்கு நோயுறுவோமோ அதன் அருகிலேயே மருத்துவர் இருப்பார். யாதவ நிலத்தில் எதிரியின் படைக்கலம் என எதுவும் எழுவதில்லை. பாலைவனப் பாம்புகள்கூட நச்சிழந்து வெறும் நெளிவுகள் என்றாகிவிட்டிருக்கின்றன என்கிறார்கள் சூதர்கள்” என்று அவர் சொன்னார்.\nஅணுகும்தோறும் கருடக்கொடி பறந்த உயர்ந்த அசோக மரத்தூணும் அதன் அருகே அமைந்திருந்த வணிகர் விடுதியும் தெரியத்தொடங்கியது. பன்னிரு கொட்டகை இணைப்புகளும் நடுவே புகையெழுந்த பெரிய அடுமனையும் கொண்டிருந்தது அவ்விடுதி. அதைச் சூழ்ந்திருந்த மணல்முற்றத்தில் விலங்குகளைக் கட்டுவதற்கான சிறு கொட்டகைகள் இருந்தன. அவர்கள் சென்றபோது அங்கே நூற்றுக்கணக்கான ஒட்டகைகளும் அத்திரிகளும் கழுதைகளும் முன்னரே கட்டப்பட்டிருந்தன. மையப்பாதையில் வந்த வண்டிகளும் அவற்றை இழுத்த காளைகளும் பிறிதொரு பகுதியில் நின்றிருந்தன.\nமரப்பீப்பாய்களில் விலங்குகளுக்கு நீர் வைக்கப்பட்டிருந்தது. அத்திரிகளும் அவற்றில் முகம் முங்க அழுந்தி செவிகளை நனைத்து அசைத்து தங்கள் மேல் நீர் தெளித்து குளிரவைத்துக்கொண்டன. மூச்சு சீற, நீர்த்துளிகள் தெறிக்க, தலைதூக்கி உடல் விதிர்த்து குளிர்நீர் அருந்தியதன் இன்பத்தில் திளைத்த���. குளம்படிகளும் காலடிகளும் இடைவெளியின்றி பரவிய முற்றத்தில் விலங்குகளிலிருந்து இறக்கி வைக்கப்பட்ட வணிகப்பொதிகள் பலநூறு சிறு கூட்டங்களாக பரந்திருந்தன. ஒவ்வொன்றின் மீதும் அவ்வணிகக்குழுவின் அடையாளம் பொறிக்கப்பட்ட சிறிய கொடி நடப்பட்டிருந்தது. சில பொதிக்குவைகளுக்கருகே அதற்குரிய காவலர் அமர்ந்திருந்தனர்.\nகொட்டகைகளில் வணிகர்களின் பேச்சொலிகளும் சிரிப்பொலிகளும் நடுநடுவே உரத்த கூச்சல்களும் கேட்டன. விடுதியிலிருந்து காவலர்களில் ஒருவன் வெளிவந்து வணிகக்குழுவை வரவேற்று “விலங்குகளை தென்கிழக்கு மூலையில் கட்டலாம், வணிகரே. அங்கு இடமுள்ளது. மெய்கால் கழுவி வருக உணவு ஒருங்கியுள்ளது” என்றான். “உணவு ஒருங்கியிருக்குமென்பதை நீர் சொல்லவேண்டியதில்லை. முப்பதாண்டுகளுக்கு முன்னர் அங்காரகர் எழுதிய அவந்தி நடைப்பயணம் என்னும் நூலிலேயே சொல்லிவிட்டிருக்கிறார்கள்” என்றார் ஒரு வணிகர். காவலன் சிரித்து “ஆம், வருக உணவு ஒருங்கியுள்ளது” என்றான். “உணவு ஒருங்கியிருக்குமென்பதை நீர் சொல்லவேண்டியதில்லை. முப்பதாண்டுகளுக்கு முன்னர் அங்காரகர் எழுதிய அவந்தி நடைப்பயணம் என்னும் நூலிலேயே சொல்லிவிட்டிருக்கிறார்கள்” என்றார் ஒரு வணிகர். காவலன் சிரித்து “ஆம், வருக” என்றபடி உள்ளே சென்றான்.\nவிற்காவலர் அங்கங்கே அமர்ந்துகொள்ள ஏவலர்கள் விலங்குகளை நீர் காட்டி தறிகளில் கட்டினர். அபிமன்யூவும் பிரலம்பனும் கைகளையும் முகத்தையும் கழுவிக்கொண்டு சிறுகொட்டகைக்குள் நுழைந்தனர். அங்கு வணிகர்கள் சிறு சிறு குழுக்களாகத் திரண்டு அமர்ந்து தரையில் வரையப்பட்ட களங்களில் ஆடுபுலி விளையாடிக்கொண்டிருந்தனர். கூச்சல்களும் சிரிப்புகளும் எழ ஒரு குழுவிலிருந்து ஒருவன் எழுந்து ஓடினான். “பிடி அவனை பிடி” என்று பிறர் கூவ இருவர் ஓடிச்சென்று அவனைப் பிடித்து தரையில் இழுத்துவந்தனர். சிரித்தபடியே “நான் கொடுக்கப்போவதில்லை. நான் முன்னரே கொடுத்துவிட்டேன்” என்று அவன் கூவ பிரலம்பன் “இவர்கள் விளையாடுவதும் வணிகம்தான். பல விளையாட்டுகளில் வெள்ளியும் பொன்னும் பந்தயப்பொருளென வைத்திருப்பதை காண்கிறேன்” என்றான்.\nதரையில் விரிக்கப்பட்ட ஈச்சம்பாய்களில் அவர்கள் இருவரும் படுத்துக்கொள்ள அப்பாலிருந்து புழுதி படிந்த தாடியுடன் அழுக்கான த��ைப்பாகை அணிந்த முதிய வணிகர் எழுந்து அருகே வந்தார். “வணங்குகிறேன், இளம் வணிகர்களே. நீங்கள் அவந்தியிலிருந்து வருகிறீர்கள் போலும்” என்றார். பிரலம்பன் “அதை கண்டுபிடிப்பது அவ்வளவொன்றும் கடினமல்ல” என்றான். “ஆம், ஆனால் நான் பொதுவாக மிக எளியவற்றையே கண்டுபிடிக்கிறேன். கடினமானவற்றை நேரடியாக கேட்டுத் தெரிந்துகொள்வது என் வழக்கம்” என்றபடி அவர் அமர்ந்தார்.\nகால்களை நீட்டி விரல்களால் நீவியபடி “நீங்கள் அவந்தி நாட்டினர் அல்ல என்று எண்ணுகின்றேன். இவர் அணிந்திருக்கும் இந்தக் கங்கணம் விராடபுரிக்குரியது” என்றார். பிரலம்பன் “கடினமானவற்றையும் தெரிந்துகொள்ளும் ஆற்றல் கொண்டிருக்கிறீர்கள்” என்றான். “ஆம், என்னால் பாம்பையும் புழுவையும் குரங்கின் வாலையும் முதல் பார்வையிலேயே பிரித்தறிந்துவிட முடியும்” என்று சொன்ன முதியவர் “என் பெயர் சுபாலன், வணிகன்” என்றார். பிரலம்பன் “எந்தக் குழுவை சேர்ந்தவர்” என்றான். “அவந்தியிலிருந்துதான் நானும் வருகிறேன். எங்கள் குழு சற்று முன்னால் கிளம்பி நடைபிந்தியது. உடன்வந்த ஒருவர் நோயுற்று இறந்தார். நாங்கள் கிளம்பி நான்கு நாட்களுக்குப்பின் நீங்கள் கிளம்பியிருக்கிறீர்கள்” என்றபின் “விராடபுரியின் செய்திகள் ஏதேனும் உண்டா” என்றான். “அவந்தியிலிருந்துதான் நானும் வருகிறேன். எங்கள் குழு சற்று முன்னால் கிளம்பி நடைபிந்தியது. உடன்வந்த ஒருவர் நோயுற்று இறந்தார். நாங்கள் கிளம்பி நான்கு நாட்களுக்குப்பின் நீங்கள் கிளம்பியிருக்கிறீர்கள்” என்றபின் “விராடபுரியின் செய்திகள் ஏதேனும் உண்டா\n” என்றான் பிரலம்பன். “பாண்டவ இளவரசர் அபிமன்யூ விராடபுரியின் இளவரசி உத்தரையை மணக்கவிருப்பதாக செய்திகள் வந்தன” என்றார். “அந்த மணம் நிகழ்ந்து பல நாட்களாயிற்று” என்று பிரலம்பன் சொன்னான். “அதற்காகத்தான் இளைய யாதவர் விராடபுரிக்குச் சென்றார். அவர் இன்னமும் துவாரகை மீளவில்லை” என்றார் சுபாலர். அபிமன்யூ “அதை எப்படி அறிவீர்கள்” என்றான். “துவாரகையே அவருக்காக காத்திருக்கிறது. தாங்கள் அறிந்திருப்பீர்கள், துவாரகையிலிருந்து அவர் கிளம்பி பதின்மூன்றாண்டுகள் கடந்துவிட்டன. ஒரு சிறு காவல் நகரில் தன்னந்தனிமையில் ஊழ்கத்திலிருந்தார் என்கிறார்கள்.”\n“ஆம்” என்றான் பிரலம்பன். “நோயுற்றிருந்��ார் என்றும் சொல்லப்படுகிறது. அதை நாம் கண்டுபிடிக்கவே முடியாது. அல்லது நோயை அவர் ஊழ்கமென்றோ ஊழ்கத்தை நோயென்றோ கொள்ளவேண்டியதுதான்” என்றார் சுபாலர். பிரலம்பன் புன்னகையுடன் “சூதர்களுடன் நல்ல பழக்கம் போன்றிருக்கிறது” என்றான். “ஆம், நான் செய்த வணிகம் இழப்பில் முடிந்தபிறகு பிற வணிகர்களுக்கு வழிகாட்டியாகவும் நல்லுரை அளிப்பவனாகவும் பணியாற்றி வருகிறேன். அவந்தியிலிருந்து துவாரகைக்கும் திரும்பவும் அழைத்துச் செல்வது என் வழக்கம். நான் அறிந்தவற்றை சொன்னால் போதுமான அளவுக்கு அறிதலற்றவன் என்று இவர்கள் என்னை எண்ணுவார்கள். ஆகவே அறியாதனவற்றையும் சேர்த்தே சொல்வேன்.”\n“கதைகளும் நூல் உரைகளும் செவிச்செய்திகளும் அனைத்தும் தேவைப்படுகின்றன வணிகர்களுக்கு” என்றார் சுபாலர். “செய்திகளை பொழுதுபோக்கிற்காக செவிகொள்ளத் தொடங்கினால் எல்லாம் செய்தியே. எதுவும் பொருள்கொண்டதும் அல்ல.” பிரலம்பன் “சரி, எங்களுக்கு செய்தி சொல்க துவாரகையில் என்ன நிகழ்கிறது” என்றான். “என்ன நிகழும் இளையவர் சென்ற பிறகு மெல்ல அது பொலிவிழக்கத் தொடங்கியது. முன்பு ஒவ்வொரு நாளும் ஒரு விழா அங்கு நிகழும் என்பார்கள். துவாரகையின் அடுமனையில் பண்டிகைச் சமையல் மட்டுமே நிகழும் என்றும் அன்றாடச் சமையலை அங்குள்ளோர் அறிய மாட்டார்கள் என்றும் கேட்டுள்ளேன். பதின்மூன்றாண்டுகளாக அங்கு மூத்தவள் ஆட்சி செய்கிறாள்.” அபிமன்யூ “ஆம், நான் அவ்வாறே கேள்விப்பட்டேன்” என்றான்.\nநூல் பதினைந்து – எழுதழல் – 41\nஆறு : காற்றின் சுடர் – 2\nஅபிமன்யூ இளைய யாதவரின் அறைவாயிலை அடைந்து ஒன்றும் சொல்லாமல் தலைகுனிந்து நின்றான். வாயிற்காவலன் உள்ளே சென்று மீண்டு அவன் உள்ளே செல்லலாம் என்று கைகாட்டினான். அறைக்குள் நுழைந்ததும் அவனுக்குப் பின்னால் கதவு மெல்ல மூடிக்கொண்டது. அவ்வசைவு தன்னை பலவற்றிலிருந்து அறுத்து விடுவிப்பதை அவன் உணர்ந்தான். அச்சிறிய அறைக்குள் அவரும் அவனும் மட்டுமே இருந்தார்கள். அவர் தாழ்வான மஞ்சத்தில் கால் நீட்டி அமர்ந்து வலப்பக்கமிருந்த சுவடிகளை எடுத்துப் படித்து இடப்பக்கம் வைத்துக்கொண்டிருந்தார். அவனை நோக்கி விழிதூக்கி புன்னகைத்து அருகே வந்தமரும்படி கைகாட்டினார்.\nஅவன் அவர் அருகே சென்று கால்களைத் தொட்டு தலைசூடி காலடியிலிருந்த சிறுபீடத்��ில் அமர்ந்தான். அவனுக்கான புன்னகை அப்படியே முகத்தில் எஞ்சியிருக்க அவர் அச்சுவடிகள் ஒவ்வொன்றையாக படித்துக்கொண்டிருந்தார். எதற்கும் அவர் முகத்திலிருந்த புன்னகையோ விழியுணர்வோ மாறவில்லை என்பதை அவன் கண்டான். எளிய அன்றாடக் கணக்குகளை, சிறிய நற்செய்திகளை மட்டுமே வாசிப்பவர்போல தோன்றினார். ஆனால் அவருக்கு வரும் ஓலைகள் அவ்வாறிருக்க வாய்ப்பில்லை என்பதை அவன் அறிந்திருந்தான். சல்யர் கௌரவருடன் சேர்ந்துகொண்ட செய்தி முன்னரே வந்து சேர்ந்திருந்தது. ஷத்ரிய அரசர்கள் ஒவ்வொருவராக கௌரவர் தரப்புக்கு ஆதரவு தெரிவித்துக்கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு நாளும் எவர் அத்தரப்புக்குச் செல்கிறார்கள் என்பதை ஓலைகள் சொல்லிக்கொண்டிருந்தன.\nயாதவர் தரப்பில் இருந்து மேலும் கவலையுறச் செய்யும் செய்திகள் வந்தன. உபப்பிலாவ்யத்திலிருந்து கிளம்பிய வசுதேவரும் பலராமரும் அக்ரூரரும் நேராக மதுராவுக்குச் சென்று சேர்ந்தனர். யாதவ குடித்தலைவர்கள் அனைவருக்கும் ஓலைகள் அனுப்பப்பட்டன. மதுராவில் நிகழவிருக்கும் பெருங்குடியவை ஒன்றில் யாதவர்கள் எடுக்க வேண்டிய இறுதிமுடிவைப்பற்றி அவர்களின் கருத்துக்களை தெரிந்துகொண்டு நிலைபாடு கொள்ளப்போவதாக செய்திகள் வந்தன. அந்நிலைபாடு என்ன என்று அனைவரும் முன்னரே அறிந்திருந்தனர்.\nஅஸ்வத்தாமன் உதவியுடன் வடக்கே யாதவச் சிற்றரசொன்றை அமைத்திருந்த கிருதவர்மனை தன்னுடன் சேர்ந்துகொள்ளும்படி பலராமர் அழைத்த செய்திதான் அன்று காலை உபப்பிலாவ்யத்தை வந்தடைந்தது. கிருதவர்மன் இளைய யாதவரின்மேல் வஞ்சம் கொண்டிருந்தான். அவர் குருதியைக் கண்ட பின்னரே தன் இடக்கையில் கட்டப்பட்டிருந்த கரிய கங்கணத்தை அவிழ்ப்பேன் என்று சூளுரைத்திருந்தான் என்பது சூதர்கதைகளென யாதவ நிலமெங்கும் பாடப்பட்டது என்பதனால் அச்செய்தி அனைவரையும் கொதிக்கச் செய்தது.\nஒற்றனின் ஓலையை சௌனகர் படித்ததும் யுதிஷ்டிரரே தன்னிலை அழிந்து பீடத்திலிருந்து எழுந்து “என்ன செய்கிறார் மூத்தவர் கிருதவர்மன் யாதவர்களால் முற்றிலும் வெறுக்கப்பட்டவன்” என்றார். பீமன் “அது ஓர் அறைகூவல், மூத்தவரே. இளைய யாதவருக்கு அவர்கள் ஒரு செய்தியை சொல்கிறார்கள்” என்றான். யுதிஷ்டிரர் “குலப்போர் எங்கும் நிகழ்ந்துகொண்டிருப்பதே. சொல்லப்போனால் குலங்கள் அனைத்துமே ஒவ்வொரு கணமும் முந்தைய கணம் நிகழும் ஒரு நிகர்நிலையால் நிலை கொள்கின்றன. அடுத்த கணம் எழப்போகும் நிகர்குலைவை எதிர்நோக்கியுமுள்ளன. குலங்களின் எண்ணிக்கை பெருகுந்தோறும் முரண்பாடு தவிர்க்கமுடியாததாகிறது. குலம் வென்று செல்வமும் அரசும் கொள்ளும்தோறும் பூசலின் ஆழம் பெருகுகிறது” என்றார்.\n“ஆனால் இங்கு நிகழ்ந்திருப்பது அதுமட்டுமல்ல. தன் இளையோனைக் கொல்ல வஞ்சினக்கங்கணம் கட்டிய ஒருவனை அழைத்து உடனமர்த்தி அவைகூடவிருக்கிறார் பலராமர். என்ன செய்யப்போகிறார் இளையவனைக் கொன்று தலைகொய்து மதுராவின் கோட்டை முகப்பில் வைத்துவிட்டு நாடாளவிருக்கிறாரா இளையவனைக் கொன்று தலைகொய்து மதுராவின் கோட்டை முகப்பில் வைத்துவிட்டு நாடாளவிருக்கிறாரா” என்றார் யுதிஷ்டிரர். பீமன் “அவரது எண்ணம் அதுவல்ல. யாதவகுலம் முழுமையாக அவரைத் துறந்துவிட்டதென்று இளைய யாதவரிடம் சொல்வதே. தனிமைப்படுத்தப்பட்டால் இளைய யாதவர் பணிவார் என்று எதிர்பார்க்கிறார்” என்றான். நகுலன் “அவருக்கு இளையவரை தெரியாதா என்ன” என்றார் யுதிஷ்டிரர். பீமன் “அவரது எண்ணம் அதுவல்ல. யாதவகுலம் முழுமையாக அவரைத் துறந்துவிட்டதென்று இளைய யாதவரிடம் சொல்வதே. தனிமைப்படுத்தப்பட்டால் இளைய யாதவர் பணிவார் என்று எதிர்பார்க்கிறார்” என்றான். நகுலன் “அவருக்கு இளையவரை தெரியாதா என்ன” என்றான். பீமன் நகைத்து “அவரது உற்றாரும் அணுக்கரும்தான் அவரை முற்றிலும் அறியாதிருக்கிறார்கள். பெற்ற மைந்தர் எவரென்று வசுதேவர் அறிந்திருக்கவில்லை. பலராமர் தன் இளையோன் என்றன்றி பிறிதெவ்வகையிலும் இளைய யாதவரை அறிந்தவரல்ல. அறிதலுக்கு ஓர் அகல்வு தேவைப்படுகிறது. மலைகளைத் தொட்டறிந்து முழுதறிய முடியாது” என்றான்.\nயுதிஷ்டிரர் சோர்வுடன் பீடத்தில் சரிந்து இருபுறமும் நோக்கியபின் “இளையவன் எங்கே” என்றார். “அவர் எப்போதும் தோழருடனே இருக்கிறார். இங்கு வந்ததிலிருந்து அவரிடமன்றி பிற எவரிடமும் அவர் எதையும் பேசுவதில்லை” என்றான் நகுலன். பீமன் “ஆம், இளையவனின் அமைதி வியப்பளிக்கிறது. அரசவையிலும் மன்றுசூழ்கையிலும் எதையும் செவிகொள்வதில்லை. ஒரு சொல்லும் உரைப்பதில்லை. இளைய யாதவரின் காலடியில் சிறிய பீடத்தில் அமர்ந்துகொள்கிறான். இரு கைகளையும் மடியில் கோத்தபடி அவர் கால்களையே பார்த்துக��கொண்டிருக்கிறான். அவர்கள் ஏதோ பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்று நானும் எண்ணினேன். இருமுறை அவர்கள் அறைக்குள் செல்லும்போது அவர்களின் சொல்லின்மையைக்கண்டு என்னைக் கண்டதும் பேச்சை நிறுத்திவிட்டார்கள் என்று எண்ணினேன். பிறகு அறிந்தேன் அவர்கள் பேசிக்கொள்ளவேயில்லை என” என்றான்.\n” என்றார். “ஆம், மூத்தவரே. ஒருசொல்கூட. பெரும்பாலும் அருகமைகிறார்கள். அவ்வளவே.” சகதேவன் “அருகமைதல் மெய்யின் வழி” என்றான். அவர்கள் அவனை நோக்க “வேதமுடிவை விளக்கும் நூல்கள் அனைத்துமே அருகமைவுகள் என்றுதானே அழைக்கப்படுகின்றன, மூத்தவரே” என்றான். ஒருகணத்தில் அனைவரும் அவன் சொன்னதையும் அர்ஜுனனின் அந்நிலையையும் உணர்ந்துகொள்ள அவை அமைதிகொண்டது. யுதிஷ்டிரர் பெருமூச்சுவிட்டு “ஆம், இத்தருணத்தில்தான் மெய்மையின் சொல்லெழக்கூடும் போலும். மலை உச்சியை நெருங்க நிலம் கூர்மை கொள்வதுபோல. விண் அங்குதான் இறங்கிவந்து உருகிப் படிகிறது” என்றார்.\nஇளைய யாதவர் இறுதி ஓலையையும் படித்துவிட்டு ஓலைகளை நன்றாக அடுக்கி பட்டுநூலால் கட்டி சிறிய பேழைக்குள் வைத்தபின் எழுந்து சென்று மரக்குடைவுக் கலத்திலிருந்த நீரை அகன்ற மரயானத்தில் விட்டு கைகளை கழுவிக்கொண்டார். மரவுரியால் துடைத்தபின் மீண்டும் வந்து அமர்ந்து “இரண்டு நாட்களாக உன்னை தேடிக்கொண்டிருந்தார்கள்” என்றார். அபிமன்யூ “காட்டிலிருந்தேன்” என்றான். “என்ன செய்தாய்” என்று இளைய யாதவர் கேட்டார். “வில் பயின்றேன்” என்று அபிமன்யூ சொன்னான்.\nஇளைய யாதவர் புன்னகைத்து “அத்தனை இலக்குகளையும் வென்றுவிட முடியுமென்னும் மாயையிலிருந்து விடுபட்டாய் என்றால் வில்லையும் கடந்தவனாவாய்” என்றார். அபிமன்யூ விழிதூக்கி “வில் எப்போதும் என்னுடன் இருக்கிறது” என்றான். “ஆனால் கருவறையில் இருந்து நீ அதை கொண்டு வரவில்லை. அங்கிருந்து வராத எதுவும் இறுதி வரை உடன்வர முடியாது. வருவது நன்றும் அல்ல” என்றார் இளைய யாதவர். அபிமன்யூ தலைகுனிந்து “இது ஒன்றே எனக்கு பற்றுக்கோடு” என்றான். “பிறிதொன்றை பற்றிக்கொள்பவன் தன்னை அதற்கு அடிமைப்படுத்துகிறான். விடுதலை என்பது ஒவ்வொன்றாக உடைத்துச் செல்வதே” என்றார் இளைய யாதவர்.\nஅபிமன்யூ “விடுதலை அச்சுறுத்துகிறது” என்றான். “ஏன்” என்றார் இளைய யாதவர். “கட்டுப்படுத்துபவை அனைத்த���ம் நம்மால் நம் ஆறுதலுக்காக உருவாக்கப்பட்டவை. அன்னையின் கைகள்போல, இல்லத்தின் சுவர்களைப்போல, கோட்டை வளைப்பைப்போல, இருட்டைப்போல பாதுகாப்பானவை. விடுதலை என்பது வெறுமை கொள்வது. பிறிதொன்றும் நாமும் மட்டுமே முகத்தோடு முகம் நோக்கி நிற்றல். அச்சத்தை நிறைக்கிறது அது” என்றான்.\nஇளைய யாதவர் “ஆம், முதலில் எழும் பேருணர்வு அச்சமே. பின்னர் அதன் பேருருவால் அதை உணரும் நம் தன்னுணர்வும் வளரத்தொடங்குகிறது. புயற்காற்றில் இறகென்றிருப்போம். மலையென்றுணர்கையில் விடுதலை கொள்வோம்” என்றார். “என்னால் அது இயலும் என்று தோன்றவில்லை, மாதுலரே” என்றபின் அபிமன்யூ எழுந்து “நான் செல்கிறேன்” என்றான். “அமர்க” என்று அவன் தோளைப் பற்றினார் இளைய யாதவர். “உன்னிடம் நான் பேசவெண்டுமென்று உன் தந்தை விரும்பினார். பிற எவரும் உன்னை அணுக முடியாதென்றார். நானும் முற்றிலும் அணுக முடியாதென்று அவரிடம் சொன்னேன்” என்றார்.\nஅபிமன்யூ விழிகளில் நீருடன் நிமிர்ந்து நோக்கி “தாங்கள் அறிய முடியாத ஒரு துளியும் என்னிடமில்லை, மாதுலரே. நான் சொல்லித்தான் அவற்றை அறிய வேண்டுமென்றில்லை” என்றான். கைநீட்டி அவர் கால்களை மீண்டும் தொட்டு விழிதாழ்த்தியபோது அவன் குரல் இடறியது. “இப்புவியில் தாங்கள் அறியாத ஏதேனும் உண்டா” சிலகணங்கள் அமைதியில் இருந்தபின் இளைய யாதவர் “இல்லை” என்றார். திடுக்கிட்டு விழிதூக்கி அவர் முகத்தை பார்த்த அபிமன்யூ மெய்ப்பு கொண்டான். அவர் காலைத் தொட்டிருந்த அவன் கைகள் நடுங்கத்தொடங்கின.\n“இருப்பினும் எப்படி மானுடராக இயல்கிறீர்கள், மாதுலரே எந்த பீடத்தில் அமர்ந்திருக்கிறீர்கள்” என்றான். அவனுக்குள் ஆழம் நடுங்கிக்கொண்டிருந்தது. என்ன கண்டேன் விழிதொட்ட முதற்கணத்தின் முதற்துளியில் நான் கண்டதென்ன விழிதொட்ட முதற்கணத்தின் முதற்துளியில் நான் கண்டதென்ன தெய்வங்களே, மூதாதையரே, இங்கு நான் கண்டதென்ன தெய்வங்களே, மூதாதையரே, இங்கு நான் கண்டதென்ன இளைய யாதவர் அவன் தலைமேல் கைவைத்து “அப்பீடத்தை யோகம் என்பார்கள்” என்றார். அவன் மீண்டும் மெய்ப்பு கொண்டான். குளிர்ந்த அருவி ஒன்று அவன்மேல் பெய்து கொண்டிருப்பதைப்போல. “யோகம் என்பது யுஜ் என்னும் முதற்சொல்லின் விரிவு. அமைதல். இணைதலே அமைதலின் வழி. ஒன்று பிறிதென, பிற அனைத்துடன், அனைத்தும் ஒன்ற���ன, பிறிது இல்லையென.”\n“இப்புவியில் முற்றிணைய இயலாத எவையும் இல்லை என்றறிவதே ஞானம். இணைக்கும் வழியறிவதே ஊழ்கம். இணைந்தமைவது யோகம்” என்றார் இளைய யாதவர். அபிமன்யூ நீள்மூச்சு இழுத்து “நெடுந்தொலைவிலிருக்கிறேன், மாதுலரே. இருந்தும் என்னால் உணர முடிகிறது. இதை நான் கருவிலேயே உணர்ந்திருக்கிறேன் என்று தோன்றுகிறது” என்றான். இளைய யாதவர் “கருவில் சற்றேனும் அறியாத ஒன்றை மண் பிறந்தபின் எவரும் அறிய முடியாது” என்றார். அபிமன்யூ பெருமூச்சுவிட்டான்.\n“இங்கு நிகழ்வனவற்றை ஓர் எல்லைக்கு மேல் புரிந்துகொள்ள முயலாதே. நீ எய்துவது பிறிதொன்றுள்ளது. இங்கு உனக்கு கடன்களேதுமில்லை. மறந்து கொண்டுசென்றுவிட்ட ஒன்றை திரும்ப அளித்துவிட்டு செல்லும் சிறுபயணமே உன்னுடையது. உன் கையிலிருப்பது மிக அரியதென்பதனால்தான் அதை அளிக்க உளம் தயங்கி கையோடு கொண்டு சென்றாய். அளித்துவிட்டால் மீள்வாய். உன்னை இங்கு கட்டியிருப்பது அதுவே…”\nஅபிமன்யூ தலைகுனிந்து அசைவிலாது அமர்ந்திருந்தான். “அரசு சூழ்தலின் கணக்குகளை நான் சொல்ல வேண்டியதில்லை. பாஞ்சாலத்து அரசிக்கு அளிக்கப்பட்ட சொல்லுக்கு நிகரான ஒன்று விராடருக்கு அளிக்கப்படவேண்டுமென்ற நிலை வந்தது” என்றார். “ஏன் நான்” என்றான் அபிமன்யூ. “ஏனெனில் அவர் நீ” என்றார் இளைய யாதவர். அபிமன்யூ பெருமூச்சுடன் “என் முதற்தளை” என்றான். இளைய யாதவர் மெல்ல நகைத்து “இறுதித் தளை நீ அவர் என்பது” என்றார். அபிமன்யூ விழிதூக்கி அவர் புன்னகையைப் பார்த்து அறியாது தானும் புன்னகைத்து “ஆம், அதை உணரமுடிகிறது” என்றான்.\n“யாதவபுரியில் என்ன நிகழ்ந்துகொண்டிருக்கிறதென்று அறிவாயல்லவா” என்றார். “ஆம், இரு நாட்களுக்கு முன் அவையில் பேசப்பட்டவற்றை உடனிருந்து கேட்டேன்” என்றான். “ஒவ்வொன்றும் அகல்கின்றன” என்று இளைய யாதவர் சொல்ல அபிமன்யூ “மாதுலரே, ஒன்று மட்டும்தான் என்னுள்ளில் நெருடிக்கொண்டிருக்கும் வினா. எண்மரில் எவரேனும் அதில் உள்ளனரா” என்றார். “ஆம், இரு நாட்களுக்கு முன் அவையில் பேசப்பட்டவற்றை உடனிருந்து கேட்டேன்” என்றான். “ஒவ்வொன்றும் அகல்கின்றன” என்று இளைய யாதவர் சொல்ல அபிமன்யூ “மாதுலரே, ஒன்று மட்டும்தான் என்னுள்ளில் நெருடிக்கொண்டிருக்கும் வினா. எண்மரில் எவரேனும் அதில் உள்ளனரா” என்றான். இளைய யாதவர் நகைத்து “இல்லை, அவர்கள் எப்போதும் பிரிந்ததே இல்லை. இணைவதற்கு முன்பேகூட பிரிவின்றி இருந்தவர்கள்” என்றார்.\n” என்றான். “அதன் பெயர் பெண்மை. அதை பிரேமை என்கிறார்கள். பித்தர்களை, பேயர்களை, பெரும்பழி கொண்டவர்களைக்கூட காதல்பெண்டிர் கைவிட்டதில்லை. பேரறிவால் அறியமுடியாதவற்றை பிரேமையால் அடையும் வாழ்த்துபெற்று இங்கு வந்தவர்கள் அவர்கள். தவம் செய்து ஈட்டுவனவற்றை தாயென்றாகி எளிதில் கொள்ளும் வாய்ப்புள்ளவர்கள். மைந்தா, பெண்ணென்றாகாது எவருக்கும் பிரேமை அமைவதில்லை. பித்துகொளாது இங்கு எவரும் பேரறிவை சென்று தொடுவதுமில்லை” என்றார் இளைய யாதவர்.\nஅவர் முகம் அரிதாகக்கூடும் கற்சிலைத்தன்மையை அடைந்தது. காலம் கடந்து எழுந்து பெருகும் மானுட அலைப்பெருக்குகளை நோக்கி சொல்லெடுப்பவர்போல “மெய்மையின்பொருட்டு பெண்மை கொள்பவரின் பெருநிரை ஒன்று எழும். அவர்கள் அறிவார்கள். போரிடுவதனூடாக அல்ல, முற்றாக அடிபணிவதனூடாகவே வெல்ல முடியுமென்று. என்னுடன் பெண்களே எஞ்சுவார்கள். அவர்களுக்கு நான் அளித்த அமுதை பிற எவருக்கும் அளித்ததில்லை” என்றார்.\nஅபிமன்யூ மீண்டும் மெய்ப்பு கொண்டு விழிநனைந்தான். எங்கிருக்கிறேன் நான் அக்கணத்துளியில் நான் கண்டதென்ன இது கனவில் ஒரு பகுதியா என்ன இளைய யாதவர் அவன் தலைமேல் கைவைத்து மெல்ல வருடி காதைப்பற்றி “பார்த்தனென்னும் அம்பின் கூர்முனை நீ. அவனுக்குக் கூறப்பட்ட அனைத்தையும் உனக்கு உணர்த்த முடியுமென்று அறிவேன்” என்றார். “எப்போது இளைய யாதவர் அவன் தலைமேல் கைவைத்து மெல்ல வருடி காதைப்பற்றி “பார்த்தனென்னும் அம்பின் கூர்முனை நீ. அவனுக்குக் கூறப்பட்ட அனைத்தையும் உனக்கு உணர்த்த முடியுமென்று அறிவேன்” என்றார். “எப்போது” என்று அபிமன்யூ கேட்டான். “உணர்த்திவிட்டேன் மைந்தா, அது உன் முற்றத்தில் கிடக்கிறது. வாயில் திறந்து வந்து நீ அதை அள்ளி எடுத்துக்கொள்ளும் ஒரு காலைப்பொழுது அமையும்” என்றார்.\n” என்று அபிமன்யூ சொன்னான். “ஆசிரியன் என்று புவியில் பிற எவருமில்லை.” இளைய யாதவர் “மாணவர்கள் பலர் எனக்கு. விடாய் கொண்டு முலைக்கண் தேடி வந்த குழவி உன் தந்தை. நீயோ குருதி மணம் பெற்று நான் தேடி வந்த இரை. உன்னை நான் கவ்விச் செல்கிறேன். என்னிடமிருந்து நீ தப்ப இயலாது” என்றார். அபிமன்யூ எழுந்து அவர் கால்களில�� தன் தலையை வைத்து “ஆம்” என்றான். அவன் தலைமேல் கைவைத்து “நிறைக” என்றார் இளைய யாதவர்.\nஅபிமன்யூ வருவதைக் கண்டதும் உத்தரையின் அருகிருந்த இரு சேடியரும் எழுந்து ஆடை திருத்தி அப்பால் நடந்து மறைந்தனர். அணித்தோட்டத்தின் தெற்கு எல்லையிலிருந்த மரமல்லி மரத்தினருகே மரப்பீடத்தில் அமர்ந்திருந்த உத்தரை தன் மேலாடையை இழுத்து முகத்தை முற்றிலுமாக மறைத்துக்கொண்டாள். அபிமன்யூ அருகே வந்து “விராட இளவரசியை வணங்குகிறேன்” என்றான். அவள் எழவோ மறுமுகமன் உரைக்கவோ செய்யவில்லை. அபிமன்யூ “இளைய யாதவர் நாளை காலை துவாரகைக்கு கிளம்புகிறார். அவருடன் நானும் செல்லவிருக்கிறேன். விடைபெறுமுகமாக இங்கு வந்தேன்” என்றான்.\n” என்றாள். அவன் அருகிருந்த பிறிதொரு பீடத்தில் அமர்ந்தபடி “ஆம், வெற்றியை விழைந்து செல்கிறேன். ஆனால் வெற்றியென்று நான் எண்ணுவது பிறிதொன்று. அவரிடமிருந்து எதையேனும் நான் கற்றுக்கொள்ள முடியுமென்றால் அது இப்போதுதான். ஒவ்வொன்றும் அவரை விட்டுச் செல்கின்றன. ஒருவேளை அவர் துவாரகையை இழக்கக்கூடும். முன்புலரியில் அணியும் ஆடையுமிலாது கருவறையில் கரிய பெருமேனியுடன் எழுந்து நின்றிருக்கும் ஆழிவண்ணப் பெருமாளைப் பார்க்கும் தருணம் எனக்கும் அமையக்கூடும்” என்றான்.\nஉத்தரை “அவர் மெய்யாகவே சூடிய எதுவும் அவரிலிருந்து உதிர்வதில்லை” என்றாள். “எண்துணைவியரை சொல்கிறாயா என்றான். “ஆம், அவர்கள் ஒருகணமேனும் அவரை விட்டு விலகமாட்டார்கள். அவர்கள் உள்ளங்களில் தன்னுரு கரந்து நிறைந்துள்ள பிரேமை மட்டுமேயான ஒருத்தி முன்பு அங்கு கோகுலத்தில் இருந்தாள். அவள் பெயர் ராதை என்கிறார்கள். அவளிடமிருந்து அவர் ஒன்றை கற்றுக்கொண்டார்” என்றாள். அபிமன்யூ “அவரா என்றான். “ஆம், அவர்கள் ஒருகணமேனும் அவரை விட்டு விலகமாட்டார்கள். அவர்கள் உள்ளங்களில் தன்னுரு கரந்து நிறைந்துள்ள பிரேமை மட்டுமேயான ஒருத்தி முன்பு அங்கு கோகுலத்தில் இருந்தாள். அவள் பெயர் ராதை என்கிறார்கள். அவளிடமிருந்து அவர் ஒன்றை கற்றுக்கொண்டார்” என்றாள். அபிமன்யூ “அவரா அங்கிருந்து கற்றுக்கொண்டாரா” என்றான். “என்ன ஐயம் இப்புவிக்கு அவர் கற்பிப்பவை முழுக்க அவர் அங்கிருந்து கற்றுக்கொண்டவை மட்டும்தான்” என்றாள்.\n” என்று மீண்டும் அபிமன்யூ கேட்டான். “ஆம். நான் நூறுமுறை பயின��றநூல் ஒன்று உண்டு. பெயரறியாத யாதவக் குலப்பாடகன் எழுதிய கோபிகாவிலாசம் என்னும் குறுங்காவியம். அவர் கால்களை முதலில் சென்னிசூடியவள் அவள். அப்பெயரை அவருக்கிட்டவள். அவர் ஏந்தும் இசைக்குழலையும் சூடும் பீலியையும் அளித்தவள். அவள் சுட்டிக்காட்டிய மண்ணும் விண்ணுமே அவர் அறிந்தது. இந்த பாரதவர்ஷம் இன்றுவரை அறியாத ஒன்றை அவள் அவரிடம் சொன்னாள். இது பெற்றுப் பெருகும் பேரன்னையரால் நிறைந்த மண். அவர்கள் வயிற்றிலிருந்து எழுந்து சொல்லும் வாளும் ஏந்தி திசையெங்கும் விரிந்த ஞானியரும் வீரர்களும் வாழும் நிலம். அசுரவேதம் அன்னையரை அறிந்தது. மானுடவேதம் அறிந்தது ஞானியரையும் வீரரையும்.”\n“ஆனால் பித்தெடுத்த பிச்சியரின் நிலை இரு வேதங்களுக்கும் தெரியாது. பெற்றுநிறைந்தோ தேடிச்சென்றோ கண்டடைய முடியாத ஒன்றை கனவு கனிந்து சென்று தொட்டுவிட முடியுமென்று அவள் அவருக்கு காட்டினாள். பாரதவர்ஷத்திற்கு அவர் கற்பிக்க இருப்பது அதுவே” என்றாள் உத்தரை. அவள் தன் முகத்தை ஆடையால் மூடியிருந்தமையால் அச்சொற்கள் அவள் வாயிலிருந்து எழுவனபோல் தோன்றவில்லை. வேறெங்கிருந்தோ அவள்மேல் பட்டு எதிரொலித்தவை போலிருந்தன.\nஅபிமன்யூ உடலெங்கும் ஒரு இறுக்கத்தை உணர்ந்தான். அங்கிருந்து எழுந்து விரைந்து அகன்றுவிட வேண்டுமென்று தோன்றியது. அத்தருணம் விசைமிக்க ஒன்றால் முறுக்கப்பட்டு மேலும் மேலுமென முறுகி முறுகிச் சென்றது. ஒடிந்துவிடும் என்பதுபோல். ஒடியுமென்றால் அக்கணம் அனைத்தும் பிளந்து இற்றுவிடும் என்பதுபோல். உள்ளங்கால்களின் தவிப்பை உணர்ந்து இரு கால்களையும் ஒன்றுடன் ஒன்று உரசிக்கொண்டான்.\n நீங்கள் அறிந்தவற்றைக் கடந்து பிற சிலவற்றை அறியக்கூடும்” என்றாள். “நீ என்ன சொல்கிறாய்” என்றான். அவள் மேலும் முகம் குனித்து முகத்திரையை இழுத்து மார்பு வரை சரித்து அமர்ந்தாள். “அறமும் நெறிகளும் முறைகளும் கடுகென்று சிறுத்து காலடியில் மறைய எழுந்து நிற்கும் பித்துக்கணமொன்று உண்டு. பிறிதொருவர் இல்லாத பாதையில் ஒவ்வொருவரும் சென்று அமரும் இடமொன்று உண்டு. இப்புவிக்கு அவர் சொல்ல வந்தது அவ்விரண்டைப்பற்றி மட்டும்தான். விண்ணிலிருந்து முனிவர் தொட்டு இறக்கிய வேதங்களிலோ மண்ணில் பரவி தொல்மூதாதையர் வார்த்தெடுத்த அசுர வேதங்களிலோ இல்லாதது அந்த மெய்மை ஒன்றுதான்” என்றாள்.\n“இங்கு ஒவ்வொருவரும் ஐந்தாவது வேதம் பற்றியே பேசிக்கொண்டிருக்கிறார்கள். நாராயண வேதம். அது தனிமையின் கனவின் வேதம். விழைதலின், எய்துதலின், ஆதலின், அமைதலின் சொல்.” அவள் வடிவில் அங்கே அணங்கு ஒன்று வந்து அமைந்துள்ளதா இளவரசி ஒருத்தி சொல்லும் மொழிதானா அது இளவரசி ஒருத்தி சொல்லும் மொழிதானா அது இவற்றை நான் என் உள்ளிருந்து எடுத்து செவிநிறைத்துக்கொள்கிறேனா இவற்றை நான் என் உள்ளிருந்து எடுத்து செவிநிறைத்துக்கொள்கிறேனா “எனக்கு அவர் அதை சொல்லவில்லை” என்றான்.\n“அவர் எனக்கு அதை சொல்லவேண்டியதே இல்லை. காதல்கொண்ட கன்னியர் எவரிடமும் அதை சொல்லவேண்டியதில்லை” என்றாள் உத்தரை. அபிமன்யூ எழுந்து “நான் கிளம்புகிறேன்” என்றான். “அன்னையும் ஆகி நின்று இத்தருணத்தில் அறிந்து எழுக என வாழ்த்துகிறேன்” என்றாள் உத்தரை. “ஆம்” என்று சொல்லி தலைவணங்கி அவன் திரும்பி நடந்தான்.\nநூல் இருபத்தொன்று – இருட்கனி – 66\nநூல் இருபத்தொன்று – இருட்கனி – 65\nநூல் இருபத்தொன்று – இருட்கனி – 64\nநூல் இருபத்தொன்று – இருட்கனி – 63\nநூல் இருபத்தொன்று – இருட்கனி – 62\nநூல் இருபத்தொன்று – இருட்கனி – 61\nநூல் இருபத்தொன்று – இருட்கனி – 60\nநூல் இருபத்தொன்று – இருட்கனி – 59\nநூல் இருபத்தொன்று – இருட்கனி – 58\nநூல் இருபத்தொன்று – இருட்கனி – 57\n« செப் நவ் »\nஉங்கள் மின்னஞ்சல் இங்கே கொடுத்து அதன் வழி பதிவுகளைப் பெறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/sweatshirts/wake-up-competition-full-sleeve-striped-women-s-sweatshirt-skupdiiwse-price-plAxfu.html", "date_download": "2019-06-24T22:03:44Z", "digest": "sha1:QYZSSBJDGCRMRYBMMN3H6V6P3HXAP736", "length": 20487, "nlines": 439, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளவாக்கே உப்பு காம்பெடிஷன் பிலால் ஸ்லீவ் ஸ்ட்ரிப்த் வோமேன் S ஸ்வீஅட்ஷயர்ட் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nவாக்கே உப்பு காம்பெடிஷன் ஸ்வீஅட்ஷயர்ட்ஸ்\nவாக்கே உப்பு காம்பெடிஷன் பிலால் ஸ்லீவ் ஸ்ட்ரிப்த் வோமேன் S ஸ்வீஅட்ஷயர்ட்\nவாக்கே உப்பு காம்பெடிஷன் பிலால் ஸ்லீவ் ஸ்ட்ரிப்த் வோமேன் S ஸ்வீஅட்ஷயர்ட்\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவாக்கே உப்பு காம்பெடிஷன் பிலால் ஸ்லீவ் ஸ்ட்ரிப்த் வோமேன் S ஸ்வீஅட்ஷயர்ட்\nவாக்கே உப்பு காம்பெடிஷன் பிலால் ஸ்லீவ் ஸ்ட்ரிப்த் வோமேன் S ஸ்வீஅட்ஷயர்ட் விலைIndiaஇல் பட்டியல்\nவாக்கே உப்பு காம்பெடிஷன் பிலால் ஸ்லீவ் ஸ்ட்ரிப்த் வோமேன் S ஸ்வீஅட்ஷயர்ட் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nவாக்கே உப்பு காம்பெடிஷன் பிலால் ஸ்லீவ் ஸ்ட்ரிப்த் வோமேன் S ஸ்வீஅட்ஷயர்ட் சமீபத்திய விலை Jun 23, 2019அன்று பெற்று வந்தது\nவாக்கே உப்பு காம்பெடிஷன் பிலால் ஸ்லீவ் ஸ்ட்ரிப்த் வோமேன் S ஸ்வீஅட்ஷயர்ட்பிளிப்கார்ட் கிடைக்கிறது.\nவாக்கே உப்பு காம்பெடிஷன் பிலால் ஸ்லீவ் ஸ்ட்ரிப்த் வோமேன் S ஸ்வீஅட்ஷயர்ட் குறைந்த விலையாகும் உடன் இது பிளிப்கார்ட் ( 800))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nவாக்கே உப்பு காம்பெடிஷன் பிலால் ஸ்லீவ் ஸ்ட்ரிப்த் வோமேன் S ஸ்வீஅட்ஷயர்ட் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. வாக்கே உப்பு காம்பெடிஷன் பிலால் ஸ்லீவ் ஸ்ட்ரிப்த் வோமேன் S ஸ்வீஅட்ஷயர்ட் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nவாக்கே உப்பு காம்பெடிஷ��் பிலால் ஸ்லீவ் ஸ்ட்ரிப்த் வோமேன் S ஸ்வீஅட்ஷயர்ட் - பயனர்விமர்சனங்கள்\nமிக நன்று , 16 மதிப்பீடுகள்\nவாக்கே உப்பு காம்பெடிஷன் பிலால் ஸ்லீவ் ஸ்ட்ரிப்த் வோமேன் S ஸ்வீஅட்ஷயர்ட் - விலை வரலாறு\nவாக்கே உப்பு காம்பெடிஷன் பிலால் ஸ்லீவ் ஸ்ட்ரிப்த் வோமேன் S ஸ்வீஅட்ஷயர்ட் விவரக்குறிப்புகள்\n( 94 மதிப்புரைகள் )\n( 54 மதிப்புரைகள் )\n( 54 மதிப்புரைகள் )\n( 2 மதிப்புரைகள் )\n( 57 மதிப்புரைகள் )\n( 54 மதிப்புரைகள் )\n( 43 மதிப்புரைகள் )\n( 3 மதிப்புரைகள் )\n( 54 மதிப்புரைகள் )\n( 50 மதிப்புரைகள் )\nவாக்கே உப்பு காம்பெடிஷன் பிலால் ஸ்லீவ் ஸ்ட்ரிப்த் வோமேன் S ஸ்வீஅட்ஷயர்ட்\n4.5/5 (16 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpsctrb.com/2018/09/1_10.html", "date_download": "2019-06-24T21:26:00Z", "digest": "sha1:D5TV27WJBBKWBN2XFPSQXTYRBLL7SE55", "length": 8481, "nlines": 219, "source_domain": "www.tnpsctrb.com", "title": "குரூப் தேர்விற்காக பொதுத்தமிழில் முக்கிய குறிப்புகள்", "raw_content": "\nHomeTRBகுரூப் தேர்விற்காக பொதுத்தமிழில் முக்கிய குறிப்புகள்\nகுரூப் தேர்விற்காக பொதுத்தமிழில் முக்கிய குறிப்புகள்\n1. தமிழர்களின் வரலாற்றுக்களஞ்சியம் என்று அழைக்கப்படும் நு}ல்\n2. யவனர் மிலேச்சர் பற்றிய குறிப்புகள் உடைய நு}ல் - முல்லைப்பாட்டு\n3. 'அப்பாவின் சினேகிதர்\" என்ற சிறுகதைகளுக்காக சாகித்ய அகாதமி விருது பெற்றவர் - அசோகமித்திரன்\n4. பரிபாடலில் வருணிக்கப்படும் நகரம் - மதுரை\n5. வழக்கில் இல்லாத பழஞ்சொற்கள் மிகுதியாகப் பெற்றுள்ள சங்க நு}ல் - பதிற்றுப்பத்து\n6. ராமலிங்கர் எதற்காக சன்மார்க்க சங்கம் நிறுவினார் - மத நல்லிணக்கம்\n7. தூது இலக்கியத்திற்குரிய யாப்பு - கலிவெண்பா\n8. காரைக்கால் அம்மையாரின் பாடல்கள் சேர்க்கப்பட்டுள்ள திருமுறை - பதினோராம் திருமுறை\n9. சோழ மன்னனின் உள்ளம் கவர்ந்த நண்பர் - பிசிராந்ததையார்\n10. 'விண் இயங்கும் ஞாயிற்றைக் கை மறைப் பாரில்\" இவ்வடி இடம்பெறும் நு}ல் - கார் நாற்பது\n11. சீவகன் கதையைப் பெருங்காப்பியமாகப் பாடியவர் - திருத்தக்கதேவர்\n12. சங்கரதாஸ் சுவாமிகள் ஒரே இரவில் எழுதி முடித்த நாடகம் எது - அபிமன்யு சுந்தரி\n13. 'கல்வியில் பெரியார்\" இத்தொடரால் குறிக்கப்பெரும் சான்றோர்\n14. சரதம் என்பதன் பொருள் - வாய்மை\n15. 'திருச்சிற்றம்பலக்கோவை\" என்ற அடைமொழி பெற்ற நு}லை இயற்றியவர் - மாணிக்கவாசகர்\n👉 ஐங்குறுநு}று (500 பாடல்கள்)\n👉 குறுந்தொகை (401 பாடல்கள்)\n👉 நற்றிணை (400 பாடல்கள்;)\n👉 அகநானு}று (400 பாடல்கள்)\n👉 புறநானு}று (400 பாடல்கள்)\n👉 கலித்தொகை (150 பாடல்கள்)\n👉 பதிற்றுப்பத்து (80 பாடல்கள்)\n👉 பரிபாடல் (22 பாடல்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/forum/219-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-21-%E0%AE%85%E0%AE%95%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AF-%E0%AE%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-06-24T22:06:48Z", "digest": "sha1:3LYPVBQYUGQSLSNZT2FGMKVNGMYJQ3J3", "length": 7831, "nlines": 269, "source_domain": "yarl.com", "title": "யாழ் 21 அகவை - சுய ஆக்கங்கள் - கருத்துக்களம்", "raw_content": "\nயாழ் 21 அகவை - சுய ஆக்கங்கள் Latest Topics\nயாழ் 21 அகவை - சுய ஆக்கங்கள்\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\nயாழ் 21 அகவை - சுய ஆக்கங்கள்\nசுய ஆக்கங்கள் கவிதை, கதை, அங்கதம், பயண அனுபவம், மொழியாக்கம், பத்திகள், அறிவியல் கட்டுரைகள், அரசியல் ஆய்வுகள் போன்று எந்த வடிவிலும் அமையலாம்.  கலை வெளிப்பாடுகளைக் கொண்ட ஓவியமாகவோ, காணொளியாகவோ கூட இருக்கலாம்.\nகிரேக்கச் சுற்றுலா - பயணக் கட்டுரை 1 2 3 4 5\nBy மெசொபொத்தேமியா சுமேரியர், April 21\nகஞ்சா விற்கும் காஞ்சனாவும் கண்ணி வைக்கும் காவலனும் 1 2 3\nசிந்தனை செய்யாதிரு மனமே ......\nBy குமாரசாமி, March 24\nஅழியாத கோலங்கள். 1 2 3\nகொழுப்பைக் கொழுப்பால் குறைக்கலாம் - அனுபவப் பகிர்வு 1 2\nஉடுப்பைக் கழட்டிப் போட்டுத்தானே ஓட வேணும், மாத்தையா………..\nBy சாமானியன், April 20\nஎம் குழந்தைகளின் எதிர்கால கனவுகளும் நாமும்\nமுகத்திலே என்ன அப்படி எழுதி ஒட்டி வைச்சுக் கிடக்கா..\nBy சாமானியன், April 23\nஅது ஒரு கனாக் காலம் 1 2 3 4\nBy மெசொபொத்தேமியா சுமேரியர், March 16\nதிவ்ய தேசத்தில் திருத்தல தரிசனம்......\nசிங்கங்கள் கோல்ப் விளையாடியிருக்கக் கூடுமோ\nBy சாமானியன், April 17\nபாலைவன தடங்கள் 1 2 3\nBy தனிக்காட்டு ராஜா, April 3\nஉலக தாய்மொழி தினம் – பிப்ரவரி 21\nமிஸ்டர் ஆபீசரும், அவரின் புது உலகமும்\nBy மல்லிகை வாசம், February 20\nசைக்கிள் கடை அப்பு 1 2\nBy ஈழப்பிரியன், March 27\nமுகமூடி 1 2 3 4\nBy மெசொபொத்தேமியா சுமேரியர், March 28\nநிரந்தரம் என்று எதுகும் இல்லை\nBy வல்வை சகாறா, March 31\nயாழ் 21 அகவை - சுய ஆக்கங்கள்\nயா��் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2011/09/%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2019-06-24T21:30:12Z", "digest": "sha1:V3Z4G5LYXIQNGA2MUKH5U73JYTZQVH2O", "length": 62065, "nlines": 195, "source_domain": "chittarkottai.com", "title": "லிபியா! அதிர்ச்சியூட்டும் உண்மைகள்!! « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nஅஜீரண கோளாறை விரட்ட பத்து வழிமுறைகள்…\nபத்ம விபூஷன் டாக்டர் வி. சாந்தா\n30 வகை எண்ணெய் இல்லாத சமையல்\nபார்வை குறைபாட்டை கண்ணாடி போடாமல் சமாளித்தால்…\nசாதாரண நாய்கள் வெறிநாய்கள் ஆவது எப்படி\nஉணவு விஷயத்தில் கவனம் (ஜன்க் ஃபுட்)\nதுபாய் நமக்கு ஒரு தொப்புள் கொடி\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 3,228 முறை படிக்கப்பட்டுள்ளது\nலிபியா மீதான அமெரிக்க ஆக்கிரமிப்பு\nநேட்டோ படைகளின் சீறும் போர்க்கப்பல்கள் மத்தியதரைக் கடலின் நீரைக் கொதிநிலைக்குக் கொண்டு சென்றிருக்கின்றன. உலக ரவுடியாக தன்னைத் தானே நியமித்துக் கொண்டிருக்கும் அமெரிக்காவின் தலைமையில் நேட்டோ படைகள் லிபியாவின் தலைநகர் திரிப்போலியின் மேல் குண்டு வீச்சு நடத்தி வருகின்றன. அதில் வழக்கம் போல அப்பாவி மக்கள் பலர் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த நாற்பத்தியிரண்டு வருடங்களாக லிபியாவின் சர்வாதிகாரியாய் இரு��்து வரும் முவாம்மர் கடாஃபியை எதிர்த்து ஜனநாயகத்துக்காகப் போராடி வரும் ஜனநாயக வீரர்களுக்கு உதவும் பொருட்டு ‘மனிதாபமானத்தின்’ அடிப்படையில் தான் தாங்கள் இந்தத் தாக்குதலைத் துவங்கியதாக நேட்டோ நாடுகள் அறிவித்துள்ளன.\nஅமெரிக்க மனிதாபிமானத்தின் கந்தக நெடியை லிபியர்களுக்குப் பரிசளிக்கும் விதமாய்க் கடந்த 19-ஆம் தேதி நேட்டோ நாடுகளின் நாசகாரிக் கப்பல்களில் இருந்து லிபியாவை நோக்கி நூற்றுக்கணக்கான தொமொஹாக் ஏவுகணைகள் பறந்து சென்றன. சரியாக எட்டு ஆண்டுகளுக்கு முன் – 2003-ஆம் ஆண்டு மார்ச் 19-ஆம் தேதி – இதே போன்றதொரு மனிதாபிமானத்தின் செய்தியை ஈராக்கியர்களுக்குச் சொன்னான் வெள்ளைத் தோல் ஒபாமாவான ஜார்ஜ் புஷ். லட்சக்கணக்கான மக்கள் மாண்டு போயும், உடல் உறுப்புக்களை இழந்தும் கூட இன்று வரை பணியாமல் நின்று புதைகுழி என்பது எப்படியிருக்கும் என்று அமெரிக்கர்களுக்குப் பாடம் நடத்தி வருகிறார்கள் பண்டைய பாபிலோனியாவின் வீரம் செரிந்த அந்த மக்கள்.\nஅரபுலகின் எழுச்சியும் அமெரிக்க நலனும்\nஇலட்சக்கணக்கான ஈராக்கியர்களின் ஆவி அடங்கும் முன்பாகவே கருப்புத் தோல் ஜார்ஜ் புஷ்ஷான ஒபாமா இன்று லிபியாவைக் குறிவைத்துக் கிளம்பியிருக்கிறார். இந்தப் போரில் அமெரிக்காவின் நாசகாரிக் கப்பல்களும், எப்-16 விமானங்களும், தொமொஹாக் ஏவுகணைகளும் என்னென்ன வேலைகளைச் செய்யுமோ அதே வேலைகளை சர்வதேச அளவிலான முதலாளித்துவ ஊடகங்களும் செய்து வருகின்றன. கடாஃபியை எதிர்த்து நடந்து வரும் மக்கள் புரட்சியை அவர் கொடூரமான வழிமுறைகளைக் கையாண்டு ஒடுக்கி வருவதாகவும், மக்களைக் கொத்துக் கொத்தாகக் கொன்று வருவதாகவும் மிகைப்படுத்தப்பட்ட செய்திகளை கடந்த சில வாரங்களாகவே மிகத் தீவிரமாக உலகெங்கும் பரப்பி வருகின்றன.\nமுதலில் இப்போது லிபியாவில் கடாஃபிக்கு எழுந்துள்ள எதிர்ப்பு என்பது பிற அரபு நாடுகளில் உண்டான எதிர்ப்பில் இருந்து சாராம்சத்திலேயே வேறுபட்டது. அதைப் பற்றி விரிவாகப் பார்க்கும் முன், ‘வண்ணப் புரட்சிகள்’ என்று மேற்கத்திய முதலாளித்துவ ஊடகங்களால் சித்தரிக்கப்படும் அரபு தேசங்களில் ஏற்பட்ட மக்கள் எழுச்சிகளுக்கும் லிபியாவில் நடந்து வரும் போராட்டங்களுக்கும் உள்ள வேறுபாட்டினை புரிந்து கொள்வது அவசிய���்.\nமத்திய கிழக்கு நாடுகளின் எண்ணை வளம் அறியப்பட்ட துவக்க ஆண்டுகளிலேயே அந்நாடுகளை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கும் போட்டியின்றி அதன் எண்ணை வளத்தை உறிஞ்சிக் கொள்ளவும் ஏகாதிபத்திய நாடுகளிடையே நாய்ச்சண்டை ஆரம்பித்து விட்டது. ஐம்பதுகளுக்குப் பின் இரண்டாம் உலகப் போரினால் கடுமையாக பலவீனமடைந்திருந்த பிற ஏகாதிபத்தியங்களைப் பின்னுக்குத் தள்ளி அமெரிக்கா ஒரு உலக வல்லரசாக உருவெடுத்திருந்ததால், இப்பிராந்தியத்தின் அரபு தேசங்களை மற்றவர்களுக்கு முன் முந்திக்கொண்டு சுலபமாக வளைத்துக் கொண்டது. மத்திய கிழக்கின் பெரும்பாலான அரபு தேசங்களில் பெயரளவுக்கு ஒரு பொம்மை சர்வாதிகாரியை வைத்துக் கொண்டு அவற்றை தமது மறைமுகக் காலனிகளாக கட்டியாள்கிறது அமெரிக்கா. வளைகுடா எண்ணை வர்த்தகம் முழுவதையும் கட்டுப்படுத்துவது ஆங்கிலோ அமெரிக்கப் பன்னாட்டு எண்ணைக் கம்பெனிகள் தாம்.\nஇந்நிலையில் பல பத்தாண்டுகளாகத் தொடர்ந்து ஜனநாயகம் மறுக்கப்பட்டு வந்த நிலையில், சமீப வருடங்களாக உலகெங்கும் ஒரு பொதுப் போக்காக இருக்கும் உணவுப் பொருட்கள் விலை உயர்வு, மற்றும் வேலையில்லாத் திண்டாட்டம் காரணமாக பெரும்பாலான மத்திய கிழக்கு நாடுகளில் மக்களிடையே சர்வாதிகாரத்திற்கான எதிர்ப்புணர்வு உருவாகியுள்ளது. இது கடந்த சில ஆண்டுகளாகவே பொருளாதாரக் கோரிக்கைகளை வலியுறுத்தும் சிறியதும் பெரியதுமான போராட்டங்களாக முளைவிடத் துவங்கியது.\nபொருளாதாரக் கோரிக்கைகளுக்கான இப்போராட்டங்கள், அரசுக்கு எதிரான போராட்டமாக கொஞ்சம் கொஞ்சமாக பரிணமித்து வந்த நிலையில், இதன் காரணமாக தனது மேலாதிக்கத்திற்கு எந்தவிதமான சவாலும் உருவெடுத்து விடக் கூடாது என்பதில் அமெரிக்கா தீவிர கவனம் செலுத்தியது. தொடர்ந்த போராட்டங்களின் மைய்யமாக மக்களை வாட்டி வதைக்கு மறுகாலனியாதிக்கத்திற்கான எதிர்ப்பாக இல்லாமல், ஜனநாயகம், பலகட்சி ஆட்சி முறை போன்ற சில சில்லறை முதலாளித்துவச் சீர்திருத்தக் கோரிக்கைகளைச் சுற்றியே அமைந்தது. இது எதார்த்தத்தில் வெறுமனே சர்வாதிகார ஆட்சியாளர்களுக்கு எதிரான போராட்டமாக மட்டுமே சுருங்கிப் போனது. அதாவது வறுமை, வேலையின்மை, விலைவாசி உயர்வு முதலான பிரச்சினை காரணமாக எழுந்த எதிர்ப்புணர்வு பின்னர் வெறும் ஆட்சியாளரை மாற்றும் போராட்டமாக மட்டும் மாறிப்போனது. இந்த போராட்டங்களில் உழைக்கும் மக்கள் வெகுவாக அணிதிரண்டாலும் அவர்களை வழிநடத்தியது நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த அறிவுஜீவிகள்தான்.\nஎகிப்திலும், துனீசியாவிலும் ஏற்பட்டிருக்கும் ‘மாற்றம்’ வெறுமனே ஆட்சியாளர்களின் பெயர் மாற்றம் மட்டும் தான் – பென் அலிக்கு பதிலாக பதவிக்கு வந்துள்ள முகம்மது கன்னோசி ஆகட்டும்; எகிப்தில் முபாரக்கை அடுத்து அதிகாரத்தைக் கைப்பற்றியிருக்கும் இராணுவமாகட்டும் – இவர்களுக்குள் கொள்கையளவில் எந்த வேறுபாடும் கிடையாது. துனீசியாவின் முகம்மது கன்னோசியும் அவரது கூட்டாளிகளும் இவர்களைத் தாங்கி நிற்கும் இராணுவமும் அமெரிக்க அடிவருடிகள் தான். அதே போல் எகிப்தில் அதிகாரத்தைக் கைப்பற்றியிருக்கும் இராணுவமும் அமெரிக்க ஆதரவு இராணுவம் தான். இந்நாடுகளில் தன்னெழுச்சியாகத் துவங்கிய மக்கள் போராட்டங்களின் திசைவழி இன்னதென்பதை அமெரிக்காவே தீர்மானிப்பதாகவே அமைந்தது.\nஇப்படியாக, எகிப்து மற்றும் துனீசியாவில் நடந்த மக்கள் எழுச்சி ஆயுதம் தாங்கிய போராட்டமாக அல்லாமல் அமைதியான வழியிலேயே நடத்தப்பட்டன. மேலும், போராட்டக்காரர்களுக்கு அயல் நாடுகளில் இருந்து ஆயுத உதவியோ இராணுவ உதவியோ வழங்கப்படவில்லை. எகிப்தின் பல்வேறு நகரங்களின் கட்டுப்பாடுகளை முபாரக் இழந்து கொண்டிருந்த சமயத்தில் பிற நாடுகள் எதுவும் போராட்டக்காரர்களோடு தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டு தமது தூதர்களை அனுப்பி வைக்கவில்லை, இப்போது பஹ்ரைனில் அரச எதிர்ப்பாளர்களை இராணுவம் மிருகத்தனமாக ஒடுக்கிக் கொண்டிருக்கும் போதும் அம்மக்களுக்கு ஆதரவாக நேட்டோ படைகள் களத்தில் இறங்கவில்லை – ஆனால், இது அனைத்தும் லிபியாவில் நடந்து கொண்டிருக்கிறது. மட்டுமல்லாமல், லிபியாவில் கடாஃபியை எதிர்த்த போராட்டங்கள் துவங்குவதற்குச் சில மாதங்கள் முன்பிருந்தே அதன் மீது இராணுவ நடவடிக்கை ஒன்றிற்கான தயாரிப்புகளில் அமெரிக்காவும் அதன் அல்லக்கை நாடுகளும் ஈடுபட்டிருந்தன.\nலிபியாவில் நடப்பது ஜனநாயகத்திற்கான போராட்டமா அமெரிக்காவின் ஐந்தாம் படை வேலையா\nமக்களுக்கான ஜனநாயகத்தை கடந்த நாற்பத்திரண்டு ஆண்டுகளாக முவாம்மர் கடாஃபி மறுத்து வந்ததும், தனக்கு எதிரான போராட்டங்களை அவர் ஒடுக்கி வந்ததும், இவற்றின் காரணமாக லிபியாவில் ஜனநாயகத்திற்கான கோரிக்கை இருந்து வந்ததும் எந்தளவுக்கு உண்மையோ, அதே அளவுக்கு உண்மை தான் இன்று மேற்கத்திய ஊடகங்களால் ஜனநாயகத்தைக் காக்க வந்த ‘புரட்சியாளர்கள்’ என்பது போல சித்தரிக்கப்படும் போராட்டக்காரர்கள் உண்மையில் அமெரிக்கத் தயாரிப்புகள் என்பதும்.\nலிபியாவின் ஜனநாயகப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கவும் – முவாம்மர் கடாஃபியை பதவி விலக்கம் செய்யவும், அமெரிக்கா எந்த விதமான உதவியையும் செய்யத் தயார் என்றும், லிபியப் புரட்சியாளர்களோடு அமெரிக்கா தொடர்பு கொண்டு வருகிறது என்று ஹிலாரி கிளிண்டன் பிப்ரவரி 27-ஆம் தேதி அறிவித்துள்ளார். லிபியாவின் 80% எண்ணையைக் கொண்டுள்ள சிர்ட்டே வளைகுடா பிராந்தியத்தில் இருக்கும் சைரென்னிகா, பெங்காஸி டோப்ருக் போன்ற கலவரக்காரர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளுக்கு அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் போன்ற நாடுகளில் இருந்து இராணுவ ஆலோசகர்களும், உளவுப்பிரிவு அதிகாரிகாரிகளும் வந்திறங்கியுள்ளனர்.\nஅதற்கும் முன்பாக சென்ற வருட அக்டோபர் மாத வாக்கிலேயே லிபியாவோடு எண்ணை வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்த செவ்ரான் மற்றும் ஓக்ஸிடென்டல் பெட்ரோலியம் ஆகிய பன்னாட்டு நிறுவனங்கள் எண்ணை துரப்பணத்திற்காகவும் புதிய எண்ணை வயல்களைக் கண்டுபிடிக்கவும் பெற்றிருந்த லைசென்சுகளை புதுப்பிக்கவில்லை. அப்போதே ரசிய ஊடகங்கள் லிபியாவின் மேல் மேற்கத்திய நாடுகள் இராணுவ நடவடிக்கை ஒன்றைத் துவங்குவதற்கான சாத்தியங்கள் பற்றி எழுதத் துவங்கிவிட்டன.\nலிபியாவின் கிழக்கு எல்லையில் இருக்கும் எகிப்தின் வழியே நவீன ஆயுதங்களும் வெடி பொருட்களும் கடந்த மாதத் துவக்கத்திலிருந்தே போராட்டக்காரர்களுக்கு வழங்கப்பட்டு வந்துள்ளது. யுகோஸ்லோவிய விவகாரத்தில் கையாண்ட அதே போன்ற தந்திரத்தை லிபியாவிலும் வெற்றிகரமாக நிறைவேற்றி விடலாம் என்று மேற்கத்திய நாடுகள் நினைத்துக் கொண்டிருந்த நிலையில், மார்ச் மாதத் துவக்கத்தில் கடாஃபியின் இராணுவம் தொடுத்த எதிர்த் தாக்குதல்கள் ஒரு எதிர்பாராத திருப்பமாக அமைந்து விட்டது. மார்ச் 4-ஆம் தேதி துவங்கிய லிபிய இராணுவ நடவடிக்கையின் விளைவாய் கலக்காரர���களின் கட்டுப்பாட்டில் இருந்த முக்கியமான நகரங்களை இராணுவம் மீண்டும் தன் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டது.\nஉடனடியாக தனது ஊதுகுழலாக செயல்படும் சர்வதேச ஊடகங்கள் மூலம் லிபியாவில் படுபயங்கரமான இனப்படுகொலை நடப்பதாக பீதியூட்டும் பிரச்சாரங்களை அமெரிக்கா கட்டவிழ்த்து விடுகிறது. இதன் மூலம், லிபியாவில் நடந்து கொண்டிருப்பது துனீசியா, எகிப்து போன்ற அமைதி வழிப் போராட்டம் என்பது போன்றும் அதை கடாஃபி ஆயுதம் கொண்டு கொடூரமாக ஒடுக்குகிறார் என்பது போன்றும் ஒரு சித்திரம் திட்டமிட்ட ரீதியில் கட்டமைக்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து “மனிதாபிமானத்தின்” அடிப்படையில் தாம் லிபிய விவகாரத்தில் தலையிடுவதாகச் சொல்லிக் கொண்டு மார்ச் 19-ஆம் தேதி துவங்கி தொடர்ந்து விமானத் தாக்குதலையும் ஏவுகணைத் தாக்குதலையும் நடத்தி வருகிறது.\nபொதுவில் நீண்ட நாட்களாக மக்களுக்கான ஜனநாயகத்தை கடாஃபி மறுத்து வந்துள்ளார். மொத்த நாட்டையும் அதன் பொருளாதாரத்தையும் அவரது குடும்பமே கட்டுப்படுத்தி வந்திருக்கிறது. மத்திய கிழக்கு மற்றும் ஆப்ரிக்க நாடுகள் பலவற்றில் உள்ள சர்வாதிகாரிகளுக்கும் மன்னர்களுக்கும் கடாஃபிக்கும் இந்த அம்சங்களில் பெரும் ஒற்றுமை இருந்தது உண்மை தான். ஆனால், அடிப்படையில் வேறு ஒரு முக்கியமான அம்சத்தில் கடாஃபி மற்றவர்களிடம் இருந்து வேறுபட்டார் – அது தன் தேசத்தின் வளங்களை மேற்கத்திய ஏகாதிபத்தியங்களின் கைகளில் முழுமையாக ஒப்படைக்காமல் இருந்தது தான்.\nஜனநாயகக் கோரிக்கை லிபியாவில் ஓரளவுக்கு இருந்து வந்தது என்பதும், மக்களில் ஒரு பிரிவினர் கடாஃபியின் மேலான நம்பிக்கையை இழந்திருந்தனர் என்பதும் உண்மை தான். ஆனால், துனீசியா, எகிப்து உள்ளிட்ட அரபு தேசங்கள் போல் அல்லாது லிபியாவில் பெருமளவிலான மக்கள் போராட்டங்களோ எதிர்ப்புகளோ உருவாகிவிடவில்லை. ஆக, தற்போது லிபியாவின் ‘ஜனநாயகத்துக்காகப்’ போராடிவரும் ‘லிபிய விடுதலைக்கான தேசிய முன்னணியின்’ (National Front for the salvation of Libya) வரலாறு என்னவென்பதை அறிந்து கொள்வது அவசியமாகிறது. அதிலும் மிகக் குறிப்பாக லிபியாவின் கிழக்குப் பிராந்தியத்தை ஏகாதிபத்திய நாடுகள் உடனடியாகப் பிரித்து எதிர்ப்பாளர்களை அங்கீகரிக்க காட்டிவரும் அக்கறையும் கவனத்திற்குர��யது.\n1983-ஆம் ஆண்டு அமெரிக்க உளவுத்துறையான சி.ஐ.ஏ மற்றும் யு.எஸ்.எய்ட் ஆகிய அமைப்புகளின் நேரடி ஏற்பாட்டில் ‘ஜனநாயகத்திற்கான தேசிய அறக்கட்டளை’ (National Endowment for Democracy) எனும் அமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டது. இராணுவ பலத்தோடு ஜனநாயகத்தை உருவாக்க முடியாத பிராந்தியங்களில் செயல்படுவதற்கென்று உருவாக்கப் பட்ட இவ்வமைப்பின் நோக்கம் – தமக்கு ஒத்துவராத சர்வாதிகாரிகள் ஆளும் நாடுகளில் ஊடுறுவி, மக்கள் மத்தியில் எதிர்ப்புணர்வை விதைப்பதே. அவ்வகையில் இவ்வமைப்பு எண்பதுகளில் இருந்தே லிபியர்கள் மத்தியில் ஒரு நீண்ட கால நோக்குடன் கடாஃபிக்கு எதிரான வேலைகளை ஆரம்பித்திருந்தது.\nமேற்படி அமைப்பின் தீவிர ஆசியைப் பெற்றது தான் தற்போது அப்பாவிப் புரட்சியாளர்கள் என்று மேற்கத்திய ஊடகங்கள் போற்றிப் புகழும் ‘லிபிய விடுதலைக்கான தேசிய முன்னணி’. இந்த அப்பாவிகள் தமது பிறப்பிலேயே அமெரிக்க அடிவருடித்தனத்தைக் கொண்டிருந்தனர். 1981-ஆம் ஆண்டு சூடானின் அமெரிக்கக் பொம்மை சர்வாதிகாரியாக இருந்த கலோனல் ஜாஃபர் நிமிரியின் முன்னிலையில் தான் இந்த அமைப்பே தோற்றுவிக்கப்பட்டது. இவ்வமைப்பின் தேசிய காங்கிரஸ், பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க உளவுத் துறைகளின் ஏற்பாட்டில் 2005-ஆம் ஆண்டு லண்டனிலும் பின்னர் ஜூலை 2007-ஆம் ஆண்டு அமெரிக்காவிலும் நடைபெற்றுள்ளது.\nகடாபியின் சரணடைவும், தேசிய எண்ணைய் நிறுவனமும்\nஇதில் மிகவும் கவனத்திற்குரிய அம்சம் என்னவென்றால், அமெரிக்க இரட்டை கோபுரத் தகர்ப்பிற்குப் பின், தீவிரவாதத்திற்கு எதிரான போர் எனும் பெயரில் தன் எதிரி நாடுகளை வேட்டையாட அமெரிக்கா துவங்கியிருந்த ஆரம்ப நாட்களில் லிபியாவையும் தீமைக்கான அச்சு நாடுகள் பட்டியலில் சேர்த்திருந்தது. ஆப்கான், ஈராக்கைத் தொடர்ந்து தனது கொலைப் பட்டியலில் ஈரானையும் லிபியாவையுமே வைத்திருந்த நிலையில், வேறு நாடுகளின் ஆதரவு இல்லாத நெருக்கடியில் கடாஃபி தன்னிச்சையாக அமெரிக்க ஆதரவு நிலையை எடுக்கத் தள்ளப்படுகிறார்.\nஅவரே சுயமாக முன்வந்து தமது நாட்டின் அணு ஆயுதத் திட்டங்களைக் கைவிடுவதாக அறிவித்ததோடு அல்லாமல், அது தொடர்பாக லிபியா சேகரித்து வைத்திருந்த தொழில்நுட்ப விபரங்களையும் கருவிகளையும் ஒப்படைக்கவும் செய்கிறார். மட்டுமல்லாமல், அல்குவைதா அமை���்பைப் பற்றிய மிக முக்கியமான உளவுத் தகவலையும், அணு ஆயுதக் கள்ளச் சந்தை பற்றிய உளவுத் தகவல்களையும் கூட அமெரிக்க உளவுத் துறைக்கு கையளிக்கிறார். அதைத் தொடர்ந்து லிபியா திருந்தி விட்டதாக ஞானஸ்நானம் அளிக்கும் அமெரிக்கா, அதன் மேல் இருந்த பொருளாதாரத் தடைகளையும் 2004-ஆம் ஆண்டே விலக்குகிறது. கடாஃபியும் தனது படை பரிவாரங்களோடு ஐரோப்பிய தேசங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் – கடாஃபியின் பில்லியன் கணக்கான பெட்ரோ டாலர்கள் அமெரிக்காவின் நிதிமூலதனச் சூதாடிகளான ஜே.பி.மார்கன் மற்றும் சிட்டி குரூப்பில் முதலீடு செய்யப்படுகிறது.\nஅமெரிக்காவின் மிகப்பெரிய பன்னாட்டு நிறுவனங்களான எக்ஸான்மொபில், ஹாலிபர்ட்டன், செவ்ரான், கொனாகோ மாரத்தான் ஆயில் போன்ற பெட்ரோலிய நிறுவனங்களும், ரேய்த்தியன் நார்த்ராப், க்ரம்மன் போன்ற ஆயுதக் கம்பெனிகளும் டவ் கெமிக்கல்ஸ் போன்ற பன்னாட்டுக் கம்பெனிகளும் அமெரிக்க லிபிய பொருளாதார மேம்பாட்டுகென அமைப்பு ஒன்றையும் (USLBA) 2005-ஆம் ஆண்டு துவங்குகிறார்கள்.\nஆக, தெளிவாக ஒரு மேற்கத்திய ஆதரவு நிலையை கடாஃபி எடுத்த பின் இந்தப் போருக்கான தேவை ஏன் எழுந்தது ஒரு பக்கம் கடாஃபியோடு உறவாடி வந்த நிலையில், இன்னொரு பக்கம் அவரின் எதிர்ப்பாளர்களை அமெரிக்காவும் அதன் அல்லக்கை நாடுகளும் ஏன் வளர்த்து விட வேண்டும் ஒரு பக்கம் கடாஃபியோடு உறவாடி வந்த நிலையில், இன்னொரு பக்கம் அவரின் எதிர்ப்பாளர்களை அமெரிக்காவும் அதன் அல்லக்கை நாடுகளும் ஏன் வளர்த்து விட வேண்டும் லிபியர்களுக்கு ஜனநாயகத்தை வழங்குவதற்காகவே அப்படிச் செய்தார்கள் என்பதை விரல் சூப்பும் குழந்தை கூட ஒப்புக் கொள்ளாது. அப்படி ஜனநாயகத்தின் மேல் உண்மையில் அமெரிக்காவுக்கு காதல் இருக்குமானால், டொமஹாக்கின் முதல் இலக்கு பஹ்ரைனாகவோ சவூதியாகவோ தான் இருந்திருக்க முடியும்.\nஅமெரிக்க ஆக்கிரமிப்பு ஜனநாயகத்திற்கா, எண்ணெய் வளத்தை கைப்பற்றவா\nஅமெரிக்க ஜனநாயகக் காதலின் இலக்காக லிபியா மாறியதன் மிக முக்கிய காரணம் லிபியாவின் பெட்ரோலும் யுரேனியம் தங்கம் உள்ளிட்ட அதன் அள்ள அள்ளக் குறையாத கனிம வளங்களும் தான். லிபியாவின் பெட்ரோல் வர்த்தகத்தில் அமெரிக்க ஐரோப்பிய நிறுவனங்கள் ஈடுபட்டிருந்தாலும் அது இன்று வரையில் முழும��யாக தனியார்மயமாக்கப் படவில்லை. தேசிய பெட்ரோலிய கார்ப்பொரேஷன் எனும் அரசுடைமை ஆக்கப்பட்ட நிறுவனத்தின் கீழ் தான் லிபியாவின் எண்ணை வளம் இருந்து வருகிறது. அதோடு கூட்டு ஒப்பந்தங்கள் வழியாகத் தான் அமெரிக்க நிறுவனங்கள் பெட்ரோல் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகின்றது.\nதற்போதைய ஆய்வு முடிவுகளின் படி, லிபியாவில் 60 பில்லியன் பேரல் எண்ணை ரிசர்வாக உள்ளது. உலகின் மொத்த எண்ணை மற்றும் எரிவாயு ரிசர்வுகளில் 3.34% லிபியாவில் இருக்கிறது. அமெரிக்க ஐரோப்பிய எண்ணை நிறுவனங்கள் லிபியாவின் தேசிய எண்ணை கார்பொரேஷனுடன் கூட்டு ஒப்பந்தங்கள் மூலம் வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்தாலும், சீனாவின் தேசிய பெட்ரோலிய கார்பொரேஷனும் லிபியாவுடன் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளது.எண்ணை துரப்பணம் உள்ளிட்ட பல்வேறு வேலைகளுக்காக சுமார் 30,000 சீனத் தொழிலாளிகள் லிபியாவில் உள்ளனர். லிபியா மட்டுமல்லாமல், சீனா பிற ஆப்ரிக்க தேசங்களிலும் கனிமங்கள், பெட்ரோல் போன்ற இயற்கை வளங்களின் வர்த்தகத்தில் மேற்கத்திய நாடுகளுக்கு ஒரு போட்டியாக உருவெடுத்து வருகிறது.\nஇந்தப் பின்னணியில், அமெரிக்காவின் லிபியா போர் என்பது நேரடி ஆக்கிரமிப்பு என்பதையும் கடந்த ஒன்றாகும். வட ஆப்ரிக்கா, மத்திய கிழக்காசிய மற்றும் மத்திய ஆசியப் பிரதேசங்களைக் கட்டுப்படுத்துவதன் ஊடாக, உலகின் 60% எண்ணை ரிசர்வைக் கட்டுப்படுத்தும் அமெரிக்காவின் விரிவான திட்டத்தின் ஒரு சிறிய அங்கம் தான் லிபியப் போர்.\nதற்போது லிபியாவின் ஜனநாயகப் ‘போராளிகள்’ முக்கியமாகக் கட்டுப்படுத்தும் பிரதேசங்கள் கடாஃபியால் 1969-இல் பதவியிறக்கப்பட்ட முன்னாள் மன்னருக்கு ஆதரவானவர்கள் நிறைந்த பிரதேசம் என்பதும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த எண்ணை வயல்களும் எரிவாயுக் குழாய்களும் கொண்ட பகுதி என்பது தற்செயலானதல்ல. மட்டுமல்லாமல், கலகக்காரர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் பிராந்தியத்தை அங்கீகரித்து, சட்டப்பூர்வமானதாக அறிவிக்கவும் மேற்கத்திய நாடுகள் முயன்று வருகின்றன.\nஅமெரிக்காவின் உலக மேலாதிக்கக் கனவுகள் நிறைவேறத் தேவையென்றால் எந்த நாட்டின் மேலும் எப்போது வேண்டுமானாலும் தனது இராணுவத்தை ஏவி விடலாம் என்கிற ஒரு எதார்த்தத்தை ஈராக் யுத்தத்திற்குப் பின் அமெரிக்கா நிலைநாட்டியுள்ளது. இறையாண்மை, தேசம், தேச எல்லைகளின் புனிதம் என்றெல்லாம் பேசியது மெல்ல மெல்லப் பழங்கதையாகி வருகிறது. லிபியாவில் ஜனநாயகத்தை நிலைநாட்டவோ, அதற்காக அதன் மேல் தாக்குதல் தொடுக்கவோ அமெரிக்காவுக்கு இருக்கும் உரிமை குறித்து உலக நாடுகள் எந்தக் கேள்வியும் கேட்காமல் லேசான முணுமுணுப்புகளோடு ஒப்புக் கொள்ளும் அடிமை மனநிலைக்கு வந்து விட்டன. ஒரு வேளை லிபியாவின் அரச படைகளை தங்கள் ஆதரவையும் ஆயுதத்தையும் பெற்ற ‘புரட்சியாளர்கள்’ வென்று முழு லிபியாவையும் கைப்பற்ற இயலாது போனால், குறைந்தபட்சம் அவர்கள் வசமிருக்கும் எண்ணை வயல்கள் மிகுதியாகக் கொண்ட பிரதேசத்தை சட்டப்பூர்வமாக அங்கீகரிப்பதன் மூலம் லிபியாவின் எல்லைக் கோடுகளை திருத்தி வரையும் முயற்சியிலும் மேற்கத்திய நாடுகள் இறங்கியுள்ளன.\nஐக்கிய நாடுகள் சபையில் லிபியாவின் மேல் நேட்டோ படைகளின் தாக்குதலுக்குக்கு ஒப்புதல் பெறும் வாக்கெடுப்பில் தீர்மானத்தை எதிர்த்து வாக்காளிக்காமல் புறக்கணித்த இந்தியா பிரேஸில் உள்ளிட்ட நாடுகள் அமெரிக்காவின் கைக்கூலிகள் என்றால், ஜெர்மனிக்கு லிபியாவோடு கடந்த நவம்பரில் போடப்பட்ட வர்த்தக ஒப்பந்தத்தின் நிலை பற்றித் தான் கவலை. மற்றபடி, இரசியா சீனா உள்ளிட்ட பிற நாடுகளும் கூட, லிபிய விவகாரத்தில் தலையிடும் அமெரிக்க உரிமை குறித்து கேள்வியெழுப்பவில்லை.\nஒரு உலக ரவுடியாக உருவெடுத்துள்ள அமெரிக்கா, தன்னைத் தானே உலகப் போலீசாகவும் நியமித்துக் கொண்டுள்ளது. யேமனிலும், பஹ்ரெய்னிலும், சவூதியிலும் நடந்து வரும் அரச எதிர்ப்பு / சர்வாதிகார எதிர்ப்புப் போராட்டங்களை அந்தந்த நாடுகளின் அமெரிக்க ஆதரவு பெற்ற அடிவருடிக் கும்பல்கள் மிருகத்தனமாக ஒடுக்கிவரும் நிலையில், லிபியாவின் மேல் அமெரிக்கா அக்கறை கொள்வதன் உண்மையான நோக்கம் ஜனநாயகம் அல்ல – அது எண்ணையும் இயற்கை வளங்களும் தான்.\nஅமெரிக்க ஆக்கிரமிப்பின் செலவு உங்கள் தலையில்\nஒவ்வொரு முறை பெட்ரோலிய நாடுகள் மீது அமெரிக்கா போர் தொடுக்கும் போதும் உலகளவில் பெட்ரோலியப் பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்திருப்பதை கடந்த கால அனுபவங்களில் இருந்து நாம் உணர்ந்து கொள்ள முடியும். அந்த வகையில் ஏகாதிபத்தியங்களின் மேலாதிக்க வெறியின் செலவு மறைமுகமா��� உலக மக்கள் அனைவரின் தலைமேல் தான் சுமத்தப்படுகிறது. மறைமுகமாக நம்முடைய செலவில் கொல்லப்படும் ஒவ்வொரு ஈராக்கியனின் உயிருக்கும், லிபியனின் உயிருக்கும், ஆப்கானியனின் உயிருக்கும் பதில் சொல்ல வேண்டிய தார்மீகப் பொறுப்பு நமக்கும் இருக்கிறது.\nநம்மை அன்றாடம் அலைக்கழிக்கும் விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகள் நமது நாட்டோடும் ஆட்சியாளர்களோடும் மட்டுமே தொடர்புடைய ஒன்றல்ல என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். போர்களின் ‘நன்மைகளை’ ஏகாதிபத்தியங்களும் அதன் பன்னாட்டுக் கம்பெனிகளும் அறுவடை செய்து கொள்ளும் அதே வேளையில் அதன் சுமை உலகம் மொத்தமும் உள்ள உழைக்கும் மக்களின் தலையில் தான் சுமத்தப்படுகிறது.\nஅன்று கொஸாவாவிலும், நேற்று ஈராக்கிலும் ஆப்கானிலும், இன்று லிபியாவிலும் வெடித்துச் சிதறும் டொமஹாக் ஏவுகணைகளின் நேரடி இலக்குகளாக அந்த நாடுகளின் அப்பாவி மக்கள் இருந்தார்கள் என்றால் அதன் மறைமுக இலக்கு நாம் தான். எனவே, இது எங்கோ அப்ரிக்கக் கண்டத்தின் ஒரு மூலையில் இருக்கும் லிபியர்களின் பிரச்சினை மட்டுமல்ல. நம்முடைய பிரச்சினையும் தான். அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடி முறியடிக்கும் கடமை ஈராக்கியர்களோடும் ஆப்கானியர்களோடும் லிபியர்களோடும் மட்டும் முடிந்து விடுவதல்ல – அது நம் ஒவ்வொருவரின் கடமையும் கூட.\nடாலரின் ஆதிக்கம் வளர்ந்த விதம்\nதரமான வாழ்க்கை – இந்தியாவிற்கு 7வது இடம்\nஇந்திய அமெரிக்கப் பேராசிரியருக்கு கெளரவம்\nவெளிநாடு வாழ் தமிழர் நல அமைச்சகம்\nநிலநடுக்கத்துக்கு ‘எல் – நினோ’ காரணமா\nவாக்கிங் போகலாம் வாங்க »\n« வாழ்ந்து படிக்கும் பாடங்கள்-5\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\n30 வகை பாரம்பரிய சமையல் 2/2\nஅறிவை வளர்க்க – குர்ஆனை படியுங்கள்\nஅங்காடித் தெரு அனுபவங்கள் (உண்மைக் கதை)\nதிருமண அறிவிப்பு 26-01-2012 M. அப்துல சமது – S. மஹ்மூத் நெளசாத் பாத்திமா\nகுழந்தைகள் முன் கவனம் சிதறினால் போச்சு\nஇன்டர்நெட் பலூன்… விண்வெளி பாலம்… கூகுளின் சீக்ரெட் லேபில் \nகர்ப்ப காலத்தில் பெண்களுக்கு அன்பான வழிகாட்டி\nஉலகை உருக்கும் வெப்ப உயர்வு\nசளி, சைனஸ் என்றால் என்ன\nசெல் போன் நோய்கள் தருமா\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் – 5\nஅஹ்மது தகிய்யுத்தீன் இப்னு தைமிய��யா\nமுஹர்ரம் – ஆஷூரா – அனாச்சாரங்கள்\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் – 6\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் – 4\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/modernliterature/katturai/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF-2/", "date_download": "2019-06-24T22:21:53Z", "digest": "sha1:QNOLG744RDKX3EXV74YPPREUOGHGTMFW", "length": 33500, "nlines": 392, "source_domain": "www.akaramuthala.in", "title": "தெரிந்து கொள்வோம் : கருவியம் - hardware 2/2: இலக்குவனார் திருவள்ளுவன் - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nதெரிந்து கொள்வோம் : கருவியம் – hardware 2/2: இலக்குவனார் திருவள்ளுவன்\nதெரிந்து கொள்வோம் : கருவியம் – hardware 2/2: இலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 17 செப்தம்பர் 2017 கருத்திற்காக..\n(தெரிந்து கொள்வோம் : கருவியம் – hardware 1/2 தொடர்ச்சி)\nதெரிந்து கொள்வோம் : கருவியம் – hardware\nware என்பது பொருள் அல்லது பண்டம் என்பதைக் குறிக்கும் என்பது உண்மைதான்.\nwarehouse – கிடங்கு, பொருளறை, பண்டக மனை என்றும்\nவேளாணியலில் பொருளைத தேக்கி அல்லது சேமித்து வைக்குமிடம் என்னும் பொருளில் warehouse – தேக்ககம், கிட்டங்கி\nவங்கியியலில் காப்பகம், பண்டகச்சாலை என்றும்\nபொறியியலிலும் மனையியலிலும் glassware – கண்ணாடிப் பொருட்கள்\nமேசையில் வைக்கப்படும் பொருள்களைக் குறிக்கும் table-ware -. மேசைத் தட்டுமுட்டுக் கலம். எனச் சொல்லப்படுகிறது.இதனைச் சுருக்கமாக மேசையணிகள் அல்லது மேசைக்கலன்கள் எனலாம்.\nsea-ware – கடற்பாசி உரம் எனப்பெறுகிறது. இங்கே கடற்பொருள் எனப்பெறுவதில்லை.\nware என்பது பல இடங்களில் மண்பாண்டங்களைக் குறிக்கும்.\nbrown slipped ware பழுப்புநிற மட்கலன்\ngrey ware சாம்பல்நிற மட்கலன்\nnorthern black polished ware வடக்கத்திய பளபளப்பான மட்கலன்\nred slipped ware செம்பூச்சு மட்கலன்\nrouletted ware ரோமானிய பானை வகை\ncoarse red ware பருவட்டான சிவப்பு மட்கலம்\nblack and red ware கறுப்பு சிவப்பு மட்பாண்டம்\nware என்பது விற்பனைப்பொருள் என்றும் செய்கலம் என்றும் சொலலப்படும்.\nflatware – தட்டைக்கலன்கள் எனப் பெறுகின்றது.\nசுடப்படாத பச்சை மண்ணால் ஆன மட்கலனை\ngreenware – சுடப்படா மண்பொருட்கள் என்கின்றனர்.\nstoneware – கற்கலன் என்பன பொருள் என்றும் கலன் என்றும் ware குறிக்கின்றது.\ncogware – கரட்டுக் கம்பளித் துணிவகை என்கின்றனர். குறுந்துணி என்றும்கூறலாம். ஆனால் small wares – குறுந்துணி என்பதால், இதனை இவ்வாறு குறிப்பிடுகின்றனர். small ware – சிறு துணி எனலாம்.\nware- பாத்திரங்கள் என்னும் பொருளில் மனையியலில்\nservice ware – பரிமாறல் பாத்திரங்கள்\nwarewashing – பாத்திரம் கழுவல்\nஇவ்வாறு ware என்பது பொருளைக் குறித்தாலும் இடத்திற்கேற்றவாறு என்ன பொருள் என்பதைக் குறிக்கும் வகையிலும் குறிக்கப்பெறுகின்றது.\nஇவற்றின் அடிப்படையில் நாம் ஆர்டுவேர்/hardward குறித்துக்காணவேண்டும்.\nHardwares . வன்மாழைகள், வன்மாழையகம், வன்சரக்கு, இரும்புக்கடை என்பன இரும்புப்பொருள் வழங்குமிடங்களில் மட்டுமே பொருந்தும். கணிப்பொறியியலில் பொருந்தாது\nhard clip area – தாளின் வரைபரப்பு\nஎன்பவற்றின்மூலம் hard(ware) என்பது வன்(பொருள்) என்று கையாளப் பெறவில்லை என்பதையும் காணலாம்.\nhard copy என்றால் கடினப்படி என்பது தவறல்லவா தாள்படி அல்லது அச்சுப்படி என்றுதானே பொருள்.\nhard error என்றால் கருவிப்பிழை என்றும் hard failure என்றால் கருவிப்பழுது என்றும் தகவல்நுட்பவியலில் குறிக்கின்றனர். இங்கே கடினப்பிழை என்றோ கடினப்பழுது என்றோ குறிக்கவில்லை. இதுதான் சரியானது. hard என்பது கருவியையும் குறிக்கிறது என்பதற்கு இதுவே சான்றாகும்.\nhardwareஎன்பதற்கு ஆங்கில அகராதிகளில் பின்வரும் பொருள்களும் குறிக்கப்பெற்றுள்ளன.\nஇவையெல்லாம் கருவி என்னும் பொருள் சார்ந்தவையே.\nComputer hardware என்னும்பொழுதது இரும்புப்பொருள்கள் அல்லது வன்மையானபொருள்கள் என்று சொல்லாமல், கணிணியின் உறுப்புப்பொருள்களாகத்தான் குறிக்கப்பெறுகின்றன. (Computer hardware is the collection of physical components that constitute a computer system. )\nஇயற்பியலில் hardware – கருவியம் என்பதை ஏற்றுப் பயன்படுத்துகின்றனர். தமிழ்ப்பல்கலைக்கழக அகராதியில் இவ்வாறே இடம் பெற்றுள்ளது.\nமேலே விரிவாகக் குறிப்பிட்டதன் காரணம் சொற்பொருள் தன்மையைப் புரிந்துகொள்ளாமல் தவறான சொல்லைப் பற்றிக்கொண்டு வீண்பிடிவாதம் பிடிக்கின்றனர் சிலர். அவர்கள், புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகத்தான்.\nதகவல்நுட்ப வல்லுநர்கள், தங்களின் தமிழார்வத்தைத் தமிழ்ப்புலமையின் அடையாளமாகக் கருதிக்கொண்டு, பொருத்தமான தமிழ்ச்சொற்களைப் புறக்கணிக்கும் போக்கு நிற்க வேண்டும். பொருத்தமில்லாத நேர் பொ���ுள்சொற்களுக்கு முற்றுப்புள்ளி இட வேண்டும்.. எனவேதான் விரிவாக விளக்க வேண்டி வந்தது.\nhard ware என்னும் பொழுது கணிணியியலில் – கருவிக்கலனைத்தான் குறிக்கின்றது எனப் புரிந்து கொள்ளலாம். கலன் என்றால் பாத்திரம் எனப் புரிந்து கொள்ள நேரிடலாம். எனவே நாம் ஆர்டுவேர்/ hard ware- கருவியம் என்றால் பொருத்தமாகவும்அழகாகவும் இருக்கும்.\nகருவியம் தொடர்பான சில சொற்களைப் பார்ப்போம்.\nகருவிய அமைவொழுங்கு(வடிவமைப்பு) hardware configuration\nகருவிய நுட்பவியல் hardware technology\nகருவிய மீட்டமைப்பு hardware reset\nகருவிய முரண்பாடு hardware conflict\nகருவிய வல்லுநர் hardware expert\nகருவிய விசை hardware key\nகருவிய விவரிப்பு விளம்பி(மொழி) hardware description language\nகருவியச் சார்வு hardware dependent\nகருவியச்சான்றிதழ் certificate in hardware\nகருவியப் பட்டயம் diploma in hardware\nகருவியப் பாய்வுக் கட்டுப்பாடு hardware flow control\nகருவியப் பொறியாளர், கருவியப்பொறிஞர் hardware engineer\nபுதிய கருவியைத்தை இணை add new hardware\nவரைகலை உள்ளீட்டுக் கருவியம் graphic input hardware\nவரைகலை வெளியீட்டுக் கருவியம் graphic output hardware\nhardware-வன்பொருள், என்று சொல்லிக்கொண்டிராமல் கருவியம் என்று நாம் பயன்படுத்தினால் எளிதாகவும் புரிந்து கொள்ள வாய்ப்பாகவும் இருக்கும்.\nகணிணியியலில் வன்பொருள் என்பதைப் புறக்கணிப்போம்\nஆசிரியர், அகரமுதல – பன்னாட்டு மின்னிதழ்\nதமிழ் இணைய மாநாட்டுக் கட்டுரை, 2017, மலேசியா\nபிரிவுகள்: அயல்நாடு, இலக்குவனார் திருவள்ளுவன், கட்டுரை, கருத்தரங்கம், கலைச்சொற்கள், மொழிபெயர்ப்பு Tags: hardware, Ilakkuvanar Thiruvalluvan, ware, கருவியம், தமிழ் இணைய மாநாடு, மலேசியா, வன்பொருள், வன்மி\nவாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 171-180 : இலக்குவனார் திருவள்ளுவன்\nஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது மக்களாட்சியை அழிக்கும், ஒரே மதத்திற்கான பாதை – இலக்குவனார் திருவள்ளுவன்\nகருத்துக் கதிர்கள் 12- 13: இலக்குவனார் திருவள்ளுவன் [12. திருமாவளவன் விளக்கம் சரிதானே 13. தமிழிசையின் குடும்பத்திற்கு வெளியே நடப்பது எப்படிக் குடும்ப அரசியலாகும் 13. தமிழிசையின் குடும்பத்திற்கு வெளியே நடப்பது எப்படிக் குடும்ப அரசியலாகும்\nவாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 161-170 : இலக்குவனார் திருவள்ளுவன்\nமுனைவர் இரா.மோகன் பிரியா விடை பெற்றார்\nகருத்துக் கதிர்கள் 09-11: இலக்குவனார் திருவள்ளுவன் [09. மத்திய அமைச்சரவையில் தமிழ்நாட்டுத் தமிழர்களின் பங்களிப்பு தேவை. 10. இளைய உறுப்பினருக்கு ���மைச்சர் பதவி தருவதில் தவறில்லை. 11. இராசன் செல்லப்பாவின் குரல் சரியே\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஉங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன\n« அடுத்தவன் வாயில் உண்பான் உண்டோ\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே – இலக்குவனார் திருவள்ளுவன் »\nகண்ணியக் காவலர் குலோத்துங்கன் – இலக்குவனார் திருவள்ளுவன்\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே அறிவியல் என்றால் நம்மில் பலர்...\nதெரிந்து கொள்வோம் : கருவியம் – hardware 2/2: இலக்குவனார் திருவள்ளுவன்\n(தெரிந்து கொள்வோம் : கருவியம் - hardware 1/2 தொடர்ச்சி) தெரிந்து கொள்வோம்...\nஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 3/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\n(ஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 2/3 தொடர்ச்சி) 3/3...\n 2/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\n - 1/3 தொடர்ச்சி) இன்றைய தேவை குறுஞ்சொற்களே\nஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 2/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\n(ஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 1/3 தொடர்ச்சி) 2/3 ...\nமுனைவர் இரா.மோகன் புகழ்வணக்க நிகழ்வு\nகருத்துக் கதிர்கள் 16-18 : இலக்குவனார் திருவள்ளுவன் – [16. ஒரே தேர்தல் – பொய்யுரையை முன்னுரையாகக் கொண்ட பா.ச.க. 17. துரை முருகனைத் தாலின் கண்டிக்க வேண்டும். 18. குடி நீர்ச்சிக்கலிலும் தள்ளாட்டமா\nவாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 171-180 : இலக்குவனார் திருவள்ளுவன்\nகருத்துக் கதிர்கள் 14-15: இலக்குவனார் திருவள்ளுவன் [14. தண்ணீர்ப் பஞ்சமா அப்படி என்றால் என்ன 15. அயற்பெயர்ப் படங்களை ஓட்டிய மக்கள்]\nஉலகத் திருக்குறள் பேரவை, நயம்பாடி (இரெ.) ஐம்பெரு விழா\n“ஈன்று புறந்தருதல் என் தலைக்கடனே” (புறம்: 312) பெண்ணடிமைத்தனமா \nதமிழைத் துரத்தும் பள்ளிக்கல்வித்துறை – இலக்குவனார் திருவள்ளுவன் இல் குமார்.கா\nதேர்தல் ஆணையம் கோரும் உறுதிமொழி சட்டத்திற்குப் புறம்பானது – கி.வேங்கடராமன் இல் Sivam Amuthasivam\nவெருளி அறிவியல் – 4 : இலக்குவனார் திருவள்ளுவன் இல் இலக்குவனார் திருவள்ளுவன்\nவெருளி அறிவியல் – 4 : இலக்குவனார் திருவள்ளுவன் இல் Naanjil Peter\nமுனைவர் இரா.மோகன் புகழ்வணக்க நிகழ்வு\nஉலகத் திருக்குறள் பேரவை, நய���்பாடி (இரெ.) ஐம்பெரு விழா\nகுவிகம் இலக்கிய வாசல் நிகழ்வு 50\nச.மெய்யப்பனார் பிறந்தநாள் விழா – மெய்யப்பன் அறக்கட்டளை பரிசு வழங்கு விழா\nமதுரையில் வேத பிராமணிய முறையில் தமிழன்னை சிலை அமைப்பதை எதிர்த்துப் போராட்டம் பெ. மணியரசன் முதலான 200 பேர் கைது\nகருத்துக் கதிர்கள் 12- 13: இலக்குவனார் திருவள்ளுவன் [12. திருமாவளவன் விளக்கம் சரிதானே 13. தமிழிசையின் குடும்பத்திற்கு வெளியே நடப்பது எப்படிக் குடும்ப அரசியலாகும் 13. தமிழிசையின் குடும்பத்திற்கு வெளியே நடப்பது எப்படிக் குடும்ப அரசியலாகும்\nகருத்துக் கதிர்கள் 16-18 : இலக்குவனார் திருவள்ளுவன் – [16. ஒரே தேர்தல் – பொய்யுரையை முன்னுரையாகக் கொண்ட பா.ச.க. 17. துரை முருகனைத் தாலின் கண்டிக்க வேண்டும். 18. குடி நீர்ச்சிக்கலிலும் தள்ளாட்டமா\nவாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 171-180 : இலக்குவனார் திருவள்ளுவன்\nகருத்துக் கதிர்கள் 14-15: இலக்குவனார் திருவள்ளுவன் [14. தண்ணீர்ப் பஞ்சமா அப்படி என்றால் என்ன 15. அயற்பெயர்ப் படங்களை ஓட்டிய மக்கள்]\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் திருவள்ளுவர் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural தேவதானப்பட்டி சென்னை நூல் வெளியீடு மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா இலங்கை\nமுனைவர் இரா.மோகன் புகழ்வணக்க நிகழ்வு\nகருத்துக் கதிர்கள் 16-18 : இலக்குவனார் திருவள்ளுவன் – [16. ஒரே தேர்தல் – பொய்யுரையை முன்னுரையாகக் கொண்ட பா.ச.க. 17. துரை முருகனைத் தாலின் கண்டிக்க வேண்டும். 18. குடி நீர்ச்சிக்கலிலும் தள்ளாட்டமா\nவாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 171-180 : இலக்குவனார் திருவள்ளுவன்\nகருத்துக் கதிர்கள் 14-15: இலக்குவனார் திருவள்ளுவன் [14. தண்ணீர்ப் பஞ்சமா அப்படி என்றால் என்ன 15. அயற்பெயர்ப் படங்களை ஓட்டிய மக்கள்]\nஉலகத் திருக்குறள் பேரவை, நயம்பாடி (இரெ.) ஐம்பெரு விழா\nBalamurugan H - அருமையான விளக்கம். - பாலமுருகன்...\nகுமார்.கா - சி பி எஸ் இ பாடத்திட்டத்தில் இந்தியை மட்டும் நீக்க...\nSivam Amuthasivam - வைகோ மீதான உங்கள் ஆதங்கம் புரிகிறது. இதே கருத்துடன...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - அன்பார்ந்த ஐயா, மிகவும் மகிழ்ச்சியும் நன்றியும்....\nNaanjil Peter - வணக்கம். வெருளி அறிவியல் கட்டுரைகள் அருமை. தொடர்...\n85 சித்தர் நூ��்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2019. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gowsy.com/2010/11/blog-post_6852.html", "date_download": "2019-06-24T21:45:54Z", "digest": "sha1:MUHSDMMJ4PSAJJKV6YH2RYOVHIYEVWDK", "length": 17212, "nlines": 276, "source_domain": "www.gowsy.com", "title": "தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.: உன்னையே நீ அறிவாய்", "raw_content": "\nபயணங்கள் - சிறப்பு ↓\nவணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்\nபுதன், 10 நவம்பர், 2010\nவாகனத்திறப்பை மறந்ததனால் வீட்டினுள் அவசரத்தில் ஓடிவரும் கணவன், வீட்டுள் அழகுக்காய் வைக்கப்பட்டிருந்த பூச்சாடியைத் தட்டி விழுத்தி விடுகின்றார். அது உடைந்து சிதறுகின்றது. '' ஏய்' நடைபாதையில் தான் உன் அலங்காரங்களோ எங்கே எதை வைப்பதென்று தெரியாதா எங்கே எதை வைப்பதென்று தெரியாதா எருமை. என்று மனைவியைத் திட்டுகின்றார். தொடர்ந்த மனைவியும் '' நீங்கள் எப்போது நிலத்தைப் பார்த்து நடந்திருக்கின்றீர்கள். நிதானத்தை மூளையில் வைத்தால் தானே' என்று கத்தத் தொடங்குகின்றாள். இவ்விடயத்தையே ''ஐயோ அவசரத்தில் வரும் வேகத்தில் இதைத் தட்டி விட்டேன். என்று கணவனும். ''நடைபாதையில் பூச்சட்டியை வைத்தது எனது பிழை தான்' என்று மனைவியும் அவரவர் தத்தமது பிழைகளைத் தாமே உணாந்தது எந்த வீட்டில் எப்போது நடந்திருக்கின்றது எருமை. என்று மனைவியைத் திட்டுகின்றார். தொடர்ந்த மனைவியும் '' நீங்கள் எப்போது நிலத்தைப் பார்த்து நடந்திருக்கின்றீர்கள். நிதானத்தை மூளையில் வைத்தால் தானே' என்று கத்தத் தொடங்குகின்றாள். இவ்விடயத்தையே ''ஐயோ அவசரத்தில் வரும் வேகத்தில் இதைத் தட்டி விட்டேன். என்று கணவனும். ''நடைபாதையில் பூச்சட்டியை வைத்தது எனது பிழை தான்' என்று மனைவியும் அவரவர் தத்தமது பிழைகளைத் தாமே உணாந்தது எந்த வீட்டில் எப்போது நடந்திருக்கின்றது வாழ்க்கைப் பயணத்தில் பழிபாவம் படராது பண்புள்ளவராய் ஒருவர் வாழ தன்னைத் தானே பரிசீலனை செய்தல் அவசியம்.\nஅடுத்தவரில் குற்றம் கூறியே பழக்கப்பட்ட நாம், எம்மைப்பற்றி ஒருகணம் எண்ணிப்பார்க்கின்றோமா இல்லை அடுத்தவா நிலையில் நாம் நின்று அவரைப் பற்றிச் சிந்தித்துப் பார்��்கின்றோமா இல்லை அடுத்தவா நிலையில் நாம் நின்று அவரைப் பற்றிச் சிந்தித்துப் பார்க்கின்றோமா தன் மனைவி சிலம்பில் உள்ளது முத்துப் பரல்களா தன் மனைவி சிலம்பில் உள்ளது முத்துப் பரல்களா மாணிக்கப் பரல்களா ஏன்று பரிசீலனை செய்து பார்க்காது தீர்ப்பு வழங்கிய பாண்டிய மன்னன் மதுரை எரியக் காரணமாகினான். துரியோதனன் குணமறியாது நட்புப் பூண்ட கர்ணன், கண்ணன் சூழ்ச்சிக்கு ஆளாகினான். அனைத்திற்கும் நாம் தானே காரணம். முதலில் நாம் பரிசீலனை செய்யவேண்டியது எம்மை.\n''சுட்டும் விரலால் எதிரியைக் காட்டிக் குற்றம் கூறுகையில்\nமற்றும் மூன்று விரல்கள் உந்தன் மார்பினைக் காட்டுதடா' இப்பாடல் வரிகளில் சைகை மூலம் நாமே எம்மை அறியாது நமது குற்றத்தைப் பரிசீலனை செய்யப் பணிக்கப்படுகின்றோம்.\nவளமாக வாழ்தற்குரிய கல்வியைக் கற்பித்து, வாழ்க்கைப்பாடம் போதிக்கும் அறநூல்கள் தன் மகளுக்குக் கற்பிக்காது விட்ட தாயார், புது வாழ்க்கை தொடங்கி சிறப்பாக வாழத் தனது மகளை மருமகனுடன் அனுப்பி விட்டு நிம்மதியாக வாழ நினைத்த அடுத்த வருடமே வாழ்க்கைத்துணை, என் வாழ்வுக்குப் பொருத்தம் இல்லாதவன் என அவனை உதறித் தள்ளி விட்டு வரும் மகளை நினைத்து வேதனைப்படுவதில் என்ன பலன் இருக்கின்றது. கணனியூடாகக் காதல் வலையில் அகப்பட்டுப் பின் கதிகலங்கும் பெண்ணானவள், காயப்படுத்தியவனை கரிந்து கொட்டுவது முறையோ தான் விட்ட பிழையை நினைத்து தன்னைத் திருத்துக் கொள்வது தான் தருமம்.\nஅடுத்தவர் தவறைப் பற்றி ஆழமாக விமர்சனம் செய்யும் நாம் முதலில் அவராக மாறுவோமா அவர் மனநிலையில் நின்று தவறைப் பரிசீலனை செய்வோமா அவர் மனநிலையில் நின்று தவறைப் பரிசீலனை செய்வோமா எம்மைப் பற்றி ஒரு நிமிடம் சிந்திப்போமா எம்மைப் பற்றி ஒரு நிமிடம் சிந்திப்போமா வாழ்க்கைப் பாதையில் பண்புள்ளவராய் தொடர்வோமா\nநேரம் நவம்பர் 10, 2010\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதவறு செய்யாத மனிதர்கள் எவருமே இல்லை\nஉலக வரலாற்றில் தவறு செய்யாத மனிதர்களே இல்லை. சமணர்கள் ஒரு புழு பூச்சியைக் கூட தம் காலில் மிதித்துக் கொன்று விடக் கூடாது என்...\nஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு\nசூரியனிலிருந்து எறியப்பட்ட நெருப்புப் பந்து தணிந்தது, பூமி என்னும் அழகான வடிவாய் உரு மாறியது. உயிரினங்களும் மரங்களும் தோன்றி அற்புதமான...\nபூமியைப் பாதுகாக்கும் ஓஸோன் படை போல் ...\nஒவ்வொரு மனிதர்களும் தமக்காகவே பிறந்தவர்கள்\nஆளுக்கு ஆள் ஆசைகள் மாறுபடலாம் அவரவர் எண்ணங்கள் வேறுபடலாம் எம்மைப்போல் யாவரும் இருக்க வேண்டும் என்று நினைப்பது தர்மம் இல்ல...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅன்னையர் தின வாழ்த்து (4)\nஇலங்கை பயணம் 1 (1)\nஇலங்கை பயணம் 2 (1)\nசோமபானம் உண்டால் சொல்லுக்குள் அடங்கும் மனம்\nவாழ வந்த நாட்டுக்கு நன்றியுள்ளவர்களாக இருப்போம்\nவாழ வந்த நாட்டுக்கு நன்றியுள்ளவர்களாக இருப்போம்\nஉச்சி மோந்த தமிழ்க் கன்னி\nஉண்மை நட்பைத் தேடிப் பெறுவோம்\n21ம் நூற்றாண்டின் இணையற்ற இலக்கியம்\n21ம் நூற்றாண்டின் இணையற்ற இலக்கியம்\nதீபாவளி நல்வாழ்த்துக்கள் மகிடாசுரன் அழி...\nஇவ்வலைப்பூவின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள் - *வரட்சியான சருமம்:* *நீங்கள் வரட்சியான சருமம் கொண்டவரா கவலை வேண்டாம். நீங்கள் செய்யவேண்டியது ஒரு வாழைப்பழத்தை எடுங்கள். உங்கள் கைகளால் நன்றாகப் பிசைந்த...\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nதிரு. கோபாலகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்ட பரிசு\nதமிழ் தோட்டத்தில் ஜூன் மாதஅனுபவத்திற்கான முதல்பரிசு\nஒக்டோபர் இல் தமிழ்த்தோட்டம் நடத்திய கட்டுரை கவிதை போட்டிக்கான இரண்டு முதல்பரிசுகள்\nCopyright © தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே., 2017. . எத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/blog/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F/", "date_download": "2019-06-24T22:16:26Z", "digest": "sha1:VRFNIZ2M7N5PY4V6PTDTUPXDUM7NFNRO", "length": 22532, "nlines": 195, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் தமிழ் தொன்மையானது என மோடி கூறியது உண்மையே: வடமாநில பேராசிரியர்களுக்கு தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் ஆதாரத்துடன் விளக்கம் - சமகளம்", "raw_content": "\nஜனாதிபதி தேர்தல் 2019 தமிழ் மக்களுக்கு முன்னாலுள்ள மூன்று தெரிவுகள்\nநாட்டின் ஆட்சியை புதியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் : பேராயர் மெல்கம் ரஞ்சித்\nஎனக்கும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப் பெற முடியும் : என்கிறார் தயாகமகே\nஏப்ரல் 21 தாக்குதல் ISISஆல் நடத்தப்ப��்டதாக தெரியவில்லை : என்கிறார் ஹக்கீம்\nமுன்னாள் பாதுகாப்பு செயலாளருக்கு எதிராக குற்றவியல் விசாரணை\nபூஜிதவின் மனுவை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் தீர்மானம்\n19 ஆவது அரசியல் திருத்தம் தொடர்பாக ஜனாதிபதிக்கு ஒரு புரிதல் கிடையாது-நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷ விதானகே\nதெரிவுக்குழுவுக்கு முன் ரிஷாத்தை அழைக்க தீர்மானம்\nமுல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்துக்குழு கூட்டத்தில் சலசலப்பு\nதமிழ் தொன்மையானது என மோடி கூறியது உண்மையே: வடமாநில பேராசிரியர்களுக்கு தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் ஆதாரத்துடன் விளக்கம்\nதமிழ் தொன்மையானது என பிரதமர் மோடி கூறியதை வட இந்தியப் பல்கலைகழகப் பேராசிரியர்கள் ஏற்க மறுத்தனர். இவர்களுக்கு பதில் அளிக்கும் வகையில் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் தொல்லியல் துறை பேராசிரியர் சு.ராசவேலு ஆதாரங்களுடன் பதில் அளித்துள்ளார்.\nசமீபத்தில் மாணவர்களிடம் பேசிய பிரதமர் மோடி, சமஸ்கிருதத்தை விட தமிழ் தொன்மையான மொழி எனக் கருத்து கூறி இருந்தார். இந்நிலையில், தாய்மொழி தினத்தை முன்னிட்டு ‘தி இந்து’ சார்பில் வட இந்தியாவின் மத்திய பல்கலைக்கழகங்களின் பேராசிரியர்கள் சிலரிடம் கருத்து கேட்டு வெளியிடப்பட்டிருந்தது. அதில் அவர்கள், பிரதமர் கூறுவதை ஏற்க முடியாது எனவும், அது அரசியல் ஆதாயத்திற்காக கூறப்பட்டிருக்கலாம் என்றும் தெரிவித்திருந்தனர். இவர்களுக்கு பதில் அளிக்கும் வகையில் தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் இருந்து மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇது குறித்து ‘தி இந்து’விடம் தொல்லியல் துறை பேராசிரியர் சு.ராசவேலு அளித்த விளக்கத்தில் கூறியிருப்பதாவது:\nமொழி என்பது பல்லாயிரம் காலம் மக்களால் பேசப்பட்டு வந்தாலும் அதற்கான சான்றுகள் கிடைத்தால் தான் அதன் காலத்தை அறிய முடியும். வட இந்தியாவில் கிடைத்த முதன்மையான கல்வெட்டுகளான அசோகன் கல்வெட்டுகளின் மொழி சமஸ்கிருதம் அல்ல. அவை மகதப் பகுதியில் வழக்கிலிருந்த ‘பாகதம்’ என்று சொல்லக்கூடிய ‘பிராகிருத மொழி’ ஆகும். இதை மகதப்பகுதி மொழி வழக்கு என வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுவர்.\nவேதங்கள் என்பது ஒரு குறிப்பிட்ட மக்களின் குடும்ப மொழியால் பாடல்களாகப் பாடப்பட்டவை. காலத்திற்கு ஏற்ப அவை திருத்தம் பெற்றவை. எனவே வேதங்கள் சம���்கிருதத்தில் பாடப்பெற்றவை என்பது சான்றுகள் அற்ற வாதங்கள். இந்தியாவில் முதன்முதலாக சமஸ்கிருத வழக்கின் கல்வெட்டு கி.மு 1-ம் நூற்றாண்டில் ராஜஸ்தான் மாநிலத்தின் ஹத்திபாடாவில் கிடைத்தது. அதே காலத்தின் மற்றொரு சமஸ்கிருத கல்வெட்டு குஜராத்தின் ஜுனாகரில் கிடைத்தது. அதில், அசோகர் காலத்தில் இருந்த நீர் அணையை அவருக்குப் பின் வந்த ருத்ரதாமன் என்பவர் புதுப்பித்த செய்தி சொல்லப்பட்டுள்ளது. இந்த ஜுனாகரில் இந்த நீர் அணை அசோகர் காலத்தில் கட்டப்பட்டதாக பிராகிருத மொழிக் கல்வெட்டு குறிப்பிடுகிறது. இதில் இருந்து அசோகர் காலத்து பிராகிருதம் அடுத்த 200 ஆண்டுகளில் ருத்ரதாமன் காலத்தில் சமஸ்கிருத மொழியில் எழுதத் தொடங்கி இருப்பதை உணரலாம்.\nபுலிமான்கோம்பை நடுகல் பொ.ஆ.மு. 600. அசோகருக்கும் முற்பட்ட காலம்\nதமிழகத்தில் கிடைத்த பானை ஓடுகளிலும், இறந்தவர்களுக்காக எடுக்கப்பட்ட நடுகற்களிலும் எழுதப்பட்டவை, ‘தமிழி’ எனப்படும் ‘தமிழ்-பிராமி’ எழுத்துகள் ஆகும். கொடுமணல் மற்றும் பொருந்தல் அகழாய்வுகளில் கிடைத்த தமிழி எழுத்துகள் கி.மு. 500 ஆண்டுகளுக்கு முற்பட்டவை என அறிவியல் காலக் கணிப்பு முறையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதாவது அசோகனுடைய காலத்திற்கும் 200 ஆண்டுகள் முற்பட்டது.\n600 மட்கலன்களில் தமிழ் பிராமி\nதமிழகத்தில் சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் ஊர்களில் அகழாய்வு செய்யப்பட்டதில் அங்கு வாழ்ந்த மக்கள் எழுத்தறிவு பெற்றிருந்தனர் என்பதை அவர்கள் பயன்படுத்திய மட்கலன்களில் தங்களின் பெயரை எழுதியுள்ளன. அண்மையில் நடைபெற்ற கீழடி அகழாய்விலும் கொற்கை கொடுமணல், அரிக்கமேடு, காஞ்சிபுரம், உறையூர். கருவூர் போன்ற ஊர்களில் மட்கலன்களில் தமிழ் பிராமியில் தமிழ் மொழியில் எழுதப்பட்டுள்ளன. கொடுமணல் அகழாய்வில் மட்டுமே 600 மட்கலன்களில் தமிழ் பிராமி எழுத்துகளில் எழுதப்பட்ட தமிழ்ப் பெயர்கள் உள்ளன.\nமட்கலப் பொறிப்புகளில் சமஸ்கிருதம் இல்லை\nவட இந்தியாவில் ஐந்நூறுக்கும் மேற்பட்ட இடங்களில் இதுவரை அகழாய்வுகள் நடந்துள்ளன. குறிப்பாக மகாபாரதம், ராமாயணத்தில் குறிப்பிடப்படும் குருஷேத்திரம், ஹஸ்தினாபுரம், அயோத்தி போன்ற இடங்களிலும் நடந்தன. பிரயாகை, கௌசாம்பி, உஜ்ஜயினி போன்ற வரலாற்றுப் புகழ் பெற்ற இடங்களிலும் புத்த, சமணத் தொடர்புட���ய இடங்களிலும் அகழாய்வுகள் செய்யப்பட்டன. இந்த அகழாய்வுகளில் எதிலும் வட இந்திய பிராமியில் சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்ட மட்கலப் பொறிப்புகள் இதுவரை கிடைக்கவில்லை.\nமக்கள் வழக்கில் இல்லாத மொழி எவ்வாறு பழமை வாய்ந்ததாக இருக்க முடியும். அசோகனுக்குப் பின் பிராகிருத மொழி இலக்கிய மொழியாக மாற்றப்படும் பொழுது பிற மொழிகளிலிருந்து குறிப்பாக தமிழ் மொழியின் பல சொற்களைப் பெற்று சமஸ்கிருதம் உருவாக்கப்படுகிறது. கி.பி. 300-ம் ஆண்டுகளில் சமஸ்கிருதம் குப்தர்களால் வளர்ச்சி பெறுகிறது. சமஸ்கிருதத்தின் தொடக்க நிலையே கி.மு. 1-ம் நூற்றாண்டில் குப்தர்கள் காலத்தில்தான் அது வளர்ச்சி அடைந்து அரசு மொழியாக மாற்றப்படுகிறது. சமஸ்கிருதம் என்றாலே ‘செய்யப்பட்ட மொழி’ என்று பொருள்.\nகொடுமணல் அகழாய்வில் மக்கள் பயன்படுத்திய மட்கலத்தில் எழுத்துப் பொறிப்பு.\nதலையான மொழி தமிழ் -ஐரோப்பிய அறிஞர்கள்\nதமிழ் உலக மொழிகளுக்கு எல்லாம் தலையான மொழி என்பதை பல ஐரோப்பிய அறிஞர்களே சுட்டிக்காட்டி உள்ளனர். எனவே பிரதமருக்கு மொழியில் அரசியல் செய்ய வேண்டிய அவசியமே இல்லை. அரசியல் செய்வதற்கு எத்தனையோ வழிகள் அரசாங்கத்தில் உள்ளது. அவர் உண்மையைக் கூறி இருப்பது வட இந்தியப் பேராசிரியர்களுக்கு உறுத்தியுள்ளது. உறுதியான அகழாய்வு கல்வெட்டுச் சான்றுகள், இலக்கியச் சான்றுகள் தமிழின் தொன்மையை பறைசாற்றுகின்றன. உலக அளவில் இலக்கிய வளமும் மொழி வளமும் எழுத்து வளமும் பெற்ற தொன்மை மொழி தமிழ் மட்டுமே. எனவே தான், மத்திய அரசு தமிழை செம்மொழி என முதன்முதலில் அறிவித்தது. அதன் பிறகே சமஸ்கிருதமும் பிற இந்திய மொழிகளும் அத்தகுதியை அரசியல் அழுத்தத்தின் காரணமாக குறைந்த கால அளவை கணக்கில் கொண்டு செம்மொழிப் பட்டியலில் இடம்பெற்றன.\nஇவ்வாறு பேராசிரியர் ராசவேலு தெரிவித்துள்ளார்.\nநன்றி : த ஹிந்து தமிழ்\nPrevious Postதமிழ்த் தேசியத்தின் காப்பியத் தேவையை முனைப்புறுத்தலுக்கான மீள்வாசிப்பு ; சிலப்பதிகாரம் – இன்றைய நோக்கில் Next Postசமஸ்கிருதம் எப்போது எப்படி தோன்றியது \nஜனாதிபதி தேர்தல் 2019 தமிழ் மக்களுக்கு முன்னாலுள்ள மூன்று தெரிவுகள்\nநாட்டின் ஆட்சியை புதியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் : பேராயர் மெல்கம் ரஞ்சித்\nஎனக்கும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப் பெற முடியும் : என்கிறார் தயாகமகே\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/OTAyNjc2/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88--28-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D!!", "date_download": "2019-06-24T22:02:22Z", "digest": "sha1:5DIK4PWTU3U5ALRJFG54UGREGAYGXB5X", "length": 8022, "nlines": 68, "source_domain": "www.tamilmithran.com", "title": "பிள்ளையின் முன்னால் இளம்பெண் படுகொலை - 28 கத்திக்குத்துக்கள்!!", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » பிரான்ஸ் » PARIS TAMIL\nபிள்ளையின் முன்னால் இளம்பெண் படுகொலை - 28 கத்திக்குத்துக்கள்\nஅவரது பிள்ளையின் முன்னால் வைத்து ஒரு 22 வயது இளம்பெண் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் Agen நகரத்திலிருந்து நாற்பது கிலோமீற்றரில் இருக்கும் Fumel (Lot-et- Garonne) இல் செவ்வாய் மாலை நடந்துள்ளது.\nசிந்தி (Cyndi S) எனப்படும 22 வயது இளம்பெண், இரண்டு வயதுகளாகும் தனது மகனுடனும், ஒரு நண்பனுடனும், நகர மத்தியிலுள்ள ஒரு அருந்தகத்தில் இருந்து கோப்பி அருந்திக் கொண்டு இருந்துள்ளனர்.\nதிடீரென அங்கு வந்த இவரின் முன்னாள் துணைவன், வலோந்தன் (Valentin H.) தான் கொண்டு வந்த பெரிய சமையலறைக் கத்தியால் சரமாரியாகக் குத்த ஆரம்பித்துள்ளார். அதனை அங்கிருந்த இந்தப் பெண்ணின் தடுக்க முற்ப்பட்டுச் சில கத்திக் குத்துகளிற்கு இலக்காகியிருந்தாலும் இந்தப் படுகொலையைத் தடுக்க முடியவில்லை. 28 கத்திக் குத்துகளுடன் சிந்தி சாவடைந்து வீழந்துள்ளார். குழந்தை கதறக் கதற தந்தையினால் தாய் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.\nஉடனடியாகக் கத்தியை எறிந்து விட்டு 23 வயதுடைய வலோந்தன் தப்பியோடி உள்ளார். ஆனால் ஜோந்தார்மினர் இவரை செவ்வாய்க்கிழமை மாலை 20h30 இற்குக் கைது செய்திருந்தனர். முதல் நாள் விசாரணையில் குற்றத்தை ஒப்புக் கொண்டவர், நேற்று அவர்களிடமிருந்து தப்பிச் சென்றுள்ளார். ஆனாலும் சம்பவ இடத்திலிருந்து நாற்பது கிலோமீற்றர்களில் வைத்து மீண்டும் ஜோந்தார்மினர் இவரைக் கைது செய்துள்ளனர்.\nசிந்தியின் மீது அடிக்கடி வலோந்தன் வன்முறைத் தாக்குதல்கள் மேற்கொண்டதாகவும், இதனாலேயே மிகவும் வலியுடன், சில மாதங்களிற்கு முன்னர் இவர்கள் பிரிந்தார்கள் எனவும், அயலவர்கள் தெரிவித்ததாக, ஜோந்தர்மினர் இன்று தெரிவித்துள்ளனர்.\nகார்கில் போரின் 20ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி யுத்த காட்சிகளை தத்ரூபமாக செய்து காட்டிய விமானப்படை: குவாலியர் தளத்தில் கண்கவர் சாகச நிகழ்ச்சி\nஇங்கிலாந்து நாடாளுமன்ற குழு அறிக்கை வேகமாக வளரும் இந்தியாவுடன் உறவை மேம்படுத்த வேண்டும்\nஇந்தோனேஷியாவில் 7.3 ரிக்டர் நிலநடுக்கம்\nவங்கதேசத்தில் ரயில் தடம் புரண்டு 5 பேர் பலி\nஒருவரை தீவிரவாதியாக அறிவிக்க தேசிய புலனாய்வு அமைப்புக்கு கூடுதல் அதிகாரம்: 2 சட்ட திருத்தத்துக்கு அமைச்சரவை ஒப்புதல்\nஎதிர்க்கட்சி தலைவர் சந்திரபாபு கேட்ட பிரஜா வேதிகா கட்டிடத்தை இடிக்க வேண்டும்: முதல்வர் ஜெகன்மோகன் உத்தரவு\nநீட் தேர்வு விலக்கு தீர்மானத்துக்கு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும்: மாநிலங்களவையில் திமுக வலியுறுத்தல்\nகர்நாடகாவை தொடர்ந்து உபி.யில் காங்கிரஸ் கமிட்டி கலைப்பு\nமும்மொழி கொள்கையில் விருப்ப மொழி தேர்வு செய்ய அனுமதி\nகோவில் நிலத்தையும் சோலையாக்க மரக்கன்று நடுவோம் வாங்க\n'எங்க ஊர்ல குடியிருந்து பாருங்க' சாய கழிவுகளால் நிலத்தடி நீர் கெட்டு போச்சு\n மதுரை போலீசார் தற்கொலை செய்வது ... ஒரே மாதத்தில் அடுத்தடுத்து 3 பேர் பலி\nமூடவும் முடியல... நடத்தவும் முடியல... சம்பளம் போட முடியுமா\nவர்த்தகத்தை விரிவு படுத்த கல்யாண் ஜூவல்லர்ஸ் 300 கோடி முதலீடு\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://angumingum.wordpress.com/2007/06/28/tp2/", "date_download": "2019-06-24T21:49:55Z", "digest": "sha1:JGAWTMYIDGD24K45FZLYKRFVXJPOZDDW", "length": 7211, "nlines": 77, "source_domain": "angumingum.wordpress.com", "title": "ஆண்டாள் திருப்பாவை – பாடல் 2 | அங்கிங்கெனாதபடி", "raw_content": "\nஆண்டாள் திருப்பாவை – பாடல் 2\nவையத்து வாழ்வீர்காள் நாமும் நம்பாவைக்குச்\nசெய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்\nபையத் துயின்ற பரமனடி பாடி\nநெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி\nமையிட்டு எழுதோம் மலரிட்டு நாம் முடியோம்\nசெய்யாதன செய்யோம் தீக்குறளைச் சென்றோதோம்\nஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கை காட்டி\nஉய்யுமாற் எண்ணி உகந்தேலோர் எம்பாவாய்.\n நாம் பாவை நோன்பில் பின்பற்ற வேண்டிய செயல்முறைகளை கேளுங்கள். பாற்கடலில் மெல்ல உறங்கும் பரமனின் திருவடியைப் பாடுவோம். நெய்யும் பாலும் உண்ணாமல் இருப்போம். தின��ும் அதிகாலையிலேயே குளித்துவிடுவோம். கண்களில் மையிட மாட்டோம். கூந்தலில் மலர் சூட மாட்டோம்.செய்யக்கூடாதவற்றை செய்ய மாட்டோம். தீய சொற்களை கூற மாட்டோம். தானமிடுவோம். இவையனைத்தையும் இயன்றவரையில் செய்து தீவினைகளிலிருந்து விடுபடுவோம்.\nஐயம், பிச்சை – இரண்டுமே தானத்தை குறிக்கின்றன.\nஉய் – பாவத்திலிருந்து விடுபடல்.\n“ஆந்தனையும் கைகாட்டி” இது என்ன\nThis entry was posted in இலக்கியம், திருப்பாவை, பழந்தமிழ் இலக்கியம். Bookmark the permalink.\n← ஆண்டாள் திருப்பாவை – பாடல் 1\nஆண்டாள் திருப்பாவை – பாடல் 3 →\n2 thoughts on “ஆண்டாள் திருப்பாவை – பாடல் 2”\nஆந்தனையும் என்பதற்கு “இயன்ற வரையில்” என்று பொருள் கொள்ளலாமா\n“தீக்குறளைச் சென்றோதோம்” – என்ற வரிகளில் “தீய சொற்கள் சொல்லாதது” என்பதனை விட கோள் சொல்லுதல்\nகூடாது என்பதுதான் வலியுறுத்தப்படுவதாக அறிந்திருக்கிறேன். தவறிருந்தால் கூறவும்.\nஆந்தனையும் என்பதற்கு ‘இயன்ற வரையில்” என்ற பொருள் சரியாக பொருந்துகிறது சிவராமன். மாற்றிவிட்டேன். நன்றி\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஅமெரிக்க இலக்கியம் அயல் இலக்கியம் அரசியல் இலக்கியம் கடந்து சென்ற கவிதை கம்பராமாயணம் கவிதை கவிதை போன்ற ஒன்று காந்தி குறுந்தொகை சமூகம் சிறுகதை திருக்குறள் திருப்பாவை திரைப்படம் நகைச்சுவை பழந்தமிழ் இலக்கியம் புறநானூறு பொது மனத் துணுக்கு மலையாளம் மொழிபெயர்ப்பு மோரியுடன் செவ்வாய்க வரலாறு\nஒரு தனித்த மானுட குரல்…\nஏற்காடு இலக்கிய முகாம் 2013.\nஒரு மனிதன் மண்டியிட்டான் – சர்கான் பௌலஸ்\nமுன்றிலில் ஒரு புதிய கட்டுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maatram.org/?p=6655", "date_download": "2019-06-24T22:05:28Z", "digest": "sha1:HLDGNNZUAZRRGJN6MXEWC4D5XIP6V4QQ", "length": 4201, "nlines": 48, "source_domain": "maatram.org", "title": "70ஆவது சுதந்திர தினம்: “ஒரு வகையான கறுப்புப் பக்கமே நினைவுக்கு வருகிறது…” – Maatram", "raw_content": "\nமுடிவுறாத யுத்தம்… 5 வருடங்கள் கடந்த நிலையிலும்,\n5 வருட யுத்த பூர்த்தி\n70ஆவது சுதந்திர தினம்: “ஒரு வகையான கறுப்புப் பக்கமே நினைவுக்கு வருகிறது…”\n“இன்று என்னுடைய சகோதரர்களைத் தேடித்தருமாறு தாய்மார்கள் ஒரு வருடத்தைத் தாண்டி போராடிவருகிறார்கள். இன்னமும் ஆயிரக்கணக்கான மக்கள் தங்களுடைய சொந்தக் காணிகளுக்குச் செல்லமுடியாமல் காத்திருக்கிறார்கள். அடையாள அட்டைக்கும் கடவுச் சீட்டுக்கும் மட்டும் இலங்கையின் குடிமகனாக அங்கீகரிக்கப்பட்டிருக்கின்ற ஒரு சூழ்நிலையில் எவ்வாறு என்னால் இந்த நாட்டின் சுதந்திரத்தைக் கொண்டாட முடியும்” என்று கேள்வி எழுப்புகிறார் புருஜோத்தமன் தங்கமயில்.\n70ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ‘மாற்றம்’ பல்வேறு தரப்பினரை நேர்க்காணல் கண்டுவரு​கிறது. இன்றைய நேர்க்காணலில் சுதந்திரதினமும் தமிழ் மக்களுடைய பிரச்சினைகளும் என்ற விடயப் பரப்பில் சுயாதீன ஊடகவியலாளரும் பத்தி எழுத்தாளருமான புருஜோத்தமன் தங்கமயில் கருத்துத் தெரிவித்திருக்கிறார். அவருடைய முழுமையான நேரக்காணலை இங்கு கிளிக் செய்வதன் மூலமாகவும் கீழே தரப்பட்டுள்ளதன் ஊடாகவும் பார்க்கலாம்.\nஆசிரியர் குறிப்பு: தொர்புபட்ட கட்டுரைகள், 70ஆவது சுதந்திர தினத்தோடு தொடர்புடைய கட்டுரைகளைப் பார்க்க இங்கு கிளிக் செய்யவும், “11 கடத்தலும் கடற்படைக் கொலையாளிகளும்“\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/films/05/100647?ref=cineulagam-archive-feed", "date_download": "2019-06-24T22:26:04Z", "digest": "sha1:XU5RTRFV3UAK4EWO4ALPGW4HMXX6WSB3", "length": 15385, "nlines": 106, "source_domain": "www.cineulagam.com", "title": "மருது (வீடியோ இணைப்பு) - Cineulagam", "raw_content": "\nசக்கைப் போடு போடும் லண்டன் வாழ் தமிழ் பெண் மெத்தையில் படுத்து டீவி பார்த்த பாம்பு... மெத்தையில் படுத்து டீவி பார்த்த பாம்பு... மில்லியன் பேர் ரசித்த காட்சி ( செய்தி பார்வை)\nபிக்பாஸின் செயலுக்கு கைதட்டிய போட்டியாளர்கள்... அங்கும் வில்லியாக மாறிய பாத்திமா பாபு\nதிருமண உடையில் மிக கவர்ச்சியான போஸ் கொடுத்த நடிகை இலியானா - வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\n பார்த்திபன் கூறிய கலக்கல் பதில்\nஅதிரடியாக லீலைகளை இரவோடு இரவாக ஆரம்பித்த மீம் கிரியேட்டர்கள் பிக்பாஸ் வீட்டில் நுழைந்த முதல் நாளே இப்படியா\nநடந்து முடிந்தது நடிகர் சங்க தேர்தல் பதிவான வாக்குகள் மொத்தம் எத்தனை, முழு தகவல் இதோ\nஎன்னை ஓவியமாவே வரைஞ்சுட்டாங்களா.. பிக்பாஸ் வீட்டில் இருப்பது இந்த நடிகையின் ஓவியமா\nபிக்பாஸ் சென்ற சாண்டியை பற்றி பல உண்மைகளை போட்டு உடைத்த.. முன்னாள் மனைவி காஜல்..\nலிப்கிஸ் ரொம்ப நல்லது, இரண்டாக திருப்பி கொடுத்துவிடுவேன், அவர் மீது க்ரஷ்: நடிகை ஐஸ்வர்யா ஓபன்டாக்\nபிரபல பாடகி மதம் மாறினாரா... மகள் திருமணத்தால் அம்பலமான ரகசியம்\nஇலங்கை பிக்பாஸ் அழகி லொஸ்லியாவின் செம்ம அழகான புகைப்படங்கள் இதோ\nபிரபல நடிகை ஸ்ருதிஹாசனின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nநடிகர் சங்க தேர்தலில் வாக்களித்த சினிமா நட்சத்திரங்கள்.. புகைப்பட தொகுப்பு\nநடிகர் சங்கம் 2019 தேர்தல் புகைப்படங்கள்\nதளபதி விஜய் பிறந்தநாளை முன்னிட்டு அவரின் அரிய புகைப்படத்தொகுப்பு இதோ\nவிஷால் சமீப காலமாக சீவிவிட்ட காளையின் கொம்பு போல் கூராக உள்ளார். நடிகர் சங்க வெற்றி, திருட்டு விசிடி அதிரடி முடிவு என பம்பரமாக சுழலும் இவருக்கு படத்திலும் இப்படி ஒரு கதாபாத்திரம் அமைந்தால் எப்படியிருக்கும்\nஅப்படி ஒரு கதாபாத்திரத்தை குட்டிபுலி, கொம்பன் வெற்றிகளை தொடர்ந்து முத்தையா விஷாலுக்காக ரெடி செய்துள்ள படம் தான் மருது.\nராஜபாளையத்தில் பெரிய தலைக்கட்டு ராதாரவி, இவர் கை காட்டியவர் தான் அந்த ஊரில் பல பதவிகளை பிடிக்கிறார்கள். ராதாரவியின் இடது கை போல் அவர் சொல்லும் அத்தனை அடிதடி, கட்டப்பஞ்சாயத்து வேலைகளை முடித்துக்கொடுப்பவர் ஆர்.கே.சுரேஷ்.\nஇவரை அடுத்த MLA ஆக்க ராதாரவி முயற்சி செய்து வருகிறார். இதே ஊரில் லோட் மேனாக (மூட்டை தூக்குபவர்) விஷால், தன் அப்பத்தாவின் வளர்ப்பில் வீரமாகவும், ஊரில் எந்த தவறு நடந்தாலும் முத்தையாவின் டெம்ப்ளைட் ஹீரோவாக வலம் வருகிறார்.\nஸ்ரீதிவ்யாவை ஒரு கோவிலில் பார்க்க, பார்த்தவுடன் மோதல் பிறகு காதல் என விஷாலின் வாழ்க்கை சந்தோஷமாக செல்ல, ஸ்ரீதிவ்யாவின் அம்மாவை ஒரு சில காரணங்களுக்காக ஆர்.கே.சுரேஷ் கொலை செய்தது விஷாலுக்கு தெரிய வருகிறது.\nஅவர் இறந்ததற்கு ஏதோ ஒரு விதத்தில் விஷாலும், அவருடைய அப்பத்தாவும் காரணமாக அமைய, பிறகு என்ன அப்பத்தா விஷாலுக்கு கொம்பை சீவி விட விஷால் ஆர்.கே.சுரேஷின் அநியாயங்களை அடக்குவது மீதிக்கதை.\nவிஷால் 6 அடி உயரம், 5 பேர் இல்லை 50 பேர் வந்தாலும் அடித்து நொறுக்குகிறார், அதை நம்பவும் முடிகின்றது. முரட்டு இளைஞன், பெண்களுக்கு மரியாதை கொடுப்பவர், அப்பத்தாவிற்கு செல்ல பேரன், அநியாயங்களை தட்டி கேட்பவர் என அனைத்திலும் புகுந்து விளையாடியுள்ளார்.\nஸ்ரீதிவ்யா முதன் முதலாக நிறைய நடிக்கும் வாய்ப்பு உள்ளது. இதுநாள் வரை வெறும் ஸ்கீரின் வந்து மட்டும் போகும், ஸ்ரீதிவ்யா இதில் விஷாலையே கை நீட்டி அடிக்கும் அளவிற்கு தைரியமான பெண். தென் மாவட்டத்து பெண்களுக்கே உரிய பாவனை.\n என்று தான் படம் முடிந்து வெளியே வருபவர்கள் பலரும் கேட்கும் கேள்வி. படத்தின் மற்றொரு ஹீரோ என்று கூட கூறலாம், காமெடியில் ஆரம்பித்து விஷாலுக்கு வீரம் புகுட்டும் காட்சி வரை சரவெடி தான். அதிலும் விஷாலை, ஸ்ரீதிவ்யாவை காதலிக்க வைக்கும் காட்சி காமெடி கலக்கல். அதுமட்டுமில்லாமல், ‘என் பேரனுக்கு எந்த பதவியும் வேண்டாம், அவன் நினைச்சா எந்த பதவிலையும் அவனே போய் உட்காருவான்’ என பன்ச் வசனம் வேறு, தெரிந்து தான் பேசினாரா என்பது கேள்விக்குறி.\nசூரி காமெடி நீண்ட நாட்களுக்கு பிறகு சிரிப்பு வருகின்றது, கிராமத்து கதை என்றாலே சூரி கால்ஷிட் தான் போல இனி, அதே நேரத்தில் கிளைமேக்ஸில் செண்டிமெண்ட் காட்சிகளிலும் கலங்க வைத்துள்ளார். இதையெல்லாம் விடுங்க, ராதாரவி-விஷால் காம்பினேஷன் படத்தில் உள்ளது.\nபலரும் எதிர்ப்பார்த்த காட்சி, பேசிய அளவிற்கு இல்லை என்றாலும், விஷால் மனதில் தோன்றியதை படத்தில் கேட்டு விட்டார். ஆனால், முத்தையா இனி இதுப்போன்ற கதைகளையே தொடர்ந்து எடுக்க வேண்டுமா என கொஞ்சம் யோசிக்க வேண்டும். ஏனெனில் அம்மா செண்டிமெண்ட், மாமனார் செண்டிமெண்ட், தற்போது அப்பத்தா செண்டிமெண்ட் என ஒரே பாணியில் தான் அனைத்து படமும் இருக்கின்றது.\nஇந்த ஊரில் போலிஸ் எல்லாம் இருக்கிறார்களா என்று கேட்கும் அளவிற்கு உள்ளது. சுரேஷ் அவர் வீட்டு ஆட்களை தவிர எல்லோரையும் வெட்டுகிறார், குத்துகிறார், லாஜிக் அத்துமீறல். இத்தனை வன்முறை தேவையா முத்தையா சார் என்று கேட்கும் அளவிற்கு உள்ளது. சுரேஷ் அவர் வீட்டு ஆட்களை தவிர எல்லோரையும் வெட்டுகிறார், குத்துகிறார், லாஜிக் அத்துமீறல். இத்தனை வன்முறை தேவையா முத்தையா சார். டி.இமான் இசையில் பாடல்கள் தாளம் போட வைத்தாலும் பின்னணி இசை காதை பதம் பார்க்கின்றது. வேல்ராஜ் ஒளிப்பதிவு என்று யாராவது சொன்னால் தான் தெரியும், ஏதோ சிறு பட்ஜெட் படம் போல் உள்ளது.\nவிஷால் கிராமத்து இளைஞனாக இறங்கி அடித்துள்ளார், விஷால்-ராதாரவி சம்மந்தப்பட்ட காட்சிகள்.\nஅப்பத்தா முழுப்படத்தையும் தாங்கி செல்கிறார். தமிழ் சினிமாவிற்கு குணச்சித்திர கதாபாத்திரத்திற்கு நல்ல வரவேற்பு.\nபடத்தின் முதல் பாதி சூ���ி காமெடி, விஷால் அடிதடி என விறுவிறுப்பாக செல்கின்றது. குறிப்பாக பெண்களை மதிக்கும் வசனங்கள்.\nலாஜிக் மீறல், சமூகத்திற்கு சில தேவையற்ற குறியீட்டு வசனங்கள், கண்டிப்பாக முத்தையா இதை அடுத்த படத்தில் மாற்ற வேண்டும்.\nஇரண்டாம் பாதி யூகிக்க கூடிய பல காட்சிகள், கிளைமேக்ஸ் உட்பட, பார்த்து பழகி போன கதைக்களம்.\nமொத்தத்தில் மருது ஜனரஞ்சக படங்களை விரும்புவோர்களுக்கு ஒரு விருந்தாக இருக்கலாம்.\nமருது படம் பற்றிய விஷாலின் சிறப்பு பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-ezhil-gv-prakash-16-02-1943191.htm", "date_download": "2019-06-24T22:18:12Z", "digest": "sha1:CEIYE57DAW2PPSCT43GM7NWIETVJXM74", "length": 7777, "nlines": 121, "source_domain": "www.tamilstar.com", "title": "எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படம் - Ezhilgv Prakash - எழில் | Tamilstar.com |", "raw_content": "\nஎழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படம்\nபல மொழிகளில் படங்களைத் தயாரித்துக் கொண்டிருக்கும் பட நிறுவனம் ரமேஷ் .பி. பிள்ளை வழங்கும் அபிஷேக் பிலிம்ஸ்.இந்த நிறுவனம் தற்போது சித்தார்த் - ஜி.வி.பிரகாஷ் நடிக்க சசி இயக்கத்தில் ஒரு படத்தை மிகப் பிரமாண்டமான முறையில் தயாரித்துக் கொண்டிருக்கிறார்கள்.\nஇதைத் தொடர்ந்து எழில் இயக்கத்தில் ஜி.வி பிரகாஷ் நடிக்கும் படத்தை இன்று துவங்கி உள்ளார்கள்...இன்று எளிமையாக ஒரு கோயிலில் இதன் துவக்க விழா நடை பெற்றது. இசை - C.சத்யா..மற்ற நடிகர் நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் பின்னர் அறிவிக்கப்பட்ட உள்ளது.\nஎழில் பார்முலா எப்படியோ அப்படியே தான் இதுவும் காமெடி சப்ஜெக்ட்....மார்ச் மாதம் படப்பிடிப்பு துவங்க உள்ளது.\n▪ சக நடிகருடன் காதலில் சிக்கிய பிரியா பிரகாஷ் வாரியர்\n▪ காதல் படத்தில் இணைந்த ஜி.வி.பிரகாஷ் - ரைசா\n▪ மக்களவை தேர்தலில் பெங்களூரு மத்திய தொகுதியில் சுயேச்சையாக போட்டி - நடிகர் பிரகாஷ்ராஜ்\n▪ பாலியல் தொல்லையில் சிக்கிய நடிகைகளுக்கு எதிராக செயல்படுவதா\n▪ ஜி.வி.பிரகாஷ் படத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம்\n▪ இந்து கடவுள்கள் மீது அவதூறு - பிரகாஷ் ராஜ் மீது வழக்கு\n▪ முதல்முறையாக அனிருத்தும் ஜி.வி.யும் இணைந்துள்ள படம் எது தெரியுமா ரசிகர்களுக்கு செம இசை விருந்து தான்\n▪ சூர்யாவின் அடுத்த படம் இந்த இயக்குனர் உடனா\n▪ ஸ்ரீ க்ரீன் புரோடக்ஷன்ஸ் M.S.சரவணன் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் குமார் ந��ிக்கும் \"அடங்காதே\" - டப்பிங் இன்று துவங்கியது\n▪ பிரேமம் அனுபமாவுக்கு ஏற்பட்ட சோகம்\n• சூர்யா படத்தில் ஹீரோயினா நடிக்கணுமா\n• ஸ்க்ரிப்ட் முடிக்காமல் ஊர் சுற்றும் விக்னேஷ் சிவன் - கடுப்பான சிவகார்த்திகேயன்\n• பட ரிலீஸுக்கு முன்பே பிகில் போஸ்டர் படைத்த மிகப்பெரிய சாதனை\n• கெத்தா.. மாஸா காருக்குள் செல்லும் அஜித் - வைரலாகும் புதிய வீடியோ\n• தளபதிக்கு வித்தியாசமாக பிறந்தநாள் வாழ்த்து சொன்ன அவருடைய நண்பர்கள் - வைரலாகும் புதிய புகைப்படங்கள்\n• நடிகர் சங்கத் தேர்தல் குறித்த பரபரப்பான கருத்தை வெளியிட்ட ரஜினி - வைரலாகும் டிவீட்\n• விஜய் பிறந்தநாளில் சன் பிக்சர்ஸ் கொடுத்த சர்ப்ரைஸ் கிஃப்ட் - வைரலாகும் வீடியோ\n• இந்த பிக் பாஸ் சீசனின் போட்டியாளர்கள் யார் தெரியுமா\n• அமலா பாலின் ஆடையில் இணைந்த இன்னொரு பிரபலம் - மாஸ் காட்டும் கூட்டணி\n• பிகில் படத்தில் மொத்தம் எத்தனை பாடல்கள் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2018/10/13114302/1011655/TamilisaiSoundararajan-EPS.vpf", "date_download": "2019-06-24T22:40:31Z", "digest": "sha1:EHR4GCBI2LVB3UQ2AJHI4272NQ2DVQV6", "length": 9426, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "\"ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதால் பதவி விலக வேண்டியதில்லை\" - தமிழிசை", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதால் பதவி விலக வேண்டியதில்லை\" - தமிழிசை\nஒருவர் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டாலே அவர் பதவி விலக வேண்டிய அவசியம் இல்லை என தமிழிசை தெரிவித்துள்ளார்.\nஒருவர் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டாலே அவர் பதவி விலக வேண்டிய அவசியம் இல்லை என தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார். முதலமைச்சர் மீதான புகாரில் சட்டம் என்ன சொல்கிறது என பார்ப்போம் என்றும் அவர் கூறினார்.\nபட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்\nபட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nதிருமணம் ஆகாத மேஜர் பெண்களுக்கு ஜீவனாம்சம் - தந்தையிடம் இருந்து பெற உரிமை இருப்பதாக அறிவிப்பு\nதிருமணம் ஆகாத மேஜர் பெண்களுக்கு தந்தையிடம் இருந்து ஜீவனாம்சம் பெற உரிமை இருப்பதாக சென்னை உயர் நீதிமன்றாம் தெளிவுப்படுத்தியுள்ளது.\nவட மாநில தொழிலாளர்களிடம் வழிப்பறி செய்யும் நபர்கள்\nசேலம் மாவட்டம் எளம்பிள்ளை அருகே வழிப்பறியில் ஈடுபடும் நபர்களிடம் இருந்து பாதுகாப்பு தரக்கோரி, பொதுமக்கள் மகுடஞ்சாவடி காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.\nமுறையாக குடிநீர் வழங்க கோரிக்கை - தர்ணா போராட்டத்தில் பொதுமக்கள்\nதூத்துக்குடி மாவட்டம், வீரப்பாண்டியன்பட்டிணத்தில், முறையாக குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nவிதிகளை மீறும் வாகனங்கள் படம் பிடிக்கப்பட்டு அபராத தொகைக்கான ரசீது அனுப்படும் - ஏ.கே.விஸ்வநாதன்\nதமிழகத்திலேயே முதல் முறையாக போக்குவரத்து விதிகளை மீறுபவர்களை கண்டறிந்து அபராதம் விதிக்கும் அதிநவீன கேமராக்களின் இயக்கங்களை சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தொடங்கிவைத்தார்.\nபதவி ஏற்பதற்கு முன்பே புதிய கல்வி கொள்கையை வாபஸ் பெற வைத்தவர்கள் திமுக கூட்டணி எம்.பி.க்கள் - ஸ்டாலின்\nசென்னை எழும்பூரில் உள்ள பெரியார் திடலில் தி.மு.க. சென்னை மாவட்ட முன்னாள் செயலாளர், ஆர்.டி. சீத்தாபதியின் திருவுருவப்படத்தை திமுக தலைவர் ஸ்டாலின் திறந்து வைத்து, மலர் அஞ்சலி செலுத்தினார்.\nமடிக்கணினி விவகாரம் போராட்டம் செய்வது மனிதாபிமான அடிப்படையில் சரியானது அல்ல - கே.ஏ.செங்கோட்டையன்\nசென்னை தாம்பரத்தில் உள்ள ஜெயகோபால் கரோடியா தேசிய மேல் நிலைபள்ளியில் உடல் ஆக்கத்திறன் ஆய்வகம் திறப்பு விழா நடைபெற்றது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ ���ெய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamiltimes.com/index.php/2016-04-27-05-56-46/item/11444-1-395", "date_download": "2019-06-24T22:07:10Z", "digest": "sha1:XV3NTN76IWFGLJLNKV67UQLT3M3GPIUX", "length": 7097, "nlines": 84, "source_domain": "newtamiltimes.com", "title": "பாரம்பரியமிக்க 'டைம்' வார இதழ் 1,395 கோடிக்கு கைமாறியது", "raw_content": "\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nபாரம்பரியமிக்க 'டைம்' வார இதழ் 1,395 கோடிக்கு கைமாறியது\nபாரம்பரியமிக்க 'டைம்' வார இதழ் 1,395 கோடிக்கு கைமாறியது\tFeatured\n95 ஆண்டுகள் பாரம்பரியமும், உலகப்புகழ் பெற்றதுமான டைம் வாரஇதழ் மெரிடித் கார்பிடம் இருந்து பெரும் கோடீஸ்வரரான சேல்ஸ்போர்ஸ் நிறுவனத்தின் தலைவர் மார்க் பெனிஆப், அவரின் மனைவி லினியும் ரூ.1,395 கோடிக்கு விலைக்கு வாங்கியுள்ளனர்.\nகடந்த 8 மாதங்களாக இரு தரப்புக்கும் இடையே நடந்த பேச்சு முடிவுக்குவந்ததையடுத்து, 19 கோடி அமெரிக்கடாலருக்கு விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டது.\nஅமெரிக்காவைச் சேர்ந்த டைம் வார ஏடு கடந்த 1923-ம் ஆண்டு ஹென்றி லூஸ் என்பவரால் தொடங்கப்பட்டது. இதன் ஐரோப்பிய பதிப்பகம் லண்டனில் இருந்து பிரசுரமாகி வருகிறது. கடந்த 2003-ம் ஆண்டில் இருந்து மத்திய கிழக்கு நாடுகள், ஆப்பிரிக்கா, லத்தின் அமெரிக்கா நாடுகளிலும் அச்சாகிறது. ஆசியப் பதிப்பு ஹாங்காங்கை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. தெற்கு பசிபிக் பதிப்பு சிட்னியை தலைமையிடமாகக் கொண்டும் இயங்குகிறது. ஏறக்குறைய உலகம் முழுவதிலும் 50 நாடுகளில் டைம் ஏடு அச்சாகிறது.\nஉலகிலேயே மிக அதிகமான விற்பனையாகும் வார ஏடு டைம் இதழாகும். இதன் வாசகர்கள் எண்ணிக்கை 2.6 கோடியாகும்.\nஇதுகுறித்து தொழிலதிபர் மார்க் பெனியாப் கூறுகையில்,நானும் எனது மனைவியும் டைம் வார இதழில் முதலீடுசெய்திருக்கிறோம். இந்த நிறுவனம் உலகளவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய இதழ், வலிமையான வர்த்தகத்துக்கும் நம்பிக்கையானது.\nஅதன்காரணமாகவே என் குடும்பத்தார் இதில் முதலீடு செய்தனர். ஆனால்,டைம் வார ஏட்டின் அன்றாட பணிகளிலோ, ஆசிரியர் குழ���விலோ எங்களின் தாக்கம் தலையீடு இருக்காது என்று தெரிவித்தனர்.\n'டைம்' ,வார இதழ், 1395 கோடி, கைமாறியது,\nMore in this category: « அமெரிக்கா : ஃ ப்ளோரென்ஸ் புயல் தாக்குதலுக்கு 9 பேர் பலி\tநிலவிற்கு செல்லும் முதல் ஜப்பான் கோடீஸ்வரர் »\nடிடிவி தினகரன் - தங்க தமிழ்ச்செல்வன் முற்றும் மோதல்\nஉலகக் கோப்பை கிரிக்கெட் : விண்டீஸ் வீரர் ஆண்ட்ரே ரசல் விலகல்\nமுதல்வர் தலைமையில் அமைச்சரவை கூட்டம் துவங்கியது\nஇணைப்பில் உள்ளவர்கள்: 169 விருந்தினர்கள் மற்றும் உறுப்பினர்கள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ayappaditoday.com/2011/02/1_26.html", "date_download": "2019-06-24T22:34:10Z", "digest": "sha1:L5FD2DCTFNVUWKAJMRFNLMEFX2DWE5QE", "length": 8625, "nlines": 114, "source_domain": "www.ayappaditoday.com", "title": "Ayappadi: 1 மில்லியன் கட்டண மென்பொருட்களின் சீரியல் எண்களை இலவசமாக டவுன்லோட் செய்ய", "raw_content": "\n1 மில்லியன் கட்டண மென்பொருட்களின் சீரியல் எண்களை இலவசமாக டவுன்லோட் செய்ய\nகணினி உபயோகிக்கும் நாம் அனைத்து வேலைகளுக்கும் ஏதாவது ஒரு மென்பொருளின் துணையை கொண்டே செய்து முடிக்கிறோம். இணையத்தில் நிறைய இலவச மென்பொருட்கள் இருந்தாலும் பணம் கட்டி வாங்கும் மென்பொருட்களின் சேவை நன்றாகவும் பல வசதிகள் அடங்கியதாகவும் இருக்கும்.\nஆனால் கணினியையே கஷ்ட்டப்பட்டு வாங்கும் நாம் ஒவ்வொரு மென்பொருளையும் காசுகொடுத்து வாங்கினால் அவ்வளவு தான் நாம் சம்பாதிப்பது அனைத்தையும் இந்த கணினிக்கே செலவு செய்ய வேண்டி வரும். இதனால் நாம் மென்பொருளை கிராக் செய்து பயன்படுத்துகிறோம்.\nகிராக் மென்பொருட்களை பயன்படுத்தினாலும் சில தீமைகள் நமக்கு உள்ளன அவையாவன\nகிராக் செய்யும் மென்பொருட்களை டவுன்லோட் செய்வதிலும் சரியானதை தேர்வு செய்து டவுன்லோட் செய்ய வேண்டும் அப்படி இல்லை என்றால் நம் கணினியில் வைரஸ் புகும் அபாயம்.\nஒரிஜினல் மென்பொருட்களில் உள்ள சில வசதிகள் இதில் இருக்காது குறிப்பாக மென்பொருளில் எடிட் செய்ய முடியாது.\nஇது போன்ற கிராக்கிங் மென்பொருட்களை பயன்படுத்தாமல் இந்த வசதிகளை இலவசமாக பெற\nமுதலில் நீங்கள் விரும்பம் மென்பொருளின் ட்ரையல் பதிவுகளை டவுன்லோட் செய்து கொள்ளவும். இவைகள் சட்டப்படி இலவசமே\nஅந்த மென்பொருளை உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்யும் பொது கேட்கப்படும் ட்ரையல் என்பதற்கு பதிலாக Register என்பதை கொடுத்து கீழே கொடுத்துள���ள லிஸ்டில் உள்ள அந்த மென்பொருளுக்கான சீரியல் எண்ணை கொடுத்தால் அந்த மென்பொருள் நமக்கு சொந்தமாகிவிடும்.\nஅந்த மென்பொருளை பயன்படுத்தி நாம் அனைத்து வசதிகளையும் பெற்று கொள்ளலாம்.\nமென்பொருட்களின் சீரியல் எண்களை டவுன்லோட் செய்ய\nகணினியை பாதுக்காக்க இலவசமான அவாஸ்ட் ஆன்ட்டி வைரஸ் ...\n1 மில்லியன் கட்டண மென்பொருட்களின் சீரியல் எண்களை இ...\nஒபரேட்டிங் சிஸ்டம் (Operating System) என்றால் என்ன...\nகணினியின் வேகத்தை அதிகரிப்பது எப்படி\nகூகுள் குரோமை அழகாக்க கூகுள் வழங்கும் 28 சிறந்த தீ...\nCoca Cola ஒரு Alcohol குளிர்பானம் தான்\nகணினியில் உங்களின் முக்கிய பைல்களை போட்டோவில் மறைத...\nஆன்லைனில் வாக்காளர் அட்டை சரிபார்க்கலாம் வாங்க\nமலச்சிக்கல் ஏற்படுவதின் காரணங்களும் தீர்வுகளும்\nவீடியோக்களை எடிட் செய்ய மென்பொருள் இலவசமாக லைசன்ஸ்...\nபிளாஸ்டிக் - சில அதிர்ச்சிகர உண்மைகள்\nபென் டிரைவ் எவ்வளவு நாளைக்கு\nக்ரோர்பதி நிகழ்ச்சி பரிசு யார் பணத்தில்...\nவேர்ட் தொகுப்பில் சில சுருக்கு வழிகள் ( புத்தம் பு...\nகிரிக்கெட் உலக கோப்பை 2011 அட்டவணை\nமோடி குற்றவாளி - சிறப்பு புலனாய்வுக்குழு அறிக்கை\nநாம் அனுப்பும் மெயிலை பாத்தாங்களா இல்லையா\nAyappadi News (25) Computer (25) ஆயப்பாடி செய்திகள் (28) கம்ப்யூட்டர் (142) கவிதை (6) தகவல் (60) நகைச்சுவை (5) புதிய செய்திகள் (43) பொது அறிவு (29) முஸ்லிம் (37) மொபைல் (23) விளையாட்டு (26) ஹதீஸ் (32)\nஇந்தியாவில் டிக்டாக் ஆப்பிற்கு தடை\nசாம்சுங் மொபைல் S9 vs S8\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2019-06-24T21:26:34Z", "digest": "sha1:RZ2E2NHYWO4OTCWTNXXUQ2J7NYPKREGO", "length": 9899, "nlines": 179, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் புதிய வடக்கு ஆளுநர் கடமைகளை பொறுப்பேற்றார் - சமகளம்", "raw_content": "\nஜனாதிபதி தேர்தல் 2019 தமிழ் மக்களுக்கு முன்னாலுள்ள மூன்று தெரிவுகள்\nநாட்டின் ஆட்சியை புதியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் : பேராயர் மெல்கம் ரஞ்சித்\nஎனக்கும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப் பெற முடியும் : என்கிறார் தயாகமகே\nஏப்ரல் 21 தாக்குதல் ISISஆல் நடத்தப்பட்டதாக தெரியவில்லை : என்கிறார் ஹக்கீம்\nமுன்னாள் பாதுகாப்பு செயலாளருக்கு எதிராக குற்றவியல் விசாரணை\nபூஜிதவின் மனுவை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் தீர்மானம்\n19 ஆவது அரசியல் திருத்தம் தொடர்பாக ஜனாதிபதிக்கு ஒரு புரிதல் கிடையாது-நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷ விதானகே\nதெரிவுக்குழுவுக்கு முன் ரிஷாத்தை அழைக்க தீர்மானம்\nமுல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்துக்குழு கூட்டத்தில் சலசலப்பு\nபுதிய வடக்கு ஆளுநர் கடமைகளை பொறுப்பேற்றார்\nவடக்கு ஆளுநராக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ள சுரேன் ராகவன் இன்று காலை யாழ்ப்பாணம் சுண்டுக்குழியில் அமைந்துள்ள வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.\nமதத் தலைவர்களின் ஆசிகளுடன் உத்தியோகபூர்வமாகக் கடமையேற்றார்.\nஇதன்போது இந்தியத் துணைத் தூதுவர் பாலச்சந்திரனும் உடனிருந்தார்.\nPrevious Postகொத்தனி குண்டுகள் பயன்படுத்தியமைக்கான சாட்சிகள் கிடையாது : பாதுகாப்பு அமைச்சு அறிவிப்பு Next Postபொதுஜன பெரமுனவுடன் 28 கட்சிகள் கூட்டணி அமைக்கும் பேச்சுவார்த்தை: லக்ஷ்மன் யப்பா அபாயவர்தன\nஜனாதிபதி தேர்தல் 2019 தமிழ் மக்களுக்கு முன்னாலுள்ள மூன்று தெரிவுகள்\nநாட்டின் ஆட்சியை புதியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் : பேராயர் மெல்கம் ரஞ்சித்\nஎனக்கும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப் பெற முடியும் : என்கிறார் தயாகமகே\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valampurii.lk/valampurii/content.php?id=17302&ctype=news", "date_download": "2019-06-24T21:39:25Z", "digest": "sha1:Y5DPADDY3LUF5USGNK6FDQIEE222LFFK", "length": 3674, "nlines": 38, "source_domain": "www.valampurii.lk", "title": "Valampuri", "raw_content": "\nநீயுசி.,வெற்றி மேல் வெற்றி ரி20 தொடரிலும் இலங்கை ஏமாற்றம்\nநியூசிலாந்து அணிக்கு எதிரான ஒரேயொரு ‘ரி20’ போட்டியிலும் ஏமாற்றிய இலங்கை அணி 35 ஓட்டங்களால் தோல்வியடைந்து ஏமாற்றமடைந்தது.\nஏற்கெனவே ஒருநாள், டெஸ்ட், ரி20 தொடர்களை பறிகொடுத்த இலங்கை இறுதியாக ரி20 தொடரையும் இழந்து வெறுங்கையுடன் நாடு திரும்புகிறது.\nநியூசிலாந்து - இலங்கை அணிகள் மோதிய ஒரேயொரு போட்டி கொண்ட ரி20 போட்டி நேற்று ஆக்லாந்தில் நடைபெற்றது.\nநாணயச்சுழற்சியில் வென்ற இலங்கை அணி களத்தடுப்பை தேர்வு செய்தது. நியூசிலாந்து அணிக்கு மார்டின் கப்டில் (1), ரிம் செய்பெர்ட் (2), ஹென்ரி நிகோல்ஸ் (4) ஏமாற்றினர். கொலின் முன்ரோ (16), சான்ட்னர் (13) நிலைக்கவில்லை. பிரஸ்வெல் (44), ரொஸ் ட���ய்லர் (33), ஸ்காட் (35ழூ) கைகொடுத்தனர்.\n20 ஓவர்கள் நிறைவில் நியூசிலாந்து அணி 7 விக்கெட்டுக்களை இழந்து 179 ஓட்டங்களை எடுத்தது.\nசவாலான இலக்கை விரட்டிய இலங்கை அணிக்கு சதீரா சமரவிக்ரம (0) அதிர்ச்சி ஆரம்பம் அளித்தார். நிரோஷன் டிக்வெல (18), குசல் பெரேரா (23), குசல் மெண்டிஸ் (17) சோபிக்கவில்லை. திசர பெரேரா (43) ஆறுதல் அளித்தார். தனஞ்செய டி சில்வா (10), ஷானகா (7), அணித் தலைவர் மலிங்க (6) உள்ளிட்ட மற்றவர்கள் ஏமாற்ற,\nஇலங்கை அணி 16.5 ஓவர்களில் 144 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்து 35 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.\nபந்துவீசசில் நியூசிலாந்து சார்பில் பெர்குசன், இஷ் சோதி தலா 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88_-_12_(%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D)", "date_download": "2019-06-24T22:49:57Z", "digest": "sha1:B62ZB3L6V6OIVTEOH4IBSEEMEN3MIJOI", "length": 16072, "nlines": 446, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆடுதுறை - 12 (நெல்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "ஆடுதுறை - 12 (நெல்)\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநல் விதைத் தேர்வு முறை\n110 - 115 நாட்கள்\nஏ டி டீ - 12 (ADT 12) வட்டார வழக்கு சித்ர காளி (Chitrakali) என்றழைக்கப்படும் இந்த நெல் வகை, நல் விதைத் தேர்வு (Pureline) முறையில் உருவாக்கப்பட்ட தமிழ்நாட்டின் நெல் வகையாகும்.[1]\nதமிழக தஞ்சை மாவட்டத்தின், ஆடுதுறையில் அமைந்துள்ள தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிறுவனம் (TRRI),[2] 1936 ஆம் ஆண்டு, இவ்வகை நெல் இரகத்தை வெளியிடப்பட்டதாக அறியப்படுகிறது.[1]\nகுறுகியகால நெற்பயிர்களில் ஒன்றான இது, 115 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடியதாக கருதப்படுகிறது.[1] இதுபோன்ற குறைந்த கால நெற்பயிர்கள், நவரை, சொர்ணவாரி, கார், குறுவை, மற்றும் பின்தாளடி போன்ற பட்டங்கள் (பருவங்கள்) ஏற்றதாக கூறப்படுகிறது.[3]\nநீர்ப்பாசன வசதியுள்ள, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும், மற்றும் புதுச்சேரி ஒன்றியப் பகுதியிலும் பரவலாக சாகுபடி செய்ய உகந்தப் பகுதியாக பரிந்துரைக்கப்படுகிறது.[2]\nஇந்த நெல் இரகம், ஒரு ஏக்கருக்கு 3900 கிலோவரை (3.9 t/ha) மகசூல் தரக்கூடியது.\nஇவ்வகையை சாகுபடி செய்ய, குறுவைப் பருவம் மிகவும் சிறந்தது.\nஇந்நேல்லின் அரிசி, வெள்ளை நிறத்தில் நீண்டு தடித்து காணப்படுகிறது.\nஇதன் நெற்பயிர் ஒழுங்கற்ற நீர்ப்பாசனத்தை தாங்கக்கூடியது. [1][2]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத���தைக் கடைசியாக 4 சூலை 2018, 08:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%9A%E0%AF%88%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-06-24T22:01:28Z", "digest": "sha1:CDUMLNWI6B6E726BM74W6LU6CLRZZKOQ", "length": 9714, "nlines": 153, "source_domain": "ta.wikipedia.org", "title": "மும்மெத்தில்சிலில் அசைடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nயேமல் -3D படிமங்கள் Image\nவாய்ப்பாட்டு எடை 115.21 g·mol−1\nதோற்றம் தெளிவான நீர்மம், நிறமற்றது\nஅடர்த்தி 0.8763 கி/செ.மீ3 (20 °செ)\nகொதிநிலை 52 முதல் 53\n175 இல் மி.மீ பாதரசம் (92 முதல் 95 °செ இல் 760 மி.மீ பாதரசம்)\nவினைபுரிந்து அபாயகரமான ஐதரசோயிக் அமிலமாக மாறுகிறது.\nதீப்பற்றும் வெப்பநிலை 6 °C (43 °F; 279 K)\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\nமும்மெத்தில்சிலில் அசைடு (Trimethylsilyl azide) என்பது (CH3)3SiN3) என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட வேதிச் சேர்மம் ஆகும். கரிம வேதியியலில் இது ஒரு வினைப்பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.\nவணிகரீதியாகவும் மும்மெத்தில்சிலில் அசைடு விற்பனைக்குக் கிடைக்கிறது. மும்மெத்தில்சிலில் குளோரைடுடன் சோடியம் அசைடு சேர்த்து வினைப்படுத்துவதால் இதைத் தயாரிக்கலாம்.:[1]\nஐதரசோயிக் அமிலத்திற்கு மாற்றாக மும்மெத்தில்சிலில் அசைடு பலவினைகளில் பயன்படுத்தப்படுகிறது. சுற்றுப்புறத்தில் உள்ள ஈரப்பதத்தில் நீராற்பகுத்தலுக்கு உட்பட்டு ஐதரசோயிக் அமிலமாக மாறிவிடுகிறது என்பதால் மும்மெத்தில்சிலில் அசைடை ஈரம்படாமல் சேமித்து வைக்கவேண்டும்[2]. ஆசெல்தம்வீர் மொத்தத் தொகுப்புவினையில் இதைப் பயன்படுத்துகிறார்கள்.\nஈரப்பதம், வலிமையான ஆக்சிசனேற்றிகள், வலிமையான அமிலங்கள் ஆகியனவற்றுடன் மும்மெத்தில்சிலில் அசைடு ஒவ்வாமைத் தன்மையுடன் காணப்படுகிறது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2018, 07:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%81_(%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D)", "date_download": "2019-06-24T21:41:22Z", "digest": "sha1:NLMXTAP2H4U2GZJVPF26FAP47T6SIRPJ", "length": 12685, "nlines": 252, "source_domain": "ta.wikipedia.org", "title": "யோபு (நூல்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதுன்பத்தில் உழலும் யோபுவை அவர்தம் நண்பர்கள் குற்றம் சாட்டுதல் (யோபு 22:1-5). விவிலிய வரைவு ஓவியம். கலைஞர்: வில்லியம் ப்ளேக் (1757-1827).\nகிறித்தவம் வலைவாசல் விவிலியம் வலைவாசல்\nயோபு (Book of Job) என்பது கிறித்தவ மற்றும் யூதர்களின் திருநூலாகிய திருவிவிலியத்தில் (பழைய ஏற்பாடு) இடம்பெறுகின்ற ஒரு நூல் ஆகும்.\n2 யோபு நூலின் கருப்பொருள்\n3 யோபு நூல் தொகுக்கப்பட்ட காலம்\n4 யோபு நூலின் உட்கிடக்கை\nயோபு என்னும் விவிலிய நூலின் கதைத் தலைவர் பெயர் யோபு ஆகும். எபிரேய மொழியில் இது אִיוֹב‎ ʾ iyov என வரும்.\nவிலியத்திலுள்ள ஞான இலக்கியங்களுள் யோபு என்னும் இந்நூல் தலைசிறந்தது. உலக இலக்கியங்கள் வரிசையிலும் இடம்பெறும் நூல் இது.\nஒரு காலத்தில் கடவுளுக்கு ஏற்ற நீதிமானாக ஒருவர் வாழ்ந்து வந்தார்; அவர் பெயர் யோபு. அவர் செல்வர்; கடவுளுக்கு அஞ்சி நடந்தவர். கடவுளின் அனுமதியுடன் சாத்தான் (= எதிரி) யோபைச் சோதித்தான். இதனால் யோபு மக்களை இழந்தார். சொத்து சுகத்தை இழந்தார்; உடல் நலத்தையும் இழந்தார். இருப்பினும் அவர் கடவுளைத் தூற்றினாரில்லை. அவருக்கு ஏற்புடையவராகவே வாழ்ந்து வந்தார். அவர் மனைவியும் நண்பர்களும் அவருடன் வாக்குவாதம் செய்து, இறைவனின் நீதியை விளக்க முயன்றனர்.\nபழைய ஏற்பாட்டுப் பின்னணியின்படி, துன்பத்திற்குக் காரணம் ஒருவர் செய்யும் பாவமே. ஆகவே, யோபு படும் துன்பத்திற்குக் காரணம் அவர் செய்த பாவமே என்பது நண்பர்களின் கூற்று. தாம் அத்தகைய குற்றம் ஏதும் செய்யவில்லை என்பது யோபு கூறும் மறுப்பு.\nதுன்பத்திற்கு விடை தேடிய யோபு, இறுதியில் கடவுளின் திட்டத்தைத் துருவி ஆய்ந்து, அனைத்திற்கும் விளக்கம் கண்டிட மனித அறிவால் இயலாது என்னும் முடிவுக்கு வருகிறார்.\nஇவ்வாறு, \"நீதிமான் ஏன் துன்பப்பட வேண்டும்\" என்ற வினாவிற்கு விடை காணும் போக்கில், நாடகம் போல் அமைந்துள்ளது இந்நூல்.\nயோபு நூல் தொகுக்கப்பட்ட காலம்[தொகு]\nயோபு நூல் எக்காலக் கட்டத்தில் தொகுக்கப்பட்டது என்று திட்டவட்டமாகத் தெரியவில்லை. பல அறிஞர்கள் இந்நூல் பாபிலோனிய அடிமை வாழ்வுக்குப் பிற்பட்டது என்பர். எனவே, இந்நூல் கி.மு. 6ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தொகுக்கப்பட்டிருக்கலாம்.\nஅதிகாரம் - வசனம் பிரிவு\n1995 திருவிவிலியப் பதிப்பில் பக்க வரிசை\n2. யோபும் அவர்தம் நண்பர்களும்\nஊ) யோபின் இறுதிப் பதிலுரை\n4. யோபுக்கு ஆண்டவரின் பதில் 38:1 - 42:6 804 - 810\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 ஏப்ரல் 2015, 09:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE_%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BF_(%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D)", "date_download": "2019-06-24T22:16:30Z", "digest": "sha1:TZ443HHSIH3YGCQLPRZCY5CH5I6H6B5E", "length": 6462, "nlines": 107, "source_domain": "ta.wikipedia.org", "title": "விக்ரம ஊர்வசி (ஊர்வசியின் காதல்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "விக்ரம ஊர்வசி (ஊர்வசியின் காதல்)\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nசி. வி. வி. பந்துலு\nவிக்ரம ஊர்வசி அல்லது ஊர்வசியின் காதல் 1940 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சி. வி. ராமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சி. வி. வி. பந்துலு, காளி என். ரத்னம் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.\nஜி. ராமநாதன் இசையமைத்த திரைப்படங்கள்\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 சூன் 2018, 08:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/cine-buzz/10/125028?ref=archive-feed", "date_download": "2019-06-24T22:19:05Z", "digest": "sha1:OASLZGTWAL4GUW4DNP4PVKFMENRRWG3P", "length": 5684, "nlines": 81, "source_domain": "www.cineulagam.com", "title": "அருள்நிதியின் நடிப்பில் வெளியாகவ��ள்ள K-13 படத்தின் டீசரில் ஒளிந்துள்ள உண்மைகள்! - Cineulagam", "raw_content": "\nசக்கைப் போடு போடும் லண்டன் வாழ் தமிழ் பெண் மெத்தையில் படுத்து டீவி பார்த்த பாம்பு... மெத்தையில் படுத்து டீவி பார்த்த பாம்பு... மில்லியன் பேர் ரசித்த காட்சி ( செய்தி பார்வை)\nபிக்பாஸின் செயலுக்கு கைதட்டிய போட்டியாளர்கள்... அங்கும் வில்லியாக மாறிய பாத்திமா பாபு\nதிருமண உடையில் மிக கவர்ச்சியான போஸ் கொடுத்த நடிகை இலியானா - வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\n பார்த்திபன் கூறிய கலக்கல் பதில்\nஅதிரடியாக லீலைகளை இரவோடு இரவாக ஆரம்பித்த மீம் கிரியேட்டர்கள் பிக்பாஸ் வீட்டில் நுழைந்த முதல் நாளே இப்படியா\nநடந்து முடிந்தது நடிகர் சங்க தேர்தல் பதிவான வாக்குகள் மொத்தம் எத்தனை, முழு தகவல் இதோ\nஎன்னை ஓவியமாவே வரைஞ்சுட்டாங்களா.. பிக்பாஸ் வீட்டில் இருப்பது இந்த நடிகையின் ஓவியமா\nபிக்பாஸ் சென்ற சாண்டியை பற்றி பல உண்மைகளை போட்டு உடைத்த.. முன்னாள் மனைவி காஜல்..\nலிப்கிஸ் ரொம்ப நல்லது, இரண்டாக திருப்பி கொடுத்துவிடுவேன், அவர் மீது க்ரஷ்: நடிகை ஐஸ்வர்யா ஓபன்டாக்\nபிரபல பாடகி மதம் மாறினாரா... மகள் திருமணத்தால் அம்பலமான ரகசியம்\nஇலங்கை பிக்பாஸ் அழகி லொஸ்லியாவின் செம்ம அழகான புகைப்படங்கள் இதோ\nபிரபல நடிகை ஸ்ருதிஹாசனின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nநடிகர் சங்க தேர்தலில் வாக்களித்த சினிமா நட்சத்திரங்கள்.. புகைப்பட தொகுப்பு\nநடிகர் சங்கம் 2019 தேர்தல் புகைப்படங்கள்\nதளபதி விஜய் பிறந்தநாளை முன்னிட்டு அவரின் அரிய புகைப்படத்தொகுப்பு இதோ\nஅருள்நிதியின் நடிப்பில் வெளியாகவுள்ள K-13 படத்தின் டீசரில் ஒளிந்துள்ள உண்மைகள்\nஅருள்நிதியின் நடிப்பில் வெளியாகவுள்ள K-13 படத்தின் டீசரில் ஒளிந்துள்ள உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-06-24T22:31:06Z", "digest": "sha1:KDBHQO2RUYTTTCYIN6WPRXOG52L3OX57", "length": 7620, "nlines": 95, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: படங்கள் | Virakesari.lk", "raw_content": "\nசுப்பர் ஸ்டாருடன் இணைந்த ஜீவா\n\"தாக்குதலின் பின்னரும் கூட வெளிநாடுகள் இலங்கை மீதுள்ள நம்பிக்கையை இழக்கவில்லை\"\n\"அமெரிக்காவுடனான ஒப்பந்தங்களை எதிர்ப்பவர்களுக்கு முழுமையான ஆதரவு\"\nகப்பம் வழங்க மறுத்த வர்த்தகரை கத்தியால் குத்திக் கொலை செய்த மர்ம நபர்\n“ சமூக ஊடகங்களை முடக்கும் செயற்பாடு சுதந்திரத் தன்மையை கேள்விக்குறியாக்கியுள்ளது ”\nதமிழ் பிக்பொஸ் சீசன் 3 வீட்டிற்குள் சென்ற இலங்கை போட்டியாளர்கள்\nஉயர் நீதிமன்றத்திற்கு சென்ற பூஜித் ஜயசுந்தர\nதமிழ் அரசியல் கைதி முத்­தையா ச­கா­தேவன் சுகயீனம் காரணமாக மரணமானார்\nஒரு ஆணால் கூட இவ்வளவு அன்பும், இன்பமும் தர முடியாது\": பேயுடன் உறவு வைத்ததை புகைப்படங்களுடாக உறுதிப்படுத்திய யுவதி..\nதூங்கிக் கொண்டிருக்கும் சமயங்களில் தினமும் பேய்கள் தன்னுடைன் வந்து உடலுறவு வைத்துச் செல்வதாகக் கூறியிருக்கிறார்\nரணிலின் 5ஆவது படத்தையும் தொங்கவிட வேண்டும் : பாராளுமன்ற கட்டட தொகுதியில் பதிவான சம்பவம்\nஎதிர்க்கட்சித்தலைவர் காரியாலயத்தில் தொங்கவிடப்பட்டிருந்த படங்களை பார்த்து, ரணில் விக்ரமசிங்கவின் 4 படங்கள் இருக்கின்றன....\nபெண்கள் சிலருக்கு நேர்ந்த அவலம் : அந்தரங்க படங்களை பதிவிடுவதாக மிரட்டி ஆசைக்கு இணங்க வைத்த நபர் சிக்கினார்\nஇலங்கையில் முகப்புத்தகத்தின் ஊடாக பல பெண்களை ஏமாற்றி அந்தரங்க புகைப்படங்களை எடுத்துக் கொண்ட இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளா...\nவட்ஸ் எப் பயனாளிகளுக்கு அதிரடி வசதி\nமுன்னணி சமூக வலைத்தளங்களில் ஒன்றான வட்ஸ் எப் நாளுக்கு நாள் தனது பயனாளிகளுக்கு புதுப்புது வசதிகளை செய்து கொண்டிருக்கும் ந...\nஉலக நாடுகளில் தென்பட்ட “சுப்பர் மூன்” ; இன்று இலங்கையில் ; காணத்தவறாதீர்கள் (புகைப்படங்கள் இணைப்பு)\nசுமார் 70 ஆண்டுகளுக்கு பிறகு தோன்றிய “சுப்பர் மூன்” (வழமையை பெரிதாக தோன்றக்கூடிய நிலவு) நேற்று இரவு அமெரிக்கா மற்றும் சி...\nபுளுட்டோ கிரகத்தின் புதிய புகைப்படங்கள்\nநியூ ஹார்சான் விண்கலத்தால் எடுக்கப்பட்ட புளுட்டோ கிரகத்தின் படங்கள் வெளியாகியுள்ளன.\nதற்கொலை தாக்குதல்: முன்னாள் பாதுகாப்பு செயலருக்கு எதிராக குற்றவியல் விசாரணை\nஒருமைப்பாடு ஏற்பட்டால் மாத்திரமே மக்களின் பாதுகாப்பு உறுதியானதாக இருக்கும் - ரில்வின் சில்வா\nநாடளாவிய ரீதியில் போதைப் பொருள் ஒழிப்பு வாரம் அனுஷ்டிப்பு\n262 ஓட்டங்களை குவித்த பங்களாதேஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/196228/news/196228.html", "date_download": "2019-06-24T21:48:07Z", "digest": "sha1:JL5MYX3BRGNRH277VVSV7V7GWJCJIC6D", "length": 30566, "nlines": 125, "source_domain": "www.nitharsanam.net", "title": "அரசாங்கத��தினதும் கூட்டமைப்பினதும் திரிசங்கு நிலை!! (கட்டுரை) : நிதர்சனம்", "raw_content": "\nஅரசாங்கத்தினதும் கூட்டமைப்பினதும் திரிசங்கு நிலை\nஅரசாங்க தூதுக் குழுவின், குழுக்களின் ஜெனீவாப் பயணம், விசித்திரமானதொரு நாடகமாகவிருந்த போதிலும், இறுதி நேரத்தில் அது தவிர்க்கப்பட்டுள்ளது.\nஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தின் சார்பில் ஒரு தூதுக்குழுவும் ஜனாதிபதியின் சார்பில் மற்றொரு குழுவுமாக இரண்டு குழுக்கள், முன்னர் ஜெனீவா செல்லவிருந்தன. இப்போது ஒரு குழு தான், ​ஜெனீவா சென்றுள்ளது.\n2015ஆம் ஆண்டு, அரசாங்கம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இணை அனுசரணை வழங்கி, நிறைவேற்றப்பட்ட பிரேரணையில் உள்ளடக்கப்பட்ட விடயங்களை நிறைவேற்ற, அரசாங்கம் மேலும் இரண்டு வருட கால அவகாசம் தேவை என்கிறது.\nஅதேவேளை, பிரிட்டன் உள்ளிட்ட சில நாடுகள், இலங்கை விடயத்தில் மற்றொரு பிரேரணையை மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றவிருந்தது.\nஇந்த இரண்டு நிலைப்பாடுகளையும் ஒன்று சேர்த்து, இப்போது இலங்கைக்கு அதன் பொறுப்புகளை நிறைவேற்ற, மேலும் இரண்டு வருட கால அவகாசம் வழங்கும் வகையில், இலங்கையின் இணை அனுசரணையுடன், இவ்வருட மனித உரிமைகள் பேரவையின் பிரேரணையை நிறைவேற்ற, ஐ.தே.மு அரசாங்கம் ஏற்பாடு செய்திருந்தது.\nஇதைப் பிரதமர் அலுவலகமும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சும் கடந்த ஆறாம் திகதி வெளியிட்ட கூட்டறிக்கை மூலம் அறிவித்திருந்தன.\nஆனால், ஜனாதிபதி ​இதை விரும்பவில்லை. அதற்கிடையில், மற்றொரு திட்டத்தை அவர் வகுத்தார். அதன்படி, மனித உரிமைகள் பேரவையின் இவ்வருடக் கூட்டத்துக்கு, தமது பிரதிநிதிகளை அனுப்புவதற்கு அவர் திட்டமிட்டார்.\nஅக்குழு, ‘இலங்கையை விட்டுவிடுங்கள்; தமது பிரச்சினைகளை, அவர்களே தீர்த்துக் கொள்வார்கள்’ என்று, மனித உரிமைகள் பேரவையிடம் கோரிக்கை விடுக்கவிருந்தது.\nஅரசாங்கத்தினதும் ஜனாதிபதியினதும் இந்த இரண்டு திட்டங்களும், செயலுருவம் பெற்றிருந்தால் உலகமே சிரித்திருக்கும். அதற்கிடையே, ஜனாதிபதியும் ஐ.தே.மு அரசாங்கத்தின் பிரதிநிதிகளும் நடத்திய பேச்சுவார்த்தைகளை அடுத்து, இரு சாராரும் ஒரு குழுவை மட்டும் அனுப்புவதெனப் பின்னர் தீர்மானிக்கப்பட்டது.\nஆனால், ஜெனீவா செல்லும் குழு, ஜனாதிபதியின் திட்டத்தின் படியன்றி, மற்றொரு பிரேரணைக்கு இணை அனுசரணை வழங்கும், அரசாங்கத்தின் திட்டத்தின் படியே செயற்படும்.\n2015ஆம் ஆண்டு, மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையின் மூலம், அரசாங்கத்தின் மீது விதிக்கப்பட்ட பொறுப்புகளை நிறைவேற்றவே, அரசாங்கம் கால அவகாசம் கோருகிறது.\nகடந்த மூன்றரை ஆண்டுகளில் அரசாங்கம், அந்தப் பொறுப்புகளை ஏன் நிறைவேற்றவில்லை, ஏன் மேலும் அவகாசம் கோருகிறது என்பது முக்கியமான கேள்விகளாகும். அரசாங்கம் நிறைவேற்ற வேண்டிய பொறுப்புகள் எவை என்று பார்த்தால், இந்தக் கேள்விகளுக்குப் பதில் கிடைத்துவிடும்.\n2014ஆம் ஆண்டு, ஐ.நா மனித உரிமைகள் உயர் ஸ்தானிகரின் அலுவலகத்தின் மூலம், இலங்கையில் படையினருக்கும் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்புக்கும் இடையிலான போரின் இறுதிக் கட்டத்தின் போது, இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரணையொன்று நடத்தப்பட்டது.\nஅரச படைகளும் புலிகளும் சாதாரண மக்களைப் பெருமளவில் கொலை செய்துள்ளதாகவும் கடத்தியிருப்பதாகவும் சாதாரண மக்களுக்கு உணவு கிடைக்கும் வழிகளுக்கு இடையூறு செய்துள்ளதாகவும் முள்ளிவாய்க்காலில் பெருமளவில் உயிர்ச்சேதம் ஏற்படுவதற்கு, இரு சாராரும் காரணமாக இருந்துள்ளதாகவும் அந்த விசாரணையின் இறுதியில் வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருந்தது.\nஆனால், அது தனித்தனிச் சம்பவங்கள் தொடர்பானதொரு விசாரணையல்ல. தனித் தனிச் சம்பவங்கள் தொடர்பாக விசாரணை செய்து, குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டும் என்பதே, 2015ஆம் ஆண்டு பிரேரணையின் மூலம், அரசாங்கம் மீது விதிக்கப்பட்ட பிரதான பொறுப்பாகும்.\nஉண்மையில் இது புதிய விடயமல்ல. இதுதான் 2012ஆம் ஆண்டு முதல், இலங்கை தொடர்பாக மனித உரிமைகள் பேரவையில், வருடாந்தம் நிறைவேற்றப்பட்ட சகல பிரேணைகளின் இறுதி நோக்கமாகியது.\nஇதை நிறைவேற்றக் கடந்த மூன்று வருடங்களில், அரசாங்கத்துக்கு இருந்த தடை என்ன வெளிநாட்டு நீதிபதிகளைக் கொண்ட நீதிமன்றம் ஒன்றின் மூலம், இந்தச் சம்பவங்கள் தொடர்பாக விசாரணை செய்ய வேண்டும் என, 2015ஆம் ஆண்டுப் பிரேரணையில் குறிப்பிடப்பட்டு இருந்த போதிலும், உள்நாட்டு நீதிபதிகளைக் கொண்ட நீதிமன்றம் ஒன்றின் மூலம், அவற்றை விசாரிக்கக்கூடாது என, மனித உரிமைகள் பேரவை கூறவில்லை. அதற்கும் அப்பேரவையால் நிறைவேற்றப்பட்ட பிரேரணைகளின் மூலம், இடமளிக்கப்பட்டு இருந்தது.\nஎனவே, அரசாங்கம் கடந்த மூன்றாண்டுகளில் இந்த விசாரணைகளை நடத்த ஆரம்பித்திருக்கலாம். ஆனால் அரசாங்கம், அதற்காகவென எதையுமே செய்யவில்லை. எதிர்க்காலத்திலும் அவ்வாறானதொரு விசாரணை நடைபெறுமா என்பது சந்தேகமே.\nஏனெனில், நாட்டை ஆள்வது எந்தக் கட்சியாக இருந்தாலும், அவ்வாறானதொரு விசாரணை, அரசியல் தற்கொலைக்குச் சமம் எனத் தெற்கில் பொதுவாகக் கருதப்படுகிறது.\nஅரச படைகளும் புலிகளும் என்ற இரு சாராரும், போரின் போது மனித உரிமைகள் மீறல்களில் ஈடுபட்டள்ளதாகவே, மனித உரிமைகள் பேரவையால் 2014ஆம் ஆண்டு நடத்தப்பட்ட விசாரணையின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nஆனால், தமிழ்த் தரப்பினர் மட்டுமன்றி, அரச தரப்பினரும், படைகள் மட்டுமே மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதைப் போல் தான், நடந்து கொள்கிறார்கள்.\nஎனவே, தனித் தனிச் சம்பவங்களை விசாரிக்கும் விசாரணைப் பொறிமுறையொன்றை ஊருவாக்குவது, படையினருக்கு எதிரான செயலாகவே, தமிழ் தரப்பினரும் அரச தரப்பினரும் கருதுகிறார்கள்.\nஇவ்வாறானதொரு விசாரணையொன்றுக்கு ஏற்பாடு செய்தால், மஹிந்த ராஜபக்‌ஷ தரப்பினர், சிங்கள மக்கள் மத்தியில் அதைப் பெரும் துரோகமாகவே எடுத்துக் காட்டுவார்கள்.\nஅது, தேர்தல் காலங்களில் அரசாங்கத்தை மிக மோசமாகப் பாதிக்கலாம். அதனால் தான், அரசாங்கம் இந்த விடயத்தை இழுத்தடிக்கிறது.\nஆனால், அவ்வாறானதொரு விசாரணை நடத்தாமல், சர்வதேச சமூகத்திடம் இருந்து அரசாங்கம் தப்பித்துக் கொள்ளவும் முடியாது. இம்முறை, ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த விடயம் ஆராயப்பட்டுள்ளது.\nஅரசாங்கம், இவ்வாறான விசாரணையொன்றை நடத்த முன்வராததைச் சுட்டிக் காட்டும் உயர்ஸ்தானிகர், இலங்கையில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்கள், தமது நாடுகளுக்கு வந்தால், அவர்களுக்கு எதிராக சர்வதேச கடப்பாடு என்ற அடிப்படையில், விசாரணை நடத்துமாறு மனித உரிமை பேரவையின் உறுப்பு நாடுகளிடம் கேட்டுள்ளார். எனவே, அரசாங்கம் பெரும் நெருக்கடியில் இருப்பதையே அது உணர்த்துகிறது.\nதமிழர்களின் பிரதான அரசியல் பிரதிநிதியாக இருக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் அதே போன்றதொரு நெருக்கடியைத் தான் எதிர்நோக்கியுள்ளது.\nமஹிந்த ராஜபக்‌ஷவின் தலைமையிலான அரசாங்கமொன்றோடு போலல்லாது, ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையிலான அரசாங்கத்தோடு, பல விடயங்களைப் பேசித் தீர்த்துக் கொள்ளலாம் எனக் கூட்டமைப்பு கருதுகிறது போலும். தமிழ், முஸ்லிம் கட்சிகளைப் பொறுத்தவரை அதில் ஓரளவு உண்மையும் இருக்கிறது.\nஆனால், அரசாங்கத்துக்கு மஹிந்த தரப்பினரைப் போல், தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு விக்னேஸ்வரன், சுரேஷ் பிரேமசந்திரன் போன்றோர்கள் இருக்கிறார்கள். அவர்கள், கூட்டமைப்பு எங்கே விட்டுக் கொடுக்கிறது, எங்கே பிழை விடுகிறது என்று பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அதைத் தமிழ் மக்களுக்குக் காட்டி, அவர்கள் அரசியல் இலாபம் தேட முற்படுகிறார்கள். இது கூட்டமைப்பு எதிர்நோக்கும் நெருக்கடியாகும்.\nஒரு புறம், ஐ.நா மனித உரிமைகள் பேரவை, அரசாங்கத்துக்கு மேலும் கால அவகாசம் வழங்குவதைக் கூட்டமைப்பு எதிர்க்கவில்லை.\nஅதேவேளை, அவ்வாறு கால அவகாசம் வழங்குவதை எதிர்த்து, கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற பேரணியிலும் கூட்டமைப்பினர் கலந்து கொண்டனர். அவர்கள் எதிர்நோக்கியிருக்கும் நெருக்கடியையே அது காட்டுகிறது.\nஐ.நா, மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பாக இம்முறை சமர்ப்பிக்கப்படவிருக்கும் பிரேரணைக்கு, இணை அனுசரணை வழங்காது அதை நிராகரிக்குமாறு, எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்‌ஷ அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டுள்ளார்.\nஆனால், அவரது ஆட்சிக் காலத்தில் அவர், மனித உரிமைகள் பேரவையின் பிரேரணைகளை மட்டுமன்றி, ஐ.நாவின் ஏனைய ஆலோசனைகளையும் நிராகரித்தவாறு, அந்தப் பிரேரணைகளினதும் ஆலோசனைகளினதும் சில நிபந்தனைகளை நிறைவேற்றவும் முற்பட்டார் என்பதே உண்மையாகும்.\nபோர்க் காலத்தில் படையினர் மனித உரிமைகளை மீறவில்லை என்பதே மஹிந்த தரப்பினரின் வெளிப்படையான நிலைப்பாடாகும். எனினும், மனித உரிமை மீறல்கள் தொடர்பாக, நெருக்குவாரம் அதிகரிக்கவே அவர், 2006ஆம் ஆண்டு, இந்திய முன்னாள் பிரதம நீதியரசர் பி.என். பகவதியின் தலைமையில், மனித உரிமை மீறல்கள் தொடர்பாக, சர்வதேச நிபுணர் குழுவொன்றை நியமித்தார்.\nஆனால், இலங்கை அரசாங்கம் போதிய ஒத்துழைப்பை வழங்கவில்லை என்று குற்றஞ்சாட்டிய அக்குழு, தமது நடவடிக்கைகளை இடைநடுவே நிறுத்திவிட்டுச் சென்றுவிட்டது.\n2006ஆம் ஆண்டு, திருகோணமலையில் ஐந்து மாணவர்கள் கொல்லப்பட்டதையும் மூதூரில் பிரெஞ்சு நிறுவனமொன்றைச் சேர்ந்த 17 தொண்டர்கள் கொல்லப்பட்டதையும் அடுத்து, சர்வதேச நெருக்குதல் அதிகரிக்கவே அது போன்ற முக்கிய 15 சம்பவங்கள் தொடர்பாக ஆராய, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ ஒரு குழுவை நியமித்தார். அதற்கும் அரசாங்கம் போதிய ஒத்துழைப்பை வழங்கவில்லை.\nபோர் முடிவடைந்து, ஒரு வாரத்தில் ஐ.நாவின் அப்போதைய செயலாளர் நாயகம் பான் கி மூன் இலங்கைக்கு விஜயம் செய்தார். அந்த விஜயத்தின் இறுதியில், அவரும் ஜனாதிபதி மஹிந்தவும் வெளியிட்ட கூட்டறிக்கையில், போரின் போது இடம் பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமைகள் மீறல்கள் விடயத்தில், பொறுப்புக் கூறல் தொடர்பாக, இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் எனக் கூறப்பட்டது. நிர்ப்பந்தம் காரணமாகவே, கூட்டறிக்கையின் அந்த வாசகத்தை, மஹிந்த ஏற்றுக் கொண்டார்.\nஆனால், ஒரு வருடமாக அரசாங்கம் அதைப் பற்றி எதையும் செய்யவில்லை. எனவே, ஐ.நா செயலாளர் நாயகம், இலங்கை விடயத்தில் தமக்கு ஆலோசனை வழங்க, 2010ஆம் ஆண்டு, குழுவொன்றை நியமித்தார்.\nநிலைமை மோசமாகும் என நினைத்த மஹிந்த, தாமும் அதே ஆண்டில் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை நியமித்தார். அதன் அறிக்கை, 2011ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. ஆனால் அரசாங்கம், அதன் பரிந்துரைகளை அமுலாக்க முன்வரவில்லை.\nஎனவே, மனித உரிமைகள் பேரவை, இலங்கை தொடர்பான தமது முதலாவது பிரேரணையை, 2012 ஆம் ஆண்டு நிறைவேற்றியது. மஹிந்தவின் அரசாங்கம் அதை நிராகரித்தது.\nஆனால், அந்தப் பிரேணையின் மூலம் விதிக்கப்பட்டதைப் போல், இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை தொடர்பாக, தேசிய நடவடிக்கைத் திட்டமொன்றை (National Action Plan) பேரவையில் சமர்ப்பித்தது.\nஅத்தோடு, இராணுவத்துக்கு எதிரான குற்றச்சாட்டுகளை விசாரணை செய்ய ஆறு பேர் கொண்ட இராணுவ நீதிமன்றம் ஒன்றும் நிறுவப்பட்டது. இராணுவம், எந்தவொரு மனித உரிமை மீறலையும் செய்யவில்லை என, அந்த நீதிமன்றம் தீர்ப்பளித்தது.\nஆனால், சர்வதேச சமூகம் அதை ஏற்கவில்லை. அதன்படி, மனித உரிமைகள் பேரவையில், 2013ஆம் ஆண்டு, இலங்கை தொடர்பான இரண்டாவது பிரேரணை நிறைவேற்றப்பட்டது.\nஅது, சர்வதேச விசாரணை நடத்தப்படும் என எச்சரித்தது. அப்போது மஹிந்த, காணாமற்போனோர் தொடர்பான மக்ஸ்வெல் பரணகம ஆணைக்குழுவை நியமித்தார். “போரின் போது, ஒருவரும் காணாமற்போகவில்லை” என, அப்���ோதைய பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ கூறியிருந்த நிலையில், அந்த ஆணைக்குழுவுக்கு 19,000க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைத்தன. அதன் அறிக்கையும் கிடப்பில் போடப்பட்டது.\n2014ஆம் ஆண்டு, மனித உரிமைகள் பேரவை, மூன்றாவது பிரேரணையை நிறைவேற்றி, அதன் மூலம் சர்வதேச விசாரணையொன்றை ஆரம்பித்தது. அப்போது, மஹிந்த தமது விசாரணை நடுநிலையாக நடைபெறுவதாகக் காட்ட, பரணகம ஆணைக்குழுவுக்கு ஆலோசனை வழங்க, ஆறு வெளிநாட்டு நிபுணர்களை நியமித்தார். இறுதியில், அந்த ஆணைக்குழுவின் அறிக்கையும் கிடப்பில் போடப்பட்டது.\nஎனவே, மஹிந்தவின் எதிர்ப்பானது மண்டியிடுவதும் எதிர்ப்புமாகவே இருந்து வந்துள்ளது என்பது தெளிவாகிறது.\nPosted in: செய்திகள், கட்டுரை\nஉலகில் திறக்கப்படாத 5 மர்மமான கதவுகள்..\n1200 கிலோ கல்லை அசால்டாக தூக்கிய இந்தியர்\n7.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் – கட்டிடங்கள் குலுங்கின\n1,640 ரூபா கோடி மோசடி – தலைமறைவான நகைக்கடை அதிபர்\nமுதலிரவிற்கு ரெடியாகும் பெண்களுக்கு சில ‘முக்கிய ஆலோசனைகள்’…\nமாரடைப்பு ஏற்படாமல் பாதுகாக்கும் வழிமுறை..\nஅன்புள்ள தில்லி தாத்தா : எழுத்தாளர் சித்ரா வீரராகவன்\nசூடானில் தொடரும் நிழல் யுத்தம் \nபெண்கள் சூப்பரான உச்ச நிலையை அடைய சில வழிகள்…\nகுண்டாக இருந்தால் தான் அழகு\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B0_%E0%AE%B0%E0%AF%87%E0%AE%95%E0%AF%88", "date_download": "2019-06-24T22:13:37Z", "digest": "sha1:VVHCZVD2PFY3K4XGBL43YHQUYE5NMV6Z", "length": 20540, "nlines": 219, "source_domain": "ta.wikipedia.org", "title": "மகர ரேகை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபுவியில் மகர ரேகையும் மற்ற நிலநேர்க்கோட்டு வட்டங்களும்\nமகர ரேகையைக் காட்டும் உலக நிலப்படம்\n1794ஆம் ஆண்டில் சாமுவல் டுன் வரைந்த உலக நிலப்படத்தில் மகர ரேகை\nசிலியின் அன்டோஃபகஸ்ட்டாவின் வடக்கே மகர ரேகையைக் குறிக்கும் நினைவுச் சின்னம்\nபிரேசிலின் மரிங்காவில் மகர ரேகையைக் குறிக்கும் குறியீடு\nசூரியக் கடிகாரத்தில் மகர ரேகை, யுய்யீ மாநிலம், அர்கெந்தீனா\nமகர ரேகை அல்லது மகரக் கோடு (Tropic of Capricorn) திசம்பர் (அல்லது தெற்கத்திய) வேனிற்கால கதிர்த் திருப்பத்தின் போது கதிரவனின் கதிரொளி செங்குத்தாக விழுகின்ற நில நேர்க்கோட்டின் வட்டம் ஆகும். இதனை தெற்கு வெப்ப மண்டலப் ப���ுதி (Southern Tropic) எனவும் குறிப்பிடுகின்றனர். சூரியன் நேரடியாக தலைக்கு மேலாக காணப்படுகின்ற தெற்குக் கோடி நிலநேர்க்கோடு எனவும் குறிப்பிடலாம். கதிரவன் பாதையில் கடக ரைகை வடக்கு எல்லையாகவும் மகர ரேகை தெற்கு எல்லையாகவும் உள்ளன.\nபுவியின் நிலப்படங்களில் குறிப்பிடப்படும் ஐந்து நிலநேர்க்கோட்டு வட்டங்களில் இதுவும் ஒன்றாகும். தற்போது (ஏப்ரல் 27, 2018) இதன் நிலநேர்க்கோடு 23°26′12.9″ (அல்லது 23.43691°)ஆக [1] உள்ளது. ஆனால் இது மெதுவாக வடக்கு நோக்கி நகர்ந்து வருகின்றது; ஆண்டுக்கு 0.47 விகலை அல்லது 15 மீட்டராக இந்த நகர்வு உள்ளது.\n2 புவியியலும் சுற்றுச் சூழலும்\n2000 ஆண்டுகளுக்கு முன்னர் இதற்குப் பெயரிட விழைந்தபோது சூரியன் திசம்பர் கதிர்த்திருப்பத்தின்போது மகர விண்மீன் குழாமின் திசையில் இருந்ததால் இதற்கு மகரக்கோடு எனப் பெயரிடப்பட்டது. ஆங்கிலத்தில் இந்த விண்மீன் குழாம் இலத்தீனில் ஆட்டுத்தலை எனப் பொருள்படும் கேப்ரிகார்னொசு எனப் பெயரிடப்பட்டுள்ளதால் இக்கோடு டிராபிக் ஆஃப் கேப்ரிகார்ன் என அழைக்கப்படுகின்றது. தற்காலத்தில் இந்த நிகழ்வு விண்மீன் குழாம் தனுசு திசையில் நடைபெறுகின்றது. இது அயனச் சலனத்தால் ஏற்பட்டுள்ளது. ஆங்கிலச் சொல் டிராபிக் என்பதே கிரேக்கச் சொல்லான டிரோப் (τροπή) என்பதிலிருந்து வந்துள்ளது; இதற்கு திரும்புதல், திசை மாறுதல் என்ற பொருள்கள் உண்டு. இதே ஏரணத்தைக் கொண்டு மகரக்கோட்டை மகரத் திருப்பம் எனவும் பெயரிடலாம்.\nமகரக் கோடு தெற்கிலுள்ள தென் மிதவெப்ப மண்டலத்தையும் வடக்கிலுள்ள அயன மண்டலத்தையும் பிரிக்கும் கோடாகும். வடக்கு அரைக்கோளத்தில் மகரக்கோட்டிற்கு இணையானது கடகக் கோடாகும்.\nமகரக் கோட்டின் நிலை நிரந்தரமானதல்ல; நேரக்கோட்டில் இது மிகவும் சிக்கலான முறையில் மாறுகின்றது.\nஆத்திரேலியாவில் இக்கோட்டில் அமைந்துள்ள இடங்களில் மழைப்பொழிவு உலகின் மற்றெந்தப் பகுதிகளை விடவும் மிகவும் வேறுபாடுகளைக் கொண்டுள்ளது.[2] இதனால் பொதுவாக மழைப்பொழியும் இடங்களிலும் கூட வேளாண்மை செய்யவியலாதுள்ளது. இப்பகுதிகளிலும் சிஇல ஆண்டுகளில் கடும் வறட்சி நிலவுகிறது. தெற்கத்திய ஆபிரிக்காவில் மழைப்பொழிவு இதைவிட எதிர்பார்க்கக் கூடிய அளவில் உள்ளதால் இங்கு விவசாயம் நடைபெறுகிறது. இருப்பினும் இங்கும் உரங்களிட்டாலும் விளைச்ச���் குறைவாகவே உள்ளது.\nதென் அமெரிக்காவில் அந்தக் கண்டத்து கிரேட்டான்களின் புவிப்பரப்பு ஆத்திரேலியா, தெற்கு ஆபிரிக்கா போன்றே தொன்மையானதாக இருப்பினும் புவியியல் காலக்கோட்டில் இளமையானதும் உருவாகி வருவதுமான அந்தீசு மலைத்தொடர் இருப்பதால் இப்பகுதியில் மேற்குப் பகுதியில் உருவாகும் வெப்பமண்டல எதிர்ச்சூறாவளிகளால் அத்திலாந்திக்குப் பெருங்கடலிலிருந்து வெப்பமான, ஈரமான காற்றைப் பெறுகிறது. இக்காரணத்தால் மகரக்கோட்டை அடுத்துள்ள பிரேசில் பகுதிகளில் பெருமளவில் விவசாயம் செய்யப்படுகின்றது; முதன்மைப் பயிராக கரும்பு விளைகின்றது. தவிரவும் இயற்கையான மழைக்காட்டு தாவரங்கள் முற்றிலும் அழிக்கப்பட்டு விவசாயம் நடக்கிறது. கீழே தெற்கிலுள்ள அர்கெந்தீனாவிலுள்ள மிதவெப்பமண்டல புல்வெளிகளான பம்பாசு மண்டலம் உலகிலேயே மிகவும் வளமையான விவசாயக்களமாக விளங்குகின்றது; இங்கு கோதுமை, சோயா அவரை, மக்காச்சோளம் விளைவிப்பதுடன் கால்நடை வேளாண்மையால் மாட்டிறைச்சியும் கிடைக்கின்றது. உலகளவில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி நாடுகளில் முதன்மையானதாக அர்கெந்தீனா விளங்குகின்றது.\nஅந்தீசுக்கி மேற்கில் நிலவும் ஹம்போல்ட் நீரோட்டம் அப்பகுதிகளில் மிகவும் வறண்ட வானிலை காணப்படுகின்றது. உலகின் மிகவும் வறண்ட பாலைவனமான அட்டகாமா பாலைவனம் இங்கு உருவாகியுள்ளது. இக்காரணத்தாலேயே சஜாமா எரிமலையுள்ள 18˚30' தெற்கு நிலநேர்க்கோட்டிற்கும் 27˚S நிலநேர்க்கோட்டிற்கும் இடையேயுள்ள பகுதியில் பனியாறுகள் எதுவும் இல்லை.[3] இப்பகுதியில் தாவரங்களே பெரும்பாலும் இல்லை; அந்தீசின் கிழக்குச் சரிவுகளில் மட்டும் மழை பெய்வதால் அங்கு மட்டும் மழைக்கால விவசாயம் நடக்கின்றது.\nமேலும் தெற்கு நோக்கிப் பயணித்தால் அர்கெந்தீனாவும் சிலியும் பகிரும் படகோனியாவில் வானிலை மிகவும் குளிர்ந்துள்ளது; குளிர்காலங்களில் பெரும் பனித்தூவிகள் பொழிகின்றன. இதனால் ஆண்டு முழுமைக்கும் நீர்வளம் கிடைக்கின்றது. படகோனியாவின் மேற்குப் பகுதியில் வானிலை ஈரப்பசையுடன் இருக்கின்றது. இப்பகுதியில் கடனீர் இடுக்கேரி, காடு, ஏரிகளைக் காணலாம்; அந்தீசு மலைத்தொடரின் சிகரங்களில் நிரந்தரமாக உள்ள பனியிலிருந்து வரும் நீர் இதற்கு காரணமாக உள்ளது. இதனால் இப்பகுதி பனிச்சறுக்கு விளையா��்டுகளுக்கும் குளிர்கால விளையாட்டுக்களுக்கும் பரவலாகப் பெயர்பெற்றது. படகோனியாவின் கிழக்குப் பகுதி பொதுவாக குளிர்ச்சியாகவும் வறண்டும் உள்ளது; இங்கு உயர்ந்த மேசை நிலங்களுடன் வலிதான காற்று வீசும் ஸ்டெப்பி புல்வெளிகள் அமைந்துள்ளன.\nமுதனெடுங்கோட்டில் துவங்கி மேற்காக மகரக்கோட்டில் அமைந்துள்ள நாடுகள்:\nபவளக் கடல் தீவுகள் மண்டலம் (ஆத்திரேலியா)\nகதிர்த்திருப்பம் மற்றும் சம இரவு நாள்\nவிக்கிமீடியா பொதுவகத்தில் மகர ரேகை என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nவிக்சனரியில் மகர ரேகை என்னும் சொல்லைப் பார்க்கவும்.\nபயனுள்ள மாறிலிகள்\" பார்க்க: சூரிய வழியின் சாய்வுத்தன்மை\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 சூன் 2019, 14:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%86._%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-06-24T22:48:00Z", "digest": "sha1:C5KKP253AHMUKOUHTBYVQC5TUGQF7L5Z", "length": 12902, "nlines": 127, "source_domain": "ta.wikipedia.org", "title": "வெ. துரையனார் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதிருச்சிற்றம்பலம், அருள்நந்தி சிவம், திருநாவலர் காந்தி\nவெ. துரையனார் அடிகள் (மே 12, 1891 - சனவரி 5, 1973) தென்னாப்பிரிக்காவில் பிறந்து, இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்குகொண்டவர்.\n2 விடுதலைப் போராட்டத்தில் பங்குபற்றல்\nதுரையனார் அடிகளார் வெங்கடாசலம் பிள்ளை, செல்லத்தாச்சி ஆகியோருக்கு மகனாகத் தென்னாப்பிரிக்காவில் உள்ள திரான்சுவால் என்ற இடத்தில் உள்ள ரூடிபோர்டு என்ற ஊரில் துரையனார் அடிகள் பிறந்தார். இவரின் இளமைப்பெயர் துரைசாமி என்பதாகும். தமிழறிஞர் மறைமலையடிகளாரிடம் தமிழ் படிக்க வந்த பிறகு தம் பெயரைத் துரையனார் அடிகள் என மாற்றிகொண்டவர்.\nதந்தை வெங்கடாசலம் பிள்ளையின் முன்னோர்கள் மொரீசியசு, தென்னாப்பிரிக்காவிற்கு வணிகம் செய்யச் சென்றவர்கள். தென்னாப்பிரிக்காவில் இருந்தபொழுது இந்தியர்கள் நடத்திய கால்பந்து கிரிக்கெட், குத்துச்சண்டை முதலிய தற்காப்புக்கலைகளில் நன்றாகப் பயின்றவர் துரையனார் அடிகள்.\nமகாத்மா காந்தி நடத்திய அமைதிவழி சட்டமறுப்பு இயக்கத்தில் கலந்து கொண்டு 1909 ஆம் ஆண்டில் துரையனார் அடிகள் சோகன்சுபர்க் சிறையில் அடைக்கப்பட்டார். ஒரு திங்கள் அந்தச் சிறையில் இருந்த பிறகு நீதியரசர் வெர்னோன் முன்னிலையில் நிறுத்தபட்டு, அடையாளச் சீட்டு கொளுத்தியமைக்கும், இல்லாமைக்கும் ஆறு மாதம் தண்டிக்கப்பெற்று, உள்ளூர்ச் சிறைச்சாலையில் பதினைந்து நாளும் டீப்குளுஃப் சிறையில் ஆறு மாதங்களும் அடைக்கப்பெற்றார்.\nதுரையனார் தமிழ் படிக்கவென தம் தாயாருடன் தமிழ்நாடு வந்தார். சென்னையில் பல்லாவரத்தில் வாழ்ந்த மறைமலை அடிகளாரிடம் நன்கு தமிழ் கற்றார். பின்னர் மறைமலை அடிகளாரிடம் கருத்து மாறுபட்டு வெளியேறி, சுவாமிமலை வந்து 1912 முதல் தங்கியிருந்தார்.\nசுவாமிமலையில் தங்கியிருந்த பொழுது கும்பகோணம் பகுதியில் நடந்த பல்வேறு இந்திய விடுதலைப் போராட்டங்களில் கலந்துகொண்டார். குறிப்பாகக் கிலாபத்து இயக்கம், மதுவிலக்கு இயக்கம், தீண்டாமை இயக்கம் உள்ளிட்ட பல போராட்டங்களில் கலந்துகொண்டு ஏழாண்டுகள் சிறைத் தண்டனை பெற்றார்.\n1930 இல் திருச்சியில் நடந்த உப்புச்சத்தியாக்கிரகத் திட்டமிடல் கூட்டத்தில் கலந்து கொண்டார். 100 பேர் கொண்ட ஒரு குழுவுக்குத் தலைமையேற்று வேதாரண்யத்தில் போராட்டம் நடத்தியபொழுது கைதுசெய்யப்பட்டு, கடலூர்ச் சிறையில் அடைக்கப்பெற்றார். பின்னர் துரைசாமியார் வேலூர் சிறைக்கு மாற்றப்பட்டார். காந்தி - இர்வின் ஒப்பந்தப்படி கைதிகள் அனைவரும் விடுதலை செய்யப்பெற்றனர்.\nதுரைசாமியார் சட்டமறுப்பு இயக்கத்தில் (1932) ஈடுபட்டு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்று, திருச்சியிலும், பின்னர் மதுரைச் சிறையிலும் இருந்தார்கள். மதுரைச்சிறையில் இருந்தபொழுது துரையனாரின் துணைவியார் துளவம்மாள் இறந்துவிட்டார்.\n1936 இல் தஞ்சாவூர் மாவட்ட காங்கிரசுக் குழுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1939 இல் குடந்தை நகரமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nதிருவியன் மதியம் (அறவாழ்வு வலியுறுத்தும் நூல்)\nதிராவிடத் தமிழர்களின் பண்டைக்கால வரலாறு\nவெ.துரையனார் அடிகள் தன் வரலாறு நூல் (1995, பதிப்பு: மு. இளங்கோவன்)\nதுரையனார் 05.01.1973 இல் மறைந்தார்.\nதென்னாப்பிரிக்கத் தமிழர் வெ.துரையனார் அடிகள், முனைவர் மு. இளங்கோவன்\nதமிழ்நாட்டு இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஏப்ரல் 2019, 09:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/minister-duraikannu-gets-illness-343667.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Also-Read", "date_download": "2019-06-24T21:24:18Z", "digest": "sha1:QHKITOVC2NSDRRHVGFGM3ELK4MXHNUL6", "length": 16437, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "வேளாண்மை துறை அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு திடீர் உடல் நலக்குறைவு | Minister Duraikannu gets illness - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n4 hrs ago கூட்டணி அரசு கவிழ்ந்தாலும் கர்நாடகத்தில் 100% தேர்தல் நடைபெறாது.. மத்திய அமைச்சர் உறுதி\n5 hrs ago தமிழக விவசாயிகளின் வாழ்க்கையோடு விளையாடும் விபரீத முயற்சி. கர்நாடக அரசுக்கு ஸ்டாலின் கண்டனம்\n6 hrs ago 24 மணி நேரத்தில் 10 செயின் பறிப்பு சம்பவங்கள்.. தலைநகர் சென்னையை அலற விடும் கொள்ளையர்கள்\n6 hrs ago \"யோவ்.. எதுக்கு வீடியோ எடுக்கிறே.. செய்தியாளரின் செல்போனை பறித்து தாக்கிய ஈரோடு எம்எல்ஏ மகன்\nSports ஒரு அரைசதம் + 5 விக்கெட்.. ஆப்கானிஸ்தானை ஓட ஓட விரட்டிய ஆல்-ரவுண்டர்.. எளிதாக வென்ற வங்கதேசம்\nFinance என்னாது தண்ணீர் பற்றாக்குறையால்.. ஏற்றுமதி குறையுமா.. கடுப்பில் ஏற்றுமதியாளர்கள்\nAutomobiles பிஎம்டபிள்யூ விரைவில் களமிறக்கபோகும் புதிய எஸ்யூவி மாடல் இதுதான்... எப்போது தெரியுமா...\nLifestyle டிவி ஓடிக்கொண்டிருக்கும் போது தூங்குபவரா நீங்கள்\nMovies Super sister programme: அம்மா சாப்பாடு ரெடி பண்ணி குடுத்துடறாங்க என் நடிப்பை பார்க்கறாங்க\nTechnology ரூ.30,000 பரிசு வழங்கும் ஆதார் போட்டி ஈஸியா வெற்றி பெற டிப்ஸ் இதோ\nEducation அண்ணா பல்கலை: பொறியியல் கல்லூரிகளில் குறைக்கப்பட்ட இடங்களின் விபரம் வெளியீடு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவேளாண்மை துறை அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு திடீர் உடல் நலக்குறைவு\nசென்னை: வேளாண்மை துறை அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nதஞ்சை மாவட்டத்தை சேர்���்தவர் அமைச்சர் துரைகண்ணு. இவருக்கு வயது 70 ஆகிறது. பாபநாசம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். கடந்த 2016-ம் ஆண்டு வேளாண் மற்றும் விலங்குகளின் அமைச்சர் பதவிக்கு துரைகண்ணுவை மறைந்த ஜெயலலிதா நியமித்தார்.\nஇது தமிழக அரசின் முதல் அமைச்சரவை பதவியாகும். துறை ரீதியான வளர்ச்சி பணிகளை அமைச்சர் துரைகண்ணு மேற்கொண்டு வந்தார். இப்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டதால், தமிழக அரசியல் கட்சி தலைவர்களும் அதற்கான முயற்சியில் தீவிரமாக இறங்கி உள்ளனர்.\nபொள்ளாச்சி பலாத்கார குற்றவாளிகளை காப்பாற்ற போராடும் அதிமுக.. ஸ்டாலின் கண்டனம்\nஇந்நிலையில், துரைகண்ணுவுக்கு திடீரென உடல் சுகவீனம் ஏற்பட்டது. இதையடுத்து அமைச்சர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அவரை உடன் இருந்தவர்கள், தஞ்சை கே.ஜி.மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அமைச்சருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nஉடலில் சர்க்கரை அளவு குறைந்ததாலேயே மயக்கம் ஏற்பட்டதாக மருத்துவர்கள் காரணம் தெரிவித்துள்ளனர். தற்போது அமைச்சரின் உடல்நலனில் நல்ல முன்னேற்றம் இருந்தாலும் தொடர்ந்து மருத்துவரின் கண்காணிப்பில் உள்ளார். எனினும் விரைவில் அமைச்சர் துரைகண்ணு வீடுதிரும்புவார் என மருத்துவமனை வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளன.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதமிழக விவசாயிகளின் வாழ்க்கையோடு விளையாடும் விபரீத முயற்சி. கர்நாடக அரசுக்கு ஸ்டாலின் கண்டனம்\n24 மணி நேரத்தில் 10 செயின் பறிப்பு சம்பவங்கள்.. தலைநகர் சென்னையை அலற விடும் கொள்ளையர்கள்\nவெளிநாட்டை சேர்ந்த கிறிஸ்தவரை மணம் முடிக்கும் மகள்.. வலதுசாரிகள் வசை மழையில் சுதா ரகுநாதன்\nகாவிரி நீரை சட்ட விரோதமாக பயன்படுத்தும் கர்நாடகம்.. தடுத்து நிறுத்த ராமதாஸ் வலியுறுத்தல்\nகர்நாடகத்தின் மேகதாது திட்ட அறிக்கையை நிராகரிங்க.. கடிதம் மூலம் பிரதமரை வலியுறுத்திய முதல்வர்\nசென்னை பாரிமுனையிலுள்ள ஓட்டல் சரவண பவனில் தீ விபத்து.. தீயை கட்டுப்படுத்தும் முயற்சி தீவிரம்\nஅரசியலுக்கு வருகிறாரா வைகோ மகன் துரை வையாபுரி\nஅறிவாலயத்தின் கதவுகள் எப்பப்பா திறக்கும்.. காத்திருக்கும் அய்யாக்கண்ணு\nசென்னை- அரக்கோணம் மின்சார ரயிலில் சோதனை அடிப்படையில் தெற்கு ரயில்வே புதிய முயற்சி\nலேப்டாப் தரவில்லை.. சத்தியமங்கலத்தில் சாலை மறியல்.. மாணவர்களை அடித்து கைது செய்த போலீஸ்\nஉ.பி.யில் பிரியங்கா வியூகம் வெல்லுமா புதிய நிர்வாகிகளாக இளைஞர்கள், பெண்கள் நியமனமாம்\nஉச்சத்தில் தண்ணீர் பஞ்சம்.. அரசு எச்சரிக்கையை மீறி அரை நாள் விடுமுறை அளித்த தனியார் பள்ளி\n\"வெட்டுவேன்\".. கருணாஸுக்கு ஒரு நியாயம்.. ராமதாஸுக்கு இன்னொன்றா.. வன்னி அரசு பாய்ச்சல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nillness tanjore உடல்நலக்குறைவு தஞ்சாவூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/another-piece-on-valentines-day-celebrations-usa-341679.html", "date_download": "2019-06-24T21:31:26Z", "digest": "sha1:4TUBO5S4JR4KGKNPCE6I3I2X3H2AOBFM", "length": 19457, "nlines": 216, "source_domain": "tamil.oneindia.com", "title": "எங்கெங்கும் காதல்... காதலின் நேசம் எல்லா அணுக்களிலும் நிறைந்து பிரபஞ்சம் இன்னும் அழகாகட்டும் | Another piece on Valentines day celebrations in USA - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n4 hrs ago கூட்டணி அரசு கவிழ்ந்தாலும் கர்நாடகத்தில் 100% தேர்தல் நடைபெறாது.. மத்திய அமைச்சர் உறுதி\n5 hrs ago தமிழக விவசாயிகளின் வாழ்க்கையோடு விளையாடும் விபரீத முயற்சி. கர்நாடக அரசுக்கு ஸ்டாலின் கண்டனம்\n6 hrs ago 24 மணி நேரத்தில் 10 செயின் பறிப்பு சம்பவங்கள்.. தலைநகர் சென்னையை அலற விடும் கொள்ளையர்கள்\n6 hrs ago \"யோவ்.. எதுக்கு வீடியோ எடுக்கிறே.. செய்தியாளரின் செல்போனை பறித்து தாக்கிய ஈரோடு எம்எல்ஏ மகன்\nSports ஒரு அரைசதம் + 5 விக்கெட்.. ஆப்கானிஸ்தானை ஓட ஓட விரட்டிய ஆல்-ரவுண்டர்.. எளிதாக வென்ற வங்கதேசம்\nFinance என்னாது தண்ணீர் பற்றாக்குறையால்.. ஏற்றுமதி குறையுமா.. கடுப்பில் ஏற்றுமதியாளர்கள்\nAutomobiles பிஎம்டபிள்யூ விரைவில் களமிறக்கபோகும் புதிய எஸ்யூவி மாடல் இதுதான்... எப்போது தெரியுமா...\nLifestyle டிவி ஓடிக்கொண்டிருக்கும் போது தூங்குபவரா நீங்கள்\nMovies Super sister programme: அம்மா சாப்பாடு ரெடி பண்ணி குடுத்துடறாங்க என் நடிப்பை பார்க்கறாங்க\nTechnology ரூ.30,000 பரிசு வழங்கும் ஆதார் போட்டி ஈஸியா வெற்றி பெற டிப்ஸ் இதோ\nEducation அண்ணா பல்கலை: பொறியியல் கல்லூரிகளில் குறைக்கப்பட்ட இடங்களின் விபரம் வெளியீடு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎங்கெங்கும் காதல்... காதலின் நேசம் எல்லா அணுக்களிலும் நிறைந்து பிரபஞ்சம் இன்னும் அழகாகட்டும்\nசிகாகோ: காதலர் தினம் அன்று பார்த்து பார்த்து பரிசு வாங்கி கொடுத்து உருக உருக காதல் கவிதைகள் அனுப்பி காதலர் தினம் கொண்டாடுவதற்கு பல பேர் இருக்க காதலர் தினம் என்னும் கலாச்சாரம் எல்லாம் மேலை நாடுகளில் இருந்து வந்தது என்று சொல்லி அதெல்லாம் நமக்கு எதுக்கு என்று பேசுபவர்கள் ஒரு புறம்.\nமேலை நாட்டு விழாக்களை கொண்டாட ஆரம்பித்த நாம் அங்கு எப்படி நிஜமாகவே கொண்டாடுகிறார்களா என்று முழுதும் தெரிந்து கொள்ளவே இல்லை என்று சொல்லலாம்.\nசரி அமெரிக்கா போன்ற நாடுகளில் நிஜமாகவே வாலெண்டின்ஸ் டே எப்படி கொண்டாடுகிறார்கள் தெரியுமா .\nகாதல் இதயம் சிகப்பு வண்ணத்தில் எப்போதும் காட்டப்படுகிறது. அங்கு பிப்ரவரி மாதம் என்றாலே வால்மார்ட் போன்ற பெரிய கடைகள் எல்லாம் காதல் பரிசு பொருட்களால் நிறைந்து கிடைக்கிறது. தூங்கும் தலையணை முதல் டெட்டி பொம்மை வரை எல்லாமே இதய வடிவத்தில் சிவப்பு வண்ணமாக மாறி விடுகிறது. காதலர் தினத்தில் சிவப்பு ஆடை அணிவதும் அங்கு பிரபலம்.\nஉருக உருக காதலிக்கும் இளம் வயது பருவத்தினர் மட்டும் காதலர் தினம் கொண்டாடுவதில்லை. அது தான் இங்கு சிறப்பு . இங்கு எல்லோரும் காதலர் தினத்தை ஒரு அன்பு தினமாக தான் கொண்டாடுகிறார்கள் . வயதான தாத்தா முதல் பள்ளி செல்லும் மூன்று வயது குழந்தை வரை எல்லோரும் காதலர் தினத்திற் கொண்டாடுகிறார்கள்.\nபள்ளி செல்லும் குழந்தைகள் தன் ஆசிரியருக்கு அன்பு பரிசு எடுத்து செல்லுகிறார்கள். தன சக மாணவர்களுக்கு இனிப்பு , வாழ்த்து அட்டை என்று பரிசு எடுத்து செல்லுகிறார்கள். வீட்டுக்கு வரும்போது ஒரு பெட்டி நிறைய பரிசு பொருட்களோடும் சிரிப்போடும் வருகிறார்கள் . பள்ளியில் இருந்து வரும்போது அப்பாவுக்கும் அம்மாவுக்கும் கூட சின்னதாய் ஒரு கார்டோ அல்லது வாழ்த்து செய்தியோ செய்து கொண்டு வந்து முகம் நிறைய சிரிக்கிறார்கள்.\nஇளம் வயதினர் தங்கள் மனதில் ஒளித்து வைத்த அன்பை சொல்ல ஒரு பூங்கொத்தோடு அல்லது ஒரு சாக்லேட் பையோடு அல்லது ஒற்றை ரோஜாவோடு அல்லது ஒரு தனிமை சந்திப்பு நேரமாகவோ அல்லது திருமணமான தம்பதிக்ளின் மெழுகுவர்த்தி ஒளி இரவு உணவாகவோ மட்டும் அல்ல வாலெண்டின்ஸ் டே இங்கு. .\nஅது மட்டும் அல்ல இன்னும் நிறைய இருக்கு. வயதான அம்மா அப்பாவுக்கு பரிசுகளோடு பிள்ளைகள் சந்திக்கிறார்கள். தங்கள் சொந்தங்களை தேடி தேடி பரிசுகளோடு செல்லுகிறார்கள். பெரிதாக ஒன்றும் இல்லை அவர்கள் சொல்ல செல்வது நான் உங்களை அன்பு செய்கிறேன் . நான் உங்களுக்கு இருக்கிறேன் என்ற உணர்வை தரும் ஒரு நாளாக தான் அது பார்க்கப்படுகிறது.\nபரிசு பொருட்கள் வாங்க என்று அந்த ஊரு மக்கள் கொஞ்சம் அதிகமாகவே இந்த நாட்களில் செலவு செய்கிறார்கள் என்றாலும் கூட குறிப்பிட்ட வயது பருவத்தினரின் காதலின் தினமாக மட்டும் அல்லாமல் அன்பின் தினமாக அன்பை நெருங்கிய உறவுகளுக்கு சொல்லும் ஒரு தினமாக தான் அங்கெல்லாம் காதலர் தினம் என்று சொல்லப்படும் வாலெண்டின்ஸ் டே கொண்டாடப்படுகிறது என்ற குட்டித் தகவலோடு உங்களுக்கும் அன்பின் தின வாழ்த்துக்கள். எல்லோரும் நேசத்தோடும் பாசத்தோடும் உறவுகளோடு பிணைந்திருப்போம். காதலின் நேசம் எல்லா அணுக்களிலும் நிறைந்து பிரபஞ்சம் இன்னும் அழகாகட்டும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் valentines day செய்திகள்\nஒரு வாரம்.. ஆரவாரம்.. ஓஹோன்னு கொண்டாடி முடிந்த காதலர் தினம்\nமூளைச்சாவு அடைந்த மனைவியின் இதயத்தை காதலர் தினத்தன்று தானமாக வழங்கிய இளைஞர்.. வேலூரில் சோகம்\nசெல்வத்துக்கு இது தேவையா.. நாய்க்கு தாலி கட்டியவர் மாமியார் வீட்டுக்கு போனார்\nபாரத் மாதா கி ஜெய் .. நாயைப் பிடிச்சு கல்யாணம் செஞ்சு வச்சு.. நாகர்கோவிலில் ஒரு அக்கப் போர்\nகண்ணில் விழுந்த காதல் மழையே..\nகாதலர் தினம் 2019: காதலை ஜெயிக்க வைக்கும் காதல் கிரகங்கள் உங்க ஜாதகத்தில் எப்படி இருக்கு\nநிறைகுடமென நிரம்பி வழிந்து கொண்டுதான் இருக்கிறது.. ஆனால் எது காதல்\nஇது காதலில் வேற லெவல்.. பாருங்க.. படிங்க.. ரசிங்க\nKiss Day: மறந்துவிடாதீங்க.. இன்னிக்கு 'கிஸ் டே' பாஸ் முத்தம் பற்றி சில முத்தான தகவல்\nகாதல் ரோஜாவே.. ஓசூரிலிருந்து 1 கோடி ரோஜாக்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nvalentines day chicago usa காதலர் தினம் சிகாகோ அமெரிக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/lucknow/exit-poll-results-modi-magic-trumps-in-up-350997.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-06-24T21:31:41Z", "digest": "sha1:UFADO53SBY7WURUO6FA7LHZQEPDY2N6U", "length": 21100, "nlines": 216, "source_domain": "tamil.oneindia.com", "title": "உத்தரப்பிர���ேசத்தில் ‘ஒர்க் அவுட்’ ஆகவில்லையா மாயாவதி- அகிலேஷ் கூட்டணி? | Exit Poll Results: Modi magic trumps in UP - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் லக்னோ செய்தி\n4 hrs ago கூட்டணி அரசு கவிழ்ந்தாலும் கர்நாடகத்தில் 100% தேர்தல் நடைபெறாது.. மத்திய அமைச்சர் உறுதி\n5 hrs ago தமிழக விவசாயிகளின் வாழ்க்கையோடு விளையாடும் விபரீத முயற்சி. கர்நாடக அரசுக்கு ஸ்டாலின் கண்டனம்\n6 hrs ago 24 மணி நேரத்தில் 10 செயின் பறிப்பு சம்பவங்கள்.. தலைநகர் சென்னையை அலற விடும் கொள்ளையர்கள்\n6 hrs ago \"யோவ்.. எதுக்கு வீடியோ எடுக்கிறே.. செய்தியாளரின் செல்போனை பறித்து தாக்கிய ஈரோடு எம்எல்ஏ மகன்\nSports ஒரு அரைசதம் + 5 விக்கெட்.. ஆப்கானிஸ்தானை ஓட ஓட விரட்டிய ஆல்-ரவுண்டர்.. எளிதாக வென்ற வங்கதேசம்\nFinance என்னாது தண்ணீர் பற்றாக்குறையால்.. ஏற்றுமதி குறையுமா.. கடுப்பில் ஏற்றுமதியாளர்கள்\nAutomobiles பிஎம்டபிள்யூ விரைவில் களமிறக்கபோகும் புதிய எஸ்யூவி மாடல் இதுதான்... எப்போது தெரியுமா...\nLifestyle டிவி ஓடிக்கொண்டிருக்கும் போது தூங்குபவரா நீங்கள்\nMovies Super sister programme: அம்மா சாப்பாடு ரெடி பண்ணி குடுத்துடறாங்க என் நடிப்பை பார்க்கறாங்க\nTechnology ரூ.30,000 பரிசு வழங்கும் ஆதார் போட்டி ஈஸியா வெற்றி பெற டிப்ஸ் இதோ\nEducation அண்ணா பல்கலை: பொறியியல் கல்லூரிகளில் குறைக்கப்பட்ட இடங்களின் விபரம் வெளியீடு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉத்தரப்பிரதேசத்தில் ‘ஒர்க் அவுட்’ ஆகவில்லையா மாயாவதி- அகிலேஷ் கூட்டணி\n சி வோட்டர் அதிரடி கணிப்பு\nலக்னோ: உத்தரப்பிரதேசத்தில் பரம வைரிகளாக இருந்த பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி இரு கட்சிகளும் இணைந்து மெகா கூட்டணி அமைத்தும் கூட பாஜகவை வீழ்த்த முடியவில்லை என்கின்றன தேர்தலுக்குப் பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள்.\nலோக்சபா தேர்தலில் பாஜகவை வீழ்த்துவதுதான் ஒற்றை குறிக்கோள் என மாநில கட்சிகள் வரிந்து கட்டிக் கொண்டு கூட்டணி அமைத்தன. உத்தரப்பிரதேசத்தில் இரு துருவங்களாக இருந்த பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாதி கட்சிகள் மெகா கூட்டணியை உருவாக்கின.\nஇக்கூட்டணியானது யாதவர்கள், தலித்துகள், சிறுபான்மையினர் வாக்குகளை அப்படியே சிந்தாமல் சிதறாமல் கொண்டு வந்து சேர்க்கும்; இரு கட்சிகளின் ���ாக்கு சதவீதம் இணையும் போது பாஜக பல தொகுதிகளில் படு தோல்வியைத்தான் சந்திக்கும் என கணிக்கப்பட்டது.\nExit poll: அதிமுக கனவை சிதறடிக்கும் அமமுக.. இருவரும் இணைந்தால்.. திமுகவுக்கு சிரமம்\nஆனால் தேர்தலுக்குப் பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் (எக்ஸிட் போல் முடிவுகள்) பகுஜன் சமாஜ்- சமாஜ்வாதி கூட்டணி அப்படி ஒன்றும் சாதித்துவிடாது; வழக்கம் போல பாஜகவுக்கு உத்தரப்பிரதேசம் ஆதரவு தரும் என்றே கூறுகின்றன. உத்தரப்பிரதேசம் தொடர்பான எக்ஸிட் போல் முடிவுகள்\nஉத்தரப்பிரதேசத்தில் மொத்தம் உள்ள 80 தொகுதிகளில் கடந்த தேர்தலில் பாஜக 72 இடங்களைக் கைப்பற்றியது. மத்தியில் பாஜக தனிப்பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்க உத்தரப்பிரதேசம்தான் கை கொடுத்தது. இந்த முறை அதே அளவு இடங்களை பாஜக கைப்பற்றாது எனினும் பெரும்பாலான தொகுதிகளில் அக்கட்சி வெல்லும் என்கின்றன எக்ஸிட் போல் முடிவுகள். ரிபப்ளிக்-சிவோட்டர் கருத்து கணிப்பில் பாஜக 38; பகுஜன் சமாஜ்- சமாஜ்வாதி கூட்டணி40 இடங்களில் வெல்லும் என கூறப்பட்டுள்ளது.\nஉத்தரப்பிரதேசத்தில் மொத்தம் உள்ள 80 தொகுதிகளில் கடந்த தேர்தலில் பாஜக 72 இடங்களைக் கைப்பற்றியது. மத்தியில் பாஜக தனிப்பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்க உத்தரப்பிரதேசம்தான் கை கொடுத்தது. இந்த முறை அதே அளவு இடங்களை பாஜக கைப்பற்றாது எனினும் பெரும்பாலான தொகுதிகளில் அக்கட்சி வெல்லும் என்கின்றன எக்ஸிட் போல் முடிவுகள். ரிபப்ளிக்-சிவோட்டர் கருத்து கணிப்பில் பாஜக 38; பகுஜன் சமாஜ்- சமாஜ்வாதி கூட்டணி40 இடங்களில் வெல்லும் என கூறப்பட்டுள்ளது.\nபாஜக வசம் 57 தொகுதிகள்\nடைம்ஸ் நவ்- விஎம்ஆர் கருத்து கணிப்பில் பாஜக-58; பகுஜன் சமாஜ்- சமாஜ்வாதி 20; ரிபப்ளிக்- ஜன்கிபாத்- பாஜக 46 முதல் 57; பகுஜன் சமாஜ்- சமாஜ்வாதி 21-32 இடங்கள்தான் கிடைக்கும் என்கிறது.\nஇந்தியா டுடே- ஆக்சிஸ் எக்ஸிட் போல் முடிவுகளில் பாஜக 62 முதல் 68 இடங்களையும் பகுஜன் சமாஜ்- சமாஜ்வாதி அணிக்கு 10 முதல் 16 இடங்கள்தான் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது. அதேபோல் சி.என்.என்.-நியூஸ் 18- ஐபிஎஸ்ஓஎஸ் முடிவுகளில் பாஜகவுக்கு 60 முதல் 62 இடங்களும் மெகா கூட்டணிக்கு 17 முதல் 19 இடங்களும்தான் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஆனால் ஏபிபி-ஏசி நீல்சன் கருத்து கணிப்பானது பாஜகவுக்கு 22 இடங்களும் பகுஜன் சமாஜ் -சமா��்வாதி கூட்டணிக்கு 56 இடங்கள் கிடைக்கும் என்கிறது. நியூஸ் 24- சாணக்கியாவில் பாஜகவுக்கு 65, இந்தியா டிவி-சிஎன்எக்ஸில் 50 இடங்கள் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக தேர்தலுக்குப் பிந்தைய கருத்து கணிப்புகளானது, பகுஜன் சமாஜ்- சமாஜ்வாதி கூட்டணி முயற்சி கை கொடுக்கவில்லை; பாஜகவின் வெற்றியை அது தடுத்த நிறுத்த முடியாது என்பதையே வெளிப்படுத்துகின்றன.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஎருதுகளாக மாறி ஏர் இழுத்த பெண்கள்.. உ.பி.யில் அப்படி என்னதான் நடக்கிறது\nஷூலேஸ் கட்ட வச்சதே தப்பு.. இதுல அமைச்சர் கொடுத்த வியாக்கியானத்தை பாருங்க\nயோகி ஆதித்யநாத், மோகன் பகவத்தை கடுமையாக சாடிய வாரணாசி பாடகி ஹர்த் கவுர் மீது தேசதுரோக வழக்கு\nஅனைத்துக்கட்சி கூட்டம் மக்களை திசை திருப்பும் முயற்சி... பிரதமர் மோடி மீது மாயாவதி குற்றச்சாட்டு\n2022 சட்டமன்ற தேர்தல்.. உ.பி யில் பிரியங்காவை முதல்வர் வேட்பாளராக களமிறக்க வலுக்கும் கோரிக்கை\nஓடும் ரயிலில் அடுத்தடுத்து உயிரிழந்த 5 தமிழக முதியவர்கள்.. என்ன காரணம்.. அதிர வைக்கும் சோகம்\nஅதிர்ச்சி.. வாரணாசிக்கு ஆன்மிக சுற்றுலா சென்ற 5 தமிழர்கள் வெயில் தாங்க முடியாமல் ரயிலிலேயே மரணம்\nஈயம் பூசின மாதிரியும் இருக்கனும்.. பூசாத மாதிரியும் இருக்கனும்.. யோகி ஆதித்யநாதின் புது வியூகம்\nஉபி. சிறுமி கொலையில் வெளியாகும் திடுக் தகவல்கள்.. கொலையாளி அஸ்லாமின் அதிர வைக்கும் பின்னணி\nநாட்டை உலுக்கிய உ.பி சிறுமியின் கொடூர கொலை.. அதிர்ச்சியில் வாயடைத்துப்போன பிரபலங்கள்\nஉத்தரப்பிரதேச சிறுமி கொடூர கொலை.. தவறான தகவல்களை பரப்ப வேண்டாம்.. போலீஸ் எச்சரிக்கை\nஉ.பியில் அவமதிப்பு.. தூய்மை இந்தியா திட்ட கழிவறைகளில் தமிழக அரசு சின்னம் பொறிக்கப்பட்ட டைல்ஸ்\nசமாஜ்வாதியுடனான கூட்டணி முறிவு தற்காலிமானாதே... மாயாவதி தடாலடி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nexit polls லோக்சபா தேர்தல் 2019 எக்ஸிட் போல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/election-officer-called-minister-singular-197775.html", "date_download": "2019-06-24T21:30:57Z", "digest": "sha1:644UKY7X6VSLQPJGWEMSSBPIXQGIV3G2", "length": 18879, "nlines": 221, "source_domain": "tamil.oneindia.com", "title": "“நீ தமில்ல சொல்ப்பா” மதுரையில் மந்திரியை ஒருமையில் அழைத்த அதிகாரியால் “கலகல” | Election officer called a minister in singular… - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n4 hrs ago கூட்டணி அரசு கவிழ்ந்தாலும் கர்நாடகத்தில் 100% தேர்தல் நடைபெறாது.. மத்திய அமைச்சர் உறுதி\n5 hrs ago தமிழக விவசாயிகளின் வாழ்க்கையோடு விளையாடும் விபரீத முயற்சி. கர்நாடக அரசுக்கு ஸ்டாலின் கண்டனம்\n6 hrs ago 24 மணி நேரத்தில் 10 செயின் பறிப்பு சம்பவங்கள்.. தலைநகர் சென்னையை அலற விடும் கொள்ளையர்கள்\n6 hrs ago \"யோவ்.. எதுக்கு வீடியோ எடுக்கிறே.. செய்தியாளரின் செல்போனை பறித்து தாக்கிய ஈரோடு எம்எல்ஏ மகன்\nSports ஒரு அரைசதம் + 5 விக்கெட்.. ஆப்கானிஸ்தானை ஓட ஓட விரட்டிய ஆல்-ரவுண்டர்.. எளிதாக வென்ற வங்கதேசம்\nFinance என்னாது தண்ணீர் பற்றாக்குறையால்.. ஏற்றுமதி குறையுமா.. கடுப்பில் ஏற்றுமதியாளர்கள்\nAutomobiles பிஎம்டபிள்யூ விரைவில் களமிறக்கபோகும் புதிய எஸ்யூவி மாடல் இதுதான்... எப்போது தெரியுமா...\nLifestyle டிவி ஓடிக்கொண்டிருக்கும் போது தூங்குபவரா நீங்கள்\nMovies Super sister programme: அம்மா சாப்பாடு ரெடி பண்ணி குடுத்துடறாங்க என் நடிப்பை பார்க்கறாங்க\nTechnology ரூ.30,000 பரிசு வழங்கும் ஆதார் போட்டி ஈஸியா வெற்றி பெற டிப்ஸ் இதோ\nEducation அண்ணா பல்கலை: பொறியியல் கல்லூரிகளில் குறைக்கப்பட்ட இடங்களின் விபரம் வெளியீடு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n“நீ தமில்ல சொல்ப்பா” மதுரையில் மந்திரியை ஒருமையில் அழைத்த அதிகாரியால் “கலகல”\nமதுரை: ஓட்டுக்கு பணம் கொடுப்பது பற்றி புகார் கொடுக்க சென்ற அமைச்சரை ஒருமையில் அழைத்து சர்ச்சையில் சிக்கியுள்ளார் தேர்தல் அதிகாரி ஒருவர்.\nபுகார் அளிக்க சென்ற மந்திரிக்கு ஆங்கிலத்தில் பேச வராமல் திக்கித் திணறி உள்ளார்.\nஇதனை கண்ட அதிகாரி அவரை ஒருமையில் அழைத்து பேசியுள்ளார்.இச்சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமதுரை நாடாளுமன்ற தொகுதியில் வாக்காளர்களின் பெயரை சரிபார்ப்பதாகக் கூறி அதிமுகவினர் வீடுவீடாக சென்று பணம் வழங்குவதற்கான டோக்கன் அளிப்பதாக திமுக சார்பில் தேர்தல் பார்வையாளரிடம் புகார் அளிக்கப்பட்டது.\nஇதையடுத்து அமைச்சர் செல்லூர் ராஜூ, மேயர் ராஜன் செல்லப்பா, சுந்தர்ராஜன் எம்எல்ஏ உள்ளிட்டோர் மதுரையில் தேர்தல் பார்வையாளர் அதிகாரியான ராணி குமுதினியை நேற்றுமுன்தினம் சந்தித்து ஒரு மனு கொடுத்தனர்.\nமனுவில் \"தமிழக தேர்தல் ஆணையாளர் பிரவீன்குமாரிடம் வீடுவீடாகச் சென்று வாக்காளர் பட்டியலில் உள்ளபடி பெயர்கள் இருக்கிறதா என சரிபார்க்க அனுமதி கேட்டிருந்தோம். இதற்கு அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில்தான் மதுரை தொகுதியில் வீடுவீடாகச் சென்று ஆய்வு செய்து வருகிறோம் \"என கூறப்பட்டிருந்தது.\nமனுவை வழங்குவதற்காக தேர்தல் பொது பார்வையாளர் ராணி குமுதினியிடம் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் அதிமுகவினர் சென்றனர்.\nதேர்தல் பொது பார்வையாளரிடம் ஆங்கிலத்தில் பேசத் திணறிய அமைச்சர் \"பெட்டிஷன்... பெட்டிஷன்\" என்று திரும்பத் திரும்ப இழுத்துக் கொண்டிருந்தார். \"நிலைமை\"யைப் புரிந்து கொண்ட தேர்தல் பார்வையாளர் ராணி குமுதினி தனக்குத் தெரிந்த அரைகுறை தமிழில் \"நீ தமிழில் சொல்லு\" என்று போட்டுத் தாக்கினார்.\nஒரு அதிகாரி அமைச்சரையே ஒருமையில் பேசிய சம்பவம் அங்கிருந்தவர்களை தடுமாற வைத்தாலும் அதிகாரிக்கு தமிழ் தெரியாது என்பதால் நிலைமை மாறி கலகலப்பு ஏற்பட்டது.\nசிரித்தபடியே \"உங்களுக்கு தமிழ் தெரியுமா\" என்று நிருபர்கள் கேட்க \"கொஞ்ஞ்சம்... கொஞ்ஞ்சம்... தெரியும்\" என்று பதிலளித்தார் ராணி குமுதினி. அதன் பிறகு மேட்டரை தமிழிலேயே தேர்தல் பார்வையாளரிடம் அமைச்சர் விளக்கிக் கூறினார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவைகை ஆற்றுப் பாலத்துக்கு காவி கலரா.. என்ன ஆட்சி நடக்குது இங்கே.. திமுக எம்எல்ஏ ஆவேசம்\nஇங்கே தண்ணீர் பஞ்சம்.. சிங்கப்பூரில் ஸ்டாலின் ஜாலியாக பலூன் விடுகிறார்... அமைச்சர் செல்லூர் ராஜூ\nஇதோ.. இப்படி கழிவு நீர்தான் எங்களுக்கு சாப்பாட்டுக்கு.. கண்ணீர் விடும் பரிதாப மக்கள்\nமதுரையில் பயங்கரம்.. காவல் ஆணையாளர் அலுவலகம் அருகே இளைஞரை வெட்டிக் கொன்ற கும்பல்\nகாவலர்களின் செயலால் உருக்குலைந்த குடும்பம்.. இளைஞர் சாவு.. மனைவி தற்கொலை முயற்சி\nமதுரையில் காவல் நிலையத்திற்கு கையெழுத்திட வந்தவரை விரட்டி விரட்டி வெட்டிக் கொன்ற கும்பல்\nகுடிநீர் பிரச்சனை இல்லன்னு செல்லூர் ராஜு சொல்வது டாஸ்மாக் தண்ணீரை.. திமுக எம்எல்ஏ பதிலடி\nகோவையை போல் மதுரையிலும் என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனை\nஇந்தியாவிலேயே சிறப்பாக சட்ட ஒழுங்கை பராமரிக்கும் ஆட்சி ���திமுக ஆட்சி தான்: செல்லூர் ராஜூ\nஅதிமுக அரசை குறை சொல்ல திமுகவுக்கு அருகதையே இல்ல.. செல்லூர் ராஜூ செம கோபம்\nராஜ ராஜ சோழன் ஆட்சியில் தீண்டாமை, பெண்ணடிமை இருந்தது.. பா. ரஞ்சித்தை மிஞ்சிய கே எஸ் அழகிரி\nவரும் தேர்தல் அனைவருக்கும் விடை சொல்லும்.. அசராத பிரேமலதா விஜயகாந்த்\nஜெயலலிதா கொண்டு வந்த மழைநீர் சேமிப்பு திட்டத்தை செயல்படுத்துங்கள்... சரத்குமார் வேண்டுகோள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n'ஜெய் ஸ்ரீராம்' சொல்லச்சொல்லி இரவு முழுவதும் இளைஞருக்கு அடி உதை.. ஜார்க்கண்டில் கொடூர கொலை\nஎங்கள் சக்தியை தெரிந்து கொண்டோம். இனி வரும் தேர்தல்களில் யாருடனும் கூட்டணியில்லை.. தேவகவுடா\nநீட் தேர்வில் தமிழகத்துக்கு விலக்கு - நாடாளுமன்றத்தில் டி.ஆர்.பாலு, சிவா வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/lok-sabha-elections-2019-dinner-hosted-by-amit-shah-gets-nda-allies-together-ahead-of-vote-count-2040913", "date_download": "2019-06-24T21:43:22Z", "digest": "sha1:TKMDXTKU2FY62WTFVLN2CYFUOK5WCSII", "length": 8189, "nlines": 95, "source_domain": "www.ndtv.com", "title": "Election Result 2019: Ahead Of Vote Count, Nda Gets Together For Dinner Hosted By Amit Shah | கூட்டணி கட்சி தலைவர்களுக்கு விருந்து வைத்த அமித் ஷா! இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். பங்கேற்பு!!", "raw_content": "\nகூட்டணி கட்சி தலைவர்களுக்கு விருந்து வைத்த அமித் ஷா\nஇரவு விருந்துக்கு முன்னதாக பிரதமர் மோடியும், அமித் ஷாவும் மத்திய அமைச்சர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்தினர். விருந்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nகருத்துக் கணிப்பு முடிவுகள் பாஜக ஆட்சிக்கு வரும் என்று தெரிவிக்கின்றன.\nவாக்கு எண்ணிக்கை நாளை மறுதினம் தொடங்கவுள்ள நிலையில் கூட்டணி கட்சி தலைவர்களுக்கு பாஜக தலைவர் அமித் ஷா இன்று இரவு விருந்தை அளித்தார். முன்னதாக பிரதமர் மோடியும், அமித் ஷாவும் மத்திய அமைச்சர்களுடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டனர்.\nஇரவு விருந்து டெல்லியில் உள்ள அஷோக் ஓட்டலில் நடைகிறது. இந்த விருந்தின்போது அடுத்ததாக ஆட்சியமைக்கும் வழிகள் குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது.\nஇதில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். கூட்டணி கட்சிகளான பஞ்சாபின் அகாலி தள தலைவர் பிரகாஷ் சிங் பாதல், அவரது மகன் சுக்பிர் பாதல், சிவசேனா தலைவர் ���த்தவ் தாக்கரே, பிகார் முதல்வர் நிதிஷ் குமார், ராம்விலாஸ் பாஸ்வான் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.\nதேர்தலுக்கு பின்பு வெளியான 14 கருத்துக் கணிப்புகளில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று 12 கணிப்புகள் தெரிவித்தன. பாஜக 282 முதல் 365 இடங்கள் வரை கைப்பற்றும் என கருத்துக் கணிப்பு கூறுகிறது.\nமத்தியில் ஆட்சியமைக்க 271 உறுப்பினர்களின் ஆதரவை தேவை. தமிழகத்தின் வேலூரை தவிர்த்து மற்ற 542 தொகுதிகளிலும் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.\n'ஜூன் மாதம் பருவமழை குறைவாகவே பெய்யும்' - இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\n''மேகதாது விவகாரத்தில் கர்நாடகாவின் திட்ட அறிக்கையை மத்திய அரசு நிராகரிக்க வேண்டும்''\n''மேகதாது விவகாரத்தில் கர்நாடகாவின் திட்ட அறிக்கையை மத்திய அரசு நிராகரிக்க வேண்டும்''\nமழைவர வேண்டி மதுரையில் முஸ்லிம்கள் சிறப்பு பிரார்த்தனை\n''அரசுப் பள்ளிகளில் மாணவிகளுக்கு 6 முதல் 8-ம் வகுப்பு வரை கராத்தே, குங்ஃபூ பயிற்சி''\nஅமித் ஷாவின் முதல் மசோதா இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல்\nஅமித் ஷா பங்கேற்ற யோகா நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் விரிப்புகளை திருட முயற்சி\nபாகிஸ்தான் மீது மீண்டும் ஒரு சர்ஜிகல் ஸ்ட்ரைக் இந்திய கிரிக்கெட் அணியை பாராட்டிய அமித் ஷா\n''மேகதாது விவகாரத்தில் கர்நாடகாவின் திட்ட அறிக்கையை மத்திய அரசு நிராகரிக்க வேண்டும்''\nமழைவர வேண்டி மதுரையில் முஸ்லிம்கள் சிறப்பு பிரார்த்தனை\n''அரசுப் பள்ளிகளில் மாணவிகளுக்கு 6 முதல் 8-ம் வகுப்பு வரை கராத்தே, குங்ஃபூ பயிற்சி''\n''பாலகோட் தீவிரவாத முகாமை துல்லியமாக தாக்கினோம்'' - விமானப்படை பைலட் சிறப்பு பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2019/01/09105118/1021135/Chennai-Robo-Police-AK-Viswanathan.vpf", "date_download": "2019-06-24T22:31:10Z", "digest": "sha1:4XXALMMQW66622K2KZKR5XAUFZ7AB6KV", "length": 9707, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "சென்னையை கலக்கப் போகும் 'ரோபோ' போலீஸ்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nசென்னையை கலக்கப் போகும் 'ரோபோ' போலீஸ்\nசென்னை மாநகர காவல் துறையில் ரோபோக்களை பயன்படுத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம், ஆணையர் விஸ்வநாதன் தலைமையில் நடைபெற்றது.\nசென்ன��� மாநகர காவல் துறையில் ரோபோக்களை பயன்படுத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம், ஆணையர் விஸ்வநாதன் தலைமையில் நடைபெற்றது. காவல் பணிக்காக உருவாக்கப்பட்டுள்ள ரோபோவை, அதிகாரிகள் இந்தக் கூட்டத்தில், பார்வையிட்டனர். போக்குவரத்து, குற்றப்பிரிவு, சட்டம் ஒழுங்கு உள்ளிட்டவற்றில் எந்த பிரிவில் ரோபோக்களை ஈடுபடுத்தலாம் என்பது குறித்து சோதனைகளுக்கு பிறகே முடிவாகும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nபட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்\nபட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nதிருமணம் ஆகாத மேஜர் பெண்களுக்கு ஜீவனாம்சம் - தந்தையிடம் இருந்து பெற உரிமை இருப்பதாக அறிவிப்பு\nதிருமணம் ஆகாத மேஜர் பெண்களுக்கு தந்தையிடம் இருந்து ஜீவனாம்சம் பெற உரிமை இருப்பதாக சென்னை உயர் நீதிமன்றாம் தெளிவுப்படுத்தியுள்ளது.\nவட மாநில தொழிலாளர்களிடம் வழிப்பறி செய்யும் நபர்கள்\nசேலம் மாவட்டம் எளம்பிள்ளை அருகே வழிப்பறியில் ஈடுபடும் நபர்களிடம் இருந்து பாதுகாப்பு தரக்கோரி, பொதுமக்கள் மகுடஞ்சாவடி காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.\nமுறையாக குடிநீர் வழங்க கோரிக்கை - தர்ணா போராட்டத்தில் பொதுமக்கள்\nதூத்துக்குடி மாவட்டம், வீரப்பாண்டியன்பட்டிணத்தில், முறையாக குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nவிதிகளை மீறும் வாகனங்கள் படம் பிடிக்கப்பட்டு அபராத தொகைக்கான ரசீது அனுப்படும் - ஏ.கே.விஸ்வநாதன்\nதமிழகத்திலேயே முதல் முறையாக போக்குவரத்து விதிகளை மீறுபவர்களை கண்டறிந்து அபராதம் விதிக்கும் அதிநவீன கேமராக்களின் இயக்கங்களை சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தொடங்கிவைத்தார்.\nபதவி ஏற்பதற்கு முன்பே புதிய கல்வி கொள்கையை வாபஸ் பெற வைத்தவர்கள் திமுக கூட்டணி எம்.பி.க்கள் - ஸ்டாலின்\nசென்னை எழும்பூரில் உள்ள பெரியார் திடலில் தி.மு.க. சென்னை மாவட்ட முன்னாள் செயலாளர், ஆர்.டி. சீத்தாபதியின் திருவுருவப்படத்தை திமுக தலைவர் ஸ்டாலின் திறந்து வைத்து, மலர் அஞ்சலி செலுத்தினார்.\nமடிக்கணினி விவகாரம் போராட்டம் செய்வது மனிதாபிமான அடிப்படையில் சரியானது அல்ல - கே.ஏ.செங்கோட்டையன்\nசென்னை தாம்பரத்தில் உள்ள ஜெயகோபால் கரோடியா தேசிய மேல் நிலைபள்ளியில் உடல் ஆக்கத்திறன் ஆய்வகம் திறப்பு விழா நடைபெற்றது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinthaiulagam.com/category/cinema/page/3/", "date_download": "2019-06-24T21:26:59Z", "digest": "sha1:2V4JCGIDY7A3644RUVYJIWO36SZM6UCU", "length": 11307, "nlines": 88, "source_domain": "www.vinthaiulagam.com", "title": "சினிமா Archives - Page 3 of 145 -", "raw_content": "\nஅரைகுறை ஆடையில் கரகாட்டம் ஆடிய தொலைக்காட்சி பிரபலம் ஐஸ்வர்யா : திட்டும் ரசிகர்கள்\nஐஸ்வர்யா முந்தைய காலங்களில் தொலைக்காட்சியில் பிரபலமாக இருந்தவர்கள் சிலர் இப்போது எங்கே என்று தெரியவில்லை. சில பிரபலங்களை மட்டும் நாம் சமூக வலைதளங்கள் மூலம் அறிந்து கொள்கிறோம். நமக்கு நடன நிகழ்ச்சி மூலம் அறியப்பட்டவர்...\nரகுல் ப்ரீத்சிங்கை பார்த்தால் வாந்தி வருகிறது : NGK பற்றி பிரபல நடிகை சர்ச்சைப் பதிவு\nநடிகை சர்ச்சைப் பதிவு.. செல்வராகவன் இயக்நடிகை சர்ச்சைப் பதிவுகத்தில் சூர்யா நடித்துள்ள படம் NGK. நேற்று ரிலீசான இப்படத்தில் சாய் பல்லவி மற்றும் ரகுல் ப்ரீத்சிங் நாயகியாக நடித்துள்ளனர். கலவையான விமர்சனங்கள் இப்படத்திற்கு கிடைத்து...\nபரிதாபமாக இறந்து போன இசையமைப்பாளர் கொலை செய்யப்பட்டாரா கடைசியாக வந்த தொலைபேசி அழைப்பால் சிக்கிய இரண்டு பேர்\nபால பாஸ்கர் கடந்த அக்டோபர் மாதம் 25 ம் தேதி கேரளாவை அதிர வைத்த சம்ப���ம் பிரபல இசையமைப்பாளர் பால பாஸ்கர் சாலையில் ஏற்பட்ட விபத்தால் பரிதாபமாக இறந்து போனது தான். சம்பவ நாள் அன்று...\nஎன்னது கீர்த்தி சுரேஷா இது : உடல் எடையை முழுவதும் குறைத்து ஜிம்மிலிருந்து வெளியிட்ட புகைப்படம், ரசிகர்களே ஷாக்\nகீர்த்தி சுரேஷ் கீர்த்தி சுரேஷ் நடிக்க வந்த சில வருடங்களிலேயே முன்னணி நடிகையாகிவிட்டார். இவர் நடிப்பில் வந்த மகாநடி படத்திற்கு இந்த வருடம் தேசிய விருது கூட கிடைக்கும் என கூறப்படுகின்றது. இந்நிலையில் கீர்த்தி சுரேஷ்...\nநடிகையின் அந்தரங்க புகைப்படங்களை திருடிய கும்பல் : கொலை மிரட்டல்\nமீரா மிதுன் 8 தோட்டாக்கள், தானா சேர்ந்த கூட்டம் போன்ற சில படங்களில் நடித்தவர் நடிகை மீரா மிதுன். மாடல் அழகியாக இருக்கும் இவர் மிஸ் சவுத் தமிழ்நாடு, மிஸ் தமிழ்நாடு, மிஸ் கியூன்...\nஇந்த கட்சியில் இணையப்போகிறேன்.. தமிழக அரசியல் பற்றி ஸ்ரீரெட்டி அதிரடி பேச்சு\nஸ்ரீரெட்டி சர்ச்சைகளுக்கு பெயர்போனவர் நடிகை ஸ்ரீரெட்டி. இவர் தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் பல முன்னணி நட்சத்திரங்கள் தனக்கு வாய்ப்பு தருவதாக கூறி பாலியல் ரீதியாக பயன்படுத்திக்கொண்டு ஏமாற்றிவிட்டனர் என புகார் தெரிவித்தார். அதன்பிறகு அவர்...\nபைக் விபத்தில் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நடிகை\nதப்பிய நடிகை நடிகை தமிழில் கங்காரு, ஸ்கெட்ச், மிக மிக அவசரம் போன்ற படங்களில் நடித்து மக்களிடம் பிரபலமானவர் ஸ்ரீ பிரியங்கா. இவர் தற்போது கங்கனம் என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்....\nஇதெல்லாம் ரொம்ப ஓவர், பிக்பாஸ் யாஷிகாவிற்காக ரசிகர்கள் செய்த வேலையை பாருங்க\nபிக்பாஸ் யாஷிகா யாஷிகா ஆனந்த் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் செம்ம பேமஸ் ஆனவர். இவர் இருட்டு அறையில் முரட்டுக்குத்து படம் நடித்ததிலேயே பாதி இளைஞர்கள் ரசிகர்களை பிடித்துவிட்டார். அதை தொடர்ந்து பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றதும் பெரிய...\nPray for நேசமணி : உலக அளவில் வடிவேலு திடீர் ட்ரெண்ட் : காரணம் இதுதான்\nPray for நேசமணி தமிழ் சினிமாவில் கவுண்டமணி, செந்திலுக்கு அடுத்து இளைஞர்களை அதிகம் ஈர்த்தவர் நடிகர் வடிவேலு. அவர் காமெடியனாக நடிப்பதை குறைத்துக்கொண்டாலும் அவரது காமெடி இப்போதும் தொலைக்காட்சிகளில் அதிகம் பார்க்கலாம். அதிலும் குறிப்பாக பிரென்ட்ஸ்...\nசம்பளத்தை உயர்த்��ிய நடிகை ராஷ்மிகா : எவ்வளவு தெரியுமா\nநடிகை ராஷ்மிகா தெலுங்கில் விஜய் தேவரக்கொண்டா ஜோடியாக கீதா கோவிந்தம் படத்தில் நடித்து தெலுங்கு மற்றும் தமிழ்நாட்டு ரசிகர்கள் மத்தியில் அதிகம் பிரபலம் ஆனார் ராஷ்மிகா மந்தனா. அந்த படத்திற்கு பிறகு அவர் நடித்த படங்கள்...\nஉங்க கையில் இந்த ரேகை இருக்கா அப்போ நீங்கள் செல்லும் இடமெல்லாம் செல்வம் உங்களுக்காக...\nமே மாத ராசிபலன்கள் : 12 ராசிகளுக்கும் தனித்தனியாக\nதமிழ் புத்தாண்டு பலன்கள் 2019 : 12 ராசிகளுக்கும்\nஅதிசார குருபெயர்ச்சி 2019 : 12 ராசிகளுக்குமான பலன்கள்\nமார்ச் மாத பலன்கள் : யாருக்கு அதிர்ஷ்டம் தெரியுமா\nலிப் கிஸ் ரொம்ப நல்லது, இரண்டாக திருப்பி கொடுத்துவிடுவேன் : நடிகை ஐஸ்வர்யா\nபுதிய வீடு வாங்கிய தமன்னா : விலையை கேட்டால் உங்களுக்கு அதிர்ச்சி நிச்சயம்\nபிக்பாஸ் வீட்டில் முதல் நாளே ரசிகர்களின் வெறுப்பை சம்பாதித்த நடிகை : என்ன செய்தார் தெரியுமா\nவிஜய் சேதுபதி படத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் லட்சுமி ராமகிருஷ்ணன்\nபிக்பாஸ் சாண்டியை ஏன் பிரிந்தேன் பிரேக் அப் குறித்து காஜல் உருக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/196089-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE/", "date_download": "2019-06-24T22:02:15Z", "digest": "sha1:B47I2JKGT7LLVMC6B667W3EMZHDMD6KF", "length": 43913, "nlines": 628, "source_domain": "yarl.com", "title": "அரசியல் தலைவர்களின் கருத்தறிய வகை செய்ய முடியாதா?! - யாழ் உறவோசை - கருத்துக்களம்", "raw_content": "\nயாழ் இனிது [வருக வருக]\nஅரசியல் தலைவர்களின் கருத்தறிய வகை செய்ய முடியாதா\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\nஅரசியல் தலைவர்களின் கருத்தறிய வகை செய்ய முடியாதா\nLocation:எனக்கே தெரியாது எங்கே என்று.\nஇன்றை நவீன உலகிலும்.. எமது சில அரசியல்வாதிகள் மக்களின் விருப்புக்குப் புறம்பாக.. தமது சொந்த எண்ணங்களை மக்களின் விருப்புப் போலக் காட்டிக்கொண்டு செயற்படும்.. எதிரிகளுக்கு.. எஜமானர்களுக்கு விசுவாசமாகக் குரைக்கும் நிலையையும் காண்கிறோம்.\nஇப்படியான அரசியல்வாதிகள்.. நேரடியா மக்கள் கருத்துக்களுடன்.. உண்மையான சனநாயக வழியில் இவர்கள் நிற��பவர்களாக இருந்தால்.. மோத முடியுமா..\nயாழ் களம்.. இப்படியான விவாதங்களுக்குள்.. இந்த அரசியல்வாதிகள்.. பங்கேற்க ஒரு சிறப்பு முன்பக்க.. கருத்துப் பரிமாறலை செய்ய முடியாதா.. அரசியல்வாதிகள் தம்மை பதிவு செய்யாமல்.. தம்மை சரியாக அடையாளப்படுத்தி.. தமது இருப்பிடத்தை உறுதி செய்யும் வழிமுறை மூலம்.. நேரடிக் கருத்துப் பரிமாற்றத்தை மக்கள் மன்றில் வைக்க கோர முடியாதா..\nமக்களின் கருத்தின் முன் வந்து நிற்க தயங்கும் அரசியல்வாதிகளும்.. அவர்களின் கருத்துக்களும் அறிக்கைகளும்.. போலிகள் என்பதை இதன் மூலம் இலகுவாக நிரூபிக்கவும் முடியும். அவை மக்கள் விருப்புக்கு அப்பாற்பட்டவை என்பதையும் அவை சொல்லிச் செல்லும்.\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nஇன்றை நவீன உலகிலும்.. எமது சில அரசியல்வாதிகள் மக்களின் விருப்புக்குப் புறம்பாக.. தமது சொந்த எண்ணங்களை மக்களின் விருப்புப் போலக் காட்டிக்கொண்டு செயற்படும்.. எதிரிகளுக்கு.. எஜமானர்களுக்கு விசுவாசமாகக் குரைக்கும் நிலையையும் காண்கிறோம்.\nஇப்படியான அரசியல்வாதிகள்.. நேரடியா மக்கள் கருத்துக்களுடன்.. உண்மையான சனநாயக வழியில் இவர்கள் நிற்பவர்களாக இருந்தால்.. மோத முடியுமா..\nயாழ் களம்.. இப்படியான விவாதங்களுக்குள்.. இந்த அரசியல்வாதிகள்.. பங்கேற்க ஒரு சிறப்பு முன்பக்க.. கருத்துப் பரிமாறலை செய்ய முடியாதா.. அரசியல்வாதிகள் தம்மை பதிவு செய்யாமல்.. தம்மை சரியாக அடையாளப்படுத்தி.. தமது இருப்பிடத்தை உறுதி செய்யும் வழிமுறை மூலம்.. நேரடிக் கருத்துப் பரிமாற்றத்தை மக்கள் மன்றில் வைக்க கோர முடியாதா..\nமக்களின் கருத்தின் முன் வந்து நிற்க தயங்கும் அரசியல்வாதிகளும்.. அவர்களின் கருத்துக்களும் அறிக்கைகளும்.. போலிகள் என்பதை இதன் மூலம் இலகுவாக நிரூபிக்கவும் முடியும். அவை மக்கள் விருப்புக்கு அப்பாற்பட்டவை என்பதையும் அவை சொல்லிச் செல்லும்.\n....சிவாஜிலிங்கம் இப்ப சும்மா தான் இருப்பார் என நினைக்கிறேன்...அவரில் இருந்து தொடங்குங்கோ\n....சிவாஜிலிங்கம் இப்ப சும்மா தான் இருப்பார் என நினைக்கிறேன்...அவரில் இருந்து தொடங்குங்கோ\nசிவாஜிலிங்கம் எப்போதும் மக்களுடன் தான் இருக்கின்றார்.\nகேட்டால் உடனே யாருடனும் பேசுவார்.\nஆனால் உங்கள் அண்ணன் எப்படி\nஇன்றை நவீன உலகிலும்.. எமது சில அரசியல்வாதிகள் மக்களின் விருப்புக்குப் புறம்பாக.. தமது சொந்த எண்ணங்களை மக்களின் விருப்புப் போலக் காட்டிக்கொண்டு செயற்படும்.. எதிரிகளுக்கு.. எஜமானர்களுக்கு விசுவாசமாகக் குரைக்கும் நிலையையும் காண்கிறோம்.\nஇப்படியான அரசியல்வாதிகள்.. நேரடியா மக்கள் கருத்துக்களுடன்.. உண்மையான சனநாயக வழியில் இவர்கள் நிற்பவர்களாக இருந்தால்.. மோத முடியுமா..\nயாழ் களம்.. இப்படியான விவாதங்களுக்குள்.. இந்த அரசியல்வாதிகள்.. பங்கேற்க ஒரு சிறப்பு முன்பக்க.. கருத்துப் பரிமாறலை செய்ய முடியாதா.. அரசியல்வாதிகள் தம்மை பதிவு செய்யாமல்.. தம்மை சரியாக அடையாளப்படுத்தி.. தமது இருப்பிடத்தை உறுதி செய்யும் வழிமுறை மூலம்.. நேரடிக் கருத்துப் பரிமாற்றத்தை மக்கள் மன்றில் வைக்க கோர முடியாதா..\nமக்களின் கருத்தின் முன் வந்து நிற்க தயங்கும் அரசியல்வாதிகளும்.. அவர்களின் கருத்துக்களும் அறிக்கைகளும்.. போலிகள் என்பதை இதன் மூலம் இலகுவாக நிரூபிக்கவும் முடியும். அவை மக்கள் விருப்புக்கு அப்பாற்பட்டவை என்பதையும் அவை சொல்லிச் செல்லும்.\nவழிமொழிகிறேன் நானும் . சிவாஜிலிங்கம் ஓகே கேள்விகள் இசகு பிசகானால் கிபோர்ட் இரண்டுமுன்று எச்ச்ட்ராவா தேவைப்படும் ஓகேயா அமைதியான ஆளில் இருந்து தொடங்குவது நல்லது .\nநல்ல யோசனை... நெடுக்கால போவான்.\nசிவாஜி லிங்கம், மனோ கணேசன், கஜேந்திர குமார் பொன்னம்பலம்... போன்றவர்கள் நிச்சயம் முன் வருவார்கள்.\nதெளிவான கொள்கை கடைப்பிடிப்பு ஏற்படும். அரசியல்வாதிகள் குழப்பங்காய்ச்சிகளாக மாறும் நிலை தவிர்க்கப்படும். மக்களுக்கும் அவர்களுக்குமான கருத்துப்பரிமாறல்களும் புரிதல்களும் மேம்படும். வெளிப்படையான அரசியல் நிச்சயம் தேவை.\nநல்ல யோசனை ஆனால் எந்த ஒரு தமிழ் அரசியல்வாதியும் இதற்கு இணங்கி முன்வரமாட்டார்கள்.மேடைகளில் கருத்து சொல்லி பழகிய எம்மவர் எழுத்து மூலம் உத்தரவாதம் தர தயாரில்லை\nசிவாஜிலிங்கம் எப்போதும் மக்களுடன் தான் இருக்கின்றார்.\nகேட்டால் உடனே யாருடனும் பேசுவார்.\nஆனால் உங்கள் அண்ணன் எப்படி\nஎன்ர அண்ணர்,சிவாஜிலிங்கத்தை மாதிரி வெட்டியாய் இல்லை .தவிர,அவர் வந்தாலும் அவரைக் கேள்வி கேட்கும் தகுதி இங்கு யாருக்கும் இருக்கா ...கருத்துக்களை,கருத்துக்களால் எதிர் கொள்ள தமிழனுக்குத் தெரியுமா\nஎன்ர அண்ணர்,சிவாஜிலிங்கத்தை மாதிரி வெட்டியாய் இ��்லை .தவிர,அவர் வந்தாலும் அவரைக் கேள்வி கேட்கும் தகுதி இங்கு யாருக்கும் இருக்கா ...கருத்துக்களை,கருத்துக்களால் எதிர் கொள்ள தமிழனுக்குத் தெரியுமா\nஇப்படி ஒன்று,இரண்டு படங்களை வைச்சு எத்தனை நாளைக்கு படம் காட்டப் போறீங்கள் ஜனங்களுக்கு போராடிக்காது மீரா. ..உங்களுக்கும் விக்கிபீடியா தான் துணை...சுபேச்சையாய் நிற்க சொல்லுங்கள் எத்தனை வோட் விழுது என்று பார்ப்போம்.\nஇப்படி ஒன்று,இரண்டு படங்களை வைச்சு எத்தனை நாளைக்கு படம் காட்டப் போறீங்கள் ஜனங்களுக்கு போராடிக்காது மீரா. ..உங்களுக்கும் விக்கிபீடியா தான் துணை...சுபேச்சையாய் நிற்க சொல்லுங்கள் எத்தனை வோட் விழுது என்று பார்ப்போம்.\nஉங்களுக்கு ஆதாரம் காட்டவே விக்கியை இணைத்தேன்.\n2010 சுயேட்சையாக நின்று 9.662 வாக்குகள்.\nஆமா உங்க அண்ணருக்கு இதுவரை எத்தனை வாக்குகள் இனி வரும் தேர்தலில் உங்கள் அண்ணரை சுயேட்சையாக நிற்க சொல்லுங்கள், அப்போது பார்க்கலாம்\nஉங்களுக்கு ஆதாரம் காட்டவே விக்கியை இணைத்தேன்.\n2010 சுயேட்சையாக நின்று 9.662 வாக்குகள்.\nஆமா உங்க அண்ணருக்கு இதுவரை எத்தனை வாக்குகள் இனி வரும் தேர்தலில் உங்கள் அண்ணரை சுயேட்சையாக நிற்க சொல்லுங்கள், அப்போது பார்க்கலாம்\nஎன்ட அண்ணரை நீங்கள் புரிந்து கொள்ளவே இல்லை\nஎன்ட அண்ணரை நீங்கள் புரிந்து கொள்ளவே இல்லை\nஇவர் அடிச்ச கூத்தால் இன்னும் அங்கு சுமூக நிலை வரவில்லை அது தெரியுமா உங்களுக்கு வல்வை வெளியில் இருந்து வல்வைக்கு பிரியும் ரோடு இன்னும் சாட்சி .\nஇவர் அடிச்ச கூத்தால் இன்னும் அங்கு சுமூக நிலை வரவில்லை அது தெரியுமா உங்களுக்கு வல்வை வெளியில் இருந்து வல்வைக்கு பிரியும் ரோடு இன்னும் சாட்சி .\nஓம் இவர் போல் கோமாளி வேறு யார் இருக்காங்க அந்த இடத்தில் உள்ள குழப்பம்களுக்கு சாட்சாத் தலைவரே தான் ஒரு ஒளிநாடவில் இன்னும் அபிவிருத்தியை எட்டிப்பார்க்காத வீதிகள் வடமராட்சியில் உள்ளதை காண முடிகிறது இங்கு வரும்போது மண்டைய மண்டையை ஆட்டும் அங்குபோனவுடன் முருக்க மரத்தில் சிங்கன் நிற்ப்பார் உங்களுக்கு சொந்தம் போல்\nஓம் இவர் போல் கோமாளி வேறு யார் இருக்காங்க அந்த இடத்தில் உள்ள குழப்பம்களுக்கு சாட்சாத் தலைவரே தான் ஒரு ஒளிநாடவில் இன்னும் அபிவிருத்தியை எட்டிப்பார்க்காத வீதிகள் வடமராட்சியில் உள்ளதை காண முடிகிறது இங்கு வ���ும்போது மண்டைய மண்டையை ஆட்டும் அங்குபோனவுடன் முருக்க மரத்தில் சிங்கன் நிற்ப்பார் உங்களுக்கு சொந்தம் போல்\nஜயோ,ஜயோ நான் என்ட அண்ணர் என்று சொன்னது கருணா அம்மானை\nஎன்ட அண்ணரை நீங்கள் புரிந்து கொள்ளவே இல்லை\nகல்லு பொறுக்கும் மக்கள் வாகரை - கதிரவெளி வீதியில்\nகல்லு பொறுக்கும் மக்கள் வாகரை - கதிரவெளி வீதியில்\nஓம் மீரா,வாகாரை நூறாண்டுகளாய் அப்படியே தான் இருக்கு... 90,91 ம் ஆண்டோ சரியாய் ஞாபகம் இல்லை. தலமை தங்களை கவனிக்கிறதில்லை,எங்களுக்கு எந்த வசதியும் செய்து தாறதில்லை என்று கிழக்கு மாகாண புலிகள் புறுபுறுக்கத தொடங்கின நேரம் தலைவர் பொட்டம்மானை வாகாரைக்கு அனுப்பி வைச்சார்.\nஅங்கு வந்த அவர் வட,கிழக்கு என்று ஒரு பிரதேசவாதம் இல்லை என்று காட்டுவதற்காக மட்டகளப்பு பெண் போராளியை திருமணம் செய்தது தான் மிச்சம் ...வாகாரை இன்னும் அப்படியே தான் இருக்கு...அப்பவே எதாவது உருப்படியாய் எல்லோரும் சேர்ந்து [கவனிக்கவும் எல்லோரும்] செய்திருந்தால் இப்ப அழத் தேவையில்லை\nஇப்ப என்ர அண்ணர் எந்த ஒரு பதவியிலும் இல்லை...எதிர் காலத்தில் அப்படி எதாவது பதவியில் அவர் அமர்ந்தால் கட்டாயம் அழுத்தம் கொடுப்பேன்\nஓம் மீரா,வாகாரை நூறாண்டுகளாய் அப்படியே தான் இருக்கு... 90,91 ம் ஆண்டோ சரியாய் ஞாபகம் இல்லை. தலமை தங்களை கவனிக்கிறதில்லை,எங்களுக்கு எந்த வசதியும் செய்து தாறதில்லை என்று கிழக்கு மாகாண புலிகள் புறுபுறுக்கத தொடங்கின நேரம் தலைவர் பொட்டம்மானை வாகாரைக்கு அனுப்பி வைச்சார்.\nஅங்கு வந்த அவர் வட,கிழக்கு என்று ஒரு பிரதேசவாதம் இல்லை என்று காட்டுவதற்காக மட்டகளப்பு பெண் போராளியை திருமணம் செய்தது தான் மிச்சம் ...வாகாரை இன்னும் அப்படியே தான் இருக்கு...அப்பவே எதாவது உருப்படியாய் எல்லோரும் சேர்ந்து [கவனிக்கவும் எல்லோரும்] செய்திருந்தால் இப்ப அழத் தேவையில்லை\nஇப்ப என்ர அண்ணர் எந்த ஒரு பதவியிலும் இல்லை...எதிர் காலத்தில் அப்படி எதாவது பதவியில் அவர் அமர்ந்தால் கட்டாயம் அழுத்தம் கொடுப்பேன்\nபிரதி அமைச்சராக இருந்தபோது செய்திருக்கலாம் தானே.\nஅவர் பிரதி அமைச்சராக இருந்தபோது நீங்கள் ஏதாவது அழுத்தம் கொடுத்தீர்களா\nபிரதி அமைச்சராக இருந்தபோது செய்திருக்கலாம் தானே.\nஅவர் பிரதி அமைச்சராக இருந்தபோது நீங்கள் ஏதாவது அழுத்தம் கொடுத்தீர்களா\n��ண்மையைச் சொல்லோனும் என்டால் இல்லை...ஆனால் இனி மேல் கொடுப்பேன்\nஉண்மையைச் சொல்லோனும் என்டால் இல்லை...ஆனால் இனி மேல் கொடுப்பேன்\nஆனால் உவருக்கு மக்கள் வாக்களிப்பது கூட ஐயம்.\nநம்பாட்டில் போங்கள் மீரா அது பற்றி எனக்கு கவலையில்லை...மட்டக்களப்பு அபிவிருத்தி அடைவதற்கு நிறைய அழுத்தங்கள்,என்னால் ஆன உதவிகள் செய்வேன்\nநம்பாட்டில் போங்கள் மீரா அது பற்றி எனக்கு கவலையில்லை...மட்டக்களப்பு அபிவிருத்தி அடைவதற்கு நிறைய அழுத்தங்கள்,என்னால் ஆன உதவிகள் செய்வேன்\nஇதுவரை அழுத்தம் கொடுக்காதா நீங்கள் இனி அழுத்தம் கொடுப்பீர்கள் என்பதை எப்படி நம்புவது அதுவும் அவரை பதவிக்கு கொண்டுவந்தபின் தான் உதவி செய்வது.\nஇதுவரை அழுத்தம் கொடுக்காதா நீங்கள் இனி அழுத்தம் கொடுப்பீர்கள் என்பதை எப்படி நம்புவது அதுவும் அவரை பதவிக்கு கொண்டுவந்தபின் தான் உதவி செய்வது.\nநான் இனி அழுத்தம் கொடுக்க மாட்டேன். சரியா சந்தோசமா\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\nஏர் கனடா செய்த வேலை.\n18, 19ஆவது திருத்தங்களை நீக்குவது நல்லது\nயாழ் கள உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி 2019\n‘எமது தலைவரை காட்டிக்கொடுத்த துரோகி’: கல்முனைக்கு வந்த கருணாவிற்கு எதிர்ப்பு; மூடிமறைத்த ஏற்பாட்டாளர்கள்\nபட்டது + படிச்சது + பிடித்தது - விசுகு\nஏர் கனடா செய்த வேலை.\nகாசுருந்தா ஆசைப்பட்ட அல்லாத்தையும் வாங்கலாம்... அம்புட்டுக்கும் ஆசைப்படு பாலகுமாரா...\n18, 19ஆவது திருத்தங்களை நீக்குவது நல்லது\n19ஆவது திருத்தத்தின் பாதிப்பை ஜனாதிபதி இப்போதே உணர்கிறார் அரசமைப்பின் 18ஆவது திருத்தத்தின் பாதிப்பு தனது கண்களுக்குத் தெரியவில்லை எனத் தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷ, 19ஆவது திருத்தத்தின் பாதிப்புத் தொடர்பில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு தெரிந்துள்ளமைத் தொடர்பில், அவருக்கு நன்றியைத் தெரிவிப்பதாகவும் மஹிந்த தெரிவித்துள்ளார். ஹங்குராகத்தையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு கருத்துத் தெரிவித்தப் போதே, மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இன்னும் 4 மாதங்கள் உள்ளன தேர்தலுக்கு. எனவே 19ஆவது திருத்தத்தை மாற்றுவதற்கு நேரமில்லை. நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்று, அரசமைப்பை மாற்ற வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். http://www.tamilmirror.lk/செய்திகள்/19ஆவது-திருத்தத்தின்-பாதிப்பை-ஜனாதிபதி-இப்போதே-உணர்கிறார்/175-234531\nயாழ் கள உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி 2019\nபார்த்து, ரன் அவுட் ஆகாம😂\n‘எமது தலைவரை காட்டிக்கொடுத்த துரோகி’: கல்முனைக்கு வந்த கருணாவிற்கு எதிர்ப்பு; மூடிமறைத்த ஏற்பாட்டாளர்கள்\nரதி, ... நித்திரையோ, முழிப்போ ... இங்கிருந்து ஒப்பாரிதான் அதிகப்பட்சமாக பாட முடியும். அதற்கு மேல் ஏதாவது செய்ய முடியும் என நினைக்கிறீர்களா சம்/சும்/மாவையோ அல்லது அம்மான்/பிள்ளையான் கும்பலோ இன்றுவரை தமிழ் மக்களுக்கு செய்த ஏதாவது நல்ல காரியங்கள் .. சம்/சும்/மாவையோ அல்லது அம்மான்/பிள்ளையான் கும்பலோ இன்றுவரை தமிழ் மக்களுக்கு செய்த ஏதாவது நல்ல காரியங்கள் .. கடந்த ஆட்சியில் அம்மான் அமைச்சர் ... ஏதாவது கிழக்கு தமிழ் மக்களுக்கு செய்தது என்று ... கடந்த ஆட்சியில் அம்மான் அமைச்சர் ... ஏதாவது கிழக்கு தமிழ் மக்களுக்கு செய்தது என்று ... ... ஒன்று மட்டும் செய்தை கூறுகிறார்கள் ... பல பெண்களை மனைவிகளாக்கியதை ... ஒன்று மட்டும் செய்தை கூறுகிறார்கள் ... பல பெண்களை மனைவிகளாக்கியதை கடந்த கால முதலமைச்சர் ... பிள்ளையான் ... ரோட்டை மட்டும் தமிழ் பகுதிகளுக்கு போட வைத்து விட்டு, நாலறிவின் ஆங்கில/தமிழ் அறிவை துல்லியமாக அளந்த முஸ்லீம் அரசியல்வாதிகள், நாலறிவு விலங்கை பயன்படுத்தி ... காத்தான்குடி முதல் ஏறாவூர், நிந்தவூர் என்று அடுக்கிக்கொண்டே போகலாம் அபிவிருத்தி செய்தவைகளை. எங்கே எத்தனை தமிழ் நகரங்கள், கிராமங்கள் அபிவிருத்தி செய்யப்பட்டன கடந்த கால முதலமைச்சர் ... பிள்ளையான் ... ரோட்டை மட்டும் தமிழ் பகுதிகளுக்கு போட வைத்து விட்டு, நாலறிவின் ஆங்கில/தமிழ் அறிவை துல்லியமாக அளந்த முஸ்லீம் அரசியல்வாதிகள், நாலறிவு விலங்கை பயன்படுத்தி ... காத்தான்குடி முதல் ஏறாவூர், நிந்தவூர் என்று அடுக்கிக்கொண்டே போகலாம் அபிவிருத்தி செய்தவைகளை. எங்கே எத்தனை தமிழ் நகரங்கள், கிராமங்கள் அபிவிருத்தி செய்யப்பட்டன\nயாழ் கள உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி 2019\nஅவர் தமிழன் என்பதால் உங்கள் காலை இழுத்து விழுத்துவதில் கவனமாக இருப்பாரேயொழிய முந்துபவர்களைக் கண்டுகொள்ளமாட்டார்😂🤣 பாகிஸ்தான் நியூஸிலாந்தை வெல்ல எனக்கு இரண்டு புள்ளிகளும் வரும். பாகிஸ்தான் ஃபைனலுக்கும் வரும்🥶 போனஸாக நீர்வேலியான் மொட்டை 👨‍🦲 வேறு போடுவார் அய் எல்லாமே நல்லதாக நடக்க வீரபத்திரர் அருள்புரிவார் அதனால்தான் சேஃப் பெட்டிங்😜 ஓடுறதெண்டா ஒருத்தியோடதான் ஓடுவேன்😛\nயாழ் இனிது [வருக வருக]\nஅரசியல் தலைவர்களின் கருத்தறிய வகை செய்ய முடியாதா\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/225835-%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE/", "date_download": "2019-06-24T22:03:45Z", "digest": "sha1:JEXLTTGMTF7T3ZPMZO2NL6MIXZ3D6I3L", "length": 22914, "nlines": 243, "source_domain": "yarl.com", "title": "\"மண்ணுளி பாம்பு\" பற்றி... கேள்விப் பட்டீர்களா? - சமூகவலை உலகம் - கருத்துக்களம்", "raw_content": "\n\"மண்ணுளி பாம்பு\" பற்றி... கேள்விப் பட்டீர்களா\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\n\"மண்ணுளி பாம்பு\" பற்றி... கேள்விப் பட்டீர்களா\nBy தமிழ் சிறி, April 2 in சமூகவலை உலகம்\n\"மண்ணுளி பாம்பு\" பற்றி... கேள்விப் பட்டீர்களா\nமண்ணுளி பாம்பு நம்மை நாக்கினால் அல்லது கடித்தால் நமக்கு கை, காலில் குஷ்டம் நோய் வரும் என கிராம மக்களால் நம்பப் பட்டது. இது உண்மை அல்ல. இப்படி ஒரு பயம் இருந்தால் தான் நமது மக்கள் அந்த பாம்பினை தொட மாட்டார்கள் என்பதற்காக நமது முன்னோர்கள் காரணத்துடன் சொல்லி வைத்த பொய் அதுவாகும்.\nSAND BOA என ஆங்கிலத்தில் அழைக்கப் படும் மண்ணுளி பாம்புகள் தற்போது இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் மற்றும் ஈரான் ஆகிய நிலங்களில் மட்டுமே வாழும் சூழ்நிலை உள்ளன.\nஇவை பாம்பு இனமா என்று பார்த்தால், அது பாம்பே அல்ல, அது மண்புழு குடும்பத்தை சேர்ந்த ஒரு பெரிய அளவிலான புழு மட்டுமே. மண்ணில் வாழும் இது பாம்பு அல்ல என்கிறது அறிவியல். எனவே இனிமேல் மண்ணுளி புழு என்றழைப்போம்.\nஇந்த மண்ணுளி மிகுந்த கூச்ச சுபாவம் மற்றும் பயந்த சுபாவம் கொண்டதாகும். இந்த பாம்பினால் மரணம் நிகழ்த்தாக இதுவரை எந்த பதிவும் இல்லை.\nதிடீரென இந்த பாம்புகளை லட்சக் கணக்கில் விலை கொடுத்து வாங்கும் அளவுக்கு என்ன அவசியம் வந்தது\nஇந்தக் கேள்விக்கான பதில�� எங்கும் கிடைக்காது. ஏனெனில் இதற்கான உண்மையான பதில் திட்டமிட்டு மறைக்கப் படுகிறது என்பது தான் உண்மை.\nமண்ணுளியின் உடம்பில் உள்ள வெள்ளை அணுக்கள் மனிதருக்கு பயன்படும், கேன்சர், எச்.ஐ.விக்கு மருந்தாகப் பயன்படும் என்பவை அனைத்தும் கட்டுக் கதையே.\nஇந்தியாவின், குறிப்பாக தமிழர்களின் அடையாளமான இயற்கை விவசாயத்தை அழிப்பு முயற்சியான ஒரு அறிவியல் யுத்தம் (BIO WAR) என்பது தான் உண்மை.\nமண்ணை உண்டு மண்ணிலேயே கழிவு செய்யும் மண்ணுளி புழு ஒரு இயற்கை உர உற்பத்திப் தொழிற்சாலை. இது இடும் எச்சம் வீரியமான இயற்கை உரம். ஒரு நிலத்தில் ஒரு மண்ணுளி புழு இருந்தால் அந்த இடத்தை சுற்றிலும் பல ஏக்கர்களுக்கு போதுமான இயற்கை உர சக்தியினை ஒரு மண்ணுளி புழுவால் உற்பத்தி செய்யப் படும்.\nஇந்த மண்ணுளி புழுக்கள் மணற்பாங்கான இடங்களையே விரும்பி வாழும். இவை மண்ணில் சுவாசிப்பதன் மூலம் மண்ணின் காற்று உள்புகும் திறனும் அதிகரித்து ஆக்சிஜனும் நைட்ரஜனும் இயற்கையாகவே மண்ணுக்கு ஏற்றப் படுகிறது.\nஎந்த காலக் கட்டத்திலும் இயற்கை விவசாயம் தலைத்தோங்கி நிற்க காரணம் என்ன, இவர்களின் இயற்கை விவசாயத்தினை அழிப்பது எப்படி, நமது செயற்கை உர சந்தையை இவர்களிடம் அதிக்கப்படுத்துவது எப்படி என்ற வியாபார புத்தியில் உதித்த உத்தி தான் மண்ணுளி புழு வியாபாரம்.\nஒருவனை ஏமாற்ற வேண்டுமெனில் அவனது ஆசையை தூண்ட வேண்டும் என்ற தந்திரம் தான். மண்ணுளி புழுவினை விலைக்கு வாங்குபவர்கள் சொல்லும் நிபந்தனைகள் தெரியுமா காயம் இருக்கக் கூடாது, 3 முதல் 5 கிலோ இருக்க வேண்டும், என்பார்கள். காயம் இருக்கக் கூடாது எனும் நிபந்தனையின் படி பார்த்தால், அவைகளை பிடிக்கும் முயற்சியில் பெரும்பாலான மண்ணுளிக்கள் காயப்பட்டு விடும். காயம்பட்ட மண்ணுளிகளை நிராகரித்து விடுவார்கள், நாமும் ஓரத்தில் தூக்கி எரித்து விடுவோம். இவைகளுக்கு தப்பிய மண்ணுளிக்கள் தான் எடை அளவுக்கு போகும். அங்கு அனைத்தும் நிராகரிக்கப் படும். ஏனெனில் அவர்கள் நிபந்தனையின் படி 3 முதல் 5 கிலோ எடை இருக்க வேண்டும். ஆனால் உண்மை என்னவெனில் இந்த மண்ணுளி புழுக்கள் சராசரியாக 1 கிலோ அல்லது 1 1/2 கிலோ அளவு தான் இருக்கும். அப்படியான சூழ்நிலைகளில் எடை குறைவாக உள்ளது. அடைத்து வைத்து வளர்த்து வாருங்கள் என்பார்கள். நம்ம மக்கள் அதனை ஒரு தொட்டியிலோ அல்லது ட்ரம்மிலோ போட்டு அடைத்து வைத்து அதன் இயல்பான அசைவுகளை தடுத்து விடுகிறோம்.\n மண்ணுளி புழு மண்னுக்கு அளிக்கும் இயற்கை உரம் தடுத்து நிறுத்தப் படுகிறது. முன்னர் சொன்னது போல பயந்த சுபாவம் கொண்ட இந்த மண்ணுளி புழுக்கள் அடைத்து வைக்கப் பட்ட தொட்டியில் இரண்டு அல்லது மூன்று தினங்களில் இறந்து போகும்.\nஇவ்வாறாக நம் மக்களுக்கு தூண்டப் பட்ட ஆசையில் உழவர்களின் நண்பனான மண்ணுளிக்கள் தற்போது பெரும்பாலும் அழிக்கப் பட்டு வருகின்றன.\nவிளைவு: இயற்கை விவசாயம் அழிவுப்பாதையில் நாம்..... செயற்கை உரத்தினைத் தேடும் நிர்பந்தம்.\nKingdom Joker - பாணபத்திர ஓணாண்டி\nமண்ணுளி பாம்பு\" பற்றி... கேள்விப் பட்டீர்களா\nஇதைத் தானே நாக்கிளிப்புழு என்று நாங்கள் சொல்லுகிறோம்\nஇதைத் தானே நாக்கிளிப்புழு என்று நாங்கள் சொல்லுகிறோம்\nமண்ணுளி பாம்பு, காணொளியில் உள்ளது, ஈழப்பிரியன்.\nநாக்கிலிப் புழுவை... மண்புழு என்று சொல்வார்கள்.\nஇதைத் தானே நாக்கிளிப்புழு என்று நாங்கள் சொல்லுகிறோம்\nமண்ணுளி பாம்பு, காணொளியில் உள்ளது, ஈழப்பிரியன்.\nநாக்கிலிப் புழுவை... மண்புழு என்று சொல்வார்கள்.\nதெரியாமல்தான் கேட்கிறன் என்ன நடக்குது இங்க...... அப்படியே நுளம்பு , பாம்பு , இலையானையும் இணைத்து விடுங்கள்......\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\nஏர் கனடா செய்த வேலை.\n18, 19ஆவது திருத்தங்களை நீக்குவது நல்லது\nயாழ் கள உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி 2019\n‘எமது தலைவரை காட்டிக்கொடுத்த துரோகி’: கல்முனைக்கு வந்த கருணாவிற்கு எதிர்ப்பு; மூடிமறைத்த ஏற்பாட்டாளர்கள்\nபட்டது + படிச்சது + பிடித்தது - விசுகு\nஏர் கனடா செய்த வேலை.\nகாசுருந்தா ஆசைப்பட்ட அல்லாத்தையும் வாங்கலாம்... அம்புட்டுக்கும் ஆசைப்படு பாலகுமாரா...\n18, 19ஆவது திருத்தங்களை நீக்குவது நல்லது\n19ஆவது திருத்தத்தின் பாதிப்பை ஜனாதிபதி இப்போதே உணர்கிறார் அரசமைப்பின் 18ஆவது திருத்தத்தின் பாதிப்பு தனது கண்களுக்குத் தெரியவில்லை எனத் தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷ, 19ஆவது திருத்தத்தின் பாதிப்புத் தொடர்பில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு தெரிந்துள்ளமைத் தொடர்பில், அவருக்கு நன்றியைத் தெரிவிப்பதாகவும் மஹ��ந்த தெரிவித்துள்ளார். ஹங்குராகத்தையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு கருத்துத் தெரிவித்தப் போதே, மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இன்னும் 4 மாதங்கள் உள்ளன தேர்தலுக்கு. எனவே 19ஆவது திருத்தத்தை மாற்றுவதற்கு நேரமில்லை. நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்று, அரசமைப்பை மாற்ற வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். http://www.tamilmirror.lk/செய்திகள்/19ஆவது-திருத்தத்தின்-பாதிப்பை-ஜனாதிபதி-இப்போதே-உணர்கிறார்/175-234531\nயாழ் கள உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி 2019\nபார்த்து, ரன் அவுட் ஆகாம😂\n‘எமது தலைவரை காட்டிக்கொடுத்த துரோகி’: கல்முனைக்கு வந்த கருணாவிற்கு எதிர்ப்பு; மூடிமறைத்த ஏற்பாட்டாளர்கள்\nரதி, ... நித்திரையோ, முழிப்போ ... இங்கிருந்து ஒப்பாரிதான் அதிகப்பட்சமாக பாட முடியும். அதற்கு மேல் ஏதாவது செய்ய முடியும் என நினைக்கிறீர்களா சம்/சும்/மாவையோ அல்லது அம்மான்/பிள்ளையான் கும்பலோ இன்றுவரை தமிழ் மக்களுக்கு செய்த ஏதாவது நல்ல காரியங்கள் .. சம்/சும்/மாவையோ அல்லது அம்மான்/பிள்ளையான் கும்பலோ இன்றுவரை தமிழ் மக்களுக்கு செய்த ஏதாவது நல்ல காரியங்கள் .. கடந்த ஆட்சியில் அம்மான் அமைச்சர் ... ஏதாவது கிழக்கு தமிழ் மக்களுக்கு செய்தது என்று ... கடந்த ஆட்சியில் அம்மான் அமைச்சர் ... ஏதாவது கிழக்கு தமிழ் மக்களுக்கு செய்தது என்று ... ... ஒன்று மட்டும் செய்தை கூறுகிறார்கள் ... பல பெண்களை மனைவிகளாக்கியதை ... ஒன்று மட்டும் செய்தை கூறுகிறார்கள் ... பல பெண்களை மனைவிகளாக்கியதை கடந்த கால முதலமைச்சர் ... பிள்ளையான் ... ரோட்டை மட்டும் தமிழ் பகுதிகளுக்கு போட வைத்து விட்டு, நாலறிவின் ஆங்கில/தமிழ் அறிவை துல்லியமாக அளந்த முஸ்லீம் அரசியல்வாதிகள், நாலறிவு விலங்கை பயன்படுத்தி ... காத்தான்குடி முதல் ஏறாவூர், நிந்தவூர் என்று அடுக்கிக்கொண்டே போகலாம் அபிவிருத்தி செய்தவைகளை. எங்கே எத்தனை தமிழ் நகரங்கள், கிராமங்கள் அபிவிருத்தி செய்யப்பட்டன கடந்த கால முதலமைச்சர் ... பிள்ளையான் ... ரோட்டை மட்டும் தமிழ் பகுதிகளுக்கு போட வைத்து விட்டு, நாலறிவின் ஆங்கில/தமிழ் அறிவை துல்லியமாக அளந்த முஸ்லீம் அரசியல்வாதிகள், நாலறிவு விலங்கை பயன்படுத்தி ... காத்தான்குடி முதல் ஏறாவூர், நிந்தவூர் என்று அடுக்கிக்கொண்டே போகலாம் அபிவிருத்தி செய்தவைகளை. எங்கே எத்தனை தமிழ் நகரங்கள், கிராமங்கள் அபிவிருத்தி செய்யப்பட்டன\nயாழ் கள உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி 2019\nஅவர் தமிழன் என்பதால் உங்கள் காலை இழுத்து விழுத்துவதில் கவனமாக இருப்பாரேயொழிய முந்துபவர்களைக் கண்டுகொள்ளமாட்டார்😂🤣 பாகிஸ்தான் நியூஸிலாந்தை வெல்ல எனக்கு இரண்டு புள்ளிகளும் வரும். பாகிஸ்தான் ஃபைனலுக்கும் வரும்🥶 போனஸாக நீர்வேலியான் மொட்டை 👨‍🦲 வேறு போடுவார் அய் எல்லாமே நல்லதாக நடக்க வீரபத்திரர் அருள்புரிவார் அதனால்தான் சேஃப் பெட்டிங்😜 ஓடுறதெண்டா ஒருத்தியோடதான் ஓடுவேன்😛\n\"மண்ணுளி பாம்பு\" பற்றி... கேள்விப் பட்டீர்களா\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/2018/11/", "date_download": "2019-06-24T21:54:08Z", "digest": "sha1:HYS7EZBMY54K5VWNZYVNNXLP7CDNAJ6D", "length": 34450, "nlines": 323, "source_domain": "www.akaramuthala.in", "title": "நவம்பர் 2018 - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nஇம்மாத காப்பகம் » நவம்பர் 2018\nவந்தவாசி கிளை நூலகத்தில் முப்பெரு விழா\nஇலக்குவனார் திருவள்ளுவன் 30 நவம்பர் 2018 கருத்திற்காக..\nவந்தவாசி கிளை நூலகத்தில் முப்பெரு விழா வந்தவாசி. நவ.29. வந்தவாசி அரசுக்கிளை நூலகத்தில் நூலக வாசகர் வட்டம், வந்தை வட்ட கோட்டைத் தமிழ்ச் சங்கம், எசு.ஆர்.எம். இன்போடெக்கு கணிணிப் பயிற்சி மையமும் இணைந்து நடத்திய முப்பெரு விழா நூலகக் கட்டடத்தில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு நூலக வாசகர் வட்டத் தலைவர் கவிஞர் மு.முருகேசு தலைமையேற்றார். நூலகர் க.மோகன் அனைவரையும் வரவேற்றார். இராமலிங்கம் எரிநெய் நிலைய உரிமையாளர் இரா.சிவக்குமார், வந்தை வட்ட கோட்டைத் தமிழ்ச் சங்கத் தலைவர் அ.மு.உசேன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழக…\nஇலக்குவனார் திருவள்ளுவன் 30 நவம்பர் 2018 கருத்திற்காக..\nகார்த்திகை 16, 2049 / திசம்பர் 02, 2018 முற்பகல் 11.00 ஏ6, மூன்றாம் தளம், வெண்பூங்கா அடுக்ககம், 24, தணிகாசலம் சாலை, தியாகராயர்நகர், சென்னை 600 017 குவிகம் இல்லம்: அளவலாவல் ஒளிப்படக்கலைஞர் எழுத்தாளர் ‘கிளிக்கு’ இரவி திருவாட்டி இரவிச்சந்திரன் தொடர்பிற்கு : 97910 69435, 89396 04745 இல்லம் அடைய\nசப்பான் தமிழ்ச்சங்கம் : தமிழர் திருநாள் தி.பி. 2050 / கி.பி. 2019\nஇலக்குவனார் திருவள்ளுவன் 29 நவம்பர் 2018 கருத்திற்காக..\nதை 26, 2050 2019ஆம் வருடம் பிப்ரவரி 9 நேரம்:-11மணி முதல் 6 மணி வரை கொமட்சுகவா சகுரா அரங்கம் சப்பான் தமிழ்ச்சங்கம் தமிழர் திருநாள் அனைவருக்கும் அன்புநிறைந்த இனிய வணக்கம் நமது சப்பான் தமிழ்ச்சங்கத்தின் சார்பாக ஆண்டுதோறும் கொண்டாடப்படும் தமிழர் திருநாளாம் பொங்கல் விழா வரும் தை 26, 2050 / 2019 ஆம் ஆண்டு பிப்பிரவரி மாதம் 9ஆம் நாள் கொண்டாடப்படவுள்ளது என்பதைச் சப்பானில் வாழும் நம் தாய்த்தமிழ் உறவுகளுக்கு அறிவிப்பதில் அகமகிழ்வு கொள்கிறோம். நம் மொழி, பண்பாடு, வாழ்வியல் சார்ந்த தமிழியல் கூறுகளை…\nஇலங்கைக் கல்வி மேம்பாட்டு அரங்கம்(ஐ.இ.) கருத்தரங்கு\nஇலக்குவனார் திருவள்ளுவன் 29 நவம்பர் 2018 கருத்திற்காக..\nமார்கழி 21, 2049 சனிக்கிழமை 05.01.2019 பிற்பகல் 2.00-5.00 உயர்வாசற் குன்று முருகன் ஆலயம் தலைமை: பேரா.நடராசா சிரீ கந்தராசா இலங்கைக் கல்வி மேம்பாட்டு அரங்கம்(ஐ.இ.) கருத்தரங்கு கருப்பொருள்: இலங்கை வடமாகாணக்கல்வி நிலை தொடர்பிற்கு: சச்சிதானந்தன், தலைவர் – 07788 196426 சிவலிங்கம், செயலாளர் – 07984 079371 திருவாட்டி தேவநாதன், பொருளாளர் – 07973 287038\nபுதுமைப்பித்தன் அறக்கட்டளைச் சொற்பொழிவு, சென்னை\nஇலக்குவனார் திருவள்ளுவன் 29 நவம்பர் 2018 கருத்திற்காக..\nகார்த்திகை 14, 2049 வெள்ளி 30.11.2018 பிற்பகல் 3.00 பவளவிழா கலையரங்கம், சென்னைப் பல்கலைக்கழகம் புதுமைப்பித்தன் அறக்கட்டளைச் சொற்பொழிவு பொழிஞர்: கவிஞர் அ.வெண்ணிலா தமிழ் இலக்கியத்துறை சென்னைப்பல்கலைக்கழகம்\nகவிஞர் முருகேசிற்கு அரசின் ‘நூலக ஆர்வலர்’ விருது\nஇலக்குவனார் திருவள்ளுவன் 28 நவம்பர் 2018 கருத்திற்காக..\nகவிஞர் முருகேசிற்குத் தமிழக அரசின் பொது நூலகத் துறை சார்பில் ‘நூலக ஆர்வலர் 2018’ விருது வந்தவாசி அரசுக் கிளை நூலகத்தில் கடந்த ஏழாண்டுகளாகச் சிறப்பான முறையில் நூலக வளர்ச்சிக்கு உறுதுணையாக பல்வேறு செயல்பாடுகளைச் செய்தமைக்காக நூலக வாசகர் வட்டம் சார்பில் அதன் தலைவர் கவிஞர் மு.முருகேசிற்குத் தமிழக அரசின் பொது நூலகத் துறை சார்பில்‘நூலக ஆர்வலர் விருது – 2018’ வழங்கப்பட்டது. தமிழக அரசின் பொது நூலகத் துறை சார்பில் ஆண்டுதோறும் மாவட்ட அளவில் நூலக வளர்ச்சிக்காகச் சிறந்த முறையில் செயல்படும் நூலக வாசகர்…\nவிருட்சமும் நண்பர்கள் வட்டமும் – 6 ஆவது கூட்டம்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 28 நவம்பர் 2018 கருத்திற்காக..\nகார்த்திகை 13, 2049 / வியாழக்கிழமை / 29.11.2018 மாலை 5.45 கிளை நூலகம், 7 இராகவன் குடியிருப்பு 3 ஆவது தெரு, சாபர்கான் பேட்டை, சென்னை விருட்சமும் நண்பர்கள் வட்டமும் சேர்ந்து நடத்தும் 6 ஆவது கூட்டம் தலைப்பு : நாலடியார் சில குறிப்புகள் தொடர் உரை: முனைவர் வ.வெ.சு (காசி திரையரங்கு அருகில் உள்ள சந்திப்பிலிருந்து வருகிற நேர் தெரு; அசோக்நகர் நோக்கி வரவேண்டும்) பேசுவோர் குறிப்பு : விவேகானந்தர் கல்லூரியின் முதல்வராகப் பணி புரிந்து ஓய்வு பெற்றவர். இலக்கியப் பேச்சாளர்….\nதமிழ் இலக்கியங்களை இழிவு படுத்தும் சூசையப்பர் கல்லூரி-இலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 27 நவம்பர் 2018 கருத்திற்காக..\nதமிழ் இலக்கியங்களை இழிவு படுத்தும் நோக்கில் சூசையப்பர் கல்லூரி திருச்சிராப்பள்ளியில் உள்ள தூய சூசையப்பர் கல்லூரி, வரும் திசம்பர் 6, 7 நாள்களில் பன்னாட்டுக் கருத்தரங்கம் நடத்துவதாக அறிவித்திருந்தது. கருத்தரங்கம் நடத்துவது இதழியல் துறை. தமிழ் முதல் இதழான சுதேசமித்திரன் தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டது 1882இல். இதழ்களில் இடம் பெறும் தலைப்புகளில் கருத்தரங்கம் நடத்தினால் தமிழின் இதழ்கள் அறிமுகத்திற்கு – 1882 இற்கு – முந்தைய இலக்கியங்கள் பொருண்மையில் அடங்கா. ‘பெண்கள் குறித்த நிறை குறைகள்’ எனப் பொதுவான தலைப்புகளாக இருப்பின் நடுநிலை ஆய்வாகக் கருதலாம்….\nமாவீரர் நாள் வணக்கமும் உறுதிமொழியும்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 27 நவம்பர் 2018 கருத்திற்காக..\nமாவீரர் நாள் வணக்கம் தாய்மண் காக்க தம்முயிர் நீத்த மாவீரர்களை வணங்கிப் போற்றுவோம் விடுதலைப்போரிலும் இன அழிப்புப் படுகொலைகளிலும் உயிர்நீத்த மக்களும் மாவீரர்களே விடுதலைப்போரிலும் இன அழிப்புப் படுகொலைகளிலும் உயிர்நீத்த மக்களும் மாவீரர்களே அவர்களையும் தலைவணங்கிப் போற்றுவோம் அவர்கள் கனவை நனவாக்குவதே உண்மை வணக்கம் என்பதால் அவர்களின் கனவை நனவாக்குவோம் மாவீரர் நாள் உறுதிமொழி “மொழியாகி, எங்கள் மூச்சாகி – நாளை முடிசூடும் தமிழ்மீது உறுதி மாவீரர் நாள் உறுதிமொழி “மொழியாகி, எங்கள் மூச்சாகி – நாளை முடிசூடும் தமிழ்மீது உறுதி வழிகாட்டி எம்மை உருவாக்கும் தலைவன் வரலாறு மீதிலும் உறுதி வழிகாட்டி எம்மை உருவாக்கும் தலைவன் வரலாறு மீதிலும் உறுதி விழிமூடு இங்கு துயில்கின்ற வேங்கை வீரர்கள் மீதிலும் உறுதி விழிமூடு இங்கு துயில்கின்ற வேங்கை வீரர்கள் மீதிலும் உறுதி இழிவாக வாழோம் தமிழீழப் போரில்…\nமூன்றாவது அனைத்துலகத் திருக்குறள் மாநாடு குறித்த கலந்துரையாடல், புது தில்லி\nஇலக்குவனார் திருவள்ளுவன் 26 நவம்பர் 2018 கருத்திற்காக..\nமூன்றாவது அனைத்துலகத் திருக்குறள் மாநாடு குறித்த கலந்துரையாடல் கூட்டம் கார்த்திகை 11, 20149 / 17.11.2018 மாலை 4.00 இந்தியப் பன்னாட்டு மையம், புது தில்லி (India International centre. Lodhi Road, New Delhi.) புது தில்லியில் புரட்டாசி 06-07, 2049 / செட்டம்பர் 23 – 24, 2019 நாள்களில் மூன்றாவது அனைத்துலகத் திருக்குறள் மாநாடு நடைபெற உள்ளது. இம்மாநாட்டைச் சீரும் சிறப்புற நிகழ்த்த தில்லி வாழ் ஆர்வலர் 35 பேர் கொண்ட கருத்தரங்கக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அதன் ஏற்பாட்டில்…\nபுறநானூற்றுப் படைத் தலைவர் பிரபாகரன் வாழ்க\nஇலக்குவனார் திருவள்ளுவன் 26 நவம்பர் 2018 கருத்திற்காக..\nபுறநானூற்றுப் படைத் தலைவர் பிரபாகரன் வாழ்க தமிழ்த்தேசிய ஞாலத் தலைவர் மேதகு பிரபாகரன், திருவள்ளுவர் கூறும் படைமாட்சி இலக்கணத்திற்கேற்ப செம்மாந்த படை அமைத்தவர். உறுப்பமைந் தூறஞ்சா வெல்படை வேந்தன் வெறுக்கையு ளெல்லாந் தலை. (குறள் 761) என்கிறார் திருவள்ளுவர். இதற்கு விளக்கம் தரும் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார், “அரசுக்குரிய செல்வங்களுள் படையே முதன்மையானது. அப் படையும் காலத்திற்கேற்பப் பல்வகைப் பகுதிகளும் பொருந்தி இருத்தல் வேண்டும். போர் முகத்தில் உண்டாகும், உறுப்பிழத்தல், உயிர்போதல் துன்பங்கட்கு அஞ்சாது இருத்தல்வேண்டும். ‘வெல் அல்லது வீழ்’ என்ற குறிக்கோளையுடையதாய் இருத்தல் வேண்டும்….\nசங்கரதாசு சுவாமிகள் நினைவு மன்றம், பொன்விழா, சென்னை\nஇலக்குவனார் திருவள்ளுவன் 24 நவம்பர் 2018 கருத்திற்காக..\nசங்கரதாசு சுவாமிகள் நினைவு மன்றம் பொன்விழா, சென்னை கார்த்திகை 10, 2049 திங்கள் 26.11.2018 மாலை 5.30 இரசிய கலாச்சார மைய அரங்கம், சென்னை 18 விருதுகள் வழங்கு விழா\n1 2 … 5 பிந்தைய »\nதமிழ்நெறிக்காவலர் அறவாணர் நீதிபதி மகாதேவனுக்குப் பாராட்டுகள்\nசீர்மிகு புலவர் சீனி நைனாமுகம்மது புகழ் ஓங்குக\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே அறிவியல் என்றால் நம்மில் பலர்...\nதெரிந்து கொள்வோம் : கருவியம் – hardware 2/2: இலக்குவனார் திருவள்ளுவன்\n(தெரிந்து கொள்வோம் : கருவியம் - hardware 1/2 தொடர்ச்சி) தெரிந்து கொள்வோம்...\nஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 3/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\n(ஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 2/3 தொடர்ச்சி) 3/3...\n 2/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\n - 1/3 தொடர்ச்சி) இன்றைய தேவை குறுஞ்சொற்களே\nஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 2/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\n(ஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 1/3 தொடர்ச்சி) 2/3 ...\nமுனைவர் இரா.மோகன் புகழ்வணக்க நிகழ்வு\nகருத்துக் கதிர்கள் 16-18 : இலக்குவனார் திருவள்ளுவன் – [16. ஒரே தேர்தல் – பொய்யுரையை முன்னுரையாகக் கொண்ட பா.ச.க. 17. துரை முருகனைத் தாலின் கண்டிக்க வேண்டும். 18. குடி நீர்ச்சிக்கலிலும் தள்ளாட்டமா\nவாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 171-180 : இலக்குவனார் திருவள்ளுவன்\nகருத்துக் கதிர்கள் 14-15: இலக்குவனார் திருவள்ளுவன் [14. தண்ணீர்ப் பஞ்சமா அப்படி என்றால் என்ன 15. அயற்பெயர்ப் படங்களை ஓட்டிய மக்கள்]\nஉலகத் திருக்குறள் பேரவை, நயம்பாடி (இரெ.) ஐம்பெரு விழா\n“ஈன்று புறந்தருதல் என் தலைக்கடனே” (புறம்: 312) பெண்ணடிமைத்தனமா \nதமிழைத் துரத்தும் பள்ளிக்கல்வித்துறை – இலக்குவனார் திருவள்ளுவன் இல் குமார்.கா\nதேர்தல் ஆணையம் கோரும் உறுதிமொழி சட்டத்திற்குப் புறம்பானது – கி.வேங்கடராமன் இல் Sivam Amuthasivam\nவெருளி அறிவியல் – 4 : இலக்குவனார் திருவள்ளுவன் இல் இலக்குவனார் திருவள்ளுவன்\nவெருளி அறிவியல் – 4 : இலக்குவனார் திருவள்ளுவன் இல் Naanjil Peter\nமுனைவர் இரா.மோகன் புகழ்வணக்க நிகழ்வு\nஉலகத் திருக்குறள் பேரவை, நயம்பாடி (இரெ.) ஐம்பெரு விழா\nகுவிகம் இலக்கிய வாசல் நிகழ்வு 50\nச.மெய்யப்பனார் பிறந்தநாள் விழா – மெய்யப்பன் அறக்கட்டளை பரிசு வழங்கு விழா\nமதுரையில் வேத பிராமணிய முறையில் தமிழன்னை சிலை அமைப்பதை எதிர்த்துப் போராட்டம் பெ. மணியரசன் முதலான 200 பேர் கைது\nகருத்துக் கதிர்கள் 12- 13: இலக்குவனார் திருவள்ளுவன் [12. திருமாவளவன் விளக்கம் சரிதானே 13. தமிழிசையின் குடும்பத்திற்கு வெளியே நடப்பது எப்படிக் குடும்ப அரசியலாகும் 13. தமிழிசையின் குடும்பத்திற்கு வெளியே நடப்பது எப்பட���க் குடும்ப அரசியலாகும்\nகருத்துக் கதிர்கள் 16-18 : இலக்குவனார் திருவள்ளுவன் – [16. ஒரே தேர்தல் – பொய்யுரையை முன்னுரையாகக் கொண்ட பா.ச.க. 17. துரை முருகனைத் தாலின் கண்டிக்க வேண்டும். 18. குடி நீர்ச்சிக்கலிலும் தள்ளாட்டமா\nவாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 171-180 : இலக்குவனார் திருவள்ளுவன்\nகருத்துக் கதிர்கள் 14-15: இலக்குவனார் திருவள்ளுவன் [14. தண்ணீர்ப் பஞ்சமா அப்படி என்றால் என்ன 15. அயற்பெயர்ப் படங்களை ஓட்டிய மக்கள்]\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் திருவள்ளுவர் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural தேவதானப்பட்டி சென்னை நூல் வெளியீடு மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா இலங்கை\nமுனைவர் இரா.மோகன் புகழ்வணக்க நிகழ்வு\nகருத்துக் கதிர்கள் 16-18 : இலக்குவனார் திருவள்ளுவன் – [16. ஒரே தேர்தல் – பொய்யுரையை முன்னுரையாகக் கொண்ட பா.ச.க. 17. துரை முருகனைத் தாலின் கண்டிக்க வேண்டும். 18. குடி நீர்ச்சிக்கலிலும் தள்ளாட்டமா\nவாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 171-180 : இலக்குவனார் திருவள்ளுவன்\nகருத்துக் கதிர்கள் 14-15: இலக்குவனார் திருவள்ளுவன் [14. தண்ணீர்ப் பஞ்சமா அப்படி என்றால் என்ன 15. அயற்பெயர்ப் படங்களை ஓட்டிய மக்கள்]\nஉலகத் திருக்குறள் பேரவை, நயம்பாடி (இரெ.) ஐம்பெரு விழா\nBalamurugan H - அருமையான விளக்கம். - பாலமுருகன்...\nகுமார்.கா - சி பி எஸ் இ பாடத்திட்டத்தில் இந்தியை மட்டும் நீக்க...\nSivam Amuthasivam - வைகோ மீதான உங்கள் ஆதங்கம் புரிகிறது. இதே கருத்துடன...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - அன்பார்ந்த ஐயா, மிகவும் மகிழ்ச்சியும் நன்றியும்....\nNaanjil Peter - வணக்கம். வெருளி அறிவியல் கட்டுரைகள் அருமை. தொடர்...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2019. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/category/politics?page=139", "date_download": "2019-06-24T22:26:01Z", "digest": "sha1:2HGDARSCNRQ3DOPKQZ4IP3YHFIPFAIDO", "length": 17076, "nlines": 251, "source_domain": "www.cauverynews.tv", "title": " அரசியல் | Page 140 | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nஅதிமுக பொதுச்செயலாளர் பதவிக��கு போட்டியிடுவேன் : சசிகலா புஷ்பா\nடி.என்.பி.எஸ்.சி விவகாரம், அ.தி.மு.க. அரசுக்கு கிடைத்த மரண அடி: ராமதாஸ்\nதமிழக முதலமைச்சருடன் மத்திய அரசு இணைந்து செயல்படும் : வெங்கைய நாயுடு\nஇலங்கை பிரதமர் ரணில் திருப்பதியில் சுவாமி தரிசனம்\nவருமானவரித்துறை சோதனை மாநில அரசை மிரட்டும் செயல் - சரத்குமார்\nஐ.டி ரெய்டில் பிடிபட்ட பணம் குறித்து விளக்க வேண்டும் : திருநாவுக்கரசர்\nசகாரா, பிர்லா நிறுவனங்களிடம் லஞ்சம் பெற்றார் மோடி - ராகுல்காந்தி அதிரடி\nஉடல் நலம் தேறி வருகிறார் கருணாநிதி\nராமமோகன் ராவ் வீட்டில் ரெய்டுக்கு மம்தா பானர்ஜி கடும் கண்டனம்\nபுதிய ரூபாய் நோட்டுகள் மக்களிடம் சென்றடைய இடையூறு; நிர்மலா சீத்தாராமன்\nதலைமை செயலாளர் வீட்டில் சோதனை : தமிழகத்திற்கு தலைகுனிவு - ஸ்டாலின்\nமக்கள் நலக் கூட்டணி நிரந்தர அமைப்பல்ல: திருமாவளவன்\nநாஞ்சில் சம்பத் அரசியலிலிருந்து விலகியதாக வந்த தகவல்கள் வதந்தி\nதமிழக மீனவர் பிரச்சனையில் நல்ல முடிவு எட்டப்படும்: பொன்.ராதாகிருஷ்ணன்\nகுடியரசுத்தலைவர், பிரதமருக்கு கடிதம் : சசிகலா அதிரடி\nதடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்துவதைத் தவிர வேறு வழியில்லை - சீமான்\nஜெயலலிதாவுக்கு பாரதரத்னா விருது கோரினோம் - ஓ.பன்னீர்செல்வம் பேட்டி\nவர்தா : தமிழக அரசு கேட்கும் நிதியை முழுமையாக வழங்க வேண்டும் - ஜி.கே.வாசன்\nகரும்பு விலையை நிர்ணயம் செய்ய ராமதாஸ் வலியுறுத்தல்\nஜெயலலிதா இறந்த துக்கத்தால் உயிரிழந்த 597 பேருக்கு இழப்பீடு அறிவிப்பு\nகோவை: தி.மு.க வைக் கண்டித்து மதிமுக ஆர்ப்பாட்டம்\nகருணாநிதி இரண்டு நாளில் வீடு திரும்புவார் - ஸ்டாலின்\nக.அன்பழகனுக்கு மு.க.ஸ்டாலின் நேரில் பிறந்தநாள் வாழ்த்து\nஇன்று பிரதமரை சந்திக்கிறார் பன்னீர் செல்வம்\nவரும் 23ம் தேதி சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் சிறப்புக் கூட்டம்\nஜல்லிக்கட்டு தடையை நீக்கக்கோரி நாம் தமிழர் போராட்டம்\nபுதுச்சேரி : உசுட்டேரி நீர்திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி - நாராயணசாமி\nபெட்ரோல், டீசல் விலை உயர்வு - முத்தரசன் கண்டனம்\nதிமுக பொதுக்குழுக்கூட்டம் ஒத்திவைப்பு - க.அன்பழகன்\nதொடர் தோல்வியில் இருந்து மீளாத ஆப்கானிஸ்தான் அணி..\nஐசிசி உலக கோப்பை 2019\nதண்ணீர் திறந்துவிடுவது என்பது தனது கையில் இல்லை - குமாரசாமி\nCWC19 : நாளைய ஆட்டத்தில் வெற்றி யாருக்���ு..\nஐசிசி உலக கோப்பை 2019\nஜெட் ஏர்வேஸின் திவால் நடவடிக்கைகள் தொடக்கம்\nமூளைக்காய்ச்சலால் அதிகரிக்கும் குழந்தைகளின் உயிரிழப்பு..பீகாரில் தொடரும் அவலம்..\nதமிழக கோயில்களில் உள்ள சிலைகள் பற்றிய விவரங்களை அரசு ஆவணப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தி.மு.க. எம்.பி. கனிமொழி மக்களவையில் கோரிக்கை விடுத்துள்ளார்\nராஜராஜ சோழன் குறித்து அவதூறு பேசியதாக தொடரப்பட்ட வழக்கு விசாரணையில், பேச்சுரிமை என்றாலும் அதற்கு ஒரு வரம்பு இல்லையா என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது\nமேகதாது அணை கட்டும் முயற்சியை கர்நாடக அரசு கைவிட வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்\nகாவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் திட்ட அறிக்கைக்கு அனுமதி அளிக்கக்கூடாது என வலியுறுத்தி பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளார்.\nகாவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கு சுற்றுச்சூழல் அனுமதி கோரி கர்நாடக அரசு விண்ணப்பம் செய்துள்ளது\nகோடை விடுமுறை : சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் கொடைக்கானல்..\nசுற்றுலா தளங்கள் பட்டியலில் 2-ஆவது இடத்தை பிடித்த 'ஹம்பி'..\nஸ்விட்சர்லாந்து அனுபவத்தை தரும் வால்பாறை..\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nசித்ரா பௌர்ணமியையொட்டி சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nசர்ச்சையை ஏற்படுத்தியுள்ள லிட்டன் தாஸ் விக்கெட்..\nஐசிசி உலக கோப்பை 2019\nஉலகக்கோப்பையில் புதிய உலக சாதனை படைத்தார் ஷாகிப்..\nஐசிசி உலக கோப்பை 2019\nஏர்டெலின் இலவச ஹலோ ட்யூன்கள்\nமுன்னாள் காவல்துறை இயக்குநர் வீ.ஆர். லட்சுமி நாராயணன் காலமானார்..\nமக்களவை தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றதற்கு காரணம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tnpsclink.in/2019/01/tnpsc-current-affairs-10th-january-2019.html", "date_download": "2019-06-24T21:23:06Z", "digest": "sha1:TZBXMMB744QN6BUPROSYP3EWKNJMNUW6", "length": 21301, "nlines": 125, "source_domain": "www.tnpsclink.in", "title": "TNPSC Current Affairs 10th January 2019 | Download PDF | TNPSCLINK.IN", "raw_content": "\nTBCC ஹைபர்சோனிக் Engine: சீனா சோதனை\nஒலியைப் போல 6 மடங்கு வேகத்தில் விமானங்களைப் பறக்கச் செய்யும் என்ஜின் ஒன்றை சீனா உருவாக்கி, வெற்றிகரமாக சோதித்துள்ளது. (TBCC engine, China's home-grown turbine-based combined cycle (TBCC) engine system)\nடர்போ அடிப்படையிலான இந்த என்ஜின், சீனா உருவாக்கி வரும் ஆளில்லா அதிவேக விமானங்களில் பொருத்த���்படுகிறது.\nஇந்தியா-நார்வே இடையே கடல்சார் வர்த்தக பேச்சுவார்த்தை\nநார்வே பிரதமர் எர்னா சோல்பெர்க் (Norway/Prime minister, Erna Solberg) 3 நாள்கள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ளார். நார்வே பிரதமர் எர்னா எர்னா சோல்பெர்க் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார்.\nஇந்தியா-நார்வே நாடுகளுக்கிடையே கடல்சார் வர்த்தகம் தொடர்பான பேச்சுவார்த்தையைத் தொடங்குவது குறித்தான ஒப்பந்தம் கையெழுத்தானது.\nஐக்கிய நாடுகள் அவையால் வழங்கப்பட்டுள்ள 17 நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைவதில் ஒத்துழைப்பு அளிப்பது குறித்து இருவரும் விவாதம் நடைபெற்றது.\nஇந்திய நிகழ்வுகள் / National Affairs\nடிஜிட்டல் கொடுப்பனவுகளை மேம்படுத்த \"நந்தன் நிலேகனி\" குழு\nஇந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India, RBI) டிஜிட்டல் கொடுப்பனவுகளை (digital payments) மேம்படுத்துவதற்கான வழிகளைக் கூறுவதற்கு \"நந்தன் நிலேகனி\" (Nandan Nilekani) தலைமையிலான 5 உறுப்பினர்களைக் கொண்ட குழுவை நியமித்துள்ளது.\nமூன்று வட்டார கிராமப்புற வங்கிகள் (RRBs) ஒன்றிணைப்பு\n2019 ஜனவரி 1 முதல், மத்திய அரசு, பஞ்சாப் கிராமின் வங்கி (Punjab Gramin Bank), மால்வா கிராமின் வங்கி (Malwa Gramin Bank) மற்றும் சட்லஜ் கிராமின் வங்கி (Sutlej Gramin Bank) ஆகிய மூன்று பிராந்திய வட்டார வங்கிகளை (Regional Rural Banks, RRBs) ஒன்றிணைத்துள்ளது.\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்\nஅண்டை நாடுகளில் இருந்து வந்த சிறுபான்மையினருக்கு இந்திய குடியுரிமை அளிக்க வகை செய்யும் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா, மக்களவையில் (8.1.2019) நிறைவேற்றப்பட்டது.\nஅண்டை நாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறியுள்ள இந்துக்கள், சீக்கியர்கள், பாரசீகர்கள், பௌத்தர்கள், சமணர்கள், கிறிஸ்தவர்கள் ஆகியோருக்கு, இந்த மசோதாவின் மூலம் இந்திய குடியுரிமை கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது\nDNA மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்\nவிபத்து உள்ளிட்டவற்றில் பாதிக்கப்பட்டோர், குற்றவாளிகள், காணாமல் போன நபர்கள் உள்ளிட்டோரை அடையாளம் கண்டுபிடிப்பதற்கு, டெக்ஸிபோனாகிளிக் அமிலம் (DNA) மற்றும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.\nகுற்றங்களுக்கு தீர்வு காணவும், காணாமல் போனோரை கண்டுபிடிக்கவும், அமெரிக்கா, பிரிட்டன், நார்வே உள்ளிட்ட 60 நாடுகளில் டிஎன்ஏ தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகி���து.\nபொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு மசோதா: நிறைவேற்றம்\nபொருளாதாரரீதியாக நலிந்த பொதுப்பிரிவினருக்கு (உயர் சாதியினர்) அரசு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10% இடஒதுக்கீடு வழங்குவதற்காக, அரசியல் சட்டத்தில் 124-வது திருத்தம் செய்யும் மசோதா (124th Amendment Bill, 2019) நாடாளுமன்ற மக்களவையில் நிறைவேறியது.\nபொருளாதாரரீதியாக நலிந்த பிரிவினரின் மேம்பாட்டுக்காக சிறப்பு சலுகை அளிக்க மாநிலங்களை அனுமதிக்கும் வகையில், அரசியல் சட்டத்தின் 15-வது பிரிவில் திருத்தம் செய்ய இம்மசோதா கோருகிறது.\nIMF அமைப்பின் தலைமை பொருளாதார ஆலோசகர் \"கீதா கோபிநாத்\"\nசர்வதேச நிதியத்தின் (IMF/International Monetary Fund) 11-வது தலைமை பொருளாதார ஆலோசகராக (chief economist of IMF), இந்திய-அமெரிக்க பெண்மணி கீதா கோபிநாத் (Gita Gopinath, 48 வயது) நியமிக்கப்பட்டுள்ளார்.\nIMF அமைப்பில் தலைமை பொருளாதார ஆலோசகர் பதவிக்கு நியமிக்கப்பட்ட முதல் பெண்மணி (First female chief economist) \"கீதா கோபிநாத்\" ஆவார்.\nகீதா கோபிநாத் தற்போது கேரள முதல்வர் பினராயி விஜயனின் பொருளாதார ஆலோசகராக உள்ளார். ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பொருளாதார பேராசிரியையாக பணியாற்றி வருகிறார்\nஅமெரிக்காவின் வாஷிங்டன் நகரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டும், சர்வதேச நிதியம் (IMF) 189 நாடுகளை உறுப்பினர்களாக கொண்டது.\nஉலகளாவிய நிதி ஒத்துழைப்பு, நிதி ஸ்திரத்தன்மை, சர்வதேச வர்த்தக வசதிகளை ஏற்படுத்தி தருதல் போன்றவை IMF-ன் முக்கிய பணிகள் ஆகும்.\nCBI இயக்குநராக \"அலோக் வர்மா\" பதவியேற்பு\nCBI இயக்குநராக (08th January 2019), அலோக் வர்மா (Alok Verma) மீண்டும் பதவியேற்றுக் கொண்டார்.\nமத்திய அரசு, CBI இயக்கு அலோக் வர்மாவை, கட்டாய விடுப்பில் அனுப்பிய, உத்தரவை உச்சநீதிமன்றம், அவரை மீண்டும் அப்பொறுப்பில் நியமித்தது.\nவங்கதேச பிரதமராக \"ஷேக் ஹசீனா\" பதவியேற்பு\nவங்கதேச நாட்டின் பிரதமராக 4-ஆவது முறையாக ஷேக் ஹசீனா (Sheikh Hasina) அவர்கள் (7.1.2019) பொறுப்பேற்றுக் கொண்டார். வங்கதேச பொதுத் தேர்தலில் பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் (Awami League) கூட்டணி வெற்றி பெற்றது.\n2019 ரைசினா உரையாடல் (Raisina Dialogue), புது டெல்லி\n2019 ஜனவரி 8 ஆம் தேதி, நான்காவது ரைசினா உரையாடல் (Raisina Dialogue 2019), புது டெல்லியில் தொடங்கியது. 2019 ஜனவரி 8-10 வரை 3 நாட்கள் நடைபெறுகின்றன.\n2019 Raisina Dialogue, \"உலக மறு வரிசை: புதிய வடிவவியல்கள்; திரவ பங்களிப்புகள்; நிச்சயமற்ற விளைவுகள் \" (A World Reorder: New Geometries; Fluid Partnerships; Uncertain Outcomes) என்ற கருப்பொருளில் நடைபெறுகிறது.\nRaisina Dialogue, இந்தியாவின் தலைமையில் ஆண்டுதோறும் நடைபெறும், புவிசார் அரசியல் (geopolitical) மற்றும் புவிசார் மூலோபாய (Geostrategic) Geostrategic மாநாடு ஆகும்.\nஉலகளாவிய விமானப் போக்குவரத்து உச்சி மாநாடு (GAS) 2019\n2019 ஜனவரி 15 முதல் 16 வரை, உலகளாவிய விமானப் போக்குவரத்து உச்சி மாநாடு (GAS-2019/Global Aviation Summit) மும்பையில் நடைபெறஉள்ளது.\n“Flying for all” என்ற கருப்பொருளில் முதல் இந்த உச்சி மாநாடு (GAS-2019) நடைபெறுகிறது.\nதேசிய கவிஞர்கள் மாநாடு 2019\nஅகில இந்திய வானொலியின் தேசிய கவிஞர்கள் மாநாடு (All India Radio National Poets Conference 2019, Chennai) ஜனவரி 10, 2019 அன்று சென்னையில் நடைபெறுகிறது.\nதமிழ்நாட்டு நிகழ்வுகள்/ Tamil Nadu Affairs\nதமிழ்நாட்டின் 33-வது மாவட்டம் \"கள்ளக்குறிச்சி\"\nதமிழ்நாட்டின் 33-வது மாவட்டமாக \"கள்ளக்குறிச்சி\" மாவட்டம் உருவாக்கப்படுகிறது (Tamil Nadu's 33rd district with Kallakurichi as its headquarters).\nசட்டப்பேரவை கூட்டத்தில் 2019 ஜனவரி 8 அன்று கள்ளக்குறிச்சியை தனி மாவட்டமாக அறிவித்து முதல்வா் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாட்டின் 33-வது மாவட்டமாக \"கள்ளக்குறிச்சி\" உதயமாகிறது.(Tamil Nadu chief minister Edappadi K Palaniswami announced today (8.1.2019), that a new district with Kallakurichi as its headquarters will be created by bifurcating Villupuram district).\nதமிழ்நாட்டின் 33-வது மாவட்டங்கள் பட்டியல்: Click Here Download\nபசுமை எரிசக்தி முயற்சி: தமிழ்நாடு முதலிடம்\nபசுமை எரிசக்தி முயற்சியில் 11,750 மெகாவாட் எரிசக்தி மின் நிறுவு திறனுடன் நாட்டிலேயே முதன்மை மாநிலமாக தமிழ்நாடு விளங்கி வருகிறது.\nவிளையாட்டு நிகழ்வுகள்/ Sports Affairs\nடெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை (8.1.2019):\nடெஸ்ட் கிரிக்கெட் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை (ICC Test Rankings 2019) சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) நேற்று வெளியிட்டது. தரவரிசை விவரம்:\n2019 ஹோப்மன் கோப்பையை வென்ற \"சுவிட்சர்லாந்து\" அணி\nஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் நடைபெற்ற 2019-ஆம் ஆண்டின் ஹோப்மன் கோப்பை (2019 Hopman Cup) டென்னிஸ் போட்டியின் சாம்பியன் பட்டத்தை Switzerland அணி வென்றுள்ளது.\nகேலோ இந்திய இளையோர் விளையாட்டு (Khelo India 2019, Pune)\nஇரண்டாவது கேலோ இந்திய இளையோர் விளையாட்டு போட்டி (Khelo India Youth Games 2019) மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் (9.1.2019) தொடங்கியது.\nKhelo India Youth Games, இந்தியாவில் நடைபெறும் தேசிய அளவிலான பள்ளி மாணவர்கள் விளையாட்டுப் போட்டிகள் ஆகும்.\nஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் பலம்வாய்ந்த போட்டியாளர்களாக இந்தியர்களை உருவாக்குவதற்கான தொடக்க முயற்சி இந்த விளையாடு இந்தியா போட்டியாகும்.\nKHELO INDIA இந்தியாவில் நடைபெறும் தேசிய அளவிலான மாணவர்கள் பங்கேற்கும் விளையாட்டுப் போட்டிகள் ஆகும். Under-17 years பள்ளி மாணவர்களும், under-21 years கல்லூரி மாணவர்களும், 16 வகையான போட்டிகளில் பங்கேற்கின்றனர்.\nமுதலாவது KHELO INDIA 2018 போட்டிகள் டில்லி நகரில், 2018 ஜனவரி 31 - பிப்ரவரி 8 வரை நடைபெற்றது.\nமுக்கிய தினங்கள்/ Important Days\nவெளிநாடுவாழ் இந்தியர் தினம் - ஜனவரி 9, 2019\nவெளிநாடுவாழ் இந்தியர் தினம் (Pravasi Bharatiya Divas 2019) ஆண்டுதோறும் ஜனவரி 9-ம் நாள் கொண்டாடப்படுகிறது.\nஇந்தியாவின் வளர்ச்சியில் வெளிநாடுவாழ் இந்தியர்களின் பங்களிப்பை போற்றும் வகையில், 2003-ஆம் ஆண்டிலிருந்து ஆண்டுதோறும் ஜனவரி 9-ஆம் தேதி வெளிநாடுவாழ் இந்தியர் தினம் கடைபிடிக்கப்படுகிறது.\nமகாத்மா காந்தி, தென்னாப்பிரிக்காவில் இருந்து மும்பை வந்த சேர்ந்த நாள் ஜனவரி 9, 1915 ஆகும். (commemorate the return of Mahatma Gandhi from South Africa to India in 1915), இதன் நினைவாக அந்த நாள் \"வெளிநாடுவாழ் இந்தியர் தினமாக\" தேர்ந்தெடுக்கப்பட்டது.\nவெளிநாடு வாழ் இந்தியர்களின் சேவையைப் பாராட்டும் வகையில் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் சார்பில் 'ப்ரவசி பாரதிய சம்மான்' (Pravasi Bharatiya Samman) என்ற பெயரில் விருது வழங்கப்படுகிறது. Download this file as PDF format in below the button\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://inru.wordpress.com/tag/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-06-24T22:01:45Z", "digest": "sha1:2ONEMXG54UOLDKUN23A3DUAR5Y47F7QN", "length": 50338, "nlines": 236, "source_domain": "inru.wordpress.com", "title": "பயணம் | இன்று - Today", "raw_content": "\nதமிழின் முதல் மொபைல் நூல்\niPhone மற்றும் Android Market Place-ல் eNool என்று தேடினால் இந்த மென்னூல் கிடைக்கும்.\nஒரு விநாடியும் ஒரு யுகமும் - சிறுகதை தொகுப்பு - கிடைக்குமிடம் திருமகள் நிலையம், சென்னை.\nமூன்றாம் காதல் – Beta Version\nஅழுத்தம் இல் Nishanthi G\nமூஞ்சில குத்து இல் மீனாட்சி சுந்தரம்\nசட்டங்களும் நஷ்டங்களும் இல் மீனாட்சி சுந்தரம்\nசட்டங்களும் நஷ்டங்களும் இல் மீனாட்சி சுந்தரம்\nதிண்ணை இல் காதலர் தினம் aka Valentine’s day | இன்று - Today\nமூஞ்சில குத்து இல் pamaran\nதமிழின் முதல் மொபைல் நூல் இல் மூன்றாம் காதல் – Beta Version | இன்று - Today\nபன்னிரண்டாவது இரவு - ஒரு காதல் கதை\nசின்னதாய் ஒரு சிங்கப்பூர் விஸிட்-1\nஅனுபவம் அமெரிக்கா அறிவியல் ஆன்மீகம் ஆரோக்கியம் இணையம் இந்தியா இயற்கை எழுத்தாளர்கள் கல்வி குழந்தைகள் சத்யராஜ்குமார் சமூகம் ���ரசுராம் சித்ரன் சினிமா சிறுகதை தமிழ் தொலைக்காட்சி தொழில்நுட்பம் நகைச்சுவை நினைவுகள் பத்திரிகை பயணம் புத்தகம் பொது மருத்துவம் மீனாட்சி சுந்தரம் மொழி வாழ்க்கை\nTagged: பயணம்\tToggle Comment Threads | விசைப்பலகை சுருக்கவிசைகள்\nகாஞ்சி ரகுராம் 10:27 pm on June 11, 2011\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nTags: காஞ்சி ரகுராம் ( 5 ), கார் ( 2 ), சஃபாரி, துபாய் ( 5 ), துபாய் பஸ் ஸ்டாண்ட், பயணம், பாலைவனம் ( 2 ), விவேகானந்தர் தெரு\n – 2 : பாலைவனத்தில் பெல்லி டான்ஸ்\nஅறுபதடிக்கும் மேல் சரிவான பெரும் மணல் பள்ளம். அதன் உச்சியில் சறுக்கி சிக்கிக் கொண்டு நின்றது எங்கள் டொயோட்டா SUV கார். “எல்லாரும் இறங்கி காரை பின் பக்கமாக இழுங்க” என்றார் டிரைவர். இப்பள்ளத்தில் எப்படி இறங்க முடியும் உள்ளிருந்த ஐந்து பேருக்கும் வயிறு பிசைந்தது. வேறுவழியில்லை, இதோ பாருங்க என அவர் ரிவர்ஸ் எடுக்க முயல திணறித்திணறி சரியத் தொடங்கியது கார். எல்லாருக்கும் மூச்சடைக்க, ஒரு முறுவலை உதிர்த்து அவர் ஆக்ஸிலரேட்டரை மிதிக்க பள்ளத்தில் சீறி இறங்கியது கார்…. வாஆஆஆ…வ்……. வெல்கம் டு துபாய் டெஸர்ட் சஃபாரி.\nமுதல் பள்ளத்தில் ட்ரைலரைக் காட்டிய டிரைவர் அதன் பிறகு 70mm பனோராமா படமே காட்டினார். பாலைவனத்தின் மேடுகளில், முகடுகளில், பள்ளங்களில், சரிவுகளில், விதவித கோணத்தில், விதவித வேகத்தில் படு லாவகமாக புழுதி பறக்க அவர் காரோட்டியது ஒரு லைவ் ஆக்‌ஷன் திரில்லர். ஒரு முகட்டின் உச்சிக்குச் சென்று பக்கவாட்டில் காரை சரியவிட்டுக் காட்டியது, கிளாசிக் டிரைவ்.\n” எனக் கேட்டேன். ஹஹ்ஹஹ்ஹா.. எனச் சிரித்து கலகலப்பாக ஹிந்தியிலும் ஆங்கிலத்திலும் பேசியபடியே ஓட்டினார். அரேபியர்களின் பாரம்பரிய உடையில் கம்பீரமாக இருந்தார். ஒரு கை கியரிலும் மறுகை ஸ்டியரிங்கிலும் வைத்து படு கேஸூவலாக ஓட்டினாலும் அவர் கண்ணிரண்டும் படு ஷார்ப். ஒரு இமைப்பில் பிசகினாலும் குட்டிக் கரணம்தான். ஆனால் அவரின் பயிற்சியும் முதிர்ச்சியும் தோரணையில் தெரிந்தது.\nதங்கியிருக்கும் ஹோட்டலில் ஒருநாள் முன்னதாகச் சொல்லிவிட்டால் டெஸர்ட் சஃபாரிக்கு ஏற்பாடுகள் பக்கா. மதியம் 3 மணிக்கு ஒரு கார் அழைத்துச் செல்கிறது. துபாய் சிட்டியிலிருந்து ஒரு மணி நேரப் பயணம். (வழியில் ஆளரவமற்ற ஓரிடத்தில் 50-க்கும் மேற்பட்ட பேருந்துகள் நின்றிருந்தன. அதுதான் துபாய் பஸ் ஸ்ட��ண்டாம். இன்னொரு முறை அங்குச் செல்ல வாய்ப்பு கிடைத்தால், விவேகானந்தர் தெருவை விசாரிக்கலாமென நினைக்கிறேன்). பின் டெஸர்ட் சஃபாரிக்கு பிரத்யேக டிரைவர் ஓட்டும் காருக்கு மாற்றிவிடுகிறார்கள். நாற்பது நிமிடத் திரில்லருக்குப்பின் பாலையின் நடுவில் இறக்கி விடுகிறார்கள்.\nஒட்டகச் சவாரி, நாமே ஓட்டும்படி சிறிய ஜீப்கள், நாலு சக்கரம் பொருத்திய பைக், மணல் ஸ்கீயிங் என பொழுது போக்குகள். வட்ட வடிவமாக குடிசைகள் இருக்க, நடுவில் மேடை போட்டு நட்சத்திர வடிவில் திண்டுகள் போல அமைத்திருக்கிறார்கள். பலதேச சுற்றுலா பயணிகள் சங்கமிக்கிறார்கள். ஒரு ஐரோப்பிய பெண் அரேபிய உடையணிந்து படமெடுத்துக் கொள்கிறார். ஒரு பெண் குடுவை பைப்பில் புகைப்பதுபோல் போஸ் கொடுக்கிறார். இன்னொருவர் புகைத்தே போஸ் கொடுக்கிறார். ஒரு தாய்லாந்து பெண் கையில் மருதாணியால் தேளை வரைந்துகொண்டு உடன் வந்தவர்களிடம் காட்டிக்காட்டி மகிழ்கிறார். மற்றொருவர் பழக்கப்படுத்திய பருந்தை கையில் வாங்கி வாஞ்சையுடன் தடவிக் கொடுக்கிறார். ஒவ்வொரு பெண்ணிற்கும் எத்தனை சின்னச்சின்ன ஆசைகள். அதைக் காணத்தான் நமக்கு எத்தனை பெரிய பெரிய ஆசைகள்\nஒன்பது மணிக்கு மேடையில் நடனம் துவங்குகிறது. மூன்றடுக்கு பாவாடை அணிந்து கையில் டோலாக்குடன் ஒருவர் சுற்றிச் சுற்றி ஆடத்தொடங்குகிறார். டோலாக்கிலிருந்து ஒன்றன்பின் ஒன்றாக ஒன்பது டோலாக்குகளை எடுக்கிறார். அதை அடித்துக் கொண்டு, கீழே விழாமல் பிடித்துக் கொண்டு, வேகத்தை குறைக்காமல் ஆடிக் காட்டியது ரசிக்கும் படி இருக்கிறது. பாவாடையிலிருந்து ஒன்பது குடைகள் எடுத்தும் மேஜிக் நடனமாடினார்.\nபின்னர் டின்னர் பப்ஃபே. மீண்டும் நடனம். இப்போது ஒரு அரபு அழகு பெண்மணி, தன் பொன்னிடையை அசைத்து அசைத்து ஆடுகிறாள் பெல்லி டான்ஸ். (ம்ஹூம். இதை விவரிப்பதாய் இல்லை. வீட்டில் வசையோசை கடகடவெனக் கேட்கும்).\nவானமும் பாலையைப்போல வற்றியிருந்தது. நட்சத்திரங்களின்றி. பிறைமதி ஒளியுமி்ழ, மொபைல் சிக்னலின் எல்லைக்கப்பால், எங்கோ ஒரு பாலையின் நடுவில், பல தேச பல வயது மக்களுடன், திண்டில் சாய்ந்தமர்ந்து, நிதானமாக உணவை ருசித்து, நடனத்தை ரசிப்பது ஒரு புதிய அனுபவம்.\nஆச்சரியமாய்க் குளிரத்தொடங்கியது. நடனம் முடியும் தருவாயில், டிரைவர் நம்மை சரியாக அடையாளம் கண்டு அழைத்துச் செல்கிறார். மனமின்றியே புறப்பட்டேன். ஹோட்டலை அடைந்தபோது பேண்ட் பாக்கட் அதிகப்படியாக கனத்தது. எடுத்தால்… உள்ளங்கையளவு துபாய் பாலை மணல்.\n – 1 : துபாய் மெயின் ரோடு\n – 3 : கலிகால இந்திரப்பிரஸ்தம்\nஅடடா துபாய் – 4 : தமிழ் பேசிய பாகிஸ்தானி\nஅடடா துபாய் – 5 : அட்லாண்டிஸ் அதிசயங்கள்\n -1 : துபாய் மெயின் ரோடு\nlalitha\t2:41 முப on ஜூன் 15, 2011\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nகிரி\t3:02 முப on ஜூன் 22, 2011\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nசுவாரசியமா நகைச்சுவையுடன் எழுதி இருக்கீங்க.. ரொம்ப நன்றாக இருந்தது.\nநல்லவேளை நீங்க பேன்ட் பாக்ட்ல மணலை கொண்டு வந்துட்டீங்க என்று அதுக்கு எதுவும் அபராதம் போடாமல் இருந்தார்களே\nகட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nகாஞ்சி ரகுராம் 8:01 am on May 29, 2011\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nTags: அனுபவம் ( 5 ), காஞ்சி ரகுராம் ( 5 ), துபாய் ( 5 ), பயணம், Dubai\n -1 : துபாய் மெயின் ரோடு\nஏர்போர்ட்டிலிருந்து அல் பார்ஸாவுக்கு டாக்ஸி 120km வேகத்தில் அநாயாசமாக விரைந்தது. எல்லா டாக்ஸி டிரைவர்களும் நேர்த்தியாக உடுத்தி, டை கட்டி, கூலிங்கிளாசுடன் அமீர்கான் கணக்காகத் தெரிகிறார்கள். தொலைவில் ஒரு போர்டு. டோல் கேட். ஏற்கனவே ஐந்து லேன் இருக்கும் சாலை, இன்னமும் விரிய, ஸ்பீட் பிரேக்கர்கள் தாண்டி, சுங்கம் வசூலிக்கும் பூத்துக்கள் இருக்கும் என நினைத்தேன். (நம்ம ஊரில் அப்படித்தானே இருக்கிறது). ஆனால் அதற்கான அறிகுறிகள் எதுவும் காணோம் சாலையின் இருகோடிக்கும் விரிந்திருந்த அப்போர்டைத் தாண்டி அதே வேகத்தில் டாக்ஸி சென்றது. சந்தேகத்தை கேட்டு விட்டேன். டிரைவர் நம்ம மலையாளிதான். என் கன்னித் தமிழைப் புரிந்துக் கொண்டு, மலையாளத் தமிழில் விடை தந்தார். கார்களின் முகப்புக் கண்ணாடியில் ஒட்டப்பட்டிருந்த கார்டைச் சுட்டிச் சொன்னார், “அது ரீசார்ஜபிள் ப்ரீ பெய்டு ரோடு டாக்ஸ் கார்ட் (டாக்ஸிகள் விதிவிலக்கு). டோல் கேட்டைக் கடக்கும்போது, அதனடியில் இருக்கும் சென்சார்கள் தொடர்பு கொண்டு அச்சாலைக்கான சுங்கதைக் கழித்து விடும்”. அட\nமெட்ரோ இரயில். ஸ்மார்ட் கார்டுதான் டிக்கெட். பயணத் தேவைக்கேற்றபடி அதையும் ரீசார்ஜ் செய்துக் கொள்ளலாம். கண்ணாடிக் கட்டடக்கலை நிபுனத்துவத்தை எடுத்துக் காட்டும் இரயில் நிலையங்கள். டிரைவரின்ற��� இயங்கும் ஆடோமேடிக் இரயில்கள். பிளாட்ஃபாரமும் கண்ணாடிக் கதவுகளால் மூடப்பட்டிருக்கிறது. இரயில் வந்து நிற்கும் போது, அதன் கதவுகளும், பிளாட்ஃபார்மின் கதவுகளும் ஒருசேரத் திறக்க ஏசியில் குளிர்ந்தபடியே இரயிலினுள் நுழையலாம். ஐயோ, ஃபர்ஸ்ட் கிளாசில் நுழைந்து விட்டேனோ என பயம் கவ்விக் கொண்டது. (பின்னே என்ன சார், மூல பௌத்திர நோட்டிஸ்கள் இல்லாவிட்டால் எப்படி). இரயிலின் கோடிவரை விழிகளை ஓட்டினால், எல்லாமெ டாப் கிளாஸ். முதல் பெட்டி மட்டும் கோல்ட் கிளாஸ். அதற்குத் தனியாக கோல்ட் ஸ்மார்ட் கார்ட். நான் நினைத்ததை விட நான்கு ஸ்டேசன் முன்னாடியே இறங்க வேண்டி வந்தது. நிலைய வாயிலில் இருக்கும் ஆக்ஸெஸ் பாய்ண்ட்டில் ஸ்மார்ட் கார்டைக் காட்டிய போது, நான் பயணித்த தூரத்திற்கு மட்டும் உண்டான தொகையை கழித்துக் கொண்டு மீதியைக் காட்டியது டிஸ்பிளே. அட\nமெட்ரோ பஸ். GPS கருவி பொருத்தப்பட்ட இப்பஸ்ஸில் அடுத்து வரப்போகும் மூன்று ஸ்டாபிங்கின் பெயர்கள் அதற்கான தூரம் எல்லாம் டிவியில் ஒளிர்கிறது. ஸ்டாப்பிங் வந்தா சொல்லுங்க என்று சகபயணியை நச்சரிக்க வேண்டியதில்லை. முக்கியமாக இதில் கண்டக்டரே இல்லை. இரயிலுக்கு எடுத்த அதே ஸ்மார்ட் கார்ட் இங்கும் செல்லுபடியாகும் (ஒருங்கிணைக்கப்பட்ட போக்குவரத்து). இறங்கும் போது கதவருகே இருக்கும் கருவி பயணத்தொகையை ஸ்மார்ட் கார்டில் கழித்துவிடும். அட\nஅன்றைய அலுவல் முடித்து டாக்ஸியில் ஹோட்டலுக்குத் திரும்பினேன். ரிசப்ஷனிஸ்ட்டிடம் சற்று நேரம் அளவளாவி விட்டு (இங்கே டிமாண்டுக்கு ஏற்ப, வார விடுப்பு நாட்களுக்கு ஏற்ப ரூம் வாடகை மாறிக் கொண்டே இருக்கும். அதைப் பற்றி மட்டும்தான் பேசினேன். வேறொன்றுமில்லை) என் ரூமினுள் நுழைந்தேன். ரூம் கீயும் ஸ்மார்ட் கார்டுதான். கட்டிய தொகைக்கான நாட்கள் கடந்துவிட்டால் கதவு திறக்காது. சட்டென உணர்ந்தேன். மொபைலைக் காணவில்லை. ஹோட்டல் போனிலிருந்து என் எண்ணை அவசரமாய் அழைக்க, டாக்ஸி டிரைவர்தான் பேசினார். “இது சீட்டுக்கடியில் விழுந்து விட்டது. இப்போது ஒரு சவாரியை விடச் சென்று கொண்டிருக்கிறேன். இருபது நிமிடத்தில் வந்து தருகிறேன்” என்றார் (ஹிந்தியில்). சொன்னபடி வந்து விட்டார். சவாரியை விட்ட இடத்திலிருந்து புதிய சவாரியாக மீட்டரை ஓடவிட்டு வந்திருக்கிறார். மொபைலைத் தந்து, மீட்டர் காட்டிய 24 திராம்-ஐ (துபாய் கரன்ஸி) மட்டும் பெற்றுக் கொண்டு சலாம் சொன்னார் அந்த பாகிஸ்தானி ட்ரைவர். அட\nஎவ்வூருக்குச் சென்றாலும், காலையில் வாக்கிங்கோ ஜாகிங்கோ செல்வது என் சிலநேரப் பழக்கம். அதன்படி துபாய் சாலைகளில் ஓட்டமாய்த் துவங்கினேன். தார் சாலைகளையும், அதை ஒட்டி இருக்கும் டைல்ஸ் நடைபாதைகளையும் தவிர்த்து விட்டால் எங்கும் மணல் மணல் மட்டுமே. அதில் ஓடியபடி காற்றுக்கும் வெளிச்சத்திற்கும் வழி விட்டு எழுப்பப்பட்ட வானளாவிய கட்டிடங்களை ரசித்தேன். அதனருகில் நின்றிருந்த கார்களில் ஒன்று மட்டும் மணலை அப்பிக் கொண்டிருக்க அதன் முகப்பு வைப்பரில் ஒரு துண்டு சீட்டு சொருக்கப்பட்டிருந்தது. அருகே சென்று படித்தால், துடைக்காமல் வைத்திருந்ததற்கு அபராதம் 100 திராம். ஓ வியப்படைந்த எனக்கு வேறோரு விஷயம் உறுத்தியது. சாலைகளில் மழை நீருக்கு வடிகால்களைக் காணோம். மணல் அப்படியே நீரை உறிஞ்சும் விதமாக ஏதேனும் ஹைடெக்காக செய்திருப்பார்களோ எனத் தேடினேன். எதுவும் தட்டுப்படவில்லை. பின்பு விசாரித்ததில் தெரிந்தது. துபாயில் மழையே பெய்யாதாம். அடக் கடவுளே\n – 2 : பாலைவனத்தில் பெல்லி டான்ஸ்\n – 3 : கலிகால இந்திரப்பிரஸ்தம்\nஅடடா துபாய் – 4 : தமிழ் பேசிய பாகிஸ்தானி\nஅடடா துபாய் – 5 : அட்லாண்டிஸ் அதிசயங்கள்\nகீதப்ப்ரியன்|geethappriyan\t8:53 முப on மே 29, 2011\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nநல்ல பகிர்வு நண்பரே,நான் ஷார்ஜாவில் இருக்கிறேன்,மேலே சொன்ன எதுவும் இங்கே இல்லை,அதுதான் ஒரே வித்தியாசம்\nகாஞ்சி ரகுராம்\t1:29 முப on மே 31, 2011\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nடாக்ஸி பயண தூரத்தில் இருக்கும் ஷார்ஜாவுக்கும், துபாய்க்கும் இப்படி ஒரு வித்தியாசமா\nதுபாயில் மழை பெய்யும். வெதர் சேனலை பாருங்க. ஏப்ரில் சமயத்தில் இரு முறை மழை பெய்து… ப்ளேஷ் ப்ளட்சும் வந்து நிறைய ப்ராப்ளம்ஸ் ஆனதும் தெரியும்.\nகாஞ்சி ரகுராம்\t1:34 முப on மே 31, 2011\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nஇந்து மாகடலில் சுனாமி வீசியபோது, துபாயில் மழை பெய்து ஃப்ளட் வந்து பிரச்சனையானதையும் கேள்விப்பட்டேன்.\nபினாத்தல் சுரேஷ்\t6:37 முப on மே 30, 2011\tநிரந்தர பந்தம் | மறுமொழி\n ஒரு மெயில் போடுங்கள், ஃபோன் நம்பருடன்.. கதைக்கலாம். கீதப்பிரியன்.. நீங்களும். sudamini @ gmail\nகாஞ்சி ரகுராம்\t1:36 முப on மே 31, 2011\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nநன்றி சுரேஷ். விரைவ���ல் மெயில் அனுப்புகிறேன்.\nசத்யராஜ்குமார்\t5:20 பிப on ஜூன் 1, 2011\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nஒவ்வொரு பாராவுக்கும் இறுதியில் ஒரு ‘அட’ வேண்டுமா என்று ட்விட்டரில் கேட்கிறார்கள்.\nகாஞ்சி ரகுராம்\t1:43 முப on ஜூன் 2, 2011\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nஉண்மைதான். ‘அட’விடாமல் இருந்திருக்கலாம். என் உணர்ச்சியைக் குறிப்பிடவே அச்சொல் இணைந்தது.\nmahen\t2:31 பிப on ஜூன் 12, 2011\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nFm rasigan\t2:13 பிப on ஜூன் 17, 2011\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nanany\t6:04 முப on ஜூன் 23, 2011\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nneelavannan\t12:58 பிப on ஜூலை 13, 2011\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nவிவேகானந்தர் தெரு, துபாய் பஸ் ஸ்டாண்டு, துபாய் மெயின்ரோடு, துபாய். எங்கண்ணா இருக்கு சாரி. சும்மா வடிவேலு காமெடிக்குத்தான். ஆனால் உங்கள் பதிவுகள் அனைத்தும் சுவாரசியமாக உள்ளன. நன்றி.\nசரசுராம் 12:06 pm on April 7, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nTags: அனுபவம் ( 5 ), அஹோபிலம், ஆந்திரா, சரசுராம் ( 3 ), பயணம், ஸ்தல புராணம், trekking ( 2 )\nஅஹோபிலம் – பயணங்கள் ’முடிய’வில்லை\nபயணங்கள் எப்போதும் சுகமானதுதான். அது யாருடன் எங்கே செல்கிறோம் என்பதைப் பொருத்து அதன் விளைவுகள் அமைந்தாலும், இடமாற்றங்கள் மனதிற்கும் உடம்பிற்கும் ஒரு மாற்றம் தரவே செய்கிறது. அப்படி சமீபத்தில் நாங்கள் போன இடம் அஹோபிலம் – ஆந்திர மாநிலத்தில் கர்னூல் மாவட்டத்தில் இருக்கிறது. ஹைதராபாத்திலிருந்து சுமார் 330 கி.மீ. தொலைவு. கடப்பாவிலிருந்து 112 கி.மீ. நந்தியாவிலிருந்து 65 கி.மீ.\nஹிரண்யனின் கிருதயுகத்தில் அரண்மனை இந்த இடத்தில்தான் அமைந்திருந்ததாம். பிரகலாதனின் பிராத்தனைக்கு அருள் புரிந்து ஆயிரம் தூண்களைக் கொண்ட மண்டபத்தில் ஒரு தூணை பிளந்து நரசிம்மராக நாராயணன் வெளிப்பட்டாராம். பிறகு ஹிரண்யனை அள்ளியெடுத்து மடியில் கிடத்தி நகங்களால் அவனது வயிற்றை கிழித்து வதம் புரிந்த இடம் இதுதான் என்பது இந்த ஸ்தலப் புராணம். (பக்த பிரகலாதன் படம் பார்த்தால் மேலும் புரியலாம்). இதுதான் அரண்மனை என்று சில சிதலமானப் பாறைகளையும், இதுதான் பிரகலாதன் குருகுலத்தில் படித்தபோது எழுதின எழுத்துக்கள் என பாறையில் சில புரியாத கோட்டு அமைப்புகளையும் காட்டுகிறார்கள்.\nகோயில் பகுதிக்குள் நுழைந்த உடனேயே வாடகைக்கு கையில் மூங்கில் குச்சிகளை தந்து விடுகிறார்கள். கூச்சப்பட்டு வாங்க மறுத்தவர்கள் அதன் அருமையை கொஞ்ச த��ரத்திலேயே உணர்ந்து கொண்டார்கள். நீரில்லாமல் காய்ந்த பவநாசினி நதி. ஆகவே, வழியெங்கும் பாறைகள்தான். அதுவும் வழுக்கு பாறைகள். மற்றும் செங்குத்துப் பாறைகள். மற்றவர்கள் உதவியில்லாமல் கடப்பது நிறைய இடங்களில் சிரமமாயிருந்தது குச்சியின் உதவியுடன் தான் அதை ஓரளவு கடக்க முடிந்தது. இதில் பாட்டு சொல்லிக் கொடுக்கும் என் நண்பரின் மாணவர்கள் நாற்பது பேர் வந்திருந்தார்கள். கொஞ்ச தூரத்திலேயே அனைவரும் திரும்பி குருவிடம் புலம்ப ஆரம்பித்து விட்டார்கள். சார் சரியா பாடாம தப்பு பண்ணியிருந்தா அங்கயே ஏதாவது தண்டனை கொடுத்திருக்கலாம். இவ்வளவு தூரம் கூட்டிட்டு வந்து இம்போஸிஸன் கொடுக்கணுமா என்றார்கள். இன்னும் சிலர் முன்னாடியே சொல்லியிருந்தா சொத்தெல்லாம் எழுதி வச்சுட்டு வந்திருப்பனே என்றார்கள்.\nஅஹோபில நரசிம்மர், ஜ்வாலா நரசிம்மர், வராக நரசிம்மர், மாலோல நரசிம்மர் என நரசிம்மர் ஆலயங்களை ஏழெட்டாக பிரித்து அதையும் பல கிலோமீட்டர் இடைவெளிகளில் அமைத்திருக்கிறார்கள். சரிவர அமைக்காத பாதைகள். உருக்கும் வெய்யில். வழியில் கொண்டு போன பாட்டில் தண்ணீர் தவிர வேறு தண்ணீர் வசதியில்லை. தண்ணீர் குடித்து மாளாத தாகம் வழியெங்கும் துரத்தியது. கவனம் தப்பினால் மரணம் என்கிற விதமாய் அதலபாதாளங்கள். மிக வயதான சில பெரியவர்களை அவர்களின் அதீத பக்தி நகர்த்திக் கொண்டிருந்தது. 2,800 அடி உயரத்தில் உள்ள ஜ்வாலா நரசிம்மர் ஆலயத்தை நெருங்கும் போது பாதிப் பேர் இளைத்துப் போயிருந்தார்கள். இந்த அவதாரம் ஊட்டி கொடைக்கானல் போன்ற கொஞ்சம் கூலான இடத்தில் நடந்திருக்கலாம் என்று தோன்றியது. நரசிம்மரை டிரான்ஸ்பர் பண்ண முடியாதா என்று காய்ந்த உதடுகளில் நண்பர்கள் ஜோக்கடித்துக் கொண்டார்கள். தரிசனம் முடிந்து கீழே இறங்கும் போதே நிறைய பேருக்கு கால் வீங்க ஆரம்பித்து விட்டது.\nஅடுத்த நாள். பவன நரசிம்மர் ஆலயம். அஹோபிலத்திலிருந்து 7 கிலோமீட்டரில் இருக்கிறது இந்த ஆலயம். நாங்கள் ஏழெட்டு ஜீப்புகளில் கிளம்பிக்கொண்டோம். கரடு முரடான பாதைகள். முள் புதர்களை கிழித்துக் கொண்டு அந்த வறண்ட ஒற்றை அடி பாதையில் ஜீப்புகளின் பயணம் ஒரு பிரமாண்ட தெலுங்கு படம் பார்க்கிற மாதிரி இருந்தது. நிறைய இடங்களில் ஜீப் ஒரு புறம் சாய்ந்து இரண்டு சக்கரத்திலேயே போனது. ஏற்ற இறக்கத��தில் எலும்புகள் தளர்ந்துப் போவது போல் இருந்தது. பத்து தூரிகள் ஒன்றாய் விளையாடின மாதிரி அடி வயிறு பயங்கரமாய் கலங்கியது. வழியெங்கும் எழுந்த புழுதி மொத்தமாய் மூடி எங்களை அடையாளம் தெரியாமல் கீழே இறக்கியது. அப்படியே ஏதாவது ஒரு படத்தில் நடித்திருந்தால் மேக்கப்பிற்கு அவார்ட் கிடைத்திருக்கும். கோயிலுக்குள் விடுவார்களா என்று எங்களுக்கு சந்தேகம் வந்தது. இறங்கி துணிகளை உதற ஒவ்வொருவரிடமும் ஒரு அரை கிலோ செம்மண் உதிர்ந்தது. அனைவரின் பிரார்த்தனைகளும் மேல் மூச்சு வாங்கத் தொடர்ந்தது. அனைவரின் கண்களிலும் ’பய’பக்தியை முதல்முதலாய் நான் அங்குதான் பார்த்தேன்.\nஎங்கள் சுற்றுப்பயணம் தலை சுற்றும் அளவுக்கு இருந்தது. பயணம் முடிந்து ஊர் திரும்பும் போதும் அதன் தாக்கம், நடுக்கம் எங்களை தொடர்ந்துக் கொண்டிருந்தது. என்றாலும் இக்கட்டான இந்த மலைகளை குடைந்து கோயில்களாக கட்டியிருக்கும் மனித உழைப்பை நினைத்து ஆச்சர்யப்படாமல் இருக்க முடியவில்லை. இந்த ஆச்சர்யம் தவிர பயணம் தந்த பரவசம் நிறைய முகங்களில் தெரிந்தது. இது எங்களுக்கு கிடைத்த பெரும் பாக்கியம் என்பதாக இங்கே கூட்டிவந்த குருவிற்கு நன்றி சொல்லிக் கொண்டார்கள். எப்படியிருந்தாலும் பயணம் என்பது அனுபவம்தான். நம்மை மேலும் புதுபித்துக் கொள்ளும் ஒரு வாய்ப்பாகத்தான் எனக்கு தோன்றியது. புது இடமும் புது மனிதர்களும் நமக்கு ஏதோவொரு சொல்லிவிட முடியாத செய்தியை சொல்லி விட்டுத்தான் போகிறார்கள். மொத்ததில் பக்திமான்கள் தவிர சாகஸ சிங்கங்களும் ஒரு முறை அஹோபிலம் போய் வரலாம்.\nவடுவூர் குமார்\t12:41 பிப on ஏப்ரல் 7, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nதுளசி கோபால்\t8:30 பிப on ஏப்ரல் 7, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nசாய்ஸுலே விட்டுறப் போறேன். உங்க இடுகை மூலமா நரசிம்மனைச் சேவிச்சாச்சு.\nமணல்கயிறு விஜயசாரதி\t10:34 பிப on ஏப்ரல் 7, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\n//முள் புதர்களை கிழித்துக் கொண்டு அந்த வறண்ட ஒற்றை அடி பாதையில் ஜீப்புகளின் பயணம் ஒரு பிரமாண்ட தெலுங்கு படம் பார்க்கிற மாதிரி இருந்தது.// நல்ல உவமை சார். சுவாரஸ்யமா எழுதியிருக்கீங்க சரசுராம்.\nREKHARAGHAVAN\t8:44 பிப on ஏப்ரல் 8, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nபயணங்கள் என்றும் சுவாரசியமானவைதான். இருந்தாலும் என்னைப் போன்ற ருமாடிச வாதிகளுக்கு அஹோபிலமடத்தை படத்த���ல் பார்த்து தரிசித்து திருப்திப்பட வேண்டியதுதான். நல்ல வர்ணனை.\nநாங்கள் அஹோபிலம் சென்று ஸ்ரீலஷ்மிநரசிம்ஹரை தரிசனம் செய்யும் நாளை எதிர் நோக்கி உள்ளோம். அதற்கு முடியாதவர்கள், சிங்க்ரிகோவில், பூவரசன்குப்பம் மற்றும் பரிக்கல் ஸ்ரீலஷ்மினரசிம்ஹரை தரிசனம் செய்ய முயற்சிக்கலாம் இந்த மூன்று கோவில்களும் ஒரே நேர்கோட்டில் இருப்பது சிறப்பு\numa Malik\t4:42 முப on மார்ச் 8, 2011\tநிரந்தர பந்தம் | மறுமொழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2002/09/20/ramadoss.html", "date_download": "2019-06-24T22:17:41Z", "digest": "sha1:GS7O67Z6RJEXPUQWOT4YR7GEIZFUDFW4", "length": 16235, "nlines": 213, "source_domain": "tamil.oneindia.com", "title": "பாமக கலந்து கொள்கிறது: திருமாவளவன் ஆதரவு | Ramadoss asks for dismissal of Karnataka Govt - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n5 hrs ago கூட்டணி அரசு கவிழ்ந்தாலும் கர்நாடகத்தில் 100% தேர்தல் நடைபெறாது.. மத்திய அமைச்சர் உறுதி\n6 hrs ago தமிழக விவசாயிகளின் வாழ்க்கையோடு விளையாடும் விபரீத முயற்சி. கர்நாடக அரசுக்கு ஸ்டாலின் கண்டனம்\n7 hrs ago 24 மணி நேரத்தில் 10 செயின் பறிப்பு சம்பவங்கள்.. தலைநகர் சென்னையை அலற விடும் கொள்ளையர்கள்\n7 hrs ago \"யோவ்.. எதுக்கு வீடியோ எடுக்கிறே.. செய்தியாளரின் செல்போனை பறித்து தாக்கிய ஈரோடு எம்எல்ஏ மகன்\nSports ஒரு அரைசதம் + 5 விக்கெட்.. ஆப்கானிஸ்தானை ஓட ஓட விரட்டிய ஆல்-ரவுண்டர்.. எளிதாக வென்ற வங்கதேசம்\nFinance என்னாது தண்ணீர் பற்றாக்குறையால்.. ஏற்றுமதி குறையுமா.. கடுப்பில் ஏற்றுமதியாளர்கள்\nAutomobiles பிஎம்டபிள்யூ விரைவில் களமிறக்கபோகும் புதிய எஸ்யூவி மாடல் இதுதான்... எப்போது தெரியுமா...\nLifestyle டிவி ஓடிக்கொண்டிருக்கும் போது தூங்குபவரா நீங்கள்\nMovies Super sister programme: அம்மா சாப்பாடு ரெடி பண்ணி குடுத்துடறாங்க என் நடிப்பை பார்க்கறாங்க\nTechnology ரூ.30,000 பரிசு வழங்கும் ஆதார் போட்டி ஈஸியா வெற்றி பெற டிப்ஸ் இதோ\nEducation அண்ணா பல்கலை: பொறியியல் கல்லூரிகளில் குறைக்கப்பட்ட இடங்களின் விபரம் வெளியீடு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபாமக கலந்து கொள்கிறது: திருமாவளவன் ஆதரவு\nகாவிரி விவகாரம் தொடர்பாக இன்று தமிழக அரசு கூட்டியுள்ள அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பாமக கலந்துகொள்ளும் என்று அக்கட்சியின் தலைவர் ஜி.கே. மணி கூறியுள்ளார்.\nநேற்று அவர் வெளியிட்டுள்ள ஒரு செய்திக் குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதற்கிடையே உச்ச நீதிமன்ற உத்தரவை மீறியுள்ள கர்நாடக அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று பாமகநிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில்,\nஉச்ச நீதிமன்ற உத்தரவு மற்றும் காவிரி ஆணைய கூட்டத்தில் விடுக்கப்பட்ட உத்தரவின்படி காவிரியில் கர்நாடகம்தண்ணீர் திறந்து விடவில்லை. உச்ச நீதிமன்ற உத்தரவை அது அவமதித்துள்ளது. இதற்கான ஆதாரம் உள்ளது.\nதமிழக முதல்வர் ஜெயலலிதா கூட்டியுள்ள அனைத்துக் கட்சிக் கூட்டம் வரவேற்கத்தக்கது. இதில் பாமக கலந்துகொண்டு தனது கருத்துக்களை வலியுறுத்தும்.\nகர்நாடக அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என மத்திய அரசிடம் தமிழக அரசு தெரிவிக்க வேண்டும் என்றும்அப்போது பாமக வலியுறுத்தும் என்று ராமதாஸ் அவ்வறிக்கையில் கூறியுள்ளார்.\nமுன்னதாக அவர் நிருபர்களிடம் பேசுகையில், காவிரிப் பிரச்சனை மற்றும் தமிழகத்தில் நிலவும் வறட்சிஆகியவற்றைக் குறித்து விவாதிப்பதற்காக தமிழக சட்டசபையை உடனடியாகக் கூட்ட வேண்டும் என்று கூறினார்.\nஇதற்கிடையே ஜெயலலிதா கூட்டியுள்ள அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு விடுதலைச் சிறுத்தைகள் அமைப்புதலைவரான திருமாவளவன் ஆதரவு தெரிவித்துள்ளார்.\nசென்னையில் இன்று நிருபர்களிடம் அவர் பேசுகையில், காவிரி விவகாரத்தில் தமிழக அரசு சரியான பாதையில்சென்று கொண்டிருப்பதாகக் கூறினார்.\nஇந்நிலையில் தமிழக மதச்சார்பற்ற ஜனதா தளமும் காவிரிப் பிரச்சனை தொடர்பான அனைத்துக் கட்சிக் கூட்டத்தைவரவேற்றுப் பேசியுள்ளார்.\nகாவிரிப் பிரச்சனையில் அக்கட்சியின் தலைவரான தேவ கெளடா நடந்து கொள்வதைக் கண்டு பொறுக்கமுடியாமல் தான் தமிழகத்தில் அக்கட்சியைக் கலைத்து விட்டு விலகி வரும் 23ம் தேதி காங்கிரசில் இணையப்போவதாக வடிவேலு தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதமிழ்நாடு என் அடையாளம் என்று கூற கூசுகிறது.. மஸ்கட்டிலிருந்து ஒரு குமுறல்\nமொட்டின் வாசத்தை போல சுகமான காலம்\nதிரும்பத் திரும்ப பேசற நீ.. திரும்பத் திரும்ப பேசற நீ\nஜிஎஸ்டி... குட்நைட்... ஸ்வீட் டிரீம்ஸ்... டேக் கேர் #gstrollout #GSTTryst #GST\nஅத்தனை அழகையும் ஓரம் தள்ளி விட்டு\nஅப்போ வெளிநாட்டுல டவுன்லோட் பண்ணிப் பார்க்கலாமா பாஸு\n2 இலைக்கே 4 லாரின்னா.. \"தோப்பு\" வச்சிருக்கவங்க எல்லாம் எவ்ளோ பாவம்\nபடித்தது சிவில்.. செய்வது சாக் ஆர்ட்.. மனதில் ததும்பி நிற்பது கின்னஸ் ஆசை.. வாவ் வீரமணி\nஏன்டி உன் வீட்டுக்காரர் கிட்ட இதையெல்லாம் கேட்க மாட்டியா\nபேரென்னம்மா மஞ்சுளா.. எப்படிப் போறான்.. மஞ்சளா போறான்\nகருப்புச்சட்டையும்.. கத்திக் கம்புகளும்.. சிறுகதை நூல் வெளியீடு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/%E0%AE%B9%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8B-%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2019-06-24T21:21:37Z", "digest": "sha1:KHABMWCAM2ERV4F34YU6V3NGNYLOTS6I", "length": 12208, "nlines": 141, "source_domain": "www.automobiletamilan.com", "title": "ஹீரோ ஃப்ளாஷ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு வந்தது", "raw_content": "செவ்வாய்க்கிழமை, ஜூன் 25, 2019\n33,000 முன்பதிவுகளை பெற்று அதிரவிடும் ஹூண்டாய் வெனியூ\nஜூன் 27 எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்\nமாருதி சுஸுகி டிசையர் காரின் விலை உயருகின்றது\nமஹிந்திரா பொலிரோ கேம்பர் கோல்டு ZX அறிமுகமானது\nரூ.15.51 லட்சத்தில் புதிய இசுசூ V-Cross விற்பனைக்கு வந்தது\nகியா செல்டாஸ் எஸ்யூவி விற்பனை தேதி விபரம் வெளியானது\nகியா செல்டாஸ்: கியா மோட்டார்ஸ் இந்தியாவின் முதல் கார்\nரூ.36,000 விலை உயர்ந்த மஹிந்திரா எஸ்யூவிகளின் பின்னணி என்ன.\n7 சீட்டர் பெற்ற ரெனோ ட்ரைபர் கார் அறிமுகம்..\nபுதிய ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350,500 படங்கள் மற்றும் விபரம் வெளியானது\nஎன்ஃபீல்டுக்கு சவால் ஹார்லி டேவிட்சனின் 338சிசி மோட்டார்சைக்கிள்\n2019 சுஸுகி ஜிக்ஸர் பைக் விபரம் மற்றும் படங்கள் கசிந்தது\nரூ.1.47 லட்சத்தில் கேடிஎம் RC 125 விற்பனைக்கு வெளியானது\nRevolt RV400: ரிவோல்ட் ஆர்வி 400 பைக்கின் 5 முக்கிய சிறப்புகள்\nஸ்டைலிஷான ரிவோல்ட் RV400 மின்சார பைக் அறிமுகமானது\nரிவோல்ட் மின்சார பைக்கில் செயற்கை வெளியேற்று ஒலி அம்சம்\nவிரைவில்., வெளியாக உள்ள சுஸுகி ஜிக்ஸர் 250 & ஜிக்ஸர் 150 பைக் விபரம்\nவிரைவில்., கேடிஎம் RC 125 பைக் விற்பனைக்கு வெளியாகிறது\n33,000 முன்பதிவுகளை பெற்று அதிரவிடும் ஹூண்டாய் வெனியூ\nஜூன் 27 எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்\nமாருதி சுஸுகி டிசையர் காரின் விலை உயருகின்றது\nமஹிந்திரா பொலிரோ கேம்பர் கோல்டு ZX அறிமுகமானது\nரூ.15.51 லட்சத்தில் புதிய இசுசூ V-Cross விற்பனைக்கு வந்தது\nகியா செல்டாஸ் எஸ்யூவி விற்பனை தேதி விபரம் வெளியானது\nகியா செல்டாஸ்: கியா மோட்டார்ஸ் இந்தியாவின் முதல் கார்\nரூ.36,000 விலை உயர்ந்த மஹிந்திரா எஸ்யூவிகளின் பின்னணி என்ன.\n7 சீட்டர் பெற்ற ரெனோ ட்ரைபர் கார் அறிமுகம்..\nபுதிய ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350,500 படங்கள் மற்றும் விபரம் வெளியானது\nஎன்ஃபீல்டுக்கு சவால் ஹார்லி டேவிட்சனின் 338சிசி மோட்டார்சைக்கிள்\n2019 சுஸுகி ஜிக்ஸர் பைக் விபரம் மற்றும் படங்கள் கசிந்தது\nரூ.1.47 லட்சத்தில் கேடிஎம் RC 125 விற்பனைக்கு வெளியானது\nRevolt RV400: ரிவோல்ட் ஆர்வி 400 பைக்கின் 5 முக்கிய சிறப்புகள்\nஸ்டைலிஷான ரிவோல்ட் RV400 மின்சார பைக் அறிமுகமானது\nரிவோல்ட் மின்சார பைக்கில் செயற்கை வெளியேற்று ஒலி அம்சம்\nவிரைவில்., வெளியாக உள்ள சுஸுகி ஜிக்ஸர் 250 & ஜிக்ஸர் 150 பைக் விபரம்\nவிரைவில்., கேடிஎம் RC 125 பைக் விற்பனைக்கு வெளியாகிறது\nHome செய்திகள் பைக் செய்திகள்\nஹீரோ ஃப்ளாஷ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு வந்தது\nரூ.24,990 விலையில் ஹீரோ ஃப்ளாஷ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஃபிளாஷ் மின்சார ஸ்கூட்டரை இயக்குவதற்கு பதிவு மற்றும் டிரைவிங் லைசென்ஸ் தேவையில்லை.\nஹீரோ எலக்ட்ரிக் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள ஃப்ளாஷ் ஸ்கூட்டர் அதிகபட்சமாக மணிக்கு 25 கிமீ வேகத்தில் ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 65 கிமீ தொலைவு வரை பயணிக்கும் வகையிலான பேட்டரியின் திறனை வழங்குகின்றது.\nஹீரோ ஃப்ளாஷ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் 250 வாட் மின் மோட்டார் பயன்படுத்தப்பட்டுள்ளது. பிளாஷ் ஸ்கூட்டரில் 48V/20AH VRLA மின்கலன் பொருத்தப்பட்டுள்ளது. மின்கலனை முழுமையாக சார்ஜ் செய்வதற்கு 6 முதல் 8 மணிநேரம் வரை தேவைப்படும். 87 கிலோஎடை கொண்டுள்ள இந்த ஸ்கூட்டரில்எதிர்பாராமல் விபத்து ஏற்படும் சமயங்களில் மின்சார கசிவு ஏற்படாத வகையில் பேட்டரியில் இருந்து மின் இணைப்பினை துண்டிக்கும் வகையிலான சிறப்பு நுட்பத்தினை பெற்றுள்ளது.\nமுதற்கட்டமாக 2000 அலகுகள் மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ள ஃபிளாஷ் ஸ்கூட்டர்கள் செய்யப்பட உள்ளது. இந்த ஸ்கூட்டருக்கு ரூ.14,000 வரை அரசு மானியமாக வழங்குகின்றது. இதனை அறிவியல் துறை மற்றும் மின்சார வாகனங்கள் உற்பத்த���யாளர்கள் சங்கம் (SMEV) சார்பாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சலுகைகளுக்கு பின்னர் ஃபிளாஷ் ஸ்கூட்டரின் தமிழ்நாடு விலை ரூ.24,990 ஆகும்.\nநாடுமுழுவதும் 350க்கு மேற்பட்ட டீலர்களை கொண்டு ஹீரோ எலக்ட்ரிக் செயல்பட்டு வருகின்றது.\nமேஸ்ட்ரோ ஆஃப் டிசைன் மார்செல்லோ காந்தினி புத்தகத்திற்கு விருது வென்ற கவுதம் சென்\nவிற்பனையில் டாப் 10 எஸ்யூவி - ஜனவரி 2017\nபுதிய ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350,500 படங்கள் மற்றும் விபரம் வெளியானது\nஎன்ஃபீல்டுக்கு சவால் ஹார்லி டேவிட்சனின் 338சிசி மோட்டார்சைக்கிள்\n2019 சுஸுகி ஜிக்ஸர் பைக் விபரம் மற்றும் படங்கள் கசிந்தது\nரூ.1.47 லட்சத்தில் கேடிஎம் RC 125 விற்பனைக்கு வெளியானது\nRevolt RV400: ரிவோல்ட் ஆர்வி 400 பைக்கின் 5 முக்கிய சிறப்புகள்\nஸ்டைலிஷான ரிவோல்ட் RV400 மின்சார பைக் அறிமுகமானது\nரிவோல்ட் மின்சார பைக்கில் செயற்கை வெளியேற்று ஒலி அம்சம்\nவிரைவில்., வெளியாக உள்ள சுஸுகி ஜிக்ஸர் 250 & ஜிக்ஸர் 150 பைக் விபரம்\nவிரைவில்., கேடிஎம் RC 125 பைக் விற்பனைக்கு வெளியாகிறது\nவிற்பனையில் டாப் 10 எஸ்யூவி - ஜனவரி 2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/super-deluxe-pa-ranjith-review/", "date_download": "2019-06-24T21:34:32Z", "digest": "sha1:KGEOPV42MUZEQ2JX7FPRJP6BECXDYUU3", "length": 8549, "nlines": 96, "source_domain": "www.cinemapettai.com", "title": "சூப்பர் டீலக்ஸ் - முதல் காட்சியை பார்த்து மிரண்டு போய் ட்வீட் போட்ட பிரபல இயக்குனர்..! - Cinemapettai", "raw_content": "\nசூப்பர் டீலக்ஸ் – முதல் காட்சியை பார்த்து மிரண்டு போய் ட்வீட் போட்ட பிரபல இயக்குனர்..\nசூப்பர் டீலக்ஸ் – முதல் காட்சியை பார்த்து மிரண்டு போய் ட்வீட் போட்ட பிரபல இயக்குனர்..\nநடிகர் விஜய் சேதுபதியின் நடிப்பில் உருவாகி இன்று வெளிவந்து ஓடிக்கொண்டிருக்கும் படம் சூப்பர் டீலக்ஸ். படத்தில் சமந்தா, ரம்யா கிருஷ்ணன், மற்றும் இயக்குனர் மிஸ்கின் போன்ற முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.\n8 வருடங்களுக்குப்பின் தியாகராஜன் குமரராஜா என்ற இயக்குனரால் உருவாக்கப்பட்ட படம் என்பதால் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஇதற்கான முன்பதிவு எல்லாம் முடிந்துவிட்ட நிலையில் ரசிகர்கள் நேற்று இரவில் இருந்தே நள்ளிரவு காட்சிகளுக்காக காத்துக் கொண்டிருந்தனர். இப்படத்தில் முக்கியமாக விஜய்சேதுபதி மூன்றாம் பாலினத்தவர் போல் அளித்துள்ளது வரவேற்கத்தக்கதாகும்.\nஅவ��்களுக்கு ஏற்படும் வாழ்க்கைச் சூழ்நிலை மற்றும் மாற்றங்களை தத்ரூபமாக இப்படம் வெளிக்கொண்டு வரும் என்று ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது.\nநல்லிரவு காட்சியைப்பார்த்து தனது ட்விட்டர் பக்கத்தில் பா.ரஞ்சித் இயக்குனர் பதிவிட்டுள்ளார். இதில் இயக்குனருக்கு பாராட்டு தெரிவித்தது மட்டுமல்லாமல் சூப்பர் டீலக்ஸ் படம் அற்புதம் என்று கூறியுள்ளார்.\nRelated Topics:சூப்பர் டீலக்ஸ், பா. ரஞ்சித்\nபிக் பாஸ் 3-ல் கலந்து கொள்ளும் பிரபலங்கள்.. சரியான ஆட்களைத்தான் தேர்வு செய்திருக்கிறார்கள்.\nகமல் நடித்த படங்களிலேயே அவருக்கு பிடிக்காத படம் இதுதானம்.. ஆனால் படம் மரண ஹிட்\nநடிகர்கள் டைரக்ட் செய்து படுதோல்வி அடைந்த படங்கள்.. இனி அந்த தவறை பண்ணவே மாட்டார்கள்\nகுளித்துக் கொண்டே முத்தம் கொடுக்கும் நயன்தாரா.\nஷாலு ஷம்முவை ஒரு லட்சத்திற்கு அழைத்த நபர்.. ஆதாரத்துடன் வெளியிட்ட வைரல் புகைப்படம்\nஇந்தியாவில் பெட்ரோல் பைக்குகளுக்கு தடை.. இ-பைக் சட்டம்.. அடேங்கப்பா இது நம்ம லிஸ்டிலேயே இல்லையே\nதமிழகத்திற்கு ஆதரவாக கர்நாடகா முதல்வர்.. காவிரி தண்ணீர் உறுதி.. வரலாற்றை உடைத்தார் குமாரசாமி\nஇனி உங்களை கேட்க மாட்டோம்.. நாங்களே தூக்கிடுவோம்.. அடிச்சான் பாரு நம்ம சுந்தர் பிச்சை\nமொட்டை மாடியில் டவலுடன் போஸ் கொடுத்த கீர்த்தி சுரேஷ்.\nகுயின்ஸ் லேண்டை தொடர்ந்து மீண்டும் ஒரு ராட்டினம் அறுந்து விழுந்தது.. கத்தி கதறும் மக்கள் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/tamilnadu/30265-4-1.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-06-24T22:06:51Z", "digest": "sha1:7DEPOQ4NH6IKG4JE63T4OBP5QVHUX6JU", "length": 8783, "nlines": 112, "source_domain": "www.kamadenu.in", "title": "4 தொகுதி தேர்தல்; 1 மணி நிலவரம்: அரவக்குறிச்சியில் அதிகமான வாக்குப்பதிவு | 4 தொகுதி தேர்தல்; 1 மணி நிலவரம்: அரவக்குறிச்சியில் அதிகமான வாக்குப்பதிவு", "raw_content": "\n4 தொகுதி தேர்தல்; 1 மணி நிலவரம்: அரவக்குறிச்சியில் அதிகமான வாக்குப்பதிவு\n4 தொகுதி இடைத்தேர்தலில் அரவக்குறிச்சியில் அதிக அளவில் வாக்குகள் பதிவாகி வருகிறது.\nதமிழகத்தில் வேலூர் தவிர 38 மக்களவைத் தொகுதிகளுக்கான பொதுத் தேர்தல், 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த ஏப்.18-ம் தேதி நடந்து முடிந்தது. உறுப்பினர்கள் மறைவு மற்றும் தகுதிநீக்கம் காரணமாக காலியாக இரு��்த திருப்பரங்குன்றம், சூலூர், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம் ஆகிய 4 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் மே 19-ம் தேதி நடக்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.\nஇதையடுத்து இந்தத் தொகுதிகளில் பிரச்சாரம் முழுவீச்சில் நடைபெற்றது. தேர்தலுக்கு 48 மணி நேரம் முன்பாக பிரச்சாரத்தை முடிக்க வேண்டும் என்பதால் 4 தொகுதிகளிலும் நேற்று முன் தினம் பிரச்சாரம் முடிவடைந்தது.\nஇதையடுத்து, 4 தொகுதிகளுக்கு உட்பட்ட 1,128 வாக்குச்சாவடிகளில் இன்று காலை 7 மணி முதல் வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. மதியம் ஒரு மணிநேர வாக்குப்பதிவு நிலவரம் வெளியாகியுள்ளது.\nஇதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறியதாவது:\nஅரவக்குறிச்சி தொகுதியில் வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடைபெற்று வருகிறது. 4 தொகுதிகளில் அரவக்குறிச்சியில் தான் அதிக அளவில் வாக்குகள் பதிவாகி வருகிறது. 4 தொகுதி இடைத்தேர்தலில் மதியம் 1 மணி நிலவரப்படி, பதிவான வாக்குப்பதிவு சராசரியாக 47% வாக்குகள் பதிவாகி உள்ளது.\nசூலூர் - 48.04%, அரவக்குறிச்சி - 52.68%, திருப்பரங்குன்றம் - 47.09%, ஒட்டப்பிடாரம் - 45.06% வாக்குகள் பதிவாகி உள்ளது. மறு வாக்குப்பதிவு நடைபெறும் 13 வாக்குச்சாவடிகளில் 1 மணி நிலவரப்படி 51.21% வாக்குகள் பதிவாகி உள்ளது.\nநடிகர் சங்கக் கட்டிடக் கல்வெட்டில் யார் பெயரும் இருக்கக்கூடாது: ஆனந்த் ராஜ் ஆவேசம்\nநடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம், தமிழக அரசு என எல்லா இடங்களிலும் விஷால் மீது அதிருப்தி இருக்கிறது: சங்கீதா\nஓட்டு போடவந்த என் முகத்தில் கரியைப் பூசிவிட்டனர்: கொல்லங்குடி கருப்பாயி வேதனை\nபாண்டவர் அணியில் நாசருக்கு மதிப்பில்லை: குட்டி பத்மினி\nதண்ணீர்ப் பஞ்சத்தை மறைக்கவே நடிகர் சங்கத் தேர்தல்: மன்சூரலிகான் குற்றச்சாட்டு\nசிலருடைய சுயநலத்துக்காக நடக்கும் தேர்தல் இது: நிதின் சத்யா\n4 தொகுதி தேர்தல்; 1 மணி நிலவரம்: அரவக்குறிச்சியில் அதிகமான வாக்குப்பதிவு\n'புதியபாதை’, 'ஜென்டில்மேன்’ ரெண்டும் நான் நடிக்கவேண்டிய படங்கள்’’ - ‘ஒத்தசெருப்பு’ விழாவில் கமல் பேச்சு\nவாக்காளர்களை வாக்களிக்கவிடாமல் செந்தில் பாலாஜி தடுக்கிறார்: தேர்தல் ஆணையத்திடம் அதிமுக புகார்\n4 தொகுதி இடைத்ததேர்தல்; வாக்காளர்களுக்கு திமுக பிரியாணி: அதிமுக புகார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cineinfotv.com/2018/08/actor-harish-kalyan-next-project-direction-by-ranjit-jeyakodi/", "date_download": "2019-06-24T22:03:42Z", "digest": "sha1:IRU2ORTAILBA5HD6TNRXGYJOCX5AWPNP", "length": 11371, "nlines": 187, "source_domain": "cineinfotv.com", "title": "Actor Harish Kalyan next project Direction by Ranjit Jeyakodi", "raw_content": "\nநகரத்தில் உள்ள அத்தனை இளைஞர்களும் பொறாமைப்படும் ஒரு ட்ரெண்டியான நகர்ப்புற பையனாக, இளம் பெண்களின் கனவு கண்ணனாக மாறியிருக்கிறார் ஹரீஷ் கல்யாண். ஹரிஷ் கல்யாண் தனது சமீபத்திய வெற்றிப்படமான ‘பியார் பிரேமா காதல்’ படத்தில் தனது அழகிய தோற்றம் மற்றும் நடிப்புக்காக மூலை முடுக்கெல்லாம் பாராட்டையும், அன்பையும் பெற்றிருக்கின்றார். வேறு எந்த நடிகரும் இந்த நிலையை அடைந்திருந்தால் அதே வழியில் பயணிக்க விரும்புவர். ஆனால் ஹரிஷ் கல்யாண் ஒரு வித்தியாசமான அவதாரம் எடுக்க முயற்சிக்கிறார். ஆம், புரியாத புதிர் புகழ் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கும் அடுத்த படத்தை பற்றிய விஷயம் தான் இது. நிச்சயம் அது ஒரு தூய காதல் கதையாக, அதே நேரத்தில் மிகவும் அழுத்தமான படமாக இருக்க போகிறது என்பதில் சந்தேகம் இல்லை.\nஇயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி கூறும்போது, “ஆம், இது தனித்துவமான முறையில் சொல்லப்படும் பயண பின்னணியிலான ஒரு பிடிவாதமான காதல் கதை. ஹரீஷ் கல்யாண் ஒரு வித்தியாசமான தோற்றத்தில் நடிக்கிறார். மேலும் அவரது புதிய பரிமாணத்தை வெளிப்படுத்தும் இந்த படம் அவரை அடுத்த நிலைக்கு நிச்சயமாக உயர்த்தும். ஷில்பா மஞ்சுநாத் இந்த படத்தின் நாயகியாக நடிக்கிறார். அவருடைய கதாப்பாத்திரமும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைக்கப்பட்டுள்ளது.\nமா கா பா ஆனந்த், பாலசரவணன், பொன்வண்ணன் மற்றும் இன்னும் பல முக்கிய நடிகர்கள் இந்த படத்தில் நடிக்கிறார்கள். ரஞ்சித் ஜெயக்கொடியின் முந்தைய படமான புரியாத புதிர் படத்தில் இசை விருந்து வைத்த சாம் சி.எஸ் இந்த படத்துக்கும் இசையமைக்கிறார். கவின் ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். பயண பின்னணியில் உருவாகும் இந்த படம் சென்னையிலும், மிகவும் அழகான லே மற்றும் லடாக் பகுதிகளிலும் படமாக்கப்படுகிறது.\nஇறுதி கட்ட படப்பிடிப்பு பணிகளில் இருக்கும் படக்குழு, படத்தின் தலைப்பு மற்றும் சிங்கிள் பாடல் ஒன்றையும் அடுத்த மாதம் வெளியிட திட்டமிட்டு வருகிறது. மாதவ் மீடியா எண்டர்டெயின்மெண்ட் பிரைவேட் லிமிடெட் சார்பில் பாலாஜி கப்பா இந்த படத்தை தயாரித்திருக்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/06/blog-post_983.html", "date_download": "2019-06-24T22:28:18Z", "digest": "sha1:WC3VNLNXGJX2SPC2CO4CU3XEKNCTN7Z4", "length": 48265, "nlines": 170, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "பௌத்த பீடங்களால் விரிக்கப்பட்டுள்ள வலையில், முஸ்லிம் தலைவர்கள் வீழ்வார்களா...? ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nபௌத்த பீடங்களால் விரிக்கப்பட்டுள்ள வலையில், முஸ்லிம் தலைவர்கள் வீழ்வார்களா...\nமுஸ்லிம் அமைச்சர்கள் அனைவரும், தமது அமைச்சுப் பதவிகளை ஒன்றாகத் துறந்தமையின் மிக முக்கியமான தாக்கம், பௌத்த பீடங்களின் அதிகாரத்தின் மீது விழுந்துள்ளதாக, முன்னாள் அமைச்சரும் ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் தவிசாருமான பஷீர் சேகுதாவூத் தெரிவித்துள்ளார்.\nமுஸ்லிம் அமைச்சர்கள் பதவியைத் துறந்த போதும், அரசாங்கத்துக்கான ஆதரவை விலக்கிக் கொள்ளப் போவதில்லை என்கிற அறிவிப்பினால், பௌத்த பீடங்கள் ‘அகப்பட்டு’க் கொண்டு விட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.\nதனது பேஸ்புக் பக்கத்தில் எழுதியுள்ள பதிவொன்றில் இந்த விடயங்களை முன்னாள் அமைச்சர் பஷீர் குறிப்பிட்டுள்ளார்.\nஅதன் முழு விவவரம் வருமாறு;\n‘பிரித்தானியாவிடமிருந்து இலங்கை சுதந்திரமடைந்தவுடன், இலங்கையில் இரண்டு அரசாங்கங்கள் உருவாகின.\nஒன்று – மக்கள் வாக்களித்து உருவாக்கும் அரசாங்கமாகும். இது, கடந்த ஏழு தசாப்தத்துக்கும் மேலாக, அனைத்து இன மத மக்களினது வாக்குகளையும் பெற்று அமைக்கப்பட்டாலும், இவ் அரசாங்கங்கள் பௌத்த ஆட்சியையே நடத்தி வந்தன.\nஆகவே இவை பௌத்த அரசாங்கங்கள் என அழைக்கப்படுகின்றன.\nமற்றையது, மக்களால் தெரிவு செய்யப்படாத பௌத்த பீடங்களின் அரசாட்சியாகும்.\nஅந்த வகையில், நாட்டில் பௌத்த அரசாங்கமும், பௌத்த பீடங்களின் அரசாங்கமும் என, இரண்டு உள்ளன.\nமக்களால் தெரிவு செய்யப்பட்டு – ஜனநாயகத்தின் பெயரால் இயங்கிவந்த அனைத்து அரசாங்கங்களின் தீர்மானங்களிலும், தலையீடு செய்யும் அதிகாரத்தை பௌத்த பீடங்கள் பெற்றுள்ளன.\nவரலாற்றில் நேரடியாகவும் மறைமுகமாகவும் பௌத்த பீடங்களின் அதிகாரம் தலையீடு செய்த தருணங்களைக் காணலாம்.\nமேலும் அங்கீகாரமுள்ள தீர்மானங்களை, தனது வன்முறை மூலம் அழித்த வரலாறும் பௌத்த பீடங்களின் அதிகாரத்துக்கு உள்ளது.\nபண்டா- செல்வா ஒப்பந்தத்தை அன்றைய எதிர்க்கட்சியுடன் சேர்ந்து கிழித்தெறிந்தது மட்டுமல்லாமல், அந்த ஒப்பந்தத்துக்குகுக் காரணமாக இருந்த சிங்கள பௌத்த தலைவரான அன்றைய பிரதமர் பண்டாரநாயக்கவை, பௌத்த பிக்கு ஒருவரே சுட்டுக் கொன்றார்.\nஅக் காலகட்டத்தில், சிறுபான்மைத் தமிழ் மக்களின் நாடாளுமன்றப் பிரதிநிதிகள், அன்றைய அரசாங்கத்துடன் ஓரளவு பேரம் பேசும் நிலையில் இருந்தனர்.\nநாட்டில் யுத்தம் நிலவிய காலகட்டத்தில், பௌத்த அரசாங்கங்களில் முஸ்லிம்களுக்கு இருந்த பேரம் பேசும் ஆற்றலை, பௌத்தபீடங்கள், கண்டும் காணதது போல பாவனை செய்து, தவிர்க்க முடியாமல் வாழாவிருந்தது.\n2009 க்கு பிற்பட்டு தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கங்களுக்குள், முஸ்லிம் மக்களின் பேரம்பேசும் சக்தியை ஒழித்துக்கட்ட, பௌத்தபீடங்கள் கங்கணம் கட்டிச் செயல்பட்டு வந்ததன் விளைவே, கடந்த ஒரு தசாப்தகாலமாக முஸ்லிம்கள் எதிர்கொண்டு வந்த கசப்பான அனுபவங்களாகும்.\nஇதன் முற்றிய நிலையை, கடந்த ஏப்பிரல் 21 க்கு பின்னர் காணமுடிகிறது.\nஇந்த நிலையில், சில நாட்களுக்கு முன்னர் முஸ்லிம் அமைச்சர்கள் அனைவரும், தமது அமைச்சுப் பதவிகளை ஒன்றாகத் துறந்த வரலாற்று நிகழ்வின் மிக முக்கியமான தாக்கம், மேற்குறித்த பௌத்த பீடங்களின் அதிகாரத்தின் மீது விழுந்திருக்கிறது.\nஉண்மையில் இந்த அமைச்சுப் பதவிகள் துறப்பின் மூலம் கலைந்திருக்க வேண்டியது ஐ.தே.கட்சி அரசாங்கம்தான். ஆனால் அரசாங்கத்திலிருந்து விலகமாட்டோம் என்று, அமைச்சுப் பதவிகளைத் துறந்த முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அறிவித்ததன் விளைவாக,தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட பௌத்த அரசாங்கம் தப்பிக்கொள்ள, மக்களால் தெரிவு செய்யப்படாத பௌத்த பீடங்களின் ‘அரசாங்கம்’ அகப்பட்டுக் கொண்டுள்ளது.\nதற்போதைய அமைச்சரவையில் முஸ்லிம்கள் அங்கம் வகிக்காதமையாலும், முஸ்லிம்களின் ஆழும் அதிகாரத்தில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டிருப்பதாலும், தற்போதைய ஐ.தே.கட்சி அரசாங்கத்துக்கு, பௌத்த பீடங்கள் அழுத்தங்களைப் பிரயோகிப்பதற்கான காரண காரியங்கள் அற்றுப்போயுள்ளன.\nஎனவே, அரசாங்கம் மீது பௌத்த பீடங்கள் இப்போது அழுத்தம் பிரயோகிப்பதானால், மலையகத் தமிழரை காரணம் காட்டியே பிரயோகிக்க வேண்டும். ஆனால், இப்போதைய சூழலில் பௌத்த பீடங்களுக்கு அது அவசியமற்றதாகும். மட்டுமன்றி, இந்தியப் பிரதமர் மோடி, மலையகத் தமிழர் மீது ‘ஒருவகை’ அக்கறை செலுத்துவதனால், பௌத்த பீடங்கள் தமது காலை, மலையக மக்கள் எனும் கடலில் ஆழமாக விடுவதற்கு தயங்குவதற்கான காரணமாக இருக்கலாம்.\nஇந்த நிலையில் எதிர்பாராமல், தான் இழந்த அதிகாரத்தை மீண்டும் பெறும் நோக்கத்தில்தான், அண்மையில் அத்துரலியே ரத்ன தேரரின் உண்ணாவிரதத்துக்கு ஞானசார தேரர் ஆதரவைத் தெரிவித்திருந்தார்.\nஆனாலும், அதன் பின்னர் ஊடக மாநாட்டை அவசரமாகக் கூட்டி ரத்ன தேரரை குற்றம் சுமத்த வேண்டிய நிலையும் ஞானசார தேரருக்கு ஏற்பட்டது.\nகுறிப்பாக, ரத்ன தேரரின் கோரிக்கையை உடனடியாகக் கவனத்தில் எடுக்குமாறு ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் அழுத்தம் கொடுத்து கடுமையான தொனியில் கடிதங்களை எழுதிய பௌத்த பீடங்களின் மகா சங்கத்தினர், இப்போது – பதவிகளைத் துறந்த முஸ்லிம் அமைச்சர்கள் மீண்டும் பொறுப்புக்களை எடுக்க வேண்டும் என்று அவசரமாக வேண்டுகோள் விடுக்கவும் நேர்ந்துள்ளது.\nஇந்த நிலையில், பௌத்த பீடங்களால் விரிக்கப்பட்டுள்ள வலையில் முஸ்லிம் தலைவர்கள் வீழ்கிறார்களா, இல்லை விலகிப் போகிறார்களா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டியுள்ளது’ என்று தனது பேஸ்புக் குறிப்பில் பஷீர் சேகுதாவூத் குறிப்பிட்டுள்ளார்.\nஅண்மையில் தமது பதவிகளை ராஜிநாமா செய்த முஸ்லிம் அமைச்சர்கள், மீண்டும் தமது பொறுப்புக்களை ஏற்றுக் கொள்ளுமாறு, நேற்று புதன்கிழமை அனைத்து பௌத்த பீடங்களும் இணைந்து கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஒவ்வொருவரும் 50 ரூபா, கொடுத்து உதவுவோம்\nசிங்களவர்கள்,, முஸ்லிம்களின் கடைகளைப் புறக்கணித்தால் என்ன நடக்கும்..\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் சிங்களவர் முஸ்லிம்களின் கடைகளைப் புறக்கணித்தனர். அதற்கு எதிராக சிலர் முன்வந்தாலும் இதன் மூலம் முஸ்லி...\nஞானசாரரின் தொலைக்காட்சி உரையை, அடுத்து 6 முஸ்லிம்கள் கைது\nபண்டாரகம பிரதேசத்தில் சிங்கள நபரை திருமணம் செய்த முஸ்லிம் பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்து குழப்பம் ஏற்படுத்திய 6 பேர் கைது செய்யப்பட்டு வ...\nபாராளுமன்றத்தில் குர்ஆனுக்கு ஏற்பட்ட கிராக்கி - அப்துர் ராசிக்கை பாராட்டிய சிங்களவர்கள்\nபாராளுமன்ற தெரிவுக் குழுவுக்கு முன் இன்று, வியாழக்கிழமை (20) சிலோன் தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் பொதுச் செயலாளர் அப்துர் ராசிக் சாட்சியம் வழ...\nமுஸ்லிம்களே உங்கள் வீடுகளில் பௌத்த குண்டர்கள், பலாத்காரமாக குடியேறலாம் (எச்சரிக்கை ரிப்போர்ட்)\nஇலங்கை இப்படி ஒரு துவேஷ நாடாக மாறும் என்று கனவிலும் நினைக்கவில்லை என்பதட்கு சான்றாக இரண்டு ஒரு தினங்களுக்கு முன்னர் நடேந்த சம்பவம். கடந்...\nகல்முனையில் களம் குதிக்கும் ஞானசாரர் - 2 நாள் அவகாசமும் விதித்தார்\nகல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரம் உயர்த்த கோரி சாகும் வரையான உண்ணாவிரத போராட்டத்தில் கல்முனை விகராதிபதி , இந்து குருமார் , கிறிஸ்தவ போத...\nஇஸ்லாத்திலிருந்து வெளியேறிய ஒருவர், பாராளுமன்ற தெரிவுக்குழு முன் வழங்கிய வாக்குமூலம்\nஇஸ்லாம் மதத்தை கைவிடும் நபர்களை கொலை செய்ய வேண்டும் என, அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள இஸ்லாமிய மதம் தொடர்பான பாடப்புத்தகத்தில் க...\nமுஸ்லிம் கடைகளில் உணவுகளை, உண்ண வேண்டாம் - அஸ்கிரியபீட தேரர்\nமுஸ்லிம் வர்த்தக நிலையங்களை பகிஷ்கரிக்குமாறும், அவர்களின் கடைகளில் உணவுகளை உண்ண வேண்டாமென்றும் அஸ்கிரிய பீடத்தின் மாநாயக்க தேரர் வரக்க...\nஅப்பாவி முஸ்லிமை விடுவித்த நீதிமன்றம் - விபச்சார ஊடகங்கள் என கத்திய மருமகன்\n“IS பயங்கரவாதிகளின் செயற்பாடுகள் தொடர்பான CD களை வைத்திருந்த கொழும்பு துறைமுக அதிகார சபையின் ஊழியரான மொஹமட் நுஃமான் மொஹமட் நஷ்ரீ எனும் ப...\nகப்பம் கொடுக்க மறுப்பு, பட்டப்பகலில சுபியான் குத்திக்கொலை - தெஹிவளையில் அதிர்ச்சி (படங்கள்)\nபட்டப் பகலில் இனம் தெரியாதவா் ஒருவா் கப்பம் கேட்டு கொடுக்க மறுத்தால் கத்தியால் குத்திக் கொலை - தெகிவளை வைத்திய வீதிக்கு அருகில் காலி வ...\nமுஸ்லிம் சகோதரர்களுக்கு, ஞானசாரரின் அன்பான வேண்டுகோள்\nதீர்வினை வழங்கக்கூடாது என நினைக்கின்ற இந்த நாட்டிலே வாழ்கின்ற முஸ்லிம் சாகோதரர்களுக்கு அன்பான வேண்டுகோள் தாங்கள் சற்று பின்னோக்கி சென்று...\n10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்துள்ள, முஸ்லிம் அரசியல்வாதிகள்\n- AAM.Anzir - முஸ்லிம் அரசியல்வாதிகள் இன்று -03- தமது அமைச்சுப் பதவிகளை துறக்கவுள்ள நிலையில் 10 அம்சக் கோரிக்கைகளையும் அவர்கள் முன்வ...\nஜனாதிபதியின் வீட்டுக்கு முதற்தடவையாக, சென்ற உலமா சபை - இப்தாரில் 3 விடயங்களை சாதித்தனர���\n- AAM.Anzir - அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா பிரதிநிதிகள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வீட்டுக்கு, இன்று திங்கட்கிழமை, 3 ஆம் திக...\nவிமானத்தில் அல்குர்ஆனை ஓதியபடி, பயனித்தவர் கைது - ஸ்ரீலங்கன் விமானத்தில் அக்கிரமம்\nவிமானத்தில் அல்குர்ஆனை ஓதிய ஒருவரை சந்தேகத்தின் பேரில் சீ ஐ டி யினர் பண்டாரநாயக்க விமான நிலையத்தில் கைது செய்து நீண்ட நேரம் தடுத்து வை...\n\"இலங்கை முஸ்லிம்கள் மீது கை வைத்தால், உலக முஸ்லிம் நாடுகள் தலையிடும்...\" என்பது முட்டாள்தனம்\n- Kalai Marx - \"இலங்கையில் முஸ்லிம்கள் மீது கை வைத்தால், உலக முஸ்லிம் நாடுகள் தலையிடும்...\" என்று ஒரு தப்பெண்ணம் நிலவுவதை ...\nமுஸ்லிம் அரசியல்வாதிகளின் முடிவினால் ரணில் அப்சட், விலகக்கூடாதென மங்கள பிடிவாதம்\n- AAM. Anzir - இன்று திங்கட்கிழமை (3) ஆம் திகதி அலரி மாளிகையில் முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ...\nசிங்களவர்கள்,, முஸ்லிம்களின் கடைகளைப் புறக்கணித்தால் என்ன நடக்கும்..\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் சிங்களவர் முஸ்லிம்களின் கடைகளைப் புறக்கணித்தனர். அதற்கு எதிராக சிலர் முன்வந்தாலும் இதன் மூலம் முஸ்லி...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%BE-12-09-2018/", "date_download": "2019-06-24T21:51:23Z", "digest": "sha1:2LZBZAMIVZWHCQID3LYKUMMULVMB4GR3", "length": 4278, "nlines": 80, "source_domain": "www.trttamilolli.com", "title": "உதவுவோமா – 11/09/2018 – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nதந்தை பெரியார் பிறந்தநாள் நினைவுக்கவியாக……ரஜனி அ��்ரன் (B.A) 17/09/2018 முந்தைய செய்திகள்\nமேலும் படிக்க கதைக்கொரு கானம் – 12/09/2018\n10வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன் .அகிலன் கோசிகன்\n18வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன்.சுதன் சர்மா சிபிவிஸ்டன்\n4வது ஐரோப்பியத் தமிழ் ஆய்வியல் மாநாடு – 2019\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 53 79 59 57\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valampurii.lk/valampurii/content.php?id=17299&ctype=news", "date_download": "2019-06-24T21:48:38Z", "digest": "sha1:CZWGDQ6MRGC3WPQNBXO4VQJMN2XP3T3B", "length": 6389, "nlines": 41, "source_domain": "www.valampurii.lk", "title": "Valampuri", "raw_content": "\nபாதுகாப்பை உறுதி செய்யக்கோரி நாவற்குழி மகா வித்தியாலய மாணவர்கள் போராட்டம்\nதென்மராட்சி கல்வி வலயத்திற்குட்பட்ட நாவற்குழி மகா வித்தியாலயத்தில் அதிபர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை மாணவர் குழு ஒன்று தாக்க முற்பட்டதால் நேற்று அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது.\nஇதனைத் தொடர்ந்து பாடசாலை அதிபர் ஆசிரியர்கள் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யக்கோரி பாடசாலை சமூகத்தால் நேற்று நண்பகல் பாடசாலை முன்றலில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.\nகுறித்த சம்பவம் தொடர்பாக தெரிய வருகையில்,\nகுறித்த பாடசாலையில் கல்விகற்கும் சில மாணவர்கள் பாடசாலையின் ஒழுக்க விதிகளை மீறியும் ஏனைய மாணவர்களை அச்சுறுத்தும் விதத்திலும் தொடர்ச்சியாக செயற்பட்டு வந்துள்ளனர்.\nஇம்மாணவர்களை ஏற்கெனவே கண்டித்த ஆசிரியர்களை இவர்கள் அச்சுறுத்தியதால் அவர்களில் சிலர் மாற்றலாகியும் சென்றுள்ளதாக பாடசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.\nஇந்நிலையில் குறிப்பிட்ட மாணவர்களை பாடசாலையில் ஒழுக்கமாகவும் பாடசாலையின் கௌரவத்தினை பேணும் வகையில் நடந்துகொள்ளுமாறு அதிபர் அறிவுறுத்தியுள்ளார். இதனால் குறித்த மாணவர்கள் பாடசாலை மாணவர்கள் அல்லாத வெளியாட்களோடு இணைந்து நேற்று பாடசாலைக்குள் நுழைந்து அதிபர் மற்றும் ஆசிரியர்களை தாக்க முற்பட்டுள்ளதாகவும்,\nஇதன்போது பாடசாலையின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஒன்றுதிரண்டு மூன்று பேரைப் பிடித்து சாவகச்சேரி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இவர்களில் இரண்டு மாணவர்களும் உள்ளடங���குகின்றதாகவும் தெரியவருகிறது.\nஇச்சம்பவத்தையடுத்து பாடசாலைக்கு முன்பாக ஒன்றுதிரண்ட மாணவர்கள் தமது பாதுகாப்பையும் அதிபர், ஆசிரியர்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தக் கோரியும் ஒழுக்கமற்ற மாணவர்களை பாடசாலையில் இருந்து விலக்குமாறு கோரியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇதனால் நாவற்குழி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து தென்மராட்சி வலயக்கல்விப் பணிப்பாளர் எஸ்.சுந்தரசிவம், சாவகச்சேரி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களோடு பேச்சு நடத்தினர்.\nஇதன்போது இன்று பாடசாலை சமூகம், பழைய மாணவர்கள், பாடசாலை அபிவிருத்திசங்கம், வலயக்கல்வி பணிப்பாளர் மற்றும் பொலிஸார் ஆகியோர் இணைந்து தீர்க்கமான முடிவு எடுக்கப்பட்டு ஆசிரியர் மாணவர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து மாணவர்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தனர்.\nபாடசாலை மாணவர்களின் இந்த போராட்டத்திற்கு பழைய மாணவர்கள், கிராம மக்கள் என பலரும் ஆதரவு தெரிவித்திருந்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://angumingum.wordpress.com/2006/01/02/jm_aphorisms/", "date_download": "2019-06-24T21:54:09Z", "digest": "sha1:QPYS7PYWMO2B2AT4PSO35ZK6G7LB33BA", "length": 10157, "nlines": 95, "source_domain": "angumingum.wordpress.com", "title": "ஜெயமோகனின் தனிமொழிகள் | அங்கிங்கெனாதபடி", "raw_content": "\n“வாழ்விலே ஒரு முறை”.ஜெயமோகனின் சிறுகதை தொகுதி. அதில் ஒரு பகுதி, அவர் அவரது டைரியில் எழுதி வைத்திருந்த சில வரிகள்.கவிதையாகவும் ஆகாமல், கதையிலும் உபயோகிக்க இயலாமல் எஞ்சி நின்ற வரிகள். அவற்றில் சில….\nஎதிர்காற்றில் நடந்துவரும் சுடிதார்ப் பெண்போல் என் மொழியில் என் சுயம் வெளிப்பட வேண்டும், தெரியக்கூடாது.\nபரதநாட்டிய உடையில் சந்தைக்கு போகமுடியாதென யாராவது நம் கவிஞர்களுக்குச் சொல்லக்கூடாதா\nமென்மையான சிறு பூனைக்குட்டி, மிருகம் என்ற சொல்தான் அதற்கு எத்தனை பாரம்\nஉண்மையை சொல்லும்போதெல்லாம் நம்மை நல்லவர்களாக உணரச்செய்யுமளவுக்குக் கொடூரமானதாக உள்ளது இந்த வாழ்க்கை.\nயானை குனிந்துகொள்ளுமென நம்பி மரக்கிளையில் மண்டை இடித்துக் கொண்ட ஒரு யானை பாகனை நான் அறிவேன்.\nசிந்தனையாளர்களை ஒற்றை மேற்கோளாக மாற்றிவிடுகிறோம், மரத்தை பின்னோக்கித் தள்ளி விதையாக்குவது போல.\nகண்ணில்லாதவர் முறித்து தாண்��ும் சாலையில் ஓடிக் கொண்டிருப்பவை, ஒலிகள்.\nரயில் முழக்கம் ஒரு காதசைவுக்கு மட்டுமே என நினைக்கும் சேற்றெருமையின் உலகில்தான் எத்தனை நிம்மதி.\nஅம்மாவை அசடாக எண்ணிக் கொள்வதற்கு அவள் பாசம் தான் காரணமா\nமுற்போக்கு இலக்கியத்திற்கும் அரசாங்கப் பிரசாரத்திற்கும் இடையேயான வேறுபாடு என்னவென்றால் முன்னதற்கு அரசாங்கம் இல்லை.\nமலைத்தொடருக்கு முன்னால் நின்று முணுமுணுத்துக் கொண்டேன் நான் நான் என்று.\nஓடும் பேருந்தின் ஓரத்து வீடுகளிலெல்லாம் ஒரு கணம் வாழ்ந்து வாழ்ந்து சென்றேன்\n[ஜெயமோகன், வாழ்வினிலே ஒரு முறை]\n← சிதைவுகள் – சினுவா ஆச்சிபி\nஅம்மா அழாதே – சேரன் (இலங்கை) →\n5 thoughts on “ஜெயமோகனின் தனிமொழிகள்”\n5:47 முப இல் ஜனவரி 2, 2006\n எங்கும் உபயோகிக்கவே வேண்டாம். தனித்தனியாக ஒவ்வொரு வாக்கியமுமே ஒரு கவிதை, கதை அல்லது நாவல் அளவுக்கு கனம். நன்றி.\n10:48 முப இல் ஜனவரி 2, 2006\nபுத்தாண்டில் புது வலைப்பூ தொடங்கி ஜெயமோகனின் அருமையான கவிதை வரிகளை அளித்த சித்தார்த்துக்கு நன்றி.\nஎருமையின் காதசைவு, அம்மாவை அசடாக நினைப்பது, ஓடும் பேருந்தின், மற்றும் பரதநாட்டிய உடை எனக்கு மிகவும் பிடித்த யதார்த்தமான வரிகள்.\n11:06 முப இல் ஜனவரி 2, 2006\nதனது டயறிக் குறிப்பொன்றைக்கூட “சும்மா” விட்டுவிடாமல் கதையாகவோ கவிதையாகவோ கட்டுரையாகவோ வரவேண்டுமென நினைக்கிற எழுத்தாளரின் அல்லது அக்கதையின் கதாபாத்திரத்தின் எண்ணம்/மனம் பெரிது;\nஆனால் மேலுள்ள வரிகள் எல்லாவற்றிலுமே\nமிகவும் பாவலாப் பண்ணிக்கொண்டு “சிந்திக்கிற” தனம்தான் எனக்குத் தெரிகிறது; வேறொன்றுமில்லை (தலையில அடித்துக்கொள்ளலாம் என்றும் தோன்றுகிறதுதான்).\nஉங்கட வலைப்பதிவு வடிவமும் உள்ளடக்கமும் நல்லா இருக்கு.\n9:59 பிப இல் ஜனவரி 6, 2006\nPingback: அகவை – உடல்நலமும் தேடல்வயமும் | Snap Judgment\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஅமெரிக்க இலக்கியம் அயல் இலக்கியம் அரசியல் இலக்கியம் கடந்து சென்ற கவிதை கம்பராமாயணம் கவிதை கவிதை போன்ற ஒன்று காந்தி குறுந்தொகை சமூகம் சிறுகதை திருக்குறள் திருப்பாவை திரைப்படம் நகைச்சுவை பழந்தமிழ் இலக்கியம் புறநானூறு பொது மனத் துணுக்கு மலையாளம் மொழிபெயர்ப்பு மோரியுடன் செவ்வாய்க வரலாறு\nஒரு தன���த்த மானுட குரல்…\nஏற்காடு இலக்கிய முகாம் 2013.\nஒரு மனிதன் மண்டியிட்டான் – சர்கான் பௌலஸ்\nமுன்றிலில் ஒரு புதிய கட்டுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahaperiyavaa.blog/2018/11/13/periyava-golden-quotes-959/", "date_download": "2019-06-24T22:12:57Z", "digest": "sha1:FKMNSEOSL7YJHUPXRUFEODC4FYHQMVTZ", "length": 6287, "nlines": 83, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "Periyava Golden Quotes-959 – Sage of Kanchi", "raw_content": "\nபகவத் பரமாகவே பண்டிகைகள் என்று சிலதை வைத்திருப்பதோடு வ்ரதங்கள் என்றும் சிலவற்றை வைத்திருக்கிறது. பண்டிகை என்பது நாம் ஆடை ஆபரணங்களுடன் அலங்காரம் பண்ணிக் கொண்டு, பகவானுக்கு அலங்காரம் பண்ணிப் பூஜை செய்து, அவன் ப்ரஸாதமாக அறுசுவை உணவு சாப்பிட்டு ஆனந்தமாயிருப்பது — போகிப் பண்டிகை, தீபாவளிப் பண்டிகை மாதிரி. புது வஸ்த்ராதிகள், அலங்காரம், பஞ்சபக்ஷ்ய போஜனம் முதலியன இல்லாமல், வழக்கமாகச் சாப்பிடுகிற மாதிரிக்கூட இல்லாமல், நியமத்தோடு உபவாஸமிருந்து பூஜை பண்ணுவது வ்ரதம். க்ருத்திகை வ்ரதம், ஷஷ்டி வ்ரதம், சதுர்த்தி வ்ரதம், ரிஷிபஞ்சமி வ்ரதம், ப்ரதோஷ வ்ரதம், ஸோமவார வ்ரதம், ச்ரவண வ்ரதம், பயோவ்ரதம், இது எல்லாவற்றையும்விட ஸர்வஜன அநுஷ்டானமாக ஏகாதசி வ்ரதம் என்று பல ஏற்பட்டிருக்கின்றன. எல்லா மதங்களிலுமே feasting, fasting என்று இந்த இரண்டும் இருக்கின்றன. – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்\nசர்வக்ஞா சர்வவ்யாபி பெரியவா சரணம்\nமாயப்பிறப்பறுக்கும் மஹா பெரியவா அடி போற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2019-06-24T22:48:57Z", "digest": "sha1:6KTO5DMSC5UKQK3FLCOC2O6WH2U2CXL2", "length": 9655, "nlines": 208, "source_domain": "ta.wikipedia.org", "title": "எராஸ்மஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇளைய ஆன்சு கோல்பினால் வரையப்பட்ட எராஸ்மசின் புகைப்படம் (1523)\nராட்டர்டேம் அல்லது கௌடா, பர்கிண்டிய நெதர்லாந்து\nபேசெல், பழைய சுவிசு குடியரசு\nஏராஸ்மஸ் ரோட்டர்டாமில் பிறந்தார்.[1] இவர் டச்சு மற்றும் லத்தீன் இலக்கியங்களை இயற்றியவர். நூலகங்களைப் படிப்பதற்காகவே சமய துறவியானார். இவர் பாரிஸ் பல்கலைக்கழகம், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக பேராசிரியர்களிடம் கலந்துரையாடி விளக்கம் பெற்றார். சர் தாமஸ் மூர், ஜான் கெலெட் போன்ற மானிட மரபாளர்களுடன் தொடர்புகொண்டவர்.\nகிரேக்க மொழி���ில் எழுதப்பட்ட பைபிளின் புதிய ஏற்பாட்டுக்கு லத்தீன் மொழியில் உரை விளக்கம் எழுதியுள்ளார்.\nசிசரோ யூரிபிடஸ், லூசியன், ஆகியோரது நூல்களை மொழிபெயர்த்தார்.\nஇவரது உரையாடல்கள் (Colloquies) புகழ்பெற்றவை\nஏழு நாட்களில் எழுதி முடித்த மடமையை புகழ்ந்து நூலில் கிறிஸ்துவ துறவிகள், திருச்சபை நீதிபதிகள், போப்பாண்டவர்கள், ஆகியவற்றை மையப்படுத்தி நையாண்டி விளக்கமளித்துள்ளார்.\nகிறிஸ்துவ இளவரசனுக்கான கல்வி என்ற நூலில் போர்களை தவிர்த்தல், சொத்து குவிப்பை விழாக்கள், மடங்களுக்கு பதில் பள்ளிகளை பெருக்கல், பற்றி வலியுறுத்தியுள்ளார்.\nஅமைதி பற்றிய முறையீடு என்ற நூலில் போரின் நிறை குறைகளை விவாதித்துளார்.\nக. வெங்கடேசன், வி. சி. பதிப்பகம், ராஜபாளையம்\nமதுரை மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 ஏப்ரல் 2019, 16:48 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-06-24T22:13:03Z", "digest": "sha1:66CGRSUV6M53PUMFG3BLKM76AAW7XDKN", "length": 7968, "nlines": 145, "source_domain": "ta.wikipedia.org", "title": "மாமித் மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமாமித் மாவட்டம் என்னும் மாவட்டம் மிசோரத்தில் உள்ளது. இந்த மாவட்டம் 3025.75 கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. இதன் தலைமையகம் மாமித் நகரில் உள்ளது. [1]\nஇந்த மாவட்டத்தை நான்கு வருவாய் மண்டலங்களாகப் பிரித்துள்ளனர். இவை: மாமித், ரேயிக், மேற்கு பைலேங், சால்னுவாம்.\n2011-ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்போது, 85,757 மக்கள் வாழ்ந்தனர். இந்த மாவட்டத்தில் சதுர கிலோமீட்டருக்குள் 29 பேர் என்ற அளவில் மக்கள் அடர்த்தி கணக்கெடுக்கப்பட்டுள்ளது. ஆயிரம் ஆண்களுக்கு 967 பெண்கள் என்ற அளவில் பால் விகிதம் அமைந்துள்ளது. இங்கு வாழும் மக்களில் 84.93% பேர் கல்வியறிவு பெற்றுள்ளனர். [2]\nவடக்கு திரிப்புரா மாவட்டம், திரிப்புரா கரீம்கஞ்சு மாவட்டம், அசாம்\nஹைலாகண்டி மாவட்டம், அசாம் கோலாசிப் மாவட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 திசம்பர் 2015, 04:00 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D", "date_download": "2019-06-24T22:04:54Z", "digest": "sha1:GDLOFZSQQ6VTTJ6N35ZIA3T7PR3RCEAL", "length": 13204, "nlines": 157, "source_domain": "ta.wikipedia.org", "title": "மைக்கேல் வாரன் யங் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமைக்கேல் வாரன் யங்,நோபல் பரிசி விழாவில்,ஸ்டாக்ஹோம், திசம்பர் 2017\nடெக்சாஸ் பல்கலைக்கழகம் (ஆஸ்டின்) (B.A., PhD[1])\nமைக்கேல் வாரன் யங் (பிறப்பு மார்ச் 28, 1949) ஒரு அமெரிக்க மரபியலாளர் மற்றும் உயிர்பியலாளர். டிராசோபிலா என்றழைக்கப்படும் ஈக்களின் தூக்கம் மற்றும் விழித்திருப்பதற்கு காரணமாக இருக்கும் மரபணுக்கள் குறித்து சுமார் மூன்று தசாப்பதங்கள் ஆராய்ச்சிகள் செய்வதற்கு அவர் வாழநாளை அர்ப்பணித்தார்.[2] அவர் ராக்ஃபெள்ளர் பல்கலைகழகத்தில் இருந்த காலத்தில், அவருடைய ஆய்வுக்கூடம் குறிப்பிட்ட வகையில் உயிர் கடிகாரம் சம்பந்தமான மரபனுக்கலை கண்டறிவதில் மரபு உயிரியல் துறையில் ஒரு சிறப்பான பங்களிப்பை வழங்கியது. மேலும் அவரால் ஈக்களின் சாதாரண தூக்கச் சுழற்சிகளை காரணமாக இருக்கும் கால மரபணுவின் சீரான சுழற்சி செயல்பாட்டை தெளிவுபடுத்த முடிந்தது, யங்கின் ஆய்வுக்கூடம் காலமற்ற மற்றும் இரட்டை நேர மரபணுக்களின் சீரான சுழற்சிக்கு காரணமானக இருக்கும் புரதங்களின் அவசியத்தை கண்டுபிடிக்க உதவியது. ஜெஃப்ரி ச.ஹால் மற்றும் மைக்கேல் ரோபாஸ் உடன் இனைந்து யங் 2017 ஆம் ஆண்டிற்கான மருத்துவம் மற்றும் உடலியக்கியல்கான நோபல் பரிசு பெற்றார். [3][4]\nமைக்கேல் வாரன் யங் புளோரிடா, மயாமியில் மார்ச் 28, 1949 ஆம் ஆண்டு பிறந்தார்.[5] இவருடைய தந்தை ஒலின் மாதீசன் இராசயன் நிறுவனத்தில் அலுமினிய இங்கட் விற்பனை அதிகாரியாக தென் கிழக்கு அமெரிக்காவில் பணிபுறிந்தார். இவரது தாய ஒரு சட்ட அலுவலகத்தில் செயலாளராக பணிபுரிந்தார். ஆகயால் அவர் எந்தவொரு அறிவியல் பின்புலம் இல்லாத குடும்ப சூழலில் இருந்து வந்தாலும் அவரது பெற்றோர் இவரின் அறிவியல் ஆர்வத்தை புறிந்து அவருக்கு எல்லா வகையில் ஊக்கமளிப்பவராக இருந்தனர்.[6]\n���வரது குடும்பம் பின்னாளில் டெக்சஸ் மாநிலத்தில் உள்ள டல்லாஸ் நகரத்திற்கு குடிபெயர்ந்தனர்.[2] அங்கு இவர் L.D.பெல் உயர்நிலைப் பள்ளியில் பயின்றார்.[7] அவரது இளம் பருவத்திலேயே, மைக்கேலின் பெற்றோர்கள் அவரை பரிணாம வளர்ச்சி மற்றும் உயிரியல் மர்மங்கள் பற்றிய டார்வினின் புத்தகங்களில் ஒன்றை பரிசாக அளித்தனர். அதன் மூலம் அவருக்கு உயிர்பியலில் ஆர்வம் அதிகமானது.[6]\nடெக்சாஸ் பல்கலைகழகம் இளங்கலை பட்டப்படிப்பு மாணவராக இருந்த சமயத்தில் தனது எதிர்கால மனைவி லாரல் எக்கார்டை சந்தித்தார். பின்னர் இருவரும் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகம் மாறினர். அங்கு மைக்கேல் முனைவர் பட்டத்திற்குப் பிந்தய ஆய்வாளராக சேர்ந்தார் மற்றும் அவரத மனைவி அங்கு லென் ஹெசன்பர்க்கிடம் ஆய்வு மாணவராக சேர்ந்தார். இவர்களுக்கு நாடாலி மற்றும் அரிசா என் இரண்டு பெண் பிள்ளைகள் உண்டு.[6]\nநோபல் மருத்துவப் பரிசு பெற்றவர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2019, 06:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/4-people-dead-road-accident-near-pudukotttai-328371.html", "date_download": "2019-06-24T21:42:01Z", "digest": "sha1:RRKD56SMRHRAEZTZAKYY3H65ZZTNYWIU", "length": 18573, "nlines": 212, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஒரே பைக்கில் சவாரி.. வேகமாக வந்து மோதிய ஆம்னி.. 4 பேர் பரிதாப மரணம் | 4 people dead in road accident near Pudukotttai - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n4 hrs ago கூட்டணி அரசு கவிழ்ந்தாலும் கர்நாடகத்தில் 100% தேர்தல் நடைபெறாது.. மத்திய அமைச்சர் உறுதி\n5 hrs ago தமிழக விவசாயிகளின் வாழ்க்கையோடு விளையாடும் விபரீத முயற்சி. கர்நாடக அரசுக்கு ஸ்டாலின் கண்டனம்\n6 hrs ago 24 மணி நேரத்தில் 10 செயின் பறிப்பு சம்பவங்கள்.. தலைநகர் சென்னையை அலற விடும் கொள்ளையர்கள்\n6 hrs ago \"யோவ்.. எதுக்கு வீடியோ எடுக்கிறே.. செய்தியாளரின் செல்போனை பறித்து தாக்கிய ஈரோடு எம்எல்ஏ மகன்\nSports ஒரு அரைசதம் + 5 விக்கெட்.. ஆப்கானிஸ்தானை ஓட ஓட விரட்டிய ஆல்-ரவுண்டர்.. எளிதாக வென்ற வங்கதேசம்\nFinance என்னாது தண்ணீர் பற்றாக்குறையால்.. ஏற்றுமதி குறையுமா.. கடுப்பில் ஏற்றுமதியாளர்���ள்\nAutomobiles பிஎம்டபிள்யூ விரைவில் களமிறக்கபோகும் புதிய எஸ்யூவி மாடல் இதுதான்... எப்போது தெரியுமா...\nLifestyle டிவி ஓடிக்கொண்டிருக்கும் போது தூங்குபவரா நீங்கள்\nMovies Super sister programme: அம்மா சாப்பாடு ரெடி பண்ணி குடுத்துடறாங்க என் நடிப்பை பார்க்கறாங்க\nTechnology ரூ.30,000 பரிசு வழங்கும் ஆதார் போட்டி ஈஸியா வெற்றி பெற டிப்ஸ் இதோ\nEducation அண்ணா பல்கலை: பொறியியல் கல்லூரிகளில் குறைக்கப்பட்ட இடங்களின் விபரம் வெளியீடு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஒரே பைக்கில் சவாரி.. வேகமாக வந்து மோதிய ஆம்னி.. 4 பேர் பரிதாப மரணம்\nஒரே பைக்கில் சவாரி.. வேகமாக வந்து மோதிய ஆம்னி.. 4 பேர் மரணம்-வீடியோ\nமணப்பாறை: நள்ளிரவு.. ஹைவே ரோடு... மின்னல் என பறந்த ஆம்னி பஸ் ஒன்று, எதிரே வந்த பைக் மீது மோதியதில் 4 பேர் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்த பயங்கரம் அனைவரையும் நிலைகுலைய செய்துள்ளது.\nமணப்பாறை அருகே உள்ள இரட்டியப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர்கள் விமல்ராஜ் 24, அருண்பிரசாத் 23, குணசேகரன் 18, மற்றும் ராஜசேகர் 21. இதில் குணசேகரனும், ராஜசேகரும் சகோதர்கள் ஆவர்.\nமின்னல் வேக ஆம்னி பஸ்\nஇவர்கள் 4 பேரும் நேற்றிரவு ஒரே பைக்கில் லஞ்சமேடு என்ற இடத்தில் உள்ள ஒரு ஓட்டலில் சாப்பிட வந்தனர். சாப்பிட்டு முடித்தபின்பு அங்கிருந்து திரும்பவும் ஒரே பைக்கில் புறப்பட்டனர். திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அவர்கள் சென்று கொண்டிருந்தனர். அப்போது சுமார் 120 கி.மீ. வேகத்தில், மதுரையில் இருந்து வேலூர் நோக்கி தனியார் ஆம்னி பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது. எதிர்பாராதவிதமாக மின்னல் வேகத்தில் வந்த ஆம்னி பஸ், பைக் மீது பலமாக மோதியது.\nமோதிய வேகத்தில் பைக் 4 பேருடன் ஆம்னி பஸ்சுக்கு அடியில் வசமாக சிக்கி கொண்டது. சிக்கியதுடன், தரதரவென நடுரோட்டிலேயே 4 பேரையும் இழுத்து சென்றது. இப்படியே 200 மீட்டர் தூரத்துக்கு பைக் இழுத்து செல்லப்பட்டது. இடித்த வேகத்தில் வண்டியிலிருந்த பெட்ரோல் கசிந்து கொட்ட தொடங்கியது. இதில் சாலையிலும் பைக் இழுத்து சென்ற உராய்வினில் பைக் 'குப்'பென்று தீப்பற்றி பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறி எரிய தொடங்கியது.\nஇதில் 4 பேரும் உடல் கருகி உயிரிழந்தனர். விரைந்து வந்த போலீசார் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து, ஆம்னி பஸ் டிரைவர் ஆனந்தன��� கைது செய்தனர். உயிரிழந்தவர்கள் அருண்குமார் கல்லூரியில் படித்து வரும் மாணவர் என்றும் மற்ற 3 பேரும் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார் என்றும் விசாரணையில் தெரியவந்தது. 4 பேரின் உடல்களும் கைப்பற்றப்பட்டு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் அவர்களது உடல்களை பார்த்து அவர்களின் பெற்றோர்களும், உறவினர்களும் கதறி அழுதது அனைவரையும் கண் கலங்க செய்தது.\nஒரே பைக்கில் 4 பேரா\nதமிழகத்தில் சாலைவிபத்து குறித்து பலமுறை, பல வகைகளில் விழிப்புணர்வு சமாச்சாரங்கள் வழங்கப்பட்டுதான் வருகிறது. இப்படி நடக்க கூடாத எதுவும் நடந்துவிடக்கூடாது என்றுதான் பைக்கில் பின்னால் உட்காருபவர்களும் ஹெல்மெட் போட வேண்டும் என்று உத்தரவு போடப்பட்டுள்ளது. 4 பேர் சேர்ந்து ஒரு பைக்கில் போனதே தவறுதானே\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஎன்னாது யாகம் நடத்தியதால்தான் மழை வந்ததா.. அப்ப தமிழிசை யாகம் நடத்தட்டும்.. திருச்சி காங்கிரஸ் எம்பி\nஎன்னை விமர்சிப்பதா.. கராத்தே தியாகராஜனை கண்டிக்கிறேன்.. திருநாவுக்கரசர் ஆவேசம்\n9 முறை கல்யாண மாப்பிள்ளையா.. இதெல்லாம் நல்லாவா இருக்கு.. மிஸ்டர் சக்கரவர்த்தி என்ன இது.. \nஓகே.. திறந்தாச்சு.. அந்த யானையைக் கூப்பிடுங்க.. திருச்சியைக் கலக்கிய திருவானக்காவல் பாலம் திறப்பு\nதிருச்சியிலும் சுழற்றியடிக்கும் தண்ணீர்ப் பிரச்சினை.. குழு அமைத்து வாட்டர் சப்ளை செய்யும் மாநகராட்சி\nநான் கிராமத்து பொண்ணு.. ஊக்க மருந்து பயன்படுத்தவே இல்லை.. அடிச்சு சொல்றேன்.. கோமதி மாரியப்பன்\n40 வயது சுலோச்சனாவிடம் சில்மிஷம்.. பிரசாந்த்துக்கு வயசு 21தான்.. அள்ளி கொண்டு போன போலீஸ்\nசொந்த ஊருக்கு அனுப்பக் கோரி திருச்சி சிறையில் வங்கதேச கைதிகள் உண்ணாவிரதம்\nசாயங்காலம் 50 ரூபாய் கொண்டு வந்து கொடுத்திடு.. புரியுதா.. லஞ்சம் கேட்ட தாசில்தார்.. சஸ்பெண்ட்\nகிடப்பில் காவிரி கூட்டு குடிநீர் திட்டம்.. மணப்பாறையில் தண்ணீர் பஞ்சம்.. உபரிநீரை பயன்படுத்தும் நிலை\nஇரவோடு இரவாக, போஸ்ட் ஆபீஸ், பிஎஸ்என்எல் ஆபீசில் ஹிந்தி எழுத்துக்கள் அழிப்பு.. திருச்சியில் பரபரப்பு\nநீ கணவனை விட்டுட்டு வா... நா மனைவியை விட்டுட்டு வறேன்... நாம ஓடிப்போகலாம் - போலீசில் பஞ்சாயத்து\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntrichy accident dead மாவட்டங்கள் மணப்பாறை விபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/syria-war-reminds-me-eelam-says-seeman-312885.html", "date_download": "2019-06-24T21:20:20Z", "digest": "sha1:3AYYX5HPYXCVR6R3PUW6ZJUJ3GWDRT33", "length": 26171, "nlines": 210, "source_domain": "tamil.oneindia.com", "title": "சிரியா போர் ஈழத்தை நினைவுப்படுத்துகிறது.. சீமான் அறிக்கை | Syria war reminds me Eelam says Seeman - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n4 hrs ago கூட்டணி அரசு கவிழ்ந்தாலும் கர்நாடகத்தில் 100% தேர்தல் நடைபெறாது.. மத்திய அமைச்சர் உறுதி\n5 hrs ago தமிழக விவசாயிகளின் வாழ்க்கையோடு விளையாடும் விபரீத முயற்சி. கர்நாடக அரசுக்கு ஸ்டாலின் கண்டனம்\n6 hrs ago 24 மணி நேரத்தில் 10 செயின் பறிப்பு சம்பவங்கள்.. தலைநகர் சென்னையை அலற விடும் கொள்ளையர்கள்\n6 hrs ago \"யோவ்.. எதுக்கு வீடியோ எடுக்கிறே.. செய்தியாளரின் செல்போனை பறித்து தாக்கிய ஈரோடு எம்எல்ஏ மகன்\nSports ஒரு அரைசதம் + 5 விக்கெட்.. ஆப்கானிஸ்தானை ஓட ஓட விரட்டிய ஆல்-ரவுண்டர்.. எளிதாக வென்ற வங்கதேசம்\nFinance என்னாது தண்ணீர் பற்றாக்குறையால்.. ஏற்றுமதி குறையுமா.. கடுப்பில் ஏற்றுமதியாளர்கள்\nAutomobiles பிஎம்டபிள்யூ விரைவில் களமிறக்கபோகும் புதிய எஸ்யூவி மாடல் இதுதான்... எப்போது தெரியுமா...\nLifestyle டிவி ஓடிக்கொண்டிருக்கும் போது தூங்குபவரா நீங்கள்\nMovies Super sister programme: அம்மா சாப்பாடு ரெடி பண்ணி குடுத்துடறாங்க என் நடிப்பை பார்க்கறாங்க\nTechnology ரூ.30,000 பரிசு வழங்கும் ஆதார் போட்டி ஈஸியா வெற்றி பெற டிப்ஸ் இதோ\nEducation அண்ணா பல்கலை: பொறியியல் கல்லூரிகளில் குறைக்கப்பட்ட இடங்களின் விபரம் வெளியீடு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசிரியா போர் ஈழத்தை நினைவுப்படுத்துகிறது.. சீமான் அறிக்கை\nசிரியாவில் போர் நடக்க என்ன காரணம்\nசென்னை: சிரியாவில் நிகழும் மானுடப் படுகொலையை உடனே தடுத்து நிறுத்த வேண்டும். செஞ்சிலுவைச் சங்கத்தினை அனுப்பி காயம்பட்டிருக்கிற அம்மண்ணின் மக்களைக் காக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் சீமான் வலியுறுத்தி இருக்கிறார்.\nசிரியாவில் நடந்துவரும் போரை நிறுத்தக்கோரி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்.\nஅதில் ''சிரியா நாட்டில் அரசப்படைகளுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் மூண்டுள்ளப்போரில் அந்நாட்டின் அப்பாவிப் பொதுமக்கள் பலியிடப்பட்டுக் கொண்டிருப்பது பெருத்த மனவேதனையும், அளவற்றத் துயரத்தையும் தருகிறது. அங்குள்ள கிழக்கு கோட்டா பகுதியில் சிரியா அரசப்படைகள் நடத்துகிற விமானத் தாக்குதல்களால் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என அனைவரும் கொல்லப்பட்டு கொண்டிருக்கிற படங்கள் சமூக வலைத்தளங்களில் வலம்வந்து ஒட்டுமொத்தத் தமிழர்களைக் கண்ணீரில் ஆழ்த்தியிருக்கின்றது.'' என்றுள்ளார்.\nமேலும் ''சிரியாவில் நடத்தப்படும் தாக்குதல்கள் யாவும் ஈழத்தில் எமது இனத்திற்கு நிகழ்த்தப்பட்ட கோர இனப்படுகொலையை நினைவூட்டி மீண்டும் அக்கொடுமையான காலக்கட்டத்திற்கு இட்டுச்செல்கின்றது. மரண ஓலத்தோடு கண்ணீரும் கம்பலையுமாக அலறித் துடிக்கிற அம்மக்களின் படங்கள் யாவும் எங்களது மனசாட்சியை உலுக்கி எடுக்கின்றன'' என்றுள்ளார்.\nமேலும் ''ஈழத்தாயகத்தில் மீது போர் நிகழ்த்தப்பட்டது போல எங்களை அறியாமலே எங்களது கண்களில் நீர் பெருக்கெடுத்து, சிரிய மக்களுக்காக தமிழர்கள் எங்களது மரபணுக்கள் துடிக்கிறது. சிரியா மக்கள் எமது மொழியையும், எமது இனத்தையும் சாராதவர்களாக இருக்கலாம். ஆனால், அவர்கள் எம்மைப் போல எலும்பும், நரம்பும், ஊனும், உடலும், பசியும், உறக்கமும்,கனவும் கொண்ட சக மனிதர்கள். ஆகவே, அந்த மாந்தநேயப் பற்றாலேயே நாங்கள் அம்மக்களுக்காகக் குரலெழுப்புகிறோம்.'' என்றுள்ளார்.\nஅதேபோல் ''அலெப்போ நகரில் நடத்தப்பட்டத் தாக்குதலில் படுகாயமுற்ற 5 வயது சிறுவன் ஒம்ரான் இரத்தம் தோய்ந்த உடலோடு அவசர ஊர்தியில் அமர்ந்திருக்கிற படமானது எங்களது பிள்ளை பாலச்சந்திரனை நினைவூட்டுகிறது. இந்நூற்றாண்டில் ஒரு பாரிய இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டு உறவுகளைப் பறிகொடுத்து உலகெங்கும் அகதியாக ஓடித்திரிகிற இனத்தின் மக்களான தமிழர்கள் எங்களுக்குத்தான் இனப்படுகொலை ஏற்படுத்தும் வலியும், வேதனையும், காயமும், ரணமும், தெரியும். தமிழர்கள் நாங்கள் அக்கொடுமையினை எங்கள் வாழ்வில் அனுபவித்தோம்.'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.\nமேலும் ''எங்கள் உறவுகள் துள்ளத்துடிக்க ஈழ நிலத்தில் கொல்லப்படும்போது அதனைத் தடுத்து நிறுத்த வலிமையற்ற அனாதைகளாய், உடன்பிறந்தவர்க��ின் உயிர்களைப் பறிகொடுத்த நடைபிணங்களாய் நாங்கள் நிர்கதியற்று நின்றோம். அதன்மூலம் ஏற்பட்ட குற்றவுணர்ச்சியும், பெரும் காயமும், ஆறாத ரணமும் இன்றைக்கு எங்கள் உள்ளங்களில் வன்மமும், வெறியுமாக உரமேறிக்கொண்டிருக்கிறது. எங்களுக்கு இழைக்கப்பட்ட அக்கொடுமையும், அநீதியும் இன்னொரு இன மக்களுக்கு வேண்டாம் என்றுதான் தமிழர்கள் நாங்கள் மன்றாடுகிறோம். எங்கள் நிலை இன்னொரு இனத்திற்கு வேண்டாம் என்றுதான் தமிழர்கள் நாங்கள் கூக்குரலிட்டு கண்ணீர் வடிக்கிறோம்.'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.\n அங்கு கொலைசெய்யப்படுகிற பிஞ்சுக் குழந்தைகளின் முகங்கள் உங்கள் பிள்ளைகளின் முகங்களை நினைவூட்டவில்லையா அங்கு கதறும் தாய்மார்களின் முகங்கள் உங்களது தாயை ஒத்திருக்க வில்லையா அங்கு கதறும் தாய்மார்களின் முகங்கள் உங்களது தாயை ஒத்திருக்க வில்லையா அங்கு எழும் மரண ஓலமும், கதறல் சத்தமும், மனித உயிரின் வலியும் உங்களது தூக்கத்தைத் தொலைக்கவில்லையா அங்கு எழும் மரண ஓலமும், கதறல் சத்தமும், மனித உயிரின் வலியும் உங்களது தூக்கத்தைத் தொலைக்கவில்லையா அந்த மக்களின் இரத்த வாடை உங்கள் நாசிகளில் ஏறவில்லையா அந்த மக்களின் இரத்த வாடை உங்கள் நாசிகளில் ஏறவில்லையா எங்களைக் காப்பதற்கு யாருமே இல்லையா என்பது போல இருகரம் நீட்டி நம்மிடம் உயிர்ப்பிச்சை கேட்கும் அம்மக்களின் அழுகுரல் உங்கள் செவிப்பறைகளைக் கிழிக்கவில்லையா எங்களைக் காப்பதற்கு யாருமே இல்லையா என்பது போல இருகரம் நீட்டி நம்மிடம் உயிர்ப்பிச்சை கேட்கும் அம்மக்களின் அழுகுரல் உங்கள் செவிப்பறைகளைக் கிழிக்கவில்லையா தாங்கள் எந்த நாட்டில் பிறந்திருக்கிறோம் என்றுகூட தெரிந்திராத பிஞ்சுக்குழந்தைகள்கூட கரிக்கட்டையாக்கப்பட்டு கொல்லப்படுவதை கண்டும் காணாதது போல எவ்வாறு நம்மால் கடந்துபோக முடிகிறது தாங்கள் எந்த நாட்டில் பிறந்திருக்கிறோம் என்றுகூட தெரிந்திராத பிஞ்சுக்குழந்தைகள்கூட கரிக்கட்டையாக்கப்பட்டு கொல்லப்படுவதை கண்டும் காணாதது போல எவ்வாறு நம்மால் கடந்துபோக முடிகிறது இறை நம்பிக்கை கொண்டு, மானுடப்பற்றைப் போதித்து, அன்பு, இரக்கம், பரிவு, கருணை எனப் பேசியதெல்லாம் சக மனிதன் சாகிறபோது வேடிக்கைப் பார்ப்பதற்குத்தானா இறை நம்பிக்கை கொண்டு, மானுடப்பற்றைப் ���ோதித்து, அன்பு, இரக்கம், பரிவு, கருணை எனப் பேசியதெல்லாம் சக மனிதன் சாகிறபோது வேடிக்கைப் பார்ப்பதற்குத்தானா மனிதநேயத்தைப் போதிக்கவும், மனிதர்களை நல்வழிப்படுத்தி நெறிப்படுத்தவும்தானே மதங்கள் தோன்றின. இன்று அம்மதத்தின் பெயராலேயே மனிதர்களைக் கொல்லுவதை எவ்வாறு ஏற்க முடியும் மனிதநேயத்தைப் போதிக்கவும், மனிதர்களை நல்வழிப்படுத்தி நெறிப்படுத்தவும்தானே மதங்கள் தோன்றின. இன்று அம்மதத்தின் பெயராலேயே மனிதர்களைக் கொல்லுவதை எவ்வாறு ஏற்க முடியும் மனிதர்களைக் கொன்றுவிட்டு மதத்தினைக் காத்து என்ன செய்யப் போகிறோம் உலகத்தீரே மனிதர்களைக் கொன்றுவிட்டு மதத்தினைக் காத்து என்ன செய்யப் போகிறோம் உலகத்தீரே எதற்கு இன்னும் கள்ள மௌனம் சாதிக்கிறீர்கள் எதற்கு இன்னும் கள்ள மௌனம் சாதிக்கிறீர்கள் இராணுவத் தாக்குதலில் தன் தாய் இறந்துபோனதுகூட தெரியாது அத்தாயின் மார்பினைப் பசியோடு சவைத்துக் கொண்டிருந்த ஒரு பச்சிளங்குழந்தையின் படத்தினை இன்னொரு நிலத்தில் பார்க்கிற மனவலிமை தமிழர்கள் எங்களுக்கில்லை'' என்றுள்ளார்.\nமேலும் '' ஈவிரக்கமற்ற ஓர் இனப்படுகொை மூலம் இனத்தையும், நிலத்தையும் பறிகொடுத்துவிட்டு நாதியற்று நிற்கிற எங்கள் நிலை உலகில் வேறெந்த இனத்திற்கும் வேண்டாம் என்றுதான் தமிழர்கள் நாங்கள் இறைஞ்சுகிறோம்.'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.\nஆகவே, சிரியா அரசாங்கத்திற்கு எதிரான கிளர்ச்சியாளர்கள் மீதானத் தாக்குதல் எனும் பெயரில் அம்மண்ணின் மக்கள் படுகொலை செய்யப்படுவதை தமிழர்கள் நாங்கள் ஒருபோதும் அனுமதியோம். 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்னும் உயர்நெறியை வாழ்வியல் வழியாகக் கொண்டிருக்கிறத் தமிழர்கள் சிரிய மக்கள் மீதான தாக்குதலைத் தன்னினத்தின் மீது தொடுக்கப்பட்டத் தாக்குதலாகவே கருதுகிறார்கள். எனவே, இவ்விவகாரத்தில் தமிழர்களின் எண்ணவோட்டத்தை பிரதிபலிக்கும் விதமாகவும், மானுடப்பற்றோடும் சிரிய மக்கள் மீது தொடுக்கப்படும் போரை, அம்மானுடப்படுகொலையை உடனே தடுத்து நிறுத்த வேண்டும் எனவும், போரினால் பாதிக்கப்பட்டு காயம்பட்டு நிற்கிற சிரியா மக்களுக்கு செஞ்சிலுவை சங்கத்தின் மூலம் உதவிசெய்து உயிரைக் காக்க வேண்டும் எனவும் ஐ.நா. பெருமன்றத்திடம் வலியுறுத்த மத்திய அரசிற்குக் கோரிக்கை விடுக்கி���ேன் என்று அறிக்கைவிட்டு இருக்கிறார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசிரியா அகதிகள் முகாமில் பிறந்த ஐஎஸ்ஐஎஸ் பெண் தீவிரவாதியின் குழந்தை மரணம்\nசிரியாவில் வலுக்கும் அல் கொய்தா தீவிரவாத தாக்குதல்… 120 பேர் பலி\nடொனால்ட் டிரம்புடன் மோதல்: பதவியை திடீர் ராஜினாமா செய்த அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர்\nசிரியாவில் வீழ்ந்தது ஐஎஸ்ஐஎஸ்.. அறிவித்தார் டொனால்ட் ட்ரம்ப்.. அமெரிக்க படைகள் வாபஸ்\nசிரியா போரில் 'மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள்' - ஐ.நா. குற்றச்சாட்டு\nசிரியா மீது மீண்டும் தாக்குதல் நடத்திய ரஷ்யா.. ஒரே நாளில் 44 பேர் பலி\nசிரியா 'ரசாயன' தாக்குதல்: ஒருவழியாக ஆய்வு செய்த நிபுணர் குழு\nசிரியாவின் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல்.. மிஷன் சக்சஸ் என சந்தோசமாக டிவிட் செய்த டிரம்ப்\nஅமெரிக்கா தலைமையில் பிரிட்டன், பிரான்ஸ் நாடுகள் சிரியா மீது தாக்குதல்\nசிரியாவின் அரசு விமான படைத்தளத்தில் அமெரிக்கா தாக்குதல்.. 100க்கும் மேற்பட்டோர் பலி\n” 2,700 ஆண்டுகளுக்கு முந்தைய ஆருடம்\nசிரியா அரசுக்கு ஆதரவாக சென்ற ரஷ்ய விமானம் விபத்து.. 32 பேர் பலி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsyria bomb russia america terrorist சிரியா மரணம் ரஷ்யா அமெரிக்கா தீவிரவாதம் சீமான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/%E0%AE%92%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE/", "date_download": "2019-06-24T22:31:29Z", "digest": "sha1:DABRLUTTZOJHK2KDSUYHIMLL3LHV5BEA", "length": 12798, "nlines": 144, "source_domain": "www.automobiletamilan.com", "title": "ஒகினாவா ஸ்கூட்டர்ஸ் அறிமுகம்", "raw_content": "செவ்வாய்க்கிழமை, ஜூன் 25, 2019\n33,000 முன்பதிவுகளை பெற்று அதிரவிடும் ஹூண்டாய் வெனியூ\nஜூன் 27 எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்\nமாருதி சுஸுகி டிசையர் காரின் விலை உயருகின்றது\nமஹிந்திரா பொலிரோ கேம்பர் கோல்டு ZX அறிமுகமானது\nரூ.15.51 லட்சத்தில் புதிய இசுசூ V-Cross விற்பனைக்கு வந்தது\nகியா செல்டாஸ் எஸ்யூவி விற்பனை தேதி விபரம் வெளியானது\nகியா செல்டாஸ்: கியா மோட்டார்ஸ் இந்தியாவின் முதல் கார்\nரூ.36,000 விலை உயர்ந்த மஹிந்திரா எஸ்யூவிகளின் பின்னணி என்ன.\n7 சீட்டர் பெற்ற ரெனோ ட்ரைபர் கார் அறிமுகம்..\nபுதிய ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350,500 படங்கள் மற்றும் விபரம் வெளியானது\nஎன்ஃபீல்டுக்கு சவால் ஹார்லி டேவிட்சனின் 338சிசி மோட்டார்சைக்கிள்\n2019 சுஸுகி ஜிக்ஸர் பைக் விபரம் மற்றும் படங்கள் கசிந்தது\nரூ.1.47 லட்சத்தில் கேடிஎம் RC 125 விற்பனைக்கு வெளியானது\nRevolt RV400: ரிவோல்ட் ஆர்வி 400 பைக்கின் 5 முக்கிய சிறப்புகள்\nஸ்டைலிஷான ரிவோல்ட் RV400 மின்சார பைக் அறிமுகமானது\nரிவோல்ட் மின்சார பைக்கில் செயற்கை வெளியேற்று ஒலி அம்சம்\nவிரைவில்., வெளியாக உள்ள சுஸுகி ஜிக்ஸர் 250 & ஜிக்ஸர் 150 பைக் விபரம்\nவிரைவில்., கேடிஎம் RC 125 பைக் விற்பனைக்கு வெளியாகிறது\n33,000 முன்பதிவுகளை பெற்று அதிரவிடும் ஹூண்டாய் வெனியூ\nஜூன் 27 எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்\nமாருதி சுஸுகி டிசையர் காரின் விலை உயருகின்றது\nமஹிந்திரா பொலிரோ கேம்பர் கோல்டு ZX அறிமுகமானது\nரூ.15.51 லட்சத்தில் புதிய இசுசூ V-Cross விற்பனைக்கு வந்தது\nகியா செல்டாஸ் எஸ்யூவி விற்பனை தேதி விபரம் வெளியானது\nகியா செல்டாஸ்: கியா மோட்டார்ஸ் இந்தியாவின் முதல் கார்\nரூ.36,000 விலை உயர்ந்த மஹிந்திரா எஸ்யூவிகளின் பின்னணி என்ன.\n7 சீட்டர் பெற்ற ரெனோ ட்ரைபர் கார் அறிமுகம்..\nபுதிய ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350,500 படங்கள் மற்றும் விபரம் வெளியானது\nஎன்ஃபீல்டுக்கு சவால் ஹார்லி டேவிட்சனின் 338சிசி மோட்டார்சைக்கிள்\n2019 சுஸுகி ஜிக்ஸர் பைக் விபரம் மற்றும் படங்கள் கசிந்தது\nரூ.1.47 லட்சத்தில் கேடிஎம் RC 125 விற்பனைக்கு வெளியானது\nRevolt RV400: ரிவோல்ட் ஆர்வி 400 பைக்கின் 5 முக்கிய சிறப்புகள்\nஸ்டைலிஷான ரிவோல்ட் RV400 மின்சார பைக் அறிமுகமானது\nரிவோல்ட் மின்சார பைக்கில் செயற்கை வெளியேற்று ஒலி அம்சம்\nவிரைவில்., வெளியாக உள்ள சுஸுகி ஜிக்ஸர் 250 & ஜிக்ஸர் 150 பைக் விபரம்\nவிரைவில்., கேடிஎம் RC 125 பைக் விற்பனைக்கு வெளியாகிறது\nHome செய்திகள் பைக் செய்திகள்\nஎலக்ட்ரிக் ஸ்கூட்டர் சந்தையில் புதிய வரவாக ஒகினாவா ஸ்கூட்டர்ஸ் நிறுவனம் ஒகினாவா ரிட்ஜ் என்ற பெயரில் மின்சாரத்தில் இயங்கும் ஸ்கூட்டரை ரூ.43,702 விலையில் அறிமுகம் செய்துள்ளது.\nகுர்கானை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஒகினாவா ஆட்டோடெக் நிறுவனத்தின் (Okinawa Autotec ) ஆலை ராஜஸ்தான் மாநிலத்தின் பீவாடி பகுதியில் அமைந்துள்ளது. தற்பொழுது ராஜஸ்தான் , ஹரியானா , டெல்லி , பஞ்சாப் மற்றும் மத்தியபிரதேசம் போன்ற மாநிலங்களில் 24 டீலர்களை கொண்டுள்ள ஒகினாவா அடுத்த மூன்று வருடத்தில் நாடு முழுவதும் 450க்கு மேற்���ட்ட டீலர்களை நியமிக்க திட்டமிட்டுள்ளது.\nஒகினாவா ஸ்கூட்டர்ஸ் நிறுவனத்தின் முதல் மாடலாக வெளியிடப்பட்டுள்ள ஒகினாவா ரீட்ஜ் மாடலானது மற்ற எலக்ட்ரிக் ஸ்கட்டர்களை போல அல்லாமல் சக்திவாய்ந்த மாடலாகவும் , மிக விரைவாக சார்ஜ் ஏறும் வசதியை பெற்றதாக விளங்குகின்றது.\n18 முதல் 60 வயது உள்ளவர்களுக்கு ஏற்ற ஸ்கூட்டராக விளங்குகின்ற ரிட்ஜ் பேட்டரி ஸ்கூட்டரில் அதிகபட்சமாக மணிக்கு 55கிமீ வேகத்தில் பயணிக்க இயலும். முழுமையாக சார்ஜ் செய்யப்பட்டால் அதிகபட்சமாக 80 கிமீ முதல் 90 கிமீ வரையிலான தொலைவுக்கு பயன்படுத்த ஏற்றதாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபேட்டரி முழுதாக சார்ஜ் ஏற 6 முதல் 12 மணி நேரம் வரை சராசரியாக சாதரன சமயத்தில் தேவைப்படும். ஃபாஸ் சார்ஜிங் முறையை பயன்படுத்தினால் 1 முதல் 2 மணி நேரத்துக்குள் முழுமையாக சார்ஜ் ஏறிவிடும்.\nமேலும் ரிட்ஜ் ஸ்கூட்டரில் அலாய் வீல் , டிஜிட்டல் கிளஸ்ட்டர் , சிறப்பான இடவசதி கொண்ட இருக்கைக்கு அடியில் ஸ்டோரேஜ் போன்றவற்றுடன் 150 கிலோ வரையிலான எடை தாங்கும் திறனை பெற்றதாக விளங்கும். மற்ற எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை போல அல்லாமல் பதிவு செய்வது கட்டாயமாகும்.\nஒகினாவா ரிட்ஜ் விலை ரூ.43,702 (எக்ஸ்-ஷோரூம் டெல்லி)\nமாருதியின் இக்னிஸ் காருக்கு அமோக வரவேற்பு\nமீண்டும் பஜாஜ் பல்சர் 200 NS விரைவில்\nபுதிய ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350,500 படங்கள் மற்றும் விபரம் வெளியானது\nஎன்ஃபீல்டுக்கு சவால் ஹார்லி டேவிட்சனின் 338சிசி மோட்டார்சைக்கிள்\n2019 சுஸுகி ஜிக்ஸர் பைக் விபரம் மற்றும் படங்கள் கசிந்தது\nரூ.1.47 லட்சத்தில் கேடிஎம் RC 125 விற்பனைக்கு வெளியானது\nRevolt RV400: ரிவோல்ட் ஆர்வி 400 பைக்கின் 5 முக்கிய சிறப்புகள்\nஸ்டைலிஷான ரிவோல்ட் RV400 மின்சார பைக் அறிமுகமானது\nரிவோல்ட் மின்சார பைக்கில் செயற்கை வெளியேற்று ஒலி அம்சம்\nவிரைவில்., வெளியாக உள்ள சுஸுகி ஜிக்ஸர் 250 & ஜிக்ஸர் 150 பைக் விபரம்\nவிரைவில்., கேடிஎம் RC 125 பைக் விற்பனைக்கு வெளியாகிறது\nமீண்டும் பஜாஜ் பல்சர் 200 NS விரைவில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global-48547543", "date_download": "2019-06-24T22:41:12Z", "digest": "sha1:PHWPUWWPVLUEDALN5LP2F42DGSBAR2PW", "length": 14651, "nlines": 143, "source_domain": "www.bbc.com", "title": "புதின் - ஷி ஜின் பிங் சந்திப்பு: சீனா - ரஷ்யா இடையே கையெழுத்தாகும் வணிக, ராணுவ ஒப்பந்தங்கள் - BBC News தமிழ்", "raw_content": "\nபுதின் - ஷி ஜின் பிங் சந்திப்பு: சீனா - ரஷ்யா இடையே கையெழுத்தாகும் வணிக, ராணுவ ஒப்பந்தங்கள்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nபடத்தின் காப்புரிமை Getty Images\nவணிக உறவுகள் தொடர்பாக விவாதிக்க மூன்று நாள் சுற்றுப் பயணமாக ரஷ்யா சென்றுள்ள சீன அதிபர் ஷி ஜின்பிங், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை தன் நெருங்கிய நண்பர் என்று விவரித்தார்.\nசீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே வணிகப் போர் நடக்கும் சூழலில் ஷி ஜின்பிங் இந்த சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ளார்.\nஉக்ரைன் விவகாரத்தில் மேற்குலக நாடுகளுடனான உறவு மோசமடைந்ததை அடுத்து, ரஷ்யா கடந்த சில ஆண்டுகளாக கிழக்கத்திய நாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.\nஇந்த பயணத்தின் போது மாஸ்கோ வனவிலங்கு பூங்காவில் இரண்டு பாண்டா கரடிகளை காட்சிப்படுத்துவதை தொடக்கிவைத்தார் ஷி ஜின்பிங்.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nஉள்ளூர் நேரப்படி புதன்கிழமை வந்த ஷி ஜின்பிங், பின்னர் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், தமக்கும் விளாடிமிர் புதினுக்கும் நெருங்கிய நட்பு இருப்பதாக கூறினார்.\nஜின்பிங், \"கடந்த ஆறு ஆண்டுகளில், நாங்கள் இருவரும் 30க்கும் மேற்பட்ட முறை சந்தித்துள்ளோம். நான் அதிகமாக பயணம் செய்த நாடு ரஷ்யா. புதின் என் நெருங்கிய நண்பர் மற்றும் சக அதிபர்\" என்றார்.\nதனது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய புதின், \"இரு நாட்டு உறவுகளும் எதிர்பார்க்காத அளவுக்கு புதிய பரிமாணத்தை எட்டி உள்ளன\" என்று தெரிவித்தார்.\nஹுவாவே ஸ்மார்ட் ஃபோன்களில் இனி கூகுள் செயலி இருக்காது - காரணம் என்ன\nஇரு நாடுகள் நெருக்கமானது எப்படி\nஐரோப்பா, குறிப்பாக அமெரிக்காவால் தாங்கள் ஒதுக்கப்படுகிறோம் என சீனாவும், ரஷ்யாவும் கருதிய பின் இருநாட்டு உறவுகள் நெருக்கமாகின.\nஐந்தாண்டுகளுக்கு முன் உக்ரைன் விவாகாரத்தின் காரணமாக மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவிற்கு எதிராக திரும்பின. அதன் மீது பொருளாதார தடைகளையும் விதித்தன. இதனை தொடர்ந்தே இருநாட்டு உறவில் விரிசல் உண்டாகியது.\nபடத்தின் காப்புரிமை Getty Images\n2015ம் ஆண்டு சிரியாவின் அசாத் அரசை ஆதரித்ததற்காகவும் ரஷ்யா விமர்சனத்திற்குள்ளாகியது.\nரஷ்யா - யுக்ரேன் மோதலுக்கு காரணம் என்ன\nஅதுபோல, டிரம்ப் அரசு பொறுப்பேற்றதிலிருந்து சீனா அமெரிக்கா உறவு சுமூகமாக இல்லை.\nஇப்போது இரு நாடுகள் இடையே வணிக யுத்தமும் நடந்து வருகிறது. இருநாடுகளும் மாறி மாறி இறக்குமதி வரி விதித்துவருகின்றன.\nமேற்குலகத்தால் புறக்கணிக்கப்படுகிறோம் என்ற உணர்வு இரு நாட்டு உறவை பொருளாதார ரீதியாகவும், ராணுவ ரீதியாகவும் இன்னும் நெருக்கமாக்கியது என்கிறார்கள் வல்லுநர்கள்.\nஇரு நாடுகள் இடையேயான வணிகம், 2018ம் ஆண்டு 25 சதவீதம் அளவிற்கு உயர்ந்துள்ளது.\nசீனா - ரஷ்யா நட்பு சில தகவல்கள்\nரஷ்யாவின் முதன்மையான வணிக கூட்டாளி சீனா.\nசீனாவின் பத்தாவது மிகப்பெரிய வணிக கூட்டாளி ரஷ்யா.\nரஷ்யாவின் வெளிநாட்டு ஏற்றுமதி சீனவுக்குதான் செல்கிறது. அவற்றில் பெரும்பாலானவை தாது பொருட்கள்.\nஇயந்திரங்கள், நுகர்வோர் பொருட்கள் ஆகியவற்றை ரஷ்யாவுக்கு சீனா ஏற்றுமதி செய்கிறது.\nரஷ்யாவில் சீனா 140 மில்லியன் டாலர்களை 2017ம் ஆண்டு முதலீடு செய்தது.\nரஷ்யாவின் லேக் பைகால் பகுதியில் சீன நிறுவனங்கள் அதிகளவில் முதலீடு செய்துள்ளன. அந்நிறுவனங்கள் சூழலியல் மாசை ஏற்படுத்துவதாக கூறி ரஷ்ய மக்கள் போராடினர்.\nஅதிகளவில் முதலீடு செய்து பொருளாதார ரீதியாக தங்களை சீனா கட்டுபடுத்துமோ என்ற அச்சமும் ரஷ்ய மக்களிடையே உள்ளது.\nஇருநாட்டு ராணுவ மற்றும் பொருளாதார உறவுகளை எதிர்காலத்தில் இன்னும் நெருக்கமாக்க இரு நாடுகளும் உறுதி பூண்டுள்ளன.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nஹுவாவே நிறுவனம் ரஷ்யாவின் எம்டிஎஸ் நிறுவனத்திற்கு 5 ஜி சேவையை மேம்படுத்தி தரும் ஒப்பந்தமும் இந்த சுற்றுப்பயணத்தில் கையெழுத்தாகியது.\nஹுவாவே நிறுவனம் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறு அமெரிக்கா அதனை தடை செய்தது.\nஇந்த தடை உத்தரவின் காரணமாக ஐரோப்பா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளிலும் ஹுவாவே சிக்கலை சந்திக்கிறது.\nஅரசுக்கு எதிரான போராட்டம்; 46 பேர் கொல்லப்பட்டதை ஒப்புக்கொள்ளும் சூடான் அரசு\nபகுஜன் சமாஜ் - சமாஜ்வாதி: நிலைக்காது என்று தெரிந்தே வைக்கப்பட்ட அரசியல் கூட்டணி\nஇந்திய ராணுவத்தில் 30 ஆண்டுகள் பணியாற்றியவரிடம் பறிக்கப்பட்ட குடியுரிமை\nNZvBAN - திக் திக் நிமிடங்களை கடந்து வங்கதேசத்தை நியூசிலாந்து வென்றது எப்படி\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடி��ிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=165091&cat=32", "date_download": "2019-06-24T22:42:19Z", "digest": "sha1:FHGGDYWATQCRO7O6HPJI2A5AH6XZGYNX", "length": 23659, "nlines": 548, "source_domain": "www.dinamalar.com", "title": "படகில் வந்து ஓட்டுபோட்ட பழங்குடியினர் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nபொது » படகில் வந்து ஓட்டுபோட்ட பழங்குடியினர் ஏப்ரல் 18,2019 00:00 IST\nபொது » படகில் வந்து ஓட்டுபோட்ட பழங்குடியினர் ஏப்ரல் 18,2019 00:00 IST\nகன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை அருகே தச்சமலை , முடவன் பொற்றை உட்பட 48 மலை கிராமங்களில் ஆயிரக்கணக்கான பழங்குடியினர் வசிக்கின்றனர். போதிய சாலை வசதி இல்லாததால் படகு மூலம் பேச்சிப்பாறை வந்த பழங்குடியினர், அங்குள்ள அரசு பள்ளி ஓட்டுச்சாவடியில் ஓட்டு போட்டனர்.\nஅரசு மருத்துவமனையில் குவார்ட்டர் பாட்டில்கள்\nஅரசு மருத்துவமனையில் மருந்தாளுனர் கொலை\nதண்ணீர் இல்லாததால் கீரை விவசாயம்\nஅரசு கல்லூரியில் பட்டமளிப்பு விழா\nதேர்தல் அலுவலர்களிடம் அரசு ஊழியர்கள் வாக்குவாதம்\nடியூசன் எடுக்க அரசு ஆசிரியர்களுக்கு தடை\nகர்நாடக அரசு கவிழும் ; எடியூரப்பா\nதேர்தல் கமிஷனை இயக்கும் மோடி அரசு\nசாதி, மதம் பார்த்து ஓட்டு போடாதீங்க...\nஅரசு பணியில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு\nபெண்களுக்காக அரசு என்ன செஞ்சது\n8 வழி சாலை தீர்ப்பு; எடப்பாடிக்கு விழுந்த பேரடி\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nதென்னிந்தியாவில் 8 ஷோரூம்; கல்யாண் திறக்கிறது | Kalyan Jewellers | Chennai\nடாப் கல்லூரிகளில் தமிழக மாணவர்கள் ஆதிக்கம் சரிந்தது\nBSNL கதி மத்திய அரசின் புதிர் மவுனம்\nசபாநாயகர் மீது ஜூலை 1ல் நம்பிக்கை இல்லா தீர்மானம்\nசென்னைக்கு தண்ணீர் தர மாட்டோம்\nஅபிநந்தன் மீசை தேசிய மீசையா\nரயில் கொள்ளையரை பிடித்த சிசிடிவி\nநடிகர் சங்க தேர்தல் களம்\nஏகாம்பரேஸ்வரர் கோயிலில் குபேர யாக வேள்வி\nஇருதயத்தை காக்கும் A.E.D கருவி\nகுடிநீர் இல்லை: மழைநீரை பிடிங்க\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nசபாநாயகர் மீது ஜூலை 1ல் நம்பிக்கை இல்லா தீர்மானம்\nயாகத்தால் மழை பெய்தது; தமிழிசை\nசொத்து பிரச்னையை தீர்க்கலாம் : விஜயபிரபாகரன் | Vijay Prabhakaran speech\nதென்னிந்தியாவில் 8 ஷோரூம்; கல்யாண் திறக்கிறது | Kalyan Jewellers | Chennai\nடாப் கல்லூரிகளில் தமிழக மாணவர்கள் ஆதிக்கம் சரிந்தது\nBSNL கதி மத்திய அரசின் புதிர் மவுனம்\nரயில் கொள்ளையரை பிடித்த சிசிடிவி\nஅபிநந்தன் மீசை தேசிய மீசையா\nகுடிநீர் இல்லை: மழைநீரை பிடிங்க\nCIT கல்லூரியில் தினமலரின் உங்களால் முடியும் | Ungalal Mudium 2019 | Dinamalar\nநீலகிரியில் தண்ணீர் பாட்டில்களுக்கு தடை\nடாப் இன்ஜி கல்லூரிகளில் CBSE மாணவர்கள் ஆதிக்கம்\nஸ்மார்ட் கார்டு வடிவில் இலவச பஸ் பாஸ்\nநடிகர் சங்கத் தேர்தல் விறுவிறுப்பு\nகுடிநீராக மாறுமா கல்குவாரி அடிநீர்\nநெல்லையில் டி.ஆர்.பி ஆன்லைன் தேர்வு சொதப்பல்\nஆழி மழைக்கண்ணா கூட்டு பாராயணம்\nமதுரையிலும் டிஆர்பி ஆன்லைன் குளறுபடி\nகொள்ளிடம் கூட்டுக்குடிநீர் குழாயில் உடைப்பு\nகாவலர் கத்தியால் குத்தி தற்கொலை\nசென்னைக்கு தண்ணீர் தர மாட்டோம்\nபஞ்சவடீ ஆஞ்ஜநேயர் கோவில் மஹா கும்பாபிஷேகம்\nமாணவர்கள் தற்கொலை யார் பொறுப்பு\nபுதுச்சேரி அருகே - பஞ்சவடீ ஶ்ரீ ஜெயமங்கள பஞ்சமுக ஆஞ்ஜநேயர் கோயில் கும்பாபிஷேகம்\nசெயற்கையாக உருவானதே தண்ணீர் தட்டுப்பாடு\nபுல்லட் சிக்கன் | Bullet Chicken\nஆற்றங்கரையில் தண்ணீரின்றி கருகும் தென்னைகள்\nஒருங்கிணைந்த பண்ணையம் வழிகாட்டும் மதுரை விவசாயக்கல்லூரி | Integrated farming | Agri College | Madurai | Dinamalar\n2ஆம் நாள் நெல் திருவிழா\nஇருதயத்தை காக்கும் A.E.D கருவி\nகர்ப்பப்பை அகற்றிய பின் குழந்தை பெற்ற கேரள பெண்\nஆட்டிசத்துக்கு மண்டை ஒடு அறுவை சிகிச்சை\nதேசிய கார் பந்தயம்: 2ம் சுற்று நிறைவு\nபெண் குழந்தைகள் பாதுகாப்பு மாரத்தான்\nதேசிய டென்னிஸ்: நிதிலன், சுகிதா முதலிடம்\nஆப்கான் அபாயம்; இந்தியா தப்பியது\nசென்னை மாவட்ட சிலம்பப் போட்டிகள்\nவிண்டீசிடம் நியூசிலாந்து த்ரில் வெற்றி\nஏகாம்பரேஸ்வரர் கோயிலில் குபேர யாக வேள்வி\nமாகாளி அம்மனுக்கு பூ படைப்பு திருவிழா\nநடிகர் சங்க தேர்தல் களம்\nடுவிட்டரை அதிர வை���்த 'பிகில்' சத்தம்\nதோல்வியை விட வெற்றியே பயம்: தனுஷ்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/Temples/2018/02/28093854/1148161/Taliparamba-rajarajeswara-temple-kerala.vpf", "date_download": "2019-06-24T22:38:49Z", "digest": "sha1:UJXGX22ZCY45FDZHWANEGBGT7KLG7XE5", "length": 21354, "nlines": 198, "source_domain": "www.maalaimalar.com", "title": "தளிப்பிரம்பா ராஜராஜேஸ்வரர் கோவில் - கேரளா || Taliparamba rajarajeswara temple kerala", "raw_content": "\nசென்னை 25-06-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதளிப்பிரம்பா ராஜராஜேஸ்வரர் கோவில் - கேரளா\nபதிவு: பிப்ரவரி 28, 2018 09:38\nகேரளா மாநிலத்தில் அமைந்துள்ளது தளிப்பிரம்பா ராஜராஜேஸ்வரர் கோவில். இந்த கோவில் வரலாற்றை இன்று அறிந்து கொள்ளலாம்.\nகேரளா மாநிலத்தில் அமைந்துள்ளது தளிப்பிரம்பா ராஜராஜேஸ்வரர் கோவில். இந்த கோவில் வரலாற்றை இன்று அறிந்து கொள்ளலாம்.\nபகல் நேர வழிபாட்டுக்கு அனுமதிக்காமல், இரவு நேரத்தில் நடைபெறும் அத்தாழ பூஜைக்குப் பின்பு பெண்களைக் கோவிலுக்குள் வழிபாடு செய்ய அனுமதிக்கும் நடைமுறையைக் கொண்டிருக்கும் கோவிலாகக் கேரளா மாநிலம், தளிப்பிரம்பா ராஜராஜேஸ்வரர் கோவில் அமைந்திருக்கிறது.\nசிவபெருமான், பார்வதி தேவியிடம் மூன்று சிவலிங்கங்களைக் கொடுத்திருந்தார். பார்வதி தேவி வழிபாடு செய்ததால், அந்த சிவலிங்கங்கள் கூடுதல் சக்திகளைப் பெற்றிருந்தன. இந்நிலையில் மான்தத்தா எனும் முனிவர், சிவபெருமானை வேண்டிக் கடுந்தவம் இயற்றிக் கொண்டிருந்தார்.\nஅவரது தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான் அவரிடம், பார்வதி வழிபட்டு வந்த மூன்று லிங்கங்களில் ஒன்றைக் கொடுத்து, அந்தச் சிவலிங்கத்தை மனித உடல் தகனம் செய்யப்படாத நிலப்பகுதியில் நிறுவி வழிபடச் சொல்லி மறைந்தார்.\nமுனிவர் பல்வேறு இடங்களில் தேடி அலைந்து, கடைசியாகத் தளிப்பிரம்பாவைத் தேர்வு செய்து, அந்த இடத்தில் சிவலிங்கத்தை நிறுவி வழிபட்டு வந்தார். முனிவர் மறைவுக்குப் பின்பு, அந்தச் சிவலிங்கம் பூமிக்குள் சென்று மறைந்தது.\nஅதனைத் தொடர்ந்து அம்முனிவரின் மகன் முச்சுகுந்தா, சிவபெருமானை நோக்கிக் கடுந்தவம் மேற்கொண்டார். அவர் தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான், பார்வதி தேவி வழிபட்ட லிங்கங்களில��� இரண்டாவதை அவரிடம் கொடுத்து வழி படச் சொன்னார். அவரும் அந்தச் சிவலிங்கத்தை தளிப்பிரம்பாவில் நிறுவி வழிபட்டு வந்தார். அவருக்குப் பின்பு அந்தச் சிவலிங்கமும் மறைந்து போனது.\nபல நூற்றாண்டுகள் கடந்தன. முசாகா பகுதியை ஆண்ட சடசோமன் எனும் மன்னன், அகத்திய முனிவரின் அறிவுரைப்படி சிவபெருமானை வழிபட்டு, பார்வதி வழிபட்ட மூன்றாவது சிவலிங்கத்தைப் பெற்றான். அவன் பெற்ற சிவலிங்கத்தைத் தளிப்பிரம்பாவில் நிறுவிக் கோவிலமைத்து வழிபாடு செய்து வந்தான். அதுவே இந்த ஆலயம் என்று தல வரலாறு தெரிவிக்கிறது.\nபரசுராமர் பயணித்துக் கொண்டிருந்த பாதையில், சக்தி மிகுந்த கோவில் கருவறை ஒன்று பாழடைந்த நிலையில் இருப்பதைக் கண்டார். அந்தக் கோவிலின் வரலாற்றைத் தெரிந்து கொள்ள அவர் விரும்பினார். அப்போது அங்கு வந்த நாரதர், மான்தத்தா முனிவர் குறித்தும் சிவபெருமான் வழங்கிய மூன்று சிவலிங்கங்கள் குறித்தும் தெரிவித்தார்.\nஅதைக் கேட்ட பரசுராமர், அந்தக் கோவிலைத் தேவலோகச் சிற்பியான விஸ்வகர்மாவைக் கொண்டு புதுப்பிக்கச் செய்தார். புதுப்பிக்கப்பட்ட கோவிலில் இருந்த சிவலிங்கத்திற்கு அகத்திய முனிவர் அபிஷேகம் செய்து நெய்விளக்கேற்றி வழிபட்டார் என்று பரசுராமருடன் தொடர்புடைய வரலாறு ஒன்றும் தெரிவிக்கிறது.\nசோழர் கட்டிடக் கலையுடன் கேரள முறையையும் சேர்த்துக் கட்டப்பட்டிருக்கும் இக்கோவிலில் இருக்கும் இறைவன், முதலாம் ராஜராஜ சோழன் பெயரைத் தாங்கி ‘ராஜராஜேஸ்வரர்’ என்று அழைக்கப்படுகிறார்.\nதினமும் அதிகாலை 4 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் இந்த ஆலயம் வழிபாட்டிற்காக திறந்திருக்கும். இக்கோவிலில் 21 நாட்கள் கொண்டாடப்படும் மகா சிவராத்திரி விழாவும், மலையாள ஆண்டு தொடக்க நாள் விழாவும் சிறப்பு விழாக்களாக இருக்கின்றன.\n* இக்கோவில் கேரளாவிலுள்ள 108 முக்கியச் சிவத்தலங்களில் ஒன்றாக இருக்கிறது.\n* இந்த ஆலயத்தில் சிவபெருமான் வழிபாட்டிற்கு வில்வ இலை பயன்படுத்தப்படுவதில்லை. விஷ்ணுவுக்குரிய துளசி இலையே பயன்படுத்தப்படுகிறது.\n* இக்கோவிலில் பகல் நேரத்தில் பெண்கள் வழிபாடு செய்ய அனுமதிக்கப்படுவதில்லை. இரவு நேரத்தில் நடைபெறும் அத்தாழ பூஜைக்குப் பின்பு, இரவு 7.45 மணிக்கு மேல் பெண்கள் இறைவனை வழிபாடு செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். சிவராத்திரி நாளில் பெண்களுக்குப் பகலிலும் அனுமதியளிக்கப் படுகிறது.\n* இக்கோவிலில் கொடிமரம் அமைக்கப்படவில்லை.\nராமர் வழிபட்ட தலம் :\nராவணனுடன் போரிட்டு சீதையை மீட்ட ராமர், இந்த வழியாக திரும்பிச் செல்லும் போது, இங்குள்ள இறைவனை வழிபட்டதாகச் சொல்லப்படுகிறது. ராமன் வழிபட்டதாகக் கருதப்படும் இக்கோவிலின் நமஸ்கார மண்டபத்தினுள் பக்தர்கள் யாரையும் அனுமதிப்பதில்லை. அங்கு சிவபெருமானும், விஷ்ணும் சேர்ந்து இருப்பதாக நம்பப்படுகிறது.\nகேரளா மாநிலம், கண்ணூர் நகரில் இருந்து வடகிழக்கில் 23 கிலோமீட்டர் தொலைவிலும், காசர்கோடு நகரில் இருந்து 83 கிலோமீட்டர் தொலைவிலும் இருக்கிறது தளிப்பிரம்பா என்ற ஊர்.\nமேகதாது விவகாரம் - பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம்\nசபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் ஜூலை 1-ம் தேதி எடுத்துக்கொள்ளப்படும்- தனபால்\nதமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை ஜூலை 31-வரை நடத்த முடிவு\nபா.ரஞ்சித் மீதான வழக்கு - விரிவான அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு ஐக்கோர்ட் உத்தரவு\nமனம் மாறினார் மாயாவதி - இனி அனைத்து தேர்தல்களிலும் தனித்துப் போட்டி என அறிவிப்பு\nமுதலமைச்சர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது\nரிசர்வ் வங்கி துணை ஆளுநர் விரால் ஆச்சார்யா ராஜினாமா\nலட்சுமி நரசிம்மர் கோவில்- நங்கவள்ளி\nபாலதண்டாயுதபாணி திருக்கோவில் - ஈரோடு\nதங்கையுடன் வீற்றிருக்கும் நரசிம்ம சாஸ்தா கோவில்\nபுகழ் பெற்ற நரசிம்ம சுவாமி கோவில்\nஅருள்மிகு மாங்களீஸ்வரர் ஆலயம் - திருச்சி\nஉலகக்கோப்பையில் இந்தியா, நியூசிலாந்து கேப்டன்கள் தலைக்கு மேலே தொங்கும் கத்தி\nஎம்எஸ் டோனி - கேதர் ஜாதவ் ஜோடி ஆடியவிதம் மகிழ்ச்சி அளிக்கவில்லை: சச்சின் தெண்டுல்கர்\nதென் ஆப்பிரிக்கா வெளியேற்றத்துக்கு ஐபிஎல் போட்டியே காரணம் - டு பிளிஸ்சிஸ் குற்றச்சாட்டு\nஎம்எஸ் டோனியின் அட்வைஸ் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்த உதவியாக இருந்தது: முகமது ஷமி\nகரகாட்டக்காரன்-2 எடுக்கக்கூடாது - ராமராஜன்\nசந்திரபாபு நாயுடு கட்டிய அரசு கட்டிடம் இடிப்பு - ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவு\nஇயக்குனர், தயாரிப்பாளர் மகனை திருமணம் செய்துக் கொண்ட நடிகை விஷ்ணு பிரியா\nநடிகர் சங்க தேர்தல் வாக்குப்பதிவு முடிந்தது\nவிஜய் சேதுபதி படத்தை வெளியிட வேண்டாம் - லட்சுமி ராமகிருஷ்ணன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/world/story20190219-24623.html", "date_download": "2019-06-24T22:22:02Z", "digest": "sha1:MIGW4Y2OLHYXCMLEGFY33X7S7FFT2UMZ", "length": 9603, "nlines": 80, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "பக்கத்தான் ஹரப்பான் ஆட்சிக் கவிழ்ப்பு குற்றச்சாட்டைத் தட்டிக்கழித்த அன்வார் | Tamil Murasu", "raw_content": "\nபக்கத்தான் ஹரப்பான் ஆட்சிக் கவிழ்ப்பு குற்றச்சாட்டைத் தட்டிக்கழித்த அன்வார்\nபக்கத்தான் ஹரப்பான் ஆட்சிக் கவிழ்ப்பு குற்றச்சாட்டைத் தட்டிக்கழித்த அன்வார்\nஷா ஆலம்: பக்கத்தான் ஹரப்பான் அரசாங்கத்தின் ஆட்சிக் கவிழ்க்கப்படவுள்ளதாக எதிர்க்கட்சி ஒன்று முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்று பிகேஆர் கட்சித் தலைவர் அன்வார் இப்ராஹிம் பகிரங்கமாக கூறியுள்ளார்.\nஅம்னோ கூட்டணியிடமிருந்து 90 மில்லியன் ரிங்கிட்டை (S$30 மில்லியன்) பாஸ் கட்சி பெற்ற விவகாரத்தை அது மூடி மறைப்பதற்காக இந்தக் குற்றச்சாட்டுகளை அது முன்வைத்துள்ளதாக திரு அன்வார் கூறினார்.\nசிலாங்கூர் பல்கலைக்கழகத்தில் நேற்று உரை நிகழ்த்திய பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், பக்கத்தான் ஹரப்பானின் மற்ற கட்சிகளும் ஆட்சிக் கவிழ்க்கப்படுவது தொடர்பான குற்றச்சாட்டை அலைக்கழித்துள்ளதாக சொன்னார்.\nமலேசியப் பிரதமர் மகாதீர் முகம்மதுடன் தாம் நடத்திய உரையாடலின்போது, ஆட்சிக் கவிழ்ப்பு குறித்த பேச்சு எதுவும் எழவில்லை என்று திரு அன்வார் குறிப்பிட்டார்.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nஇந்தோனீசியாவில் 7.5 ரிக்டர் நிலநடுக்கம்\nபங்ளாதேஷில் கால்வாய்க்குள் விழுந்த ரயில்\nபாசிர் கூடாங்கில் வீசும் நச்சுக்காற்று\n$11 மில்லியனுக்கு விற்பனைக்கு விடப்பட்டுள்ள மூன்று கடைவீடுகள்\nவாகன நிறுத்தக் குற்றங்களுக்கான அபராதம் கடுமையாக்கப்படும்\nஇடிந்துவிழுந்த மேம்பாலச்சாலை: திட்டங்களைச் சரிபார்க்கவில்லை என நிறு��ன இயக்குநர் ஒப்புதல்\nபிக்பாஸ் 3 நிகழ்ச்சியின் பங்கேற்பாளர்கள்; ஏழு ஆண்கள், எட்டு பெண்கள்\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nதமிழ்நாடு: இயற்கை, பருவநிலை விடுக்கும் கடைசி எச்சரிக்கை\nபுதிய பரிணாமம்: தமிழக அரசியல்வாதிகள் மாறவேண்டிய நிலை\nபாலியல் ஒழுங்கீனத்துக்கு எதிராக செயல்படுதல்\nதமிழ் நிலைக்க, சிறக்க, பொருளியல் பங்காற்ற மேலும் வாய்ப்புகள்\nஅரசியல் நிலைத்தன்மையை உறுதிப்படுத்திய தலைவர் மோடி\nசவால்களை எதிர்கொள்ள புதிய உத்திகள்\n‘மொமெண்டம்’ நாட்டிய விழாவில் ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரியைச் சேர்ந்த இந்திய கலாசாரக் குழுவினரின் பரதநாட்டியம் உட்பட பலவிதமான நடனங்கள் மேடையேறின. படம்: ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரி, செய்தி: ஜக்கியத்துன்னிஸா ஜியாவுதீன்\nரிபப்ளிக் பலதுறைத் தொழிற் கல்லூரி படைத்த நாட்டிய விழா\nசிண்டாவின் இளையர் பிரிவு ஏற்பாடு செய்த சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மன ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி நந்தினி (வலக்கோடி), அவரது குழுவினர் விளக்கினர். படம்: எஸ்எல்ஒய்பி\nசமூகப் பிரச்சினைகளுக்கு இளையர்களின் தீர்வு\nதந்தையர் தினச் சிறப்பு அன்பளிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/vatican-city/news/2018-12/archbishop-auza-human-rights-and-conflict-transformation.html", "date_download": "2019-06-24T22:05:12Z", "digest": "sha1:XG25ABF4VXPLZZZDQM4CFDLBGQSZKDNL", "length": 9293, "nlines": 206, "source_domain": "www.vaticannews.va", "title": "மனித உரிமைகளை காப்பதில் மத நிறுவனங்களின் பங்கு - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய பழையது\nதமிழ் நிகழ்ச்சிகள் (24/06/2019 16:49)\nஐ.நா. அவை அமர்வில் உரையாற்றும் பேராயர் பெர்னார்தித்தோ அவுசா\nமனித உரிமைகளை காப்பதில் மத நிறுவனங்களின் பங்கு\nமதத்தின் பெயரால் வெறுப்பைத் தூண்டிவரும் தீமையை எதிர்த்து நிற்க மத நிறுவனங்கள் முன்வர வேண்டும் – ஐ.நா. பிரதிநிதி பேராயர் ஆவுசா\nஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்\nமனித உரிமைகளைக் காப்பதற்கும், மோதல்களைத் தவிர்ப்பதற்கும் மத நம்பிக்கை கொண்ட நிறுவனங்களின் பங்கு அவசியம் என்று திருப்பீட உயர் அதிகாரி ஒருவர், பன்னாட்டு கருத்தரங்கில் உரையாற்றினார்.\nநியூயார்க் நகரில் அமைந்துள்ள ஐ.நா. தலைமையகத்தில் நடைபெறும் கூட்டங்களில் திருப்பீடத்தின் பிரதிநிதியாகப் பங்கேற்கும் பேராயர் பெர்னார்தித்தோ அவுசா அவர்கள், டிசம்பர் 11, இச்செவ்வாயன்று, \"மனித உரிமைகளும், மோதல்களை மாற்றுதலும்: மத நம்பிக்கை கொண்ட நிறுவனங்களின் பங்கு\" என்ற தலைப்பில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் உரையாற்றுகையில் இவ்வாறு கூறினார்.\n'அமைதிக்காக தலைவர்கள்' என்ற தலைப்பில் Rondine Youth என்ற அமைப்பு ஏற்பாடு செய்திருந்த ஒரு நிகழ்வில் இத்திங்களன்றும், மனித உரிமைகளை மையப்படுத்திய நிகழ்வில் இச்செவ்வாயன்றும் பங்கேற்பதற்கு, திருப்பீடம் அழைக்கப்பட்டுள்ளதை ஒரு பெரும் வாய்ப்பாக தான் கருதுவதாக, பேராயர் அவுசா அவர்கள் கூறினார்.\nஉலகில் பிறக்கும் அனைத்து மனிதர்களும், எவ்வித பாகுபாடும் இன்றி, இறைவனால் அன்புகூரப்படுகின்றனர் என்பதை, மதங்களே நமக்குச் சொல்லித் தருகின்றன என்பதால், மத நம்பிக்கை கொண்ட நிறுவனங்களே, மனிதர்களுக்குரிய அடிப்படை மாண்பை வழங்குகின்றன என்று, பேராயர் அவுசா அவர்கள், தன் உரையில் வலியுறுத்திக் கூறினார்.\nமனித சமுதாயம் துண்டுகளாக்கப்பட்டு வருவதே, நாம் இன்று சந்திக்கும் பல்வேறு பிரச்சனைகளின் அடிப்படை காரணம் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 2015ம் ஆண்டு, ஐ.நா. அவையில் வழங்கிய உரையில் கூறியதை, பேராயர் அவுசா அவர்கள் தன் உரையில் சுட்டிக்காட்டினார்.\nஉலகில் நிலவும் அனைத்து தீமைகளையும் எதிர்க்கும் சக்தி மத நம்பிக்கை கொண்ட நிறுவனங்களுக்கு உள்ளது என்பதை எடுத்துரைத்த பேராயர் அவுசா அவர்கள், மதத்தின் பெயரால் வெறுப்பைத் தூண்டிவரும் தீமையையும் எதிர்த்து நிற்க மத நிறுவனங்கள் முன்வர வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.\nமூவேளை செபம் அல்லேலூயா செபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2015/01/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF/", "date_download": "2019-06-24T22:13:09Z", "digest": "sha1:KKWNRXGE7US2DZYBLALJPOEX62GHYOKO", "length": 49834, "nlines": 192, "source_domain": "chittarkottai.com", "title": "மனமே உலகின் முதல் கணினி! « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nதோல் நோய்கள் ஓர் அறிமுகம்\nமருத்துவரை, மருந்தை ஏமாற்றும் ராசதந்திர பாக்டீரியாக்கள்\nகோடை நோய்களை விரட்ட வழிகள்\nஎடை குறைய எளிய வழிகள்\nவழுக்கை – ஒரு விளக்கம்\nமேற்கு வானில் ஜனநாயகப் பிறைக்கீற்று \nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,429 முறை படிக்கப்பட்டுள்ளது\nமனமே உலகின் முதல் கணினி\nஒவ்வொரு சப்தத்திற்கும் தனித்துவம் உண்டு. ஒவ்வொரு சப்தத்திற்கும் அவசியமும் அர்த்தமும் உண்டு. ஒவ்வொரு சப்தமும், நமக்கும் மற்றவர்க்கும் இடையே ஒருவித தாக்கத்தை உருவாக்குவதும் உண்டு. சப்தங்கள் நமக்கும் மற்றவருக்கும் எப்போதும் ஏதோ ஒரு செய்தியை சொல்லியே செல்கிறது. இவை அனைத்தையும் நாம் விழிப்புடன் கேட்டிருக்கிறோமா\nரயில் நிலையத்தில் நடந்த சம்பவம் இது. இரண்டு மனிதர்கள், அவர்களது குரலை அவர்களால் ஆன உச்ச நிலைக்கு உயர்த்திக் கடிந்து கொண்டிருந்தார்கள். இருவரும் மிக அருகில் சென்றிருந்தபோதும் அவர்கள் குரல் மட்டும் ரயில் நிலையத்தில் அனைவருக்கும் கேட்கும் அளவு பயம் செய்தது. அவர்கள் உடலால் தொட்டுக் கொள்ளவில்லையே தவிர வார்த்தைகளால் மிகுந்த கோபத்தோடு மோதிக் ��ொண்டிருந்தார்கள்.\nஅவர்களைப் பொறுத்தவரை, சொல்கிற விதமும் வார்த்தைகளும் மட்டுமே அவர்களை மற்றவர்களை விட உயர்ந்தவரென்று நிரூபிக்க சப்தத்தையும், வார்த்தையின் ஏற்ற இறக்கங்களையும், குரலையும், குரல் தொனியையும் மட்டுமே சாதனங்களாக பயன்படுத்துவது ஆச்சரியமாகவேயிருக்கிறது. பிறர்மீது அதிகாரம் செலுத்தும் நோக்கத்தில் மட்டுமே, நம்மில் பலரும் குரலின் தொனியை உயர்த்திக் கொண்டிருக்கிறோம். ஆனால் நம்மைச் சுற்றி எத்தனை வகையான சப்தங்கள் இருக்கிறது என்பதைக் கவனிக்கத் துவங்குகிறபோதுதான் அதன் பல்வேறு பரிணாமங்களை நம்மால் உணரமுடியும்.\nவாடிக்கையாளருக்கு, நம்மைப் புரிந்து கொள்ள வேண்டுமே என்ற தொனி, விற்பனையாளருக்கு விளக்கம் சொல்லி வாணிபம் நடத்த வேண்டுமே என்ற தொனி, தந்தையிடம் அறிவுரை தொனியும் அம்மாவிடம் அக்கறையும் நண்பர்களின் புரிதலும் உறவினர்களிடம் ஊக்கமும் இன்னும் தெரிந்தும் தெரியாமலும் நம்மை தொடரும் குரல்கள் பல. ஒவ்வொரு குரலுக்கும் ஒவ்வொரு காரணம் உண்டு. ஒவ்வொரு தொனியும் அதற்கேற்றாற்போல் வார்த்தை களையும், ஏற்ற இறக்கங்களையும் தேர்ந்தெடுத்துக் கொள்கிறது.\nநீங்கள் எந்தக் குரலை எந்தத் தொனியை தேர்ந்தெடுத்திருக்கிறீர்கள் அது உங்கள் வளர்ச்சியின் அடுத்தபடியை அடைய எப்படி உங்களை உந்திக் கொண்டிருக்கிறது\nவிவாகரத்தான ஒரு பெண் என்னிடம் கூறினார். “அவர் சொன்னதை நான் மறக்கவே மாட்டேன். அவர் என் கணவர். இருந்தாலும் அன்று அவர் பேசிய எதையும் என்னால் கேட்கவே முடியவில்லை. அவர் குரல் முழுவதும் கோபமும், கடுமையும் நிறைந்திருந்தது. என் உணர்வுகளை அவர் தவறாகப் புரிந்துகொண்டதே அதற்கு காரணம். அவரிடம், அன்பு, அக்கறை, காதல் எதுவும் இல்லை. அவர் குரலில் எப்போது அந்தக்கோபம் தொனித்ததோ, அந்த நொடி முதல் நான் அவரை விட்டு விலகிவிட்டேன். நான் அவரை வெறுக்கிறேன்” என்று அந்தப் பெண் கூறியதில் என்னை ஆச்சரியத்திற்குள்ளாக்கிய இரண்டு விஷயங்கள். ஒன்று, கணவர் பேசிய தொனிதான் விவாகரத்திற்கு வித்திட்டது என்று அந்தப்பெண் கூறியது. மற்றொன்று, அந்தப் பெண் விவாகரத்து ஆனபின்பும்கூட அந்தத் தொனியையும், அவர் கூறிய வார்த்தைகளையும் தன்னோடு சுமந்து வருவது. நாம் மனதில் எதை சுமக்கிறோமோ அதுவே நாம் வெளியே எப்படி பிரதிபலிக்கப் போகிறோம் ���ன்பதைத் தீர்மானிக்கிறது. இந்தப் பெண் உபயோகமற்ற ஓர் ஒலியையும், தொனியையும் தன்னோடு சுமந்து அதை மீண்டும் மீண்டும் நினைவு கூர்ந்துகொண்டே இருந்தார். உபயோக மற்றவர்களை தொடர்ச்சியாக நினைவு கூர்தலே அவரை விவாகரத்து வரை இட்டுச் சென்றிருக்கிறது. அவர் கணவர் அர்த்தமான, அன்பான, அக்கறையான வார்த்தைகளை காதல் தொனிக்க பலமுறை அந்தப் பெண்ணிடம் பேசியிருப்பார். ஆனால் அந்தப் பெண், கோபமான தொனியை மட்டுமே சுமக்க முடிவு செய்து விட்டார். அதுவே அந்த உறவில் விரிசல் விழ காரணமாய்ப் போனது.\nகுரலின் தொனி, தேர்ந்தெடுக்கும் வார்த்தைகள், ஏற்ற இறக்கங்கள் இவையே ஒரு முடிவை தீர்மானிக்கின்றன. கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், “என் பந்துகள் ஒவ்வொன்றும் பவுண்ட்ரியை கடக்கும்போதும் ஆர்ப்பரிக்கும் கரவொலியை மீண்டும் நினைவு கூர்ந்து கொள்வேன்” என்றார். இந்தக் கூற்றின் மூலம் அவர் வெற்றியின் பின்புலம் எது என்பதை நம்மால் உணர முடிகிறது.\nஇப்போது சொல்லுங்கள். நீங்கள் எந்த வார்த்தைகளை, எந்த ஒலியை, எந்த தொனியை, உங்களுக்குள் இத்தனை நாளும் சுமந்து கொண்டிருக்கிறீர்கள் நீங்கள் சுமக்கும் வார்த்தையும் தொனியும் உங்கள் வெற்றியின் அடுத்த எல்லையைத் தொட உங்களை ஊக்கப் படுத்துகிறதா\nஒரு யோகியிடம் தன்னிடம் இருந்த சீடர்களுக்கு ஒரு பயிற்சியை அளித்தார். “நீங்கள் அனைவரும் உங்கள் இடதுகையை இடமிருந்து வலமாக அசைக்க வேண்டும். அதன் மூலம் உங்களுக்கு என்ன கிடைத்தது என்பதைக் கூறுங்கள் என்றார். முதலில் சீடர்கள் குழம்பினாலும் பின்பு அந்தப் பயிற்சியை செய்யத் துவங்கினார்.\nஒவ்வொருவராக கையை இடமிருந்து வலமாக அசைக்க முயற்சித்தும் அவர்களால் எதையும் அறிந்துகொள்ள முடியவில்லை. ஆனால் ஒரு சீடர் மட்டும் மற்ற அனைவரிடத்தி லிருந்தும் ஒதுங்கியிருந்தார். சிறிது நேரத்திற்குப்பின் மிகுந்த தயக்கத்துடன் அவர் யோகியிடம் வந்து, நான் நீங்கள் கூறியதை முயற்சித்தேன். பெரும் காற்றினலைகள் என் முகத்தை அறைந்து சென்றதை என்னால் உணர முடிந்தது. என் விரல்களின் இடுக்கில் பயணம் செய்த காற்றின் ஒலியை என்னால் கேட்க முடிந்தது. எனது இடது தோள் பட்டையில் கிலிக் என்ற சொடுக்கு முறிந்த ஓசையைக் கூட உள்வாங்க முடிந்தது. என் நெற்றியில் அசைந்த ஒரு மயிர்க் காலின் சப்தத்தையும் கேட்டேன் என்று அந்த சீடர் சொன்னவுடன், யோகி சட்டென்று எழுந்து அந்த சீடரின் முன் தலை வணங்கினார்.\nநம்மைச் சுற்றி பல வகையான ஒலிகள் நிறைந்து உள்ளன. ஒன்று அவை நமக்கு ஊக்கம் தருகிறது. இல்லை தொந்தரவுக்கு உள்ளாக்குகிறது.\nநம் அலைபேசிக்கு வைத்து இருக்கும் ரிங்டோன் நமக்கு மிக இனிமையாக இருந்தாலும் நம்மைச் சுற்றி உள்ளவர்களுக்கு எரிச்சலூட்டலாம். இது நம்மை பற்றிய ஒரு தவறான பிம்பத்தையே ஏற்படுத்தும். நாம் அமர்வது, நிற்பது, நடப்பது, புன்னகைப்பது, பேசுவது, பாத்திரங்களை கையாள்வது, நம் வண்டியின் ஸ்டார்ட்டரை உதைப்பது, கார் கதவைத் திறப்பது, மூடுவது, நம் பொருள்களை வைக்கும் விதம், கேட்கும் இசை, அதைக் கேட்கும் ஒலியின் அளவு என அனைத்துமே நம்மைப்பற்றிய பிம்பத்தை உருவாக்கி கொண்டேயிருக்கின்றன.\nநீங்கள் உங்களைச்சுற்றி உருவாக்கியிருக்கும் ஒலிகளுக்கு என்றாவது முக்கியத்துவம் கொடுத்திருக்கிறீர்களா\nஎன் பயிற்சி வகுப்பில் பங்குபெற்ற ஒருவரைப் பற்றி சொல்ல வேண்டும். அந்த மனிதர் மிகவும் உற்சாகமாகவும், சாமர்த்தியமாகவும், இலக்கை நோக்கிய எண்ணக்குவிப்பு மிக்கவராகவும் இருந்தார். இருந்தாலும் பயிற்சி வகுப்பில் இருந்த பெரும்பாலான பங்கேற்பாளர்கள் அவரை வெறுப்பதை பார்க்க மிகவும் ஆச்சரியமாக இருந்தது. அதற்கான காரணத்தை கண்டறிகையில் மிஞ்சுவது வெறும் ஆச்சரியம்தான். அந்த மனிதர் பேசும் குரலொலி மிக அதிகமாக இருப்பதே காரணம். அவர் தேர்ந்திருக்கும் அந்தத் தொனி மரியாதைக் குறைவின் பிரதிநிதி. ஒருவேளை இது குறித்த விழிப்புணர்வு இல்லாததால் தான் அவர் இவ்வாறு நடந்து கொள்கிறார் என்பதை யூகித்து இந்தச் செய்தியை அவர் பார்வைக்கு எடுத்துச் சென்றேன்.\nபயிற்சி வகுப்பில் அனைவர் முன்னும் எழுந்து நிற்கச் சொன்னேன். அவர் எழுந்து நிற்கவும், அனைவரையும் நோக்கி, அவர் குரலுக்கு ஒன்றுக்கும் பத்திற்கும் இடையே ஒரு மதிப்பெண் போடச் சொன்னேன். இங்கே 10 மதிப்பெண் என்பது மிகமிக உரத்த உபயோகமற்ற கடுமையான குரல். 1 என்பது மிகவும் பவ்யமான ஆனால் சப்தமே இல்லாமல் கேட்பதற்கு சிரமத்தை ஏற்படுத்தும் குரல். இதற்கிடையே ஏதேனும் ஒரு மதிப்பெண்ணை மதிப்பிடுமாறு அனைவரையும் கேட்டவுடன், பெரும் பாலானவர்கள் அவருக்கு அளித்த மதிப்பெண் 8. இ���ை அறிந்த அந்த மனிதர் மிகுந்த வியப்படைந்தார். ஆனால் அனைத்தையும் நேர் மறையாக உற்சாகத்துடனும் எடுத்துக்கொள்ளும் அந்த நபர், இந்த பின்னூட்டத்தை மிக கவனமாக எடுத்துக்கொண்டு வெவ்வேறு குரல் தொனிகளை முயற்சித்து பின் அவருடன் பணியாற்றுபவர்களுக்கு பிடித்தமான குரல் தொனியை தேர்வு செய்தார். சில மாதங்களுக்குப்பின் அவர் எனக்கு கொடுத்த பின்னூட்டம், “பெற்றோர், உறவினர், உடன் பிறந்தவர்கள், உடன் பணியாற்றுபவர்கள் அனைவருக்கும் நான் பேசும் இந்தத் தொனி மிகவும் பிடித்திருக்கிறது. இது எங்களுக்குள் புதிய புரிதலையும், உறவுகளில் இன்னும் நெருக்கத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.\nமுதலில் நான் நினைப்பதுண்டு. மற்றவர் களுக்கு எல்லாம் என்ன பிரச்சனை. நம்மை யாரும் புரிந்து கொள்வதில்லையே என இப்போது உணர்கிறேன் குற்றவாளி நான்தான். என் அதீத குரலொலிதான் ” என்றார்.\nஉங்கள் சுயமதிப்பீட்டில் 1 முதல் 10இல் உங்கள் குரலுக்கு என்ன மதிப்பெண்\nநான் ஒரு மனிதரை சந்தித்தேன். அவர் இப்படித்தான் பேசுவார். “நான் உங்கள் இடத்திற்கு 10 மணிக்கு வந்தேன். நீங்கள் அங்கு இல்லை.” அவர் என்ன கூறினார் என்று உங்களுக்குப் புரிந்ததா இதுதான் கருத்துப்பரிமாற்றத்தில் இருக்கும் பெரிய பிரச்சனை. எவ்வளவு வேகமாக முடியுமோ அவ்வளவு வேகமாக இடைவெளி இல்லாமல் பேசுவது. நம் பேசும் வேகத்தையும் குறிப்பிட்ட நேரத்தில் உபயோகிக்கும் வார்த்தையும் கணக்கில் கொள்வதை “ழ்ஹற்ங் ர்ச் ள்ல்ங்ங்ஸ்ரீட்” என்கிறோம்.\nஇதற்கு அழகான ஓர் கூற்று உண்டு. கருத்துப் பரிமாற்றம் என்பது இசை போன்றது. அது உயிர் பெறுவது கேட்பவர் அந்த இசையின் சாரத்தை புரிந்து இசைப்பதில் அல்ல. ஆனால் நம்மில் பலரும் நாம் பேசிய உடனே நாம் கூற வந்த செய்தி முழுமையடைந்துவிட்டதாக கருதிக் கொள்கிறோம். இந்தப் பழக்கத்தை நமக்கு யார் கற்றுக் கொடுத்தது என்பதே புரியவில்லை. ஒரு கருத்தை பரிமாறுகிற போது கேட்பவருக்குத்தான் புரியவேண்டுமே அன்றி சொல்பவருக்கு அல்ல. இடைவெளி இல்லாமல் பேசுவது நம்மைக் கேட்கும் பலருக்கும் பல பிரச்சனைகளை உருவாக்கக்கூடும். இடைவெளி இல்லாமல் பேசுகிற போது கேட்பவர்கள் அவருக்கு புரிந்தவாறு பல்வேறு வகையில் அந்தக் கருத்தை எடுத்துக் கொள்வார்கள். அதில் அவருக்கு சந்தேகம் வந்தால் கூட கேட்பதற்கு நா���் பேசும் பேச்சில் இடைவெளி இருக்காது.\nநான் சுவாரஸ்யமான சில உரைகளை கேட்டிருக்கிறேன். அதில் மிக அழகாக ஒவ்வொரு வாக்கியத்திற்கும் வார்த்தைக்கும் ஒவ்வொரு தலைப்பிற்கும் இடைவெளி விட்டு பேசி இருப்பார்கள். பேச்சியினிடையே நாம் கொடுக்கும் அந்த நிறுத்தம் (ல்ஹன்ள்ங்) தான் நாம் சொல்ல வருவதை கேட்பவருக்கு முழுமையாக கொண்டு சேர்க்கிறது. என்னைப் பொறுத்தவரை, நம்பேச்சின் இரண்டாம் பாகத்தில் என்ன சொல்ல வருகிறோம் என்ற தாக்கத்தை ஏற்படுத்துவது, நாம் சரியான இடத்தில் கொடுக்கும் நிறுத்தங்கள்தான். நாம் சொல்வது கேட்பவருக்கு முழுமையாக சென்றடைய வேண்டும் என்று நம்மில் எத்தனை பேர் நிறுத்தத்தை பயன்படுத்துகிறோம்\nபெரும்பாலான மனிதர்கள் நாம் பேசுவதின் உள்ளடக்கத்தை மிகத்தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும் என்று நினைக்கிறார்களே தவிர மிக வேகமாக தெரிந்து கொள்ளவேண்டும் என்று நினைப்பதில்லை. நாம் எதைச் சொல்ல நினைக்கி றோமோ அதற்கு மேலும் மெருகூட்டுவது, தெளிவாகவும் சுருக்கமாகவும் பேசுவதுதான். தேவையற்ற வார்த்தைகளை அழிப்பதற்கும் தாக்கம் மிகுந்த வார்த்தைகளை நுழைப்பதற்கும் துல்லிய மான பேச்சுக்கு நீண்ட சிந்தனை தேவை. அதுவே ஓர் அழகான உரையாடலை ஏற்படுத்துகிறது. எனக்கு இப்போதும் நினைவு உண்டு. சில நாட்களுக்கு முன் ஒரு பத்து வயதுக்குழந்தை என்னிடம் சொன்னது, நீங்கள் (ல்ஹன்ள்ங்) ஒரு நல்ல நண்பர் என்று. இதில் எந்த தேவையற்ற வார்த்தைகளும் இல்லை. ஒவ்வொரு வார்த்தையும் மிகத் துல்லியமாகவும், மிகுந்த கவனத்துடனும் தேவையான நிறுத்தங்களுடனும் சொல்லப் பட்டவை. மிக மெல்லிய குரலில் வந்த அந்த வார்த்தைகள் என் நினைவில் முழுவதுமாக ஊடுருவி என் நினைவில் இல்லாத பகுதியிலும்கூட தங்கிவிட்டது.\nநான் சமீபத்தில் எனக்கு மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்திய ஒரு நபரை சந்தித்தேன். அவருடன் பேசிக்கொண்டிருக்கையில், அவரிடம் கேட்டேன், “உங்கள் வெற்றியின் ரகசியம் என்ன” என்று. அவர் சொன்னார், “ஒவ்வொரு நாள் நான் உறங்கச் செல்லும் முன்னர் எனக்குள் நானே கேட்டுக் கொள்ளும் கேள்வி. இன்று உன்னை முழுமையாக நீ வெளிக்கொணர்ந்தாயா” என்று. அவர் சொன்னார், “ஒவ்வொரு நாள் நான் உறங்கச் செல்லும் முன்னர் எனக்குள் நானே கேட்டுக் கொள்ளும் கேள்வி. இன்று உன்னை முழுமையாக நீ வெளிக்கொ��ர்ந்தாயா இதற்கான பதில்கள் வேறுபடும். ஆம். வெளிக்கொணர்ந்தேன் என்றால் நான் இரண்டாம் கேள்வியை கேட்டுக் கொள்வேன். இதுதான் உன்னுடைய உச்சமா இதற்கான பதில்கள் வேறுபடும். ஆம். வெளிக்கொணர்ந்தேன் என்றால் நான் இரண்டாம் கேள்வியை கேட்டுக் கொள்வேன். இதுதான் உன்னுடைய உச்சமா இந்தக் கேள்வி என் பழைய வெற்றி வரலாறுகளை எல்லாம் ஒரே நொடியில் அழித்துவிடுகிறது. நான் ஒவ்வொரு முறை விழிக்கிற போதும் கேட்கும் மூன்றாவது இறுதிக்கேள்வி. அடுத்தது என்ன இந்தக் கேள்வி என் பழைய வெற்றி வரலாறுகளை எல்லாம் ஒரே நொடியில் அழித்துவிடுகிறது. நான் ஒவ்வொரு முறை விழிக்கிற போதும் கேட்கும் மூன்றாவது இறுதிக்கேள்வி. அடுத்தது என்ன இந்தமுறையில் தான் நிறைய கற்றுக் கொண்டும் மாற்றங்கள் செய்து கொண்டும் ஒரு படி உயர்ந்திருக்கி றேன். என் மனதுக்குள் நிகழும் இந்த உள் உரையாடல்கள் தான், என் சாதனைகளின் பின்புலம்.”\nஅவர் இன்னும் தொடர்ந்து கொண்டேயிருந்தார். அவர் கூறியதில் இறுதியாகச் சொன்ன அந்த உள்ளுரையாடல்கள் வார்த்தை என்னை மிகவும் கவர்ந்தது. உண்மையைச் சொன்னால் நாம் பெரும்பாலும் நமக்குள்ளே இருக்கும் மனிதருடன் பேசிக் கொண்டுதான் இருக்கிறோம். அந்த நமக்குள் இருக்கும் மனிதரிடம் எப்படிப் பேசுகிறோம் என்பதைப் பொறுத்துத்தான் நம் வெற்றி நிர்ணயிக்கப்படுகிறது. எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது என்று தனக்குத்தானே கேட்டுக் கொள்ளும் பழக்கம் சிலருக்கு இருக்கும். இன்னும் சிலருக்கு, அவன் எப்படி என் வேலை குறித்தும், என் அனுபவம் குறித்தும் கேள்வி எழுப்பலாம் என்ற கேள்வி மனதில் எழும். இதுதான் நம்முள் அகங்காரம் வேர்விடும் இடம் என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. இன்னும் சிலரோ, இது நடந்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று முன்னரே ஒரு கற்பனையான விஷயத்தை மனதிற்குள் கட்டமைத்திருப்பார்கள். இதுவே நம்முள் எதிர்பார்ப்பையும் நினைத்த வண்ணம் நடந்தால் மகிழ்ச்சியையும் தருகிறது. இல்லாவிட்டால் சோகம் மட்டுமே குடி கொள்கிறது.\nஇன்னும் சிலர் தனக்குத்தானே இப்படி சொல்லிக் கொள்வார்கள். நான் என்னால் ஆனவரை சிறப்பாகச் செய்துவிட்டேன். இதில் வெற்றியடைந்தால் என் இலக்கை நோக்கிய சரியான பாதையில் செல்கிறேன். இல்லை என்றால் என் அணுகு முறையிலும் சிந்தனையிலும் மா��்றம் கொண்டுவர வேண்டும். இந்த மனநிலைதான் பெரும்பாலான மக்களுக்குத் தேவை. நம்முடைய வாழ்க்கை மாற்றியமைக்கும் வல்லமை நம் உள்ளுரையாடல்களுக்கு உண்டு. விழிப்புணர் வோடு நாம் நமக்குள் பேசிக்கொள்கிற விஷயங்கள் நம் சிந்தனையில் பெரும் மாற்றத்தைத் தரும். நம் மனதின் உரையாடல்களை நம் வெற்றிக்கு ஏற்றாற் போல் மாற்றிக்கொள்ளும் சுதந்திரம் நமக்கு உண்டு. இந்த உள்ளுரையாடல்களின் இன்னொரு வடிவம் தான் பிரார்த்தனைகள். நம் சிந்தனைகளை ஒருங்கே குவித்து, நமக்குத் தேவையான அன்பு, அமைதி, இலக்கு என அனைத்தையும் உருவாக்குவதே பிரார்த்தனைகள் அல்லது உள்ளுரையாடல்கள்.\nஇப்போது உங்கள் மனதில் ஒலிக்கும் உரையாடல் என்ன உங்களை நீங்களே வெளிக் கொணர எவ்வகையில் உங்களுக்கு உதவுகிறது\nநம்மைச் சுற்றியிருந்த ஒலிகளுக்கு, சப்தத்திற்கு இத்தனை நாட்கள் நாம் செவி சாய்க்காமல் இருந்திருக்கலாம். அது முடிந்துவிட்டது. நம்மைச் சுற்றி நாம் உருவாக்கியிருக்கும் ஒலியோடு, சப்தத்தோடு சேர்ந்து பயணம் செய்யத் தயாராகி விட்டீர்களா\nஒரு ஜென் துறவி கிராமம் ஒன்றைக் கடந்து சென்று கொண்டிருந்தார். யாரோ ஒருவர் அவரை ஒரு குச்சியால் தாக்கிவிட்டு ஓடிவிட்டனர். அடிதாளாமல் தவறி விழுந்த துறவியுடன் அந்தக் குச்சியும் விழுந்தது. குச்சியை எடுத்துக்கொண்டு எழுந்த துறவி, இவரை அடித்துவிட்டு ஓடிக் கொண்டிருந்த மனிதரை நோக்கி, நில்லுங்கள். உங்கள் குச்சியை உடன் எடுத்துச்செல்லுங்கள் என்று கூறியபடியே அவரைத் துரத்தினர். பின்பு அவரைப் பிடித்து அவரிடம் அந்தக்குச்சியை ஒப்படைத்தார். இதைப் பார்க்கக் கூடியிருந்த கூட்டத்தில் ஒரு மனிதர், அந்த மனிதர் உங்களை மிக மோசமாகத் தாக்கியிருக்கிறார். நீங்கள் எதுவும் சொல்லவில்லையே என்று கேட்டதற்கு அந்தத் துறவி சொன்னார், நடந்தது நடந்தவையே அவன் என்னை அடித்துவிட்டான். அவ்வளவுதான். இது நடந்து விட்டது. அவன் அடித்தவன். நான் அடி வாங்கியவன். நான் ஒரு மரத்தின் அடியில் அமர்கிற போதோ அல்லது கடக்கிறபோதோ ஒரு கிளை ஒடிந்து என்மேல் விழுந்து விட்டால் நான் என்ன செய்வேன் என்று கேட்டதற்கு அந்தத் துறவி சொன்னார், நடந்தது நடந்தவையே அவன் என்னை அடித்துவிட்டான். அவ்வளவுதான். இது நடந்து விட்டது. அவன் அடித்தவன். நான் அடி வாங்கியவன். நான் ஒரு மரத்தின் அடியில் அமர்கிற போதோ அல்லது கடக்கிறபோதோ ஒரு கிளை ஒடிந்து என்மேல் விழுந்து விட்டால் நான் என்ன செய்வேன் இல்லை. என்னால் தான் என்ன செய்ய முடியும்\nஇதைக் கேட்டுக்கொண்டிருந்த மனிதர் இடைமறித்தார். ஒரு கிளை என்பது வேறு. மனிதன் என்பது வேறு. நாம் கிளையை எதுவும் செய்யவோ இல்லை தண்டிக்கவோ முடியாது. மரத்திடம் சென்று நீ செய்தது தவறு என்று வாதம் செய்யவும் முடியாது. அதற்கு அந்த அறிவு இல்லையே.\nதுறவி தொடர்ந்தார், எனக்கு இந்த மனிதன் வெறும் கிளை மட்டும்தான். நான் மரத்தைப் பற்றியே கவலைப்படாதபோது எதற்காக இந்த மனிதரைப் பற்றிக் கவலைப்படவேண்டும். நடந்து முடிந்த எதையும்… எதையும்… நான் தொந்தரவு செய்யவும் கவலைப்படவும் விரும்பவில்லை.\nஉதவி சக்கரம் – சிறு கதை\nநம்பிக்கை என்னும் அழகிய நீரூற்று\nஇனிய அணுகுமுறைதான் இன்றைய தேவை\nகாலிக் ( யுவன்) திருமணத்தில் எழும் சர்ச்சைகள் »\n« வயிற்றின் கொழுப்பை குறைக்க வீட்டு சிகிச்சைகள்\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nநபி(ஸல்) அவர்களுக்கு விரோதிகளின் சொல்லடிகள்\nபதவிக்கு மட்டும் ஆசை; பிரெசென்ட் ஆக மனசில்லை\nரூ.5 லட்சத்திற்கு வருமான வரி ரிட்டர்ன் தேவையில்லை\nதிருமண அறிவிப்பு 9-5-2011 M.முகம்மது பாசில் சிக்கந்தர் – S. சபுஹா சாஜிதா பானு\nசர்க்கரை நோயும் சந்தேகங்களும் – ஆலோசனைகளும் 2/2\nமூச்சு பற்றிய முக்கிய குறிப்புகள்\nவயிற்றின் கொழுப்பை குறைக்க வீட்டு சிகிச்சைகள்\n‘தாய்ப் பால்’ தரக்கூடிய மரபணு மாற்றப் பசு\nதினமும் ஒரு முட்டை சாப்பிடலாம்… அதுவும் பயமில்லாமல்\nஎன்ன இல்லை சோற்றுக் கற்றாழையில்\nநபி(ஸல்) அவர்களுக்கு விரோதிகளின் சொல்லடிகள்\nநோபல் விஞ்ஞானி வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன்\nஇந்திய அறிவியல் துறைக்கு கலாமின் பங்களி\nதவ்பா – பாவமன்னிப்பு (ஆடியோ)\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் -20\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://india.tamilnews.com/2018/06/22/bigg-boss-programme/", "date_download": "2019-06-24T21:43:35Z", "digest": "sha1:STLIBNEWZZVEAQBXGVGFS3KWH6GQG3P6", "length": 37262, "nlines": 454, "source_domain": "india.tamilnews.com", "title": "bigg boss programme, india tamil news,india news, india", "raw_content": "\nதமிழ் தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் அதிக இலாபத்தை ஈட்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி\n – ��ியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nபாலியல் இச்சைக்கு பலியான பெண்களுக்காக கேள்விகள் எழுப்பிய சீமான் மற்றும் அமீர்\nபாஜக கூட்டம் நடத்த இராணுவ மைதானம் ஒதுக்கீடு – இராணுவ வீரர்கள் அதிருப்தி\nதமிழ் தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் அதிக இலாபத்தை ஈட்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி\nதமிழ்நாட்டில் தலைசிறந்த நிகழ்ச்சியாக மக்கள் மனதில் திகழ்வது பிக்பாஸ் நிகழ்ச்சி. கடந்த ஆண்டு தமிழர்களால் அதிக பார்க்கப்பட்ட நிகழ்ச்சியாக கருதப்படுவது இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி.\nஇந் நிகழ்ச்சியின் மீது பலருக்கு எதிர்பார்ப்பு ஏற்பட முக்கிய காரணம் தொகுப்பாளர் கமல்ஹாசனின் கிடுகிடுப்பான கேள்விகளும், நடிகை ஓவியாவின் உண்மையான குணமும் தான், ஓவியாவுக்கு எதிராக செயற்பட்ட சிலரை இவர் எப்படி சமாளித்துவந்தார் என்பதை பார்ப்பதற்காகவும் மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இந்த நிகழ்ச்சிக்கு உருவாகியது.\nஇந்நிலையில் தற்போது தொடங்கியிருக்கும் பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சிக்கும் இதே நிலைமை உருவாகிவருகின்றது. இந்நிகழ்ச்சிக்காக நிகழ்ச்சியாளர்கள், கோடிக்கணக்கில் செலவு செய்து, பிரத்தியேகமாக வீட்டை உருவாக்கியுள்ளனர்.\nமேலும் வீட்டைசுற்றியும் எந்த நேரமும் போட்டியாளர்கள் செய்யும் செயல்களை கவனிக்க விலையுயர்ந்த கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. அதேபோல் தயாரிப்பு சிலவு, தொகுப்பாளர் சம்பளம், இதில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்படும் தொகை, என பல கொடிகளை விதையை விதைத்தது தான் பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கியுள்ளது.\nஇவ்வளவு செலவு செய்திருக்கும் இந்நிகழ்ச்சியின் வரவை நீங்களே பார்த்தால் அதிர்ந்து போய்விடுவீர்கள்.அதாவது இந்நிகழ்ச்சிக்கு நடுவே ஒளிபரப்பாகும் விளம்பரங்களுக்கு மட்டும், 30 வினாடிக்கு மட்டும் ரூ : 20 இலட்சம் வசூலிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஇப்படிக்கு ஒரு நாளைக்கு மட்டும் கிட்டத்தட்ட ரூ: 10 கோடிக்குமேல் வருமானம் வருகின்றதாம். 100 நாள் என்றால் எவ்வளவு வரும் சற்று யோசித்துப்பாருங்கள். மேலும் இந்த நிகழ்ச்சிக்கு கொள்ளை லாபம் வருகின்றதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஇன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :\n*​இஸ்லாமியர் கட்டிய முருகன் கோவி��்\n*இந்துவாக மாறினால் தான் பாஸ்போர்ட்: இஸ்லாமிய ஜோடிக்கு நிகழ்ந்த கொடூரம்\n*இந்த மாதிரி ஒரு திருமண ஊர்வலத்தை இதுவரை பார்த்திருக்கவேமாட்டீங்க ( படம் இணைப்பு )\n வீட்டுக்கு உடலை எடுத்துச் சென்று பார்த்தபோது அதிர்ச்சிக்குள்ளாகிய குடும்பத்தினர்\n*பெண்களை விட ஆண்களே அதிகமாக தற்கொலை செய்துகொள்கின்றனர்: தேசிய சுகாதார கழகம்\nமேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :\nஆபாச படத்தால் தாக்கப்பட்ட கேரளா மாடல் அழகி “கிலு ஜோசப்”\nவிஜய் படத்துக்கு கண்டனம் தெரிவித்த அன்புமணி ராமதாஸ்\n​கமல்ஹாசன் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த இளைஞர் கைது\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nஅமமுக-வுடன் அதிமுக இணைவது உறுதி; டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nநவம்பர் 15-ம் தேதி அறிவாலயத்தில் நிறுவப்படுகிறது – கருணாநிதியின் முழுஉருவச் சிலை\nசத்ருகன் சின்ஹா போட்டியால் அச்சம்.. – ஒடிசாவுக்கு ஓடுகிறார் பிரதமர் மோடி..\nபாஜக-வின் அதிதீவிர முதலாளித்துவ ஆதரவு..\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nஅமமுக-வுடன் அதிமுக இணைவது உறுதி; டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nநவம்பர் 15-ம் தேதி அறிவாலயத்தில் நிறுவப்படுகிறது – கருணாநிதியின் முழுஉருவச் சிலை\nபாலியல் இச்சைக்கு பலியான பெண்களுக்காக கேள்விகள் எழுப்பிய சீமான் மற்றும் அமீர்\nநடிகர் சண்முகராஜ���் மீதான புகாரை வாபஸ் பெற்றுக் கொண்டார் நடிகை ராணி\nசொந்த நிலத்தில் மண் எடுத்தவரிடம் ரூ.60,000 லஞ்சம் – விருதாச்சலம் வட்டாட்சியர் கைது\nவிளம்பர படப்பிடிப்பின் போது நடிகைக்கு பாலியல் தொல்லை – நடிகர் மற்றும் இயக்குனர் கைது\nகொள்முதல் நிலையங்களில் தேங்கிக்கிடக்கும் நெல் உடனே கொள்முதல் செய்ய விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்..\nதமிழகத்தில் மத்திய அரசு இந்தியை திணிப்பது ஏன் – தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nபாஜக கூட்டம் நடத்த இராணுவ மைதானம் ஒதுக்கீடு – இராணுவ வீரர்கள் அதிருப்தி\nஅம்பானி கணக்கில் ரூ.30 ஆயிரம் கோடி முதலீடு – எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு மீண்டும் நிரூபணம் – எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு மீண்டும் நிரூபணம்\nசத்ருகன் சின்ஹா போட்டியால் அச்சம்.. – ஒடிசாவுக்கு ஓடுகிறார் பிரதமர் மோடி..\nபாஜக-வின் அதிதீவிர முதலாளித்துவ ஆதரவு..\n – மத்தியப்பிரதேச காங்கிரஸ் தலைவர்..\nநான் கண்டிப்பாக சபரிமலைக்கு போவேன்.. – விரதம் இருக்கும் கேரள பெண்..\nஇந்தியா போன்று ஆதார் முறையை பின்பற்ற மலேசிய திட்டம்..\n – மஹாராஷ்டிரா அரசு திட்டம்..\nமாரத்தான் போட்டியில் பங்கேற்று ஓடிய போது தவறி கீழே விழுந்த அமைச்சர் ஜி.டி.தேவ கவுடா\nகருணாநிதியை அடுத்து கட்சியை நடத்தும் புதிய தலைவர் யார்..\nகட்சியில் சேர ரூ.100 கோடி தரங்களாம் எனக்கு – நடிகர் பார்த்திபன் பேச்சு\nதிருமணமான பெண்களைத்தான் சுலபமாக மயக்க முடியும் – கால் டாக்ஸி காமுகன்\nவாஜ்பாய் இறுதி ஊர்வலத்தில் நடந்தே செல்லும் பிரதமர் மோடி…\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nநடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் : அலியா பட் பகீர் தகவல்..\nதிருமணத்தின் பின்பு வில்லியான நமீதா : கோடம்பாக்க வட்டாரங்கள் தகவல்..\nஸ்ரீலீக்ஸ் ஸ்ரீரெட்டி அரசியலுக்கு வர திட்டம் : தெலுங்கு பட உலகில் பரபரப்பு..\nறோயல் திருமணத்தில் அரச குடும்பத்து பெண் போல காட்சியளித்த இந்திய இளவரசி ப்ரியங்கா\nசன்னி லியோனின் வீரமாதேவி பட பர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்..\nஅபர்ணதியை திருமணம் செய்யத் துடிக்கும் ‘அபர்ணதி ஆமி வெறியன்’\nபிக் பாஸ் வீட்டில் சுஜா சொன்ன “அத்தான் ” நான் தான் : காதலை உறுதி செய்த சிவாஜி பேரன்\nநான் இன்னும் அதிக கவர்ச்சியாகி விட்டேன் : சாயிஷா சேகல்\nஎதிர்மறை பலன் கூறிய ஜோசியக்காரரை செருப்பால் விளாசிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அப்படி என்ன தான் சொல்லியிருப்பார்\nஹிட்லரின் பல் மூலம் முடிவுக்கு வந்த சர்ச்சை\nபிளேபாய் மாடல் அழகியின் தற்கொலை முடிவுக்கு இது தான் காரணம்\nபிரான்ஸில், நபர் ஒருவர் கதிரையால் அடித்துக் கொலை\nஅஸ்மின் அலி மந்திரி பெசார் பதவியை துறப்பதற்கு சிலாங்கூர் சுல்தான் இணக்கம் தெரிவித்துள்ளார்..\nஹைட்ரஜன் எரிபொருள் வலையமைப்பை உருவாக்கவிருக்கும் சுவிஸ் நிறுவனங்கள்\n1எம்.டி.பி. முறைகேடு குறித்து விசாரணை செய்ய சிறப்பு குழு அமைப்பு\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nதொடர்ச்சியாக இரண்டாவது தடவை சம்பியன் பட்டம் வென்றார் சிவிடோலினா\n(Elina Svitolina beats Simona Italian Open final) இத்தாலி ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் வெற்றிபெற்று உக்ரைன் ...\nமும்பை வெளியேறியதை கொண்டாடிய பிரீதி ஜிந்தா : இப்படி ஒரு மகிழ்சியா : இப்படி ஒரு மகிழ்சியா\n : அணி விபரம் வெளியானது…\nஇத்தாலி ஓபன் சம்பியன் பட்டத்தை வென்றார் நடால்\nகல்யாண திகதியை அறிவித்த வினேஷ் சிவன்\nஅரச குடும்ப தம்பதிகளின் தேன் நிலவு எங்கே \n“சின்னத்தம்பி” வில்லியின் பெரிய மகன் யார் தெரியுமா\nசன்னிலியோனின் ”வீரமகாதேவி” திரைப்படத்தின் First Look Poster\nஅடி மேல் அடி வாங்கும் அனாலிடிகா நிறுவனம்\n(cambridge analytica files chapter 7 bankruptcy) Facebook பயனர்களின் தகவல்களை தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சாதமாக பயன்படுத்தியதாக அந்நிறுவனத்தின் மீது ...\nபெயர் தெரியாமலேயே வெளியாகும் நோக்கியா ஸ்மார்ட்போன்கள்\nகூகுள் நிறுவனத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பை கொடுக்கும் இந்தியா..\nஇன்ஸ்டா கொடுக்கும் இன்னொரு விருந்து..\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\nHarry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. டேவிட் ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\nUSA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் உடையில் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\nமொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது படங்கள் ...\nசெல்வம் கொழிக்க கடைபிடிக்க வேண்டிய வாஸ்து சாஸ்திரங்கள்\nஇன்றைய ராசி பலன் 21-05-2018\nஇன்றைய ராசி பலன் 20-05-2018\nகாலையில் எழுந்து வெறும்வயிற்றில் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மையா..\nமுடி கொட்டாம கருகருன்னு வளரணுமா இதை செய்யுங்க..\nஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நோய்கள்..\nசூப்பரான சுவையான மணமணக்கும் மலபார் சிக்கன்\nகாரசாரமான உடலுக்கு வலுசேர்க்கும் சிறுதானிய குழிப்பணியாரம்\nஇறுதிப்போரும் சத்திய வேள்வியில் சாகாத விடுதலை உணர்வும்\nமுள்ளிவாய்க்கால் பிணக்குவியலில் புதைந்து கிடக்கும் இனமொன்றின் உணர்வுகள்\nகாணாமல் ஆக்கப்பட்டோருக்காக நீதி கோரி ஓரணியில் திரள்க மக்களே\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nகருணாநிதியை அடுத்து கட்சியை நடத்தும் புதிய தலைவர் யார்..\nகட்சியில் சேர ரூ.100 கோடி தரங்களாம் எனக்கு – நடிகர் பார்த்திபன் பேச்சு\nதிருமணமான பெண்களைத்தான் சுலபமாக மயக்க முடியும் – கால் டாக்ஸி காமுகன்\nவாஜ்பாய் இறுதி ஊர்வலத்தில் நடந்தே செல்லும் பிரதமர் மோடி…\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nசெல்வம் கொழிக்க கடைபிடிக்க வேண்டிய வாஸ்து சாஸ்திரங்கள்\nஇன்றைய ராசி பலன் 21-05-2018\nஇன்றைய ராசி பலன் 20-05-2018\nகாலையில் எழுந்து வெறும்வயிற்றில் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மையா..\nமுடி கொட்டாம கருகருன்னு வளரணுமா இதை செய்யுங்க..\nஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நோய்கள்..\nசூப்பரான சுவையான மணமணக்கும் மலபார் சிக்கன்\nகாரசாரமான உடலுக்கு வலுசேர்க்கும் சிறுதானிய குழிப்பணியாரம்\nஇறுதிப்போரும் சத்திய வேள்வியில் சாகாத விடுதலை உணர்வும்\nமுள்ளிவாய்க்கால் பிணக்குவியலில் புதைந்து கிடக்கும் இனமொன்றின் உணர்வுகள்\nகாணாமல் ஆக்கப்பட்டோருக்காக நீதி கோரி ஓரணியில் திரள்க மக்களே\n​கமல்ஹாசன் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த இளைஞர் கைது\nவிஜய் படத்துக்கு கண்டனம் தெரிவித்த அன்புமணி ராமதாஸ்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anmigakkadal.com/2017/12/blog-post_22.html", "date_download": "2019-06-24T21:36:33Z", "digest": "sha1:W6AZK7ZO4YSNKXKPKEDRANWRV2A747U7", "length": 20818, "nlines": 186, "source_domain": "www.anmigakkadal.com", "title": "AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): ஆண்டாள் அருளும் மார்கழி மாதம்", "raw_content": "\nகடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்\nஆண்டாள் அருளும் மார்கழி மாதம்\nஓம் ஸ்ரீ மகா கணபதியே நமஹ \nஆன்மீக அன்பர்கள் அனைவருக்கும் அன்பு வணக்கம்.\n\" நல்லதை நினைப்போம் - நல்லதே நடக்கும் \" .ஆண்டாள் அருளும் மார்கழி மாதம் - என்ற உட்கருத்தின் அடிப்படையில் பல வருட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவினை, பலனாக மாற்ற அய்யா சகஸ்ரவடுகர் அவர்கள் கூறும் ஆன்���ீக வழிமுறைகள் இதோ \nநமக்கு அன்றாட வாழ்வியல் தேவைகளை பூர்த்தி செய்ய, ஆழ் மன சக்தியினை தட்டி எழுப்ப, காரியங்கள் அனைத்திலும் வெற்றியினை எய்த, திருமண தடை நீங்கி சுபிக்சமாக வாழ, உடல் - மன தூய்மை பெற, பெண்களுக்கு தைரியம் - அழகு - கட்டுப்பாடு - நற்பண்பு பெருக, பொருளாதார நெருக்கடி நீங்க, உண்மையின் பெருமைதனை அடைய இப்படி பல நன்மைகளை பயக்கும் திருத்தலமாக விளங்குகிறது நம் ஸ்ரீஆண்டாள் திருக்கோவில், ஸ்ரீவில்லிபுத்தூர். (இந்தியா - தமிழ் நாடு - விருதுநகர் மாவட்டம் - ஸ்ரீவில்லிபுத்தூர் )\nஸ்ரீ ஆண்டாள் கோவில், ஸ்ரீவில்லிபுத்தூர் பற்றி நாம் நன்கு அறிவோம் இருப்பினும்\nஒரு சிறு குறிப்பு ;\nஸ்ரீவில்லிபுத்தூரில் அமைந்துள்ள பழமையானதும், ஆழ்வார்களுள் பெரியாழ்வார் மற்றும் ஆண்டாள் அவதரித்த திருத்தலம் - 108 திவ்ய தேசங்களில் ஒன்றான இந்து மத வைணவ கோவில் இது.\nவில்லி என்பவர் இந்த காட்டை திருத்தி கோயில் எழுப்பி அழகிய நகரமைத்தான். இதனாலே வில்லிபுத்தூர் எனும் பெயர் பெற்றது என்றும் வரலாறு உண்டு .\nஸ்ரீவில்லிப்புத்தூர் முன்னொரு காலத்தில் வராக சேத்திரம் என்று அழைக்கப்பட்டது. சேத்திரத்தின் ஒரு பகுதியாக ஒரு காடும் இருந்தது. அதில் வில்லி, கண்டன் என்ற இரண்டு வேடுவ சகோதரர்கள் இருந்தார்கள். அவர்கள் ஒரு நாள் வேட்டையாடி வரும் போது கண்டன் புலி ஒன்றை துரத்தி செல்கிறான். அவனை புலி கொன்று விடுகிறது. இதை அறியாத வில்லி தன் தம்பியை தேடி அலைகிறான். சோர்வடைந்து மரத்தடியில் தூங்குகிறான்.\nஅவன் கனவில் பெருமாள் தோன்றி கண்டனுக்கு நேர்ந்த நிலையை கூறுகிறார். பின்னர் தாம் இங்கு 'காலநேமி' என்ற அசுரனை வதம் செய்வதற்காக எழுந்தருளியதாகவும் பின்னர் இந்த ஆலமரத்தினடியில் உள்ள புதருக்குள் \"வடபத்ரசாயி\" என்கிற திருநாமத்துடன் காட்சி அளிக்கபோவதாகவும் கூறி, இந்த காட்டை அழித்து நாடாக்கி தமக்கு கோயில் எழுப்பி ஆராதனை செய்து வரும்படி கூறி மறைகிறார். இதனால் இந்த ஊருக்கு \"ஸ்ரீவில்லிப்புத்தூர்\" என்று பெயர் வந்தது என்று தலபுராணம் கூறுகிறது.\nநோய் தீர்க்கும் ஸ்ரீஆண்டாள் எண்ணெய்க்காப்பு:\nதிருக்கோயிலில், மார்கழி மாதம் ஆண்டாள் எண்ணெய்க்காப்புக்கு 61 வகை மூலிகைகள் அடங்கிய 40 நாட்களில் காய்ச்சிய தைலம் பயன்படுத்தப்படுகின்றது. நல்லெண்ணெய், பசும்பால், நெல்ல��க்காய், தாழம்பூ, இளநீர் முதலான பல பொருட்கள் சேர்த்து ஏழுபடி எண்ணெய்விட்டு இரண்டு பேர் நாற்பது நாட்கள் காய்ச்சுவர். இதில் நாலுபடி தைலம் கிடைக்கும்.\nமார்கழி மாதத்தின் ஆண்டாள் எண்ணெய்க்காப்பு உற்சவத்தின் எட்டு நாட்களிலும் ஆண்டாளுக்கு இந்த தைலமே சாற்றப்படுகின்றது. மார்கழி மாதம் முடிந்த பின்னர் பக்தர்களுக்குப் பிரசாதமாக இந்த தைலப்பிரசாதம் தரப்படுகின்றது. பக்தர்களால் நோய் தீர்க்கும் மருந்தாக இந்தத் தைலம் நம்பப்படுகின்றது.\nதமிழ்நாட்டின் அரசு முத்திரையில் ஆண்டாள் கோவில் :\nஇந்தியாவில் 1956 இல் மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்ட போது, தமிழ் பேசும் பகுதிகள் சென்னை மாகாணமாக உருப்பெற்றன.அந்த காலகட்டத்தில் சென்னை மாகாண முதல்வராக இருந்த காமராசர் தலைமையிலான அரசு, அரசாங்க சின்னமாக ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில் கோபுரத்தைத் தேர்ந்தெடுத்தனர்..\nஆடிப்பூர தேரோட்ட உற்சவம் :\nஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் வரும் 'பூரம்' அன்று ஸ்ரீ ஆண்டாள் தேரோட்ட உற்சவம் நடைபெறும். இதில் உலகில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் திரளாக வந்து கலந்து கொண்டு திருத்தேர் வடம் பற்றி ஊர்வலம் வந்து வழிபடுவர்.\n18 ஆண்டுகள் ஓடாதிருந்த ஆண்டாள் நாச்சியார் பெரியதேர் ( மாற்று தேர் ஊர்வலம் நடைபெற்றது ) பல நூற்றாண்டு பழமைவாய்ந்தது. கலைநயமிக்க பல மரசிற்பங்களும் ஒன்பது மர சக்கரங்களும் ஒன்பது மேலடுக்கு சாரம் அலங்கார பதாகைகளும் அதன் உச்சியில் கும்ப கலசம் (ஐந்து பகுதி இணைக்கப்பட்டது) பட்டு கொடியும், ஒன்பது பெரிய வடமும் அமையப்பெற்றது. தேரோட்ட உற்சவத்தில் சுற்று வட்டார கிராமங்களுக்கு கோபுரமும் திருத்தேரும் கம்பீரமாக காட்சியளிக்கும். பத்து கி.மீ தொலைவிலும் தேர் எந்த ரதவீதியில் உள்ளது என அறியலாம்.\nமுன்பு வலிமைவாய்ந்த மக்கள் இத்தேரை நான்கு ரதவீதிகளில் சுற்றி நிலைக்குவர மூன்று மாதங்கள் ஆகும். பாதுகாப்பு கருதி அலங்கார மேலடுக்கு எண்ணிக்கையைக் குறைத்து, இரும்பு அடிசட்டம்,விசைத்தடையுடன் கூடிய நான்கு இரும்பு சக்கரம் அமைத்து தேர் நவீனப்படுத்தப்பட்டது. தற்போது தேரோட்ட உற்சவம் ஒரேநாளில் நடந்து முடிந்து விடுகிறது.(தேர் நிலைக்குவர மூன்று மணி நேரமே)\nஇப்படிப்பட்ட திருத்தலத்தில் நாம் என்ன செய்ய வேண்டும் எப்படி பலன்களை பெற வேண்���ும் எப்படி பலன்களை பெற வேண்டும் எந்த நாள் \nமார்கழி மாதத்தில் ஏதாவது ஒரு நாள் அதாவது ,உங்களது வசதிக்கு ஏற்ப காலையிலோ (மிக்க நன்று ) அல்லது மாலையிலோ கோவிலின் பிரகாரம் சுற்றி வந்து பின்பு வடகிழக்கு பகுதியில் உள்ள கண்ணாடி மாளிகை சென்று ( முறையாக கட்டணம் செலுத்தி செல்ல வேண்டும் ) மாளிகையின் ஒவ்வொரு மூலையிலும் குறைந்தது 1 நிமிடம் நின்று உங்களது கோரிக்கையினை மனதில் வைத்து அம்மையாம் ஸ்ரீ ஆண்டாள் அவர்களிடம் சமர்பித்து ( 4*1=4 நிமிடங்கள் பிராத்தனை நேரம் ), இப்படி 16 முறை கண்ணாடி மாளிகைக்கு உள்ளே வலம் வர வேண்டும்.\nகன்னி மூலையில் தொடங்கி அக்னி,ஈசான்யம்,வாயு மூலையில் முடிக்க வேண்டும் - பிறருக்கு ஐயம் வாராதபடி சுற்றி வரும் பொழுது பிறரிடம் பேச்சை தவிர்ப்பது நன்று. பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கட்டாயம் செய்ய வேண்டும்.மிக விரைவில் பலனை அடைவார்கள்.\nஇதை முடித்த பிறகு கோவிலின் உட்பிரகாரம் சுற்றி வந்து நேராக கருவறை அருகில் சென்று அன்னை ஸ்ரீ ஆண்டாள் அம்மையைசேவித்து தங்களது பெயர் - நட்சத்திரம் அர்ச்சனை செய்து, கோசாலை சென்று பசுவிற்கு வேண்டிய தருதல் நன்று ( கோவில் நிர்வாகத்திடம் அனுமதி பெற்று ) அல்லது யானைக்கு கரும்புகளை கொடுக்கவும்( கோவில் நிர்வாகத்திடம் அனுமதி பெற்று ) மேலும் நமது பிரதான கொள்கை என்று அய்யா சகஸ்ரவடுகர் அவர்கள் கூறும்,\nஅன்னதானம் செய்ய வேண்டும் ( தங்கள் தகுதிக்கு ஏற்றார் போல் )\nஇதை முடித்த பின்பு அவரவர் இல்லத்திற்கு செல்வது சாலச்சிறந்தது,. கட்டாயம் கை மேல் பலன் உண்டு என்பது அய்யாவின் கூற்று.\nஇப்படி செய்தால் உங்களது நேர்மையான கோரிக்கைகள் உட்பட நமக்கு அன்றாட வாழ்வியல் தேவைகளை பூர்த்தி செய்ய, ஆழ் மன சக்தியினை தட்டி எழுப்ப, காரியங்கள் அனைத்திலும் வெற்றியினை எய்த, திருமண தடை நீங்கி சுபிக்சமாக வாழ, உடல் - மன தூய்மை பெற, பெண்களுக்கு தைரியம் - அழகு - கட்டுப்பாடு - நற்பண்பு பெருக, பொருளாதார நெருக்கடி நீங்க, உண்மையின் பெருமைதனை அடையலாம் .\nஇதை ஒவ்வொரு ஆண்டும் கடைபிடிப்பது உத்தமம்.\nஇத்தகைய அறிய ரகசிய கருத்தை ஆராயிந்து நமக்கு அளித்து, நம் இன்னல் நீங்க வழிகாட்டும் ஆசான் அய்யா சகஸ்ரவடுகர் அவர்களுக்கு ஆன்மீக கடல், ஆன்மீகஅரசு சார்பாகவும் எங்களது அன்பர்கள் சார்பாகவும் எங்கள் நன்றியையும் தெ��ிவித்துக்கொள்கிறோம்.\nநம்மை வழிநடத்தும் ஆன்மீக அரசு\nசனியின் தாக்கத்தைத் தகர்க்கும் பைரவ வழிபாடு\nஆண்டாள் அருளும் மார்கழி மாதம்\nமிக சிறப்பாக நடைபெற்ற சொர்ண ஆகர்சண கிரிவல நிகழ்ச்ச...\nசொர்ண ஆகர்ஷண கிரிவலம் நினைவூட்டல்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ayappaditoday.com/2012/03/google-chrome-bookmarks-import-and.html", "date_download": "2019-06-24T22:07:07Z", "digest": "sha1:RFX63TP3IY73G6HGG7536BOUDMQPKFO6", "length": 6862, "nlines": 114, "source_domain": "www.ayappaditoday.com", "title": "Ayappadi: Google Chrome-ல் Bookmarks களை Import and Export செய்வது எப்படி?", "raw_content": "\nகம்ப்யூட்டரில் நாம் நமக்கு தேவையான பல இணையதளங்கள் விபரங்களை (Bookmarks) சேமித்து வைத்துருப்போம். நாம் சேமித்து வைத்து இருக்கும் Bookmarks விபரங்களை எப்படி இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (Imports, Exports) செய்வது எப்படி என்று இப்போ பார்ப்போம்.\nBookmarks என்பது நாம் அடிக்கடி செல்லும் இணையத்தள முகவரிகளை சேமித்து வைத்து கொண்டு, பிறகு நாம் தேவைப்படும் நேரத்தில் அந்த இணையத்தள முகவரியை டைப் செய்யாமல், ஒரே கிளிக்கில் செல்ல உதவி செய்வது தான் புக்மார்க்ஸ் (Bookmarks).\nமுதலில் நீங்கள் பார்க்க விரும்பும் இணையதள முகவரியை டைப் செய்து கொள்ளுங்கள். இணையதள முகவரியை புக்மார்க்ஸ் செய்ய ஸ்டார் போன்று இருக்கும் இமேஜை கிளிக் செய்தால் புக்மார்க்ஸ் ஆகிவிடும்.\nGoogle Chrome - ல் நாம் சேமித்து வைத்துள்ள புக்மார்க்ஸ்களை எப்படி நம்முடைய கம்ப்யூட்டரில் சேமித்து கொள்வது என்பது தான் ஏற்றுமதி (Exports). நீங்கள் சேமித்து வைத்து இருக்கும் புக்மார்க்ஸ்களை ஏற்றுமதி செய்வதற்கு\nSettings இமேஜை கிளிக் செய்யுங்கள்.\nImports செய்வதில் இரண்டு வகை உண்டு.\n1. மற்ற ப்ரௌசெர்களில் (Browser) இருந்து இறக்குமதி பண்ணுவது.\n2. நாம் ஏற்கனவே சேமித்து வைத்திருக்கும் பைல்களில் இருந்து இறக்குமதி செய்வது.\n1. முதலில் மற்ற ப்ரௌசெர்களில் இருந்து இறக்குமதி செய்வது எப்படி என்று பார்ப்போம்.\nSettings இமேஜை கிளிக் செய்யுங்கள்.\n2. சேமித்து வைத்து இருக்கும் பைல்களில் இருந்து இறக்குமதி பண்ணுவது எப்படி.\nSettings இமேஜை கிளிக் செய்யுங்கள்.\nநீங்கள் சேமித்து வைத்து இருக்கும் பைலை தேர்வு செய்தால் உங்கள் ப்ரௌசெரில் புக்மார்க்ஸ் ஆகிவிடும்.\nதலைப்பு : Computer, கம்ப்யூட்டர்\n1 GB அளவு கொண்ட பைல்களை 10 MB அளவுக்கு மாற்ற வேண்ட...\n மார்ச்-8 இன்டர்நெட்டை பாதிக்க போகும்...\nAyappadi News (25) Computer (25) ஆயப்பாடி செய்திகள் (28) கம்ப��யூட்டர் (142) கவிதை (6) தகவல் (60) நகைச்சுவை (5) புதிய செய்திகள் (43) பொது அறிவு (29) முஸ்லிம் (37) மொபைல் (23) விளையாட்டு (26) ஹதீஸ் (32)\nஇந்தியாவில் டிக்டாக் ஆப்பிற்கு தடை\nசாம்சுங் மொபைல் S9 vs S8\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/over-2000-polices-security-thoothkudi", "date_download": "2019-06-24T22:29:56Z", "digest": "sha1:BKM7QICDF4JL7MTEJTGHGP2ISQBEV22Y", "length": 14515, "nlines": 156, "source_domain": "www.cauverynews.tv", "title": " ஸ்டெர்லைட் போராட்ட துப்பாக்கிச்சூடு நினைவு தினம் : தூத்துக்குடியில் 2000 போலீசார் குவிப்பு | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nHomeBlogsaravind's blogஸ்டெர்லைட் போராட்ட துப்பாக்கிச்சூடு நினைவு தினம் : தூத்துக்குடியில் 2000 போலீசார் குவிப்பு\nஸ்டெர்லைட் போராட்ட துப்பாக்கிச்சூடு நினைவு தினம் : தூத்துக்குடியில் 2000 போலீசார் குவிப்பு\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது, தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேரின் முதலாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுவதையொட்டி, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.\nஉயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலையை மூட வேண்டும் என்று கடந்த ஆண்டு குமரெட்டியாபுரம் மக்கள் தங்கள் போராட்டத்தை துவங்கினர். இந்த போராட்டம் அருகில் உள்ள 13 கிராமங்களுக்கும் பரவியது. போராட்டத்தின் 100 ஆவது நாளில் ஆட்சியர் ஆலுவலகத்தை முற்றுகையிட பேரணியாக சென்ற மக்கள் தடுத்து நிறுத்தப்பட்டதால் கலவரம் மூண்டது.\nஅதை தொடர்ந்து போலீஸ் துப்பாக்கிச்சூடும் தடியடியும் நடத்தியதில் 13 பேர் உயிரிழந்தனர். துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்ததன் ஓராண்டு நினைவஞ்சலி அனுசரிக்கப்பட உள்ளது. இந்நிலையில், வன்முறை ஏதும் ஏற்படாமல் தடுக்க போலீஸ் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து உள்ளது. தூத்துக்குடி முழுவதும் 2000 போலீஸ் மற்றும் 26 சுங்கச் சாவடிகளுடன் கண்காணிக்கப்பட்டு வருவதாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் முரளி ரம்பா கூறியுள்ளார்.\nஇன்று பிற்பகல் கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மருத்துவமனை காவலாளி..\nஇவர்கள் தான் பிக்பாஸ் போட்டியாளர்கள்\nரூ.168 கோடியில் அமைக்கப்பட்ட துணைமின் நிலையம் துவக்கி வைப்பு..\nதொடர் தோல்வியில் இருந்து மீளாத ஆப்கானிஸ்தான் அணி..\nஐசிசி உலக கோப்பை 2019\nதண்ணீர் திறந்துவிடுவது என்பது தனது கையில் இல்லை - குமாரசாமி\nCWC19 : நாளைய ஆட்டத்தில் வெற்றி யாருக்கு..\nஐசிசி உலக கோப்பை 2019\nஜெட் ஏர்வேஸின் திவால் நடவடிக்கைகள் தொடக்கம்\nமூளைக்காய்ச்சலால் அதிகரிக்கும் குழந்தைகளின் உயிரிழப்பு..பீகாரில் தொடரும் அவலம்..\nதமிழக கோயில்களில் உள்ள சிலைகள் பற்றிய விவரங்களை அரசு ஆவணப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தி.மு.க. எம்.பி. கனிமொழி மக்களவையில் கோரிக்கை விடுத்துள்ளார்\nராஜராஜ சோழன் குறித்து அவதூறு பேசியதாக தொடரப்பட்ட வழக்கு விசாரணையில், பேச்சுரிமை என்றாலும் அதற்கு ஒரு வரம்பு இல்லையா என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது\nமேகதாது அணை கட்டும் முயற்சியை கர்நாடக அரசு கைவிட வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்\nகாவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் திட்ட அறிக்கைக்கு அனுமதி அளிக்கக்கூடாது என வலியுறுத்தி பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளார்.\nகாவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கு சுற்றுச்சூழல் அனுமதி கோரி கர்நாடக அரசு விண்ணப்பம் செய்துள்ளது\nகோடை விடுமுறை : சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் கொடைக்கானல்..\nசுற்றுலா தளங்கள் பட்டியலில் 2-ஆவது இடத்தை பிடித்த 'ஹம்பி'..\nஸ்விட்சர்லாந்து அனுபவத்தை தரும் வால்பாறை..\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nசித்ரா பௌர்ணமியையொட்டி சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nசர்ச்சையை ஏற்படுத்தியுள்ள லிட்டன் தாஸ் விக்கெட்..\nஐசிசி உலக கோப்பை 2019\nஉலகக்கோப்பையில் புதிய உலக சாதனை படைத்தார் ஷாகிப்..\nஐசிசி உலக கோப்பை 2019\nஏர்டெலின் இலவச ஹலோ ட்யூன்கள்\nமுன்னாள் காவல்துறை இயக்குநர் வீ.ஆர். லட்சுமி நாராயணன் காலமானார்..\nமக்களவை தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றதற்கு காரணம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/we-will-have-great-victory-elections-ttv-hope?qt-home_quick=1", "date_download": "2019-06-24T22:33:44Z", "digest": "sha1:QAD4NLT4U2D5TEXPGFSJSNA45ARA6757", "length": 14035, "nlines": 158, "source_domain": "www.cauverynews.tv", "title": " தேர்தல்களில் மாபெரும் வெற்றி பெறுவோம் - டிடிவி நம்பிக்கை..!! | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nHomeBlogsThaamarai Kannan's blogதேர்தல்களில் மாபெரும் வெற்றி பெறுவோம் - டிடிவி நம்பிக்கை..\nதேர்தல்களில் மாபெரும் வெற்றி பெறுவோம் - டிடிவி நம்பிக்கை..\nதமிழகத்தில் மற்றும் புதுச்சேரியில் வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது.\nதமிழகத்தில் மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. அதை தொடர்ந்து 18 சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவும் நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவு நாளான இன்று அடையாறில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி ஒன்றில், அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தமிழக மக்கள் தலைநிமிர வேண்டும், தங்களது வாழ்வு செழிக்க வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் ஆட்சி மாற்றத்துக்காக ஆர்வத்துடன் வாக்களித்து வருவதாக தெரிவித்தார்.\nதமிழகம் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக தமிழக இளைஞர்கள், பெரியவர்கள், மற்றும் தாய்மார்கள் பரிசு பெட்டக சின்னத்தில் அமமுக-விற்கு வாக்களித்து பெரிய புரட்சியை ஏற்படுத்த போகிறார்கள் என்றார்.\nஇன்று பிற்பகல் கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்\nமுன்னாள் பிரதமர் தேவ கவுடா வாக்களித்தார்...\nதீபாவளி பண்டிகைக்கான டிக்கெட் முன்பதிவு ஜூன் 29-ஆம் தேதி தொடக்கம்..\n'பிக் பாஸ்' ஃபீவர் ஸ்டார்ட்... BB வீட்டிற்குள் நுழைந்துள்ள 16 பிரபலங்கள்\nநடிகர் சங்க தேர்தலில் வாக்களிக்க இயலவில்லை : ரஜினிகாந்த் வருத்தம்\nதொடர் தோல்வியில் இருந்து மீளாத ஆப்கானிஸ்தான் அணி..\nஐசிசி உலக கோப்பை 2019\nதண்ணீர் திறந்துவிடுவது என்பது தனது கையில் இல்லை - குமாரசாமி\nCWC19 : நாளைய ஆட்டத்தில் வெற்றி யாருக்கு..\nஐசிசி உலக கோப்பை 2019\nஜெட் ஏர்வேஸின் திவால் நடவடிக்கைகள் தொடக்கம்\nமூளைக்காய்ச்சலால் அதிகரிக்கும் குழந்தைகளின் உயிரிழப்பு..பீகாரில் தொடரும் அவலம்..\nதமிழக கோயில்களில் உள்ள சிலைகள் பற்றிய விவரங்களை அரசு ஆவணப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தி.மு.க. எம்.பி. கனிமொழி மக்களவையில் கோரிக்கை விடுத்துள்ளார்\nராஜராஜ சோழன் குறித்து அவதூறு பேசியதாக தொடரப்பட்ட வழக்கு விசாரணையில், பேச்சுரிமை என்றாலும் அதற்கு ஒரு வரம்பு இல்லையா என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது\nமேகதாது அணை கட்டும் முயற்சியை கர்நாடக அரசு கைவிட வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்\nகாவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் திட்ட அறிக்கைக்கு அனுமதி அளிக்கக்கூடாது என வலியுறுத்தி பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளார்.\nகாவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கு சுற்றுச்சூழல் அனுமதி கோரி கர்நாடக அரசு விண்ணப்பம் செய்துள்ளது\nகோடை விடுமுறை : சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் கொடைக்கானல்..\nசுற்றுலா தளங்கள் பட்டியலில் 2-ஆவது இடத்தை பிடித்த 'ஹம்பி'..\nஸ்விட்சர்லாந்து அனுபவத்தை தரும் வால்பாறை..\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nசித்ரா பௌர்ணமியையொட்டி சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nசர்ச்சையை ஏற்படுத்தியுள்ள லிட்டன் தாஸ் விக்கெட்..\nஐசிசி உலக கோப்பை 2019\nஉலகக்கோப்பையில் புதிய உலக சாதனை படைத்தார் ஷாகிப்..\nஐசிசி உலக கோப்பை 2019\nஏர்டெலின் இலவச ஹலோ ட்யூன்கள்\nமுன்னாள் காவல்துறை இயக்குநர் வீ.ஆர். லட்சுமி நாராயணன் காலமானார்..\nமக்களவை தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றதற்கு காரணம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamil247.info/2013/04/5-years-back-boy-fall-in-borewell-5-150.html", "date_download": "2019-06-24T21:22:17Z", "digest": "sha1:S3BC5HUTP6JZMYJUNNAM5DTIZ4IDTNRO", "length": 23717, "nlines": 229, "source_domain": "www.tamil247.info", "title": "ஆழ் துளை கிணற்றில் விழுந்த சிறுவனை எடுக்க அதற்க்கு இணையாக தோண்டப்பட்ட பள்ளம் ~ Tamil247.info", "raw_content": "\nபொது, முதலுதவி, வரலாறு, விழிப்புணர்வு, Awareness\nஆழ் துளை கிணற்றில் விழுந்த சிறுவனை எடுக்க அதற்க்கு இணையாக தோண்டப்பட்ட பள்ளம்\n5 years back boy fall in borewell ஆழ் துளை கிணற்றில் விழுந்த சிறுவனை எடுக்க அதற்க்கு இணையாக தோண்டப்பட்ட பள்ளம்\n5 வருடங்களுக்கு முன் 150 அடி ஆழ் துளை கிணற்றில் விழுந்த சிறுவனை எடுக்க அதற்க்கு இணையாக தோண்டப்பட்ட பள்ளம்.. தினமலரில் வெளியான செய்தி...\n5 years back boy fall in borewell ஆழ் துளை கிணற்றில் விழுந்த சிறுவனை எடுக்க அதற்க்கு இணையாக தோண்டப்பட்ட பள்ளம்\nஎனதருமை நேயர்களே இந்த 'ஆழ் துளை கிணற்றில் விழுந்த சிறுவனை எடுக்க அதற்க்கு இணையாக தோண்டப்பட்ட பள்ளம்' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nஆழ் துளை கிணற்றில் விழுந்த சிறுவனை எடுக்க அதற்க்கு இணையாக தோண்டப்பட்ட பள்ளம்\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த ��திவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nலேபிள்கள்: பொது, முதலுதவி, வரலாறு, விழிப்புணர்வு, Awareness\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\n என்பதை தெரிந்துகொள்ள உதவும் முக்கிய அறிகுறிகள்\nகொள்ளு ரசம் [சமையல்] - Kollu rasam recipe in Tamil உடல் எடை குறைக்க உதவும் கொள்ளு ரசம் எப்படி செய்யலாம் என காண்போம் கொள்ளு ரசம் செ...\nபெண்களின் மார்பக அளவு பெரியதாக வளர மசாஜ் செய்யும் முறைகள்..\n{Pengal Marbagam perithaga valara Massage} மார்பக மசாஜ் வகைகள்: தாய்லாந்து நாட்டின் பாரம்பரிய மருத்துவ முறை படி மார்பக பகுதியை தொடர்ந்த...\nஉங்க கை நடுங்குதா.. அப்ப, இத படிங்க\n பனி சூழ்ந்த போதில் கடும் குளிரில் உடல் நடுங்குவதைக் கூறலாம். அதே போல சில காய்ச்சல்களும் நடுக்கத்துடன் வருவதுண்டு...\nபெண்கள் மார்பக வளர்ச்சிக்கு உதவும் உடற்பயிற்சிகள்..\n{Pengal Marbagam valara udarpayirchi muraigal} - பெண்கள் மார்பக வளர்ச்சிக்கு உதவும் உடற்பயிச்சிகள்.. வெளிநாட்டு பெண்கள் தன்னை அழகாக காட்டி...\n\"சரியான அரிப்பு\" என்று சொன்னவரது கை பின் பக்கமாகப் போன வேகத்தைப் பார்த்தபோது வேட்டியைப் பிடுங்கி எறிந்து போட்டுச் சொறிவாரோ எனப் ப...\nஆண்களை கவரும் முக்கிய உறுப்பாக பெண்களிடம் இருப்பது எது தெரியுமா..\nஉடலுறவில் ஆணைத் திருப்திப்படுத்த பெண்ணின் மார்பகங்கள் பெரிதாக இருக்க வேண்டும் என்றொரு நம்பிக்கை ஏராளமான பெண்களிடம் இருந்து வருகிறது. ஆன...\nவிரை வீக்கம் சரியாக இயற்க்கை முறை வீட்டு மருத்துவம் - கழற்சிக்காய் | விளக்கெண்ணை | மிளகு\nதொண்டை சதை வளர்ச்சியை அறுவை சிகிச்சை இல்லாமல் குணமாகும் முறை (டான்சிலிடிஸ் க்யூர்)\nதொண்டை சதை வளர்ச்சியை அறுவை சிகிச்சை இல்லாமல் குணமாகும் முறை (டான்சிலிடிஸ் க்யூர்) - Thondai sathai valarchiyai aruvai sigichai illaamal kun...\nகின்னஸ் சாதனைக்காக முயன்று தன் உயிரை இழந்த பரிதாப ...\nகுழந்தை வளர்ப்பு முறை: கற்றுக் கொள்ள வேண்டியது நாம...\nஉடற்பயிற்ச்சி செய்தவுடன் சாப்பிடக் கூடாத உணவுகள்.....\nFerrari கார் ஓட்டும் 9 வயது சிறுவன், ஜெயிலில் கம்...\n..பாம்பு முடி வெட்டி விடுமா\nமாறி வரும் நமது வாழ்க்கை, உணவு முறை - என் தேசம் என...\nஆழ் துளை கிணற்றில் விழுந்த சிறுவனை எடுக்க அதற்க்கு...\nமுகநூல் வினியின் வினோத சேவை - மனித நேயம்\nதங்கம் மட்டுமே அப்ரிக்காவில் கிட���ப்பதில்லை.\nஏய்...நீ ரொம்ப அசிங்கமாக இருக்கிறாய் - நாராயணசாமி ...\nஎல்லாம் குழந்தைப் பொறந்தா சரியாகிடும்\nT. Rajendarன் எதார்த்தமான பேச்சு..\nஇன்றைய விவசாயத்தின் நிலைமை :: கவிதை\nகோடை வெயிலில் குளிர்பானம் பருகலாமா\nமுதலுதவி: யாருக்காவது தீ பிடித்துக்கொண்டால் என்ன ச...\nTamil History: சென்னை மாகாணத்தின் முதல் முதலமைச்சர...\nஏன் \"Q \" வில் நில்லுங்கள் என சொல்கிறார்கள்..\nமகாத்மா காந்தியை சுட்டுக் கொன்றது யார் தெரியுமா\nபதறிய புது கார் டிரைவர் - தமிழ் ஜோக்\nதிருமணத்திற்கு பின் இவர்கள் என்ன பேசுவார்கள்\n1971 இல் இந்திரா காந்தி்க்கு வந்த கோபம்.\nஒரு சின்ன சோலார் டிஷில் ஊருக்கே மின்சாரம் தரலாம் -...\nவியர்வை நாற்றத்தை போக்க என்ன வழி\nநீங்க வாட்டர் பாட்டிலில் தண்ணீர் குடிப்பவரா\nகையும் களவுமாக பிடிபட்ட Decent தங்க நகை திருடி\nகுழந்தையை தனியாக காரில் விட்டு செல்லாதீர்கள்\nபெருகும் விவாகரத்துகள் - காரணம் என்ன\nதிருக்குறளுக்கு ஓவிய விளக்கம் அளித்து கல்லூரி மாணவ...\nதங்கம் விலை கிடு கிடு உயர்வு...\nவித்தியாசமான கேக் ராஜினாமா கடிதம்\nபாஸ்போர்டை ஆன்லைனில் அப்பளை செய்வது எப்படி\nஅம்மா, தீபாவளிக்கு ஒரு சைக்கிள் வேணும்.. Tamil Jo...\nபுதையல் - தமிழ் குறும்படம் - 9:38mints Play time\nஉணவு சாப்பிட்ட பின் செய்யக் கூடாதவைகள்..\nராஜீவை புலிகள் கொல்லவில்லை ரஷ்ய புலனாய்வு \nஉன்னால் முடியும்டா, உன்னால் முடியவில்லையென்றால் வே...\nTamil Jokes: எங்கம்மாவுக்கு சர்க்கரை வியாதி..\nநாம் தமிழ்நாட்டுத் தமிழர்கள் அல்ல... இனி உலகத் தமி...\nபணம் எப்போது வெறும் கலர் பேப்பராகிறது\n23 மொழிகளில் சரளமாக பேசும் அதிசய அமெரிக்க சிறுவன்....\nபெண்களின் உள்ளாடை தொல்லை இனிமேல் இல்லை...\nஉடல் தானம் செய்வதற்க்கான விதிமுறைகள்\nபானி பூரி விற்கும் ஒலிம்பிக் வெண்கல பதக்க வீராங்கன...\nமுகநூல் பதிவுகளை பற்றிய ஒரு காமெடி அலசல்...\nசிகரெட் பிடிக்கும் பழக்கத்தை அடியோடு மறக்க எளிய வழ...\nசிகரெட் குடித்தால் என்னென்ன நண்மைகள்\nதலைவர் பிரபாகரன் படத்தை வீட்டில் வைத்தபோது...\nTamil Joke: இங்க எங்கேயோ கேமராவை மறைச்சு வச்சிருக்...\nஒரு சாப்ட்வேர் இன்ஜினியரின் விவசாய புரட்சி\nகுழந்தைகளை வெயில் காலங்களில் பாதுகாப்பது எப்படி......\nஆண்களின் வாழ்க்கை மிக எளிதாக இருப்பதர்க்கு காரணம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamil247.info/2013/05/blog-post_31.html", "date_download": "2019-06-24T22:05:20Z", "digest": "sha1:SMPUJMMTDK44RKB7FPSHVMP4FT6THC67", "length": 31502, "nlines": 363, "source_domain": "www.tamil247.info", "title": "பல்லாயிரம்கோடி ரூபாய் விளம்பரங்களில் விளையாடுகிறது. இந்தப்பணம் எங்கே இருந்து வருகிறது..? ~ Tamil247.info", "raw_content": "\nஅறியாமை, நக்கல்ஸ், விழிப்புணர்வு, Awareness, Tamil Jokes\nபல்லாயிரம்கோடி ரூபாய் விளம்பரங்களில் விளையாடுகிறது. இந்தப்பணம் எங்கே இருந்து வருகிறது..\nஅது நடிகைகள்தான் என்று இருந்தது.\nஅது இப்போது அடியோடு மாறிவிட்டது.\nரஜனி, கமல், தவிர மற்ற\nஇப்போது புரட்சி போராட்டத்தை நடத்திக்கொண்டிருக்கிறார்.\nபெற்றவெற்றியால் இப்போது அமிதாப்பச்சனோடு இணைந்து நடித்துவிட்டார்.\nஎன்று விளம்பரவாய்ப்பு வந்தபோதெல்லாம் தட்டிக்கழித்த\nஇப்போது ராகத்தோடு ஒரு நகைக்கடைபெருமையை பாடுகிறார்.\nவிளம்பரப்படங்கள் பக்கம் வராமல் இருந்த\nவெண்மை புரட்சி என்று வேட்டி விளம்பரத்தில்\nஇருவரும் சேர்ந்து ஆடிமாதப்பிரிவையே செல்போன்\nவிளம்பரத்தை விட்டு ஒதுங்கி இருந்த\nவிஜய் ஒரு நகைக்கடையை நல்ல\nகடை என்று சிபாரிசு செய்தார்.\nஇன்றைக்கு விளம்பர உலகின் மோஸ்ட்\nஒரு காப்பி நிறுவனம் சூர்யாமனைவி ஜோதிகாவுக்கு,\nநிறுனத்தின் அத்தனை புதிய திட்டங்களையும்\nபிரபல கூல்டிரிங்சை தானும் குடித்து மற்றவர்களையும் குடிக்கச்சொல்கிறார்.\nபஸ்சில் காதலி கிடைப்பாள் என்கிறார்.\nபார்த்திபன் கொஞ்ச நாளாக ஈமு கோழிக்கறி சாப்பிடச்சொன்னார்.\nஉசிலம்பட்டி உஷா சில்க் முதல்\nசுடர்மணி ஜட்டி விளம்பரம்வரை நடிக்கத்தொடங்கிவிட்டார்கள்.\nசும்மா இருந்து விட முடியுமா..\nவிழுப்புரத்தை தாண்டி நின்றுகொண்டு \"சென்னைக்கு\nஒன்னு வாங்கினா ஒன்னு ஃப்ரீ\"\nஇந்த காலத்தில் விளம்பரம் இல்லாமல்\nஎந்த வியாபாரமும் செய்யமுடியாது என்பதும் உண்மைதான்.\nஅதில் குறைந்த பட்சம் நியாயம்\nஇருக்குமாறு பார்த்துக்கொள்ளவேண்டியது நடிகர்களின் கடமை.\n\"ஒரு பொருளின் தரம்குறித்து பிரச்சினைவந்தாலோ,\nமக்களை ஏதாவது ஒரு வகையில்\nநிறுவனத்துக்கு ஆதரவாக விளம்பரப்படத்தில் நடிப்பவர்களுக்கும் அதில்\nபங்கு உண்டு, அவர்களையும் வழக்கில்\nஇதை நடிகர்கள் கவனதில் கொண்டால்\nஆக இப்படி எல்லா நடிகர்களும்\nஆயிரங்கள் வரை ஆண்டுக்கு பல்லாயிரம்கோடி ரூபாய்\nஎனதருமை நேயர்களே இந்த ' பல்லாயிரம்கோடி ரூபாய் விளம்பரங்களில் விளையாடுகிறது. இந்தப்பணம் எங்கே இருந்து வருகிறது..' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nபல்லாயிரம்கோடி ரூபாய் விளம்பரங்களில் விளையாடுகிறது. இந்தப்பணம் எங்கே இருந்து வருகிறது..\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nலேபிள்கள்: அறியாமை, நக்கல்ஸ், விழிப்புணர்வு, Awareness, Tamil Jokes\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\n என்பதை தெரிந்துகொள்ள உதவும் முக்கிய அறிகுறிகள்\nகொள்ளு ரசம் [சமையல்] - Kollu rasam recipe in Tamil உடல் எடை குறைக்க உதவும் கொள்ளு ரசம் எப்படி செய்யலாம் என காண்போம் கொள்ளு ரசம் செ...\nபெண்களின் மார்பக அளவு பெரியதாக வளர மசாஜ் செய்யும் முறைகள்..\n{Pengal Marbagam perithaga valara Massage} மார்பக மசாஜ் வகைகள்: தாய்லாந்து நாட்டின் பாரம்பரிய மருத்துவ முறை படி மார்பக பகுதியை தொடர்ந்த...\nஉங்க கை நடுங்குதா.. அப்ப, இத படிங்க\n பனி சூழ்ந்த போதில் கடும் குளிரில் உடல் நடுங்குவதைக் கூறலாம். அதே போல சில காய்ச்சல்களும் நடுக்கத்துடன் வருவதுண்டு...\nபெண்கள் மார்பக வளர்ச்சிக்கு உதவும் உடற்பயிற்சிகள்..\n{Pengal Marbagam valara udarpayirchi muraigal} - பெண்கள் மார்பக வளர்ச்சிக்கு உதவும் உடற்பயிச்சிகள்.. வெளிநாட்டு பெண்கள் தன்னை அழகாக காட்டி...\n\"சரியான அரிப்பு\" என்று சொன்னவரது கை பின் பக்கமாகப் போன வேகத்தைப் பார்த்தபோது வேட்டியைப் பிடுங்கி எறிந்து போட்டுச் சொறிவாரோ எனப் ப...\nஆண்களை கவரும் முக்கிய உறுப்பாக பெண்களிடம் இருப்பது எது தெரியுமா..\nஉடலுறவில் ஆணைத் திருப்திப்படுத்த பெண்ணின் மார்பகங்கள் பெரிதாக இருக்க வேண்டும் என்றொரு நம்பிக்கை ஏராளமான பெண்களிடம் இருந்து வருகிறது. ஆன...\nவிரை வீக்கம் சரியாக இயற்க்கை முறை வீட்டு மருத்துவம் - கழற்சிக்காய் | விளக்கெண்ணை | மிளகு\nதொண்டை சதை வளர்ச்சியை அறுவை சிகிச்சை இல்லாமல் குணமாகும் முறை (டான்சிலிடிஸ் க்யூர்)\nதொண்டை சதை வளர்ச்சியை அறுவை சிகிச்சை இல்லாமல் குணமாகும் முறை (டான்சிலிடிஸ் க்யூர்) - Thondai sathai valarchiyai aruvai sigichai illaamal kun...\nபல்லாயிரம்கோடி ரூபாய் விளம்பரங்களில் விளையாடுகிறது...\n இப்படி அநியாயமாக ஏமாந்து போய்��ிட்டேனே..\nநெட்டில்லாத காலத்திலிலேயே என்னாமா சுட்டிருக்காங்கய...\nரிங்டோன் வைப்பதில்கூட எத்தனை நன்மைகள்\n..அதிக நேரம் உட்க்காந்தா உயிருக்கு ஆபத்தா\nநீங்களும் இப்படி நக்கலடிக்களாமே - Part2\nநீங்களும் இப்படி நக்கலடிக்களாமே - Part1\nமிஸ்டர் பீனின் உண்மை சாகசம்...\nஉங்கள் குழந்தை எப்படி வளர்கிறது...\n - தத்துவ ஞானி சாக்ரடீஸ் தந்த பதில்\nதலைவிரித்தாடும் குடி தண்ணீர் பிரச்சனை - என் தேசம் ...\nபெட்ரோல் பங்கில் ஏமாறாமல் இருப்பதற்கு...\nமைல் கல்லில் உள்ள கலரை வைத்து அது எந்த சாலை என்பதை...\nTamil Jokes: சந்தோசமும் இருக்கனும், கஷ்டமும் இருக்...\nஇறக்கை இல்லாத காற்றாலை மின்சாரம் - புதிய விஞ்ஞானம்...\nவங்கிகளால் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் மற்றும...\nமிகவும் சூடாக டீ குடிப்பதால் உணவுக்குழாய் கேன்சர் ...\nசச்சின் டெண்டுல்கரை நமக்கு தெரியும், \"சந்தீப் உண்ண...\nசோப்பு போட்டு குளிப்பவரா நீங்கள்\nமெனோபாஸ்: ஒரு அர்த்தம் புரியாத சர்வே\nஉனக்கு தர என்னிடம் வேறு பணமில்லை\nபண்டைய தமிழர்களின் வரலாற்றுச் சான்றாக பத்து அரண்மன...\nவெயிலில் சென்று வந்தவுடன் வியர்வையோடு குளிக்கலாமா\nவிஷ கடிக்கு செய்யவேண்டிய சரியான முதலுதவிகள்...\nஒரு குழந்தை Vs ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தை வேண்டும்...\nசிவிக் உரிமைகளும் பொது ஜனமும் - என் தேசம் என் மக்க...\nஇதெல்லாம் நீங்க ஏன் எங்கிட்ட சொல்றீங்க\nஎனக்கு ஏன் இங்கிலீஷ் படம் புடிக்கும்னா\nதரிசு நிலத்தில் லாபம் தரும் சோற்றுக்கற்றாழை..\nஇன்னும் கொஞ்ச நாளில் தமிழ்நாட்டில் மொபைல் சார்ஜ் இ...\nஅமெரிக்க போலீசிடம் மாட்டிகொண்ட இந்தியர்...\nமுகேஷ் அம்பானிக்கு ஏன் z பிரிவு பாதுகாப்பு \nமாமன் மச்சானுக்கு விளக்குமாறு அடி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/dr-%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B5%E0%AE%A9/", "date_download": "2019-06-24T22:11:19Z", "digest": "sha1:6KQ24IRFWZPUUET44O7YZ5POCKYBFGLP", "length": 8251, "nlines": 82, "source_domain": "www.trttamilolli.com", "title": "Dr.ரவி அவர்களின் மகன் ரஜீவனின் பிறந்தநாளை முன்னிட்டு அன்னதான நிகழ்வு – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nDr.ரவி அவர்களின் மகன் ரஜீவனின் பிறந்தநாளை முன்னிட்டு அன்னதான நிகழ்வு\nTRT தமிழ் ஒலி வானொலியின் சமூகப்பணியூடாக லண்டன் ரவி அவர்களின் மகன் ரஜீவனின் பிறந்தநாளை முன்னிட்டு ���ேக்கம் தோட்டம் தேக்கம் தோட்டம் மாதர் கிராம அபிவிருத்தி சங்கம் மூலம் தேக்கம் தோட்டம் சிறுவர் கழகத்தின் அங்கத்தினருக்கு அன்னதான நிகழ்வு இடம்பெற்றது.\nசமூகப்பணி Comments Off on Dr.ரவி அவர்களின் மகன் ரஜீவனின் பிறந்தநாளை முன்னிட்டு அன்னதான நிகழ்வு Print this News\nஅரசியல் சமூகமேடை – 30/05/2018 முந்தைய செய்திகள்\nமேலும் படிக்க ஈருறுளிகள் வழங்கும் நிகழ்வு\nசித்திரா பௌர்ணமியை முன்னிட்டு கஞ்சி வழங்கும் நிகழ்வு\nTRT தமிழ் ஒலி சமூகப்பணியூடாக கடந்த 19/04/2019 அன்று ஓமந்தை , புளியங்குளம் ஆகிய இடங்களில் உள்ள இரண்டு ஆலயங்களில்மேலும் படிக்க…\nகிராமப்புற மாணவர்களின் கல்வியில் அனைவரும் கவனம் செலுத்தவேண்டும் – பா. உ. சிவசக்தி ஆனந்தன்\nபுதுவருடத்தை முன்னிட்டு வவுனியா பிரதேச செயலகத்திற்குட்பட்ட வறிய மாணவர்களுக்கு கற்றல் உபகரணம் வழங்கி வைக்கப்பட்டது. இந் நிகழ்வு வவுனியா மாவட்டசிறுவர்மேலும் படிக்க…\nமன்னாரில் பாடசாலை மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டிகள் வழங்கி வைப்பு\nவவுனியா கற்குளம் பகுதி பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு\nமதிய போசனத்திற்கான நிதி உதவி\nவவுனியாவில் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு\nரீ.ஆர்.ரீ வானொலியின் சமூகப் பணிக் குழுவினரின் பங்களிப்புடன் உலர் உணவுப் பொருட்கள் வழங்கல்\nஒளிவிழா நிகழ்வில் கற்றல் உபகரணங்கள் வழங்கல்\nநெடுங்கேணியில் மாணவா்களுக்கான கற்றல் உபகரணம் வழங்கும் நிகழ்வு\nகற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு (வ/கனகராயன் குளம்)\nமாணவர்களுக்கான துவிச்சக்கர வண்டி வழங்கல்\nகல்விக்கான உதவித்தொகை – நன்றிக்கடிதம்\nமு/அம்பாள்புரம் தமிழ் வித்தியாலய மாணவர்களுக்கு ஈருறுளி கையளித்தல்.\nதேவமனோகரன் பிரவீன் அவர்களது 18 வது பிறந்த நாளை முன்னிட்டு உலர் உணவுப்பொருட்கள் வழங்கும் நிகழ்வு\nமதிய உணவு மற்றும் கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு\nதோழர் சுரேந்திரன் அவர்களின் 8ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, உதவி வழங்கல்\n10வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன் .அகிலன் கோசிகன்\n18வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன்.சுதன் சர்மா சிபிவிஸ்டன்\n4வது ஐரோப்பியத் தமிழ் ஆய்வியல் மாநாடு – 2019\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 53 79 59 57\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.wintvindia.com/newsdetails.php?categ_name=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81&news_title=%20%E0%AE%90%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%B2%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%20%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88%205%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%B9%E0%AF%88%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%20%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81%20&news_id=16149", "date_download": "2019-06-24T22:16:50Z", "digest": "sha1:M6F3PXTPGAL77IN5WK2PELZKPHV2VQCT", "length": 17969, "nlines": 122, "source_domain": "www.wintvindia.com", "title": "WIN TV", "raw_content": "\nசாலை விதிமீறல்களில் ஈடுபடும் ஆன்லைன் ஃபுட் டெலிவரி ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் சென்னை பெரு நகர காவல்துறை அதிரடி\nதமிழகத்தில் நீட் தேர்வு எழுதியவர்களில் 48.57% மாணவ, மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்\nசவுத்டாம்னில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது\nஜப்பானில் வரும் ஜூன் 8ஆம் தேதி நடைபெறவுள்ள ஜி20 மாநாட்டில், இந்தியா சார்பில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்க உள்ளார்\nதொழில்நுட்பத்தையும் கடைந்து எடுத்த ராஜராஜ சோழன் கட்டிய பெரியகோயில்\nராமர் ஏன் ராமேஸ்வரத்தில் சிவனுக்கு கோவில் கட்டினார் என்ற சுவாரஸ்ய கதை தெரியுமா உங்களுக்கு\nதிருச்செந்தூர் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்\nசேலத்தில் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவிலில் உலக நன்மைக்காக 1008 பால்குட ஊர்வலம் வெகு விமரிசையாக நடைபெற்றது\nசனி பகவான் பிடித்தால் என்ன செய்வார்\nஜென்ம இரகசியம் மறைவு ஸ்தனாங்களின் மர்மங்கள்\nபரம இரகசியம் --- விதியை வெல்லும் சூட்சுமம்\nதமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் – ஜூன் 28 முதல் ஜூலை 31 வரை நடைபெறும்\nஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு தண்ணீர் – அதிகாரிகள் ஆய்வு\nதிருப்பூர் பின்னலாடைகளுக்கு புவிசார் குறியீடு - வர்த்தகர்கள் கோரிக்கை\nதண்ணீர் பிரச்சனை காரணமாக தனியார் பள்ளிகள் விடுமுறை அளித்தால் கடும் நடவடிக்கை – பள்ளிக் கல்வித் துறை\n60 வயதை கடந்த விவசாயிகளுக்கு ஓய்வூதியம்... மத்திய அரசு அதிரடி\nஸ்டெர்லைட் ஆலை அபாயகரமான நச்சுகளை வெளியேற்றுகிறது - தமிழக அரசு பதில் மனு\nரயில் மூலம் சென்னைக்கு குடிநீர் – 65 கோடி ரூபாய் நிதி ஓதுக்கிடூ\nரிசர்வ் வங்கி துணை கவர்னர் திடீர் ராஜினாமா\nபாஜக தலைமை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்\nபீகாரில் குழந்தைகளுக்கு மூளைக் காய்ச்சல் - பலி எண்ணிக்கை 141 ஆக உயர்வு\n60 வயதை கடந்த விவசாயிகளுக்கு ஓய்வூதியம்... மத்திய அரசு அதிரடி\nஹிமாச்சல் பிரதேசத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து – பலி எண்ணிக்கை 44ஆக உயர்வு\nஇன்று சர்வதேச யோகா தினம் – நாடு முழுவதும் உற்சாக கொண்டாட்டம்\nயோகா நம் கலாச்சாரத்தின் ஒரு அங்கம் – பிரதமர் மோடி பேச்சு\nஇந்தோனேசியாவில் நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 7.5 பதிவு\nதீப்பெட்டி தொழிற்சாலையில் தீ விபத்து – 7 குழந்தைகள் உட்பட 30 பேர் பலி\nநெட்டிசன்களிடம் வசமாய் மாட்டிய பாகிஸ்தான் பிரதமர்\nஜப்பானில் நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கை\nஜப்பானில் ஜி20 மாநாடு – பிரதமர் மோடி, அதிபர் டிரம்ப் பேச வாய்ப்பு\nஇலங்கை தேவாலய குண்டுவெடிப்பு – துபாயில் 5 பேர் கைது\nஇந்தியா தீவிரவாதம் இல்லாத நாடாக இருக்க விருப்பம் – ஷாங்காய் மாநாட்டில் பிரதமர் மோடி உரை\nஉலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் - இங்கிலாந்து அணி அபார வெற்றி\nஉலகக் கோப்பை லீக் தொடர் – ஆஸ்திரேலியா – பாகிஸ்தான் மோதல்\nகாயம் காரணமாக ஷிகர் தவான் விலகல் - ரிஷப் பந்த் அணியில் சேர்ப்பு \nஉலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் - இலங்கை – வங்கதேச அணிகள் மோதல்\nஉலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து – வங்கதேச அணிகள் மோதல்\nஉலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் – இலங்கை அணிகள் மோதல்\nஉலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா – தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதல்\nஹுவாய் ஸ்மார்ட் போன் நிறுவனத்திற்கு அமெரிக்கா தடை\nசந்தையைப் பிடிக்கும் ரெட்மி நோட் 7\nவிண்வெளியில் அதிகரித்துள்ள கழிவுகளால் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு ஆபத்து - நாசா\nஎமிசாட் உட்பட 29 செயற்கைகோள்களுடன் பிஎஸ்எல்வி சி45 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது\nஎமிசாட் செயற்கைகோள் உட்பட 29 செயற்கைகோளுடன் பி.எஸ்.எல்.வி - சி 45 ராக்கெட், நாளை விண்ணில் செலுத்தப்படுகிறது\nவிண்வெளியில் முழுமையாக பெண்கள் மட்டுமே இணைந்து ஸ்பேஸ் வாக் மேற்கொள்வார்கள் என அறிவிக்கப்பட்ட வரலாற்று நிகழ்வு ரத்து\nசாஹோ படத்திற்கு இசையமைக்கும் ஜிப்ரான்\nவைரலாக�� வரும் ஜெயம் ரவியின் கோமாளி பட போஸ்டர்\nமஸ்காரா போடும் அக்ஷய் குமார்; வெளிவந்தது ஹிந்தி காஞ்சனா படத்தின் பஸ்ட் லுக்\nஆர்யா நடிக்கும் மகாமுனி திரைப்படத்தின் டீஸர் வெளியானது\nஆர்யாவின் மகாமுனி டீஸர் நாளை வெளியீடு\nஇந்தியில் பயமறுத்த இருக்கும் காஞ்சனா\nதிரிஷ்யம் பட இயக்குனர் இயக்கத்தில் கார்த்தி, ஜோதிகா\nதஞ்சை - பெரிய கோவில் கொடியேற்றம்\n1930 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 12 ஆம் தேதி - மகாத்மா காந்தி தனது உப்பு சத்தியா கிரகத்தைத் தொடங்கினார்.\n2006ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11ஆம் நாள்\n2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11ஆம் நாள்\nஅருணாசலப் பிரதேசம் தனி மாநிலமாக பிரிக்கப்பட்டது\nமிர் விண்வெளி ஆய்வுமையம் நிறுவப்பட்டது\nஅலெக்ஸாண்டர் சேல்கிரிக் தீவிலிருந்து மீட்கப்பட்டார்\nரா விவகாரத்தில் இலங்கை அரசு மறுப்பு தெரிவித்துள்ளது\nதமிழ்ச்சுவை – வெண்பா : 2\nதமிழ்ச்சுவை - வெண்பா : 1\nதத்தித்தா தூதுதி தாதூதித் தத்துதி துத்தித் துதைதி துதைதத்தா தாதுதி தித்தித்த தித்தித்த தாதெது தித்தித்த தெத்தாதோ தித்தித்த தாது\nஐபிஎல் லீக் ஆட்டத்தில் டெல்லி அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி வென்றது\nஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வெற்றி பெற்றது.\n8 அணிகள் இடையிலான 12-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நேற்றிரவு நடந்த 16-வது லீக் ஆட்டத்தில் ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணியும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோதின. இதில் ‘டாஸ்’ வென்ற ஹைதராபாத் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய டெல்லி அணி தொடக்கம் முதலே ஹைதராபாத் அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பிரித்வி ஷாவு, ஷிகர் தவான் ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அந்த அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் மட்டும் 43 ரன்களை சேர்த்து ஆட்டமிழந்தார். 20ஓவர்கள் முடிவில் அந்த அணி 8 விக்கெட் இழப்புக்கு 129 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனை அடுத்து 130 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் கலமிறங்கிய ஹைதராபாத் அணி 18 புள்ளி 3 ஓ���ர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டியது. இதன் மூலம் புள்ளிப்பட்டியலில் சென்னை அணியை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை ஹைதராபாத் அணி பிடித்துள்ளது.\nஇது தொடர்பான செய்திகள் :\nஉலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் - இங்கிலாந்து அணி அபார வெற்றி\nஉலகக் கோப்பை லீக் தொடர் – ஆஸ்திரேலியா – பாகிஸ்தான் மோதல்\nகாயம் காரணமாக ஷிகர் தவான் விலகல் - ரிஷப் பந்த் அணியில் சேர்ப்பு \nஉலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் - இலங்கை – வங்கதேச அணிகள் மோதல்\nதமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் – ஜூன் 28 முதல் ஜூலை 31 வரை நடைபெறும்\nரிசர்வ் வங்கி துணை கவர்னர் திடீர் ராஜினாமா\nஇந்தோனேசியாவில் நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 7.5 பதிவு\nஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு தண்ணீர் – அதிகாரிகள் ஆய்வு\nபாஜக தலைமை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்\nதிருப்பூர் பின்னலாடைகளுக்கு புவிசார் குறியீடு - வர்த்தகர்கள் கோரிக்கை\nதண்ணீர் பிரச்சனை காரணமாக தனியார் பள்ளிகள் விடுமுறை அளித்தால் கடும் நடவடிக்கை – பள்ளிக் கல்வித் துறை\nபீகாரில் குழந்தைகளுக்கு மூளைக் காய்ச்சல் - பலி எண்ணிக்கை 141 ஆக உயர்வு\nதீப்பெட்டி தொழிற்சாலையில் தீ விபத்து – 7 குழந்தைகள் உட்பட 30 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rcpp19.ru/smuttymoms/ssodethumalakiyamulaipadankal/", "date_download": "2019-06-24T22:55:40Z", "digest": "sha1:HYPYU2TYEYTSU4IQ727LSES5CPJEGSRR", "length": 8714, "nlines": 94, "source_domain": "rcpp19.ru", "title": "சூடேத்தும் அழகிய முலை படங்கள்! - - Tamil Sex Stories - Tamil Kamakathaikal -Tamil Sex Story | rcpp19.ru", "raw_content": "\nசூடேத்தும் அழகிய முலை படங்கள்\nPrevious articleமேட்டர் மூடில் இருக்கும் பொது எடுக்கப்பட்ட அழகிய பெண்களின் படங்கள்\nNext articleகிரிக்கெட் பார்க்க போன வீட்டில் ஆண்டியை அடித்து கிழித்த உண்மை கதை\nசூட்டை கிளப்பும் காம அழகிகளின் முலை படங்கள்\n18 வயது கன்னி பெண்களின் நிர்வாண படங்கள்\nகிராமத்திய நாட்டு கட்டைகளின் சாமான் படங்கள்\nதற்போது இணையத்தை கலக்கும் காமராணியின் கில்மா வீடியோ\nஅத்தை மகளுடன் திருட்டு ஊம்பல்\nகுனிய வைத்து சூத்தில் இடிக்கும் காம வீடியோ\nகாதலி சாமானில் கஞ்சி அடிச்சு ஊத்தும் வீடியோ\nவேலைக்காரி சூடாக செய்யும் வீடியோ\nமாடி வீட்டு மஞ்சுளா ஆண்டி\nrcpp19.ru, rcpp19.ru stories, rcpp19.ru stories in tamil, rcpp19.rustories, rcpp19.rustory, rcpp19.rum கொஞ்ச நேரம் கழித்து என்னை மாற்றி படுக்க சொன்னாள். நானும் நிமிர்ந்து படுத்தேன். அப்படியே அவள் கைகளால் என் கழுத்தில்...\nஅண்ணனும் நானும் முதல் செக்ஸ் கதை\nடேய் இது பெரிய பாவம்டா அண்ணா விடுடா\nமகேஷ் 19 வயது இளைஞன். தென் மாவட்ட வாசி. அவன் பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் 26 வயதான லில்லி ஆண்டி அவள் ஆடிட்டர் கணவர் ஜேம்ஸ். இரு வீட்டார் இடையே நல்ல நட்பு.லில்லி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/council-approves-20-gst-cashback-on-bhim-rupay-transaction-326571.html", "date_download": "2019-06-24T21:44:23Z", "digest": "sha1:Q23KM4IWFKI4DZLVVFZU5UKPCXJF746W", "length": 16255, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "பீம் ஆப், ரூபே கார்டு பண பரிமாற்றத்திற்கு 20% கேஷ்பேக்! ஜிஎஸ்டி கவுன்சில் அசத்தல் முடிவு! | Council approves 20% GST cashback on BHIM, Rupay transactions - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n4 hrs ago கூட்டணி அரசு கவிழ்ந்தாலும் கர்நாடகத்தில் 100% தேர்தல் நடைபெறாது.. மத்திய அமைச்சர் உறுதி\n5 hrs ago தமிழக விவசாயிகளின் வாழ்க்கையோடு விளையாடும் விபரீத முயற்சி. கர்நாடக அரசுக்கு ஸ்டாலின் கண்டனம்\n6 hrs ago 24 மணி நேரத்தில் 10 செயின் பறிப்பு சம்பவங்கள்.. தலைநகர் சென்னையை அலற விடும் கொள்ளையர்கள்\n6 hrs ago \"யோவ்.. எதுக்கு வீடியோ எடுக்கிறே.. செய்தியாளரின் செல்போனை பறித்து தாக்கிய ஈரோடு எம்எல்ஏ மகன்\nSports ஒரு அரைசதம் + 5 விக்கெட்.. ஆப்கானிஸ்தானை ஓட ஓட விரட்டிய ஆல்-ரவுண்டர்.. எளிதாக வென்ற வங்கதேசம்\nFinance என்னாது தண்ணீர் பற்றாக்குறையால்.. ஏற்றுமதி குறையுமா.. கடுப்பில் ஏற்றுமதியாளர்கள்\nAutomobiles பிஎம்டபிள்யூ விரைவில் களமிறக்கபோகும் புதிய எஸ்யூவி மாடல் இதுதான்... எப்போது தெரியுமா...\nLifestyle டிவி ஓடிக்கொண்டிருக்கும் போது தூங்குபவரா நீங்கள்\nMovies Super sister programme: அம்மா சாப்பாடு ரெடி பண்ணி குடுத்துடறாங்க என் நடிப்பை பார்க்கறாங்க\nTechnology ரூ.30,000 பரிசு வழங்கும் ஆதார் போட்டி ஈஸியா வெற்றி பெற டிப்ஸ் இதோ\nEducation அண்ணா பல்கலை: பொறியியல் கல்லூரிகளில் குறைக்கப்பட்ட இடங்களின் விபரம் வெளியீடு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபீம் ஆப், ரூபே கார்டு பண பரிமாற்றத்திற்கு 20% கேஷ்பேக் ஜிஎஸ்டி கவுன்சில் அசத்தல் முடிவு\nடெல்லி: பீம் ஆப் மற்றும் ரூபே கார்டுகள் மூலம் செய்யப்படும் வர்த்தக பரிமாற்றத்திற்கு ஊக்கம் அளிப்பதற்கு மாநில அரசுகள் வெள்ளோட்ட அடிப்படையில் கேஷ்பேக் வழங்க வேண்டும் என்று ஜிஎஸ்டி கவுன்சிலில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று மத்திய நிதி அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.\nடெல்லியில் இன்று 29ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் கோயல் தலைமையில் நடைபெற்றது.\nதமிழகத்தின் சார்பில் நிதி அமைச்சர் ஜெயக்குமார் உட்பட அனைத்து மாநில நிதி அமைச்சர்களும் இதில், பங்கேற்றனர்.\nஇந்த கூட்டத்தின் போது சிறு தொழில்கள், மற்றும் வணிகர்கள் பிரச்சினை குறித்து அதிகமாக ஆலோசனை செய்யப்பட்டது. மத்திய நிதித்துறை இணையமைச்சர் பிரதாப் சுக்லா தலைமையில் அமைச்சர்கள் குழு ஒன்றை ஏற்படுத்தி சிறு தொழிலதிபர்களுக்கும், சிறு தொழில்துறைக்கும் ஏற்படும் சிக்கல்கள் குறித்து ஆய்வு செய்வதற்கு முடிவு செய்யப்பட்டது.\nபின்னர் நிருபர்களிடம் பேசிய பியூஸ் கோயல், பீம் ஆப் மற்றும் ரூபே கார்டு மூலமாக வர்த்தக பரிமாற்றத்தை ஊக்குவிக்கும் விதமாக பணத்தை செலுத்துவோருக்கு ஜிஎஸ்டி வரி மதிப்பில் 20 சதவிகிதத்தைக் கேஷ் பேக் ஆக திருப்பி அளிக்கும் திட்டத்தை நடைமுறைப் படுத்தலாம் என திட்டமிட்டுள்ளோம்.\nஅதிகபட்சமாக ஒரு பரிமாற்றத்திற்கு நூறு ரூபாய் கேஷ் பேக் திரும்ப அளிக்கலாம். இதை மாநில அரசுகள் வெள்ளோட்ட, அடிப்படையில் செய்ய வேண்டும். இவ்வாறு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. அடுத்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் செப்டம்பர் 28 29ம் தேதிகளில் கோவாவில் நடைபெற உள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஜி.எஸ்.டி.யை எளிமையாக்க… தொழில் முனைவோருகாக தனி இலாகா… காங்., வாக்குறுதி\nநாடாளுமன்றத்தில் பாஜக அரசை விமர்சித்து பேசிய தம்பிதுரையின் கருத்து தவறல்ல- குழப்பும் ஜெயக்குமார்\nதிருப்பூருக்கு வர்றது இருக்கட்டும்.. என்ன பேசப் போகிறார் மோடி.. எதிர்பார்ப்பில் மக்கள்\nஜிஎஸ்டி காம்போசிஷன் ஸ்கீம் ரூ.1.5 கோடியாக உயர்வு - சிறு, குறு, நடுத்தர வணிகர்கள் ஹேப்பி\nஜிஎஸ்டி வரிச்சலுகையால் மத்திய அரசுக்கு எத்தனை கோடி இழப்பு தெரியுமா\nஜிஎஸ்டி வரி விலக்கு வரம்பு ரூ.40 லட்சமாக உயர்வு.. சிறு வணிகர்களுக்கு மத்திய அரசு பம்பர் பரிசு\nஜிஎஸ்டி மாதாந்திர ரிட்டன் தாக்கல் செய்ய தடுமாறும் நிறுவனங்கள்- மத்திய அரசு புள்ளிவிபரம்\nஅடுக்குமாடி வீடு வாங்குவோருக்கு ஒரு நல்ல செய்தி.. ஜிஎஸ்டி வரி 5 சதவ���தமாக குறைகிறது\nஜிஎஸ்டி வரி வசூல் டிசம்பரில் ரூ.94,726 கோடியாக சரிவு- ஒரு லட்சம் கோடி இலக்கை எட்டுமா\nநியூ இயரில் ஒரு ஹேப்பி நியூஸ்.. டிவி, கம்ப்யூட்டர்களின் விலை குறைகிறது.. இன்று அமல்\n2018-19 ஏப்ரல்-அக்டோபரில் ரூ.38,896 கோடி ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு - லோக்சபாவில் தகவல்\nரூ. 73 லட்சம் சேவை வரி, அபராதம் கட்டாத நடிகர் மகேஷ் பாபு… வங்கி கணக்குகள் முடக்கம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/kerala-chief-minister-goes-america-treatment-328816.html", "date_download": "2019-06-24T21:52:50Z", "digest": "sha1:AKKTSN7HRP2NN6BUSUNHJECPO34MYMVK", "length": 16689, "nlines": 211, "source_domain": "tamil.oneindia.com", "title": "சிகிச்சைக்காக மனைவியுடன் அமெரிக்கா சென்றார் பினராயி விஜயன் | Kerala Chief Minister goes to America for treatment - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n5 hrs ago கூட்டணி அரசு கவிழ்ந்தாலும் கர்நாடகத்தில் 100% தேர்தல் நடைபெறாது.. மத்திய அமைச்சர் உறுதி\n5 hrs ago தமிழக விவசாயிகளின் வாழ்க்கையோடு விளையாடும் விபரீத முயற்சி. கர்நாடக அரசுக்கு ஸ்டாலின் கண்டனம்\n6 hrs ago 24 மணி நேரத்தில் 10 செயின் பறிப்பு சம்பவங்கள்.. தலைநகர் சென்னையை அலற விடும் கொள்ளையர்கள்\n7 hrs ago \"யோவ்.. எதுக்கு வீடியோ எடுக்கிறே.. செய்தியாளரின் செல்போனை பறித்து தாக்கிய ஈரோடு எம்எல்ஏ மகன்\nSports ஒரு அரைசதம் + 5 விக்கெட்.. ஆப்கானிஸ்தானை ஓட ஓட விரட்டிய ஆல்-ரவுண்டர்.. எளிதாக வென்ற வங்கதேசம்\nFinance என்னாது தண்ணீர் பற்றாக்குறையால்.. ஏற்றுமதி குறையுமா.. கடுப்பில் ஏற்றுமதியாளர்கள்\nAutomobiles பிஎம்டபிள்யூ விரைவில் களமிறக்கபோகும் புதிய எஸ்யூவி மாடல் இதுதான்... எப்போது தெரியுமா...\nLifestyle டிவி ஓடிக்கொண்டிருக்கும் போது தூங்குபவரா நீங்கள்\nMovies Super sister programme: அம்மா சாப்பாடு ரெடி பண்ணி குடுத்துடறாங்க என் நடிப்பை பார்க்கறாங்க\nTechnology ரூ.30,000 பரிசு வழங்கும் ஆதார் போட்டி ஈஸியா வெற்றி பெற டிப்ஸ் இதோ\nEducation அண்ணா பல்கலை: பொறியியல் கல்லூரிகளில் குறைக்கப்பட்ட இடங்களின் விபரம் வெளியீடு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசிகிச்சைக்காக மனைவியுடன் அமெரிக்கா சென்றார் பினராயி விஜயன்\nதிருவனந்தபுரம்: தன்னுடைய உடல்நல சிகிச்சைக்காக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்,மனைவியுடன் அமெரிக்கா புறப்பட்டு சென்றுள்ளார்.\nகடந்த மார்ச் மாதம், பினராயி விஜயனுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதனால் சென்னை அப்போலோவில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.\nசிகிச்சையின்போது, அமெரிக்காவின் மின்னெசோட்டா மாநிலத்தில் உள்ள மேயோ கிளினிக் மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை பெற வேண்டும் என அப்போலோ மருத்துவர்கள் பினராயி விஜயனிடம் தெரிவித்திருந்தனர். அதற்காக அமெரிக்கா செல்லவும் கடந்த மாதம் தயாராக இருந்தார்.\nஆனால் அந்த சமயத்தில்தான் கேரளாவில் வெள்ளம் வந்து பெரும் நெருக்கடி ஏற்பட்டுவிட்டது. இதனால் மாநில மக்களின் நிலையை உணர்ந்த பினராயி விஜயன் அமெரிக்கா போவதை தள்ளி வைத்தார். கேரளாவை மீண்டும் பழையபடி இயல்பு நிலைக்கு கொண்டு வர பெரும் சிரமம் எடுத்துகொண்டார். அதன்படி தற்போது அம்மாநிலமும் இயல்பு நிலைக்கு வந்து கொண்டிருக்கிறது.\nஇதையடுத்து, செப்டம்பர் 3-ம் தேதி அதாவது நாளை மருத்துவ சிகிச்சைக்கு அமெரிக்கா செல்ல முடிவெடுத்தார். அதற்காக கேரள ஆளுநர் சதாசிவத்தை நேரில் சந்தித்து, மாநிலத்தில் நடைபெற்று வரும் நிவாரணம் மற்றும் மறுசீரமைப்பு பணிகள் தொடர்பாக அவருடன் ஆலோசனை நடத்தினார்.\n3 வாரங்கள் தங்கி சிகிச்சை\nஇந்நிலையில், அறிவிக்கப்பட்ட தேதிக்கு ஒருநாள் முன்னதாகவே இன்று பினராயி விஜயன் அமெரிக்கா புறப்பட்டு சென்றார்.அவருடன் அவரது மனைவியும் உடன் சென்றுள்ளார். அமெரிக்காவில் 3 வாரங்கள் தங்கியிருந்து முதல்வர் சிகிச்சை பெறுகிறார் என கூறப்படுகிறது. பினராயி விஜயன் திரும்பி வரும்வரை அவரது இலாகா பொறுப்புகளை தொழிற்சாலைகள் துறை மந்திரி இ.பி. ஜெயராஜன் கவனித்து கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசென்னைக்கு நகரும் மேக கூட்டங்கள்... மழை எங்கே பெய்யும்.. தமிழ்நாடு வெதர்மேன் விளக்கம்\nசென்னையில் மீண்டும் ஒரு ஜில் ஜில் மழை.. ஆங்காங்கே.. மக்கள் செம ஹேப்பி\nஉலகம் எங்க போகுது... இளைஞனை 2 ஆண்டுகளாக பலாத்காரம் செய்த 45 வயது ஆண்ட்டி\nகேரளா மாநிலம் தர முன்வந்த 20 லட்சம் லிட்டர் தண்ணீரை வாங்காதது ஏன்.\nகேரளாவின் 20 லட்சம் லிட்டர் தண்ணீரை பெற மறுத்தோமா \nஆஹா.. வந்துருச்சுய்யா.. சென்னையை முத்தமிட்ட முதல் மழை.. மண்மணத்தில் மயங்கிய மக்கள்\nகேர��� கடற்கரையில் காணாமல் 243 பேர்.. பின்னணி என்ன.. போலீஸ் கூறும் அதிரவைக்கும் காரணம்\nசட்டவிரோத படகு பயணம்.. 243 பயணிகளின் நிலை என்ன.. 5 மாதங்களாக பரிதவிப்பில் குடும்பத்தினர்\nஅய்யா மழையை பாத்தீங்களா.. கடைசியா கேரளா வந்துச்சு.. அப்புறம் காணாமபோச்சு.. மோசமான அபாயத்தில் இந்தியா\nமேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு... வானிலை ஆய்வு மையம்\nதமிழகத்தில் நிபா வைரஸ் தாக்குதல் கேரளாவில் இருந்து வந்தவருக்கு தீவிர சிகிச்சை\nவெப்பநிலை இயல்பைவிட 4 - 5 டிகிரி செல்சியஸ் அதிகமாகும்... வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkerala america treatment கேரளா அமெரிக்கா சிகிச்சை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/canada-pm-justin-trudeau-welcomes-syria-refugees-312863.html", "date_download": "2019-06-24T22:22:56Z", "digest": "sha1:BE7UI3HUR7DYAQWGUZ2T32FRMNFFD2PY", "length": 17124, "nlines": 213, "source_domain": "tamil.oneindia.com", "title": "இனி நீங்கள் பாதுகாப்பாக இருப்பீர்கள்.. சிரியா அகதிகளுக்கு இடம் கொடுத்த கனடா பிரதமர் | Canada PM Justin Trudeau welcomes Syria refugees - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n5 hrs ago கூட்டணி அரசு கவிழ்ந்தாலும் கர்நாடகத்தில் 100% தேர்தல் நடைபெறாது.. மத்திய அமைச்சர் உறுதி\n6 hrs ago தமிழக விவசாயிகளின் வாழ்க்கையோடு விளையாடும் விபரீத முயற்சி. கர்நாடக அரசுக்கு ஸ்டாலின் கண்டனம்\n7 hrs ago 24 மணி நேரத்தில் 10 செயின் பறிப்பு சம்பவங்கள்.. தலைநகர் சென்னையை அலற விடும் கொள்ளையர்கள்\n7 hrs ago \"யோவ்.. எதுக்கு வீடியோ எடுக்கிறே.. செய்தியாளரின் செல்போனை பறித்து தாக்கிய ஈரோடு எம்எல்ஏ மகன்\nSports ஒரு அரைசதம் + 5 விக்கெட்.. ஆப்கானிஸ்தானை ஓட ஓட விரட்டிய ஆல்-ரவுண்டர்.. எளிதாக வென்ற வங்கதேசம்\nFinance என்னாது தண்ணீர் பற்றாக்குறையால்.. ஏற்றுமதி குறையுமா.. கடுப்பில் ஏற்றுமதியாளர்கள்\nAutomobiles பிஎம்டபிள்யூ விரைவில் களமிறக்கபோகும் புதிய எஸ்யூவி மாடல் இதுதான்... எப்போது தெரியுமா...\nLifestyle டிவி ஓடிக்கொண்டிருக்கும் போது தூங்குபவரா நீங்கள்\nMovies Super sister programme: அம்மா சாப்பாடு ரெடி பண்ணி குடுத்துடறாங்க என் நடிப்பை பார்க்கறாங்க\nTechnology ரூ.30,000 பரிசு வழங்கும் ஆதார் போட்டி ஈஸியா வெற்றி பெற டிப்ஸ் இதோ\nEducation அண்ணா பல்கலை: பொறியியல் கல்லூரிகளில் குறைக்கப்பட்ட இ��ங்களின் விபரம் வெளியீடு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇனி நீங்கள் பாதுகாப்பாக இருப்பீர்கள்.. சிரியா அகதிகளுக்கு இடம் கொடுத்த கனடா பிரதமர்\nசிரியா மக்களுக்கு உதவும் கனடா- வீடியோ\nடமாஸ்கஸ்: சிரியாவில் இருந்து வரும் அகதிகளுக்கு கனடாவில் இடம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. முதல்கட்டமாக நிறைய அகதிகள் அந்த நாட்டில் குடியுரிமை பெற்று இருக்கிறார்கள். இதுகுறித்து கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பேசி இருக்கிறார்.\nசிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சியாளர் படை போராடி வருகிறது. சிரியாவில் அரசுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே சண்டை நடைபெற்று வருகிறது.\nஇந்த போர் தற்போது உச்ச நிலையை அடைந்து இருக்கிறது. சிரியாவில் நடந்து வரும் ராணுவ தாக்குதல் காரணமாக கடந்த 10 நாட்களில் மட்டும் இதுவரை 800 பேர் மரணம் அடைந்து இருக்கிறார்கள்.\nஇதுவரை முதற்கட்டமாக கடந்த டிசம்பர் மாதம் 300 பேரு, கடந்த இரண்டு மாதங்களில் 500க்கும் அதிகமானவர்களுக்கு அந்த நாட்டில் குடியேறி இருக்கிறார்கள். இவர்களுக்காக எளிதாக விசா, குடியுரிமை பெற வசதி செய்யப்பட்டு இருக்கிறது. இதற்காக விதியில் சில மாற்றங்கள் செய்யப்படும் என்று கூறப்பட்டு இருக்கிறது.\nஅதேபோல் இவர்களை பற்றி தகவலை பகிர்ந்து கொள்ள கடந்த டிசம்பர் மாதமே 'வெல்கம் டூ கனடா' என்ற ஹேஷ்டேக்கும் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதில் அந்நாட்டு அதிகாரிகள் பலர் டிவிட் செய்து வருகிறார்கள். அதேபோல் அகதிகளாக நாட்டிற்குள் வரும் மக்களும் டிவிட் செய்து வருகிறார்கள்.\n2015ல் இருந்தே கனடா இது போன்ற அகதிகளுக்கு வீடு அளித்து வருகிறது. அதேபோல் பல சிரியா அகதிகள் தங்களுக்கு கனடாவில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஜஸ்டின் என்று கனடா பிரதமர் பெயர் வைத்து இருக்கிறார்கள். இவர்களுக்கு படிக்கவும் வசதி செய்து கொடுக்கப்பட்டு இருக்கிறது.\nஇதுகுறித்து ஜஸ்டின் அந்நாட்டு புதிய குடிமக்களிடம் பேசினார். அப்போது ''இது எங்கள் நாடு மட்டும் இல்லை. இனி உங்கள் நாடும். இனி நீங்கள் பாதுகாப்பாக இருப்பீர்கள்'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசிரியா அகதிகள் முகாமில் பிறந்த ஐஎஸ்ஐஎஸ் பெண் தீவிரவாதியின் குழந்தை மரணம்\nசிரியாவில் வலுக்கும் அல் கொய்தா தீவிரவாத தாக்குதல்… 120 பேர் பலி\nடொனால்ட் டிரம்புடன் மோதல்: பதவியை திடீர் ராஜினாமா செய்த அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர்\nசிரியாவில் வீழ்ந்தது ஐஎஸ்ஐஎஸ்.. அறிவித்தார் டொனால்ட் ட்ரம்ப்.. அமெரிக்க படைகள் வாபஸ்\nசிரியா போரில் 'மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள்' - ஐ.நா. குற்றச்சாட்டு\nசிரியா மீது மீண்டும் தாக்குதல் நடத்திய ரஷ்யா.. ஒரே நாளில் 44 பேர் பலி\nசிரியா 'ரசாயன' தாக்குதல்: ஒருவழியாக ஆய்வு செய்த நிபுணர் குழு\nசிரியாவின் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல்.. மிஷன் சக்சஸ் என சந்தோசமாக டிவிட் செய்த டிரம்ப்\nஅமெரிக்கா தலைமையில் பிரிட்டன், பிரான்ஸ் நாடுகள் சிரியா மீது தாக்குதல்\nசிரியாவின் அரசு விமான படைத்தளத்தில் அமெரிக்கா தாக்குதல்.. 100க்கும் மேற்பட்டோர் பலி\n” 2,700 ஆண்டுகளுக்கு முந்தைய ஆருடம்\nசிரியா அரசுக்கு ஆதரவாக சென்ற ரஷ்ய விமானம் விபத்து.. 32 பேர் பலி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsyria bomb russia america terrorist சிரியா மரணம் ரஷ்யா அமெரிக்கா தீவிரவாதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/producer-archana-kalpathi-and-kjr-studios-wishes-to-sivakarthikeyan-for-sk17-movie-with-lyca-and-vignesh-shivan/articleshowprint/68519959.cms", "date_download": "2019-06-24T21:40:26Z", "digest": "sha1:QFFYADQVLCCEHUP5BM2PRDG36KJ6REGX", "length": 9089, "nlines": 18, "source_domain": "tamil.samayam.com", "title": "இந்த கூட்டணி நல்லாவே இருக்குப்பா: சிவகார்த்திகேயனுக்கு பிரபலங்கள் வாழ்த்து!", "raw_content": "\nவிக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் 17ஆவது படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க முன்வந்துள்ளதைத் தொடர்ந்து டுவிட்டரில் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். சீமராஜா படத்தைத் தொடர்ந்து வரிசையாக பல படங்களில் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள படம் மிஸ்டர் லோக்கல். இப்படத்தை இயக்குனர் ராஜேஷ் இயக்கியுள்ளார். ஞானவேல் ராஜா இப்படத்தை தயாரிக்கிறார்.\nஇப்படத்தில் இவருக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துள்ளார். மேலும், யோகி பாபு, ராதிகா சரத்குமார், ஆர்.ஜே.பாலாஜி, சதீஷ், ரோபோ சங்கர், பிரகாஷ் ராஜ் ஆகியோர் உள்பட ஏராளமான பிரபலங்கள் நடித்துள்ளனர். மிஸ்டர் லோக்கல் ச���வகார்த்திகேயனின் 13 ஆவது படம் என்பது குறிப்பிடத்தக்கது. 14ஆவது படத்தை இயக்குனர் ரவிக்குமார் இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஇந்த நிலையில், 16 ஆவது படத்தை மெரினா இயக்குனர் பாண்டிராஜ் இயக்குகிறார் என்றும், இப்படத்தை கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பதாகவும் அண்மையில், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இதற்கு முன்னதாக, மெரினா மற்றும் கேடி பில்லா கில்லாடி ரங்கா என்ற படத்தில் பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார்.\nஇப்படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனின் 15ஆவது படத்தை விஷாலின் இரும்பும்திரை புகழ் பிஎஸ் மித்ரன் இயக்குகிறார் என்று ஏற்கனவே அறிவிப்பு வெளியான நிலையில், இப்படத்திற்கு ஹீரோ என்று டைட்டில் வைத்துள்ளனர். அதோடு, இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 13ம் தேதி பூஜையுடன் தொடங்கியது. மேலும், இப்படத்தை ஐரா படத்தை தயாரித்த கேஜேஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கல்யாணி ப்ரியதர்ஷன் நடிக்கிறார். இப்படத்தின் மூலம் கல்யாணி ப்ரியதர்ஷன் தமிழில் அறிமுகமாகிறார். மேலும், ஆக்‌ஷன் கிங் அர்ஜூன், இவானா (நாச்சியார்) ஆகியோர் பலர் நடிக்கின்றனர். ஜார்ஜ் சி வில்லியம்ஸ் படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். ரூபன் எடிட்டிங் செய்கிறார். யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த நிலையில், தற்போது சிவகார்த்தியேகனின் 17 ஆவது படம் தொடர்பான முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, எஸ்கேயின் 17ஆவது படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்குகிறார் என்று ஏற்கனவே அறிந்த ஒன்று தான். இந்த நிலையில், இப்படத்தை லைகா புரோடக்‌ஷன்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க முன்வந்துள்ளது. அதோடு, இப்படத்தின்று அனிருத் இசையமைக்கிறார் என்றும் கூறப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், வரும் ஜூலை மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி வரும் 2020ம் ஆண்டு படம் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த நிலையில், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயனின் 17ஆவது படத்தை லைகா புரோடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பதைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.\nஅந்த வகையில், தளபதி 63 படத்தை தயாரிக்கும் ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி எஸ்கே 17 படக்குழுவிற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இவரைத் தொடர்ந்து விஸ்வாசம் படத்தை வெளியிட்ட கேஜேஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம், இயக்குனருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://time.is/ta/CT", "date_download": "2019-06-24T22:18:24Z", "digest": "sha1:ON6MXVTUASCJFQ767WU7DRHCGT2DVR3Q", "length": 3949, "nlines": 93, "source_domain": "time.is", "title": "Central Time - exact time now", "raw_content": "\nதிங்கள், ஆனி 24, 2019, கிழமை 26\nCentral Time இன் நேரத்தை நிலையாக்கு\nமற்ற மண்டல நேரத்துடன் ஒப்பிடுக\nTime.is - ஏதாவது மண்டலத்தின் சரியான நேரம்\nTime.is எந்த மண்டலத்துக்குமான சரியான, உத்தியோகபூர்வமான அணுக் கடிகார நேரத்தை (7 மில்லியன் இடங்களுக்கு அதிகமாக) 51 மொழிகளில் காண்பிக்கிறது.\nதன்னியக்கமான தொடர்பு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பாவனைக்கு cookies, Javascript கட்டாயம் வேண்டும்.\nபதிப்புரிமை © 2009-2019 Digitz.no. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/nayanthara-vignesh-shivan-romance-photos-viral/", "date_download": "2019-06-24T21:16:40Z", "digest": "sha1:MLBYMSDPAYR2VTCGBDZILSGEMZ733G5Y", "length": 8220, "nlines": 96, "source_domain": "www.cinemapettai.com", "title": "காதலர் தினத்தில் விக்னேஷ் சிவனுக்கு நயன்தாரா கொடுத்த முத்தம்.! அதுவும் எந்த இடம் தெரியுமா.! வைரலாகும் புகைப்படம் - Cinemapettai", "raw_content": "\nகாதலர் தினத்தில் விக்னேஷ் சிவனுக்கு நயன்தாரா கொடுத்த முத்தம். அதுவும் எந்த இடம் தெரியுமா. அதுவும் எந்த இடம் தெரியுமா.\nகாதலர் தினத்தில் விக்னேஷ் சிவனுக்கு நயன்தாரா கொடுத்த முத்தம். அதுவும் எந்த இடம் தெரியுமா. அதுவும் எந்த இடம் தெரியுமா.\nகாதலர் தினத்தில் விக்னேஷ் சிவனுக்கு நயன்தாரா கொடுத்த முத்தம்.\nநடிகை நயன்தாரா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் இவரை தற்போது லேடி சூப்பர் ஸ்டார் என்றுதான் அழைக்கிறார்கள், மேலும் நயன்தாரா விக்னேஷ் சிவனை காதலிக்கிறார் என்பது ஊரறிய தெரியும் உண்மை.\nஇவர்கள் இருவரும் அடிக்கடி தாங்கள் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு அதனை உறுதி செய்து கொண்டே இருப்பார்கள் அதுமட்டுமல்லாமல் படப்ப���டிப்பு இல்லாத நேரத்தில் இவர்கள் இருவரும் அடிக்கடி வெளிநாடு சுற்றுலா செல்வார்கள்.\nஇந்த நிலையில் பிப்ரவரி 14 அன்று இவர்கள் காதலை உறுதி செய்யும் விதமாக ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இருவருமே, அந்த புகைப்படத்தில் நயன்தாரா விக்னேஷ் சிவனுக்கு முத்தம் கொடுப்பது போல் இருக்கிறது இதோ அந்த புகைப்படம்.\nRelated Topics:தமிழ் செய்திகள், நயன்தாரா, விக்னேஷ் சிவன், விக்னேஷ்சிவன் நயன்தாரா\nபிக் பாஸ் 3-ல் கலந்து கொள்ளும் பிரபலங்கள்.. சரியான ஆட்களைத்தான் தேர்வு செய்திருக்கிறார்கள்.\nகமல் நடித்த படங்களிலேயே அவருக்கு பிடிக்காத படம் இதுதானம்.. ஆனால் படம் மரண ஹிட்\nநடிகர்கள் டைரக்ட் செய்து படுதோல்வி அடைந்த படங்கள்.. இனி அந்த தவறை பண்ணவே மாட்டார்கள்\nகுளித்துக் கொண்டே முத்தம் கொடுக்கும் நயன்தாரா.\nஷாலு ஷம்முவை ஒரு லட்சத்திற்கு அழைத்த நபர்.. ஆதாரத்துடன் வெளியிட்ட வைரல் புகைப்படம்\nஇந்தியாவில் பெட்ரோல் பைக்குகளுக்கு தடை.. இ-பைக் சட்டம்.. அடேங்கப்பா இது நம்ம லிஸ்டிலேயே இல்லையே\nதமிழகத்திற்கு ஆதரவாக கர்நாடகா முதல்வர்.. காவிரி தண்ணீர் உறுதி.. வரலாற்றை உடைத்தார் குமாரசாமி\nஇனி உங்களை கேட்க மாட்டோம்.. நாங்களே தூக்கிடுவோம்.. அடிச்சான் பாரு நம்ம சுந்தர் பிச்சை\nமொட்டை மாடியில் டவலுடன் போஸ் கொடுத்த கீர்த்தி சுரேஷ்.\nகுயின்ஸ் லேண்டை தொடர்ந்து மீண்டும் ஒரு ராட்டினம் அறுந்து விழுந்தது.. கத்தி கதறும் மக்கள் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Cinema/CineHistory/2018/04/25221236/1159046/cinima-history-balachandar.vpf", "date_download": "2019-06-24T22:44:21Z", "digest": "sha1:3DLXEBIULOMWFJI7GBET76KD3PUYTEHF", "length": 24808, "nlines": 207, "source_domain": "www.maalaimalar.com", "title": "பாலசந்தர் டைரக்ஷனில் படமாகியது சிவசங்கரியின் 47 நாட்கள் || cinima history, balachandar", "raw_content": "\nசென்னை 25-06-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபாலசந்தர் டைரக்ஷனில் படமாகியது சிவசங்கரியின் 47 நாட்கள்\nபிரபல எழுத்தாளர் சிவசங்கரியின் \"47 நாட்கள்'' என்ற நாவல், கே.பாலசந்தர் டைரக்ஷனில் படமாகியது. இதில், சிரஞ்சீவி (இன்றைய தெலுங்குப் பட உலகின் சூப்பர் ஸ்டார்) கதாநாயகனாக அறிமுகம் ஆனார்.\nபிரபல எழுத்தாளர் சிவசங்கரியின் \"47 நாட்கள்'' என்ற நாவல், கே.பாலசந்தர் டைரக்ஷனில் படமாகியது. இதில், சிரஞ்சீவி (இன்றைய தெலுங்குப் பட உலகின் சூப்பர் ஸ்டார்) கதாநாயகனாக அறிமுகம் ஆனார்.\nபிரபல எழுத்தாளர் சிவசங்கரியின் \"47 நாட்கள்'' என்ற நாவல், கே.பாலசந்தர் டைரக்ஷனில் படமாகியது. இதில், சிரஞ்சீவி (இன்றைய தெலுங்குப் பட உலகின் சூப்பர் ஸ்டார்) கதாநாயகனாக அறிமுகம் ஆனார்.\nவெளிநாட்டில் வசிப்பவர்கள், தமிழ்நாட்டுக்கு வந்து நல்லவர்கள் போல் நடித்து அழகிய பெண்களை திருமணம் செய்து அழைத்து செல்வது, பிறகு சித்ரவதை செய்து விரட்டி விடுவது பற்றிய செய்திகள் அவ்வப்போது பத்திரிகைகளில் வெளியாகின்றன அல்லவா\nஇதை மையமாக வைத்து, ஏற்கனவே எழுத்தாளர் சிவசங்கரி \"47 நாட்கள்'' என்ற நாவலை எழுதினார். இது, பாலசந்தர் டைரக்ஷனில் 1981-ல் படமாக வெளிவந்தது.\n\"முதன் முதலாக பாலசந்தரை சந்தித்த நிமிஷத்தில் கொஞ்சம் சந்தோஷம், கொஞ்சம் பயம், கொஞ்சம் படபடப்பு என்று நான் அவஸ்தை பட்டுக் கொண்டிருந்தது நிஜம்.\nநான் எழுதிய \"47 நாட்கள்'' கதையை பாலசந்தர் திரைப்படமாக்கப்போகிறார் என்ற சந்தோஷம், இத்தனை பெரிய டைரக்டருக்கு சமமாய் உட்கார்ந்து விவாதிக்கப் போகிற அளவிற்கு சினிமாவைப் பற்றி எனக்கு என்ன தெரியும் என்ற பயம், படபடப்பு. ஆனால் அந்த பயமும், படபடப்பும் சரியாய் இரண்டு நிமிடங்களில் மாயமாய் மறைந்து போனதுதான் ஆச்சரியம்.\nதன்னோடு பேசுபவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர்களைப் பரவசத்தில் ஆழ்த்துவது என்பது சிலருக்கு மட்டுமே சாத்தியமான காரியம். என்னைப் பொறுத்தவரையில், அந்த சிலரில் பாலசந்தரையும் நான் சேர்க்க விரும்புகிறேன்.\nபாலசந்தர் என்னிடம், \"47 நாட்கள் ரொம்பவும் பிரபலமான கதை. நான் அதைப்படம் எடுக்கும்போது ரொம்பவும் கவனமாக இருக்க வேண்டும். படம் நன்றாக அமையாவிட்டால், சிவசங்கரியின் கதையை பாலசந்தர் கெடுத்துவிட்டார் என்றுதான் சொல்வார்கள். அதனாலே, அந்த பயம் எனக்கு இருக்கிறது'' என்றார்.\nதிரைப்பட உலகிற்கு முன்னோடியாக, ஒரு வழிகாட்டியாக திகழ்பவருக்கு பயமா\nஎன் வியப்பை நான் வெளியிட்டதும், பாலசந்தர் \"ஆமாம்'' என்று தலையசைத்தார்.\n\"ஆம். அந்த பயம் அடிமனதில் உறுத்திக்கொண்டே இருந்தால்தான் கவனத்துடனும், சிரத்தையுடனும் என்னால் வேலை பார்க்க முடியும். படம் சிறப்பாக அமைய இந்த பயமும், தவிப்பும் முக்கியம்'' என்றார், பாலசந்தர்.\n\"47 நாட்கள்'' படத்தில் கதாநாயகனாக நடித்தவர், சிரஞ்சீவி. அவர் கதாநாயகனாக நடித்த முதல் படம் இதுதான். அவர் இப்போது ஆந்த��ராவில் சூப்பர் ஸ்டாராக விளங்குகிறார்.\nஇந்தப் படத்தின் படப்பிடிப்பு வெளிநாடுகளில் எல்லாம் நடந்தது. படம் நன்றாக அமைந்தும், எதிர்பார்த்த அளவு ஓடவில்லை.\nடைரக்டர் ஆவதற்கு நடிகை லட்சுமிக்கு ஊக்கம் அளித்தவர், பாலசந்தர்.\n\"ஒரு கலைஞனிடம் மறைந்திருக்கும் கலைத் திறமையைக் கண்டு பிடித்து, வெளி உலகுக்கு கொண்டு வருபவர் என்னுடைய குரு கே.பாலசந்தர். படங்களில் காபரே நடனங்கள் மட்டும் ஆடிக்கொண்டிருந்த ஆலத்தை \"மன்மதலீலை''யின் கதாநாயகி ஆக்கியவர். சூப்பர் ஸ்டார்களான ரஜினி, கமல் ஆகியவர்களை படங்களில் வில்லன்களாக நடிக்க வைத்தவர்.\nநான் டைரக்ட் செய்ய வேண்டும் என்ற விருப்பத்தை அவரிடம் சொன்னபோது, \"உனக்கு அதற்கான திறமை இருக்கிறது. தைரியமாகச் செய்'' என்று ஊக்கப்படுத்தியதோடு, அவர் டைரக்ட் செய்யும் நிறுவனத்திலேயே எனக்கு டைரக்ட் செய்ய வாய்ப்பு கொடுத்தார்.\n\"லட்சுமி ஒரு படத்தை டைரக்ட் செய்யப் போகிறாராம். அதற்கு பாலசந்தர் உதவி செய்கிறாராம். படத்தின் முடிவு எப்படி இருக்கும்'' என்று வாசகர் ஒருவர், ஒரு பத்திரிகையில் கேள்வி கேட்டிருந்தார். \"படம் ஓடினால் லட்சுமிக்கு பெயர். தோல்வி அடைந்தால் பாலசந்தரை திட்டுவார்கள்'' என்று பதில் எழுதியிருந்தது அந்தப் பத்திரிகை. இது முற்றிலும் உண்மை.\nநான் டைரக்ட் செய்வதற்கு பாலசந்தர் தைரியம் கொடுத்தார். பாலசந்தரின் மேற்பார்வையில் விசுவும், நானும் ஒரே சமயத்தில் டைரக்ட் செய்யக் கற்றுக்கொண்டோம் என்று சொல்லலாம்.\n\"மழலைப்பட்டாளம்'' ஓடியவுடன், அது பாலசந்தரின் மேற்பார்வையில் டைரக்ட் செய்யப்பட்டது என்பதை மறந்து விட்டு, \"அடுத்த படத்தை எப்போது டைரக்ட் செய்யப்போகிறீர்கள்'' என்று என்னைக் கேட்க ஆரம்பித்து விட்டனர். படம் ஓடாமல் இருந்தால், அவரைத்தானே திட்டி இருப்பார்கள்\n\"சில நேரங்களில் சில மனிதர்கள்'' படத்தில் என் சிறந்த நடிப்புக்காக எனக்கு தேசிய விருது கிடைத்தது. அதற்காக சென்னையில் ஒரு பாராட்டு விழா நடந்தது.\nநான் மேடையில் இருந்து கீழே இறங்கியபோது, பாலசந்தர் \"ஒரு நிமிடம்'' என்றார். நான் அவர் பக்கம் திரும்பினேன். \"நவக்கிரகம் செட்டில் நான் ஒரு வார்த்தை சொன்னேன். ஞாபகம் இருக்கிறதா\nஅவர் முன்பு சொன்னது என் நினைவுத் திரையில் நிழலாட ஆரம்பித்தது. \"நவக்கிரகம்'' படப்பிடிப்பு நடந்து வந்தபோது, \"நான் திருமணம் செய்து கொண்டு, திரை உலகில் இருந்து விலகிவிடப்போகிறேன்'' என்று அவரிடம் கூறினேன்.\n\"சாவித்திரி, பானுமதி, சவுகார்ஜானகி இவர்கள் மூன்று பேருக்குப் பிறகு, அந்த லிஸ்டில் யாருமில்லை. நீ இந்தப் பட உலகை விட்டு போகக்கூடாது. இதை அதிகாரமாகச் சொல்லவில்லை. இது என் வேண்டுகோள்'' என்று பாலசந்தர் கூறினார்.\nஇதைத்தான் பாலசந்தர் நினைவு படுத்தினார்.\n\"அன்றைக்கு நான் சொன்னேனே லட்சுமி சினிமா உலகில் நீ தொடர்ந்து இருப்பதால்தானே இன்றைக்கு உன்னாலே தேசிய விருது வாங்க முடிந்தது சினிமா உலகில் நீ தொடர்ந்து இருப்பதால்தானே இன்றைக்கு உன்னாலே தேசிய விருது வாங்க முடிந்தது\n\"ஆமாம் சார். ரொம்ப சந்தோஷம். தேசிய விருது வாங்குகிற அளவுக்கு நடிப்பிலே என்னை வளர்த்து இருக்கிறீர்கள். அதற்கு எப்படி நன்றி சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை'' என்று சொன்னேன்.''\nமேகதாது விவகாரம் - பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம்\nசபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் ஜூலை 1-ம் தேதி எடுத்துக்கொள்ளப்படும்- தனபால்\nதமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை ஜூலை 31-வரை நடத்த முடிவு\nபா.ரஞ்சித் மீதான வழக்கு - விரிவான அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு ஐக்கோர்ட் உத்தரவு\nமனம் மாறினார் மாயாவதி - இனி அனைத்து தேர்தல்களிலும் தனித்துப் போட்டி என அறிவிப்பு\nமுதலமைச்சர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது\nரிசர்வ் வங்கி துணை ஆளுநர் விரால் ஆச்சார்யா ராஜினாமா\nமேலும் சினி வரலாறு செய்திகள்\nசுதந்திரப் பறவையாக பாரதிராஜாவுடன் சுற்றித்திரிந்த அந்த நாட்கள்... இளையராஜா வெளியிடும் தகவல்கள்\nசுதந்திரப் பறவையாக பாரதிராஜாவுடன் சுற்றித்திரிந்த அந்த நாட்கள்... இளையராஜா வெளியிடும் தகவல்கள்\nஇளம் வயதில் பாரதிராஜாவுடன் நட்பு ஏற்பட்டது எப்படி\nஅண்ணன் பாவலருடன் கச்சேரி நடத்தியபோது சந்தித்த பிரச்சினைகள்\nஉலகக்கோப்பையில் இந்தியா, நியூசிலாந்து கேப்டன்கள் தலைக்கு மேலே தொங்கும் கத்தி\nஎம்எஸ் டோனி - கேதர் ஜாதவ் ஜோடி ஆடியவிதம் மகிழ்ச்சி அளிக்கவில்லை: சச்சின் தெண்டுல்கர்\nதென் ஆப்பிரிக்கா வெளியேற்றத்துக்கு ஐபிஎல் போட்டியே காரணம் - டு பிளிஸ்சிஸ் குற்றச்சாட்டு\nஎம்எஸ் டோனியின் அட்வைஸ் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்த உதவியாக இருந���தது: முகமது ஷமி\nகரகாட்டக்காரன்-2 எடுக்கக்கூடாது - ராமராஜன்\nசந்திரபாபு நாயுடு கட்டிய அரசு கட்டிடம் இடிப்பு - ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவு\nஇயக்குனர், தயாரிப்பாளர் மகனை திருமணம் செய்துக் கொண்ட நடிகை விஷ்ணு பிரியா\nநடிகர் சங்க தேர்தல் வாக்குப்பதிவு முடிந்தது\nவிஜய் சேதுபதி படத்தை வெளியிட வேண்டாம் - லட்சுமி ராமகிருஷ்ணன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2018/10/05112030/1010809/Red-alert-WarningReady-to-Tamil-Nadu-Government.vpf", "date_download": "2019-06-24T21:36:48Z", "digest": "sha1:7QDWU4F5CNZ6CYDYI4FWDAQKCYHZ63W3", "length": 11270, "nlines": 83, "source_domain": "www.thanthitv.com", "title": "\"ரெட் அலர்ட் - தயார் நிலையில் தமிழக அரசு\"", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"ரெட் அலர்ட் - தயார் நிலையில் தமிழக அரசு\"\nஅதீத கனமழையை எதிர்கொள்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழக அரசு மேற்கொண்டுள்ளது.\n* கேரளாவை தொடர்ந்து தமிழகத்தின் ஓரிரு இடங்களில் நாளை மறுநாள் அதிதீவிர கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.\n* இந்தநிலையில், மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், காலை 11 மணிக்கு சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.\n* அதிதீவிர கனமழையால் ஏற்படும் நிலையை எதிர்கொள்ள அரசு தயார் நிலையில் உள்ளது. தமிழகம் முழுவதும் தாழ்வான பகுதிகளாக 4 ஆயிரத்து 399 இடங்கள் கண்டறியப்பட்டு உள்ளன.\n* மேலும், அணைகளுக்கு வரும் நீரின் அளவு, இருப்பு மற்றும் நீர் திறப்பு குறித்து கண்காணித்து நடவடிக்கை எடுக்க சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.\n* தமிழகத்தில் உள்ள 32 வருவாய் மாவட்டங்களிலும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு பணியாளர்கள் தயார் நிலையில் உள்ளதாகவும் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு தேவையான வசதிகள் செய்யப்பட்டு உள்ளதாகவும் வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை தெரிவித்துள்ளது.\nஎய்ட்ஸ் நோயை முற்றிலும் ஒழிக்க உறுதியேற்போம் - கனிமொழி\nஇந்தி���ாவில் 21 லட்சம் பேர் எச்ஐவி தொற்றுடன் வாழ்வதாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.\nகஜா புயல் நிவாரணம் குறைவு என குற்றம்சாட்டுவது தவறு - முதலமைச்சர் பழனிசாமி\nகஜா புயல் நிவாரணம் குறைவு என குற்றம்சாட்டுவது தவறு - முதலமைச்சர் பழனிசாமி\nசபரிமலையில் பெண்கள் நுழைய எதிர்ப்பு தெரிவித்து, கோவையில் பேரணி...\nபுகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு அனைத்து தரப்பு பெண்களும் செல்ல உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கோவையில், ஐயப்ப பக்தர்கள் சேவா சங்கம் சார்பில் நடைபெற்ற பேரணியில் சுமார் 3 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.\nதிருமணம் ஆகாத மேஜர் பெண்களுக்கு ஜீவனாம்சம் - தந்தையிடம் இருந்து பெற உரிமை இருப்பதாக அறிவிப்பு\nதிருமணம் ஆகாத மேஜர் பெண்களுக்கு தந்தையிடம் இருந்து ஜீவனாம்சம் பெற உரிமை இருப்பதாக சென்னை உயர் நீதிமன்றாம் தெளிவுப்படுத்தியுள்ளது.\nவட மாநில தொழிலாளர்களிடம் வழிப்பறி செய்யும் நபர்கள்\nசேலம் மாவட்டம் எளம்பிள்ளை அருகே வழிப்பறியில் ஈடுபடும் நபர்களிடம் இருந்து பாதுகாப்பு தரக்கோரி, பொதுமக்கள் மகுடஞ்சாவடி காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.\nமுறையாக குடிநீர் வழங்க கோரிக்கை - தர்ணா போராட்டத்தில் பொதுமக்கள்\nதூத்துக்குடி மாவட்டம், வீரப்பாண்டியன்பட்டிணத்தில், முறையாக குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nவிதிகளை மீறும் வாகனங்கள் படம் பிடிக்கப்பட்டு அபராத தொகைக்கான ரசீது அனுப்படும் - ஏ.கே.விஸ்வநாதன்\nதமிழகத்திலேயே முதல் முறையாக போக்குவரத்து விதிகளை மீறுபவர்களை கண்டறிந்து அபராதம் விதிக்கும் அதிநவீன கேமராக்களின் இயக்கங்களை சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தொடங்கிவைத்தார்.\nபதவி ஏற்பதற்கு முன்பே புதிய கல்வி கொள்கையை வாபஸ் பெற வைத்தவர்கள் திமுக கூட்டணி எம்.பி.க்கள் - ஸ்டாலின்\nசென்னை எழும்பூரில் உள்ள பெரியார் திடலில் தி.மு.க. சென்னை மாவட்ட முன்னாள் செயலாளர், ஆர்.டி. சீத்தாபதியின் திருவுருவப்படத்தை திமுக தலைவர் ஸ்டாலின் திறந்து வைத்து, மலர் அஞ்சலி செலுத்தினார்.\nமடிக்கணினி விவகாரம் போராட்டம் செய்வது மனிதாபிமான அடிப்படையில் சரியானது அல்ல - கே.ஏ.செங்கோட்டையன்\nசென்னை தாம்பரத்தில் உள்ள ஜெயகோபால் கரோடியா தேசிய மேல் நிலைபள்ளியில் உடல் ஆக்கத்திறன் ஆய்வகம் திறப்பு விழா நடைபெற்றது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2019/01/10162747/1021305/KallakurichiDistrict-Tirukoilur-Ponmudi-speech.vpf", "date_download": "2019-06-24T22:06:51Z", "digest": "sha1:RASYERF6EXNI4FUWKXAJ6MHFNPZK7OZS", "length": 9906, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "திருக்கோவிலுர் தொகுதிக்கு உட்பட்ட சில பகுதிகளை கள்ளக்குறிச்சியுடன் இணைக்க கூடாது - பொன்முடி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதிருக்கோவிலுர் தொகுதிக்கு உட்பட்ட சில பகுதிகளை கள்ளக்குறிச்சியுடன் இணைக்க கூடாது - பொன்முடி\nவிழுப்புரம் மாவட்டத்தில் இருந்து திருக்கோவிலுர் தொகுதிக்கு உட்பட்ட சில பகுதிகளை கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இணைக்க கூடாது என முன்னாள் அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.\nஇதுதொடர்பாக விழுப்பரம் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்த அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது திருவெண்ணெய்நல்லூர், முகையூர் பகுதிகளை கள்ளக்குறிச்சி யில் சேர்க்க கூடாது என்று கூறினார். பொது மக்களின் கருத்தை அறிந்து மாவட்ட பிரிவினை செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.\nபட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்\nபட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்த��னர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nதிருமணம் ஆகாத மேஜர் பெண்களுக்கு ஜீவனாம்சம் - தந்தையிடம் இருந்து பெற உரிமை இருப்பதாக அறிவிப்பு\nதிருமணம் ஆகாத மேஜர் பெண்களுக்கு தந்தையிடம் இருந்து ஜீவனாம்சம் பெற உரிமை இருப்பதாக சென்னை உயர் நீதிமன்றாம் தெளிவுப்படுத்தியுள்ளது.\nவட மாநில தொழிலாளர்களிடம் வழிப்பறி செய்யும் நபர்கள்\nசேலம் மாவட்டம் எளம்பிள்ளை அருகே வழிப்பறியில் ஈடுபடும் நபர்களிடம் இருந்து பாதுகாப்பு தரக்கோரி, பொதுமக்கள் மகுடஞ்சாவடி காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.\nமுறையாக குடிநீர் வழங்க கோரிக்கை - தர்ணா போராட்டத்தில் பொதுமக்கள்\nதூத்துக்குடி மாவட்டம், வீரப்பாண்டியன்பட்டிணத்தில், முறையாக குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nவிதிகளை மீறும் வாகனங்கள் படம் பிடிக்கப்பட்டு அபராத தொகைக்கான ரசீது அனுப்படும் - ஏ.கே.விஸ்வநாதன்\nதமிழகத்திலேயே முதல் முறையாக போக்குவரத்து விதிகளை மீறுபவர்களை கண்டறிந்து அபராதம் விதிக்கும் அதிநவீன கேமராக்களின் இயக்கங்களை சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தொடங்கிவைத்தார்.\nபதவி ஏற்பதற்கு முன்பே புதிய கல்வி கொள்கையை வாபஸ் பெற வைத்தவர்கள் திமுக கூட்டணி எம்.பி.க்கள் - ஸ்டாலின்\nசென்னை எழும்பூரில் உள்ள பெரியார் திடலில் தி.மு.க. சென்னை மாவட்ட முன்னாள் செயலாளர், ஆர்.டி. சீத்தாபதியின் திருவுருவப்படத்தை திமுக தலைவர் ஸ்டாலின் திறந்து வைத்து, மலர் அஞ்சலி செலுத்தினார்.\nமடிக்கணினி விவகாரம் போராட்டம் செய்வது மனிதாபிமான அடிப்படையில் சரியானது அல்ல - கே.ஏ.செங்கோட்டையன்\nசென்னை தாம்பரத்தில் உள்ள ஜெயகோபால் கரோடியா தேசிய மேல் நிலைபள்ளியில் உடல் ஆக்கத்திறன் ஆய்வகம் திறப்பு விழா நடைபெற்றது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Sports/2018/10/08022836/1011136/ProKabaddi-LeagueTournament-NehruInner-SportsStadium.vpf", "date_download": "2019-06-24T22:32:59Z", "digest": "sha1:WLVIDUZOTXEU3MTEH3AIJWWNSWWRKV5D", "length": 9582, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "புரோ கபடி போட்டி : பாட்னாவை வீழ்த்தியது தமிழ் தலைவாஸ் அணி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபுரோ கபடி போட்டி : பாட்னாவை வீழ்த்தியது தமிழ் தலைவாஸ் அணி\nபுரோ கப்டி லீக் போட்டியில் பாட்னா பைரட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி வெற்றி பெற்றது.\n6-வது புரோ கபடி லீக் போட்டி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் தொடங்கியது. இதில் முதல் ஆட்டத்தில் அஜய் தாகூர் தலைமையிலான தமிழ் தலைவாஸ் அணி, பர்தீப் நார்வால் தலைமையிலான பாட்னா பைரட்ஸ் அணியை எதிர்கொண்டது. இந்த ஆட்டத்தில் பாட்னா பைரட்ஸ் அணியை 42-26 என்ற புள்ளி கணக்கில் தமிழ் தலைவாஸ் அணி வீழ்த்தியது.தமிழ் தலைவாஸ் அணியின் கேப்டன் அஜய் தாகூர் அதிகபட்சமாக 14 புள்ளிகளை எடுத்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.\nஇலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்\nஇலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nசந்தியாவின் உடல், தலை எங்கே - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்\nபெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nஐசிசி கிரிக்கெட் உலக கோப்பை 2019 - 62 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணி வெற்றி\nஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் 62 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணி வெற்றி பெற்றது.\n2026 குளிர்கால ஒலிம்பிக் போட்டி இத்தாலி நாட்டில் நடக்கிறது\n2026 ஆம் ஆண்டு குளிர்கால ஒலிம்பிக் போட்டியை இத்தாலி நாடு நடத்தும் என சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் THOMAS BACH தெரிவித்துள்ளார்.\nஉலக கோப்பை தொடரிலிருந்து ரஸ்செல் விலகல்\nஇடது முழங்காலில் ஏற்பட்ட காயத்தால் அவதிப்பட்டு வந்த வெஸ்ட் இண்டீஸ் வீரர் ரஸ்செல் உலக கோப்பை தொடரிலிருந்து விலகியுள்ளார்.\nஇந்திய அணியில் இடம்பெறாதது வருத்தம் இல்லை - அஷ்வின்\nஉலக கோப்பை தொடரில், இந்திய வீரர்கள், நெருக்கடியை சிறப்பாக கையாள்கின்றனர்' என, கிரிக்கெட் வீரர் அஸ்வின் கூறியுள்ளார்.\nகாமன்வெல்த் : துப்பாக்கி சுடுதல் போட்டி நீக்கம்\n2022 ஆம் ஆண்டு இங்கிலாந்தின் பர்மிங்காமில் நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டு போட்டியிலிருந்து துப்பாக்கி சுடுதல் போட்டி நீக்கப்பட்டுள்ளது.\nடோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவேன் : சானியா மிர்சா உறுதி\nடென்னிஸ் விளையாடுவதை விட்டுவிடவில்லை என சானியா மிர்சா கூறியுள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/tamilnadu/story20190217-24542.html", "date_download": "2019-06-24T22:18:14Z", "digest": "sha1:JJDEUCYXIDPIIMI24VAEOOWKAJB3XWOV", "length": 9995, "nlines": 81, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "அமமுகவின் தொப்பி சின்னம் அபமுகவுக்கு ஒதுக்கப்பட்டது | Tamil Murasu", "raw_content": "\nஅமமுகவின் தொப்பி சின்னம் அபமுகவுக்கு ஒதுக்கப��பட்டது\nஅமமுகவின் தொப்பி சின்னம் அபமுகவுக்கு ஒதுக்கப்பட்டது\nசென்னை: தமிழகத்தின் 39 தொகுதிகளிலும் அமமுகவுக்கு ஒரே சின்னத்தில் போட்டியிட தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.\nஆர்.கே.நகர் இடைத் தேர்த லில் சுயேச்சையாக டிடிவி தின கரன் போட்டியிட களமிறங்கிய போது அவருக்கு ஒதுக்கிய தொப்பி இப்போது அனைத்திந்திய பசும்பொன் முன்னேற்றக் கழகம் என்ற கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள் ளது.\nஇரட்டை இலை, உதய சூரியன், தாமரை, கை, மாம்பழம் போன்ற சின்னங்கள் உங்களுக்கு நன்கு பழகியிருக்கும். முரசு, பம்பரம், இரட்டை மெழுகுவர்த்தி போன்ற சின்னங்கள் கூட இந்த தலைமுறையினருக்கு நன்கு பரிட்சையமாகி விட்டது. ஆனால் இப்போது சில புதிய கட்சிகளும் லோக்சபா தேர்தலில் களமிறங்க உள்ளன.\nதேசிய பெண்கள் கட்சி என்ற கட்சியும் வரும் லோக்சபா தேர்த லில் உங்களின் பொன்னான வாக்குகளைக் கேட்டு வரப்போகி றது. இந்த கட்சிக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ள சின் னம், சமையல் எரிவாயு அடுப்பு. இதேபோல பிரஜா சாந்தி என்ற கட்சிக்கு ஹெலிகாப்டர் சின்னம் ஒதுக்கப் பட்டுள்ளது. அனைத்திந்திய மக்கள் நல்வாழ்வு கட்சிக்கு ‘பாட்டில்’ சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nசெய்தியாளர்களை இழிவாகப் பேசிய ராமதாசுக்குக் கண்டனம்\nதனியார் பள்ளிகளுக்கு தமிழக அரசு எச்சரிக்கை\n9 பெண்களை ஏமாற்றி ரூ.9 கோடி சுருட்டிய காதல் சக்கரவர்த்தி\n9 பெண்களை ஏமாற்றி ரூ.9 கோடி சுருட்டிய காதல் சக்கரவர்த்தி\n$11 மில்லியனுக்கு விற்பனைக்கு விடப்பட்டுள்ள மூன்று கடைவீடுகள்\nவாகன நிறுத்தக் குற்றங்களுக்கான அபராதம் கடுமையாக்கப்படும்\nஇடிந்துவிழுந்த மேம்பாலச்சாலை: திட்டங்களைச் சரிபார்க்கவில்லை என நிறுவன இயக்குநர் ஒப்புதல்\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. ��ுதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nதமிழ்நாடு: இயற்கை, பருவநிலை விடுக்கும் கடைசி எச்சரிக்கை\nபுதிய பரிணாமம்: தமிழக அரசியல்வாதிகள் மாறவேண்டிய நிலை\nபாலியல் ஒழுங்கீனத்துக்கு எதிராக செயல்படுதல்\nதமிழ் நிலைக்க, சிறக்க, பொருளியல் பங்காற்ற மேலும் வாய்ப்புகள்\nஅரசியல் நிலைத்தன்மையை உறுதிப்படுத்திய தலைவர் மோடி\nசவால்களை எதிர்கொள்ள புதிய உத்திகள்\n‘மொமெண்டம்’ நாட்டிய விழாவில் ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரியைச் சேர்ந்த இந்திய கலாசாரக் குழுவினரின் பரதநாட்டியம் உட்பட பலவிதமான நடனங்கள் மேடையேறின. படம்: ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரி, செய்தி: ஜக்கியத்துன்னிஸா ஜியாவுதீன்\nரிபப்ளிக் பலதுறைத் தொழிற் கல்லூரி படைத்த நாட்டிய விழா\nசிண்டாவின் இளையர் பிரிவு ஏற்பாடு செய்த சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மன ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி நந்தினி (வலக்கோடி), அவரது குழுவினர் விளக்கினர். படம்: எஸ்எல்ஒய்பி\nசமூகப் பிரச்சினைகளுக்கு இளையர்களின் தீர்வு\nதந்தையர் தினச் சிறப்பு அன்பளிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vavuniyanet.com/news/227608/", "date_download": "2019-06-24T22:51:10Z", "digest": "sha1:ATQ5AAZG27CVNWENKNPFKB632X3LLQDK", "length": 7707, "nlines": 98, "source_domain": "www.vavuniyanet.com", "title": "காணாமல்போன தமிழ் பொலிஸ் உத்தியோகத்தரின் சடலத்தை தேடும் பணி பொது மயானத்தில்!! – வவுனியா நெற்", "raw_content": "\nகாணாமல்போன தமிழ் பொலிஸ் உத்தியோகத்தரின் சடலத்தை தேடும் பணி பொது மயானத்தில்\nகாணாமல்போன பொலிஸ் உத்தியோகத்தரின் சடலத்தை தேடும் பணி மட்டக்களப்பு – கொக்கட்டிச்சோலை, முனைக்காடு பொது மயானத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.\nகடந்த 2008ஆம் ஆண்டு கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த கிரான் குளத்தை சேர்ந்த பிரசன்னா என்ற பொலிஸ் உத்தியோகத்தர் கடமை முடிந்து பொலிஸ் நிலையத்திலிருந்து வீடு திரும்பிய நிலையில் காணாமல் போயிருந்தார்.\nஇந்த சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினர் மூவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டிருந்தனர். இந்த விசாரணைகளிலிருந்து க���ணாமல்போன பொலிஸ் உத்தியோகத்தரின் சடலம் முனைக்காடு பகுதியில் புதைக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்தே அப்பகுதியில் சடலத்தை தேடுவதற்கான அனுமதியை குற்ற புலனாய்வு பிரிவினர் நீதிமன்றத்தில் கோரியிருந்தனர்.\nஇதன் பின் மட்டக்களப்பு நீதிமன்ற நீதவான் ஏ.சி.எம்.ரிஷ்வான் மற்றும் மட்டக்களப்பு, அம்பாறை, கொழும்பு ஆகிய பகுதிகளிலிருந்து வருகை தந்த வைத்திய அதிகாரிகள், குற்ற புலனாய்வு பிரிவினர் முன்னிலையில் அங்கு தோண்டும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.\nவவுனியாவில் உணர்வுப்பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட தியாகிகள் தினம்\nவவுனியா முன்றுமுறிப்பு ஸ்ரீ குணானந்த ஆரம்பப் பிரிவு வித்தியாலத்தில் கட்டிடம் திறந்துவைப்பு\nவவுனியா ஓமந்தை சித்திவிநாயகர் ஆலய வசந்த மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு\nவவுனியாவில் உள்ளுராட்சி சபை உறுப்பினர்களுக்கு பால்நிலை சமத்துவ பொறுப்புடனான பாதீடு தொடர்பான பயிற்சிப் பாசறை\nவவுனியா சித்திவிநாயகர் வித்தியாலயத்தில் திறன் வகுப்பறை திறப்பு விழா\nவவுனியா தெற்கு பிரதேச செயலகம்\nவெண்கல செட்டிகுளம் பிரதேச செயலகம்\nவவுனியா வடக்கு பிரதேச செயலகம்\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரி\nவவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம்\nவவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/modernliterature/katturai/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-06-24T21:55:38Z", "digest": "sha1:73ACXA4T5IOLOLLOV33V6A4VGESM5OHO", "length": 35525, "nlines": 322, "source_domain": "www.akaramuthala.in", "title": "இராகுல் வெற்றி பெறட்டும்! தமிழ்நாட்டில் காங்.தோற்கட்டும்! - இலக்குவனார் திருவள்ளுவன் - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nஇலக்குவனார் திருவள்ளுவன் 16 ஏப்பிரல் 2019 கருத்திற்காக..\nகட்சி முறையில் இன்றித் தனிப்பட்ட முறையில் பார்த்தால் இராகுலிடம் தற்சார்புச் சிந்தனையும் மனத்தில் சரி என்று பட்டதை ஆற்றும் துணிவும் உள்ளமை புரிகிறது. கலைஞர் கருணாநிதியிடம் ஒத்துப்போகாத அவர், தாலினுடன் இணைந்து செயலாற்றுவதும் அவரது தற்சார்பின் விளைவே ஆகும்.\nபேராயக்(காங்.)கட்சியும் அடிப்படையில் பா.ச.க.போன்றதே. எனவேதான் இராகுல் தன்னை வெளிப்படையாகச் சாதியைக் குறிப்பிட்டும் மதத்தைக் குறிப்பிட்டும் அடையாளம் காட்டிக் கொள்கிறார்.\nபசுக்கள் காப்பகம் குறித்த அவர் கருத்தும் அத்தகையதே. கல்வி மாநிலப் பட்டியலில் இருக்க வேண்டும் என்கிறவர் உயர் கல்வி மத்தியப் பட்டியலில் இருக்கட்டும் என்கிறார். (நீட்) பொதுத்தேர்வு தமிழ்நாட்டில் இருக்காது என்கிறவர் விரும்புகின்ற மாநிலங்களில் இருக்கட்டும் என்கிறார். அப்படியாயின் அந்த மாநிலப் படிப்புகளில் சேர பிற மாநில மாணாக்கர்களுக்கும் பொதுத் தேர்விற்கான ஆயத்தம் தேவைப்படும் குழப்ப நிலைதானே இருக்கும். பா.ச.க.வைக் கண்டு அஞ்சிப் பலவற்றில் அவர் அதன் நிழல் போல் பேசுகிறார். எனினும் உரியவாறு அறிவுறுத்தினால் கேட்டுக்கொள்ளும் பக்குவம் அவரிடம் உள்ளது.\nஇராகுலின் நாடாளுமன்றச் செயல்பாடுகளும் தேர்தல் பரப்புரைகளும் அவரது ஆளுமையை வெளிப்படுத்துகின்றன. அண்மையில், நாக்பூரிலிருந்து தமிழக அரசு இயக்கப்படுகிறது என்று குற்றம்சாட்டிய இராகுல், “தமிழகத்தின் தலையெழுத்தைத் தலைமை யமைச்சர் அலுவலகம்தான் உருவாக்க வேண்டுமென்று அவர்கள் சொல்கிறார்கள். நாங்கள் தமிழ்நாடு தமிழர்களால் ஆளப்பட வேண்டும் என்று நம்புகிறோம். இந்தியாவை வலிமை மிக்க நாடாக்குவதில் தமிழர்களின் குரல் முதன்மைப் பங்கு வகிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். தமிழ் மொழியை, தமிழ்ப் பண்பாட்டை நாங்கள் மதிக்கிறோம்.” என்று பேசியுள்ளார்.\nதமிழ்நாடு தமிழர்களால் ஆளப்பட வேண்டும் என்று அவர் சொல்வதன் பொருள் மாநிலங்களில் மாநிலக்கட்சிகளின் ஆளுமைக்கு எதிராக மத்தியஅரசின் ஆதிக்கம் இருக்கக்கூடாது என்பதுதான். எனவே, அடுத்து ஆட்சி அமைத்தால் இச்சிந்தனைக்கிணங்கச் செயல்படுவார் எனலாம். அதனால், ஒரே ஆட்சி, ஒரே கட்சி, ஒரே மொழி, ஒரே சமயம், ஒரே கல்வி என்றெல்லாம் நாட்டைச் சிதைக்கும் கட்சிக்கு மாறாக நாட்டின் பன்முகப் பண்பாட்டையும் பன்முகத் தேசிய இனங்களின் சிறப்பையும் உணர்ந்து செயல்படுவார் என எதிர்பார்க்கலாம்.\nநரேந்திர(மோடி)க்கு இராகுல் பெரியார் நூலை அளிப்பதாகக் கூறியுள்ளார். பெரியார் நூலை அளிக்கும் வகையில் இராகுலுக்குப் பெரியார் கருத்துகளில் ஈடுபாடு உள்ளதை இது காட்டுகிறது.\nஎனவே, இராகுல் தமிழகம் ��ார்ந்த சிந்தனைகளை வளர்த்துக் கொள்கிறார் எனலாம். இவற்றைப் போல் அவர் தமிழர் தொன்மை, தமிழர் வரலாறு இலங்கை-ஈழ வரலாறு முதலியவற்றையும் அறிந்து கொள்ள வேண்டும்.\nஈழத்தமிழர் படுகொலைகளுக்கான மன்னிப்பை அவர் கேட்க வேண்டும். எனினும் அவர் அவ்வாறு கேட்கத் தயங்கினால், இனித் தமிழ் ஈழ அறிந்தேற்பிற்காகப் பாடுபட வேண்டும். இப்பொழுதே தமிழ் ஈழத்தை ஏற்பதாகவும் மத்தியில் ஆட்சி அமைத்ததும் தமிழ் ஈழ ஏற்பை அரசு சார்பில் அறிவிப்பதாகவும் தெரிவிக்க வேண்டும். குற்றம் செய்தவர்களுக்கான தண்டனைகளைக், காலம் வழங்கட்டும். நாம் இன்றைய சூழலில் நிகழ்காலம் குறித்துமட்டும் கருத்து செலுத்துவோம். நமக்கு உடனடித் தேவை தமிழ் ஈழத்திற்கான அறிந்தேற்பே எனவே, அதற்கான உறுதியை இராகுல் வழங்கட்டும்.\nஅவ்வாறு சொல்லாத வரையில் நாம் பேராயக்(காங்.)கட்சியை மன்னிக்க முடியாது. பேராயக்(காங்.)கட்சி மாநிலக்கட்சி என்ற முறையில் உ.பி.யில் வெற்றி பெற்று மாநிலக் கட்சிகள் அமைக்கும் கூட்டாட்சியில் இடம் பெறட்டும். பிற மாநிலங்களில் வெற்றி பெற்றாலும் தமிழ் நாட்டில் பேராயக்(காங்.)கட்சி தோற்றால்தான் தமிழக மக்களின் ஆறா மனவலியை அக்கட்சித் தலைவர்கள் புரிந்து கொள்வார்கள்.\nதமிழகப் பேராயக்கட்சித் தலைவர்கள் உண்மை நிலையை மத்தியத் தலைமக்கு உணர்த்தத் தவறிவிட்டார்கள். அத்துடன் அவர்களின் தவறான கருத்துகளுக்கேற்பத் தாளம் போட்டு அவர்களைத் தூண்டி விட்டார்கள். எழுவரை விடுதலை செய்வது குறித்த இராகுல் கருத்திற்கு மாறாக முந்தைய தலைவரான திருநாவுக்கரசர் எழுவரை விடுதலை செய்யக் கூடாது என்று தெரிவித்தார். எப்பொழுதும் தமிழினப் பகைவனாக விளங்கும் (இளங்)கோவன் எழுவரை விடுதலை செய்வதாக அறிவித்தால் சிறைக்கே சென்று அவர்களை அழிப்பதாக அறிவித்தவன்தான். முந்தைய தேர்தல் முன்பு வரை தி.மு.க.விற்கு எதிராகவே செயல்பட்ட அவன், பின்னர்தான் தி.மு.க.விற்கும் துதிபாடினான். கலைஞர் கருணாநிதி அவன் நடிக்கிறான் என்று தெரிந்தும் அவன் பக்கம் இருந்தார். (பெருந்தலைவர் காமராசர் வழியில் அர் விகுதியைப் பயன்படுத்தவில்லை.) இவர்கள் இருவரும் மண்ணைக் கெளவும் வகையில் தோற்கடிக்கப்படுவதுதான் நாட்டிற்கு நல்லது. தமிழ் ஈழ மக்கள் படுகொலைகாரர்களையும் சட்டத்தின்படி விடுதலை செய்ப���படவேண்டிய அப்பாவிகள் எழுவர் விடுதலைக்கு எதிராக முழங்குபவர்களையும் தோற்கடிப்பதே தமிழ் மக்களின் இலக்காக இருக்க வேண்டும்.\nதாலினைக் கலைஞர் கருணாநிதியுடன் ஒப்பிட்டுப்பேசுவது தவறு. ‘தாயைப்போல பிள்ளை’, ‘புலிக்குப் பிறந்தது பூனையாகுமா’, ‘தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறடி பாயும்’ ‘வாத்தியார் பிள்ளை மக்கு ‘ என்பனவெல்லாம் பெற்றோர்- -பிள்ளைகள் திறமை எப்படியும் அமையாலம் என்பதற்குச் சான்று. சிலவற்றில் தாலின் தந்தையைப்போலும் வேறு சிலவற்றில் அவரைவிடக் குறைவான திறத்துடனும் மற்றும் சிலவற்றில் கூடுதல் திறமையுடனும் செயல்படுவதே இயற்கை. எனவே, அவரது வழியிலேயே இவர் செல்ல வேண்டும் எனப் பொருள் அல்ல. ஆதலால், அறிந்தும் அறியாமலும் ஏறத்தாழ இரு நூறாயிரம் தமிழ் ஈழ மக்கள் படுகொலைகளுக்கும் நிலப்பறிப்புகளுக்கும் உடைமை இழப்புகளுக்கும் காரணமாகத் தி.மு.க.அரசும் இருந்தமைக்காக அவரும் மன்னிப்பு கேட்க வேண்டும். தமிழீழ ஏற்பை அறிவித்து மத்திய அரசும் அறிவிக்க ஆவன செய்ய வேண்டும்.\nமொழிவழித் தேசிய இனங்களின் கூட்டரசாக இந்தியா மாறத் தாலின் இராகுலுடன் இணைந்து செயல்பட்டு வலிவும் பொலிவும் மிக்க நாடாக நம் நாட்டை மாற்ற வேண்டும்.\nதெரிந்த இனத்தோடு தேர்ந்துஎண்ணிச் செய்வார்க்கு\nஅரும்பொருள் யாதொன்றும் இல். (திருவள்ளுவர், திருக்குறள் 462)\nபிரிவுகள்: இதழுரை, இலக்குவனார் திருவள்ளுவன், கட்டுரை, தேர்தல் Tags: Ilakkuvanar Thiruvalluvan, தாலின், பா.ச.க., பேராயக்(காங்.)கட்சி\nகருத்துக் கதிர்கள் 16-18 : இலக்குவனார் திருவள்ளுவன் – [16. ஒரே தேர்தல் – பொய்யுரையை முன்னுரையாகக் கொண்ட பா.ச.க. 17. துரை முருகனைத் தாலின் கண்டிக்க வேண்டும். 18. குடி நீர்ச்சிக்கலிலும் தள்ளாட்டமா\nவாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 171-180 : இலக்குவனார் திருவள்ளுவன்\nஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது மக்களாட்சியை அழிக்கும், ஒரே மதத்திற்கான பாதை – இலக்குவனார் திருவள்ளுவன்\nகருத்துக் கதிர்கள் 12- 13: இலக்குவனார் திருவள்ளுவன் [12. திருமாவளவன் விளக்கம் சரிதானே 13. தமிழிசையின் குடும்பத்திற்கு வெளியே நடப்பது எப்படிக் குடும்ப அரசியலாகும் 13. தமிழிசையின் குடும்பத்திற்கு வெளியே நடப்பது எப்படிக் குடும்ப அரசியலாகும்\nவாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 161-170 : இலக்குவனார் திருவள்ளுவன்\nமுனைவர் இரா.மோகன் பிரியா விடை பெற்றார்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஉங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன\n – இலக்குவனார் திருவள்ளுவன் »\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே அறிவியல் என்றால் நம்மில் பலர்...\nதெரிந்து கொள்வோம் : கருவியம் – hardware 2/2: இலக்குவனார் திருவள்ளுவன்\n(தெரிந்து கொள்வோம் : கருவியம் - hardware 1/2 தொடர்ச்சி) தெரிந்து கொள்வோம்...\nஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 3/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\n(ஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 2/3 தொடர்ச்சி) 3/3...\n 2/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\n - 1/3 தொடர்ச்சி) இன்றைய தேவை குறுஞ்சொற்களே\nஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 2/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\n(ஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 1/3 தொடர்ச்சி) 2/3 ...\nமுனைவர் இரா.மோகன் புகழ்வணக்க நிகழ்வு\nகருத்துக் கதிர்கள் 16-18 : இலக்குவனார் திருவள்ளுவன் – [16. ஒரே தேர்தல் – பொய்யுரையை முன்னுரையாகக் கொண்ட பா.ச.க. 17. துரை முருகனைத் தாலின் கண்டிக்க வேண்டும். 18. குடி நீர்ச்சிக்கலிலும் தள்ளாட்டமா\nவாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 171-180 : இலக்குவனார் திருவள்ளுவன்\nகருத்துக் கதிர்கள் 14-15: இலக்குவனார் திருவள்ளுவன் [14. தண்ணீர்ப் பஞ்சமா அப்படி என்றால் என்ன 15. அயற்பெயர்ப் படங்களை ஓட்டிய மக்கள்]\nஉலகத் திருக்குறள் பேரவை, நயம்பாடி (இரெ.) ஐம்பெரு விழா\n“ஈன்று புறந்தருதல் என் தலைக்கடனே” (புறம்: 312) பெண்ணடிமைத்தனமா \nதமிழைத் துரத்தும் பள்ளிக்கல்வித்துறை – இலக்குவனார் திருவள்ளுவன் இல் குமார்.கா\nதேர்தல் ஆணையம் கோரும் உறுதிமொழி சட்டத்திற்குப் புறம்பானது – கி.வேங்கடராமன் இல் Sivam Amuthasivam\nவெருளி அறிவியல் – 4 : இலக்குவனார் திருவள்ளுவன் இல் இலக்குவனார் திருவள்ளுவன்\nவெருளி அறிவியல் – 4 : இலக்குவனார் திருவள்ளுவன் இல் Naanjil Peter\nமுனைவர் இரா.மோகன் புகழ்வணக்க நிகழ்வு\nஉலகத் திருக்குறள் பேரவை, நயம்பாடி (இரெ.) ஐம்பெரு விழா\nகுவிகம் இலக்கிய வாசல் நிகழ்வு 50\nச.மெய்யப்பனார் பிறந்தநாள் விழா – மெய்யப்பன் அறக்கட்டளை பரிசு வழங்கு விழா\nமதுரையில் வேத பிராமணிய முறையில் தமிழன்னை சிலை அமைப்பதை எதிர்த்துப் போராட்டம் பெ. மணியரசன் முதலான 200 பேர் கைது\nகருத்துக் கதிர்கள் 12- 13: இலக்குவனார் திருவள்ளுவன் [12. திருமாவளவன் விளக்கம் சரிதானே 13. தமிழிசையின் குடும்பத்திற்கு வெளியே நடப்பது எப்படிக் குடும்ப அரசியலாகும் 13. தமிழிசையின் குடும்பத்திற்கு வெளியே நடப்பது எப்படிக் குடும்ப அரசியலாகும்\nகருத்துக் கதிர்கள் 16-18 : இலக்குவனார் திருவள்ளுவன் – [16. ஒரே தேர்தல் – பொய்யுரையை முன்னுரையாகக் கொண்ட பா.ச.க. 17. துரை முருகனைத் தாலின் கண்டிக்க வேண்டும். 18. குடி நீர்ச்சிக்கலிலும் தள்ளாட்டமா\nவாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 171-180 : இலக்குவனார் திருவள்ளுவன்\nகருத்துக் கதிர்கள் 14-15: இலக்குவனார் திருவள்ளுவன் [14. தண்ணீர்ப் பஞ்சமா அப்படி என்றால் என்ன 15. அயற்பெயர்ப் படங்களை ஓட்டிய மக்கள்]\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் திருவள்ளுவர் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural தேவதானப்பட்டி சென்னை நூல் வெளியீடு மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா இலங்கை\nமுனைவர் இரா.மோகன் புகழ்வணக்க நிகழ்வு\nகருத்துக் கதிர்கள் 16-18 : இலக்குவனார் திருவள்ளுவன் – [16. ஒரே தேர்தல் – பொய்யுரையை முன்னுரையாகக் கொண்ட பா.ச.க. 17. துரை முருகனைத் தாலின் கண்டிக்க வேண்டும். 18. குடி நீர்ச்சிக்கலிலும் தள்ளாட்டமா\nவாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 171-180 : இலக்குவனார் திருவள்ளுவன்\nகருத்துக் கதிர்கள் 14-15: இலக்குவனார் திருவள்ளுவன் [14. தண்ணீர்ப் பஞ்சமா அப்படி என்றால் என்ன 15. அயற்பெயர்ப் படங்களை ஓட்டிய மக்கள்]\nஉலகத் திருக்குறள் பேரவை, நயம்பாடி (இரெ.) ஐம்பெரு விழா\nBalamurugan H - அருமையான விளக்கம். - பாலமுருகன்...\nகுமார்.கா - சி பி எஸ் இ பாடத்திட்டத்தில் இந்தியை மட்டும் நீக்க...\nSivam Amuthasivam - வைகோ மீதான உங்கள் ஆதங்கம் புரிகிறது. இதே கருத்துடன...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - அன்பார்ந்த ஐயா, மிகவும் மகிழ்ச்சியும் நன்றியும்....\nNaanjil Peter - வணக்கம். வெருளி அறிவியல் கட்டுரைகள் அருமை. தொடர்...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2019. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-06-24T22:58:10Z", "digest": "sha1:HFGAIHQAUVG43QBB7HV4KNZE5XCNZI7H", "length": 7697, "nlines": 307, "source_domain": "ta.wikipedia.org", "title": "யூட்டர்சென் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nயூட்டர்சென்னின் இருப்பிடத்தைக் காட்டும் ஜெர்மனியின் வரைபடம்\nயூட்டர்சென் (Uetersen) எனப்து ஜெர்மனியின் வட பகுதியில் பின்னெபேர்க் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம் ஆகும். இது ஹாம்பூர்க் நகரில் இருந்து 30 கிமீ வடமேற்கே, எல்ம்ஷோர்ன் நகரில் இருந்து 7 கிமீ தெற்கே அமைந்துள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 மார்ச் 2013, 19:12 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://venmurasu.in/2019/01/28/", "date_download": "2019-06-24T22:16:48Z", "digest": "sha1:332RGTUMKTVEW6VTRNBFDRW2WEUDAQ2G", "length": 46382, "nlines": 69, "source_domain": "venmurasu.in", "title": "28 | ஜனவரி | 2019 |", "raw_content": "\nநாள்: ஜனவரி 28, 2019\nநூல் இருபது – கார்கடல் – 35\nஏகாக்ஷர் சொன்னார் “படைக்களத்தில் தன் பட்டத்து யானையான சுப்ரதீகத்தின் மேல் ஏறி பகதத்தர் தோன்றினார். அரசி, அவர் கொண்டிருந்த அம்புகள் அனைத்தும் அவரைவிட இருமடங்கு நீளமானவை. அவற்றின் கூர்முனைகள் கையளவுக்கே பெரியவை. அவை உறுமியபடி சுழன்றுசென்று கவசங்களை உடைத்து உடலுக்குள் பாய்ந்ததுமே சற்று சுழன்று நிலைகொள்பவை. ஆகவே அவ்வுயிரைக் கொல்லாமல் அவற்றை பிடுங்கி எடுப்பது இயலாது. அம்புகள் நீண்டவை ஆதலால் அவை தைத்து வீரன் களம்பட்டதுமே அவன்மேல் பிற வீரர்களும் தேர்ச்சகடங்களும் புரவிகளும் ஓடி அந்த அம்பை அசைத்து அவன் உள்ளுறுப்புகளை சிதைத்துவிடுவார்கள். குருக்ஷேத்ரத்தில் சினம்கொண்டெழுந்த காலதேவன் போலவே பகதத்தர் தோற்றமளித்தார்.”\nமுன்பொருமுறை ஹிரண்யாக்ஷன் என்னும் அசுரன் தன் பெருங்கதையினால் கடலின் அலைகளை அறைந்து சிதறடித்து விளையாடினான். அந்த அறைகள் பட்டு கடலரசனாகிய வருணன் துன்புற்றான். அவன் அழுதபடியே சென்று விண்ணளந்தோனிடம் தன்னை அவ்வசுரனின் கதையிலிருந்து காக்கவேண்டும் என்று கோரினான். சினம்கொண்டு விண்ணவன் எழுந்தான். அதை அறிந்த ஹிரண்யாக்ஷன் பே��ுருக் கொண்டு பூமியன்னையை தன் பற்கொம்பின்மேல் ஏற்றிக்கொண்டு கடலாழத்திற்குள் சென்று ஒளிந்தான். காப்போன் தான் ஒரு பன்றியென உருக்கொண்டு கடலின் ஆழத்திற்குள் உள்ள ஏழு இருண்ட பாதாளங்களையும் ஊடுருவிச்சென்று அங்கே எல்லையில்லாது விரிந்த மணல்வெளியில் ஒரு மணற்பருவாக சுருங்கி ஒளிந்திருந்த ஹிரண்யாக்ஷனைக் கண்டு கொன்று அன்னையை மீட்டு கொண்டுவந்தார்.\nஹிரண்யாக்ஷனின் கொம்பு வயிற்றில் புகுந்தமையால் புவியன்னை கருவுற்றாள். அவள் ஈன்ற மைந்தனே நரகாசுரன். மண்ணாழத்தில் பிறந்தமையால் அன்னை அப்பெயரை அவனுக்கு ஈந்தாள். கொடிய கருந்தோற்றம் கொண்டிருந்த நரகனை விண்ணவர் கொன்றுவிடக்கூடும் என அஞ்சிய அன்னை உலகாள்வோனிடம் சென்று அவனை காக்கவெண்டுமென இரந்தாள். அவளுக்குக் கனிந்த மூத்தோன் தன் பைந்நாகப்பாயின் வாலின் நிழலைத் தொட்டு எடுத்து ஒரு அம்பு என்று ஆக்கி அளித்தார். இது வைஷ்ணவாஸ்திரம். இதை நீ உன் கையில் ஒரு கணையாழியாக அணிந்துகொள்க உன் மைந்தனுக்கு இதை கொடு. அவன் வளர்ந்து பேருருவன் ஆவான். அவனை எவரும் வெல்ல இயலாது. அவன் அறம்பிழைத்தானென்றால் மண்ணில் நானே அவனைக் கொல்ல எழுவேன். என் முன் மட்டுமே இந்த அம்பு செயலிழக்கும் என்று அருளினார்.\nஅன்னையிடமிருந்து வைஷ்ணவாஸ்திரத்தைப் பெற்ற நரகாசுரன் வெல்லற்கரியவனாக ஆனான். கிழக்குமலைகளின் அடிவாரத்தில் பிரக்ஜ்யோதிஷம் என்னும் நகரை உருவாக்கி அதை தன் தலைநகராகக்கொண்டு அசுரப்பேரரசு ஒன்றை அமைத்தான். ஹயக்ரீவன், நிசுந்தன், பஞ்சநதன், முரன் என்னும் விண்ணுருவ அரக்கர்களை பிரக்ஜ்யோதிஷ மாநகரின் எல்லைக்காவலர்களாக அமைத்தான். வேதமுனிவரான த்வஷ்டாவின் மகள் கசேருவை கவர்ந்துகொண்டுவந்து தன் துணைவியாக்கிக் கொண்டான். எதிர்க்க எவருமில்லை என ஆணவம் மிகவே விண்ணுலகுக்குச் சென்று இந்திரனின் அன்னை அதிதியின் அணிகலன்களை அறுத்துக்கொண்டுவந்து தன் துணைவிக்கு அளித்தான்.\nஇந்திரன் சென்று முறையிடவே பாற்கடலில் இருந்து பெருமான் எழுந்து மண்ணில் வந்து நரகாசுரனிடம் போரிட்டு அவனை கொன்றார். மண்ணின் பெருவீரர்களும் முனிவர்களும் விண்ணவரும் வெல்லமுடியாத நாராயணாஸ்திரம் பெருமானின் கையில் ஒரு சிறு கணையாழியாகச் சென்றமைந்தது. நரகாசுரனின் குடிகள் சிதறிப்பரந்து பிறிதோரிடத்தில் பிரக்ஜ்யோதிஷத்���ை மீண்டும் அமைத்தனர். யாதவ நிலத்திற்குள் அமைந்த அந்நகரிலிருந்துகொண்டு அவர்கள் துவாரகையின் ஆநிரைகளை கவர்ந்தனர். சினம்கொண்ட இளைய யாதவர் தன் துணைவி சத்யபாமையுடன் போருக்கெழுந்து நரகாசுரனின் குருதியிலெழுந்த நூற்றெட்டாவது நரகாசுரனைக் கொன்று பிரக்ஜ்யோதிஷத்தை அழித்தார்.\nநரகாசுரனின் குடியில் இருந்த தொன்மையான படைக்கலமாகிய நாராயணாஸ்திரம் புதிய பிரக்ஜ்யோதிஷத்தின் அரசரான பகதத்தரிடம் வந்தது. அது கருடச்சிறகுகள் கொண்டது. கருடனின் அலகுபோல் கூர்ந்த முனைகொண்டது. கருடன்போல் ஓசையிட்டு விண்ணிலெழுந்து அங்கேயே வட்டமிட்டு இலக்கை நோக்கியபின் செங்குத்தாக மண்ணுக்கு வந்து பாய்ந்து உயிர்குடிப்பது. அதனிடமிருந்து தப்ப எவராலும் இயலாது. அது விண்ணளந்த பெருமான் ஒருவனுக்கே கட்டுப்படும் என்று கதைகள் உரைக்கின்றன. அதை பகதத்தர் போர்க்களத்தில் பயன்படுத்தவில்லை. அவர் அதை பீமனுக்கோ அர்ஜுனனுக்கோ கருதி வைத்திருப்பதாக சொல்லப்பட்டது.\nஅன்று காலை பகதத்தர் தீக்குறி ஒன்றை கண்டார். அவருடைய யானையும் களமெழத் தயங்கியது. ஆகவே அன்றே பீமனையோ அர்ஜுனனையோ கொல்வதாக தன்னுள் வஞ்சினம் உரைத்தபின் அவர் குருக்ஷேத்ரக் களத்தை சென்றடைந்தார். அங்கே நிகழ்ந்த பெரும்போரில் அவர் துருபதனிடமும் விராடனிடமும் போரிட்டார். தன் மைந்தரைக் கொன்ற அவர்மேல் சினம்கொண்டு பொருத வந்த சிகண்டியை அம்புகளால் அறைந்து தேரிலிருந்து வீழ்த்தினார். சிகண்டி தப்பி ஓடி படைகளுக்குள் ஒளிந்துகொண்டார். திரிகர்த்தனும் சம்சப்தர்களும் கொல்லப்பட்ட செய்தியை அவர் அறிந்தார். தன் இலக்கான பீமனை நோக்கி சென்றுகொண்டிருந்தார். தொலைவில் பீமனை கண்டுகொண்டதும் அவரை நோக்கி தன் யானையை செலுத்தினார். களத்தில் இரு பெருமல்லர்களும் சந்தித்துக்கொண்டார்கள்.\nஅரவான் சொன்னான். யானை அளவுக்கு போரை நன்கறிந்த பிறிதொரு உயிர் இல்லை. புரவிகள் போரில் களிக்கின்றன, ஆனால் எளிதில் அஞ்சிவிடுகின்றன. யானையின் முகத்தில் எழும் கரிய மாநாகம் போரில் திளைக்கின்றது. குருதியில் குளிக்குந்தோறும் குளிர்ந்து ஆற்றல் கொள்கிறது. என் குடியினரே, அங்கே குருக்ஷேத்ர மண்ணில் சுப்ரதீகம் செய்த போரை இனி என்றென்றும் சூதர்கள் பாடுவார்கள். பெருங்கவிஞர் சொல்லில் நிறுத்துவார்கள். தலைமுறைகள் அதன் வீர���்தை எண்ணி திகைப்பார்கள். அது வானிலிருந்து தெய்வம் ஒன்று தன் கையில் தூக்கிச் சுழற்றும் சங்கிலிக் கதையின் கரிய முழைபோல போர்க்களத்தில் சுழன்றுவந்தது. அது சென்ற இடத்தை குருதித்தடமாக காணமுடிந்தது. கரிய யானையை அவர்கள் எவரும் காணவில்லை, அது செங்குருதியால் செம்மண்குன்று என தோன்றியது.\nபீமன் தன் தேரில் நின்றபடி யானையிடம் போர்புரிந்தார். அவரைத் தொடர்ந்துவந்து காத்த பாஞ்சாலத்தின் வில்லவர்களை பகதத்தர் தன் அம்புகளால் வீழ்த்திக்கொண்டே இருந்தார். மெல்ல மெல்ல பீமன் தனிமைப்பட்டு களம்நடுவே நின்றார். அவரை பின்னால் சென்று மையப்படைகளுடன் சேர்ந்துகொள்ளும்படி அறிவுறுத்தி முரசுகள் முழங்கிக்கொண்டே இருந்தன. ஆனால் அவர் அதை தவிர்த்தார். மேலும் சீற்றம்கொண்டவராக அவர் பகதத்தர் மேல் பாய்ந்தார். சுப்ரதீகத்தின் கதை வந்து அறைந்து அவருடைய தேர் உடைந்து தெறித்தது. அதிலிருந்து பாய்ந்து அவர் மண்ணில் விழுந்து புரண்டு எழுந்தார். அறைந்து அறைந்து அவரை தொடர்ந்து வந்த கதை பட்ட இடம் குழியாகியது. அந்த மண் பெருகி அவர்மேல் பொழிந்து அவரை செந்நிறமாக்கியது. வில் ஒடிந்து தெறிக்கவே பீமசேனர் தன் கதையை தூக்கியபடி யானையுடன் போர்புரிந்தார்.\nயானையின் கதை அவருடைய கதையை அறைந்து அப்பால் வீசியது. அவர் பாய்ந்து பிறிதொரு கதையை எடுத்துக்கொண்டார். அவரை நோக்கி மேலிருந்து அம்புகளைத் தொடுத்த பகதத்தர் வெறிக்கூச்சலிட்டார். அவருடைய அம்புகள் அந்த செந்நிலத்தில் தைத்து இலை எரிந்தணைந்து குச்சிகள் நீண்டுநிற்கும் மூங்கில்காடென்றாயின. அதனூடாக தப்பி வளைந்து ஓடிய பீமன் அந்த மாமதயானையை எதிர்கொள்ள ஒரே வழி அதன் அருகே சென்றுவிடுவதே என உணர்ந்து அதை நோக்கி ஓடி அதன் கதை சுழன்றுவரும் வட்டத்திற்குள் சென்றார். யானை அவரை பார்க்கமுடியாமல் தன்னைத்தான் சுற்றிக்கொண்டு பெருங்குரலெழுப்பியது. அதன் கால்களுக்குக் கீழே சென்று அவர் அங்கே நின்று அதை தாக்கினார். அதன் கவசங்கள் உடைந்தன. அதன் காலுக்குக் கீழே புண்பட்டது. கால் வளைய யானை சரிந்து விழுந்தது. அதற்கு அடியில் பீமசேனர் சிக்கிக்கொண்டார் என்று எண்ணிய பாண்டவப் படையினர் கூச்சலிட்டு அலறினர்.\n“இளைய பாண்டவர் பீமசேனர் வீழ்ந்தார்” என்று முரசுகள் முழங்கின. பாண்டவப் படையினர் அலறிக்கொண்டு நிலையழியலாயினர். யுதிஷ்டிரர் அஞ்சி கூச்சலிட்டபடி நகுலனிடம் “இளையவனிடம் சென்று மந்தனை காக்கச் சொல்க… மந்தன் உடனே மீட்கப்பட்டாக வேண்டும்” என்றார். அச்செய்தி சென்றதும் சம்சப்தர்களைக் கொன்று உடலெங்கும் குருதியுடன் நின்றிருந்த அர்ஜுனன் தேரைத் திருப்பியபடி பகதத்தரை நோக்கி சென்றார். அவருடன் பாஞ்சாலத்தின் வில்லவர்கள் நூற்றுவர் நாணொலி எழுப்பியபடி சென்றனர். “பகதத்தரை வெல்வது எளிதல்ல, பார்த்தா… அவருடைய நாராயணாஸ்திரம் ஆற்றல் மிக்கது” என்று இளைய யாதவர் சொன்னார். “அதை அவர் மூத்தவர்மேல் ஏவவில்லை அல்லவா” என்று முரசுகள் முழங்கின. பாண்டவப் படையினர் அலறிக்கொண்டு நிலையழியலாயினர். யுதிஷ்டிரர் அஞ்சி கூச்சலிட்டபடி நகுலனிடம் “இளையவனிடம் சென்று மந்தனை காக்கச் சொல்க… மந்தன் உடனே மீட்கப்பட்டாக வேண்டும்” என்றார். அச்செய்தி சென்றதும் சம்சப்தர்களைக் கொன்று உடலெங்கும் குருதியுடன் நின்றிருந்த அர்ஜுனன் தேரைத் திருப்பியபடி பகதத்தரை நோக்கி சென்றார். அவருடன் பாஞ்சாலத்தின் வில்லவர்கள் நூற்றுவர் நாணொலி எழுப்பியபடி சென்றனர். “பகதத்தரை வெல்வது எளிதல்ல, பார்த்தா… அவருடைய நாராயணாஸ்திரம் ஆற்றல் மிக்கது” என்று இளைய யாதவர் சொன்னார். “அதை அவர் மூத்தவர்மேல் ஏவவில்லை அல்லவா” என்றார் அர்ஜுனன். “இல்லை, அவ்வாறு ஏவியிருந்தால் அதன் ஒலி வேறாக கேட்டிருக்கும்” என இளைய யாதவர் சொன்னார்.\nபீமசேனர் இறந்துவிட்டார் என்று கௌரவப் படைகள் ஆர்ப்பரித்துக்கொண்டிருக்கையிலேயே சுப்ரதீகம் புரண்டு எழுந்து நின்று துதிக்கை தூக்கி ஆர்ப்பரித்தது. அது விழுந்த எடையை தன்மேல் இருந்து ஒழிந்து அப்பால் பாய்ந்தெழுந்து கதையுடன் நின்ற பீமசேனரை நோக்கி கதையுடன் பாய்ந்தார் பகதத்தர். இருவரும் ஒருவருக்கொருவர் இணைநின்று கதைப்போரிட்டனர். இருவரின் தசைகளும் ஆற்றல் ஆற்றல் என முறுகி நெளிந்து தழைந்தன. இரு கதைகளும் விம்மி காற்றில் சுழன்று வந்து அறைந்தன. இருவரும் கால் எண்ணி வைத்து சுற்றிவந்து தாக்கினர். ஒருவர் வீச்சை ஒருவர் தடுத்தனர். அதில் ஒருவரின் ஆற்றலை ஒருவர் உணர்ந்தனர். இரு மல்லர்கள் ஒரு கோளத்தின் இரு பக்கங்கள் என இணைந்துகொள்கிறார்கள்.\nபகதத்தரின் விழிநோக்கு தன் கைகளை நீட்டித் தொடும் எல்லைவரைதான் என்பதை பீமன் புரிந்துகொண்டார். தன் ���ாலடியோசையைக் கொண்டோ கதை சுழலும் விம்மலைக் கொண்டோ காற்றசைவைக் கொண்டோதான் அவர் தன்னை அறிகிறார். ஆகவே பஞ்சடி வைத்து நடக்கும் போர்முறையை கைக்கொண்டார். கதையை சுழற்றாமல் தன் முன் அசைவிலாது பிடித்தபடி அவர் உடலை அறைய தடம் நோக்கினார். அவர் நெஞ்சு திரும்பி அண்மையிலெனத் தெரிந்த கணத்தில் ஓங்கி அறைந்தார். அக்கணமே அவருக்குப் பின்னால் நின்றிருந்த சுப்ரதீகத்திடமிருந்து எழுந்த மெல்லிய ஓசையால் அவரை நன்கு கண்டவராக பகதத்தர் பாய்ந்து அகன்றார்.\nஅதன் பின்னரே பீமன் உணர்ந்தார். அவருக்குப் பின்னால் நின்று அந்த யானை நூறுமுறை தீட்டிய கூர்கொண்ட தன் விழிகளால் அவருடைய ஒவ்வொரு தசையசைவையும் நோக்கிக்கொண்டிருக்கிறது என. அதன் துதிக்கை அசைவில், செவிவீச்சில் பகதத்தருக்கான மொழி இருப்பதை கண்டார். மீண்டும் மீண்டும் தாக்கி பிரிந்து பாய்ந்து தாக்கும்போது அந்த மொழிக்கும் அப்பால் அவர்கள் மட்டுமே எழுப்பி கேட்டுக்கொள்ளும் நுண்ணொலி ஒன்றில் பிறிதொரு மொழி அவர்களிடையே நிலவுவதை உணர்ந்தார். அவரது யானைவிழிகளை நோக்கி போரிட அவர் கற்றிருக்கவில்லை. அவை நோக்குவதென்ன என்பதை அவருடைய விழிகளாலும் பயின்ற உள்நோக்காலும் உணர இயலவில்லை.\nபீமன் கைதளர்ந்து பின்னடையத் தொடங்கினார். அவர் விலாவில் அறைந்து வீழ்த்தியது பகதத்தரின் கதை. குருதி உமிழ்ந்தபடி அவர் புரண்டு எழுந்து விலகினார். பகதத்தர் மீண்டும் தன் யானைமேல் ஏறிக்கொண்டு பெருவில்லை இழுத்து அம்புதொடுத்து அவர் மேல் ஏவினார். முதல் அம்பை ஒழிந்த பீமசேனர் கால்தளர்ந்து விழ அடுத்த பேரம்பை பகதத்தர் எடுத்தபோது மல்லநாட்டரசன் ஆகிருதியின் மைந்தனாகிய ருசிபர்வன் கூச்சலிட்டபடி வந்து சுப்ரதீகத்தின் மேல் தன் வேலால் தாக்கினான். சினம்கொண்ட யானை திரும்பி அவனை தாக்கியது. அவன் தன் வேலால் மாறி மாறி யானையை குத்திக்கொண்டிருக்க அவனைத் தூக்கி நிலத்திலறைந்து கொன்றது சுப்ரதீகம்.\nகளைத்து குருதி கக்கிக்கொண்டிருந்த பீமன் எழுந்து விலகிச் சென்றுவிட அவரைத் துரத்தியபடி பாண்டவப் படைகளுக்குள் பகதத்தர் நுழைந்தார். அவரை அஞ்சி பாறை விழுந்த ஏரியின் நீர் என அலையலையாக பாண்டவப் படைகள் அகன்றன. பீமசேனரை பகதத்தர் அணுகி “இன்றுடன் ஒழியட்டும் உன் ஆணவம்” என்று கூவியபடி தன் முதன்மை அம்பை எடுக்க கை நீட்ட���யபோது கூகைக்குழறல்போல் எழுந்த நாணொலியுடன் வந்து அவரை எதிர்கொண்டார் அர்ஜுனன்.\nஅவர்களிடையே விற்போர் தொடங்கியது. பகதத்தரின் அம்புகள் பெருங்கழுகுகளின் ஆற்றல் கொண்டிருந்தன. உதிரும் மலைப்பாறைகள்போல் அவை இறங்கின. பகதத்தரின் அம்புகளை அறைந்து முறிக்கவோ தடுத்து வீழ்த்தவோ இயலாதென்று முதல் அம்பிலேயே அர்ஜுனன் உணர்ந்துகொண்டார். அவை எடையும் விசையும் மிகுந்திருந்தன. பகதத்தரும் சுப்ரதீகமும் இணைந்து விடுப்பவை அவை. அவற்றை அறைந்து திசையழியச் செய்வதொன்றே வழி என கற்றுக்கொண்டார். அவர் பகதத்தரின் அம்புகளை அறைந்து விலக்கிய அதே கணம் இளைய யாதவர் தேரைத்திருப்பி அவரை காத்தார்.\n“அவரிடமுள்ள அரிய அம்பு நாராயணாஸ்திரம் எனப்படுகிறது. முன்பு அவர்களின் மூதாதையாகிய நரகாசுரன் விண்ணளந்தபெருமானை தவம்செய்து அடைந்தது. இடியோசையுடன் மின்னலின் ஒளியுடன் எழுவது. கருடனின் கூர்மூக்கும் விரிசிறகும் கொண்டது. அந்த அம்பு ஒன்றே அவர்களின் இறுதிப் படைக்கலம். பார்த்தா, அதை வெல்பவனே அவர்களை வெல்லமுடியும்” என்றார் இளைய யாதவர். “அவரை அடி… அவர் நிலைகுலையவேண்டும். சினம்கொண்டு தன்னிலை மறக்கவேண்டும். அந்த அம்பை எத்தனை முன்னால் அவர் கையிலெடுக்கிறாரோ அத்தனை நன்று. அந்த அம்பு இருக்கிறது என்னும் நம்பிக்கையே அவரையும் அவருடைய யானையையும் ஆற்றல்மிக்கவர்களாக்குகிறது. அந்த அம்பை வென்றுவிட்டால் அவரிடமிருக்கும் எஞ்சிய அம்புகளால் பயனேதுமில்லை…”\nஅவர் சொல்வதை உணர்ந்த அர்ஜுனன் தன் அம்புகளால் பகதத்தரின் கவசங்களை அறைந்தார். அவருடைய நீளம்புகளால் எப்பயனும் இல்லை என்பதுபோல் இடதுகையால் அவற்றை விலக்கினார். அவருடன் போர்புரிகையிலேயே அருகிருந்த பிற வில்லவர்களிடம் வெற்றுச்சொல்லாடி நகைத்தார். அவருடைய அம்புகள் விசையின் ஓசையுடன் அவரைக் கடந்து சென்றன. அவருடைய மெல்லிய உடல் தேர்த்தட்டில் நின்று நடனமிட்டது. அந்த அம்புகளில் ஒன்றுகூட அவரையோ தேரையோ தொடவில்லை.\nசீற்றம்கொண்ட பகதத்தர் “ஷத்ரியன் என்று நடிக்கும் யாதவனே, இன்றுடன் உன் வாழ்வு முடிந்தது” என்று கூவியபடி நாராயணாஸ்திரத்தை ஏவினார். அதை எடுக்க அவருடைய கை வளைந்து பின்னால் சென்று அம்பை எடுத்து நாணில் ஏற்றி தொடுத்த அக்கணம் தேர்த்தட்டில் எழுந்து தன் கவசத்தின் பின்முடிச்சை சீரமைத்தார் இளைய யாதவர். அவருடைய நெஞ்சக்கவசத்தின் ஒளிமின்னல் பகதத்தரின் கண்களை வெட்டிச்சென்றது. இடியோசை எழுப்பி அனல்கொண்டு எரிந்தபடி செம்மலர்ச் செண்டுபோல் வந்த அம்பு அர்ஜுனனின் தேரைக் கடந்து அப்பால் சென்று மண்ணில் அறைந்து விழுந்தது. அங்கே இடிவிழுந்ததுபோல் நிலம் அதிர்ந்தது. மாபெரும் செந்நிறமலர் என அப்புழுதி இதழ்களை விரித்து மலர்ந்து வளைந்தடங்கியது. தேர்கள் சரிந்து உள்ளே விழுமளவுக்கு பெரிதாக இருந்தது அந்தக் குழி. அதற்குள் நீர் ஊறி சூழ்ந்திருந்த செம்மண் வளையத்தை நனைத்து மேலேறியது. மண்ணில் எழுந்த புண் என அது சேறாகியது.\nபுழுதித்திரையினூடாக அர்ஜுனன் அம்புகளை பகதத்தரை நோக்கி செலுத்தினார். முற்றிலும் நோக்கிழந்து அமர்ந்திருந்த அவருடைய தலைக்கவசம் உடைந்தது. நெஞ்சக்கவசம் பிளந்து உள்ளே பாய்ந்து உயிர்நரம்பை அறைந்து துண்டித்தது பார்த்தனின் வாளி. அலறியபடி அவர் யானைமேலிருந்து கீழே விழுந்தார். புழுதிப்படலம் கரைந்து காற்றில் அலைகொண்டு அப்பால் சென்றபோது திகைத்து நின்றிருந்த சுப்ரதீகத்தின் காலடியில் கைவிரித்து கால்பரப்பி முகம் வானோக்கி வெறிக்க கிடந்த பகதத்தரை கௌரவப் படையினர் கண்டார்கள். சுப்ரதீகம் அவரை தன் துதிக்கையால் தொட எண்ணி நீட்டி அஞ்சி பின்னடைந்து மீண்டும் நீட்டியது. அதன் செவிகள் பதறிப்பதறி அலைபாய்ந்தன. மீண்டும் கைநீட்டி அது அவரை தொடமுயன்றது. எதிர்க்காற்றில் விசையழிவதுபோல் காலெடுத்து வைத்து பின்னடைந்தது. அதன் வயிற்றுக்குள் இருந்து எழுந்த உறுமலை அவர்கள் கேட்டனர்.\nபின்னர் அது மெல்ல முன்னால் சென்று அவரை தொட்டது. திடுக்கிட்டு செவியசைவு நிலைக்க துதிக்கை மட்டும் நெளிய அப்படியே நின்றது. அதன் கை பதற்றம் கொண்டு பகதத்தரை உடலெங்கும் தொட்டுத்தொட்டு முத்தமிடுவதுபோல் அலைந்தது. அவரை எழுப்ப விழைவதுபோல புரட்டிப்புரட்டி உலுக்கியது. எழுப்பி அமரச்செய்ய முயன்றது. துதிக்கையில் தூக்கி எடுத்து காற்றில் உலுக்கியது. அதன் கையில் துணிப்பாவைபோல் பகதத்தர் தொங்கிக்கிடந்தார். பின்னர் அவரை மிக மெல்ல நிலத்தில் கிடத்திவிட்டு பின்னெட்டு எடுத்துவைத்து நோக்கி நின்றது. துதிக்கையை தலைக்குமேல் தூக்கி வணங்கி வாழ்த்தொலி எழுப்பியது. அந்த ஓசை துயர ஓலமாக மாற அப்பகுதியில் நின்றிருந்த அத்தனை ய���னைகளும் துதிவளைத்து மறுகுரல் எழுப்பின. அங்கே அத்தனை யானைகள் இருப்பது அப்போதுதான் தெரிந்ததுபோல் ஒவ்வொருவரும் திரும்பி நோக்கினர். இரு படைப்பிரிவுகளையும் சேர்ந்த யானைகள் மாறி மாறி ஓசையிட்டபடியே இருந்தன.\nபகதத்தரின் வேளக்காரப் படையினர் தங்கள் தலை அணிகளை எடுத்து வீசிவிட்டு ஒற்றை நிரையென்றாகி “பகதத்தர் வாழ்க முக்கரத்தான் வாழ்க” என்று கூவியபடி மோதி உயிர்விடும் வஞ்சினத்துடன் அர்ஜுனனை நோக்கி பாய்ந்தனர். அவர்கள் நூற்றெண்மரையும் அர்ஜுனன் தன் அம்புகளால் செறுத்து கொன்று வீழ்த்தினார். அவர்களில் இறுதிவீரன் எஞ்சியிருந்த தருணத்தில் சுப்ரதீகம் பெருஞ்சீற்றத்துடன் துதிக்கையைச் சுழற்றி கொம்பு குலுக்கி அவரை நோக்கி பாய்ந்து வந்தது. “அதை கொல்… அதை விடுதலை செய்” என்று இளைய யாதவர் சொன்னார்.\nஅர்ஜுனனின் தேரை அடைந்து அதை உடைக்க சுப்ரதீகம் முயல தேரைத் திருப்பி அதை ஒழிந்தார் இளைய யாதவர். அர்ஜுனன் பிறைவாளியால் அதன் துதிக்கையை வெட்டி வீழ்த்தினார். முகக்கை அறுந்ததும் யானை திகைத்து நின்றது. அதன் முகம் மானுடத்தன்மை கொள்வதுபோல் தோன்றியது. அந்த வெட்டுண்ட கை மண்ணில் கிடந்து துள்ளிச்சுருண்டு குதிப்பதைக் கண்டு இருபக்கப் படைகளும் மருண்டு நின்றன. அந்தக் கை கரிய நாகமென நெளிந்து தவழ்ந்து யானையை நோக்கி சென்றது. படமெடுப்பதுபோல் மேலெழுந்து சுப்ரதீகத்தின் முகத்தில் மீண்டும் ஒட்டிக்கொள்ள முயன்றது.\nஉடைந்த கலத்திலிருந்து என குருதி பெருகிக் கொட்டிக்கொண்டிருந்த முகத்துடன் நின்றிருந்த சுப்ரதீகம் அந்தக் கை தன்னை நோக்கி வருவதைக் கண்டு அஞ்சியதுபோல பின்னடைந்தது. துள்ளித்துள்ளி விழுந்த கையை விட்டு விலகிச்சென்று அதை கூர்ந்து நோக்கியபின் திரும்பிக்கொண்டது. சில எட்டுகள் காலெடுத்து வைத்து பக்கவாட்டில் சரிந்து வயிறு உப்பிப் பெருத்து எழுந்து அலைகொள்ள விழுந்து வால் துவண்டு புழுதியில் அளைய, பூதச்சிரிப்பு எழுந்த நகக்கால்கள் இரண்டு காற்றில் எழுந்து உதைத்துக்கொள்ள துடித்தது. அந்தக் கை தவழ்ந்து சுப்ரதீகத்தை அடைந்து அதன்மேல் ஏற முயன்று வழுக்கி வழுக்கி விழுந்தது. எஞ்சிய வேளக்காரப் படைவீரன் தன் கழுத்தை வேலால் வெட்டி சரிந்து விழுந்தான். அந்தக் கை அவ்வோசை கேட்டு திடுக்கிட்டு அவனை நோக்கி பாய்ந்து அவனை கவ���விச்சுழற்றி இறுக்கி அதிர்ந்து மெல்ல அடங்கியது.\nஅரவான் சொன்னான். பகதத்தர் வீழ்ந்தார் என அறிவித்து முரசுகள் முழங்கின. கௌரவப் படையினர் அவரை வாழ்த்தி பேரொலி எழுப்பினர். பாண்டவர்கள் வெற்றிக்குரல் முழக்கினர். அன்று மாலை பகதத்தரின் உடலும் சுப்ரதீகத்தின் உடலும் இடுகாட்டுக்கு கொண்டுசெல்லப்பட்டன. நிமித்திகரின் கூற்றுப்படி பகதத்தர் எரிந்த அதே அரசச்சிதையிலேயே சுப்ரதீகத்தின் உடலும் வைக்கப்பட்டது. ஆனால் அதன் துதிக்கை மட்டும் அருகிலிருந்த ஆழ்ந்த பிலத்திற்குள் போடப்பட்டு மண்ணிட்டு அடக்கம் செய்யப்பட்டது. பகதத்தரின் மகன் விஸ்வதத்தன் அவர் உடலுக்கு தீமூட்டினான்.\nபகதத்தர் நுண்ணுருவாக விண்ணிலெழுந்தபோது சுப்ரதீகமும் உடனெழுந்தது. இருவரும் மீண்டும் ஒருவரை ஒருவர் தழுவிக்கொண்டார்கள். சுப்ரதீகத்தின் துதிக்கை ஆழங்களுக்குள் புதைந்து தன் நாக உலகுக்கே மீண்டது. தன்னை ஆட்டுவித்த மாநாகத்திலிருந்து விடுபட்ட சுப்ரதீகம் பகதத்தருடன் விண்ணுலகை அடைந்தது.\nநூல் இருபத்தொன்று – இருட்கனி – 66\nநூல் இருபத்தொன்று – இருட்கனி – 65\nநூல் இருபத்தொன்று – இருட்கனி – 64\nநூல் இருபத்தொன்று – இருட்கனி – 63\nநூல் இருபத்தொன்று – இருட்கனி – 62\nநூல் இருபத்தொன்று – இருட்கனி – 61\nநூல் இருபத்தொன்று – இருட்கனி – 60\nநூல் இருபத்தொன்று – இருட்கனி – 59\nநூல் இருபத்தொன்று – இருட்கனி – 58\nநூல் இருபத்தொன்று – இருட்கனி – 57\n« டிசம்பர் பிப் »\nஉங்கள் மின்னஞ்சல் இங்கே கொடுத்து அதன் வழி பதிவுகளைப் பெறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.clip60.com/schannel/Thanthi", "date_download": "2019-06-24T22:52:51Z", "digest": "sha1:B2EYQ3KX4SRVS656P3CJBIH4NMVEZFCB", "length": 3702, "nlines": 104, "source_domain": "www.clip60.com", "title": "Thanthi", "raw_content": "\nதேசிய கீதம் தவறாக அச்சிடப்பட்ட விவகாரம் : 5 ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடிவு | Thanthi TV\nஜூலை 1 சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்\nதண்ணீர் தாராளம் மின்சாரமோ இலவசம் - சென்னையில் அதிசய வீடு...\nசெயின் பறிப்பு சம்பவம் : பெண் கீழே விழுந்து படுகாயம், பதற வைக்கும் சி.சி.டி.வி. காட்சிகள்\nகாதலனை செருப்பால் அடித்து திருமணம் செய்த காதலி | Thanthi TV\nஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து மனித சங்கிலி போராட்டம் | Hydrocarbon | ThanthI TV\nவெளியானது பிகில் படத்தின் 2-வது போஸ்டர் | Bigil 2nd Look | Thanthi TV\nஎகிறும் தங்கம் விலை - காரணம��� என்ன\nமுதலமைச்சர் பழனிசாமியின் 30 நிமிடம் அதிரடி பேட்டி | Edappadi Palaniswamy | Press Meet | Thanthi TV\n\"ஒரு பக்கெட் பிரியாணிக்கு 20 லிட்டர் தண்ணீர் இலவசம்\"... ஹோட்டலின் விநோத அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2014/01/15/", "date_download": "2019-06-24T22:02:38Z", "digest": "sha1:WZPKSKV6MFEBGUTFBXCQT5KOCYKWJXRA", "length": 12533, "nlines": 150, "source_domain": "chittarkottai.com", "title": "2014 January 15 « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nபற்பசை (Toothpaste) உருவான வரலாறு,\nஆரோக்கியம் தரும் 30 உணவுகள்\nசர்க்கரை நோய் – விழிப்புணர்வு 3\nமல்லிகைப் பூவின் மருத்துவ குணங்கள்\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,246 முறை படிக்கப்பட்டுள்ளது\nஅதிகரிக்கும் ஒலி மாசு – தவிக்கும் கோவை மக்கள்\nஅதிகரிக்கும் ஒலி மாசு; தூக்கமிழந்து தவிக்கும் கோவை மக்கள்\nநகருக்கு வெளியே புதிய தொழிற்பகுதிகளை அரசு உருவாக்காத காரணத்தால், குடியிருப்புப் பகுதிகளில் பெருகி வரும் தொழிற்கூடங்கள் மீதான புகார்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.\nகோவை மாவட்டத்தில், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு மற்றும் குறுந்தொழிற்கூடங்கள் இயங்குகின்றன. தொழில் வளம் அதிகமுள்ள இந்த மாவட்டத்தில், தொழிற் கூடங்களுக்கென சிறப்புப் பகுதிகள் உருவாக்கப்படாத காரணத்தால், 70 சதவீதத்துக்கும் அதிகமான சிறு மற்றும் குறுந்தொழிற்கூடங்கள், . . . → தொடர்ந்து படிக்க..\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nபெண்ணிற்குள் சத்தமில்லாமல் இருக்கும் ஒரு பிரச்சனை\nசூரிய ஒளி மின்சாரம்-பகுதி. 8\nஜெர்மனியில் வேலை ரெடி.. உயர் கல்விக்கும் வாய்ப்பு\nஇன்டர்நெட் பலூன்… விண்வெளி பாலம்… கூகுளின் சீக்ரெட் லேபில் \nஉங்களளைச் சுற்றி இருக்கும் கண்கள்\nமிதிவண்டி (சைக்கிள்) உருவான வரலாறு\nஇன்டர்நெட் பலூன்… விண்வெளி பாலம்… கூகுளின் சீக்ரெட் லேபில் \nஇலந்தை மரத்தின் மருத்துவ குணங்கள்\nசூப்பர் ப்ளாஸ்டிக் – களிமண்ணிலிருந்து\nவை-பை(WiFi) பயன்பாட்டால் ஆண்களுக்கு ஆபத்தா\nதைராய்டு சில அறிகுறிகள் – symptoms of thyroid\nஇந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள் – மக்கள் இயக்கம்\nவிடுதலைப் போரின் விடிவெள்ளி திப்பு சுல்தான்\nபெண்ணுரிமை பெற்றுத்தந்த இரு ‘ஜமீலா’க்கள்\nஅகிலம் காணா அதிசய மனிதர்\nநேர்மையும் துணிவும் மிக்க தமிழர் – உ. சகாயம் ஐஏஎஸ்\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://thalatu.blogspot.com/2009_05_07_archive.html", "date_download": "2019-06-24T21:41:15Z", "digest": "sha1:DJD4SHQTH6S4SCDDEZLADYJE763XZN5Q", "length": 8006, "nlines": 165, "source_domain": "thalatu.blogspot.com", "title": "தாலாட்டு: 05/07/09", "raw_content": "\nஇன்றைய தலைமுறையினரிடையே மறைந்து வரும் தாலாட்டுகளை மறந்து போகாமல் மலரும் நினைவுகளாய் இங்கே மறு பதிவு செய்கின்றேன். என் தாயார்,மாமியார் மற்றும் உறவினர்களின் வழி எனக்கும் கிடைத்த வரம் இந்த அற்புதமான தாலாட்டுகள்\nவைகை நதி தீர்த்தம் வந்து\nஊசி போல் நெல் விளையும்\nபாசி போல் நெல் விளையும்\nகதிர் உழக்கு நெல் காணும்\nதனி நெருப்பு உண்டு பண்ணி\nபொன் போல் நெருப்பெடுத்து மீனாள்\nமேக வண்ணத் தொட்டி கட்டி\nதவழ்ந்து வரும் தாலாட்டில் தங்கமே உன் நினைவு\n9/6/10:ஆனந்த விகடன் வரவேற்பறையில் ’தாலாட்டு’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/technology/%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/10975-%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-06-24T22:04:44Z", "digest": "sha1:EYKEFITJY6SETXVLOVTSCMUDLZ3KQJ6W", "length": 19490, "nlines": 257, "source_domain": "www.topelearn.com", "title": "யூடிப்பின் அதிரடி: இப்படியான வீடியோக்களை இனி பதிவேற்ற மு��ியாது", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\nயூடிப்பின் அதிரடி: இப்படியான வீடியோக்களை இனி பதிவேற்ற முடியாது\nஉலகளவில் முன்னணியில் திகழும் வீடியோ பகிரும் தளமாக யூடியூப் காணப்படுகின்றது.\nபல மில்லியன் பயனர்களைக் கொண்ட யூடியூப் ஆனது அவர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதற்கும் தவறான வழிகளில் செல்வதை தடுப்பதற்கும் சில வகையான வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பவதை தடை செய்துள்ளது.\nஇதேபோன்று தற்போது மற்றுமொரு வகை வீடியோக்களையும் பதிவேற்றம் செய்வதை தடைசெய்துள்ளது.\nஅதாவது பயங்கரமான அல்லது ஆபத்து மிக்க குறும்புத்தனமான (Pranks) வீடியோக்களை இனி பதிவேற்றம் செய்ய முடியாது.\nஇவ்வாறான வீடியோக்கள் சில சமயங்களில் இறப்புக்கள் ஏற்பட காரணமாக இருந்துள்ளதுடன், காயங்கள் ஏற்பட காரணமாகவும் இருந்துள்ளது.\nஇதனைக் கருத்தில்கொண்டே இந்த அதிரடி முடிவை யூடியூப் எடுத்துள்ளது.\nWhatsApp குரூப்பில் இனி அனுமதி இல்லாமல் யாரையும் இணைக்க முடியாது\nவாட்சப் குரூப்பில் இனி ஒருவரின் அனுமதி இல்லாமல் இண\n15 இலட்சம் வீடியோக்களை 24 மணி நேரத்தில் நீக்கியது பேஸ்புக்\nநியூசிலாந்தின் முக்கிய நகரங்களில் ஒன்றான கிறிஸ்ட்ச\nமுகத்தை அழகுபடுத்த இந்த பொருள் ஒன்றே போதும்... இனி எந்த கிறீமும் தேவையில்லை...\nநாம் முக அழகிற்காக எவ்வளவே வழிமுறைகள் இன்று வரையில\nஇனி குரல்வழி குறுஞ்செய்திகளை இன்ஸ்டாகிராமில் அனுப்பலாம்\nபுகைப்படங்களை பகிரும் வசதியை தரும் உலகின் பிரம்மாண\nவீரர்கள் இனி எச்சரிக்கையாக இருக்க வேண்டும்: விதிகளை கடுமையாக்கிய ஐசிசி\nகிரிக்கெட்டில் தற்போது உள்ள விதிமுறைகளை ஐ.சி.சி கட\nயூடியூப் நிறுவனத்தின் புதிய வசதி; வீடியோக்களை இனி திருட முடியாது\nயூடியூப் வீடியோக்களை தரவேற்றம் செய்தவர்கள் அவ் வீட\n காபி பொடி இருக்க இனி கவலை எதுக்கு\nகாபி என்னும் இந்த அற்புதமான மூலப்பொருள் அழகான பளிச\nஇனி ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி இல்லை...\nமினி உலக கிண்ணம் என்று அழைக்கப்படும் ஐ.சி.சி. சா\nInstagramல் உள்ள புகைப்படங்கள், வீடியோக்களை தரவிறக்கம் செய்ய புதிய அப்பிளிக்கேஷன\nபேஸ்புக் நிறுவனத்தினால் நிர்வகிக்கப்படும் முன்னணி\nபூமியில் எந்த ஒரு இடத்துக்கும் இனி 1 மணி நேரத்தில் பயணம் செய்யலாம்\nபூமியில் சாதரணமாக ஒரு நகரிலிருந்து மற்றொரு நகருக\nஜிமெயில் உள்ளேயே இணையத்தளங்களைப் இனி பார்வையிடலாம். கூகுலின் புது வசதி\nதொழில்நுட்ப உலகில் நாளுக்கு நாள் புதிய அம்சங்கள் அ\nஇனி எளிதாக Scan செய்யலாம்: Wireless Scan Mouse அறிமுகம்\nபெரும்பான்மையான இடத்தை அடைத்து கொண்டிருக்கும் தொழி\nஇனி உங்க உடல் தோலில் டிவி பார்க்கலாம்: எப்படி சாத்தியம்\nமின்னணு தோல்களை உடலில் அணிவதன் மூலம் தொலைகாட்சி உட\nஇனி கடல்நீரை குடிநீராக்கலாம்: புது டெக்னிக் கண்டுபிடிப்பு\nதற்போது உலக நாடுகளில் காணப்படும் பெரும் பிரச்சினைய\nஇனி யூடியூப் வீடியோவை பார்ப்பது ஈஸி.. டேட்டாவும் காலியாகாது\nவீடியோதளமான Youtube Go என்னும் பெயரில் அசத்தல் வசத\nஇரகசியமாக‌ வீடியோக்களை பதிய‌ பல்பு வடிவில் கமெரா‍ இதை எப்படி நாம் கண்டுபிடிப்பத\nபாதுகாப்பிற்காக மட்டும் பயன்படுத்தப்பட்ட கமெராக்கள\nடுவிட்டரின் 140 எழுத்துக்குள் இணைய இணைப்புகள், புகைப்படம், வீடியோக்கள் இனி உள்ளட\nபல மில்லியன் கணக்கான பயனர்களை கொண்டு தனக்கென ஒரு இ\nபொடுகு தொல்லை இனி இல்லை\nகூந்தலின் மிக முக்கிய எதிரி பொடுகு. தலையில் அரிப்ப\nஅலுவலகத்தில் வேலை பார்க்கும் எல்லோருக்கும், முக்கி\n.. பார்ட்டி என்ற பெயரில் இது போன்ற தவறுகளை இனி செய்யாதீர்கள்....\nஒருவரின் குதூகலம் அவருக்கு மட்டுமல்ல சாலையில் செல்\nஇனி, எளிதாக ரெஸ்யூமை உருவாக்கலாம்\nவேலைவாய்ப்புத் தேடலில் முதல் படி ரெஸ்யூமைத் தயார்\nஇனி காகிதத்தை தேடி வேண்டாம் இந்த ஆப் இருந்தால்\nஉங்கள் வாரண்ட்டி கார்டை பாதுகாக்க இதோ வந்துவிட்\nஇனி அங்கவீனர்களும் எழுந்து நடக்க\nஉடலின் பெரும்பகுதி இயங்காத அங்கவீனர்கள் தமது வாழ்க\nகூகுள் ட்ரான்ஸ்லேட்டர் இனி ஆப் லைனிலும்……\nமைக்ரோசாப்ட்டின் ios போனிற்கான டிரான்ஸ்லேட்டர்\nஓய்வு பெற்றும் அதிரடி: மீண்டும் விளாசி தள்ளிய குமார் சங்கக்காரா\nஇலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்காரா ச\nஆளுமையற்ற ஒருவனால் உலகில் எதனையும் சாதிக்க முடியாது\nகல்வி என்பது ஒரு மனிதனுடைய புத்தக அறிவை மாத்திரம்\nபாகிஸ்தான் பிரச்சனையில் தலையிட முடியாது அமெரிக்கா தெரிவிப்பு\nபாகிஸ்தான் பிரச்சனையில் தலையிட முடியாது என அமெரிக்\nவாட்ஸ் அப்பை இனி இணையத் தளத்திலும் பயன்படுத்தலாம்\nவாட்ஸ் அப் அப்ளிகேஷனை இனி இணையத் தளத்திலும் பயன்பட\n 2 ���ிமிடத்தில் சார்ஜ் ஆகும் பேட்டரி\nபொதுவாக செல்போன் பேட்டரிகளில் சார்ஜ் ஏற்றுவதற்கு அ\nஇனி E-Mail ஐடியில் டொமைன் கூட‌ உங்கள் சாய்ஸ் தான்\nஉலகத்தில் பலர் பயன்படுத்தும் நம்பிக்கை மிகுந்த தகவ\nஇனி விண்வெளிக்கு சென்றும் நாங்கள் சாப்பிடலாம்\nவிண்வெளியின் முதல் ஹோட்டலை அமைக்கப்போவதாக ரஷ்யா அற\nகோடிங் எழுத தெரியாதவர்களும் இனி அழகான HTML டேபிள்கள் உருவாக்க\nபிளாக்கர் பதிவுகளில் ஏதேனும் டேபிள் சேர்க்க விரும்\nமீண்டும் தங்க பதக்கத்தை தன்வசப்படுத்திய இலங்கை\nதினமும் ஒரு துண்டு தக்காளியை முகத்தில் தேய்ப்பதால் பெறும் நன்மைகள்\nகைகள், கால்களின்றி பிறந்த அதிசய சிறுவன்\nபொதுநலவாய கராத்தே சாம்பியன்ஷிப்: இலங்கை குழாம் நாடு திரும்பியது 31 seconds ago\nஉலகின் முக்கிய தீவுகள் காணாமல் போகும்... 38 seconds ago\nஐபோன் 7 & ஐபோன் 7 பிளஸின் சிறப்பம்சங்கள் ஒரு பார்வை\nவிண்வெளி வீரர்களுக்கான தேநீர் கோப்பை தயார் 1 minute ago\nஇந்த பழத்தை சாப்பிடுங்கள்: கிடைக்கும் நன்மைகள் ஏராளம்\nவாட்ஸ் ஆப்பிலுள்ள குறைபாட்டினை கண்டுபிடித்த இந்திய இளைஞனுக்கு பல லட்சம் பரிசு\nபூமியோடு தொடர்பு கொள்ளும் முயற்சியாக வேற்றுக் கிரகத்தில் விரிவான தகவல்கள்\nஉலகின் மிகவும் சக்திவாய்ந்த நபராக நரேந்திர மோடி தெரிவு\nஇங்கிலாந்திற்கு எதிரான போட்டியில் இலங்கை அணி 20 ஓட்டங்களால் வெற்றி\nஇந்த பழத்தை சாப்பிடுங்கள்: கிடைக்கும் நன்மைகள் ஏராளம்\nவாட்ஸ் ஆப்பிலுள்ள குறைபாட்டினை கண்டுபிடித்த இந்திய இளைஞனுக்கு பல லட்சம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://angumingum.wordpress.com/2009/09/09/robertojuarroz1/", "date_download": "2019-06-24T22:14:19Z", "digest": "sha1:X7JLA5MJOHJVK74PZ65M6G7JAMMTEHAA", "length": 6960, "nlines": 102, "source_domain": "angumingum.wordpress.com", "title": "கவிதை – ரோபர்டோ யூரோஸ் | அங்கிங்கெனாதபடி", "raw_content": "\nகவிதை – ரோபர்டோ யூரோஸ்\nஒவ்வொரு சொல்லும் ஒரு சந்தேகம்,\nஒவ்வொரு மௌனமும் இன்னொரு சந்தேகம்.\nஎல்லா உறங்குதலும் ஒரு மூழ்குதல்,\nஎல்லா விழிப்பும் இன்னொரு மூழ்குதல்.\nஎல்லா உயிர்த்தலும் மறைதலின் ஓர் உரு,\nஎல்லா மரணமும் இன்னொரு உரு.\nநமை பாழ்வெளியில் ஓர் குறியாக இருக்கச் செய்கின்றது.\n– ரோபர்டோ யூரோஸ் (Eleventh Vertical Poetry தொகுப்பிலிருந்து)\nThis entry was posted in அயல் இலக்கியம், இலக்கியம், கடந்து சென்ற கவிதை, கவிதை, மொழிபெயர்ப்பு. Bookmark the permalink.\n← அசாயலை அடைந்த பிள்ளையார் ;)\n6 thoughts on “கவிதை – ரோபர்டோ யூரோஸ்”\n4:38 பிப இல் செப்ரெம்பர் 9, 2009\nஅருமை,பகிர்தலுக்கு மிகுந்த நன்றி சித்தார்த்.\n7:06 முப இல் செப்ரெம்பர் 10, 2009\n7:18 முப இல் செப்ரெம்பர் 10, 2009\nஅருமையாக தமிழாக்கம் செய்திருக்கிறீர்கள். ஒவ்வொரு முறை படிக்கும் போதும் காட்சி வேறு வேறாகி விரிவடைகிறது.\n10:06 முப இல் செப்ரெம்பர் 10, 2009\nநன்றி குப்பன், சங்கமித்ரா [என் தங்கையின் பெயரும் இதே 🙂 ] மற்றும் அனுஜன்யா.\n3:37 பிப இல் செப்ரெம்பர் 14, 2009\nமிக நல்ல கவிதையை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஅமெரிக்க இலக்கியம் அயல் இலக்கியம் அரசியல் இலக்கியம் கடந்து சென்ற கவிதை கம்பராமாயணம் கவிதை கவிதை போன்ற ஒன்று காந்தி குறுந்தொகை சமூகம் சிறுகதை திருக்குறள் திருப்பாவை திரைப்படம் நகைச்சுவை பழந்தமிழ் இலக்கியம் புறநானூறு பொது மனத் துணுக்கு மலையாளம் மொழிபெயர்ப்பு மோரியுடன் செவ்வாய்க வரலாறு\nஒரு தனித்த மானுட குரல்…\nஏற்காடு இலக்கிய முகாம் 2013.\nஒரு மனிதன் மண்டியிட்டான் – சர்கான் பௌலஸ்\nமுன்றிலில் ஒரு புதிய கட்டுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://corruptioninindia.wordpress.com/category/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%9F%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2019-06-24T22:19:01Z", "digest": "sha1:7BM37PRT7W35ZH5MAO2VUKKSSDSCCJ3G", "length": 191363, "nlines": 750, "source_domain": "corruptioninindia.wordpress.com", "title": "நீரா ராடியா டேப் | ஊழல்", "raw_content": "\nகருணாநிதியை சந்தித்த குலாம்: சோனியாவை சந்திக்கவில்லை\nகருணாநிதியை சந்தித்த குலாம்: சோனியாவை சந்திக்கவில்லை\nசோனியாவை சந்திக்காமல் கருணாநிதி திரும்பியுள்ளது: சிறையில் வாடும் தன் மகள் கனிமொழியைச் சந்திப்பதற்காக, டில்லிக்கு வந்திருந்த தி.மு.க., தலைவர் கருணாநிதியை, தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளரான குலாம்நபி ஆசாத் சந்தித்து பேசினார். ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிக்கிய கனிமொழியின் கைது சம்பவத்தில், காங்கிரஸ் எதுவும் செய்ய முடியாது. சட்டப்படி எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, கருணாநிதியும் புரிந்து கொண்டிருப்பதாக அவர் நிருபர்களிடம் வெளிப்படையாக தெரிவித்தார்[1]. நேற்று கூட நிகழ்ச்சி ஒன்றிற்காக சோனியாவுடன் காஷ்மீர் சென்றுவிட்டதால் தான் கருணாநிதியை சந்திக்க முடியவில்லை என்று காரணம் சொ��்லப் பட்டாலும், சோனியா இவ்விவகாரத்தில் திமுகவை கைகழுவிட்டதாகவே தெரிகிறது. கருணாநிதியும் வெளிப்படையாகவே, காங்கிரஸ் இவ்விவகாரத்தில் போதிய அளவில் உதவவில்லை என்று, தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார்[2].\nகனிமொழியை சிறையில் சந்தித்த கருணாநிதி: ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கூட்டுச்சதி செய்தவர் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ள ராஜ்யசபா தி.மு.க., எம்.பி.,யான கனிமொழி தற்போது டில்லி திகார் சிறையில் உள்ளார். ஜாமின் மனு கோரிக்கையை சி.பி.ஐ., கோர்ட் நிராகரித்துவிட்டதையடுத்து, கடந்த வெள்ளிக்கிழமை முதல் அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கனிமொழியை சந்திப்பதற்காக அவரது தந்தையும், தி.மு.க., தலைவருமான கருணாநிதி கடந்த திங்கள்கிழமை காலை (23-05-2011) டில்லி வந்தார்.அன்றைய தினம் மாலையில் திகார் சிறைக்கு விரைந்த கருணாநிதி, அங்கு தன் மகள் கனிமொழியை சந்தித்து கலங்கியதுடன், ஆறுதல் கூறினார். முன்னாள் அமைச்சர் ராஜா மற்றும் கலைஞர் “டிவி’ நிர்வாக இயக்குனர் சரத்குமார் ரெட்டி ஆகியோரிடமும் ஆறுதல் வார்த்தை கூறினார். மிகுந்த உருக்கத்துடன் நடைபெற்ற இந்த 45 நிமிட சந்திப்பை முடித்துக் கொண்டு, தான் தங்கியிருந்த ஓட்டலுக்கு கருணாநிதி திரும்பினார்.\nஒரு நாள் நீட்டி வைத்த டில்லி பிரயாணம்:ஆனால், கனிமொழியை சிறையில் சந்தித்துவிட்டு ஓட்டலுக்கு திரும்பியவுடன், தன் சென்னை திட்டத்தை ஒரு நாள் கருணாநிதி ஒத்திவைத்தார். மேலும், தான் தங்கியிருந்த தாஜ்மான்சிங் ஓட்டலை காலி செய்துவிட்டு, மவுரியா ஷெரட்டன் ஓட்டலில், நேற்று முன்தினம் இரவு தங்கினார். கிளம்புவதற்கு முன், உள்துறை அமைச்சர் சிதம்பரம், கருணாநிதியைச் சந்தித்தார். மவுரியா ஷெரட்டன் ஓட்டலுக்கு போய் சேர்ந்த பின், பிரதமர் அலுவலக அமைச்சர் நாராயணசாமி கருணாநிதியை அங்கு சந்தித்தார்.எப்போது டில்லிக்கு வந்தாலும், காங்கிரஸ் தலைவர் சோனியாவை சந்தித்துவிட்டுத் தான் கருணாநிதி சென்னைக்கு திரும்புவது வழக்கமாக இருந்தது. அதனால், தன் டில்லி பயணத்தை ஒரு நாள் கூடுதலாக கருணாநிதி தள்ளிவைத்ததால், சோனியாவை அவர் சந்திக்கலாம் என்ற எதிர்பார்ப்பு கிளம்பியது. தவிர முக்கிய காங்கிரஸ் தலைவர்கள் நேற்று சந்திக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், நேற்று காலை 11.30 மணிக்கு, மத்திய சுகாதாரத்துறை அமைச்சரும், தமிழக காங்கிரசுக்கு மேலிடப் பொறுப்பாளராக இருக்கும் குலாம்நபி ஆசாத், கருணாநிதியைச் சந்தித்தார்[3].\nமத்திய அரசால் இவ்விஷயத்தில் எதையும் செய்துவிட இயலாது[4]: அரை மணி நேரம் நடந்த இச்சந்திப்புக்கு பின் நிருபர்களிடம் குலாம்நபி ஆசாத் கூறியதாவது: தி.மு.க.,வுக்கும், காங்கிரசுக்கும் உள்ள உறவில் விரிசல் இருப்பது போல செய்தி வருகிறது. அதில் உண்மை இல்லை. இரு கட்சிகளுக்கும் இடையிலான உறவு எப்போதும் போல உறுதியாகவே உள்ளது. இது மேலும் தொடரும். கருணாநிதியை பொறுத்தவரை அவர் ஒரு அரசியல் தலைவர். எத்தகைய சிக்கலான விஷயங்களையும் புரிந்து கொள்ளும் ஆற்றல் படைத்தவர்.எனவே, தற்போது நிலவும் பிரச்னைகளையும் அவர் நன்கு புரிந்து கொண்டிருப்பார் என்றே நம்புகிறோம். ஸ்பெக்ட்ரம் விவகாரம் என்பது சுப்ரீம் கோர்ட்டால் கண்காணிக்கப்படுகிறது. மத்திய அரசால் இவ்விஷயத்தில் எதையும் செய்துவிட இயலாது. எங்கள் கட்சியைச் சேர்ந்த கல்மாடியே கூட தற்போது சிறையில் தான் உள்ளார். அவரையும் கூட எங்களால் காப்பாற்ற முடியாத சூழ்நிலை. தற்போது நடந்துகொண்டிருக்கும் நிகழ்வுகளால் திமுக-காங்கிரஸ் உறவில் பாதிப்பு எதுவும் ஏற்படாது; எதிர்காலத்திலும் பாதிப்பு வராது[5].\nசோனியா கருணாநிதியைப் போலவே வருத்தமுடன் உள்ளாரா கனிமொழி கைது சம்பவத்தில், கருணாநிதியை போலவே காங்கிரசும், அதன் தலைமையும் வருத்தத்தில் உள்ளது. கனிமொழி ஒரு பெண் என்பதால் அவர் சிறையில் உள்ளது குறித்து சோனியா கவலைப்பட்டதாகவும், இந்த பிரச்சனையில் திமுக மீது சோனியா அனுதாபம் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார். தேர்தல் முடிவுகளுக்கு பிறகு ஒரே ஒருமுறை தொலைபேசி மூலம் கருணாநிதியுடன் பேசினேன். அதன் பிறகு தொடர்பு கொள்ள இயலவில்லை. நேற்று கூட நிகழ்ச்சி ஒன்றிற்காக சோனியாவுடன் காஷ்மீர் சென்றுவிட்டதால் தான் கருணாநிதியை சந்திக்க முடியவில்லை. கனிமொழி சிறையில் இருப்பதில், தலைவர் சோனியாவும் கவலைப்பட்டார். தன் வருத்தத்தை தெரிவித்தார். சட்டரீதியான விஷயத்தில் அரசு தலையிடாது என்பதை தெரிவித்தேன். இவ்வாறு ஆசாத் கூறினார். இதன் மூலம் உள்துறை அமைச்சர் சிதம்பரம், கட்சியின் தகவல் தொடர்பாளர் ஜெயந்தி நடராஜன் ஆகியோர் சந்திப்புக்கு பின், நடந்த குலாம் நபி ஆசாத் சந்திப்பில், காங���கிரஸ் இவ்விஷயத்தில் கைவிரித்தது என்பது தெளிவாக்கப்பட்டது.\nஜெயந்தி நடராஜனும் சந்திப்பு:: அதே போல காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜெயந்தி நடராஜனும் கருணாநிதியை சந்தித்துப் பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக-காங்கிரஸ் இடையிலான உறவு அப்படியே உள்ளது. இந்த விவகாரத்தை சட்டரீதியாக எதிர்கொள்வோம் என திமுக கூறியுள்ளது. நான் கலைஞரை மரியாதை நிமித்தமாகவே சந்தித்தேன்.\nகனிமொழியுடன் ஸ்டாலின் சந்திப்பு: கனிமொழியை பார்ப்பதற்காக நேற்று முன்தினம் இரவு முன்னாள் துணை முதல்வர் ஸ்டாலின் டில்லிக்கு வந்து சேர்ந்தார். அவர் நேற்று காலை பாட்டியாலா சி.பி.ஐ., கோர்ட்டிற்கு வந்திருந்தார். 10.20 மணிக்கெல்லாம் கோர்ட்டுக்கு வந்த அவர், அங்கு வெளியில் உள்ள அறையில் டி.ஆர்.பாலுவுடன் அமர்ந்திருந்தார்.பின்னர் 10.45 மணிக்கு கனிமொழியை சி.பி.ஐ., போலீசார் கோர்ட்டிற்கு கொண்டு வந்தனர். அப்போது எழுந்து சென்று ஸ்டாலின் கோர்ட் அறைக்குள் கனிமொழி அருகில் அமர்ந்து, அவரை நலம் விசாரித்து ஆறுதல் கூறினார்.அப்போது அங்கிருந்த ராஜா மற்றும் சரத்குமார் ரெட்டி ஆகியோருக்கும் ஸ்டாலின் ஆறுதல் கூறினார். அங்கிருந்த வக்கீல் சண்முகசுந்தரம் கனிமொழிக்கு ஜாமின் பெற மேற்கொண்டிருக்கும் முயற்சிகள் பற்றி அவரிடம் விளக்கினார். பின்னர் அவர்களுடன் 45 நிமிடங்கள் பேசிவிட்டு, கோர்ட்டை விட்டு ஸ்டாலின் கிளம்பினார். தன் டில்லி பயணத்தை முடித்துக் கொண்டு, சென்னைக்கு நேற்றே திரும்பி விட்டார்.\n நேற்று டில்லி ஐகோர்ட்டில் கனிமொழி மற்றும் சரத்குமார் ரெட்டி ஆகியோரது சார்பிலான ஜாமின் மனுக்கள் விசாரணைக்கு வந்தது. நீதிபதி அஜித் பரிஹோக் முன்பாக வந்த இந்த மனுக்கள் சார்பில், வக்கீல்கள் சண்முகசுந்தரம் மற்றும் அல்தாப் முகமது ஆகியோர் ஆஜராயினர்.ஆனால், சி.பி.ஐ., சார்பில் ஜூனியர் வக்கீல் மட்டுமே வந்திருந்தார். இதையடுத்து, இவ்வழக்கை வரும் 30ம் தேதிக்கு தள்ளிவைப்பதாக நீதிபதி உத்தரவிட்டார். அதற்குள் இவ்வழக்கு தொடர்பான தற்போதைய நிலவரங்கள் அடங்கிய அறிக்கையை சமர்ப்பிக்கும்படியும் சி.பி.ஐ.,க்கு உத்தரவிட்டார். இதனால், கனிமொழிக்கும், சரத்குமார் ரெட்டிக்கும் ஜாமின் கிடைப்பது குறித்து வரும் 30ம் தேதி தான் தெரியும்[6].\nஇந்தியாவில் குற்றங்களுக்காக, நிறைய பேர்கள் சிறைக்குச் செல்கின்றனர். அப்பொழுதெல்லாம், அவர்களைப் பற்றி யாரும் கவலைப் படவில்லை. அவர்களுக்கு என்ன உணவு, எப்படி சாப்பிட்டார்கள், படுத்தார்கள், தூங்கினார்கள் என்றெல்லாம் கவலைப்படவில்லை. ஆனால், இப்பொழுதே, அதைப் பற்றி, சில குறிப்பிட்ட நபர்கள் விஷயத்தில், அதிகமாகவே பேசப்படுகின்றன. சட்டம், ஒன்று, குற்றம் ஒன்று, தண்டனை ஒன்று என்றிருக்கும் போதே, அதை அனுபவிக்கும் நிலையும் ஒன்றாகத்தான் இருக்கும்.\nசென்னைக்கு வந்தவுடன் வக்கீல்களுடன் ஆலோசனை: இரண்டு நாள் பயணமாக டெல்லி சென்றிருந்த திமுக தலைவர் கலைஞர் 24.05.2011 அன்று மாலை சென்னை திரும்பினார். அவருடன் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன், முன்னாள் அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி ஆகியோர் வந்தனர். முன்னதாக மாலை முன்னாள் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லியில் இருந்து சென்னை வந்தார்[7]. கனிமொழியின் பிணை-விடுதலையைப் பற்றி வக்கீல்களிடம் ஆலோசித்து வருவதாக தெரிகிறது[8].\nகனிமொழி கைதால் துயரமடைந்த கருணாநிதி: கனிமொழி கைது செய்யப்பட்ட அன்றே (மே 21) அவர் துயரத்துடன் கண்ணீர் விட்டது தெரியவருகிறது[9]. கோர்ட்டிலேயே அழுதுவிட்டார் என்று ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டன. ராம்ஜெத் மலானி வாதிடுவதால், பைல் கிடைத்துவிடும் என்று நம்பிக்கையுடன் இருந்த நிலையில், அது கிடைக்காமல் போனதால், அதிர்சிஒக்குள்ளாகி இருக்கின்றனர். “உங்களுக்கு ஒரு மகள் இருந்து, செய்யாத குற்றத்துக்காக அவருக்கு தண்டனையும் கிடைத்தால் உங்கள் மனம் அப்போது என்ன பாடுபடுமோ அந்த மனநிலையில் என் மனம் இருக்கிறது”, என்று நிருபர்களிடம் சொன்னதும் உண்மை தெரிகிறது[10]. கைது அறிவுப்பு கேட்டவுடன் கோர்ட்டிலியே, கனிமொழி அழுதுவிட்டார்[11]. பிறகு, அவர் தாயார் ராஜாத்தி வந்தபோது, அவரும் கதறி அழுதிவிட்டார்[12]. என்றைக்குமே, வெளிப்படையாக வராத அல்லது காணப்படாத, அரவிந்தன், இப்பொழுது கூட இருந்து வருகிறார். இதனால், கருணாநிதி குடும்பத்தின் வந்த-பாசங்கள் அதிகமாகியுள்ளன.\nகுறிச்சொற்கள்:கட்சி, கணவன், குலாம், குலாம்நபி ஆசாத், கூட்டணி, சிறை, சிறைச்சாலை, ஜெயில், தமிழக காங்கிரஸ், திமுக-காங்கிரஸ், தியாகம், திஹார், பந்தம், பாசம், பெயில், மகள், மனைவி\nஅமைச்சர் அந்தஸ்து, அள்ளு ராஜா, அள்ளு ராணி, அழகிரி, இத்தாலி, ஊழலின் கிணறு, ஊழல் பாட்டு, ஊழல் புகா��், ஊழல் மெட்டு, ஊழல் ராகம், கனி, கனிமொழி, கனிமொழி ராசா, கனிமொழி ராஜா, கருணாநிதி, கருணாநிதி படம், கலாநிதி மாறன், கலைஞர் டிவி, கலைஞர் டிவி பங்குகள், குற்றப்பத்திரிக்கை, கூட்டணி, கூட்டணி அள்ளல், கூட்டணி ஊழல், கையூட்டு, கோடி, கோடி-கோடி ஊழல்கள், சோனியா, சோனியா மெய்னோ, சோனியாவின் அபிமானி, திமுக, நீரா கேட் டேப்பு, நீரா ராடியா, நீரா ராடியா டேப், நீரா ராடியா டேப்பு, நீரா ராடியா டேப்புகள் இல் பதிவிடப்பட்டது | 1 Comment »\nகனிமொழிக்கு பெயில் கொடுக்கப்படும்: கைது செய்யப்படமாட்டார்\nகனிமொழிக்கு பெயில் கொடுக்கப்படும்: கைது செய்யப்படமாட்டார்\nகனிமொழி சொல்வதாவது, “நான் குற்றப் பத்திரிக்கையின் அம்சங்களை அறிந்துள்ளேன். இருப்பினும் எல்லாவற்றையும் சட்டரீதியில் எதிர்கொண்டு போராட தயாராக உள்ளேன். நான் ஒரு பெண். ஆனால், அதனால், நான் எந்த தாராளமானத்தனத்தையோ, சலுகைகளையோ எதிர்பார்க்கவில்லை”, என்றேல்லாம் ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்தார்[1]. தொடர்ந்து கூறுகையில், “குற்றப்பத்திரிக்கையில் பல பெயர்கள் சேர்க்கப்பட்டூள்ளன. அவர்களின் மீது பல குற்றங்கள் சுமத்தப் பட்டுள்ளன. அந்நிலையில், என்மீது மட்டும் ஏன் அதிகமாக கவனத்தைத் திருப்பியுள்ளார்கள் என்று தெரியவில்லை”.\nக்னிமொழிக்கு பெயில் கொடுக்கப்படும்[2]: கனிமொழிக்காக நீதிமன்றத்தில் வாதாடவிருக்கின்ற, பிரபல வழக்கைஞர், ராம்ஜெத்மலானி கூறுகையில், பொதுவாக, வயதானவர்கள், சிறுவர்கள், பெண்கள் முதலியோர் கைது செய்யப்படமாட்டார்கள். பெயில் கொடுக்கப்படும்”, என்றார்[3]. அதற்கேற்றாவாறு, பெயிலுக்காக மனுவையும் போட்டுவிட்டார்[4]. கனிமொழியின்மீதுள்ள வழக்கு அப்படியொன்றும் வலுவாக இல்லை என்றும் கருத்தை தெரிவித்துள்ளார்[5]. “கனிமொழி எந்த ஆவணத்திலும் கையெழுத்துப் போடவில்லை. போடுவதற்கு அதிகாரமும் இல்லை. பங்குதாரராக மட்டும் தான் உள்ளார்”., என்றும் எடுத்துக் ககட்டுகிறார்[6]. இத்தகைய வாதங்கள் எல்லாம் சசிகலாவினுடைது போன்றேயுள்ளது. சட்டப்படி, இப்படி அதிக்கரங்களை மற்றவர்களுக்குக் கொடுத்து செய்விப்பதால், குற்றாம் மறைந்து விடுமா அல்லது குற்றாமே நடக்கவில்லை என்றாகி விடுமா இவ்வாறு கனிமொழிக்கும் இந்த விவகாரத்திற்கும் சம்பந்தமே இல்லை என்றால், ராஜா, கனிமொழி, ராஜாத்தி, பூங்கோதை முதலியோர் ஏன் நீரா ராடியாவுடன் பேசியிருந்திருக்கவேண்டும்\n’நான் இந்த வழக்கில் சட்டபூர்வமாக போராடி குற்றமற்றவர் என்று வெளியே வருவேன்: `2ஜி ஸ்பெக்ட்ரம்’ வழக்கு விசாரணை டெல்லியில் உள்ள சி.பி.ஐ. கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் சி.பி.ஐ. தாக்கல் செய்துள்ள 2-வது குற்றப்பத்திரிகையில் கனிமொழி எம்.பி.யின் பெயர் இடம் பெற்று உள்ளது. இந்த வழக்கு விசாரணை தொடர்பாக வெள்ளிக்கிழமையன்று ஆஜராகுமாறு அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. அதை ஏற்று சி.பி.ஐ. கோர்ட்டில் ஆஜராவதற்காக கனிமொழி எம்.பி. டெல்லிக்கு வந்து சேர்ந்துள்ளார். 2-வது குற்றப்பத்திரிகையில் கனிமொழியின் பெயர் இடம் பெற்று இருப்பது பற்றியும், சி.பி.ஐ. கோர்ட்டில் அவர் ஆஜராக இருப்பது குறித்தும் டெலிவிஷன் நிருபர்கள் கருத்து கேட்டனர். அதற்கு அவர், ‘’நான் இந்த வழக்கில் சட்டபூர்வமாக போராடி குற்றமற்றவர் என்று வெளியே வருவேன். என்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் மிக மிக கடுமையானவைதான். நான் மிக தெளிவாக இருக்கிறேன். நான் குற்றமற்றவர் என்று வெளியே வருவேன்”.\nவாழ்க்கையில் போராடி வருகின்ற கனிமொழி: தொடர்ந்து, “நாங்கள் இதிலிருந்து வெளியே வருவோம் என்று உறுதியாக நம்புகிறேன். கூட்டுசதியில் நான் ஈடுபட்டதாக கூறப்பட்டுள்ளது பற்றி ஒன்றும் சொல்லுவதற்கில்லை. சட்டரீதியாக இதில் போராடுவேன். சட்டபூர்வமாக நாங்கள் எதிர்கொள்வோம்’’ என்று கூறினார்.\nகனிமொழி கருணாநிதியின் மூன்றாவது மனைவியான ராஜாத்தி அம்மாளுக்குப் 1968ல் பிறந்த பெண். முன்னர் அதிபன் போஸ் என்ற தொழிலதிபருடன் 1989ல் திருமணம் செய்து கொண்டு, டைவர்ஸ் பெற்றவர். சிலகாலம் அஞ்ஞான வாசத்திலிருந்து, பிறகு அரவிந்தன் என்பவரை இரண்டாவது மூறையாக 1997ல் திருமணம் செய்து கொண்டார்[7].\n`2ஜி ஸ்பெக்ட்ரம்’ வழக்கில், கறுப்பு பணத்தை வெள்ளையாக்குவதை தடுக்கும் சட்டத்தின்கீழ் விசாரணை நடத்துவதற்காக ஆஜராகும்படி அமலாக்கப் பிரிவினர் அழைத்திருப்பது குறித்தும், அப்போது அவரை கைது செய்ய வாய்ப்பு இருப்பதாக செய்தி உலா வருவது குறித்தும் கேட்கப்பட்டது. அதற்கு கனிமொழி பதில் அளிக்கையில்; “யூகத்தில் எதுவும் கூற முடியாது. நாளை (அதாவது இன்று) என்ன நடக்கிறது, கோர்ட்டு என்ன முடிவு செய்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம். கோர்ட்டு என்ன முடிவு செய்ய வேண்டும் அல்லது என்ன முடிவு செய்யும் என்று நான் சொல்ல முடியாது” என்றார்.\nகைது நடவடிக்கைக்கு தயாராக இருக்கிறீர்களா என்று கேட்டதற்கு; “சட்டம் என்ன விரும்புகிறது, சி.பி.ஐ. என்ன விரும்புகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். எதுவாக இருந்தாலும் சட்ட ரீதியாக சந்திப்போம்” என்று பதில் அளித்தார். “இந்த நாட்டின் சட்டமுறைகளில் நான் நம்பிக்கை வைத்துள்ளேன். சட்டத்துக்கு கட்டுப்படுவேன். கோர்ட்டு என்ன முடிவு எடுக்கிறதோ அதை நான் ஏற்றுக்கொள்வேன்” என்றும் அவர் கூறினார். குற்றப்பத்திரிகையில் இடம் பெற்றுள்ள மற்ற நபர்கள் கைதாகி சிறையில் இருக்கும் நிலையில், கோர்ட்டில் ஆஜராக இருப்பது உங்களுக்கு கவலை அளிக்கிறதா என்று கேட்டதற்கு; “சட்டம் என்ன விரும்புகிறது, சி.பி.ஐ. என்ன விரும்புகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். எதுவாக இருந்தாலும் சட்ட ரீதியாக சந்திப்போம்” என்று பதில் அளித்தார். “இந்த நாட்டின் சட்டமுறைகளில் நான் நம்பிக்கை வைத்துள்ளேன். சட்டத்துக்கு கட்டுப்படுவேன். கோர்ட்டு என்ன முடிவு எடுக்கிறதோ அதை நான் ஏற்றுக்கொள்வேன்” என்றும் அவர் கூறினார். குற்றப்பத்திரிகையில் இடம் பெற்றுள்ள மற்ற நபர்கள் கைதாகி சிறையில் இருக்கும் நிலையில், கோர்ட்டில் ஆஜராக இருப்பது உங்களுக்கு கவலை அளிக்கிறதா என்று கேட்கப்பட்டது. அதற்கு கனிமொழி பதில் அளிக்கையில்; கோர்ட்டை நாங்கள் மதிக்கிறோம். எல்லாவற்றையும் நாங்கள் சட்ட ரீதியாக சந்திப்போம். எங்கேயும் போய்விட மாட்டோம்” என்றார்.\nஎங்கள் குடும்பத்தில் பிளவு ஒன்றும் ஏற்படவில்லை : கனிமொழி[8]: இந்த விஷயத்தில் கருணாநிதியின் குடும்பத்தில் பிளவு ஏற்பட்டுள்ளதா என்று கேட்டதற்கு, “எங்கள் குடும்பத்தில் இந்த விவகாரத்தின் மூலம் பிளவு ஒன்றும் ஏற்படவில்லை. கட்சியின் முடிவுப்படி எங்கள் குடும்பம் செயல்படும். எங்கள் கட்சித்தலைவரும், கட்சியும் என்ன முடிவு எடுத்தாலும் அதன்படி எங்கள் குடும்பத்தினர் அனைவரும் ஒன்று சேர்ந்து நிற்போம். சில பத்திரிகைகாரர்கள் உருவாக்க முயற்சி செய்யும் மற்றொரு கண்ணோட்டம்தான் இது’’ என்று பதில் அளித்தார். எதிர்காலத்தில் காங்கிரஸ்-தி.மு.க. உறவு எப்படி இருக்கும் என்ற கேள்விக்கு பதில் அளிக்கும்போது, ’’இந்த பிரச்சினையில் எதையும் நான��� கூறவோ, அல்லது எந்த முடிவையும் எடுக்கவோ முடியாது’’என்று தெரிவித்தார்.\nகுறிச்சொற்கள்:அதிபன் போஸ், அரவிந்தன், கனிமொழி, கருணாநிதி, கலைஞர், கலைஞர் டிவி, சரத்குமார், தி ஹிந்து, ராஜாத்தி, ராஜாத்தி அம்மாள், ஸ்பெக்ட்ரம் ராஜா\nஅள்ளு ராஜா, அள்ளு ராணி, அழகிரி, ஊழல் பாட்டு, ஊழல் புகார், கனி, கனிமொழி, கனிமொழி ராசா, கனிமொழி ராஜா, கலைஞர் டிவி, கலைஞர் டிவி பங்குகள், கூட்டணி, சாதிக் பாட்சா, சாஹித் உஸ்மான் பல்வா, சி.பி.ஐ, சி.பி.ஐ அறிக்கை, சி.பி.ஐ நோட்டீஸ், சி.பி.ஐ ரெய்ட், துபாய், துள்ளு ராஜா, துள்ளு ராணி, நீரா கேட் டேப், நீரா கேட் டேப்பு, நீரா ராடியா, நீரா ராடியா டேப், நீரா ராடியா டேப்பு, பரமேஸ்வரி, பர்கா தத், ரத்தன் டாடா, ராசா கனிமொழி, ராஜா, ராஜா கனிமொழி, ராஜா தலித், ராஜா பரமேஸ்வரி, ராஜாத்தி, ராஜாத்தி அம்மாள், ரேஷன் கார்ட், லஞ்ச ஒழிப்பு போலீசார், லஞ்ச ஒழிப்புத் துறை, லஞ்சக்கைதுகள், லஞ்சம், ஸ்பெக்ட்ரம் ஊழல், ஸ்பெக்ட்ரம் ராஜா இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nநீரா ராடியா அளித்த வாக்குமூலம், சரத் பவாரின் மறுப்பும் – கனிமொழி, சுப்ரியா, ராஹுல் இவர்களின் சந்திப்புகள்\nநீரா ராடியா அளித்த வாக்குமூலம், சரத் பவாரின் மறுப்பும் – கனிமொழி, சுப்ரியா, ராஹுல் இவர்களின் சந்திப்புகள்\nநீரா ராடியாவின் குற்றச்சாட்டு: சரத் பவார் மற்றும் அவரது குடும்பத்தாரின் கட்டுப்பாட்டில் டிபி.ரியாலிடி இருக்கிறது[1]. தன்னிடம் அதற்கான ஆதாரங்கள் இல்லையென்றாலும், மும்பையில் தெரிந்தவர்கள் இவ்வாறுதான் கூறுகின்றனர் என்று நீரா ராடியா தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார்[2]. 2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள டிபி ரியாலிட்டி நிறுவனத்துக்கும் மத்திய வேளாண் அமைச்சர் சரத் பவாருக்கும் தொடர்பிருப்பதாக அரசியல் தரகர் நீரா ராடியா ஏப்.14, 2011 அன்று கூறியுள்ள குற்றச்சாட்டை பவார் மறுத்துள்ளார். டிபி ரியாலிட்டி நிறுவனத்தில் சரத்பவாருக்கு நெருங்கிய தொடர்பு உள்ளது. இதனால் முன்னாள் அமைச்சர் ஆ. ராசாவிடம் கூறி, ஸ்வான் டெலிகாம் நிறுவனத்துக்கு லைசென்ஸ் பெற பவார் வழியேற்படுத்தியதாக சிபிஐ-யிடம் நீரா ராடியா கூறியதாக செய்திகள் வெளியாயின. இச்செய்தியை சரத் பவார் மறுத்துள்ளார். நீரா ராடியா, சிபிஐ-க்கு அளித்துள்ள தகவலில், மும்பையில் லைசென்ஸ் ஒதுக்கீடு தொடர்பாக பவ���ருக்குத் தொடர்பிருக்கலாம் என்று கூறியதாகவும், அதற்கு எவ்வித ஆதாரங்களும் கிடையாது என்று தெரிவித்துவிட்டதாக பவார் கூறினார்.\nபால் சப்ளையோடு சரி, வேறெந்த வியாபாரமும் இல்லை என்று அறவே மறுக்கும் சரத் பவார்: இத்தகைய அறிக்கை முற்றிலும் பொய்யானது, முட்டாள்தனமானது என்று பவார் கூறினார். டிபி ரியாலிட்டி நிறுவனத்தில் தனக்கு எவ்வித ஈடுபாடும் கிடையாது; மேலும் அந்நிறுவனத்துடன் எவ்வித தொடர்பும் கிடையாது என்று அவர் மேலும் தெரிவித்தார்[3]. அந்நிறுவனத்துடன் தனக்கு ஒரு பைசா அளவுக்குக்கூட பரிவர்த்தனை கிடையாது என்றார். இருப்பினும் டிபி ரியாலிட்டி நிறுவனத்தின் தலைவர் வினோத் கோயங்காவின் தந்தையை கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக தனக்குத் தெரியும் என்று பவார் கூறினார். அவரது தந்தை தனது தொகுதியான பாராமதியில் பால் பதப்படுத்தும் நிறுவனத்தை 20 ஆண்டுகளுக்கு முன்பு அமைத்தார். விவசாயிகளான நாங்கள், தரமான பால் சப்ளை செய்ய வேண்டும் என்பதற்காக நாங்கள் நண்பர்களாக இருந்தோம் என்றும் அவர் குறிப்பிட்டார். அதற்காக டெலிகாம் நிறுவனத்துடன் எவ்வித தொடர்பும் தனக்குக் கிடையாது என்று திட்டவட்டமாகக் கூறினார். நீரா ராடியாவுடன் தான் தொலைபேசியில் பேசியதுகூட கிடையாது, மேலும் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக யாரையும் தொடர்பு கொண்டது இல்லை என்ற அவர், நாட்டின் வேளாண் துறையை தான் கவனித்து வருவதாகவும், தொலைத் தொடர்புத் துறையை அல்ல என்றும் குறிப்பிட்டார்.\nமணீஷ் திவாரி: இந்த குற்றச்சாட்டில் குற்றம் சாட்டப்பட்ட அமைச்சரே விரிவான விளக்கத்தை அளித்துவிட்ட நிலையில் காங்கிரஸ் கட்சி விளக்கம் அளிக்கத் தேவையில்லை என்று காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் மணீஷ் திவாரி கூறினார்.\nகனிமொழி மற்றும் சுப்ரியா சுலேவின் நெருக்கமான தொடர்பு, நட்பு முதலியன: தில்லியில் இந்த இருவரும் ஒன்றாக சேர்ந்து சுற்றுவது, ஓட்டல்கள், கடைகளுக்குச் சென்று வருவது பார்த்த்து மக்கள் வியந்துள்ளனர். இதென்ன, ஒரு திராவிடத் தலைவியின் மகளும், அவருகு எதிரான சித்தாந்த்தைக் கடைபிடிப்பவரின் மகளும் இப்படி அந்நியோன்னமாக இருக்கிறார்களே என்று மூக்கின் மீது விரலை வைத்துப் பார்த்துள்ளனர். கனிமொழி மற்றும் சுப்ரியா சுலேவின் நெருகமான நட்பை அறிந்தவர���கள், ஏற்கெனெவே, கலைஞர் டிவிக்கும், டி.பி.ரியாலிட்டிற்கும் உள்ள தொடர்பை அறிந்துள்ளனர்[4]. சுப்ரியாவின் கணவர் மற்றும் தந்தை முதலியோர் மீது, நில அபகரிப்பு, ஆக்கிரமிப்பு என்று பல குற்றச்சாட்டுகள் உள்ளன[5]. இந்நிலையில் தான், இவர்களது நட்பு பெருகியுள்ளது. பெண்கள் மசோதா அவர்களை நெருக்கத்தில் கொண்டுவரவில்லை, இத்தகைய, வியாபாரம் தான், அவர்களை கொண்டு வந்துள்ளது என்பது மேல்தட்டு மக்களுக்குத் தெரிந்தேயுள்ளது.\nகனிமொழி, சுப்ரியா சுலே மற்றும் ராஹுல் காந்தி பார்ட்டியில் கலந்த் கொள்வது: ஆகஸ்ட் 21, 2007ல் ஏற்பாடு செய்த ஒரு தனியார் பார்ட்டியில் ராஹுல் காந்தி, சுப்ரொயா சுலே, கனிமொழி முதலியோர் கலந்துகொண்டதும் சிலருக்குத் தான் தெரியும்[6]. அதற்குப் பிறகு எத்தனை தடவை எங்கெல்லாம் சந்தித்துக் கொண்டார்கள், பேசிக் கொண்டார்கள் என்பதெல்லாம், அவர்களே சொன்னால் தான் தெரியும். இல்லையென்றால், பிரியங்கா அவ்வாறு, ரகசியமாக வந்து, வேலூர் சிறையில் முருகனின் மனைவி நளினியை சந்தித்து பேரம் பேசியிருக்க மாட்டார். ஆக இந்த முன்று நபர்களும், சும்மா வேடிக்கைக்காக, பார்ட்டிக்கு வரமாட்டார்கள். சென்னைக்கு நூறு தடவை ராஹுல் சென்றாலும், கருணாநிதியைப் பார்ப்பது கிடையாது, பேசுவது கிடையாது. அப்படியிருக்கும் போது, அவருடைய பெண் கனிமொழியுடன் பார்ட்டியில் எப்படி சேர்ந்திருப்பர், பேசுவர். ஆகவே இத்தகைய தொடர்புகளை, நட்புகளை, உறவுகளை, மக்களிடமிருந்து அவர்கள் மறைக்கலாம். ஆனால், அவர்கள் செய்யும் வியாபாரம் காட்டிக் கொடுத்து விடுகிறது.\nசுப்ரியா-கனிமொழி நட்பு இவ்விதத்தில் அலாதியாகத்தான் இருக்கிறது. சிறையில் இருந்தப்போது கூட, சுப்ரியா ஆதரவாகப் பேசியுள்ளார், ஆறுதல் அளித்துள்ளார்.\nகுறிச்சொற்கள்:அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழல், ஊழல், ஊழல் புகார், ஊழல் மெட்டு, கனிமொழி, கோடிகள் ஊழல், சுப்ரியா, சுலே, டெலிகாம் ஊழல், தந்தைய கூட்டு, பவார், பால், பெண்களின் நட்பு, ராஹுல், வியாபாரம், விவசாயம், ஸ்பெக்ட்ரம் ஊழல்\nஅஜித், அழகிரி, ஆட்சியில் பங்கு, ஆல் இந்தியா ராடியா, ஆல் இந்தியா ராடியா டேப்புகள், இத்தாலி, ஊழலின் ஊற்றுக்கண், ஊழலின் கிணறு, ஊழலுக்கு ஊழல், ஊழல், ஊழல் ஒழிப்பு, ஊழல் ஒழிப்பு கமிஷன், ஊழல் கமிஷன், ஊழல் குற்றச்சாட்டு, ஊழல் பாட்டு, ஊழல் புகார், ஊழல் மெட்டு, ஊழல் ராக��், கனி, கனிமொழி, கனிமொழி ராசா, கனிமொழி ராஜா, கமிஷன் பணம், கலாநிதி மாறன், கலைஞர் டிவி, கலைஞர் டிவி பங்குகள், கூட்டணி, கூட்டணி அள்ளல், கூட்டணி ஊழல், கூட்டணிக் கொள்ளை, கோடி, கோடி-கோடி ஊழல்கள், கோடிகள், கோடிகள் ஊழல், சரத், சுலே, சூலே, சோனியா, சோனியா மெய்னோ, சோனியாவின் அபிமானி, நீரா கேட் டேப், நீரா கேட் டேப்பு, நீரா ராடியா, நீரா ராடியா டேப், நீரா ராடியா டேப்பு, நீரா ராடியா டேப்புகள், பர்கா தத், பவார், மச்சான், மாமா, Uncategorized இல் பதிவிடப்பட்டது | 1 Comment »\nகனிமொழி, தயாளு அம்மாள் முதலியோரிடம் சி.பி.ஐ. விசாரணை செய்கிறது\nகனிமொழி, தயாளு அம்மாள் முதலியோரிடம் சி.பி.ஐ. விசாரணை செய்கிறது\nமார்ச் 31ம் தேதிக்கு முன்பு கனிமொழியை விசாரிப்பது என்பது நடந்தே தீரும்: நேற்று வரை கனிமொழியை விசாரிப்பது என்பது என்ற பிரச்சினை மறுபடியும் எழும்பியிருந்தது. மார்ச் 31ம் தேதிக்கு முன்பு கனிமொழியை விசாரிப்பது என்பது நடந்தே தீரும் என்று சி.பி.ஐ வட்டாரங்கள் கூறிவந்தன[1]. ஆனால், இன்று காலை 10.30-11 மணி அளவில் சி.பி.ஐ. அதிகாரிகள் கனிமொழி, ராஜாத்தி அம்மாள் முதலியோரை விசாரிக்க அண்ணா அறிவாலயத்திற்குள் நுழைந்து விட்டனர்[2]. வாசலில் திமுகவினர் நூற்றுக்கணக்கானோர் இருந்த நேரத்தில், இவர்கள் யாருக்கும் தெரியாத வண்ணம் அமைதியாக உள்ளே சென்று விட்டனர்[3]. சொல்லி வைத்தால் போல, கனிமொழியியும், ராஜாத்த்தியும் காரில் / கார்களில் வந்து, பின் பக்கமாக கலைஞர் டிவி அலுவலகத்தில் வந்து விட்டனராம்[4]. விசாரணையும் ஆரம்பித்து விட்டதாம்\n2008ல் லைசென்ஸ் பெற்ற கம்பெனிகளின் விவரங்களை சி.பி.ஐ சேகரித்துள்ளது. டாடா ரியால்டி மற்றும் யுனிடெக் நிறுவனங்களின் ஆவணங்கள் அலசப்பட்டுள்ளன. குறிப்பாக, யுனிடெக்கின் எட்டு கம்பெனிகள் ஒன்றாக இணைந்து, மூன்று வருடங்களில் ஷேர்களை விற்க்கக்கூடாது என்ற சரத்தை எப்படி ஏய்த்தது என்று ஆய்ந்து வருகின்றனர்[5]. டாடா ரியால்டி மற்றும் யுனிடெக் இடையேயான வர்த்தகத்தில் இடைத்தரகராக செயல்பட்ட நீரா ராடியாவையும் சிபிஐ போலீஸார் விசாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தான் டி.பி. ரியால்டியின் 214 கோடி முதலீடு வருகின்றது. கலைஞர் டிவியில் பங்கீடு செய்து, திரும்பப் பெற்றுவிட்டாலும், அதனை விசாரிக்க சி.பி.ஐ முடிவு செய்துள்ளது தெரிந்த விஷயமே.\nகனிமொழி, நீரா ராடியா தொட���்புகள்: கலைஞர் டி.வி.,யின் 20 சதவீத பங்குகள் கனிமொழி வசம் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், பிரபல அரசியல் தரகர் நிரா ராடியா மற்றும் ராஜ்யசபா எம்.பி., கனிமொழி ஆகியோரிடம், சி.பி.ஐ., அதிகாரிகள் விரைவில் விசாரணை நடத்தலாம் என, பி.டி.ஐ ., செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதுபோல், கடந்த 2007ல் “2ஜி’ லைசென்ஸ் பெற மனு செய்த யுனிடெக் நிறுவனத்திற்கு, நில விவகாரம் தொடர்பாக, டாடா ரியல் எஸ்டேட் வழங்கியதாக கூறப்படும் 1,600 கோடி ரூபாய் குறித்தும், 2008ல், முறைகேடாக லைசென்ஸ் பெற்ற தொலைத் தொடர்பு நிறுவனங்களின் அதிகாரிகளிடமும் சி.பி.ஐ., அதிகாரிகள் தங்கள் விசாரணையை துவக்கவுள்ளனர்[6].\nராஜாத்தி அம்மாளின் நிலை: நீராவின் டேப்புகளில் கனிமொழி-ராஜாத்தி பேச்சுகள் அளவுக்கு அதிகமாகவே அரசியல்-வியாபாரம் என பல விஷயங்கள் பேசப்பட்டது அம்பலமானது. டாடாவின் சொத்து ஒன்று அனுகூலமாக ராஜாத்திற்கு / கனிமொழிக்கு மாற்றியதாக / குறைவான விலைக்குக் கொடுத்ததாகவும் பேச்சு இருந்தது. ஆக, பண்பரிமாற்றம் அல்லது பலன்கள் எவ்வாறாக அந்த கம்பெனிகள் இந்த அரசியல்வாதிகளுக்கு அளித்தன என்பதனை ஆராய வேண்டிய நிலையில், தேர்தல் மற்றும் இதர விவகாரங்கள் விரிசல்களை ஏற்படுத்துகின்றன. அத்ற்கேற்றார்போல, அரசுதுறைகள் மற்ரும் சட்டத்தை நிறைவேற்றக்கூடிய நிருவனங்கள் / அமைப்புகள் அவ்வாரு செய்வதில் பிரஷ்கின்ரனவா என்ர சந்தேகமும் எழுகின்றது. துஷ்பிரயோகப்படுத்தப் படுகின்றன என்ற தோற்றமும், எண்னமும் ஏற்படுகின்றது.\nமார்ச் 15, மார்ச் 31 ஆக மாறியது ஏன் மார்ச் 15ம் தேதி கனிமொழிக்கு சம்மன் அனுப்பப் படும் என்று பரவலாகப் பேசப் பட்டது. அந்நிலையில் தான் திமுக-காங்கிரஸ் சீட்டு இழுபரி படலம் நடந்டேறியது. அதில் குறிப்பாக கனிமொழிக்கு சம்மன் அனுப்பக் கூடாது, சி.பி.ஐ விசாரிக்கக் கூடாது என்ற கண்டிஷன்களை திமுக போட்டது என்று பரவலாகப் பேசப் பட்டது. அழகிரியே சோனியாவை நேரில் பார்த்து பேசியதும் வியப்பாக இருந்தது. ஆக, விசாரணை தேதிதான் தள்ளிப் போட்டுள்ளதாக தெரிகிறது.\nசாஹித் உஸ்மான் பல்வா, ஸ்பெக்ட்ரம் ராஜா, கலைஞர் டிவி தொடர்புகள்[7] பற்றி ஏற்கெனவே எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. அதற்குப் பிறகு, நில மோசடி, அபகரிப்பு, ஹவாலா முதலிய விஷயங்களில் சாதிக் பாட்சா, சாஹித் உஸ்மான் பல்வா, தாவூ���் இப்ராஹிம் முதலியோருடைய தொடர்புகள் வெஇவர ஆரம்பித்துள்ளன. பல்வாக்கும் தனக்கும் தொடர்பில்லை என்று சரத் பவார் தெரிவித்துள்ளார். ஆனால், தன் மகள் / மகன் முதலியோர்க்கு தொடர்பில்லை என்று சொல்லவில்லை. அதேபோல, கனிமொழிக்கும், சுப்ரியாவிற்கும் உள்ள நெருக்கமான நட்பும் இவ்விசயத்தில் வினோதமானதே\nஸ்வான் டெலிகாம், எடிசலாட் தொடர்புகள்: ஸ்வான் டெலிகாம் நிறுவனத்துக்கு ரூ.1,537 கோடிக்கு அலைக்கற்றை விற்கப்பட்டது. இந்த நிறுவனம் அலைக்கற்றையை வாங்கிய சில மாதங்களில் 45 சதவீத அலைக்கற்றையை ஐக்கிய அரபு அமீரக தொலைத்தொடர்பு நிறுவனமான எடிசலாட் நிறுவனத்துக்கு ரூ.4500 கோடிக்கு விற்று லாபம் பார்த்தது. 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஸ்வான் நிறுவனம் பெருமளவில் ஆதாயம் பெறும் நோக்கில் முன்னாள் அமைச்சர் ராசா நடந்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதை உறுதி செய்யும் ஆதாரங்கள் இப்போது சிபிஐ அதிகாரிகளிடம் சிக்கியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது[8].\nகுறைந்த காலத்தில் பெரிய பணக்காரராகிய சாஹித் உஸ்மான் பல்வா[9]: கல்லூரிப் படிப்பை பாதியில் விட்டுவிட்டு வந்த சாஹித் உஸ்மான் பல்வா இன்று ஃபோர்ப்ஸ் சஞ்சிகிகையின்படி 1-பில்லியன்$ அதிபதியாக உள்ளார். மும்பையில் பல கட்டுமானங்களை முடித்து கோடிக்கணக்கில் வியாபாரம் செய்த, இவர், குறைந்த காலத்தில் பெரிய பணக்காரர் ஆனார் என்பதும் குறிப்பிடத் தக்கது[10]. இவரது மற்றும் இதர கம்பெனிகள் 22,000 கோடிகள் இழப்பிற்குக் காரணம் என்று சிபிஐ குற்றஞ்சாட்டுகிறது[11].\nஎடிசலாட்-டி.பி அடித்த கொள்ளை: மேலும் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை பெற்றதுமே ஸ்வான் நிறுவனம் அதன் பெயரை டி.பி. டெலிகாம் என மாற்றிக் கொண்டது. எடிசலாட் நிறுவனத்துக்கு 45 சதவீத பங்கை விற்றதும் நிறுவனத்தின் பெயரை எடிசலாட்-டி.பி. என பெயர் மாற்றிக் கொண்டது. ரூ.1,537 கோடிக்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை பெற்ற அந்த நிறுவனம் 45 சதவீத பங்கை மட்டுமே விற்று ரூ.4,730 கோடி சம்பாதித்து விட்டது. எனவே இதில் பெரிய அளவில் முறைகேடு நடந்திருக்கலாம் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த டி.பி. ரியாலிட்டி நிறுவனம் தான் இரு துணை நிறுவனங்கள் மூலம் கலைஞர் தொலைக்காட்சியில் ரூ. 214 கோடி வரை முதலீடும் செய்து, பின்னர் அதைத் திரும்பப் பெற்றதும் என்பதும் நினைவுகூறத்தக்கது.\nகலைஞர் டிவிக்கும், சாஹித் உஸ்மான் பல்வாவிற்கும் உள்ள தொடர்பு[12]: கலைஞர் டிவி நிதிநிலை அறிக்கையில் சினியுக் மீடியா என்ற நிறுவனத்திலிருந்து, ரூ 214 கோடி கடன் பெற்றதாக காட்டியிருந்தது. அது குசிகாவ் பழம் மற்றும் காய்கறி நிறுவனத்திலிருந்து கடன்பெற்றதாக உள்ளது. இதை வைத்துக் கொண்டு, கருணாநிதியையும், இந்த வழக்கில் சேர்க்கக் கோரி, சுப்ரமணியம் சுவாமி கேட்டுக் கொண்டுள்ளார்[13]. அந்த நிறுவனத்தின் அதிபர் தான் இந்த சாஹித் உஸ்மான் பல்வா[14]. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஏன் சைனா போன்ற நாடுகளுடன் தொடர்பு வைத்துள்ளதாகத் தெரிகிறது. காஷ்மீரத்திலும் ஒரு ஹோட்டலை வாங்கியுள்ளார்.\nயுனிடெக் நிறுவன அதிபரையும் கைது செய்ய சி.பி.ஐ. தீவிரம் காட்டி வருகிறது: ஸ்வான் நிறுவன அதிபர் கைதை தொடர்ந்து யுனிடெக் நிறுவன அதிபரையும் கைது செய்ய சி.பி.ஐ. தீவிரம் காட்டி வருகிறது. யுனிடெக் நிறுவனம் ரூ.1,661 கோடிக்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை பெற்று, தனது 60 சதவீத பங்கை டெலினார் என்ற நார்வே நாட்டு தொலைத் தொடர்பு நிறுவனத்துக்கு ரூ.6,200 கோடிக்கு விற்றது. அதாவது வாங்கிய ஸ்பெக்ட்ரத்தில் 60 சதவீதத்தை மட்டுமே 4 மடங்கு விலை வைத்து விற்றது. எனவே இதிலும் பெரும் முறைகேடு நடந்துள்ளதாக குற்றம் சாட்டப்படுகிறது[15]. இந்த யுனிநார் நிறுவனம் இந்தியாவில் செல்போன் சேவையை தொடங்கிவிட்டதும் குறிப்பிடத்தக்கது.\nதாவூத் இப்ராஹிமுடனான தொடர்பு: சிபிஐ ச்பெட்ரம் விவகாரத்தில் இவர்க்கும் தாவூத் இப்ராஹிம் முதலியோருக்குத் தொடர்பு உள்ளதா என்று விசாரணையை மேற்கொண்டுள்ளது[16]. மும்பை தீவிரவாத ஒழிப்புப் பிரிவினர் மற்றும் போலீஸார் நன்றாக விசாரணை செய்த பிறகு, தங்களுக்கும் கடத்தல் மன்னன் மற்றும் இஸ்லாமிய தீவிரவாதி தாவுத் இப்ராமிற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறி, தில்லி உயர்நீதி மன்றத்தில் தம்முடைய வழக்கை சிக்கிரம் முடிக்குமாறு மனு ஒன்றைத் தாக்குதல் செய்திருந்தார். ஆனால் நீதிமன்றம் அதற்கு மறுத்துள்ளது[17]. இனி இஃத பிரச்சினை வேண்டாம் என்பது போல, அலைக்கற்றை ஏலத்தில் எடில்சலாத் டிபி அமைதியாக ஒதுங்கிக் கொண்டது[18].\nகுறிச்சொற்கள்:அழகிரி, ஊழல், ஊழல் குற்றச்சாட்டு, கனிமொழி, கமிஷன் பணம், கருணாநிதி, கோடிகள் கையாடல், சாதிக் பாட்சா, டெலிகாம் ஊழல், டோகோமோ, தயாநிதி மாறன், நெப்பொலியன், பரமேஸ்வரி, பாலு, மாலத்தீவு, முறைகேடு, ராஜா, ரிலையன்ஸ், ரிலையன்ஸ் குழுமம், ஸ்பெக்ட்ரம் ஊழல்\n1760000000 கோடிகள், அள்ளு ராஜா, அள்ளு ராணி, ஊழல் ராகம், கனிமொழி, கனிமொழி ராசா, கருணாநிதி, கலைஞர் டிவி, கலைஞர் டிவி பங்குகள், கூட்டணி, கூட்டணி ஊழல், கூட்டணிக் கொள்ளை, சன்டிவி பங்குகள், சி.பி.ஐ, சி.பி.ஐ அறிக்கை, சி.பி.ஐ நோட்டீஸ், சி.பி.ஐ ரெய்ட், டாடா நிறுவனம், டெலிகாம் ஊழல், நீரா கேட் டேப், நீரா கேட் டேப்பு, நீரா ராடியா, நீரா ராடியா டேப், நீரா ராடியா டேப்பு, நீரா ராடியா டேப்புகள், ஹசன் அலி இல் பதிவிடப்பட்டது | 4 Comments »\nராஜா கைது: ஊழல் ராணி – ஊழல் ராஜாக்களின் மாபெரும் கபட நாடகம்\nராஜா கைது: ஊழல் ராணி – ஊழல் ராஜாக்களின் மாபெரும் கபட நாடகம்\nகருணாநிதியின் நேரிடையான அரசிய பேரம்: சக்கர நாற்காலியில் உட்கார்ந்து கொண்டே, உருட்டி மிரட்டி ஆட்சி செய்து வரும் மகாராஜா கருணாநிதியும், உள்ளே உட்கார்ந்து கொண்டே எல்லோரையும் ஆட்டி வைக்கும் ஊழல் மகாராணி சோனியாவும் போடும் நாடகம் ந்ன்றாகவே அரங்கேறியுள்ளது. “தலித்” என்றெல்லாம் சொல்லி, வேடம் போட்ட கருணாநிதி, ராஜாவை கைது செய்தாலும் பரவாயில்லை, தங்களது கௌரவம் உயர சந்தர்ப்பம் உள்ளது என்று தெரிந்தவுடன், சோனியாவுடன் பேசி, அப்படியே காரியத்தைச் செய்து விட்டனர். இனி, ராஜா பெரிய தியாகி போல சித்தரிக்கப் படலாம். காங்கிரஸோ, பார் நாங்கள் ஊழல் என்றதும், என்னமாய் வேலை செய்கிறோம் என்று தம்பட்டம் அடிக்க ஆரம்பித்துவிடும். அந்த அபிஷேக் மனு சிங்வி, ஏற்கெனவே அந்த பாட்டை பாட ஆரம்பித்தாகி விட்டது[1].\nகாங்கிரசின் ஊள்ளூர் குட்ரோச்சியாகிறார், ராஜா: வெளியூர்காரன் ஊழல் பெரிதா, உள்ளூர்காரன் ஊழல் பெரிதா, என்று பட்டிமன்றம் கூட நடத்தலாம். ஆனால், குட்ரோச்சியை வெல்லும் வகையில், ராஜா உயர்ந்து வருகிறார். ஏற்கெனெவே டில்லி ஊடகங்கள், திமுகவில் பிளவா என்று கதையை ஆரம்பித்துள்ளது. அது எடுபடாமல் இருந்தாலும், அடிக்கடி சொல்லி வருகிறது. முன்பு, அழகிரி ராஜினாமா என்றது, இப்பொழுது, ராஜாவை முற்றிலுமாக, திமுகவிலிருந்து வெளியேற்ற அழகிரி சொல்லியிருப்பதாக செய்திகளை வெளியிடுகின்றன. ஒருவேளை அப்படி, திமுக ராஜாவை கைகழுவி விட்டால், காங்கிரஸ் ஏற்றுக் கொள்வதாக உள்ளது. காங்கிரஸைப் பொறுத்த வரைக்கும் ஊழலைப் பற்றிக் கவலையே இல்லை\nராகுலின் அதிரடி திட்டம்: அந���த ராகுல் காந்தி, சென்னைக்கு வந்தால், கருவைக் கண்டு கொள்ளாமல் இருக்கின்ற மாதிரி நடித்து நடித்து மக்களை ஏமாற்றி வந்தார். ஆனால் கூட்டு விஷயத்தில், ராகுல் திட்டம் தான் நிறைவேறியுள்ளது. ஜெயலலிதா, விஜய காந்த், விஜய் போன்ற எல்லோரிடத்திலும் பேசிய பேரம் எடுபடாமல் போகவே, காங்கிரஸ்-திமுக கூட்டுத் தொட்ர தீர்மானிக்கப் பட்டது. அதற்காக, ராகுல், பலமுறை தமிழ்நாடடிற்கு வந்து சென்றாகி விட்டது. காங்கிரஸ் தலைவர்கள் தாம், பிரிவினை கோஷ்டிகள் வைத்துக் கொண்டு அரசியல் நடத்தி வருகின்றனர் என்று நன்றாகவே தெரிந்து கொண்டார். ஆகையால், அவர்களை வைத்தே, திமுகவினரை சோதனை செய்துள்ளார். கருணாநிதியே, அசரும் அளவிற்கு, ராகுல் சதி செய்திருப்பதை திமுகவினர் பிறகு உணர்ந்தனர்.\nகொதித்துப் போன கருணாநிதியின் நேரடி சந்திப்பு: ராடியா-ராஜா டேப் விஷயத்தில் கருணாநிதி அதிகமாகவே கொதித்துள்ளார் என்று சோனியா நன்றாகவே அறிவார். ராஜாத்தியின் பேரத்தை சிறிதும் எதிர்பார்க்கவில்லை. தன்னிடமே சொல்லாமல், அவ்வாறு அப்பெண்ணிடம் பேசியதை அறிந்து நொந்து விட்டார். நிச்சயமாக காங்கிரஸின் ஒப்புதல் இல்லாமல், அத்தகைய பேரம் நடந்திருக்காது என்று உணர்ந்தார். மேலும், அது சோனியாவின் சதிவேலை என்று பேசப்பட்டபோது, உஷாராகி விட்டார். ஆகையால், இதை முடுவுக்குக் கொண்டுவர தீர்மானித்துள்ளது தெரிகிறது. இந்நிலையில், கருணாநிதி, நேரிடையாக சந்திக்க வந்ததும், சோனியா ராகுல் மற்றும் காங்கிரஸ் தலைவர்களிடம், தீர பேசி, பிறகே சந்திக்க முடிவு செய்தார். இதனால், கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு தொடர்பாக 31-01-2011 அன்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் பேச வந்த முதல்வர் கருணாநிதிக்கு கிட்டத்தட்ட 6 மணி நேர காத்திருப்புக்குப் பின்னரே அனுமதி வழங்கப்பட்டது தெரிய வந்துள்ளது[2].\nகனிமொழி வரக்கூடாது என்று சொன்ன ராகுல் காந்தி: காங்கிரஸ் தனது ஊழல் இமேஜை ஓரளவிற்கு மாற்றிக் கொள்ள முயல்வதால், ராஜாவுடன் நெருக்கமாக இருக்கும் சம்பந்தப் பட்டுள்ளவரும் எவரும் கருணாநிதியிடம் வரவேண்டாம் என்று சொல்லப்பட்டது. மேலும் கருணாநிதியை எப்போதுமே மதிக்காத ராகுல் காந்தியையும் பேச்சுவார்த்தையின்போது உடன் வைத்துக் கொண்டு, அவரை விட்டு ஆட்சியில் பங்கு கேட்டுள்ளது காங்கிரஸ். நேற்று காலை மன்மோகன் சிங்கை சந்தித்தார் கருணாநிதி. மன்மோஹனிடம் கேட்கப்பட்டிருந்த நேரத்திற்கு சரியாக அவருக்கு நேரம் ஒதுக்கப்பட்டு சந்திப்பும் சிறப்பாகவே முடிந்தது. கருணாநிதி வைத்த கோரிக்கைகள் அனைத்தையும் கேட்ட அவர் அவற்றுக்கு சாதகமான பதில்களையும் கொடுத்து மனம் குளிர வைத்தார். இதையடுத்து பிற்பகல் 1 மணியளவில் சோனியா காந்தியை சந்திக்க கருணாநிதிக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. இதற்கு செல்வதற்காக தமிழ்நாடு இல்லத்தில் கிளம்பத் தயாரானார். ஆனால் சோனியா அலுவலகத்திலிருந்து வருமாறு அழைப்பு வரவில்லை. இதனால் கருணாநிதி காத்திருக்க வேண்டியதாயிற்று. ஆனால் நேரம் தான் போய்க் கொண்டிருந்ததே தவிர அழைப்பு வந்தபாடில்லை. இதனால் திமுக தரப்பு நெளிய ஆரம்பித்தது.\n“ஹாட் அண்ட் கோல்ட்” சிகிச்சை கொடுத்த ராகுல்: மாலை ஆகியும் அழைப்பு வராததால் திமுக வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அதற்குள் சி.பி.ஐ. ராஜாவை துளைத்தெடுக்கும் செய்திகளும் வந்து விட்டன. ஆனால் ஒரு நிலையில் கருணாநிதி அமைதாயாக இருந்தது மற்றவர்களுக்கு வியப்பாக இருந்தது. இந்த நிலையில் கிட்டத்தட்ட 6 மணி நேரம் காக்க வைத்து விட்டு 7 மணிக்கு அழைப்பு வந்து சேர்ந்தது. இதையடுத்து முதல்வர் கிளம்பிச் சென்றார். இந்த பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருந்தபோது முன்னாள் திமுக அமைச்சர் ராசாவிடம் சிபிஐ விசாரணை நடத்திக் கொண்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது. உடல் நலனையும் பொருட்படுத்தாமல், இத்தனை தூரம் சிரமப்பட்டு கிளம்பி வந்த கருணாநிதியை இவ்வளவு நேரம் காக்க வைத்து விட்டதே காங்கிரஸ் என்ற முணுமுணுப்பு திமுக பிரமுகர்கள் மத்தியில் கிளம்பியது. இருப்பினும் கருணாநிதி முகத்தில் அந்த அலுப்பு தெரியவில்லை. மாறாக, பேச்சுவார்த்தையை முடித்துக் கொண்டு திரும்பியபோது அவர் உற்சாகமாகவே காணப்பட்டார். அதாவது முடிவுகள் அவருக்குத் தெரிந்தே இருந்தன போலும் காங்கிரஸாரின் இந்த காக்க வைத்த போக்கு குறித்து திமுகவினரும் உடனடியாக மறந்து விட்டனர். இப்போதாவது பேச்சுவார்த்தைக்கு கூப்பிட்டார்களே. இதையும் ரத்து செய்து மேலும் ஒரு நாள் காக்க வைத்திருந்தால் நிலைமை மோசமாகியிருக்கும். எதிர்க்கட்சிகளின் வெறும் வாய்க்கு நாமே அவலைப் போட்டதாக மாறியிருக்கும் என்று சமாதானமாகிக் கொண்டனர்.\nராகு��ின் தோரணை கருணாநிதியை அசரவைத்தது அதை விட முக்கியமாக ராகுல் காந்தி பேசும்போது, இது வெறும் தொகுதிப் பங்கீடாக மட்டும் இல்லாமல், ஆட்சி அதிகாரத்திலும் பங்கீடு என்ற அளவில் இருந்தால் நல்லது என்று வலியுறுத்தினாராம். ராகுல் மூலமாக காங்கிரஸ் நெருக்கடி தந்தாலும், பதறிய காரியம் சிதறும் என்ற பொன்மொழியை நன்றாக உணர்ந்த கருணாநிதி, நமக்கு காரியம்தான் முக்கியம் என்ற ரீதியில் அதை அணுகினார் என்கிறார்கள். காங்கிரஸ் கட்சி தரப்பில் வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள், நிபந்தனைகள் உள்ளிட்டவற்றை கேட்டுக் கொண்ட கருணாநிதி அதுகுறித்தும் பேசலாம் என்று மட்டும் கூறி விட்டு வந்துள்ளதாக தெரிகிறது. காங்கிரஸ் கட்சி கடந்த தேர்தலில் 48 தொகுதிகளில் போட்டியிட்டது. ஆனால் இந்த முறை 83 தொகுதிகளுக்குக் குறைந்து எதைக் கொடுத்தாலும் ஏற்பதற்கில்லை என்ற ரீதியில் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளதாக கூறப்படுகிறது.\n: கிட்டத்தட்ட 45 நிமிடங்கள் சோனியாவும், கருணாநிதியும் பேசியுள்ளனர். இந்தப் பேச்சுவார்த்தையின்போது காங்கிரஸ் தரப்பில் 83 தொகுதிகள் வேண்டும் என்று கேட்டதாக தெரிகிறது. அந்தத் தொகுதிகளின் பட்டியலையும் கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. காங்கிரஸ் கட்சி ஆட்சியில் பங்கு என்ற திட்டத்தை மனதில் வைத்தே இந்த நடவடிக்கையில் இறங்கியுள்ளதாக தெரிகிறது. மொத்தம் 234 தொகுதிகள் உள்ளன. இதில் காங்கிரஸ் 83 தொகுதிகளைக் கேட்கிறது. கடந்த முறை போட்டியிட்ட 48 தொகுதிகள் தவிர, கடந்த முறை இடதுசாரி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளை அப்படியே கேட்கிறதாம். மேலும் சில தொகுதிகளையும் சேர்த்துக் கேட்கிறதாம். மறுபக்கம் பாமகவோ ஒரேயடியாக 50 தொகுதிகளைக் கேட்கிறதாம். கொடுத்தால் வருவோம், கொடுக்காவிட்டால் வேறு பக்கம் போவோம் என்பது போல இப்போது பாமக பேச ஆரம்பித்து விட்டதாம். இவர்களுக்கு இதைக் கொடுப்பதாக இருந்தால், 133 தொகுதிகள் போக மீதம் 101 தொகுதிகள்தான் இருக்கும். இதை வைத்துக் கொண்டு ஆட்சியமைக்க வாய்ப்பே இல்லை. எனவே கூட்டணி ஆட்சி என்ற நிலையை உருவாக்கும் நோக்கில்தான் காங்கிரஸ் திட்டமிட்டு இத்தனை தொகுதிகளைக் கேட்பதாக தெரிகிறது.காங்கிரஸ் கட்சிக்கு அதிகபட்சம் 58 தொகுதிகள் வரை தர முடியும் என்று திமுக தரப்பி்ல தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல பாமகவுக்கு 30 தொகுதிகளுக்கு மேல் ஒதுக்க வாய்ப்பில்லை என்றும் கூறப்பட்டு விட்டதாம்.\n140 தொகுதிகளில் திமுக: திமுகவைப் பொறுத்தவரை 140 தொகுதிகளில் தான் போட்டியிடுவது, எஞ்சிய தொகுதிகளை கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்குவது என்ற முடிவில் உறுதியாக உள்ளது. இப்படி தொகுதிப் பங்கீட்டில் சிக்கல் இருந்தாலும் பேசி சரி செய்து கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் கருணாநிதி இருக்கிறாராம். ஆனால், இவையெல்லாமே, ஒரு அரசியல் நாடகம் என்பது சீகிரத்தில் தெரியப் போகிறது\nகுறிச்சொற்கள்:அமைச்சர் அந்தஸ்து, அழகிரி, ஊழல், ஊழல் குற்றச்சாட்டு, ஊழல் புகார், கனிமொழி, கருணாநிதி, கூட்டணி, கோடிகள் ஊழல், கோடிகள் கையாடல், சோனியா, டெலிகாம் ஊழல், தேர்தல், நீரா ராடியா, போஃபோர்ஸ், மாலத்தீவு, முறைகேடு, ராகுல், ராஜா, ராஜாத்தி, ராடியா டேப்புகள், ரிலையன்ஸ், ரிலையன்ஸ் குழுமம், ஸ்பெக்ட்ரம் ஊழல்\nஅமைச்சர் அந்தஸ்து, அள்ளு ராஜா, அள்ளு ராணி, ஆடிட்டர், ஆட்சியில் பங்கு, ஊழலுக்கு ஊழல், ஊழல், கனி, கனிமொழி, கனிமொழி ராசா, கனிமொழி ராஜா, கமிஷன் பணம், குட்ரோச்சி, குற்றப்பத்திரிக்கை, கூட்டணி, கூட்டணி ஊழல், சண்முகநாதன், சி.ஏ.ஜியின் அறிக்கை, சி.பி.ஐ, சி.பி.ஐ அறிக்கை, சி.பி.ஐ நோட்டீஸ், சி.பி.ஐ ரெய்ட், சோனியா, சோனியா மெய்னோ, டாடா டெலிசர்வீசஸ், டாடா நிறுவனம், டெலிகாம் ஊழல், டோகோமோ, தயாநிதி மாறன், தயாளு அம்மாள், திமுக, தியாகம், துள்ளு ராஜா, துள்ளு ராணி, தேர்தல், தொகுதி, நீரா கேட் டேப், நீரா கேட் டேப்பு, நீரா ராடியா, நீரா ராடியா டேப், நீரா ராடியா டேப்பு, பேரம், மெய்னோ, மொரிஷியஸ், யுனிடெக், ரத்தன் டாடா, ராகுல், ராகுல் காந்தி, ராஜினாமா, ரெய்ட் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nசம்பந்தமே இல்லையென்றால், டாடாவைப் பற்றி ராஜாத்தி, நீராவுடன் ஏன் பேசியிருக்கவேண்டும்\nடாடாவைப் பற்றி ராஜாத்தி, நீராவுடன் ஏன் பேசவேண்டும்\nசம்பந்தமே இல்லையென்றால், இந்த விவகாரங்களில் ராஜாத்தி அம்மாள் தன்னை நேரடியாக ஈடுபடுத்திக் கொண்டிருக்கக் கூடாது. தன்மகளையும் அவ்வாறு செயல்பட்டிருக்க அனுமதியளித்திருக்கக் கூடாது. இவையெல்லாம் கருணாநிதிக்குத் தெரியாமல் நடந்ததா, நடந்திருக்கக் கூடுமா என்பதும் ஆச்சரியமான விஷயம் தான். அதாவது தந்தைக்குத் தெரியாமல் மகளும், கணவனுக்குத் தெரியாமல் மனைவி / துணைவியும் இப்படி பேரத்தில் ஈடுபடுவார்களா\n மேடம் (ர��ஜாத்தி) பேச விரும்புகிறார்கள், கொடுக்கட்டுமா, மேடம்\nRADIA: Haan haan, please ok (whispers to someone nearby ‘Karunanidhi ki patni’). ஹா, ஹா, கொடுங்கள் (“கருணாநிதியின் பத்தினி” என்று முணுமுணுக்கிறார் நீரா அருகில் இருந்த யாருடனொ)\n ஹலோ, நான் நலமாக இருக்கிறேன், நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்\n எல்லாம் எப்படி இருக்கின்றன, சென்று கொண்டிருக்கின்றன\nRAJATHI: No, not done (voice low). இல்லை, நடக்கவில்லை (தாழ்ந்த குரலில்)\nRADIA: I will talk, let me speak to him. I thought it was all done. நான் பேசுகிறேன், அவருடன் பேச கொடுங்கள். நான் நினைத்தேன், எல்லாம் நடந்த்உ விட்டது என்று\nRAJATHI: (voice low) Yes, ummm (hands over to Ratnam).(தாழ்ந்த குரலில்) சரி (ரத்தினத்திடம் கொடுக்கிறார்)\nRATNAM: No madam, it’s not done. I just give you a message, no madam. இல்லை மேடம், அது நடக்கவில்லை. நான் உங்களிடம் இந்த செய்தியை தெரிவிக்கிறேன்.\nRADIA: I didn’t get a message (Then the two exchange notes about Radia’s new mobile number and Cecilia, Kumar’s assistant.) நான் எந்த செய்தியையும் பெறவில்லை (பிறகு இருவரும் ராடியாவின் புதிய செல் நெம்பர் மற்றும் குமாரின் காரியதரிசியான சிசிலியாவின் நம்பரையும் பரிமாரிக் கொள்கின்றனர்)\nRATNAM: But that has not come. That’s why I sent the message. ஆனால் அது வரவில்லையே. ஆகையால்தான் நான் செய்தியை அனுப்பினேன்\n என்னால் நம்பமுடியவில்லை, அதெப்படி சாத்தியமாகும்\n டாட்டா பற்றி என்ன ஆனது அது பற்றி என்ன நடக்கிறது\nKumar and sort it out. நேற்று ம்டெயில் வந்தது. உங்களுக்கும் முயற்சி செய்தேன்……50% வாடகை தரவேண்டும் என்று ஒப்பந்தம் கூறுகிறது. கிருஷ்ணகுமாருக்கு அம்மாதிரி முடியாது என்று மெயில் அனுப்பியுள்ளேன். பிறகு கிருஷ்ணகுமாருக்கு போன் செய்தேன். அவர் எடுக்கவில்லை. அதனால் சஞ்சய் உபாலியாவிற்கு போன் செய்தேன். அவர் பேசி சரிசெய்கிறேன் என்றார்\nKrishna Kumar was in meeting it seems. தெளிவாக ஒப்புக்கொள்ளப்பட்டது. அதுமாதிரியே கிருஷ்ணகுமாரும் வோல்டாசிடம் பேசி, வாடகையை தள்ளபடி செய்ய சொல்கிறேன் என்றார். ஆனால், நேற்று பத்துமுறை முயன்றும் கிருஷ்ணகுமார் லைனில் வரவில்லை.\n ஆனால், அடுத்த சமாசாரம் எனக்கு விசித்திரமாக இருக்கிறது\nI am not able to reach her because that mobile is totally switched off. ஆமாம், அது விஷயமாக சிசிலியாவிற்கு போன் செய்து கொண்டிருந்தேன். ஆனால், அவள் எடுக்கவேயில்லை\nRADIA: Let me talk to her. நான் அவளிடம் பேசுகிறேன்\nகுறிச்சொற்கள்:அமைச்சர் அந்தஸ்து, அழகிரி, ஊழல் குற்றச்சாட்டு, ஊழல் புகார், கனிமொழி, கருணாநிதி, சண்முகநாதன், சரணவன், டெலிகாம் ஊழல், தயாநிதி மாறன், ரத்தன் டாட்டா, ரத்தினம், ராஜா, ராடியா டேப்புகள், ஸ்பெக்ட்ரம் ஊழல்\nநீரா கேட் டேப், நீரா கேட் டேப்பு, நீரா ராடியா, நீரா ராடியா டேப், நீரா ராடியா டேப்பு, பரமேஸ்வரி, பர்கா தத், பூங்கோதை, மொரிஷியஸ், ரத்தன் டாடா, ரத்தன் டாட்டா, ரத்தினம், ராசா கனிமொழி, ராஜா, ராஜா கனிமொழி, ராஜா பரமேஸ்வரி, ராஜாத்தி, ராஜாத்தி அம்மாள், ராஜாவின் வீடு, ராஜாவின் வீடு ரெய்ட், வோல்டாஸ் நிறுவனம், ஸ்பெக்ட்ரம் ஊழல் இல் பதிவிடப்பட்டது | 1 Comment »\nடாடா நிலம் விவகாரத்தில் கருணாநிதியின் துணைவி ராஜாத்தி அம்மாள் எச்சரிக்கை\nகருணாநிதியின் துணைவி ராஜாத்தி அம்மாள் எச்சரிக்கை\nதொலைபேசி உரையாடல்கள், பதிவு செய்தல், தரகு வேலை முதலியன: நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியின் தாயார் ராஜாத்தி அம்மாள் மற்றும் அவரது உதவியாளர் ரத்னம் ஆகியோர் நீரா ராடியாவுடன் பேசிய உரையாடல் அண்மையில் அவுட்லுக், இந்தியா டுட்டே முதலிய பத்திரிக்கைகளில் வெளியியடப்பட்டன. ஜூன் 13, 2009 அன்று காலை 11:47:40 மணிக்கு இந்த உரையாடல் பதிவு செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது[1]. உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களில் இதுவும் அடக்கம். உன்மையிலேயே நடவடிக்கை எடுப்பதென்றால், உயர்நீதி மன்றத்தில் இந்த டேப்புகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாலும், அவற்றின் மீது ஆதாராமாக எழுதி வருவதாலும், அவர்கள் மீது தாராளமாக நடவடிக்கை எடுக்கலாம். ஆனால், அதற்குள் மன்மோஹன் சிங்கே தொலைபேசி உரையாடல்களை பதிவு செய்வதை தடை செய்யமுடியாது என்று சல்மான் குர்ஷித் தரகு வேலை தேவை என்றால் அதையும் குறைகூற முடியாது என்றும் பேசியுள்ளனர்.\n நீரா ராடியா உரையாடல்களில் கனிமொழியே தனது தாய்-தந்தையர் பற்றியெல்லாம் பேசியுள்ளது தெரிகிறது. அவற்றில் கருணாநிதியைப் பற்றியுள்ள விமர்சனங்கள் அல்லது அவரைப் பற்றிக்கூறும்போது உபயோகித்துள்ள வார்த்தைகள், அவருக்கு வயதாகி விட்டது, மிகவும் குழம்பிய நிலையில் உள்ளார், நாங்கள்தாம் இதையெல்லாம் பார்த்துக் கொள்கிறோம்……….என்றரீதியில் உள்ள பேச்சுகள் அவற்றை எடுத்துக் காட்டுகின்றன. டேப்புகளிலுள்ள உரையாடல்களை யாரும் மறுக்கவில்லை. அப்பொழுது அதிலுள்ள விஷயங்களை என்னவென்பது இதில் பூங்கோதையின் உரையாடல், நெருக்கத்தை மேலும் காட்டுகிறது. மேலும் தாயும்-மகளும் இந்த விஷயத்தில் நேரிடையாக மறுப்புத் தெரிவிக்கும் போது, தந்தையார் அமைதியாக இருப்பதும் கேள்விகளை எழுப்புகிறது.\nநில ஊழலில் நான் ஈடுபட்டதாக அவதூறு பரப்பினால் சட்ட நடவடிக்கை – ராஜாத்தி அம்மாள் எச்சரிக்கை[2]: “எனக்கு சற்றும் சம்பந்தம் இல்லாத நில மாற்றம் தொடர்பாக அவதூறான நோக்கத்தோடு செய்தி பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்”, என முதல்வர் கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாள் எச்சரித்துள்ளார். அதே நேரத்தில், ராஜா தனக்கும் குறிப்பிட்டவர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை, அவ்வாறு செய்திகளை வெளியிட்டால், அவதூறான நோக்கத்தோடு செய்தி பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிக்கை வெளியிடவில்லை\nராயல் நிறுவனத்தில் பணியாளராக இருந்து, பிரிந்து சென்று தனியாக நிலம் வாங்கி விற்கும் தொழிலை செய்யும் சரணவன்[3]: . இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எச்சரிக்கைச் செய்தியில், “ஏற்கனவே ராயல் நிறுவனத்தில் பணியாளராக இருந்து, தற்போது பிரிந்து சென்று தனியாக நிலம் வாங்கி விற்கும் தொழிலை செய்து கொண்டிருக்கும் சரணவன் என்பவர், சென்னை அண்ணாசாலையில் வோல்டாஸ் நிறுவனம் குத்தகைக்கு இருந்த இடத்தை அந்த இடத்தின் உரிமையாளரிடம் பவர் ஆஃப் அட்டர்னி முறையில் வாங்கி, அந்த நிலத்தை மலேசிய நாட்டுத் தொழிலதிபர் டாக்டர் சண்முகநாதன் என்பவருக்கு விற்றுள்ளதாக தெரிகிறது. டாக்டர் சண்முகநாதன் என்பவருக்கும், ராயல் நிறுவனத்திற்கும் எந்தவிதமான கொடுக்கல் வாங்கலோ, தொடர்போ கிடையாது. ஆனால் அந்த இடத்தை நான் வாங்கியதைப் போல சில மீடியாக்கள் வேண்டுமென்றே தவறான செய்தியை உள்நோக்கத்தோடு வெளியிட்டு வருகிறது. தொடர்ந்து இத்தகைய செயல்களில் ஈடுபடுவார்களேயானால், அவர்கள் மீது வழக்கறிஞர்கள் மூலமாக சட்டப்பூர்வமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்”, என்று அவர் கூறியுள்ளார்.\nசம்பந்தப்பட்ட நிலம் டாடாவுக்குச் சொந்தமானது அல்ல[4]: அதேபோல முதல்வரின் மகளும், திமுக எம்.பியுமான கனிமொழியும் இந்தப் புகாரை மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “சம்பந்தப்பட்ட நிலம் டாடாவுக்குச் சொந்தமானது அல்ல. அது மலேசியாவைச் சேர்ந்த ஒரு தொழிலதிபருக்குச் சொந்தமானது. எந்த வகையிலும் அந்த நிலத்துடன் எங்களுக்கும், திமுகவுக்கும் தொடர்பு இல்லை”, என்றார். இதுகுறித்து ��ிஎன்என் ஐபிஎன் டி.வி வெளியிட்ட செய்தியில், 53,000 சதுர அடி கொண்ட அந்த நிலத்தை வோல்டாஸ் நிறுவனம் டாடா நிறுவனத்திற்கு லீஸுக்கு விட்டுள்ளதாக கூறியிருந்தது.\nநீரா “டாடா” என்று கேட்டதற்கு ராஜ்சாத்தி “இல்லை” என்றுதானே சொல்லியிருக்கவேண்டும் இந்தியா டுடே டிசம்பர் 6ம் தேதியே விளக்கத்துடன் வெளியிட்டுவிட்டது. அதில் ராஜாத்தி டாடாக்கள் ஏதோ ஒரு வேலையை செய்யவேண்டியதை செய்யாமல் இருந்ததால், மிகவும் கவலையுடன் இருப்பதாகவும், பிறகு வோல்டாஸுடன் (வோல்டாஸ் ஒரு டாடா குழுமத்தின் கம்பெனி) பேசி முடிப்பதாகவும் உரையாடல் தெரிவிக்கிறது.\nகுறிச்சொற்கள்:ஆடிட்டர், சண்முகநாதன், சரணவன், டாக்டர் சண்முகநாதன், டாடா நிறுவனம், துணைவி, பூங்கோதை, மலேசிய நாட்டுத் தொழிலதிபர், ரத்தினம், ராஜாத்தி, ராஜாத்தி அம்மாள், வோல்டாஸ் நிறுவனம்\n2-ஜி அலைக்கற்றை, ஆடிட்டர், ஏ. எம். பரமேஸ்வரி, கருணாநிதி, கற்றை-ஊழல், கலாநிதி மாறன், கலியபெருமாள், காமராஜ், கிரீன்ஹவுஸ், சங்கீதாவின் சர்வாதிகாரம், சட்ட நுணுக்க ஏய்ப்பு, சட்ட நுணுக்கம், சண்முகநாதன், சன்டிவி பங்குகள், சரணவன், சி.பி.ஐ, சி.பி.ஐ அறிக்கை, சி.பி.ஐ ரெய்ட், சி.பி.ஐ வக்கீல், சி.பி.ஐ. விசாரணை, ஜாபர் அலி, ஜெயசுதா, டாடா நிறுவனம், தமிழ் மையம், தயாநிதி மாறன், தயாளு அம்மாள், துபாய், நீரா கேட் டேப், நீரா கேட் டேப்பு, நீரா ராடியா, நீரா ராடியா டேப், நீரா ராடியா டேப்பு, நீரா ராடியா டேப்புகள், மலேசிய நாட்டுத் தொழிலதிபர், ரத்தினம், ராஜாத்தி, ராஜாத்தி அம்மாள், வோல்டாஸ் நிறுவனம் இல் பதிவிடப்பட்டது | 1 Comment »\nதலித் ராஜாவும், ஊழலும், நிலமோசடியும், நியாயப்படுத்தலும்\nதலித் ராஜாவும், ஊழலும், நிலமோசடியும், நியாயப்படுத்தலும்\nதலித் தலித்துகளை அடிப்பது, நொறுக்குவது, ஒடுக்குவது, சுரண்டுவது: தலித்துகள் தலித்துகளையே வித்தியாசமாக பாவிப்பது, தங்களுக்குள் நடந்து கொள்வது, அடக்கியாள்வது, முதலியவற்றைப் பற்றி முந்தைய ஆய்வுக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளேன்[1]. சமூக ரீதியில் அது புதிராக இருக்கலாம், ஆனால், அரசியலில் சஜமாக, பணம்-பதவி வந்தால் அந்த தலித்தே “உயர்-ஜாதிக்காரன்” போல நடந்துகொள்வதை மற்ற தலித்துகள் நன்றாகவே பார்த்ததுள்ளனர், உணர்ந்துள்ளனர், அனுபவித்துள்ளனர்.\nதலித் என்பதனால் ராஜா தாக்கப்படுகிறார், வேட்டையாடப்படுகிறார்: ராஜா ஒரு “��லித்” அதாவது எஸ்.சி சமுதாயத்தைச் சேர்ந்தவர் அதனால்தான், மற்ற சாதியினர் அவர்மீது ஊழல், மோசடி, நீதிபதியை மிரட்டுதல் என்று தாக்குதல் நடத்துகின்றனர் என்று கருணாநிதி, வீரமணி மற்ற திமுகவினர், அபிமானிகள் வக்காலத்து வாங்கி பேசினர், கூட்டம் போட்டனர்[2], பிரச்சாரம் செய்தனர். ஒருவேளை அந்த ஊழலில் அவர்களுக்கும் பங்கோ அல்லது கூட்டம் நடத்த ஏற்பாடும் செய்து கொடுத்தார்களோ அந்த ஆண்டவனுக்கு, இல்லை, பெரியாரின் ஆவிக்குத்தான்[3] தெரியும்\nவிவசாய நிலங்களை அடிமாட்டுவிலைக்கு அபகரித்ததாக ராஜா மீது விவசாயிகள் புகார் ஆனால், இப்பொழுது ஏழைகள், விவசாயிகள், ஏன் தலித்துகளாக இருப்பவர்களே தமது நிலங்களை மிரட்டி குறைவான விலைக்கு வாங்கி விட்டு, அதை எம், ஆர், எஃப் போன்ற தொழிற் நிறுவனங்களுக்கு கோடிகளுக்கு விற்றுவிட்டனர். கேட்டால் எங்களை ராஜா மற்றும் சாதிபாட்சாவின் ஆட்கள் மிரட்டுகிறார்கள்[4] என்று புகார் எழுந்துள்ளது. கோவிந்த ராஜு என்பவர் இவ்வாறு கூறுவதை டைம்ஸ்-நௌ தொலைக்காட்சி காட்டியது, செய்தியாகவும் வெளியிட்டுள்ளது[5].\n“விவசாயிகள் கேட்டதைவிட குறைவாகக் கொடுத்திருக்கிறார்கள்”, என்கிறாற்கள் இதையெடுத்து திமுக “ராஜா அவ்வாறு நில மோசடியில் ஈடுபட்டுள்ளார் என்றால், நிச்சயம் நடவடிக்கை எடுப்போம்”, என்று கூறியுள்ளது[6]. ஒரு திமுக தலைவர், “ஏதாவது தவறு நடந்திருந்தால், நாங்கள் அமைதியாக பார்த்துக் கொண்டு இருக்கமாட்டோம். அவரின் மீது உரிய நடவடிக்கை எடுப்போம்”, என்றார். ஸ்பெக்ட்ரம் ஊழலிலேயே அவ்வாறுதான் கூறியுள்ளார்கள் இதையெடுத்து திமுக “ராஜா அவ்வாறு நில மோசடியில் ஈடுபட்டுள்ளார் என்றால், நிச்சயம் நடவடிக்கை எடுப்போம்”, என்று கூறியுள்ளது[6]. ஒரு திமுக தலைவர், “ஏதாவது தவறு நடந்திருந்தால், நாங்கள் அமைதியாக பார்த்துக் கொண்டு இருக்கமாட்டோம். அவரின் மீது உரிய நடவடிக்கை எடுப்போம்”, என்றார். ஸ்பெக்ட்ரம் ஊழலிலேயே அவ்வாறுதான் கூறியுள்ளார்கள் அதே நேரத்தில் மற்ற மூத்த திமுக தலைவர்கள் கூறுவது என்னவென்றால், “விவசாயிகள் கேட்டதைவிட குறைவாகக் கொடுத்திருக்கிறார்கள்”, என்கிறாற்கள் அதே நேரத்தில் மற்ற மூத்த திமுக தலைவர்கள் கூறுவது என்னவென்றால், “விவசாயிகள் கேட்டதைவிட குறைவாகக் கொடுத்திருக்கிறார்கள்”, என்கிறாற்கள் அதாவது, இன்னு���் கொஞ்சம் அணம் கொடுத்தால், வாங்கிக் கொண்டு அமைதியாகிவிடுவர் என்று பொறுளாகும்.\nகிரீன்ஹவுஸ் புரமோட்டர்ஸ் – ராஜாவின் சம்பந்தங்கள்: விவசாய நிலங்களை, தனது மனைவியும், குடும்பத்தினரும் உறுப்பினர்களாக இருந்த கிரீன்ஹவுஸ் புரமோட்டர்ஸ் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனம், மிகவும் அடிமாட்டுவிலைக்கு வாங்க உதவியதாக முன்னாள் அமைச்சர் ஏ.ராஜா மீது புதிய குற்றச்சாட்டு எழுந்துள்ளது[7]. 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சிக்கியுள்ள ராஜாவுக்கு இப்போது சொந்த ஊரான பெரம்பலூரில் விவசாயிகள் மத்தியில் புதிய பிரச்சினை எழுந்துள்ளது. ராஜாவின் நெருங்கிய நண்பர் சாதிக் பாட்சா. இவர்தான் கிரீன்ஹவுஸ் புரமோட்டர்ஸ் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தில் முன்பு ராஜாவின் மனைவி பரமேஸ்வரி இயக்குநராக இருந்தார். பின்னர் விலகி விட்டார். ராஜாவின் அண்ணன் தற்போது இந்த நிறுவனத்தில் ஒருவராக உள்ளார். தற்போது இந்த நிறுவனத்தின் மீதும், ராஜா மீதும் கிட்டத்தட்ட 250 விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். அதாவது, கிரீன்ஹவுஸ் புரமோட்டர்ஸ் நிறுவனம் எங்களிடமிருந்த விவசாய நிலங்களை விலைக்கு வாங்கியது. ஆனால் மார்க்கெட் விலையை விட 3 முதல் 17 சதவீதம் குறைத்தே விலை கொடுத்தனர். இதற்கு ராஜாதான் காரணம். அவரது நிர்ப்பந்தத்தால்தான் அடி மாட்டு விலைக்கு எங்களது நிலத்தை விற்க நேரிட்டது என்று அவர்கள் கூறுகின்றனர்.\nஎஸ்.சி / எஸ்.டஇ சட்டமே மிரட்டுவதற்கு உபயோகப்படுவது: இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் செல்லத்துரை கூறுகையில், மாவட்ட நிர்வாகத்தைப் பயன்படுத்தி விவசாயிகளுக்கு நெருக்குதல் கொடுத்தார் ராஜா. செந்தில் என்ற விவசாயி 3.5 ஏக்கர் நிலம் வைத்திருந்தார். அவரது நிலத்தைப் பறிக்க முடிவு செய்த ஆளுங்கட்சியினர், அவர் மீது பொய்யான வழக்கைப் போட்டுக் கைது செய்து ரிமாண்ட் செய்தனர். அதாவது எஸ்.சி/.எஸ்டி சட்டத்தின் கீழ் வழக்குப் போட்டு மிரட்டியதுதான் வேடிக்கை, ஆனால், உண்மை. பின்னர் வழக்கைக் கைவிட வேண்டும் என்றால் நிலத்தை விற்குமாறு மிரட்டினர். இதனால் வேறு வழியின்றி செந்தில் நிலத்தை விற்றார் என்றார்.\nஎம்.ஆர்.எப் நிலைத்தை வாங்குவது: கடந்த 2007மாவது ஆண்டு பெரம்பலூரிலிருந்து 280 கிலோமீட்டர் தொலைவில் எம்.ஆர்.எப் ஆலைக்காக தமிழ�� அரசு 26 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தியது. பின்னர் எம்ஆர்எப் நிறுவனம் அக்கம் பக்கத்தில் உள்ள 439 ஏக்கர் விவசாய நிலங்களை புரோக்கர்கள் மூலம் வாங்கிக் குவித்தது. இந்த நிலையில், எம்ஆர்எப் நிறுவனத்திற்காக 430 ஏக்கர் நிலங்களைப் பெற்றுத் தருவதாக கூறி அந்த நிறுவனத்துடன் கிரீன்ஹவுஸ் புரமோட்டர்ஸ் நிறுவனம் ஒப்பந்தம் செய்தது. ஆனால் ஏக்கருக்கு ரூ. 50,000 முதல் ரூ. 3 லட்சம் வரை விலை கொடுத்து 200 ஏக்கர் நிலங்களை தானே வாங்கி தானே வைத்துக் கொண்டது. அப்போது ஒரு ஏக்கரின் உண்மையான மதிப்பு ரூ. 18 லட்சம் என்று விவசாயிகள் கூறுகிறார்கள். எம்ஆர்எப் நிறுவனத்திற்காகத்தான் தங்களது நிலங்களை விற்கிறோம், நிலத்தைக் கொடுத்தால் வீட்டுக்கு வேலை ஒன்று கொடுப்பார்கள் என்ற நம்பிக்கையில் கிரீன்ஹவுஸ் புரமோட்டர்ஸ் சொன்னதை நம்பி, குறைந்த விலையாக இருந்தாலும் பொருட்படுத்தாமல் விற்றோம். ஆனால் கிரீன்ஹவுஸ் நிறுவனம் எங்களை ஏமாற்றி விட்டது என்கிறார்கள் விவசாயிகள்.\nஅரசு நடவடிக்கை எடுப்பது, விசாரணை செய்வது – வழக்கம் போல[8]: இந்த சர்ச்சை குறித்து மாவட்ட கலெக்டர் விஜயக்குமார் கூறுகையில், இரு தனியார் நிறுவனங்களுக்கிடையிலான விவகாரங்களில் அரசு தலையிட முடியாது. இருந்தாலும், மோசடி நடந்திருப்பதாக விவசாயிகள் உணர்ந்தால், உடனடியாக கிரிமினல் புகார் கொடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்றார். போலீஸ் தரப்பில், மஹேந்திர ராத்தோர் “இது வரை எங்களுக்கு எந்த புகாரும் வரவில்லை”, என்று கூறுகிறார். இதற்குள் இதை விசாரிக்கும்படி ஆணையிடப்பட்டுள்ளது[9]. அரசு நடவடிக்கை எடுப்பது என்பது ஊழலை மறைக்கத்தான் என்பது தெரிந்த விஷயமே[10]. இதைப் போலத்தான் சோனியாவும் பேசியுள்ளது கவனிக்கத்தக்கது[11]. எவ்வளவு ஆதாரங்கள் இருந்தாலும்[12], நாளைக்கு போதிய ஆதாரங்கள் இல்லை, அதுதான் இது என்று மெய்பிக்கப்படவில்லை என்று தீர்ப்பு கொடுத்து விடுவார்கள். சோனியா குரோச்சியைக் காக்கமுடியும் என்றால், கருணாநிதியால் ராஜாவைக் காக்க முடியாதா\n[2] விடுதலை நாளிதழில் பார்க்கவும். கடந்த மாதம், தி.நகரில் கூட கூட்டம் போட்டார்கள்.\n[3] கருணாநிதி ஒரு தடவை கேள்வி கேட்டபோது, பெரியார் ஆவிக்குத்தான் தெரியும், கேட்டுப் பாருங்கள் என்றார்\nகுறிச்சொற்கள்:அமைச்சர் அந்தஸ்து, ஆர். பி. பரமேஷ் குமார், ஏ. எம். சாத��க் பாட்சா, ஏ. எம். பரமேஸ்வரி, கனிமொழி, கருணாநிதி, கிரீன்ஹவுஸ், கோடிகள் ஊழல், சாதிக் பாட்சா, டெலிகாம் ஊழல், தலித், பரமேஷ் குமார், பரமேஸ்வரி, ராஜா, ஸ்பெக்ட்ரம் ஊழல்\n2-ஜி அலைக்கற்றை, அள்ளு ராஜா, அள்ளு ராணி, ஆர். பி. பரமேஷ் குமார், ஆர். ராம்கணேஷ், ஊழல், ஏ. எம். பரமேஸ்வரி, கனி, கனிமொழி, கனிமொழி ராசா, கனிமொழி ராஜா, கருணாநிதி, கற்றை-ஊழல், கலாநிதி மாறன், கலியபெருமாள், கிரீன்ஹவுஸ், கோடிகள் ஊழல், சாதிக் பாட்சா, சி.பி.ஐ, சி.பி.ஐ அறிக்கை, சி.பி.ஐ ரெய்ட், சி.பி.ஐ வக்கீல், சி.பி.ஐ. விசாரணை, ஜாபர் அலி, தயாநிதி மாறன், தயாளு அம்மாள், திமுக, துபாய், துள்ளு ராஜா, துள்ளு ராணி, நீரா கேட் டேப், நீரா கேட் டேப்பு, நீரா ராடியா, நீரா ராடியா டேப், ராசா கனிமொழி, ராஜா, ராஜா கனிமொழி, ராஜா தலித், ராஜா பரமேஸ்வரி, ராஜாவின் வீடு ரெய்ட், ஹாய் நீரா, ஹாய் பர்கா இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nரெய்டுகளின் பின்னணி: உண்மையை மறைக்கவா, அரசிய ஆதாரம் தேடவா, மக்களின் பணத்தை அமுக்கவா (1)\nரெய்டுகளின் பின்னணி: உண்மையை மறைக்கவா, அரசிய ஆதாரம் தேடவா, மக்களின் பணத்தை அமுக்கவா\nஆதர்ஸ ஊழலில் ஆவணங்கள் காணாமல் போனது போல இதிலும் மறையுமா இந்த ரெய்ட்களெல்லாம் வெறும் ஏமாற்று வேலை, இதற்கெல்லாம் நாங்கள் வசீகரப்பட்டு விட்டுவிட மாட்டோம் என்று மக்களே நிச்சயமாக சொல்வர். எஃப்.ஐ.ஆர் தாக்கல் செய்து ஒரு வருடத்திற்குக் கழித்து ரெய்ட் செய்தால் என்ன கிடைக்கும் இந்த ரெய்ட்களெல்லாம் வெறும் ஏமாற்று வேலை, இதற்கெல்லாம் நாங்கள் வசீகரப்பட்டு விட்டுவிட மாட்டோம் என்று மக்களே நிச்சயமாக சொல்வர். எஃப்.ஐ.ஆர் தாக்கல் செய்து ஒரு வருடத்திற்குக் கழித்து ரெய்ட் செய்தால் என்ன கிடைக்கும் ஆதர்ஸ அடுக்குமாடி ஊழலில் உயிரிழந்த கார்கில் தியாகிகளையும் ஏமாற்றி கோடிகளில் பணத்தை காங்கிரஸ்காரர்கள் மற்றும் ஆதரவாளர்கள் சுருட்டினர். ஆனால், சவானை ஏதோ ராஜினாமா செய்யச் சொன்னது மாறி செய்ய வைத்து, திடீரென்று எல்லா ஆவணங்களையும் காணோம் என்று புருடா விடுகின்றனர். அதாவது ஆட்சியில் உள்ளவர்களே அத்தகைய மாட்டிவிடும், காட்டிக் கொடுக்கும் ஆவணங்களை திருட்டுத் தனமாக மறைத்து விட்டனர் அல்லது அழித்து விட்டனர் எனலாம், ஆனால் சொல்வதென்னமோ ஆவணங்கள் காணவில்லை என்பதுதான் ஆதர்ஸ அடுக்குமாடி ஊழலில் உயிரிழந்த கார்கில் தியாகிகளையும் ஏமாற்றி கோடிகளில் பணத்தை காங்கிரஸ்காரர்கள் மற்றும் ஆதரவாளர்கள் சுருட்டினர். ஆனால், சவானை ஏதோ ராஜினாமா செய்யச் சொன்னது மாறி செய்ய வைத்து, திடீரென்று எல்லா ஆவணங்களையும் காணோம் என்று புருடா விடுகின்றனர். அதாவது ஆட்சியில் உள்ளவர்களே அத்தகைய மாட்டிவிடும், காட்டிக் கொடுக்கும் ஆவணங்களை திருட்டுத் தனமாக மறைத்து விட்டனர் அல்லது அழித்து விட்டனர் எனலாம், ஆனால் சொல்வதென்னமோ ஆவணங்கள் காணவில்லை என்பதுதான் அதே மாதிரி ஸ்பெக்ட்ரம் ஊழலிலும் நடக்காது என்பதில் என்ன நிச்சயம்\nபார்லிமென்ட் கூட்டுக் குழுக்கு பயந்து இந்த நாடகம் அரங்கேற்றப்படுகிறதா பார்லிமென்ட் கூட்டுக் குழு ஏற்படுத்தப் பட்டு விசாரித்தால், எல்லா விவரங்களும் வெளி வந்து விடும் என்று இத்தகைய நாடகத்தை காங்கிரஸ் அரங்கேற்றி மக்களை ஏமாற்றப் பார்க்கிறது. சுத்ததிலும் சுத்தம், பரிசுத்தம், உத்தமர்களில் உத்தமர், ஒன்றும் தெரியாத அப்பாவி போல வேஷம் போட்டு ஏமாற்றி வரும் மன்மோஹன் சிங்கை தப்பிக்க வைக்கும் வேலைதான். ஏனென்றால், ராஜா திட்டவட்டமாக, பல தடவை தான் செய்ததெல்லாம், மன்மோஹனுக்குத் தெரிந்துதான் செய்ததாகவும், அவரின் பார்வைக்கு செல்லாமல் எதுவும் நடக்கவில்லை என்றெல்லாம் சொல்லியாகி விட்டது. அந்நிலையில் சிங்கை விசாரித்தால், ஒருவேளை சோனியாவின் இணைப்பு வெளிவந்துவிடுமோ என்று பயப்படுவது நன்றாகவே தெரிகிறது. அதாவது, விசாரணையில், சிங் நெருக்கப்பட்டு கேள்வி கேட்டால் ராஜா சொன்னது போல, நான் செய்ததெல்லாம் அம்மையார் சொல்லித்தான் செய்தேன், அவருக்குத் தெரியாதது ஒன்றும் இல்லை என்று சொன்னால், பெரிய விவகாரமாகிவிடுமே பார்லிமென்ட் கூட்டுக் குழு ஏற்படுத்தப் பட்டு விசாரித்தால், எல்லா விவரங்களும் வெளி வந்து விடும் என்று இத்தகைய நாடகத்தை காங்கிரஸ் அரங்கேற்றி மக்களை ஏமாற்றப் பார்க்கிறது. சுத்ததிலும் சுத்தம், பரிசுத்தம், உத்தமர்களில் உத்தமர், ஒன்றும் தெரியாத அப்பாவி போல வேஷம் போட்டு ஏமாற்றி வரும் மன்மோஹன் சிங்கை தப்பிக்க வைக்கும் வேலைதான். ஏனென்றால், ராஜா திட்டவட்டமாக, பல தடவை தான் செய்ததெல்லாம், மன்மோஹனுக்குத் தெரிந்துதான் செய்ததாகவும், அவரின் பார்வைக்கு செல்லாமல் எதுவும் நடக்கவில்லை என்றெல்லாம் சொல்லியாகி விட்டது. அந்நிலையில் சிங்கை வி��ாரித்தால், ஒருவேளை சோனியாவின் இணைப்பு வெளிவந்துவிடுமோ என்று பயப்படுவது நன்றாகவே தெரிகிறது. அதாவது, விசாரணையில், சிங் நெருக்கப்பட்டு கேள்வி கேட்டால் ராஜா சொன்னது போல, நான் செய்ததெல்லாம் அம்மையார் சொல்லித்தான் செய்தேன், அவருக்குத் தெரியாதது ஒன்றும் இல்லை என்று சொன்னால், பெரிய விவகாரமாகிவிடுமே இவ்வாறு காலங்கடந்து செய்யும் நடவடிக்கையில் எந்த பலனும் இல்லை, இருப்பினும் செய்தால், நல்ல பெயர் கிடைக்குமே என்று காட்டிக் கொள்ள செய்வதாக உள்ளது.\n உண்மையிலேயே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால், சி.ஏ.ஜியின் முதல் அறிக்கை வந்தபோதே எடுத்திருக்கலாம். இந்த அளவிற்கு நீட்டித்து இருக்க வேண்டாம், அதாவது, காலங்கடத்தியிருக்க வேண்டாம். இப்பொழுது நடவடிக்கை எடுப்பதால், அதற்கு முன்பே உஷராகி, எல்லா முக்கியமான ஆவணங்களையும் குற்றவாளிகள் மறைத்திருப்பாட்ர்கள். மேலும் சி.பி.ஐ என்றாலே காங்கிரஸ் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன் என்று கிண்டல் அடிக்கும் நிலையில் வந்திருக்கிறது. மேலும், ஏற்கெனவே, ஒரு சி.பி.ஐ அதிகாரியை மாற்றம் செய்தலில் கருணநிதியின் தலையீடு இருந்தது என்று பேசபட்டது.\nசி.பி.ஐயே உடந்தையாக செயல்பட்டால் என்னாகும் இப்பொழுதும் சி.பி.ஐ தேடுவது போல தேடி ஒருவேளை முக்கியமான ஆவணங்கள் கிடைத்தால், அவற்றை பறிமுதல் செய்கிறோம் என்று எடுத்துச் சென்று அழித்து விட்டால், ஒன்றும் செய்யமுடியாது. பொது மக்களைப் பொறுத்துவரைக்கும், ஆஹா, சி.பி.ஐ வந்தது, ரெய்ட் செய்தது, ஆவணங்களை பறிமுதல் செய்தது, இனி ராஜா மற்ற கொள்லையடித்தவர்கள் எல்லோருமே வசமாக மாட்டிக் கொண்டார்கள் என்றெல்லாம் நினைப்பார்கள், பிறகு மறந்து விடுவார்கள்.\n வருகின்ற மே மாதத்தில் 2011ல் தேர்தல் நடக்கும். இருக்கின்ற அரசியல் பலத்தில் யார் பதவிக்கு வருவார்கள் என்று சொல்ல முடியாது, இருப்பினும், இந்த விசாரணை, நடவடிக்கைகள் எல்லாம் தொடருமா, நின்று விடுமா என்றெல்லாம் சொல்லமுடியாது. தமிழகம் மற்றுமில்லாமல், மற்ற மாநிலங்களிலும் தேர்தல் இருப்பதால், குறிப்பாக இப்பொழுது, தொடர்ந்து காங்கிரஸ் தோற்று வருவதால், ஒரு புதிய தோற்றத்தை உண்டாக்க இத்தகைய நாடகம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. குறிப்பாலக, வாரணசியில் நடந்துள்ள ஜிஹாதி குண்டுவெடிப்பையும் மறைத்துவிடு���் அளவில் உள்ளது.\nசோனியா வீட்டில் ரெய்ட் நடக்குமா கபில் சிபலும், பிரணப் முகர்ஜியும் அழுத்தமான ஆட்கள், எதையும் செய்யத் துணிந்தவர்கள், சட்ட நுணுக்களை அதிகமாகவே அறிந்தவர்கள், போதாகுறைக்கு சோனியாவிற்கு வேண்டியவர்கள், விசுவாசிகள். சோனியாவிற்கு பெரும்பங்கு சென்றிருக்கும் போது, அதைப் பற்றி யாராவது கேட்க முடியுமா கபில் சிபலும், பிரணப் முகர்ஜியும் அழுத்தமான ஆட்கள், எதையும் செய்யத் துணிந்தவர்கள், சட்ட நுணுக்களை அதிகமாகவே அறிந்தவர்கள், போதாகுறைக்கு சோனியாவிற்கு வேண்டியவர்கள், விசுவாசிகள். சோனியாவிற்கு பெரும்பங்கு சென்றிருக்கும் போது, அதைப் பற்றி யாராவது கேட்க முடியுமா இல்லை, ராஜாவின் வீடுகளில் ரெய்ட் நடத்துவது போல சோனியாவின் வீடுகளில் சி.பி.ஐ ரெய்ட் நடத்துமா இல்லை, ராஜாவின் வீடுகளில் ரெய்ட் நடத்துவது போல சோனியாவின் வீடுகளில் சி.பி.ஐ ரெய்ட் நடத்துமா அவ்வாறு நினைத்துக்கூட பார்க்க முடியாதே அவ்வாறு நினைத்துக்கூட பார்க்க முடியாதே நீதிமன்றங்களில் வழக்குகள் இழுத்தடிக்கப்படும். டாடா மேன்மேலும் கோடிகளை சம்பாதிப்பார்; நீரா ராடியாவும் பல கம்பெனிகளுக்கு சேவை செய்து பணத்தை அள்ளுவார்; பர்கா தத், வீர் சிங்வி, சேகர் குப்தா போன்ற ஊடக விற்பன்னர்கள், நிறைய போன்களில் பேசுவார்கள், யார் அமைச்சர்கள் ஆகவேண்டும் / வேண்டாம் என்பனவற்றையெல்லாம் அலசுவார்கள். ஆனால், கோடிகளில் அள்ளிய பணம் திரும்பி வராது.\n இப்பொழுதே காங்கிரஸுக்கும், திமுகவிற்கும் லடாய் ஆரம்பித்து விட்டதாம்[1]. சட்டத்தின்படி நடக்கிறது என்பார்கள்; ஏற்கெனவே நடவடிக்கை எடுத்தாகி விட்டது, கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளது, ஆகையால் அதைப் பற்றி ஒன்றும் சொல்லமுடியாது. வழக்கு முடியும் வரை காத்திருக்க வேண்டும், அல்லது எந்த தீர்ப்பானாலும், நாங்கள் கட்டுப்பட்டு நடப்போம் என்றெல்லாம் பேசுவார்கள். அவ்வளவேதான்\nகுறிச்சொற்கள்:அமைச்சர் அந்தஸ்து, ஆதர்ஸ அடுக்குமாடி, ஆல் இந்தியா ராடியா டேப்புகள், ஆவணங்களையும் காணோம், ஊழல் புகார், கனிமொழி, கருணாநிதி, கலியபெருமாள், காலங்கடந்த நடவடிக்கை, கோடிகள் ஊழல், சாதிக் பாட்சா, சி.பி.ஐ அதிகாரி, ஜாபர் அலி, டெலிகாம் ஊழல், டோகோமோ, பரமேஸ்வரி, பார்லிமென்ட் கூட்டுக் குழு, ஸ்பெக்ட்ரம் ஊழல்\n1760000000 கோடிகள், 2-ஜி அலைக்கற்றை, அள��ளு ராஜா, அள்ளு ராணி, ஊழல் புகார், கனி, கனிமொழி, கனிமொழி ராசா, கனிமொழி ராஜா, கருணாநிதி, கற்றை-ஊழல், கலாநிதி மாறன், கலியபெருமாள், கூட்டணி ஊழல், கோடிகள் ஊழல், சாதிக் பாட்சா, சி.பி.ஐ, சி.பி.ஐ அறிக்கை, சி.பி.ஐ ரெய்ட், ஜாபர் அலி, டெலிகாம் ஊழல், டோகோமோ, தயாநிதி மாறன், தயாளு அம்மாள், துள்ளு ராஜா, துள்ளு ராணி, நீரா கேட் டேப், நீரா கேட் டேப்பு, நீரா ராடியா டேப், நீரா ராடியா டேப்பு, பரமேஸ்வரி, பர்கா தத், பி.ஜே. தாமஸ், யுனிடெக், யூனிடெக் ஒயர்லெஸ், ரத்தன் டாடா, ராசா கனிமொழி, ராஜா, ராஜா தலித், ராஜா பரமேஸ்வரி, ராஜாவின் வீடு, ராஜாவின் வீடு ரெய்ட், ராஜினாமா, ராமசந்திரன், வேணுகோபால், ஸ்பெக்ட்ரம் ஊழல், ஸ்வான் டெலிகாம், ஸ்வான்' நிறுவனம், ஹாய் நீரா, ஹாய் பர்கா இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nஸ்பெக்ட்ரம் ராஜாவின் வீடுகளில் சி.பி.ஐ ரெய்ட் நடக்கின்றன\nஸ்பெக்ட்ரம் ராஜாவின் வீடுகளில் சி.பி.ஐ ரெய்ட் நடக்கின்றன\nஆச்சரியம், ஆனல் உண்மை, ஸ்பெக்ட்ரம் ராஜாவின் வீடுகளில் சி.பி.ஐ ரெய்ட் நடக்கின்றன அவரது மாமியார், சகோதரர் வீடுகளிலும் ஃப்ரெய்ட் நடக்கின்றதாம்.\nஅது தவிர டில்லியில் உள்ள அவரது டெஇல்கம் துறையைச் சேர்ந்த பழைய நண்பர்கள், அதிகாரிகள் – சித்தார்த்த பெஹுரா, ஆர். கே. சண்டோலியா, கே. ஶ்ரீதர், ஏ. கே. ஶ்ரீவத்ஸவா வீடுகளிலும் ரெய்ட் நரடந்து கொண்டிருக்கின்றன[1].\nபெரம்பலூரில்பைருக்கும் அவரது மூதாதையர் வீட்டிலும் ரெய்ட் நடப்பதாக செய்திகள் கூறுகின்றன[2].\nஜெயா டிவியில் அடியில் சிறுபட்டையில் காண்பிக்கப்படுகிறது, ஆனால், மாறன் மற்ரும் கருணாநிதி டிவிகளில் செம்அரம்ஆக்கம் ஏரியிலிருந்து நீர் திறறந்துவிடப்படுகின்றது,…………………என்றெல்லாம் செய்திகள் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்\nகுறிச்சொற்கள்:அமைச்சர் அந்தஸ்து, ஊழல், ஊழல் குற்றச்சாட்டு, கனிமொழி, கருணாநிதி, கோடிகள் ஊழல், சி.பி.ஐ ரெய்ட், டெலிகாம் ஊழல், நீரா ராடியா, ராஜா, ராஜாவின் வீடு, ராடியா டேப்புகள், ரிலையன்ஸ், ரிலையன்ஸ் குழுமம், ஸ்பெக்ட்ரம் ஊழல், ஸ்பெக்ட்ரம் ராஜாவின் வீடு\n1760000000 கோடிகள், 2-ஜி அலைக்கற்றை, அமைச்சர் அந்தஸ்து, அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழல், அள்ளு ராஜா, அள்ளு ராணி, ஆல் இந்தியா ராடியா, ஏ. எம். பரமேஸ்வரி, கனி, கனிமொழி, கனிமொழி ராசா, கனிமொழி ராஜா, கருணாநிதி, கற்றை-ஊழல், கலாநிதி மாறன், கலைஞர் டிவி பங்குகள், காவேரி, சி.��ி.ஐ, சி.பி.ஐ ரெய்ட், சி.பி.ஐ. விசாரணை, டாடா டெலிசர்வீசஸ், டெலிகாம் ஊழல், டோகோமோ, தயாநிதி மாறன், தயாளு அம்மாள், திமுக, துள்ளு ராஜா, துள்ளு ராணி, நீரா கேட் டேப், நீரா கேட் டேப்பு, நீரா ராடியா, நீரா ராடியா டேப், நீரா ராடியா டேப்பு, நீரா ராடியா டேப்புகள், பங்கீடு, பரமேஸ்வரி, பர்கா தத், பி.ஜே. தாமஸ், பிரியா, முகேஷ் அம்பானி, மொரிஷியஸ், யுனிடெக், யூனிடெக் ஒயர்லெஸ், ரத்தன் டாடா, ரத்தன் டாட்டா, ராசா கனிமொழி, ராஜா, ராஜா கனிமொழி, ராஜா தலித், ராஜா பரமேஸ்வரி, ராஜாவின் வீடு, ராஜாவின் வீடு ரெய்ட், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன், ரெய்ட், வீடு ரெய்ட், வீர் சிங்வி, வேணுகோபால், ஸ்பெக்ட்ரம் ஊழல், ஹரிஸ் சால்வே, ஹாய் நீரா, ஹாய் பர்கா இல் பதிவிடப்பட்டது | 6 Comments »\n2-ஜி அலைக்கற்றை ஊழலுக்கு ஊழல் ஊழல் ஊழல் ஒழிப்பு ஊழல் கமிஷன் ஊழல் குற்றச்சாட்டு ஊழல் பாட்டு ஊழல் புகார் கனி கனிமொழி கனிமொழி ராசா கனிமொழி ராஜா கமிஷன் பணம் கருணாநிதி கற்றை-ஊழல் கலாநிதி மாறன் கோடிகள் ஊழல் சி.பி.ஐ சி.பி.ஐ ரெய்ட் டெலிகாம் ஊழல் தயாநிதி மாறன் தயாளு அம்மாள் நீரா கேட் டேப் நீரா ராடியா பரமேஸ்வரி ராசா கனிமொழி ராஜா ராஜா பரமேஸ்வரி லஞ்சம் ஸ்பெக்ட்ரம் ஊழல்\nஅமைச்சர் அந்தஸ்து அரசு ஊழியர் அரிசி கடத்தல் அழகிரி ஆல் இந்தியா ராடியா டேப்புகள் இலவச மனைபட்டா உண்ணாவிரதம் உந்து சக்தி ஊழலின் ஊற்றுக்கண் ஊழலின் கிணறு ஊழலுக்கு ஊழல் ஊழலுக்கே ஊழல் ஊழலை ஆதரிப்பது ஏன் ஊழல் ஊழல் ஒழிப்பு கமிஷன் ஊழல் கமிஷன் ஊழல்காரன் ஊழல் குற்றச்சாட்டு ஊழல் பாட்டு ஊழல் புகார் ஊழல் மெட்டு ஊழல் ராகம் ஊழல் வல்லுனர் ஏ. எம். சாதிக் பாட்சா ஒழுக்கம் கனிமொழி கமிஷன் பணம் கருணாநிதி கலால் கலைஞர் டிவி காமன்வெல்த் ஊழல் கையூட்டு கோடி கோடிகள் ஊழல் கோடிகள் கையாடல் சாதிக் பாட்சா சிபிஐ சுங்கம் சேவை வரி சோனியா டெலிகாம் ஊழல் டோகோமோ தயாநிதி மாறன் தற்கொலை திமுக திரிபுவாதங்கள் நீரா ராடியா நெப்பொலியன் பரமேஸ்வரி பாலு பிரேத பரிசோதனை பெரம்பலூர் போஃபோர்ஸ் மத்திய ஊழல் ஒழிப்பு கமிஷன் மனைபட்டா மாமூல் மாலத்தீவு முறைகேடு ரத்தன் டாட்டா ராகுல் ராஜா ராஜாத்தி ராடியா டேப்புகள் ராஹுல் ரிலையன்ஸ் ரிலையன்ஸ் குழுமம் ரெஹ்னா பானு ரேஷன் ஊஷல் ரேஷன் கார்டுதாரர்கள் லஞ்சம் வங்கி மோசடி வரியேய்ப்பு வரி விலக்கு வீட்டிற்கு ஒன்றிற்கு மேற்பட்ட இலவச டிவி ஸ்ப��க்ட்ரம் ஊழல்\n300 கோடி செம்மொழி மாநாடு\nஆர். பி. பரமேஷ் குமார்\nஆல் இந்தியா ராடியா டேப்புகள்\nஏ. எம். ஜமால் முஹம்மது\nகம்ட்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல்\nகுடியைக் கெடுக்கும் குடியை விற்கும் அரசு\nசுனாமி ஊழலில் அயல்நாட்டு பங்கு\nசுனைர் ஹோடல்ஸ் பிரைவேட் லிமிடெட்\nமத்திய ஊழல் ஒழிப்பு கமிஷன்\nலஞ்சம் வாங்கிய நகராட்சி ஊழியர்\nலஞ்சம் வாங்கிய வணிகவரி உதவி கமிஷனர்\nவீட்டிற்கு ஒன்றிற்கு மேற்பட்ட இலவச டிவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-06-24T22:13:57Z", "digest": "sha1:FPAEP2SRFU454LD55VKHGPEP5GZPZBUR", "length": 11384, "nlines": 217, "source_domain": "ta.wikipedia.org", "title": "அரி வம்சம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஹரியின் எட்டாவது அவதாரமான கிருஷ்ணர்\nஅரி வம்சம் அல்லது ஹரி வம்சம் (Harivamsha) சமஸ்கிருதம்: (Harivaṃśa हरिवंश), எனும் பண்டைய சமஸ்கிருத நூல், 16,374 செய்யுட்களுடன் கூடியது. இந்நூல் ஹரி எனப்படும் விஷ்ணுவின் எட்டாவது அவதாரத்தை விளக்கும் புராண நூலாகும். ஹரி வம்சம், மகாபாரதத்தின் இணைப்பு நூலாக கருதப்படுகிறது.[1] இந்நூலை இயற்றியது வேத வியாசர் ஆவார். ஹரி வம்சம் ஆதி பருவம், விஷ்ணு பருவம் மற்றும் பவிஷ்ய பருவம் என மூன்று பருவங்களைக் கொண்டது.\nமுதலிரண்டு பருவங்கள் ஹரியின் எட்டாவது அவதாரமான கிருஷ்ணரை குறித்து அதிக செய்திகள் கொண்டது. இந்த முதலிரண்டு நூல்கள் வைணவர்களால் அதிகம் போற்றப்படுகிறது.[2][3]]]\nஆதி பருவத்தில், கிருஷ்ணரின் பிறப்பு, இளமையை விளக்குகிறது. விஷ்ணு பருவம், மகாபாரதத்தில் பாண்டவர்களுடனான தொடர்புகள் விளக்குவதுடன், பிரஸ்தானத்திரயங்களில் ஒன்றான பகவத் கீதை உபதேசம் அருச்சுனனுக்கு அருளப்படும் செய்திகள் உள்ளது.[2]பவிஷ்ய பருவம், கலியுகம் தொடர்பான செய்திகள் விளக்கப்படுதுடன்,[4] உத்தவ கீதை உபதேசம் உத்தவருக்கு செய்திகள் அடங்கியது.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் அரி வம்சம் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2019, 11:57 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்��ாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:%E0%AE%90%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-06-24T21:40:05Z", "digest": "sha1:6H4NENFIDZWI6HBJAULED6AT566HAWXM", "length": 6582, "nlines": 190, "source_domain": "ta.wikipedia.org", "title": "வார்ப்புரு:ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "வார்ப்புரு:ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள்\nஆஸ்திரியா · பெல்ஜியம் · பல்கேரியா · சைப்ரஸ் · செக் குடியரசு · டென்மார்க் · எசுத்தோனியா · பின்லாந்து · பிரான்ஸ் · யேர்மனி · கிரேக்கம் · அங்கேரி · அயர்லாந்து · இத்தாலி · லாத்வியா · லித்துவேனியா · லக்சம்பர்க் · மால்ட்டா · நெதர்லாந்து · போலந்து · போர்த்துகல் · ருமேனியா · சிலோவேக்கியா · சுலோவீனியா · எசுப்பானியா · சுவீடன் · ஐக்கிய இராச்சியம்\nஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 திசம்பர் 2013, 08:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/10/13173225/1011706/Seeman-pay-tribute-for-Sankaralingam.vpf", "date_download": "2019-06-24T22:28:39Z", "digest": "sha1:XJBJ3O6LNFFI7RF33V6W7EHRPLQBW4TX", "length": 10313, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "சங்கரலிங்கம் சிலைக்கு சீமான் மாலை அணிவித்து மரியாதை", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nசங்கரலிங்கம் சிலைக்கு சீமான் மாலை அணிவித்து மரியாதை\nகிண்டி தியாகிகள் நினைவிடத்தில் உள்ள சங்கரலிங்கம் சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.\nசென்னை மாகாணத்துக்கு தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்யக்கோரி 76 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த சங்கரலிங்கனாரின் 62-ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப் படுகிறது . இதனையொட்டி கிண்டி தியாகிகள் நினைவிடத்தில் உள்ள அவரது சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.\n\"பா.ஜ.க.வை ரஜினிகாந்த் ஆதரிக்காவிட்டால் தான் ஆச்சரியம்\" - சீமான்\nபா.ஜ.க. வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை நடிகர் ரஜினிகாந்த் ஆதரிக்காவிட்டால் தான் ஆச்சரியம் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.\nதிருவாரூர் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அறிவிப்பு\nதிருவாரூர் இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழ் முழக்கம் சாகுல் அமீது போட்டியிடுகிறார்.\nதமிழர்களை விஷால் ஆள நினைக்கக் கூடாது - சீமான்\nதன்னை வாழ வைக்கும் தமிழக மக்களுக்கு நடிகர் விஷால் தொண்டாற்றலாம் என்று சீமான் தெரிவித்துள்ளார்.\nஹீலர் பாஸ்கர் கைது - சீமான் எதிர்ப்பு\nமரபு வழி மருத்துவத்தை வலியுறுத்தி வரும் ஹீலர் பாஸ்கர் கைது செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.\nதிருமணம் ஆகாத மேஜர் பெண்களுக்கு ஜீவனாம்சம் - தந்தையிடம் இருந்து பெற உரிமை இருப்பதாக அறிவிப்பு\nதிருமணம் ஆகாத மேஜர் பெண்களுக்கு தந்தையிடம் இருந்து ஜீவனாம்சம் பெற உரிமை இருப்பதாக சென்னை உயர் நீதிமன்றாம் தெளிவுப்படுத்தியுள்ளது.\nவட மாநில தொழிலாளர்களிடம் வழிப்பறி செய்யும் நபர்கள்\nசேலம் மாவட்டம் எளம்பிள்ளை அருகே வழிப்பறியில் ஈடுபடும் நபர்களிடம் இருந்து பாதுகாப்பு தரக்கோரி, பொதுமக்கள் மகுடஞ்சாவடி காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.\nமுறையாக குடிநீர் வழங்க கோரிக்கை - தர்ணா போராட்டத்தில் பொதுமக்கள்\nதூத்துக்குடி மாவட்டம், வீரப்பாண்டியன்பட்டிணத்தில், முறையாக குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nவிதிகளை மீறும் வாகனங்கள் படம் பிடிக்கப்பட்டு அபராத தொகைக்கான ரசீது அனுப்படும் - ஏ.கே.விஸ்வநாதன்\nதமிழகத்திலேயே முதல் முறையாக போக்குவரத்து விதிகளை மீறுபவர்களை கண்டறிந்து அபராதம் விதிக்கும் அதிநவீன கேமராக்களின் இயக்கங்களை சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தொடங்கிவைத்தார்.\nபதவி ஏற்பதற்கு முன்பே புதிய கல்வி கொள்கையை வாபஸ் பெற வைத்தவர்கள் திமுக கூட்டணி எம்.பி.க்கள் - ஸ்டாலின்\nசென்னை எழும்பூரில் உள்ள பெ��ியார் திடலில் தி.மு.க. சென்னை மாவட்ட முன்னாள் செயலாளர், ஆர்.டி. சீத்தாபதியின் திருவுருவப்படத்தை திமுக தலைவர் ஸ்டாலின் திறந்து வைத்து, மலர் அஞ்சலி செலுத்தினார்.\nமடிக்கணினி விவகாரம் போராட்டம் செய்வது மனிதாபிமான அடிப்படையில் சரியானது அல்ல - கே.ஏ.செங்கோட்டையன்\nசென்னை தாம்பரத்தில் உள்ள ஜெயகோபால் கரோடியா தேசிய மேல் நிலைபள்ளியில் உடல் ஆக்கத்திறன் ஆய்வகம் திறப்பு விழா நடைபெற்றது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maamallan.com/?page_id=3653&lcp_page2=10", "date_download": "2019-06-24T21:28:02Z", "digest": "sha1:ZWWRI7IB2FU3TPFJV767Q7DXXUWOL5KY", "length": 5638, "nlines": 92, "source_domain": "maamallan.com", "title": "பதிவுகள் -", "raw_content": "\nபூவா தலையா – ஜெயமோகன்\nடகால்டியின் கம்பன் – ரொம்ப ஸீரியஸ் மேட்டர் பாஸ்\nபைசைக்கிள் தீவ்ஸ் படத்தில் எஸ்.ரா ஓட்டிய கடைசி ரீல்\nமகாகவி சுப்பிரமணிய பாரதியார் – எம்.டி.எம்\nசீனப் பெருஞ்சுவர் – ஃப்ரான்ஸ் காஃப்கா\nதாஸ்தயேவ்ஸ்கியின் வாழ்வில் ஓர் அறியப்படாத நிகழ்ச்சி – போலந்து சிறுகதை\nமன்சூர் அலியும் மண்ணாந்தையும் – சுடச்சுட ஃபேஸ்புக் சாட்டிலிருந்து\nவெசாவும் பிரமிளும் திமிர் பிடித்த சண்டைக்காரர்களா\nசோடாபாட்டில் – அது போதும்\nஆஹ்.. நா ஆளானத் தாஆஅமர ரொம்ப நாளாகத் தூஊஉங்கல\nஇலக்கியம், கெளரவ ஜெபமாலை உருட்டலில்லை.\nதாயகம் பற்றி அலெக்ஸாண்டர் ஸால்ஜெனிட்சின்\nஎழுத்தால் என்ன செய்துவிட முடியும்\nகுல்லாவுக்கு உள்ளே இருப்பது என்ன\nஅம்பாரப் பண்டாரமும் மோட்டார் மெக்கானிசமும்\nஎதிரிகளை சுலபமாய் சம்பாதிப்பது எப்படி\nகோலி சோடாவும் காலி சோடாக்களும்\nபுகார் மனு போன்றதொரு விண்ணப்பம் [சிறுகதை]\nதட்டிக் கேளுங்கள் ஊழல் ஒழியக்கூடும் குல்லாபோட்டு ஒழியாது\nவாழும் கணங்களும் – நீலத்திமிங்கலங���களும் – வயிறுவலிக்க சிரிக்கவேண்டுமா\nஎம்.டி.எம் – ராம் லீலா மைதானத்தில் கேட்ட வாய்மொழிக் கதை\nசுஜாதா குறிப்பிட்ட குறும்படம் – ஜார்ஜ் ஆர்வெல்லின் ‘எ ஹேங்கிங்’ ஆக இருக்கலாமோ\nவாழ்த்துக்கள் வணக்கம் மாப்பு மற்றும் நன்றி முஹமத்\nஊழலைப் பற்றி ஜல்லியடி வில்லுப்பாட்டு\nகார்ப்பரேஷன் பள்ளியில் மாண்டிசோரி கல்வி\nஊழல் அரிப்புக்கு ஹசாரே அல்ல நாமே களிம்பு – 2\nஊழல் அரிப்புக்கு ஹசாரே அல்ல நாமே களிம்பு\nசொறி சிரங்கு அரிப்பு அப்புறம் படை\nஜெயமோஹனுக்காக அதிக நேரம் செலவு செய்கிறீர்களோ\nநீங்களும் ஆவியெழுப்பக் கெளம்பிட்டீங்களாடா. எழும்பினா மாதிரி\nஒரு நாளைக்கு ஒருதடவையாவது எழவெடுக்கனு சொல்லலேனா\n98ல் வாங்கிய சப் ஊஃபர். பின்னால்\nகோடி காட்டினா கற்பூரம் மாதிரி கப்புனு\nஎப்படியும் ஜியோ வரப்போறான் அவன் லேண்ட்லைனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTM5MDM2Nw==/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%85%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2019-06-24T22:01:51Z", "digest": "sha1:DRUFTLU6ZNR7KZXSUEPOVC77Q4YDAQKW", "length": 5024, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "மாநில அளவிலான பேட்மின்டன் போட்டி", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » விளையாட்டு » தினகரன்\nமாநில அளவிலான பேட்மின்டன் போட்டி\nமாநில அளவிலான ஆண்கள், பெண்கள் பேட்மின்டன் போட்டி ஒய்எம்சிஏ மெட்ராஸ் சார்பில் சென்னையில் நடைபெறுகிறது. ராயப்பேட்டையில் உள்ள ஒய்எம்சிஏ திடலில் நாளை தொடங்கி ஜூன் 15ம் தேதி வரை 3 நாட்கள் நடைபெற உள்ளது. போட்டிகள் தினமும் காலை 9 மணிக்கு தொடங்கும். ஜூன் 15ம் தேதி மாலை 4 மணிக்கு பரிசளிப்பு விழா நடைபெறும்.\nகார்கில் போரின் 20ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி யுத்த காட்சிகளை தத்ரூபமாக செய்து காட்டிய விமானப்படை: குவாலியர் தளத்தில் கண்கவர் சாகச நிகழ்ச்சி\nஇங்கிலாந்து நாடாளுமன்ற குழு அறிக்கை வேகமாக வளரும் இந்தியாவுடன் உறவை மேம்படுத்த வேண்டும்\nஇந்தோனேஷியாவில் 7.3 ரிக்டர் நிலநடுக்கம்\nவங்கதேசத்தில் ரயில் தடம் புரண்டு 5 பேர் பலி\nஒருவரை தீவிரவாதியாக அறிவிக்க தேசிய புலனாய்வு அமைப்புக்கு கூடுதல் அதிகாரம்: 2 சட்ட திருத்தத்துக்கு அமைச்சரவை ஒப்புதல்\nஎதிர்க்கட்சி தலைவர் சந்திரபாபு கேட்ட பிரஜா வேதிகா கட்டிடத்தை இடிக்க வேண்டும்: முதல்��ர் ஜெகன்மோகன் உத்தரவு\nநீட் தேர்வு விலக்கு தீர்மானத்துக்கு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும்: மாநிலங்களவையில் திமுக வலியுறுத்தல்\nகர்நாடகாவை தொடர்ந்து உபி.யில் காங்கிரஸ் கமிட்டி கலைப்பு\nமும்மொழி கொள்கையில் விருப்ப மொழி தேர்வு செய்ய அனுமதி\nகோவில் நிலத்தையும் சோலையாக்க மரக்கன்று நடுவோம் வாங்க\n'எங்க ஊர்ல குடியிருந்து பாருங்க' சாய கழிவுகளால் நிலத்தடி நீர் கெட்டு போச்சு\n மதுரை போலீசார் தற்கொலை செய்வது ... ஒரே மாதத்தில் அடுத்தடுத்து 3 பேர் பலி\nமூடவும் முடியல... நடத்தவும் முடியல... சம்பளம் போட முடியுமா\nவர்த்தகத்தை விரிவு படுத்த கல்யாண் ஜூவல்லர்ஸ் 300 கோடி முதலீடு\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/information/amazing/7919-4-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88", "date_download": "2019-06-24T22:08:18Z", "digest": "sha1:CKNRZPXKFL4M4GZYAE3BLSS2RAHRII6W", "length": 34458, "nlines": 363, "source_domain": "www.topelearn.com", "title": "4 ஆண்டுகளுக்கு முன் இறந்த தம்பதிகளுக்கு தற்போது பிறந்த குழந்தை", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\n4 ஆண்டுகளுக்கு முன் இறந்த தம்பதிகளுக்கு தற்போது பிறந்த குழந்தை\nசீனாவில் நான்கு ஆண்டுகளுக்கு முன் கார் விபத்தில் பலியான தம்பதியின் கருமுட்டைகளைக் கொண்டு வாடகைத்தாய் மூலம் குழந்தை பிறந்த சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.\nபெய்ஜிங்கை சேர்ந்த ஒரு தம்பதி கடந்த 2013 ஆம் ஆண்டு கார் விபத்தில் உயிரிழந்தனர்.\nகுழந்தைகள் இல்லாத அத்தம்பதியின் மூலம் பேரக்குழந்தையைப் பெற அவர்களது பெற்றோர் திட்டமிட்டனர்.\nஅதன்படி, அவர்களது உடலில் இருந்து கருமுட்டைகள் சேகரிக்கப்பட்டு, அவை நான்ஜிங் மருத்துவமனையில் மைனஸ் 196 டிகிரியில் பாதுகாத்து வைக்கப்பட்டது.\nசரியான வாடகைத்தாய் கிடைப்பதில் சட்டச்சிக்கல்கள் ஏற்பட்டதால், நான்கு ஆண்டுகள் அவர்கள் காத்திருந்த நிலையில், ஒருவழியாக வாடகை தாய் கிடைத்தார்.\nபின்னர் அந்த வாடகை தாயின் கருப்பையில், பாதுகாத்து வைக்கப்பட்டிருந்த கருமுட்டைகள் செலுத்தப்பட்டன.\nஇதையடுத்து கடந்த டிசம்பர் மாதம் அவருக���கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது.\nடிஎன்ஏ சோதனை மூலம் அக்குழந்தை இறந்து போன தம்பதியினுடையது என உறுதி செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து அந்தக் குழந்தையை இறந்து போன சீன தம்பதியின் பெற்றோர்கள் வளர்த்து வருகிறார்கள்.\nIPL 2019 - தொடர்ந்து 4 ஆவது தடவை தோல்வியை தழுவியது RCB\nஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில், ஜெய்ப்பூரில் உள\nகர்ப்ப காலத்தில் இவற்றை சாப்பிடாதீங்க... குழந்தை உயிருக்கே ஆபத்தாம்\nகருவுற்ற பெண்கள் கர்ப்ப காலங்களில் கவனமாக இருப்பது\nகர்நாடக இடைத்தேர்தலில் 4 தொகுதிகளில் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி வ\nகர்நாடகாவில் இடம்பெற்ற 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்த\nமடித்து பயன்படுத்தும் தொலைபேசி, தற்போது விற்பனைக்கு\nமடிக்காமல் டேப்லட்டாகவும், இரண்டாக மடித்து அலைபேசி\nமருந்துகளை சாப்பாட்டுக்கு முன், பின் ஏன் சாப்பிட சொல்கிறார்கள்\nசில மாத்திரைகளை உணவுக்கு முன்னும், சில மாத்திரைகளை\nஇன்று 20வது பிறந்த நாள் காணும் கூகுள் வழங்கும் அதிகம் தெரியாத சேவைகள்\nகூகுள் - கோடிக்கணக்கான மக்களின் பல ட்ரில்லியன் கேள\nஇரவு தூக்கத்துக்கு முன் செய்யும் இந்த செயல்கள் அழகை பாதிக்கும்\nநம்மை அறியாமல் ஒவ்வொருவரும் சில தவறுகளை இரவில் படு\n4 விக்கெட்டுக்களால் இலங்கை அணி வெற்றி\nமேற்கிந்திய தீவுகளுடனான மூன்றாவது டெஸ்ட் போட்டிய\nஅடுத்த 2 ஆண்டுகளுக்கு நோபல் பரிசு கிடையாது\nதேர்வுக்குழுவிற்கு ஏற்பட்ட களங்கம் போக்கப்படும்\n4 மாதத்தில் 48 பேருக்கு மரண தண்டனை\nசவுதி அரேபியாவில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, போதை ப\nமன்னர் கிருஷ்ணதேவராயருக்குப் பிறந்தநாள் விழா. நகரம\nகுழந்தை எடை குறைவாக பிறக்க இதெல்லாம் ஒரு காரணமா\nஒவ்வொரு தாயும் ஒரு ஆரோக்கியமான குழந்தையைப் பெற்ற\nஉறங்குவதற்கு முன் 1 பல் பூண்டு சாப்பிடுங்கள்: கிடைக்கும் நன்மைகளோ ஏராளம்\nமருத்துவகுணம் நிறைந்த பூண்டில் ஒரு பல் எடுத்து இரவ\n53 ஆண்டுகளுக்கு பிறகு மீட்கப்பட்ட வீரரின் உடல்\nசுவிட்சர்லாந்தின் பெர்னியா மாசிவ் பனிமலையில், கடந்\nதள்ளாடும் வயதில் 4 தங்கப்பதக்கங்கள் : முதியவர் சாதனை\nதிருகோணமலையில் 90 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான மெய\nகைகள், கால்களின்றி பிறந்த அதிசய சிறுவன்\nஇந்தோனேஷியா மேற்கு ஜாவா பகுதியில் இரண்டு கால்கள் ம\nஉணவுக்காக பெற்றோருடன் சண்டையிடும் 22 க��லோ எடை கொண்ட குழந்தை\nமராட்டிய மாநிலத்தில் ஒன்றறை வயது குழந்தை வளர வளர அ\nநீ பிறந்த போது, நீ அழுதாய்... உலகம் சிரித்தது...\nநீ பிறந்த போது, நீ அழுதாய்... உலகம் சிரித்தது...\nஐந்து வயதில் குழந்தை பெற்ற உலகின் இளம் தாய், உண்மை சம்பவம்\nசமீபத்தில் டெல்லியை சேர்ந்த ஒரு வயது ஆண் குழந்தை 2\nகுழந்தை பெற்றுக்கொள்ள சிறந்த வயது எது\nபொருளாதாரம், வணிகம், விலைவாசி, மக்கள் தொகை என தொடர\nபிறந்த கன்று பால் தரும் அதிசயம்\nதமிழகத்தில் பிறந்த கன்றுக்குட்டி பால் தரும் அதிசய\nகுழந்தை ஈன்ற ஆடு : அதிர்ச்சியில் உறைந்த உலகம்\nஇறைவனின் வரப்பிரசாதமாக ஆடு மனித குழந்தை ஒன்றை பெற்\nஉங்களுக்கு நல்ல சிவப்பான குழந்தை பிறக்க வேண்டுமா இதை கொஞ்சம் செய்துபாருங்க..\nஅனைவருக்குமே சிவப்பான குழந்தை வேண்டும் என்ற ஆசை இர\nபிறந்த ஒரு நாட்களே ஆன அழகிய பாண்டா குட்டி\nசீனாவில் உள்ள இனப்பெருக்க மையத்தில் யூன் 20 ஆம் தி\nஇரசாயன உரங்களால் குழந்தை பிறப்பு வீதம் வீழ்ச்சி\nதற்போதைய காலக்கட்டத்தில் குழந்தை பிறப்பு வீதம் இலங\nதூங்கும் முன் ஒரு டம்ளர் புதினா டீ குடித்தால் உடலினுள் ஏற்படும் மாற்றங்கள்\nஒவ்வொருவரும் தங்களை புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொ\nதொடர்ந்து சயங்கால வேளையில் குழந்தை அழுதால், அது ‘ஈ\nபிறந்த மாதத்தை வைத்து எந்நோயால் அவஸ்தைப்படுவீர்கள் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும\nகொலம்பியா பல்கலைகழகத்தைச் சேர்ந்த நிக்கோலஸ் டடோனிட\nஉங்கள் குழந்தை பிறந்த மாதம் என்ன \nகுழந்தைகள் பிறக்கும் மாதங்களுக்கும், அவர்களின் ஆரோ\nகுளிக்கும் முன் இந்த பதிவை நினைவில் கொள்ளவும்\nஉண்மையில் நம்மில் பல பேருக்கு எதற்காக குளிக்கிறோம்\n4 சிறுநீரகங்களுடன் உயிர் வாழ்ந்த அதிசய பெண்\nசீனாவில் சியோலின் என்ற 17 வயது இளம்பெண்ணின் உடலில்\nபிணமாக மீட்கப்பட்ட 1 வயது குழந்தை நெஞ்சை உருக வைக்கும் சம்பவம்\nஅகதிகள் படகு விபத்தில் பிணமாக மீட்கப்பட்ட 1 வயது\nஎறும்பு கடித்து இறந்த பெண்… நம்பமுடியாத உண்மை சம்பவம்..\nஅமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில் 2 குழந்தைகளுக்கு\nபுளோரிடாவில் 6 மாத பெண் குழந்தை நீர் சறுக்கு விளையாட்டில் உலக சாதனை\nஅமெரிக்காவின் தென்கிழக்கு பகுதியான புளோரிடாவில் 6\n400 கோடி ஆண்டுகளுக்கு முன் சூரியனில் ஏற்பட்ட வெடிப்பே உயிர்கள் தோன்றக் காரணம்\nபுவி வெப்பம் அடைந்து உயிர்கள் வாழ்வதற்கு தேவையான ம\nநீங்கள் இறந்த பிறகு உடலில் ஏற்படும் மாற்றங்கள் இதோ\nதானத்திலே சிறந்த தானம், அன்னதானம், இரத்த தானம் என்\nசீனாவில் வயிற்றில் கருவுடன் பிறந்த குழந்தை\nசீனாவின் வடமேற்கில் உள்ள லியான் மாகாண தலைநகர் ஷான்\nகடல்மட்ட அதிகரிப்பால் 2050-ம் ஆண்டுக்குள் 4 கோடி இந்தியர்களுக்கு ஆபத்து\nகடல்மட்ட அதிகரிப்பால் 2050-ம் ஆண்டுக்குள் 4 கோடி\nபல கோடி ஆண்டுகளுக்கு முன் பூமியை இராட்சத விண்கல் தாக்கியதற்கான ஆதாரம் கண்டுபிடிப\nபூமியை இராட்சத விண்கல் ஒன்று தாக்கியதற்கான ஆதாரத்த\nவிபத்தில் உயிரிழந்த கர்ப்பிணி பெண்ணிற்கு அறுவை சிகிச்சை மூலம் பெண் குழந்தை பிறந்\nகேப் கிரர்டேயு: அமெரிக்காவின் மிசவுரி மாகாணம் கேப\nவலிப்பு வரும் முன் கண்டறியலாம்\nவலிப்பு நோய் உள்ளவர்களுக்கு, வலிப்பு எப்போது வரும்\nசெவ்வாயில் 4-வது பிறந்த நாளை கொண்டாடும் விண்கலம்\nவாஷிங்டன் - பூமியில் இருந்து சுமார் 22 கோடி கிலோ ம\nநான் இறந்த பின்கண்ணாடி பேழைக்குள் அடைக்காதீர்....அ\nகை, கால்களில் 31 விரல்களுடன் பிறந்த அதிசய சீன குழந்தை\nபெய்ஜிங் - சீனாவில் ஷென்சென் பகுதியில் கடந்த 3 மா\nகுழந்தை வளர்ப்பு:குழந்தைகளின் உணர்வுகளுக்கும் மதிப்பு கொடுங்கள்\nகுழந்தை. நினைக்கும் போதே நெஞ்சம் இனிக்கிறது. தவிப்\nகுழந்தை வளர்ப்பில் பெற்றோர் செய்யும் பெரிய தவறுகள்\nஇப்போதெல்லாம் குழந்தைகளை குழந்தையாக வளர்க்கும் பெற\nநடுவானில் விமானத்தில் பிறந்த குட்டிப்பையன்\nமொராக்கோவில் இருந்து இத்தாலி சென்ற நிறைமாத கர்ப்பி\nகியூபாவின் முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோ பிறந்த தினம் இன்று\n1926 ஆகஸ்டு 13 - கியூபாவில் பிரான் அருகில் ஒரு கரு\nஇறந்த பின்னரும் முகப்புத்தகத்தினை கையாளக்கூடிய புதிய வசதி அறிமுகம்\nஒரு நபர் இறந்த பிறகு அவரது பேஸ்புக் கணக்கை யார் கை\nமனித முகத்துடன் பிறந்த அதிசய பன்றிக்குட்டி\nசீனாவின் நன்னிங் நகரத்தில் உள்ள யனான் நகர்ப்புறத்த\nஇறந்த பின் 3 நிமிடம் நினைவுகள் இருக்குமாம்\nமனிதன் மரணத்தின் போது மூலையின் செயல்பாடு அடங்கிய 2\nகுழந்தை பேறு பேற்றுக்கு அருமருந்தாகும் செவ்வாழை\nஎளிமையும், எண்ணற்ற சத்துக்களும் கொண்டது வாழைப் பழம\nஆண்களும் குழந்தை பெறலாம்; பிரான்சில் தமிழ் மருத்துவ மாணவி சாதனை\nபிரான்சில் தமிழ் மருத்துவ மாணவி பல சாதன��கள் படைத்த\nபிறந்து மூன்று நாட்களில் தானாக பால்குடிக்கும் குழந்தை\nபிறந்து மூன்று நாட்களிலிருந்து குழந்தையொன்று கைகளி\n24 ஆண்டுகளுக்கு பிறகு வெற்றி கிடைக்குமா\nஇங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும்\nSamsung Galaxy Ace 4 உத்தியோகபூர்வமாக அறிமுகம்\nஅண்மையில் Galaxy Core 2 எனும் ஸ்மார்ட் கைப்பேசியின\nகுழந்தை அழுததால் வாயில் டேப் ஒட்டிய தாதியர்\nகுழந்தை தொடர்ந்து அழுதுகொண்டே இருந்ததால் குழந்தைய\nசார்லி சாப்ளின் பிறந்த தினம்; சிறப்புப் பார்வை\nமௌனப்படத்தின் உலக நாயகன் சார்லி சாப்ளின்தான் . சார\n4 கைகள், 4 கால்கள் உடன் பிறந்த அதிசய குழந்தை\nசீனாவின் குவாங்டாங் மாகாணம் உய்சூ நகரை சேர்ந்தவர்\nஇளவரசர் வில்லியம் கேட் தம்பதிகளுக்கு இரண்டாவது குழந்தை\nஇங்கிலாந்து இளவரசர் வில்லியம் தனது மனைவி கேட் மிடி\nகஞ்சா புகைபிடிக்கும் குழந்தை பதறவைக்கும் வீடியோ\nஅதிர்ச்சியான செய்தி. குழந்தைகள் ஒழுக்கம் சீரழிக்கப\n25 விரல்களுடன் ஆண் குழந்தை\nதிருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த பெத்தவேள\nஇரண்டு தலையுடன் பிறந்த அதிசய குழந்தை\nராஜஸ்தான் மாநிலத்தில் சாதத் மருத்துவமனையில் இரண்டு\nபிரிட்டன் இளவரசர் வில்லியம்-இளவரசி கேத்திற்கு ஆண் குழந்தை பிறந்தது\nஇளவரசர் வில்லியமின் மனைவி, கேம்ப்ரிட்ஜ் சீமாட்டி,\nஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மூழ்கிய கப்பலில் தங்கப் புதையல்\nஇஸ்ரேல் நாட்டில் செசெரியா என்ற இடத்தில் பழமை வாய்ந\n4 விக்கெட்டுக்களினால் சிம்பாப்வே அணி வெற்றி\nஐக்கிய அரபு இராச்சியத்திற்கு எதிரான போட்டியில், சி\nநான்கு கை, கால்களுடன் உதயமான பிஞ்சு குழந்தை (வீடியோ இணைப்பு)\nஉகாண்டாவில் குழந்தை ஒன்று நான்கு கை மற்றும் நான்கு\nஇன்று ஜூன்-12 உலக குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம்\nகுழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினமாக (World Day Agai\nசெயற்கை சுவாசத்தால் உயிர் வாழும் உலகின் முதலாவது குழந்தை\nபிரித்தானியாவில், பிறந்து 13 நாட்கள் மாத்திரமேயான‌\nகடத்தப்பட்ட குழந்தை Facebook உதவியுடன் மீட்பு\nபுதிதாக பிறந்த குழந்தையை வைத்தியசாலையில் இருந்து க\nஅதிக எடையுடன் பிறந்த குழந்தை, ஆச்சரியத்தில் தாய்\nஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு 5.75 கிலோ எ\nMay 4 - அனைத்துலக தீயணைக்கும் படையினர் நாள்\nஇன்று மே மாதம் 04ம் தேதி. ஆண்டுதோறும் மே 4ம் தேதிய\nதற்போது Ubuntu 14.04 LTS பதிப்பினை பெற்றுக்கொள்ளலாம்\nசிறந்த கணனி இயங்குதளங்களுள் ஒன்றாகக் கருதப்படும் U\nஇன்று ஹிட்லரின் பிறந்த தினம் (April 20)\nஅடால்ஃப் ஹிட்லர் (Adolf Hitler, ஏப்ரல் 20, 1889- ஏ\nஆறு மாதத்துக்கு முன் இறந்த சிறுவன் ஆவியாக வலம் வருகின்றான்\nபுயலில் சிக்கி உயிரிழந்த 9 வயது மகன் இன்னும் தங்கள\nஇறந்த' குழந்தை உயிர் பெற்றது\nசீனாவின் கிழக்குப் பகுதியிலுள்ள அன்ஹுய் மாகாணத்தில\nஅமெரிக்க விமானம் விழுந்து நொறுங்கியதில் 4 அமெரிக்கர்கள் பலியானார்கள்\nஅமெரிக்க விமானம் விழுந்து நொறுங்கியதில் 4 அமெரிக்க\nதாடி, மீசையுடன் காணப்படும் 2 வயது குழந்தை\nதமிழ்நாடு விழுப்புரத்தை சேர்ந்த 2 வயது ஆண் குழந்தை\n10 மணி நேர ஆபரேஷன் மூலம் ஒட்டிப் பிறந்த இரட்டை குழந்தைகள் பிரித்தெடுப்பு\nசீனாவின் குவாங்க்சி மாகாணத்தில் உள்ள குய்பிங் ஆஸ்ப\nஸ்மார்ட்போன் வாங்கும் முன் கவனிக்க வேண்டிய விஷயங்கள்.\nவெறும் பேசுவதற்கு மட்டும் அலைபேசி என்று இருந்த கால\nகுழந்தை வேண்டுமானால், Laptop க்கு மடியைக் கொடுக்காதீர்\nமடிக்கணினிக்கும் மடியில் குழந்தை தவழ்வதற்கும் தொடர\nபல்வேறு தொழில்நுட்ப சேவைகளை மக்களுக்கு வழங்கிவரும்\n4 கால்களுடன் இப்படி ஒரு கோழி..எங்கேயாவது பார்த்ததுண்டா..\nஉலகில் மனித படைப்புகளை செய்யும் போது அதில் அபூர்வங\nநான்கு கண்களுடன் பிறந்த விசித்திர குழந்தை\nபாக்கிஸ்தானில் அண்மையில் இரட்டை தலைகளுடன் கூடிய கு\nஉங்கள் சாதாரண லேப்டாப்பினை(laptop) டச் ஸ்கீரின் லேப்டாப்பாக மாற்ற வேண்டுமா\nஉங்கள் நகத்தில் இதுபோன்ற அறிகுறி தோன்றுவது எதனால் தெரியுமா\nமென் திறன்கள் பற்றிய தகவல்கள் கண்டிப்பாக அறிந்திருக்க வேண்டியவைகள் 36 seconds ago\n.. பார்ட்டி என்ற பெயரில் இது போன்ற தவறுகளை இனி செய்யாதீர்கள்.... 49 seconds ago\nஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களில் இன்டெல் நிறுவனத்தின் 5G மொடெம் 1 minute ago\nஇந்தியா Zimbabwe வை வீழ்த்தியது. 1 minute ago\nடுவிட்டரின் அதிரடி நடவடிக்கையால் பயனர்களுக்கு இக்கட்டான நிலை\nஇந்த பழத்தை சாப்பிடுங்கள்: கிடைக்கும் நன்மைகள் ஏராளம்\nவாட்ஸ் ஆப்பிலுள்ள குறைபாட்டினை கண்டுபிடித்த இந்திய இளைஞனுக்கு பல லட்சம் பரிசு\nபூமியோடு தொடர்பு கொள்ளும் முயற்சியாக வேற்றுக் கிரகத்தில் விரிவான தகவல்கள்\nஉலகின் மிகவும் சக்திவாய்ந்த நபராக நரேந்திர மோடி தெரிவு\nஇங்கிலாந்திற்கு எதிர��ன போட்டியில் இலங்கை அணி 20 ஓட்டங்களால் வெற்றி\nஇந்த பழத்தை சாப்பிடுங்கள்: கிடைக்கும் நன்மைகள் ஏராளம்\nவாட்ஸ் ஆப்பிலுள்ள குறைபாட்டினை கண்டுபிடித்த இந்திய இளைஞனுக்கு பல லட்சம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-06-24T22:15:25Z", "digest": "sha1:YR7A7UM3BJB4ATRSVSCMGZFZ4GDP4E6Y", "length": 27830, "nlines": 154, "source_domain": "ta.wikipedia.org", "title": "கண்டவராயன்பட்டி ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் G. லதா இ. ஆ. ப. [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nகண்டவராயன்பட்டி ஊராட்சி (Kandavarayanpatti Gram Panchayat), தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கும் சிவகங்கை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 3364 ஆகும். இவர்களில் பெண்கள் 1797 பேரும் ஆண்கள் 1567 பேரும் உள்ளனர்.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nசிறு மின்விசைக் குழாய்கள் 10\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 8\nதரைமட்ட நீர்தேக்கத் தொட்டிகள் 1\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 4\nஊரணிகள் அல்லது குளங்கள் 5\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 48\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 5\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"திருப்பத்தூர் வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nவிசவனூர் · விரையாதகண்டன் · விஜயன்குடி · வாணி · வண்டல் · வல்லக்குளம் · வடக்குகீரனூர் · உதயனூர் · துகவூர் · திருவள்ளூர் · தெற்கு கீரனூர் · தாயமங்கலம் · தடியமங்கலம் · சூராணம் · சீவலாதி · சாத்தனூர் · சாத்தனி · சமுத்திரம் · சாலைகிராமம் · எஸ். காரைக்குடி · புலியூர் · புதுக்கோட்டை · பூலாங்குடி · பெரும்பச்சேரி · நெஞ்சத்தூர் · நகரகுடி · நாகமுகுந்தன்குடி · வடக்கு அண்டக்குடி · முத்தூர் · முனைவென்றி · மேலாயூர் · மருதங்கநல்லூர் · குறிச்சி · குமாரகுறிச்சி · கோட்டையூர் · கொங்கம்பட்டி இடையவலசை · கீழநெட்டூர் · கீழாய்க்குடி · கட்டனூர் · கச்சாத்தநல்லூர் · காரைக்குளம் · கண்ணமங்கலம் · கல்லடிதிடல் · கலங்காதன்கோட்டை · கலைக்குளம் · இளமனூர் · பிராமணக்குறிச்சி · அரியாண்டிபுரம் · அரண்மனைக்கரை · அரணையூர் · ஆழிமதுரை · அளவிடங்கான் · ஆக்கவயல் · அதிகரை மெய்யனேந்தல் · எ. நெடுங்குளம்\nஎஸ் புதூர் ஊராட்சி ஒன்றியம்\nவாராப்பூர் · வலசைப்பட்டி · உரத்துப்பட்டி · உலகம்பட்டி · புழுதிபட்டி · எஸ். புதூர் · பிரான்பட்டி · நெடுவயல் · முசுண்டப்பட்டி · மின்னமலைப்பட்டி · மேலவண்ணாரிருப்பு · மாந்தகுடிப்பட்டி · மணலூர் · குன்னத்தூர் ஊராட்சி · குளத்துப்பட்டி · கிழவயல் · கரிசல்பட்டி · கே. புதுப்பட்டி · கணபதிபட்டி · தர்மபட்டிகொண்டபாளையம் · செட்டிகுறிச்சி\nவெங்களுர் · உஞ்சனை · திருப்பாக்கோட்டை · தேரளப்பூர் · தத்தனி · சிறுவாச்சி · புத்தூரணி · புசாலகுடி · கொடுவூர் · கண்ணன்குடி · கங்கனி · காண்டியூர் · கல்லிவாயல் · களத்தூர் ஊராட்சி · கே. சிறுவனூர் · ஹனுமந்தகுடி · சித்தானூர்\nவிசாலையன்கோட்டை · வெற்றியூர் · வேப்பங்குளம் · வெளியாத்தூர் · தட்டட்டி · தளக்காவூர் · சிராவயல் · செவரக்கோட்டை · செம்பனூர் · எஸ். ஆர். பட்டணம் · பொய்யலூர் · பாதரக்குடி · பனங்குடி · பலவான்குடி · பி. நெற்புகப்பட்டி · நடராஜபுரம் · நரியங்குடி · நாச்சியாபுரம் · என். வைரவன்பட்டி · என். மேலையூர் · என். கீழையூர் · மேலப்பட்டமங்கலம் · மாலைகண்டான் · குருந்தம்பட்டு · குன்றக்குடி · கோவிலூர் · கூத்தலூர் · கீழப்பூங்குடி · கீழப்பட்டமங்கலம் · கண்டரமாணிக்கம் · கம்பனூர் · கல்லுப்பட்டி · கள்ளிப்பட்டு · கல்லல் · கலிப்புலி · கே. ஆத்தங்குடி · இலங்குடி · தேவபட்டு · ஆற்காடு வெளுவூர் · அரண்மனைப்பட்டி · ஆலங்குடி · ஆலம்பட்டு · அரண்மனை சிறுவயல் · ஏ. கருங்குளம்\nவிட்டனேரி · வேளாரேந்தல் · உசிலங்குளம் · உடகுளம் · தென்மாவலி · சூரக்குளம் புதுக்கோட்டை · சிரமம் · சிலுக்கப்பட்டி · செங்குளம் · செம்பனூர் · சேதாம்பல் · புலியடிதம்மம் · பெரியகண்ணனூர் · பருத்திக்கண்மாய் · பள்ளித்தம்மம் · பாகனேரி · நகரம்பட்டி · நாடமங்கலம் · முத்தூர்வாணியங்குடி · முடிக்கரை · மேலமருங்கூர் · மேலமங்கலம் · மறவமங்கலம் · மாரந்தை · மரக்காத்தூர் · மல்லல் · குருந்தங்குடி · கொட்டகுடி · கொல்லங்குடி · காட்டேந்தல் சுக்கானூரணி · காஞ்சிப்பட்டி · காளையார்மங்கலம் · காளையார்கோவில் · காளக்கண்மாய் · காடனேரி · இலந்தக்கரை · கெளரிபட்டி · ஏரிவயல் · அதப்படக்கி · அம்மன்பட்டி · அல்லூர் பனங்காடி · எ. வேலாங்குளம் · சொக்கநாதபுரம்\nவேங்காவயல் · வீரசேகரபுரம் · வடகுடி · டி. சூரக்குடி · சிறுகபட்டி · செங்காத்தங்குடி · சங்கராபுரம் · சாக்கவயல் · பிரம்புவயல் · பெரியகோட்டை · பெரியகொட்டகுடி · பி. முத்துப்பட்டிணம் · ஓ. சிறுவயல் · நேமம் · நாட்டுச்சேரி · மித்திராவயல் · ஐ. மாத்தூர் · கொத்தமங்கலம் · களத்தூர் · ஜெயங்கொண்டம் · இலுப்பக்குடி · சொக்கலிங்கம் புதூர் · செட்டிநாடு · அரியக்குடி · ஆம்பக்குடி · அமராவதிபுதூர்\nவகுத்தெழுவன்பட்டி · வடவன்பட்டி · சிவபுரிப்பட்டி · செல்லியம்பட்டி · சதுர்வேதமங்கலம் · எஸ். வையாபுரிபட்டி · எஸ். செவல்பட்டி · எஸ். எஸ். கோட்டை · எஸ். மாத்தூர் · எஸ். மாம்பட்டி · பிரான்மலை · ஒடுவன்பட்டி · முறையூர் · மேலப்பட்டி · மதுராபுரி · மருதிப்பட்டி · டி. மாம்பட்டி · மல்லாகோட்டை · எம். சூரக்குடி · கோழிக்குடிப்பட்டி · கிருங்காக்கோட்டை · கண்ணமங்கலப்பட்டி · கல்லம்பட்டி · ஜெயங்கொண்டநிலை · எருமைப்பட்டி · ஏரியூர் · அரளிக்கோட்டை · அணைக்கரைப்பட்டி · அ. மேலையூர் · அ. காளாப்பூர்\nவாணியங்குடி · வள்ளனேரி · திருமலைகோனேரிபட்டி · தமறாக்கி (தெற்கு) · தமறாக்கி (வடக்கு) · சாலூர் · சக்கந்தி · பொன்னாகுளம் · பிரவலூர் · பில்லூர் · பெருங்குடி · படமாத்தூர் · ஒக்கூர் புதூர் · ஒக்கூர் · ஒக்குப்பட்டி · நாமனூர் · நாலுகோட்டை · முளக்குளம் · முடிகண்டம் · மேலப்பூங்குடி · மாத்தூர் · மாங்குடி தெற்குவாடி · மலம்பட்டி · மதகுபட்டி · குமாரப்பட்டி · குடஞ்சாடி · கோவனூர் · கொட்டகுடி கீழ்பாத்தி · கீழப்பூங்குடி · காட்டுநெடுங்குளம் · கட்டாணிப்பட்டி · கண்ணாரிருப்பு · காஞ்சிரங்கால் · கண்டாங்கிப்பட்டி · இலுப்பக்குடி · இடையமேலூர் · சோழபுரம் · அரசனூர் · அரசனி முத்துப்பட்டி · அலவாக்கோட்டை · ஆலங்குளம் · அழகிச்சிப்பட்டி · அழகமாநகரி\nவிராமதி · வேலங்குடி. ஏ · வஞ்சினிப்பட்டி · வாணியங்காடு · வையகளத்தூர் · வடமாவலி · துவார் · திருவுடையார்பட்டி · திருக்கோஷ்டியூர் · திருக்கோளக்குடி · திருக்களாப்பட்டி · சுண்ணாம்பிருப்பு · செவ்வூர் · சேவினிப்பட்டி · எஸ். இளயாத்தங்குடி · இரணசிங்கபுரம் · பூலாங்குறிச்சி · பிள்ளையார்பட்டி · ஒழுகமங்கலம் · வடக்கு இளையாத்தங்குடி · நெடுமரம் · மாதவராயன்பட்டி · மணமேல்பட்டி · மகிபாலன்பட்டி · குமாரபேட்டை · கோட்டையிருப்பு · கொன்னத்தான்பட்டி · கீழச்சிவல்பட்டி · காட்டாம்பூர் · கருப்பூர் · பி. கருங்குளம் · காரையூர் · கண்டவராயன்பட்டி · கே. வைரவன்பட்டி · அம்மாபட்டி · பிராமணப்பட்டி · ஆவணிப்பட்டி · ஆத்திரம்பட்டி · ஆலம்பட்டி · ஏ. தெக்கூர்\nவெள்ளூர் · வீரனேந்தல் · தூதை · திருப்பாச்சேத்தி · தவத்தாரேந்தல் · டி. வேலாங்குளம் · டி. ஆலங்குளம் · டி. புளியங்குளம் · சொட்டதட்டி · எஸ். வாகைகுளம் · புலியூர் சயனாபுரம் · பொட்டப்பாளையம் · பூவந்தி · பிரமனூர் · பாட்டம் · பாப்பாகுடி · பழையனூர் · ஓடாத்தூர் · முதுவன்திடல் · முக்குடி · மைக்கேல்பட்டிணம் · மேலராங்கியம் · மேலச்சொரிக்குளம் · மாரநாடு · மாங்குடி அம்பலத்தாடி · மணலூர் · மழவராயனேந்தல் · மடப்புரம் · லாடனேந்தல் · கொந்தகை · கிளாதரி · கீழடி · கீழச்சொரிக்குளம் · கானூர் · காஞ்சிரங்குளம் · கணக்கன்குடி · கழுகேர்கடை · கல்லூரணி · கலியாந்தூர் நயினார்பேட்டை · கே. பெத்தானேந்தல் · இலந்தைகுளம் · ஏனாதி-தேளி · செல்லப்பனேந்தல் · அல்லிநகரம் · அச்சங்குளம்\nவெட்டிவயல் · வெள்ளிக்கட்டி · வீரை · உருவாட்டி · உறுதிகோட்டை · தூணுகுடி · திருவேகம்பத்தூர் · திருமணவயல் · திராணி · திடக்கோட்டை · தென்னீர்வயல் · தானாவயல் · தளக்காவயல் · சிறுவத்தி · சிறுநல்லூர் · சண்முகநாதபுரம் · செலுகை · சருகணி · சக்கந்தி · புளியால் · புதுக்குறிச்சி · பொன்னழிக்கோட்டை · பனங்குளம் · நாகாடி · நாச்��ாங்குளம் · என். மணக்குடி · முப்பையூர் · மினிட்டாங்குடி · மாவிடுதிக்கோட்டை · மனைவிக்கோட்டை · குருந்தனக்கோட்டை · கிளியூர் · கீழஉச்சாணி · காவதுகுடி · கற்களத்தூர் · காரை · கண்ணங்கோட்டை · கண்டதேவி · கல்லங்குடி · இலங்குடி · எழுவன்கோட்டை · ஆறாவயல்\nவிளத்தூர் · வேம்பத்தூர் · வெள்ளிக்குறிச்சி · வாகுடி · வி. புதுக்குளம் · தெற்கு சந்தனூர் · தீர்த்தான்பேட்டை · தஞ்சாக்கூர் · தெ. புதுக்கோட்டை · சுள்ளங்குடி · சூரக்குளம் பில்லறுத்தான் · சிறுகுடி · செய்களத்தூர் · சன்னதிபுதுக்குளம் · ராஜகம்பீரம் · பெரும்பச்சேரி · பெரிய கோட்டை · பெரிய ஆவரங்காடு · பதினெட்டாங்கோட்டை · பச்சேரி · முத்தனேந்தல் · மிளகனூர் · மேலப்பிடாவூர் · மேலப்பசலை · மேலநெட்டூர் · மாங்குளம் · மானம்பாக்கி · எம். கரிசல்குளம் · குவளைவேலி · கீழப்பிடாவூர் · கீழப்பசலை · கீழமேல்குடி · கட்டிக்குளம் · கால்பிரவு · கல்குறிச்சி · இடைக்காட்டூர் · சின்னக்கண்ணணூர் · அரசகுளம் · அன்னவாசல்\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 நவம்பர் 2015, 16:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_(%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2019-06-24T22:54:22Z", "digest": "sha1:YZI3XRVWE7SV5DJM4F3FZ527WADVKA6E", "length": 10288, "nlines": 140, "source_domain": "ta.wikipedia.org", "title": "கொலம்பியா (பெருங்கண்டம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகொலம்பியா (Columbia) அல்லது நுனா (Nuna) அல்லது அட்சன்லாந்து (Hudsonland) புவியின் பண்டைக்கால மீப்பெருங்கண்டங்களில் ஒன்றாகும். இக்கருத்துருவை முதன்முதலில் ஜே.ஜே.டபிள்யூ. ரோஜர்சும் எம். சந்தோசும் (2002) முன்மொழிந்தனர்[1] இப்பெருங்கண்டம் ஏறத்தாழ 2.5 முதல் 1.6 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னதாக தொல்லுயிர்முன் காலத்தில் இருந்ததாக கருதப்படுகின்றது. சாவ் மற்றும் பிறர் (2002)[2] கொலம்பியா பெருங்கண்டத்தின் சேர்க்கை புவியளாவிய மோதல் நிகழ்வுகளாக 2.1–1.8 பில்லியன் ஆண்டுகளில் நிகழ்ந்திருக்கக்கூடியதாக கருதுகின்றனர்.\nகொலம்பியா மீப்பெருங்கண்டம் முன்னாள் கண்டங்களான லொர��ன்சியா, பால்ட்டிக்கா, உக்ரானிய புவித்தட்டு, அமேசோனியப் புவித்தட்டு, ஆத்திரேலியா ஆகியவற்றின் முதல்-கிரேட்டான்களைக் கொண்டு அமைந்திருந்தது; சைபீரியா, வடசீனா, கலகாரியா புவித்தட்டுக்களையும் உள்ளடக்கியிருந்திருக்கலாம்.\nகொலம்பியா இருந்ததற்கான சான்றுகள் நிலவியல் [2][3] மற்றும் தொன்மைக்காந்தத் தரவுகளைக் கொண்டு.[4][5]நிறுவப்படுகின்றன.\nகோண்டுவானா · லோரேசியா · பாஞ்சியா · பனோசியா · ரோடீனியா · கொலம்பியா · கேனோர்லாந்து · ஊர் · வால்பரா\nஆர்க்டிக்கா · ஆசியமெரிக்கா · அட்லாண்டிக்கா · அவலோனியா · பால்டிக்கா · சிமேரியா · காங்கோ கிரேடன் · யூரமெரிக்கா · கலகாரிப் பாலைவனம் · கசக்ஸ்தானியா · லோரென்சியா · சைபீரியா · தெற்கு சீனா · ஊர்\nகேர்கைலன் பீடபூமி · சிலாந்தியா\nபாஞ்சியா அல்ட்டிமா · அமாசியா\nகுமரிக்கண்டம் · அட்லாண்டிசு · இலெமூரியா · மூ · டெரா ஆஸ்திராலிசு\nஉலகின் பெரும்பகுதிகள் வார்ப்புருவையும் பார்க்க\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 பெப்ரவரி 2016, 05:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1833_%E0%AE%87%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-06-24T22:45:59Z", "digest": "sha1:4FUGWSYCJJDGTBYSFJ37RSI4HYOQLF7Q", "length": 6390, "nlines": 186, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1833 இறப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇதனையும் பார்க்கவும்: 1833 பிறப்புகள்.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 1833 deaths என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\n\"1833 இறப்புகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 4 பக்கங்களில் பின்வரும் 4 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 மார்ச் 2013, 15:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1932", "date_download": "2019-06-24T22:07:01Z", "digest": "sha1:QDECQEYBGK7N7URW3ZQX75CPSYBMXYIR", "length": 7014, "nlines": 233, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1932 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 1932 என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 4 துணைப்பகுப்புகளில் பின்வரும் 4 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► 1932 இறப்புகள்‎ (34 பக்.)\n► 1932 திரைப்படங்கள்‎ (1 பகு, 2 பக்.)\n► 1932 நிகழ்வுகள்‎ (1 பக்.)\n► 1932 பிறப்புகள்‎ (137 பக்.)\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 மார்ச் 2013, 23:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-06-24T22:58:43Z", "digest": "sha1:UWT4G3KOGRGOGXZXQ3Q2H5OZ2LXIWKOA", "length": 15300, "nlines": 233, "source_domain": "ta.wikipedia.org", "title": "வேல்ஸ் பல்கலைக்கழகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவேல்ஸ் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் மேல்நிலைக் கல்விக் கழகம் (VISTA)(1992-2008)\nமுனைவர். ஐசரி கே கணேஷ்\nபல்லாவரம், சென்னை, தமிழ்நாடு, இந்தியா\nவேல்ஸ் பல்கலைக்கழகம் (Vels University) தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை பல்லாவரத்தில் அமைந்துள்ள ஓர் பல்கலைக்கழகமாகும்.[1][2][3][4][5][6][7][8][9] வேல்ஸ் கல்வி அறக்கட்டளை 1992ஆம் ஆண்டில் தனது தந்தை ஐசரி வேலன் நினைவாக ஐசரி கணேசால் துவங்கப்பட்டது. 2008ஆம் ஆண்டில் இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தால் வேல்ஸ் குழும நிறுவனங்களுக்கு பல்கலைக்கழக தகுதி வழங்கப்பட்டது.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் வேல்ஸ் பல்கலைக்கழகம் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஅண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், சென்னை\nஅன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம்\nதமிழ் இணையப் பல்கலைக் கழகம்\nடாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம்\nடாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகம்\nதமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம்\nதமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகம்\nதமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம்\nதமிழ்நாடு இசை மற்றும் நுண் கலைகள் பல்கலைக்கழகம்\nபி. எஸ். அப்துர் ரஹ்மான் பல்கலைகழகம்\nடாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்\nகாந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழகம்\nராமகிருஷ்னா மிஷன் விவேகானந்தா பல்கலைக்கழகம்\nராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனம்\nசவீதா மருத்துவம் மற்றும் அறிவியல் தொழில்நுட்ப நிறுவனம்\nசிறி சந்தரசேகரேந்தரா சரஸ்வதி விஸ்வ மகாவித்யாலயா\nதட்சிண பாரத் இந்தி பிரசார சபா\nநேசனல் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம்\nநூருல் இசுலாம் உயர்கல்வி மையம்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 அக்டோபர் 2018, 03:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasu.in/2016/11/28/", "date_download": "2019-06-24T21:58:55Z", "digest": "sha1:SM4HNQT47TH77LHVWDKJM5LA32W4Q7J7", "length": 53096, "nlines": 82, "source_domain": "venmurasu.in", "title": "28 | நவம்பர் | 2016 |", "raw_content": "\nநாள்: நவம்பர் 28, 2016\nநூல் பன்னிரண்டு – கிராதம் – 40\nபிரம்மகபாலத்தின் மழைசூழ்ந்த குகையறைக்குள் இருந்து பிரசண்டன் சொன்னான் “மும்முகன் பிறந்த கதையை நான் விருத்திரர்களின் தொல்லூரில் கேட்டேன். அந்தணரே, அங்கே காட்டுக்குள் அமைந்த பாறையொன்றின்மேல் மூன்று பெருங்கற்களை மூன்று திசைநோக்கி முதுகிணைய நிறுத்திவைத்து விழிகளும் வாயும் வரைந்து அவர்கள் வழிபடுகிறார்கள். மும்முகனின் ஒரு முகம் கனிந்த தந்தை. அதன் காலடியில் மலரும் நீரும் மாவுணவும் படைத்து வழிபட்டனர். இரண்டாவது முகத்தின் அடியில் கள்ளும் குருதியும் படைத்தனர். மூன்றாம் முகத்தின் முன்பு ஊழ்கநுண்சொல்லன்றி எதையும் படைப்பதில்லை.”\n“முதல் முகத்தை முழுநிலவிலும் இரண்டாம் முகத்தை கருநிலவிலும் வழிபட்டனர். மூன்றாம் முகத்தை ஆண்டுக்கொருமுறை இளவேனில் தொடங்கும் நாளில் பூசகர் மட்டுமே சென்று வணங்கினர்” என்றான் பிரசண்டன். “மும்முகனின் கதையை எனக்கு கபாலர் சொன்னார். இடிந்தழிந்த மகாவீரியத்திலிருந்து ஒரு சிறுகல்லை எடுத்துவரச் சொன்னான் த்வஷ்டா. அதை கொண்டுசென்று காட்டுக்குள் நட்டான். ஒவ்வொரு நாளும் அதனருகே அமர்ந்து விழிநீர் சிந்தி அழுதான். அவனுடைய கண்ணீர்பட்டு அ��்கல் முளைத்தது. பேருருவம் கொண்டு ஒரு மலையென எழுந்து வளர்ந்தது. மூன்றுமுகம் கொண்டு எழுந்து நின்றிருந்த அந்த மலையை த்வஷ்டா தன் முதற்றாதையின் மண்வடிவமென எண்ணினான். அதற்கு விஸ்வரூபன் என்று பெயரிட்டான்.”\nமும்முகம் கொண்ட மலையைப்பற்றி தொல்லசுரர்குடியின் பாடகர்கள் பாடியலைந்தனர். அதைக் கேட்டு அசுரர்குடியினர் ஒவ்வொரு கோடையிலும் இருமுடிகட்டு சுமந்து அங்கே வந்துசேர்ந்தனர். ஒருமுடிச்சில் உணவும் உடையும். மறுமுடிச்சில் மலைவடிவனுக்கான பூசனைப்பொருட்கள். பதினெட்டு நாட்கள் காடுகளுக்குள் ஓடைக்கரையிலும் பாறையுச்சியிலும் தங்கி வறண்ட ஓடையின் நீர்வழிந்த தடம்கொண்ட பாறைகளினூடாக ஏறி மேலே சென்று அவனை நோக்கினர். அசுரர்களில் ஹிரண்யர்கள் அவன் தந்தைமுகத்தை மட்டுமே காணமுடிந்தது. அவன் சினமுகத்தைக் கண்டனர் மகிடர். அவன் நுண்முகத்தைக் காணும் வழி மேலும் அடர்ந்த காட்டுக்குள் வாழ்ந்திருந்த சண்டர் என்னும் குடிக்கு மட்டுமே இருந்தது.\nமும்முகப் பெருமலை தொல்குடிகள் அளித்த பலிகொடைகளைப் பெற்று பேருருவம் கொண்டு வளர்ந்தது. அதன் முடிகள் எழுந்து முகில்களை தொட்டன. அதன் குளிர்ந்த முடியிலிருந்து நூற்றெட்டு அருவிகள் பொழிந்தன. அவை ஒழுகிய பாதைகளிலெல்லாம் அசுரர்களின் ஊர்கள் எழுந்தன. அந்நீரை உண்டு அவர்களின் குடிகள் செழித்தன. தந்தைமுகத்தைக் கண்ட அசுரர்கள் வேளாண்தொழில் செய்து செழித்தனர். சினமுகம் கண்டவர் வேட்டுவராயினர். நுண்முகம் கண்டவர்களோ அருங்காட்டுக்குள் வாழ்ந்தனர். அவர்கள் மட்டுமே பிற இருகுலங்களுக்கும் முதன்மைப்பூசகர் என்று கருதப்பட்டனர்.\nபிற இருமுகங்களையும் அறிந்திருந்தனர் சண்டர்குடிப் பூசகர். அறம்பிழைத்த வேட்டுவரை அருட்தந்தையிடம் அனுப்பி பன்னிருநாட்கள் உணவொழித்து நோன்புகொண்டு மீளச்செய்தனர். அறம் கடந்த வேளிரை கொடுந்தந்தையிடம் சென்று குருதிசிந்தி பிழைபொறுக்கக் கோரி மீளவைத்தனர். இரு தந்தையருக்கும் அப்பால் இருவரின் குடிகளையும் நோக்கியபடி ஊழ்கத்தில் இருந்தான் இருள்தந்தை. அவன் விழிகளுக்கு முன் தழைத்து செறிந்து அணுகமுடியாத மந்தணம் இருளெனச் சூழ்ந்து கிடந்தது பெருங்காடு.\nஅங்கிருந்துதான் கஸ்தூரியும் கோரோசனையும் புனுகும் கொண்டு உயிர்கள் வந்தன. கொலைமதவேழங்கள் அங்கே பிடிகளுடன் புணர்ந்து குட்டிகளை ஈன்றன. புலிகளும் சிம்மங்களும் அதன் வாயில் திறந்து ஒளிரும் விழிகளுடன் வளையெயிறும் கூருகிருமாக வந்து எச்சரித்துச் சென்றன. இரவில் அங்கிருந்து குளிர்ந்த மூலிகைத்தென்றல் வீசி நோயுற்ற உடல்களை ஆற்றியது. எப்போதும் மழைதிகழும் அந்த வானையே அவர்களால் பார்க்கமுடிந்தது. அங்கே எழும் இடியோசையையும் களிறோசையையுமே அதன் குரலென அவர்கள் அறிந்திருந்தனர்.\nஒவ்வொரு நாளும் வளர்ந்த மும்முகனின் புகழ் விண்ணை அடைந்தது. அவன் குளிர்முடியை நோக்க விண்ணவர் வந்துசெல்வதை தேவர்க்கரசன் அறிந்தான். “இக்கணமே அதை அழிக்கிறேன்” என்று அவன் கிளம்பினான். மலைமேல் முகிலில் தோன்றி தன் மின்படைக்கலத்தை செலுத்தினான். பன்னிரண்டாயிரம் முறை மின்னல்கள் மலையைத் தாக்கின. திசைமறைத்த பெருமுகம் புன்னகையும் சிரிப்புமாக மின்னி மின்னி அணைந்ததே ஒழிய ஒரு சிறுபாறைகூட அதிலிருந்து உதிரவில்லை.\nஅசுரர்களின் குடிகளில் மக்கள் ஒரு மாதம் தொடர்ந்து இரவிலும் பகலிலும் மலைமுடிமேல் சுழன்றடித்த மின்னல்களைக் கண்டனர். “இந்திரன் எழுந்துவிட்டான்” என்று பூசகர்கள் அஞ்சிக்கூவினர். தங்கள் முற்றங்களில் சோரும் பெருமழைக்கு தலையில் காமணங்களைப் போட்டு உடல்குறுக்கி நின்று அவர்கள் அந்தப் போரை நோக்கினர். முகில்முழக்கமாக இந்திரன் போர்க்குரலெழுப்பினான். அடர்காட்டுக்குள் அவ்வொலியை எதிரொலியாக எழுப்பி மறுமொழி அளித்தான் மும்முகன்.\nஇறுதியில் சோர்ந்து இந்திரன் திரும்பியபோது முகில்பரப்பு விரிசலிட்டு வான்புன்னகை எழுந்தது. காடெங்கும் இலைகளில் ஒளிநகை விரிந்தது. காற்று சுழன்றடிக்க காடு கூச்சலிட்டது. பறவைகள் வானிலெழுந்து சிறகுலைத்து நீர்த்துளி சிதறின. அசுரகுடிகள் கைகளைத் தூக்கி கூச்சலிட்டபடி துளிவிழுந்த சேற்றுமுற்றங்களில் கூத்தாடினர். கொம்பும் குழலும் விளித்து வெற்றியறைந்தனர். இன்னுணவும் கள்ளும் உண்டு களியாடினர். “வெல்லற்கரியவன் குன்றுமுகன்” என்றனர் பூசகர்.\nஆற்றாமையும் கண்ணீருமாக தன் அரண்மனையில் ஒடுங்கிக்கிடந்தான் இந்திரன். இந்திராணியாலும் அவனை தேற்றமுடியவில்லை. தேவர்கள் நாரதரைத் தேடி அழைத்துவந்தனர். அவனைத் தேடிவந்த நாரதரிடம் “தோற்று திரும்பினேன், நாரதரே. ஒவ்வொருமுறை தோற்கையிலும் என் அரியணையின் கால் ஒன்று புதைகிறது. ஏழு தோல்விகளுக்குப்பின் நான் இந்திரனென அமையமுடியாது என்பது நெறி. அரியணை என்றும் இருக்கும். அமராவதியும் இருக்கும். இங்குள்ள செல்வமனைத்தும் இவ்வண்ணமே இருக்கும். இந்திராணியும் மாற்றமின்றி நீடிப்பாள். நான் ஒருவனே மறைவேன். இன்மையுள் கரைவேன்” என்றான்.\n“போரின் ஒரு தருணத்தில் அப்பேருருவனை வெல்ல என்னால் ஆகாது என்ற எண்ணம் எழுந்துவிட்டது. என் மின்படைகள் அவனை வெண்ணிறஇறகென வருடிச் செல்வதையே கண்டேன். அதிரும் ஒளியில் அவன் முகத்தில் எழுந்த பெரும்புன்னகை என்னுள் ஆழத்தில் உறைந்த ஒன்றை அதிர வைத்தது. அது நான் என்னைப்பற்றி என் கனவுகளில் மட்டுமே உணர்ந்த ஓர் உண்மை. இசைமுனிவரே, நான் ஒரு துலாமுள்ளன்றி வேறல்ல. அசுரரும் தேவருமென பிரிந்து பிறிதொன்று ஆடும் களத்தில் நான் ஓர் அடையாளம் மட்டுமே.”\n“கை தளர்ந்த மறுகணமே கால் பின்னடைந்தது. என் அச்சத்தை ஐராவதம் உணர்ந்ததும் அது திரும்பி ஓடியது” என்றான் இந்திரன். “எப்படைக்கலமும் இனி என்னை சினந்தெழச் செய்யாதென்று உணர்ந்தேன். நான் மறையும் தருணம் அணுகிவருகிறது.” நாரதர் புன்னகைத்து “இந்திரனே, மகாவீரியத்தை நீ வென்றது எப்படி” என்றார். “வஞ்சத்தால், இரக்கமற்ற பெருவிசையால்” என்றான். “ஆம், நுண்கலையை எப்போதும் வெல்வது குருட்டுப்பெருவிசையே. கலையை அழிப்பது காட்டாளருக்கே எளிது. கலை தன்னை அறிபவனின் விரிவை தன் பாதையெனக்கொண்டு எழுவது. நுண்மைகொண்டவனில் அது நுண்மை. கனவுநிறைந்தவனில் அது கனவு. அரசே, தெய்வங்களில் அது தெய்வத்தன்மை. வீணரிடமும் வெறிகொண்டவரிடமும் அது வீண்” என்றார் நாரதர்.\n“மலர்பூத்த மரத்தை மோதும் மலைவேழமெனச் சென்று நீ மகாவீரியத்தை அழித்தாய். அதுவே முறை. பிறிதெவ்வகையிலும் அதை வெல்ல முடியாது. ஒலி கேளாதவனே யாழை உடைக்கமுடியும். விழியில்லாதவன் மட்டுமே ஓவியத்தை அழிக்கிறான். சுவை உணராதவனே தேன் கலத்தை கவிழ்க்கும் ஆற்றல்கொண்டவன்” என்றார் நாரதர். “உன்னை வெல்ல எழுந்த கலையை உணராத மூடனாகச்சென்று வென்றாய். அதுவே போர்வீரனின் வழி. அதன்பின் அந்நகரை உன் நகருக்குள் அமைத்துக்கொண்டாய். அதுவே அரசர்களின் வழி.”\nஇந்திரன் நீள்மூச்சுவிட்டான். “இங்கு உன்னை அறைகூவி நிற்பது பொருளில்லாப் பேருரு. இதன் மடம்புகளிலும் முகடுகளிலும் கரவுகளிலும் சரிவுகளிலும் ஒழுங்கென்று ஒன்றுமில்லை. இதில் உள்ளவை அனைத்தும் விசை என்ற பொருள்மட்டுமே கொண்டவை. அரசே, பெருமலையின் ஒவ்வொரு கூழாங்கல்லும் சிற்பத்துக்கு எதிரானது. அதன் ஒவ்வொரு இருப்பிலும் கலையின் மறுப்பு திகழ்கிறது” என்றார் நாரதர். “கலை தன்னைத் திறந்துவைத்து தன்னை அணுகுபவனுக்காக காத்திருக்கிறது. கலைப்பொருளில் முழுமை கூடுவது அதை அறிந்து உணர்பவன் உடனுறைகையில் மட்டுமே. அதன்முன் அதை மறுத்து நின்றிருந்தபோது நீ அதன் முழுமையை சிதைத்தாய். அதை வென்றாய்.”\n“இது முழுமைகூடிய இருப்பு. தன்முன் இருக்கும் எவரையும் இது அறிவதில்லை. எவரும் இதில் எதையும் கூட்டவோ குறைக்கவோ முடியாது. எதைக்கொண்டும் இதை மறைக்கவோ திரிக்கவோ இயலாது. எச்சொல்லாலும் இதை விளக்கவோ விரிக்கவோ இயலாது. பொருண்மையின் நெகிழ்வற்ற அறியாமையைச் சூடி நின்றிருக்கிறது மும்முக மாமலை. இதை வெல்ல உன் குருட்டுவிசை உதவாது என்று அறிக” என்று நாரதர் சொன்னார். “கலையை இழந்த சிற்பியின் கட்டற்ற வஞ்சப்பெருக்கு பொருண்மை கொண்டெழுந்தது இம்மலை.”\n“இதன் விழியின்மை முன் உன் மின்னொளி செல்லாது. இதன் செவியின்மை முன் உன் இடி ஒலிக்காது. இதன் அசைவின்மை முன் உன் ஆற்றல் இயங்காது” என்றார் நாரதர். “இதை நான் வெல்வது எப்படி” என்றான் இந்திரன். நாரதர் அவன் தோளில் கைவைத்து “வெல்லும் வழி ஒன்றே” என்றார். “இவ்வசைவின்மையை கலை அசைவுள்ளதாக்கும். இவ்விழியின்மையை கலை ஒளி அறிவதாக ஆக்கும். இச்செவியின்மையில் கலை இசை நிறைக்கும். உன் அரசவையின் பெருந்தச்சனை அங்கு அனுப்பு. வானிடிக்கு கரையாத மலை கலைஞனின் சிற்றுளிக்கு நெகிழ்வதை நீ காண்பாய்.”\nமுகம் மலர்ந்த இந்திரன் “ஆம், அவ்வாறே” என்றான். தனது அரசவையின் முதன்மை சிற்பியாகிய காம்யகனை அழைத்து “மும்முகனை வென்று வருக” என்றான். தனது அரசவையின் முதன்மை சிற்பியாகிய காம்யகனை அழைத்து “மும்முகனை வென்று வருக” என்று ஆணையிட்டான். காம்யகன் ஆயிரம் கைகள் விரித்தெழும் வல்லமை கொண்டவன். “தேவசிற்பியே, சென்று அவனை ஒரு சிற்பமாக்குக” என்று ஆணையிட்டான். காம்யகன் ஆயிரம் கைகள் விரித்தெழும் வல்லமை கொண்டவன். “தேவசிற்பியே, சென்று அவனை ஒரு சிற்பமாக்குக பகைகண்டு அஞ்சும் கண்ணும் படைக்கலத்திற்கு முன்நிற்கும் உடலும் அவனில் எழுவதாக பகைகண்டு அஞ்சும் கண்ணும் படைக்கலத்திற்கு முன்நி���்கும் உடலும் அவனில் எழுவதாக\nகாம்யகன் ஆயிரம் கைகளில் உளிகளும் கூடங்களும் அளவுகோல்களும் அளவைக் கயிறுகளும் நீர்நிகரிகளும் கொண்டு எழுந்து மண்ணிறங்கி மும்முகன் முன் சென்று நின்றான். அவன் நோக்கு தன்மேல் பட்டதுமே மும்முகன் மகிழ்ந்து குனிந்து நோக்கினான். “உன்னை மூடியிருக்கும் பொருளின்மையை செதுக்கி எடுப்பேன். உன்னுள் உறங்கும் பொருள் துலங்கச்செய்வேன்” என்றான் காம்யகன். “நீ என் கைகளுக்கும் கருவிகளுக்கும் முன் வெறும் முதற்பொருள் மட்டுமே.”\nஅவன் முன் சிறு மைந்தனென மகிழ்ந்து வளைந்து நின்றான் பேருருவன். அவன் காலடியில் இருந்த பாறை ஒன்றில் சிற்றுளியை வைத்து மெல்ல தட்டி கல்நுனியை உடைத்து வீசினான் சிற்பி. “உன்னிலிருந்து விலகிச்செல்லும் இந்தக் கற்சில்லைப் பார். பொருளற்றது என நீயே காண்பாய். பொருள்கொண்ட ஒன்றிலிருந்து பொருளின்மை எப்படி விலகிச்செல்லமுடியும் அப்படியென்றால் அது உன்னுடையதல்ல என்றே பொருள்” என்றான் சிற்பி. செதுக்கிச் செதுக்கி அப்பாறையை சுட்டுவிரல் நகமென்றாக்கினான்.\nகுனிந்து தன் காலை நோக்கிய மும்முகன் திகைத்து “எங்கிருந்தது இது” என்றான். “உன்னுள். நீயல்லாத அனைத்தையும் விலக்குகையில் நீ மீள்வாய்” என்றான் காம்யகன். “ஆம், விலக்குக” என்றான். “உன்னுள். நீயல்லாத அனைத்தையும் விலக்குகையில் நீ மீள்வாய்” என்றான் காம்யகன். “ஆம், விலக்குக” என்றான் மும்முகன். அவன் தலைமேல் கூடுகட்டியிருந்த பறவைகள் கூவின. மூதாதைமுகம் கொண்ட தலைமேல் வாழ்ந்த கௌதாரிகள் “எந்தையே, எண்ணித் துணிக” என்றான் மும்முகன். அவன் தலைமேல் கூடுகட்டியிருந்த பறவைகள் கூவின. மூதாதைமுகம் கொண்ட தலைமேல் வாழ்ந்த கௌதாரிகள் “எந்தையே, எண்ணித் துணிக தன்னை பிறிதொன்றாக ஆக்குவது இறப்பேயாகும்” என்று கூவின. முனிந்த முகம்கொண்ட தலைமேலிருந்த சிட்டுக்குருவிகள் “முகம்கொண்டபின் நீங்கள் முடிவிலியை தலைசூட முடியாது, தந்தையே” என்று சிலம்பியபடி எழுந்துபறந்து சுழன்றன. சொல்லின்மையில் அமைந்த மலையில் வாழ்ந்த மைனாக்கள் “தாதையே, விழிகொண்டபின் ஒளியின்மையை நோக்கமுடியாதவர் ஆவீர்” என்றன.\nஆனால் தன்னைத்தான் நோக்கி உவகையிலாடி நின்றது மலை. கல்திரை விலக்கி எழும் அந்த உருவம் தன்னுள் ஒளிந்திருந்தது என்று எண்ணியது. “மலையரே, அது அச்சிற்பியி���் உள்ளத்திலுள்ள உருவம்” என்றன கௌதாரிகள். “அவன் அகற்றுவனவற்றில் எஞ்சுவதைக்கொண்டே நீர் அவனை வெல்லமுடியும்” என்றன சிட்டுக்குருவிகள். “பேருருவரே கேளுங்கள், உருவின்மையே தெய்வங்கள் விரும்பும் உருவம்” என்றன மைனாக்கள். எச்சொல்லையும் அவன் செவிகொள்ளவில்லை. சிற்பி முதுமரத்தைக் கொத்தும் மரங்கொத்திபோல கற்பாறைகளில் தொற்றி ஏறி செதுக்கினான். அவன் கோரும் வகையிலெல்லாம் வளைந்து திரும்பி உதவியது மும்முகம்.\nமுற்றுருக்கொண்டு மும்முகன் எழுந்தபோது சிற்பி திரும்பி “அரசே, இதோ என் பணி முடிந்தது” என்றான். விண்ணில் ஐராவதம் தோன்றியது. அதிலிருந்த இந்திரன் தன் மின்படையைச் சுழற்றி மும்முகனை மூன்றாகப் பிளந்து வீழ்த்தினான். அவன் தலைகளை வெட்டி அகற்றினான் காம்யகன். மழையிரவின் இருளுக்குள் இடியோசை கேட்டு குடில்களுக்குள் இருந்த அசுரகுடிகள் எழுந்தோடி வந்து நோக்கினர். மின்னல்கள் வெட்டி அணைந்துகொண்டிருந்தன. பூசகன் ஒருவன் கைசுட்டி “அதோ” என்றான். மறுமின்னலில் அவன் சுட்டியதென்ன என்று அவர்கள் கண்டுகொண்டனர். அங்கே பேருருவ முகம் மறைந்துவிட்டிருந்தது.\nமறுநாள் விடிந்தபோது அவர்கள் அது விழிமயக்கல்ல என்று உறுதிகொண்டனர். கூட்டம்கூட்டமாக கண்ணீர்விட்டுக் கதறியபடியும் முழவுமீட்டி மும்முகனின் கதையைப் பாடியபடியும் அவர்கள் காட்டுக்குள் புகுந்து மும்முகனின் அடிநிலத்தை சென்றடைந்தனர். அங்கே பெருமுகமென அவர்கள் அன்றுவரை கண்டிருந்த தோற்றம் பாறைக்குவியலென சிதைந்து பரந்திருப்பதைக் கண்டனர். அதனருகே அமர்ந்து கண்ணீர்விட்டனர். மலரும் ஊன்படையலும் அளித்து மண்விழுந்த மூத்தோனை வணங்கி தங்கள் இல்லங்களுக்கு மீண்டனர்.\nமும்முகனின் முதற்தலையிலிருந்து எழுந்த கௌதாரிகள் தொல்வேதச் சொல்லுரைத்து காட்டை நிறைத்தன. களிமயக்கின் முகத்திலிருந்து எழுந்த சிட்டுக்குருவிகள் விழைவின் பாடல்களை பாடின. ஊழ்கமுகத்திலிருந்து எழுந்த மைனாக்கள் நுண்சொற்களை உரைத்தன. அவற்றைக் கலந்து அவர்கள் உருவாக்கிய பாடலின் சொற்களில் மும்முகன் வாழ்ந்தான்.\n“இந்திரன் மும்முகனை வென்ற கதையை ஒளிரும் ஆற்றங்கரையில் இளஞ்சூதனாகிய குணதன் சொல்லக்கேட்டேன். நிலவலைகளைக் கேட்டபடி அமர்ந்திருந்தேன்” என்றான் பிரசண்டன். “அவன் பாடிமுடித்ததும் நான் விருத்தி��ர்களின் மலைக்குடியில் என்னிடம் முதற்பூசகன் சொன்ன கதையை சொன்னேன். இருகதைகளும் நீர்ப்பரப்பில் இரு நெற்றுகள்போல மிதந்துசென்றன. அணுகி அகன்று மீண்டும் அணுகி அவை செல்வதை உணர்ந்தபோது நான் அலைகளைத்தான் எண்ணிக்கொண்டேன். அவனும் அதை எண்ணி அக்கணத்தில் அலைகள் என்று சொன்னான்.”\n“திரிசிரஸை இந்திரன் வென்ற கதையை நான் பிறிதொரு வடிவில் கேட்டுள்ளேன்” என்றார் பிரசாந்தர். “த்வஷ்டாவின் மைந்தராக அசுரகுலமகள் வாகாவின் வயிற்றில் பிறந்து தன் தவத்தால் முழுமைகொண்டு இந்திரநிலை தேடிய முனிவர் அவர். ஒரு தலையால் வேதமும் மறு தலையால் ஊழ்கமும் பயின்றார். மூன்றாவது தலையை களிமயக்குக்கு அளித்திருந்தார். ஒவ்வொரு கணமும் வைதிகரும் ஊழ்கப்படிவரும் எதிர்கொண்டு போராடும் விழைவனைத்தையும் தனியாகப் பிரித்து ஒரு தலைக்கு அளித்தமையால் அவர் வேதம் தூய்மைகொண்டது. ஊழ்கம் முழுமைகொண்டது.”\n“இந்திரன் படைக்கலத்துடன் எழுந்துவந்து அவரை வென்றபோது வேதமுகத்திலிருந்து மரங்கள் பற்றி எரியும் அனலெழுந்தது. களிமயக்கின் முகத்திலிருந்து நீர்நிலைகள் சுருண்டெழும் புயலெழுந்தது. ஊழ்கமுகத்திலிருந்து மலைகளை நுரைக்குமிழிகளென உடைக்கும் ஓங்காரம் எழுந்தது. இந்திரன் அஞ்சி ஓடி தன் அமராவதியில் ஒளிந்துகொண்டான். நாரதர் அவனிடம் சொன்னார், திரிசிரஸின் வெற்றி அவரது ஒரு முகம் பிறிதொன்றுக்குத் தெரியாதென்பதே. இந்திரன் வெண்முகிலொன்றை மாபெரும் ஆடியென்றாக்கினான். அதில் களிமுகத்தை வேதமுகத்திற்குக் காட்டினான். வேதமுகத்தை ஊழ்கமுகத்திற்குக் காட்டினான். ஊழ்கமுகத்தை களிமுகம் கண்டது.”\n“களிமுகம் கண்ட வேதமுகம் தன் கரந்துறைந்த விழைவைக் கண்டறிந்து சொல்தவறியது. வேதம் பிழைக்கவே அதன் ஆற்றல் அழிந்தது. வேதமுகம் கண்ட ஊழ்கமுகத்தின் அமைதிக்குள் அறிவின் வினா எழுந்தது. ஊழ்கம் கலைந்தது. ஊழ்கமுகம் கண்ட விழைவுமுகம் தன்னுள் உறைந்த பிறிதொன்று களியாட்டை அறிவதேயில்லை என்று உணர்ந்து திகைத்தமைந்தது. மும்முகமும் செயலிழக்க அத்தருணத்தில் இந்திரன் அவற்றை மூன்றென வகுந்திட்டான்.”\n“அத்தலைகளை தேவசிற்பி ஒருவன் வெட்டிக்கொண்டுசென்றான். அமராவதியின் மூன்று வாயில்களையும் அம்முகங்கள் அணிசெய்தன. ஒரு வாயில் இளங்காலையில் வேதமோதும்படி அமரர்களை அழைத்தது. மற்றொன்று அந்தியில் கொண்டாடி மகிழும்படி கூவியது. பிறிதொன்று இரவின் அமைதியில் முழுதடங்கி உள்ளுணரும்படி சொன்னது” என்றார் பிரசாந்தர்.\nகைமுழவை மீட்டி மெல்ல நடனமிட்டுச் சுழன்று நின்ற சண்டன் சொன்னான் “அமராவதிக்குள் நுழையும் வேதியர் களிமயக்கில் நின்றிருக்கும் முகத்தினூடாகவே செல்லவேண்டும் என்று நெறியுள்ளது. விழைவாடுபவர் ஊழ்கப்படிவரின் முகத்தினூடாக நுழையவேண்டும். வணிகர்களே, ஊழ்கப்படிவர் நுழைந்தால் வேதமுகம்கொண்ட வாயிலே காட்டப்படும்.” கைகளால் விரைந்து தாளமிட்டு நிறுத்தி “ஏனென்றால் ஒவ்வொருவரும் தாங்கள் விழைந்தவற்றின் வடிவில்தான் விழைவுக்கரசின் அணிநகருள் புகமுடியும். இழந்ததென்ன என்று அறிந்தாலே விழைந்தது என்ன என்று அறிவதுதான் அல்லவா\nவணிகர்கள் உரக்க நகைத்தனர். சிலர் வெள்ளி நாணயங்களை சண்டனை நோக்கி வீச அவன் குனிந்து அவற்றைப் பொறுக்கி தன் மடிச்சீலையில் முடிந்துகொண்டான். “வெள்ளியும் பொன்னும் துள்ளிவருவதைப்போல் அழகிய காட்சியென புவியிலேதும் இல்லை. வணிகர்களே, கங்கைப்பரப்பில் மீன் துள்ளுவதைப்போல் இங்கு செல்வம் துள்ளட்டும். உடனெழுந்து துள்ளும் என் சொல்” என்றான்.\n“விருத்திரனை இந்திரன் வென்ற கதையை சொல்லவந்தாய், சூதனே” என்றார் முதிய வணிகர். “ஆம் அக்கதையைத்தான் சொல்லிக்கொண்டிருக்கிறேன். கதைகளுக்குள் கதைகள் புகுந்துகொள்கின்றன. கதைகளிலிருந்து கதைகளை பிரித்தெடுத்து நீட்டுகையில் கதைகளுடன் அவை பின்னிக்கொள்கின்றன. வணிகர்களே, மண்ணுக்கு மேலே கிளையென கொடியென தண்டென பின்னிய கதைகளை நாம் காண்கிறோம். காணா ஆழத்தில் வேரெனப் பின்னிய கதைகளை அறிவதே இல்லை.” முழவை மும்முறை மீட்டி “ஒரு மிடறு இனிய கள் ஒருவேளை அக்கதைகளை மீட்டுக்கொண்டுவரக்கூடும்” என்றான்.\n“இது கள்ளருந்தும் தருணம் அல்ல. கதை இருந்தால் சொல்க” என்றார் முதிய வணிகர். “ஆம், மேலெழுந்த கதைகளைச் சொல்கிறேன். கரந்துறையும் கதைகளை உங்கள் கரந்துறையும் காதுகள் கேட்பதாக” என்றார் முதிய வணிகர். “ஆம், மேலெழுந்த கதைகளைச் சொல்கிறேன். கரந்துறையும் கதைகளை உங்கள் கரந்துறையும் காதுகள் கேட்பதாக” என்று சொல்லி முழவை மீட்டி மெல்ல ஆடினான் சண்டன். ஜைமினி பைலனிடம் “இவர் சொல்பவை எந்நூலில் உள்ள கதைகளென்றே தெரியவில்லை” என்றான். “நூலில் இடம்பெறப்போகும் கதைகள்” என்றான் பைலன். சுமந்து சிரித்தபடி “நூலில் இருந்து உதிர்ந்த கதைகளும் உண்டு எனத் தோன்றுகிறது” என்றான்.\n“மும்முகனின் குருதி ஊறிப்பெருகி ஓர் அலையென எழுந்து விண்ணை அறைந்தது. அமராவதியில் தன் உப்பரிகையில் நின்று நோக்கிய இந்திரன் தொலைவில் அந்திவானம் வழக்கத்தைவிட சிவந்திருப்பதைக் கண்டான். அச்சிவப்பு பெருகிவருவதை உணர்ந்ததும் அச்சம் கொண்டான். அது ஒரு குருதிப்பேரலையென எழுந்து வந்து அமராவதியின் நகர்முகத்தை அறைந்தது. கோட்டையைக் கடந்து தெருக்களை நிறைத்தது. சுழியும் நுரையுமெனப் பெருகி வந்தது” சண்டன் சொன்னான்.\nஇரு கைகளையும் விரித்து அக்குருதிமுன் நின்று இந்திரன் சொன்னான் “முனிவனைக் கொன்ற பழி என்னைச் சூழ்க என் நகரை விட்டொழிக” குருதியில் ஒரு முகம் மூக்கும் வாயும் கொண்டு எழுந்தது. “மூன்று பழிகளால் சூழப்பட்டாய், இந்திரனே. ஊழ்கத்திலமர்ந்த முனிவனைக் கொன்றமையால் நீ பழிகொண்டாய். வேதமோதிய வைதிகனைக் கொன்றமையால் இருமடங்கு பழிகொண்டாய். காமக்களிமயக்கில் இருந்தவனைக் கொன்றமையால் மும்மடங்கு பழிகொண்டாய்.”\n“இப்பழிக்கு உன் நகரும் நாடும் கொடியும் முடியும் குலமும் சுற்றமும் குருதியும் போதாது” என்றது குருதிவடிவம். “இப்பெருநகரை நூறுமுறை உண்டாலும் தீராது என் பழி” என்று கூவியது. துயருடன் “அப்பெரும்பழிக்கு நிகரென நான் கொடுப்பதேது” என்றான் இந்திரன். குருதிகண்டு அங்கே ஓடிவந்த நாரதர் சொன்னார் “இக்கணத்தில் கொடுப்பதென்றால் இந்திரபுரியும் மிகச்சிறிது. ஆனால் எதையும் முடிவிலிவரை நீட்டினால் மிகப்பெரிதே. இப்பழியை காலத்தில் நீட்டிச்செல்க” என்றான் இந்திரன். குருதிகண்டு அங்கே ஓடிவந்த நாரதர் சொன்னார் “இக்கணத்தில் கொடுப்பதென்றால் இந்திரபுரியும் மிகச்சிறிது. ஆனால் எதையும் முடிவிலிவரை நீட்டினால் மிகப்பெரிதே. இப்பழியை காலத்தில் நீட்டிச்செல்க” குருதிவடிவன் “ஆம், அவ்வாறு என் பழி நிகர்செய்யப்பட்டாலும் நன்றே” என்றான்.\n“இந்திரனுக்கென இப்பழியை உயிர்கள் சுமக்கட்டும். அவன் முகிலருளால் வாழ்பவை அனைத்தும் இங்கு வருக” என்றார் நாரதர். மண்ணிலுள்ள அனைத்துக்கும் தேவருலகில் உள்ள நிகர்வடிவங்கள் வந்து அவர்கள் முன் நிரைவகுத்தன. “இந்திரனை வேண்டி அருள்கொள்வனவற்றில் முதன்மையானவை இவை” என்றார் நாரதர். “நிலம் மழை கொள்கிறது, நீர் மின் கொள்கிறது, மரம் இடி கொள்கிறது, பெண் அவன் ஆண்துளியை கொள்கிறாள். அவர்கள் இப்பழியை ஊழிமுடிவுவரை சுமக்கட்டும்” என்றார்.\n“என்பொருட்டு இதை சுமப்பவர்களுக்கு நற்சொல்லொன்றை அளிப்பேன். அப்பழி சுமக்கும் நாள்வரைக்கும் அக்கொடையும் உடனிருக்கும்” என்றான் இந்திரன். “அவ்வாறே ஆகுக” என்றனர் நிலமும் நீரும் மரமும் மங்கையும். குழிகையில் நிறைக என அருளி அப்பழியை நிலத்திற்கு அளித்தான் இந்திரன். இணைகையில் வளர்க என்று நீர் அப்பழியை சூடிக்கொண்டது. முறிந்தாலும் இறப்பில்லை என்னும் நற்சொல்லுடன் பழிசூடியது மரம். விழைவு அடங்காதெரிக என்னும் வாழ்த்துடன் அதைப் பெற்றாள் பெண். நிலத்தில் களரூற்றாக செங்குழம்பெழுந்து குமிழியிடுவது அப்பழியே. நீரில் குமிழிகளென நுரைகொள்வது அக்குருதி. மரத்தில் அது செவ்வரக்கு. பெண்களில் அது மாதவிடாய்.\n“வணிகர்களே, தாதவனம் என்னும் ஊரின் பெருவழிச் சந்திப்பில் நான் பிரசாந்தரைக் கண்டேன். இந்திரன் அவனுக்கு வேள்வியில் பலிகொடுக்கப்படும் பசுவின் தலை காம்யகன் என்னும் தச்சனுக்கு செல்லவேண்டும் என்று அறிவித்ததாக சொன்னார். வேள்வியில் கழுத்துக்குழாய் வெட்டி குருதிசொரிந்து அனலெழுப்பியபின் துண்டுபடுத்தி அகற்றி இலைத்தாலம்மீது பசுவின் தலை வலக்கொம்பு கீழே சரிந்த நிலையில் வைக்கப்படும்போது பொன்னிறச் சிறகுகள் கொண்ட ஈயெனப் பறந்துவந்து அப்பலியை கொள்பவன் அவனே என்றார்” என்று சண்டன் தொடர்ந்தான்.\n“பின்னர் குத்ஸிதம் என்னும் மலைக்குடியில் நான் பிரசண்டரைக் கண்டேன்” என்றான் சண்டன். “முதிய சூதர் சடைமுடிக்கற்றைகள் தோளில் சரிய செவ்விழிகளில் கள்ளின் பித்து வெறித்திருக்க என்னிடம் சொன்னார், தொல்குடி அசுரர் தங்கள் குடியிலிருந்த அத்தனை தச்சர்களின் கட்டைவிரல்களையும் வெட்டி வீசினர். அவர்கள் கல்வெட்டி சுவர் எழுப்புவதில்லை என்றும் மரம்வெட்டி கூரைவேய்வதில்லை என்றும் உறுதிகொண்டனர். அதன்பின்னரே உள்காடுகளுக்குள் புகுந்து கற்குகைகளை இல்லங்களாகக் கொள்ளலாயினர்.”\nநூல் இருபத்தொன்று – இருட்கனி – 66\nநூல் இருபத்தொன்று – இருட்கனி – 65\nநூல் இருபத்தொன்று – இருட்கனி – 64\nநூல் இருபத்தொன்று – இருட்கனி – 63\nநூல் இருபத்தொன்று – இருட்கனி – 62\nநூல் இருபத்தொன்று – இருட்கனி – 61\nநூல் இ���ுபத்தொன்று – இருட்கனி – 60\nநூல் இருபத்தொன்று – இருட்கனி – 59\nநூல் இருபத்தொன்று – இருட்கனி – 58\nநூல் இருபத்தொன்று – இருட்கனி – 57\n« அக் டிசம்பர் »\nஉங்கள் மின்னஞ்சல் இங்கே கொடுத்து அதன் வழி பதிவுகளைப் பெறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://time.is/ta/contact", "date_download": "2019-06-24T22:04:00Z", "digest": "sha1:J3WYMOMGIFSGVFUXNZKYJEU4NRDN7HRV", "length": 2865, "nlines": 37, "source_domain": "time.is", "title": "Time.ix ஐ தொடர்புகொள்ளல்", "raw_content": "\nபின்னூட்டங்கள் (தேவையற்றது தவிர்ந்த) வரவேற்கப்படும் பதில் வேண்டப்படாவிடில் அநாமதேயமாக இருக்கலாம்.\nஉங்கள் பெயர் உங்கள் மின்னஞ்சல் முகவரி (பகிரப்பட மாட்டாது)\nமனிதர் என்பதை உறுதிப்படுத்த 64 ஐ பெட்டிக்குள் தட்டச்சிடுக\nதிங்கள், ஆனி 24, 2019, கிழமை 26\nசூரியன்: ↑ 05:26 ↓ 20:31 (15ம 5நி) மேலதிக தகவல்\nTime.is - ஏதாவது மண்டலத்தின் சரியான நேரம்\nTime.is எந்த மண்டலத்துக்குமான சரியான, உத்தியோகபூர்வமான அணுக் கடிகார நேரத்தை (7 மில்லியன் இடங்களுக்கு அதிகமாக) 51 மொழிகளில் காண்பிக்கிறது.\nதன்னியக்கமான தொடர்பு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பாவனைக்கு cookies, Javascript கட்டாயம் வேண்டும்.\nபதிப்புரிமை © 2009-2019 Digitz.no. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/dev-lyrical-video-of-dei-machan-dev-song/", "date_download": "2019-06-24T22:20:03Z", "digest": "sha1:HNMOJQ7WY5J4NQR73PC3RCL3X5ZU4HCL", "length": 8051, "nlines": 94, "source_domain": "www.cinemapettai.com", "title": "ஹாரிஸ் ஜெயராஜின் அக்மார்க் ஸ்டைலில் வெளியானது \"டேய் மச்சான் தேவ்\" பாடல் லிரிகள் வீடியோ. - Cinemapettai", "raw_content": "\nஹாரிஸ் ஜெயராஜின் அக்மார்க் ஸ்டைலில் வெளியானது “டேய் மச்சான் தேவ்” பாடல் லிரிகள் வீடியோ.\nஹாரிஸ் ஜெயராஜின் அக்மார்க் ஸ்டைலில் வெளியானது “டேய் மச்சான் தேவ்” பாடல் லிரிகள் வீடியோ.\nரஜத் ரவி சங்கர் இயக்கத்தில் கார்த்தியின் 17 வது படம். கார்த்தி ஜோடியாக ராகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார். பிரகாஷ்ராஜ், ரம்யாகிருஷ்ணன், நிக்கி கல்ராணி, விக்னேஷ், ரேணுகா, வம்சி கிருஷ்ணா முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இசை ஹாரிஸ் ஜெயராஜ். எடிட்டிங் ஆண்டனி. படத்தை லக்ஷ்மன் குமார் ஃபிரண்ட்ஸ் பிக்சர்ஸ் மற்றும் ரிலையன்ஸ் என்டேர்டைன்மெண்ட் தயாரித்துள்ளனர்.\nஇன்றைய ஐ டி இளசுகள் மற்றும் காலேஜ் மாணவர்கள் தான் இப்படக்குழுவின் டார்கெட் என்பது ட்ரைலர் பார்த்த உடனே நமக்கு புரிந்துவிட்டது. பிடிக்காத வாழ்க்கையை துறந்து பிடித்ததை செய்யுங்கள் என்ற போதனையை சொன்னது போன்ற ட்ரைலர் வைரல் ஹிட் ஆனது.\nஇந்நிலையில் விவேக் எழுதி நரேஷ் ஐயர், வேல்முருகன் தீபிகா, மாளவிகா மனோஜ் பாடியுள்ள டேய் மச்சான் தேவ் பாடல் லிரிகள் வீடியோ வெளியாகி உள்ளது. புரியாத வாசகத்தில் துவங்கி டெம்போ அதிகப்படுத்தி இங்கிலிஷ் தமிழ் என கலக்குகிறது இப்பாடல்.\nபிக் பாஸ் 3-ல் கலந்து கொள்ளும் பிரபலங்கள்.. சரியான ஆட்களைத்தான் தேர்வு செய்திருக்கிறார்கள்.\nகமல் நடித்த படங்களிலேயே அவருக்கு பிடிக்காத படம் இதுதானம்.. ஆனால் படம் மரண ஹிட்\nநடிகர்கள் டைரக்ட் செய்து படுதோல்வி அடைந்த படங்கள்.. இனி அந்த தவறை பண்ணவே மாட்டார்கள்\nகுளித்துக் கொண்டே முத்தம் கொடுக்கும் நயன்தாரா.\nஇந்தியாவில் பெட்ரோல் பைக்குகளுக்கு தடை.. இ-பைக் சட்டம்.. அடேங்கப்பா இது நம்ம லிஸ்டிலேயே இல்லையே\nஷாலு ஷம்முவை ஒரு லட்சத்திற்கு அழைத்த நபர்.. ஆதாரத்துடன் வெளியிட்ட வைரல் புகைப்படம்\nதமிழகத்திற்கு ஆதரவாக கர்நாடகா முதல்வர்.. காவிரி தண்ணீர் உறுதி.. வரலாற்றை உடைத்தார் குமாரசாமி\nமொட்டை மாடியில் டவலுடன் போஸ் கொடுத்த கீர்த்தி சுரேஷ்.\nஇனி உங்களை கேட்க மாட்டோம்.. நாங்களே தூக்கிடுவோம்.. அடிச்சான் பாரு நம்ம சுந்தர் பிச்சை\nகுயின்ஸ் லேண்டை தொடர்ந்து மீண்டும் ஒரு ராட்டினம் அறுந்து விழுந்தது.. கத்தி கதறும் மக்கள் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/tamilnadu/30608-.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-06-24T22:02:31Z", "digest": "sha1:EE6SWCJ5WV37Y52X73HTNACTWARFUZWS", "length": 9336, "nlines": 110, "source_domain": "www.kamadenu.in", "title": "சமூக வலைதளங்களில் குற்றங்களை தடுக்கும் நடவடிக்கை: உயர் நீதிமன்றத்தில் ட்விட்டர் நிறுவனம் அவகாசம் கேட்டது | சமூக வலைதளங்களில் குற்றங்களை தடுக்கும் நடவடிக்கை: உயர் நீதிமன்றத்தில் ட்விட்டர் நிறுவனம் அவகாசம் கேட்டது", "raw_content": "\nசமூக வலைதளங்களில் குற்றங்களை தடுக்கும் நடவடிக்கை: உயர் நீதிமன்றத்தில் ட்விட்டர் நிறுவனம் அவகாசம் கேட்டது\nசமூக வலைதள கணக்குகளுக்கு ஆதாரை கட்டாயமாக்க கோரி ஆண்டனி கிளமெண்ட் ரூபன் என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ட்விட்டர், பேஸ்புக், வாட்ஸ் ஆப் போன்ற சமூக வலைதளங்களை எதிர்மனுதாரர்களாக சேர்த்து உத்தரவிட்டது.\nமேலும், இணையத�� குற்றங்களை தடுப்பது தொடர்பாக சமூக வலைதளங்களின் பிரதிநிதிகளுடன் மே மாதம் 20-ம் தேதி முதல் 27-ம் தேதிக்குள் ஆலோசனை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய தமிழக தலைமைச் செயலாளருக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் 6-ம் தேதிக்கு தள்ளிவைத்தது.\nஇந்நிலையில், தங்கள் நிறுவன பிரதிநிதி, தலைமைச் செயலருடன் ஆலோசனை நடத்த கால அவகாசம் வழங்க கோரி ட்விட்டர் நிறுவனம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் புது மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nஅதில், இந்த ஆலோசனையில் பங்கேற்க தகுதியான நபராக சைன்யா ராமச்சந்திரன் என்பவர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், அவருக்கு வேறு சில பணிகள் இருப்பதால் ஜூன் முதல் வாரம் தலைமைச் செயலரை சந்தித்து ஆலோசனை நடத்தும் வகையில் கால நீட்டிப்பு வழங்க வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.\nஆக்கப்பூர்வமான முடிவை எட்ட இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க தயாராக இருப்பதாக தெரிவித்துள்ள ட்விட்டர் நிறுவனம், தாங்கள் எந்த ஒரு இழுத்தடிப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபட முயற்சிக்கவில்லை எனவும் விளக்கம் அளித்துள்ளது.\nஇந்த மனு நாளை அல்லது நாளை மறுநாள் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nநிலத்தடி நீரை எடுக்க உரிமம் பெற்றவர்கள் யார் முழுமையான அறிக்கை : 3 மாவட்ட ஆட்சியர்களுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு\nதமிழகத்தில் திருமணத்துக்கு மீறிய உறவால் பத்து ஆண்டுகளில் 1,459 கொலைகள்: உயர் நீதிமன்றத்தில் காவல்துறை தகவல்\nதனியார் பள்ளிகள் வசூலிக்க வேண்டிய கல்விக் கட்டணம்; இணையத்தில் வெளியிட அரசுக்கு ஒரு மாதம் அவகாசம்: உயர் நீதிமன்றம் உத்தரவு\nஇலங்கைத் தமிழர்கள் 65 பேர் இந்தியக் குடியுரிமைக்கு விண்ணப்பிக்க உயர் நீதிமன்றம் அனுமதி\nகுரூப் 1 தேர்வை ரத்து செய்யக் கோரி வழக்கு: தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது உயர் நீதிமன்றம்\nகருணாநிதிக்கு எதிராகப் பேச்சு; வைகோவுக்கு எதிரான 2 அவதூறு வழக்குகள்; ஒன்று விடுவிப்பு, ஒன்று தள்ளுபடி\nசமூக வலைதளங்களில் குற்றங்களை தடுக்கும் நடவடிக்கை: உயர் நீதிமன்றத்தில் ட்விட்டர் நிறுவனம் அவகாசம் கேட்டது\nகோமதி மாரிமுத்துவுக்குச் சிக்கல்: தங்கப் பதக்கம் நிலைக்குமா - ஊக்குமருந்து சோதனையில் சிக்கினார்\nஉலகக்கோப்பை முதல் சதமும்; கவாஸ்கரின் கேலிக்குரிய ஆமை வேக பேட்டிங்கும்: சதமெடுத்த அமிஸின் ��்கோரைக் கூட எட்டாத இந்தியா\nதூங்கி எழுந்தார்... தன் 6 மாதக் குழந்தையை தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்தார்.. மீண்டும் தூங்கச் சென்றார்: ராஜஸ்தானில் பயங்கரம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2018/03/13152313/1150684/Kerala-grocery-shop-employee-dies.vpf", "date_download": "2019-06-24T22:39:53Z", "digest": "sha1:VW2L2SG3OSARXU2NHXLCGS7LFE423B3Y", "length": 17051, "nlines": 186, "source_domain": "www.maalaimalar.com", "title": "கேரளாவில் சாலையோரம் 7 மணிநேரம் வெயிலில் கிடந்த மளிகை கடை ஊழியர் மரணம் || Kerala grocery shop employee dies", "raw_content": "\nசென்னை 25-06-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகேரளாவில் சாலையோரம் 7 மணிநேரம் வெயிலில் கிடந்த மளிகை கடை ஊழியர் மரணம்\nகேரளாவில் சாலையோரம் 7 மணிநேரம் வெயிலில் மயங்கி கிடந்த மளிகை கடை ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார்.\nகேரளாவில் சாலையோரம் 7 மணிநேரம் வெயிலில் மயங்கி கிடந்த மளிகை கடை ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார்.\nகேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் குட்டிப்புரத்தில் உள்ள ஒரு மளிகை கடையில் வேலை செய்தவர் செல்லப்பன் (வயது 65). இவர் கொல்லம் மாவட்டம் கருநாகப்பள்ளி குலசேகரபுரத்தை சேர்ந்தவர்.\nநேற்று செல்லப்பன் மளிகை கடையில் இருந்து சாப்பிட அருகில் உள்ள ஒரு ஓட்டலுக்கு சென்றார். அங்கு சாப்பிட்டு விட்டு 10 மணிக்கு மீண்டும் கடைக்கு புறப்பட்டார். திருக்கனாபுரம் வழியே வந்த அவருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டு சாலையோரம் விழுந்தார்.\nஅப்போது அந்த வழியே வந்தவர்கள் போதையில் மயங்கி கிடப்பதாக நினைத்து கடந்து சென்றனர். கார், மோட்டார் சைக்கிள், போலீஸ் வாகனங்கள் அந்த வழியே சென்றபோதும் முதியவரை யாரும் கண்டு கொள்ளவில்லை.\nகடும் வெயிலில் கிடந்த அவரை காலையில் பார்த்த முதல் நபர் மாலை 5 மணிக்கு மீண்டும் பார்த்தார். போதையில் படுத்திருந்தால் இவ்வளவு நேரம் இருக்க முடியாது என்று சந்தேகம் அடைந்த அவர் அருகில் சென்று பார்த்தார். அப்போது அவர் குடிபோதையில் கிடக்கவில்லை என்பதை அறிந்தார்.\nபின்னர் இது குறித்து குட்டிப்புரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து முதியவரை மீட்டு குட்டிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் முதியவர் வெயில் கொடுமையால் ஏற்கனவே இறந்து விட்டார் என்று கூறினார்.\nஇது குறித்து சர்க்கிள் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் வழக்குப்பதிவு செய்து முதியவர் செல்லப்பனின் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார்.\nஇது குறித்து சர்க்கிள் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் கூறும்போது, மயங்கி கிடந்த முதியவரை போதையில் கிடந்ததாக நினைத்து பொதுமக்கள், போலீசார் கடந்து சென்றது மனிதாபிமானமற்ற செயல்.\n7 மணி நேரத்துக்கு மேல் வெயிலில் கிடந்ததால் செல்லப்பன் பரிதாபமாக இறந்தார். வெயில் காலம் என்பதால் போதையிலேயோ, மயங்கியோ யார் சாலையில் கிடந்தாலும் பொதுமக்கள் அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு தகவல் தெரிவிக்கலாம். அல்லது போலீசாருக்கு தகவல் தெரிவிக்கலாம். உரிய நேரத்தில் தகவல் கிடைத்தால் விலைமதிப்பற்ற உயிர் காப்பாற்றப்படும் என்றார். #Tamilnews\nமேகதாது விவகாரம் - பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம்\nசபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் ஜூலை 1-ம் தேதி எடுத்துக்கொள்ளப்படும்- தனபால்\nதமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை ஜூலை 31-வரை நடத்த முடிவு\nபா.ரஞ்சித் மீதான வழக்கு - விரிவான அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு ஐக்கோர்ட் உத்தரவு\nமனம் மாறினார் மாயாவதி - இனி அனைத்து தேர்தல்களிலும் தனித்துப் போட்டி என அறிவிப்பு\nமுதலமைச்சர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது\nரிசர்வ் வங்கி துணை ஆளுநர் விரால் ஆச்சார்யா ராஜினாமா\nஅம்மா இரு சக்கர வாகனம் பெற பெண்கள் விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் உமா மகேஸ்வரி தகவல்\nஅனைவரும் மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்க வேண்டும் - பொதுமக்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தல்\nஉள்ளாட்சி தேர்தலை சந்திக்க பா.ஜ.க. தயாராக உள்ளது: மாநில செயலாளர் தகவல்\nவேலூர் புதிய பஸ் நிலையத்தில் செல்போன் திருடிய வாலிபருக்கு அடி - உதை\nவைகை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணி- அமைச்சர் பாஸ்கரன் ஆய்வு\nஉலகக்கோப்பையில் இந்தியா, நியூசிலாந்து கேப்டன்கள் தலைக்கு மேலே தொங்கும் கத்தி\nஎம்எஸ் டோனி - கேதர் ஜாதவ் ஜோடி ஆடியவிதம் மகிழ்ச்சி அளிக்கவில்லை: சச்சின் தெண்டுல்கர்\nதென் ஆப்பிரிக்கா வெளியேற்றத்துக்கு ஐபிஎல் போட்டியே காரணம் - டு பிளிஸ்சிஸ் குற்றச்சாட்டு\nஎம்எஸ் டோனியின் அட்வைஸ் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்த உதவியாக இருந்தது: முகமது ஷமி\nகரகாட்டக்காரன்-2 எடுக்கக்கூடாது - ராமராஜன்\nசந்திரபாபு நாயுடு கட்டிய அரசு கட்டிடம் இடிப்பு - ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவு\nஇயக்குனர், தயாரிப்பாளர் மகனை திருமணம் செய்துக் கொண்ட நடிகை விஷ்ணு பிரியா\nநடிகர் சங்க தேர்தல் வாக்குப்பதிவு முடிந்தது\nவிஜய் சேதுபதி படத்தை வெளியிட வேண்டாம் - லட்சுமி ராமகிருஷ்ணன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/India/2019/01/12142421/1021527/Guru-Gobind-Singh-Birthday-Function-in-Jammu-And-Kashmir.vpf", "date_download": "2019-06-24T21:52:31Z", "digest": "sha1:P2MSNIEU4QEDDPC2SQRNTEKTFUEJMH32", "length": 10088, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "சீக்கிய மதகுரு கோபிந்த் சிங் பிறந்த நாள் விழா : 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nசீக்கிய மதகுரு கோபிந்த் சிங் பிறந்த நாள் விழா : 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு\nஜம்மு காஷ்மீரில் சீக்கிய மதகுரு கோபிந்த் சிங் பிறந்த நாள் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.\nஜம்மு காஷ்மீரில் சீக்கிய மதகுரு கோபிந்த் சிங் பிறந்த நாள் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அங்குள்ள பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள கிர்தான் நகரில், இந்த விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சகோதரத்துவம் மற்றும் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி நடத்தப்பட்ட இந்த விழாவில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.\nபாதுகாப்பு படைகள் - தீவிரவாதிகள் இடையே மோதல்\nபாதுகாப்பு படைகளுக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டையில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.\nகாஷ்மிரில் கடும் பனிப்பொழிவு : மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பல இடங்களில் கடும் குளிர் நிலவிவருகிறது.\nஆப்பிள் விவசாயிகள் பனிப்பொழிவால் அவதி :9 ஆண்டுகளுக்குப் பிறகு நிலவும் கடும் பனிப்பொழிவு\nகடும் பனிப் பொழிவால், ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு ஆப்பிள் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதை, பதிவு செய்கிறது.\nகாஷ்மீர் காவல் நிலையம் மீது தீவிரவாதிகள் திடீர் தாக்குதல்...\nகாஷ்மீர் மாநிலம் சோபியான் பகுதியில் உள்ள காவல் நிலையம் மீது தீவிரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தினர்.\nதிருமணம் ஆகாத மேஜர் பெண்களுக்கு ஜீவனாம்சம் - தந்தையிடம் இருந்து பெற உரிமை இருப்பதாக அறிவிப்பு\nதிருமணம் ஆகாத மேஜர் பெண்களுக்கு தந்தையிடம் இருந்து ஜீவனாம்சம் பெற உரிமை இருப்பதாக சென்னை உயர் நீதிமன்றாம் தெளிவுப்படுத்தியுள்ளது.\nவட மாநில தொழிலாளர்களிடம் வழிப்பறி செய்யும் நபர்கள்\nசேலம் மாவட்டம் எளம்பிள்ளை அருகே வழிப்பறியில் ஈடுபடும் நபர்களிடம் இருந்து பாதுகாப்பு தரக்கோரி, பொதுமக்கள் மகுடஞ்சாவடி காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.\nமுறையாக குடிநீர் வழங்க கோரிக்கை - தர்ணா போராட்டத்தில் பொதுமக்கள்\nதூத்துக்குடி மாவட்டம், வீரப்பாண்டியன்பட்டிணத்தில், முறையாக குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nவிதிகளை மீறும் வாகனங்கள் படம் பிடிக்கப்பட்டு அபராத தொகைக்கான ரசீது அனுப்படும் - ஏ.கே.விஸ்வநாதன்\nதமிழகத்திலேயே முதல் முறையாக போக்குவரத்து விதிகளை மீறுபவர்களை கண்டறிந்து அபராதம் விதிக்கும் அதிநவீன கேமராக்களின் இயக்கங்களை சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தொடங்கிவைத்தார்.\nபதவி ஏற்பதற்கு முன்பே புதிய கல்வி கொள்கையை வாபஸ் பெற வைத்தவர்கள் திமுக கூட்டணி எம்.பி.க்கள் - ஸ்டாலின்\nசென்னை எழும்பூரில் உள்ள பெரியார் திடலில் தி.மு.க. சென்னை மாவட்ட முன்னாள் செயலாளர், ஆர்.டி. சீத்தாபதியின் திருவுருவப்படத்தை திமுக தலைவர் ஸ்டாலின் திறந்து வைத்து, மலர் அஞ்சலி செலுத்தினார்.\nமடிக்கணினி விவகாரம் போராட்டம் செய்வது மனிதாபிமான அடிப்படையில் சரியானது அல்ல - கே.ஏ.செங்கோட்டையன்\nசென்னை தாம்பரத்தில் உள்ள ஜெயகோபால் கரோடியா தேசிய மேல் நிலைபள்ளியில் உடல் ஆக்கத்திறன் ஆய்வகம் திறப்பு விழா நடைபெற்றது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2019/04/13090221/1031927/Actor-Karthick-Campaign-For-AIADMk-Candidate.vpf", "date_download": "2019-06-24T21:27:17Z", "digest": "sha1:WMGRAX2QJNSB54HPHLGGEMGK64ICXCF6", "length": 9919, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து நடிகர் கார்த்திக் பிரசாரம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஅ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து நடிகர் கார்த்திக் பிரசாரம்\nநெல்லை மக்களவை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் மனோஜ்பாண்டியனை ஆதரித்து தாழையூத்தில் நடிகர் கார்த்திக் பிராசாரம் மேற்கொண்டார்.\nநெல்லை மக்களவை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் மனோஜ்பாண்டியனை ஆதரித்து தாழையூத்தில் நடிகர் கார்த்திக் பிராசாரம் மேற்கொண்டார். வாக்காளர்கள் மத்தியில் பேசிய அவர், தேர்தலின் போது அரசியல் கட்சிகள் கொடுக்கும் வாக்குறுதிகள் தேர்தல் ஆணையத்திடம் பதிவு செய்யப்பட வேண்டும் என கூறினார். அவ்வாறு பதிவு செய்யப்படும் வாக்குறுதிகளை 5 ஆண்டுகளுக்குள் நிறைவேற்றாவிட்டால் அந்த வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் எனவும் கார்த்திக் கூறினார்.\nதி.மு.க.விற்கு அளிக்கும் வாக்குகள் செல்லாத வாக்குகள் மாதிரி - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் விமர்சனம்\nஸ்ரீபெரும்புதூர் தொகுதி பா.ம.க. வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து ராமதாஸ் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.\nஒரு பக்கம் அமித்ஷா ஆவேச பேச்சு...இன்னொரு பக்கம் காற்று வாங்கிய கார்த்திக்... : தூத்துக்குடி பிரசார மேடையில் ருசிகரம்\nமேடைகளில் தலைகாட்டாமல் இருந்த நடிகர் கார்த்திக், அதிமுக கூட்டணிக்கு ஆதரவான பிரசாரங்களில் ஈடுபட துவங்கியிருக்கிறார்.\nஅனந்தகுமார் உடலுக்கு வெங்கய்யா நாயுடு அஞ்சலி\nமறைந்த மத்திய அமைச்சர் அனந்தகுமார் உடலுக்கு குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு அஞ்சலி செலுத்தினார்.\nபதவி ஏற்பதற்கு முன்பே புதிய கல்வி கொள்கையை வாபஸ் பெற வைத்தவர்கள் திமுக கூட்டணி எம்.பி.க்கள் - ஸ்டாலின்\nசென்னை எழும்பூரில் உள்ள பெரியார் திடலில் தி.மு.க. சென்னை மாவட்ட முன்னாள் செயலாளர், ஆர்.டி. சீத்தாபதியின் திருவுருவப்படத்தை திமுக தலைவர் ஸ்டாலின் திறந்து வைத்து, மலர் அஞ்சலி செலுத்தினார்.\nமேகதாது அணை கட்ட அனுமதி அளிக்கக் கூடாது - மத்திய சுற்றுச்சூழல் துறைக்கு அன்புமணி வலியுறுத்தல்\nமேகதாது அணை கட்ட கர்நாடகத்துக்கு சுற்றுச்சூழல் துறை அனுமதி வழங்கக் கூடாது என்று பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.\nகர்நாடக அரசுக்கு ஸ்டாலின் எதிர்ப்பு\nமேகதாது அணையைக் கட்டியே தீருவோம் என, அடம்பிடித்து வரும் கர்நாடக அரசுக்கு, பா.ஜ.க. திரைமறைவில், ஆதரவுக்கரம் நீட்டி வருவதாக கூறி, தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரி​வித்துள்ளார்.\nவரும் 28ஆம் தேதி தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்\nதி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் வரும் 28ஆம் தேதி அக்கட்சி தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறகிறது.\nதண்ணீர் திறப்பது என்பது முடியாத காரியம் - கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் சிவகுமார் பேட்டி\nதமிழக மக்களின் எண்ணங்களுக்கு ஏற்றார் போல் நடந்து கொள்ள வேண்டும் என்பதற்காக, பிரதமருக்கு முதலமைச்சர் பழனிச்சாமி கடிதம் எழுதியுள்ளதாக கர்நாடக அமைச்சர் சிவகுமார் விமர்சித்துள்ளார்.\n\"இனி வரும் தேர்தல்களில் தனித்தே போட்டி\" - பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி தகவல்\n'இனி வரும் அனைத்து தேர்தல்களிலும் தனித்தே போட்டியிட உள்ளதாக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maamallan.com/?page_id=3653&lcp_page2=11", "date_download": "2019-06-24T22:13:34Z", "digest": "sha1:YO4SWL4FL7NV66PX6ST2M5TOF6VVYAOM", "length": 5192, "nlines": 92, "source_domain": "maamallan.com", "title": "பதிவுகள் -", "raw_content": "\nநான் சில விஷயங்களை விளக்குகிறேன் – பாப்லோ நெரூதா\nஅன்னா ஹசாரேவும் ஜெயமோகனும் – பார்வைகளும் போர்வைகளும்\nஜனவரி 1962ல் எழுத்து 38ஆவது இதழில் பிரமிளின் மூன்று கவி��ைகள்\nபோர்ஹே மற்றும் நான் [சிறுகதை] – ஜோர்ஜ் லூயி போர்ஹே\nவட்டச் சிதைவுகள் – ஹோர்ஹ் லூயிஸ் போர்ஹே தமிழில் பிரமிள்\nடெரிலின் ஷர்ட்டும், எட்டுமுழ வேட்டியும் அணிந்த மனிதர் [சிறுகதை] – ஜி.நாகராஜன்\nகடமையும் ஊழலும் நீள நாக்குகளும் – கடிதம்\nமெண்டல் புரட்சியின் சமூக வடிவமைப்பு\nகடமையும் ஊழலும் நீள நாக்குகளும்\nஇழப்பு [சிறுகதை] – நிகழ் (ஏப்ரில் 1983)\nநனை – சாட் உரையாடல்\nஜ்யோவ்ராம் சுந்தரின் ‘இலக்கு’ கவிதை பற்றி Tue, Sep 7, 2010 at 9:09 PM\nஏழர என்கிற நக்ஸலைட் முகமூடிக்கு பகிரங்க சவால்\nஇருமை – ஒரு கடிதம்\nஃபாதர் கென்னுக்கு வாழ்த்துக்கள் – டாட்டரின் நிமித்தம்\nஇசையும் பக்தியும் – சாட் உரையாடல் (அட சாட்ல என்னல்லாம் பேச முடியுது)\nரஞ்சனி காயத்ரி என்னும் இரண்டு பெண்களும் ராமா என்னும் இரண்டு எழுத்தும் – சமயவேல்\nகோபி கிருஷ்ணன் – கலைக்கான கச்சாப் பொருள்\nஉப்பரிகை [சிறுகதை] – மேலும் சில அபிப்ராயங்கள்\nஉப்பரிகை [சிறுகதை] – சில அபிப்ராயங்கள்\nகல்கி போட்டியில் அசோகமித்திரனுக்குப் பரிசு\nநீங்களும் ஆவியெழுப்பக் கெளம்பிட்டீங்களாடா. எழும்பினா மாதிரி\nஒரு நாளைக்கு ஒருதடவையாவது எழவெடுக்கனு சொல்லலேனா\n98ல் வாங்கிய சப் ஊஃபர். பின்னால்\nகோடி காட்டினா கற்பூரம் மாதிரி கப்புனு\nஎப்படியும் ஜியோ வரப்போறான் அவன் லேண்ட்லைனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-06-24T22:22:19Z", "digest": "sha1:NQ6OCUBAXXXOHSDLDBGECH44AWNIKLAJ", "length": 32512, "nlines": 336, "source_domain": "www.akaramuthala.in", "title": "சங்கத்தமிழ் என்று பெயர் சூட்டலாம்! தமிழ்நாட்டில் ஓடும் வண்டிக்கு எதற்குச் சமக்கிருதப்பெயர்? தமிழ் அறிஞர் எதிர்ப்பு - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nசங்கத்தமிழ் என்று பெயர் சூட்டலாம் தமிழ்நாட்டில் ஓடும் வண்டிக்கு எதற்குச் சமக்கிருதப்பெயர் தமிழ்நாட்டில் ஓடும் வண்டிக்கு எதற்குச் சமக்கிருதப்பெயர்\nசங்கத்தமிழ் என்று பெயர் சூட்டலாம் தமிழ்நாட்டில் ஓடும் வண்டிக்கு எதற்குச் சமக்கிருதப்பெயர் தமிழ்நாட்டில் ஓடும் வண்டிக்கு எதற்குச் சமக்கிருதப்பெயர்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 06 ஏப்ப��ரல் 2019 3 கருத்துகள்\nசங்கத்தமிழ் என்று பெயர் சூட்டலாம்\nதமிழ்நாட்டில் ஓடும் வண்டிக்கு எதற்குச் சமக்கிருதப்பெயர்\nதமிழ்நாட்டில் ஓடும் தொடரிக்கு(இரயிலுக்கு)ச்சமக்கிருதப் பெயர் வைப்பது ஏன் என்று இலக்குவனார் திருவள்ளுவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.\nஅண்மையில், சென்னைக்கும் மதுரைக்கும் இடையில் மிகுவிரைவுத் தொடரியை இயக்கியுள்ளனர். தமிழ்நாட்டில் ஓடும் இந்த வண்டியின் பெயரில் தமிழ் இல்லை. அதன் பெயர் ‘சென்னை -மதுரை தேசசு சிறப்பு இரயில்’ என்பதாகும்.\nபொதுவாகத் தமிழார்வம் மிக்கத் தொடர் வண்டித்துறை அதிகாரிகள் பொறுப்பில் இருந்த பொழுதும் தமிழ்நாட்டுடன் நல்லுறவில் இருந்த பொழுதும் சேரன், சோழன், பாண்டியன், உழவன் என்பன போன்ற தமிழ்ப்பெயர்களை வைத்துள்ளனர்.\nஅதே நேரம் சிறப்புத் தொடரிகளுக்கு இந்திய அரசு சமற்கிருதப் பெயர்களையே சூட்டுகிறது. அந்த முறையில் மிகு விரைவு ஆடம்பரத் தொடரியை தேசசு (Tejas) என்று அழைக்கிறது.\nமும்பை-கார்மலி, புதுதில்லி-சண்டிகார், இலக்குனோ-ஆனந்தவிகார் நகரங்கள் இடையே இதுபோன்ற தொடரிகள் இயங்குகின்றன. இனி சென்னை-மதுரை இடையே வியாழன் தவிர பிற 6 நாட்களிலும் இந்தத் தொடரி இயங்கும்.\nஏழைகளுக்கு எட்டாத தொலைவில் இதன் கட்டணம் உள்ளது.\nஇதுவொரு புறமிருக்க நாம் மத்திய அரசைக் கேட்க வேண்டிய கேள்வி. தமிழ்நாட்டில் இயங்கும் இதற்குத் தமிழ்ப்பெயர் வைத்தால் என்ன தேசசு /Tejas என்பது பொதுவான பெயர்; எனவே அவ்வாறுதான் அழைக்க வேண்டும் என மத்திய அரசு கூறும்.\nஇச்சமற்கிருதச் சொல்லானது பகட்டான / உயர் இன்பம் தரக்கூடிய / ஆடம்பரமான என்பனவற்றை இந்த இடத்தில் குறிக்கிறது. இதனை நாம் ‘செழுமைச் சிறப்புத் தொடரி’ எனலாம். பொதுவான பெயர் என்னவாக இருந்தாலும் நாம் இச்சிறப்புத் தொடரிக்குச் சிறப்பான தமிழ்ப்பெயரைச் சூட்டலாம் அல்லவா\nஎனவே, சங்கம் நடத்தித் தமிழ் வளர்த்த மதுரைக்குச் செல்லும் இந்தத் தொடரிக்குச் ‘சங்கத் தமிழ்’ என்று பெயர் சூட்ட வேண்டும்.\nமக்கள் நாவில் நடமாடிய வேண்டிய பெயர்களாக இல்லாமல், எந்த மக்களும் பேசாத சமற்கிருதத்தில் ஏன் பெயர் சூட்ட வேண்டும் மத்தியில் எந்த ஆட்சி இருந்தாலும் எந்தத் திட்டமாக இருந்தாலும் எந்தக் கட்டடமாக இருந்தாலும் எந்த ஊர்தியாக இருந்தாலும் சம��்கிருதப் பெயர்களையே சூட்டும் கொடுமைக்கு நாம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டாவா\nஇந்த வகையில் தொடர் வண்டிகளுக்கு மத்திய அரசு சூட்டியுள்ள சில பெயர்களைப் பார்ப்போம்.\nDuronto Express : Duronto என்பது Doorantam என்னும் சமற்கிருதச்சொல்லின் திரிபு. நெடுந்தாலைவு என்று பொருள். சிலர் கருதுவதுபோல் வங்காள மொழியில் இருந்து இச்சொல்லைப் பயன்படுத்த வில்லை. இடை நிறுத்தம் இல்லா நெடுந்தொலைவு செல்லும் விரைவு வண்டிகளைத்தான் இப்படிக் குறிப்பிடுகின்றனர். எனவே, நெடுந்தொலைவு செல்லும் இவ் விரைவு வண்டிகளை, நெடுவிரைவி எனலாம்.\nGarib Rath Express : Garib Rath என்பது சில வகை வண்டிகளின் பெயர். ஏழைகளின் வண்டி/ஏழைகளின் தேர் என்னும் பொருள்களில் இவ்வாறு குறிப்பிடுகின்றனர். எனவே இதனை ‘மக்கள் விரைவித் தேர்’ அல்லது ‘எளியர் விரைவித் தேர்’ என்று சொல்லலாம்.\nRajdhani Express: Rajdhani என்றால் தலைநகரம் எனப் பொருள். இவை தலைநகராம் தில்லியை இணைக்கும் தொடரிகள். எனவே இவற்றைத் தலைநகர் விரைவி எனலாம்.\nSampark Kranti Express என்னும் பெயர்களிலும் தொடரிகள் இயக்கப்படுகின்றன. இச் சமற்கிருதத் தொடர், நகரங்களுக்கு இடையே மிகு விரைவில் தொடர்புகளை ஏற்படுத்துவதைக் குறிக்கின்றது. இவற்றை எழுச்சி மிகுவிரைவி எனலாம்.\nShatabdi என்பதும் Jan Shatabdi என்பதும் வேறு சில வண்டிகளின் பொதுப் பெயர்கள். நேருவின் நூற்றாண்டுப் பிறப்பை முன்னிட்டுத் தொடங்கிய புதுதில்லிக்கும் சான்சி சந்திப்பிற்குமான வண்டிக்குச் சதாப்தி எனப் பெயர் இட்டனர். சில இடங்களில் மட்டும் நிற்கும் விரைவுத் தொடரியாகும் இது. இதனை நூறன் விரைவி எனலாம். கட்டணம் குறைவாக எளிய மக்களும் பயன்படுத்தப்படும் வகையில் பின்னர் தொடங்கப்பட்ட வண்டிகளுக்குச் சன சதாப்தி எனப் பெயர் இட்டனர். இதனை எளியோர் நூறன் விரைவி எனலாம்.\nஇதுவரை சூட்டியுள்ள சமற்கிருதப் பெயர் உள்ள தொடரிகள் தமிழ்நாட்டில் இயங்கினால் அவற்றின் பெயர்களைத் தமிழுக்கு மாற்றம் செய்ய வேண்டும். நகரங்களின் பெயர்களைத் தமிழில் மாற்ற முயலும் தமிழக அரசும் தமிழ் வளர்ச்சி அமைச்சர் மாஃபா பாண்டியராசனும் இதில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஇப்போது தொடங்கி உள்ள தொடரியைத் தமிழிலேயே முதலில் குறிப்பிட்ட வாறு ‘சங்கத்தமிழ்ச் செழுமை விரைவி’ அல்லது ‘தமிழ்ச்சங்கச் செழுமை விரைவி’ என அழைக்க வேண்��ும்.\nமாலைமுரசு, 06.04.2019, பக்கம் 5\nபிரிவுகள்: அறிக்கை, செய்திகள், பிற கருவூலம் Tags: Tejas, சமக்கிருதப்பெயர் ஏன்\nகலனல் வீர. இராச. வில்லவன்கோதை (பணிநிறைவு) - ஏப்பிரல் 6th, 2019 at 8:18 பிப\n“தேஜசு” என்ற சொல் பற்றி (பக்தி)இலக்கியங்களில் பயன் பட்டுள்ளதே. இச் சொல்லிற்குப் “பேரொளி”, “நல்லொளி”, “அன்பொளி”, “இன்னொளி” ஆகிய சொற்களும் அழகாகவும் ஒலிப்பதற்கு உகந்தவையாகவும் உள்ளனவே.\n“Garib Rath” என்ற தொடரிக்கு “எளியர்தேர் விரைவி” என்ற பெயர் பொருந்தும் என எண்ணுகிறேன்.\n“Sampark” என்ற சொல் “தொடர்பு” என்றும் “Kranti” என்ற சொல் “புரட்சி” என்று பொருள்படும். எனவே இப்பெயரைத் தமிழில் “தொடர்புப் புரட்சி” அல்லது “இணைப்புப் புரட்சி” என்று அழைக்கலாம்.\nலோகேசுவரன் - ஏப்பிரல் 6th, 2019 at 9:03 பிப\nகா. குமார் - ஏப்பிரல் 7th, 2019 at 3:57 பிப\nதமிழர்கள் ஒன்று சேர்ந்து எதிர்ப்பைக் காட்ட வேண்டும் ஆனா‌ல் தமிழ் இளைஞர்கள் திரைப்படங்களிலும் மட்டை பந்து விளையாட்டுகளிலும் மூழ்கி இருப்பர் அவர்களுக்கு இது பற்றிய சொரணை வர செய்ய வேண்டும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஉங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன\n« சிலம்பு ஒலிப்பு நின்றது சிலம்பொலி செல்லப்பன் இயற்கை எய்தினார்\nதமிழர் தேசிய முன்னணியின் தமிழ்வழிக் கல்வி வற்புறுத்தல் கூட்டம், பம்மல் »\nபகற்கொள்ளையடிக்கும் பொறியியல் கல்லூரிகளைத் தடுத்து நிறுத்துக\nமக்களாட்சியைக் காத்திடத் தேர்தல் ஆணையத்தைக் கலைத்திடுக\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே அறிவியல் என்றால் நம்மில் பலர்...\nதெரிந்து கொள்வோம் : கருவியம் – hardware 2/2: இலக்குவனார் திருவள்ளுவன்\n(தெரிந்து கொள்வோம் : கருவியம் - hardware 1/2 தொடர்ச்சி) தெரிந்து கொள்வோம்...\nஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 3/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\n(ஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 2/3 தொடர்ச்சி) 3/3...\n 2/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\n - 1/3 தொடர்ச்சி) இன்றைய தேவை குறுஞ்சொற்களே\nஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 2/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\n(ஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 1/3 தொடர்ச்சி) 2/3 ...\nமுனைவர் இரா.மோ��ன் புகழ்வணக்க நிகழ்வு\nகருத்துக் கதிர்கள் 16-18 : இலக்குவனார் திருவள்ளுவன் – [16. ஒரே தேர்தல் – பொய்யுரையை முன்னுரையாகக் கொண்ட பா.ச.க. 17. துரை முருகனைத் தாலின் கண்டிக்க வேண்டும். 18. குடி நீர்ச்சிக்கலிலும் தள்ளாட்டமா\nவாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 171-180 : இலக்குவனார் திருவள்ளுவன்\nகருத்துக் கதிர்கள் 14-15: இலக்குவனார் திருவள்ளுவன் [14. தண்ணீர்ப் பஞ்சமா அப்படி என்றால் என்ன 15. அயற்பெயர்ப் படங்களை ஓட்டிய மக்கள்]\nஉலகத் திருக்குறள் பேரவை, நயம்பாடி (இரெ.) ஐம்பெரு விழா\n“ஈன்று புறந்தருதல் என் தலைக்கடனே” (புறம்: 312) பெண்ணடிமைத்தனமா \nதமிழைத் துரத்தும் பள்ளிக்கல்வித்துறை – இலக்குவனார் திருவள்ளுவன் இல் குமார்.கா\nதேர்தல் ஆணையம் கோரும் உறுதிமொழி சட்டத்திற்குப் புறம்பானது – கி.வேங்கடராமன் இல் Sivam Amuthasivam\nவெருளி அறிவியல் – 4 : இலக்குவனார் திருவள்ளுவன் இல் இலக்குவனார் திருவள்ளுவன்\nவெருளி அறிவியல் – 4 : இலக்குவனார் திருவள்ளுவன் இல் Naanjil Peter\nமுனைவர் இரா.மோகன் புகழ்வணக்க நிகழ்வு\nஉலகத் திருக்குறள் பேரவை, நயம்பாடி (இரெ.) ஐம்பெரு விழா\nகுவிகம் இலக்கிய வாசல் நிகழ்வு 50\nச.மெய்யப்பனார் பிறந்தநாள் விழா – மெய்யப்பன் அறக்கட்டளை பரிசு வழங்கு விழா\nமதுரையில் வேத பிராமணிய முறையில் தமிழன்னை சிலை அமைப்பதை எதிர்த்துப் போராட்டம் பெ. மணியரசன் முதலான 200 பேர் கைது\nகருத்துக் கதிர்கள் 12- 13: இலக்குவனார் திருவள்ளுவன் [12. திருமாவளவன் விளக்கம் சரிதானே 13. தமிழிசையின் குடும்பத்திற்கு வெளியே நடப்பது எப்படிக் குடும்ப அரசியலாகும் 13. தமிழிசையின் குடும்பத்திற்கு வெளியே நடப்பது எப்படிக் குடும்ப அரசியலாகும்\nகருத்துக் கதிர்கள் 16-18 : இலக்குவனார் திருவள்ளுவன் – [16. ஒரே தேர்தல் – பொய்யுரையை முன்னுரையாகக் கொண்ட பா.ச.க. 17. துரை முருகனைத் தாலின் கண்டிக்க வேண்டும். 18. குடி நீர்ச்சிக்கலிலும் தள்ளாட்டமா\nவாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 171-180 : இலக்குவனார் திருவள்ளுவன்\nகருத்துக் கதிர்கள் 14-15: இலக்குவனார் திருவள்ளுவன் [14. தண்ணீர்ப் பஞ்சமா அப்படி என்றால் என்ன 15. அயற்பெயர்ப் படங்களை ஓட்டிய மக்கள்]\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் திருவள்ளுவர் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural தேவதானப்பட்டி சென்னை ���ூல் வெளியீடு மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா இலங்கை\nமுனைவர் இரா.மோகன் புகழ்வணக்க நிகழ்வு\nகருத்துக் கதிர்கள் 16-18 : இலக்குவனார் திருவள்ளுவன் – [16. ஒரே தேர்தல் – பொய்யுரையை முன்னுரையாகக் கொண்ட பா.ச.க. 17. துரை முருகனைத் தாலின் கண்டிக்க வேண்டும். 18. குடி நீர்ச்சிக்கலிலும் தள்ளாட்டமா\nவாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 171-180 : இலக்குவனார் திருவள்ளுவன்\nகருத்துக் கதிர்கள் 14-15: இலக்குவனார் திருவள்ளுவன் [14. தண்ணீர்ப் பஞ்சமா அப்படி என்றால் என்ன 15. அயற்பெயர்ப் படங்களை ஓட்டிய மக்கள்]\nஉலகத் திருக்குறள் பேரவை, நயம்பாடி (இரெ.) ஐம்பெரு விழா\nBalamurugan H - அருமையான விளக்கம். - பாலமுருகன்...\nகுமார்.கா - சி பி எஸ் இ பாடத்திட்டத்தில் இந்தியை மட்டும் நீக்க...\nSivam Amuthasivam - வைகோ மீதான உங்கள் ஆதங்கம் புரிகிறது. இதே கருத்துடன...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - அன்பார்ந்த ஐயா, மிகவும் மகிழ்ச்சியும் நன்றியும்....\nNaanjil Peter - வணக்கம். வெருளி அறிவியல் கட்டுரைகள் அருமை. தொடர்...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2019. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://angumingum.wordpress.com/2006/05/13/szymborska_sura/", "date_download": "2019-06-24T21:54:43Z", "digest": "sha1:V5UX4K73V7J3ET4TIRWZLHUXDDE2SEXG", "length": 14070, "nlines": 101, "source_domain": "angumingum.wordpress.com", "title": "விஸ்லாவா சிம்போர்காவை பற்றி சுரா | அங்கிங்கெனாதபடி", "raw_content": "\nவிஸ்லாவா சிம்போர்காவை பற்றி சுரா\nபாம்பாட்டி சித்தனின் பதிவில் நேற்று போலிஷ் கவிதாயினி விஸ்லாவா சிம்போர்காவினை பற்றி படித்தேன். அவரது இரண்டு கவிதைகள் (மொழிபெயர்ப்பு: சுகுமாரன் ) கொடுக்கப்பட்டிருந்தன. இன்று மதியம் உணவு உண்ண உட்கார்ந்த போது பக்கத்தில் இருந்த புத்தகத்தை எடுத்து படிக்க ஆரம்பித்தேன். டிசம்பர் 2004 காலச்சுவடு. அதில் சு.ரா மொழிபெயர்ப்பில் விஸ்லாவா சிம்போர்காவின் \"பார்வையற்றவனின் இரக்கம்\" என்ற கவிதை இடம்பெற்றிருந்தது. ஒரு தகவல் நம்மை வந்தடைந்தபின் அது குறித்த மேலதிக தகவல்கள் நம்மை வந்தடைந்தபடியே இருக்கும் என்பது என் நம்பிக்கை. மயிலிறகு குட்டிப்போடும் என்பதைப் போன்ற நம்பிக்கை தான் இதுவும் என தெரிகிறது. ஆனாலும் மனதில், அறிவியலின் நிரூபனத்திற்கு அப்பால் நின்றுகொண்டிருக்கும் இவை போன்ற நம்பிக்கைகளை ஒன்றும் செய்வதற்கில்லை.\nகீழே காலச்சுவடின் அந்தப் பக்கத்தை அப்படியே இடுகிறேன். கவிதையின் கீழ் உள்ள விவரணப் பத்தி, சுரா எழுதியது.\nதமிழில் : சுந்தர ராமசாமி\nஒரு கவிஞன் அந்தப் பார்வையற்றவர்களுக்கு வாசிக்கிறான்\nஅது மிகக் கடினமென அவன் சந்தேகம் கொள்ளவில்லை\nஇருளின் சோதனைக்கு இங்கு ஒவ்வொரு வாக்கியமும்\nஉள்ளாகிறது என்று அவன் உணர்கிறான்.\nஅது தன்னைக் காத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.\nஒரே வெள்ளியாக இருந்த மீனுக்கு,\nவானத்தில் நிசப்த உயரத்திலிருக்கும் கழுகுக்கு\nஅனைத்திற்கும் ஆபத்து மிகுந்த சாகசம்தான்.\nஅவன் வாசிக்கிறான் – நிறுத்த வெகுவாகத் தாமதமாகிவிட்டது என்பதாலும் –\nபச்சைப் புல்தரையில் மஞ்சள் மேலாடையிலிருக்கும்\nபள்ளத்தாக்குகளில் சுலபமாகத் தெரிகிற செந்நிறக் கூரைகளைப் பற்றி,\nவிளையாட்டுகாரர்களின் சட்டைகளின் பதற்றமான எண்களைப் பற்றி,\nவெடித்துத் திறந்த வாசலின் அம்மண அந்நியன் பற்றி.\nரயில் ஜன்னல்களில் விடைபெறும் கையசைப்புகளையும்,\nபூதக்கண்ணாடி வில்லையையும், இரத்தினக் கல்லின் ஒளிக்கீற்றையும்,\nஅவன் தாண்டிப்போக விரும்புவான் – அதொரு தேர்வல்ல என்றாலும்கூட.\nஎன்றாலும் பெரிது பார்வையற்றவர்களின் இரக்கம்,\nபெரிது அவர்களது கருணையும் பெருந்தன்மையும்.\nஅவர்கள் செவிசாய்க்கிறார்கள், புன்னகைக்கிறார்கள், கை தட்டுகிறார்கள்,\nபார்வைக்குத் தெரியாத கையெழுத்தை வாங்கும் பொருட்டு.\n(போலிஷ் மொழியிலிருந்து மொழிபெயர்ப்பு: ஜஸ்டினா கோஸ்ட்கோவ்ஸ்கா.\nநியூயார்க்கர் வார இதழில் 2004 ஆகஸ்ட் இதழில் வெளியானது)\nவிஸ்லாவா சிம்போர்கா மேற்கு போலாந்தில் 1923இல் பிறந்தவர். உலகளவில் முக்கிய மொழிகளில் எல்லாம் அவரது கவிதைகள் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. தமிழிலும் – சிம்போர்காவுக்கு தெரியாது என்றாலும் – மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறார். மிக எளிமையான கவி. காட்சி அளிக்கும் அளவிற்கு எளிமையானவரும் அல்ல. இயற்கையின் அழகு அளிக்கும் ஆச்சரியத்தையும், காதல், அன்பு ஆகியவற்றின் இளிவரலையும், கலையின் மாயத்தன்மையையும் வெளிப்படுத்தியவர். சிம்போர்காவின் குரல் மென்மையானது. அவரது சாதுவான நகைச்சுவை உணர்வு, இறுகிப்போய்விட்ட நிறுவனங்களின��� அஸ்திவாரங்களைத் தோண்டும் குணம் கொண்டது. சாதாரணத்திலிருந்து அசாதாரணத்தை சலித்தெடுப்பதில் வல்லமை கொண்டவர். 1996ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசு பெற்றவர். இப்போது வட அமெரிக்காவில் சிக்காகோ பெருநகரத்தில் வசித்து வருகிறார்.\nசிம்போர்காவின் கவிதைகள் குறித்து மேலே குறிப்பிட்டிருக்கும் கருத்துக்கள் எதுவும் என்னுடையவை அல்ல. பல்வேறு விமர்சகர்கள் கூறியிருப்பவற்றின் சாராம்சம் அவை. என்றாலும் என் மனதை அள்ளும் குணம் அவரது கவிதைகள் கொண்டிருப்பதை மீண்டும் மீண்டும் நான் உணர்ந்திருக்கிறேன். நான் விரும்பி மொழிபெயர்த்திருக்கும் இக்கவிதையில், பார்வையற்றவர்கள் தொடர்பாக அவர் பயன்படுத்தியுள்ள 'கருணை', 'பெருந்தன்மை' போன்ற சொற்களுக்கு பின்னால் இருக்கும் பார்வை எனக்கு உறுத்தலை தந்தது.\n← Milorad Pavic – ஒரு சிறு குறிப்பு\nதமிழுக்கு நோபல் – ஓர் எளிய வழி (உபயம்: பிரபஞ்சன்) →\nOne thought on “விஸ்லாவா சிம்போர்காவை பற்றி சுரா”\nஎனது blog இல் நான் ஒருங்குறியில் எழுதினான் ஏன் தமிழ் எழுத்துக்கள் சரியாகத் தெரியவில்லை நான் Mozilla 1.7.12 பாவிக்கிறேன்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஅமெரிக்க இலக்கியம் அயல் இலக்கியம் அரசியல் இலக்கியம் கடந்து சென்ற கவிதை கம்பராமாயணம் கவிதை கவிதை போன்ற ஒன்று காந்தி குறுந்தொகை சமூகம் சிறுகதை திருக்குறள் திருப்பாவை திரைப்படம் நகைச்சுவை பழந்தமிழ் இலக்கியம் புறநானூறு பொது மனத் துணுக்கு மலையாளம் மொழிபெயர்ப்பு மோரியுடன் செவ்வாய்க வரலாறு\nஒரு தனித்த மானுட குரல்…\nஏற்காடு இலக்கிய முகாம் 2013.\nஒரு மனிதன் மண்டியிட்டான் – சர்கான் பௌலஸ்\nமுன்றிலில் ஒரு புதிய கட்டுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2019-06-24T22:32:54Z", "digest": "sha1:H22QP7IKRMFIA2MSKXBLWVZFZI5JNV2K", "length": 7161, "nlines": 168, "source_domain": "ta.wikipedia.org", "title": "கிரேனிச்சு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதேம்சு ஆற்றங்கரையில் அமைந்துள்ள பழைய வேந்தியக் கடற்படைக் கல்லூரியும், கிரேனிச்சுப் பல்கலைக் கழகமும்\n30,578 (மூவலந்தீவும் கிரேனிச்சு மேற்கு வட்டாரங்களும் 2011)\nஇடங்களின் பட்டியல்: ஐக்கிய இராச்சியம்\nகிரேனிச்சு என்பது இலண்டன் பெருநகரத்தில் தென் கிழக்குப் பகுதியில் தேம்சு ஆறு அருகே அமைந்துள்ள சிறு நகரமாகும். இந்ண்ஹகரத்தின் வழியாகச் செல்லும் புவிநெடுங்க்கோட்டை அடிப்படையாகக் கொண்டே உலக நேரம் (கிரீன்விச்சு சீர்நடு நேரம்) கணிக்கப்படுகிறது.\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 நவம்பர் 2018, 11:44 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-06-24T22:25:32Z", "digest": "sha1:NRTVWG6YIWJ4236FHATH5NF4I2E5O64H", "length": 7417, "nlines": 129, "source_domain": "ta.wikipedia.org", "title": "குல்னா மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவங்கதேசத்தில் குல்னா மாவட்டத்தின் அமைவிடம்\nகுல்னா மாவட்டம் (Khulna District, வங்காள மொழி: খুলনা জেলা) வங்காளதேசம் நாட்டின் மாவட்டங்களுள் ஒன்று. இம்மாவட்டத்தின் தலைநகர் குல்னா ஆகும். இம்மாவட்டம் குல்னா கோட்டத்தில் (Khulna Division) அமைந்துள்ளது. இம்மாவட்டத்தின் மொத்தப் பரப்பளவு 4394.46 சதுர கிலோமீட்டர்கள் ஆகும். இதன் எல்லைகளாக ஜெஸ்சூர் மாவட்டம், நராய்ல் மாவட்டம், [[பேகர்காட் மாவட்டம், சத்கீரா மாவட்டம் ஆகிய மாவட்டங்கள் அமைந்துள்ளன. இம்மாவட்டத்தில் உள்ளோரில் 58.71% பேர் கல்வியறிவு பெற்றுள்ளனர். [1]\nஇம்மாவட்டம் வங்காளதேசத்தின் மூன்றாவது பெரிய மாவட்டம் ஆகும். குல்னா என்ற பெயர் இந்துக் கடவுளான குல்னேஸ்வரி என்ற பெயரிலிருந்து வந்தது. 1947 ஆம் ஆண்டின் கணக்கின்படி இம்மாவட்டதின் மக்கள் தொகையில் இந்துக்கள் 52% பெரும்பான்மையினராக இருந்தனர். தற்போது முஸ்லீம்கள் 80% மக்கட்தொகையுடன் பெரும்பான்மையினராக உள்ளனர்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 சனவரி 2017, 14:30 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/motors/hyundai-venue-launched-in-india-starting-price-of-rs-6-50-lakh/articleshow/69430093.cms", "date_download": "2019-06-24T21:47:15Z", "digest": "sha1:V74DNMMCTCYDDMJ2VU7626H5CK76CVYG", "length": 17494, "nlines": 147, "source_domain": "tamil.samayam.com", "title": "Hyundai Venue price: ரூ. 6.5 லட்சம் ஆரம்ப விலையில் ஹூண்டாய் வெனியூ எஸ்யூவி கார் விற்பனைக்கு அறிமுகம் - hyundai venue launched in india starting price of rs 6 50 lakh | Samayam Tamil", "raw_content": "\nநல்ல நேரம் பார்த்து குழந்தை பெறுவதால் ஏற்படும் விளைவுகள்\nநல்ல நேரம் பார்த்து குழந்தை பெறுவதால் ஏற்படும் விளைவுகள்\nரூ. 6.5 லட்சம் ஆரம்ப விலையில் ஹூண்டாய் வெனியூ எஸ்யூவி கார் விற்பனைக்கு அறிமுகம்\nஇந்தியாவின் முதல் மலிவு விலையில் ஸ்மார்ட் கனெக்டட் காரை விற்பனைக்கு அறிமுகம் செய்தது ஹூண்டாய். இதனால் இந்த வாகன சந்தியில் வெனியூ கார் ஒரு புரட்சி மாடல் என்ற சொல்லலாம்.\nஹூண்டாய் வெனியூ எஸ்யூவி கார் விற்பனைக்கு அறிமுகம்\nஇந்திய வாடிக்கையாளர்களிடம் நீண்ட எதிர்பார்ப்பில் இருந்து வந்த வெனியூ காம்பேக்ட் எஸ்யூவி காரை, ரூ. 6.5 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆரம்ப விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது ஹூண்டாய்.\nஇந்தியாவில் வலம் வரும் காம்பேக்ட் எஸ்யூவி கார்களில் முதல் ஸ்மார் கனெக்ட் தொழில்நுட்பத்துடன் கூடிய வெனியூ காரை, மலிவு விலையில் அறிமுகம் செய்து நாட்டின் மொத்த வாகன சந்தையையும் தன்பக்கம் திருப்பியுள்ளது ஹூண்டாய்.\nவெனியூ காரிலுள்ள இந்த ஸ்மார் கனெக்ட் தொழில்நுட்பத்தை வைத்து, மொத்தம் 33 வகையிலான சேவையை பெறலாம் என்பது இங்கே கூடுதல் தகவல். சமகால வடிவமைப்பு நுணுக்கங்களுடன் தயாரிக்கப்பட்டுள்ள இந்த கார், அதிநவீன வசதிகளை உள்ளடக்கிய காராக இந்தியாவில் கால்பதித்துள்ளது.\nஅதன்படி, மூன்றுவித எஞ்சின் தேர்வுகளில் ஹூண்டாய் வெனியூ விற்பனைக்கு வந்துள்ளது. அதில், 5 ஸ்பீடு கியர்பாக்ஸுடன் கூட்டணி அமைத்துள்ள 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மாடல், 83 பிஎச்பி பவர் மற்றும் 115 என்.எம் டார்க் திறனை வெளிப்படுத்தும்.\nஎஞ்சின் தேர்வு கியர்பாக்ஸ் இ எஸ் எஸ்.எக்ஸ் எஸ்.எக்ஸ். (ஓ)\n1. 2லிட்டர் 5 எம்டி ரூ. 6.5 லட்சம்\n1.0 லிட்டர் டர்போ பெட்ரோல்\nரூ. 8.21 லட்சம் ரூ. 9.54 லட்சம் ரூ. 10.60 லட்சம்\n1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் 7 டிசிடி ரூ. 9.35 லட்சம் ரூ. 11.10 லட்சம்\n1.4 லிட்டர் டீசல் 6 எம்டி ரூ. 7.75 லட்சம் ரூ. 8.45 லட்சம் ரூ. 9.78 லட்சம் ரூ. 10.84 லட்சம்\n* இங்கு விலைகள் அனைத்தும் எக்ஸ் ஷோரூம் (இந்தியா) மதிப்பில் வழங்கப்பட்டுள��ளன.\nதொடர்ந்து 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸுடன் கூட்டணி அமைத்துள்ள 1.4 லிட்டர் டீசல் எஞ்சின் கொண்டர் மாடல், 89 பிஎச்பி பவர் மற்றும் 220 என்.எம் டார்க் திறனை வழங்கும். மேலும் 6ஸ்பீடு மேனுவல் அல்லது 7 ஸ்பீடு டியூவல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளுடன் கிடைக்கும் 1.0 லிட்டர் 3 சிலிண்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் கொண்ட மாடல் 120 பிஎச்பி பவர் மற்றும் 170 என்.எம் டார்க் திறனை வழங்கும்.\nஹூண்டாய் வெனியூ காரிலுள்ள ப்ளூலிங்க் கனெக்ட்டிவிட்டு சேவையை வைத்து ஜியோ பென்சிங், எமெர்சன்சி அசிஸ்டென்ட்ஸ், கார் டிராக்கிங் உள்ளிட்ட அம்சங்களை பயன்படுத்தலாம். மேலும், இந்த காரில் இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் அமைப்பு, பிரேக் அசிஸ்ட் கண்ட்ரோல், க்ரூஸ் கண்ட்ரோல், ஸ்பீடு சென்சிங் ஆட்டோ டூர் லாக், சைல்ட் ஐசோபிக்ஸ் சீட்டுகள், ஆறு ஏர் பேக்குகள், ஹில் ஹோல்ட் அசிஸ்ட், கிளோவ் பாக்ஸ் கூலிங், வயர்லஸ் சார்ஜர் மற்றும் மின்சாரத்தில் இயங்கும் சன் ரூஃப் உள்ளிட்டவை பாதுகாப்பு அம்சங்களாக வழங்கப்பட்டுள்ளன.\nஹூண்டாயின் வெனியூ கார் சிங்கிள் டோன் கலர்கள் தேர்விலும், 3 வண்ணக் கலவை தேர்வுகளிலும் விற்பனைக்கு கிடைக்கும். இதில், ஃபயரி ரெட்,ஸ்டார் டஸ்ட், டீப் ஃபாரஸ்ட், லாவா ஆரஞ்ச், போலார் ஒயிட், டைபூன் சில்வர் மற்றும் டெனிம் ப்ளூ ஆகிய சிங்கிள் டோன் கலர்கள் ஆப்ஷனிலும். டெனிம் ப்ளூ அல்லது போலார் ஒயிட் ரூஃப், போலார் ஒயிட் அல்லது பாந்தம் ப்ளாக் ரூஃப் மற்றும் லாவா ஆரஞ்ச் அல்லது பாந்தம் ப்ளாக் ரூஃப் ஆகியவை வண்ணக் கலவை தேர்விலும் கிடைக்கும்.\nஇந்தியாவில் விற்பனையில் பட்டையை கிளப்பி வரும் மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா, டாடா நெக்ஸான், மஹிந்திரா எக்ஸ்யூவி300 மற்றும் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் உள்ளிட்ட கார்களுக்கு போட்டியாக ஹூண்டாய் வெனியூ கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் செய்திகள்:ஹூண்டாய் வெனியூ விலை|ஹூண்டாய் வெனியூ|Hyundai Venue price|hyundai venue launch|blue link connectivity\nபேருந்து கூரையில் குத்தாட்டம் போட்ட பச்சையப்...\nபாஸ் நேசமணியின் ப்ரண்ட்ஸ் பட வடிவேலு காமெடி\nசூரியின் காதலியாக நடித்த ஷாலு ஷாமுவின் கவர்ச்...\nஆடையின்றி தவித்த அமலா பாலின் ஆடை படத்தின் டீச...\nஆல் ரவுண்டராக ���லறவிட்ட ஷாகிப்... : சைலண்ட்டா சரண்டரான ஆப்கான\nபொதுப்பணித்துறை கண்மாய் விற்பனைக்கு; மதுரை போஸ்டர்களால் பரபர...\nஇவ்வளவு கேவலமாவா திட்டுறது- டிடிவி தினகரனை கிழித்து தொங்கவிட...\nசிட்லபாக்கம் ஏரியை தூர்வாரிய பொதுமக்கள்\nVideo: பழுதான லாரியில் இருந்து கரும்புகளை எடுத்து சாப்பிட்ட ...\nபோலீசுக்கு பயந்து மின்கோபுரத்தில் ஏறிய வாலிபர்: வீடியோ\nமோடிக்காக வாங்கப்பட்ட புதிய போயிங் விமானம்- அசத்தும் ஆடம்பரம...\nகம்பீர தோற்றத்தில், ஆர்ப்பரிக்கும் டிசைனில் கியா செல்டோஸ் எஸ...\n7 சீட்டர், 4 மீட்டர் அளவில் தயாராகியுள்ள புதிய ரெனோ ட்ரைபர் ...\nஇந்தியாவில் 2030 ஆண்டுக்கு பிறகு மின்சார வாகனங்களுக்கு மட்டு...\nபுதிய ஜேம்ஸ் பாண்டு படத்தில் இடம்பெறும் ஆஸ்டின் மார்டின் கார் இதுதான்- விசேஷ தகவ..\nபிரபல நடிகர் பரிசளித்த BMW7 சிரீஸ் காரை விற்பனைக்கு விளம்பரப்படுத்திய தங்கை..\nராயல் என்ஃபீல்டு ஆதிக்கத்தை ஒழிக்க களமிறங்கும் ஹார்லி டேவிட்சன் 338cc பைக்..\n60,000 மெர்சிடிஸ் டீசல் கார்களை திரும்பப்பெறும் டெய்ம்லர்- வாடிக்கையாளர்கள் அதிர..\nடிவிஎஸ் அப்பாச்சி ஆர்.ஆர். 310 பைக்கின் உற்பத்தி கடும் வீழ்ச்சி... அதளபாதளத்தில்..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஉலகக் கோப்பை கிரிக்கெட் 2019\nரூ. 6.5 லட்சம் ஆரம்ப விலையில் ஹூண்டாய் வெனியூ எஸ்யூவி கார் விற்ப...\nசென்னையில் தயாரான ஹூண்டாய் வென்யு கார் விற்பனைக்கு அறிமுகம்...\nரூ. 1.70 லட்சத்தில் 2019 சுஸுகி ஜிக்ஸர் எஸ்.எஃப் 250 பைக் விற்பன...\nரூ. 82.4 லட்சம் விலையில் புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்5 கார் விற்பனைக...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://time.is/ta/Rome", "date_download": "2019-06-24T22:09:54Z", "digest": "sha1:IAF2TEECLRH776RJO7GNI22ISGJWDA3O", "length": 5039, "nlines": 109, "source_domain": "time.is", "title": "Rome, இத்தாலி இன் தற்பாதைய நேரம்", "raw_content": "\nRome, இத்தாலி இன் தற்பாதைய நேரம்\nசெவ்வாய், ஆனி 25, 2019, கிழமை 26\nசூரியன்: ↑ 05:36 ↓ 20:49 (15ம 13நி) மேலதிக தகவல்\nRome பற்றி வீக்கிப்பீடியாவில் மேலும் வாசிக்கவும்\nRome இன் நேரத்தை நிலையாக்கு\nRome சூரிய உதயம், சூரிய மறைவு, நாள் நீளம் மற்றும் சூரிய நேரம்\nநாள் நீளம்: 15ம 13நி\nமற்ற மண்டல நேரத்துடன் ஒப்பிடுக\nஇத்தாலி இன் தலைநகரம் Rome.\nஅட்சரேகை: 41.89. தீர்க்கரேகை: 12.51\nRome இன் பெரிய வரைபடத்தை காட்டுக\nஇத்தாலி இன் 50 மிகப்பெரிய நகரங்கள்\nTime.is - ஏதாவது மண்டலத்தின் சரியான நேரம்\nTime.is எந்த மண்டலத்துக்குமான சரியான, உத்தியோகபூர்வமான அணுக் கடிகார நேரத்தை (7 மில்லியன் இடங்களுக்கு அதிகமாக) 51 மொழிகளில் காண்பிக்கிறது.\nதன்னியக்கமான தொடர்பு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பாவனைக்கு cookies, Javascript கட்டாயம் வேண்டும்.\nபதிப்புரிமை © 2009-2019 Digitz.no. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/%E0%AE%B9%E0%AF%82%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5/", "date_download": "2019-06-24T22:08:32Z", "digest": "sha1:JIAIQAXMDUG2CZPAIIX4YX5BCGG4MIQA", "length": 12237, "nlines": 139, "source_domain": "www.automobiletamilan.com", "title": "புதிய ஹூண்டாய் எலன்ட்ரா கார் விரைவில்", "raw_content": "செவ்வாய்க்கிழமை, ஜூன் 25, 2019\n33,000 முன்பதிவுகளை பெற்று அதிரவிடும் ஹூண்டாய் வெனியூ\nஜூன் 27 எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்\nமாருதி சுஸுகி டிசையர் காரின் விலை உயருகின்றது\nமஹிந்திரா பொலிரோ கேம்பர் கோல்டு ZX அறிமுகமானது\nரூ.15.51 லட்சத்தில் புதிய இசுசூ V-Cross விற்பனைக்கு வந்தது\nகியா செல்டாஸ் எஸ்யூவி விற்பனை தேதி விபரம் வெளியானது\nகியா செல்டாஸ்: கியா மோட்டார்ஸ் இந்தியாவின் முதல் கார்\nரூ.36,000 விலை உயர்ந்த மஹிந்திரா எஸ்யூவிகளின் பின்னணி என்ன.\n7 சீட்டர் பெற்ற ரெனோ ட்ரைபர் கார் அறிமுகம்..\nபுதிய ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350,500 படங்கள் மற்றும் விபரம் வெளியானது\nஎன்ஃபீல்டுக்கு சவால் ஹார்லி டேவிட்சனின் 338சிசி மோட்டார்சைக்கிள்\n2019 சுஸுகி ஜிக்ஸர் பைக் விபரம் மற்றும் படங்கள் கசிந்தது\nரூ.1.47 லட்சத்தில் கேடிஎம் RC 125 விற்பனைக்கு வெளியானது\nRevolt RV400: ரிவோல்ட் ஆர்வி 400 பைக்கின் 5 முக்கிய சிறப்புகள்\nஸ்டைலிஷான ரிவோல்ட் RV400 மின்சார பைக் அறிமுகமானது\nரிவோல்ட் மின்சார பைக்கில் செயற்கை வெளியேற்று ஒலி அம்சம்\nவிரைவில்., வெளியாக உள்ள சுஸுகி ஜிக்ஸர் 250 & ஜிக்ஸர் 150 பைக் விபரம்\nவிரைவில்., கேடிஎம் RC 125 பைக் விற்பனைக்கு வெளியாகிறது\n33,000 முன்பதிவுகளை பெற்று அதிரவிடும் ஹூண்டாய் வெனியூ\nஜூன் 27 எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்\nமாருதி சுஸுகி டிசையர் காரின் விலை உயருகின்றது\nமஹிந்திரா பொலிரோ கேம்பர் கோல்டு ZX அறிமுகமானது\nரூ.15.51 லட்சத்தில் புதிய இசு��ூ V-Cross விற்பனைக்கு வந்தது\nகியா செல்டாஸ் எஸ்யூவி விற்பனை தேதி விபரம் வெளியானது\nகியா செல்டாஸ்: கியா மோட்டார்ஸ் இந்தியாவின் முதல் கார்\nரூ.36,000 விலை உயர்ந்த மஹிந்திரா எஸ்யூவிகளின் பின்னணி என்ன.\n7 சீட்டர் பெற்ற ரெனோ ட்ரைபர் கார் அறிமுகம்..\nபுதிய ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350,500 படங்கள் மற்றும் விபரம் வெளியானது\nஎன்ஃபீல்டுக்கு சவால் ஹார்லி டேவிட்சனின் 338சிசி மோட்டார்சைக்கிள்\n2019 சுஸுகி ஜிக்ஸர் பைக் விபரம் மற்றும் படங்கள் கசிந்தது\nரூ.1.47 லட்சத்தில் கேடிஎம் RC 125 விற்பனைக்கு வெளியானது\nRevolt RV400: ரிவோல்ட் ஆர்வி 400 பைக்கின் 5 முக்கிய சிறப்புகள்\nஸ்டைலிஷான ரிவோல்ட் RV400 மின்சார பைக் அறிமுகமானது\nரிவோல்ட் மின்சார பைக்கில் செயற்கை வெளியேற்று ஒலி அம்சம்\nவிரைவில்., வெளியாக உள்ள சுஸுகி ஜிக்ஸர் 250 & ஜிக்ஸர் 150 பைக் விபரம்\nவிரைவில்., கேடிஎம் RC 125 பைக் விற்பனைக்கு வெளியாகிறது\nபுதிய ஹூண்டாய் எலன்ட்ரா கார் விரைவில்\nவருகின்ற செப்டம்பர் மாதத்தில் மேம்படுத்தப்பட்ட புதிய ஹூண்டாய் எலன்ட்ரா கார் அறிமுகம் செய்யப்பட வாய்ப்புகள் உள்ளது. புதிய எலன்ட்ரா கார் முந்தைய மாடலை விட கூடுதலான தோற்ற மாற்றங்கள் மற்றும் வசதியை பெற்று விளங்குகின்றது.\nஎக்ஸ்கூட்டிவ் செடான் ரகத்தில் விற்பனையில் உள்ள எலன்ட்ரா காருக்கு போட்டியாக கரோல்லா அல்டிஸ் , ஜெட்டா ,ஆக்டாவியா , க்ரூஸ் மற்றும் சிவிக் போன்ற கார்கள் கடுமையான சவாலினை ஏற்படுத்தும் கார்களாக அமைந்துள்ளது.\nஹூண்டாய் பூளூயிடிக் டிசைன் தாத்பரியத்தில் வடிவத்தை பெற்றுள்ள எலன்ட்ரா கார் முந்தைய தலைமுறை மாடலை விட முற்றிலும் வடிவத்தில் மேம்பட்டு ஹூண்டாய் நிறுவனத்தின் அறுங்கோண வடிவ கிரிலில் உள்ள க்ரோம் ஸ்லாட்க்கு மத்தியில் அமைந்துள்ள ஹூண்டாய் லோகோ பெற்றுள்ளது. பக்கவாட்டிலும் டிசைன் மாற்றங்கள் , புதிய அலாய் வீல் டிசைன் போன்றவற்றை கொண்டுள்ளது. இன்டிரியரில் தொடுதிரை அமைப்பு , மேம்படுத்தப்பட்ட டேஸ்போர்டு ,தாரளமான இடவசதி போன்றவற்றை பெற்ற மாடலாக விளங்கும்.\nஇந்தியாவின் எலன்ட்ரா காரில் 149 hp ஆற்றலை வெளிப்படுத்தும் 2.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் 136 hp ஆற்றலை வெளிப்படுத்தும் 1.6 லிட்டர் டீசல் இஞ்ஜின் ஆப்ஷனில் கிடைக்கும். இவற்றில் 6 வேக ஆட்டோமேட்டிக் மற்றும் மெனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கும். மேலும் கூடுதலாக சக்திவாய்ந்த 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இஞ்ஜின் ஆப்ஷனும் இடம்பெறலாம்.\nசர்வதேச அளவில் 2015 ஆம் வருடத்தின் இறுதியில் வெளியான புதிய ஹூண்டாய் எலன்ட்ரா கார் இந்திய சந்தைக்கு செப்டம்பர் மாதத்தில் விற்பனைக்கு வரும்.\nமெர்சிடிஸ் SLC 43 AMG சொகுசு கார் விற்பனைக்கு வந்தது\nசென்னையில் யமஹா ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு பிரிவு\nபுதிய ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350,500 படங்கள் மற்றும் விபரம் வெளியானது\nஎன்ஃபீல்டுக்கு சவால் ஹார்லி டேவிட்சனின் 338சிசி மோட்டார்சைக்கிள்\n2019 சுஸுகி ஜிக்ஸர் பைக் விபரம் மற்றும் படங்கள் கசிந்தது\n33,000 முன்பதிவுகளை பெற்று அதிரவிடும் ஹூண்டாய் வெனியூ\nஜூன் 27 எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்\nடீசல் கார் விற்பனையை நிறுத்த ரெனோ இந்தியா முடிவு.\nமாருதி சுஸுகி டிசையர் காரின் விலை உயருகின்றது\nமஹிந்திரா பொலிரோ கேம்பர் கோல்டு ZX அறிமுகமானது\nரூ.15.51 லட்சத்தில் புதிய இசுசூ V-Cross விற்பனைக்கு வந்தது\nசென்னையில் யமஹா ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tisaiyan.com/grand-opening-of-fitness-center-at-tisai-nagar/", "date_download": "2019-06-24T21:41:29Z", "digest": "sha1:NQIUMNNBXLNYRQJ64FLHYNOEXOUXXGCA", "length": 4388, "nlines": 104, "source_domain": "www.tisaiyan.com", "title": "GRAND OPENING OF FITNESS CENTER AT TISAIYANVILAI – நமது திசையன்விளையில் முதல் முறையாக FITNESS CENTER – TISAIYAN.com", "raw_content": "\nநமது திசையன்விளையில் முதல் முறையாக ஏப்ரல் 15 -ம் தேதி புதன் கிழமை ஆரம்பம். உலக பிரசித்தி பெற்ற அக்குபிரஷர் மற்றும் மின் காந்த வெப்பம் அடிப்படையில் உடல் பயிற்சி நிலையம் ஆரம்பம்.\nஇடம் :- ராஜஸ்தான் ஹவுஸ் , ராஜீவ் நகர், திசையன்விளை ( பஸ் ஸ்டாண்ட் பக்கம் ) தொடர்பு எண் :- 04639272144; 09500608144\nடாக்டர் :- ஆர்வின் மென்றோ (Physio-therapy Specialist) மதுரை\nதிசையன்விளையில் உலக இரட்சகர் கோயில் (RC Church) திறப்பு விழா 25-11-2017\nராஜஸ்தான் ஹிந்தி கோச்சிங் சென்டர் , ராஜீவ் நகர் , திசையன்விளை »\nதிசையன்விளையில் உலக இரட்சகர் கோயில் (RC Church) திறப்பு விழா 25-11-2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "http://maamallan.com/?page_id=3653&lcp_page2=12", "date_download": "2019-06-24T21:21:59Z", "digest": "sha1:YXMCURFD4J3OPOCF7HRJZQB53NOMJRIC", "length": 4381, "nlines": 92, "source_domain": "maamallan.com", "title": "பதிவுகள் -", "raw_content": "\nசூ·பி இயக்கம் – பிரமிள் (ஆபிதீனுக்கு நன்றி)\nயூகே கல்லூரிப்பெண்ணுடன் ஒரு சாட் உரையாடல்\nஇன்றைய தங்கம் வெள்ளி மார்க்கெட் நிலவரம்\nநான் அவனில்��ை – அவன்தான் இல்லை # எம்டிஎம் ஃபேஸ்புக்கில்\nதுருத்தலும் இருத்தலும் – இரண்டு கவிதைகள்\nஅம்பலப்படுத்துவது சரிதான். ஆனால் நாம் அவமானப்படுத்துவது யாரை\nவெளிநாட்டு எழுத்தாளருக்கு உள்நாட்டிலிருந்து ஒரு கடிதம் – [கதைபோலவும் படிக்கலாம்]\nஏற்றுக்கொள்வான் கூட்டிச் செல்வேன் என்னுடன் ஓடிவா நீ\nழார் பத்தாயின் குதிரை [கதை] – பார்த்தசாரதி ஜெயபாலன்\nகிழக்கின் Dial B for Books – சபாஷ்\nகன்னத்தில் விழுந்த அறை (கதைகதையாம் காரணமாம்)\nபிராமணார்த்த எண்டர்தட்டி ரெண்டு கவிதைகள் பார்ஸேல்\nவடை படை (அடி தடி கவிதைகள்)\nகட்டி தங்கம் வெட்டி எடுத்து…\nநீங்களும் ஆவியெழுப்பக் கெளம்பிட்டீங்களாடா. எழும்பினா மாதிரி\nஒரு நாளைக்கு ஒருதடவையாவது எழவெடுக்கனு சொல்லலேனா\n98ல் வாங்கிய சப் ஊஃபர். பின்னால்\nகோடி காட்டினா கற்பூரம் மாதிரி கப்புனு\nஎப்படியும் ஜியோ வரப்போறான் அவன் லேண்ட்லைனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/177359/news/177359.html", "date_download": "2019-06-24T21:39:13Z", "digest": "sha1:GQKRCVOZ7SMVDXXYXJ5YEKKKIGIOJAVM", "length": 6147, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "பரீட்சை முடிவை பார்த்து தீக்குளித்த ஆசிரியை(உலக செய்தி) !! : நிதர்சனம்", "raw_content": "\nபரீட்சை முடிவை பார்த்து தீக்குளித்த ஆசிரியை(உலக செய்தி) \nகேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் கொளவல்லம் பகுதியை சேர்ந்தவர் ராஜன். இவரது மகள் ஸ்ரீதுராஜ் (வயது 23). அரச பாடசாலை ஆசிரியை. கேரள அரசு ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வு நடத்தியது. அதில் ஆசிரியை ஸ்ரீதுராஜூம் கலந்து கொண்டு தேர்வு எழுதினார்.\nகடந்த வாரம் பரீட்சை முடிவுகள் வெளியானது. ஸ்ரீதுராஜ் ஓ.பி.எஸ். பிரிவை சேர்ந்தவர். 82 மதிப்பெண்கள் பெற்றால் ஆசிரியைக்கு தகுதி பெற்று விடுவார். ஆனால் அவர் 81 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றார். 1 மதிப்பெண் கிடைக்கவில்லை. இதனால் ஆசிரியர் தகுதித்தேர்வில் தோல்வி அடைந்தார்.\nஆசிரியர் தேர்வில் 1 புள்ளி வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததை எண்ணி ஸ்ரீதுராஜ் மன உளைச்சலுக்கு ஆளானார். விரக்தியில் இருந்த ஆசிரியை நேற்று (10) வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.\nஇது குறித்த தகவல் அறிந்ததும் கண்ணூர் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து ஸ்ரீதுராஜூன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரச வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து கண்ணூர் பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nPosted in: செய்திகள், உலக செய்தி\nஉலகில் திறக்கப்படாத 5 மர்மமான கதவுகள்..\n1200 கிலோ கல்லை அசால்டாக தூக்கிய இந்தியர்\n7.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் – கட்டிடங்கள் குலுங்கின\n1,640 ரூபா கோடி மோசடி – தலைமறைவான நகைக்கடை அதிபர்\nமுதலிரவிற்கு ரெடியாகும் பெண்களுக்கு சில ‘முக்கிய ஆலோசனைகள்’…\nமாரடைப்பு ஏற்படாமல் பாதுகாக்கும் வழிமுறை..\nஅன்புள்ள தில்லி தாத்தா : எழுத்தாளர் சித்ரா வீரராகவன்\nசூடானில் தொடரும் நிழல் யுத்தம் \nபெண்கள் சூப்பரான உச்ச நிலையை அடைய சில வழிகள்…\nகுண்டாக இருந்தால் தான் அழகு\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-06-24T21:51:52Z", "digest": "sha1:US4RC6PGQRLRBVTS7XD65C5PRATENEYA", "length": 10902, "nlines": 246, "source_domain": "ta.wikipedia.org", "title": "எறிபந்தாட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஎறிபந்தாட்டம் (handball) 7 பேர் ஒரு அணிக்கு என பந்தை கைகளால் கையாண்டு ஆடப்படும் ஒரு விளையாட்டு ஆகும். காற்பந்தாட்டம் போன்று பந்தை ஒரு இலக்கு கம்பத்துக்குள் இடவேண்டும், ஆனால் கால்களால் அல்லாமல் கைகளால் பந்தை கையாடி பந்தை இலக்கு கம்பத்துக்குள் போட வேண்டும். ஒருவர் பந்தை 3 வினாடிகளுக்கு மேல் கையில் வைத்திருக்க முடியாது. பந்தை கையில் வைத்துக் கொண்டு 3 காலடிகள் எடுக்கலாம். மேலும் பந்தை கூடைப்பந்தாட்டத்தைப் போன்று பந்தாடிக் கொண்டு எவ்வளவு தூரமும் கொண்டு செல்லலாம்.\nஎறிபந்தாட்டம் ஒரு ஒலிம்பிக் விளையாட்டு ஆகும்.\nஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் 2012\nவிளையாட்டு தொடர்புடைய இக்கட்டுரை, வளர்ச்சியடையாத குறுங்கட்டுரை ஆகும். இதைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 சூன் 2014, 15:05 மணிக்குத��� திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF_%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5_%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-06-24T21:55:42Z", "digest": "sha1:7UIM6EYFBY2DAHI7PKAUW35RALMJBI7F", "length": 4971, "nlines": 67, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"பத்ரிபால் போலி இராணுவ மோதல் கொலைகள்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பத்ரிபால் போலி இராணுவ மோதல் கொலைகள்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← பத்ரிபால் போலி இராணுவ மோதல் கொலைகள்\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபத்ரிபால் போலி இராணுவ மோதல் கொலைகள் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபத்ரிபால் போலி காவல்துறை மோதல் கொலைகள் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_30", "date_download": "2019-06-24T22:29:52Z", "digest": "sha1:BLDWYM67ZHRUN3KJ5VH22UJJHB24DJT3", "length": 7239, "nlines": 154, "source_domain": "ta.wikipedia.org", "title": "விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/செப்டம்பர் 30 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசெப்டம்பர் 30: போட்சுவானா - விடுதலை நாள் (1966)\n1882 – தாமசு எடிசனின் முதலாவது வணிக நீர்மின் உற்பத்தி நிலையம் ஐக்கிய அமெரிக்காவின் விஸ்கொன்சின் மாநிலத்தில் அமைக்கப்பட்டது.\n1965 – இந்தோனேசியாவ��ல் இடம்பெற்ற கம்யூனிஸ்டுகளின் புரட்சியை ஜெனரல் சுகார்ட்டோ முறியடித்து ஏறத்தாழ 500,000 பேரைக் கொன்று குவித்தார்.\n1993 – லாத்தூர் நிலநடுக்கம்: இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தின் லாத்தூர், ஒசுமனாபாத் நகரங்களில் இடம்பெற்ற 6.2 அளவு நிலநடுக்கத்தில் 9,748 பேர் உயிரிழந்தனர்.\n2003 – தமிழ் விக்கிப்பீடியா ஆரம்பிக்கப்பட்டது.\n2007 – இந்திய சதுரங்க வீரர் விஸ்வநாதன் ஆனந்த் (படம்) மெக்சிகோவில் இடம்பெற்ற உலக சதுரங்கப் போட்டிகளில் வெற்றி பெற்று புதிய உலக வாகையாளர் ஆனார்.\n2009 – சுமாத்திராவை 7.6 அளவு நிலநடுக்கம் தாக்கியதில் 1,115 பேர் உயிரிழந்தனர்.\nஅண்மைய நாட்கள்: செப்டம்பர் 29 – அக்டோபர் 1 – அக்டோபர் 2\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 செப்டம்பர் 2018, 09:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/petta-response-aniruth-thanks-all/", "date_download": "2019-06-24T21:27:09Z", "digest": "sha1:FFUHEPBU2YNUEYPWZGVM344QRZCV4XZ2", "length": 9728, "nlines": 103, "source_domain": "www.cinemapettai.com", "title": "12000 லைக்ஸ், 1800 ரி- ட்வீட் கடந்து வைரலாகுது பேட்ட பற்றி அனிருத் பதிவிட்ட ஸ்டேட்டஸ். மரண மாஸ் பா இவரு. - Cinemapettai", "raw_content": "\n12000 லைக்ஸ், 1800 ரி- ட்வீட் கடந்து வைரலாகுது பேட்ட பற்றி அனிருத் பதிவிட்ட ஸ்டேட்டஸ். மரண மாஸ் பா இவரு.\n12000 லைக்ஸ், 1800 ரி- ட்வீட் கடந்து வைரலாகுது பேட்ட பற்றி அனிருத் பதிவிட்ட ஸ்டேட்டஸ். மரண மாஸ் பா இவரு.\nபேட்ட படத்தில் கார்த்திக் சுப்புராஜ் பழைய நக்கல், ஸ்டைல் உள்ள ரஜினியை மீண்டும் உயிர்ப்பித்துளார். படம் ரிலீஸாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சூப்பர்ஸ்டாருக்கு படத்தில் காளி மற்றும் பேட்டை வேலன் என இரண்டு வெவேறு பரிமாணத்தில் ரோல்கள். ஸ்டைலிஷ் வார்டன் ஒருபுறம் என்றால், பிளாஷ் பேக்கில் கராத்தே பள்ளி நடத்தும் காவல்காரன்.\nபடத்திற்கு மிகப்பெரிய பிளஸ் முதுகுத்தண்டு போல் இறந்து அனிருத்தின் பிண்ணனி இசை மற்றும் பாடல்கள். இடையே பழைய பாடல்களை புகுத்தியது, சூப்பர்ஸ்டார் மட்டுமன்றி விஜய் சேதுபதி, நவாஸுதீன் என்று அனைவருக்கும் வெவ்வேறு டோன்னில் இசை அமைத்தது கூடுதல் பிளஸ்.\nமரண மாஸ் மற்றும் உல்லால்லா பாடல்களை எவெர்க்ரீன் ரஜினி ஸ்பெஷல் ஆகிவிட்டது. இந்நிலையில் நேற்��ு அனிருத் நேற்று ட்விட்டரில் பதிவிட்ட ஸ்டேட்டஸ் வைரலாகி விட்டது ..\n“எங்களுக்கு சிலர்பாகவும், பேரானந்தமாகவும் உள்ளது. பேட்ட படத்துக்கு உங்களின் பேராதரவுக்கு எங்கள் நன்றிகள். சூப்பர்ஸ்டாரை கொண்டாட சிறந்த டீம் ஒர்க் இது. பாடல்கள் மற்றும் பின்னணி இசைக்கு நீங்கள் கொடுத்த ஆதரவுக்கு நிறைய நன்றிகள். என் சகோதரன் கார்த்திக் சுப்புராஜுக்கும் அசத்தலான சன் பிக்ச்சர்ஸ் நிறுவனத்துக்கும் என் நன்றிகள்” என குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த ஒற்றை டீவீட்டுக்கு நல்ல ரெஸ்பான்ஸ் அமைந்தது.\nRelated Topics:அனிருத், சினிமா செய்திகள், தமிழ் படங்கள், பேட்ட, ரஜினி\nபிக் பாஸ் 3-ல் கலந்து கொள்ளும் பிரபலங்கள்.. சரியான ஆட்களைத்தான் தேர்வு செய்திருக்கிறார்கள்.\nகமல் நடித்த படங்களிலேயே அவருக்கு பிடிக்காத படம் இதுதானம்.. ஆனால் படம் மரண ஹிட்\nநடிகர்கள் டைரக்ட் செய்து படுதோல்வி அடைந்த படங்கள்.. இனி அந்த தவறை பண்ணவே மாட்டார்கள்\nகுளித்துக் கொண்டே முத்தம் கொடுக்கும் நயன்தாரா.\nஷாலு ஷம்முவை ஒரு லட்சத்திற்கு அழைத்த நபர்.. ஆதாரத்துடன் வெளியிட்ட வைரல் புகைப்படம்\nஇந்தியாவில் பெட்ரோல் பைக்குகளுக்கு தடை.. இ-பைக் சட்டம்.. அடேங்கப்பா இது நம்ம லிஸ்டிலேயே இல்லையே\nதமிழகத்திற்கு ஆதரவாக கர்நாடகா முதல்வர்.. காவிரி தண்ணீர் உறுதி.. வரலாற்றை உடைத்தார் குமாரசாமி\nஇனி உங்களை கேட்க மாட்டோம்.. நாங்களே தூக்கிடுவோம்.. அடிச்சான் பாரு நம்ம சுந்தர் பிச்சை\nமொட்டை மாடியில் டவலுடன் போஸ் கொடுத்த கீர்த்தி சுரேஷ்.\nகுயின்ஸ் லேண்டை தொடர்ந்து மீண்டும் ஒரு ராட்டினம் அறுந்து விழுந்தது.. கத்தி கதறும் மக்கள் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahaperiyavaa.blog/2018/09/04/230-why-to-have-ego-when-ambal-is-omni-present-by-maha-periyava/", "date_download": "2019-06-24T21:55:51Z", "digest": "sha1:TT53ZKS4E3XW6NWH6AA6MOQRBLHRE4GC", "length": 33753, "nlines": 128, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "230. Why to have Ego when Ambal is Omni Present by Maha Periyava – Sage of Kanchi", "raw_content": "\nஅம்பாள் இருக்க அஹம்பாவம் ஏன்\n‘நாம் இதைச் சாதித்தோம், அதைச் சாதித்தோம்’ என்று அகம்பாவப்பட கொஞ்சம்கூட நியாயம் இல்லை. நாம் எதையும் சாதிப்பதற்கான புத்தியோ, தேக பலமோ எங்கிருந்து வந்தது இந்தப் பிரபஞ்ச காரியங்கள் அனைத்தையும் செய்கிற ஒரு மஹா சக்தியிடமிருந்தே நம்முடைய, சக்தி எல்லாம் வந்திருக்கிறது. அது இல்லாவிட்டால் நம்மால் ஒரு சுவாசம்கூட விட���ுடியுமா இந்தப் பிரபஞ்ச காரியங்கள் அனைத்தையும் செய்கிற ஒரு மஹா சக்தியிடமிருந்தே நம்முடைய, சக்தி எல்லாம் வந்திருக்கிறது. அது இல்லாவிட்டால் நம்மால் ஒரு சுவாசம்கூட விடமுடியுமா ஒருநாள், இத்தனை சாதித்ததாக எண்ணிக் கர்வப்படுகிற நம்மைவிட்டு சுவாசம் போய் விடுகிறது. அதைப் பிடித்து வைத்துக் கொள்கிற சாமர்த்தியம் நமக்குக் கொஞ்சம்கூட இல்லை. அப்போது நம் சக்தி எல்லாமும் சொப்பனம் மாதிரிப் போய்விடுகிறது. கொஞ்சம் யோசித்துப் பார்த்தால்கூட, சக்தி சமுத்திரமாக இருக்கப்பட்ட அம்பாளின் ஒரு சிறு துளி அநுக்கிரகத்திலேயே நடக்கிற காரியங்களை, நம்முடையதாக நினைத்து அகம்பாவப்படுவது அசட்டுத்தனம்தான் என்று தெரியும். எத்தனைக்கெத்தனை இதை அநுபவத்தில் தெரிந்துகொண்டு அம்பாளுக்கு முன் ஒரு துரும்பு மாதிரி அடங்கிக் கிடக்கிறோமோ அத்தனைக்கத்தனை அவள் அநுக்கிரஹமும் அதிகம் கிடைக்கும்.\nஅவதார புருஷர்களாக வந்தவர்களும் இந்த அடக்கத்தை நமக்கெல்லாம் போதிப்பதற்காக ரொம்பவும் விநய சம்பத்தோடு வாழ்ந்து காட்டியிருக்கிறார்கள். ராமசந்திரமூர்த்தி இப்படித்தான் தர்மத்துக்கும், சத்தியத்துக்கும், சாஸ்திரத்துக்கும் அடங்கி மநுஷ்யன் மாதிரியே நடந்து காட்டினார். அவருடைய விநயத்தை நினைக்கிறபோது எனக்குத் தோன்றுகிற ஓர் எண்ணத்தைச் சொன்னால் உங்களுக்கு விசித்திரமாக இருக்கும். எல்லோரும் ராமர் பிறந்த காலத்தில் நாம் பிறக்கவில்லையே என்று வருத்தப்படுவார்கள் அல்லவா எனக்கோ நான் அப்படிப் பிறக்காமல் போனதே நல்லதுதான் என்று தோன்றுகிறது. ஏன் தெரியுமா எனக்கோ நான் அப்படிப் பிறக்காமல் போனதே நல்லதுதான் என்று தோன்றுகிறது. ஏன் தெரியுமா ராமர் தாம் ஒரு க்ஷத்திரியர் என்பதால் அடக்கத்தோடு வேத வித்துக்களையும், ரிஷிகளையும் ஆசாரியர்களையும் விழுந்து விழுந்து நமஸ்கரித்தார். அவர் காலத்தில் ஒரு மடாதிபதியாக இருந்தால், அவர் வந்து நமஸ்கரிக்கும் படியாக ஆகிவிடும். அது எத்தனை தர்மசங்கடமாயிருக்கும் ராமர் தாம் ஒரு க்ஷத்திரியர் என்பதால் அடக்கத்தோடு வேத வித்துக்களையும், ரிஷிகளையும் ஆசாரியர்களையும் விழுந்து விழுந்து நமஸ்கரித்தார். அவர் காலத்தில் ஒரு மடாதிபதியாக இருந்தால், அவர் வந்து நமஸ்கரிக்கும் படியாக ஆகிவிடும். அது எத்தனை தர்மசங்கடமாயிரு��்கும் இப்போதோ அவரை நான் நமஸ்காரம் செய்து சந்தோஷப்பட முடிகிறது.\nஎதற்குச் சொல்கிறேன் என்றால், சாக்ஷாத் நாராயணனான ராமசந்திரமூர்த்தி விநயமே வடிவமாக இருந்தார். அவதாரம் என்பதால் ஜனங்களுக்கு எட்டாத கொம்பிலே இருக்க வேண்டும் என்றில்லாமல் மநுஷ்யராகவே நடித்தார். பொது ஜனங்களுக்கு இருக்கிற துக்கம் கஷ்டம் எல்லாம் கூடத் தமக்கு இருக்கிற மாதிரி நடித்தார். சீதையைப் பிரிந்ததற்காக அழுதார்; லக்ஷ்மணன் மூர்ச்சித்த போது புலம்பினார். சமுத்திர ராஜனிடம் ரௌத்ராகாரமாகக் கோபம் கொண்டார். ஜனங்களுக்கு, ‘இவரும் தங்கள் மாதிரி ஒருத்தர்’ என்று பிடிமானம் உண்டாவதற்கே அவதார புருஷர்களுக்கு கோபம், பயம், துக்கம் எல்லாம் வந்த மாதிரி ஓரொரு சந்தர்ப்பங்களில் காட்டிக் கொள்வார்கள். கைகால் ஆடுகிற மாதிரி, மனசும் அதனுடைய சாதாரண சுபாவப்படி கொஞ்சம் ஆடிவிட்டுப் போகட்டுமே என்று விட்டுவிடுவார்கள். ஆனால் உள்ளூற இவர்கள் இந்த உணர்ச்சி பேதங்களால் பாதிக்கப்படாமல் சாந்தமாகவே இருப்பார்கள். உள்ளூறத் தங்கள் ஈசுவரத்தை உணர்ந்த போதிலும் வெளியே மநுஷ்யர் போல இருப்பார்கள். மற்றவர்களுக்கு வழிகாட்டுவதற்காக அடக்கமாக இருப்பார்கள். ராமரே அடக்கமானவர் என்றால், புத்தி, தேகபலம் எல்லாவற்றிலுமாக சக்திமானாக இருந்த ஆஞ்சநேயரே அடங்கி அடங்கி இந்த ராமனுக்கும் தாஸனாக இருந்து கொண்டே அசாத்தியத்தை எல்லாம் லகுவாக சாதித்தார்.\nஇவர்களைப் போலவேதான் நம் ஆதிசங்கர பகவத் பாதாளும். அவர்களைக் காட்டிலும் ஒரு பெரிய அவதாரம் இதுவரைக்கும் ஆவிர்பவித்தது உண்டா என்று தோன்றுகிறது. பரமேஸ்வராவதாரமான ஆசார்யாள், சொற்ப காலமே இந்த பூமியில் வாழ்ந்த போதிலும், லோகம் முழுக்கச் சேர்ந்தாலும், செய்ய முடியாத காரியங்களைச் சாதித்துவிட்டார். ஆசேது ஹிமாசலம் சஞ்சாரம் பண்ணித் தனியொரு மநுஷ்யராக இருந்துகொண்டு வைதிக மதத்தைப் புனர் உத்தாரணம் பண்ணினார். அத்வைத ஸ்தாபனம், ஷண்மத ஸ்தாபனம் எல்லாம் பண்ணினார். ஞானியாக, பக்தராக, கவியாக, மகாபுத்திமானாக, ஏகப்பட்ட காரியம் சாதிக்கிற சக்திமானாக, பரம கருணாமூர்த்தியாக – இப்படி எல்லாமாகவும் இருந்திருக்கிறார். அவருடைய பாதபங்கஜத்தில் சகல ஞானிகளின் சிரசுகளும் வண்டுகள் மாதிரி மொய்த்துக்கொண்டு கிடந்தன என்று கம்போடியா தேசத்தில் உள்ள எண்ண���று வருஷங்களுக்கு முற்பட்ட ஒரு கல்வெட்டு அழகான ஸம்ஸ்கிருதத்தில் சொல்கிறது.\nநிச்சேஷ மூர்த்தாலி மாலா லீடாங்க்ரி பங்கஜாத்\n“பகவான்” என்றே அவரை அக்கல்வெட்டு சொல்கிறது. அப்படிப்பட்டவர் அம்பாளிடம் எத்தனை அடக்கத்துடன் பக்தி செலுத்தினார் என்பது ஸெளந்தர்ய லஹரியின் கடைசி ஸ்லோகத்திலிருந்து தெரிகிறது.\n‘ஸெளந்தர்ய லஹரி’ போல் ஒரு கிரந்தத்தைச் செய்கிறவருக்கு எத்தனை அஹம்பாவம் வேண்டுமானாலும் ஏற்படுவதற்கு நியாயமுண்டு. பூலோகம் ஏற்பட்ட நாளாக இதற்கு முந்தியோ, பிந்தியோ இவ்வளவு பூரணமான ஸெளந்தர்யம் உள்ள வாக்கு தோன்றியதும் இல்லை. இனி தோன்றப் போவதுமில்லை என்று சொல்லும்படி, எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத அழகு வாய்ந்ததாக இருப்பது ‘ஸெளந்தர்ய லஹரி’. இப்படிப்பட்ட கிரந்தத்தைச் செய்த நம் ஆசாரியாளுக்கோ தாம் அதை பண்ணினோம் என்ற அகங்காரம் எள்ளளவும் இல்லை. ஸ்தோத்திரத்தைப் பூர்த்தி செய்து அம்பாளின் சரண கமலத்தில் அர்ப்பணம் பண்ணுகிற நூறாவது சுலோகத்தில் மிகவும் விநயமாகச் சொல்கிறார். (ப்ரதீப ஜ்வாலாபி: என்று தொடங்கும் ஸ்லோகம்)\nஅம்மா, வாக்கு ஸ்வரூபிணியான உன்னை வாக்கினால் துதிக்கிறேனே, இது எப்படி இருக்கிறது சூரியனுக்கு கற்ப்பூர ஹாரத்தி காட்டுகிற மாதிரித்தான் இருக்கிறது” என்று ஆரம்பிக்கிறார். சூரிய தேஜஸ் எங்கே சூரியனுக்கு கற்ப்பூர ஹாரத்தி காட்டுகிற மாதிரித்தான் இருக்கிறது” என்று ஆரம்பிக்கிறார். சூரிய தேஜஸ் எங்கே கற்ப்பூரத்தின் அற்ப ஒளி எங்கே கற்ப்பூரத்தின் அற்ப ஒளி எங்கே சூரியனால்தான் கற்ப்பூரத்துக்கு எரிகிற சக்தியே உண்டாகிறது. நாலு நாள் வெயில் அடிக்காவிட்டால் கற்ப்பூரம் லேசில் பிடித்துக் கொள்வதில்லை. ஸங்க்ராந்தியன்று சூரிய பூஜை செய்து, அந்த தேஜோமயத்துக்குக் கற்ப்பூரம் காட்டுகிறோமே. அதனால் சூரியனையா விளக்கிக் காட்டுகிறோம் சூரியனால்தான் கற்ப்பூரத்துக்கு எரிகிற சக்தியே உண்டாகிறது. நாலு நாள் வெயில் அடிக்காவிட்டால் கற்ப்பூரம் லேசில் பிடித்துக் கொள்வதில்லை. ஸங்க்ராந்தியன்று சூரிய பூஜை செய்து, அந்த தேஜோமயத்துக்குக் கற்ப்பூரம் காட்டுகிறோமே. அதனால் சூரியனையா விளக்கிக் காட்டுகிறோம் சூரிய ஒளியில் கற்ப்பூரத்தின் ஸ்வாபவமான பிரகாசம்கூடத் தெரியாமல் அது மங்கிப்போவதைத்தான் பார்க்கிறோ���். அம்பாளைத் தாம் வாக்கால் வர்ணிக்கப் பார்த்தது அப்படிப்பட்ட காரியம்தான் என்கிறார் ஸ்ரீ ஆசார்யாள்.\nஇன்னோர் உதாரணம் சொல்கிறார்: “சந்திர காந்தக் கல்லானது சந்திரனுக்கு அர்க்கிய ஜலம் விடுகிற மாதிரி உன்னை இந்த வாக்கால் துதிக்கிறேன்” என்கிறார். சந்திர காந்தக்கல் என்பது பூர்ணிமை சந்திரன் உதிக்கிற சமயத்தில் அந்த நிலவை உள்ளே வாங்கிக் கொண்டு ஜலமாகக் கக்கும் என்பார்கள். வாஸ்தவத்தில் இப்படி ஒன்று உண்டோ இல்லையோ கவிகள் சம்பிரதாயமாக (poetic tradition) இதைப் பற்றிச் சொல்லி வருகிறார்கள். இப்படிப்பட்ட சந்திரகாந்தக் கல் சந்திரனைப் பூஜை செய்கிறேன் என்று ஆரம்பித்து, பதினாறு உபசாரங்களில் ஒன்றாக ‘அர்க்கியம் சமர்ப்பயாமி’ என்று நீர் வார்க்கிறபோது, நிலவின் சக்தியிலேயே பிறந்த ஜலத்தை அர்க்கியமாக வடித்தால் எப்படி இருக்கும் அம்பாளின் அநுக்கிரகமே தமக்குள் பிரவேசித்து இந்த வாக்கை வடித்திருக்கிறது என்று ஆசார்யாள் இங்கே சொல்லாமல் சொல்கிறார்.\n“சமுத்திரத்துக்கு அதன் தீர்த்தத்தையே எடுத்து ஸ்நானம் செய்விக்கிற மாதிரி, உன்னை இந்த ஸ்துதியால் புகழ்கிறேன்” என்கிறார். ராமேசுவரத்திற்குப் போனால் சேதுவில் சமுத்திர பூஜை செய்வார்கள். அப்போது பூஜா அங்கமாக சமுத்திரத்திற்கு அபிஷேகம் பண்ணுவார்கள் – அந்தப் பெரிய சமுத்திரத்திலிருந்தே துளிபோல எடுத்து, அதற்கே ஸ்நானம் செய்வார்கள். வாக் சமுத்திரமாக இருக்கிற அம்பிகைக்கு அதிலிருந்தே கொஞ்சத்தை எடுத்து, துதி செய்வதாக ஆசார்யாள் சொல்கிறார். அந்த ஜலம் பூஜை செய்கிறவருக்கா சொந்தம் சமுத்திரத்துக்கே சொந்தமானதை எடுத்து அதற்கே மீண்டும் தருகிறாராம்\nஅவள் கொடுத்த வாக்காலேயே அவளைத் துதிக்கிறோமே ஒழிய, இதில் தாமாகச் செய்தது எதுவுமே இல்லை என்று அடக்கத்துடன் சாக்ஷாத் ஈசுவராவதாரமான ஆசார்யாள் சொல்கிறார்.\n‘சந்திரன் இல்லாவிடில் எப்படி சந்திர காந்தக் கல் ஜலம் வடிக்காதோ அப்படி அவளருளின்றி இந்த வாக்கில்லை. பெரிய சமுத்திரத்திலிருந்து கையளவு ஜலம் எடுக்கிற மாதிரி வாக்கு சாகரத்திலிருந்தே இந்த வாக்கை எடுத்திருக்கிறோம். இதனால் அவள் மகிமையை விளக்கியதாக நினைப்பது, கற்ப்பூரத்தால் சூரியனைக் காட்டிக் கொடுப்பதாக எண்ணுகிற பரிஹாஸத்துக்குரிய செயல்தான்’ என்பதெல்லாம் சுலோகத்தின் தாத்���ரியம்.\nஅவதார புருஷர்களும் அம்பாளிடம் இப்படி அடங்கிப் பேசுகிறார்கள். அப்படி இருக்க நமக்கு எதைப் பற்றியும் அகங்காரம் கொள்ள ஏது நியாயம் நாம் நன்றாக எழுதுகிறோம், பேசுகிறோம், பாடுகிறோம், வேறு ஏதோ காரியம் செய்கிறோம் என்று உலகம் புகழ் மாலை போடுகிறது. அதே சமயத்தில் நமக்குத் தலைகனம் ஏறத்தான் தொடங்கும். அப்போது நமக்குச் சக்தி உண்டா என்று யோசிக்க வேண்டும். எந்த இடத்திலிருந்து நம் சக்தி வந்ததோ, அந்த அம்பாள் இருக்க, புகழுக்குப் பாத்திரராகி அகம்பாவப்பட நமக்குக் கொஞ்சம்கூட உரிமையில்லை என்று உணர வேண்டும். வருகிற பெருமையை எல்லாம் அவற்றுக்குறிய பராசக்தியின் பாதாரவிந்தங்களிலேயே அர்ப்பணம் செய்துவிட வேண்டும். பெருமைப் பூரிப்பில் இருப்பதைவிட, இப்படி அர்ப்பணம் பண்ணிப் பாரம் இல்லாமல் லேசாக ஆவதுதான் நமக்கே பரம சௌக்கியமாக இருக்கும். நமக்கு அகம்பாவமே இல்லை என்கிற எண்ணம் வந்து அதில் ஒரு பூரிப்பு உண்டாகிவிட்டால், அதுவும்கூட அகம்பாவம்தான். எனவே அகம்பாவம் தலை தூக்க இடமே தராமல் சர்வ ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். எத்தனை கண்குத்திப் பாம்பாக இருந்தாலும், துளி இடுக்குக் கிடைத்தால்கூட ஏதோ ஒரு ரூபத்தில் நமக்கே தெரியாமல் அஹம்பாவம் உள்ளே புகுந்து விடும். இது போகவும் அவள் அருள்தான் வழி. அவளையே வேண்டி இப்படியாக நம் புகழையெல்லாம் அவளுக்கு அர்ப்பணம் பண்ணிவிட்டால், நமக்கு ஒரு குறைவுமில்லாமல் மேலும் மேலும் அவள் அநுக்கிரஹம் கிடைக்கும்.\nசர்வக்ஞா சர்வவ்யாபி பெரியவா சரணம்\nமாயப்பிறப்பறுக்கும் மஹா பெரியவா அடி போற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/iran-10-years-over-flood/", "date_download": "2019-06-24T21:59:36Z", "digest": "sha1:DUGKQKKWGL7NJ3ML7SXHWBZ2F4RWC3N5", "length": 14451, "nlines": 152, "source_domain": "nadappu.com", "title": "ஈரானில் 10 ஆண்டுகளில் இல்லாத மழைவெள்ளம்: 47 பேர் உயிரிழப்பு; லட்சக்கணக்கானோர் தவிப்பு..", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nசென்னை தண்ணீர் பற்றாக்குறை எதிரொலி: சாட்டிலைட் படங்களுடன் நியூயார்க் டைம்ஸ் செய்தி\nமேகதாது அணை கட்ட கர்நாடகாவின் திட்ட அறிக்கையை நிராகரிக்க வேண்டும் : பிரதமருக்கு முதல்வர் கடிதம்\nசட்டப்பேரவை கூட்டத் தொடர் ஜூலை 31ந் தேதி வரை நடைபெறும் என்று அறிவிப்பு..\nதமிழகத்தில் கோயில் சிலைகள் பற்றிய விவரங்களை அரசு ஆவணப்படு��்த நடவடிக்கை எடுக்க வேண்டும்: கனிமொழி பேச்சு\nநீட் தேர்விலிருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்க வலியுறுத்தி மாநிலங்களவையில் திருச்சி சிவா பேச்சு..\nபீகாரில் மூளைக்காய்ச்சலால் 130 குழந்தைகள் உயிரிழந்த வழக்கில் மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்..\nஅனைத்து தேர்தல்களிலும் பகுஜன் சமாஜ் கட்சி தனித்தே போட்டியிடும்: மாயாவதி ட்வீட்\nஇந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் : ரிக்டர் அளவில் 7.3 ஆகப் பதிவு..\nரிசர்வ் வங்கி துணை ஆளுநர் விரால் ஆச்சர்யா திடீர் ராஜினாமா…\nமுதல்வர் பழனிசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது..\nஈரானில் 10 ஆண்டுகளில் இல்லாத மழைவெள்ளம்: 47 பேர் உயிரிழப்பு; லட்சக்கணக்கானோர் தவிப்பு..\nஈரானில் கடந்த இரண்டு வாரங்களாக பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 47 பேர் பலியாகியுள்ளனர்.\nஇதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், “ஈரானின் தெற்குப் பகுதியில் கடுமையான மழை பெய்து வருகிறது.\nகடந்த பத்து வருடங்களில் ஈரானில் பெய்யாத மழையாக இது பதிவாகி உள்ளது. இந்த மழைக்கு இதுவரை 47 பேர் பலியாகி உள்ளனர்.\n1 லட்சத்துக்கு அதிகமான மக்கள் மாற்று இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.\nதொடர்ந்து வெள்ளத்தில் சிக்கி உள்ளவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது” என்றார்.\nகடும் மழை காரணமாக ஈரானில் உள்ள அணைகளில் 95% நிரம்பிவிட்டதாக ஈரான் அரசு தெரிவித்துள்ளது.\nமீட்புப் பணிகள் விரைந்து நடைபெறுவதாகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் உதவி செய்து தரப்படும் என்று ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானி தெரிவித்துள்ளார்.\nஇந்த நிலையில் ஈரான் மீது அமெரிக்க அதிபர் விதித்த பொருளாதார தடையல் வெள்ளம் பாதித்த இடங்களுக்கு தேவையான நிவாரணங்கள் கிடைக்க பெறாமல் இருப்பதாக ஈரான் தலைவர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.\nஈரானின் வெளியுறவுத் துறை தலைவர் ஜாவத் சாரிஃப் கூறும்போது, “ அமெரிக்கா ஈரானுக்கு கிடைக்க வேண்டிய அவசர உதவிகளை தடுத்துள்ளது. இது பொருளாதார தடை அல்ல, பொருளாதார தீவிரவாதம்” என்று தெரிவித்துள்ளார்.\nஈரானில் 10 ஆண்டுகளில் லட்சக்கணக்கானோர் தவிப்பு\nPrevious Postஉ.பி. யில் பாஜகவிற்கு நெருக்கடி : பிரச்சனையை சமாளிக்க அமித்ஷா வியூகம்.. Next Postகாங்கிரஸின் தேர்தல�� அறிக்கை முழுவதும் கபட வாக்குறுதிகள்': பிரதமர் மோடி தாக்கு..\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் — 7: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 6: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபுத்தம் புது பூமி வேண்டும் – 3 : சாந்தா தேவி\nபுத்தம் புது பூமி வேண்டும் (2) – ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி\nஎடப்பாடி பழனிசாமி ஆட்சி… மீளுமா கவிழுமா \nதமிழக வேலை தமிழருக்கே முழக்கம்; இரண்டு பக்கமும் தேவைப்படும் எச்சரிக்கை: விவேக் கணநாதன்\nஅரசியல் கட்சிகளின் ஆயுட்காலம் எதுவரை\nநாட்டை வழி நடத்த நாடாளுமன்றத்தில் இடதுசாரிகள் வலுவடைய வேண்டும்: சீதாராம் யெச்சூரி\nகவியரசர் கண்ணதாசனுக்கு 93 வது பிறந்தநாள் இன்று ..\n DayZero பட்டியலில் இந்தியா..: சென்னை தப்பிக்குமா\n”கருணாநிதி பிராமணர்கள் மீது பாரபட்சம் காட்டியதே இல்லை”: இந்து என்.ராம்..\nஉலக அன்னையர் தினம் இன்று..\nகருப்பு குல்லா நரேந்திர மோடி.. (தீக்கதிரில் வெளியான சுபாஷினி அலியின் சிறப்புக் கட்டுரை)\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\nபுத்துணர்ச்சி அளிக்கும் துளசி டீ…\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் — 7: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nகொத்து.. கொத்தாக… தலைமுடி உதிர்கிறதா..\nமுகத்தில் உள்ள தழும்புகள் நீங்கி..முகம் பொலிவு பெற..\nவல... வல... வலே... வலே..\nமாற்றத்தை ஏற்படுத்துமா மக்களவைத் தேர்தல்: கருத்துக் கணிப்புகள் கூறுவதென்ன\nதாகமா… தண்ணி இல்ல அடக்கிங்க…என்பதுதான் அடுத்த எச்சரிக்கையா\nசமூகத்தையே குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கிய நல்லகண்ணு (வீடியோ)\nவீணா வாணியின் வீணை இன்னிசை (வீடியோ)\nதோப்பில் முகமது மீரான் மறைவு : மு.க.ஸ்டாலின் இரங்கல்…\nகலைஞரின் குறளோவியம் 7 – புதல்வரைப் பெறுதல் (காணொலி)\nகலைஞரின் குறளோவியம் – 6: வாழ்க்கைத் துணைநலம்\nபெரியார் தொண்டர் சு. ஒளிச்செங்கோவிற்கு பெரியார் விருது…\n@karthickselvaa இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்\nடெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்… https://t.co/BEW8NalXLn\nகுடிநீர் வழங்க கோரி தமிழகம் முழு���தும் திமுகவினர் ஆர்ப்பாட்டம்.. https://t.co/c3Na6yom2A\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nanjilnadan.com/2012/05/15/%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF/", "date_download": "2019-06-24T21:19:01Z", "digest": "sha1:P24ZJBGO3XBJC46JUQBWBUJFTZZN7PDQ", "length": 24359, "nlines": 307, "source_domain": "nanjilnadan.com", "title": "தக்கயாகப் பரணி-சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள் | நாஞ்சில்நாடன்", "raw_content": "\nநாஞ்சில்நாடனின் எழுத்துக்களும், நாஞ்சில்நாடனை குறித்த எழுத்துக்களும்.\nநாஞ்சில் விஷ்ணுபுரம் விழா அசைபடங்கள்\nநாஞ்சில்நாடன் அமெரிக்கா பயண புகைப்பட தொகுப்புகள்\n”தீதும் நன்றும்” கருத்து திரைப்படத்தில்\nமாமிசப் படப்பு 3 →\nதக்கயாகப் பரணி-சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள்\nகவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர் யற்றியது இது. என்பால் இருக்கும் பதிப்பு, சென்னை முல்லை நிலையம் வெளியீடு.\nபரணி நூல்களில் புகழ்பெற்ற கலிங்கத்துப் பரணி நூலுக்குப் பல உரைகள் வந்துள்ளன. ஆனால் கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர் இயற்றிய தக்கயாகப் பரணி நூலுக்கு, சிறந்த எளிமையான தெளிவுரை நூல்கள் கிடைக்கப் பெறவில்லை. எனவே உரைவேந்தர் அவ்வை துரைசாமிப் பிள்ளை அவர்களின் மருமகனும் பச்சையப்பன் கல்லூரி முன்னாள் தமிழ்ப் பேராசிரியருமான முனைவர் இரா.குமரவேலர் அவர்களின் உரையை வெளியிடுவதாகப் பதிப்புரையில் கூறுகிறார்கள்.\nஉரையாசிரியர், ஒட்டக்கூத்தர் வரலாறு பற்றி விரிவான அறிமுகக் கட்டுரை எழுதியுள்ளார். அதிலிருந்து பெறப்பட்ட தகவல்கள் சுருக்கமாகக் கீழ்வருமாறு:\nஒட்டக்கூத்தர் சீர்மிகு செங்குந்தர் மரபினர். மலரி எனும் ஊரினர். இவ்வூர் இன்று திரு எறும்பூர். கூத்தர் இவர் இயற்பெயர் என்றும் கலைமகளையும் காளியையும் வழிபட்டவர் என்றும் கலைமகள் இவர் நாவில் எழுதியதாலும் நாவால் உமிழ்ந்ததாலும் கவியாகும் வல்லமை பெற்றவர் என்றும் செய்திகள் உண்டு.\nஇங்கு எனக்கு இரு ஐயங்கள் உண்டு ஒன்று, நாமும் வாயைத் திறந்து வைத்துக் கொண்டு உறங்கலாமா ஒன்று, நாமும் வாயைத் திறந்து வைத்துக் கொண்டு உறங்கலாமா இரண்டு, சமகால அரசியல்காரர்கள் நாவில் பொய்யும் வஞ்சமும் சூதும் துரோகமும் கயமையும் பேச யார் எழுதி இருப்பார்கள்\nவிக்கிரம சோழனுக்கு அவைப்புலவராகவும் அவன் மகன் குமார குலோத்துங்கனுக்கு ஆசிரியராகவும் அவன் மகன் இரண்டாம் இராசராசனுக்கு அவைப்புலவராகவும் இருந்திருக்கிறார். இம்மூவரைப் பற்றியும் ‘மூவருலா’ பாடியவர். இம்மூவரும் கி.பி. 1118 முதல் 1163 வரை ஆண்டவர்கள்.\nஇராமாயணத்தின் ஏழாவது காண்டமான உத்தரகாண்டம், குலோத்துங்கன் கோவை, அண்டத்துப் பரணி, ஈட்டி எழுபத்து, குலோத்துங்கன் சோழன் உலா, குலோத்துங்கன் பிள்ளைத் தமிழ், விக்கிரம சோழன் உலா, இராசராச சோழன் உலா, காங்கேயன் நாலாயிரக் கோவை, அரும்பைத் தொள்ளாயிரம், தக்கயாகப் பரணி உட்படப் பல நூல்களையும் பல தனிப்பாடல்களையும் இயற்றியுள்ளார்.\nஇராமாயணத்தின் முதல் ஆறு காண்டங்களையும் கம்பன் பாடினான் என்பதை நினைவுறுத்துகிறேன்.\nகம்பன் ஏர் எழுபது பாடினான். இவர் ஈட்டி எழுபது பாடியுள்ளார். ஏர் எனில் கலப்பை, ஈட்டி போரில் எறிந்து கொல்லும் ஆயுதம்.\nஒட்டக்கூத்தர் பிரபந்தம் பாடுவதில் வல்லவர் என்பதினால், ‘கோவை, உலா, அந்தாதிக்கு ஒட்டக்கூத்தர்’ எனப் புகழ் பெற்றவர். ஆனால் இவர் பாடிய அந்தாதி எதுவும் கிடைக்கப் பெற்றிலோம். ‘ஒட்டக்கூத்தர் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள்’ என்று கர்ண பரம்பரைக் கதை ஒன்று உண்டு. ஊடி நின்று, மணியறைக் கதவம் தாழிட்டுக் கொண்ட சோழன் தேவியை சமாதானம் செய்ய ஒட்டக்கூத்தர் போனார் என்றும் அவள் ஒட்டக்கூத்தரின் சமாதானப் பாட்டைப் பொருட்படுத்தாமல் அவரையும் கிடந்து கொண்டு இரட்டைத் தாழ்ப்பாள் போட்டுக் கொண்டாள் என்பது கதை. அதற்கு ஆதாரம் ஏதும் இல்லை என்பதால் இவர் பாடல்கள் கடினமானவை, திறக்க சிரமமானவை என்பதால் அந்தப் பழமொழி வந்தது என்றும் கருதுகிறார்கள். இரண்டாவது ஏற்றுக் கொள்ளும்படியாக உள்ளது.\nதம் காலத்துப் புன்கவிகள் பலரின் தலைகளை இரக்கமின்றி அறுத்தவர் ஒட்டக்கூத்தர் என்றும் சொல்லப்படுகிறது. அதற்கான ஆதாரம், ‘இரண்டொன்றாய்த் தலைமுடித்து இறங்கப் போட்டு வெட்டுதற்கோ கவி ஒட்டக்கூத்தன் இல்லை’ எனும் தனிப்பாடல் வரி. இன்றும் ஒரு ஒட்டக்கூத்தன் இருந்து, மோசமாக எழுதினால் தலை வெட்டலாம் எனும் அதிகாரமும் அவனுக்கு இருக்குமானால், நாஞ்சில் நாடன் முண்டமாகவே அலைந்து கொண்டிருப்பான். என்னைத்தானே நான் சொல்ல முடியும்\nபடத்தொகுப்பு | This entry was posted in \"பனுவல் போற்றுதும்\", அனைத்தும், இலக்கியம், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் and tagged தக்கயாகப் பரணி, நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் கட்டுரை, நாஞ்சில்நாடன், பனுவ��் போற்றுதும், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan. Bookmark the permalink.\nமாமிசப் படப்பு 3 →\n3 Responses to தக்கயாகப் பரணி-சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள்\nஉங்களின் அருமையான இடுகையை இன்னும் பல பார்வையாளர்கள் படிக்க இங்கே இணைக்கவும்\nமுகநூல் பயணர் கணக்கின் மூலம் வலையகத்தில் நீங்கள் எளிதில் நுழையலாம்.\n5 ஓட்டுக்களை உங்கள் இடுகை பெற்றவுடன் தானியங்கியாக வலையகம் முகப்பில் உங்கள் இடுகை தோன்றும்.\nஓட்டுப்பட்டையை உங்கள் தளத்தில் இணைக்க: http://www.valaiyakam.com/page.php\nஅய்யா, வணக்கங்கள் பல, ஒட்டக்கூத்தரின் கவித்திறனால் கவரப்பட்ட பலரில் நானும் ஒருவன். நான் அவர் தம் படைப்பான தக்கயாகப்பரணி நுலை வாங்க விரும்புகிறேன். கிடைக்குமிடம் தெரியப்படுத்துமாறு அன்புடன் வேண்டுகிறேன். நன்றி.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஅங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.\n’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;\nஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி\nஎனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.\nதேடிச் சோறு நிதம் தின்று\nஇங்கு எவரும் கல்புர்கியும் இல்லை: கெளரிலங்கேஷும் இல்லை\nகாரமுள், உடைமுள், கருவேலமுள், அழிசம் முள் கீறல்கள்\nயாறு நீர் கழிந்தன்ன இளமை\nநெல்லுச் சோறும் ராகிக் களியும்\n”வாழ்க்கை மீது எனக்கு எந்தப் புகாரும் இல்லை”\nஈயாத புல்லர் இருந்தென்ன, போயென்ன\nஇன்று ஒன்று நன்று (6)\nஎட்டுத் திக்கும் மதயானை (36)\nஎன்பிலதனை வெயில் காயும் (29)\nகம்பனின் அம்பறாத் தூணி (7)\nகுங்குமம் தொடர் கட்டுரைகள் (44)\nநாஞ்சிலின் தேர்தல் 2011 (20)\nநாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா (44)\nநாஞ்சில் நாட்டு கதைகள் (105)\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை (17)\nநாஞ்சில்நாடனின் உணவு கட்டுரைகள் (6)\nநாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் (113)\nவழுக்குப் பாறை கவிதைகள் (4)\nதோப்பில் முஹம்மது மீரான் வலைப்பூ\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை\nஆன்லைனில் நாஞ்சில் நாடன் புத்தகங்கள் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://time.is/ta/Brussels", "date_download": "2019-06-24T21:48:55Z", "digest": "sha1:Y5N5BVPEIBF7KVJIPKOQSRUKPFJYRMUG", "length": 4868, "nlines": 108, "source_domain": "time.is", "title": "Brussels, பெல்ஜியம் இன் தற்பாதைய நேரம்", "raw_content": "\nBrussels, பெல்ஜியம் இன் தற்பாதைய நேரம்\nதிங்கள், ஆனி 24, 2019, கிழமை 26\nசூரியன்: ↑ 05:30 ↓ 22:00 (16ம 31நி) மேலதிக தகவல்\nBrussels பற்றி வீக்கிப்பீடியாவில் மேலும் வாசிக்கவும்\nBrussels இன் நேரத்தை நிலையாக்கு\nBrussels சூரிய உதயம், சூரிய மறைவு, நாள் நீளம் மற்றும் சூரிய நேரம்\nநாள் நீளம்: 16ம 31நி\nமற்ற மண்டல நேரத்துடன் ஒப்பிடுக\nபெல்ஜியம் இன் தலைநகரம் Brussels.\nஅட்சரேகை: 50.85. தீர்க்கரேகை: 4.35\nBrussels இன் பெரிய வரைபடத்தை காட்டுக\nபெல்ஜியம் இன் 25 மிகப்பெரிய நகரங்கள்\nTime.is - ஏதாவது மண்டலத்தின் சரியான நேரம்\nTime.is எந்த மண்டலத்துக்குமான சரியான, உத்தியோகபூர்வமான அணுக் கடிகார நேரத்தை (7 மில்லியன் இடங்களுக்கு அதிகமாக) 51 மொழிகளில் காண்பிக்கிறது.\nதன்னியக்கமான தொடர்பு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பாவனைக்கு cookies, Javascript கட்டாயம் வேண்டும்.\nபதிப்புரிமை © 2009-2019 Digitz.no. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/user_comments.asp?uid=285067&name=Darunika", "date_download": "2019-06-24T22:42:15Z", "digest": "sha1:WMANYHH3XL3RU2TPBTTNN2MLW5NFI3MJ", "length": 11839, "nlines": 290, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: Darunika", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் Darunika அவரது கருத்துக்கள்\nDarunika : கருத்துக்கள் ( 15 )\nஅரசியல் ஓ.பி.எஸ்., தம்பி சேர்ப்பு ஜெயகுமார் விளக்கம்\nதனது செயலுக்காக ஓ.ராஜா நேரிலும், கடிதம் மூலமாகவும் வருத்தம் தெரிவித்ததால் அவரை மீண்டும் கட்சியில் இணைத்து கொண்டுள்ளார்கள் 26-டிச-2018 17:05:17 IST\nபொது சத்துணவு மையங்கள் மூடப்படாது சமூக நலத்துறை திட்டவட்டம்\n8,000 சத்துணவு மையங்கள் மூடப்படும் என்றும், இதனால், பயனடையும் மாணவர்களுக்கும், ஊழியர்களுக்கும் சிக்கல் ஏற்படும் என்பதால், இந்த முயற்சிக்கு எதிர்ப்பு அதிக மானது 26-டிச-2018 17:02:19 IST\nஅரசியல் அ.தி.மு.க., - பா.ஜ., இடையே கூட்டணி பேச்சு ஆரம்பம்\nஅதிமுகவுடானான கூட்டணி பேச்சு இல்லை தமிழக நலனுக்கான சந்திப்பு 26-டிச-2018 17:01:21 IST\nஅரசியல் செ.பாலாஜி, பிளாஷ்பேக் வீடியோ வெளியிட திட்டம்\nஅவர் மக்கள் பணத்தை கொள்ளையடித்த வ���டியோ இருந்தா போடுங்க 24-டிச-2018 16:59:53 IST\nபொது சி.பி.எஸ்.இ., பொதுத்தேர்வு தேதி அறிவிப்பு\nமாணவர்கள் நிச்சியம் இந்த தடவை 100 % தேர்ச்சி பெறுவார்கள் 24-டிச-2018 16:43:59 IST\nஅரசியல் தி.மு.க.,வின் ஓட்டை தான் ரஜினியும், கமலும் பிரிப்பர்\nநடிகர்கள் நிச்சியம் வருகிற தேர்தலில் டெபாசிட் இழப்பது உறுதி 24-டிச-2018 16:42:03 IST\nஅரசியல் ஆ.ராசா மீது வழக்குப்பதிவு\nதிமுக ஆட்சி காலத்தில் மத்திய அமைச்சராக இருந்து ஒன்றும் செய்யவில்லை இந்த ராசா இப்பொழுது மற்றவர்களை குறை சொல்லிக்கொண்டு இருக்கிறான் 08-டிச-2018 17:03:04 IST\nபொது ஆன்லைன் திருமண பதிவு துவக்குகிறார் முதல்வர்\nபழைய ஸ்டார் திட்ட சாப்ட்வேர் பயன்பாடு முடிவுக்கு வருகிறது என, பதிவுத்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர் 08-டிச-2018 17:02:34 IST\nசம்பவம் அமைச்சர் உதவியாளரிடம் சி.பி.ஐ., விசாரணை\nசில சமூகவிரோதிகளால் போடப்பட்ட பொய் வழக்கு நிச்சியம் தள்ளுபடியே செய்யப்படும் 08-டிச-2018 16:59:31 IST\nபொது வி.ஏ.ஓ.,க்கள் இடமாறுதல் அரசு உத்தரவு\nகோரிக்கைக்கு இணங்க அரசு நிச்சியம் நடவடிக்கை எடுக்கும் 08-டிச-2018 16:58:28 IST\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2011/03/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-06-24T22:15:48Z", "digest": "sha1:VKXRSGKQR7UZKWMGEKD3SLBWUZSNOHJR", "length": 28592, "nlines": 166, "source_domain": "chittarkottai.com", "title": "கிரகங்கள் என்ன செய்யும்? « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nகண்களைப் பாதுகாக்கும் கிரீன் டீ\nவாதநோயை குணப்படுத்த புதிய சிகிச்சை\nஆண்களைத் தாக்கும் டாப் 8 பிரச்னைகள்\nஒரு ஊஞ்சலில் இவ்வளவு விசயமா\nமீன் உணவு பக்கவாதத்தை தடுக்கும்; மூளை சுறுசுறுப்படையும்\nதுபாய் நமக்கு ஒரு தொப்புள் கொடி\nவெற்றி பெற்றிடவழிகள் – குறையை நிறையாக்க…\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 4,337 முறை படிக்கப்பட்டுள்ளது\nகிரகங்கள் நம்மை பாதிக்கிறது உண்மைதான். பூமி சுத்தறதால தான் இரவு பகல், பருவ காலம்,நில நடுக்கம் சுனாமி எல்லாம். சூரியனாலதான் உலகத்துக்கு எல்லா சக்தியும் கிடைக்குது. ஆனா பில் கேட்ஸ் ஆறதுக்கு அம்பானியாறதுக்கும் கிரகம் தான் காரணம்னு சொன்னா எப்படி தனிப்பட்ட ஒரு மனிதன் வாழ்வில் கிரகங்கள் உண்டாக்கும் மாற்றம் பற்றிய அடிப்படையில்லாத பழைய ஜோதிடக் கருத்துகளும், பிழைப்புக்காக அதை விடாப்பிடியாக பரப்பி ஒரு கூட்டம் மக்களை இருட்டில தள்ளுறது தான் வருத்தமான விஷயம்.\nவானத்துல கிரகங்களும் நட்சத்திரங்களும் தனியாக அது பாட்டுக்கு சுற்றிக் கொண்டிருப்பது போல தெரிந்தாலும் ஒரு கடிகாரத்தின் பற்சக்கரங்கள் போல கண்ணுக்குத் தெரியாத ஈர்ப்பு சக்தியால் கை கோர்த்துக்கொண்டு தான் சுற்றுகின்றன. துணைக்கோள்கள் கோள்களை சுற்றுகின்றன. கோள்கள் சூரியனை சுற்றுகின்றன. எல்லாம் சேர்ந்தது தான் சூரிய மண்டலம். சூரிய மண்டலத்தின் சக்தி ஆதாரமே சூரியன் எனும் நட்சத்திரம் தான். கிரகங்களுக்கு சுய சக்தி கிடையாது.\nஇது போல் சூரியனுடன் சேர்த்து கோடிக்கணக்கான நட்சத்திரங்கள் ஒரு பெரிய சக்தி மையத்தை சுத்தி வருது. இதை பால் வெளி(milky way) ங்கிற கேலக்ஸி என்கிறோம். இது போல பல்லாயிரம் கேலக்ஸிகள் பிரபஞ்ச மையத்தை சுத்துது. இது நா சொல்லலே NASA சொல்லுது.\nவானத்தை அண்ணாந்து பாத்தா தெரியற நட்சத்திர கூட்டங்களை இந்த ஜோதிடர்கள் பன்னிரெண்டு ராசியா பிரிச்சு அடுக்கிட்டாங்க. இந்த ராசிங்க எந்த ஷேப்ல அன்னிக்குள்ள ஆளுங்களுக்கு தெரிஞ்சுதோ அதுக்கேத்த மாதிரி ஆடு மாடுன்னு எல்லாம் பேர வச்சுகிட்டாங்க. அதுக்கப்புறம் ஒவ்வொரு நட்சத்திரங்களை கூட இது ஆம்பளை நட்சத்திரம் இது பொம்பள நட��சத்திரம் இது ‘அலி’ன்னு நுணுக்கமா பாத்து கண்டு பிடிச்சிட்டாங்க. விட்டாங்களா அதுக்கு ஜாதி வேண்டாமா குரு சுக்கிரன் பிராமணராகவும், சூரியன், செவ்வாய் சத்திரியனாகவும், சந்திரன், புதன், வைசியனாகவும், சனி சூத்திரனாகவும், இவைகளுக்கு தனித்தனி மொழிகளையும் தந்திரமா வகுத்து வச்சிட்டாங்க. அதோட ஒருத்தன் பொறந்த ராசி எதுவோ அதுங்கணக்கா குணமும் இருக்குமாம். மாட்டு ராசின்னா மாட்டு குணம். எப்பூடி தராசு போல இருக்கிற துலாம் காரங்க நீதிபதியாக சான்ஸ். டாக்ட்ருக்கு சிரிஞ்ச் ராசி இருக்காண்ணு கேட்காதீங்க.\nஒரே ராசியில இருக்கிற நட்சத்திரமெல்லாம் ஒரு இடத்திலா இருக்கு இல்லை ஒன்னுகொண்ணு பல்லாயிரம் ஒளிவருச தூர வித்தியாசம் இருக்கு. தூரத்தில வர்ர ஆளையும் ரொம்ப ரொம்ப தூ……ரத்துல வர்ர ஆளையும் ஒரே திசையில பார்த்தா அப்பாவும் புள்ளையின்னா சொல்ல முடியும். ஆனா ஒரே ராசியா சொல்றாங்களே.\nபூமத்திய ரேகையிலிருந்து பார்க்கும் போது நட்சத்திரங்கள் நேராக நகரும் பூமியின் அச்சான துருவங்கள்ள இருந்து பார்த்தா அது சுத்துவது போலிருக்கும். அதாவது நமக்கு சூரியன் சுள்ளென்று நடுமண்டைய தடவிக்கிட்டு கிழக்கே இருந்து மேக்கால போகும். ஆனா துருவத்துல நாய்குட்டி மாதிரி தொடு வானத்துல சுத்தி சுத்தி வரும். இதனால நிலநடுக்கோட்டுக்கு வடக்கே அலாஸ்க்கா, நார்வே, பின்லாந்து, கிறீன்லாந்து போன்ற நாடுகளில் சோசியம் வேலை செய்யாது. காரணம் பகல் இரவுகள் பல கிழமைகள் பல மாதங்கள் தொடர்ச்சியாக நீடிக்கிறது. இதனால் ஒரு குழந்தை பிறக்கும் பொழுது அடிவானத்தில் 2 மணிநேரம் ஒரு இராசி என எழும் இராசி மண்டலங்களையும் கோள்களையும் பார்க்க முடியாது. இதனால் சோதிடத்தின் அடித்தளமே ஆடிப்போய் விடுகிறது.\nஜோதிடர்கள் நம் வானத்த பார்த்து தான் தான் கிரக அமைப்பை கணிக்கிறார்கள். அதனால் மற்ற கிரகங்க்ளோடு பூமியும் சூரியனை மையமாக சுற்றுகிற உண்மையை மறந்து விடுகிறர்கள். உதாரணமாக ஜன்னல் வழியே வெளியே பார்க்கும் போது எந்த வாகனம் எந்த திசையில் நம்ம்மைக் கடந்து செல்கிறது என்று குறிப்பெடுத்து கொள்கிறோம். ஆனால் நாம் இருப்பது ஒடிக் கொண்டிருக்கும் ஒரு வாகனமாக இருந்தால் அந்த குறிப்பில் என்ன பயன் இப்போது சொல்லுங்கள் நம் ஜோதிடக் கணக்கு எந்த அளவு உண்மையாக இருக்குமென்று.\nநல்லதோ க���ட்டதோ நேரடியாக நம்மை அதிகம் பாதிப்பது சூரிய சக்தி அதாவது நம்ம ஸ்டேட் கவர்ண்மென்ட் மாதிரி (ஸ்.. கண்டிப்பாக பாலிடிக்ஸ் இல்லை) அப்புறம் மில்கிவே செண்ட்ரல் கவர்ன்மென்ட் மாதிரி. மற்ற நட்சத்திரங்கள் எல்லாம் பக்கத்து ஸ்டேட் மாதிரி. முல்லை பெரியாறு, காவிரி போன்ற பெரிய பிரச்சனையெல்லாம் கிளப்பாது. கிளப்பினாலும் ஜோசியத்துக்கு உதவாது காரணம் நமக்கு பக்கத்தில் உள்ள ஒரு நட்சத்திர ஒளியே நம்மை அடைய 50 ஒளி வருசம் ஆகும் அதாவது நாம் பொறக்கிறப்ப உள்ள நட்சத்திர பலன் ரிடையர்ட ஆகும் போது தான் வரும். ஓர் ஒளி ஆண்டு தூரம் கிட்டத்தட்ட 9.5 லட்சம் கோடி கிலோ மீட்டர் தூரமாகும். கணக்கு போட்டு பாருங்க நம்ம வாழ்கைய பாழாக்கிறதுக்கு இவ்வளவு தூரத்திருந்து ட்ராவல் பண்ணி ஆள் வரணுமா நாமளே போதாது டீடெய்லா வேணும்னா இங்கே பாருங்க.\nகோளகள் ஒவ்வொரு ராசி மண்டலங்களா சும்மா போய ரெஸ்ட் எடுத்திகிட்டு சுத்திகிட்டு இருக்காம். நட்சத்திரங்கள் இருக்கிறது பல நூறு அல்லது ஆயிரக்கணக்கான ஒளி வருசங்களுக்கு அப்பால இதில சந்திரன் பூமித்தாய் முந்தானைய பிடிச்சுட்டு சுத்துது மத்த கிரகங்கள் தேமேன்னு அது பாடுக்கு சூரியனை சுத்துது . இது எப்போ விருந்துக்கு போச்சு. அதெல்லாம்இல்ல இந்த கிரகங்கள் அந்த ராசிகள்ள இருந்து வர்ற சக்திய ரிப்ளெக்ட் பண்ணுதாம் அதை தான் இப்படி சொல்றாங்களாம். இருக்கட்டும் இருக்கட்டும். அப்போ பக்கத்தில சூரியன் இருந்துகிட்டு நடு மண்டைய பொளக்கிறதே இதும் சக்தியும் எங்கியோ இருந்து வரும் துக்கினியூண்டு நட்சத்திர சக்தியும் ஒண்ணா\nஜோதிடத்தில் எல்லா கோள்களையும் கணக்கில் எடுப்பதில்லை ஆனால் சூரியனை சந்திரனை மட்டுமல்ல ராகு கேது இல்லாத கிரகத்தையும் சேர்த்துக் கொள்கிறார்கள்.நிஜ கிரகத்துக்கும் இதுக்கு சம்பந்தமில்லை கண்ணுக்கு தெரியாத சக்தி மண்டலங்களைத்தான் கணக்கில் கொள்கிறோம்னு சொன்னாலும், அதை கணக்கில் எடுக்காத அறிவில தரும் வானியல் தகவலகளக் கொண்டு தான் பஞ்சாங்கள் திருத்தி வெளியிடுகிறர்கள்.\nஒரு வாதத்துக்கு இதையெலாம் சரின்னு வச்சாலும் எல்லா மக்களையும் ஒண்னா தானே கிரகம் புடிக்கணும்.ஏன் ஒவ்வொருத்தனையும் ஒவ்வொரு மாதிரி போட்டு தாக்குது.ஏன் ஒவ்வொருத்தனையும் ஒவ்வொரு மாதிரி போட்டு தாக்குதுஅது அவிங்க அவிங்க பொறந்த நேரமாம். அந்த நேரத்து கிரகங்க பொஸிசன் எப்படி இருக்கிறத கட்டங்களா வரைஞ்சு வச்சு அது தான் ஜாதகம் . ஆனா இந்த கவுண்ட் டவுன் ஏன் குழந்தை பிறந்ததும் ஸ்டார்ட் ஆகுது அது அவிங்க அவிங்க பொறந்த நேரமாம். அந்த நேரத்து கிரகங்க பொஸிசன் எப்படி இருக்கிறத கட்டங்களா வரைஞ்சு வச்சு அது தான் ஜாதகம் . ஆனா இந்த கவுண்ட் டவுன் ஏன் குழந்தை பிறந்ததும் ஸ்டார்ட் ஆகுது எப்படி அது தனிப்பட்ட் வாழ்வில் பாதிக்கிறது என்பது யாருக்கு தெரியும்.\nநியாயப்படி குழந்தை பிறக்கிறதுக்கு ஒன்பது மாசத்துமுன்னே தனி உயிராக தோன்றி விடுகிறது. முதல் செல் தனக்கே உரிய குரோம்சோம்கள் ஜீன் அமைப்புகளோடு உருவாகும் போது அது தனி உயிர் ஆகி விடுகிறது. வயித்தில இருக்கிற குழந்தை இந்த உலகத்தில் இல்லையா கிரகங்கள் பாதிக்காதா நண்பன் சொல்றான் கல்யாண டேட்டை வச்சு கணிச்சாதான் சரியா வருமாம். ஏன்னா அதுக்கப்புறம் கிரக பாதிப்பு கடுமையா இருக்காம்.\nபிற கிரகங்களின் ஈர்ப்பு விசை ஒன்றுமே இல்லை எனும் அளவு பூமியின் ஈர்ப்பு விசை தான் அதிகம் பாதிக்கிறது. ஆனா காலடியில இருக்கிற பெரிய பூமிக்கிரகம் பத்தி ஜோதிடம் கண்டுகொள்ளவில்லை. ஏன் ஹையித்தி மக்களை அந்த கிரகம் விழுங்கப் போறதை ஏன் அறிய முடியல ஹையித்தி மக்களை அந்த கிரகம் விழுங்கப் போறதை ஏன் அறிய முடியல நட்சத்திரங்களின் ரேடியேசன் பாதிக்கிறது என்றால் அதை விட மிக மிக அதிகமான ரேடியசனை சூரியன் சுள்ளென்று தருகிறது .\nசோதிட முறைகளிலெயே பல வகை இருக்கிறது. அதுவே ஒன்றையொன்று பொய்யாக்கிடுது. பலன் சொல்றதுக்கு இதுல நெறய கணக்குகள் சிஸ்ட்மெல்லாம் இருக்கு மெனக்கெட்டு எல்லாம் எல்லாம் படிச்சா எப்படி வேணும்னாலும் பலன் சொல்லலாங்கிற அளவு தெளிவாய் குழப்பியிருப்பாங்க.\nமொத்தத்தில ஜோதிடத்தை பற்றி ஒரே வரியில் சொன்னால்\nபில்டிங் ஸ்டாங்காத்தான் இருக்கு பேஸ்மென்டு வீக்கு.\nஉலகின் மிகப் பெரிய குடும்பஸ்தன் »\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nசிறுநீர்: சில சிக்கல்கள், உண்மைகள்\nஉங்க வீட்டுல A/C இருக்கா..\nகுர்ஆனின் ஒளியில் கருந்துளை (black hole)\nகர்ப்ப காலத்தில் பெண்களுக்கு அன்பான வழிகாட்டி\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் -11\nகண்கள் பல நிறங்களில் ஏன்\nமழைக்கால – குளிர் கால உணவு முறைகள்\nசிறுநீர் கல்லடைப்பு – இயற்கை முறை சிகி��்சை\nபெர்முடா முக்கோணம் [Bermuda Triangle] மர்மங்கள்\nஇஸ்லாம் கூறும் சகோதரத்துவம் (வீடியோ)\nகலைந்த கனவும் கலையாத மனமும்\nஇஸ்லாம் காட்டும் ஊழலற்ற ஆட்சி\nநபி(ஸல்) அவர்களுக்கு விரோதிகளின் சொல்லடிகள்\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t152907-22-18", "date_download": "2019-06-24T21:57:59Z", "digest": "sha1:N7CMFRCABDZZ6S2COWO7QNDMEJPGUS42", "length": 25247, "nlines": 211, "source_domain": "eegarai.darkbb.com", "title": "உனக்கு 22, எனக்கு 18!- வளர்ந்து நிற்கும் பா.ஜ.கவால் அதிர்ச்சியில் மம்தா", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» திரைக்குப் பின்னால் நடந்தது என்ன \n» மும்பையில் சிக்கினார் பலே அர்ச்சகர் ராஜப்பா குருக்கள்\n» லஞ்சத்தை திருப்பி தர வைத்த மோடி\n» மூத்த குடிமக்கள் ரெயில் டிக்கெட் மானியத்தை விட்டு கொடுக்கும் திட்டம்: ஆகஸ்ட் 31-க்குள் அமல்படுத்த முடிவு\n» ஜெர்மனியில் போர் விமானங்கள் நடுவானில் மோதல்\n» லாலு மகனை கண்டுபிடித்து கொடுத்தால் ரூ.5,100 பரிசு- பீகாரில் போஸ்டர் பிரச்சாரம்\n» ரிசர்வ் வங்கி துணை கவர்னர் திடீர் ராஜினாமா\n» பீகார் மூளை காய்ச்சல் பலி- மத்திய மந்திரி ஹர்ஷவர்தனிடம் விசாரணை நடத்த கோர்ட்டு உத்தரவு\n» சந்திரபாபு நாயுடு கட்டிய அரசு கட்டிடம் இடிப்பு - ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவு\n» இந்தியாவிலேயே முதன்முறையாக கல்லூரி தேர்தலில் வென்ற திருநங்கை -கனிமொழி வாழ்த்து\n» அபிநந்தன் மீசையை ‘தேசிய மீசை’ ஆக அறிவிக்க வேண்டும் - பாராளுமன்றத்தில் காங்கிரஸ் எம்.பி. வலியுறுத்தல்\n» பி.எஸ்.என்.எல். ரீசார்ஜ் செய்தால் ஹாட்ஸ்டார் பிரீமியம் சலுகையும் பெறலாம்\n» தமிழக சட்டசபையில் ஜூலை 1-ந்தேதி சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்\n» பொறியாளரை தோப்புக்கரணம் போட வைத்த எம்எல்ஏ கைது\n» ஆதார் எண்ணை அடையாளச் சான்றாக கட்டாயம் இணைக்க வேண்டும்- மக்களவையில் மசோதா தாக்கல்\n» படமும் செய்தியும் - தொடர் பதிவு\n» ஈகரை வாசகர்களுக்கு ஒரு தாழ்மையான வேண்டுகோள்.\n» ஜூலை 1ம் தேதி முதல் எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு: 6 மாநிலங்களில் காஸ் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்\n» புனே, ஷிர்டியில் துணிகரம் ரூ.50 லட்சத்துடன் 2 ஏடிஎம் இயந்திரங்கள் கொள்ளை: மர��ம ஆசாமிகள் அலேக்காக தூக்கிச் சென்றனர்\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு\n» V.I.T. ஆன (மரங்கள்) அதிசயம்.\n» கடுப்பில் காங்கிரஸ் கட்சியினர்\n» இனிமேல் மரத்தை வெட்டமாட்டேன் ஆளுங்களைதான் வெட்டுவேன் – ராமதாஸ் பேச்சால் பதற்றம்\n» ஹெலோ வீட்டில் அட்மின் யாரும் இல்லையா\n» ஊட்டியில் வாட்டர் பாட்டில், கூல் டிரிங்க்ஸ் விற்கத் தடை - சுதந்திர தினத்தில் அமலுக்குவருகிறது\n» பஞ்சவடீ ஆஞ்ஜநேயர் கோவில் மகா கும்பாபிஷேகம் கோலாகலம்\n» பரிசை கொஞ்சம் உசத்திக் கொடுங்க...\n» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு\n» தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் \n» தண்ணி’ காட்டியது ஆப்கானிஸ்தான்:இந்திய அணி போராடி வெற்றிமுகமது ஷமி ‘ஹாட்ரிக்’ சாதனை\n» தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ரூ.219 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட 43 துணை மின் நிலையங்கள் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்\n» மத்திய அரசு ஊழியர்களின் ஜூன் மாத ஊதியம் காலதாமதம் என்ற தகவலில் உண்மையில்லை; அரசு விளக்கம்\n» நாகூர் ரூமி அவர்களின் புத்தகங்கள்\n» ஆம்லேட் மிருதுவாக வர....டிப்ஸ்\n» ஏம்பா…டீ கேட்டா கொஞ்சமா தர்றீயே…\n» 'இதழாசிரியர்கள் மூவர்' நுாலிலிருந்து\n» ஆயுதம் இல்லாத காதல் விநாயகர்\n» திருக்குறளில் மெய்ப்பாடுகள் :\n» தலையில் கொம்பு முளைக்கும் - கைபேசி எச்சரிக்கை\n» சுழியம் நாள் (Day Zero) -தண்ணீர்\n» கேரளாவின் தண்ணீா் உதவியை மறுத்ததா தமிழகம்\n» நீண்ட நேரம் தண்ணீர் குடிக்காவிட்டால், உடல்வரட்சி காரணமாக இப்படியும் நடக்கலாம்.\n» டெல்லியில் பிரதமர் நடத்திய கூட்டம்- அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு அனுமதி மறுப்பு\n» என் அறிமுகம் - அருணாசலம் பூமாலை\n» நாள் ஒன்றுக்கு முதல்வர் வீட்டுக்குத் தண்ணீர் சப்ளை எவ்வளவு தெரியுமா\n» சினிமா – தகவல்கள்\nஉனக்கு 22, எனக்கு 18- வளர்ந்து நிற்கும் பா.ஜ.கவால் அதிர்ச்சியில் மம்தா\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nஉனக்கு 22, எனக்கு 18- வளர்ந்து நிற்கும் பா.ஜ.கவால் அதிர்ச்சியில் மம்தா\nவெளியிடப்பட்ட நேரம்: 13:25 (23/05/2019)\nமேற்கு வங்கத்தில் பாரதிய ஜனதா கட்சி 18 இடங்களில்\nமுன்னிலை பெற்றுள்ளது. இதனால், மம்தா பானர்ஜி\nதேர்தல் களத்தில் பிரதமர் மோடியும் மேற்கு வங்க முதல்வர் மம்தாவும்\nஆவேசமாக மோதிக் கொண்டனர். `காலாவதியான பிரதமர்' என்று\nமோடியைக் கடுமையாகச் சாடினார் மம்தா.\nஃபானி புயல் நிவாரணத்திலும் அரசியல் கலந்தது.\nபிரதமர் அலுவலகத்தின் போன் அழைப்புகளைகூட மம்தா\nதேர்தல் பிரசாரக் களத்தில் பிரதமருக்கு அதிர்ச்சி கொடுத்த\nமம்தாவுக்கு இப்போது பாரதிய ஜனதா கட்சி அதிர்ச்சி வைத்தியம்\nமுதன்முறையாக மேற்கு வங்கத்தில் பா.ஜ.க 18 தொகுதிகளில்\nமுன்னிலையில் உள்ளது. திரிணாமுல் 22 இடங்களில்\nமுன்னிலையில் பெற்றிருக்கிறது. ஆக, வித்தியாசம் 4 மட்டும்தான்.\nகடந்த 2012- ம் ஆண்டு மம்தா மேற்கு வங்க முதல்வரானார்.\n30 ஆண்டுகளாக மேற்கு வங்கத்தை ஆண்டு வந்த மார்க்சிஸ்ட்\nகடந்த பொதுத் தேர்தலில் மேற்கு வங்கத்தில் 2 தொகுதிகளை ம\nட்டுமே பெற்ற பாரதிய ஜனதா, இப்போது 18 தொகுதிகளை\nகைப்பற்ற இடது சாரி கட்சி ஓட்டுகளும் மாறியிருப்பதும்\nகிட்டத்தட்ட 6 சதவிகித கம்யூனிஸ்ட் கட்சி வாக்குகள் பாரதிய\nஜனதாவுக்கு மாறியிருப்பதாக சமீபத்திய ஆய்வு சொல்கிறது.\nகடந்த 2 ஆண்டுகளாகவே பாரதிய ஜனதா கட்சி மேற்கு வங்கத்தில்\nதிட்டமிட்டு தொடர்ச்சியான பேரணிகள், பொதுக் கூட்டங்களை\nதேர்தல் பிரசாரத்தின் போதும் மோடி, அமித் ஷா அடிக்கடி மேற்கு\nவங்கத்துக்குச் சென்று பரப்புரையில் ஈடுபட்டனர்.\nமேற்கு வங்கத்தில் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல்\nநடைபெற்றது. ஒவ்வொரு கட்ட தேர்தலின் போதும்\nதிரிணாமுல்- பா.ஜ.க தொண்டர்கள் மோதிக் கொண்டதும்\nமேற்கு வங்கத்தில் இதே வளர்ச்சியில் பாரதிய ஜனதா கட்சி\nசென்றால், 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் ஆட்சியைக்\nRe: உனக்கு 22, எனக்கு 18- வளர்ந்து நிற்கும் பா.ஜ.கவால் அதிர்ச்சியில் மம்தா\nநான் கண்ட வரையில் பெண் தலைவர்கள் அல்லது தலைவிகள்\nசிறிது தலைக்கனத்துடனேயே செயல்படுகிறார்கள் என்பது\nஅவர்கள் பேச்சிலேயே தெரிந்துவிடும். பல உதாரணங்கள் காட்டமுடியும்.\nஃ பானி புயல் சேதம் விஷயமாக பிரதம மந்திரி மோடி பேச விரும்பிய போது\nஅதை தவிர்த்து அமையப்போகும் புதிய பிரதமருடன் பேசிக் கொள்கிறேன்\nஇப்போது யாருடன் இவர் பேசப்போகிறார். \n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: உனக்கு 22, எனக்கு 18- வளர்ந்து நிற்கும் பா.ஜ.கவால் அதிர்ச்சியில் மம்தா\nஇறைவன் யார் யாருக்கு எப்படி படி அளக்கனமோ அதன் படி தவறாமல் அளந்துள்ளார் . துள்ளுகின்ற மாடு பொதிசுமக்காது என்பார்களே ..பொய்யல்ல.\nமம்மதை என்றும் அழிவையையே தரும்.\nRe: உனக்கு 22, எனக்கு 18- வளர்ந்து நிற்கும் பா.ஜ.கவால் அதிர்ச்சியில் மம்தா\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maamallan.com/?page_id=3653&lcp_page2=14", "date_download": "2019-06-24T21:21:46Z", "digest": "sha1:GI72E2LEHJROUX4C3Q6ZLAAEDJITI6HQ", "length": 6509, "nlines": 92, "source_domain": "maamallan.com", "title": "பதிவுகள் -", "raw_content": "\nநமுட்டுச் சிரிப்புடன் அட்டகாசமாய் எழுதும் அமுட்டுவுக்கு ஒரு கேள்வி\nமாடன் மோட்சம் – சிகரமா தகரமா\nமாடன் மோட்சம் – சிகரமா தகரமா\nஜெயமோகனின் மாடன் மோட்சத்திற்கும் கலீல் கிப்ரானின் சாத்தானுக்கும் சம்பந்தமே கிடையாது. நீங்களே படித்துப் பாருங்கள்\nமாடன் மோட்சம் – சிகரமா தகரமா\nமாடன் மோட்சம் – சிகரமா தகரமா\nப்ரூஸ் லீ ஜாக்கி சான் ராஜராஜ சோழன் நான்\nமாடன் மோட்சம் – சிகரமா தகரமா\nதெய்வீக எழுத்து தவறாக முடியுமா\nத்ரூஃபோவின் வெளியான முதல் படம்\nகோணங்கியின் கல்குதிரை ஏப்ரல் ‘11 முகப்பு\nகுடித்தால்தான் என்றில்லை குடியைப் பற்றி எழுத முற்பட்டாலே உளற முடியும்\nE = mc2 பிரமிள் கவிதை\nகேள்வியும் நானே பதிலும் நானே\nசிறு (விமர்சனக்) கவிதைகள் சில – பிரமிள்\nசுயரூபம் – கு. அழகிரிசாமி தட்டச்சு வடிவில்\nவிதி சமைக்கிறவர்களாய் வேஷம் கட்டாத அசல் ஆளுமைகள்\nபிரமிளின் தெற்குவாசல் / ரவீநன் தெரு\nச்சும்மா கதை சொன்ன கு.அழகிரிசாமி\nபிரமிளின் இரண்டு தமிழாக்கக் கவிதைகள்\n நோ பீஸ் ஆஃப் மைண்ட்\nஎம்டிஎம் இடமிருந்து பேயோனுக்கு ஒரு செய்தி – என் வழியாக\nஆலன் கின்ஸ்பெர்க் வாசிப்பில் – Howl கவிதை\nமருதா வெளியிட்ட சில பொக்கிஷங்கள் கிழக்கு ஆன்லைனில் கிடைக்கின்றன\nசாரு குறிப்பிடும் ஆலன் கின்ஸ்பெர்க் எழுதிய howl என்கிற கவிதை\nஇலக்கியம் வாழ்க்கையிலிருந்தே பிறக்கிறது, மூளையிலிருந்து அல்ல\nஎஸ்ரா பவுண்ட் எதிர்ப்புக் கவிதைகள் ஏழு – பிரமிள்\nஐரோப்பிய நாவலாசிரியர்களைப் பற்றி கொல்லிப் பாவையில் சுந்தர ராமசாமி\n – அஞ்சலில் வந்த கவிதை\nதகவல் களேபரங்களும் தற்காலத் தமிழ் ஆளுமைகளும்\nதேவமலர் – ஸெல்மா லாகர்லெவ் (க.நா.சு) தட்டச்சிய வடிவம்\nலெனினை வாங்குதல் – மிரோஸ்லாவ் பென்கோ (சுகுமாரன்)\nபிழைகளும் திருத்தமும், திருந்தமுடியாத காழ்ப்பின் பிழைகளும்\nநீங்களும் ஆவியெழுப்பக் கெளம்பிட்டீங்களாடா. எழும்பினா மாதிரி\nஒரு நாளைக்கு ஒருதடவையாவது எழவெடுக்கனு சொல்லலேனா\n98ல் வாங்கிய சப் ஊஃபர். பின்னால்\nகோடி காட்டினா கற்பூரம் மாதிரி கப்புனு\nஎப்படியும் ஜியோ வரப்போறான் அவன் லேண்ட்லைனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldpublicnews.com/?p=19539", "date_download": "2019-06-24T22:49:33Z", "digest": "sha1:KCXHUTAUCPP47HXR5JMTON62LUCTDD4O", "length": 13805, "nlines": 63, "source_domain": "worldpublicnews.com", "title": "பெங்களூரு சிறையில் சசிகலாவிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை - worldpublicnews", "raw_content": "\nமக்களுக்கு தேவையான அளவு தண்ணீர் லாரிகள் மூலம் வினியோகம் எடப்பாடி பழனிசாமி பேட்டி திமுக பொருளாளர் துரைமுருகன் சென்னை அப்பலோ மருத்துவமனையில் அனுமதி குடிநீருக்காக கண்ணீர் சிந்தும் சென்னைவாசிகள் தண்ணீர் பற்றாக்குறையால் தங்கும் விடுதிகள் மூடல் தண்ணீர் பற்றாக்குறையால் சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் கழிப்பறைகள் மூடல் நோயாளிகள் அவதி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்து உத்தர பிரதேசத்தில் சாலை விபத்து: 8 பேர் பலி, 11 பேர் காயம் அயோத்தி தாக்குதல் வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால்இன்று முதல் அபராதம் விதிக்கப்படும்ரூ.100 முதல் ரூ.5 லட்சம் வரை வசூலிக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கு வங்காளத்தில் போராடும் மருத்துவர்களுக்கு ஆதரவாக நாடு முழுவதும் டாக்டர்கள் வேலைநிறுத்தம் கடும் வெப்பம், அனல் காற்றினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 61 ஆக உயர்வு\nYou are at:Home»slider»பெங்களூரு சிறையில் சசிகலாவிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை\nபெங்களூரு சிறையில் சசிகலாவிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை\nதமிழக முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அவருக்கு சொந்தமான போயஸ் கார்டனில் உள்ள வேதா இல்லத்திலும், ஜெயா டி.வி. அலுவலகம் உள்பட தமிழகம் முழுவதும் தொடர்புடைய வீடுகளில் வருமான வரி சோதனை நடைபெற்றது.\nஜெயலலிதா வீட்டில் சோதனை நடத்திய அதிகாரிகள், அங்கு சசிகலா தங்கியிருந்த அறையிலும் சோதனை நடத்தினர். அங்கு சில முக்கியமான ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றியாக கூறப்படுகிறது. இந்த சோதனையை அடுத்து ஜெயா டி.வி. நிர்வாகி உள்பட பல்வேறு நபர்களை நேரில் வரவழைத்து விசாரணை நடத்தினர்.\nஇந்த நிலையில் சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவிடமும் விசாரணை நடத்த வருமான வரித்துறை அதிகாரிகள் முடிவு செய்தனர்.\nஇதையடுத்து பெங்களூரு சிறையில் சசிகலாவிடம் விசாரணை நடத்த 2 நாட்கள் அனுமதி வழங்க கோரி கர்நாடக அரசின் சிறைத்துறை நிர்வாகத்திற்கு வருமான வரித்துறை சார்பில் கடிதம் எழுதப்பட்டது.\nஅதற்கு 13 மற்றும் 14-ந் தேதி சசிகலாவிடம் விசாரணை நடத்த சிறைத்துறை வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கியது. அதன்படி வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று காலை 11 மணியளவில் ஒரு காரில் பெங்களூரு பரப்பனஅக்ரஹார சிறைக்கு வந்தனர்.\nஅதிகாரி வீரராகவராவ் தலைமையில் வந்த 5 பேர் கொண்ட குழுவில் ஒரு பெண் அதிகாரியும் இடம் பெற்றிருந்தார். வருமான வரித்துறை அதிகாரிகள் சிறையில் இருக்கும் சசிகலாவிடம் விசாரணை நடத்துவதற்கான அனுமதி கடிதத்தை சிறை அதிகாரிகளிடம் காண்பித்தனர். அதன்பிறகு வருமான வரித்துறையை அதிகாரிகள் சிறைக்குள் சென்றனர்.\nஇந்த விசாரணைக்காக சிறைக்குள் ஒரு தனி அறை ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அங்கு வைத்து சசிகலாவிடம் வருமான வரி அதிகாரிகள் அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டு பதில்களை பெற்றனர். மதிய உணவுக்காக சசிகலாவுக்கு ஒரு மணி நேரம் அவகாசம் வழங்கப்பட்டது.\nகாலை 11 மணிக்கு சிறைக்குள் சென்ற அதிகாரிகள் மாலை 6 மணியளவில் வெளியே வந்தனர். 7 மணி நேரத்திற்கும் அதிகமாக சசிகலாவிடம் விசாரணை நடைபெற்றது. சுமார் 500 கேள்விகள் அவரிடம் கேட்கப்பட்டு, அதற்குரிய பதில் பெறப்பட்டது. இந்த விசாரணை நிகழ்வு முழுவதும் வீடியோவாக பதிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. சசிகலாவிடம் இன்றும்(வெள்ளிக்கிழமை) விசாரணை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nமுக்கிய குறிப்பு: வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்து��்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு ஆவர் . கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு editor@worldpublicnews.com என்ற இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nMarch 22, 2017 0 ரோட்டில் படுத்து உருண்ட நயன்தாரா\nNovember 27, 2016 1 கேள்விக்கென்ன பதில்\nSeptember 13, 2018 0 தமிழகத்தில் 202 சப் இன்ஸ்பெக்டர் பணிகள் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு வாய்ப்பு\nSeptember 13, 2018 0 நிலக்கரி சுரங்க நிறுவனத்தில் 480 இடங்கள்\nSeptember 13, 2018 0 எய்ம்ஸ் மருத்துவமனையில் நிர்வாக பணிகள்\nSeptember 13, 2018 0 விளையாட்டு வீரர்களுக்கு தென்கிழக்கு ரயில்வேயில் அரிய வாய்ப்பு\nJune 1, 2018 0 மத்திய அரசு நிறுவனத்தில் சயின்டிஸ்ட்\nபட்டயகிளப்பும் “கனா” தெலுங்கு ரீமேக் டீசர்\nஅழுத பாகிஸ்தான் ’ வீரருக்கு ஆறுதல் கூறிய இந்திய நடிகர் … வைரலாகும் வீடியோ\n அமலா பாலின் போல்டான நடிப்பில் ஆடை டீசர்\nஆப்கானிஸ்தானை கதறடித்துஇங்கிலாந்து அணி 4-வது வெற்றிமோர்கன் சதம் அடித்தார்\nManoj on மீன் வறுவல்\njulissaen on கொடைக்கானலில் 18-ம் தேதி செஸ் போட்டி\nChelsea Wallace on திற்பரப்பு அருவியும் குகை கோவிலும்\nJ.GOPALAKRISHNAN on ஹாலிவுட் படங்களோடு ஒப்பிட்டு ‘பாகுபலி 2’வை பாராட்டிய மத்திய அமைச்சர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/192601/news/192601.html", "date_download": "2019-06-24T21:38:42Z", "digest": "sha1:ITFDHPLD2MXERNMDCGVK3RLUND3OROGR", "length": 5824, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "தங்கச் சுரங்கம் சரிந்து விழுந்ததில் 30 பேர் பலி!! (உலக செய்தி) : நிதர்சனம்", "raw_content": "\nதங்கச் சுரங்கம் சரிந்து விழுந்ததில் 30 பேர் பலி\nஆப்கானிஸ்தான் நாட்டின் வடகிழக்கில் அமைந்துள்ள படாக்‌ஷான் மாகாணத்துக்குட்பட்ட கோஹிஸ்தான் மாவட்டத்தில் உள்ள ஆற்றுப்படுகை பகுதியில் வசிக்க���ம் மக்கள் சுற்றுப்புற பகுதிகளில் பூமிக்கு அடியில் தங்கம் கிடைப்பதாக நம்புகின்றனர்.\nஇதனால், அரசின் உரிய அனுமதி பெறாமல் அவர்களே சொந்தமாக சுரங்கம் வெட்டி தங்கம் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஅவ்வகையில், சுமார் 200 அடி ஆழத்தில் தோண்டப்பட்ட ஒரு சுரங்கத்துக்குள் சிலர் இன்று பணியாற்றி கொண்டிருந்தனர். அப்போது, அந்த தங்கச் சுரங்கம் திடீரென்று சரிந்து விழுந்தது.\nஇந்த விபத்து தொடர்பான தகவல் அறிந்ததும் மீட்பு படையினர் அங்கு விரைந்தனர். அதற்குள் களமிறங்கிய உள்ளூர் மக்கள், இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த 30 பேரின் உடல்களை மீட்டனர். தொடர்ந்து அங்கு மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாக படாக்‌ஷான் மாகாண கவர்னரின் செய்தி தொடர்பாளர் நிக் முஹம்மது நசாரி தெரிவித்துள்ளார்.\nPosted in: செய்திகள், உலக செய்தி\nஉலகில் திறக்கப்படாத 5 மர்மமான கதவுகள்..\n1200 கிலோ கல்லை அசால்டாக தூக்கிய இந்தியர்\n7.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் – கட்டிடங்கள் குலுங்கின\n1,640 ரூபா கோடி மோசடி – தலைமறைவான நகைக்கடை அதிபர்\nமுதலிரவிற்கு ரெடியாகும் பெண்களுக்கு சில ‘முக்கிய ஆலோசனைகள்’…\nமாரடைப்பு ஏற்படாமல் பாதுகாக்கும் வழிமுறை..\nஅன்புள்ள தில்லி தாத்தா : எழுத்தாளர் சித்ரா வீரராகவன்\nசூடானில் தொடரும் நிழல் யுத்தம் \nபெண்கள் சூப்பரான உச்ச நிலையை அடைய சில வழிகள்…\nகுண்டாக இருந்தால் தான் அழகு\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/02/12/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/22492/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81?page=1", "date_download": "2019-06-24T22:30:40Z", "digest": "sha1:7JZYUV5TMV2GTTP7XRCFZ5OWJ7ETTSVX", "length": 13044, "nlines": 214, "source_domain": "www.thinakaran.lk", "title": "படகு மூலம் இந்தியா சென்ற கர்ப்பிணி உள்ளிட்ட நால்வர் கைது | தினகரன்", "raw_content": "\nHome படகு மூலம் இந்தியா சென்ற கர்ப்பிணி உள்ளிட்ட நால்வர் கைது\nபடகு மூலம் இந்தியா சென்ற கர்ப்பிணி உள்ளிட்ட நால்வர் கைது\nசத்திர சிகிச்சை பிரசவத்திற்கு வந்ததாக வாக்குமூலம்\nபலத்த பாதுகாப்பையும் மீறி இலங்கையிலிருந்து தனுஷ்கோடி சென்ற குடும்பத்தினரிடம் பாதுகாப்பு தரப்பினர் தீவிர விசாணை நடத்தி வருகின்றனர்.\nஇன்று (08) அதி��ாலை தனுஷ்கோடி அரிச்சல் முனைக்கடல் பகுதியில் பலத்த பாதுகாப்பையும் மீறி இலங்கையின் மன்னார் பகுதியிலிருந்து கண்ணாடியிலைப்படகில் வந்து இறங்கிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 09 மாத கர்ப்பிணி பெண் உட்பட நால்வரிடம் தமிழ்நாடு உளவுத்துறை, கியூபிரிவு சுங்கத்துறை மற்றும் பொலிஸ் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nவிசாரனையில், மன்னார் பகுதியைச் சேர்ந்த நிரோசன் (28) பெயின்ட் பூசும் வேலை செய்து வருவதாகவும் வருவாய் இன்றி கஷ்டத்தில் இருப்பதால், நேற்று வியாழன் (08) அதிகாலை தனது ஒன்பது மாத கர்ப்பிணி மனைவியான மேரிஸ்டெல்லா (23), தனது ஐந்து வயது பெண் குழந்தை ஜெஸ்மின் மற்றும் சகோதரர் ரீகன் உள்ளிட்ட நான்கு பேருடன் இலங்கை மன்னார் பகுதியில் கண்ணாடியிலைப்படகு ஒன்றில் ரூபா 60 ஆயிரம் ரூபாய் கொடுத்து தனூஷ்கோடிக்கு வந்ததாக தெரிவித்துள்ளார்.\nகுறித்த இருவரும், கடந்த 1990 இல் இலங்கையில் இடம்பெற்று வந்த யுத்த காலத்தில் அகதிகளாக வந்து மண்டபம் முகாமில் தங்கியிருந்ததாகவும் கடந்த 2011 இல் மண்டபம் அகதி முகாமிலுள்ள அரசு மருத்துவ மனையில் தனது மனைவிக்கு சத்திரசிகிச்சை செய்து மருத்துவ சிகிச்சை பெற்றுள்ளார்.\nபின் கடந்த 2012 இல் கடவுச்சீட்டு மூலம் இலங்கைக்கு திரும்பிச் சென்றுள்ளனர்.\nமீண்டும் தற்போது பிரசவத்திற்க்காக இங்கு வந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.\nஇவர்களிடம் விசாரணை நடத்திய பொலிஸார் கடவுச்சீட்டு இன்றி இந்தியாவுக்குள் நுழைந்ததாக வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளதோடு, ராமேஸ்வரம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nயோகி பாபு நடிக்கும் ‘தர்ம பிரபு’\nமுத்துகுமரன் இயக்கத்தில் யோகி பாபு நடிக்கும் படம் தர்ம பிரபு. இப்படத்தில்...\n'பிகில்' போஸ்டர்கள் அடுத்தடுத்து வெளியீடு\nஅட்லி இயக்கத்தில் விஜய் மூன்றாவது முறையாக நடித்துவரும் படம் பிகில்....\nதியானம் எல்லோருக்கும் நிம்மதியைத் தருமா - ஆய்வில் சொல்வது என்ன\nஉடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள தியானம் செய்யுங்கள்\nவெறுப்பூட்டும் பேச்சுக்களின் தாக்கம் பற்றி ஆராய்ந்த CEO Connect\nவெறுப்பூட்டும் பேச்சு மற்றும் உயிர்த்தெழுந்த ஞாயிறு தாக்குதல்களின்...\nசுற்றுலாத்துறை டிஜிட்டல் பிரசாரம் வெற்றியளித்துள்ளது\nசுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டுவரும் டிஜிட்டல்...\nபாராளுமன்றத் தெரிவுக்குழு 26இல் கூடுகிறது\nஏப்ரல் 21 ஆம் திகதி தாக்குதல் தொடர்பில் ஆராயும் விசேட பாராளுமன்றக் குழு...\nஅரச சார்பற்ற தொண்டர் அமைப்பு தொடர்பான சட்டத்தில் திருத்தம்\n1980 ஆம் ஆண்டின் 31ஆவது தொண்டர் அடிப்படையிலான சமூக சேவை அமைப்புகள் (பதிவு...\nகாப்புறுதி நம்பிக்கை நிதிய அலுவலகம் இடமாற்றம்\nநிதி அமைச்சின்கீழ் இயங்கும் தேசிய காப்புறுதி நம்பிக்கை நிதியத்தின் தலைமை...\nஉத்தரட்டாதி பி.இ. 5.37 வரை பின் ரேவதி\nஅஷ்டமி பி.இ. 4.13 வரை பின் நவமி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nஉலமா சபை வழிகாட்டலை மீறி இனி எந்த முஸ்லிமும் மத செயற்படுகளை மேற்\nகவனிப்பாரற்ற நிலையில் உள்ள வன்னேரிகுளம் சுற்றுலா மையம்\nஇப்படியான செய்திகளுக்கு முன்னுரிமை அளிப்பதும், வெளிச்சம் போட்டு காட்டுவதும் நல்ல விடயம்.\nபனையோலை அலுவலகத்தின் குறைபாடுகளை உடன் நிவர்த்தி செய்ய பணிப்பு\nகொடுப்பனவை நிறுத்தி வைப்பதுதான் முறையான நடவடிக்கை. நாங்களும் உடன்படுகின்றோம்\nபுதிய உலகை நோக்கி முன்னாள் போராளிகள்\nமுன்னாள் போராளிகளுக்கு போதிய பயிற்சியும் உதவியும் கிடைத்துள்ளது மகிழ்ச்சி தரும் விடயம் தான். இக்கட்டுரையை பிரசுரித்த தினகரனுக்கும் நன்றிகள்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-06-24T22:23:41Z", "digest": "sha1:RNFI3I6YSNG7E2W5ADBGTLWKWPISNWBI", "length": 26787, "nlines": 227, "source_domain": "ta.wikipedia.org", "title": "படைப்பாக்கப் பொதுமங்களின் உரிமங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபுலமைச் சொத்துக்களை இணையத்திலும் வேறு வடிவங்களிலும் பகிர்வதற்காக படைப்பாக்கப் பொதுமங்கள் அமைப்பினால் உருவாக்கப்பட்ட உரிம ஒப்பந்தங்கள், படைப்பாக்கப் பொதுமங்களின் உரிமங்கள் எனப்படுகிறன.\nபடைப்பாக்கப் பொதுமங்கள் அமைப்பானது பல்வேறு தேவைகளுக்கும் பயன்படக்கூடிய வகையில் வெவ்வேறு வகையான ஆறு உரிம ஒப்பந்தங்களை தயாரித்து வழங்கியிருக்கிறது. அவ்வாறு உரிமங்களும் படைப்பாக்கப் பொதுமங்களின் உரிமங்கள் என அழைக்கப்படுகிறன.\n2 ஆறு முதன்மை உரிமங்கள்\n2.2 குறிப்பிடுதல் - அதே மாதிரிப் பகிர்தல் (by-sa)\n2.3 குறிப்பிடுதல் - வழிப்பொருளற்ற (by-nd)\n2.4 குறிப்பிடுதல் - வர்த்தக நோக்கமற்ற (by-nc)\n2.5 குறிப்பிடுதல் - வர்த்தக நோக்கமற்ற - அதே மாதிரிப் பகிர்தல்(by-nc-sa)\n2.6 குறிப்பிடுதல் - வர்த்தகநோக்கமற்ற, வழிப்பொருளற்ற(by-nc-nd)\nஇந்த உரிமங்களின் துல்லியமான கட்டளைகள் அவற்றின் வெளியீடு பொறுத்து சற்று வேறுபடுகின்றன.\nகுறிப்பிடுதல்/Attribution (by) ஆக்கங்களை படியெடுக்க, விநியோகிக்க, காட்சிப்படுத்த, இயக்க, வழிபொருட்களை உருவாக்க ஆகிய உரிமைகள் வழங்கப்படுகின்றன. ஆனால் தகுந்த முறையில் அல்லது வேண்டப்பட்ட முறையில் படைப்பாளிகள் குறிப்பிடப்படுதல் வேண்டும்.\nஆக்கங்களை படியெடுக்க, விநியோகிக்க, காட்சிப்படுத்த, இயக்க, வழிபொருட்களை உருவாக்க ஆகிய உரிமைகள் வழங்கப்படுகின்றன. ஆனால் வர்த்தக நோக்கமற்ற நோக்கங்களுக்கு மட்டுமே.\nஆக்கங்களை படியெடுக்க, விநியோகிக்க, காட்சிப்படுத்த, இயக்க ஆகிய உரிமைகள் வழங்கப்படுகின்றன. ஆனால் வழிபொருட்களை உருவாக்குவதற்கான உரிமை தரப்படவில்லை.\nஅதே மாதிரிப் பகிர்தல்/ShareAlike (sa) வழிபொருட்களை முதன்மை ஆக்கத்துக்குரிய அதே உரிமங்களோடே விநியோகிக்க முடியும்.\nஆக்கப்பணி ஒன்றினை படைப்பாக்கப் பொதுமங்கள் உரிமைப்படி வழங்கும்போது தெரிவு செய்யப்படக்கூடிய முதன்மையான ஆறு உரிம ஒப்பந்த வகைகளும் கீழே பட்டியலிடப்படுகின்றன. குறைந்த கட்டுப்பாடுகள் கொண்ட உரிமத்தில் இருந்து கூடிய கட்டுப்பாடுகள் கொண்டது வரை இவை வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.\nகுறிப்பிடுதல் + வழிப்பொருளற்ற BY-ND\nகுறிப்பிடுதல் + அதே மாதிரிப் பகிர்தல் BY-SA\nகுறிப்பிடுதல் + வர்த்தகநோக்கமற்ற BY-NC\nகுறிப்பிடுதல் + வர்த்தகநோக்கமற்ற + வழிப்பொருளற்ற BY-NC-ND\nகுறிப்பிடுதல் + வர்த்தகநோக்கமற்ற+ அதே மாதிரிப் பகிர்தல் BY-NC-SA\nபடைப்பாக்கப் பொதுமங்கள் வழங்கும் ஒப்பந்தங்களில் இதுவே கட்டுப்பாடுகள் குறைந்த ஒப்பந்தமாகும். இவ்வொப்பந்தத்தின் படி நீங்கள் உங்கள் ஆக்கத்தினை வழங்கும்போது, உங்கள் ஆக்கத்தில் மாற்றங்கள் செய்ய, பயன்படுத்த, அதனை அடிப்படையாகக்கொண்டு புதிய ஆக்கங்களை உருவாக்க அனைவருக்கும் உரிமை உண்டு. அத்தோட்டு உங்கள் ஆக்கத்தினை அல்லது மாற்றங்கள் செய்யப்பட்ட புதிய ��க்கத்தினை வர்த்தக நோக்கங்களுக்காக பயன்படுத்தவும் அனுமதி உண்டு. உங்கள் ஆக்கத்தினை எது வேண்டுமானாலும் செய்யமுடியும். ஆனால் என்ன செய்தாலும் உங்கள் பெயரை குறிப்பிட்டாகவேண்டும். அதுவே இந்த ஒப்பந்தத்தின் ஒரேயொரு கட்டுப்பாடு.\nஆக்குநர் பெயர் கட்டாயம் குறிப்பிடப்படவேண்டும்.\nமாற்றம் செய்தல், புத்தாக்கங்களுக்கு அடிப்படையாக பயன்படுத்துதல் அனுமதிக்கப்பட்டுள்ளது.\nவர்த்தக நோக்கம் கருதிய பயன்பாடு அனுமதிக்கப்பட்டுள்ளது.\nஇதே உரிமத்தினடிப்படையிலேயே பகிர்தல் நிகழவேண்டுமென்றில்லை.\nஇவ்வொப்பந்தத்தின் சுருக்கமான வடிவம் (ஆங்கில மொழியில்)\nஇவ்வொப்பந்தத்தின் முழுமையான வடிவம் (ஆங்கில மொழியில்)\nகுறிப்பிடுதல் - அதே மாதிரிப் பகிர்தல் (by-sa)[தொகு]\nஇந்த ஒப்பந்தமானது உங்கள் ஆக்கப்பணியினை மாற்ற, திருத்த, அதனை அடிப்படையாகக்கொண்டு புதிய ஆக்கங்களை உருவாக்க என்று சகலதிற்கும் மற்றவரை அனுமதிக்கிறது. புதிய ஆக்கத்தினை வர்த்தக நோக்கங்களுக்காகவும் பயன்படுத்த முடியும். ஆனால், அவ்வாறு பகிரப்படும் வேளையில் உங்கள் ஆக்கமோ அல்லது அதனை அடிப்படையாககொண்டு உருவாகும் புதிய ஆக்கமோ உங்கள் பெயரை கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்தோடு நீங்கள் பயன்படுத்திய உரிம ஒப்பந்தத்தை அப்படியே பயன்படுத்தவேண்டும்.\nஆக்குநர் பெயர் கட்டாயம் குறிப்பிடப்படவேண்டும்.\nமாற்றம் செய்தல், புத்தாக்கங்களுக்கு அடிப்படையாக பயன்படுத்துதல் அனுமதிக்கப்பட்டுள்ளது.\nவர்த்தக நோக்கம் கருதிய பயன்பாடு அனுமதிக்கப்பட்டுள்ளது.\nஇதே உரிமத்தினடிப்படையிலேயே பகிர்தல் நிகழவேண்டும்.\nஇவ்வொப்பந்தத்தின் சுருக்கமான வடிவம் (ஆங்கில மொழியில்)\nஇவ்வொப்பந்தத்தின் முழுமையான வடிவம் (ஆங்கில மொழியில்)\nகுறிப்பிடுதல் - வழிப்பொருளற்ற (by-nd)[தொகு]\nஉங்கள் ஆக்கப்பணியில் எந்த மாற்றமும் செய்யாமல், உங்கள் பெயரை காட்டாயம் குறிப்பிடும் வரைக்கும் வர்த்தக ரீதியான அல்லது வர்த்தக நோக்கம் அல்லாத எந்த் தேவைக்காகவும் உங்கள் ஆக்கத்தினை மீள விநியோகிக்க, பகிர்ந்துகொள்ள இவ்வொப்பந்தம் அனுமதியளிக்கிறது.\nஆக்குநர் பெயர் கட்டாயம் குறிப்பிடப்படவேண்டும்.\nமாற்றம் செய்தல், புத்தாக்கங்களுக்கு அடிப்படையாக பயன்படுத்துதல் அனுமதிக்கப்படவில்லை.\nவர்த்தக நோக்கம் கருதிய பயன்பாடு அனுமதிக்கப்பட்டுள்ளது.\nஇதே உரிமத்தினடிப்படையிலேயே பகிர்தல் நிகழவேண்டுமென்றில்லை.\nஇவ்வொப்பந்தத்தின் சுருக்கமான வடிவம் (ஆங்கில மொழியில்)\nஇவ்வொப்பந்தத்தின் முழுமையான வடிவம் (ஆங்கில மொழியில்)\nகுறிப்பிடுதல் - வர்த்தக நோக்கமற்ற (by-nc)[தொகு]\nஇவ்வுரிமம் வர்த்தக நோக்கம் தவிர்ந்த தேவைகளுக்காக உங்கள் ஆக்கத்தினை திருத்த, வடிவம் மாற்ற, மீள்சுழற்சிக்குட்படுத்த அனுமதிக்கிறது. இந்த ஒப்பந்தத்திலும் உங்கள் ஆக்கத்தினை அடிப்படையாகக்கொண்டு புதிதாக உருவாக்கப்படும் ஆக்கத்தில் உங்கள் பெயர் குறிப்பிடப்பட வேண்டும், வர்த்தக நோக்கங்களுக்கு பயன்படுத்த முடியாது. ஆனால் ஒரேயொரு வித்தியாசம், உங்கள் ஆக்கம் தாங்கியுள்ள உரிம விதிகளுக்கு அமைவாகத்தான் புதிதாக உருவாக்கப்படும் ஆக்கத்தையும் விநியோகிக்கவேண்டும் என்ற கட்டாயம் இல்லை.\nஆக்குநர் பெயர் கட்டாயம் குறிப்பிடப்படவேண்டும்.\nமாற்றம் செய்தல், புத்தாக்கங்களுக்கு அடிப்படையாக பயன்படுத்துதல் அனுமதிக்கப்பட்டுள்ளது\nவர்த்தக நோக்கம் கருதிய பயன்பாடு அனுமதிக்கப்படவில்லை.\nஇதே உரிமத்தினடிப்படையிலேயே பகிர்தல் நிகழவேண்டுமென்றில்லை.\nஇவ்வொப்பந்தத்தின் சுருக்கமான வடிவம் (ஆங்கில மொழியில்)\nஇவ்வொப்பந்தத்தின் முழுமையான வடிவம் (ஆங்கில மொழியில்)\nகுறிப்பிடுதல் - வர்த்தக நோக்கமற்ற - அதே மாதிரிப் பகிர்தல்(by-nc-sa)[தொகு]\nஇந்த ஒப்பந்தம், மற்றவர்கள் உங்கள் ஆக்கத்தை மீள்சுழற்சிக்குட்படுத்த, மாற்றங்கள் செய்ய, தொகுக்க, உங்கள் ஆக்கத்தைனை அடிப்படையாக வைத்து புதிய ஆக்கங்களை செய்ய அனுமதிக்கிறது. ஆனால் மாற்றம்ச் எய்யப்பட்டு வெளியிடப்படும் புதிய ஆக்கம், உங்கள் பெயரை குறிப்பிட வேண்டும் அத்தோடு இதே அனுமதிகளை அப்புதிய ஆக்கமும் வழங்க வேண்டும். மற்றவர்கள் உங்கள் ஆக்கத்தினை தரவிறக்கவும் பகிர்ந்தளிக்கவும் முன்னைய ஒப்பந்தம் போன்றே இதுவும் அனுமதிக்கிறதென்றாலும், உங்கள் ஆக்கத்தில் மாற்றங்கள் செய்ய அனுமதிப்பதே இவ்வொப்பந்தத்தின் சிறப்பு. உங்கள் ஆக்கத்தினை அடிப்படையாகக்கொண்டு புதிதாக உருவாக்கப்படும் ஆக்கங்களும் நீங்கள் வழங்கிய உரிமத்தினடிப்படையிலேயே அமைய வேண்டும் என்பதால் புதிய உருவாக்கங்களையும் வர்த்தகத் தேவைகளுக்காக பயன்படுத்த முடியாது.\nஆக்குநர் பெயர் கட்டாயம் குறிப்பிடப்படவேண்டும்.\nமாற்றம் செய்தல், புத்தாக்கங்களுக்கு அடிப்படையாக பயன்படுத்துதல் அனுமதிக்கப்பட்டுள்ளது\nவர்த்தக நோக்கம் கருதிய பயன்பாடு அனுமதிக்கப்படவில்லை\nஇதே உரிமத்தினடிப்படையிலேயே பகிர்தல் நிகழும்.\nஇவ்வொப்பந்தத்தின் சுருக்கமான வடிவம் (ஆங்கில மொழியில்)\nஇவ்வொப்பந்தத்தின் முழுமையான வடிவம் (ஆங்கில மொழியில்)\nகுறிப்பிடுதல் - வர்த்தகநோக்கமற்ற, வழிப்பொருளற்ற(by-nc-nd)[தொகு]\nஇதுவே முதன்மையான ஆறு உரிம ஒப்பந்தங்களிலும் கட்டுப்பாடுகள் கூடியதாகும். இது மீள் விநியோகத்தை அனுமதிக்கிறது. இவ்வுரிம ஒப்பந்தம் \"இலவச விளம்பர\" ஒப்பந்தம் என்றும் அழைக்கப்படுகிறது. ஏனெனில், உங்கள் ஆக்கவேலையை தரவிறக்கவும், மற்றவரோடு பகிர்ந்துகொள்ளவும் இது எல்லோரையும் அனுமதிக்கிறது. ஆனால் பகிரப்படும்போது உங்களது பெயர், உங்களுக்கான தொடுப்பு போன்றவற்றையும் வழங்க வேண்டும். பகிர்பவர்கள் உங்கள் ஆக்கப்பணியில் எந்த மாற்றமும் செய்ய முடியாது. வர்த்தக நோக்கங்களுக்காக பயன்படுத்தவும் முடியாது. மாற்றங்கள் அனுமதிக்கப்படவில்லை என்பதால் இயல்பாகவே உங்கள் ஆக்கத்தினை பகிரும்போது இதே உரிம ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே விநியோகம் நிகழும்.\nஆக்குநர் பெயர் கட்டாயம் குறிப்பிடப்படவேண்டும்.\nமாற்றம் செய்தல், புத்தாக்கங்களுக்கு அடிப்படையாக பயன்படுத்துதல் அனுமதிக்கப்படவில்லை.\nவர்த்தக நோக்கம் கருதிய பயன்பாடு அனுமதிக்கப்படவில்லை\nஇதே உரிமத்தினடிப்படையிலேயே பகிர்தல் நிகழும்.\nஇவ்வொப்பந்தத்தின் சுருக்கமான வடிவம் (ஆங்கில மொழியில்)\nஇவ்வொப்பந்தத்தின் முழுமையான வடிவம் (ஆங்கில மொழியில்)\nபொருத்தமான கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமத்தை பயனருக்கு தன்னியக்கமாக தெரிவுசெய்துகொடுக்கும் வலைப்பக்கம்\nகிரியேட்டிவ் காமன்ஸ் உரிமை – ஒரு அறிமுகம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2019, 11:40 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88_%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-06-24T22:54:45Z", "digest": "sha1:RIP334BRYHEHM4SMHR657CEW525BUW73", "length": 7703, "nlines": 154, "source_domain": "ta.wikipedia.org", "title": "ப���துணை மணம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஒருவர் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்டவர்களுடன் மண உறவில் இணைந்து வாழ்வது பலதுணை மணம் (Polygamy) எனப்படுகின்றது. பலதுணை மணம் இரண்டு வகையாக அமைதல் கூடும். ஒரு ஆண் பல பெண்களை மனைவிகளாக்கிக் கொண்டு வாழலாம், அல்லது ஒரு பெண் ஒரே நேரத்தில் பல கணவர்களுடன் மண உறவு கொண்டு வாழலாம். முதல் வகை மணம், பலமனைவி மணம் (polygyny) என்றும், இரண்டாவது வகை, பலகணவர் மணம் (polyandry) என்றும் அழைக்கப்படும்.\nஉலகில் மிகப் பெரும்பான்மையான சமுதாயங்களில் பலதுணை மணமே வழக்கில் உள்ளதாகக் கூறப்படுகின்றது. அதிலும் மிகப் பெரும்பான்மையாகக் கைக்கொள்ளப்படுவது பலமனைவி மணமேயாகும்.[மேற்கோள் தேவை]\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 பெப்ரவரி 2016, 06:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/2017/08/19/11926-%E0%AE%8E%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF.html", "date_download": "2019-06-24T21:40:49Z", "digest": "sha1:PSMG3R2GCICS6OAAQZ2URYPVTENV6QRI", "length": 10440, "nlines": 80, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "எவர்ட்டன் வெற்றி | Tamil Murasu", "raw_content": "\nலிவர்பூல்: யூரோப்பா லீக் காற் பந்துத் தொடருக்கு முந்தைய ‘பிளே ஆஃப்’ ஆட்டத்தின் முதல் சுற்றில் ஹைதுத் ஸ்பிலிட் அணியை 2 கோல்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது எவர்ட்டன். 30வது நிமிடத்தில் மைக்கல் கீன் (படம்) புகுத்திய கோலால் எவர்ட்டன் முன்னிலை பெற, ஹைதுத் குழு ரசிகர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர். இதனால் 33வது நிமிடத்தில் ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. ஆட்டம் மீண்டும் தொடங் கிய சில நிமிடங்களிலேயே எவர்ட்டன் மேலும் ஒரு கோலை போட, வலுவான நிலையை எட்டியது அக்குழு. இதற்கிடையே, எதிரணி போட முயன்ற மூன்று கோல் களையும் எவர்ட்டனின் புதிய கோல் காப்பாளரான ஜோர்டன் பிக்ஃபோர்ட் தடுத்துவிட்டார்.\nஆனாலும் பிற்பாதி ஆட்டத் தில் மேலும் சில கோல்களைப் போட்டிருக்கக்கூடிய வாய்ப்பைத் தனது வீரர்கள் தவறவிட்டது ஏமாற்றம் அளிப்பதாக கூறினார் எவர்ட்டன் நிர்வாகி ரொனால்ட் கோமன். வரும் வியாழக்கிழமை அன்று இரண்டாவது சுற்று ஆட்டத்தில் எதிரணி மண்ணில் விளையாட வுள்ளது எவர்ட்டன். இப்போட்டியில் வெற்றி பெற வில்லை என்றாலும் சமநிலை கண்டாலே, யூரோப்பா லீக் குழு நிலைப் போட்டிக்கு எவர்ட்டன் தகுதி பெற்றுவிடும்.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nவிக்கெட் எடுத்த மகிழ்ச்சியை விராத் கோஹ்லியுடன் கொண்டாடும் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா (இடது). ஆட்ட நாயகன் விருதை பும்ரா தட்டிச் சென்றார். படம்: ஏஎஃப்பி\nவிராத் கோஹ்லி: போராடி வென்றது முக்கியம்\nதலையால் முட்டி பிரேசிலின் முதல் கோலைப் போடும் காசிமிரோ. படம்: ராய்ட்டர்ஸ்\nகோப்பா அமெரிக்கா காற்பந்து: காலிறுதிச் சுற்றுக்கு பிரேசில், வெனிசுவேலா தகுதி\nநடத்தை விதிகளை மீறியதால் கோஹ்லிக்கு அபராதம்\nநூற்றுக்கு மேற்பட்ட எரிவாயுத் தோம்புகள் வெடித்தன; ஒருவர் பலி\n$11 மில்லியனுக்கு விற்பனைக்கு விடப்பட்டுள்ள மூன்று கடைவீடுகள்\nவாகன நிறுத்தக் குற்றங்களுக்கான அபராதம் கடுமையாக்கப்படும்\nஇடிந்துவிழுந்த மேம்பாலச்சாலை: திட்டங்களைச் சரிபார்க்கவில்லை என நிறுவன இயக்குநர் ஒப்புதல்\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்பட���கின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nதமிழ்நாடு: இயற்கை, பருவநிலை விடுக்கும் கடைசி எச்சரிக்கை\nபுதிய பரிணாமம்: தமிழக அரசியல்வாதிகள் மாறவேண்டிய நிலை\nபாலியல் ஒழுங்கீனத்துக்கு எதிராக செயல்படுதல்\nதமிழ் நிலைக்க, சிறக்க, பொருளியல் பங்காற்ற மேலும் வாய்ப்புகள்\nஅரசியல் நிலைத்தன்மையை உறுதிப்படுத்திய தலைவர் மோடி\nசவால்களை எதிர்கொள்ள புதிய உத்திகள்\n‘மொமெண்டம்’ நாட்டிய விழாவில் ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரியைச் சேர்ந்த இந்திய கலாசாரக் குழுவினரின் பரதநாட்டியம் உட்பட பலவிதமான நடனங்கள் மேடையேறின. படம்: ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரி, செய்தி: ஜக்கியத்துன்னிஸா ஜியாவுதீன்\nரிபப்ளிக் பலதுறைத் தொழிற் கல்லூரி படைத்த நாட்டிய விழா\nசிண்டாவின் இளையர் பிரிவு ஏற்பாடு செய்த சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மன ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி நந்தினி (வலக்கோடி), அவரது குழுவினர் விளக்கினர். படம்: எஸ்எல்ஒய்பி\nசமூகப் பிரச்சினைகளுக்கு இளையர்களின் தீர்வு\nதந்தையர் தினச் சிறப்பு அன்பளிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/lifestyle/story20190204-24077.html", "date_download": "2019-06-24T21:49:11Z", "digest": "sha1:2BMHWB77R7U7JK6H4CC5IOWXWHGJMZE2", "length": 11714, "nlines": 82, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "ஆப்பிரிக்க நாடுகளுக்கு நீங்கள் செல்வீர்களா? | Tamil Murasu", "raw_content": "\nஆப்பிரிக்க நாடுகளுக்கு நீங்கள் செல்வீர்களா\nஆப்பிரிக்க நாடுகளுக்கு நீங்கள் செல்வீர்களா\nஆப்பிரிக்க கண்டத்தின் கிழக்குப் பகுதியிலுள்ள கென்யாவின் தலைநகர் நைரோபியை சிலர் கேலியாக ஆங்கிலத்தில் ‘நைரோபரி’ என்று அழைப்பர் (‘ரோபரி’ என்றால் ஆங்கிலத்தில் கொள்ளை). கொள்ளை, தாக்குதல், கார் திருட்டு போன்ற அநேக குற்றங்கள் நிகழும் இடமாக இந்நகரம் கருதப்படுகிறது. ஆயினும், இவையெல்லாம் தாண்டி அந்நாட்டைப் பார்த்தால் ஒருவர் அதன் இயற்கை எழிலில் சொக்கிப் போகலாம் என்று எழுத்தாளர் திருவாட்டி ஜெஸ்லின் சியா தெரிவித்தார். 2016ஆம் ஆண்டில் அவர் சிறிய சுற்றுப்பயணக் குழுவுடன் அங்கு சென்றார். உலகத்தர சஃபாரி பயணங்கள், வியக்கத்தக்க மாஸாய் பழங்குடியினர், பசுமையான காடுகள், அழகிய கடற்கரைகள் ஆகியவற்றை இங்கு வருவோர் காணலாம்.\nகென்யாவைச் சுற்றிப்பார்ப்பதற்கு கிட்டத்தட்ட $4,376 தேவைப்படலாம்.\nகென்யாவைப் போ���் பலர் அதிகமாகச் சென்றிராத மற்றொரு நாடு சோமாலியா. உலகில் ஆகக் குறைந்த சுற்றுப்பயணிகள் வருகையளிக்கும் 15 நாடுகளில் சோமாலியாவும் ஒன்று. ஆயினும் 10,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த குகை ஓவியங்கள், பண்டைய நாகரிகங்களின் சாயல்களைக் கொண்ட கட்டடக் கலை, ஏடன் வளைகுடா ஆகியவை சுற்றுப்பயணிகளைக் கவர்ந்துள்ளன.\nஆப்பிரிக்காவில் வன்முறை, பஞ்சம், பட்டினி, நோய் ஆகியவை நிறைந்திருப்பது போல ஊடகங்கள் காட்டினாலும் அதன் மீதான தனது ஈர்ப்பு எள்ளளவும் குறையவில்லை என்று பிரிட்டனைச் சேர்ந்த திருவாட்டி ஹெலன் டேவிஸ் தெரிவித்தார். டான்சேனியா, உகாண்டா, போட்ஸ்வானா, மலாவி உள்ளிட்ட நாடுகளுக்கு அவர் சென்றிருக்கிறார். “ஆப்பிரிக்காவில் இருக்கும் புத்தாக்கம், விருந்தோம்பல் பண்பு, சமூக உணர்வு வேறெங்கும் இருப்பது போல் எனக்குத் தோன்றவில்லை,” என்று அவர் கூறுகிறார்.\nஆப்பிரிக்காவில் சவால்மிக்க பல்வேறு சூழல்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தாலும் வலுவான நட்புகள் பல தமக்கு உருவாகியுள்ளதாக திருவாட்டி டேவிஸ் கூறினார்.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nதொடரும் வாசிப்பு விழா கொண்டாட்டம்\nஇசை காணொளி: உள்ளூர் பாடகர் பிரவின் சைவி கனடா பாடகருடன் இணைந்த படைப்பு\nவிசை 2.0 பயிலரங்கில் இளம் படைப்பாளர்கள்\nநூற்றுக்கு மேற்பட்ட எரிவாயுத் தோம்புகள் வெடித்தன; ஒருவர் பலி\n$11 மில்லியனுக்கு விற்பனைக்கு விடப்பட்டுள்ள மூன்று கடைவீடுகள்\nவாகன நிறுத்தக் குற்றங்களுக்கான அபராதம் கடுமையாக்கப்படும்\nஇடிந்துவிழுந்த மேம்பாலச்சாலை: திட்டங்களைச் சரிபார்க்கவில்லை என நிறுவன இயக்குநர் ஒப்புதல்\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் ���ுரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nதமிழ்நாடு: இயற்கை, பருவநிலை விடுக்கும் கடைசி எச்சரிக்கை\nபுதிய பரிணாமம்: தமிழக அரசியல்வாதிகள் மாறவேண்டிய நிலை\nபாலியல் ஒழுங்கீனத்துக்கு எதிராக செயல்படுதல்\nதமிழ் நிலைக்க, சிறக்க, பொருளியல் பங்காற்ற மேலும் வாய்ப்புகள்\nஅரசியல் நிலைத்தன்மையை உறுதிப்படுத்திய தலைவர் மோடி\nசவால்களை எதிர்கொள்ள புதிய உத்திகள்\n‘மொமெண்டம்’ நாட்டிய விழாவில் ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரியைச் சேர்ந்த இந்திய கலாசாரக் குழுவினரின் பரதநாட்டியம் உட்பட பலவிதமான நடனங்கள் மேடையேறின. படம்: ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரி, செய்தி: ஜக்கியத்துன்னிஸா ஜியாவுதீன்\nரிபப்ளிக் பலதுறைத் தொழிற் கல்லூரி படைத்த நாட்டிய விழா\nசிண்டாவின் இளையர் பிரிவு ஏற்பாடு செய்த சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மன ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி நந்தினி (வலக்கோடி), அவரது குழுவினர் விளக்கினர். படம்: எஸ்எல்ஒய்பி\nசமூகப் பிரச்சினைகளுக்கு இளையர்களின் தீர்வு\nதந்தையர் தினச் சிறப்பு அன்பளிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-asuran-manju-warirer-25-01-1943112.htm", "date_download": "2019-06-24T22:25:10Z", "digest": "sha1:ZNKUEKBZ6F5WJ2MTJGP3M32W6RZUF455", "length": 6406, "nlines": 113, "source_domain": "www.tamilstar.com", "title": "தனுசுடன் நடிப்பது குறித்து மஞ்சு வாரியர் கருத்து - AsuranManju WarirerDhanush - மஞ்சு வாரியர் | Tamilstar.com |", "raw_content": "\nதனுசுடன் நடிப்பது குறித்து மஞ்சு வாரியர் கருத்து\nமலையாள சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வரும் மஞ்சு வாரியர், தனுஷின் `அசுரன்' படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். வெற்றிமாறன் இயக்க, வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.\nஇந்த படத்துக்கான கதாநாயகியாக பலரை பரிசீலித்து தற்போது மஞ்சு வாரியரை படக்குழு தேர்வு செய்துள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தனுஷ் அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். அந்த கருத்தை குறிப்பிட்டு, மஞ்சு வாரியர் அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது,\n`இது தான் எனது முதல் தமிழ் திரைப்படம். இதைவிட ஒருவருக்கு வேறு என்ன வேண்டும். தனுஷ், வெற்றிமாறனுக்கு நன்��ி. நானும் உற்சாகமாக உள்ளேன்'\nபடப்பிடிப்பு குடியரசு தினத்தை முன்னிட்டு வருகிற 26-ஆம் தேதி துவங்கவிருக்கிறது. முதற்கட்ட திருநெல்வேலியில் படப்பிடிப்பை நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.\n• சூர்யா படத்தில் ஹீரோயினா நடிக்கணுமா\n• ஸ்க்ரிப்ட் முடிக்காமல் ஊர் சுற்றும் விக்னேஷ் சிவன் - கடுப்பான சிவகார்த்திகேயன்\n• பட ரிலீஸுக்கு முன்பே பிகில் போஸ்டர் படைத்த மிகப்பெரிய சாதனை\n• கெத்தா.. மாஸா காருக்குள் செல்லும் அஜித் - வைரலாகும் புதிய வீடியோ\n• தளபதிக்கு வித்தியாசமாக பிறந்தநாள் வாழ்த்து சொன்ன அவருடைய நண்பர்கள் - வைரலாகும் புதிய புகைப்படங்கள்\n• நடிகர் சங்கத் தேர்தல் குறித்த பரபரப்பான கருத்தை வெளியிட்ட ரஜினி - வைரலாகும் டிவீட்\n• விஜய் பிறந்தநாளில் சன் பிக்சர்ஸ் கொடுத்த சர்ப்ரைஸ் கிஃப்ட் - வைரலாகும் வீடியோ\n• இந்த பிக் பாஸ் சீசனின் போட்டியாளர்கள் யார் தெரியுமா\n• அமலா பாலின் ஆடையில் இணைந்த இன்னொரு பிரபலம் - மாஸ் காட்டும் கூட்டணி\n• பிகில் படத்தில் மொத்தம் எத்தனை பாடல்கள் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vavuniyanet.com/news/227524/", "date_download": "2019-06-24T22:45:32Z", "digest": "sha1:CCYY2PDS7CC7R6DFB4XOR4CJOF7GCCDA", "length": 7594, "nlines": 99, "source_domain": "www.vavuniyanet.com", "title": "ஓடும் விமானத்தில் அவசர வழியை திறந்த பெண் பயணி!! – வவுனியா நெற்", "raw_content": "\nஓடும் விமானத்தில் அவசர வழியை திறந்த பெண் பயணி\nஓடும் விமானத்தில் அவசர வழியை, கழிவறை என நினைத்து பெண் பயணி ஒருவர் திறந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. சர்வதேச ஊடகம் ஓன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபிரித்தானியாவின் மான்செஸ்டர் நகரில் இருந்து பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்துக்கு ‘பிகே 702’ என்ற பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்டது.\nவிமானத்தில் 40 பயணிகள் இருந்தனர். விமானம் புறப்படத் தயாராகி, ஓடுபாதையில் ஓடிக்கொண்டிருந்தது. அப்போது, பெண் பயணி ஒருவர், கழிவறை என நினைத்து, விமானத்தின் அவசர வழியை திறந்துவிட்டார்.\nஅதனால், பயணிகள் வெளியேறுவதற்கான சறுக்கு மிதவை விரிந்தது. விமான ஊழியர்கள் இதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும், திடீரென அவசர வழி திறந்ததால் பயணிகள் மத்தியில் அச்சம் ஏற்பட்டது.\nஇதையடுத்து விமானி உடனடியாக விமானத்தை நிறுத்தினார். அதனை தொடர்ந்து விமானத்தில் இருந்து பயணிகள் அனைவரும் பத்திரமாக இறக்கப்பட்டு ஓட்டலில் தங்க வைக்கப்பட்டனர்.\nசுமார் 7 மணி நேர தாமதத்துக்குப் பிறகு அந்த விமானம் மீண்டும் இஸ்லாமாபாத் புறப்பட்டு சென்றது. இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.\nவவுனியாவில் உணர்வுப்பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட தியாகிகள் தினம்\nவவுனியா முன்றுமுறிப்பு ஸ்ரீ குணானந்த ஆரம்பப் பிரிவு வித்தியாலத்தில் கட்டிடம் திறந்துவைப்பு\nவவுனியா ஓமந்தை சித்திவிநாயகர் ஆலய வசந்த மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு\nவவுனியாவில் உள்ளுராட்சி சபை உறுப்பினர்களுக்கு பால்நிலை சமத்துவ பொறுப்புடனான பாதீடு தொடர்பான பயிற்சிப் பாசறை\nவவுனியா சித்திவிநாயகர் வித்தியாலயத்தில் திறன் வகுப்பறை திறப்பு விழா\nவவுனியா தெற்கு பிரதேச செயலகம்\nவெண்கல செட்டிகுளம் பிரதேச செயலகம்\nவவுனியா வடக்கு பிரதேச செயலகம்\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரி\nவவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம்\nவவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/38729", "date_download": "2019-06-24T22:27:14Z", "digest": "sha1:CE57TAAQJ67IYQZFSXLN6WOQPD6KAI3W", "length": 21140, "nlines": 133, "source_domain": "www.virakesari.lk", "title": "இரு இனப்படுகொலைகளை சந்தித்த கோபி அனான் | Virakesari.lk", "raw_content": "\nசுப்பர் ஸ்டாருடன் இணைந்த ஜீவா\n\"தாக்குதலின் பின்னரும் கூட வெளிநாடுகள் இலங்கை மீதுள்ள நம்பிக்கையை இழக்கவில்லை\"\n\"அமெரிக்காவுடனான ஒப்பந்தங்களை எதிர்ப்பவர்களுக்கு முழுமையான ஆதரவு\"\nகப்பம் வழங்க மறுத்த வர்த்தகரை கத்தியால் குத்திக் கொலை செய்த மர்ம நபர்\n“ சமூக ஊடகங்களை முடக்கும் செயற்பாடு சுதந்திரத் தன்மையை கேள்விக்குறியாக்கியுள்ளது ”\nதமிழ் பிக்பொஸ் சீசன் 3 வீட்டிற்குள் சென்ற இலங்கை போட்டியாளர்கள்\nஉயர் நீதிமன்றத்திற்கு சென்ற பூஜித் ஜயசுந்தர\nதமிழ் அரசியல் கைதி முத்­தையா ச­கா­தேவன் சுகயீனம் காரணமாக மரணமானார்\nஇரு இனப்படுகொலைகளை சந்தித்த கோபி அனான்\nஇரு இனப்படுகொலைகளை சந்தித்த கோபி அனான்\nமேற்கு ஆபிரிக்க பாடசாலை ஒன்றிலேயே கோபி அனான் தனது வாழ்க்கையின் முக்கிய பாடத்தை கற்றார்\nஉலகில் எந்த பகுதியில் மக்கள் துயரத்தில் சிக்கினாலும் அது முழு உலகினதும் அக்கறைக்கும் உரிய விடயம் என்பதே நான் கற்றுக்கொண்��� பாடம் என அவர் பின்னர் தெரிவித்தார்.\nஅந்த சிந்தனை அனானிற்கு வாழ்க்கை முழுவதும் வழிகாட்டியது, இதன் காரணமாகவே அவர் தனது வாழ்நாளின் போது உலகம் சந்தித்த முக்கிய நெருக்கடிகள் அனைத்திலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.\nஎச்ஐவிக்கு எதிரான போராட்டம்,ஈராக் யுத்தம், காலநிலை மாற்றம் சிரியாவின் உள்நாட்டு யுத்தம் என அவர் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளாத விடயமேயில்லை எனலாம்.\nஅவரது மனிதாபிமான பணிகள் அவரிற்கு நோபல் பரிசையும் பெற்றுக்கொடுத்தன- கூடவே விமர்சனங்களும் எழுந்தன.\nகோபி அட்டா அனானும்,அவரது சகோதரி எவுவா அனானும் குமாசி நகரில் பிறந்தவர்கள்- இரட்டையர்கள்\nஅனான் செல்வச்செழிப்புள்ள குடும்பத்தில் பிறந்தவர்,அவரது குடும்பத்தவர்கள் பாராம்பரியமாக சமூகத்தின் உயர் பதவிகளை வகித்தவர்கள் தந்தை மாகாண ஆளுநர்\nஅனானிற்கு பத்தொன்பது வயதாவதற்கு இரண்டு நாட்களிற்கு அவரது நாட்டிற்கு சுதந்திரம் கிடைத்தது- ஹானா என அது மாறியது.\nநான் மாற்றங்கள் சாத்தியம் என கருதிய இளைஞன்,தீவிர புரட்சிகர மாற்றங்கள் கூட சாத்தியம் என அவ்வேளை கருதினேன் என அனான் ஒரு முறை கனடா இராஜதந்திரிகளிடம் தெரிவித்திருந்தார்.\nஹானாவிலும் அமெரிக்காவிலும் கல்விகற்ற அனான் ஐநாவில் பணியாற்ற ஆரம்பித்தார்.\nஅவர் தனது பணியை உலக சுகாதார ஸ்தாபனத்திலேயே ஆரம்பித்தார்- அங்கிருந்தே அவர் உலகின் தலைசிறந்த இராஜதந்திரி என்பதை நோக்கிய பயணத்தை ஆரம்பித்தார்.\nஆனால் அக்காலப்பகுதியில் அவர் தன்வாழ்நாளின் மிக மோசமான குற்றச்சாட்டுகளையும் எதிர்கொண்டார்.\n1993 ம் ஆண்டளவில் அனான் ஐநாவின் பிரதி செயலாளர் நாயகம் என்ற முக்கியமான பொறுப்பு வரை பயணித்திருந்தார்.அமைதிப்படையின் தலைவராக விளங்கினார்.\n1994 ம் ஆண்டு உலகத்தை உலுக்கிய அந்த இனப்படுகொலை இடம்பெற்றது.\n100 நாட்களில் ருவான்டாவில் 800.000 டுட்சி இனத்தவர்களும்,மிதவாத ஹ_ட்டுகளும் கொல்லப்பட்டனர்.\nஅதன் பின்னர் 1995 இல் உலகம் மீண்டும் மற்றொரு இனப்படுகொலையை சந்தித்தது.\nபொஸ்னியாவில் ஐநாவின் பாதுகாப்பான இடம் என அறிவிக்கப்பட்ட பகுதியில் 8000 முஸ்லீம்கள் சேர்பிய படைகளால் கொலை செய்யப்பட்டனர்.\nஇந்த இரு இனப்படுகொலைகளுக்காகவும் அனானும் அவரது அலுவலகமும் கடும் குற்றச்சாட்டுகளையும் விமர்சனங்களையும் சந்திக்க வேண்டிய நிலை உருவான��ு.\nருவான்டாவில் இனப்படுகொலைகள் இடம்பெறலாம் என முன்கூட்டியே கிடைத்த தகவல்களை அனானின் அலுவலகம் அலட்சியம் செய்தது என வெளியான தகவல்கள் கடும் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தன.\nருவான்டா படுகொலையின் பத்தாவது வருடம் நினைவுகூறப்பட்டவேளை அனான் தான் எதிர்கொண்ட நெருக்கடியை ஏற்றுக்கொண்டார்.\nருவான்டா படுகொலைகள் இடம்பெற்றவேளை நான் ஐக்கியநாடுகள் அமைதிப்படையின் தலைவராக பணியாற்றினேன்,பலநாடுகளிடமிருந்து இராணுவத்தை கோரினேன்,என்னால் முடிந்த அனைத்தையும் செய்தேன் என அவர் குறிப்பிட்டார்.\nஆனால் அந்த இனப்படுகொலை முடிந்த பின்னரே நான் இன்னமும் அதிகளவிற்கு திறமையாக பணியாற்றியிருக்கவேண்டும் என்பதை உணர்ந்தேன்,நான் எச்சரிக்கை விடுத்து ஆதரவை பெற்றிருக்கவேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nருவான்டாவில் கிடைத்த வேதனை மிகுந்த நிகழ்வுகளும் பொஸ்சினியா அனுபவங்களும் எனது சிந்தனையிலும் எனது நடவடிக்கைகளிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின என அவர் தெரிவித்திருந்தார்.\nஇதன் பின்னர் தனது 59 வயதில் 1997 இல் கோபி அனான் ஐக்கியநாடுகள் செயலாளர் நாயகமாக பதவியேற்றார்.\nஅனான் அவ்வேளை 52 வருடங்களிற்கு வருடங்களிற்கு பின்னர் வங்குரோத்து நிலையில் காணப்பட்ட ஐநாவின் செயலாளர் நாயகமாக பதவியேற்றார்.\nஐக்கியநாடுகள் அமைப்பினை சீர்செய்யும் நடவடிக்கைகளை ஆரம்பித்த அனான் உலகின் நன்மைகளிற்காக மில்லேனியம் இலக்கு,எயிட்ஸ் மற்றும் வறுமைக்கு எதிரான போராட்டங்களையும் ஆரம்பித்தார்.\n2003 இல் அனானிற்கான பெரும் ஆதரவு சக்தியாக காணப்பட்ட அமெரிக்கா ஈராக்கிற்கு எதிராக தாக்குதலை மேற்கொள்ளப்போவதாக அறிவித்தது.\nஇறுதியில் ஐக்கியநாடுகள் பாதுகாப்பு சபையின் அங்கீகாரத்தை பெறாமல் அமெரிக்கா தனது நேசநாடுகளுடன் போரில் குதித்தது.\nஇதன் காரணமாக அனானிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் முரண்பாடுகள் உருவாகின.\nஈராக் மீதான தாக்குதல்கள் ஐநா சாசன அடிப்படையிலும் எங்களின் கருத்துக்களின் அடிப்படையிலும் சட்டவிரோதமானவை என அவர் பின்னர் குறிப்பிட்டார்.\n2004 இல் வெளியான எண்ணெய்க்காக உணவு மோசடியுடன் அனானின் பெயரும் சேர்க்கப்பட்டது,இதனால் அவர் நெருக்கடிகளை சந்தித்தார்.\nஇதற்கு 18 மாதங்களின் பின்னர் 2006 இல்தனது 70 வயதில் அவர் தனது பதவியை இராஜினாமா செய்தார்.\nஎனினும் ஓய்வினை ஏற்றுக்கொள்ளும் மனமின்றி அவர் தனது கோபி அனான் பவுண்டேசனை ஆரம்பித்தார்.\nஅதன் பின்னர் பல நாடுகளில் சமாதான பணியில் ஈடுபட்டார்\n2012 இல் சிரியாவிற்கான விசேட பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார்.\nஅதன் பின்னர் எல்டர்ஸ் அமைப்பு மியன்மார் என அவரது பயணம் தொடர்ந்தது.\nஅதிகாரங்களையும் சிறப்புரிமைகளையும் விரிவுபடுத்துவதில் நாட்டம் காட்டிய இலங்கை ஜனாதிபதிகள்\nசர்வசன வாக்கெடுப்பின் போது படுமோசமான வன்முறைகளும், அச்சுறுத்தல்களும், மோசடிகளும் இடம்பெற்றன. ஆனால் ஜெயவர்தன கூடுதல் அதிகாரத்தை அபகரிப்பதில் வெற்றிகண்டார். ஆனால் அவரைப் போலன்றி அவருக்குப் பின்னர் ஜனாதிபதியாக வந்தவர்கள் தங்களது அதிகாரங்களையும், சிறப்புரிமைகளையும் விஸ்தரித்துக்கொள்ள மேற்கொண்ட முயற்சிகளில் பரிதாபகரமாகத் தோல்விகண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.\n2019-06-24 17:18:49 சந்திரிகா மஹிந்த ராஜபக்ஷ மைத்திரபால சிறிசேன\nகடந்த வாரம் இரு தலைவர்கள் நமது அரசியல்வாதிகளைப் பற்றி படுகேவலமாகப் பேசியிருந்தார்கள். ஒருவர் நாட்டின் தலைவர். மற்றவர் வேடுவர் தலைவர்.\n2019-06-24 16:32:29 வேடுவர் தலைவர் அரசியல்வாதிகள் ஊழல்இ politicians\nட்ரம்பின் வர்த்தகப் போருக்கு எதிராகக் கூட்டு முன்னணி அமைக்கும் முயற்சியில் ரஷ்யா, சீனா, இந்தியா\nஅமெரிக்காவிடமிருந்து வருகின்ற வர்த்தக தற்காப்பு 'எதிர்க்காற்றுக்கு\" முகங்கொடுக்கும் முயற்சியாக ஜப்பானின் ஒசாகா நகரில் தங்களுக்கிடையில் இரண்டாவது முத்தரப்பு சந்திப்பைஇந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, சீன ஜனாதிபதி சீ ஜின்பிங், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் ஆகியோர் நடத்தவிருப்பதை சீனா திங்கட்கிழமை உறுதிசெய்தது.\n2019-06-24 15:30:33 ரஷ்யா இந்தியா டொனால்ட் ட்ரம்ப்\nபுதிய அத்தியாயத்தினை நோக்கி நகரும் சீன – தெற்காசிய கூட்டுறவு மாநாடு\nதெற்­கா­சிய நாடு­க­ளுக்கும் சீனா­வுக்கும் இடை­யி­லான கூட்­டு­றவை மேலும் நெருக்­க­ம­டையச் செய்யும் சீன – தெற்­கா­சிய கூட்­டு­றவு மாநாட்டின் இரண்­டா­வது அத்­தி­யாயம் ஆரம்பம்\n2019-06-23 16:02:29 தெற்­கா­சிய நாடு­க­ள் சீனா கூட்­டு­றவு மாநாடு\nவெஸ்­ட்மி­னிஸ்டர் முறை­மையே ஸ்திரத்­தன்­மையை ஏற்­ப­டுத்தும்: ஜனாதிபதி சட்டத்தரணி தவராசா\nதேர்­த­லொன்­றுக்குச் செல்­வ­தாலோ, அர­சி­ய­ல­மைப்பில் மீண்டும் திரு­த்தத்தி���ை கொண்­டு­வ­ரு­வ­தாலோ நாட்டில் உரு­வெ­டுத்­துள்ள ஸ்திரத்­தன்­மை­யற்ற போக்­கினை மாற்றாது.\n2019-06-23 13:30:24 தேர்­தல் அர­சி­ய­ல­மைப்பு ஸ்திரத்­தன்­மை­\nதற்கொலை தாக்குதல்: முன்னாள் பாதுகாப்பு செயலருக்கு எதிராக குற்றவியல் விசாரணை\nஒருமைப்பாடு ஏற்பட்டால் மாத்திரமே மக்களின் பாதுகாப்பு உறுதியானதாக இருக்கும் - ரில்வின் சில்வா\nநாடளாவிய ரீதியில் போதைப் பொருள் ஒழிப்பு வாரம் அனுஷ்டிப்பு\n262 ஓட்டங்களை குவித்த பங்களாதேஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maamallan.com/?page_id=3653&lcp_page2=15", "date_download": "2019-06-24T21:57:46Z", "digest": "sha1:PX4AAVTB4A2HRVTEAEKM6FM5QM5MFIJA", "length": 7632, "nlines": 92, "source_domain": "maamallan.com", "title": "பதிவுகள் -", "raw_content": "\nஇணையம் என்கிற மாய யதார்த்தம்\nஏதோவொரு நாளில் – காப்ரியேல் கார்சியா மார்க்வெஸ் (விமலாதித்த மாமல்லன்)\nவிஷமருந்தி இறந்த பதினேழு ஆங்கிலேயர்கள் – காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ் (சுகுமாரன்)\nகேப்ரியல் கார்சியா மார்க்வெஸ் – செவ்வாய்க்கிழமை மதியத்தூக்கம்\nசெகாவின் நாடகக்காரி – தமிழில் புதுமைப்பித்தன் ஆங்கிலத்தில் கான்ஸ்டன்ஸ் கார்னட்\nமைக்கண்ணாடி – போர்ஹே (அச்சுதன் அடுக்கா) கொல்லிப்பாவை\nபெயர் மொழிபெயர் மொழியைப் பெயர்த்துவிடு\nஆ அ ஆ..கேப்பியா கேப்பியா தமிழிசைனு இனிமே கேப்பே\nரசனையின் விகாசமும் அழகுணர்வின் பயிற்சியும்\nதர்க்கமும் தகவலும் நம்பகத்தன்மையும் – வினவிக் கொள்ளாத வினவு\nஇண்டியன் ரைட்டர் பேட்டி – பிரமிள்\n ஒரு சத்யஜித் ராய் கதை. படிச்சிப் பாருங்க\nஎழுதிப் பார்ப்பதும் எழுதியதைப் பார்ப்பதும்\nலயோலா என்ற பெரும்பாம்பின் கதை – புரிதலுக்கான சிறு வெளிச்சம்\nஎஸ்.ராவை ஓட ஓட விரட்டும் ஜெயமோகன்\nஉபவாசம் இருந்து உபன்யாசம் செய்து உப்புமா கிண்டி உருளி உருளியாய் விநியோகிப்பது எப்படி\nநண்பராக விழைபவருக்கு ஒரு கடிதம்\nஒட்டக்கூத்தன் பாட்டுக்கு ரெட்டைத் தாழ்ப்பாள்\nஅடுத்தவர் நம்பவேண்டும் என்று எழுதாதீர்கள்.\nபுர்ரா – கதையின் பாத்திரங்களும் காலி பாத்திரங்களும்\nநிலவளம் – நட்ஹாம்சன் (க.நா.சு)\nமதகுரு – செல்மா லாகர்லெவ் (க.நா.சு)\nபாரபாஸ் – பேர்லாகர் குவிஸ்டு (க.நா.சு) புத்தகம் கிடைக்கிறது\nஎழுத்துக்கலை – விவரண தர்க்கப் பிழை\nஅன்பு வழி – பேர்லாகர்குவிஸ்டு எழுதிய ஸ்வீடிஷ் நாவலுக்கு க.நா.சு முன்னுரை\nதேவமலர் – ஸெல்மா லாகர்லெவ் (க.நா.சு)\nஉயர்ந்தது ஒருபோதும் உயர்த்திக்கொள்வதில்லை – வண்ணநிலவனின் சாரதா\nதினம் தினம் பஸ் டே\nஜாக் லண்டனின் நெருப்பு மூட்ட (பெரியவர்களுக்கான வடிவம்) ஆங்கிலத்தில்\nஜாக் லண்டனின் நெருப்பு மூட்ட (சிறார்களுக்கான வடிவம்) ஆங்கிலத்தில்\nஎன் காவிக் கோமணத்தை நீ கட்ட வேண்டும்\nவிக்கிபீடியாவில் இரண்டு முறை இறக்கும் திஜா\nஹிந்துத்வத்தைத் தொட்டால் நக்ஸல்பாரி மிரட்டுவார்\nஜெயமோகன் பால் குடிச்ச சரஸ்வதி என்னா சைனா மேக்கா\nதிற்பரப்பில் தேவதேவனும் திறந்த பரப்பில் பிரமிளும் – பெருந்தேவியின் கடிதம்\nபைத்தியக்காரன் சிவராமா நீ ஒரு பச்சோந்தி\nபைத்தியக்காரன் சிவராமன் என்கிற பச்சோந்திக்கு ஆண்டன் செகாவின் பச்சோந்தி தர்ப்பணம்\nதிற்பரப்பில் தேவதேவனும் திறந்த பரப்பில் பிரமிளும்\nநீங்களும் ஆவியெழுப்பக் கெளம்பிட்டீங்களாடா. எழும்பினா மாதிரி\nஒரு நாளைக்கு ஒருதடவையாவது எழவெடுக்கனு சொல்லலேனா\n98ல் வாங்கிய சப் ஊஃபர். பின்னால்\nகோடி காட்டினா கற்பூரம் மாதிரி கப்புனு\nஎப்படியும் ஜியோ வரப்போறான் அவன் லேண்ட்லைனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/blog/category/%E0%AE%95%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2019-06-24T21:36:11Z", "digest": "sha1:G3AZRC7YUIJJM5MLM7PZMXTGRU6TPR6L", "length": 8757, "nlines": 181, "source_domain": "www.arusuvai.com", "title": "Blog - கைவினை | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\n'ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை,' என்பது பழமொழி. அப்படியானால் ஓலையில்லா ஊருக்கு\nநேற்று... ஏற்கனவே எனக்கு வலைப்பூவொன்று இருக்கிறது. (எங்கே என்னவென்றெல்லாம் யாரும் கேட்கவும் கூடாது; அப்படி யாரும்... more\nஃபேஸ்புக்... ஈமெய்ல்... பகிர்வுகள்... லைக் எத்தனை பதிவுகளைத் தினம் தினம் பார்க்கிறோம் எத்தனை பதிவுகளைத் தினம் தினம் பார்க்கிறோம் இது வரை நான் போட்ட லைக்குகள்... more\nபிறந்தன 2016ம் ரம் பந்துகளும்\n21/08/2015 இறுதியாக நான் வலைப்பதிவிட்ட நாள். 2016ல் மீண்டும் தொட்டுக்கொள்ள வந்திருக்கிறேன். முதலில் அனைவருக்கும் இனிய... more\nசில மாதங்கள் தொடாதிருந்த இவ்வலைப்பூவை, இன்று தொட்டிருக்கிறேன்; உங்களுக்கும் தொட்டுக்கொள்ளத் தருகிறேன். :-) முதலில்... more\nகேக் - 6 / 9 (தொடர்ச்சி)\nஎப்போதோ செபாவின் பக்கத்து வீட்டுச் சின்னப் பெண்ணுக்காக அவசர அவசரமாகச் செய்த கேக் இது. வழக்கம் போல... படங்கள்... more\nஅறுசுவையின் கைவினைப் பகுதி எப்பவும் எனக்குப் பிடித்த‌ பகுதியாகும். இணையத்தில் நான் அதிகம் தேடுவதில் கைவினையும் ஒன்று... more\nசென்ற வாரத்தில் ஓர் நாள், ஒரு தேவைக்காக பாடசாலைப் புத்தக அறையிலிருந்த கைவினைப் புத்தகங்களைப் புரட்டிக் கொண்டிருந்தேன்.... more\nஅன்புள்ளம் கொண்டோரே அனைவருக்கும் எனது அன்பு வணக்கம் :) _()_ :) எங்கள் வீட்டு ஷோகேஸில் இருபுறமும் இரண்டு இரண்டு... more\nஅனைவருக்கும் அன்பான வணக்கம் _()_ :) பூ கட்டும் முறை பொதுவா நிறைய பேருக்கு தெரிந்திருக்கும். முல்லை, ஜாதி முல்லை... more\nஇலையுதிர் காலமும் உதிரிப் பூக்களும்\nகாலங்கள் தப்பிப் போகிறது. இங்கு பனிக் காலமாக இருந்தாலும்... இன்னமும் இலையுதிர் காலம் தொடர்கிறது. செயற்கை மலர்கள்... more\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahaperiyavaa.blog/2018/08/27/periyava-golden-quotes-906/", "date_download": "2019-06-24T21:57:34Z", "digest": "sha1:KCSR6B3O76EAX4HRMAJCD2Y4LZKPHZ4Z", "length": 6538, "nlines": 83, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "Periyava Golden Quotes-906 – Sage of Kanchi", "raw_content": "\nஒருத்தர் சமைத்து இன்னொருத்தர் சாப்பிடுவது என்கிறபோது சாஸ்திரத்தைப் பார்த்தால் ஒரு விதமாயிருக்கிறது; சீர்திருத்தக்காரர்கள் சொல்வது இன்னொரு விதமாயிருக்கிறது. மேல்ஜாதி, கீழ்ஜாதி என்று தப்பாக நினைத்துக் கொண்டு, “நீ சாப்பிடலாம், நீ சாப்பிடக்கூடாது” என்று வித்யாஸம் பார்த்தால் சிலருக்குக் கஷ்டமாயிருக்கிறது. “இதிலே மேலும் இல்லை; கீழும் இல்லை அவரவர் காரியம் ஒழுங்காக நடப்பதற்காக அந்தந்தக் காரியத்துக்கு அநுகூலமாக நியமங்களை வித்யாஸம் செய்திருக்கிறது. வித்யாஸத்தை எடுத்தால் எல்லாம் கலந்து குழம்பிப் போய்விடும்” என்று நினைக்கிறவர்களுக்கோ ‘ஸமத்வம்’ என்று சொல்லப்படுகிறதைப் பின்பற்றினால் கஷ்டமாயிருக்கிறது. அதாவது எவர் பண்ணிப் போட்டாலும் எல்லாரும் சாப்பிடலாம் என்றால் சிலருக்குக் கஷ்டமாயிருக்கிறது. சாப்பிடக் கூடாது என்றால் சிலருக்குக் கஷ்டமாயிருக்கிறது. கஷ்டம் என்கிறது சண்டையாக ஆகிறது. – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்\nசர்வக்ஞா சர்வவ்யாபி பெரியவா சரணம்\nமாயப்பிறப்பறுக்கும் மஹா பெரியவா அ���ி போற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/thiruvaroor-by-election-canceled/", "date_download": "2019-06-24T22:12:01Z", "digest": "sha1:JBWFUDSDA6ZMGFV2QGOXGH27YQZNQ2GE", "length": 16511, "nlines": 153, "source_domain": "nadappu.com", "title": "திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து: தேர்தல் ஆணையம் உத்தரவு", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nசென்னை தண்ணீர் பற்றாக்குறை எதிரொலி: சாட்டிலைட் படங்களுடன் நியூயார்க் டைம்ஸ் செய்தி\nமேகதாது அணை கட்ட கர்நாடகாவின் திட்ட அறிக்கையை நிராகரிக்க வேண்டும் : பிரதமருக்கு முதல்வர் கடிதம்\nசட்டப்பேரவை கூட்டத் தொடர் ஜூலை 31ந் தேதி வரை நடைபெறும் என்று அறிவிப்பு..\nதமிழகத்தில் கோயில் சிலைகள் பற்றிய விவரங்களை அரசு ஆவணப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்: கனிமொழி பேச்சு\nநீட் தேர்விலிருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்க வலியுறுத்தி மாநிலங்களவையில் திருச்சி சிவா பேச்சு..\nபீகாரில் மூளைக்காய்ச்சலால் 130 குழந்தைகள் உயிரிழந்த வழக்கில் மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்..\nஅனைத்து தேர்தல்களிலும் பகுஜன் சமாஜ் கட்சி தனித்தே போட்டியிடும்: மாயாவதி ட்வீட்\nஇந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் : ரிக்டர் அளவில் 7.3 ஆகப் பதிவு..\nரிசர்வ் வங்கி துணை ஆளுநர் விரால் ஆச்சர்யா திடீர் ராஜினாமா…\nமுதல்வர் பழனிசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது..\nதிருவாரூர் இடைத்தேர்தல் ரத்து: தேர்தல் ஆணையம் உத்தரவு\nதிருவாரூர் இடைத் தேர்தல் ரத்து செய்யப்படுவதாக தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.\nவரும் 28ம் தேதி திருவாரூரில் இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இதையடுத்து, திமுக, அமமுக கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் பணிகளைத் தொடங்கின.\nஇந்நிலையில், கஜா புயல் பாதிப்பின் காரணமாக திருவாரூர் தொகுதியில் இடைத்தேர்தல் ஒத்திவைக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா தலைமை தேர்தல் ஆணையத்தில் மனு அளித்ததுடன், உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்துள்ளார்.\nஇதையடுத்து, அங்கு தேர்தல் நடத்துவதற்கான சூழ்நிலை எப்படி உள்ளது என்பது குறித்து விளக்கம் அளிக்குமாறு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவுக்கு தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதையடுத்து இதுகுறித்து அறிக்கை அளிக்க திருவாரூர் மாவட்ட ஆட்சியருக்கு சத்யபிரதா சாகு உத்தரவிட்டார்.\nஇதையடுத்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கருத்துக் கேட்பு கூட்டத்தில் பங்கேற்ற திமுக, அதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் இடைத்தேர்தலை இப்போது நடத்தவேண்டாம் என வலியுறுத்தின. கஜா புயல் பாதிப்பு பகுதிகளில் நிவாரணப் பணிகள் முடிந்தபிறகு தேர்தலை நடத்தலாம் என்றும் யோசனை தெரிவிக்கப்பட்டது.\nகருத்துக் கேட்பு கூட்டத்தின் அடிப்படையில், தலைமைத் தேர்தல் அதிகாரி தேர்தல் ஆணையத்திற்கு அறிக்கை அனுப்பினார். இந்நிலையில், திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலை ரத்து செய்து தலைமைத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் பணிகள் அனைத்தும் நிறுத்திவைக்கப்படுவதாகவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதையடுத்து, இடைத்தேர்லையொட்டி அமலுக்கு வந்த தேர்தல் நடத்தை விதிமுறைகள் திரும்ப பெறப்படுகின்றன.\nதேர்தல் நடத்தை விதிமுறைகள் திரும்பப் பெறப்படுவதால், திருவாரூர் மாவட்டத்தில் பொங்கல் பரிசுடன் ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம் வழங்குவதற்கான பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதுதொடர்பான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nதிருவாரூர் இடைத்தேர்தல் தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nPrevious Postதமிழக அரசு கேட்டுக் கொண்டபடி இடைத்தேர்தல் ரத்து: தேர்தல் ஆணையம் விளக்கம் Next Postடிடிவி தினகரன் –- மேலும் ஓர் அரசியல் பேராபத்து: செம்பரிதி\nதிருவாரூர் இடைத்தேர்தல் ரத்து: விஜயகாந்த் கண்டனம்\nதிருவாரூர் இடைத்தேர்தல் : திமுகவிற்கு மா.கம்யூ ஆதரவு..\nதிருவாரூர் இடைத்தேர்தல்: கோரிக்கையை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம், மனுவையே தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் — 7: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 6: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபுத்தம் புது பூமி வேண்டும் – 3 : சாந்தா தேவி\nபுத்தம் புது பூமி வேண்டும் (2) – ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி\nஎடப்பாடி பழனிசாமி ஆட்சி… மீளுமா கவிழுமா \nதமிழக வேலை தமிழருக்கே முழக்கம்; இரண்டு பக்கமும் தேவைப்படும் எச்சரிக்கை: விவேக் கணநாதன்\nஅரசியல் கட்சிகளின் ஆயுட்காலம் எதுவரை\nநாட்டை வழி நடத்த நாடாளுமன்றத்த���ல் இடதுசாரிகள் வலுவடைய வேண்டும்: சீதாராம் யெச்சூரி\nகவியரசர் கண்ணதாசனுக்கு 93 வது பிறந்தநாள் இன்று ..\n DayZero பட்டியலில் இந்தியா..: சென்னை தப்பிக்குமா\n”கருணாநிதி பிராமணர்கள் மீது பாரபட்சம் காட்டியதே இல்லை”: இந்து என்.ராம்..\nஉலக அன்னையர் தினம் இன்று..\nகருப்பு குல்லா நரேந்திர மோடி.. (தீக்கதிரில் வெளியான சுபாஷினி அலியின் சிறப்புக் கட்டுரை)\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\nபுத்துணர்ச்சி அளிக்கும் துளசி டீ…\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் — 7: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nகொத்து.. கொத்தாக… தலைமுடி உதிர்கிறதா..\nமுகத்தில் உள்ள தழும்புகள் நீங்கி..முகம் பொலிவு பெற..\nவல... வல... வலே... வலே..\nமாற்றத்தை ஏற்படுத்துமா மக்களவைத் தேர்தல்: கருத்துக் கணிப்புகள் கூறுவதென்ன\nதாகமா… தண்ணி இல்ல அடக்கிங்க…என்பதுதான் அடுத்த எச்சரிக்கையா\nசமூகத்தையே குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கிய நல்லகண்ணு (வீடியோ)\nவீணா வாணியின் வீணை இன்னிசை (வீடியோ)\nதோப்பில் முகமது மீரான் மறைவு : மு.க.ஸ்டாலின் இரங்கல்…\nகலைஞரின் குறளோவியம் 7 – புதல்வரைப் பெறுதல் (காணொலி)\nகலைஞரின் குறளோவியம் – 6: வாழ்க்கைத் துணைநலம்\nபெரியார் தொண்டர் சு. ஒளிச்செங்கோவிற்கு பெரியார் விருது…\n@karthickselvaa இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்\nடெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்… https://t.co/BEW8NalXLn\nகுடிநீர் வழங்க கோரி தமிழகம் முழுவதும் திமுகவினர் ஆர்ப்பாட்டம்.. https://t.co/c3Na6yom2A\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/dogs-bit-7-people-in-krishnagiri-312857.html", "date_download": "2019-06-24T21:22:21Z", "digest": "sha1:66K5GSCBEMH4HDWRAAIRVBLYF7VULOYD", "length": 14965, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "கிருஷ்ணகிரியில் வெறி நாய்கள் அட்டகாசம்.. ஒரே நாளில் 7 பேருக்கு கடி | dogs bit 7 people in krishnagiri - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n4 hrs ago கூட்டணி அரசு கவிழ்ந்தாலும் கர்நாடகத்தில் 100% தேர்தல் நடைபெறாது.. மத்திய அமைச்சர் உறுதி\n5 hrs ago தமிழக விவசாயிகளின் வாழ்��்கையோடு விளையாடும் விபரீத முயற்சி. கர்நாடக அரசுக்கு ஸ்டாலின் கண்டனம்\n6 hrs ago 24 மணி நேரத்தில் 10 செயின் பறிப்பு சம்பவங்கள்.. தலைநகர் சென்னையை அலற விடும் கொள்ளையர்கள்\n6 hrs ago \"யோவ்.. எதுக்கு வீடியோ எடுக்கிறே.. செய்தியாளரின் செல்போனை பறித்து தாக்கிய ஈரோடு எம்எல்ஏ மகன்\nSports ஒரு அரைசதம் + 5 விக்கெட்.. ஆப்கானிஸ்தானை ஓட ஓட விரட்டிய ஆல்-ரவுண்டர்.. எளிதாக வென்ற வங்கதேசம்\nFinance என்னாது தண்ணீர் பற்றாக்குறையால்.. ஏற்றுமதி குறையுமா.. கடுப்பில் ஏற்றுமதியாளர்கள்\nAutomobiles பிஎம்டபிள்யூ விரைவில் களமிறக்கபோகும் புதிய எஸ்யூவி மாடல் இதுதான்... எப்போது தெரியுமா...\nLifestyle டிவி ஓடிக்கொண்டிருக்கும் போது தூங்குபவரா நீங்கள்\nMovies Super sister programme: அம்மா சாப்பாடு ரெடி பண்ணி குடுத்துடறாங்க என் நடிப்பை பார்க்கறாங்க\nTechnology ரூ.30,000 பரிசு வழங்கும் ஆதார் போட்டி ஈஸியா வெற்றி பெற டிப்ஸ் இதோ\nEducation அண்ணா பல்கலை: பொறியியல் கல்லூரிகளில் குறைக்கப்பட்ட இடங்களின் விபரம் வெளியீடு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகிருஷ்ணகிரியில் வெறி நாய்கள் அட்டகாசம்.. ஒரே நாளில் 7 பேருக்கு கடி\nகிருஷ்ணகிரியில் வெறி நாய்கள் அட்டகாசம்.. ஒரே நாளில் 7 பேருக்கு கடி- வீடியோ\nகிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே சின்ன பென்னாங்கூர் பகுதியில் சுற்றி திரியும் வெறி நாய்களால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.\nஇந்த பகுதியில் சுற்றி திரியும் அப்பகுதியில் உள்ள மக்களை கடித்து அச்சுறுத்தி வருகிறது. இன்று காலை இந்த வெறி நாய்கள் கடித்ததில் பச்சியம்மா என்ற 8 வயது சிறுமி படுகாயம் அடைந்தார்.\nமேலும் 55 வயது முதியவர் உட்பட 7 பேர் வெறி நாய் கடித்ததில் காயமடைந்தனர். காயம் அடைந்த அனைவரும் தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனை.\nசிலர் ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு உள்ளனர். பொது மக்களை அச்சுறுத்தி வரும் இந்த வெறி நாய்களை பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஆபத்தை விலை கொடுத்து வாங்கும் சூளகிரி மக்கள்.. நள்ளிரவில் கிணற்றில் தண்ணீர் திருட்டு\nபயிர் கடன்களை பாகுபாடின்றி தள்ளுபடி செய்ய வேண்டும்.. மத்திய, மாநில அரசுகளுக்கு விவசாயிகள் கோரிக்கை\nகாமக்கொடூர மாமனார்கள்... தற்கொலை செய்து உயிரை மாய்த்துக்கொண்ட மருமகள்கள்\nநட்ட நடு சாலையில் மின்கம்பி.. சமூக அக்கறையுடன் அப்புறப்படுத்த முயன்ற இளைஞர்.. ஷாக்கடித்து பலி\nபேஸ்புக் காதல்.. நம்பி வந்த பெண்ணை அனுபவித்து தூக்கி எறிந்த பொள்ளாச்சி பாலன்.. மாணவி பரிதாப தற்கொலை\nஒன்றல்ல.. இரண்டல்ல.. 35,000 போராட்டங்களை தூண்டிவிட்டார் ஸ்டாலின்.. முதல்வர் பகீர் குற்றச்சாட்டு\nசந்தன கலர் சட்டை போட்ட தங்க பாலுவே.. ராகுல் பேச்சை மொழிபெயர்த்த புதிய நபர்.. சொதப்பலோ சொதப்பல்\nஅதிமுகவை போல் தமிழ்நாட்டை கட்டுப்படுத்த மோடி முயற்சி... கிருஷ்ணகிரியில் ராகுல் முழக்கம்\nஸ்டாலின் இன்னும் நன்றாக திட்டட்டும்... ஓட்டுகள் எங்களுக்கு அதிகமாகும்.. ராமதாஸ் பேச்சு\nபேசாம தைலாபுரம் வாங்க.. நல்லா டிரெய்னிங் எடுத்துக்கங்க.. சரியா.. ஸ்டாலினை கலாய்க்கும் ராமதாஸ்\nகன்னத்தை கிள்ளிய பெண்.. வெட்க சிரிப்பில் ஸ்டாலின்.. கனிமொழியை கையை பிடித்த பாட்டி.. பாச மழையப்பா\nவைகோ எந்த கூட்டணியில் சேர்ந்தாலும் அந்த கூட்டணி டமால் ஆகி விடும்.. ஓ.பன்னீர்செல்வம் கிண்டல்\nஐடி ஊழியர் குரல் நாடாளுமன்றத்தில் எதிரொலிக்க இவருக்கு வாக்களியுங்கள்.. நாம் தமிழர் கட்சி கோரிக்கை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkrishnagiri police dogs hospital கிருஷ்ணகிரி நாய்கள் மருத்துவமனை போலீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%86%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2019-06-24T22:46:38Z", "digest": "sha1:SPEVPH2XJE2SFL6QF4LZGGFSZ6TF4IJH", "length": 12822, "nlines": 281, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜான் குவின்சி ஆடம்ஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஐக்கிய அமெரிக்காவின் 6 வது குடியரசுத் தலைவர்\n8 ஆவது நாட்டுச் செயலாளர்\nபெப்ரவரி 23, 1848, அகவை 80\nடெமாக்ரட்டிக்-ர்ப்பளிக்கன், நேஷனல் ரிப்பளிக்கன் கட்சி (ஐக்கிய அமெரிக்கா), விகு கட்சி (ஐக்கிய அமெரிக்கா)\n[லூயிசா காத்தரீன் ஜான்சன் ���டம்ஸ்\nஜான் குவின்சி ஆடம்ஸ் (ஜோன் குயின்சி அடம்ஸ், John Quincy Adams) (ஜூலை 11, 1767 – பெப்ரவரி 23, 1848) அவர்கள் ஐக்கிய அமெரிக்காவின் ஆறாவது குடியரசுத் தலைவராக (மார்ச் 4, 1825 – மார்ச் 4, 1829) இருந்தார். இவர் பெடரல் கட்சி, டெமாக்ரட்டிக்-ரிப்பப்ளிக்கன் கட்சி, நேஷனல் ரிப்பப்ளிக்கன், பின்னர் விகு கட்சி ஆகிய தொடர்புகள் கொண்டிருந்தார். இவர் முன்னாள் ஐக்கிய அமெரிக்காவின் குடியரசுத் தலைவராகிய ஜான் ஆடம்ஸின் மகன் ஆவார். கல்வி வளர்ச்சிக்கும் நாட்டை மேம்படுத்துவதற்கும் பல கருத்துக்களை முன்வைத்தார் ஆனால் காங்கிரசின் ஒப்புதல் பெறமுடியாமல் இருந்தார். வெளியுறவுக் கொள்கைகளில் மன்ரோ கொள்கையை வளர்த்தெடுப்பதில் அக்கரை காட்டினார். அடிமைகள் முறையை எதிர்த்தார். உள்நாட்டுப் போர் மூண்டால் போர்க்கால வல் ஆணைகளைப் பயன்படுத்தி் அடிமைமுறைய ஒழிக்க முடியும் என கூறிவந்தார். ஆபிரகாம் லிங்கன் அவர்கள் இதே முறையில் 1863ல் ஈடெழுச்சி அறிவிப்பு (Emancipation Proclamation of 1863.) செய்து அடிமை முறையை ஒழித்தார்.\nஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர்கள்\nஜார்ஜ் ஹெர்பெர்ட் வாக்கர் புஷ்\nஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர்கள்\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 06:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/Sports/2018/05/01150238/1160119/IPL-2018-CSKvDD-Rishabh-Pant-vijay-shankar-tough-fight.vpf", "date_download": "2019-06-24T22:46:28Z", "digest": "sha1:EXDQTAPKJP6GMLT2DVIXSAK76ZMXKYHU", "length": 16834, "nlines": 192, "source_domain": "www.maalaimalar.com", "title": "சென்னை சூப்பர் கிங்ஸ்-ஐ கதிகலக்கிய ரிஷப் பந்த், விஜய் சங்கர் || IPL 2018 CSKvDD Rishabh Pant vijay shankar tough fight against csk", "raw_content": "\nசென்னை 25-06-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசென்னை சூப்பர் கிங்ஸ்-ஐ கதிகலக்கிய ரிஷப் பந்த், விஜய் சங்கர்\nரிஷப் பந்த், விஜய் சங்கர் ஜோடி 5-வது விக்கெட்டுக்கு 8.5 ஓவரில் 88 ரன்கள் குவித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை கதிகலங்க வைத்தனர். #IPL2018 #CSKvDD\nரிஷப் பந்த், விஜய் சங்கர் ஜோடி 5-வது விக்கெட்டுக்கு 8.5 ஓவரில் 88 ரன்கள் குவித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை கதிகலங்க வைத்தனர். #IPL2018 #CSKvDD\nடெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் 211 ரன் குவித்ததால் எளிதில் வெற்றிபெறும் என்று ரசிகர்கள் கருதினர். அதற்கு ஏற்றவாரே டெல்லி டேர்டெவில்ஸ் முதல் 8.5 ஓவர்களில் 74 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டை இழந்தது.\n4-வது வீரராக களம் இறங்கிய ரிஷப் பந்த் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி சென்னை அணி பந்து வீச்சாளர்களை திணறடித்தார். அவருக்கு தமிழக வீரர் விஜய் சங்கர் உதவியாக இருந்தார். ரிஷப் பந்த் 45 பந்தில் 79 ரன் எடுத்து (7 பவுண்டரி, 4 சிக்சர்) 17.4 வது ஓவரில் ஆட்டம் இழந்தார்.\nஅவரது அவுட்டுக்கு பிறகு விஜய் சங்கர் அதிரடியில் ஈடுபட்டார். பிராவோ வீசிய 19-வது ஓவரில் அவர் 3 சிக்சர்கள் அடித்தார். அந்த ஓவரில் 21 ரன் எடுக்கப்பட்டது. கடைசி ஓவரில் 28 ரன் தேவைப்பட்டது. நிகிடி வீசிய அந்த ஓவரில் 2-வது பந்தில் விஜய் சங்கர் சிக்சர் அடித்தார். கடைசி 3 பந்தில் 17 ரன் தேவையாக இருந்தது. 3 பந்திலும் சிக்சர் அடித்து வெற்றியை பெற்றுக் கொடுத்து விடுவாரா\nஆனால் நிகிடி நேர்த்தியாக பந்து வீசி எந்த வாய்ப்பையும் கொடுக்கவில்லை. சென்னை அணிக்கு நெருக்கடி கொடுத்த விஜய் சங்கர் 31 பந்தில் 54 ரன் (1 பந்தில் 5 சிக்சர்) எடுத்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் 13 ரன்னில் வெற்றி பெற்றாலும் ரிஷப் பந்த், விஜய் சங்கரும் அந்த அணியை கதிகலங்க வைத்துவிட்டனர்.\nசென்னை சூப்பர் கிங்ஸ் பற்றிய செய்திகள் இதுவரை...\nஐபிஎல் போட்டிகளில் 200 சிக்சர்கள் அடித்த முதல் இந்திய வீரர் டோனி\nஐபிஎல் போட்டி: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே வெற்றி\nஐபிஎல் கிரிக்கெட் - பஞ்சாப் அணியை 22 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது சென்னை\nகேப்டன் எம்எஸ் டோனியின் ஆற்றலை நான் எடுத்துக் கொண்டேன்: வெயின் பிராவோ\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர்\nமேலும் சென்னை சூப்பர் கிங்ஸ் பற்றிய செய்திகள்\nமேகதாது விவகாரம் - பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம்\nசபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் ஜூலை 1-ம் தேதி எடுத்துக்கொள்ளப்படும்- தனபால்\nதமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை ஜூலை 31-வரை நடத்த முடிவு\nபா.ரஞ்சித் மீதான வழக்கு - விரிவான அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு ஐக்கோர்ட் உத்தரவு\nமனம் மாறினார் மாயாவதி - இனி அனைத்து தேர்தல்களிலும் தனித்துப் போட்டி என அறிவிப்பு\nமுதலமைச்சர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது\nரிசர்வ் வங்கி துணை ஆளுநர் விரால் ஆச்சார்யா ராஜினாமா\nஆஸ்திரேலிய அணியின் ஆதிக்கம் தொடருமா - இங்கிலாந்துடன் இன்று பலப்பரீட்சை\nஉலகக்கோப்பை கிரிக்கெட்: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி வங்காளதேசம் வெற்றி\nதென்ஆப்பிரிக்கா அணி இங்கிலாந்திடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும்- கல்லிஸ் வலியுறுத்தல்\nஉலகக்கோப்பைக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியில் இருந்து அந்த்ரே ரஸல் விலகல்\nமுகமது ஷமி மூலம் ரசிகர்களுக்கு தற்போது என்னை யார் என்று தெரியும்: சேத்தன் ஷர்மா\nஉலகக்கோப்பையில் இந்தியா, நியூசிலாந்து கேப்டன்கள் தலைக்கு மேலே தொங்கும் கத்தி\nஎம்எஸ் டோனி - கேதர் ஜாதவ் ஜோடி ஆடியவிதம் மகிழ்ச்சி அளிக்கவில்லை: சச்சின் தெண்டுல்கர்\nதென் ஆப்பிரிக்கா வெளியேற்றத்துக்கு ஐபிஎல் போட்டியே காரணம் - டு பிளிஸ்சிஸ் குற்றச்சாட்டு\nஎம்எஸ் டோனியின் அட்வைஸ் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்த உதவியாக இருந்தது: முகமது ஷமி\nகரகாட்டக்காரன்-2 எடுக்கக்கூடாது - ராமராஜன்\nசந்திரபாபு நாயுடு கட்டிய அரசு கட்டிடம் இடிப்பு - ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவு\nஇயக்குனர், தயாரிப்பாளர் மகனை திருமணம் செய்துக் கொண்ட நடிகை விஷ்ணு பிரியா\nநடிகர் சங்க தேர்தல் வாக்குப்பதிவு முடிந்தது\nவிஜய் சேதுபதி படத்தை வெளியிட வேண்டாம் - லட்சுமி ராமகிருஷ்ணன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://maamallan.com/?page_id=3653&lcp_page2=16", "date_download": "2019-06-24T21:21:23Z", "digest": "sha1:CT5A5MBI3CPOW2KNXFFJDSC5IXS3FFOM", "length": 6554, "nlines": 92, "source_domain": "maamallan.com", "title": "பதிவுகள் -", "raw_content": "\nஎனக்குப் பிடித்த விக்ரமாதித்யனின் குறுங்கவிதைகள் சில\nஜாக் லண்டனின் ஒரு துண்டு இறைச்சி ஆங்கிலத்தில்\n நூறு கதைகளுக்கு இணை இந்தக் குறும்படம்\nரத்தமும் தக்காளிச் சட்னியும் ஸ்ரீலஸ்ரீ ஜெமோச்சார்யாள் உபநிஷத்\nபோலிப் புண்ணாக்கு நியாயம் பேசுது – பைத்தியக்காரன் என்கிற சிவராமன்\nபடித்ததில் பாதித்தது – எஸ்.ராமகிருஷ்ணனின் சிறுமீன்\nமன்னிக்கவும் மேற்கொண்டு படிக்க முடியாமைக்கு சிறு விளக்கம்\nகென் எழுதிய தீச்சோறு – ஒரு பார்வை\nதயிர்வடை ஹிந்துத்வத்தின் மேல் தூவப்பட்ட இலக்கிய பூந்தி\nஅடித்தது ஸிக்ஸர்தான் ஆனால் பெளண்ட்ரிக்குப் பறந்தது பந்தா ஸ்டம்பா – ஜெமோவின் படுகை\nஸியட்டிலின் கடிதம் (பழங்குடி நிலத்தை விலைக்குக் கேட்ட அமெரிக்க ஜனாதிபதிக்கு)\nமேரியாத்தாளா உங்க மேல வந்து ஆடறா\nவான்கா – ஆண்டன் செகாவ்\nஇரண்டு சின்னஞ்சிறு கதைகள் – தர்க்கமும் தகவலும்\nஆல்பெர் காம்யூவின் சிறுகதைப் புத்தகம் – ஆங்கிலத்தில்\nபிரமிளின் சுண்டக் காய்ச்சிய சண்டைக் கவிதை\nஷோபாசக்தியின் லைலா – தமிழ் பேசும் ஃப்ரெஞ்சு படம்\nஜெயமோகனின் கடவுள் இருக்கும் பொந்து சோனா கஞ்சின் சந்து\nபாஸ் நீங்க இவ்வளவு பூஞ்சையா பாஸ்\nநாளை புரட்சி – பிரமிள்\nராமன் இழந்த சூர்ப்பநகை – பிரமிள்\nநிகழ மறுத்த அற்புதம் – பிரமிள்\nஅவனுக்கு மிகப் பிடித்தமான நக்ஷத்திரம் – அசோகமித்திரன்\nதமிழினியின் சிலைகள் – வசந்தகுமாரின் கண்வண்ணம்\nபள்ளம் – சுந்தர ராமசாமி\nஜி.நாகராஜனின் உலகம் – சுந்தர ராமசாமி\nபரப்பிசை மோடில் பப்பரப்பா எழுதும் இலக்கியக் கதைகள்\nஆண்டன் செகாவின் ‘காதலைப் பற்றி’ கதை ஆங்கில PDF\nசார் இந்தக் கவிதைல உங்களுக்கு என்ன சார் புரியலை\nஆசப்பட்டுக் கேட்டுட்டார் சாரு, ட்விட்டிட்டாப் போச்சு #tnfisherman\nகடவுளென நம்பிய கற்சிலை #tnfisherman\nதவம் – தி.ஜானகிராமன் சிறுகதை\nநீங்களும் ஆவியெழுப்பக் கெளம்பிட்டீங்களாடா. எழும்பினா மாதிரி\nஒரு நாளைக்கு ஒருதடவையாவது எழவெடுக்கனு சொல்லலேனா\n98ல் வாங்கிய சப் ஊஃபர். பின்னால்\nகோடி காட்டினா கற்பூரம் மாதிரி கப்புனு\nஎப்படியும் ஜியோ வரப்போறான் அவன் லேண்ட்லைனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://angumingum.wordpress.com/2007/07/28/poemsimet4/", "date_download": "2019-06-24T21:52:06Z", "digest": "sha1:KDN2ZYWWF5QW54EO6QMGWFA6XRVNSZXP", "length": 12035, "nlines": 121, "source_domain": "angumingum.wordpress.com", "title": "பின்னிரவும் கபிலரும் சந்தித்த போது… | அங்கிங்கெனாதபடி", "raw_content": "\nபின்னிரவும் கபிலரும் சந்தித்த போது…\nஇரு குறுந்தொகை கவிதைகள். கபிலர் எழுதியவை. இரண்டையுமே பெண்கள் பாடுகிறார்கள், இழப்பின் வலியின் வெளிப்பாடாய். இக்கவிதைகளின் அழகியல் அப்பெண்கள் தங்களது இன்னலுக்கு இயற்கையை சாட்சிக்கு அழைக்கும் விதத்தில் ஒளிந்திருக்கிறது.\nயாரும் இல்லைத் தானே கள்வன்\nதானது பொய்ப்பின் யானெவன் செய்கோ\nதினைத்தாள் அன்ன சிறுபசுங் கால\nகுருகும் உண்டுதான் மணந்த ஞான்றே.\nயாரும் இல்லை. அந்த திருடன் மட்டும் தான் இருந்தான்.\nஅவன் பொய் உரைத்தால் ���ான் என்ன செய்வேன்\nதினையின் தாளைப்போன்ற சிறிய கால்களுடன்\nஓடும் நீரில் ஆரல் மீனுக்காக காத்திருந்த\nகொக்கும் இருந்தது நாங்கள் கூடியபோது.\nகள்வன் கொக்கு… இரையாகிவிட்ட ஆரல் இவள்…\nகாமம் ஒழிவ தாயினும் யாமத்துக்\nகருவி மாமழை வீழ்ந்தென அருவி\nதொடர்புந் தேயுமோ நின்வயி னானே.\nநமது காதல் தீர்ந்து போனாலும், இரவெல்லாம்\nசப்தமிட்டு அறிவிக்கும் நாட்டினைச் சேர்ந்தவனே, நமது\nஇரவெல்லாம் பெய்த மழையின் எதிரொலியாய் எழுகிறது காலையில் அருவியின் பேரிரைச்சல். முறிந்து போன காதல் உள்ளமெங்கும் வலியென எதிரொலிப்பதைப் போல….\nஇவ்விரு கவிதைகளிலும் “போல” வரவில்லை. மிக சன்னமாக நிகழ்கிறது இந்த தொடர்புறுத்துதல். காதல் கவிதைகளைப் வாசிக்க தனிமையில் மட்டுமே வாய்க்கும் உள்ளம் நெகிழ்ந்த பின்னிரவுகள் தான் சரியான நேரம். குறுந்தொகைக்கும்…\nThis entry was posted in இலக்கியம், குறுந்தொகை, பழந்தமிழ் இலக்கியம். Bookmark the permalink.\n← உந்து மத களிற்றன் : ஆண்டாள் திருப்பாவை – 18\nஎத்தனை போதும் துயிலெழ ஒட்டாய் காண் : ஆண்டாள் திருப்பாவை – 19 →\n10 thoughts on “பின்னிரவும் கபிலரும் சந்தித்த போது…”\nஅருமை சித்தார்த்…’கள்வன்’ என்பது பெண்கள் காதலனை செல்லமாய் கடிந்து கொள்ளும் வார்த்தை இல்லையா கவிதையின் அழகே அந்த ஒரு சொல்லில் தேங்கி நிற்பதாய் படும் எனக்கு.. அது இழப்பின் வழி என்பதை விடவும் காத்திருப்பின் தவிப்பு என்று சொல்வது பொருந்தும். ‘என் பெண்மையை அவன் கவர்ந்து கொண்டபோது சாட்சிக்கென எவருமில்லை எங்கே… மீனுக்காய் காத்திருந்த கொக்கைத் தவிர கவிதையின் அழகே அந்த ஒரு சொல்லில் தேங்கி நிற்பதாய் படும் எனக்கு.. அது இழப்பின் வழி என்பதை விடவும் காத்திருப்பின் தவிப்பு என்று சொல்வது பொருந்தும். ‘என் பெண்மையை அவன் கவர்ந்து கொண்டபோது சாட்சிக்கென எவருமில்லை எங்கே… மீனுக்காய் காத்திருந்த கொக்கைத் தவிர அவன் இல்லையென மறுத்துவிட்டால் நான் என்ன செய்வேன் அவன் இல்லையென மறுத்துவிட்டால் நான் என்ன செய்வேன்’ என்பது அவள் புலம்பல்.. ஆனால் இந்த புலம்பல் அவன் மீதிருக்கும் நம்பிக்கையின்மையால் அல்ல என்பதை ‘கள்வன்’ என்ற ஒரு சொல் புலப்படுத்தும். குறிஞ்சிக்கு கபிலனை மிஞ்ச ஆளேது\nநன்றி காயத்ரி. நான் நீங்கள் கூறிய நோக்கில் யோசிக்கவே இல்லை. ஏமாற்றப்பட்ட பெண்ணின் ஓலமாகவே ஒலித்தது அந்த ப���டல் எனக்கு. ஆனால் நீங்கள் கூறும் விளக்கமும் இப்போது படித்த பார்த்தபோது சரியாகவே இருக்கிறது.\nஆம் காயத்ரி. நிறைய கவிஞர்கள் இருந்தாலும் கபிலர், ஔவை, மிளைப்பெருங்கந்தனார் போன்ற சிலர் பளிச்சென தெரிகிறார்கள். அதிலும் கபிலரின் கவிதைகளில் தெரியும் எளிமையின் மேதமை மற்றும் கச்சிதம் அற்புதம்.\n1:22 பிப இல் செப்ரெம்பர் 19, 2007\n2:34 பிப இல் செப்ரெம்பர் 19, 2007\n4:22 பிப இல் செப்ரெம்பர் 25, 2007\n6:19 முப இல் திசெம்பர் 4, 2007\n6:15 முப இல் நவம்பர் 2, 2008\n7:12 பிப இல் நவம்பர் 11, 2010\nகாயூவின் விளக்கம் இன்னும் அழகு\n7:30 பிப இல் நவம்பர் 11, 2010\nPingback: கைக்கிளை தொல்காப்பியம். | காதலால் கசிந்துருகி..\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஅமெரிக்க இலக்கியம் அயல் இலக்கியம் அரசியல் இலக்கியம் கடந்து சென்ற கவிதை கம்பராமாயணம் கவிதை கவிதை போன்ற ஒன்று காந்தி குறுந்தொகை சமூகம் சிறுகதை திருக்குறள் திருப்பாவை திரைப்படம் நகைச்சுவை பழந்தமிழ் இலக்கியம் புறநானூறு பொது மனத் துணுக்கு மலையாளம் மொழிபெயர்ப்பு மோரியுடன் செவ்வாய்க வரலாறு\nஒரு தனித்த மானுட குரல்…\nஏற்காடு இலக்கிய முகாம் 2013.\nஒரு மனிதன் மண்டியிட்டான் – சர்கான் பௌலஸ்\nமுன்றிலில் ஒரு புதிய கட்டுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://angumingum.wordpress.com/2016/03/07/lets-help/", "date_download": "2019-06-24T21:50:35Z", "digest": "sha1:SPBRYBPIO7GMAHSCJ47PGBEAFXCHP2VA", "length": 3894, "nlines": 72, "source_domain": "angumingum.wordpress.com", "title": "LETS HELP ! | அங்கிங்கெனாதபடி", "raw_content": "\n← ஒரு தனித்த மானுட குரல்…\n2:02 பிப இல் செப்ரெம்பர் 24, 2016\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஅமெரிக்க இலக்கியம் அயல் இலக்கியம் அரசியல் இலக்கியம் கடந்து சென்ற கவிதை கம்பராமாயணம் கவிதை கவிதை போன்ற ஒன்று காந்தி குறுந்தொகை சமூகம் சிறுகதை திருக்குறள் திருப்பாவை திரைப்படம் நகைச்சுவை பழந்தமிழ் இலக்கியம் புறநானூறு பொது மனத் துணுக்கு மலையாளம் மொழிபெயர்ப்பு மோரியுடன் செவ்வாய்க வரலாறு\nஒரு தனித்த மானுட குரல்…\nஏற்காடு இலக்கிய முகாம் 2013.\nஒரு மனிதன் மண்டியிட்டான் – சர்கான் பௌலஸ்\nமுன்றிலில் ஒரு புதிய கட்டுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://new.internetpolyglot.com/hungarian/lesson-4771301210", "date_download": "2019-06-24T21:53:19Z", "digest": "sha1:BFL6NL3RQRJTPJ2V6DVBSORA7XFDRCXB", "length": 3749, "nlines": 119, "source_domain": "new.internetpolyglot.com", "title": "புவியியல்: நாடுகள், நகரங்கள் ... - Геаграфія: краіны, гарады… | Lecke Leirása (Tamil - Fehérorosz) - Internet Polyglot", "raw_content": "\nநீங்கள் வாழும் உலகை அறிந்துகொள்ளுங்கள். Ведай свет, у якім ты жывеш\n0 0 அமெரிக்கர் амерыканец\n0 0 அயர்லாந்து Ірландыя\n0 0 ஆங்கிலேயர் англічанін\n0 0 இங்கிலாந்து Англія\n0 0 இத்தாலியர் італьянец\n0 0 ஐக்கிய அமெரிக்கா Злучаныя Штаты\n0 0 கனேடியர் канадец\n0 0 கிழக்கத்திய усходні\n0 0 சுவிட்சர்லாந்து Швейцарыя\n0 0 ஜப்பானியர் японец\n0 0 ஜெர்மானியர் немец\n0 0 நெதர்லாந்து Галандыя\n0 0 பிரான்சு Францыя\n0 0 பிரெஞ்சுக்காரர் француз\n0 0 பெல்ஜியம் Бельгія\n0 0 பெல்ஜியர் бялгіец\n0 0 போர்ச்சுகல் Партугалія\n0 0 மாநகரம் горад\n0 0 மெக்சிகோ வாசி мексіканец\n0 0 மெக்ஸிக்கோ мексіканец\n0 0 மொராக்கோ Марока\n0 0 மொராக்கோ வாசி мараканец\n0 0 மேற்கத்திய заходні\n0 0 ஸ்பானியர் гішпанец\n0 0 ஸ்வீடன் நாட்டவர் швед\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D", "date_download": "2019-06-24T22:15:40Z", "digest": "sha1:C3ED7BZZ4U2MHYBPMITAQC2NWHJUX2VS", "length": 10593, "nlines": 121, "source_domain": "ta.wikipedia.org", "title": "இசுமத் சுகதாய் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசாஹித் இலத்திவ் (1941–1967) (இறப்பு)\nஇசுமத் சுகதாய் (பிறப்பு 21 ஆகத்து 1915 - 24 அக்டோபர் 1991) என்பவர் ஒரு இந்திய உருது எழுத்தாளர். 1930 ஆரம்பகாலங்களில் இவர் மார்க்சிய கண்ணோட்டத்துடன் பெரும்பாலும் பெண் பாலினம் மற்றும் பெண்ணியம், நடுத்தர வர்க்க ஆளுமை மற்றும் வர்க்க மோதல்கள் போன்ற கருப்பொருள்களில் இவர் எழுதினார். இலக்கிய யதார்த்தத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு பாணியில், இருபதாம் நூற்றாண்டின் இந்திய உருது இலக்கியத்தில் சுகதாய் தன்னை ஒரு குறிப்பிடத்தக்க குரல் என்று நிறுவித்துக்கொண்டார், மேலும் 1976 ஆம் ஆண்டில் இந்திய அரசாங்கத்தால் பத்மஸ்ரீ விருது வழங்கப் பெற்றார்.\nஆரம்பகால வாழ்க்கை மற்றும் தொழில் (1915 - 41)[தொகு]\nஇசுமத் சுகதாய் 21 ஆகத்து 1915 ஆம் ஆண்டில் இந்தியாவின் உத்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள பதாவுன் ஊரில் பிறந்தார். இவரது பெற்றோர் நாசுரத் கானம் மற்றும் மிர்சா கோசம் பாய் சுகதாய்.[1] இவரது பெற்றோருக்கு இவருடன் சேர்த்து மொத்தம் ��த்து பிள்ளைகள். ஆறு ஆண் பிள்ளைகள் மற்றும் நான்கு பெண் பிள்ளைகள். இவருடன் பிறந்தவர்களில் இவர் ஒன்பதாவது பிள்ளை. சுகதாயின் தந்தை இந்திய அரசின் குடியியல் பணியில் இருந்ததால் தொடர்ந்து பல ஊர்களுக்கு மாறிக் கொண்டே இருக்கும் சூழல் இருந்தது. இதனால் பல்வேறு ஊர்களில் வசிக்கும் சூழல் ஏற்பட்டது. சுகதாய் தனது பெரும்பாலான பிள்ளை பருவத்தை ஜோத்பூர், ஆக்ரா மற்றும் அலிகர் போன்ற ஊர்களில் செழவழித்தார். இவரை தவிர இவருடன் பிறந்த மற்ற அனைத்து சகோதரிகளும் மிக இளம் வயதிலேயே திருமணம் செய்து கொண்டு கணவருடன் சென்றுவிட்டனர் அதனால் பெரும்பாலும் இவரது சகோதரர்களுடன் இருக்கும் நிலை உண்டானது. குறிப்பாக சுகதாய் தனது இரணடாவது மூத்த சகோதரர் மிர்சா அசிம் பாக் சுகதாய் ஒரு நாவலாசியராக தனது குருவாக வழிகாட்டியாக இருந்தார் என்று கூறுகிறார். இவரது சகோதரர்கள் சுகதாயின் பிள்ளை பருவத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதாகவும் கூறுகிறார். இறுதியாக சுகதாயின் தந்தை குடியியல் பணியில் இருந்து ஓய்வு பெற்றப்ப் பின் இவர்களது குடும்பம் ஆக்ராவில் நிரந்தரமாக வசிக்கத் தொடங்கினர்.[2]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஏப்ரல் 2019, 20:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-06-24T22:42:49Z", "digest": "sha1:EM2QL2TEKU54LUV3Q34YAVZCITCARPRB", "length": 11192, "nlines": 195, "source_domain": "ta.wikipedia.org", "title": "கோணல் கோட்பாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅகனள், அகனன், bisexual, and transgender (அகனள், அகனன், ஈரர், திருனர்) people\nசமுதாய மாற்றங்களுக்குத் தேவையான விதைகள் ஆண்களிடமிருந்தும் பெண்களிடமிருந்தும் மட்டும் வருவது இல்லை. பொதுவான பாலின கட்டமைப்பு விதிமுறைகளிலிருந்து விடுபட்டவர்களாக இருக்கும் இந்த பால் புதுமையினர் உடல்ரீதியாகவும், உணர்வுரீதியாகவும் பல பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். இதை நாம் சமூகவியல் , சட்டம் , மருத்துவம் , மதம் மற்றும் அறிவியல் என்று பல்வேறு தளம் சார்ந்து அணுகினால் மட்டுமே புரிந்துகொள்ள முடியும்.\nஇதை பற்றி விரிவான ஆராய்ச்சிகள் 25து வருடங்களுக்கு முன்னரே ஈவ் செட்விக் (Eve Sedwick) என்பவரால் கோணல் கோட்பாடு (Queer theory) மற்றும் நங்கை, நம்பி, ஈரர், திருனர் (ந.ந.ஈ.தி) LGBT படிப்பு (Lesbian, Gay, Bisexual, Transgender, Queer & Intersex studies) என்ற ஆராய்ச்சி துறை 15 ஐரோப்பிய மற்றும் அமெரிக்க பல்கலைகழகங்களில் பாடமாக துவக்கப்பட்டது.\nஇந்தியாவில் இதை பற்றி எந்த விழிப்புணர்வும் இல்லை மேலும் பெரும்பாலான மக்களுக்கு திருனருக்கும் (Transgender) சமபாலீர்புடையோருக்கும் (Gay , Lesbian ) உள்ள வித்தியாசம் கூட தெரிவதில்லை. இந்தியாவில் இன்னும் வெளிப்படையாக இதை பற்றி யாரும் பேசவுமில்லை. இதனால் பாலின அகதிகளாக பலர் வாழ்கின்றனர்.\nஉலகில் பிறந்த ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு பாலினம் இருக்கிறது. தனிமனிதனுக்கு தன்னுடைய பாலினத்தை தேர்வு செய்ய உரிமை உள்ளது, தனி நபரின் அந்தரங்க வாழ்கையில் தலையிட எந்த நபருக்கும் , அரசுக்கும் உரிமையில்லை. உலகில் மிக கொடுமையான விஷயம் நாம் வாழும் உடலை நாம் வெறுத்து வாழ்வது ஒவ்வொரு மாற்றுபாலினத்தவரும் தங்களது உடலை வெறுத்து அன்றாடம் செத்துபிழைக்கின்றனர் . உடல், மனம், பாலினம், பாலினஈர்ப்பு பற்றிய அறிவின்மையே இதற்கு காரணம். தமிழில் கோணல் கோட்பாடு மற்றும் பால்புதுமையர் பற்றி விரிவாக எழுதியவர் ஸ்ருஷ்டியின் நிறுவனர் கோபி ஷங்கர் ஆவர்.[1]\nமாற்றுப் பாலின ஆன்மிகம் -1,கோபி ஷங்கர்\nபாலினங்கள் இரண்டல்ல, இருபதுக்கும் மேல்\nபாலினம் -கோபி சங்கர்,வல்லினம் கலை இலக்கிய இதழ்\nவிதியை மாற்றிய கோபி ஷங்கர் -தி இந்து\nபறிக்கப்பட்ட பதக்கம் சாந்திக்கு திரும்ப கிடைக்குமா... போராடும் சிருஷ்டி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 சூன் 2019, 20:49 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88_%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%88%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1_%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-06-24T21:55:20Z", "digest": "sha1:NMWYO4FJGKIGYQV3HMEBHJFLSTHHQFDG", "length": 18857, "nlines": 180, "source_domain": "ta.wikipedia.org", "title": "விலங்குகளை நன்முறையில் நடத்த விழைகின்ற மக்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "விலங்குகளை நன்மு��ையில் நடத்த விழைகின்ற மக்கள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிலங்குகளை நன்முறையில் நடத்த விழைகின்ற மக்கள்\nமார்ச்சு 1980; 39 ஆண்டுகளுக்கு முன்னர் (1980-03)\nஇங்கிரிடு நியூகிர்க், அலெக்சு பாச்சேகோ\nஐ.அ நாட்டின் 501(c)(3) பிரிவின்படியான தன்னார்வல அமைப்பு\nநோர்போக், வர்ஜீனியா, அமெரிக்க ஐக்கிய நாடு\n2014ஆம் ஆண்டில் $43 மில்லியன்[2]\n\"விலங்குகள் நாம் உண்பதற்கும் உடுத்துவதற்கும் சோதனைகள் நடத்தவும் மகிழ்ச்சி தரவும் எவ்விதத்திலும் துன்புறத்தப்படவும் உண்டானவை இல்லை.\"\nவிலங்குகளை நன்முறையில் நடத்த விழைகின்ற மக்கள் (People for the Ethical Treatment of Animals) அல்லது பீட்டா (PETA, /ˈpiːtɑː/); அல்லது PeTA) ஐக்கிய அமெரிக்க நாட்டில் வர்ஜீனியா மாநிலத்து நோர்போக் நகரில் விலங்கு வதைகளைத் தடுக்குமாறு உருவான தன்னார்வல அமைப்பாகும்; இதன் பன்னாட்டுத் தலைவராக இங்கிரிடு நியூகிர்க் உள்ளார். இலாபநோக்கற்ற இவ்வமைப்பில் 300 ஊழியர்களும், 3 மில்லியன் உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் உள்ளனர்; உலகளவில் இத்துணை அளவிலான உரிமைக் குழு இதுவே ஆகும். இதன் முழக்கம் \"விலங்குகள் நாம் உண்பதற்கும் உடுத்துவதற்கும் சோதனைகள் நடத்தவும் மகிழ்ச்சி தரவும் எவ்விதத்திலும் துன்புறுத்தப்படவும் உண்டானவை இல்லை\" ஆகும்.[3]\nமார்ச்சு 1980இல் நியூகிர்க், அலெக்சு பாச்சேகோ ஆகியோரால் நிறுவப்பட்ட இந்த அமைப்பு 1981 கோடைகாலத்தில் பொதுமக்கள் கவனத்தை ஈர்த்தது; மேரிலாந்தின் சில்வர் இசுபிரிங்கில் நடத்தைசார் ஆய்வுக் கழகத்தில் 17 மகாக்கெ குரங்குகளை வைத்து நடத்தப்பட்ட சோதனைகளைக் குறித்த சில்வர் இசுபிரிங் குரங்குகள் வழக்கு என்ற வழக்கினால் பெரிதும் அறியப்பட்டது. இந்த வழக்கு பத்தாண்டுகள் தொடர்ந்து நடந்தது; ஐக்கிய இராச்சியத்தில் காவல்துறையால் விலங்குகள் ஆய்வகம் ஒன்று சோதனையிடப்பட்ட ஒரே நிகழ்வாகவும் அமைந்தது; 1985இல் விலங்குகள் நல்வாழ்வு சட்டம் இயற்றப்பட்டது. இதன் பின்னர் பீட்டா உலகளவில் அறியப்பட்ட அமைப்பாக மாறியது.[4] இன்று இது நான்கு முதன்மையான பிரச்சினைகளை முன்னெடுத்துப் போராடுகின்றது—தொழிற்சாலைப் பண்ணையம், விலங்கின மென்மயிர் பண்ணையம், விலங்குகள் சோதனை, மற்றும் மனமகிழ்ச்சிக்காக விலங்குகள் பயன்பாடு. தவிரவும் இந்த அமைப்பு மாமிசம், மீன் உண்ணுதல், நோய்ப்பூச்சிகளைக் கொல்லு��ல், நாய்களைச் சங்கிலியிட்டு பின்புறம் வைத்தல், சேவல் சண்டை, நாய்ச் சண்டை, ஆட்டுச் சண்டை, காளைச் சண்டை போன்றவற்றை எதிர்த்தும் போராடுகின்றது.[5]\nஆங்காங் புதுப்பாங்கு வாரக் கொண்டாட்டங்களின்போது பீட்டா ஆசியா பசிபிக் குழுவினர் \"பிறந்த மேனியராய்\" போராட்டம் நடத்திய காட்சி\nவிலங்குகள் உரிமை இயக்கத்தின் உள்ளேயும் வெளியேயும் இந்த அமைப்பிற்கு எதிர்ப்புகள் எழுந்துள்ளன. நியூகிர்க்கும் பாச்சேகோவும் ஐக்கிய அமெரிக்காவில் விலங்கு உரிமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திய போதிலும் தீவிரமாக முன்னெடுக்கவில்லை எனச் சிலர் கருதுகின்றனர். இவர்கள், இது விலங்குகள் நல்வாழ்வு குழுவாகச் செயல்படுகின்றதே தவிர விலங்குகள் உரிமைகள் குழுவாகச் செயல்படவில்லை எனக் குறை கூறுகின்றனர்.[6] இதற்கு 2001இல் பதிலிறுத்த நியூகிர்க் பீட்டா விலங்குகள் உரிமை என்ற இலக்கை முன்வைத்து பரிசு-தண்டனை என்ற விதத்திலே இடைக்காலத்தில் நகர்வதாகக் குறிப்பிட்டார்.[7] பீட்டாவின் விலங்கு மென்மயிர் ஆடை எதிர்ப்பு போராட்டங்களில் மிகக் குறைந்த ஆடைகளில் பெண் போராளிகள் பங்கேற்பதற்குப் பெண்ணியவாதிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தவிரவும் ஊடகப் பார்வைக்காக நடத்தப்படும் பரபரப்பு நிகழ்வுகளால் உண்மையான விலங்குரிமைகள் முக்கியமற்றதாக ஆக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டப்படுகின்றது. நியூகிர்க் மறுமொழிகையில்,பீட்டா வெற்றிபெற \"ஊடக நெறி பிறழ்ந்தவர்களாக\" இருப்பது அவசியம் என்றார். \"இது எங்கள் கடமை. நாங்கள் அமைதியாக இருந்து அலைகளை உருவாக்காவிட்டால் பயனில்லை\" என்றார்.[8]\nபீட்டாவின் முதன்மை வலைத்தளம் முதிர் அகவையர்களுக்காகவும் காய்கனி மட்டுமே உண்போருக்குமானது. தாவர உணவு முறை, கண்டிப்பான தாவர உணவுமுறை அல்லது அவற்றிற்கு முயலும் விடலைப் பருவத்தினருக்கு PETA2 என்ற தளம் உருவாக்கப்பட்டுள்ளது.\n↑ உலகின் மிகப் பெரும் விலங்குரிமை குழு என்ற இதன் கோரலுக்கும் குவியத்திற்கும், காண்க \"PETA's mission statement\", PETA, accessed May 1, 2013\nஊழியர்களின் எண்ணிக்கைக்கு, காண்க கால்கின், மாத்யூ. ஐ யாம் அன் அனிமல்: இங்கிரிடு நியூகிர்க் மற்றும் பீட்டாவின் கதை\"]], எச்பிஓ, 2007.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் விலங்குகளை நன்முறையில் நடத்த விழைகின்ற மக்கள் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்பு���ள் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 சனவரி 2017, 08:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/2011_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-06-24T22:08:38Z", "digest": "sha1:QA63E3ZMFQQQ6MQRXEIJZX7ZMTCQCTLU", "length": 21294, "nlines": 233, "source_domain": "ta.wikipedia.org", "title": "2011 செண்டாய் நிலநடுக்கமும் ஆழிப்பேரலையும் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "2011 செண்டாய் நிலநடுக்கமும் ஆழிப்பேரலையும்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(14:46 சப்பான் திட்ட நேரம்)\nநிலநடுக்கத்தின் விளைவாக ஏற்பட்ட ஆழிப்பேரலை\nகுறைந்தது 517 (32க்கும் மேற்பட்டவை 6.0 Mwக்கும் மேலானவை)\n10,489 பேர் இறப்பு, 2,777 காயம்பட்டோர், 16,621 பேரைக் காணவில்லை,[1]\n2011 செண்டாய் நிலநடுக்கமும் ஆழிப்பேரலையும் (சப்பானியம்: 東北地方太平洋沖地震 ; ஒலிப்பு: டோஹுக்கு ச்சிஹோ தைஹெயோ-ஒகி ஜிஷின் - டோஹுக்கு மண்டல பசிபிக் பெருங்கடல் கரையோர நிலநடுக்கம்)[2] ஆனது சப்பானின் பசிபிக் கடற்கரைப் பகுதியில் ஏற்பட்ட ஓர் 8.9 – 9 என்ற அளவிலான எண்மதிப்பு கொண்ட நிலநடுக்கமாகும். சப்பானிய சீர் நேரம் 14:46 (05:46 ஒ. ச. நே) மணிக்கு வெள்ளிக்கிழமை, மார்ச் 11,2011 அன்று[3][4][5] ஏற்பட்ட இந்த புவியதிர்வு 10 மீட்டர் (33 அடி) அளவிலான ஆழிப்பேரலைகளைத் தோற்றுவித்தது.[6] இது சப்பான் வானிலை அமைப்பின் நிலநடுக்க அளவுகோலில் 7ஆகப் பதிவானது. மேலும் சப்பான் வானிலை அமைப்பின் ஆழிப்பேரலை எச்சரிக்கையில் 8.8 என்று குறிக்கப்பட்டிருந்தது. நிலநடுக்க மையமானது ஒசிகா தீபகற்பத்தின் கிழக்குக் கடற்கரையிலிருந்து 130 கிலோமீட்டர்கள் (81 mi) தொலைவில் நடுக்க மையம் 32 km (20 mi) ஆழத்தில் இருந்தது.[7][8]\nஇதனால் ஏற்பட்ட ஆழிப்பேரலையானது சப்பானின் பசிபிக் கடற்கரை முழுவதையும் மேலும் 20 நாடுகளையும் பாதிப்பிற்குள்ளாக்கியது. இதில் வட அமெரிக்காவின் பசிபிக் கடற்கரையும் தென் அமெரிக்காவின் பசிபிக் கடற்கரையும் அடங்கும்.[9][10][11]\nசப்பான் தேசிய காவல்துறை ஆனது 2,722 பேர் உயிரிழந்துள்ளனர் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.[12] நிலநடுக்கமும் அதை அடுத்து நிகழ்ந்த ஆழிப்பேரலையும் சப்பானில் பலத்த சேதங்களை ஏற்படுத்தி யுள்ளது; சாலைகள்,இருப்புப் பாதைகள் முற்றிலும் சிதைந்ததுடன் பல இடங்களில் தீ விபத்தும் ஏற்பட்டுள்ளது. ஓர் அணையும் உடைந்துள்ளது. வடக்கு சப்பானில் உள்ள 4.4 மில்லியன் வீடுகளுக்கு மின்சாரம் இன்றியும் 1.4 மில்லியன் வீடுகளுக்கு குடிநீர் இன்றியும் போயிற்று.[13] பல மின்னாக்கிகள் இயக்கத்திலிருந்து நிறுத்தப்பட்டன. மூன்று அணுஉலைகள் பகுதியாக உருகின.[14][15] இதனால் கதிரியக்க அபாயம் பெருகி பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ளோர் இடம் பெயர்க்கப்பட்டதுடன்[16] அவசரநிலை அறிவிப்பும் வெளியிடப்பட்டது. பாதிக்கப்பட்ட மூன்று அணுஉலைகளிலும் வேதிப்பொருள் வெடிப்புகள் நிகழ்ந்து அவற்றின் கட்டிடங்களுக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. உள்ளே அணுக்கரு அடங்கிய கலன்களின் பாதுகாப்பும் குறைந்து கதிரியக்கப் பொருள்கள் வெளிவரத் தொடங்கின[13][17][18]. ஃபுகுசிமா I அணுஉலையின் 20 கி.மீ சுற்றிலுள்ள மக்களும் ஃபுகுசிமா II அணுஉலையின் 10 கி.மீ சுற்றிலுள்ள மக்களும் இடம் பெயர்க்கப்பட்டனர்.\nஇந்த இயற்கைப் பேரழவினால் ஏற்பட்ட இழப்பு $ 14.5 பில்லியன் முதல் $ 34.6 பில்லியனாக இருக்கலாம் என காப்பீட்டாளர்கள் கருதுகின்றனர்.[19] கிரெடிட் சுவிசின் சப்பானிய முதன்மை பொருளியலாளர் இரோமிசி சிரகாவா தனது வாடிக்கையாளர்களுக்கு அனுப்பியுள்ள குறிப்பொன்றில் மதிப்பிடப்படும் பொருளாதார சேதம் ஏறத்தாழ $171–183 பில்லியன்கள் என்று கூறியுள்ளார்.[20] சப்பான் வங்கி (The Bank of Japan) மொத்தமாக ¥15 டிரில்லியன் ($183 பில்லியன்) பணத்தை பங்குசந்தை சரிவுகளிலிருந்து காப்பதற்காக 14 மார்ச்சு 2011 அன்று வங்கியமைப்பில் விட்டுள்ளது [20].\nடோஹொகு நிலநடுக்கத்தின் மதிப்பிடப்பட்டுள்ள திறனளவின்படி இது சப்பானில் இதுவரை பதிவாகியுள்ள நிலநடுக்கங்களிலேயே மிக வலிமையானதொன்றாகும்; உலக வரலாற்றில் 1900 ஆம் ஆண்டு அளவிடத்தொடங்கிய பிறகு ஏற்பட்ட நான்காவது மிகவலிய நிலநடுக்கமாகும். [6][21][22][23] சப்பானிய பிரதமர் நவோடோ கான் \"கடந்த 65 ஆண்டுகளாக இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் சப்பான் சந்தித்துள்ள மிகக்கடுமையான மற்றும் கடினமான மிகப்பெரும் இடர் இதுவே\" எனக் கூறியுள்ளார்.[24] இந்த நிலநடுக்கத்தினால் ஒன்சூ தீவு 2.4மீ கிழக்கில் நகர்ந்துள்ளதாகவும் புவியின் அச்சு சுமார் 10 செ.மீ நகர்ந்துள்ளதாகவும் மதிப்பிடப்படுகிறது.[25]\nஇது சப்பான் வரலாற்றில் மிகப்பெரிய நிலநடுக்கமும்[6] உலக வரலாற்றில் ஏழாவது பெரிய நிலநடுக்கமும் ஆகும்.[26] ஜப்பானில் பதிவுகள் ஆரம்பித்த காலத்திலிருந்து இதுவரை இல்லாத மிகக் கடுமையான பூகம்பம் ஒன்று ஏற்பட்டுள்ளதை அடுத்து ஜப்பானின் வட கிழக்கு கரையோரப் பகுதியை பல மீட்டர்கள் உயரமுடைய ஆழிப்பேரலைகள் தாக்கியுள்ளன.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் செண்டாய் நிலநடுக்கம் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 08:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/spirituals/33592-.html?utm_source=site&utm_medium=sticky&utm_campaign=sticky", "date_download": "2019-06-24T22:00:59Z", "digest": "sha1:4IZ3OQACYBCI4V7OTJ62X5IDTPZCO7NH", "length": 7894, "nlines": 124, "source_domain": "www.kamadenu.in", "title": "நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம் | நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்", "raw_content": "\nநல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்\nசிறப்பு: மதுராந்தகம் ஸ்ரீகோதண்டராமர் சுவாமி உற்சவம் ஆரம்பம். சிவகாசி ஸ்ரீவிஸ்வநாதர் இரவு விருஷப சேவை.\nதிதி: தசமி இரவு 7.58 மணி வரை. பிறகு ஏகாதசி.\nநட்சத்திரம்: அஸ்தம் பிற்பகல் 1.31 மணி வரை. பிறகு சித்திரை.\nநாமயோகம்: வ்யதீபாதம் காலை 7.53 வரை. பிறகு வரீயான் மறுநாள் பின்னிரவு 3.21 மணி வரை. அதன் பிறகு பரிகம்.\nநாமகரணம்: தைதுலம் காலை 8.59 மணி வரை. பிறகு கரசை.\nயோகம்: மந்தயோகம் பிற்பகல் 1.31 வரை. பிறகு சித்தயோகம்.\nசூலம்: வடக்கு, வடகிழக்கு நண்பகல் 12.24 மணி வரை.\nசூரியஉதயம்: சென்னையில் காலை 5.42.\nராகு காலம்: மதியம் 12.00-1.30\nஅதிர்ஷ்ட எண்: 3, 9\nபொதுப்பலன்: தோட்டம் அமைக்க, கடல் வழிப் பயணிக்க, புத்தகங்கள் வெளியிட, வியாபாரம் தொடங்க நன்று.\nஜூன்.28 ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்\nமோட்டார் சைக்கிளைத் திருடி ஒரே நாளில் 5 செயின் பறிப்புகள்: குற்றவாளிகளை பிடிக்க மயிலாப்பூர் டிசி தலைமையில் தனிப்படை\n5 ஆண்டுகளில் போலீஸாருக்கு எதி��ாக பதிவு செய்யப்படாமல் நிலுவையில் உள்ள வழக்குகள் எத்தனை- மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்\nமே.இ.தீவுகளுக்கு மேலும் பின்னடைவு: அதிரடி ஆல்ரவுண்டர் ஆந்த்ரே ரஸல் உ.கோப்பையிலிருந்து விலகல்\nசென்னையில் ஒரே நாளில் 11 செயின்பறிப்புகள்: வழிப்பறி கொள்ளையர்களுடன் போராடிய 3 பெண்கள் காயம்\nஉலகக்கோப்பையில் ஷாகிப் அல் ஹசன் செய்த புதிய சாதனை: வங்கதேசம் 7 விக். இழப்புக்கு 262 ரன்கள்\nநல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்\nநீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் ஆர்வம்; எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு இதுவரை 45 ஆயிரம் பேர் விண்ணப்பம்: ஆன்லைனில் விண்ணப்பிக்க வரும் 20-ம் தேதி கடைசி நாள் \nஅமித் ஷாவுடன் தங்கமணி, வேலுமணி சந்திப்பு; தமிழக அரசியல் நிலவரம் குறித்து ஆலோசனை\nமோசடி குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் உள்ள நிலையில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி விசாரணைக்கு தயங்குவது ஏன்- சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpsctricks.com/11th-geography-notes-part-2-in-tamil/", "date_download": "2019-06-24T21:56:36Z", "digest": "sha1:AYS677WKOWENDBQW4TDX4GWPPIDRVKIQ", "length": 92556, "nlines": 1440, "source_domain": "www.tnpsctricks.com", "title": "11th Geography Notes Part 2 in Tamil – Online Test – New Book – Tnpsc Tricks", "raw_content": "\nவாயேஜர் 1 செயற்கைக்கோள் சூரிய குடும்பத்தை விட்டு வெளியே செல்ல எத்தனை ஆண்டுகள் எடுத்துக்கொண்டது\nகீழ்க்கண்டவற்றுள் கோலா சூப்பர் ஆழ்துளை பற்றிய தவறான கூற்றை தேர்ந்தெடு.\nகோலா சூப்பர் ஆழ்துளை தோண்ட 27 ஆண்டுகள் எடுத்துக்கொண்டது.\nஇது 1970 - 1994 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் தோண்டப்பட்டது.\nஇது 12.3 கிலோ மீட்டர் ஆழம் உள்ளது.\nகோலா சூப்பர் ஆழ்துளையின் மிக ஆழமான பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது\nகீழ்கண்டவற்றுள் சரியான கூற்றை தேர்ந்தெடு.\nஉள் மற்றும் வெளி இயக்க சக்திகள் புவி மேற்பரப்பின் தோற்றத்தில் ஏற்படும் புவிப்புற செயல்முறை என்கிறோம்.\nபாறைகளின் நகர்வு மற்றும் இடப்பெயர்வு மூலமாக புவி மேற்பரப்பின் தோற்றத்தை மாற்றி அமைக்கும் செயல்முறை ஒட்டுரு அழிதல் என அழைக்கிறோம்.\nபூமியின் மேற்பரப்பானது உள் மற்றும் வெளி இயக்க சக்திகளால் தொடர்ச்சியாக மாற்றி அமைக்கப்படுகிறது. ஒட்டுரு அழிதல் கண்ட ஆக்க நகர்வு மற்றும் மலையாக்க நகர்வு செயல்முறைகளை கொண்டுள்ளது.\nமேலோடு மற்றும் கவச அடுக்கின் மேற்பகுதியை உள்ளடக்கிய பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது\nபாறைக்கோளம் என்ற வார்த்தை லித்தோஸ்பியர் என்ற கிரேக்கச் சொல்லிலிருந்து பெறப்பட்டது. ‘லித்தோஸ்’ என்பதன் பொருள் ‘பாறை’ மற்றும் ‘ஸ்பேரா’ என்பதன் பொருள் ‘கோளம்’ என்பதாகும். பாறைக்கோளம் என்ற சொல் ஜோசப் பேரல் என்ற அமெரிக்க நில அமைப்பியல் வல்லுனரால் அறிமுகப்படுத்தப்பட்டது.\nவெளி மேலோட்டிற்கும் உள் மேலோட்டிற்கும் இடைப்பட்ட எல்லை – கோன்ராட்\nகீழ் மேலோட்டிற்கும் மேல் கவசத்திற்கும் இடைப்பட்ட எல்லை – மோஹோரோவிசிக்\nகீழ் கவசத்திற்கும் வெளிக்கருவத்திற்கும் இடைப்பட்ட எல்லை – ரெபிடி\nகீழ்கண்டவற்றுள் தவறான கூற்றை தேர்ந்தெடு.\nவெளி கவசத்திற்கும் உட் கவசத்திற்கும் இடைப்பட்ட எல்லை ரெபிடி என்று அழைக்கப்படுகிறது.\nவெளிக்கருவிற்கும் உட் கருவிற்கும் இடைப்பட்ட எல்லை லெஹ்மேன் என்று அழைக்கப்படுகிறது.\nபுவியின் வெப்ப நிலையானது எத்தனை மீட்டருக்கு 1 டிகிரி செல்சியஸ் என்ற வீதத்தில் அதிகரிக்கிறது\nகீழ்க்கண்டவற்றுள் மேலோடு பற்றிய தவறான கூற்றை தேர்ந்தெடு.\nவெளி மேலோடு ( கண்ட ஓடு ) - சிலிகா + அலுமினியம்\nகீழ் மேலோடு ( பெருங்கடல் மேலோடு ) – சிலிகா + மக்னீசியம்\nமேலோடு வெளி மேலோடு மற்றும் கீழ் மேலோடு என பிரிக்கப்படுகிறது. மேலோட்டின் அடர்த்தி பெருங்கடல் மேலோட்டு பகுதியிலும் கண்ட மேலோட்டுப் பகுதியிலும் வேறுபட்டு காணப்படுகிறது.\nகீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்றை தேர்ந்தெடு.\nபெருங்கடல் மேலோட்டின் சராசரி தடிமன் – 5 கிலோமீட்டர்\nகண்ட மேலோட்டின் தடிமன் – 30 கிலோமீட்டர்\n2 கிராம்/செ.மீ ^3 க்கு அதிகம்\n2 கிராம்/செ.மீ ^3 க்கு குறைவு\nகீழ்க்கண்டவற்றுள் தவறான கூற்றை தேர்ந்தெடு.\nபெருங்கடல் மேலோட்டின் தடிமன் கண்ட மேலோட்டுடன் ஒப்பிடும்போது குறைவாக உள்ளது.\nகண்ட மேலோட்டின் தடிமன் முக்கிய மலைத்தொடர் பகுதிகளில் குறைவாக உள்ளது.\nஇமாலயப் பகுதிகளில் கண்ட மேலோட்டின் தடிமன் 83 கிலோ மீட்டர் ஆகும்.\nகவச அடுக்கு கீழ்க்கண்ட எந்தெந்த தனிமங்களால் ஆனது\nகவச அடுக்கு சிலிகா, மக்னீசியம் மற்றும் இரும்பால் ஆனது. இது மேலோட்டிற்கும் வெளிக் கருவத்திற்கும் இடையில் அமைந்துள்ளது.இது உட்கவசம் மற்றும் வெளிக்கவசம் என இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது.\nகவச அடிக்கு எந்த ஆழம��� வரை பரவியுள்ளது\nகீழ்கண்டவற்றுள் கவச அடுக்குப் பற்றிய தவறான கூற்றை தேர்ந்தெடு.\nகவச அடுக்கு திரவ நிலையில் காணப்படுகிறது\nகவச அடுக்கு மேல் பகுதி அஸ்தினோஸ்பியர் என அழைக்கப்படுகிறது.\nகவச அடுக்கின் அடர்த்தி 3.5 கிராம்/செ.மீ^3 ஆகும்.\n2 & 3 மட்டும்\n1 & 3 மட்டும்\n1 & 2 மட்டும்\nகவச அடுக்கு பொதுவாக திடநிலையில் காணப்படுகிறது. கிரேக்க மொழியில் அஸ்தன் என்ற சொல்லின் பொருள் ‘ வலுவற்றது ‘ என்பதாகும். அஸ்தினோஸ்பியர் சுமார் 400 கிலோ மீட்டர் ஆழம் வரை பரவியுள்ளது. கவச அடுக்கின் அடர்த்தி 3.9 கிராம்/செ.மீ^3 ஆகும்.\nகீழ்கண்டவற்றுள் புவிக்கரு பற்றிய தவறான கூற்றை தேர்ந்தெடு.\nபுவி கருவின் அடர்த்தி 13.0 கிராம்/செ.மீ^3 ஆகும்.\nபுவிக்கரு புவியின் வெளிப்பகுதி ஆகும்.\nபுவி கருவியின் வெப்பநிலை 5500 டிகிரி செல்சியஸ் முதல் 6000 டிகிரி செல்சியஸ் வரை ஆகும்.\nபுவிக்கரு புவியின் மையப்பகுதி ஆகும். புவிக்கருவை வெளிக்கரு மற்றும் உட்கரு என இரண்டாகப் பிரிக்கலாம். வெளிக்கரு திரவ நிலையில் இருக்கும் போது உட்கரு திரவ நிலையில் உள்ளது.\nபுவிக்கரு கீழ்க்கண்ட எந்த தனிமங்களால் ஆனது\nஎத்தனை ஆண்டுகளுக்கு முன்பு பூமி ஒரே கண்டமாக இருந்தது என ஆல்பர்ட் வெகர் கூறுகிறார்\nகீழ்கண்டவற்றுள் தவறான கூற்றை தேர்ந்தெடு.\nபாஞ்சியா>>லாரேசிய ( வடக்கு ) + கோண்டுவானா ( தெற்கு )\nலாரேசிய>>யூரேசியா + வட அமெரிக்கா\n1 & 2 மட்டும்\n1 & 3 மட்டும்\nநீண்ட கால கட்டத்திற்கு மேலாக அதாவது சுமார் 220 மில்லியன் வருடங்களுக்கு முன்பு கண்டங்கள் இடம் பெயர்ந்து தற்போதைய நிலைக்கு வந்துள்ளது. முதலில் பாஞ்சியா இரு நிலப்பகுதிகளாக உடைந்தன. அவை வடக்கில் லாரேசியா எனவும் மற்றும் தெற்கில் கோண்ட்வானா எனவும் அழைக்கப்பட்டன. லாரேசியா மேலும் உடைந்து யுரேசியா மற்றும் வட அமெரிக்காவாக பிரிந்தது. கோண்டுவானா நிலம் மேலும் உடைந்து ஆப்பிரிக்கா, தென் அமரிக்கா, அண்டார்டிகா, ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா எனப் பிரிந்தது.\nகீழ்கண்டவற்றுள் கண்ட நகர்வு கோட்பாட்டை நிரூபிக்கும் சான்றுகளுள் தவறானது எது\nபல்வேறு கண்டங்களில் சில ஒத்த அரிய உயிரின புதைப்படிவங்கள் காணப்பட்டன.\n360 மில்லியன் ஆண்டுகள் பழமையான பெர்ன் மரத்தின் புதைபடிவங்கள் இந்தியாவிலும் அண்டார்டிகாவிலும் மட்டும் காணப்பட்டது\nவேறுபட்ட கண்டங்களின் எல்லைகள் ஒன்றோடொன்��ு பொருந்துகின்றன.\nஒரே காலகட்டத்தில் உருவான ஒத்த வகையான பாறைகள் ஆப்பிரிக்கா மற்றும் பிரேசிலில் காணப்பட்டது.\nமீசோசரஸ் - சிறிய ஊர்வன விலங்கின் புதை படிவங்கள்\nமந்திரித்த பாறை - டெக்ஸாஸ் குன்று\nஹவாய் தீவு – இளம் லாவாவினால் உருவான ஹாட்ஸ்பாட்\nகீழ்கண்டவற்றுள் சில்ஃபரா பிளவு பற்றிய சரியான கூற்றை தேர்ந்தெடு.\nவடஅமெரிக்க புவித் தட்டிற்கும் யுரேசிய புவித் தட்டிற்கும் இடையில் அமைந்துள்ளது.\nபுவித்தட்டு அமைப்பியல் எதைப்பற்றிக் கூறுகிறது\nஇரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பூமித்தட்டுகள் நகரும் பகுதியை புவித்தட்டு எல்லைகள் என்கிறோம். தட்டுகளின் பரவல் மற்றும் நகர்வினை பற்றி புவித்தட்டு அமைப்பியல் விரிவாகக் கூறுகிறது. பூமியின் மேற்பரப்பானது புவித்தட்டு எனப்படும் திடமான பாறைக்கோள பலகைகளை கொண்டுள்ளது.\nடெக்டானிக் என்ற வார்த்தை எந்த மொழியிலிருந்து பெறப்பட்டது\nடெக்டானிக் என்ற வார்த்தை டெக்டான் என்ற கிரேக்கச் சொல்லிலிருந்து பெறப்பட்டது. இதன் பொருள் கட்டுதல் என்பதாகும்.\nஉலகளாவிய ஊடுருவல் செயற்கைக்கோள் அமைப்பானது கீழ்க்கண்ட எதை அளக்கப் பயன்படுகிறது\nபுவித் தட்டு நகர்வின் வேகம்\nபுவித் தட்டுகளின் பரவல் அளவு\nபுவித் தட்டுகள் மோதும் வேகம்\nஉலகளாவிய ஊடுருவல் செயற்கைக்கோள் அமைப்பானது புவித் தட்டு நகர்வின் வேகத்தை அளக்கிறது. கடலடி பரவலானது ஆண்டுக்கு 1 செ.மீட்டர் முதல் 2 செ.மீட்டர் என்ற வீதத்தில் வட அட்லாண்டிக் மலைத்தொடர் பகுதியிலும் 15 செ.மீட்டருக்கு மேல் என்ற வீதத்தில் கிழக்கு பசிபிக் ஏற்றம் என்ற இடத்திலும் காணப்படுகிறது.\nபுவித்தட்டு சராசரியாக ஒரு ஆண்டிற்கு எவ்வளவு தூரம் நகர்கிறது\nபாறைக்கோள புவித் தட்டுகள் சில சமயம் மேலோட்டு புவித்தட்டு அல்லது டெக்டானிக் புவித்தட்டு என்று அழைக்கப்படுகிறது. புவியின் பாறைக்கோளம் பெரிய மற்றும் சிறிய நகரும் புவித் தட்டுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. யுரேஷியன் தட்டு, இந்தோ-ஆஸ்திரேலியா தட்டு, வடஅமெரிக்க தட்டு, தென் அமெரிக்கத் தட்டு, பசிபிக் தட்டு, ஆப்பிரிக்கத் தட்டு, மற்றும் அண்டார்டிகா தட்டு போன்றவை முக்கிய புவித்தட்டுகள் ஆகும். அரேபியன் தட்டு, கரீபியன் தட்டு, கோகாஸ் தட்டு மற்றும் ஸ்காட்டியா ஆகியவை சிறிய தட்டுகளுக்கு எடுத்துக்காட்டுகளாகும்.\nகீழ்��ண்டவற்றுள் பெருங்கடல் புவித் தட்டுகள் கீழ்நோக்கி அமிழ்வதால் ஏற்படும் மாற்றங்கள் யாது\nபுவித் தட்டுகள் கண்டம் அல்லது பெருங்கடல் நிலப்பகுதிகளால் ஆனது. பெருங்குடல் புவித் தட்டுகள் கீழ்நோக்கி அமிழ்வதால் அகழியின் அருகில் நிலநடுக்கம் மற்றும் எரிமலைகள் ஏற்பட காரணமாக உள்ளது. மிக முக்கியமான நிலத்தோற்றங்களான எரிமலைகள், மடிப்பு மலைகள், தீவு வளைவுகள் மற்றும் ஆழ்கடல் அகழிகள் போன்றவை ஏற்படுவதை புவித்தட்டு எல்லைகள் குறிக்கின்றன. மூன்று புவித்தட்டு எல்லைகள் காணப்படுகின்றன. அவை விலகும் எல்லைகள், குவியும் எல்லைகள் மற்றும் பக்கவாட்டு தட்டு எல்லைகள்.\nகீழ்க்கண்டவற்றுள் விலகும் எல்லைக் கொண்ட புவித்தட்டிற்கு எடுத்துக் காட்டு எது\nதென்னமெரிக்கா புவித்தட்டு மற்றும் நாஸ்கா புவித்தட்டு\nவட அமெரிக்கா புவித்தட்டு மற்றும் பசிபிக் புவித்தட்டு\nஆப்பிரிக்கா புவித்தட்டு மற்றும் தென்னமெரிக்கா புவித்தட்டு\nநாஸ்கா புவித்தட்டு மற்றும் ஆப்பிரிக்கா புவித்தட்டு\nஇரு புவித்தட்டுகள் ஒன்றை விட்டு ஒன்று விலகிச் செல்லும் எல்லையை விலகும் எல்லைகள் என்கிறோம். இது விலகும் எல்லையை ஏற்படுத்துகிறது. குறுகலான பெருங்கடல்கள் புதிய விலகும் எல்லையையும் அகலமான பெருங்கடல்கள் பழைய பெருங்கடல் கொப்பரையையும் குறிக்கின்றது. பெருங்கடல் மலைத்தொடர்கள் புவித்தட்டுகளின் எல்லைகளாக அமைந்துள்ளன.\nஅட்லாண்டிக் பெருங்கடல் ஒரு ஆண்டிற்கு விரிவடையும் அளவு எவ்வளவு\nகீழ்கண்டவற்றுள் ஆக்கப்பூர்வமான எல்லை என்று அழைக்கப்படுவது எது\nஉலகிலேயே மிக நீளமான கடலடி மலைத் தொடர் எது\nஆர்டிக் பெருங்கடல் கடலடி மலைத் தொடர்\nபசுபிக் பெருங்கடல் கடலடி மலைத் தொடர்\nஅட்லாண்டிக் பெருங்கடல் கடலடி மலைத் தொடர்\nஇந்திய பெருங்கடல் கடலடி மலைத் தொடர்\nவிலகும் எல்லையில் முதலில் புவித் தட்டுகள் விலகும்போது பெருங்கடல் ஓட்டில் ஏற்படும் பிளவு வழியாக கடலடி மலைத் தொடர்கள் உருவாகின்றன. இதற்கு அட்லாண்டிக் பெருங்கடல் கடலடி மலைத் தொடர் சிறந்த எடுத்துக்காட்டாகும். இது சுமார் 16, 000 கிலோ மீட்டர் நீளமுடையது. இது s வடிவத்தில் காணப்படுகிறது. வடக்கில் ஐஸ்லாந்திலிருந்து தெற்கில் பவௌட் தீவு வரை பரவியுள்ளது.\nகீழ்கண்டவற்றுள் விலகும் எல்லைகளால் உருவாகும் விளைவுகளி���் தவறானது எது\n1) கடலடி மலைத் தொடர்கள் 2) பிளவு பள்ளத்தாக்குகள்\n3) அகழிகள் 4) மடிப்பு மலைகள்\nவிலகும் எல்லையில் முதலில் புவித் தட்டுகள் விலகும்போது பெருங்கடல் ஓட்டில் ஏற்படும் பிளவு வழியாக கடலடி மலைத் தொடர்கள் உருவாகின்றன. கண்ட பகுதியில் விலகும் எல்லை இருக்குமானால் கண்டம் இரண்டாக பிரிந்து பிளவு பள்ளத்தாக்கு தோன்றுகிறது. இதற்கு கிழக்கு ஆப்பிரிக்க பள்ளத்தாக்கு எடுத்துக்காட்டாகும்.\nகீழ்க்கண்டவற்றுள் குவியும் எல்லைகள் பற்றிய தவறான கூற்றை தேர்ந்தெடு.\nஇரண்டு புவித் தட்டுகள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொள்ளும் எல்லையை குவியும் எல்லை என்கிறோம்.\nஓவியம் எல்லைக்கு எடுத்துக்காட்டு தென்னமெரிக்க புவித்தட்டு மற்றும் நாஸ்கா புவித்தட்டு\nகுவியும் எல்லைகளால் கடலடி மலைத் தொடர்கள் மற்றும் பிளவுப் பள்ளத்தாக்கு உருவாகின்றது.\nஉலகிலேயே மிக ஆழமான அகழி எது\nமரியானா அகழியின் ஆழம் எவ்வளவு\n10.99 கிலோ மீட்டர் ஆழம் உடையது. மரியானா அகழி 2540 கிலோ மீட்டர் நீளமும் 69 கிலோ மீட்டர் அகலமும் கொண்டது. மரியானா அகழியில் எவரெஸ்ட் சிகரத்தை முழுவதும் வைத்து மூழ்கச் செய்தாலும் கடல் மட்டத்தை அடைய இன்னும் ஒரு சில கிலோ மீட்டர் ஆழம் மீதம் காணப்படும்.\nகீழ்கண்டவற்றுள் அடர்த்தி அதிகமுள்ள பெருங்கடல் தட்டு அடர்த்தி குறைவான கண்டத்தட்டுக்கு கீழே சரிந்து செல்லும் போது உருவாவது எது\nகண்டத் தட்டும், பெருங்கடல் திட்டும்மோதும் போது அடர்த்தி அதிகமுள்ள பெருங்கடல் தட்டு அடர்த்தி குறைவான கண்டத்திற்குக் கீழே சரிந்து செல்லும் போது அமிழும் மண்டலம் உருவாகின்றது.\nஅமிழும் எல்லையை முதலில் கண்டுபிடித்தவர்கள் யார்\nஒரு புவித்தட்டானது மற்றொரு புவித்தட்டில் அமிழ்கின்ற எல்லை அமிழும் எல்லை எனப்படும்.\nஒன்றோடு ஒன்று மோதிக் கொள்ளும் புவித் தட்டுகளின் எல்லை எவ்வாறு அழைக்கப்படுகிறது\nகீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்றை தேர்ந்தெடு.\nஅமிழும் மண்டலம் பெனியொப் மண்டலம் எனவும் அழைக்கப்படுகிறது.\nநகர்வு எல்லைகளை செயலற்ற எல்லைகள் என அழைக்கிறோம்.\nஅதிக அளவில் நிலநடுக்கம் ஏற்படும் பகுதி எது\nபுவியோடு கவசத்தை விட அடர்த்தி குறைவாக இருப்பதால், புதிதாக தோன்றிய மாக்மா புவியின் மேற்பரப்பில் வந்து எரிமலையாக தோன்றுகிறது.\nஆக்கம் மற்றும் அறிவு இரண்டும் இல்லாத பாறைகோள எல்லை எது\nஇரண்டு புவித் தட்டுகள் பக்கவாட்டில் நகரும் எல்லையை பக்கவாட்டு நகர்வு எல்லை என்கிறோம். இந்த எல்லைப் பகுதியில் பாறை கோளம் ஆக்கப்படுவதும் இல்லை அழிக்கப்படுவதும் இல்லை. எனவே இவற்றை செயலற்ற எல்லைகள் என அழைக்கின்றோம். கலிபோர்னியாவில் உள்ள சான் ஆண்ட்ரியாஸ் பிளவு வட அமெரிக்கா புவித் தட்டையும், பசுபிக் புவித் தட்டையும் பிரிக்கும் பக்கவாட்டு நகர்வு எல்லையாகும்.\nகீழ்க்கண்டவற்றில் எதன் காரணமாக புவித் தட்டுகள் நகர்கின்றன\nகீழ்க்கண்டவற்றுள் தவறான கூற்றை தேர்ந்தெடு.\nஉள் இயக்க சக்திகளை மின் காந்த சக்திகள் எனவும் அழைக்கலாம்.\nவெப்பஉமிழ்வு சுழற்சி மற்றும் வெப்ப கொள் சுழற்சியினால் உள் இயக்க சக்திகள் ஏற்படுகின்றன.\nஉள்ளே இயக்க சக்திகளால் மடிப்பு, பிளவு, நிலநடுக்கம் மற்றும் எரிமலை போன்றவை உருவாகின்றன.\nஉள் இயக்க சக்திகளை டெக்டானிக் சக்திகள் என்றும் அழைக்கலாம். இவை பொதுவாக புவித்தட்டு எல்லைகளில் நடைபெறுகின்றன. வெப்ப உமிழ்வு சுழற்சி மற்றும் புவித்தட்டு நகர்வினால் உள் இயக்க சக்திகள் ஏற்படுகின்றன.\nஅழுத்த விசைகாரணமாக பாறை அடுக்குகளில் ஏற்படக்கூடிய வளைவுகளை எவ்வாறு அழைக்கிறோம்\nஅழுத்த விசை மற்றும் இழு விசையின் காரணமாக கிடைமட்ட நகர்வுகள் ஏற்படுகின்றன. அழுத்த விசை காரணமாக பாறை இடுக்குகளில் ஏற்படக்கூடிய வளைவுகளை மடிப்புகள் என்கிறோம். பெரிய அளவிலான மடிப்புகள் மலைகளை உருவாக்குவதை பொதுவாக மலையாக்கம் என்பர்.\nகீழ்க்கண்டவற்றுள் தவறான கூற்றை தேர்ந்தெடு.\nமேல் நோக்கி மடிந்த மடிப்பை மேல் வளைவு என்று அழைப்பர்.\nகீழ்நோக்கி மடிந்த மடிப்பை கீழ் வளைவு என்று கூறுகிறோம்.\nமடிப்பின் இரு புறத்திலும் உள்ள சரிவுகளை அச்சுத் தளம் என்கிறோம்.\n2 & 3 மட்டும்\n1 & 3 மட்டும்\nகீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்றை தேர்ந்தெடு.\nஅழுத்த விசை இரு பக்கங்களிலும் சமமாக இருப்பின் மடிப்புக்காலின் சாய்வு கோணமானது இரு பக்கங்களிலும் சமமாக இருக்கும் மடிப்புகளை சமச்சீர் மடிப்பு எனலாம்.\nஅழுத்த விசை ஒரு பக்கம் அதிகமாக இருப்பின் ஒரு மடிப்புகால் மற்றொன்றை விட மிகுதியாக இருக்கும். அத்தகைய மடிப்பை சமச்சீரற்ற மடிப்பு அல்லது ஒத்தமையாக மடிப்பு என்கிறோம்.\nசமச்சாய்வு மடிப்பு சமச்சீர் மடிப்பு போன்றது. ஆனால் இவ்விரு மடிப்புகளும் வெவ்வேறான கோணத்தைக் கொண்டுள்ளது.\n1 & 2 மட்டும்\n2 & 3 மட்டும்\n1 & 3 மட்டும்\nசமச்சாய்வு மடிப்பு சமச்சீர் மடிப்பு போன்றது. ஆனால் இவ்விரு மடிப்புகளும் ஒரே மாதிரியான கோணத்தை கொண்டுள்ளது. இவை ஒன்றுக்கொன்று இணையானவையாக இருக்கும்.\nமடிப்பின் ஒரு மடிப்புக்கால் மடிப்பின் மறுபக்கத்திற்கு தள்ளப்படுவது - படிந்த மடிப்பு\nஒரு மடிப்பின் ஒரு பக்கம் அதிகமாக தள்ளப்படுவது – தலைகீழ் மடிப்பு\nமடிப்பின் ஒரு மடிப்பு கால் மடிப்பின் மறுபக்கத்திற்கு தள்ளப்படுவதை தலைகீழ் மடிப்பு என்கிறோம். இவ்வகை மடிப்பின் மடிப்புக்கால் அரிதாக கிடைமட்டமாக காணப்படும். ஒரு மடிப்பின் ஒரு பக்கம் அதிகமாக தள்ளப்படும்போது அது மற்றொன்றின் மீது படிந்து காணப்படும். இதனை படிந்த மடிப்பு என அழைக்கிறோம்.\nகீழ்க்கண்டவற்றுள் மடிப்பினால் உருவான மலை அல்லாதது எது\nராக்கி மலைத்தொடர் வட அமெரிக்காவில் அமைந்துள்ளது. ஆண்டிஸ் மலைத் தொடர் தென்னமெரிக்காவில் அமைந்துள்ளது. ஆல்ப்ஸ் மலைத்தொடர் அரேபியாவில் அமைந்துள்ளது. ஹார்ஸ் மலை ஜெர்மனியில் உள்ளது.\nகீழ்கண்டவற்றுள் மலையிடை பீடபூமிக்கு எடுத்துக்காட்டு எது\nமடிப்பு மலைகள் சிகரங்களையும் மற்றும் பள்ளத்தாக்குகளையும் உள்ளடக்கியது. மடிப்பின் மேல் வளைவில் மேல் பகுதி சிகரங்களாகவும் மற்றும் கீழ் வளைவு பள்ளத்தாக்குகளாகவும் உருவாகின்றன. உயர்ந்த மலைத்தொடர்களுக்கு இடையில் மலையிடைப் பீடபூமிகள் (எல்லா பக்கங்களிலும் மலைத் தொடர்களால் சூழப்பட்டுள்ள பீடபூமி) காணப்படலாம்.\nபாறை தொகுதிகள் பக்கவாட்டில் நகரும் புவிமேலோடுகளின் அடுப்புகள் உடைவதை எவ்வாறு அழைக்கிறோம்\nபொதுவாக இது புவித்தட்டு எல்லைகளில் நடைபெறுகிறது. இங்கு புவித் தட்டின் நகர்வானது புவி மேலோட்டை அழுத்துவதாலும் இழுப்பதாலும் பூமியின் மேலோட்டை உடைக்கின்றது. பிளவுகளில் ஏற்படும் வேகமான இடம்பெயர்தலுடன் தொடர்புடைய ஆற்றல் தான் பெரும்பாலான நிலநடுக்கத்திற்கு காரணமாக அமைகிறது.\nகீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்றைத் தேர்ந்தெடு.\nஉடைந்த பாறைகளின் தொகுதியானது ஒன்றுக்கொன்று கடந்து செல்லக்கூடிய பரந்த தட்டையான மேற்பரப்பை பிளவு தளம் என்கிறோம்.\nபிளவு தளத்திற்கும், கிடைத்தளத்திற்கும் இடைப்பட்ட கோணத்தை பிளவு சரிவு என்கிறோம்.\nபிளவில் உள்ள த���குதியின் மேல்பகுதி மேல் வீச்சுப்பாறை எனப்படும். பிளவு ஏற்படும் போது பாறையின் ஒரு பகுதி பிளவு தளத்தின் வழியே கீழ் நோக்கி நகர்கிறது. இது கீழ் வீச்சுப்பாறை என அழைக்கப்படுகிறது. சில சமயங்களில் பிளவு தளத்தில் எந்தப் பாறை தொகுதி நகர்ந்தது என்பதை அறிவது கடினம். பிளவின் மேல் சுவரை தொங்கும் சுவர் என்கிறோம். பிளவில் உள்ள கீழ் மதில் அடிச்சுவர் எனப்படும்.\nகீழ்க்கண்டவற்றுள் மேலோட்டுப் பாறை பிளவுகளால் ஏற்படுவது எது\nபிளவு சரிவு என்பது செங்குத்து சுவர் போன்ற சரிவாகும். இது மேலோட்டுப் பாறை பிளவுகளால் ஏற்படுகின்றது. சிலநேரங்களில் பிளவு சரிவானது செங்குத்துப் பாறை போன்றும் தோற்றமளிக்கும்.\nநேர் பிளவு எதன் காரணமாக உருவாகிறது\nகுவியும் எல்லைகளில் உள்ள புவி தட்டுகளின் இழு விசை காரணமாக\nபக்கவாட்டு நகர்வு எல்லைகளில் உள்ள புவித்தட்டுகளின் பரப்பு விசை காரணமாக\nவிலகும் எல்லைகளில் உள்ள புவி தட்டுகளின் இழு விசை காரணமாக\nகுவியும் எல்லைகளில் உள்ள புவி தட்டுகளின் வெப்பக் கொள்வினை காரணமாக\nகீழ்க்கண்டவற்றுள் நேர் பிளவினால் ஏற்படும் நிலத்தோற்றம் அல்லாதது எது\nஇரண்டு இணையான நேர் பிளவுகளுக்கு இடையில் அமைந்துள்ள ஒரு குறுகலான நிலப்பகுதி கீழ்நோக்கி நகரும்போது பிளவுப் பள்ளத்தாக்கு உருவாகின்றது. இரண்டு பிளவுகளுக்கு இடையில் உள்ள நிலப் பகுதியானது மேலே தள்ளப்படும்போது பிண்ட மலை உருவாகிறது.\nகிரேபேன் என்பதன் பொருள் என்ன\nஉலகிலேயே மிகப் பெரிய பிளவு பள்ளத்தாக்கு எது\nஆப்பிரிக்காவின் பெரும் பிளவுப் பள்ளத்தாக்கு\nகீழ்க்கண்டவற்றுள் விந்திய சாத்பூரா மலைத்தொடர்கள் எந்த வகையைச் சார்ந்தது\nபுவி மேலோட்டில் கிடையான நகர்வினால் ஏற்படும் பிளவை எவ்வாறு அழைக்கிறோம்\nஇரண்டு உடைந்த பிளவுகள் ஒன்றை நோக்கி மற்றொன்று நகர்வதால் எதிர் பிளவுகள் உருவாகின்றது. இழு விசை காரணமாக குவியும் எல்லைகளில் எதிர் பிளவு தோன்றுகிறது. பிளவின் ஒரு பக்கமானது மற்றொரு பக்கத்தின் கோணத்தின் மேல் உள்ளது.\nபெரும்பாலும் பெருங்கடல் கொப்பரையில் நிகழக்கூடிய பிளவு எது\nபக்கவாட்டு நகர்வில் எல்லையில் விளிம்புகளின் முறிவினால் பக்க நகர்வு பிளவுகள் உருவாகின்றது. பிளவுகளின் இரு பக்கத்தில் உள்ள பாறைகளானது ஒன்றைவிட்டு ஒன்று கடந்து செல்வதால் ஒன்ற�� சற்று மேல் நோக்கியும் மற்றொன்று கீழ்நோக்கியும் நகரும்.\nகீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்றை தேர்ந்தெடு.\nபுவியின் உள்ளே நிலநடுக்கம் தோன்றும் இடத்தை நிலநடுக்க மையம் என்று அழைக்கிறோம்.\nநிலநடுக்க மையத்திற்கு நேர் எதிரே புவியின் மேற்பரப்பில் அமைந்திருக்கும் புள்ளியை நிலநடுக்க மேல் மையப்புள்ளி என்கிறோம்.\nபுவியின் மேற்பரப்பில் திடீரென ஏற்படும் அதிர்வை நிலநடுக்கம் என்கிறோம். புவியோட்டில், திடீரென வெளியாகும் அழுத்தத்தின் விளைவாக நிலநடுக்கம் ஏற்படுகிறது. அதன் சக்தியானது அதிர்வு அலைகள் மூலமாக வெளிப்படுகின்றது. இது நில அதிர்வலைகள் என்று அழைக்கப்படுகிறது. நில அதிர்வு அலைகளை உட்புற அலைகள், மேற்பரப்பு அலைகள் என இரண்டாகப் பிரிக்கலாம்.\nகீழ்க்கண்டவற்றுள் P அலைகள் பற்றிய தவறான கூற்றை தேர்ந்தெடு.\nஇது திட நிலையில் உள்ள பொருட்களில் மட்டுமே ஊடுருவி செல்லும்.\nஇது 6 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கிறது.\nஇது மிகவும் குறைவான வேகத்தில் பயணிக்கக் கூடியது.\nகீழ்க்கண்டவற்றுள் S அலைகள் பற்றிய சரியான கூற்றை தேர்ந்தெடு.\nஇவை P அலையை விட சற்றே மெதுவான வேகத்தைக் கொண்டது.\nஇவை திரவ நிலையில் உள்ள பொருட்களின் வழியே பயணிக்கிறது.\nவெளி மேலோட்டில் அதன் வேகம் நொடிக்கு 8 கிலோமீட்டர் ஆகும்.\nகீழ்க்கண்டவற்றுள் மேற்பரப்பு அலை அல்லாதது எது\n1) லோ அலைகள் 2) ரேலே அலைகள்\n3) கோலோ அலைகள் 4) முதன்மை அலைகள்\n1, 2 & 3 மட்டும்\n2, 3 & 4 மட்டும்\n1 & 2 மட்டும்\n2 & 3 மட்டும்\nகீழ்க்கண்டவற்றுள் உட்புற அலைகள் யாவை\n1) P அலைகள் 2) S அலைகள் 3) L அலைகள் 4) Q அலைகள்\n1 & 3 மட்டும்\n1 & 2 மட்டும்\n2 & 3 மட்டும்\n4 & 1 மட்டும்\nநிலநடுக்க அளவுகோலின் அளவு எவ்வளவு\nநிலநடுக்கத்தின் தீவிரத்தை மதிப்பீடு செய்ய பயன்படுத்தப்படும் அளவுகோல் எது\nகீழ்கண்டவற்றுள் நிலநடுக்கம் ஏற்படுவதற்கான காரணங்களில் தவறானது எது\n1) புவித் தட்டு நகர்வுகள் 2) எரிமலை வெடிப்புகள்\n3) பெரிய அணைக்கட்டுகள் 4) அணு குண்டு வெடிப்பு\n1 & 2 மட்டும்\nரிக்டர் அளவுகோலில் எவ்வளவு அளவுக்கு மேல் இருந்தால் கடலுக்கடியில் சுனாமி ஏற்படும்\nபசுபிக் மண்டலம் - உலக நிலநடுக்கத்தில் 68 %\nமத்திய தரைக்கடல் மற்றும் இமயமலை மண்டலம் – உலக நிலநடுக்கத்தில் 16 %\nமற்ற பகுதிகள் – உலக நிலநடுக்கத்தில் 15%\nபசுபிக் மண்டலத்தில் பசிபிக் பெருங்கடலை சுற்றியுள்ள பகுதிகளான அலாஸ்காவின் கடலோரம், ஜப்பான், பிலிப்பைன்ஸ், நியூசிலாந்து, அலுஷியன் தீவு, வட மற்றும் தென் அமெரிக்காவின் மேற்கு கடலோரப் பகுதிகள் ஆகியவை அடங்கும். மத்திய தரைக்கடல் மற்றும் இமயமலை மண்டலமானது ஆல்ப்ஸ் மலைத் தொடரிலிருந்து இமயமலை வரை பரவியுள்ளது. மேலும் தீபத்திலிருந்து சீனா வரை பரவியுள்ளது. உலக நிலநடுக்கத்தில் சுமார் 31% இந்தப் பகுதியில் நிகழ்கிறது. மற்ற பகுதிகளில் வட ஆப்பிரிக்கா செங்கடல் மற்றும் சாக்கடல் பகுதிகளின் பிளவுப் பள்ளத்தாக்கு பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்படுகிறது. உலக நிலநடுக்கத்தில் ஒரு சதவீதம் மட்டுமே மற்ற பகுதிகளில் நிகழ்கிறது.\nகீழ்க்கண்டவற்றுள் தவறான கூற்றை தேர்ந்தெடு.\nபுவியின் ஆழ் பகுதியில் உள்ள எரிமலை குழம்பு லாவா என்றழைக்கப்படுகிறது.\nபாறைக் குழம்பு புவி மேற்பரப்பிற்கு வரும்பொழுது மாக்மா என்று அழைக்கப்படுகிறது.\nபுவியின் மேற்பரப்பில் உள்ள துளை அல்லது பிளவு வழியே மாக்மா, வாயுக்கள் மற்றும் சாம்பல்கள் வெளியேறுவதை எரிமலை என்கிறோம்.\nஎரிமலையின் வாய் பகுதி – எரிமலை பள்ளம்\nதீப்பொறிகள் வெளிவரும் துளை – துளை\nகோப்பை வடிவப் பள்ளம் – வட்ட எரிமலை வாய்\nவிரிவாகும் எரிமலை பள்ளம் – எரிமலை உமிழ்வு துளை\nஅதிகப்படியான நீர் மற்றும் வாயுக்களால் ஆன லாவா வெளியேறுவதை எவ்வாறு அழைக்கிறோம்\nகீழ்கண்டவற்றுள் எரிமலை வெடிப்பிற்கான காரணங்கள் யாவை\nபுவி மேலோட்டின் பலவீனமான பகுதிகள்\nபுவி மேலோட்டின் பலமான பகுதிகள்\n1 & 2 மட்டும்\n1 & 3 மட்டும்\n1, 2 & 4 மட்டும்\n1, 2 & 3 மட்டும்\nவாயுக்கள் எதனுடன் சேரும் பொழுது மாக்மாவை தீவிரமாக வெடிக்கும் தன்மை கொண்டவையாக மாற்றுகிறது\nகீழ்கண்டவற்றுள் செயல்படும் எரிமலைக்கு எடுத்துக்காட்டு எது\nஎந்த வகை எரிமலைகளில் இருந்து நீராவியும் வாயுக்களும் வெளிவருகிறது\nஎந்த எரிமலைகளின் துளை இறுகிய லாவா பாறைகளினால் மூடப்பட்டிருக்கும்\nபல் சிட்ட கூம்பு எரிமலை\nசெயலிழந்த எரிமலைகள் அவைகளின் வெடிப்பு ஆற்றல் முழுவதையும் இழந்து வெடிப்பதை நிறுத்தி விட்டன. இந்த எரிமலை பள்ளம் சில நேரங்களில் நீரினால் நிரப்பப்பட்டு ஏரியாக காணப்படும்.இவ்வகை எரிமலைச் சரிவுகளில் இயற்கை தாவரங்கள் காணப்படும்.\n1) பியூஜியாமா எரிமலை – மியான்மர்\n2) போப்பா எரிமலை – இத்தாலி\n3) கென்யா எரிமலை – கிழக்கு ஆப்பிர���க்கா\n4) வெசுவியஸ் எரிமலை – ஜப்பான்\nபசால்ட் லாவா பாறைகளினால் உருவாக்கப்பட்ட எரிமலை வகை எது\nகரெக்கட்டாவோ எரிமலை எந்த நீர் சந்தியில் அமைந்துள்ளது\nஆர்டிக் 1883 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் வெடித்துச் சிதறிய கரக்கட்டாவோ எரிமலை தான் மனிதன் அறிந்த மிகப்பெரிய எரிமலை வெடிப்பு ஆகும். இது சுண்டா நீர் சந்தியில் ஜாவா மற்றும் சுமத்ரா தீவுகளுக்கு இடையே காணப்படும் ஒரு சிறிய எரிமலைத் தீவு ஆகும். இந்தோனேசியாவில் வெடித்த இந்த எரிமலையின் சத்தத்தை 4000 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஆஸ்திரேலியாவில் கேட்க முடிந்தது. கரகாட்டாவோ மனித வாழிடமாக இல்லை எனினும், இந்த எரிமலை அதிர்வின் காரணமாக 30 மீட்டர் உயரத்திற்கு மேல் சுனாமி எழும்பியது.\nஉலகின் மிக உயர்ந்த செயல்படும் எரிமலை எது\nஇது ஈக்வேடாரில் உள்ளஆண்டிஸ் மலைத்தொடரில் அமைந்துள்ளது. இதன் உயரம் 5897 மீட்டர் ஆகும்.\nகீழ்க்கண்டவற்றுள் அடுக்கு எரிமலை என்று அழைக்கப்படுவது எது\nபல் சிட்ட கூம்பு எரிமலை\nஅரைக்கோள வடிவ லாவா எரிமலை\nஎதன் காரணமாக அரைக்கோள வடிவ லாவா எரிமலை உருவாகிறது\nகேடய எரிமலை மற்றும் பல் சிட்ட கூம்பு எரிமலைகளை விட இது சிறிய அமைப்பை கொண்டது. இதில் எரிமலைக் குழம்பின் பாகுநிலை அடர்த்தி அதிகமாக இருக்கும் பொழுது அதிக தொலைவு செல்ல இயலாது. இதனால் அரைக் கோள வடிவ பாறைக்குழம்பு எரிமலை உருவாகின்றது. லாவா மெதுவாக வெளியேறி படிவதால் மேற்பரப்பானது குளிர்ந்து திடமாகி விடுவதால் பாறைக் குழம்பானது தொடர்ந்து உள்ளேயே குவிந்து விடும்.\nஎரிமலையில் இருந்து வெளிப்படும் எந்த வாயு அமில மழை ஏற்பட காரணமாக இருக்கிறது\nஎரிமலைகளில் இருந்து வெளிப்படும் வாயுக்கள் மனிதனுக்கும், பிற உயிர்களுக்கும், வேளாண்மைக்கும் அதிக அளவிலான பேரிடரை ஏற்படுத்துகின்றன. பொதுவாக எரிமலைகளில் இருந்து வெளிப்படும் சல்பர் டை ஆக்சைடு வாயு அமில மழை ஏற்படவும் காற்று சீர்கேடுகளுக்கும் காரணமாக அமைகிறது.\nகீழ்கண்டவற்றுள் எரிமலை வெடிப்பினால் ஏற்படும் நன்மை அல்லாதது எது\nஎரிமலை வெடிப்பு புதிய நில தோற்றங்களை உருவாக்குகின்றது.\nசிறந்த வளமான மண் பரப்பை ஏற்படுத்துகிறது.\nசெயல்படும் எரிமலைகள் உள்ள பகுதிகளில் பூமிக்கடியில் உள்ள நீர் குழம்பினால் நீரூற்றானது வெப்ப நீர் ஊற்றாக மாறுகிறது.\nகீழ்க்கண்டவற்றுள் அதிக அளவிலான செயல்படும் எரிமலைகளைக் கொண்டுள்ளது எது\nமத்திய அட்லாண்டிக் கடல் பகுதி\nபசிபிக் நெருப்பு வளையம் என அழைக்கப்படும் பசுபிக் பகுதியானது அதிக எண்ணிக்கையிலான செயல்படும் எரிமலைகளைக் கொண்டுள்ளது. இங்கு எரிமலை பகுதியும் நிலநடுக்கப் பகுதியும் ஒருங்கிணைந்து காணப்படுகிறது. உலகின் எரிமலைகளில் சுமார் மூன்றில் இரண்டு பங்கு இப்பகுதியில் காணப்படுகிறது.\nகீழ்க்கண்ட வாக்கியங்களை எந்த எரிமலை பரவல் இடத்தைக் குறிக்கிறது\nஇந்த பகுதியில் செயல்படும் எரிமலைகள் மிகக் குறைவாகவே உள்ளன.\nஆனால் உறங்கும் அல்லது செயலிழந்த எரிமலைகள் அதிகமாக காணப்படுகின்றன.\nமத்திய அட்லாண்டிக் கடல் பகுதி\nசெயின்ட் ஹெலினா – இந்தியா\nஅசோர்ஸ் தீவு – மேற்கு ஆப்பிரிக்கா\nமவுண்ட் கேமரூண் – செயல்படும் எரிமலை\nப்யூகா பள்ளத்தாக்கு – உறங்கும் எரிமலை\nமத்திய தரைக்கடலின் கலங்கரை விளக்கம் என்று அழைக்கப்படும் எரிமலை எது\nபேரெண் தீவு எந்த ஆண்டில் செயல்படும் எரிமலையாக இருந்தது\nஇந்தியாவில் இமயமலைப் பகுதியில் எரிமலைகள் இல்லை. போர்ட் பிளேரிலிருந்து 135 கிலோமீட்டர் வடகிழக்காக அமைந்துள்ள பேரெண் தீவு 1991 மற்றும் 1995 ல் செயல்படும் எரிமலையாக இருந்தது. அந்தமான் நிக்கோபார் தீவு பகுதியில் உள்ள நார்கொண்டம் செயலிழந்த எரிமலையாகும். இதன் எரிமலை பள்ளம் முற்றிலும் அழிந்துவிட்டது.\nபாறையின் வயது கீழ்கண்டவற்றுள் எதன் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது\nகீழ்கண்டவற்றுள் தீப்பாறைகள் என அழைக்கப்படுவது எது\nகிரானைட் 2) பெக்மேடைட் 3) பசால்ட் 4) மணப்பாறை\nமிகப்பெரிய அளவில் மாக்மா குளிர்ந்து இறுகி காணப்படும் பாறைகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது\nஅரைக்கோள வடிவ முகடு போன்று படிந்து இறுகி காணப்படும் பாறை வகை எவ்வாறு அழைக்கப்படுகிறது\nபுவியின் அடிப்பகுதியில் இருந்து ஒரு குழாய் வடிவில் மேலெழும்பி அரைக் கோள வடிவ முகடு போன்று படிந்து இறுகி காணப்படுவது லாக்கோலித் எனப்படும். இவை பாத்தோலித்தின் வெளிப்பட்ட பகுதியாகும். எடுத்துக்காட்டாக, கர்நாடக பீடபூமி அல்லது கிரானைட் பாறைகளாலான அரைக் கோள வடிவ முகடுகளை கொண்டது. இவற்றில் பெரும்பாலானவை சிதைவடைந்து காணப்படுகிறது.\nபுவி உட்பகுதியில் கிடையாக பரப்பப்பட்ட லாவா அடுக்குகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது\nபுவி உட்��குதியில் கிடையாக பரப்பப்பட்ட லாவா அடுக்குகள் சில் என்று அழைக்கப்படுகிறது. பொருட்களின் அடர்த்தியின் அடிப்படையில் ஊடுருவிய தீப்பாறைகள் கிடைமட்டப் பகுதிகள் சில் அல்லது தகடுகள் என அழைக்கப்படுகிறது. இவற்றில் மெல்லிய அமைப்புகள் தகடுகள் என்றும் அடர்த்தியான அமைப்புகள் சில்கள் என்றும் அழைக்கப்படுகிறது.\nபுவிப்பரப்பிற்கு செங்குத்தாக அமைந்து குளிர்ந்து சுவர் போன்ற அமைப்புடைய பாறை வகை எது\nபுவிப்பிளவுகளிலிருந்தும் வெடிப்புகளிலிருந்தும் லாவா வெளியேறி சிதறி புவி பரப்பிற்கு ஏறக்குறைய செங்குத்தாக அமைந்து குளிர்ந்து சுவர் போன்ற அமைப்பை கொண்டிருப்பவை டைக் எனப்படும். இவற்றை பொதுவாக மேற்கு மகாராஷ்டிரா பகுதியில் காணலாம். இது எரிமலை வெடித்து தக்காணப் பீடபூமி உருவாவதற்கு வழிவகுத்தது.\nகீழ்க்கண்டவற்றுள் அரிப்பு பாறை என்று அழைக்கப்படுவது எது\nஇந்த வகை பாறைகள் அழித்தல் மூலமாக உருவாகிறது. இந்தப் படிவுகள் ஒன்றின் மேல் ஒன்று படிந்து இறுகுவதால் படிவு பாறைகளாக மாறுகின்றன. படிவுப் பாறைகள் புவிப்பரப்பில் 5 சதவீதம் மட்டும்தான் காணப்படுகின்றன.\nபடிவுப் பாறைகளின் அடுக்குகளில் தடிமன் வேறுபடுகிறது.\nபனி படிவு செயலால் ஏற்படும் படிவுகளை பனியடிக் கற்பொடி என்று அழைக்கிறோம்.\nசிஸ்ட், வைரம் போன்றவை படிவு பாறைகளுக்கு எடுத்துக்காட்டுகளாகும்.\nகீழ்கண்டவற்றுள் சரியான கூற்றை தேர்ந்தெடு.\nஇயற்கை முறையில் உருவான படிவுப் பாறைகள் - கலவை கற்பாறைகள், சுண்ணாம்பு பாறை, மாக்கல்\nகரிம முறையில் உருவான படிவுப் பாறைகள் – சாக், சுண்ணாம்பு பாறை, நிலக்கரி\nவேதியியல் முறையில் உருவான படிவுப் பாறைகள் – ஹேலைட், பொட்டாஷ்\n1 & 2 மட்டும்\n2 & 3 மட்டும்\n1 & 3 மட்டும்\nபடிவுப்பாறைகள் உருவாகும் முறைகளின் அடிப்படையில் இயற்கை முறையில் உருவான படிவுப் பாறைகள், கரிம முறையில் உருவான படிவுப் பாறைகள், வேதியல் முறையில் உருவான படிவுப் பாறைகள் என வகைப்படுத்தப்படுகிறது.\nஅழுத்தம், கன பரிமாணம் மற்றும் வெப்ப நிலையில் ஏற்படக்கூடிய மாற்றத்தினால் உருவாகும் பாறை வகை எது\nகீழ்க்கண்டவற்றுள் தவறான கூற்றை தேர்ந்தெடு.\nஉலக நிலப்பரப்பில் தீப்பாறைகள் உருமாறிய பாறைகளும் இணைந்து 85% இருக்கிறது.\nசலவைக்கல், சிஸ்ட் போன்றவை உருமாறிய பாறைகளுக்கு எடுத்துக்காட்���ுகளாகும்.\nதீப்பாறை/படிவுப் பாறைகள் உருமாறிய பாறைகள்\n1) கிரானைட் - குவார்ட்சைட்\n2) மணற்பாறை - நைஸ்\n3) நிலக்கரி - வைரம்\n4) சுண்ணாம்புப் பாறை - சலவைக்கல்\nகீழ்க்கண்டவற்றுள் தீப்பாறைகள் என்று அழைக்கப்படுபவை எவை\nகருங்கல் 2) எறும்புக்கல் 3) விசித்திரக்கல் 4) ஷெல் 5) கிரானைட் 6) படிக்கல்\nகீழ்கண்டவற்றுள் கனிமம் அல்லாதது எது\nகருப்பு மைக்கா 2) கிரானைட் 3) வைரம் 4) ஷெல் 5) தங்கம் 6) குவார்ட்ஸ்\nசெம்பு, பெல்ட்ஸ்பார், ஹேலைட் கல், மேக்னடைட், வெள்ளி மற்றும் பட்டுக்கல் போன்றவை கனிமங்கள் ஆகும்.\nகீழ்க்கண்டவற்றுள் கேட்டஸ்ரோபிசம் என்பதனை குறிப்பது எது\nநிலவியல் பலகை எல்லைகளில் முடிவு ஏற்படுவது\nபுவிப்பலகையில் திடீரென ஏற்படக்கூடிய நகர்வு\nஒரு வருடத்தில் எவ்வளவு நிலநடுக்கங்கள் ஏற்படுகிறது\nபொதுவாக ஒரு வருடத்தில் சுமார் 1,00,000 நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இவற்றில் அனைத்தையும் நம்மால் உணர முடியாது. சில நிலநடுக்கங்கள் தீவிரமாக இருப்பதால் நம்முடைய உடமைகளுக்கு மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்துகிறது.\n1) இமயமலைத் தொடர் - இந்திய புவித்தட்டு மற்றும் யுரேஷியன் புவித்தட்டு\n2) ராக்கி மலைத்தொடர் - தென்னமரிக்க புவித்தட்டு மற்றும் நாஸ்கா புவித்தட்டு\n3) ஆண்டிஸ் மலைத்தொடர் - ஆப்பிரிக்கன் புவித்தட்டு மற்றும் யுரேஷியன் புவித்தட்டு\n4) அட்லஸ் மலைத்தொடர் - வடஅமெரிக்க புவித்தட்டு மற்றும் ஜூவாண்டி புவித்தட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinthaiulagam.com/22406/", "date_download": "2019-06-24T22:32:45Z", "digest": "sha1:IEJTH3VPXACBKDDHMGYHRAKIGNIPJO7N", "length": 5711, "nlines": 60, "source_domain": "www.vinthaiulagam.com", "title": "மலைப்பாம்பு விற்பனைக்கு : கழுத்தில் மாட்டி கொண்டு விளம்பரம் கொடுத்த நபர் : இறுதியில் நடந்த விபரீதம்!! -", "raw_content": "\nமலைப்பாம்பு விற்பனைக்கு : கழுத்தில் மாட்டி கொண்டு விளம்பரம் கொடுத்த நபர் : இறுதியில் நடந்த விபரீதம்\nஇந்தியாவில் பேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் விளம்பரம் செய்து 2 பாம்புகளை விற்க முயன்ற இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே உள்ள சவ்தர்குடா பகுதியைச் சேர்ந்தவர் ஷரோன் மோசஸ்.\nமோசஸ், மலைப்பாம்பின் குட்டியை தனது நண்பன் கழுத்தில் போட்ட புகைப்படத்தை பேஸ்புக் மற்றும் வாட்ஸ் ஆப் ஆகிய சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.\nஅதில், தங்களிடம் மலைபாம்பு மற்றும் கொம்பேரி மூக்கன் ஆகிய 2 பாம்புகள் விற்பனைக்கு இருப்பதாகவும் கூறியுள்ளார். பாம்பின் விலை ரூ.24000 என அவர் கூறினார்.\nகுறித்த பதிவு வைரலான நிலையில் இது வனத்துறை அதிகாரிகளின் கவனத்துக்கு சென்றது. இதையடுத்து வனத்துறை அதிகாரிகள், பொலிஸ் உதவியுடன் சென்று ஷரோன் மோசஸ் மற்றும் அவனது நண்பன் பிரவீன் ஆகியோரை கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்த 2 பாம்புகளையும் வனத்துறையினர் மீட்டுள்ளனர்.\nஉங்க கையில் இந்த ரேகை இருக்கா அப்போ நீங்கள் செல்லும் இடமெல்லாம் செல்வம் உங்களுக்காக...\nமே மாத ராசிபலன்கள் : 12 ராசிகளுக்கும் தனித்தனியாக\nதமிழ் புத்தாண்டு பலன்கள் 2019 : 12 ராசிகளுக்கும்\nஅதிசார குருபெயர்ச்சி 2019 : 12 ராசிகளுக்குமான பலன்கள்\nமார்ச் மாத பலன்கள் : யாருக்கு அதிர்ஷ்டம் தெரியுமா\nலிப் கிஸ் ரொம்ப நல்லது, இரண்டாக திருப்பி கொடுத்துவிடுவேன் : நடிகை ஐஸ்வர்யா\nபுதிய வீடு வாங்கிய தமன்னா : விலையை கேட்டால் உங்களுக்கு அதிர்ச்சி நிச்சயம்\nபிக்பாஸ் வீட்டில் முதல் நாளே ரசிகர்களின் வெறுப்பை சம்பாதித்த நடிகை : என்ன செய்தார் தெரியுமா\nவிஜய் சேதுபதி படத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் லட்சுமி ராமகிருஷ்ணன்\nபிக்பாஸ் சாண்டியை ஏன் பிரிந்தேன் பிரேக் அப் குறித்து காஜல் உருக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maamallan.com/?page_id=3653&lcp_page2=17", "date_download": "2019-06-24T21:49:47Z", "digest": "sha1:QDTHFV3YOUCA3JRWDMRKA3ZZUSSHHGUD", "length": 5547, "nlines": 92, "source_domain": "maamallan.com", "title": "பதிவுகள் -", "raw_content": "\nஜேபி ராஜேந்தரன் என்கிற ஜேய்பீ ராஜேந்தரன் என்கிற ஜேய்பீ ராஜ்\nஞானக்கூத்தன் பத்திரிகையில் ஷங்கர் ராமன் கதை\nலலிதா ராம் – சஞ்சய் சுப்ரமண்யம் நடுவில் நாட்டாமையாக மாமல்லன் என்று ஒரு அற்பன்\nசஞ்சய் சுப்ரமண்யத்திடம் இருந்து இரு கடிதங்கள்\nஇங்கே ஒரு எழுத்தாளன் – லலிதா ராம்\nபுதுமைப்பித்தன் – நவீன தமிழின் கலகமுகம்\nஸ்ரீலங்காவின் தேசீயத் தற்கொலை – புத்தகம் பிடிஎஃப் வடிவில்\nஇருமுடிதாங்கி ஒருமனதாகி குருவெனவே வந்தோம்\nஇது உன் வாழ்க்கை இன்னுமொரு சந்தோஷத்தை எடுத்துக்கொள்.\nஆயோன் பாயிரம் – 1\nதமிழினி வசந்தகுமார் என்னும் புகைப்படக் கலைஞன்\nபேயோன் நீங்கள் எம்டிஎம் ஆக இல்லாவிட்டால்…..\nதிரும்பக் கிடைத்த தொலைந்த புத்தகம்\nடான் நதி அமை���ியாக ஓடிக்கொண்டிருக்கிறது\nமுதுகு திருப்பல் – புறமுதுகு அல்ல\nபுத்தகக் கண்காட்சி – ஜி.நாகராஜன் – குறத்தி முடுக்கு\nபுத்தகக் கண்காட்சி – சுந்தர ராமசாமி – ஆளுமைகள் மதிப்பீடுகள்\nபுத்தகக் கண்காட்சி – பிரமிள் படைப்புகள்\nபுத்தகக் கண்காட்சி – பிரமிள் கவிதைகள்\nசுந்தர ராமசாமிக்கு சில கடிதங்கள்\nசத்தமில்லாத சாதனையும் ஆர்பாட்டமில்லாத ஆதரவும்\nஎட்றெட்றா நாக்குமுக்க நாக்குமுக்க நாக்குமுக்க\nமனவெளியில் அலையடிப்பு – ட்ராட்ஸ்கி மருது\nநீங்களும் ஆவியெழுப்பக் கெளம்பிட்டீங்களாடா. எழும்பினா மாதிரி\nஒரு நாளைக்கு ஒருதடவையாவது எழவெடுக்கனு சொல்லலேனா\n98ல் வாங்கிய சப் ஊஃபர். பின்னால்\nகோடி காட்டினா கற்பூரம் மாதிரி கப்புனு\nஎப்படியும் ஜியோ வரப்போறான் அவன் லேண்ட்லைனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldpublicnews.com/?cat=5&paged=70", "date_download": "2019-06-24T21:41:27Z", "digest": "sha1:37W6FDOA2Z4DJLFH6HOQWCKFEPX37WGK", "length": 11084, "nlines": 90, "source_domain": "worldpublicnews.com", "title": "உலகம் Archives - Page 70 of 92 - worldpublicnews", "raw_content": "\nமக்களுக்கு தேவையான அளவு தண்ணீர் லாரிகள் மூலம் வினியோகம் எடப்பாடி பழனிசாமி பேட்டி திமுக பொருளாளர் துரைமுருகன் சென்னை அப்பலோ மருத்துவமனையில் அனுமதி குடிநீருக்காக கண்ணீர் சிந்தும் சென்னைவாசிகள் தண்ணீர் பற்றாக்குறையால் தங்கும் விடுதிகள் மூடல் தண்ணீர் பற்றாக்குறையால் சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் கழிப்பறைகள் மூடல் நோயாளிகள் அவதி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்து உத்தர பிரதேசத்தில் சாலை விபத்து: 8 பேர் பலி, 11 பேர் காயம் அயோத்தி தாக்குதல் வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால்இன்று முதல் அபராதம் விதிக்கப்படும்ரூ.100 முதல் ரூ.5 லட்சம் வரை வசூலிக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கு வங்காளத்தில் போராடும் மருத்துவர்களுக்கு ஆதரவாக நாடு முழுவதும் டாக்டர்கள் வேலைநிறுத்தம் கடும் வெப்பம், அனல் காற்றினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 61 ஆக உயர்வு\nபள்ளிப்பருவ காதல் 64 ஆண்டுகளில் கனிந்தது\nஅமெரிக்காவில் பள்ளிப்பருவக் காதலர்கள், 64 ஆண்டுகள் கடந்து திருமணம் செய்து கொண்டனர்.அமெரிக்காவை சேர்ந்தவர் ஜேம்ஸ் பவ்மேன். 1952ல் பள்ளியில் படிக்கும்…\nவிமான ஊழியர்கள் உதவியுடன் 42,000 அடி உ��ரத்தில் ‘குவா குவா’\nதுருக்கியில், 42 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் பயணம் செய்த, 28 வயது பெண்ணுக்கு, விமான ஊழியர்கள்…\nகடற்கொள்ளையர் பிடியில் இந்திய மாலுமிகள்\nகடற்கொள்ளையர்கள் கடத்தி சென்ற சரக்கு கப்பல் மீட்கப்பட்டது. ஆனால், அதிலிருந்த இந்திய மாலிமிகள் 9 பேர் கடற்கொள்ளையர்கள் பிடியில் உள்ளதாக…\nரஷ்யா- அமெரிக்கா மோதல் விஸ்வரூபம்\nசிரியா மீது அமெரிக்கா தாக்குதல் நடத்திய நிலையில், ரஷ்யா- அமெரிக்கா இடையே மோதல் விஸ்வரூபம் எடுத்துள்ளது. சிரியாவின் ராணுவத் தளத்தில்…\nஎகிப்து சர்ச்சில் குண்டு வெடிப்பு : 45 பேர் பலி; 120 பேர் படுகாயம்\nஎகிப்தில், சர்ச்சில் குண்டு வெடித்ததில், 45 பேர் இறந்தனர்; 120 பேர் படுகாயம் அடைந்தனர்.ஆப்ரிக்க நாடான எகிப்தில், கடந்த சில…\nஅமெரிக்க போர் கப்பல் விரைவு : வடகொரிய பகுதியில் பதற்றம்\nவடகொரியா, அடுத்தடுத்து, ஏவுகணை சோதனை மேற்கொண்டு வரும் நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், அங்கு அமெரிக்க போர் கப்பல்…\nபூமியை கடக்க உள்ள விண்கல்\nவிண்ணில் சுற்றி வரும், 600 மீட்டர் அகலம் கொண்ட பிரமாண்ட விண்கல் ஒன்று ஏப்., 19ம் தேதி பூமிக்கு மிக…\nகொரிய தீபகற்பத்தை நோக்கி கடற்படையை அனுப்பிய அமெரிக்கா\nவட கொரியாவை அச்சுறுத்தும் விதமாக அமெரிக்கா தனது கடற்படையை கொரிய தீபகற்பத்தை நோக்கி அனுப்பியுள்ளது. அமெரிக்காவின் இந்தச் செயலுக்கு வட…\nட்விட்டர் நிறுவனத்திடம் பணிந்தது அமெரிக்க அரசு\nஅமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு எதிராக சமூக வலைத்தளமான ட்விட்டரில் கணக்கு தொடங்கியவரின் அடையாளத்தை அந்நிறுவனத்திடமிருந்து அமெரிக்க அரசாங்கம் கேட்டிருந்த…\nசிரியாவை மீண்டும் தாக்கினால் கடும் விளைவுகள் ஏற்படும் அமெரிக்காவுக்கு ரஷ்யா எச்சரிக்கை\nசிரியா மீது மீண்டும் தாக்குதல் நடத்தினால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று அமெரிக்காவுக்கு ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது. சிரியாவின்…\nMarch 22, 2017 0 ரோட்டில் படுத்து உருண்ட நயன்தாரா\nNovember 27, 2016 1 கேள்விக்கென்ன பதில்\nSeptember 13, 2018 0 தமிழகத்தில் 202 சப் இன்ஸ்பெக்டர் பணிகள் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு வாய்ப்பு\nSeptember 13, 2018 0 நிலக்கரி சுரங்க நிறுவனத்தில் 480 இடங்கள்\nSeptember 13, 2018 0 எய்ம்ஸ் மருத்துவமனையில் நிர்வாக பணிகள்\nSeptember 13, 2018 0 விளையாட்டு வீரர்களுக்கு தென்கிழக்கு ரயில்வேயில் அரிய வாய்ப்பு\nJune 1, 2018 0 மத்திய அரசு நிறுவனத்தில் சயின்டிஸ்ட்\nபட்டயகிளப்பும் “கனா” தெலுங்கு ரீமேக் டீசர்\nஅழுத பாகிஸ்தான் ’ வீரருக்கு ஆறுதல் கூறிய இந்திய நடிகர் … வைரலாகும் வீடியோ\n அமலா பாலின் போல்டான நடிப்பில் ஆடை டீசர்\nஆப்கானிஸ்தானை கதறடித்துஇங்கிலாந்து அணி 4-வது வெற்றிமோர்கன் சதம் அடித்தார்\nManoj on மீன் வறுவல்\njulissaen on கொடைக்கானலில் 18-ம் தேதி செஸ் போட்டி\nChelsea Wallace on திற்பரப்பு அருவியும் குகை கோவிலும்\nJ.GOPALAKRISHNAN on ஹாலிவுட் படங்களோடு ஒப்பிட்டு ‘பாகுபலி 2’வை பாராட்டிய மத்திய அமைச்சர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gowsy.com/2012/06/blog-post_15.html", "date_download": "2019-06-24T21:34:14Z", "digest": "sha1:TKNMV3RY3OWCU5B6KUK2E4MRB3ERO5QX", "length": 30223, "nlines": 328, "source_domain": "www.gowsy.com", "title": "தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.: ஆணே உன் கதி இதுதானா?", "raw_content": "\nபயணங்கள் - சிறப்பு ↓\nவணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்\nவெள்ளி, 15 ஜூன், 2012\nஆணே உன் கதி இதுதானா\nஅந்நியநாட்டிலே வாழும் மனிதர் ஆயிரம் - அவர்\nவாழ்க்கை முறையும் ஆளுக்காள் தனிரகம்\nசோம்பிக் கிடப்பாரையும் வாழ வைக்கும்\nசோம்பல் அறியா மனிதரையும் வாழவைக்கும்\nபகலவன் கடமையைப் பங்கேற்றுக் கொண்ட வீதிவிளக்குகள், அசைவின்றி அமைதியைப் பேணிப் பாதுகாக்கும் சாலையோர மரங்கள், வியாபாரநிலையங்களின் விடிவிளக்குகள் மட்டுமே தமது கடமையைப் பங்கேற்றுக் கொண்ட மாலைப்பொழுது , உலகமே உறங்கிக் கொண்டிருக்கும் ஆரவாரமில்லாத மாரிகாலப் பொழுது. வெள்ளைப்பனியில் ஜேர்மனி மூழ்கிக் கிடக்கும் - 14 பாகை கடுங்குளிர். ஆனால், அவள் மட்டும் சாளரம் நடுவே சாலையை நோக்கியவண்ணம் நின்று கொண்டிருந்தாள். அவள்தான் சாரதா. மணி இரவு பன்னிரெண்டை வழியனுப்பி வைத்திருந்தது. அயலவர் ஆழ்ந்த உறக்கத்திற்குத் தன் காலடிஓசை தகராறு செய்யக்கூடாது என்பதற்காக வாடகை வீட்டின் படிகளில் மெல்லெனத் தாண்டித் தாண்டித் தன் வாசல் கதவை மெதுவாய்த் திறந்தான், பத்மன். ஜேர்மனியில் பகல் 1.00 மணியில் இருந்து 3.00 மணி வரையும் இரவில் சில நகரங்களில் 21.00 மணியிலிருந்து அடுத்த நாள் காலை 6.00 மணி வரையிலும் சில நகரங்களில் 22.00 மணியிலிருந்து அடுத்த நாள் காலை 6.00 மணி வரையிலும் சத்தம் செய்தல் கூட��து. ஞாயிற்றுக் கிழமைகளில் முழுநாளும் சத்தம் இல்லாத நாளாக அமைதியைக் கடைப்பிடிக்க வேண்டும். இதுவே சட்டமாக இருக்கின்றது. சனிக்கிழமைகளில் 23.00 மணி வரை பிரச்சினை இல்லை. ஆனால், குடியிருப்பிற்கு அருகிலுள்ள குடியிருப்பாளர்களிடம் முன்னமே அறிவித்து இருக்க வேண்டும். அதனால் தான் வசிக்கும் வீட்டிற்கு அருகிலுள்ள குடியிருப்பாளர்கள் வீட்டில் தன் காலடிச்சத்தம் இடைஞ்சல் செய்யக் கூடாது என்பதற்காக மெல்லென வீட்டினுள் பத்மன் நுழைந்தான்.\nஇனிமையான இளமைப் பருவங்கள் கடமைச் சுமையால் கரைந்தோட, காதோரம் வெள்ளிக் கம்பிகள் அவதாரம் செய்ய, நாற்பத்து நான்கு வயதில் தன் மூளையில் தட்டிய, தனக்கென்று ஒரு துணை தேவை என்னும் விடயத்தைக் கருத்தில் கொண்டு துணை ஒன்றைப் பெற்றான். ஆர்ப்பாட்டம் இல்லாது ஆலயத்தில் ஆதரவான சில நண்பர்கள் ஆசீர்வாதத்துடன் மங்கலநாணைத் தன் மனைக்கும் மனதுக்கும் சொந்தக்காரிக்கு அணிவித்தான். அவளும் அவன் மனதுக்குப் பிடித்த பெண்ணாய் அன்போடு வாழ்கின்றாள்;. இன்னும் அவனுக்கு இரவே பகல், பகலே இரவு. பகலில் ஒரு நிறுவனத்தில் வேலை முடித்து அங்கிருந்தே சீன உணவகத்தில் சமையல் பாத்திரங்களைக் கழுவித் துப்புரவு செய்யும் தொடர் பணியை முடித்து இரவு முடியும் அதிகாலைப் பொழுது தன் ஓய்வுக்காக வீட்டை அண்மிப்பான். அவ்வேளை வரை அவனுக்காக உறங்காது விழித்திருக்கும் தன் மனைவியுடன் அளவளாவி விட்டு களைப்பில் கண்ணுறங்கிவிடுவது அவனது நாளாந்த வழக்கமாகும். எப்படித்தான் சீன உணவகத்தில் வேலை செய்தாலும் ஐரோப்பிய நாட்டில் வாழ்ந்தாலும் எங்கள் நாட்டுச் சோறும் உறைப்புக் குழம்பும் சாப்பிட்டால்த்தான் எம்மவர்க்கு உணவு உண்ட உணர்வு ஏற்படும். அதேபோல் பத்மனுக்கு மனைவி சாரதா கைப்பக்குவத்தில் கோழிக்கறி உறக்கத்தை படுக்கைக்குப் போகாமலே கொண்டு வந்தது. ஆனாலும், அன்றைய செய்திகளை இப்போதே கேட்க வேண்டும் அல்லவா. உணவை வாயில் திணித்த வண்ணம், அடுத்த நாள் கடமைகள் பற்றி மனைவியிடமிருந்து விளக்கத்தைப் பெற்றான்.\nசாரதாவும் காத்திருந்து வெளியிடும் பத்திரிகைத் துணுக்குகள் போல் தன்னிடம் வந்தடைந்த தகவல்களை பிரதியீடு செய்தாள். தாயகத்திலிருந்து தாயாரின் தொலைபேசி வந்ததாம். அத்தானுக்கு ஆரம்பித்துக் கொடுத்த நிறுவனம் அமோகமாய் வெற்றிநடை போடுகின்றதாம். அக்காளுக்குக் கட்டிக் கொடுத்த வீட்டில் இரு மாடிகளுக்கும் இணைப்பை ஏற்படுத்தும் தொலைபேசி ஒன்று அனுப்பப்பட வேண்டியுள்ளது. தங்கையின் திருமணம் தடபுடலாக 500 பேர் வாழ்த்த சொகுசு ஹொட்டலில் தடபுடலாக நடந்தேறியுள்ளது. தம்பிக்குத் தலைநகரில் தலைசிறந்த வியாபாரநிறுவனம் அமைத்தாயிற்று. கடைக்குட்டிக்குப் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இவையனைத்தும் வந்த செய்திகளாய் இருக்க. ''தம்பியை ஒருக்கால் நாளைக்கு ரெலிபோன் எடுக்கச் சொல்லு பிள்ள' இது நாளைய கடமையாய் இருந்தது.\nஅத்தனையையும் கேட்டுச் சிரித்தபடி சாரதா கன்னத்தைத் தடவியபடி, 'இன்னும் ஒரு கடமைதானே பாக்கி இருக்கிறது சாரதா. அதன் பின் நமக்காக நாம் வாழ்வோம். என்னைப் போலும் உன்னைப் போலும் இரண்டு பிள்ளைகளைப் பெற்று அவர்களுக்காக நானும் நீயும் கண் விழிப்போம் இன்பமான நாளை எமக்காக உருவாக்கிக் கொள்ளுவோம்'' என்றான், பத்மன். அவன் கூறிவிட்டான். அது எந்த அளவிற்கு உண்மை என்று சாரதா உணராதவளானாள். ஆனால், அவர்களுக்காக அவர்கள் வாழும் நாளை எண்ணி அந்த இரு ஜீவன்கள் ஏங்கிக் கொண்டிருக்கின்றன என்பது மாத்திரம் உண்மை.\nஉணவு உள்ளே செல்ல கட்டில் அவனை வரவேற்றது. படுத்த மறுகணமே நித்திராதேவி அவனை அணைத்துக் கொண்டாள். சாரதா வெப்பமூட்டிகளைக் குறைத்தாள், மின்விளக்குகளை அணைத்தாள், போர்வைக்குள் புகுந்தாள். வழமைபோல் காலை கண்விழித்தாள். கட்டிலின் அருகே வேலைக்குப் போகாமல் இன்னும் அசந்து தூங்கிக் கொண்டிருக்கும் கணவனைப் பார்த்தாள். துடித்து எழுந்தாள். இவரை எழுப்பிவிட மறந்துவிட்டேனே பேசப்போகின்றார் என்று நினைத்தபடி அருகே சென்று மெல்லென அவனைத் தொட்டு எழுப்பினாள். உடல் சில்லென்று குளிர்ந்தது. அவனை மெல்ல உழுப்பினாள். உடல் அசையவில்லை. மீண்டும் உழுப்பினாள். பேச்சில்லை. ஐயோ... என்று அலறியபடி போர்வையை நீக்கினாள். உயிரற்று அவன் உடல் அமைதியாக சலனமின்றி உறங்கிக் கொண்டிருந்தது. சாரதா உடல் நடுக்கம் கண்டது. அழுவதா துடிப்பதா அடுத்த காரியத்தில் இறங்குவதா எதுவாக இருந்தாலும் அவளாகவே செய்ய வேண்டும். தொலைபேசியில் 113 என்னும் இலக்கத்தை அழுத்தினாள். விரைந்து வந்தது அம்புலன்ஸ் வண்டி. உடல்தாங்கி வைத்தியசாலை நோக்கி விரைந்தது. பத்மன் வாழ்வை முடித்துக் கொண்டான் என்னும் வேதனைச் செய��தி உறுதியானது. கடமைகள் முடிக்கப் பிறந்தவன் போல் அந்நியநாட்டில் வாசம் செய்து தன் சொந்தக் கடமை முடிக்காது சொல்லிக் கொள்ளாமல் விடைபெற்ற பத்மன் நிலையால் அதிகம் பாதிக்கப் படப்போவது சாரதா மட்டுமே என்பது நிச்சயம்.\nஐரோப்பியநாடுகளில் 50 தாண்டித் தமிழர்கள் வாழ்வது அருமையாகி விட்டது. இரவு படுத்து பகல் எழுந்திருப்பது கேள்விக்குறியாகிவிட்டது. அளவுகடந்த கடமைச்சுமையும் அடுத்தவர்களைப் பார்த்துத் தாமும் அதுபோல் வாழவேண்டும் என்ற அளவுக்கு மீறிய ஆசையும் ஓய்வில்லாத உழைப்பும் மனஅழுத்தங்களையும் இதயச்சுமையையும் கொண்டுவருகின்றது. வைத்தியவசதி அதிகமுள்ள நாடானாலும் இவர்கள் உயிர்களைக் காப்பாற்றாமல் போவதற்கு அவர்களே அவர்களுக்குப் பொறுப்பாகின்றார்கள்.\nநேரம் ஜூன் 15, 2012\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n\" தான் கொண்ட அன்புள்ளங்களுக்காய்\nதான் கொண்ட பாரம் அறியாது\nஉழைப்பது உடல் பாரமே தவிர\nஅழகாக ஒரு கட்டுரை சகோதரி\n16 ஜூன், 2012 ’அன்று’ முற்பகல் 4:30\nசாரதாவின் நிலை குறித்து வருத்தமே மேலிடுகிறது . உங்கள் எழுது நடை நன்றாக உள்ளது .\n16 ஜூன், 2012 ’அன்று’ முற்பகல் 8:42\nபின் குறிிப்பு அதிகம் பாதித்தது\nஅவர்கள் நிலையினை ஒரு கட்டுரையாக கூடத்\nஉண்மை நிலையை சரியாக அறியலாமே\nஎப்போதும் போல மனம் கவர்ந்த அருமையான நடை\n19 ஜூன், 2012 ’அன்று’ முற்பகல் 4:10\n19 ஜூன், 2012 ’அன்று’ பிற்பகல் 10:20\n19 ஜூன், 2012 ’அன்று’ பிற்பகல் 10:21\nநன்றி சார். கட்டுரை சுவாரஷ்யம் இல்லாமல் இருக்கலாம் என்பதனாலேயே வாழ்வியல் இலக்கியங்களாகத் தருகின்றேன். புலம்பெயர் தமிழர் வாழ்வு என்னும்பெயரிலும் கட்டுரைகள் எழுதியிருந்தேன்\n19 ஜூன், 2012 ’அன்று’ பிற்பகல் 10:23\nஆசிரியர் குறிப்பில் தாங்கள் குறிப்பிட்டுள்ள தகவல்\nமுற்றிலும் உண்மை.இங்கு உள்ளவர்கள் அதிகமாக\nமன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டு ஒன்றில் நோயாளியாகவோ\nஅல்லது இறந்தோதான் போகின்றனர் .இந்த சம்பவங்கள் இங்கு\nஅதி வேகமாக பரவிவருவது மிகவும் மனவருத்தத்திற்கு உரிய\nஒரு விடயம் இதனை தெளிவு படுத்தும் நோக்கில் தாங்கள்\nவெளியிட்ட படைப்பிற்கு எனது மனமார்ந்த நன்றிகளையும்\n10 ஜூலை, 2012 ’அன்று’ முற்பகல் 8:24\nதங்கள் அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்த்து..\n16 ஜூலை, 2012 ’அன்று’ முற்பகல் 3:45\n20 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 2:05\n31 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 9:03\n��ுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதவறு செய்யாத மனிதர்கள் எவருமே இல்லை\nஉலக வரலாற்றில் தவறு செய்யாத மனிதர்களே இல்லை. சமணர்கள் ஒரு புழு பூச்சியைக் கூட தம் காலில் மிதித்துக் கொன்று விடக் கூடாது என்...\nஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு\nசூரியனிலிருந்து எறியப்பட்ட நெருப்புப் பந்து தணிந்தது, பூமி என்னும் அழகான வடிவாய் உரு மாறியது. உயிரினங்களும் மரங்களும் தோன்றி அற்புதமான...\nபூமியைப் பாதுகாக்கும் ஓஸோன் படை போல் ...\nஒவ்வொரு மனிதர்களும் தமக்காகவே பிறந்தவர்கள்\nஆளுக்கு ஆள் ஆசைகள் மாறுபடலாம் அவரவர் எண்ணங்கள் வேறுபடலாம் எம்மைப்போல் யாவரும் இருக்க வேண்டும் என்று நினைப்பது தர்மம் இல்ல...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅன்னையர் தின வாழ்த்து (4)\nஇலங்கை பயணம் 1 (1)\nஇலங்கை பயணம் 2 (1)\nஆணே உன் கதி இதுதானா\nஇவ்வலைப்பூவின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள் - *வரட்சியான சருமம்:* *நீங்கள் வரட்சியான சருமம் கொண்டவரா கவலை வேண்டாம். நீங்கள் செய்யவேண்டியது ஒரு வாழைப்பழத்தை எடுங்கள். உங்கள் கைகளால் நன்றாகப் பிசைந்த...\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nதிரு. கோபாலகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்ட பரிசு\nதமிழ் தோட்டத்தில் ஜூன் மாதஅனுபவத்திற்கான முதல்பரிசு\nஒக்டோபர் இல் தமிழ்த்தோட்டம் நடத்திய கட்டுரை கவிதை போட்டிக்கான இரண்டு முதல்பரிசுகள்\nCopyright © தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே., 2017. . எத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/08/blog-post_3.html", "date_download": "2019-06-24T21:15:27Z", "digest": "sha1:GQLQXGNL3TUUQYVGWL6GHSDG3VRFTBG5", "length": 46850, "nlines": 125, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: கறுப்பு ஜூலை, முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைகள் விடுத்த சவாலும், எதிர்காலமும்: மு.திருநாவுக்கரசு", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nகறுப்பு ஜூலை, முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைகள் விடுத்த சவாலும், எதிர்காலமும்: மு.திருநாவுக்கரசு\nபதிந்தவர்: தம்பியன் 03 August 2017\n1983 கறுப்பு ஜூலை இனப்படுகொலையானது ஈழத�� தமிழரின் வாழ்வில் ஒரு பெரும் திருப்புமுனையாய் அமைந்தது. இலங்கைத் தீவில் தமிழரின் தாயகத்திற்கு வெளியே நாடு தழுவிய ரீதியில் ஈழத் தமிழர்கள் காணப்படும் இடமெல்லாம் ஜூலை 23ஆம் திகதி முதல் தொடர்ச்சியாக ஒருவாரம் இனப்படுகொலைக்கு உள்ளாயினர்.\nவீதிகளிலும் படுகொலை செய்யப்பட்டனர், பயணங்களின் போதும் படுகொலை செய்யப்பட்டனர், பொது இடங்களிலும், வழிபாட்டுத் தலங்களிலும் படுகொலை செய்யப்பட்டனர்.\nபணிமனைகளில் படுகொலை செய்யப்பட்டனர். திரைப்பட மாளிகைகளிலும் படுகொலை செய்யப்பட்டனர். அவர்களின் சொந்த வேலைத் தலங்களில் படுகொலை செய்யப்பட்டனர்.\nதமிழர் குடியிருக்கும் வீடுகளில் எல்லாம் படுகொலை செய்யப்பட்டனர். சொத்துகள் சூறையாடப்பட்டன. தமிழர்களின் தொழிற்சாலைகள், கடைகள், வர்த்தக நிலையங்கள், வாகனங்கள் என்பனவெல்லாம் சூறையாடப்பட்டு எஞ்சியவை தீக்கிரையாக்கப்பட்டன.\nதமிழரின் உயிருக்கும், உடமைக்கும், வாழ்விடத்திற்கும் பாதுகாப்பு இல்லை என்பது பரிபூரண உண்மையானது. அரசு, இராணுவம், பொலிஸ், சிங்கள சமூகம் என அனைத்தும் இணைந்த ஒரு பெரும் இனப்படுகொலை அரங்கேறியது.\nஅதுவரை வளர்ந்து வந்த தமிழின எதிர்ப்புக் கருத்துருவம் இரத்தம் கொப்பளிக்கும் இனப்படுகொலையாக தீச்சுவாலை பொங்கும் பேரழிப்பாக வெளிப்பட்டது.\nஇதில் மனிதநேயம் கொண்ட ஒரு சில சிங்கள மக்கள் காணப்பட்டாலும் பொதுவான அரச இராணுவ சமூகப் போக்கு தமிழின அழிப்புத் தன்மை கொண்டதாகவே காணப்பட்டது.\nஇந்நிலையில் இனியும் சிங்கள இனத்துடன் இணைந்து வாழ முடியாது என்ற முடிவிற்கு தமிழினம் உள்ளானது. சிங்கள-பௌத்த நிறுவனங்களும், சிங்கள ஊடகங்களும் கூட இன அழிப்பிற்கான ஆதரவாளர்களாகவே காணப்பட்டனர்.\nஇந்நிலையில் தமிழர் மத்தியில் இடதுசாரிகளோ, வலதுசாரிகளோ, நடுநிலையாளர்களோ பெருமளவிற்கு ஏகோபித்த குரலில் சிங்கள இனத்துடன் இணைந்து வாழ முடியாது என்ற முடிவிற்கு வந்தனர்.\nஇப்பின்னணியில் தமிழரின் பாதுகாப்பிற்கும், அமைதியான வாழ்விற்கும் தமிழர் ஆயுதம் ஏந்திப் போராடி தனியரசு அமைக்க வேண்டும் என்ற முடிவிற்கு தமிழ் மக்கள் வந்தனர். இதனால் ஆயுதப் போராட்டத்திற்கு தமிழ் மக்கள் பேராதரவு அளிக்கும் நிலை நிதர்சனமானது.\nஇந்நிலையில் தமிழ் மக்கள் மத்தியில் ஆயுதம் தாங்கிய பல்வேறு அமைப்புக்கள் உ���ுப்பெற்றன. இராணுவப் பரிமாணம் கொண்ட தமிழ்த் தேசியவாதம் முதன்மை பெற்றது.\n1983 கறுப்பு ஜூலை தமிழ் மக்கள் மத்தியில் ஆயுத பரிமாணம் கொண்ட தமிழ்த் தேசியவாதம் உருப்பெற வழிவகுத்ததது. பல்வேறு ஆயுதம்தாங்கிய அமைப்புகள் தோன்றினாலும் இதில் விடுதலைப் புலிகள் தனிப்பெரும் அமைப்பாகினர்.\nகறுப்பு ஜூலை இனப்படுகொலையானது தமிழ் மண்ணிற்கு வெளியே தமிழர்கள் சிங்கள அரசாலும், இராணுவத்தாலும், சிங்கள சமூகத்தாலும் படுகொலைக்கு உள்ளாகினர்.\nஆனால் இதன் பின்பு அரசு இராணுவ பரிமாணங்கொண்ட இன அழிப்புக் கோட்ப்பாட்டை தமிழ் மண்ணில் அரங்கேற்றத் தொடங்கியது.\nஅதன் உச்சகட்டமாக 2009ல் முள்ளிவாய்க்காலில் தமிழினம் இராணுவ ரீதியில் பெருமெடுப்பிலான இன அழிப்பிற்கு உள்ளானதோடு தமிழ்த் தரப்பில் எழுந்த ஆயுதம்தாங்கிய போராட்டம் முடிவிற்கு கொண்டுவரப்பட்டது.\nமுள்ளிவாய்க்கால் இனப்படுகொலை தமிழ் மக்களுக்கு பல புதிய செய்திகளை சொல்லியது. சாத்வீக போராட்டங்களும் தோற்கடிக்கப்பட்டன, ஆயுதப் போராட்டங்களும் தோற்கடிக்கப்பட்டன.\nஎல்லாக் காலத்திலும் அனைத்து தலைவர்களினதும் தலைமையின் கீழான அனைத்துவகைப் போராட்டங்களும் ஒரு நூற்றாண்டாக தொடர்ந்து தோற்கடிப்படும் வரலாறு அரங்கேறியது.\nதமிழ்த் தேசியம் பல்வேறு காலகட்டத்திலும் பல்வேறு வகையிலும் தொடர்ச்சியாக தோற்கடிக்கப்படும் நிலையே வரலாறானது.\nஇந்நிலையில் முள்ளிவாய்க்காலின் பின் அடுத்த கட்டம் என்ன என்ற கேள்வி தமிழ் மக்கள் மத்தியில் எழுந்தது. மொத்தத்தில் தமிழ் மக்கள் எதிரியின் காலடியில் மாண்டுகிடப்பவர்களாய், அந்நியர்களின் கரங்களில் சிக்குண்டவர்களாய், சொந்தத் தலைவர்களால் ஏலத்திற்கு விடப்பட்டவர்களாய், அரசியல் பாலைவனத்தில் அவஸ்தைப்படும் நிலை உருவாகியுள்ளது.\nமுள்ளிவாய்க்காலின் பின்னான 8 ஆண்டுகால தமிழ் அரசியலின் இறுதி விளைவு நல்லாட்சி அரசாங்கத்திற்கும், இனப்படுகொலை வடுவுக்கும் சேவை செய்வதாய் தன் தலைவிதியை ஆக்கிக் கொண்டது.\nதமிழ்த் தேசியமானது இலங்கையின் சுதந்திரத்தை அண்டிய காலத்திலிருந்து பொன்னம்பலம் காலம், செல்வநாயகம் காலம், அமிர்தலிங்கம் காலம், பிரபாகரன் காலம் இறுதியாக சம்பந்தன் காலமென பல காலகட்டத் தலைமைகளுக்கு ஊடாகப் பயணிக்கிறது.\nஆனால் தமிழ்த் தேசியம் தனக்கான பாதுக��ப்பையோ, தேசிய பரிமாணத்தையோ நிலைநிறுத்தக்கூடிய நிலையை அடையமுடியாது உள்ளது. அப்படி என்றால் தமிழ்த் தேசிய வடிவமைப்பிலும் அதற்கான அரசியலிலும் எங்கோ மாபெரும் தவறுகள் உள்ளன என்று அர்த்தம்.\nஅவற்றை மனதார ஏற்று சரி செய்து கொள்ளாமல் தமிழ்த் தேசியம் தனக்குரிய பாதுகாப்பையோ, வளர்ச்சியையோ எட்ட முடியாது. தமிழ்த் தேசியத்தின் பிரதான பிரச்சினை உயிருக்கும், உடமைக்கும், வாழ்விடத்திற்குமான பாதுகாப்பு.\nமுழு இலங்கையும் அவர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று ஆனபின்பு கறுப்பு ஜூலையின் பின் தமிழினம் தன் பாதுகாப்பை தன் தாயகத்தில் தேட முற்பட்டு வடக்கு-கிழக்கு நோக்கி ஓடியது. வசதிபடைத்தோர் வெளிநாடுகளுக்கு ஓடினர்.\nஆனால் முள்ளிவாய்க்காலில் அரங்கேறிய அரச-இராணுவ ரீதியிலான இனப்படுகொலை அவர்களின் தாயகத்திலும் அவர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற நிலையை ஏற்படுத்தியுள்ளது.\nபாரிய கறுப்பு ஜூலை இனப்படுகொலை நிகழ்ந்த போது தமிழ் மக்கள் தமக்கான பாதுகாப்பை தாமே தேடும் முகமாக ஆயுதப் போரட்டத்தில் அக்கறை செலுத்தினர்.\nஅப்போது அவர்கள் மனிதாபிமானம், மனித உரிமைகள் கோரி யாரிடமும் கையேந்துவற்குப் பதிலாக தமக்கான பாதுகாப்பை தாமே நிலைநிறுத்த முற்பட்டு ஆயுதம்தாங்கிய போராட்டத்திற்கு ஆதரவு அளித்தனர்.\nஆனால் இங்குதான் ஒரு விபரீதமான நாடகம் அரங்கேறியது. தமிழ் மக்களை அவர்களின் தாயத்திற்கு வெளியே இனப்படுகொலை புரிந்தோர் பின்பு அவர்களை தாயகத்தில் இராணுவ ரீதியில் இனப்படுகொலைபுரிய முற்பட்டனர்.\nஅப்போது வெறுமனே உள்நாட்டுப் பலத்தினால் அதனை செய்ய முடியாது என்பதை உணர்ந்த ஆட்சியாளர்கள் சர்வதேச அரசுகளின் பலத்தினால் ஈழத் தமிழர்களை சுற்றிவளைத்து முள்ளிவாய்க்காலில் ஒரு மூலையில் ஒதுக்கி ஏதோ கிருமிகளை கொல்வது போல் கேட்பாரின்றி, பார்ப்பாரின்றி, குரல் கொடுக்க யாருமின்றி, துணைக்குவர எவருமின்றி படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டு அநாதைப் பிணங்களாய் வீசப்படுக்கிடந்தனர்.\nமதம், பண்பாடு, கிரிகைகள் என்பனவெல்லாம் புதைகுழியிற்தான் ஆரம்பமாகின. ஆனால் தமிழர்களுக்கு புதைகுழிகளும் கிடைக்கவில்லை, கிரிகைகளும் நிகழவில்லை.\nஇறந்தோரின் அவலக் குரல்களும், உறவினர்களின் கண்ணீர் ஆற்றையும் தவிர அவர்களுக்கு ஆறுதல் எதுவம் இல்லை. எதிரி சர்வதேச அரசுகளால் தமிழர்களை சுற்றிவளைத்து படுகொலை செய்த போது தமிழருக்கு ஆதரவு அளிக்கவோ காப்பாற்றவோ உலகில் இருந்து ஒரு கரங்கூட எழவில்லை.\nஅதேவேளை உலக அரங்கின் ஆதரவையும், சர்வதேச நாடுகளின் ஒட்டுமொத்த ஆதரவையும் எதிரி பெற்றிருந்த அதேவேளை தமிழ்த் தரப்பால் உலகில் ஓர் அரசின் ஆதரவைக்கூட பெற்றுக் கொள்ள முடியவில்லை.\nஎப்படியோ இரத்தமும், தசையுமாக முள்ளிவாய்க்கால் தமிழ் மக்களுக்கு பல பாடங்களைப் புகட்டியது. எதிரி கோட்டை கொத்தளங்களை மட்டும் அழிக்கவில்லை கூடவே தமிழர்களிடம் இருந்த கற்பனைகளையும், கற்பிதங்களையும் அழித்துள்ளான்.\nயதார்த்தத்தை சுடுகோல் கொண்டு போதித்துள்ளான். இது எதிர்மறை ஆசானின் போதனை. இவ்விடத்திற்தான் தமிழினம் தன்னை சரி செய்து புதுப்பித்து முன்னேற வேண்டிய ஒரு வரலாற்றுக் கட்டாயம் ஏற்பட்டுள்ளது.\nஒரு பலங்கொண்ட பண்பாடானது இழப்புக்களையும், தோல்விகளையும் மின்னலென உள்வாங்கி தன்னை சரிசெய்து முன்னேறவல்ல பலத்தை தன்னகத்தே கொண்டதாய் அமைந்திருக்கும். அதை தமிழ்ப் பண்பாடு நிரூபிக்கப் போகின்றதா இல்லையா என்பதே கேள்வி.\nஇப்போது தேசிய கட்டுமானம் சம்பந்தமாக உலக அனுபவத்திலிருந்து தக்கனவற்றைப் பெற்று தமிழ்த் தேசியத்தை புதிய வடிவப்படுத்தும் முயற்சியில் ஈடுபட வேண்டியது அவசியம்.\nஇரண்டாம் உலக மகா யுத்தத்திற்கு முன் ஜப்பானிய தேசியம் இதில் இரண்டு கட்டங்களுக்குள்ளால் பயணித்தது. 1850களில் இருந்து அது தன்னை நவீன மயமாக்கி ஒரு நவீன அரசியல் - பொருளாதார தொழில் நுட்பம் சார்ந்த ஒரு தேசிய கட்டுமானத்தை வடிவமைத்தது.\nஅந்த பயணத்தில் அது சுமாராக 50 ஆண்டுகளில் அது முதற்கட்ட வெற்றியையீட்டி ஒரு நவீன ஜப்பானிய தேசியத்தை வடிவமைத்துக் கொண்டது.\nஆனால் முதலாம் உலக மகா யுத்தத்தைத் தொடர்ந்து ஜப்பானிய தேசியம் இராணுவ மேலாதிக்க தேசியமாக தன்னை வடிவமைத்து பயணிக்கத் தொடங்கியது.\nதொடர் வண்டிப் பாதையில் ஏற்றப்பட்ட தொடர்வண்டி போல, அதுவும் வளைவு, நெளிவு, சந்தி, சரிவுகளற்ற ஒரு நேர் கோட்டு இராணுவத் தண்டவாளத்தின் மீது ஜப்பானிய தேசியம் பயணித்தது.\nஇறுதியில் அது Kassandra Cross ஆக ஒற்றைவழி இராணுவ தேசியத் தண்டவாளப் பாதையில் பெருங்கடலில் வீழ்த்தப்பட்டது. அணுகுண்டுகள் அவற்றைத் தீர்மானித்தன.\nஆனால் இதன்பின்பு ஜப்பான் அடுத்த கட்ட நவீன தே��ியத்திற்கு தன்னை தயாராக்கியது. அது ஜப்பானிய தேசியவாதத்தில் மூன்றாவது கட்டம்.\nஇப்போது ஜப்பானின் பாதுகாப்பு அமெரிக்காவின் கையில் ஒப்படைக்கப்பட்டுவிட்டது. அது ஒரு பாரதூரமான சரணாகதிதான்.\nஆனால் அந்த சரணாகதிக்கும் தமக்கு வாய்ப்பான ஓர் இடத்தை ஜப்பானியர்கள் தேடிக் கண்டுபிடித்தனர். அதுதான் பொருளாதார தொழில் நுட்பத் தேசியவாதமாகும்.\nஜப்பானியர்கள் தமது தொன்மையும் , பெருமையும் மிக்க பண்பாட்டை 19ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதிக்குப் பின்பு நவீன பரிமாணத்துடன் புதுப்பித்தனர்.\nஇதனால் அவர்களுடைய பண்பாடு குறைவற்ற அடிப்படை வளர்ச்சியைக் கொண்டிருந்தது. அதற்கான கட்டுமானங்களையும் அது கொண்டிருந்தது. எனவே யுத்தத்தால் அழிந்த ஜப்பானியர்கள் தமது பண்பாட்டைக் காப்பாற்ற புதிய முயற்சிகள் அவசியப்படவில்லை.\nஆனால் யுத்தத்தால் சிதலமுற்ற ஜப்பான், யுத்த குற்றங்களால் அவமானத்திற்கு உள்ளான ஜப்பான் தன்னை சரிசெய்து சீர்செய்யும் பணியிலும், தன்னை உலகில் வேறுவகையில் அங்கீகாரத்துடன் நிலைநிறுத்தும் வழியிலும் தனக்குப் பொருத்தமான மூன்றாம் கட்ட நவீன தேசியவாதத்தை வடிவமைத்தது. அது பொளாதார தொழில்நுட்ப தேசியவாதமாகும்.\nஇதேவேளை 2ஆம் உலக மகாயுத்த காலத்தில் பாரீய இன அழிப்பிற்கு உள்ளான யூத இனம் தன்னை 2000 ஆண்டுகளைக் கொண்ட இடைவெளிக்குப் பின்பு ஒரு பலம்பொருந்திய தேசிய இனமாகவும், தேசிய அரசாகவும் வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டது. அது தனது தேசியவாதத்திற்கு ஹிட்லரின் இனப்படுகொலையை முதலீடாக்கியது.\nயூத அரசை அமைப்பதற்கு சர்வதேச ஆதரவைப் பெறுதல் அதேவேளை யூத தேசிய இனத்திற்கான அடிப்படையைக் கட்டியெழுப்புதல் என்னும் இருபெரும் பணிகளை ஒருங்குசேர ஆற்ற வேண்டியிருந்தது.\nஅதாவது 2000 ஆண்டுகளாக ஐரோப்பிய மற்றும் வடஅமெரிக்க நிலப்பரப்பு எங்கு பரந்து குடியேறி தம் தேசிய மொழியையும், தேசியப் பண்பாட்டையும், தேசிய ஒருமைப்பாட்டையும் இழந்து குடியேறிய பல்வேறு நாடுகளிலும் உதிரிகளாக வாழ்ந்துவந்த யூதர்கள் இப்போது ஒரு தேசிய இனமாக தம்மை கட்டமைப்புச் செய்வது இலகுவான காரியமல்லல.\nயூதர்களுக்கான பாதுகாப்பு அது யூத தேசம் மட்டுமே. அதாவது ஐதீகத்தின் படி வாக்களிக்கப்பட்ட பூமியான (Promised Land) யூத தேசம் மட்டுமே என்ற முடிவிற்கு வந்தனர்.\n“இரண்டு யூதன் ஒன்���ு சேர்ந்தால் மூன்று கட்சி கட்டுவான்” என்ற யூத பழமொழிக்கு மாறாக “யூதனைக் கண்டால் யூதன் உதவவேண்டும்”.\n“யூதனை யூதன் கொல்லக்கூடாது” என்ற புதிய அறைகூவலோடு, யூதன் எங்கு பிறந்தாலும், எங்கு வாழ்ந்தாலும் அவன் யூத தேசத்தின் குடிமகனாகவே பிறக்கிறான் என்ற விழுமியங்களோடு தங்கள் தேசியவாதத்தை கட்டமைப்புச் செய்தார்கள்.\nஹிட்லரின் இனப்படுகொலை புதிய யூத தேசத்தை அமைப்பதற்கான முதலீடாய் அமைந்தது. யூதனின் பாதுகாப்பு என்பதே அத்தேசியத்திற்கான இரத்தோட்டமாய் அமைந்தது.\nவிஞ்ஞானம் அவர்களினது தேசியத்திற்கான உயிர்நாடியாய் அமைந்தது. இதன்படி ஹிட்லரின் இனப்படுகொலையை முதலீடாகவும், பாதுகாப்பை இரத்தோட்டமாகவும், விஞ்ஞானத்தை உயிர்நாடியாகவும் கொண்டு அரசியல் - இராணுவ - இராஜதந்திர பரிமாணத்தோடு தமது தேசியத்தை அவர்கள் வடிவமைத்தார்கள்.\nஇதில் முதற்கட்டம் தேசியத்தன்மையாக அமைந்த போதிலும் இரண்டாவது கட்டம் ஆக்கிரமிப்புத் தன்மை கொண்ட தேசியவாதமாக அமைந்தது என்பது இன்னொரு கதை.\nஜப்பானிய தேசியவாத்தில் இருந்தும், யூத தேசியவாத்தில் இருந்தும் ஈழத் தமிழர்கள் படிப்பினைகளையும், பொறுத்தமான நல்லவற்றையும் பெற வேண்டுமே தவிர அவற்றை பிரதிபண்ண வேண்டுமென்றில்லை.\nஜப்பானிய தேசியவாதத்தில் தொழில்நுட்பம் பெற்ற முக்கியத்துவத்தை யூத தேசியவாதத்தில் விஞ்ஞானம் பெற்றிருக்கின்றது என்பது கவனத்திற்குரியது.\nஅதாவது விஞ்ஞானம் புதிய புதிய தொழில்நுட்பங்களுக்கு எல்லாம் அடிப்படையானது. உலகில் தலைசிறந்த விஞ்ஞானிகள் அதிகமாக யூத இனத்தில் உண்டு என்பதும் கவனத்திற்குரியது.\nஅவர்களது தேசிய வளர்ச்சிக்கு விஞ்ஞானம் மற்றும் அரசியல், இராஜதந்திர அறிவியல் மிகவும் அடிப்படையானது. அத்துடன் அவர்கள் உலகளாவிய அர்த்தத்தில் பொருளாதாரத்தை முகாமைத்துவப்படுத்தும் நிபுணத்துவம் கொண்டவார்களாயும் உள்ளனர்.\nயூத தேசம் தென் அமெரிக்காவிலா அல்லது ஆப்பிரிக்காவிலா அமைக்கப்ட வேண்டும் என்ற கேள்வி எழுந்த போது அது மத்திய கிழக்கிற்தான் அமைக்கப்பட வேண்டும் என்ற முடிவை ஸ்டாலின் தலைமையிலான சோவியத் யூனியன் எடுத்தது.\nஅதற்குக் கூறப்பட்ட காரணம் மத்திய கால அரசியல் - சமூக கலாச்சாரத்தைக் கொண்ட மத்திய கிழக்கில் யூதயின அரசு அமைக்கப்பட்டால் விஞ்ஞானம் மற்றும் அறி��ியல் வளர்ச்சியடைந்திருக்கும் யூத இனம் மத்திய கிழக்கை நவீன வளர்ச்சிக்குரியதாக மாற்றக்கூடிய நொதியமாக செயற்படும் என்பதாகும்.\nஆனால் வரலாறு இதற்கு எதிர்மாறானதாக அமைந்தது என்பது வேறுகதை. எப்படியோ யூதர்களின் அறிவியல் வளர்ச்சி அவர்களது விரைவான தேசிய வளர்ச்சிக்கு அத்திவாரமானது.\nஜப்பானியர்களும், யூதர்களும் பேரழிவிலிருந்து மீண்டு தம்மை சரிசெய்து முன்னேறினர் என்பது இங்கு பெரிதும் கவனத்திற்குரியது.\nகறுப்பு ஜூலை இனப்படுகொலையோடு ஆயுதப் பரிமாணம் பெற்ற தமிழ்த் தேசியம் முள்ளிவாய்க்காலில் இலங்கை அரசால் பாரிய இராணுவ பரிமாணங்கொண்டு சர்வதேச அரசுகளின் ஆதரவைக் கொண்டு நிர்மூலமாக்கப்பட்ட கதை ஒரு வரலாறு.\nஆனால் அதே நிர்மூலமாக்கப்பட்டமையின் மறுபக்கமாக இனப்படுகொலையின் பேரால் தமிழ் மக்களுக்கு சாதகமான ஒரு சர்வதேச களம் தோன்றியது.\nஇந்த வகையில் அந்த இனப்படுகொலையை முதலீடாகக் கொண்டு சர்வதேச களத்தில் அறுவடை செய்வதற்கான அரசியல் வாய்ப்பு தமிழ் மக்கள் முன் விரிந்து கிடந்தது.\nஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அந்த இனப்படுகொலையை முதலீடாக்கி சர்வதேச களத்தில் பயிர் செய்வதற்குப் பதிலாக அக்களத்தை எதிரிக்கு சாதகமான வகையில் சிதைத்துவிட்டது.\nசர்வதேச அரங்கில் அவமானப்பட்ட எதிரிக்கு சர்வதேச அரங்கமே ஒரு வளமான களமாக அமைவதற்கான அரசியல் சேவையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிரிக்கு செய்து கொடுத்துள்ளது.\nஇங்கு பிரச்சனை இதுதான் சாதகமான சர்வதேச சூழல் ஏற்பட்டபோது அந்த சர்வதேச சக்திகளை சாட்சியாக வைத்துக் கொண்டு, அவர்களைப் பொறுப்பாக்கி சிங்களத் தலைவர்களுடன் ஓர் இரகசிய அரசியல் ஒப்பந்தத்தை அவர்கள் செய்திருக்க வேண்டும்.\nவெறுமனே சிறிசேன-ரணில்-சந்திரிக்கா போன்ற சிங்களத் தலைவர்களை நம்புகிறேன் என்று ஆர்.சம்பந்தன் சொல்வதற்குப் பதிலாக அவர்களுடன் நிர்பந்தத்திற்குரிய ஓர் அரசியல் ஒப்பந்தத்தை மேற்படி சர்வதேச சக்திகள் முன்னிலையில் மேற்கொண்டு அதன் மூலம் அவர்கள் அரசியலை நகர்த்தியிருக்க வேண்டும்.\nஅவ்வாறான சர்வதேச கடப்பாட்டிற்குரிய இரகசிய அல்லது சர்வதேச சமாதான உருவாக்கிகள் என்ற ஒரு குழுவின் முன் அத்தகைய வெளிப்படையான ஓர் ஒப்பந்தத்தை செய்திருக்குமிடத்து இந்த அரசாங்கத்தால் தமிழ் மக்களை இலகுவில் ஏம��ற்றியிருக்க முடியாது.\nஇப்போது இலங்கை அரசை எல்லாவகையிலும் போர்க்குற்றம் உட்பட்ட அனைத்து நெருக்கடியிலிருந்து உதவிபுரிந்துவிட்ட பின்பு அதாவது “ஆறு கடக்கும் வரை அண்ணை பிடி தம்பி பிடி, ஆறு கடந்த பின்பு நீ யாரோ நான் யாரோ” என்றவாறு “நல்லாட்சி அரசாங்கம்” தன் காரியம் முடிய எதற்கும் தீர்வின்றி, அரசியல் தீர்வின்றி அனைத்தையும் கைவிரிக்கும் நிலையில் காணப்படுகிறது.\nஇனி சிங்கள ஆட்சியாளர்கள் எம்மை ஏமாற்றிவிட்டனார்தான் ஆனால் அவர்களை அம்பலப்படுத்துவதில் நாம் வெற்றி பெற்றுவிட்டோம் என்று மார்தட்டுவதில் எந்தப்பயனும் இல்லை.\nஅதாவது தம்மை சர்வதேச நாடுகள் ஆதரிப்பதாகவும் எனவே நல்லாட்சி அரசாங்கத்தை உருவாக்க ஆதரிக்குமாறு கூறுகின்றன என்றும் கூறிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அந்த சர்வதேச சக்திகளை பொறுப்பாக்கி ஏதோ ஒருவகையில் முதலில் பிரச்சனைக்கு பரிகாரம் பின்பு ஏனையவை என்ற ஒரு காலா\nஅட்டவணைக்குரிய ஒப்பந்தத்தைச் செய்து அதன் அடிப்படையில் முதலில் தமிழர் பிரச்சனைக்குத் தீர்வு கண்டு அதன் பின்பு ஏனைய பிரச்சனைகளை அணுகியிருந்ததால் ஓர் ஆண்டிற்குள் நல்லாட்சி அரசாங்கம் அம்பலப்பட்டிருக்கும், சர்வதேச சக்திகளுக்கும் பொறுப்பேற்பட்டிருக்கும்.\nஆனால் இப்போது எதிரியின் நலனுக்கேற்ப அனைத்தும் தாரைவார்க்கப்பட்ட பின்பு தமிழர்களுக்கு நல்லாட்சி அரசாங்கம் கைவிரிக்கும் போது வெறுங்கையுடன் வீடுபுகும் நிலைமட்டுமல்ல இருந்த சாதகமான சர்வதேச உள்நாட்டு சூழல் அனைத்தையும் தமிழருக்குப் பாதகமான முறையில் கெடுத்துவிட்டு எதிரிக்குத்\nதுணைபோகும் அரசியலை வெற்றிகரமாக நிறைவேற்றியவர்களாக தமிழ்த் தலைவர்கள் காணப்படுகின்றனர்.\nமுள்ளிவாய்க்காலின் பின்பு இனப்படுகொலை முதலீடாகக் கொண்டு தமிழ்த் தேசியத்தை புனரமைப்புச் செய்திருக்க வேண்டும்.\nஅத்துடன் “யாதும் ஊரே, யாவரும் கேளிர்” என்ற பூகோளவாத சிந்தனையுடனும் “தாயும் பிள்ளையானாலும் வாயும் வயிறும் வேறு” என்ற சுயநிர்ணய நிலையோடும் ஒன்றிணைத்து ஒரு புதிய தமிழ்த் தேசியத்தை உருவாக்க வேண்டிய அவசியத்தை வரலாறு தமிழ் மக்களுக்கு கட்டளையாக பிறப்பித்திருக்கிறது.\nஆனால் அக்கட்டளைக்கு செவிசாய்க்கும் தன்மையை தமிழ்த் தலைவர்கள் இன்னும் கொண்டிருக்கவில்லை மீண்டும் ஒர��� முள்ளிவாய்க்காலை அரசியல்-இராஜதந்திர அரங்கில் நல்லாட்சி அரசாங்கம் நிறைவேற்றியிருக்கிறது.\nஅதற்கு உதவியவர்களாக தமிழ்த் தலைவர்கள் உண்டு என்ற துயரநிலையை வரலாறு கண்ணீர் மல்க காட்சிப்படுத்துகிறது.\nகறுப்பு ஜூலை விட்ட சவாலை எதிர்கொள்வதில் தமிழர்கள் இன்னும் வெற்றி பெறவில்லை. அதேவேளை அழிவின் மத்தியிலுங்கூட முள்ளிவாய்க்கால் தந்த எதிர்மறை வாய்ப்புக்களை\nபயிரிட்டு அறுவடை செய்ய தமிழ்த் தலைவர்களுக்குத் தெரியவும் இல்லை. அவர்கள் அதை விரும்பவும் இல்லை. அவர்களால் அது முடியவும் இல்லை.\nமுடிந்ததெல்லாம் நல்லாட்சி அரசாங்கத்தின் இன அழிப்புக் கொள்கையை இன்னொரு வகையில் முன்னெடுக்க சேவை செய்தமை மட்டுமே. இதனையையும் ஒரு படிப்பினையாக்கி அடுத்த கட்டத்திற்கு தமிழ்த் தேசியத்தை முன்னெடுத்த தமிழினத்தைப் பாதுகாப்பதற்கான சிந்தனைக்கு வழிசமைக்க வேண்டிய பொறுப்பு தமிழினத்தைச் சார்ந்தது.\n0 Responses to கறுப்பு ஜூலை, முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைகள் விடுத்த சவாலும், எதிர்காலமும்: மு.திருநாவுக்கரசு\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nகடற்கரும்பு​லி கப்டன் மாலிகா வீரவணக்க நாள்\n19வது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய அனுமதியோம்: ஐ.தே.க\nதினகரன் ஆதரவாளரான செந்தில் பாலாஜி, திமுகவில் இணைந்தார்\nவிக்னேஸ்வரனின் கூட்டணி: சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் சாப்பாடு தீயும்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: கறுப்பு ஜூலை, முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைகள் விடுத்த சவாலும், எதிர்காலமும்: மு.திருநாவுக்கரசு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/1828", "date_download": "2019-06-24T22:47:47Z", "digest": "sha1:4YECQNBJXJXUZZ762ZE35VHFT7VC7YAU", "length": 13276, "nlines": 395, "source_domain": "ta.wikipedia.org", "title": "1828 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅப் ஊர்பி கொண்டிட்டா 2581\nஇசுலாமிய நாட்காட்டி 1243 – 1244\nசப்பானிய நாட்காட்டி Bunsei 11\nவட கொரிய நாட்காட்டி இல்லை (1912 முன்னர்)\n��ூலியன் நாட்காட்டி கிரகோரியன் நாட்காட்டி\nஆண்டு 1828 (MDCCCXXVIII) ஒரு செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் நெட்டாண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இது ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமானது.\nபெப்ரவரி 22 – பேர்சியாவிடம் இருந்து கிழக்கு ஆர்மீனியாவை உருசியா கைப்பற்றியது.\nஏப்ரல் 14 - நோவா வெப்ஸ்டர் தனது அகரமுதலியின் முதலாவது பதிவுக்கான காப்புரிமையைப் பெற்றுக் கொண்டார்.\nஏப்ரல் 26 – பிரேசிலும் டென்மார்க்கும் தூதரக உறவை ஏற்படுத்தின.\nசூன் 3 - சிமோன் பொலிவார் பெரு மீது போரை அறிவித்தார்.\nசூன் 23 – போர்த்துக்கல்: இரண்டாம் மரீயா அரசி தனது மாமன் முதலாம் மிகுவெல் அரசனினால் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டார்.\nஆகத்து 27 – உருகுவேயின் விடுதலையை பிரேசில், அர்ச்செண்டினா நாடுகள் அங்கீகரித்தன. சிமோன் பொலிவார் பெர்ம் கொலம்பியாவின் சர்வாதிகாரியாகத் தன்னை அறிவித்தார்.\nஆகத்து 27 - உருசியப்படை \"அக்கால்சிக்\" என்ற இடத்தில் துருக்கியப் படைகளை வென்றது.\nசெப்டம்பர் 29 – வர்னா (இன்றைய பல்கேரியாவில்) நகரை உருசிய இராணுவத்தினர் துருக்கியரிடம் இருந்து கைப்பற்றினர்.\nஉலகின் முதலாவது மின் விசைப்பொறியை ஆனியோசு ஜெட்லிக் என்பவர் உருவாக்கினார்.\nசப்பானில் கியூசூ நகரில் இடம்பெற்ற சூறாவளியில் 10,000 பேர் இறந்தனர்.\nபிரேசில், ரியோ டி ஜெனய்ரோ நகரில் 32,000 அங்கோலியர்கள் விற்கப்பட்டனர்.\nயாழ்ப்பாணம் நாயன்மார்க்கட்டு மருத்துவமனை ஆரம்பிக்கப்பட்டது.\nமே 8 - ஹென்றி டியூனாண்ட், செஞ்சிலுவைச் சங்கத்தை நிறுவியவர் (இ. 1910)\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 ஏப்ரல் 2017, 04:55 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B7%E0%AF%87-%E0%AE%95%E0%AF%87%E0%AE%AF%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-s-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9/", "date_download": "2019-06-24T21:56:42Z", "digest": "sha1:FKCIXMARGEFZ2GSI7E57QEU2VLTA7MYP", "length": 11686, "nlines": 144, "source_domain": "www.automobiletamilan.com", "title": "போர்ஷே கேயேன் S பிளாட்டினம் எடிசன் அறிமுகம்", "raw_content": "செவ்வாய்க்கிழமை, ஜூன் 25, 2019\n33,000 முன்பதிவுகளை பெற்று அதிரவிடும் ஹூண்டாய் வெனியூ\nஜூன் 27 எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்\nமாருதி சுஸுகி டிசையர் காரின் விலை உயருகின்றது\nமஹிந்திரா பொலிரோ கேம்பர் கோல்டு ZX அறிமுகமானது\nரூ.15.51 லட்சத்தில் புதிய இசுசூ V-Cross விற்பனைக்கு வந்தது\nகியா செல்டாஸ் எஸ்யூவி விற்பனை தேதி விபரம் வெளியானது\nகியா செல்டாஸ்: கியா மோட்டார்ஸ் இந்தியாவின் முதல் கார்\nரூ.36,000 விலை உயர்ந்த மஹிந்திரா எஸ்யூவிகளின் பின்னணி என்ன.\n7 சீட்டர் பெற்ற ரெனோ ட்ரைபர் கார் அறிமுகம்..\nபுதிய ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350,500 படங்கள் மற்றும் விபரம் வெளியானது\nஎன்ஃபீல்டுக்கு சவால் ஹார்லி டேவிட்சனின் 338சிசி மோட்டார்சைக்கிள்\n2019 சுஸுகி ஜிக்ஸர் பைக் விபரம் மற்றும் படங்கள் கசிந்தது\nரூ.1.47 லட்சத்தில் கேடிஎம் RC 125 விற்பனைக்கு வெளியானது\nRevolt RV400: ரிவோல்ட் ஆர்வி 400 பைக்கின் 5 முக்கிய சிறப்புகள்\nஸ்டைலிஷான ரிவோல்ட் RV400 மின்சார பைக் அறிமுகமானது\nரிவோல்ட் மின்சார பைக்கில் செயற்கை வெளியேற்று ஒலி அம்சம்\nவிரைவில்., வெளியாக உள்ள சுஸுகி ஜிக்ஸர் 250 & ஜிக்ஸர் 150 பைக் விபரம்\nவிரைவில்., கேடிஎம் RC 125 பைக் விற்பனைக்கு வெளியாகிறது\n33,000 முன்பதிவுகளை பெற்று அதிரவிடும் ஹூண்டாய் வெனியூ\nஜூன் 27 எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்\nமாருதி சுஸுகி டிசையர் காரின் விலை உயருகின்றது\nமஹிந்திரா பொலிரோ கேம்பர் கோல்டு ZX அறிமுகமானது\nரூ.15.51 லட்சத்தில் புதிய இசுசூ V-Cross விற்பனைக்கு வந்தது\nகியா செல்டாஸ் எஸ்யூவி விற்பனை தேதி விபரம் வெளியானது\nகியா செல்டாஸ்: கியா மோட்டார்ஸ் இந்தியாவின் முதல் கார்\nரூ.36,000 விலை உயர்ந்த மஹிந்திரா எஸ்யூவிகளின் பின்னணி என்ன.\n7 சீட்டர் பெற்ற ரெனோ ட்ரைபர் கார் அறிமுகம்..\nபுதிய ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350,500 படங்கள் மற்றும் விபரம் வெளியானது\nஎன்ஃபீல்டுக்கு சவால் ஹார்லி டேவிட்சனின் 338சிசி மோட்டார்சைக்கிள்\n2019 சுஸுகி ஜிக்ஸர் பைக் விபரம் மற்றும் படங்கள் கசிந்தது\nரூ.1.47 லட்சத்தில் கேடிஎம் RC 125 விற்பனைக்கு வெளியானது\nRevolt RV400: ரிவோல்ட் ஆர்வி 400 பைக்கின் 5 முக்கிய சிறப்புகள்\nஸ்டைலிஷான ரிவோல்ட் RV400 மின்சார பைக் அறிமுகமானது\nரிவோல்ட் மின்சார பைக்கில் செயற்கை வெளியேற்று ஒலி அம்���ம்\nவிரைவில்., வெளியாக உள்ள சுஸுகி ஜிக்ஸர் 250 & ஜிக்ஸர் 150 பைக் விபரம்\nவிரைவில்., கேடிஎம் RC 125 பைக் விற்பனைக்கு வெளியாகிறது\nHome செய்திகள் கார் செய்திகள்\nபோர்ஷே கேயேன் S பிளாட்டினம் எடிசன் அறிமுகம்\nரூபாய் 1.27 கோடி விலையில் போர்ஷே கேயேன் S பிளாட்டினம் பதிப்பு மாடல் இந்தியாவில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் என இரு எஞ்சின் ஆப்ஷன்களிலும் கேயேன் எஸ் வந்துள்ளது.\nவிற்பனையில் உள்ள சாதரன கேயேன் மாடலை விட கூடுதலாக பலவேறு வசதிகளை கொண்டுள்ள எஸ் பிளாட்டினம் மாடின் டீசல் வேரியன்டில் 4,134cc ட்வீன் டர்போ 8 சிலிண்டர் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் பவர் 380 bhp மற்றும் 850Nm டார்க் வெளிப்படுத்தும். இதில் 8 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.\nபெட்ரோல் மாடலில் 3,604cc ட்வீன் டர்போ 8 சிலிண்டர் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் பவர் 414 bhp மற்றும் 550Nm டார்க் வெளிப்படுத்தும். இதில் 8 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.\nபை-ஸெனான் ஹெட்லேம்ப் பெற்று விளங்கும் கேயேன் S மாடலில் 21அங்குல அலாய் சக்கரம் வீல் ஆர்ச் ,பாடி கிளாடிங் போன்றவற்றுடன் கருப்பு, மஹோகனி , சில்வர் மற்றும் வெள்ளை வண்ணங்களில் கிடைக்க உள்ளது.\nஇன்டிரியரில் 7 அங்குல தொடுதிரை பிசிஎம் உன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துன் (Porsche Communication Management -PCM) , போஸ் ஆடியோ சிஸ்டம் , முன் மற்றும் பின் புறங்களில் பார்க்கிங் சென்சார்கள் என பலவற்றை பெற்றுள்ளது.\nபோர்ஷே கேயேன் S பிளாட்டினம் பெட்ரோல் விலை ரூபாய் 1.27 கோடி\nபோர்ஷே கேயேன் S பிளாட்டினம் பெட்ரோல் விலை ரூபாய் 1.31 கோடி\nஎட்டியோஸ் லிவா இரு வண்ண கலவை அறிமுகம்\n2017 ஆடி ஏ3 கேப்ரியோ விற்பனைக்கு வந்தது\n33,000 முன்பதிவுகளை பெற்று அதிரவிடும் ஹூண்டாய் வெனியூ\nஜூன் 27 எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்\nமாருதி சுஸுகி டிசையர் காரின் விலை உயருகின்றது\nமஹிந்திரா பொலிரோ கேம்பர் கோல்டு ZX அறிமுகமானது\nரூ.15.51 லட்சத்தில் புதிய இசுசூ V-Cross விற்பனைக்கு வந்தது\nகியா செல்டாஸ் எஸ்யூவி விற்பனை தேதி விபரம் வெளியானது\nகியா செல்டாஸ்: கியா மோட்டார்ஸ் இந்தியாவின் முதல் கார்\nரூ.36,000 விலை உயர்ந்த மஹிந்திரா எஸ்யூவிகளின் பின்னணி என்ன.\n7 சீட்டர் பெற்ற ரெனோ ட்ரைபர் கார் அறிமுகம்..\n2017 ஆடி ஏ3 கேப்ரியோ விற்பனைக்கு வந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vavuniyanet.com/news/category/news/vavuniya-news/page/523/", "date_download": "2019-06-24T22:50:08Z", "digest": "sha1:5BS55F2C7SNFBDYJRDLVKWZXPDGNFKR5", "length": 16801, "nlines": 187, "source_domain": "www.vavuniyanet.com", "title": "வவுனியா செய்திகள் Archives – Page 523 of 526 – வவுனியா நெற்", "raw_content": "\nவவுனியா சுந்தரபுரத்தில் வயோதிபரின் சடலம் மீட்பு\nவவுனியா, சுந்தரபுரம் பிரதேசத்தில் உள்ள காட்டுப்பாங்கான பகுதியில் உருக்குலைந்த நிலையில் வயோதிபர் ஒருவரின் சடலத்தை நேற்று ஞாயிற்றுக்கிழமை பொலிஸார் மீட்டுள்ளனர். வவுனியா, சுந்தரபுரம் காட்டுப்பக...\tRead more\nவவுனியா பூந்தோட்டத்தில் விபத்து – இருவர் காயம்..\nவவுனியா பூந்தோட்டம் சந்தியில் சற்று முன்னர் இடம்பெற்ற விபத்தொன்றில் இருவர் காயமடைந்தனர். முச்சக்கர வண்டி ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதியமையாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்...\tRead more\nஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியினரால் (ஈ.பி.ஆர்.எவ்.எவ்) அனுஷ்டிக்கப்பட்டுவரும் தியாகிகள் தின 23ஆவது ஆண்டு நிகழ்வு வவுனியா நகரசபை மண்டபத்தில் இடம்பெற்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்...\tRead more\nசிறுவர்களுக்கு துவிச்சக்கர வண்டி வழங்கும் நிகழ்வு..\nவடமாகாண சிறுவர் நன்நடத்தை பராமரிப்பு திணைக்களத்தின் ஏற்பாட்டில் சிறுவர் இல்லங்களில் இருந்து பெற்றோரிடம் இணைக்கப்பட்ட மாணவர்களுக்கான துவிச்சக்கர வண்டி வழங்கும் நிகழ்வு நேற்று இடம்பெற்றது. வடம...\tRead more\nவவுனியா பஸ் நிலைய வர்த்தக நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் சிரமதானம்..\nவவுனியா பஸ் நிலைய வர்த்தக நலன்புரிச் சங்கம், டெங்கொழிப்பு வாரத்தை முன்னிட்டு வவுனியாவில் இன்று ஞாயிற்றுக்கிழமை சிரமதானப் பணியில் ஈடுபட்டனர். வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள், தொழிலாளர்கள்...\tRead more\nஅவுஸ்திரேலியா செல்ல தயாரான வவுனியா குடும்பத்தினர் காத்தான்குடியில் கைது\nமட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவிட்குட்பட்ட கிரான்குளம் விடுதி ஒன்றில் வைத்து அவுஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமாக செல்வதற்கு முயன்றார்கள் எனும் சந்தேகத்தின் பேரில் ஐந்து குடும்ப உறுப்பின...\tRead more\nவவுனியாவில் விபத்து – மோட்டர்சைக்கிளும் காரும் மோதியதில் இருவர்காயம்..\nவவுனியா பட்டக்காடு முதலாம் ஒழுங்கை சந்தியில் காரும் மோட்டர் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் இருவர் காயமடைந்த நிலை��ில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள...\tRead more\nவவுனியாவில் புதிதாக எட்டு பேருக்கு சமுர்த்தி நியமனம்..\nவன்னி மாவட்டத்தைச் சேர்ந்த எட்டுப் பேருக்கு சிறிரெலோ கட்சியினால் நேற்று (28.06) வவுனியா மாவட்ட செயலகத்தில் வைத்து சமுர்த்தி நியமனம் வழங்கப்பட்டது. இது தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது, வன்னி...\tRead more\nவவுனியா மாங்குளத்தில் சட்ட விரோத மரக்கடத்தலில் ஈடுபட்ட ஆறு பேர் கைது..\nவவுனியா மாங்குளம், பாணிக்கன்குளம் பகுதியில் சட்ட விரோதமான முறையில் மரக்கடத்தலில் ஈடுபட்ட ஆறு பேரை, பொலிஸ் விஷேட அதிரடிப் படையினர் கைது செய்துள்ளனர். சந்தேகநபர்கள் ஒரு தொகை முதுரை மரக்கட்டைகள...\tRead more\nவவுனியா நெடுங்கேணி பிரதேச செயலக ஊழியர்களுக்கு அனர்த்த முகாமைத்துவ பயிற்சி..\nவவுனியா நெடுங்கேணி பிரதேச செயலக ஊழியர்களுக்கு அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் வவுனியா கிளையினால் அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான பயிற்சி நெறிகள் வழங்கப்பட்டுள்ளது. நெடுங்கேணி பிரதேச செயலகத்தி...\tRead more\nவவுனியாவில் 118 வது சாரணர் உயர் கற்கைநெறியின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு..\nகடந்த வருடம் 13/10/2012 தொடக்கம் 20/10/2012 வரை பீட்ரு (pedro – Nuwaraeliya) சாரண தேசிய பயிற்சி நிலையத்தில் நடைபெற்ற சாரணர் உயர் கற்கைநெறி பயிற்சியை நிறைவு செய்த சாரணத்தலைவர்களுக்கான சான்றித...\tRead more\nவவுனியாவில் ஞாயிறன்று தியாகிகள் தினம்\nஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் ஸ்தாபகரும் அதன் செயலாளர்நாயகமுமாகிய அமரர் கே.பத்மநாபாவின் 23 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு, உயிர் நீத்த கட்சியின் அனைத்துத் தோழர்கள் மற்றும் ஏனைய கட்...\tRead more\nவவுனியா குடியிருப்பு சித்தி விநாயகர் ஆலய பூங்காவன திருவிழா..\nவவுனியா குடியிருப்பு சித்தி விநாயகர் ஆலயத்தில் பூங்காவன திருவிழா சிறப்பாக இடம் பெற்றது. இயற்கை வளங்களை கொண்டு தாயரிக்கப்பட்ட அழகிய பூஞ் சோலையில் விநாயகர் எழுந்தருளிய விநாயகருக்கு திருஊஞ்சல்...\tRead more\nவவுனியா தெற்கு வலய மாணவர்களின் கள ஆய்வு செயற்பாடு நாளை ஆரம்பம்..\nவவுனியா தெற்கு வலய கள கற்கை நிலையத்தின் ஏற்பாட்டில் வவுனியா வடக்கு, தெற்கு வலய உயர் தர உயிரியல் பிரிவு மாணவர்களினால் பாடத்திட்டத்தினை அடிப்படையாக கொண்ட கள ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்படவுள்ளதாக க...\tRead more\nவவு���ியாவில் ஒன்பது வயது சிறுமி மீது முதியவர் பாலியல் துஷ்பிரயோகம் – விளக்கு வைத்த குளத்தில் சம்பவம்\nவவுனியா ஓமந்தை விளக்கு வைத்த குளத்தில் ஒன்பது வயது சிறுமி ஒருவரை முதியவர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியதையடுத்து அந்தச் சிறுமி வவுனியா வைத்தியசாலையில் வைத்திய கவனிப்பிற்காக அன...\tRead more\nகட்டாக்காலியாக திரியும் கால்நடைகளை கட்டுப்படுத்துவதற்கு துரித நடவடிக்கை – வவுனியா நகரசபை உப தலைவர்..\nவவுனியா நகரசபைக்குட்பட்ட பகுதிகளில் கட்டாக்காலியாக திரியும் மாடுகளை கட்டுப்படுத்த துரித நடவடிக்கை இன்று முதல் மேற்கொள்ளப்படும் என வவுனியா நகரசபையின் பதில் தலைவர் தெரிவித்தார். இது தொடர்பாக அ...\tRead more\nவவுனியாவில் உணர்வுப்பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட தியாகிகள் தினம்\nவவுனியா முன்றுமுறிப்பு ஸ்ரீ குணானந்த ஆரம்பப் பிரிவு வித்தியாலத்தில் கட்டிடம் திறந்துவைப்பு\nவவுனியா ஓமந்தை சித்திவிநாயகர் ஆலய வசந்த மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு\nவவுனியாவில் உள்ளுராட்சி சபை உறுப்பினர்களுக்கு பால்நிலை சமத்துவ பொறுப்புடனான பாதீடு தொடர்பான பயிற்சிப் பாசறை\nவவுனியா சித்திவிநாயகர் வித்தியாலயத்தில் திறன் வகுப்பறை திறப்பு விழா\nவவுனியா தெற்கு பிரதேச செயலகம்\nவெண்கல செட்டிகுளம் பிரதேச செயலகம்\nவவுனியா வடக்கு பிரதேச செயலகம்\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரி\nவவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம்\nவவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maamallan.com/?page_id=3653&lcp_page2=18", "date_download": "2019-06-24T22:33:36Z", "digest": "sha1:CFOE5WNIDICBQNIDW2S24TQ6G2A7E725", "length": 5470, "nlines": 92, "source_domain": "maamallan.com", "title": "பதிவுகள் -", "raw_content": "\nசென்னை உலக திரைப்பட விழா 22.12.2010\nசென்னை உலகத் திரைப்பட விழா 21.12.2010\nசென்னை உலக திரைப்பட விழா 20.12.2010\nசென்னை உலக திரைப்பட விழா 19.12.2010\nஜே ஜே சில குறிப்புகளில் ஒரு குறிப்பு\nசென்னை உலக திரைப்பட விழா 18.12.2010\nசென்னை உலக திரைப்பட விழா 17.12.2010\nஇலக்கியத்திற்கு விளம்பரம் தரமான எழுத்து\nசென்னை உலக திரைப்பட விழா 16.12.2010\nசென்னை உலகத் திரைப்பட விழா 15.12.2010\nக்ளாஸிக் – கொல்லையில் கிடக்கும் பழந்துணியல்ல\nஇது தமிழ்நாடு ஒரு நாளும் தலிபான்நாடு ஆகாது\nநிக்லோஸ் யான்ஸ்கோ – ரவுண்ட் அப்\nநீ நம்பும் ஒரே காரணத்தால் ஒரு போதும் பொய் உண்மையாகிவிடாது\nஎழுத்துக் கலை – பூரண சிருஷ்டி\nயாரோ ஒரு மனுஷன் [சிறுகதை]\nஉண்மையான மரியாதை உதட்டில் இல்லை\nதண்ணீர்க் குழாயும் சாக்கடையும் சிவப்புக் காமாலையும்\nசுகுமாரன் கவிதையிலிருந்து ஜெயமோகன் சுட்ட மொக்கை\nஊரான் வீட்டு நெய்யே என் பெண்டாட்டி கையே\nஜெயமோகன் எழுதிய பிரமிள் கவிதை\nமனவெளியில் அலையடிப்பு – ஸ்வரன் என்கிற ஸ்வர்ணகுமார்\nஓஸிப் பொங்கல்னா எனக்கு ரெண்டு தொண்ணை\nஒரு எழுத்தாளனிடம் எதிர்பார்க்க வேண்டியது என்ன\nபின் தொடரும் நிழலின் குரலின் முன்னால் சென்ற உருவம்\nமாற்றம் – ஷங்கர் ராமன் (ஆகஸ்ட் 1983) மீட்சி முதல் இதழ்\nஎழுத்துக் கலை – மர்மம்\nநீங்களும் ஆவியெழுப்பக் கெளம்பிட்டீங்களாடா. எழும்பினா மாதிரி\nஒரு நாளைக்கு ஒருதடவையாவது எழவெடுக்கனு சொல்லலேனா\n98ல் வாங்கிய சப் ஊஃபர். பின்னால்\nகோடி காட்டினா கற்பூரம் மாதிரி கப்புனு\nஎப்படியும் ஜியோ வரப்போறான் அவன் லேண்ட்லைனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/195561/news/195561.html", "date_download": "2019-06-24T22:29:29Z", "digest": "sha1:55VDJMNXRQOWJP43CMUTAFSEVL4J2OBX", "length": 14946, "nlines": 98, "source_domain": "www.nitharsanam.net", "title": "மூளையும் சில முக்கிய தகவல்களும்…!! (மருத்துவம்) : நிதர்சனம்", "raw_content": "\nமூளையும் சில முக்கிய தகவல்களும்…\nமனித உடலின் மிக முக்கியப் பகுதி மூளை. நம் உடலின் செயல்பாட்டைத் தீர்மானிக்கும் சக்தி கொண்டது என்பதால் இதனை தலைமைச் செயலகம் என்றும் வர்ணிக்கிறார்கள். இத்தகைய முக்கியத்துவம் கொண்ட மூளை பற்றிய முக்கிய குறிப்புகள் உங்களுக்காக இங்கே தொகுக்கப்பட்டுள்ளது.\nமனிதனின் மூளை முதுகுத்தண்டில் இருந்து உருவாகிறது. முட்டைக்கோஸ் அல்லது வெங்காயம் போன்று தோல் அடுக்காக இந்த உறுப்பு மெல்லமெல்ல வளர்கிறது.\nநமது மூளையில் காணப்படுகிற நியூரான்கள், உணவுவேளையின்போது நாம் எதுவும் சாப்பிடாமல் இருக்கும்பட்சத்தில், தங்களைத் தாங்களே உண்ணத் தொடங்குகின்றன. இதுதான் நம் பசிக்கான அறிகுறி. எனவேதான் அந்தச் சமயத்தில் கண்ணில் படுகிற உணவுப்பண்டங்களை எல்லாம் நாம் சாப்பிட ஆர்வம் கொள்கிறோம்.\n10ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெவ்வேறு விதமான வாசனைகளைத் தனித்தனியே கண்டறியும் திறன் மனித மூளைக்கு உள்ளதாக மருத்துவ வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.\nமூளையினுடைய நரம்பு மண்டலத்தில் பாதிப்பு ஏற்பட்டதற்கான அற���குறிதான் வலிப்பு நோய். தலையில் காயம், மூளையில் கட்டி, ரத்த ஓட்டம் தடைபடுதல், மூளைக்காய்ச்சல் போன்றவையும் வலிப்பு நோய்க்கான முக்கிய காரணங்களாக கருதப்படுகின்றன.\nகவனக்குறைவு, செயல்திறன் குறைபாடு, அளவுக்கு மிஞ்சிய சுறுசுறுப்பு, வளர்ச்சி குறைபாடு முதலானவை ஆட்டிசம் நோய்க்கான அறிகுறிகள். மூளை அமைப்புரீதியாகப் பாதிக்கப்படுதலும், வேறுபட்ட செயல்திறன் கொண்டு இருப்பதும் இந்த நோயினுடைய முதன்மையான பின்புலங்களாக வரையறுக்கப்படுகின்றன.\nமனித இனத்தில், ஆணின் மூளை சராசரியாக ஒன்றரை கிலோ எடை கொண்டதாகவும், பெண்ணின் மூளை சுமார் 1130 கிராம் எடை உடையதாகவும் காணப்படுகிறது. இந்த உறுப்பில் ஆயிரக்கணக்கான நுட்பம் வாய்ந்த உயிரணுக்கள் மற்றும் செல்கள் அமைந்துள்ளன.\nநமது உடலின் ஒவ்வொரு உறுப்புகளும் படிப்படியாக வளர்ச்சி அடையும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. மூளையும் அவ்வாறே வளர்கிறது. பிறக்கும் போது காணப்படும் மூளையின் எடை, பருவமடையும் வயதில் மூன்று மடங்கு அதிகரிப்பதாக மருத்துவ வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.\nகுழந்தைப் பருவத்தில் இருந்து இளமைப் பருவத்தை அடையும்வரை அதிகரித்துக் கொண்டே செல்லும் மூளையின் எடை முதுமையை நெருங்கும்பட்சத்தில், படிப்படியாக எடை குறைவதாகக் கண்டறியப் பட்டுள்ளது.\nமனித மூளை சராசரியாக 140 மில்லி மீட்டர் அகலமும், 167 மில்லி மீட்டர் நீளமும் கொண்டதாக இருக்கிறது.\nமூளையின் அடர்த்தி என்பது அதிலுள்ள மடிப்புகள் மற்றும் அவை பாளம்பாளமாக சுருங்கிக் காணப்படுவதைதான் குறிக்கும். இவைதான் ஒருவருடைய புத்திசாலித்தனத்தைத் தீர்மானிக்கும் முக்கிய காரணியாக திகழ்கின்றன.\nமூளையின் ஒவ்வொரு செல்லிலும் கோடிக்கணக்கான நியூரான்கள், நரம்பு செல்கள் உள்ளன.\nமூளை அளவில் வேறுபட்டாலும் கிட்டத்தட்ட 40 ஆயிரம் வருடங்களாக எந்தவிதமான மாறுபாடுகளும் அடையாமல் உள்ளது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். இதனாலேயே விஞ்ஞானிகளுக்கு முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாத புரியாத புதிராக மூளை இருக்கிறது.\nமனித மூளை பெரிய அக்ரூட் பழம் போன்று தோற்றம் கொண்டது. ஈரம் நிறைந்த அழுக்கு நிறத்தில் காணப்படும் இந்த உறுப்பை வைத்துதான் மனித இனத்தின் ஒவ்வொரு முன்னேற்றமும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.\nமூளையில் உள்ள ஒவ்வொரு செல்லை���ும் சிறிய மணல் துகள் அளவுக்குப் பெரிதாக்கினால், நமது மூளையில் உள்ள செல்களை வைக்க ஒரு லாரி போதாது.\nநமது மூளையின் அளவுக்கும், புத்திசாலித்தனத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லை. ஒருவேளை இரண்டுக்கும் தொடர்பு இருந்தால், இன்று உலகிலேயே மிக அதிபுத்திசாலிகளாக எஸ்கிமோக்கள் இனத்தினர் தான் இருந்திருப்பார்கள். ஏனெனில், உலகில் வாழ்கிற மனிதர்களிலேயே இவர்களுடைய மூளைதான் அளவில் மிகப்பெரியது.\nஉலகிலேயே மிகவும் புத்திசாலித்தனமாக எழுதக்கூடிய படைப்பாளராகக் கருதப்படுகிற அனடோல் பிரான்ஸ் என்பவரின் மூளை அளவு மூளையின் சராசரி அளவைக்காட்டிலும் சிறியது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nயானையின் மூளை அளவு, மனிதனின் மூளையைவிட, மூன்றரை மடங்கு பெரியது. ஆனால், உடலோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது, யானையின் மூளை அளவு மிகச் சிறியது. மனித உடலில் மூளை 2.5 சதவீதம் உள்ளது. அதேவேளையில், யானையின் உடம்பில் 0.2 சதவீதத்துக்குதான் மூளை அமைந்துள்ளது. எனவேதான், பிரமாண்ட உடலமைப்பைக் கொண்ட யானையை ஆறறிவு மனிதன் அடக்கி ஆள்கிறான்.\nநமது மூளையின் கடைசி அடுக்குப் போர்வையை மருத்துவர்கள் ‘கார்டெக்ஸ்’ எனக் குறிப்பிடுகின்றனர். இந்த அடுக்கு வெறும் நாலரை மில்லி மீட்டர் பருமன் கொண்டது. இது மிகச் சிறிய அளவு என்றாலும், இந்தப் போர்வையில் மட்டும் 800 கோடி நரம்பு செல்கள் காணப்படுகின்றன.\nமனித மூளை பெருமூளை, சிறுமூளை என இரண்டாகப் பிரிக்கப்படுகிறது. பெருமூளை, மடிப்பு மற்றும் மேடு பள்ளங்கள் நிறைந்து காணப்படும். இப்பகுதியில், உடலின் பல பாகங்களில் இருந்து பெறப்படும் உணர்ச்சிகள், தட்பவெப்பம் போன்ற தகவல்கள் பதிவு செய்யப்படுகின்றன. சிறுமூளை மனிதனின் குணம் மற்றும் பழக்க வழக்கங்களுக்குக் காரணமாக அமைகிறது.\nPosted in: செய்திகள், மருத்துவம்\nஉலகில் திறக்கப்படாத 5 மர்மமான கதவுகள்..\n1200 கிலோ கல்லை அசால்டாக தூக்கிய இந்தியர்\n7.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் – கட்டிடங்கள் குலுங்கின\n1,640 ரூபா கோடி மோசடி – தலைமறைவான நகைக்கடை அதிபர்\nமுதலிரவிற்கு ரெடியாகும் பெண்களுக்கு சில ‘முக்கிய ஆலோசனைகள்’…\nமாரடைப்பு ஏற்படாமல் பாதுகாக்கும் வழிமுறை..\nஅன்புள்ள தில்லி தாத்தா : எழுத்தாளர் சித்ரா வீரராகவன்\nசூடானில் தொடரும் நிழல் யுத்தம் \nபெண்கள் சூப்பரான உச்ச நிலையை அடைய சில வழிகள்…\nகுண்டாக இருந்தால் தான் அழகு\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/information/sports/157-need-verify/2014-04-15-08-23-04/4524-50", "date_download": "2019-06-24T22:00:47Z", "digest": "sha1:FQSX3S4SHJBJUVJRMOGJRF6QMUKZMH25", "length": 41854, "nlines": 389, "source_domain": "www.topelearn.com", "title": "50 இலங்கை ஏற்றுமதியாளர்கள் துபாயில் இடம்பெற்ற உணவுப்பொருள் கண்காட்சியில் பங்கேற்பு", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\n50 இலங்கை ஏற்றுமதியாளர்கள் துபாயில் இடம்பெற்ற உணவுப்பொருள் கண்காட்சியில் பங்கேற்பு\nஇலங்கையை சேர்ந்த பெருமளவிலான உணவுப்பொருட்கள் ஏற்றுமதி செய்யும் சுமார் 50 கம்பனிகள் துபாயில் இடம்பெற்ற கல்ப்(f) பூட் 2015 சர்வதேஷ வர்த்தக கண்காட்சியில் பங்கு பற்றியதோடு இலங்கையின் பிரதான ஏற்றுமதி பொருட்களான தேயிலை , ஏலம், கறாம்பு , மிளகு , தேங்காய் எண்ணை , மரக்கறி , பழவகை , பிஸ்கட் , குளிர்பாணம் மற்றும் பதனிடப்பட்ட உணவுப்பொருட்கள் கண்காட்சியில் வைத்து இருந்தனர்.\nபெப்ரவரி ௦8 முதல் 12 வரை இடம்பெற்ற இந்த மாபெரும் வணிக கண்காட்சியை துபாயில் உள்ள இலங்கை பிரதித் தூதவராலயம் இலங்கை வர்த்தக கைத்தொழில் அமைச்சர் ரிசாட் பதியுதீன் அவர்களின் அமைச்சின் கீழ் இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை மற்றும் இலங்கை தேயிலை சபையுடன் இணைந்து ஏற்பாடு செய்து இருந்தது.\nஇலங்கையில் இருந்து துபாய் வந்த ஏற்றுமதியாளர்களை வரவேற்கும் முகமாக இலங்கை பிரதித்துதுவராலயம் ஐக்கிய அரபு இராச்சியத்தில் உள்ள “ரசல் கைமா “ முதலீட்டு அபிவிருத்தி சபையுடன் இணைந்து வியாபார தொடர்பாடல் இராப்போசன நிகழ்வு ஒன்றினையும் ஏற்பாடு செய்து இருந்தது.\nஇன் நிகழ்வில் உரையாற்றிய துபாயில் உள்ள இலங்கை பிரதி தூதுவர் M.M. அப்துல் றஹீம் இலங்கையின் ஏற்றுமதி பொருட்களுக்கு இருக்கும் சந்தை வாய்ப்புக்களை எடுத்துரைத்ததோடு பெருமளவிலான இலங்கை கம்பனிகள் இம்முறை கல்ப்(f) பூட் கண்காட்சியில் பங்கேற்பது இலங்கை வர்த்தக கைத்தொழில் அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட ஊக்குவிப்பு நடவடிக்கைகளே பெருமளவு பங்களிப்பு செய்துள்ளன எனவும் எடுத்துரைத்தார் .\n“ரசல் கைமா “ முதலீட்டு சபையின் பிரதான அதிகாரி வசீம் கான் இலங்கை கம்பனிகள் எவ்வாறு ஐக்கிய அரபு இராச்சியத்தில் தனது வியாபாரத்தினை விஸ்தரிக்க முடிய���ம் என விளக்கவுரை நிகழ்த்தினார். சுமார் 120 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இன் நிகழ்வில் எயார் அரேபியாவின் ஆதரவுடன் ஷார்ஜாவில் இருந்து கொழும்புக்கான இரண்டு விமானச் சீட்டுக்கள் குழுக்கள் முறையில் தெரிவு செய்யப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு அளிக்கப்பட்டது.\nஇங்கிலாந்திற்கு எதிரான போட்டியில் இலங்கை அணி 20 ஓட்டங்களால் வெற்றி\nஉலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்திற்கு எதிர\nஸ்கொட்லாந்து அணியுடனான போட்டியில் இலங்கை வெற்றி\nஇலங்கை மற்றும் ஸ்கொட்லாந்து அணிகளுக்கிடையே நேற்று\nஇலங்கை மற்றும் ஸ்கொட்லாந்து அணிகளுக்கு இடையிலான இர\nஉலகக்கிண்ணத்தில் பங்கேற்கும் இலங்கை அணிக்கான உத்தியோகப்பூர்வ சீருடை\nஉலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் இலங்கை அ\nஜூலியன் அசாஞ்சிற்கு 50 வாரங்கள் சிறைத்தண்டனை விதிப்பு\nவிக்கிலீக்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் ஜூலியன் அசா\nஇலங்கை – பாகிஸ்தான் இடையேயான இளையோர் கிரிக்கெட் தொடரை பிற்போட தீர்மானம்\nநாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமையை கருத்தில்கொண்டு 19 வ\nஇலங்கை A கிரிக்கெட் அணியின் பிரதான பயிற்றுநர் அவிஷ்க குணவர்தன பதவி நீக்கம்\nஇலங்கை A கிரிக்கெட் அணியின் பிரதான பயிற்றுநரான அவி\nஉலக கிண்ண தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு\nநடைபெற உள்ள உலக கிண்ண கிரிக்கட் தொடரில் விளையாடவுள\nதிமுத் கருணாரத்ன இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவராக தெரிவு\nஇலங்கை ஒருநாள் கிரிக்கெட் அணியின் தலைவராக திமுத் க\nநியூஸிலாந்தில் தாக்குதல் நடத்திய நபர் மீது 50 கொலை குற்றச்சாட்டுகள்\nநியூசிலாந்து துப்பாக்கிச்சூடு தொடர்பாக கைது செய்யப\nஇலங்கை டெஸ்ட் தலைவர் திமுத் கருணாரத்ன பிணையில் விடுதலை\nவாகன விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்ட இலங்கை டெஸ\nஇலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணித்தலைவர் கைது\nஇலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணித்தலைவர் திமுத் கருணார\nஇலங்கை தென்னாபிரிக்க மூன்றாவது ரி20 இல் தென்னாபிரிக்கா முதலில் துடுப்பாட்டம்\nஇலங்கை தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான மூன்றாவது\nஇலங்கை - தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதலாவது ரி20 ஆரம்பம்\nஇலங்கை தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான முதலாவது\nஇலங்கை 225 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கட்டுக்களையும் இழந்தது\nஇலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளு��்கு இடையிலான ஐ\nஇலங்கை அணியின் பயிற்றுவிப்பாளர் சந்திக ஹத்துருசிங் நாட்டுக்கு அழைப்பு\nஇலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 0\nஇலங்கை அணி இரண்டாவது ஒரு நாள் போட்டியிலும் தோல்வி\nஇலங்கை மற்றும் தென் ஆபிரிக்கா அணிகளுக்கு இடையிலான\nதென்னாபிரிக்காவிற்கு எதிரான போட்டியில் இலங்கை அணியின் வெற்றியிலக்கு 252\nதென்னாபிரிக்காவிற்கு எதிரான இரண்டாவது சர்வதேச ஒருந\nஇலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 2 ஆவது டெஸ்ட் போட்டியில் இலங்கை\nஇலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 2\nஇலங்கை அணி 154 ஓட்டங்களுக்குள் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்தது\nஇலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 2\nஇலங்கை கிரிக்கட்டின் புதிய தலைவராக சம்மி சில்வா தெரிவு\n2019/2021ம் ஆண்டுக்கான இலங்கை கிரிக்கட்டின் தலைவரா\nஇலங்கை கிரிக்கெட்டின் தேர்தல் இன்று\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தல் இன்னும் சற்றுநே\nஇலங்கை கிரிக்கெட் அணி சுழற்பந்து வீச்சாளர் அகில தனஞ்ஜயவிற்கு பந்து வீச அனுமதி\nஇலங்கை கிரிக்கெட் அணி சுழற்பந்து வீச்சாளர் அகில தன\n191 ஓட்டங்களுடன் இலங்கை அணி சுருண்டது\nஇலங்கை கிரிக்கெட் அணி 2 டெஸ்ட், ஐந்து ஒருநாள் மற்ற\nஇன்று இலங்கை - தென்ஆப்பிரிக்காவுக்கிடையில் முதலாவது டெஸ்ட் போட்டி\nதென் ஆப்பிரிக்காவுக்கு சென்றுள்ள இலங்கை கிரிக்கெட்\nஇலங்கை கிரிக்கட் தேர்தலுக்கான 2 வேட்பு மனுக்கள் நிராகரிப்பு\nஇலங்கை கிரிக்கட்டின் தேர்தலுக்காக தாக்கல் செய்யப்ப\nஇலங்கை கிரிக்கட் தேர்தல் பிற்போடப்பட்டது\nஇலங்கை கிரிக்கட்டின் தேர்தல் பெப்ரவரி மாதம் 21ம் த\nஇலங்கை அணி வெற்றி பெற 365 ஓட்டங்கள் இலக்கு\nஇலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3\nஇலங்கை அணி வீரர்களுக்கு அபராதம்\nநியூஸிலாந்து Bay-Oval மைதானத்தில், நேற்று நடந்த நி\nஇலங்கை அணி 372 ஓட்டங்களை பெறுமா\nஇலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மு\n104 ஓட்டங்களுடன் இலங்கை அணி\nஇலங்கை நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2 ஆவது டெஸ\nஇலங்கை அணியின் வேகப் பந்து வீச்சாளர் லஹிரு குமாரவிற்கு அபராதம்\nஇலங்கை அணியின் வேகப் பந்து வீச்சாளர் லஹிரு குமாரவி\nமூன்றாவது முறையாக சாம்பியனானது இலங்கை\nஆசிய வளர்முக அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடரில\nஇலங்கை அணி 282 ஓட்டங்களை மட்டுமே பெற்றது\nஇலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான முதல\nஇலங்கை அணிக்கு தலைவராக லசித் மாலிங்க\nஇலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையில் இடம\nஇலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராக ஜொனதன் லெவிஸ் நியமனம்\nஇலங்கை அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராக இங்கி\nஇலங்கை கிரிக்கட் அணியின் களத்தடுப்பு பயிற்சியாளராக ஸ்டீவ் ரிக்ஸன்\nஅவுஸ்திரேலிய கிரிக்கட் அணியின் முன்னாள் விக்கட் கா\nபொதுநலவாய கராத்தே சாம்பியன்ஷிப்: இலங்கை குழாம் நாடு திரும்பியது\nஒன்பதாவது பொதுநலவாய கராத்தே சாம்பியன்ஷிப்பில் பங்க\nஇலங்கை கிரிக்கெட் அணியிக்கு புதிய தலைவர்\nஇங்கிலாந்து அணியுடன் இடம்பெறவுள்ள அடுத்த இரண்டு டெ\nஇலங்கை – இங்கிலாந்து இடையேயான பயிற்சிப் போட்டி இன்று ஆரம்பம்\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண\nஇலங்கை அணிக்கு அபார வெற்றி\nஇங்கிலாந்திற்கு எதிரான ஐந்தாவது சர்வதேச ஒருநாள் கி\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெ\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் நிதிப் பொறுப்பாளர் பியல் நந்தன திஸாநாயக்க கைது\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் நிதிப்பொறுப்பாளரான\nஇலங்கை அணியின் தலைமை பதவிக்கு திஸர பெரேரா\nஇங்கிலாந்துக்கு எதிரான ஒற்றை சர்வதேச இருபதுக்கு 20\nஇலங்கை தொடர் தோல்வி; வென்றது இங்கிலாந்து\nஇலங்கை அணிக்கு எதிரான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் த\nஇலங்கை கிரிக்கெட் நிறுவன நிதி மோசடி சம்பவம் சைபர் தாக்குதல் இல்லை\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் இடம்பெறவிருந்த பாரி\nஇலங்கை – பங்களாதேஷ் இளையோர் சமர் இன்று ஆரம்பம்\nஇலங்கை இளையோர் மற்றும் பங்களாதேஷ் இளையோர் அணிகளுக்\nஇளையோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் இலங்கை வென்றுள்ள முதல் பதக்கம்\nஆர்ஜெண்டீனாவின் புவனர்ஸ் அயர்ஸ் (Buenos Aires) நகர\nஇலங்கை அணியை மீளக் கட்டியெழுப்புவதில் கவனம் செலுத்த வேண்டும்\nவெற்றியீட்டுவதை விடவும் இலங்கை அணியை மீண்டும் கட்ட\nஇலங்கை – இங்கிலாந்து ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டி\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 5 போட\n19 வயதிற்குட்பட்டோருக்கான இலங்கை அணி ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இறுதிப்போட்ட\n19 வயதிற்குட்பட்டோருக்கான ஆசியக்கிண்ண கிரிக்கெட் த\n40 ஆண்டுகளின் பின் இலங்கை கிரிக்கெட் அணியில் யாழ் இளைஞன்\nஇலங்கை கிரிக்கெட் அணிக்கு 1982-ம் ஆண்டு டெஸ்ட் அந்\nஇளையோருக்கான ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடரில் முதல் வெற்றியை இலங்கை பதிவு செய்தது\n19 வயதிற்குட்பட்ட இளையோருக்கான ஆசியக்கிண்ண கிரிக்க\n 50 மில்லியன் பேரின் பேஸ்புக் கணக்குகள் திருட்டு\nபாதுகாப்பு குறைப்பாடு காரணமாக சுமார் 50 மில்லியன்\nமீண்டும் இலங்கை அணியின் தலைவராக சந்திமால்\nஇலங்கை அணியின் தலைவராக தினேஸ் சந்திமாலை நியமிக்க த\nஇலங்கை அணி விளையாடுவதை பார்க்கும்போது வெட்கமளிக்கிறது - ரொஷான் மஹாநாம\nஇலங்கை அணி விளையாடும் போட்டிகளை பார்க்கும்போது, ஒன\nஇலங்கை அணி நான்காவது ஒருநாள் போட்டியில் வெற்றி\nஇலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான ந\nஇலங்கை அணியின் தலைவராக சுரங்க லக்மால் நியமிப்பு\nதென் ஆபிரிக்க அணியுடன் அடுத்து நடைபெற உள்ள இரண்டு\n2 டெஸ்ட் போட்டிகளில் இலங்கை வீரர்கள் மூவர் கலந்து கொள்ள தடை\nதினேஷ் சந்திமால், சந்திக ஹதுருசிங்க மற்றும் அசங்க\n4 விக்கெட்டுக்களால் இலங்கை அணி வெற்றி\nமேற்கிந்திய தீவுகளுடனான மூன்றாவது டெஸ்ட் போட்டிய\nஇலங்கை அணித் தலைவர் சந்திமாலுக்கு போட்டித் தடை\nபந்தை சேதப்படுத்தியதில் குற்றவாளியாகக் காணப்பட்ட\n4ம் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை 334/8\nவெஸ்ட்இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போ\nஇலங்கை கிரிக்கெட் வாரிய பதவி வேண்டாம் என மறுத்த முரளிதரன்\nஇலங்கை கிரிக்கெட் வாரியத்தினால் அளிக்கப்பட்ட ஆலோ\n03 ஆம் நாள் ஆட்ட நேர நிறைவில் இலங்கை 34/1\nஇலங்கை - மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான\nஇரண்டாவது டெஸ்ட் போட்டி ‍- 253 ஓட்டங்களுக்கு சுருண்டது இலங்கை அணி\nமேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ\nஇலங்கை - தென்ஆப்பிரிக்கா தொடருக்கான அணியில் ஸ்டெயின் இடம்பிடித்தார்\nஇலங்கை தொடருக்கான தென்ஆப்பிரிக்கா டெஸ்ட் அணியில்\nஇலங்கை கிரிக்கெட் சபையின் புதிய தெரிவுக்குழு உறுப்பினர்கள்\nஇலங்கை கிரிக்கெட் சபையின் புதிய தெரிவுக்குழு உறு\nஹஷான் திலகரத்ன இலங்கை கிரிக்கட் அணியின் பயிற்றுவிப்பாளராக நியமனம்\nஇலங்கை கிரிக்கட் அணியின் 19 வயதின் கீழ��� உள்ள பிர\nஇலங்கை கிரிக்கெட் அணி வீரர்களின் சம்பளம் அதிகரிப்பு\n2018/19 ஆண்டுக்கான இலங்கை தேசிய கிரிக்கெட் அணி வ\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் பதவிக்கு 04 பேர் வேட்பு மனு தாக்கல்\nஇம்மாதம் 31 ஆம் திகதி நடைபெற உள்ள இலங்கை கிரிக்க\nஇலங்கை கிரிக்கட்டின் தேர்தல் தொடர்பில் தீர்மானிக்க குழு நியமனம்\nஇலங்கை கிரிக்கட்டின் தேர்தலை எதிர்வரும் 31ம் திக\nகிரேம் லேப்ரோய் இலங்கை கிரிக்கட் தெரிவுக்குழு தலைவராக நியமனம்\nஇலங்கை கிரிக்கட்டின் தெரிவுக்குழு தலைவராக கிரேம்\nT20 தரவரிசையில் இலங்கை பின்னடைவை சந்தித்துள்ளது (நாடுகளின் தரவரிசைகள் இணைப்பு)\nசர்வதேச இருபதுக்கு 20 போட்டிகளுக்கான தரவரிசையில் 8\nஇலங்கை கிரிக்கெட் நிறுவன தற்காலிக இடைக்கால நிர்வாக குழு அறிவிப்பு\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தல் பிற்போடப்பட்ட\nமுதன்­மு­றை­யாக பொது­ந­ல­வாய விளை­யாட்டு விழாவில் இலங்கை சாதித்­துள்­ளது\nஇலங்கை விளை­யாட்­டுத்­துறை வர­லாற்றில் முதன்­மு­\nஇலங்கை கிரிக்கட்டின் களத்தடுப்பு பயிற்சியாளர், நிக் பொதாஸ் பதவி விலகல்\nஇலங்கை கிரிக்கட்டின் களத்தடுப்பு பயிற்சியாளராக பணி\nமற்றுமொரு வெண்கலப் பதக்கம் வென்றது இலங்கை\nஅனுஷா கொடிதுவக்கு 21 வது பொதுநலவாய விளையாட்டு வி\nவௌ்ளிப் பதக்கத்தை வென்றது இலங்கை\nஅவுஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் 21 ஆவது பொதுநலவ\nபாகிஸ்தானை சுருட்டி வெற்றியீட்டியது இலங்கை மகளிர் அணி\nபாகிஸ்தான் மகளிர் அணியை 72 ஓட்­டங்­க­ளுக்கு கட்­\nமுதலாவது போட்டியில் இலங்கை அணி வெற்றி\nஇலங்கையின் 70 வது சுதந்திர தினத்தையொட்டி நடைபெற்ற\nஇலங்கை தேசிய ஒலிம்பிக் குழுவின் தலைவராக சுரேஸ் சுப்ரமணியம் தெரிவு\n9 வருடங்களின் பின்னர் இன்று (23) நடைபெற்ற தேசிய ஒல\nஇருபதுக்கு 20 தொடரை இலங்கை அணி கைப்பற்றிக்கொண்டது\nஇலங்கை மற்றும் பங்களாதேஸ் அணிகளுக்கு இடையிலான இரண்\nஇலங்கை அணி கிரிக்கெட் வீரர் ரங்கன ஹேரத் உலக சாதனை\nஇலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்\nஇரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வெற்றி\nஇலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்\nஇலங்கை அணியின் தலைவராக மீண்டும் அஞ்சலோ மெத்திவ்ஸ்\nஇலங்கை கிரிக்கட் அணியின் தலைவராக அஞ்சலோ மெத்திவ்ஸ்\nசெஸ் விளையாட்டில் உலக சாம்பியன் பட்டம் பெற்ற‌ இ���ங்கை யுவதி\nசர்வதேச செஸ் சம்மேளத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிரு\nஇலங்கை அணி வீரர் நுவன் குலசேகர கைது\nஇலங்கை அணி வீரர் நுவன் குலசேகர கைதுசெய்யப்பட்டுள்ள\nதிகைப்பான தருணம் : காட்டு யானையை கட்டுப்படுத்தும் இலங்கை சிறுமி\nகாட்டு யானை ஒன்றை சிறுமி ஒருவர் கட்டுப்படுத்தும் க\nஒருநாள் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு\nஇங்கிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு எதிரான ஒ\nஇலங்கை அணியின் திறன் விருத்தி முகாமையாளராக இங்கிலாந்தின் சைமன் விலிஸ் நியமனம்\nஇலங்கை அணியின் திறன் விருத்தி முகாமையாளர் பதவிக்கு\nஆப்கானிஸ்தானில் 3 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி இடம்பெற்ற விபத்தில் 73 பேர் உயிர\nஆப்கானிஸ்தானில் அதிவேக வீதியில் மூன்று வாகனங்கள் ஒ\nஹிரோஷிமாவில் மீது அணு குண்டு வீச்சு 50 ஆயிரம் பேர் அஞ்சலி\nஜப்பானின் ஹிரோஷிமா நகர் மீது அமெரிக்கா அணு குண்டு\n128 ஓட்டங்களால் இலங்கை வெற்றி, தொடரை கைப்பற்றி கிண்ணத்தை வென்ற இலங்கை\nதென் ஆப்ரிக்க அணிக்கெதிரான கடைசி ஒருநாள் போட்டியில\nஇலங்கை அணி 87 ஓட்டங்களால் வெற்றி\nதென்னாபிரிக்க அணிக்கெதிரான 2 ஆவது சர்வதேச ஒருநாள்\nஇங்கிலாந்து Vs இலங்கை; 2வது போட்டியும் இலங்கை வசம்\nஇங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில\nஇலங்கை அணி 25 ஓட்டங்களால் வெற்றி\nஇலங்கைக்கு கிரிக்கெட் விஜயம் மேற்கொண்டுள்ள இங்கிலா\nஇலங்கை - இங்கிலாந்து; ஒருநாள் சர்வதேச போட்டி இன்று\nவிளையாட்டுச் சுற்றுலாவை மேற்கொண்டு இங்கிலாந்து அணி\nதென்ஆபிரிக்காவுக்கு 134 என்ற இலக்கை நிர்ணயித்த இலங்கை\nதென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான காலிறுதி போட்டியில்\nஇலங்கை கிரிக்கெட் அணிக்கு ஜனாதிபதி வாழ்த்து\n2015ஆம் ஆண்டுக்கான உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியின\nஆண்ட்ராய்டு போன்களைத் தாக்கும் கூலிகன் வைரஸ்: ஒரு எச்சரிக்கை\nநீரிழிவு நோய் உங்களுக்கு உள்ளது என்பதை உணர்த்தும் அறிகுறிகள் 21 seconds ago\nஐந்து வயதில் குழந்தை பெற்ற உலகின் இளம் தாய், உண்மை சம்பவம்\nகூகுளின் Allo மற்றும் Duo செயலி ஒரு பார்வை : 53 seconds ago\nஅரிய‌ உலக சதனையை சமப்படுத்தினார் சங்க‌ 59 seconds ago\nதலைமைப்பண்பின் அவசியமும் அவற்றை வளர்த்துக் கொள்ளும் வழிமுறைகளும்\nஉங்கள் நுரையீரல் நன்கு இல்லை என்பதைச் சொல்லும் அறிகுறிகள் 2 minutes ago\nஇந்த பழத்தை சாப்பிடுங்கள்: கிடைக்கும் நன்மைகள் ஏர��ளம்\nவாட்ஸ் ஆப்பிலுள்ள குறைபாட்டினை கண்டுபிடித்த இந்திய இளைஞனுக்கு பல லட்சம் பரிசு\nபூமியோடு தொடர்பு கொள்ளும் முயற்சியாக வேற்றுக் கிரகத்தில் விரிவான தகவல்கள்\nஉலகின் மிகவும் சக்திவாய்ந்த நபராக நரேந்திர மோடி தெரிவு\nஇங்கிலாந்திற்கு எதிரான போட்டியில் இலங்கை அணி 20 ஓட்டங்களால் வெற்றி\nஇந்த பழத்தை சாப்பிடுங்கள்: கிடைக்கும் நன்மைகள் ஏராளம்\nவாட்ஸ் ஆப்பிலுள்ள குறைபாட்டினை கண்டுபிடித்த இந்திய இளைஞனுக்கு பல லட்சம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/information/ulagam/1648-2014-04-27-04-11-54", "date_download": "2019-06-24T22:08:37Z", "digest": "sha1:X3T5E5FAWO3JJQARZMJFG76ZZER6U36E", "length": 22734, "nlines": 277, "source_domain": "www.topelearn.com", "title": "தென் கொரிய கப்பல் விபத்தை அடுத்து பிரதமர் இராஜினாமா", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\nதென் கொரிய கப்பல் விபத்தை அடுத்து பிரதமர் இராஜினாமா\nகடந்த 16 ஆம் திகதி தென்கொரிய கடற்பரப்பில் 476 பயணிகளை ஏற்றி சென்ற கப்பல் கவிழ்ந்ததை அடுத்து அந்நாட்டில் அரசுக்கு எதிரான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருந்தது.\nஇதனைத் தொடர்ந்து, தென் கொரிய பிரதமர் சுங் ஹாங்காங் தமது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.\nகுறித்த கப்பலில் இருந்து இதுவரை 183 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன எனபது குறிப்பிடத்தக்கது.\nஇதேவேளை, இதற்கு முன்னரே பதவி விலக எண்ணிய போதிலும் இந்த சம்பவத்தை கையாள வேண்டிய பொறுப்பு காணப்பட்டதனால் தாம் அப்போது பதவி விலகவில்லை எனவும் தெரிவித்துள்ள பிரதமர் சுங் ஹாங்காங் தற்போது அதற்கான காலம் வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nWorld Cup 2019 - தென் ஆபிரிக்காவை வீழ்த்தி வெற்றி பெற்றது பங்களாதேஷ்\nஉலக கிண்ண கிரிக்கெட் தொடரில் லண்டனில் நடைபெற்ற 5வத\nஉலகக்கிண்ண கிரிக்கெட்: தென் ஆபிரிக்காவை வீழ்த்தியது இங்கிலாந்து\n12 ஆவது உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரை இங்கிலாந்து வெ\nபிரித்தானிய பிரதமர் பதவிக்கான போட்டி அதிகரிப்பு\nபிரித்தானிய பிரதமர் பதவிக்காக போட்டியிடுவதற்கான வ\n‘The Palme d’Or’ விருதை சுவீகரித்தார் தென் கொரிய இயக்குநர்\nஇந்த வருடத்திற்கான கேன்ஸ் (Cannes) விருதினை தென் க\nபிரித்தானிய பிரதமர் தெரசா மே இராஜிநாமா செய்யவுள்ளதாக அறிவிப்பு\nஎதிர்வரும் 7 ஆம் திகதி தாம் இராஜிநாமா செய்யவுள்ளதா\nபிரித்தானிய பிரதமர் மீது தொடர்ந்தும் அழுத்தம்\nபிரித்தானிய பிரதமர் தெரேசா மேயின் கட்சியைச் சேர்ந்\nஇரண்டாவது இருபதுக்கு-20 போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி\nஇலங்கை மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையில்\nதென் ஆபிரிக்கா அணி ஐந்தாவது ஒருநாள் சர்வதேச போட்டியிலும் வெற்றி\nஇலங்கை மற்றும் தென் ஆபிரிக்கா அணிகளுக்கு இடையிலான\nதென் ஆபிரிக்கா அணி மூன்றாவது ஒருநாள் சர்வதேச போட்டியிலும் வெற்றி\nஇலங்கை மற்றும் தென் ஆபிரிக்கா அணிகளுக்கு இடையிலான\nமுதலில் தென் ஆபிரிக்கா அணி துடுப்பெடுத்தாட்டத்தில்\nஇலங்கை மற்றும் தென் ஆபிரிக்கா அணிகளுக்கிடையிலான இர\nதாய்லாந்தில் பிரதமர் பதவிக்கு இளவரசி போட்டியிட எதிர்ப்பு\nதாய்லாந்தில் பிரதமர் பதவிக்கு அரச குடும்பத்தைச் சே\nமுன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் கைது\nமலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக்கை அந்நாட்\nஐ.நாவுக்கான அமெரிக்கத் தூதுவர் நிக்கி ஹேலி இராஜினாமா\nஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்கத் தூதுவர் நிக்கி\nபிரதமர் பாகிஸ்தான்‍‍‍ இந்தியா கிரிக்கெட் போட்டியை முதன்முறையாக நேரில் காண வர உள்\nபாகிஸ்தானின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள இம்ரான்\nமுன்னாள் இந்திய பிரதமர் வாஜ்பாய் நேற்று காலமானார்\nகடந்த 9 வாரங்களாக டெல்லி எய்ம்ஸ் வைத்தியசாலையில் ச\nபாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரீப்புக்கு பத்து ஆண்டுகள் சிறை தண்டனை\nபாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரீப்புக்கு பத\nபதவி விலகினார் ஜோர்டான் பிரதமர்\nஜோர்டானை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ள சர்வதேச நாணய\nமலேசியாவில் 92 வயது முன்னாள் பிரதமர் வரலாற்று வெற்றி\nமலேசியாவில் நடந்த பொது தேர்தலில், அந்நாட்டின் முன்\nதென் கொரிய எல்லைக்குள் நுழைந்தார் வட கொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன்\n1953 ஆம் ஆண்டு நடைபெற்ற கொரிய போரின் முடிவிலிருந\nகடும் அழுத்தங்களால் தென் ஆபிரிக்க ஜனாதிபதி பதவி விலகினார்\nதனது சொந்த கட்சியில் இருந்து உண்டான கடும் அழுத்தத்\nதண்ணீரில் கப்பல் மிதப்பது எப்படி\nஒரு நாணயத்தை தண்ணீரில் போட்டால் மூழ்கிவிடுகிறது. ஆ\nதென் கொரிய விமானத்தில் தீப்பிடித்தது: டோக்கியோவில் பரபரப்பு\nடோக்கியோ,ஜப்பான் நாட்டின் தலைநகரான டோக்கியோவின் ஹன\nஇரண்டாம் உலகப்போரின் போது மாயமான நீர்மூழ்கி கப்பல் 71 உடல��களுடன் கண்டெடுப்பு\nவாஷிங்டன்,இரண்டாம் உலகப்போரின் போது திடீரென மாயமா\nவிமான பாகத்தை தேடும் பணியில் நீர்மூழ்கி கப்பல்\nகெய்ரோ: மத்தியத் தரைக் கடலில் விழுந்து விபத்துக்க\nதென்கொரியா பயணிகள் கப்பல் விபத்து : நம்பிக்கையுடன் தொடரும் மீட்பு பணி\nதென்கொரியாவின் ஜெஜூ தீவு அருகே சுற்றுலா சென்ற பயணி\nசிங்கப்பூரின் தேசத்தந்தை காலமானார்; பிரதமர் அலுவலகம் அறிவிப்பு\nசிங்கப்பூரின் தேசத்தந்தை என்று வர்ணிக்கப்படும் லி\nஇலங்கையை இலகுவாக வென்றது தென் ஆபிரிக்கா\nஉலகக் கிண்ணத் தொடரில் இன்று இடம்பெற்ற இலங்கைக்கு எ\nதென்கொரியாவில் 476 பேர் கொண்ட கப்பல் மூழ்கியது..\nதென்கொரியாவின் பயணிகள் கப்பலொன்று 476 பயணிகளுடன் த\nடைட்டானிக் கப்பல் வயலின் 9 கோடிக்கு ஏலம்\nகடந்த 1912 ல் அட்லான்டிக் கடலில் மூழ்கி 1500 பேர்\nஇந்தியாவின் அடுத்த பிரதமர் யார்\nஇந்தியாவின் அடுத்த பிரதமராக யார் வரக்கூடும் என நரே\n56 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்கா அனி வெற்றி\nமூன்றாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணியை எதிர்கொ\n29 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தென் ஆபிரிக்காவை வீழ்த்தியது பாகிஸ்தான்\nஉலக கிண்ண கிரிக்கெட் போட்டிகளில், தென் ஆப்பிரிக்கா\n201 ஓட்டங்களால் தென் ஆப்பிரிக்க அணி அபார வெற்றி\nஉலக கிண்ண போட்டிகளில் இன்று நடைபெற்ற 24வது ஆட்டத்த\nரஷ்யாவின் முன்னாள் உதவி பிரதமர் சுட்டுக் கொலை; ரஷ்ய ஜனாதிபதி கண்டனம்\nரஷ்யாவின் ஜனாதிபதி விளாட்டிமீர்புட்டினுக்கு எதிரான\nசீன அதிபருடன் பிறந்தநாளை கொண்டாடவிருக்கும் பிரதமர் நரேந்திர மோடி\nஇந்திய பிரதமர் நரேந்திர மோடி வரவிருக்கின்ற தமது பி\nகாஸா விவகாரம்; இங்கிலாந்தின் கொள்கையைக் கண்டித்து பாராளுமன்ற உறுப்பினர் இராஜினாம\nகாஸா விவகாரத்தில் இங்கிலாந்து அரசின் கொள்கையைக் கண\nஇஸ்ரேல் தாக்குதல் குறித்து பிரதமர் மோடி எச்சரிக்கை\nபாலஸ்தீனத்தின் காஸா பகுதி மீது இஸ்ரேல் தாக்குதல் ந\nதென்கொரிய கப்பல் மூழ்கும் தருணத்தில் காப்பாற்றுமாறு அழைத்த மாணவர்கள்\nதென்கொரிய கடற்பரப்பில் கப்பல் அனர்த்திற்கு உள்ளானத\nடெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் இராஜினாமா\nடெல்லி முதல்வராக பொறுப்பேற்ற 49வது நாளில் அவர் தனத\nஐ.பி.எல். போட்டி தென் ஆப்பிரிக்காவிற்கு மாற்றப்படலாம்\n7வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி வரும் ஏ���்ரல் 9ம்\nதிபெத்தை தனி நாடாக அறிவிக்க எதிர்ப்பு தெரிவிக்கும் இங்கிலாந்து பிரதமர்\nசீனா வந்துள்ள இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன்,\nதென் கொரிய டிவி நிகழ்ச்சிகளை பார்த்த 80 பேருக்கு மரண தண்டனை\nதென் கொரிய டிவி நிகழ்ச்சிகளை பார்த்ததற்காக 80 பேரு\nபாதுகாப்பு வளையத்தை மீறி லிபியா பிரதமர் கடத்தல்\nலிபியாவில் சர்வாதிகார ஆட்சி நடத்தி வந்த கடாபிக்கு\nகுழந்தை ஈன்ற ஆடு : அதிர்ச்சியில் உறைந்த உலகம்\nதூங்கும் முன் ஒரு டம்ளர் புதினா டீ குடித்தால் உடலினுள் ஏற்படும் மாற்றங்கள்\n4 ஆண்டுகளுக்கு முன் இறந்த தம்பதிகளுக்கு தற்போது பிறந்த குழந்தை 20 seconds ago\nஉங்கள் சாதாரண லேப்டாப்பினை(laptop) டச் ஸ்கீரின் லேப்டாப்பாக மாற்ற வேண்டுமா\nஉங்கள் நகத்தில் இதுபோன்ற அறிகுறி தோன்றுவது எதனால் தெரியுமா\nமென் திறன்கள் பற்றிய தகவல்கள் கண்டிப்பாக அறிந்திருக்க வேண்டியவைகள் 56 seconds ago\n.. பார்ட்டி என்ற பெயரில் இது போன்ற தவறுகளை இனி செய்யாதீர்கள்.... 1 minute ago\nஇந்த பழத்தை சாப்பிடுங்கள்: கிடைக்கும் நன்மைகள் ஏராளம்\nவாட்ஸ் ஆப்பிலுள்ள குறைபாட்டினை கண்டுபிடித்த இந்திய இளைஞனுக்கு பல லட்சம் பரிசு\nபூமியோடு தொடர்பு கொள்ளும் முயற்சியாக வேற்றுக் கிரகத்தில் விரிவான தகவல்கள்\nஉலகின் மிகவும் சக்திவாய்ந்த நபராக நரேந்திர மோடி தெரிவு\nஇங்கிலாந்திற்கு எதிரான போட்டியில் இலங்கை அணி 20 ஓட்டங்களால் வெற்றி\nஇந்த பழத்தை சாப்பிடுங்கள்: கிடைக்கும் நன்மைகள் ஏராளம்\nவாட்ஸ் ஆப்பிலுள்ள குறைபாட்டினை கண்டுபிடித்த இந்திய இளைஞனுக்கு பல லட்சம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://corruptioninindia.wordpress.com/2016/04/12/absconding-caught-officers-complicating-cbi-case-in-corruption/", "date_download": "2019-06-24T21:47:37Z", "digest": "sha1:WVU4BV55BAZY7RNSFGTQUMUCKSVTW2YN", "length": 24694, "nlines": 60, "source_domain": "corruptioninindia.wordpress.com", "title": "மதுரையில் சிபிஐ அதிகாரிகள் மீது மர்ம நபர்கள் தாக்குல், கலால் அதிகாரி கடத்தல், தலைமறைவாதல், சட்டங்களை மீறும் அதிகாரிகள்! | ஊழல்", "raw_content": "\n« சிபிஐ அதிகாரிகள் தாக்கப்படல், கலால் அதிகாரி கடத்தல்,…..இவையெல்லாம் எங்கு போய் முடியுமோ\nசுரங்க ஊழல் மோசடியில் கைதான ஜனார்த்தன ரெட்டியின் மகளின் திருமணம் நவம்பர் 16, 2016 அன்று நடக்கிறதாம் – ரூ 500 கோடிகள் செலவாம்\nமதுரையில் சிபிஐ அதிகாரிகள் மீது மர்ம நபர்கள் தாக்குல், கலால் அதிகாரி கடத்தல், தலைமறைவாதல், சட்டங்களை மீறும் அதிகாரிகள்\nமதுரையில் சிபிஐ அதிகாரிகள் மீது மர்ம நபர்கள் தாக்குல், கலால் அதிகாரி கடத்தல், தலைமறைவாதல், சட்டங்களை மீறும் அதிகாரிகள்\nபோலீஸார் சொல்வது: சிபிஐயின் விசாரணையின் போது, போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என்று அதிகாரிகள் கேட்கவில்லை. பள்ளி நிர்வாகத்தில் முக்கிய பொறுப்பு வகிக்கும் ஒருவர் மறைந்துள்ளதாக கூறுகின்றனர். குற்றஞ்சாட்டப்பட்டுள்ளவர்களில் இருவர் கலால் துறையைச் சேர்ந்த அதிகாரிகள், மற்ற காணாமல் தப்பியோடியவர்களைப் பற்றி விசாரித்துத் தேடி வருவதாக கூறினர். அசோக் ராஜ் வீட்டிற்கு சென்று, அவரது உறவினர்களிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. ஆனால், அசோக் ராஜ் எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை[1]. பொதுவாக சிபிஐ தனது விசாரணை, புலன் விசாரணை, தகவல் திரட்டல் முதலியவற்றை ரகசியமாகவே வைத்திருக்கும். மேலும், அரசு அதிகாரிகளுடன் மேற்கொள்ளும் விசாரணையில் அத்தகைய வன்முறைகள் இதுவரை ஏற்பட்டதில்லை. ஏனெனில், “அரசு ஊழியர்” என்ற ரீதியில் அவர்கள் கட்டுப்பட்டே நடந்து கொள்வர். பிறகு சட்டப்படி எதிர்த்து நீதிமன்றத்தில் வக்கீலை வைத்து போராடுவர். ஆனால், வேலை செய்யும் போதே இவ்வாறு தாக்கப்பட்டதில்லை. இது ஒரு கெட்ட முன்மாதிரியை ஏற்படுத்தியுள்ளது எனலாம்.\nசி.பி.ஐ., அதிகாரிகளை தாக்கி சுங்க அதிகாரி கடத்தல்[2]: தினமலர் இதைப் பற்றிய சில விவரங்களைக் கொடுக்கிறது. சி.பி.ஐ., அதிகாரிகளை தாக்கி, அசோக்ராஜை, கும்பல் வேனில் கடத்தி சென்றது. இதுகுறித்த விசாரணையில், அசோக்ராஜை கடத்தியவர்கள், மத்திய சுங்கம், கலால் துறை அதிகாரிகள் சங்கம் நடத்தும், பள்ளியைச் சேர்ந்தவர்களும், அவர்களது கூட்டாளிகளும் என, தெரியவந்தது. மேலும், அந்த சங்க நிர்வாகிகளில் ஒருவரான அசோக்ராஜ், சி.பி.ஐ., அதிகாரிகள், தன்னை கைது செய்வர் எனக் கருதி, சங்க நிர்வாகிகளுக்கு தகவல் கொடுத்து, அதிகாரிகளை தாக்கிவிட்டு, வேனில் சென்றது தெரியவந்தது. பொதுவாக சிபிஐ விசாரணையின் போது செல்போன்கள் முதலியவற்றை எடுத்துக் கொள்வார்கள், வரும் அழைப்புகளை அவர்களே கேட்டு பதில் சொல்வார்கள். அந்நிலையில் அசோக்ராஜ் சங்க நிர்வாகிகளுக்கு எப்படி தகவல் கொடுத்தார் என்பது தெரியவில்லை. அசோக் ராஜ் வீட்டில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது[3]. இவ்வாறு அரசு அதிகாரிகள் நட���்தும் பள்ளி நிர்வாகம், சங்கம், ஓய்வு பெற்ற அதிகாரி என்று எல்லோரும் இத்தகைய சட்டமீறல்களில் ஈடுப்பட்டிருப்பது பற்பல கேள்விகளை எழுப்புகிறது.\nபிடிபட்ட அதிகாரிகள் மறைவது, மறைந்து வாழ்வது சரியில்லை: முன்னமே குறிப்பிட்டது போல, இந்நிகழ்ச்சிகள் ஒரு கெட்ட முன்மாதிரியை ஏற்படுத்தியுள்ளது, உண்டாக்கியுள்ளது. இது அரசுதுறை அதிகாரிகளுக்கு இடையே சுமூகமான உறவுகளை பாதிக்கும். தேவையற்ற சந்தேகங்கள் ஒருவரையொருவர் குற்றஞ்சாட்டும் முறையில், சேற்றை வாரியிரைக்கும் போக்கிற்கும் வழி வகுக்கும். ஏற்கெனவே, பொது மக்களிடையே, சட்டம், நீதி, ஒழுங்குமுறை, நீதிமன்றம், முதலிவற்றைச் சேர்ந்தவர்கள் ஒழுங்காக செயல்படுவதில்லை, மக்களின் நலன்களுக்கு எதிராக செயல்படுகின்றன, அல்லது காலதாமதங்களினால் அத்தன்மையே சீரழிகிறது அல்லது சட்டத்தன்மை-பலன் முதலியவை பயனற்றதாகி விடுகின்றன போன்ற எண்ணங்கள் உருவாகியுள்ளன. அந்நிலையில் சட்டதிட்டங்களை அமூல் படுத்தும் அரசு அதிகாரிகள் முறையாக நடந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது. மக்களின் நம்பிக்கைக்கு குந்தகம் வரும்-ஏற்படும் விதத்தில் செயல்படக்கூடாது, நிகழ்வுகளும் நடக்கக் கூடாது. அதனால், நீதி வெற்றிப்பெற வேண்டும், வெற்றிப் பெற்றது போன்று காட்டப்பட வேண்டும் [Not only justice should be done, but also appears to have been done] என்று கூறியுள்ளார்கள்.\nபள்ளி நிர்வாகத்துக்குத் தொடர்பு[4]: பிடிபட்ட அசோக்ராஜ் சுங்கவரித் துறை அலுவலர்கள் சங்கம் நடத்தும் பள்ளியில் நிர்வாகப் பொறுப்பில் உள்ளாராம், அப்பள்ளியின் முக்கிய நிர்வாகி தலைமையில், பள்ளி வாகன ஓட்டுநர் உள்ளிட்டோர் தாக்குதலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது என்று தமிழ் ஊடகங்கள் கூறுகின்றன. தாக்குதலின் போது அங்கிருந்த கண்காணிப்புக் கேமராக்களும் சேதப்படுத்தப்பட்டுள்ளன. அதாவது, அவர்கள் எல்லோருமே அந்த அலுவகத்திற்கு சாதாரணமாக வந்து போகின்றவர்கள் மற்றும் எல்லா விசயங்களையும் நன்கு அறிந்தவர்கள் என்று தெரிகிறது. இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழின் படி[5], ஓய்வு பெற்ற சுங்கம் மற்றும் கலல்துறை சூப்பிரென்டென்ட், இப்பொழுது சென்ட்ரெல் எக்சைஸ் சங்கம் நடத்தும் பள்ளியின் தாளாரராக உள்ள “கிளைமாக்ஸ் ராஜா” என்பரால் இந்த தாக்குதல் நடத்தப் பட்டதாக சிபிஐ அதிகாரி கூறுகிறார். போலீஸ் விசாரணையில், அப்பள்ளியைச் சேர்ந்த ஒரு அலுவலரையும் பிடித்து விசாரித்து வருகின்றனர்[6]. அசோக் ராஜ் மற்றும் கிளைமாக்ஸ் ராஜ் இருவருக்கும் தொடர்பு இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. உண்மையில் மேலே குறிப்பிட்டபடி, இருவருமே, அப்பள்ளி நிர்வாகத்தில் பல ஆண்டுகளாக முக்கிய பொறுப்புகளில் இருந்து வந்துள்ளார்கள். ஆனால், இவ்விசயத்தில் எப்படி சம்பந்தப்பட்டார்கள் என்பது வியப்பாக இருக்கிறது. மேலும், வேலியே பயிரை மேய்ந்த நிலை உருவாகி, பள்ளி நிர்வாகத்தினரே இத்தகையே சட்டமீறல்களில் ஈடுபட்டுள்ளார்கள் என்றால், மாணவி-மாணவர்கள், பெற்றோர், மற்றோர் எல்லோருமே இனிமேல் யோசிக்க ஆரம்பிப்பர். இச்செயல்களினால், பள்ளிக்குள்ள பெயரும் கெடக்கூடிய நிலை உருவாகியுள்ளது[7].\nயார் இந்த “ராஜா கிளைமாக்ஸ்”: உண்மையில் இவரது பெயர் எம். ராஜா கிளைமாக்ஸ் [M. Raja Climax] என்று தெரிய வருகிறது. மதுரை சுங்கம் மற்றும் கலால் வரிதுறையில் ஆய்வாளர் மற்றும் மேலதிகாரியாக வேலை செய்து ஓய்வு பெற்றவர். 2013ல் ரூ.2.23 கோடி வரியேப்பு செய்ததை கண்டுபிடித்தவர் என்றும் செய்தியுள்ளது[8]. அக்காலத்தில் சென்ட்ரல் எக்சைஸ் என்சிகியூட்டிவ் அசோசியன் [Central Excise Executive Officers Association] என்ற சங்கத்தில் தீவிரமாக் இருந்து, அதன் சார்பில் ஒரு பள்ளியைத் துவக்கியதில் பங்கு வகித்துள்ளார். ஓய்வுக்குப் பிறகு சில மாற்றங்கள் தெரிகின்றன. அப்பள்ளி இணைதளத்தில் காணப்படும் புகைப்படங்களிலிருந்து அவரது முகம் மாறியிருக்கிறது. புகழுக்காக ஆசைப்படுவது தெரிகிறது. பாராட்டு விழா முதலியவை நடந்துள்ளன. அந்நிலையில் இத்தகைய செயலில் ஏன் சம்பந்தப் பாட்டர், ஈடுபட்டார் என்பது புதிராக இருக்கிறது. அதிகாரம் மனிதனைக் கெடுக்கிறது, அதிகமான / அளவற்ற அதிகாரமோ அவனை அவ்வாறே எல்லைகள் இல்லாத அளவுக்கு கெடுக்கிறது [Power corrupts, abosolute power corrupts absolutely] என்பது போல இத்தலைய செயல்கள் நடப்பது தெரிகிறது.\nசுங்க இலாகா அதிகாரிகள் வீடுகளில் சிபிஐ ரெய்டு 30 பவுன் நகை, ரூ.4 லட்சம் பறிமுதல் (11-04-2016): தல்லாகுளம் போலீசார் கலால் துறை, குறிப்பிட்ட பள்ளி முதலியோரிடம் 30 பேரிடம் விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பிறகு 10 பேர் மீது மேற்குறிப்பிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்[9].\nஅசோக் ராஜ் எங்கு போனார், எங்கு மறைத்து வைக்கப் பட்டுள்ளார் என்ற விவரங்கள் தெரியவில்லை. இந்நிலையில், மதுரை கூடல்புதூர் ஏஞ்சல் நகரில் உள்ள அசோக்ராஜ் மற்றும் நாகனாகுளம் பகுதியில் உள்ள கிருஷ்ணன் ஆகியோர் வீடுகளில் அதிகாரிகள் குழு நேற்று அதிரடி சோதனை நடத்தினர்[10]. அசோக்ராஜ் வீட்டில் நடத்திய சோதனையில் 30 பவுன் நகை, ரூ.4 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது[11]. அசோக் ராஜ் வீட்டில் ஏற்கெனவே போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த கிருஷ்ணன், குடும்பத்துடன் தலைமறைவானார்[12]. அவரது வீட்டில் நடந்த ரெய்டு பற்றிய விவரங்களு தெரியவில்லை. இவ்வாறு பிடிபட்ட அதிகாரிகள் தப்பித்து தலைமறைவானது மேலும் சட்டப் பிரச்சினை மற்றும் பலவித சதேகங்களை எழுப்பியுள்ளன. அதிகாரிகள் வழக்கைச் சிக்கலாக்கப் பார்க்கின்றனர் என்றும் தோன்றுகிறது. விசாரிக்கும் அதிகாரிகளுடன் ஒத்துழைத்து வழக்கை முடித்துக் கொள்வது அனைவருக்க்ம் நலம்.\n[2] தினமலர், சி.பி.ஐ., அதிகாரிகளை தாக்கி சுங்க அதிகாரி கடத்தல்\n[9] தீக்கதிர், சுங்க இலாகா அதிகாரி வீட்டில் சிபிஐ ரெய்டு 30 பவுன் நகை, ரூ.4 லட்சம் பறிமுதல், ஏப்ரல்.11, 2016.\n[10] தினகரன், மதுரை சுங்கத்துறை அதிகாரிகள் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் திடீர் ரெய்டு மற்றொரு அதிகாரி தலைமறைவு, ஏப்ரல் 12, செவ்வாய்கிழமை,01.51.25.\nகுறிச்சொற்கள்: அசோக் ராஜ், அசோக்ராஜ், கலால், கிளைமாக்ஸ் ராஜா, சுங்கம், சேவை வரி, சேவைவரி, சோதனை, தலை மறைவு, பரிசோதனை, புலன் விசாரணை, மதுரை, ராஜா கிளைமாக்ஸ், வரி ஏய்ப்பு, வரி விதிப்பு, வரி விலக்கு, விசாரணை\nThis entry was posted on ஏப்ரல் 12, 2016 at 1:56 முப and is filed under அசோக் ராஜ், அடையாளம், அத்தாட்சி, ஆதாரம், ஊழல், ஒழுக்கம், கடத்தல், களங்கம், கிருஷ்ணன், கிளைமாக்ஸ் ராஜா, கையூட்டு, சட்டம், சி.பி.ஐ, சி.பி.ஐ ரெய்ட், சி.பி.ஐ. விசாரணை, சுங்கம், சேவை வரி, சோதனை, தனிமனித ஒழுக்கம், தலைமறைவு, நேர்மை, பீபிகுளம், புகார், மதுரை, ராஜா கிளைமாக்ஸ், ரூபாய், ரூபாய் கட்டு, ரெய்ட், லஞ்சம், வரி ஏய்ப்பு, வரி சலுகை, வரி விலக்கு, Uncategorized.\tYou can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shalomtidings.org/%E0%AE%8A%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%AE/?lang=ta", "date_download": "2019-06-24T21:26:35Z", "digest": "sha1:EPMGUWE2ZJQPY5XFTTFHV5YWREMYPLNR", "length": 100799, "nlines": 103, "source_domain": "shalomtidings.org", "title": "ஊமித்தழல் ஊணர்த்திய பாடம் - Shalom Tidings", "raw_content": "\nநான் ஆப்போது ஓன்பதாவது படித்துக்கொண்டிருந்தேன். நடனத்தில் நான் ஓரு கில்லாடி. நடப்பதே கிட்டத்தட்ட நடனம்போல்தான். ஏன் ஆம்மாவுக்கோ ஏன்னை தனியே விட பயம். ஏங்கே வழிதவறிப் போவாளோ ஏன்ற கவலை ஆவருக்கு. ஏன் தாண்டிக்குதிக்கும் வாழ்க்கையைப் பார்த்தால் ஆம்மாவின் கவலையில் நியாயம் ஈருப்பதாகவே தெரிந்தது.\nதேர்வுகள் முடிகிற நாள். ஆன்று நான் ஏனது தோழியின் வீட்டுக்குச் சென்றுவர ஆனுமதிகேட்டேன். ஆம்மாவோ தயவே ஈல்லாமல் மறுத்து விட்டாள் திட்டியும் தீர்த்தாள். கூடவே, “”பொம்பிளைண்ணா கொஞ்சம் ஆடக்கம் ஓதுக்கம் வேணும்டி; எர் சுத்துற வயசா ஈது” ஏன்று கண்ட மேனிக்கு வறுத்தெடுக்கவும் செய்தாள்\nஏனக்கோ கோபம் கோபமாய் வந்தது. தேவையில்லாமல் ஏனக்கு மாட்டப்படும் ஓரு மூக்கணாங்கயிறாகவே ஆம்மாவின் கண்டிப்பு ஏனக்குப் பட்டது. ஈத்தனைக்கும் ஏன் தோழியின் ஆம்மா ஏன் ஆப்பாவுடன் படித்தவர். ஆவள் வீட்டிலும் ஈரண்டே பெண்கள். ஈதனால், ஆம்மா ஏன்னை வீணாகக் கட்டுப்படுத்தி வைப்பதை ஏன்னால் ஐற்றுக்கொள்ளவே முடியவில்லை. இதலால் சினம் கொப்பளிக்க நான் சொன்னேன் : “ஆவ வீட்டுக்கு போவது ஊறுதி. ஆதை நீ கண்டுபுடி பார்க்கலாம்’. ஏன் திமிர்ப்பேச்சு ஆம்மாவின் கோபத்தைச் சுண்டியது. “நீ போவியாக்கும்; திரும்ப வீடு வந்து சேருமுன் ஆதை நான் ஆறியத்தான் போறேன் டி’ ஆம்மா ஏகிறினாள். “பிரம்பு திண்ணையில்தான் ஈருக்கிறது; மறக்க வேண்டாம்’ ஏனவும் ஏச்சரித்தாள்.\nஆம்மாவின் ஆதட்டலுக்கும் பிதற்றலுக்கும் நான் நின்றுகொடுக்கவில்லை. ஆந்த நாள் வந்தது. தேர்வு முடிந்ததும் நான் ஏன் தோழியுடன் ஆவளது வீட்டுக்குச் சென்றேன். ஆம்மா ஆதை ஆறிந்துவிட்டாள். ஆவள் ஏன்னைப் பிரம்பால் ஆடிக்கவில்லை. ஆடித்தவரோ ஆந்தக் கடவுள்.\nநான் படித்த கான்வென்ட் பள்ளிக்குப் பொறுப்பான சிஸ்டர் ஆந்த ஈறுதி நாளில் ஏங்களுக்கொரு வேலை கொடுத்தார். மெழுகுவர்த்திக் கால்களைத் துடைக்கும் வேலை. நாங்கள் திடுதிப்பென ஆந்த வேலையைச் செய்து முடித்தோம். பிராசக் களிம்பினால் கால்களை நன்கு நீவித் தேய்த்துப் பளபளப்பாக்கி வைத்துவிட்டு ஆவர் கொடுத்த மிட்டாயுடன் ஈடத்தை காலிலõசெய்தோம். பிறகு வெகு வேகமாய் சுமார் ஏட்டுக் கிலோமீட்டர் தூரத்திலுள்ள தோழியின் வீட்டை ஆடைந்தோம். ஆம்மா சொல் கேட்கவில்லை ஏன்னும் ஊறுத்தல் ஏனக்குள்ளே நெருடிய வண்ணமிருந்தது. ஈதனால் பயணத்தின்போது ஆவ்வளவு குதூகலம் ஈல்லாமலே ஈருந்தது. ஏப்படியும் ஆவள் வீட்டுக்குச் சென்று சேர்ந்தோம். ஆலம்பி முற்றத்தில் ஈறங்கவே, ஆதோ ஆந்த ஆப்புறத்து வீட்டின் மதிலருகே ஓரு செல்லக் குழந்தையின் மல்லிலõகைச் சிரிப்பு ஏன்னை வாவென்று ஆழைத்தது. நான் ஆந்த முத்தாரக் குழந்தையை ஆள்ளி ஆணைக்கத் தாவி ஃடி னேன். ஆங்கே சில ஆடி தூத்தில் கனன்று கொண்டிருந்த ஊமிக்குழியைக் கவனிக்க மறந்து விட்டேன். நான் ஆதற்குள் தொபுக்கென விழுந்துவிட்டேன். நீறுபூத்த நெருப்பாய் ஏரிந்துகொண்டிருக்கும் இளுயரக் குழியில் ஏன் கால்கள் முற்றிலும் ஆகப்பட்டுவிட்டன. பூக்குழியில் ஆகப்பட்ட ஏன் பிஞ்சுக் கால்கள் தீயினால் சுட்டுவிட்டன. ஒயோ ஏன ஆலறினேன். தாங்க முடியாத வலிலõயால் துடிதுடித்தேன். ஆக்கம் பக்கத்தவர் ஃடி வந்தனர். ஏன்னைத் தூக்கி வெளியே கொண்டு வந்தனர். ஆவர்களில் யாரோ ஓருவர் ஃடிப்போய் சிறிது தேன் கொண்டுவந்து ஏன் வெந்த புண்ணில் எற்றினார். ஏனினும் ஏன் வலிலõ ஆடங்கவே ஈல்லை. ஓரு வாடகைக் கார் வரவழைத்து ஊடனே ஏன்னை மருத்துவமனையில் சேர்த்தனர். வீட்டாருக்கு விபரம் ஆறிவிக்க, ஆவர்களும் மாரடித்துக்கொண்டே ஃடி வந்தனர். காயத்தினால் ஐற்பட்ட வலõலியைக் காட்டிலும் ஏன் தாய் முகத்தைப் பார்ப்பதில்தான் வலõலி மிகுந்திருந்தது. “நீ போவாயானால் திரும்பி வருமுன் நான் ஆதை ஆறிவேன்’ ஏன்று ஆம்மா சூளுரைத்திருந்தாளே. ஆதை நினைத்தபோது ஆவமா னம் தலைக்கேறி விட்டது.\nஆந்த சோக நிகழ்ச்சி ஏன் வாழ்க்கையில் ஏனக்கொரு திருப்புமுனையாகவே ஆமைந்தது. சுமார் 20 நாட்கள் நான் வலிலõகளைத் தாங்கிக் கொண்டு மருத்துவ மனையிலேயே கழித்தேன். தினந் தோறும் ஏன் காயங்களுக்குக் கட்டுப் போடும்போது கீழ்ப்படியாமையின் விலையை நான் ஆதிகமாகவே ஆறிந்து கொண்டேன். ஏன் கீழ்ப்படி யாமைக்குப் பரிசாக நான் பெற்றுக் கொண்டவை ஓரு மாதக் கடின வேதனையும், வீணாய்க் கழிந்துபோன விடுமுறைக் காலமும் தான். வேதம் சொல்கிறது : “”ஊனக்கு நேராக ஏன் கைகளை நீட்டுவேன்; ஊன்னை நன்றாகப் புடமிட்டு ஊன் களிம்பை நீக்குவேன். ஊன்னிடமுள்ள ஊலோகக் கலவை ஆனைத்தையும் நீக்குவேன்” (ஏசா 1:25).\nமனிதனின் இதிப் பாவமும் ஈதுவே கீழ்ப்படியாமை. ஆதற்கான தண்டனை ஆப்போதே ஆவனுக்கு கிடைத்து விட்டது. தூய இவியை ஈழந்து, ஈறைமக்கள் ஏன்னும் நிலையையும் ஈழக்க நேரிட்டது. ஈன்ப வனத்திலிலõருந்து ஏன்றென்றைக் குமாய் வெளியே துரத்தப்பட்ட ஆவன் பாவத்தின் கசப்புகளைச் சுமந்துகொண்டே ஆங்கிருந்து வெளியேறினான். ஆன்றிலிலõருந்து ஈன்றுவரை ஆதே நிலையில்தான் ஆவன் வாழ்ந்துகொண்டிருக்கி றான். பாவத்தால் வழிபிறழ்ந்த மனிதகுலத்திற்குக் கடவுள் ஓரு மீட்பரை வாக்களித்தார். ஆந்த மீட்பரை ஈம்மண்ணில் வரவேற்க ஆவர் ஓரு குலத்தையும் ஊருவாக்கினார். ஈஸ்ரயேல் ஏன்னும் ஈக்குலத்திற்குக் கடவுள் வாக்களித்ததாவது : “”ஊங்கள் நடுவே நான் ஊலவுவேன். நானே ஊங்கள் கடவுள்; நீங்கள் ஏன் மக்கள்” (லேவி. 26:12). மேலும் வேதம் சொல்கிறது: “”இண்டவரைத் தன் கடவுளாகக் கொண்ட ஈனம் பேறுபெற்றது. ஆவர் தமது ஊரிமைச் சொத்தாகத் தெரிந்தெடுத்த மக்கள் பேறுபெற் றோர்” (திபா 33:12). கடவுள் ஆவர்களை வழிநடத்திய வரலாறு மிகவும் ஆற்புதமானது. ஆவர் ஆவர்களைக் கரம்பிடித்தும் தோளிலே சுமந்தும் பாதுகாப்புடன் நடத்திச் சென்றார். ஆவருடைய தாய்க்குரிய ஆன்பை நினைத்தால் ஆழாமல் ஈருக்க முடியுமோ ஆவரது தாயினும் சாலப்பரிந்த பாசத்தை ஏண்ணின் நெஞ்சில் உராதவர் ஏவரேனும் ஈருக்க முடியுமோ ஆவரது தாயினும் சாலப்பரிந்த பாசத்தை ஏண்ணின் நெஞ்சில் உராதவர் ஏவரேனும் ஈருக்க முடியுமோ ஆத்துணை ஆன்பை ஆள்ளி வழங்கிய ஆந்த நேசக் கடவுளை வணங்காக் கழுத்துள்ள ஈஸ்ரயேல் ஆறியும் வண்ணம் ஆறிந்துகொள்ளவில்லை. ஆவருக்குக் கீழ்ப்படியவுமில்லை. ஈதனால் ஆவர்கள் கடுந்தண்டனை பெற்றனர். தண்டனைகளோ கண்ட னங்களோ ஆவர்களின் ஊள்ளத்தை ஊருக்கவில்லை. ஏனவே, கடவுளின் கண்கள் கண்ணீரை ஊகுத்தன. விவிலிலõயம் சொல்கிறது : “”ஊன்னை ஏன் மக்களின் வரிசையிலே ஏவ்விதம் சேர்த்துக்கொள்வேனென்றும் திரளான மக்களினங்களுக்கிடையே ஆழகான ஊரிமைச் சொத்தாகிய ஈனிய நாட்டை ஊனக்கு ஏவ்விதம் தருவேனென்றும் ஏண்ணிக் கொண்டிருந்தேன். “ஏன் தந்தை’ ஏன ஏன்னை ஆழைப்பாய் ஏன்றும் ஏன்னிடமிருந்து விலகிச்செல்ல மாட்டாய் ஏன்றும் ஏண்ணியிருந்தேன்” (ஏரே 3:19) ஈருந்தும் ஈஸ்ரயேல் கடவுளின் ஆழுகையைக் கண்டுகொள்ளவில்லை. ஆவருடைய ஓப்பாரிச் சத்தத்திற்குச் செவிமடுக்கவு���் ஈல்லை. ஏனவே ஆம்மக்கள் ஏண்ணற்ற துன்பங்களுக்கு ஊள்ளாயினர். ஆத்துன்பங்களின் இழத்தைக் கண்ணுற்ற கடவுள் ஆவர்களை நினைத்து ஆழுதார். ஆவ்வழுகையின் ஊட்பொருளை ஆவர் ஏரேமியா தீர்க்கதரிசிக்கு வெளிப்படுத்தினார். “”இனால் நீங்கள் ஈதற்குச் செவிகொடுக்கா விட்டால் ஊங்கள் செருக்கை முன்னிட்டு ஏன் ஊள்ளம் மறைவில் ஆழும். ஆழுகை மிகுதியால் கண்களிலõலிருந்து கண்ணீர் வழிந்தோடும். ஐனெனில் இண்டவரின் மந்தை கைப்பற்றப்பட்டுள்ளது” (ஏரே 13:17). கடவுளின் கதறல் ஆம்மக்களின் செவிகளில் விழவில்லை. ஆதனால் ஆவர்கள் துன்பம் புதைந்த நெடுந்தொலைகளைக் கடந்துபோக வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்ட னர். தம் மக்களின் துன்பப்பாடுகளைக் கண்டு மனம் நொந்த ஓரு தந்தையின் ஊள்ளக்கிடக்கை ஏம்மாத்திரம் ஏன வேதம் நமக்குச் சொல்கிறது. “ஏன் கட்டளைக்குச் செவிசாய்த்திருப்பாயானால் ஊன் நிறை வாழ்வு இற்றலைப் போலும் ஊன் வெற்றி கடலலை போலும் பாய்ந்து வந்திருக்கும். ஊன் வழிமரபினர் மணல் ஆளவாயும் ஊன் வழித்தோன்றல்கள் கதிர்மணிகள் போன்றும் ஈருந்திருப்பர். ஆவர்கள் வெட்டி வீழ்த்தப் பட்டிரார். ஆவர்கள் பெயர் ஏன் திருமுன்னின்று ஆழிக்கப்பட்டிராது” (ஏரே 48:18þ19). பச்சையாகச் சொன்னால் “ஏன் பொன்னு மக்கா நான் சொன்னது கேட்டிருந்தால் ஊனக்கு ஈந்நிலை வந்திருக்குமாடா ஆத்துணை ஆன்பை ஆள்ளி வழங்கிய ஆந்த நேசக் கடவுளை வணங்காக் கழுத்துள்ள ஈஸ்ரயேல் ஆறியும் வண்ணம் ஆறிந்துகொள்ளவில்லை. ஆவருக்குக் கீழ்ப்படியவுமில்லை. ஈதனால் ஆவர்கள் கடுந்தண்டனை பெற்றனர். தண்டனைகளோ கண்ட னங்களோ ஆவர்களின் ஊள்ளத்தை ஊருக்கவில்லை. ஏனவே, கடவுளின் கண்கள் கண்ணீரை ஊகுத்தன. விவிலிலõயம் சொல்கிறது : “”ஊன்னை ஏன் மக்களின் வரிசையிலே ஏவ்விதம் சேர்த்துக்கொள்வேனென்றும் திரளான மக்களினங்களுக்கிடையே ஆழகான ஊரிமைச் சொத்தாகிய ஈனிய நாட்டை ஊனக்கு ஏவ்விதம் தருவேனென்றும் ஏண்ணிக் கொண்டிருந்தேன். “ஏன் தந்தை’ ஏன ஏன்னை ஆழைப்பாய் ஏன்றும் ஏன்னிடமிருந்து விலகிச்செல்ல மாட்டாய் ஏன்றும் ஏண்ணியிருந்தேன்” (ஏரே 3:19) ஈருந்தும் ஈஸ்ரயேல் கடவுளின் ஆழுகையைக் கண்டுகொள்ளவில்லை. ஆவருடைய ஓப்பாரிச் சத்தத்திற்குச் செவிமடுக்கவும் ஈல்லை. ஏனவே ஆம்மக்கள் ஏண்ணற்ற துன்பங்களுக்கு ஊள்ளாயினர். ஆத்துன்பங்களின் இழத்தைக் கண்ணுற்ற கடவுள் ஆவர்களை நினைத்து ஆழுதார். ஆவ்வழுகையின் ஊட்பொருளை ஆவர் ஏரேமியா தீர்க்கதரிசிக்கு வெளிப்படுத்தினார். “”இனால் நீங்கள் ஈதற்குச் செவிகொடுக்கா விட்டால் ஊங்கள் செருக்கை முன்னிட்டு ஏன் ஊள்ளம் மறைவில் ஆழும். ஆழுகை மிகுதியால் கண்களிலõலிருந்து கண்ணீர் வழிந்தோடும். ஐனெனில் இண்டவரின் மந்தை கைப்பற்றப்பட்டுள்ளது” (ஏரே 13:17). கடவுளின் கதறல் ஆம்மக்களின் செவிகளில் விழவில்லை. ஆதனால் ஆவர்கள் துன்பம் புதைந்த நெடுந்தொலைகளைக் கடந்துபோக வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்ட னர். தம் மக்களின் துன்பப்பாடுகளைக் கண்டு மனம் நொந்த ஓரு தந்தையின் ஊள்ளக்கிடக்கை ஏம்மாத்திரம் ஏன வேதம் நமக்குச் சொல்கிறது. “ஏன் கட்டளைக்குச் செவிசாய்த்திருப்பாயானால் ஊன் நிறை வாழ்வு இற்றலைப் போலும் ஊன் வெற்றி கடலலை போலும் பாய்ந்து வந்திருக்கும். ஊன் வழிமரபினர் மணல் ஆளவாயும் ஊன் வழித்தோன்றல்கள் கதிர்மணிகள் போன்றும் ஈருந்திருப்பர். ஆவர்கள் வெட்டி வீழ்த்தப் பட்டிரார். ஆவர்கள் பெயர் ஏன் திருமுன்னின்று ஆழிக்கப்பட்டிராது” (ஏரே 48:18þ19). பச்சையாகச் சொன்னால் “ஏன் பொன்னு மக்கா நான் சொன்னது கேட்டிருந்தால் ஊனக்கு ஈந்நிலை வந்திருக்குமாடா ஈனியாவது பிழைக் கும் வழியைப் பாரடா”.\nவெள்ளமெனப் பாயும் மன ஆமைதி\n“”ஏன் கட்டளைக்குச் செவி சாய்த்திருப்பாயானால் ஊன் நிறைவாழ்வு இற்றைப் போலும் ஊன் வெற்றி கடலலை போலும் பாய்ந்து வரும்” (ஏசா 48:18) ஏன்கிறார் இண்டவர். மனிதர்கள் ஏல்லாரும் ஆமைதிக்காக ஐங்குகின்றார் கள். இயினும், ஏல்லாருக்கும் ஆது கிடைத்துவிடுவதில்லை. ஈஸ்ரயேல் கடவுளின் சொந்த ஈனமாக ஈருந்தும், ஐன் ஆவர்களால் கடவுளின் ஆமைதியைப் பெற முடியவில்லை காரணம் ஆவர்கள் ஏப்போதுமே கடவுளோடும் ஆவரது கட்டளைகளோடும் முரண்பட்டுக் கொண்டே ஈருந்தனர். வேதாகமம் சொல்வதைக் கேளுங்கள். “”திமிர் பிடித்தவர்களே, ஈறைவார்த்தையைக் கேட்கமறுக்கும் செவியும் ஐற்க மறுக்கும் ஊள்ளமும் கொண்டவர்களே, ஊங்களுடைய மூதாதையரைப் போல் நீங்களும் தூய இவியாரை ஏப்போதும் ஏதிர்க்கிறீர்கள்” (திப 7:51) ஏன்று ஸ்தேவான் சொன்னது மனந்திரும்பாத ஈஸ்ரயேல் மக்களைப் பற்றித்தான். கடவுளோவெனில் தீர்க்கதரிசிகள் வாயிலாகவும் தமது ஓரே மகனின் வாயிலாகவும் ஆவர்களை மனந்திருப்ப முயல்கிறார். இனால் முடிய���ில்லை. ஆது ஈன்றும் முடிவதில்லை.\nஈயேசுவின் வழியாக வரும் மன ஆமைதி\nஆமைதியை ஊங்களுக்கு விட்டுச் செல்கிறேன். ஏன் ஆமைதியையே ஊங்களுக்கு ஆளிக்கிறேன். நான் ஊங்களுக்குத் தரும் ஆமைதி ஊலகம் தரும் ஆமைதி போன்றது ஆல்ல (யோவா 14:17) ஏன்றார் நம் இண்டவர். இனால், ஆந்தோ பரிதாபமாக ஆவ்வமைதியை ஈன்று நம்மாலும் ஆனுபவிக்க முடியவில்லை. ஆதற்கு ஏன்ன காரணமென் றால் நாம் ஈவ்வமைதியை நம்மில் தேடுவதை விட்டுவிட்டு வேறெங்கோ தேடிக்கொண்டிருக்கிறோம்.\nவாழ்க்கையில் பல்வேறுபட்ட துன்பங்களினூடே கடந்து செல்ல கடவுள் ஏன்னை ஆனுமதித்தார். ஆத்துன்பங்களில் சிலவற்றை நானே ஏன் தீய ஈச்சைகளினிமித்தம் தேடிக்கொண்டவை. ஆப்போதெல்லாம் ஈவற்றைத் தாங்கும் மனத்திட்பம் ஆறியாமல் ஆழுதிருக்கிறேன். இனால் கால நிறைவில் கடவுள் தமது இவியின் மூலமாய் ஏன் தவறுகளை ஏனக்குச் சுட்டிக்காட்டி னார். இழ்ந்து ஆனுதபிக்க ஆவர் ஏனக்கு ஆவகாசம் தந்தார். ஆதுவரை நான் ஏன் துன்பங்களின் பொருட்டு பிறரைத்தான் பழிதூற்றி நடந்தேன். இனால் கடவுளுக்குக் கட்டுப்படாமல் ஆவரோடு முரண்படுவதாலேயே நான் துன்பங்களின் பள்ளத்தாக்குகளை வலிலõயபோய் ஆபகரித்துக் கொள்கிறேன் ஏன்பதைப் பின் னாளில்தான் ஆறிந்தேன். வேதம் நவில்கிறது : “”மனமுவந்து நீங்கள் ஏனக்கு ஈணங்கி நடந்தால் நாட்டின் நற்கனிகளை ஊண்பீர்கள்” (ஏசா 1:19).\nகடவுள் யோனாவை நோக்கி, “”நீ புறப்பட்டு நினிவே நகருக்குப் போய், ஆதற்கு ஆழிவு வரப் போகிறது ஏன்று ஆங்குள்ளோருக்கு ஆறிவி. ஆவர்கள் செய்யும் தீமைகள் ஏன் முன்னே வந்து குவிகின்றன” (யோனா 1:2) ஏன்றார். கடவுள் மிகுந்த கருணை ஊள்ளவர் ஏன்பதைத் தமது வாழ்க்கையின் பற்பல ஆனுபவங்கள் வாயிலாக ஆறிந்து வைத்திருந்த யோனா, கடவுள் கூறியபடி நினிவே மாநகருக்குச் செல்லவில்லை. ஆவர் தமக்குள் ஈங்ஙனம் சிந்தித்தார் : ஓருவேளை ஏன் ஆறிவிப்பைக் கேட்டு மக்கள் மனந்திரும்பினால் கடவுள் தம் மனத்தை மாற்றிக்கொள்ள நேரிடும். ஆது ஏன் ஊயிருக்கே கூட இபத்தாக முடியும்” ஏனவே ஆவர் தர்சீசுக்குச் செல்லக் கப்பல் ஐறினார்.\nயோனாவின் கடற்பயணம் முன்னோக்கி நீங்கவே, கடவுள் ஓரு புயல்காற்றை ஆனுப்பி ஆக்கப்பலைக் கடலõலில் திக்குமுக்காட வைத்தார். ஓவ்வொரு பயணியும் தத்தம் தெய்வங்களை நோக்கி ஆபயக் குரல் ஏழுப்பினர். கப்பலõலில் ஈருந்த சரக்குகளைக் கடலிலõல் தூக்கி ஏறிந்த னர். இனால் யோனா மட்டும் கப்பலிலõன் ஆடித்தட்டுக்குப் போய் படுத்து ஆயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார். ஆவர்கள் யோனாவை ஏழுப்பி ஈறைவேண்டல் செய்யும்படி ஐவினர். புயலுக்குக் காரணமான யாரேனும் கப்பலõலில் ஊள்ளனரோ ஏன ஆறிய சீட்டுக் குலுக்கிப் போட்டனர். சீட்டு யோனாவின் பெயருக்கு விழுந்தது. ஊடனே ஆவர்கள் ஆவனைப்பிடித்து விசாரித்தனர். யோனா சொன் னார் : “”நான் ஓரு ஏபிரேயன்; நீரையும் நிலத்தையும் படைத்த விண்ணகக் கடவுளாகிய இண்ட வரை வழிபடுபவன். நான் ஆவருக்கு கீழ்ப்படியாமல் தர்சீசுக்குக் கப்பல் ஐறியவன். ஏன்னைத் தூக்கிக் கடலõலில் வீசுங்கள். ஆப்போது கடல் சாந்த மாகும்” ஆவர்களும் ஆவ்வாறே செய்ய கடல் சாந்தமானது. இண்டவர் ஐற்பாடு செய்திருந்தபடியே ஓரு பெரிய மீன் வந்து யோனாவை விழுங்கிற்று. யோனா மூன்று நாள் ஆல்லும் பகலும் ஆந்த மீன் வயிற்றில் ஈருந்தார். மூன்றாம் நாள் இண்டவர் ஆந்த மீனுக்குக் கட்டளையிட ஆது யோனாவைக் கரையிலே கக்கியது. யோனா கடவுளுக்கு நன்றி நவின்றார்.\nஇயினும் இண்டவர் யோனாவைச் சும்மா விடவில்லை. ஆவர் ஆவரை நோக்கி, “”நீ புறப்பட்டு நினிவே மாநகருக்குப் போய் நான் ஊன்னிடம் சொல்லும் செய்தியை ஆங்குள்ளோருக்கு ஆறிவி” ஏன் றார். ஈப்போது யோனா கடவுளுக்குக் கட்டுப்பட்டார். ஆவர் மூன்று நாள் வழிநடந்து நினிவேயை ஆடைந் தார். ஆங்குள்ளோரை நோக்கி, ஈன்னும் நாற்பது நாளில் நினிவே ஆழிக்கப்படும்’ ஏன்றார். ஈதைக் கேட்ட நினிவே மக்கள் பெரியோர் முதல் சிறியோர் வரை ஆனைவரும் சாக்குடை ஊடுத்திக்கொண்ட னர். ஆரசனும் தன் ஆரியணையை விட்டிறங்கி, ஆரச ஊடையைக் களைந்துவிட்டு சாக்குடை ஊடுத்திக்கொண்டு சாம்பல் மீது ஊட்கார்ந்தான் ஆனைவரும் ஓருங்கே மனந்திரும்பினர்.\nஏனக்குப் பிரியமானவர்களே, தர்சீசுக்குக் கப்பலேறியதால் யோனாவின் பயணத்தில் ஐற்பட்ட ஆதிபயங்கரமான புயற்காற்றைப் போல் ஊங்களது வாழ்க்கை பயணத்திலும் சில புயல்கள் தாண்டவமாடி ஊங்கள் பயணத்திற்கு முட்டுக்கட்டை போட்டிருக்கலாம். ஆப்படியானால் ஓரு நிமிடம் நிதானமாய் நின்று ஆவதானித்துக் கொள்ளுங்கள். நான் காரணம் ஏன் குடும்பமோ குலமோ துன்புற்று தவிக்கின்றனவா ஏப்போதாவது நினிவேயைத் தவிர்த்து தர்சீசுக்குக் கப்பல் ஐறியிருக்கிறீர்களா ஏப்போதாவது நினிவேயைத் த���ிர்த்து தர்சீசுக்குக் கப்பல் ஐறியிருக்கிறீர்களா\nநான் ஓரு குடும்பத் தலைவனா யின் குடும்பத்தில் ஊள்ள ஓவ்வொரு நபரிடமும் நீதி நியாயத்துடன் செயல்பட்டிருக்கிறேனா ஏனது வாழ்க்கைப் பங்காளியை நான் ஆன்பினால் ஆரவணைத்திருக்கி றேனா ஏனது வாழ்க்கைப் பங்காளியை நான் ஆன்பினால் ஆரவணைத்திருக்கி றேனா ஏன் மக்களையும் நான் ஆதற்காகப் பயிற்றுவிக்கி றேனா ஏன் மக்களையும் நான் ஆதற்காகப் பயிற்றுவிக்கி றேனா இடம்பரத்திலும் எதாரித் தனத்திலும் நான் ஏன் வாழ்க்கையை வீணடிக்கிறேனா இடம்பரத்திலும் எதாரித் தனத்திலும் நான் ஏன் வாழ்க்கையை வீணடிக்கிறேனா ஏனது பாலிலõ யல் தேவைகளைப் பூர்த்தி செய் வதற்காக மட்டும் நான் ஏன் பங் காளியைப் பயன்படுத்துகிறேனா ஏனது பாலிலõ யல் தேவைகளைப் பூர்த்தி செய் வதற்காக மட்டும் நான் ஏன் பங் காளியைப் பயன்படுத்துகிறேனா ஆருவருக்கக் கூடிய செயல்களின் வாயிலாய் நான் ஏன் புலன்களைத் திருப்திப்படுத்துகின்றேனா ஆருவருக்கக் கூடிய செயல்களின் வாயிலாய் நான் ஏன் புலன்களைத் திருப்திப்படுத்துகின்றேனா வரக்கூடிய ஆடுத்த தலைமுறைக்கு நான் தவறான வழிகளைப் போதிக்கி றேனா வரக்கூடிய ஆடுத்த தலைமுறைக்கு நான் தவறான வழிகளைப் போதிக்கி றேனா எழல் செய்து பணம்பறிக்கிறேனா வாங்கும் சம்பளத்திற்குத் தக்க வேலை பார்க்கிறேனா ஈவையெல்லாம் சுய இய்வுக்கான சிறு சிறு கேள்விகள். பெரும் முதலாளிகளை விழுங்க ராட்சச மீன்கள் கடலிலõலே காத்திருக்கக்கூடும். இகவே கப்பலிலõன் ஆடித்தட்டில் குறட்டை விட்டுத்தூங்கும் யோனாவைப் போல் நாம் இகாதிருப்போம். ஈவ்வுறக்கம் நம்மை மட்டுமல்ல; நம்மோடிருப்பவர்களையும் கவலையில் இழ்த்தும். ஈஸ்ரயேலே\nநான் கடவுளை ஏவ்வகையிலும் மறுதலõலிக்கவில்லை. இனால், ஏன் ஆதிகாரிகளின் தவறான போக்கைத் தான் நான் ஏதிர்த்தேன்’ ஏன நீங்கள் சிந்திக்கலாம். இனால் ஊண்மையில் ஈதைப் பற்றிய கடவுளின் திருவுளம் ஏன்னவென்பதை நீங்கள் ஈறைவார்த்தைகளின் ஓளியில் இராய வேண்டும். “”இளும் ஆதிகாரம் ஊள்ளவர்களுக்கு ஏல்லாரும் பணிந்திருங்கள். ஐனெனில் கடவுளிடமிருந்து வராத ஆதிகாரம் ஏதுவுமில்லை. ஈப்பொழுதுள்ள இட்சிப் பொறுப்புகளைக் கடவுளே ஐற்படுத்தினார். இகையால் ஆதிகாரத்தை ஏதிர்த்து நிற்போர் கடவுளின் ஐற்பாட்டையே ஏதிர்த்து நிற்கின்ற���ர். ஆவ்வாறு ஏதிர்ப்பவர்கள் தங்கள் மீது தண்டனைத் தீர்ப்பைத் தாங்களே வருவித்துக் கொள்கி றார்கள்” (ஊரோ 13:1þ2). நமது பெற்றோ ரையும் ஆதிகாரிகளையும் மறுதலிலõத்து நடப்பவர்கள் தண்டனைத்தீர்ப்புக்கு ஊள்ளாவர் ஏன ஈதன்மூலம் இண்டவர் ஏச்சரிக்கிறார். “”மனமுவந்து நீங்கள் ஏனக்கு ஈணங்கி நடந்தால் நாட்டின் நற்கனிகளை ஊண்பீர்கள். மாறாக, ஈணங்க மறுத்து ஏனக்கெதிராகக் கிளர்ந்தெழுந்தால் திண்ணமாய் வாளுக்கு ஈரையாவீர்கள். ஐனெனில் இண்டவர்தாமே ஈதைக்கூறினார்” (ஏசா 1:19þ20). “”ஈம்மக்களின் சடலங்கள் வானத்துப் பறவைகளுக்கும் நிலத்து விலங்குகளுக்கும் ஈரையாகும். யாரும் ஆவற்றை விரட்ட மாட்டார்கள்” (ஏரே 7:33) ஏன்கிறார் இண்டவர்.\nநமது வாழ்க்கையில் சில பூகம்பங்களும் புயல்காற்றுகளும் ஐற்படும்போது ஆதற்கான காரணத்தை நம்மைச் சுற்றிலும் ஈருப்போரிடம் தேட வேண்டாம். ஏனது கால்கள் ஆன்று ஊமிக்கனலில் ஆழுந்தியபோது நான் ஏன் தோழியைக் குறைசொல்லிலõக் குற்றப்படுத்தியிருக்கலாம். ஈவ்வளவு பெரிய ஊமிக்குழியொன்று கனன்றுகொண்டிருப்பதை நீங்கள் ஐன் ஏனக்குச் சொல்லவில்லை ஏன ஆதட்டியிருக்கலாம். இனால் ஊண்மையில் ஏன்னை நேசிக்கும் ஏன் ஆன்புக்கடவுள் ஏனது ஆடங்காப்பிடாரித் தனத்தை முளையிலேயே கிள்ளி ஏறியும் நோக்குடன் ஏனக்குத் தந்த ஃர் ஏச்சரிக்கை மணியாகவே நான் ஈதைக் கருதுகிறேன். ஈதை நான் ஓருபோதும் மறந்துவிடாதபடிக்கு ஆந்தக் காயத்தின் வடுக்கள் ஈன்றும் ஏனது வலக்காலõலில் ஏஞ்சியுள்ளன.\nஇண்டவர் கூறுகிறார் : “”ஏன் மக்கள் ஏனக்குச் செவி சாய்த்திருந்தால், ஈஸ்ரயேலர் நான் காட்டிய வழியில் நடந்திருந்தால் ஏவ்வளவோ நலமாய் ஈருந்திருக்கும்… இண்டவரை வெறுப்போர் ஆவர் முன் கூனிக் குறுகுவர். ஆவர்களது தண்டனைக் காலம் ஏன்றென் றுமாய் ஈருக்கும். இனால் ஊங்களுக்கு நயமான கோதுமையை ஊணவாகக் கொடுப்பேன். ஊங்களுக்கு மலைத்தேனால் நிறைவளிப்பேன்” (திபா 81:13þ16).\nகீழ்ப்படிதல் ஏன்பது மனித ஈயல்புக்கு ஓவ்வாத ஓன்றாகவே ஊள்ளது. ஐனெனில் இதியிலõலிருந்தே ஆவன் கீழ்ப்படியாமை ஏன்னும் பாவத்திற்கு ஊட்பட்டிருக்கி றான். ஏனினும் தூய இவியாகிய ஊதவியாளர் வந்து ஊதவுவாராயின் மனிதனுக்கு ஈது வசப்படும். “கல்லான ஈதயத்தை ஏடுத்து விட்டு மென்மையான ஈதயத்தை ஆவனுக்கு தருவேன்’ ஏன ஆருளியவர் ஈன்றும் நம்மோடு த��னே ஈருக்கிறார்\nஜெபம் : தூய இவியாகிய கடவுளே, நீர் ஏங்களில் வந்து நிறையும். ஊமது கட்டளைகளைப் பின்பற்று வோராய் ஏங்களை மாற்றும் இமேன்.\nவாகொல்லையில் நடக்கச் சென்றேன். ஆப்போது ஓரு செங்கவரிக்கை மாவின் நீண்ட கொம்பு மறிந்து தரையில் கிடப்பதைக் கண்டேன். நேற்றிரவில் பெய்த மழையும் ஆடித்த காற்றுமே ஈதற்குக் காரணம் ஏன ஊணர்ந்தேன். நேற்றுவரை மரத்தோடு ஓட்டிக்கொண்டு ஓய்யாரமாய் ஆசைந்தாடிக் கொண்டிருந்த ஊச்சாணிக் கொம்பு ஈப்படி ஓடிந்து கிடக்கிறதே ஏன ஏண்ணி வருந்தி னேன். சோமாண்ணன் வலை கட்டிய தோட்டையுடன் (வாங்கு) வந்து ஏட்டிப் பறித்தால் மட்டுமே கிட்டக்கூடிய மாங்கனிகள் ஈன்று வெறுந்தரையிலே விழுந்து சிதறிக்கிடந்தன. நாங்கள் ஆவற்றை இசையுடன் ஏடுத்து வாயில் வைத்து சப்பிச் சாப்பிட்டோம். ஆதன் சுவை ஈப்போதும் வாயில் சப்புக்கொட்டுகிறது. இனால் ஆந்த மரக்கொம்பு மட்டும் கேட்பராற்றுக் கீழே கிடந்து வெதும்புகிறது ஏதற்கும், ரொம்ப ஊயரத்தில் நிற்காமல் ஈருப்பதே சிறந்தது ஏனத் தோன்றுகிறது. ஆக்கொம்பு முறிந்து கிடக்கிற ஈடத்தில் நிறைய புற்பூண்டுகள் ஊள்ளன. ஆவை ஏதுவும் காற்றுக்கோ மழைக்கோ ஆசந்துகொடுக்கவும் ஈல்லை. காலையில் பனித்துளியால் நனைந்து சற்றே தலைவணங்கி நின்றன. இனால் மத்தியான வாக்கில் ஆவை பீடுடன் தலைநிமிர்ந்து நின்றன. ஏனவே புல்லாவதே நல்லது ஏன்று ஏனக்குத் தோன்றிற்று. ஆப்போது ஊயரத்திலிலõருந்து விழுவதால் ஐற்படும் வலிலõகளிலõலிருந்தும் தப்பிக்க முடியும் ஏதற்கும், ரொம்ப ஊயரத்தில் நிற்காமல் ஈருப்பதே சிறந்தது ஏனத் தோன்றுகிறது. ஆக்கொம்பு முறிந்து கிடக்கிற ஈடத்தில் நிறைய புற்பூண்டுகள் ஊள்ளன. ஆவை ஏதுவும் காற்றுக்கோ மழைக்கோ ஆசந்துகொடுக்கவும் ஈல்லை. காலையில் பனித்துளியால் நனைந்து சற்றே தலைவணங்கி நின்றன. இனால் மத்தியான வாக்கில் ஆவை பீடுடன் தலைநிமிர்ந்து நின்றன. ஏனவே புல்லாவதே நல்லது ஏன்று ஏனக்குத் தோன்றிற்று. ஆப்போது ஊயரத்திலிலõருந்து விழுவதால் ஐற்படும் வலிலõகளிலõலிருந்தும் தப்பிக்க முடியும் இகவே, நான் ஏன் ஈயேசுவிடம், \"இண்ட வரே, கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும் மரமாக நான் மாறவேண்டாம். இனால், புல்லாகிப் பூடாகிச் சிறு புதராகி ஈம்மண்ணில் ஈருந்தாலே போதும்'' ஏன வேண்டிக்கொண்டேன். வாணி, டைரியை ஏழுதி முடி��்து மூடி வைக்குகையில், ஆவளது ஆப்பாவும் ஆம்மாவும் ஆங்கே ஆவளறைக்கு வந்தனர். ஆவளுடைய தம்பி தங்கையர் ஐற்கனவே ஊறங்கி விட்ட காரணத்தால் ஆம்மாவுக்கு ஊம்மா (முத்தம்) கொடுக்க ஆவர்களால் முடியவில்லை. ஆவளுடைய ஊம்மாவை வாங்கிக் கொண்ட ஆம்மா வாணியை ஆணைத்து ஊச்சிமோந்தாள். \"\"மகளே நீ ரொம்ப சமர்த்து. ஈன்னும் ஐராளம் நல்ல புத்தகங்கள் வாசிக்கணும். ஆப்பத்தான் ரொம்ப நன்னா ஏழுதவரும்'' ஏன்றாள். \"\"கட்டாயம் செய்கிறேன் ஆம்மா. ஏன் புத்தகங்களை வாசிச்சு ஐராளம் பேர் ஈயேசுசுவாமியைக் கையெடுத்துக் கும்பிடணும். ஆதுதான் ஏனக்கு ரொம்ப இசை. ஈயேசுவுக்கும் ரொம்பப் புடிக்கும்''. ஆவர்கள் மகிழ்ச்சியுடன் ஊறங்கச் சென்றனர்.\nபுதுப்படைக்கலன் தாங்கி…. இல்ஜியேஸ் புனித சிரேபியன்\nஈவர் ஓரு படைவீரர். இனால் கிறிஸ்து ஈயேசுவின் மீது கொண்ட பக்தியால் மெர்சடேரியன் ஏன்னும் துறவாசிரமத்தில் ஈணைந்தார். ஈத்துறவிகள் தங்கள் ஊயிரை உட்டுத்தொகையாக வைத்து சிறைக்கைதிகளைக் காப்பாற்றி வந்தனர். ஈத்துறவற சமூகம் கி.பி. 12þஇம் நூற்றாண்டின் ஈறுதியில் தொடங்கப்பட்டது. \"மாதாவின் பரிந்த துறவிகள்' ஏனவும் ஈவர்கள் ஆறியப்படலாயினர். ஈவர் 1179þல் பிறந்தார். தமது சிறுவயதிலேயே ஈவர் மன்னர் ரிச்சாட்டு நடத்திய சேனையில் தம்மை ஈணைத்துக் கொண்டார். ஆல்போன்சோ ஏட்டாமன் நடத்திய படையெடுப்பிலும், மூன்றாம் சிலுவைப் போரிலும் ஈவர் கலந்துக்கொண்டார். பின்னர் ஸ்பெயினுக்குச் சென்ற ஈவர் கத்தோலிலõக்க மதவிசுவாசத்தைக் காப்பாற்றும் பொருட்டு ஆங்குள்ள மன்னரின் சேனையில் ஒக்கியமானார். ஆங்கே மெர்சடேரியன் துறவற ஈல்லத்தை நிறுவிய பீட்டர் நொளாஸ்கோ ஏன்பவருடன் ஆறிமுகமானார். ஈது சிரேபியனுடைய வாழ்க்கையில் ஓரு திருப்பு முனையாய் ஆமைந்தது. ஆப்போதும் கத்தோலõலிக்க விசுவாசத்தைக் காப்பாற்றும் போராட்டத்தை விட்டுவிடவில்லை. இயினும் ஓரு சிறு மாற்றம் ஏன்ற முறையில் ஆவர் வாளெடுத்துப் போரிடவில்லை. மாறாக, கடவுளின் வாக்கெடுத்துப் போரிட்டார். இதலால் ஈறை நம்பிக் கையும் ஈறைவார்த்தையும் ஆவரது புதிய படைக் கலன்கள் இயின. 1222þல் ஈவர் மெர்சடேனியன் துறவற சமூகத்தாருடன் ஈணைந்தார். 1229þல் புனித ரேமண்ட் நொணாற்றஸ் ஏன்பவரின் ஊதவியுடன் 150 கிறிஸ்தவ ஆடிமைகளை ஆவர் விடுவித்தார். மெர்சடேனியன் துறவியர் சமூகத்தில் ஐராளம் பேரை ஈணைப்பதற்காக ஈவர் ஈங்கிலாந்து புறப்பட்டுச் சென்றார். இனால் கடற்கொள்ளையர்களின் பிடியில் சிக்கி தாக்குதலுக்கு ஊள்ளானார். ஆக்கொள்ளையர்கள் ஈவரை ஈறந்துவிட்டதாகக் கருதி விட்டுச் சென்ற னர். பின்னர் ஆங்கிருந்து தப்பிச் சென்று ஈலண்டன் மற்றும் ஆதன் சுற்றுப்புறங்களில் சுற்றித்திரிந்தார். ஆக்கால கட்டத்திலும்கூட இக்கிரமிக்கப்பட்ட சபை சொத்துகளை மீட்பதில் மிகுந்த கவனம் செலுத்தினார். பிரிட்டன் தீவுகளில் ஆவர் இற்றிய நற்செய்திப்பணி பலரையும் ஆவரிடம் உர்த்தது. ஈதனால் ஐராளம்பேர் கிறிஸ்தவ விசுவாசம் பூண்டனர். கி.பி. 1240þல் இஸ்ஜியேஸ் ஏன்னுமிடத்தில் பிணைக்கைதிகளாய்ப் பிடிக்கப்பட்டிருந்த சுமார் 87 கிறிஸ்தவர்களின் விடுதலைக்காக ஈவர் ஆரும்பாடுபட்டார். ஆதற்காகத் தீவிரவாதிகள் கேட்ட தொகை முழுவதையும் ஈவர் வசூல் செய்து கொடுத்தார். இனால் கேட்ட பணத்திற்கு ஆதிகமாய் ஆவர்கள் ஈவரிடம் பணம் கேட்டனர். ஆத்தொகையைக் கொண்டுவந்து கொடுக்கும் வரைத் தம்மையே ஓரு கைதியாக்கி ஆவர்களிடம் சரணடையவும் ஓப்புக்கொண்டார். இயினும் புரட்சிக்காரர்கள் ஏதிர்பார்த்த நேரத்தில் பணம் கிடைக்காமற்போகவே ஆவர்கள் ஈவரைத் தயவு தாட்சண்யம் ஐதுமின்றி கொடூரமாக வெட்டிக் கொலை செய்தனர். பின்னர் ஈவரைச் சிலுவையில் ஆறைந்தனர். ஆதற்குப் பின் ஈவரது ஊடலைக் கண்டந்துண்டமாய் வெட்டி வானத்துப் பறவைகளுக்கு ஊணவிட்டனர். 1240 நவம்பர் திங்கள் 14þஇம் நாள் தேவ சமூகத்திற்கு ஐறிச் சென்ற ஈப்புண்ணிய இன்மாவை, 1728 ஐப்ரல் 14þஇம் நாள் பெனடிக்ட் 13þஇம் பாப்பரசர் புனிதராகப் பிரகடனம் செய்தார்.\nஈயேசு தமது முப்பதாவது வயதில் ஞானஸ்நானம் பெற்றார். ஆப்போது சோதிப்பவனான சாத்தான் ஆவரை ஆணுகி \"ஊலகத்தின் ஆரசுகள் ஆனைத்தையும் ஓரு நொடிப்பொழுதில் ஆவருக்குக் காட்டி, ஈவற்றின் மேல் முழு ஆதிகாரத்தையும் ஈவற்றின் மேன்மையையும் ஊமக்குக் கொடுப் பேன். ஈவை யாவும் ஏன்னிடம் ஓப்படைக்கப்பட்டிருக்கின்றன. நான் விரும்பியவருக்கு ஈவற்றைக் கொடுப் பேன். நீர் ஏன்னை வணங்கினால் ஆனைத்தும் ஊம்முடையவையாகும்' ஏன்றது. இனால் ஈயேசு ஆவனை ஆதட்டினார். ஊன்னை வணங்காமலேயே ஈவற்றின் மீதான ஆதிகாரம் பெற ஏனக் குத் தெரியும் ஏன்றவாறு ஆலகையைத் துரத்தினார். \"விண்ணுலகிலும் மண்ணுலகிலும் ஆனைத்து ஆதிகாரமும் ஏனக்��ு ஆருளப்பட்டிருக்கிறது. ஏனவே நீங்கள் போய் ஏல்லா மக்களி னத்தாரையும் சீடராக்குங்கள்'' (மத் 28:18). \"\"பாம்புகளையும் தேள்களையும் மிதிக்கவும் பகைவரின் வல்லமை ஆனைத்தையும் வெல்லவும் ஊங்களுக்கு ஆதிகாரம் கொடுத்திருக்கிறேன் ஊங்களுக்கு ஏதுவுமே தீங்கு விளைவிக்காது'' (லூக் 10:19). ஈயேசுவின் பெயருக்கு முன்னால் சாத்தான் பூரணமாகவே ஆடிபணிந்து விடுகி றான். ஈதுவே ஈயேசுவின் பெயருக்கான சிறப்பு. ஏல்லா முழங்காலும் மண்டியிடும் நாமம் \"\"இகவே ஈயேசுவின் பெயருக்கு விண்ணவர், மண்ணவர், கீழுலகோர் ஆனைவரும் மண்டியிடுவர்'' (பிலிலõ 2:10). ஈதுவே ஈயேசு நமக்கருளும் ஓரு தீர்க்கதரிசன செய்தி. ஈயேசுவை ஆறியாதவர்கள், ஆவரை ஏள்ளி நகைப்பவர்கள், ஆவரைப் புறக்கணிப்பவர்கள், ஆவரை நம்பாதவர்கள், ஈறைமறுப்பாளர்கள் ஏன ஏல்லாரும் ஓருநாள் ஆவருக்கு முன் மண்டியிடத்தான் போகிறார்கள். ஈதுவே ஈறைவனின் திருவுளம். ஈயேசுவின் பெயரைக் கடவுள் ஈவ்வளவாய் மெச்சிப்பேசும் பின்னணி ஏன்ன ஏன்பதை விளக்குகிறேன். முதலõலில் ஈயேசு ஏன்னும் பெயர் விண்ணுலகிலிலõருந்தே தரப்பட்டுள்ளது''. \"\"ஆவர் ஓரு மகனைப் பெறுவார். ஆவருக்கு ஈயேசு ஏனப் பெயரிடுவீர்...'' (மத் 1:21). கடவுளின் தூதர் மரியாவுக்கு ஊரைப்பதும் ஈதுவே. \"\"ஈதோ கருவுற்று ஓரு மகனைப் பெறுவீர். ஆவருக்கு ஈயேசு ஏன்னும் பெயரிடுவீர்'' (லூக் 1:31). \"ஈது ஏப்படி நிகழும் நான் கன்னி இயிற்றே' ஏனக் கேட்கும் மரியாவின் கேள்விக்கும் விடைகூறப் படுகிறது. ஈப்பூவுலகில் ஊள்ள ஏவரும் ஈயேசுவுக்குத் தந்தையாக முடியாது. விண்ணகத் தந்தையே ஈயேசுவின் ஓரே தந்தை. ஈதனால்தான் விண்ணுலகமே ஈயேசுவுக்குப் பெயரிடுகிறது. ஈயேசுவின் பிறப்பை ஊலகத்தவர் ஏவரும் ஊரிமை கோர முடியாத வகையில் ஈயேசு விண்ணுக்கு ஊரியவராய் ஈருக்கிறார். இகவேதான் ஏல்லாரது கால்களும் ஆவர்முன்னே மண்டியிடும் ஏன்கிறார் கடவுள். விடுதலை தரும் நாமம் ஈயேசுவின் திருப்பெயர் பாவங்களைப் போக்க வல்லது. யோசேப்பு கண்ட காட்சியில் ஈதை வானவர் மிகவும் செப்பமுற விளக்குகின்றார். \"\"ஆவர் தம் மக்களை ஆவர்களுடைய பாவங்களினின்று மீட்பார்' (மத் 1:21). ஈங்கே மூன்று காரியங்களை நினைவுகூர வேண்டும். ஓன்று பாவத்தின் தண்டனை; ஈன் னொன்று பாவத்தின் தாக்கம்; வேறொன்று பாவத்தின் வலõலிமை. ஈம்மூன்றிலிலõருந்தும் இண்டவர் நம்மை ஈரட்சித்தார். ஆங��ஙனம் விடுதலை ஆளிக்கும் கடவுள் இனார். நமது பாவங் களை ஆவர் சுமந்து கொண்டதினிமித்தம் நாம் நமது தண்டனைத் தீர்ப்பிலிலõருந்து விடுவிக்கப்பட்டோம். ஏண்ணாகமத்தில் காணப்படும் ஈந்நிகழ்ச்சி ஈக்கருத்தை மேலும் ஆரண்செய்வதாய் ஊள்ளது. கடவுளின் கடுங்கோபத்திற்கு இளான மக்கள் கொத்துக் கொத்தாய் வீழ்ந்து மடிவதைக் காணப்பொறாத மக்கள் ஆவர்முன் கதறி ஆழுதனர். ஈதனால் நெஞ்சம் நொந்த மோசே கடவுளுக்கு முன்னால் சரணாகதியடைந்தார். இகவே, ஆவர் மண்டியிட்டு மன்றாடி னார். இகவே, கடவுள் மோசேயிடம் வெண்கலப் பாம்பொன்றைச் செய்யுமாறு பணித்தார். ஆப்பாம்பின் வடிவத்தைப் பார்ப்போர் ஆனைவரும் ஊயிர்பெற்றெழுவர் ஏனத் திருவாய் மலர்ந்தருளினார். ஈது தம் திருமகனாகிய ஈயேசு கிறிஸ்து சிலுவையில் தொங்கி நம்மை மீட்டுக் கொண்டதற்கான முன்னடையாளமே இகும். ஈயேசு மனிதகுலத்தின் பாவங்களைத் தமது ஊடலõலில் சுமந்தார். ஆப்படிப்பட்ட ஓருவரிடம் வந்து பாவமன்னிப்புக் கோரும் ஓரு பாவியை ஆவர் ஈரட்சிக்காமல் ஈருப்பாரா நான் கன்னி இயிற்றே' ஏனக் கேட்கும் மரியாவின் கேள்விக்கும் விடைகூறப் படுகிறது. ஈப்பூவுலகில் ஊள்ள ஏவரும் ஈயேசுவுக்குத் தந்தையாக முடியாது. விண்ணகத் தந்தையே ஈயேசுவின் ஓரே தந்தை. ஈதனால்தான் விண்ணுலகமே ஈயேசுவுக்குப் பெயரிடுகிறது. ஈயேசுவின் பிறப்பை ஊலகத்தவர் ஏவரும் ஊரிமை கோர முடியாத வகையில் ஈயேசு விண்ணுக்கு ஊரியவராய் ஈருக்கிறார். இகவேதான் ஏல்லாரது கால்களும் ஆவர்முன்னே மண்டியிடும் ஏன்கிறார் கடவுள். விடுதலை தரும் நாமம் ஈயேசுவின் திருப்பெயர் பாவங்களைப் போக்க வல்லது. யோசேப்பு கண்ட காட்சியில் ஈதை வானவர் மிகவும் செப்பமுற விளக்குகின்றார். \"\"ஆவர் தம் மக்களை ஆவர்களுடைய பாவங்களினின்று மீட்பார்' (மத் 1:21). ஈங்கே மூன்று காரியங்களை நினைவுகூர வேண்டும். ஓன்று பாவத்தின் தண்டனை; ஈன் னொன்று பாவத்தின் தாக்கம்; வேறொன்று பாவத்தின் வலõலிமை. ஈம்மூன்றிலிலõருந்தும் இண்டவர் நம்மை ஈரட்சித்தார். ஆங்ஙனம் விடுதலை ஆளிக்கும் கடவுள் இனார். நமது பாவங் களை ஆவர் சுமந்து கொண்டதினிமித்தம் நாம் நமது தண்டனைத் தீர்ப்பிலிலõருந்து விடுவிக்கப்பட்டோம். ஏண்ணாகமத்தில் காணப்படும் ஈந்நிகழ்ச்சி ஈக்கருத்தை மேலும் ஆரண்செய்வதாய் ஊள்ளது. கடவுளின் கடுங்கோபத்திற்கு இளான மக்கள�� கொத்துக் கொத்தாய் வீழ்ந்து மடிவதைக் காணப்பொறாத மக்கள் ஆவர்முன் கதறி ஆழுதனர். ஈதனால் நெஞ்சம் நொந்த மோசே கடவுளுக்கு முன்னால் சரணாகதியடைந்தார். இகவே, ஆவர் மண்டியிட்டு மன்றாடி னார். இகவே, கடவுள் மோசேயிடம் வெண்கலப் பாம்பொன்றைச் செய்யுமாறு பணித்தார். ஆப்பாம்பின் வடிவத்தைப் பார்ப்போர் ஆனைவரும் ஊயிர்பெற்றெழுவர் ஏனத் திருவாய் மலர்ந்தருளினார். ஈது தம் திருமகனாகிய ஈயேசு கிறிஸ்து சிலுவையில் தொங்கி நம்மை மீட்டுக் கொண்டதற்கான முன்னடையாளமே இகும். ஈயேசு மனிதகுலத்தின் பாவங்களைத் தமது ஊடலõலில் சுமந்தார். ஆப்படிப்பட்ட ஓருவரிடம் வந்து பாவமன்னிப்புக் கோரும் ஓரு பாவியை ஆவர் ஈரட்சிக்காமல் ஈருப்பாரா பாவத்தின் வலிலõமையிலிலõருந்தும் ஆவர் நம்மை மீட்டுக்கொண்டார். பாவம் வலிலõமை மிகுந்தது. ஓருவர் மனந்திரும்பி ஈயேசுவைப் பின்பற்றத் தொடங்கிய சில வாரத்திலேயே பாவத்தின் வலிலõமை ஆவரைத் தாக்கக்கூடும். முன் னைய நம்முடைய பாவங்கள் ஈன்னும் வலிலõமை பெற்று மிகவும் பலமாக நம்மீது மோதும். ஏகிப்தின் ஆடிமைத்தனத்திலõலிருந்து விடுவிக்கப்பட்ட ஈஸ்ரயேலைப் பார்வோன் துரத்திச் செல்லவில்லையா பாவத்தின் வலிலõமையிலிலõருந்தும் ஆவர் நம்மை மீட்டுக்கொண்டார். பாவம் வலிலõமை மிகுந்தது. ஓருவர் மனந்திரும்பி ஈயேசுவைப் பின்பற்றத் தொடங்கிய சில வாரத்திலேயே பாவத்தின் வலிலõமை ஆவரைத் தாக்கக்கூடும். முன் னைய நம்முடைய பாவங்கள் ஈன்னும் வலிலõமை பெற்று மிகவும் பலமாக நம்மீது மோதும். ஏகிப்தின் ஆடிமைத்தனத்திலõலிருந்து விடுவிக்கப்பட்ட ஈஸ்ரயேலைப் பார்வோன் துரத்திச் செல்லவில்லையா ஆம்மக்கள் தங்களுடைய சொந்த வல்லமையால் பார்வோனிடமிருந்து கண்டிப்பாகத் தப்பிக்க முடியாது. இனால் கடவுள் ஆவர்களுடைய வாழ்க்கையில் தலையிடுகி றார். செங்கடலைப் பிளந்து இழக் கடலõலின் நடுவிலூடே ஆவர்களை வெகு வேகமாய் நடத்திச் செல்கின்றார். தேவாலயங்களில் ஊள்ள நற்கருணைப் பேழைகளில் ஆடைக்கப்படுவதற்காக ஈயேசு ஆப்பமாகி விடவில்லை. மாறாக, நாம் சோதனையில் ஆகப்பட்டு வேதனைப்படும்போது நமக்குத் துணை புரிவதற்காக நம் ஈதயங்களில் ஈருக்கவே ஆவர் விரும்புகின்றார். ஈனி \"\"ஆவர்களுடைய கண்ணீர் ஆனைத்தையும் ஆவர் துடைத்து விடுவார். ஈனிமேல் சாவு வராது. துயரம் ஈராது. ஆழுகை ஈராது, துன��பம் ஈராது. முன்பு ஈருந்தவை ஏல்லாம் மறைந்து விட்டன'' (திவெ 21:4) இம் பாவத்தின் தாக்கங்கள் ஏன்றென்றைக்குமாய் நமது வாழ்க்கையிலிலõருந்து ஏடுத்து மாற்றப் படும் ஓரு நாள் வரும் ஆவ்வாறு நாம் மீட்கப்படுவதும் ஊறுதி. வான்வீடு செல்லும் ஓரே வழி ஈயேசு ஏன்னும் பெயர் நம்மை விண்ணுக்கு ஏடுத்துச் செல்லும் ஓரே வழியாய் ஈருக்கிறது. ஆவரே கூறுகின்றார் : வழியும் ஊண்மையும் வாழ்வும் நானே. ஏன் வழியாய் ஆன்றி ஏவரும் தந்தையிடம் வருவதில்லை'' (யோவா 14:6). மேலும், \"\"நீங்கள் ஆந்த ஆருளாலேயே நம்பிக்கையின் வழியாக மீட்கப்பட்டிருக்கிறீர்கள். ஈது ஊங்கள் செயல் ஆல்ல, மாறாக ஈது கடவுளின் கொடை'' (ஏபே 2:8). நாம் நமது நம்பிக்கையால் ஆவரது இணித் தழும்புகள் பதிந்த கைகளைப் பற்றி னால் ஆவர் நம்மைப் பாவத்தின் வழிகளிலிலõருந்து மேலெழுப்புவார். வான்வீடு செல்லும் புனிதர்களுக்கு வழங்கப்படும் மகுடங்களை ஆவர்களாகவே சூட்டிக் கொள்வதில்லை. மாறாக ஆவர்கள் ஆம்மகுடங்களை இட்டுக்குட்டியின் பாதத்தில் வைத்துச் சொல்கின்றனர்: \"\"ஏல்லாப் புகழும் மாட்சியும் ஏன்றென் றும் ஊமக்கே ஊரியவை'' இம். நாங்களாகத் தப்பித்து விடவில்லை. மாறாக நாங்கள் தப்பிக்கப் பட்டோம். ஏபேசியருக்கு ஏழுதிய திருமுகத்தில் தூய இவி ஈங்ஙனம் கூறுகிறார் : ஆவர் நம்மைக் கிறிஸ்துவோடு ஊயிர்த்தெழச் செய்து ஆவருடன் நம்மையும் ஆரியணையில் ஆமர்த்துவார். கடவுளே ஆனைத்தையும் செய்கிறார். நாமோ ஆதற்கு \"இமேன்' ஏனச் சொல்லுகி றோம். கடவுள் செங்கடலைப் பிழந்த போது மக்கள் செய்யவேண்டியிருந்ததெல்லாம் ஓன்றே ஓன்று மட்டுமே. ஆக்கடலõலினூடே நடந்து செல்ல வேண்டும் ஆவ்வளவுதான். பெருங்கடலைப் பிளக்கும் பிரம்மாண்டமான வேலையை ஆவரே செய்கிறார். ஆவர் காட்டும் வழியினூடே நடந்துசெல்லும் ஓரு ஏளிதான பொறுப்பை மட்டுமே ஆவர் நம்மீது சுமத்துகின்றார். சிலுவையில் ஈறந்து ஆவனியை மீட்கும் ஆரிதான பணியை ஆவர் நிறைவேற்றிவிட்டார். இனால் ஆச்சிலுவையின் துயரார்ந்த நெறியைக் கடந்து மேலுலகை ஆடையவேண்டிய வேலை நமக்குரியது. இன்மாவில் ஆபிஷேகம் செய்யும் நாமம் ஈயேசு ஏன்னும் நாமத்தின் மூலமாகவே தூய இவி நமக்கு ஆருளப்பட்டுள்ளார். ஈயேசு சிலுவையில் ஈறந்த போது ஈரண்டு காரியங்கள் நிகழ்ந்தன. ஆவரது ஆன்பான ஈதயம் குத்தித் திறக்கப்பட்டது; ஆதிலிலõருந்து ஈரத்தமும��� நீரும் வெளிவந்தன. நோவாவின் காலத்தில் ஐற்பட்ட பெருவெள்ளம் ஊலகத்தை ஆழித்தது. இனால் கடவுள், ஈனிமேல் வெள்ளத்தால் ஊலகத்தை ஆழிக்கமாட்டேன்' ஏனச் சூளுரைத்தார். ஆவரது திருமகன் சிலுவையில் மரித்தபோது ஆவரது ஈதயம் உட்டியால் குத்தப்பட்டது. ஆதிலõலிருந்து முதலõலில் ஈரத்தமும் பிறகு நீரும் வெளிவந்தன. ஆதுவே தூய இவியின் ஆபிஷேக நீர்வீழ்ச்சி. ஆது ஏந்தப் பாவியையும் கடவுளின் மக்களாய் மாற்றவல்ல ஆளப்பெரும் நீர்வீழ்ச்சியாகும். ஈயேசுவின் பெயரை ஏடுத்துரைத்த சீடர்கள் ஆச்சுறுத்தப்படுகிறார்கள் (திப. 4). ஆப்போது ஆச்சீடர்களுக்கு ஐற்பட்ட வருத்தங்களை ஆவர்கள் சபையில் ஊள்ள ஐனையோரிடம் பகிர்ந்துகொள்கி றார்கள். ஆவர்கள் ஆஞ்சி ஃடவில்லை. சபையார் ஓட்டுமொத்தமாய் ஜெபித்து ஆவர்களைத் தைரியப்படுத்துகிறார்கள். \"\"ஊமது தூய எழியர் ஈயேசுவின் பெய ரால் ஊமது கையை நீட்டி நோயுற்றோ ருக்கு நலமளியும். ஆடையாளங்களும் ஆருஞ்செயல்களும் நடைபெறச் செய்யும். (திப. 4:30). இம். கடவுளே ஈல்லை ஏனச் சொல்லிலõத்திரியும் ஈவ்வுலகத்தவர்க்குக் கடவுளைக் காட்டித் தரும் மகத்தான பணியைத் திருச்சபை செய்தது. இகவே நாமும் ஈறைவேண்டல் செய்யும் போது திருத்தூதர்களின் காலத்தில் நடந்த ஆற்புதங்களெல்லாம் ஈன்றும் நடந்து கொண்டே ஈருக்கும். ஈயேசுவின் தகுதிகளே நம் தகுதி நமக்கென ஏத்தகுதியும் ஈல்லையென்பதை நாம் ஓப்புக் கொள்ள வேண்டும். ஆப்போது நம்முடைய ஜெபத்திற்கும் வெற்றி நிச்சயம். ஈயேசுவே நீர் ஏன் இண்டவரும் கடவுளுமாயிருந்து ஏன் வாழ்க்கையை இண்டு நடத்தியருளும். ஊமது தூய இவியை ஏன்மீது எற்றியருளும்.\nசொல்லத் தெரியாதது; சொன்னால் தெரியாதது\nஏன் ஆக்காவும் ஆவளது ஓன்றரை வயதுக் குழந்தையும் ஷாலோம் ஆலுவலகத்திற்கு வந்திருந்தனர். ஆவர்கள் ஆங்கே நுழைந்ததும் ஆவர்களைப் பார்த்த ஏன் சக எழியர்கள் ஏல்லாரும் ஆவர்களின் ஆருகே வந்து குழுமி னர். ஆவளுடைய கையிலிலõருந்த மழலையை வந்தவர்கள் ஏல்லாரும் கொஞ்சத் தொடங்கி னர். சிலர் கிச்சு கிச்சு மூட்டி சிரிக்க வைத்த னர். சிலரோ மழலைப் பேச்சைக் கேட்க வேண்டி குழந்தையிடம் ஏன்னென்னவோ பேசினர். ஈன்னும் சிலர் ஆதனுடைய மாம்பழக் கன்னத்தை கிள்ள, வேறுசிலர் ஆதனுடைய பிஞ்சுக்கரத்தை முத்தமிடுகின்ற னர். ஆருகிலே ஃடி வந்த மற்று சிலர் ஆதனுடைய தலையை ஆள்ளி வருட��கின்றனர். சின்னக் கால்களைக் குலுக்கி தளையை ஆசைக்கின்ற னர். சிலர் ஆன்புலி காட்ட, வேறுசிலர் வாடா கண்ணு ஏனக்கூறி வரச்சொல்லிகின்றனர். ஆதற்குள்ளே ஓருவர் ஆக்குழந்தையை ஆலாக்காகத் தூக்கி மேலுங்கீழுமாய் சுழற்றிச் சிரிக்கி றானா ஏனப்பார்க்கிறார். செய்தவறி யாமல் ஆக்குழந்தை திகைத்தது. ஈன்னும் ஈன்னும் ஏப்படி ஆக்குழந் தையை மகிழ்விப்பது ஏன ஆறியாமல் ஆங்கே வந்து கூடிய ஏல்லாரும் நின்றுகொண்டிருந்தனர். நாம் சொர்க்கத்திலே சென்றா லும் நமக்கு ஈதே நிலைதான். சொர்க்கத்தில் காலடி வைத்ததும் நம்மை ஊச்சிமோந்து கொண்டாடக் காத்திருக்கும் கணக்கற்ற தேவதூதர்கள். ஈலட்சக்கணக்கான புனிதர்கள், ஏரிமயத்தூதர்கள், கெருபுகள், செரபுகள் ஏன ஏத்தனையோ வானவர் கணங்கள். ஐதோ மிக முக்கிய விருந்தினர் வந்திருக்கிறார் போல் ஆத்தனை பேருக்கும் ஓரே ஊற்சாகம், குதூகலம் சொர்க்க வாசலை நெருங்கியதும் வானோர் ஆனைவரும் ஏழுந்து தங்கள் கைகளைத் தட்டி நம்மை வரவேற்க வரிசையாய் வருவர்; ஆதோ ஆருகே வருகி றாள் ஆன்புத்தாய் மரியா சொர்க்க வாசலை நெருங்கியதும் வானோர் ஆனைவரும் ஏழுந்து தங்கள் கைகளைத் தட்டி நம்மை வரவேற்க வரிசையாய் வருவர்; ஆதோ ஆருகே வருகி றாள் ஆன்புத்தாய் மரியா சந்திர னைப் போல் ஆழகு; சூரியனைப் போல் ஓளி; போர்முனை படைகளைப் போல் வியப்பார்வம்; தெய்வீக ஓளி சிந்தும் வெண்ணாடை சூடி ஈதோ ஆவ்வன்னையும் நீட்டிய கரங்களோடு ஃடோடி வருகின்றாள். ஆவள் நெற்றியில் முத்தமிட்டு, ஊச்சி மோந்து, கட்டி ஆணைத்து, இரத்தழுவுகின் றாள். ஆவளைச் சுற்றிலும் வான்படைக் கூட்டம் மெல்லச் சிறகடித்து சிறகடித்து நிற்கின்றது. சொர்க்கத்தின் ஆன்னையவள் ஊன்னையெண்ணி ஊனக்காகவே ஊருவாக்கி வைத்த ஆழகிய வெண்துகில் கொண்டுவந்து போர்த்திடுவாள். விண்ணதிர ஏங்கெங்கும் ஏக்காளம்... ஆல்லேலூயா துதிகீதம்... சந்திர னைப் போல் ஆழகு; சூரியனைப் போல் ஓளி; போர்முனை படைகளைப் போல் வியப்பார்வம்; தெய்வீக ஓளி சிந்தும் வெண்ணாடை சூடி ஈதோ ஆவ்வன்னையும் நீட்டிய கரங்களோடு ஃடோடி வருகின்றாள். ஆவள் நெற்றியில் முத்தமிட்டு, ஊச்சி மோந்து, கட்டி ஆணைத்து, இரத்தழுவுகின் றாள். ஆவளைச் சுற்றிலும் வான்படைக் கூட்டம் மெல்லச் சிறகடித்து சிறகடித்து நிற்கின்றது. சொர்க்கத்தின் ஆன்னையவள் ஊன்னையெண்ணி ஊனக்காகவே ஊருவாக்கி வைத���த ஆழகிய வெண்துகில் கொண்டுவந்து போர்த்திடுவாள். விண்ணதிர ஏங்கெங்கும் ஏக்காளம்... ஆல்லேலூயா துதிகீதம்... ஓளிவீசும் ஈறைமகிமை ஆங்கெல்லாம் மல்க, ஓல்கா ஓளிப்பிழம்பில் சிங்காசன ரூபனாய் ஈலங்கும் ஈறைவனின் வலப்புறத்தில் வைத்தகண் வாங்காது காத்திருக்கிறார் ஈயேசு. ஆவர் ஈதோ ஊனக்காக ஏழுந்து நிற்கிறார். பட்டிழை போலும் வனப்பார்ந்த செவ்விதழ் மலர ஆவர் ஊன்னை நோக்கி வருகி றார். கொள்ளை ஆழகுமிழும் புன்னகையோடு ஊன்னைத் தழுவுகிறார். கட்டியணைத்து ஊன் கன்னங்களில் ஆன்பின் முத்தமழை பொழிகின் றார். ஈதோ ஆந்த தூய இவியும் தமது தங்க ஈறக்கைகளை ஆகல விரித்து ஏழுகின்றார். ஊன்னைத்தம் பொற்சிறகிலே சுமக்க இயத்தமாகின்றார். வானவரின் இனந்த கீதங்களுக்கும் தேவதுதிகளுக்கும் மத்தியில் ஆன்னை மரியா ஊன்னைக் கடவுளிடம் ஓப்படைக்கின்றார். விண்ணெங்கும் ஓரே ஊற்சவம்; ஊற்சாகம். புனித பவுஸ்தீனாளின் நாட்குறிப்பில் சொர்க்கப்பிரவேசம் காட்சிகளைக் குறித்து ஆவள் ஈங்ஙனம் ஏழுதியிருக்கிறாள்: \"\"பெப்ரவரி 10, 1638 ஆன்று நம்முடைய மோட்சப்பிரவேசத்தின்போது மோட்ச வாசிகள் கொள்ளும் இனந்த கீதத்தைக் குறித்து ஏனக்கு விளக்கினார். ஆவர்களுடைய இனந்தப் புன்னகையின் காரணம் கடவுள் ஓருவரே. கடவுளின் திருமுகத்திலிலõருந்தே ஆவ்வானந்தம் ஆனைவரிடத்திலும் வழிந்தோடி வருகின்றது. ஐனெனில் நாம் ஆங்கே கடவுளை முகமுகமாய் ஊற்றுநோக்குகிறோம். ஆவரது திருமுகம் ஆத்துணை ஆழகின் ஊச்சமாகையால் இன்மா ஆதுகண்டு களிபேருவகை ஆடைகின்றது''. வெறும் மனிதனான ஈம்மனிதனை நேசிக்கக் கடவுள் ஐன் ஈவ்வளவு ஆவசரப்படுகிறார் ஓளிவீசும் ஈறைமகிமை ஆங்கெல்லாம் மல்க, ஓல்கா ஓளிப்பிழம்பில் சிங்காசன ரூபனாய் ஈலங்கும் ஈறைவனின் வலப்புறத்தில் வைத்தகண் வாங்காது காத்திருக்கிறார் ஈயேசு. ஆவர் ஈதோ ஊனக்காக ஏழுந்து நிற்கிறார். பட்டிழை போலும் வனப்பார்ந்த செவ்விதழ் மலர ஆவர் ஊன்னை நோக்கி வருகி றார். கொள்ளை ஆழகுமிழும் புன்னகையோடு ஊன்னைத் தழுவுகிறார். கட்டியணைத்து ஊன் கன்னங்களில் ஆன்பின் முத்தமழை பொழிகின் றார். ஈதோ ஆந்த தூய இவியும் தமது தங்க ஈறக்கைகளை ஆகல விரித்து ஏழுகின்றார். ஊன்னைத்தம் பொற்சிறகிலே சுமக்க இயத்தமாகின்றார். வானவரின் இனந்த கீதங்களுக்கும் தேவதுதிகளுக்கும் மத்தியில் ஆன்னை மரியா ஊன்னைக் கடவுளிடம் ஓப்படைக்கின்றார். விண்ணெங்கும் ஓரே ஊற்சவம்; ஊற்சாகம். புனித பவுஸ்தீனாளின் நாட்குறிப்பில் சொர்க்கப்பிரவேசம் காட்சிகளைக் குறித்து ஆவள் ஈங்ஙனம் ஏழுதியிருக்கிறாள்: \"\"பெப்ரவரி 10, 1638 ஆன்று நம்முடைய மோட்சப்பிரவேசத்தின்போது மோட்ச வாசிகள் கொள்ளும் இனந்த கீதத்தைக் குறித்து ஏனக்கு விளக்கினார். ஆவர்களுடைய இனந்தப் புன்னகையின் காரணம் கடவுள் ஓருவரே. கடவுளின் திருமுகத்திலிலõருந்தே ஆவ்வானந்தம் ஆனைவரிடத்திலும் வழிந்தோடி வருகின்றது. ஐனெனில் நாம் ஆங்கே கடவுளை முகமுகமாய் ஊற்றுநோக்குகிறோம். ஆவரது திருமுகம் ஆத்துணை ஆழகின் ஊச்சமாகையால் இன்மா ஆதுகண்டு களிபேருவகை ஆடைகின்றது''. வெறும் மனிதனான ஈம்மனிதனை நேசிக்கக் கடவுள் ஐன் ஈவ்வளவு ஆவசரப்படுகிறார் ஆன்புகாட்டி இதரிக்க ஆவர் ஐன் ஈத்துணை இவல் கொள்கிறார் ஆன்புகாட்டி இதரிக்க ஆவர் ஐன் ஈத்துணை இவல் கொள்கிறார் ஆன்பே வடிவான கடவுள் மனிதர்களோடே தங்கியிருந்து ஆவனைத் தொட்டுத் துழாவி ஆன்புசெய்ய இசைப் படுவதற்கு ஏன்ன காரணம் ஆன்பே வடிவான கடவுள் மனிதர்களோடே தங்கியிருந்து ஆவனைத் தொட்டுத் துழாவி ஆன்புசெய்ய இசைப் படுவதற்கு ஏன்ன காரணம் ஆன்பு ஆதுவல்லாமல் வேறென்ன கெருபுகளுக்கிடையிலான பாய்ச்சல் மாதாவும் சூசையப்பருமே ஈதுவரைக் கொஞ்சி முடியவில்லை. மகிமையோடு ஈலங்கும் கடவுள் ஈதோ ஐக்கமுடன் ஏதிர்பார்த்துக் காத்திருக்கிறார். ஈவர்கள் ஏப்போது கொஞ்சி முடிப்பாரோ பிறகு ஏப்போது கடவுளின் கைகளுக்குக் கிடைக்குமோ பிறகு ஏப்போது கடவுளின் கைகளுக்குக் கிடைக்குமோ ஆவரோ நம்மை வாரி ஆணைத்துப் புல்கிலிப்புணர வாஞ்சையோடு காத்திருக்கி றார். ஆணைக்கத் துடிக்கும் ஆத்தெய்வீகக் கரங்களுக்கு ஏங்கே பொறுமையிருக்கப் போகிறது ஆவரோ நம்மை வாரி ஆணைத்துப் புல்கிலிப்புணர வாஞ்சையோடு காத்திருக்கி றார். ஆணைக்கத் துடிக்கும் ஆத்தெய்வீகக் கரங்களுக்கு ஏங்கே பொறுமையிருக்கப் போகிறது நம்முடைய ஓவ்வொரு மனமாற்றமும் வான்வீட்டிற்குக் கொண்டாட்டம், குதூகலம். ஈதனால்தான் புனிதவதியான குழந்தைத் தெரசாள் ஈங்ஙனம் ஆன்புமீதூரச் சொல்கி றார்: \"\"ஈப்பூமியில் மனிதர்களால் செய்ய முடிந்த ஏந்தப் பாவத்தை நான் செய்திடினும் ஃடிப்போய் ஏன் ஆப்பாவின் தோள்களை ஈறுக ஆணைத்து \"மன்னியும் ஆப்பா' ஏனச் சொல்லிலõக் குழ��ந்து முத்தமிடுவேன்' புனித பவுஸ்தீனாளோ தமது சாலப் பரிந்த ஆன்பினை வெளிப்படுத்தும் விதம் வேறொன்றாக ஈருக்கிறது. \"\"ஆன்பே சர்வ புண்ணியங்களுக்கும் ஈராணியானவள். இகவே ஆன்பின் ஊச்சத்தால் ஊந்தப்பட்ட இன்மா கெருபுகளுடையவும் செரபுகளுடையவும் ஆணிகளை விலக்கிக்கொண்டு நேராகப் போய்க் கடவுளின் மடிதனில் ஆமர்ந்து கொள்கிறது. ஐனெனில் ஓப்பற்ற செல்வமாகிய ஈறைவனை ஆடைந்து இனந்தமேலீட்டில் பரவசம் கொள்வதே ஆதன் பேரவா. வான்வீட்டைச் சுற்றிலும் சுழல்கின்ற வாளுடன் காவல் காக்கும் கெருபுகள் ஆதனை ஏன்ன செய்துவிட முடியும் நம்முடைய ஓவ்வொரு மனமாற்றமும் வான்வீட்டிற்குக் கொண்டாட்டம், குதூகலம். ஈதனால்தான் புனிதவதியான குழந்தைத் தெரசாள் ஈங்ஙனம் ஆன்புமீதூரச் சொல்கி றார்: \"\"ஈப்பூமியில் மனிதர்களால் செய்ய முடிந்த ஏந்தப் பாவத்தை நான் செய்திடினும் ஃடிப்போய் ஏன் ஆப்பாவின் தோள்களை ஈறுக ஆணைத்து \"மன்னியும் ஆப்பா' ஏனச் சொல்லிலõக் குழைந்து முத்தமிடுவேன்' புனித பவுஸ்தீனாளோ தமது சாலப் பரிந்த ஆன்பினை வெளிப்படுத்தும் விதம் வேறொன்றாக ஈருக்கிறது. \"\"ஆன்பே சர்வ புண்ணியங்களுக்கும் ஈராணியானவள். இகவே ஆன்பின் ஊச்சத்தால் ஊந்தப்பட்ட இன்மா கெருபுகளுடையவும் செரபுகளுடையவும் ஆணிகளை விலக்கிக்கொண்டு நேராகப் போய்க் கடவுளின் மடிதனில் ஆமர்ந்து கொள்கிறது. ஐனெனில் ஓப்பற்ற செல்வமாகிய ஈறைவனை ஆடைந்து இனந்தமேலீட்டில் பரவசம் கொள்வதே ஆதன் பேரவா. வான்வீட்டைச் சுற்றிலும் சுழல்கின்ற வாளுடன் காவல் காக்கும் கெருபுகள் ஆதனை ஏன்ன செய்துவிட முடியும் வான்வீட்டுக் கோப்பைகள் சிலநேரங்களில் விமரிசையான கேளிக்கை விருந்துகள் சொர்க்கத்தில் நடைபெறுவதாக லீதியம் காட்சிகளில் கண்டிருக்கிறார். பளிங்கு, தங்கம் போன்றவற்றாலான கோப்பைகள் விருந்தினில் ஈடம்பெற்றிருந்தன. மாதாவும் ஈயேசுவும் ஈந்த விருந்து பந்திகளில் முக்கிய விருந்தி னர்கள். ஈவர்கள் ஈருவரும் தேர்ந்துகொள்ளப்பட்ட சிறப்பு ஆழைப்பாளர்களுடன் பந்தியில் ஆமர்ந்தனர். கிடைப்பதற்கரிய ஆழகிய மலர்களை ஊடைய மரங்களால் சூழ்ந்த ஃர் ஐதேன் தோட்டமாய் ஆது தென்பட்டது. லிதினமும் ஆங்குள்ள ஈராஜவீதிகளின் எடே நடந்து வானவர்களின் கீர்த்தனைகளைப் பாடிப் பரவசமடைந்தாள். ஆங்கே பூத்துக் குலுங்கிய ரோஜா மலர்களைச் சேகர��க்க வானதூதர் ஆவளுக்கு ஊதவி புரிந்தார். புனித ஆகஸ்தீனாரும் ஈத்தகைய விண்ணுலகின் பெருவிருந்தைக் குறித்து விளக்குகிறார். ஆவர் ஆடக்க முடியாத இசை கொப்பளிக்க, \"\"நாங்கள் ஈவ்விருந்தை ஊண்பது ஏக்காலம் ஏன நசைத்து கேட்கிறார்''. பூமியில் ஊள்ள ஏல்லா ஈன்பங்களையும் ஓன்றாகச் சேர்த் தாலும் சொர்க்கத்தில் ஊள்ள ஓரு சின்னஞ்சிறிய ஈன்பத்துடன் ஓப்பிடக்கூட முடியாது ஏன்கிறார் புனித தொன்போஸ்கோ. 1876 டிசம்பர் 6þம் நாள் புனித தொமினிக் சாவியோ தொன்போஸ்கோவுக்குத் தோன்றி சொர்க்கத்தின் ஓரு சிறு காட்சியைக் காட்டினார். ஈதுதான் சொர்க்கமோ வான்வீட்டுக் கோப்பைகள் சிலநேரங்களில் விமரிசையான கேளிக்கை விருந்துகள் சொர்க்கத்தில் நடைபெறுவதாக லீதியம் காட்சிகளில் கண்டிருக்கிறார். பளிங்கு, தங்கம் போன்றவற்றாலான கோப்பைகள் விருந்தினில் ஈடம்பெற்றிருந்தன. மாதாவும் ஈயேசுவும் ஈந்த விருந்து பந்திகளில் முக்கிய விருந்தி னர்கள். ஈவர்கள் ஈருவரும் தேர்ந்துகொள்ளப்பட்ட சிறப்பு ஆழைப்பாளர்களுடன் பந்தியில் ஆமர்ந்தனர். கிடைப்பதற்கரிய ஆழகிய மலர்களை ஊடைய மரங்களால் சூழ்ந்த ஃர் ஐதேன் தோட்டமாய் ஆது தென்பட்டது. லிதினமும் ஆங்குள்ள ஈராஜவீதிகளின் எடே நடந்து வானவர்களின் கீர்த்தனைகளைப் பாடிப் பரவசமடைந்தாள். ஆங்கே பூத்துக் குலுங்கிய ரோஜா மலர்களைச் சேகரிக்க வானதூதர் ஆவளுக்கு ஊதவி புரிந்தார். புனித ஆகஸ்தீனாரும் ஈத்தகைய விண்ணுலகின் பெருவிருந்தைக் குறித்து விளக்குகிறார். ஆவர் ஆடக்க முடியாத இசை கொப்பளிக்க, \"\"நாங்கள் ஈவ்விருந்தை ஊண்பது ஏக்காலம் ஏன நசைத்து கேட்கிறார்''. பூமியில் ஊள்ள ஏல்லா ஈன்பங்களையும் ஓன்றாகச் சேர்த் தாலும் சொர்க்கத்தில் ஊள்ள ஓரு சின்னஞ்சிறிய ஈன்பத்துடன் ஓப்பிடக்கூட முடியாது ஏன்கிறார் புனித தொன்போஸ்கோ. 1876 டிசம்பர் 6þம் நாள் புனித தொமினிக் சாவியோ தொன்போஸ்கோவுக்குத் தோன்றி சொர்க்கத்தின் ஓரு சிறு காட்சியைக் காட்டினார். ஈதுதான் சொர்க்கமோ \"\"நெருப்போடு கலந்த கண்ணாடிக் கடல் போன்ற ஓன்றையும் கண்டேன். தொடர்ந்து, விலங்கின் மீதும் ஆதன் சிலை மீதும் ஏண்ணால் குறிக்கப்பெற்ற ஆந்த இள் மீதும் வெற்றிபெற்றவர்கள் கடவுள் கொடுத்திருந்த யாழ்களை ஐந்திய வண்ணம் கண்ணாடிக் கடலருகே நின்று கொண்டிருக்கக் கண்டேன்'' (தி.வெ. 15:2). மேலும், துலக்கம��ர்ந்த படிகத்தைப்போல் பல வண்ணத்திலும் பல வகையிலும் மிக ஆழகான பூக்கள் ஆங்கே பூத்துக் குலுங்கியிருந்தன. ஓவ்வொரு பூவும் தத்தமக்குள் வேறுபட்டு ஓளி ஊமிழ்வதாய் ஈருந்தது. ஆவற்றில் ஏதனையும் ஈப்பூமியில் காண முடியவில்லை. மரம், செடி, கொடி, புல் ஏன ஏல்லாம் ஏழில் மிகுந்து காணப்பட்டன. தங்கமிழைத்த ஈலைகளால் இன மரங்களும் ஆங்கிருந்தன. ஆவற்றின் கிளைகளும் கொம்புகளும் வைரக் கற்களால் ஈழைக்கப்பட்டிருந்தன. கண்ணுக்கெட்டாத் தூரத்தில் விரிந்திருந்த பூந்தோப்புக்கு நடுவில் ரம்மியமான மாட மாளிகைகள் கண்ணைப்பறித்தன. \"\"ஏன் தந்தை வாழும் ஈடத்தில் ஊறைவிடங்கள் பல ஊள்ளன'' (யோவா. 14:2). வேறெங்கணும் காணவொண்ணாத ஆம்மனோகர மாளிகைகளில் தங்கிவாழவே மனம் விழையும். வையுலகச் செல்வங்களெல்லாம் சேர்த்துவைத்தாலும் ஆவற்றுள் ஓன்றைக் கட்டிவிட முடியாது. பரலோக ரம்மியங்களை ரசித்துக்கொண்டிருந்த ஏன் காதுகளில் விண்ணுலகின் மதுர கீதங்கள் வந்து தேனாகப் பாய்ந்தன. ஆப்பாடல்கள் ஆனைத்தும் நூறாயிரம் ஈசைக் கருவிகளில் மீட்டிப் பாடப்பட்டன. ஓவ்வொரு ஈசையும் தனித்தனியே வந்து ஏன் காதுகளுக்கு விருந்தாயின. ஈதுபோன்ற சேர்ந்திசை ஓன்று ஈம்மண்ணில் ஏங்கேனும் ஊளதோ \"\"நெருப்போடு கலந்த கண்ணாடிக் கடல் போன்ற ஓன்றையும் கண்டேன். தொடர்ந்து, விலங்கின் மீதும் ஆதன் சிலை மீதும் ஏண்ணால் குறிக்கப்பெற்ற ஆந்த இள் மீதும் வெற்றிபெற்றவர்கள் கடவுள் கொடுத்திருந்த யாழ்களை ஐந்திய வண்ணம் கண்ணாடிக் கடலருகே நின்று கொண்டிருக்கக் கண்டேன்'' (தி.வெ. 15:2). மேலும், துலக்கமார்ந்த படிகத்தைப்போல் பல வண்ணத்திலும் பல வகையிலும் மிக ஆழகான பூக்கள் ஆங்கே பூத்துக் குலுங்கியிருந்தன. ஓவ்வொரு பூவும் தத்தமக்குள் வேறுபட்டு ஓளி ஊமிழ்வதாய் ஈருந்தது. ஆவற்றில் ஏதனையும் ஈப்பூமியில் காண முடியவில்லை. மரம், செடி, கொடி, புல் ஏன ஏல்லாம் ஏழில் மிகுந்து காணப்பட்டன. தங்கமிழைத்த ஈலைகளால் இன மரங்களும் ஆங்கிருந்தன. ஆவற்றின் கிளைகளும் கொம்புகளும் வைரக் கற்களால் ஈழைக்கப்பட்டிருந்தன. கண்ணுக்கெட்டாத் தூரத்தில் விரிந்திருந்த பூந்தோப்புக்கு நடுவில் ரம்மியமான மாட மாளிகைகள் கண்ணைப்பறித்தன. \"\"ஏன் தந்தை வாழும் ஈடத்தில் ஊறைவிடங்கள் பல ஊள்ளன'' (யோவா. 14:2). வேறெங்கணும் காணவொண்ணாத ஆம்மனோகர மாளிகைகளில் தங்கிவாழவே மனம் விழையும். வையுலகச் செல்வங்களெல்லாம் சேர்த்துவைத்தாலும் ஆவற்றுள் ஓன்றைக் கட்டிவிட முடியாது. பரலோக ரம்மியங்களை ரசித்துக்கொண்டிருந்த ஏன் காதுகளில் விண்ணுலகின் மதுர கீதங்கள் வந்து தேனாகப் பாய்ந்தன. ஆப்பாடல்கள் ஆனைத்தும் நூறாயிரம் ஈசைக் கருவிகளில் மீட்டிப் பாடப்பட்டன. ஓவ்வொரு ஈசையும் தனித்தனியே வந்து ஏன் காதுகளுக்கு விருந்தாயின. ஈதுபோன்ற சேர்ந்திசை ஓன்று ஈம்மண்ணில் ஏங்கேனும் ஊளதோ ஈதுதான் சொர்க்கத்துப் பேரின்பமோ ஏனக் கேட்டார் தொன்போஸ்கோ. ஆதற்கு \"ஈல்லவே ஈல்லை; ஈது வெறும் பதச்சோறு ஏன்று விடைப்பகர்ந்தார் தொமினிக் சாவியோ'. ஆப்படியானால் ஈன்னும் ஆதிகமாக நான் ஈக்காட்சிகளைக் காணும் வகை செய்யக் கூடாதோ ஏன வினவினார் தொன்போஸ்கோ. பதிலாக, \"\"கடவுளை ஆவர் ஈருப்பது போல் காணும் வரை ஈது கடினம். ஐனெனில் கடவுளுடைய சோபையின் மங்கலான ஓரு சிற்றொளியைக் கூட மனிதக் கண்கள் தாங்கமாட்டா. ஆவர்கள் ஈறந்துபடுவர்'' ஏன்றார். சொர்க்கத்தின் பதச்சோறே ஈப்படியென்றால் நிஜக்காட்சிகளை வருணிக்க யாரால் கூடும் ஈதுதான் சொர்க்கத்துப் பேரின்பமோ ஏனக் கேட்டார் தொன்போஸ்கோ. ஆதற்கு \"ஈல்லவே ஈல்லை; ஈது வெறும் பதச்சோறு ஏன்று விடைப்பகர்ந்தார் தொமினிக் சாவியோ'. ஆப்படியானால் ஈன்னும் ஆதிகமாக நான் ஈக்காட்சிகளைக் காணும் வகை செய்யக் கூடாதோ ஏன வினவினார் தொன்போஸ்கோ. பதிலாக, \"\"கடவுளை ஆவர் ஈருப்பது போல் காணும் வரை ஈது கடினம். ஐனெனில் கடவுளுடைய சோபையின் மங்கலான ஓரு சிற்றொளியைக் கூட மனிதக் கண்கள் தாங்கமாட்டா. ஆவர்கள் ஈறந்துபடுவர்'' ஏன்றார். சொர்க்கத்தின் பதச்சோறே ஈப்படியென்றால் நிஜக்காட்சிகளை வருணிக்க யாரால் கூடும் ஈவையிரண்டையும் ஓப்பிடுவதே கடினம் ஏன்கிறார் பவுஸ்தீனா ளிடம் நம் இண்டவர். கடவுளைக் கண்ணாரக் கண்டு ஆவர் ஆன்பை ஊணர்வதே விண்ணக ஈன்பம். ஏப்போதும் ஆவர் ஆருகிலே ஆமர்ந்து தூயவர் ஏன இர்ப்பரிப்பதில் தான் ஏத்துணை ஈன்பம் ஏன விதக்கிறார் புனித பிலிலõப்நேரி. புனித பவுல் மவுனமாய் ஈருந்தது ஐன் ஈவையிரண்டையும் ஓப்பிடுவதே கடினம் ஏன்கிறார் பவுஸ்தீனா ளிடம் நம் இண்டவர். கடவுளைக் கண்ணாரக் கண்டு ஆவர் ஆன்பை ஊணர்வதே விண்ணக ஈன்பம். ஏப்போதும் ஆவர் ஆருகிலே ஆமர்ந்து தூயவர் ஏன இர்ப்பரிப்பதில் தான் ஏத்துணை ஈன்பம் ஏன விதக்கிறார் புனித பிலிலõப்நேரி. புனித பவுல் மவுனமாய் ஈருந்தது ஐன் 1936 நவம்பர் 27 ஆன்று புனித பவுஸ்தீனாள் ஈங்ங னம் ஏழுதினாள்: \"\"ஈன்று நான் இன்மாவில் சொர்க்கத்திலிலõருந்தேன். மரணத்திற்குப் பின் நமக்காக ஐற்பாடு செய்யப்பட்டிருக்கும் ஊலகாதீத ஈன்பத்தையும் வனப் பையும் நான் கண்டேன். ஏல்லாரும் ஓருசேரக் கடவுளை இராதிப்பது ஏப்படி ஏன்பதையும் கண்டேன். ஏல்லாவற்றிலும் நிறைந்துவிளங்கி ஆனைத்தையும் ஈன்புறச் செய்யும் கடவுளின் இனந்தம் சிந்தை கடந்தது. படைப்பனைத்திலும் மீதூர்ந்து பொழிலியும் ஈவ்வின்பத்திலிலõருந்து ஏப்போதும் புகழ்ச்சியும் போற்றுதலும் மேலெழுந்த வண்ணமாய் ஊள்ளது. நித்திய நூதனமாகிய ஈவ்வின்பத்தின் எற்றிலிலõருந்து மற்றெல்லாப் படைப்புகளுக்கும் இனந்தம் ஓழுகி வருகின்றது. ஐனெனில் கடவுளின் மகிமை மிகவும் சிறந்தது. ஆதை வருணிக்கும் வலிலõமை ஏனக்கில்லை. புனித பவுலே நீர் ஐன் சொர்க்கத்தை வாயார வருணிக்காமல் விட்டுவிட்டீர் 1936 நவம்பர் 27 ஆன்று புனித பவுஸ்தீனாள் ஈங்ங னம் ஏழுதினாள்: \"\"ஈன்று நான் இன்மாவில் சொர்க்கத்திலிலõருந்தேன். மரணத்திற்குப் பின் நமக்காக ஐற்பாடு செய்யப்பட்டிருக்கும் ஊலகாதீத ஈன்பத்தையும் வனப் பையும் நான் கண்டேன். ஏல்லாரும் ஓருசேரக் கடவுளை இராதிப்பது ஏப்படி ஏன்பதையும் கண்டேன். ஏல்லாவற்றிலும் நிறைந்துவிளங்கி ஆனைத்தையும் ஈன்புறச் செய்யும் கடவுளின் இனந்தம் சிந்தை கடந்தது. படைப்பனைத்திலும் மீதூர்ந்து பொழிலியும் ஈவ்வின்பத்திலிலõருந்து ஏப்போதும் புகழ்ச்சியும் போற்றுதலும் மேலெழுந்த வண்ணமாய் ஊள்ளது. நித்திய நூதனமாகிய ஈவ்வின்பத்தின் எற்றிலிலõருந்து மற்றெல்லாப் படைப்புகளுக்கும் இனந்தம் ஓழுகி வருகின்றது. ஐனெனில் கடவுளின் மகிமை மிகவும் சிறந்தது. ஆதை வருணிக்கும் வலிலõமை ஏனக்கில்லை. புனித பவுலே நீர் ஐன் சொர்க்கத்தை வாயார வருணிக்காமல் விட்டுவிட்டீர் \"\"தம்மிடம் ஆன்பு கொள்கிறவர்களுக்கென்று கடவுள் ஐற்பாடு செய்தவை கண்ணுக்குப் புலப்படவில்லை. செவிக்கு ஏட்டவில்லை. மனித ஊள்ளமும் ஆதை ஆறியவில்லை'' (1 கொரி. 2:9). ஃ ஏன் கடவுளே, நிலைவாழ்வில் நம்பிக்கை ஈல்லாதவர்கள் மட்டில் நான் மனமிரங்குகிறேன். ஊமது கருணையில் ஓரு பொறியேனும் ஆவர்களைத் தழுவட்டும். ஆவ்வாறு ஆவர்களும் ஊமது தந்தையின் ஆன்பை ஊய்த்தறியட்டும். பிளா���ியோ கண்ட சொர்க்கத்தின் காட்சி முதல் மரணத்தில் சொர்க்கம் வரைச் சென்று திரும்பி வந்த பிளாசியோ மார்சியோ ஏன்ற பாலன் தான் கண்ட ஆனுபவத்தை விதந்து கூறுகின்றான். கடவுளின் ஆரியணையைச் சுற்றி நிற்கும் ஏண்ணற்ற தேவதூதர்களின் ஆணிகளும், சொல்லற்கரிய சவுந்தரியத்தைக் கொண்டு விளங்கும் மாதாவின் வசீகரப் புன்னகையும் ஆவனுடைய ஊள்ளத்தைக் கொள்ளை கொண்ட காட்சிகள் மாதாவின் ஆழகு கொள்ளை ஆழகு. ஆவ்வழகு விண்ணுக்கே ஆலங்காரமாய் ஈருந்தது. ஊத்தரிக்கிற தலத்து இன்மாக்களின் ஆழகு நம் இண்டவர், பால்மெறின் ஏன்ற பெண்ணின் இன்மா ஊத்தரிக்கிற தலத்தில் ஈருப்பதை புனித சீயன்னா கத்திரீனாளுக்குக் காட்டி னார். ஆப்போது ஆவ்வான்மா ஈப்பூமியின் ஏதை விடவும் ஆழகாகத் துலங்கியது. ஊத்தரிக்கிற தலத்திலே கூட இன்மாக்கள் ஈவ்வளவு ஆழகாக ஈருக்குமாயின் வான்வீட்டில் ஆவை ஈன்னும் ஏத்துணை ஆழகாக ஈருக்கும் \"\"தம்மிடம் ஆன்பு கொள்கிறவர்களுக்கென்று கடவுள் ஐற்பாடு செய்தவை கண்ணுக்குப் புலப்படவில்லை. செவிக்கு ஏட்டவில்லை. மனித ஊள்ளமும் ஆதை ஆறியவில்லை'' (1 கொரி. 2:9). ஃ ஏன் கடவுளே, நிலைவாழ்வில் நம்பிக்கை ஈல்லாதவர்கள் மட்டில் நான் மனமிரங்குகிறேன். ஊமது கருணையில் ஓரு பொறியேனும் ஆவர்களைத் தழுவட்டும். ஆவ்வாறு ஆவர்களும் ஊமது தந்தையின் ஆன்பை ஊய்த்தறியட்டும். பிளாசியோ கண்ட சொர்க்கத்தின் காட்சி முதல் மரணத்தில் சொர்க்கம் வரைச் சென்று திரும்பி வந்த பிளாசியோ மார்சியோ ஏன்ற பாலன் தான் கண்ட ஆனுபவத்தை விதந்து கூறுகின்றான். கடவுளின் ஆரியணையைச் சுற்றி நிற்கும் ஏண்ணற்ற தேவதூதர்களின் ஆணிகளும், சொல்லற்கரிய சவுந்தரியத்தைக் கொண்டு விளங்கும் மாதாவின் வசீகரப் புன்னகையும் ஆவனுடைய ஊள்ளத்தைக் கொள்ளை கொண்ட காட்சிகள் மாதாவின் ஆழகு கொள்ளை ஆழகு. ஆவ்வழகு விண்ணுக்கே ஆலங்காரமாய் ஈருந்தது. ஊத்தரிக்கிற தலத்து இன்மாக்களின் ஆழகு நம் இண்டவர், பால்மெறின் ஏன்ற பெண்ணின் இன்மா ஊத்தரிக்கிற தலத்தில் ஈருப்பதை புனித சீயன்னா கத்திரீனாளுக்குக் காட்டி னார். ஆப்போது ஆவ்வான்மா ஈப்பூமியின் ஏதை விடவும் ஆழகாகத் துலங்கியது. ஊத்தரிக்கிற தலத்திலே கூட இன்மாக்கள் ஈவ்வளவு ஆழகாக ஈருக்குமாயின் வான்வீட்டில் ஆவை ஈன்னும் ஏத்துணை ஆழகாக ஈருக்கும் மகனாகிய கடவுள் நம்மை விண்ணளவாய் ஊயர்த்த ஈம்மண��ணளவாய் ஈறங்கிவந்தார். தமது நெஞ்சத்தின் ஊறைவிடங்களிலிலõருந்து நம்மைப் பறித்தெடுத்து ஈவ்வையுலகில் வைத்தபோது ஆந்த நெஞ்சத்தையே ஆவர் நமக்குள்ளும் வைத்தார். ஆவரது நெஞ்சத்தின் ஈருக்கைகளை நாம் திரும்ப ஆடையும் வரை ஆவ்விதயம் நமக்காகத் துடித்துக் கொண்டே ஈருக்கும். ஐனெனில் நம்மைப் பாதித்த காயத்தின் வடு ஈப்போதும் ஆதில் ஈருக்கிறது. இகவே ஈயேசுவினுடையவும் மாதாவினுடையவும் கரம்பிடித்து நாமந்த ஆப்பனை ஆடைவோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2284125", "date_download": "2019-06-24T22:38:53Z", "digest": "sha1:3IF3BEIEAWWKZPS7HMXCRR7YLGQDWQBX", "length": 17548, "nlines": 280, "source_domain": "www.dinamalar.com", "title": "வருகிறது, ரபேல் போர் விமானம்| Dinamalar", "raw_content": "\nதி.மு.க., ஆதரவு பாதிரியார் மீது புகார்\nதேர்தல் கமிஷனர் குறிப்பு: வெளியிட மறுப்பு\n14 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை\nஇடிபாட்டில் சிக்கிய 2 பேர் உயிருடன் மீட்பு\n'கதாநாயகன் மோடி': அமைச்சர் சாரங்கியின் அதிரடி ...\nராம் ரஹீம் சிங்கிற்கு விவசாயம் செய்ய பரோல்\nஇந்தியர்கள் கறுப்பு பணம் லோக்சபாவில் அறிக்கை\n11 மாவட்டங்களில் இன்று லேசான மழை\nஹெலிகாப்டர் ஊழல் வழக்கு இன்று விசாரணை\n'சூப்பர்மேன்' சாகிப், 'ஆல் ரவுண்டராக' சாகசம்\nவருகிறது, 'ரபேல்' போர் விமானம்\nபுதுடில்லி : 'மோடி, 'ரபேல்' போர் விமானம் வாங்கு வதில், ஊழல் செய்துள்ளார்; அவர் சவுகிதார் அல்ல, திருடன்' என, இந்தியா முழுவதும் பிரசாரம் செய்தார் ராகுல்.\nஇது, மக்கள் மத்தியில் எடுபடவில்லை. நாட்டின் பிரதமரை திருடன் என, எப்படி சொல்லலாம் எனக்கூறி, மோடிக்கு பெருவாரியாக ஓட்டளித்து, இமாலய வெற்றியைக் கொடுத்துள்ளனர் வாக்காளர்கள். இப்படி சர்ச்சைக்குள்ளான ரபேல் விமானம், பிரான்ஸ் நாட்டில் தயாரிக்கப்படுகிறது.\nசெப்டம்பர், 17ல், முதல் ரபேல் விமானம், இந்தியாவிற்கு வர உள்ளது; அன்று தான், பிரதமர் மோடியின் பிறந்த நாள். பல ஆண்டுகளுக்குப் பின், இந்தியா விற்கு நவீன ரக போர் விமானம் வருகிறது; அதை பெரிய விழாவாக கொண்டாட, மோடி முடிவெடுத்துள்ளார். அனேகமாக, மோடியே அந்த விமானத்தின் சோதனை ஓட்டத்தில் பயணம் செய்து, பரபரப்பை ஏற்படுத்தலாம் என, பா.ஜ., தலைவர்கள் கூறுகின்றனர்.\nRelated Tags புதுடில்லி ரபேல் போர் விமானம் சோதனை மோடி பிறந்தநாள் ராகுல்\nஇ.பி.எஸ்.,- ஓ.பி.எஸ்.சுக்கு பிரதமரின், 'அட்வைஸ்'(73)\nமகன்க��ுக்கு சீட் கேட்டு தலைவர்கள் நெருக்கடி: ராகுல்(42)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nசபாஷ். மோடியின் மற்றுஒரு சாதனை மயில்கள். இனிவரும் கலைகளில் மோடி யின் அரசு மென்மேலும் பல வியக்கத்தகு சாதனைகளை செய்ய வாழ்த்துக்கள். ஜெய் மோடி சர்க்கார்.\nகவனமாக இருக்க வேண்டும் நம் பிரதமரின் பாதுகாப்பு மிக அவசியம் .\nபாகிஸ்தான்மீது ரெண்டு குண்டு போடப்படுமா \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்ப��த்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஇ.பி.எஸ்.,- ஓ.பி.எஸ்.சுக்கு பிரதமரின், 'அட்வைஸ்'\nமகன்களுக்கு சீட் கேட்டு தலைவர்கள் நெருக்கடி: ராகுல்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=150217&cat=32", "date_download": "2019-06-24T22:43:07Z", "digest": "sha1:KLKWXTGB2KHRLQQ67OSAADXIFXRWDU6D", "length": 26240, "nlines": 584, "source_domain": "www.dinamalar.com", "title": "புதுப்பொலிவு பெறும் ஏரி | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nபொது » புதுப்பொலிவு பெறும் ஏரி ஆகஸ்ட் 14,2018 13:00 IST\nபொது » புதுப்பொலிவு பெறும் ஏரி ஆகஸ்ட் 14,2018 13:00 IST\nசீர்காழி அருகே 130 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள திருவாலி ஏரியில் இருந்து திருவாலி, காரைமேடு, நெப்பத்தூர், உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாசன வசதி பெறுகின்றன. பல ஆண்டுகளாக ஏரி தூர் வாரப்படாததால் ஏரியின் ஆழம் குறைந்து தண்ணீர் இல்லாமல் போனது. தற்போது 7 கோடியே 55 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஏரியில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனை உலக வங்கியின் நீர்வள நிலவள திட்டப் பணி நிதி ஆலோசகர் ராஜகோபால் தலமையிலான குழுவினர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.\nகுள்ள பெண்ணுக்குப் பிரசவம் அரசு டாக்டர்கள் சாதனை\nஆற்றை கடக்க ஆபத்து பயணம்\nதிண்டுக்கல், தேனி மூலம் நிவாரணம்\nகேரளாவுக்கு மீண்டும் மருத்துவ உதவி\nதிறன் வளர்ச்சி விளையாட்டு போட்டிகள்\nதனியார் பள்ளிகளை அரசு ஊக்கப்படுத்துகிறது...\nகூலிக்கு செல்லும் மருத்துவ மாணவி\nஅரசு கல்லூரியில் உதிரிபாகங்கள் திருட்டு\nஅணை கட்டாத அதிமுக அரசு\nதிருப்போரூர் கந்தசாமி கோயில் ஆடிப்பூரம் விழா\nஹெலிக்காப்டர் மூலம் கர்ப்பிணி பெண் மீட்பு(\nகேரளா விரைந்தது ஜிப்மர் மருத்துவ குழு\nமருத்துவ கல்லூரி மாணவர்களின் முக ஓவியங்கள்\nஅரசு பஸ் இயக்க மாணவர்கள் மறியல்\nஇலங்கை அரசு மீது அமைச்சர் குற்றச்சாட்டு\nமுடியாது என கூற அமைச்சர் எதற்கு\nமத்திய அரசு வஞ்சனை : தம்பிதுரை\nஅரசு மீன் பண்ணை அமைக்க எதிர்ப்பு\nகுழந்தை மீது கொதிக்கும் எண்ணெய் ஊற்றி மதுபோதையில் கொடூரம்\nமன வளர்ச்சி குன்றியோருக்கு புத்துணர்வு தரும் ஜூம்பா டான்ஸ்\nCIYF இன்றைய கல்வி வளர்ச்சி vs வீழ்ச்சி பட்டிமன்றம்\nஅதிகரிக்குது எலி காய்ச்சல் பலி அசால்ட்டா இருந்தா ஆபத்து\nஅரசு அலுவலகத்தில் ரெய்டு ரூ. 3 லட்சம் பறிமுதல்\nவீட்டிலேயே அரசு ஆபீஸ் லஞ்ச சாம்ராஜ்யம் நடத்திய பலே அதிகாரி சிக்கினார்\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nதென்னிந்தியாவில் 8 ஷோரூம்; கல்யாண் திறக்கிறது | Kalyan Jewellers | Chennai\nடாப் கல்லூரிகளில் தமிழக மாணவர்கள் ஆதிக்கம் சரிந்தது\nBSNL கதி மத்திய அரசின் புதிர் மவுனம்\nசபாநாயகர் மீது ஜூலை 1ல் நம்பிக்கை இல்லா தீர்மானம்\nசென்னைக்கு தண்ணீர் தர மாட்டோம்\nஅபிநந்தன் மீசை தேசிய மீசையா\nரயில் கொள்ளையரை பிடித்த சிசிடிவி\nநடிகர் சங்க தேர்தல் களம்\nஏகாம்பரேஸ்வரர் கோயிலில் குபேர யாக வேள்வி\nஇருதயத்தை காக்கும் A.E.D கருவி\nகுடிநீர் இல்லை: மழைநீரை பிடிங்க\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nசபாநாயகர் மீது ஜூலை 1ல் நம்பிக்கை இல்லா தீர்மானம்\nயாகத்தால் மழை பெய்தது; தமிழிசை\nசொத்து பிரச்னையை தீர்க்கலாம் : விஜயபிரபாகரன் | Vijay Prabhakaran speech\nதென்னிந்தியாவில் 8 ஷோரூம்; கல்யாண் திறக்கிறது | Kalyan Jewellers | Chennai\nடாப் கல்லூரிகளில் தமிழக மாணவர்கள் ஆதிக்கம் சரிந்தது\nBSNL கதி மத்திய அரசின் புதிர் மவுனம்\nரயில் கொள்ளையரை பிடித்த சிசிடிவி\nஅபிநந்தன் மீசை தேசிய மீசையா\nகுடிநீர் இல்லை: மழைநீரை பிடிங்க\nCIT கல்லூரியில் தினமலரின் உங்களால் முடியும் | Ungalal Mudium 2019 | Dinamalar\nநீலகிரியில் தண்ணீர் பாட்டில்களுக்கு தடை\nடாப் இன்ஜி கல்லூரிகளில் CBSE மாணவர்கள் ஆதிக்கம்\nஸ்மார்ட் கார்டு வடிவில் இலவச பஸ் பாஸ்\nநடிகர் சங்கத் தேர்தல் விறுவிறுப்பு\nகுடிநீராக மாறுமா கல்குவாரி அடிநீர்\nநெல்லையில் டி.ஆர்.பி ஆன்லைன் தேர்வு சொதப்பல்\nஆழி மழைக்கண்ணா கூட்டு பாராயணம்\nமதுரையிலும் டிஆர்பி ஆன்லைன் குளறுபடி\nகொள்ளிடம் கூட்டுக்குடிநீர் குழாயில் உடைப்பு\nகாவலர் கத்தியால் குத்தி ���ற்கொலை\nசென்னைக்கு தண்ணீர் தர மாட்டோம்\nபஞ்சவடீ ஆஞ்ஜநேயர் கோவில் மஹா கும்பாபிஷேகம்\nமாணவர்கள் தற்கொலை யார் பொறுப்பு\nபுதுச்சேரி அருகே - பஞ்சவடீ ஶ்ரீ ஜெயமங்கள பஞ்சமுக ஆஞ்ஜநேயர் கோயில் கும்பாபிஷேகம்\nசெயற்கையாக உருவானதே தண்ணீர் தட்டுப்பாடு\nபுல்லட் சிக்கன் | Bullet Chicken\nஆற்றங்கரையில் தண்ணீரின்றி கருகும் தென்னைகள்\nஒருங்கிணைந்த பண்ணையம் வழிகாட்டும் மதுரை விவசாயக்கல்லூரி | Integrated farming | Agri College | Madurai | Dinamalar\n2ஆம் நாள் நெல் திருவிழா\nஇருதயத்தை காக்கும் A.E.D கருவி\nகர்ப்பப்பை அகற்றிய பின் குழந்தை பெற்ற கேரள பெண்\nஆட்டிசத்துக்கு மண்டை ஒடு அறுவை சிகிச்சை\nதேசிய கார் பந்தயம்: 2ம் சுற்று நிறைவு\nபெண் குழந்தைகள் பாதுகாப்பு மாரத்தான்\nதேசிய டென்னிஸ்: நிதிலன், சுகிதா முதலிடம்\nஆப்கான் அபாயம்; இந்தியா தப்பியது\nசென்னை மாவட்ட சிலம்பப் போட்டிகள்\nவிண்டீசிடம் நியூசிலாந்து த்ரில் வெற்றி\nஏகாம்பரேஸ்வரர் கோயிலில் குபேர யாக வேள்வி\nமாகாளி அம்மனுக்கு பூ படைப்பு திருவிழா\nநடிகர் சங்க தேர்தல் களம்\nடுவிட்டரை அதிர வைத்த 'பிகில்' சத்தம்\nதோல்வியை விட வெற்றியே பயம்: தனுஷ்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maamallan.com/?page_id=3653&lcp_page2=19", "date_download": "2019-06-24T21:39:55Z", "digest": "sha1:CRUATTG2IHCV3YA7RX5OZPPEMVVW4ZOY", "length": 4369, "nlines": 89, "source_domain": "maamallan.com", "title": "பதிவுகள் -", "raw_content": "\nமனவெளியில் அலையடிப்பு – விசு என்கிற விஸ்வநாதன்\nஇழுத்தா கோடு வளைச்சா எழுத்து [சிறுகதை]\nநீங்க மறுக்கும் நினைவு – எலிப்பத்தாயம் (எலிப்பொறி)\nஎழுத்துக் கலை – ஏமாற்றும் எளிமை\nமூன்று கவிதைகள் – மரத்தடி புதுசு காகம்\nஎழுத்துக் கலை – உதாசீனம்\nசொந்தக் காசில் twitter சூனியம்\nஎழுத்துக் கலை – அனுபவம் தெரிவு பார்வை\nஎழுத்துக் கலை – தேர்வு\n – வினவுக்கு அப்பாற்பட்டதில்லை வினவு\nஎழுத்துக் கலை – சிறு சுயவிளக்கம்\nஎழுத்துக் கலை – நிஜமும் கற்பனையும்\nஎழுத்துக் கலை – தேடுதல்\nஎழுத்துக் கலை – உண்மை எழுத நேர்ந்த கதை\nஎழுத்துக் கலை – உண்மை\nவலி – வெளிவந்த கதை\nஎழுத்துக் கலை தொடர்கிறது (3)\nஎழுத்துக் கலை தொடர்கிறது (2)\nஎழுத்துக் கலை தொடர்கிறது (4)\nஎழுத்து���் கலை தொடர்கிறது (5)\nகுறும்படங்கள் – கரடி தொடர்ச்சி\nகுறும்படங்கள் – தி ப்ளாக் ஹோல்\nஆன் தி வாட்டர் ஃப்ரண்ட்\nநீங்களும் ஆவியெழுப்பக் கெளம்பிட்டீங்களாடா. எழும்பினா மாதிரி\nஒரு நாளைக்கு ஒருதடவையாவது எழவெடுக்கனு சொல்லலேனா\n98ல் வாங்கிய சப் ஊஃபர். பின்னால்\nகோடி காட்டினா கற்பூரம் மாதிரி கப்புனு\nஎப்படியும் ஜியோ வரப்போறான் அவன் லேண்ட்லைனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnacnn.com/?cat=11", "date_download": "2019-06-24T22:34:58Z", "digest": "sha1:2MOJGT6FYZEDHGLBA5HABLG3IEQBJ7PE", "length": 6962, "nlines": 66, "source_domain": "www.jaffnacnn.com", "title": "Health Tips – jaffna cnn News -Today Jaffna News -Tamil News Jaffna7news com. JAFFNA NEWS, newjaffna com, new jaffna, jaffna news, tamil jaffna news, tamil news", "raw_content": "\nகள் இறக்கும் தொழிலை நாம் ஆதரிக்கலாமா உங்கள் கருத்து என்ன ஆம் இல்லை\nadmin May 27, 2019 கள் இறக்கும் தொழிலை நாம் ஆதரிக்கலாமா உங்கள் கருத்து என்ன ஆம் இல்லை2019-05-27T11:07:21+00:00 ARTICEL No Comment\n தமிழர் என்று ஏமாற்றிய வேறு நபர்: அம்பலமாகிய பல உண்மைத் தகவல்கள்\nadmin May 26, 2019 பஞ்­சா­மிர்­தத்தில் கருத்­தடை மாத்திரைகள் தமிழர் என்று ஏமாற்றிய வேறு நபர்: அம்பலமாகிய பல உண்மைத் தகவல்கள்2019-05-26T15:00:09+00:00 Health Tips No Comment\nஇதய நோய் உங்களுக்கு வரவே வராது\nadmin May 26, 2019 இதய நோய் உங்களுக்கு வரவே வராது\nஹிஸ்புல்லா மற்றும் றிசார்ட்டுக்கு எதிராக சீ.ஐ.டியில் முறைப்பாடு\nadmin May 26, 2019 ஹிஸ்புல்லா மற்றும் றிசார்ட்டுக்கு எதிராக சீ.ஐ.டியில் முறைப்பாடு2019-05-26T14:19:29+00:00 Health Tips No Comment\nகுடலில் உருவாகி அணைத்து நோய்க்கும் காரணமாகும் நச்சை வெளியேற்றுவது எப்படி தெரியுமா\nadmin May 17, 2019 குடலில் உருவாகி அணைத்து நோய்க்கும் காரணமாகும் நச்சை வெளியேற்றுவது எப்படி தெரியுமா\nகுடல் பகுதி முழுக்க சுத்தம் செய்ய .இதில் ஏதேனும் ஒன்றையாவது சாப்பிட்டால் போதும்..\nadmin May 12, 2019 குடல் பகுதி முழுக்க சுத்தம் செய்ய .இதில் ஏதேனும் ஒன்றையாவது சாப்பிட்டால் போதும்..\nஅந்த விஷயத்துல சும்மா குதிரை மாதிரி பலம் தருமாம் இந்த சூரணம் தேன் கலந்து சாப்பிடுங்க (செய்முறை உள்ளே)\nadmin May 12, 2019 அந்த விஷயத்துல சும்மா குதிரை மாதிரி பலம் தருமாம் இந்த சூரணம்\nதொடர்ந்து 7 நாள் எலுமிச்சை ஜூஸ் தோலோடு குடிச்சா என்ன ஆகும்னு தெரியுமா\nadmin May 8, 2019 தொடர்ந்து 7 நாள் எலுமிச்சை ஜூஸ் தோலோடு குடிச்சா என்ன ஆகும்னு தெரியுமா\nசிறுநீரகக்கல் அடைப்பு, சர்க்கரை வியாதிக்கு அரும்மருந்து\nadmin May 8, 2019 சிறுநீரகக்கல் அடைப்பு, சர்க்கரை வியாதிக்கு அரும்மருந்து2019-05-28T13:36:24+00:00 Health Tips No Comment\nஇந்த ஒரு பழத்தில் இத்தனை மருத்துவ குணங்களா\nadmin May 7, 2019 இந்த ஒரு பழத்தில் இத்தனை மருத்துவ குணங்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://inru.wordpress.com/2009/02/02/candies/", "date_download": "2019-06-24T22:10:52Z", "digest": "sha1:JX5MZPI6G2ZERLFS4RAQOHT6VJB5FRKX", "length": 14764, "nlines": 166, "source_domain": "inru.wordpress.com", "title": "இல்புல இமிலி – அல்புல ஆம் | இன்று - Today", "raw_content": "\nதமிழின் முதல் மொபைல் நூல்\niPhone மற்றும் Android Market Place-ல் eNool என்று தேடினால் இந்த மென்னூல் கிடைக்கும்.\nஒரு விநாடியும் ஒரு யுகமும் - சிறுகதை தொகுப்பு - கிடைக்குமிடம் திருமகள் நிலையம், சென்னை.\nமூன்றாம் காதல் – Beta Version\nஅழுத்தம் இல் Nishanthi G\nமூஞ்சில குத்து இல் மீனாட்சி சுந்தரம்\nசட்டங்களும் நஷ்டங்களும் இல் மீனாட்சி சுந்தரம்\nசட்டங்களும் நஷ்டங்களும் இல் மீனாட்சி சுந்தரம்\nதிண்ணை இல் காதலர் தினம் aka Valentine’s day | இன்று - Today\nமூஞ்சில குத்து இல் pamaran\nதமிழின் முதல் மொபைல் நூல் இல் மூன்றாம் காதல் – Beta Version | இன்று - Today\nபன்னிரண்டாவது இரவு - ஒரு காதல் கதை\nசின்னதாய் ஒரு சிங்கப்பூர் விஸிட்-1\nஅனுபவம் அமெரிக்கா அறிவியல் ஆன்மீகம் ஆரோக்கியம் இணையம் இந்தியா இயற்கை எழுத்தாளர்கள் கல்வி குழந்தைகள் சத்யராஜ்குமார் சமூகம் சரசுராம் சித்ரன் சினிமா சிறுகதை தமிழ் தொலைக்காட்சி தொழில்நுட்பம் நகைச்சுவை நினைவுகள் பத்திரிகை பயணம் புத்தகம் பொது மருத்துவம் மீனாட்சி சுந்தரம் மொழி வாழ்க்கை\nHide threads | விசைப்பலகை சுருக்கவிசைகள்\nசித்ரன் ரகுநாத் 8:11 am on February 2, 2009\tநிரந்தர பந்தம் மறுமொழி\nஇல்புல இமிலி – அல்புல ஆம்\nஇதை எத்தனை பேர் கேள்விப்பட்டிருக்கிறீர்கள் என்று தெரியவில்லை. சுமார் பத்து வருடங்களுக்கு முன்பு திடீரென்று இரு சாக்லேட்டுகள் (அல்லது கேண்டி) அறிமுகப்படுத்தப்பட்டன. ஒன்றின் பெயர் இல்புல இமிலி. இன்னொன்று அல்புல ஆம்.\nஇதில் ஒன்று நாம் வாண்டுகளாக இருந்த வயதில் சாப்பிட்ட இலந்தவடை என்ற ஒரு தின்பண்டத்தின் சுவையை அப்படியே காப்பியடித்து செய்யப்பட்டிருந்தது. இன்னொன்று கமர்கட்டு என்ற நம் பற்களை வலுவுறச் செய்த ஒரு `கடக் முடக்’ சாதனத்தின் சுவையைக் கொண்டிருந்தது. சின்னவயது தின்பண்ட சந்தோஷங்களின் பொற்காலம் திரும்ப வந்துவிட்டது என்று மகிழ்வுறும் முன்பே மார்க்கெட்டிலி்ருந்து திடீரென்று இவைகள் காணாமல் போய்விட்டன. ஒரிஜினல் இலந்தவடை, கமர்கட்டைப் போன்று இவை இல்லை என்ற காரணத்தால் யாரும் வாங்கவில்லையோ என்னமோ. அதற்கப்புறம் இவைகள் எங்கேயும் கிடைக்கவில்லை.\nஇலந்தவடை கம்மர்கட்டுகள் போன்றவைகள் இன்றைக்கு நகர்ப்புறங்களில் மறைந்து, இப்போது ஒரு தலைமுறை தாண்டிய கால மாற்றத்தில் தின்பண்டங்களும் பரிணாம வளர்ச்சி கொண்டுவிட்டன. கீழ்கண்ட லிஸ்ட்டைப் பார்த்தால் எப்படி என்று புரியும்.\nபஞ்சுமிட்டாய், பம்பாய் மிட்டாய், கடலை உருண்டை, கடலை பர்பி, மிட்டாய், கமர்கட்டு, எலந்தப் பழம், பொரிவிளங்காய் உருண்டை, குழல் (குடல்), நெல்லிக்காய், குச்சிக் கிழங்கு, சக்கரவள்ளிக் கிழங்கு, புளிப்பு மிட்டாய், பல்லி மிட்டாய், தேங்காய் பர்பி, இஞ்சி முரப்பா, குச்சி ஐஸ், எள்ளுரண்டை, எலந்தவடை, குருவி பிஸ்கெட், தேங்கா பன், ரஸ்க், வர்க்கி, நுங்கு, பாப்பின்ஸ், தேன் மிட்டாய், தேன் குழல், பபிள்கம், நகாப்பழம், சர்பத், டொரினோ, கோலி சோடா, பால்ஐஸ், கப் ஐஸ், ஆரஞ்சு மிட்டாய், முந்திரி கேக், கீற்று மாங்காய், வெள்ளரிப் பிஞ்சு, பட்டாணிக்கடலை, அச்சுவெல்லம், பொட்டுக்கடலை, வறுகடலை, பொரி, உருளைக்கிழங்கு சிப்ஸ், தட்டை முறுக்கு, சீடை, சுண்டல், அப்பம், குழிப்பணியாரம், கொழுக்கட்டை, இட்லி, வடை, உப்புமா, பொங்கல், தோசை, பூரி, வடை, பஜ்ஜி, போண்டா, லட்டு, ஜிலேபி,மைசூர்பா, பாதுஷா, குலோப் ஜாமூன், காபி, டீ, பால், ரோஸ்மில்க், டைரிமில்க், காராமில்க், 5ஸ்டார், ஜெம்ஸ், லேக்டோகிங், பெர்க், மில்கிபார், மஞ்ச், காஃபி பைட், ஆல்ஃபென் லிபி, கிண்டர்ஜாய், செண்டர் ஃப்ரெஷ், செண்டர் ப்ஃரூட், புபாலு, பூமர், லேஸ், குர்குரே, பைட்ஸ், எக்ளேர்ஸ், ஃபிப்டி-ஃபிப்டி, குட் டே, சாக்கோஸ், கார்ன்ப்ஃளேக்ஸ், சீட்டோஸ், சீஸ் பர்கர், ஸ்ப்ரிங் ரோல், ஃப்ரென்ஞ் ஃப்ரைஸ், சமோசா, வெஜ் பஃப்ஸ், கட்லெட், சாக்கோ ட்ரஃபிள்,ஸாண்ட்விச், மாகி நூடுல்ஸ், பாஸ்தா, மாக்ரோணி, பீட்சா, கார்லிக் ப்ரெட், பேல்பூரி, பாணி பூரி, பாவ் பாஜி, அமெரிக்கன் கார்ன், கார்னெட்டோ ஐஸ்க்ரீம், வனிலா, பிஸ்தா,ஸ்ட்ராபெரி,கஸாட்டா, கோக், பெப்ஸி, மிராண்டா, ஸ்லைஸ், ஆப்பி, மாஸா, ட்ராப்பிகானா, ஸ்வீட் கார்ன் சூப், பட்டர் நான், ரோட்டி, குல்ச்சா, புல்கா, புலாவ், சில்லி கோபி, கோபி மஞ்சூரியன், பனீர் பட்டர் மசாலா, ஃபலூடா, ப்ரெட் ச்சன்னா, காஜு கத்லி, தந்தூரி சிக்கன் 65, காப்பிச்சினோ, எக்ஸ்பிரஸ்ஸ்ஸோ, காம்ப்ளான��, மைலோ, பூஸ்ட்.. இன்னபிற..\nபையனுக்கு குர்குரே வாங்க கடைக்குப் போகும்போது கடலை உருண்டை பாக்கெட் கண்ணில் பட்டால் உடனே வாங்கி வந்து விடுகிறேன்.\nREKHA RAGHAVAN\t10:05 முப on பிப்ரவரி 4, 2009\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nUma\t2:01 முப on மார்ச் 6, 2009\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nகட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n← ஒரு பொண்ணோட மனசு ஒரு பொண்ணுக்குத்தான் தெரியும்\nட்விட்டரும், நானும், ஒரு சிறுகதையும். →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kgjawarlal.wordpress.com/2016/03/15/%E0%AE%85%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%87-%E0%AE%B0/", "date_download": "2019-06-24T21:51:16Z", "digest": "sha1:2SUHIBONDAKWG2IDLTCTDD24RYHH7Q3Z", "length": 14278, "nlines": 140, "source_domain": "kgjawarlal.wordpress.com", "title": "அவுக்காம பிழிஞ்சிடாதே.. ரிஸ்கு!! | இதயம் பேத்துகிறது", "raw_content": "\nசிரிக்க ரசிக்க விவாதிக்க ஒரு பல்சுவை வலைப்பதிவு\nமஹாமகத்தன்று கும்பகோணம் போக முடியாதவர்கள் எல்லாரும் மாசி மாசத்தின் கடைசி நாளான கடந்த ஞாயிற்றுக் கிழமை முற்றுகை இட்டார்கள்.\nஎந்தப் பெரியக் கூட்டத்தைச் சொன்னாலும் மஹாமகக் கூட்டம் என்று வர்ணிப்பதைக் கேட்டிருக்கிறேன். ஃபிராங்க்லி நான் பார்க்கும் முதல் மஹாமகக் கூட்டம் இது. விவேக்கின் திருமலை படத்துக் காமெடி போல எங்கே போனாலும் போலீஸ்காரர்கள் திருப்பி விட்டார்கள். வண்டிகளை நிறுத்த முடியவில்லை, நிறுத்தினால் எடுக்க முடியவில்லை. ஹோட்டல்களில் சாப்பிட இடம் கிடைக்கவில்லை.\nஆப்பர்ச்சூனிட்டியைப் பயன்படுத்தி ரோட்டோரங்களில் பிளாஸ்டிக் மக், துவாலை, ஜட்டி என்று வர்ஜ்யா வர்ஜ்யமின்றி ஏதேதோ விற்றார்கள்.\nஒரு இடத்தில் திருப்பி விடப்பட்டு ஊர்ந்து ஊர்ந்து ஒரு மணி நேரம் போய் ஒரு சாலையின் கடைசியில் வண்டி போக முடியாத மாதிரி கர்டர் அமைத்திருந்தார்கள். சிக்கினோம் பின்னாலும் வர முடியாது, முன்னாலும் போக முடியாது….\nஇந்த மாதிரி சிச்சுவேஷனில் அந்த சாலையின் நுழைவு, வெளியேற்றம் இரண்டிலும் கர்டர் அமைக்க வேண்டாமோ போக்குவரத்துத் துறை ஏன் இப்படிக் கோமாளித்தனம் செய்கிறது\nபொற்றாமரைக் குளம் அருகே ஜாம் ஆனதில் ஒரு வண்டியிலிருந்து ஐந்தாறு பேர் இறங்கிப் போய் முழுக்குப் போட்டுவிட்டு வந்து விட்டார்கள் வண்டியில் நடந்த உரையாடல் :\n இப்படி சொத சொதன்னு வண்��ிக்குள்ள வந்தா வண்டியெல்லாம் சகதி ஆயிடாதா\n“கோய்ச்சிக்காத மாப்ளே… அப்புடியே அவுக்காம பிளிஞ்சிகிட்டுத்தான் வந்தோம். ஜட்டிதான் ஈரமா இருக்கு, என்னா பண்றதுன்னு தெரியல்ல”\n“சரி.. சரி… இங்க அவுத்துட கிவுத்துடப் போறீங்க. வண்டில லேடிஸெல்லாம் இருக்காங்க”\nPosted in நகைச்சுவை and tagged அனுபவம், கும்பகோணம், ஜட்டி, தமிழ், திருமலை, நகைச்சுவை, போலீஸ், மஹாமகம், விவேக், cricbuzz on மார்ச் 15, 2016 by கே. ஜி. ஜவர்லால். 5 பின்னூட்டங்கள்\n← இட ஒதுக்கீடுகளின் நோக்கம் நிறைவேறி விட்டதா\n6:58 பிப இல் மார்ச் 15, 2016\nமகாமகம் பற்றிய பதிவு என்பது, மறந்து போய்விட்டது, முடிவில், இத்தனை, காமெடியாக, எழுதியதால்.\n7:04 பிப இல் மார்ச் 15, 2016\nஉங்கள் பதிவில் அந்த தந்தைக்கு, வெரும் சாதி மட்டும் நிர்பந்தம் அல்ல சமூக நிர்பந்தம் கூட, அதை கிராம சூழலில் பார்தால்தான் தெரியும், அவருக்கு எபபடி எல்லாம் சுற்றுப்புர சூழலில் தொல்லை வருகின்றது என்று.\nபா.ம.க இராமதாஸ்; அவருக்கு அங்கு பத்திரிக்கையாலர்கள் மீது உள்ள கோபத்தை காட்டிவிட்டார். தம்மை பற்றியோ தம் கட்சியை பற்றியோ, பேட்டிகளை பற்றியோ அதிகம் எழுதாத ஊடகங்கள், தம்மீது ஏற்கனவே சாதிய முத்திரை குத்தி தன்னை கேவலப் படுத்தி வரும் நிலையில், இதைப் பற்றி கேட்டவுடன் நிலை தடுமாரிவிட்டார். ஒரு தலைவனுக்கு இது அழகில்லைதான். ஆனால், அவர் நிலை, ” ஒரு முதிற்வு அற்ற நிலையில் (infatuation) வரும் காதல் ஒரு நிலயற்றது. ஒரு ஆணும் பெண்ணும் சுயகாலில் நிற்ககூடிய சூழலில், உண்மையான புரிதலில் வரும் காதல் ஏற்புடையது.”\nஎனக்கு தெரிந்து இது போன்ற திருமணங்கள் அவரும் நடத்தியள்ளார். (உதாரணம் பேராசிரியர் தீரன் வீட்டு திருமணம். இதன் நிமித்தமே தீரனும் அவர் தம்பியும் கட்சியை விட்டு சென்றனர்).\nஎனது பார்வையில் கிராமங்களில் உள்ள சமூக கட்டமைப்புகள் உடைக்கப்பட வேண்டும், அதற்க்கு நகரங்களில் உள்ள அனைத்து வசதிகளும் கிராமங்களுக்கு சென்றடைய வேண்டும்.\nகே. ஜி. ஜவர்லால் சொல்கிறார்:\n7:23 பிப இல் மார்ச் 15, 2016\nஇந்தக் கருத்துரை இந்தப் பதிவில் எழுத வேண்டியதா\n5:36 முப இல் மார்ச் 16, 2016\n6:04 பிப இல் மார்ச் 16, 2016\n மனம் விட்டு சிரித்தேன். நன்றி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nரசிக்க,சிரிக்க,விவாதிக்க ஒரு பல்சுவை வலைப்பதிவு\nஇட ஒதுக்கீடுகளின் நோக்கம் நிறைவேறி விட்டதா\nதுள்ளாத மாட்டுக்குப் போடுவோம் ஓட்டு\nவல்லிக்கண்ணனுக்கு சுஜாதா மேல் காண்டா\nவிஜய் மால்யாவுக்கு 9ல் குரு ஸ்ரீஸ்ரீக்கு அஷ்டமத்தில் சனி\nகாமராஜர் என்னும் உலக அதிசயம்\nகண்ணதாசனின் போதை வந்த போது\nஜென் கற்க ஒரு சுவாரஸ்யமான வழி\nஇதயம் பேத்துகிறது - 4\nலோக்பால்-சில சந்தோஷங்கள், சில பயங்கள்\nஅந்த மாமா கையை பிடிச்சி இழுத்தா\nஇட ஒதுக்கீடுகளின் நோக்கம் நிறை… இல் comusings\nஇட ஒதுக்கீடுகளின் நோக்கம் நிறை… இல் சுப இராமநாதன்\nதுள்ளாத மாட்டுக்குப் போடுவோம்… இல் கே. ஜி. ஜவர்லால்\nஇட ஒதுக்கீடுகளின் நோக்கம் நிறை… இல் கே. ஜி. ஜவர்லால்\nஅவுக்காம பிழிஞ்சிடாதே.. ரிஸ்கு… இல் viswanathan\nஅவுக்காம பிழிஞ்சிடாதே.. ரிஸ்கு… இல் துளசி கோபால்\nஇட ஒதுக்கீடுகளின் நோக்கம் நிறை… இல் சுப இராமநாதன்\nதுள்ளாத மாட்டுக்குப் போடுவோம்… இல் Rajkumar\nஅவுக்காம பிழிஞ்சிடாதே.. ரிஸ்கு… இல் கே. ஜி. ஜவர்லால்\nஅவுக்காம பிழிஞ்சிடாதே.. ரிஸ்கு… இல் COL DIWAKAR\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maatram.org/?tag=right-to-information", "date_download": "2019-06-24T22:52:17Z", "digest": "sha1:3EYA2AQUMEW3GKCJSY5YRT7FSOB2LBQI", "length": 6599, "nlines": 52, "source_domain": "maatram.org", "title": "Right to Information – Maatram", "raw_content": "\nமுடிவுறாத யுத்தம்… 5 வருடங்கள் கடந்த நிலையிலும்,\n5 வருட யுத்த பூர்த்தி\nEconomy, HUMAN RIGHTS, RIGHT TO INFORMATION, பெண்கள், மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம்\nRTI: அம்பலமானது தொழிற்சங்கங்களின் சந்தா விவரம், கணக்கறிக்கையை தரமறுத்த தொழில் திணைக்களம்\nபட மூலம், Selvaraja Rajasegar மலையக தோட்டத் தொழிலாளர்களை அங்கத்தவர்களாகக் கொண்டிருக்கும் 6 தொழிற்சங்கங்கள் தொடர்பாக ‘மாற்றம்’ தகவல் அறியும் சட்டத்தின் ஊடாக தொழில் திணைக்களத்தில் தமிழ் மொழி மூலம் தகவல்கள் கோரியிருந்தது. அங்கத்தவர்கள் எண்ணிக்கை, ஒரு தொழிலாளியிடமிருந்து பெற்றுக்கொள்ளும் சந்தாத் தொகை, தொழிற்சங்கங்கள்…\nசர்வதேச தகவல் அறியும் தினம் | மதுரி புருஜோத்தமன்\nஇன்று சர்வதேச தகவல் அறியும் தினமாகும். அரசு நிர்வாகம் என்றாலே எல்லாமே ரகசியம்தான் என்றிருந்த நிலையை அடியோடு மாற்றியமைத்தது 2016இல் தேசிய அரசாங்கம் நிறைவேற்றிய தகவல் அறியும் உரிமைச் சட்டம். இதன் மூலம் இலங்கை தகவல் அறியும் உரிமையை சட்டமாக்கிய உலக நாடுகளுள் 108ஆவதாக…\nகருத்துச் சுதந்திரம், கொழும்பு, ஜனநாயகம், நல்லாட்சி\nRTI – லங்கா ஈ நியூஸ் முடக்கப்பட்டது ஏன் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என தகவல் தர மறுத்த TRC\nபட மூலம், 7iber கடந்த நவம்பர் மாதம் 8ஆம் திகதி முதல் இலங்கைக்குள் லங்கா ஈ நியூஸ் இணையத்தளத்திற்கு பிரவேசிக்க முடியாமல் முடக்கப்பட்டிருக்கின்றமை யாவரும் அறிந்த விடயமே. இலங்கையின் தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு லங்கா ஈ நியூஸினை தடைசெய்யுமாறு இணையசேவை வழங்குநர்களிற்கு அறிவுறுத்தியதாக ஏ.எவ்.பி. செய்திச்சேவை…\nகருத்துச் சுதந்திரம், ஜனநாயகம், மனித உரிமைகள்\n(காணொளி) தகவல் அறியும் சட்டம்: ஒரு பார்வை\nபடம் | IPSNews தகவல் அறியும் சட்டம் இன்று முதல் இலங்கையில் அமுல்படுத்தப்பட்டுள்ளது. 22 வருட நீண்ட போராட்டத்தின் பின்னரே மக்களுக்கான அடிப்படை உரிமை வழங்கப்பட்டிருக்கிறது. தகவல் அறியும் சட்டம் தொடர்பாக அறிந்துகொள்ள சிறு வீடியோக்கள் கீழே தரப்பட்டுள்ளன. ஊடகவியலாளர்கள்/ படித்தவர்கள் மட்டுமா RTI…\nகருத்துச் சுதந்திரம், ஜனநாயகம், மனித உரிமைகள்\nதகவல் அறியும் உரிமைச் சட்டமும் பொதுமக்களும்\nபடம் | Tasman Council அரசாங்கம், அரசாங்க அதிகாரிகள் மற்றும் கூட்டுத்தாபனங்கள், திணைக்களங்கள் போன்றவை எவ்வாறு செயற்படுகின்றன என்பதை சாதாரண மக்களும் அறிந்துகொள்ள வேண்டும் என்பதை உறுதிப்படுத்துவதே தகவல் அறியும் உரிமைச் சட்டம். இது இலங்கையில் மாத்திரமல்ல 112 நாடுகளில் ஏற்கனவே நடைமுறையில் உள்ளது….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/category/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/page/2/", "date_download": "2019-06-24T22:04:17Z", "digest": "sha1:GM4MUUCO5BKCVDKSBE22REKTCCHQNRSU", "length": 16943, "nlines": 170, "source_domain": "nadappu.com", "title": "வேலைவாய்ப்பு Archives | Page 2 of 3 | nadappu.com", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nசென்னை தண்ணீர் பற்றாக்குறை எதிரொலி: சாட்டிலைட் படங்களுடன் நியூயார்க் டைம்ஸ் செய்தி\nமேகதாது அணை கட்ட கர்நாடகாவின் திட்ட அறிக்கையை நிராகரிக்க வேண்டும் : பிரதமருக்கு முதல்வர் கடிதம்\nசட்டப்பேரவை கூட்டத் தொடர் ஜூலை 31ந் தேதி வரை நடைபெறும் என்று அறிவிப்பு..\nதமிழகத்தில் கோயில் சிலைகள் பற்றிய விவரங்களை அரசு ஆவணப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்: கனிமொழி பேச்சு\nநீட் தேர்விலிருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்க வலியுறுத்தி மாநிலங்களவையில் திருச்சி சிவா பேச்சு..\nபீகாரில் மூளைக��காய்ச்சலால் 130 குழந்தைகள் உயிரிழந்த வழக்கில் மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்..\nஅனைத்து தேர்தல்களிலும் பகுஜன் சமாஜ் கட்சி தனித்தே போட்டியிடும்: மாயாவதி ட்வீட்\nஇந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் : ரிக்டர் அளவில் 7.3 ஆகப் பதிவு..\nரிசர்வ் வங்கி துணை ஆளுநர் விரால் ஆச்சர்யா திடீர் ராஜினாமா…\nமுதல்வர் பழனிசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது..\nஅசோக் லைலேன்ட் நிறுவனத்தில் பணி..\nபிரபல அசோக் லைலேன்ட் (Ashok Leyland )நிறுவனத்தில் 1922 வேலைக்கு ஆட்கள் நிரப்ப பட உள்ளது.தகுதி உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன வேலையின் பெயர்: Various Engineering Roles சம்பளம் : Rs.55,000/-...\nஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 178 பணியிடங்கள்..\nதமிழக அரசின் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ஒப்பந்தகால அடிப்படையில் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. காலியிடங்கள்: 178 District Coordinator- 06...\nதமிழக காவல் துறையில் காவல் உதவி ஆய்வாளர் பணி ..\nதமிழக காவல்துறையில் கை ரேகை பிரிவில் காவல் உதவி ஆய்வாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலிப் பணியிடங்கள் -202 ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி 29.9.2018. மேலும்...\nகுரூப் 2 தேர்வுக்கு இலவசப் பயிற்சி வகுப்பு ஞாயிறு முதல் தொடக்கம்…\nபொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு குரூப்-2 தேர்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் டாக்டர் அம்பேத்கர் கல்வி வேலை வாய்ப்பு பயிற்சி மையம்...\nடிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவு வெளியீடு..\nகடந்த பிப்ரவரி மாதம் நடந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வின் முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகளை www.tnpsc.gov.in இணையத்தில் பார்க்கலாம் தமிழக அரசு பணியாளா் தோ்வாணையம்...\nரிசர்வ் வங்கியில் அதிகாரி பணி ..\nரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பு தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகின்றன. ரிசர்வ் வங்கியில் கிரேடு பி பணியிடங்கள் மொத்த காலியிடங்கள் 166 ஆகும் ஆபிசர்...\nஉதவிப்பேராசிரியர்கள் பணியிடம் நிரப்ப அரசாணை வெளியீடு…\nதமிழகத்தில் அரசுக் கலை கல்லூரிகளில் 264 புதிய பாடப்பிரிவுகளை துவக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 2018-19-ல் அரசுக் கலை கல்லூரிக��ில் 75 இளங்கலை, 53 முதுகலை, 65 எம்.ஃ.பில் , 71 பிஎச்டி...\nபாங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி பணி…\nபாங்க் ஆஃப் பரோடா வங்கியில் புரோபேஷனரி ஆபீசர் பதவிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள் உரிய பயிற்சி அளிக்கப்பட்டு அதிகாரிகளாகப்...\nஐ.ஏ.எஸ் உள்ளிட்ட “சிவில் சர்வீஸ்“ பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு..\nஇந்திய நாட்டின் மிக உயரிய பதவிகளான ஐ.ஏ.எஸ் உள்ளிட்ட “சிவில் சர்வீஸ்“ பணிகளுக்கு வருடம் தோறும் யுபிஎஸ்சியால் தேர்வு நடத்தப்பட்டு பணிகள் வழங்கப்படுகின்றன. இந்தாண்டு 892...\nஎஸ்பிஐ வங்கியில் 8301 கிளார்க் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு..\nஇந்தியாவில் மிகப் பெரிய அரசு வங்கியான எஸ்பிஐ (SBI) – பாரத ஸ்டேட் வங்கியில் 8301 கிளார்க் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளது. தேர்வு மூலம் இந்த பணியிடங்கள்...\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் — 7: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 6: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபுத்தம் புது பூமி வேண்டும் – 3 : சாந்தா தேவி\nபுத்தம் புது பூமி வேண்டும் (2) – ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி\nஎடப்பாடி பழனிசாமி ஆட்சி… மீளுமா கவிழுமா \nதமிழக வேலை தமிழருக்கே முழக்கம்; இரண்டு பக்கமும் தேவைப்படும் எச்சரிக்கை: விவேக் கணநாதன்\nஅரசியல் கட்சிகளின் ஆயுட்காலம் எதுவரை\nநாட்டை வழி நடத்த நாடாளுமன்றத்தில் இடதுசாரிகள் வலுவடைய வேண்டும்: சீதாராம் யெச்சூரி\nகவியரசர் கண்ணதாசனுக்கு 93 வது பிறந்தநாள் இன்று ..\n DayZero பட்டியலில் இந்தியா..: சென்னை தப்பிக்குமா\n”கருணாநிதி பிராமணர்கள் மீது பாரபட்சம் காட்டியதே இல்லை”: இந்து என்.ராம்..\nஉலக அன்னையர் தினம் இன்று..\nகருப்பு குல்லா நரேந்திர மோடி.. (தீக்கதிரில் வெளியான சுபாஷினி அலியின் சிறப்புக் கட்டுரை)\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\nபுத்துணர்ச்சி அளிக்கும் துளசி டீ…\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் — 7: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nகொத்து.. கொத்தாக… தலைமுடி உதிர்கிறதா..\nமுகத்தில் உள்ள தழும்புகள் நீங்கி..முகம் பொலிவு பெற..\nவல... வல... வலே... வலே..\nமாற்றத்தை ஏற்படுத்துமா மக்களவைத் தேர்தல்: கருத்துக் கணிப்புகள் கூறுவதென்ன\nதாகமா… தண்ணி இல்ல அடக்கிங்க…என்பதுதான் அடுத்த எச்சரிக்கையா\nசமூகத்தையே குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கிய நல்லகண்ணு (வீடியோ)\nவீணா வாணியின் வீணை இன்னிசை (வீடியோ)\nதோப்பில் முகமது மீரான் மறைவு : மு.க.ஸ்டாலின் இரங்கல்…\nகலைஞரின் குறளோவியம் 7 – புதல்வரைப் பெறுதல் (காணொலி)\nகலைஞரின் குறளோவியம் – 6: வாழ்க்கைத் துணைநலம்\nபெரியார் தொண்டர் சு. ஒளிச்செங்கோவிற்கு பெரியார் விருது…\n@karthickselvaa இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்\nடெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்… https://t.co/BEW8NalXLn\nகுடிநீர் வழங்க கோரி தமிழகம் முழுவதும் திமுகவினர் ஆர்ப்பாட்டம்.. https://t.co/c3Na6yom2A\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/films/06/162868?ref=archive-feed", "date_download": "2019-06-24T22:15:12Z", "digest": "sha1:ZZNPNMN4LNA3MRNM7M6QSS2A3KHBVTGT", "length": 7265, "nlines": 86, "source_domain": "www.cineulagam.com", "title": "விஸ்வாசம் படத்திற்காக பிரம்மாண்ட மிரட்டல் காண்பித்த ரசிகர்கள்! போடு செம கெத்து - அசரவைத்த புகைப்படம் - Cineulagam", "raw_content": "\nசக்கைப் போடு போடும் லண்டன் வாழ் தமிழ் பெண் மெத்தையில் படுத்து டீவி பார்த்த பாம்பு... மெத்தையில் படுத்து டீவி பார்த்த பாம்பு... மில்லியன் பேர் ரசித்த காட்சி ( செய்தி பார்வை)\nபிக்பாஸின் செயலுக்கு கைதட்டிய போட்டியாளர்கள்... அங்கும் வில்லியாக மாறிய பாத்திமா பாபு\nதிருமண உடையில் மிக கவர்ச்சியான போஸ் கொடுத்த நடிகை இலியானா - வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\n பார்த்திபன் கூறிய கலக்கல் பதில்\nஅதிரடியாக லீலைகளை இரவோடு இரவாக ஆரம்பித்த மீம் கிரியேட்டர்கள் பிக்பாஸ் வீட்டில் நுழைந்த முதல் நாளே இப்படியா\nநடந்து முடிந்தது நடிகர் சங்க தேர்தல் பதிவான வாக்குகள் மொத்தம் எத்தனை, முழு தகவல் இதோ\nஎன்னை ஓவியமாவே வரைஞ்சுட்டாங்களா.. பிக்பாஸ் வீட்டில் இருப்பது இந்த நடிகையின் ஓவியமா\nபிக்பாஸ் சென்ற சாண்டியை பற்றி பல உண்மைகளை போட்டு உடைத்த.. முன்னாள் மனைவி காஜல்..\nலிப்கிஸ் ரொம்ப நல்லது, இரண்டாக திருப்பி கொடுத்துவிடுவேன், அவர் மீது க்ரஷ்: நடிகை ஐஸ்வர்யா ஓபன்டாக்\nபிரபல பாடகி மதம் மாறினாரா... மகள் திருமணத்தால் அம்பலமான ரகசியம்\nஇலங்கை பிக்பாஸ் அழகி லொஸ்லியாவின் செம்ம அழகான புகைப்படங்கள் இதோ\nபிரபல நடிகை ஸ்ருதிஹாசனின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nநடிகர் சங்க தேர்தலில் வாக்களித்த சினிமா நட்சத்திரங்கள்.. புகைப்பட தொகுப்பு\nநடிகர் சங்கம் 2019 தேர்தல் புகைப்படங்கள்\nதளபதி விஜய் பிறந்தநாளை முன்னிட்டு அவரின் அரிய புகைப்படத்தொகுப்பு இதோ\nவிஸ்வாசம் படத்திற்காக பிரம்மாண்ட மிரட்டல் காண்பித்த ரசிகர்கள் போடு செம கெத்து - அசரவைத்த புகைப்படம்\nஅஜித் நடித்துள்ள விஸ்வாசம் படம் வெளியாக இருக்கும் நாட்கள் நெருங்கி வருகிறது. படத்தை எதிர்பார்த்து மொத்த ரசிகர்களும் தவம் இருக்கிறார்கள் என்றே சொல்லலாம்.\nசிவா இயக்கத்தில் இப்படத்தில் குடும்ப செண்டிமெண்ட் இருக்கும் என தோன்றுகிறது. நயன்தாரா, யோகி பாபு, ரோபோ சங்கர் என பலர் நடித்திருக்கிறார்கள். குடும்ப புகைப்படத்தை அண்மையில் வெளியிட்டார்கள்.\nஇந்நிலையில் ரசிகர்கள் விஸ்வாசம் படம் வெளியாகும் பொங்கல் பண்டிகை நாளை சிறப்பாக கொண்டாட பெரும் பிளானோடு இருக்கிறார்கள். திருநெல்வேலியில் பிரம்மாண்ட கட்டவுட் வைத்திருக்கிறார்கள் இதற்காக. அதை காணலாம் கீழே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/internet/06/126321?ref=archive-feed", "date_download": "2019-06-24T22:24:05Z", "digest": "sha1:CZUIWMBJF6DOTRESA3AXLRINQXYXLJBJ", "length": 7596, "nlines": 86, "source_domain": "www.cineulagam.com", "title": "திருட்டு விசிடி எடுப்பவர்களை கண்டிப்பாக பாராட்டியாக வேண்டும்! - Cineulagam", "raw_content": "\nசக்கைப் போடு போடும் லண்டன் வாழ் தமிழ் பெண் மெத்தையில் படுத்து டீவி பார்த்த பாம்பு... மெத்தையில் படுத்து டீவி பார்த்த பாம்பு... மில்லியன் பேர் ரசித்த காட்சி ( செய்தி பார்வை)\nபிக்பாஸின் செயலுக்கு கைதட்டிய போட்டியாளர்கள்... அங்கும் வில்லியாக மாறிய பாத்திமா பாபு\nதிருமண உடையில் மிக கவர்ச்சியான போஸ் கொடுத்த நடிகை இலியானா - வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\n பார்த்திபன் கூறிய கலக்கல் பதில்\nஅதிரடியாக லீலைகளை இரவோடு இரவாக ஆரம்பித்த மீம் கிரியேட்டர்கள் பிக்பாஸ் வீட்டில் நுழைந்த முதல் நாளே இப்படியா\nநடந்து முடிந்தது நடிகர் சங்க தேர்தல் பதிவான வாக்குகள் மொத்தம் எத்தனை, முழு தகவல் இதோ\nஎன்னை ஓவியமாவே வரைஞ்சுட்டாங்களா.. பிக்பாஸ் வீட்டில் இருப்பது இந்த நடிகையின் ஓவியமா\nபிக்பாஸ��� சென்ற சாண்டியை பற்றி பல உண்மைகளை போட்டு உடைத்த.. முன்னாள் மனைவி காஜல்..\nலிப்கிஸ் ரொம்ப நல்லது, இரண்டாக திருப்பி கொடுத்துவிடுவேன், அவர் மீது க்ரஷ்: நடிகை ஐஸ்வர்யா ஓபன்டாக்\nபிரபல பாடகி மதம் மாறினாரா... மகள் திருமணத்தால் அம்பலமான ரகசியம்\nஇலங்கை பிக்பாஸ் அழகி லொஸ்லியாவின் செம்ம அழகான புகைப்படங்கள் இதோ\nபிரபல நடிகை ஸ்ருதிஹாசனின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nநடிகர் சங்க தேர்தலில் வாக்களித்த சினிமா நட்சத்திரங்கள்.. புகைப்பட தொகுப்பு\nநடிகர் சங்கம் 2019 தேர்தல் புகைப்படங்கள்\nதளபதி விஜய் பிறந்தநாளை முன்னிட்டு அவரின் அரிய புகைப்படத்தொகுப்பு இதோ\nதிருட்டு விசிடி எடுப்பவர்களை கண்டிப்பாக பாராட்டியாக வேண்டும்\nநடிகர் விஷால் பலகாலமாக திருட்டு டிவிடிக்கு எதிராக குரல் கொடுத்து வருபவர். அவர் தன் சொந்த முயற்சியில் பல முறை திருட்டு DVD தயாரிப்பவர்கள், விற்பவர்கள், லோக்கல் TVயில் ஒளிபரப்புபவர்களை பிடித்து போலீசிடம் ஒப்படைத்துள்ளார்.\nதற்போது திருட்டு DVD தயாரிக்கப்படும் தியேட்டர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தயாரிப்பாளர் சங்கத்திடம் கோரிக்கை வைத்துள்ள அவர், சினிஉலகத்திற்கு அளித்த பேட்டியில் 'தயாரிப்பாளர் சங்கம் பைரசியை ஒழிப்பதில் அக்கறை செலுத்தவில்லை' என குற்றம் சாட்டியுள்ளார்.\nமேலும், \"திருட்டு விசிடி எடுப்பவன் திருட்டுVCD டாட் காம் என பெயர் வைத்து வேலை செய்துவரும்போது அவர்களின் தைரியத்தை நாம் பாராட்டியே ஆக வேண்டும்\".\n'இது குற்றம் என தெரிந்தும் செய்பவர்களை தண்டிக்க சட்டம் இருக்கிறது. நாம் தான் அதை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க உதவி செய்ய வேண்டும்' என கூறினார்.\n24 படத்தால் சூர்யாவிற்கு இத்தனை கோடி நஷ்டமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/sports/33666-.html?utm_source=site&utm_medium=sticky&utm_campaign=sticky", "date_download": "2019-06-24T22:02:14Z", "digest": "sha1:5UGN3UF563HCMA4THM53PXBMDJSIRKAN", "length": 8355, "nlines": 111, "source_domain": "www.kamadenu.in", "title": "இது வெறும் விளையாட்டு: இந்தியா - பாகிஸ்தான் போட்டி குறித்து சானியா காட்டம் | இது வெறும் விளையாட்டு: இந்தியா - பாகிஸ்தான் போட்டி குறித்து சானியா காட்டம்", "raw_content": "\nஇது வெறும் விளையாட்டு: இந்தியா - பாகிஸ்தான் போட்டி குறித்து சானியா காட்டம்\nஇது வெறும் விளையாட்டு. நீங்கள் இதற்கு மேலும் இதன��� விளம்பரப்படுத்தத் தேவையில்லை என்று இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா தெரிவித்துள்ளார்.\nஉலகக்கோப்பை போட்டிகள் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளன. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇதனைத் தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் ஊடகங்கள் மாறி மாறி விளம்பரங்களை வெளியிட்டு வருகின்றன. இதில் பாகிஸ்தானைச் சேர்ந்த ஜாஸ் டிவி, அபிநந்தன் விடுதலை செய்யப்பட்டபோது சமூக வலைதளங்களில் வைரலான உரையாடலை நகைச்சுவையான முறையில் இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் ஆட்டத்துடன் தொடர்புபடுத்தி வெளியிட்டுள்ளது. தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவலாகப் பேசப்பட்டது.\nஇந்த விளம்பரத்துக்கு இந்திய ரசிகர்களும் சமூக வலைதளங்களில் எதிர்வினை ஆற்றினர்.\nஇந்நிலையில் இதுகுறித்து இந்திய டென்னிஸ் வீராங்கனையும், பாகிஸ்தான் கிரிக்கெட் வீர்ர சோயப் மாலிக்கின் மனைவியுமான சானியா மிர்சா கருத்து தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து சானியா தனது ட்விட்டர் பக்கத்தில், “இருதரப்பிலிருந்தும் தர்மசங்கடமான விளம்பரங்கள் உள்ளன. நீங்கள் இந்த விளையாட்டை இதற்கு மேலும் விளம்பரப்படுத்தத் தேவையில்லை. .குறிப்பாக குப்பையாக. ஏற்கெனவே போதுமான அளவு கவன ஈர்ப்பு பெற்றுவிட்டது.\nஇது வெறும் விளையாட்டு. ஒருவேளை நீங்கள் இதை விளையாட்டைவிடப் பெரிதாக நினைத்தால்... வாழ்க்கையைத் தேடுங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.\nஜார்கண்டில் கும்பல் வன்முறைக்கு தப்ரேஸ் அன்சாரி என்ற நபர் பலியான விவகாரம்: சிறப்பு விசாரணைக் குழு அமைப்பு\nதோனியின் அறிவுரையை முன்கூட்டியே கேளுங்கள்\n27 ஆண்டுகள் வரலாற்றை மாற்றுமா இங்கிலாந்து- ஆஸ்திரலியாவுடன் நாளை மோதல்\nஇந்தியாவுக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணிக்குத் திரும்பும் முக்கிய அதிரடி வீரர்\nசென்னை தண்ணீர் பற்றாக்குறை எதிரொலி: சாட்டிலைட் படங்களுடன் நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியீடு\n'நான் கொட்டாவி விட்டது குற்றமா': பாக்.கேப்டன் ஆவேசம்\nஇது வெறும் விளையாட்டு: இந்தியா - பாகிஸ்தான் போட்டி குறித்து சானியா காட்டம்\nசிரித்துக்கொண்டே சென்றோம்; சிரித்தவாறே வந்தோம்: அதிமுக கூட்டம் குறித்து ராஜேந்திர பாலாஜி பேட்டி\nநட்சத்திர நிழல்கள் 09: தன்��ானம் நிரம்பிய மாளிகை லதா\nஇனி எல்லாம் நலமே 09: மார்பகத்தால் உருவாகும் மன உளைச்சல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/14199", "date_download": "2019-06-24T22:00:36Z", "digest": "sha1:3K5D2MA5MEDQOWMDFNZCRBSMXTFNTG6H", "length": 10291, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "சென்னை வந்த விமானத்தில் கோளாறு : மீண்டும் டெல்லி திரும்பினார்.! | Virakesari.lk", "raw_content": "\nசுப்பர் ஸ்டாருடன் இணைந்த ஜீவா\n\"தாக்குதலின் பின்னரும் கூட வெளிநாடுகள் இலங்கை மீதுள்ள நம்பிக்கையை இழக்கவில்லை\"\n\"அமெரிக்காவுடனான ஒப்பந்தங்களை எதிர்ப்பவர்களுக்கு முழுமையான ஆதரவு\"\nகப்பம் வழங்க மறுத்த வர்த்தகரை கத்தியால் குத்திக் கொலை செய்த மர்ம நபர்\n“ சமூக ஊடகங்களை முடக்கும் செயற்பாடு சுதந்திரத் தன்மையை கேள்விக்குறியாக்கியுள்ளது ”\nதமிழ் பிக்பொஸ் சீசன் 3 வீட்டிற்குள் சென்ற இலங்கை போட்டியாளர்கள்\nஉயர் நீதிமன்றத்திற்கு சென்ற பூஜித் ஜயசுந்தர\nதமிழ் அரசியல் கைதி முத்­தையா ச­கா­தேவன் சுகயீனம் காரணமாக மரணமானார்\nசென்னை வந்த விமானத்தில் கோளாறு : மீண்டும் டெல்லி திரும்பினார்.\nசென்னை வந்த விமானத்தில் கோளாறு : மீண்டும் டெல்லி திரும்பினார்.\nகுடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி சென்னை வந்த விமானத்தில் கோளாறு ஏற்பட்டதால், அவர் மீண்டும் டெல்லி திரும்பினார்.\nஉடல்நலக் குறைவு காரணமாக தமிழக முதல்வர் ஜெயலலிதா நேற்று இரவு உயிரிழந்தார். அவரது உடல் பொது மக்கள் அஞ்சலிக்காக சென்னை ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டுள்ளது.\nஅவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி சென்னை வருகை தர இருந்தார்.\nஇதற்காக டெல்லியில் இருந்து இந்திய விமானப் படைக்கு சொந்தமான விமானத்தில் அவர் புறப்பட்டார். ஆனால், புறப்பட்ட சில நிமிடங்களில் நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்த போது திடீரென கோளாறு ஏற்பட்டது.\nஇதையடுத்து, அந்த விமானம் உடனடியாக டெல்லிக்கு திருப்பப்பட்டுள்ளது.\nவிமானம் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி சென்னை டெல்லி தமிழக முதல்வர் ஜெயலலிதா\nஅரசு வைத்தியசாலையில் திருநங்கைகளுக்கு காவலர் பணி..\nஇந்தியாவில் முதன் முறையாக, அரசு வைத்தியசாலையின் பாதுகாவலர்களாக 8 திருநங்கைகளை தமிழக அரசு நியமித்துள்ளது.\n2019-06-24 17:37:06 அரசு வைத்தியசாலை திருநங்கைகள் காவலர் பணி..\nசுற்றுலா சென்ற கனேடிய பிரஜை படுகொலை\nசிலி நாட்டுக்கு தனது குடும்பத்தினருடன் சுற்றுலா சென்ற கனேடியர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.\n2019-06-24 11:38:33 சுற்றுலா சென்ற கனேடிய\nஈரானிய ஆயுத முறைமைகள் மீது அமெரிக்கா சைபர் தாக்குதல்\nஅமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்ப் ஈரா­னுக்கு எதி­ராக வான் தாக்­கு­தல்­க­ளை­ ந­டத்­து­வ­தற்­கான திட்­டத்தை கைவிட்­டி­ருந்த நிலையில் அந்­நாட்டு ஆயுத முறை­மைகள் மீது இணைய­தளம் மூல­மான சைபர் தாக்­கு­த­லொன்றை ஆரம்­பித்­துள்ளதாக அமெ­ரிக் கா­வி­லி­ருந்து நேற்று ஞாயிற்­றுக்­கிழமை வெளியா­கி­யுள்ள அறிக்­கைகள் தெரி­விக்­கின்­றன.\n2019-06-24 10:57:21 அமெரிக்கா ஈரான் இராணுவன்\nஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் புதிய பொருளாதாரத் தடைகள் இன்று முதல்\nஈரான் அணு ஆயு­தங்­களை உடை­மை­யாகப் பெற்றுக் கொள்­வதை தடுக்கும் வகையில் அந்­நாட்­டுக்கு எதி­ராக பிர­தான மேல­திக தடை­களை அமெ­ரிக்கா விதிக்­க­வுள்­ள­தாக அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்ப் தெரி­வித்­துள்ளார்.\n2019-06-24 10:21:02 ஈரான் பொருளாதாரம் அமெரிக்கா\nஇந்தோனேசியாவில் 7.3 ரிச்டர் அளவுகோலில் பாரிய நிலநடுக்கம்\nஇந்தோனேசியா பாண்டா கடற்கரை பகுதியில் 7.3 ரிச்டர் அளவுகோலில் பாரிய சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\n2019-06-24 09:33:45 நிலநடுக்கம் இந்தோனேசியா\nதற்கொலை தாக்குதல்: முன்னாள் பாதுகாப்பு செயலருக்கு எதிராக குற்றவியல் விசாரணை\nஒருமைப்பாடு ஏற்பட்டால் மாத்திரமே மக்களின் பாதுகாப்பு உறுதியானதாக இருக்கும் - ரில்வின் சில்வா\nநாடளாவிய ரீதியில் போதைப் பொருள் ஒழிப்பு வாரம் அனுஷ்டிப்பு\n262 ஓட்டங்களை குவித்த பங்களாதேஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamiltimes.com/index.php/2016-04-27-05-57-24/itemlist/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D,%20%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-06-24T21:56:29Z", "digest": "sha1:H37CAX2TT3TBWOH7DOO2LPWTXKE62F37", "length": 4404, "nlines": 60, "source_domain": "newtamiltimes.com", "title": "ஆன்மிகம் | latest Tamil news | Tamil Newspaper online", "raw_content": "\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nDisplaying items by tag: திருப்பதி பிரம்மோற்சவம், துவக்கம்\nசெவ்வாய்க்கிழமை, 11 செப்டம்பர் 2018 00:00\nதிருப்பதியில் பிரம்மோற்சவம்இன்று(12ம் தேதி) துவக்கம்\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று (செப்., 12) பிரம்மோற்சவம் துவங்க உள்ளதாக கோவில் செயல் அலுவலர் அனில் சிங்வால் தெரிவித்தார்.\nஇதுகுறித்து அவர் கூறியதாவது: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று துவங்கவுள்ள பிரம்மோற்சவத்தில் பங்கேற்று அரசு சார்பில் பட்டு வஸ்திரங்களை சமர்ப்பிக்க உள்ளார். பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான கருட சேவை வரும் 17ம் தேதி நடைபெற உள்ளது. பிரம்மோற்சவத்தை காண வரும் பக்தர்களுக்கு தட்டுப்பாடின்றி வழங்க 7 லட்சம் லட்டுகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.\nபிரம்மோற்சவத்தை முன்னிட்டு அனைத்து சேவைகள், முன்னுரிமை தரிசனங்கள், விஐபி தரிசனங்கள் ரத்து செய்யப்படுகின்றன. ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட், சர்வ தரிசன டிக்கெட் பக்தர்கள் வருகைக்கேற்ப குறைந்த அளவில் வழங்கப்படும். திருமலைக்கு வருவதற்கான இரண்டு மலைப்பாதைகளும் 24 மணி நேரமும் திறக்கப்பட்டு வாகனங்கள் அனுமதிக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.\nஇணைப்பில் உள்ளவர்கள்: 117 விருந்தினர்கள் மற்றும் உறுப்பினர்கள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamiltimes.com/index.php/2016-05-17-07-20-14/item/1711-2016-07-06-00-23-59", "date_download": "2019-06-24T22:01:11Z", "digest": "sha1:CEFTPVTZQ37FUX4HCUKFPKHLHECP7KRV", "length": 7345, "nlines": 82, "source_domain": "newtamiltimes.com", "title": "நீதிபதிகள் கண்டனம் : சிக்கலில் கூகுள், மைக்ரோசாஃப்ட் மற்றும் யாஹு", "raw_content": "\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nநீதிபதிகள் கண்டனம் : சிக்கலில் கூகுள், மைக்ரோசாஃப்ட் மற்றும் யாஹு\nநீதிபதிகள் கண்டனம் : சிக்கலில் கூகுள், மைக்ரோசாஃப்ட் மற்றும் யாஹு\tFeatured\n'கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை தெரிவிப்பதாக கூறும் விளம்பரங்களை வெளியிடக் கூடாது' என, 'கூகுள், யாகூ, மைக்ரோசாப்ட்' போன்ற இணைய நிறுவனங்களுக்கு, சுப்ரீம் கோர்ட் கண்டிப்புடன் உத்தரவிட்டுள்ளது.\nசமூக ஆர்வலரான சாபு மேத்யூ ஜார்ஜ் என்பவர் தொடர்ந்த பொதுநல வழக்கில், 'கருவில் இருக்கும் பாலினத்தை தெரிவிப்பதாக கூறும் விளம்பரங்களை வெளியிடக் கூடாது' என, சுப்ரீம் கோர்ட், கடந்த ஜனவரியில் உத்தரவு பிறப்பித்திருந்தது. 'இந்த உத்தரவை நிறைவேற்றாத இந்த நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, சாபு மேத்யூ ஜார்ஜ், கோர்ட் அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்திருந்தார்.\nஇந்த வழக்கு, நீதிபதிகள், தீபக் மிஸ்ரா, ஆர்.பானுமதி ஆகியோர் அடங்கிய சுப்ரீம் கோர்ட் அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது. 'ஒரு குறிப்பிட்ட வார்த்தையை அடிப்படையாக வைத்து நீக்கினால், அது தொடர்பான பல்வேறு செய்திகளும் நீக்கப்பட்டு விடும். தொழில்நுட்ப காரணங்களால், இதுபோன்ற விளம்பரங்களை நீக்குவது மிக கடினம்' என, கூகுள், யாகூ, மைக்ரோசாப்ட் நிறுவனங்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டது.\nஇதை ஏற்க மறுத்த நீதிபதிகள், தங்களுடைய உத்தரவில் கூறியுள்ளதாவது: கோர்ட் உத்தரவை நிறைவேற்ற நீங்கள் தயாராக இல்லை என்று தெரிகிறது. அதனால் தான், தொழில்நுட்ப காரணங்களை கூறுகிறீர்கள்; இதை ஏற்க முடியாது.\nகருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை தெரியப்படுத்துவதாக கூறும் விளம்பரங்களை உடனடியாக நீக்க வேண்டும்.\nஇதற்கான வழிமுறைகளை, மத்திய அரசு வகுத்து தர வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் கூறினர். அதைத் தொடர்ந்து, வழக்கின் விசாரணை, வரும், 25ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.\nMore in this category: « மத்திய அமைச்சரவையிலிருந்து 5 பேர் நீக்கம்\tஸ்மிரிதி இரானி ஜவுளித்துறைக்கு மாற்றம் »\nடிடிவி தினகரன் - தங்க தமிழ்ச்செல்வன் முற்றும் மோதல்\nஉலகக் கோப்பை கிரிக்கெட் : விண்டீஸ் வீரர் ஆண்ட்ரே ரசல் விலகல்\nஉலகக் கோப்பை கிரிக்கெட் : விண்டீஸ் வீரர் ஆண்ட்ரே ரசல் விலகல்\nஇணைப்பில் உள்ளவர்கள்: 146 விருந்தினர்கள் மற்றும் உறுப்பினர்கள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tezere.suresh.de/dies-und-das/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D/tamil-advices/way-to-happiness-text-in-tamil/", "date_download": "2019-06-24T21:47:32Z", "digest": "sha1:LZZ5U4HKKYJJYNFTXZMRJTJHMTI2OM5F", "length": 11570, "nlines": 194, "source_domain": "tezere.suresh.de", "title": "Way to happiness (Text in Tamil) | www.tezere.de", "raw_content": "\nகப்பலோட்டிய இந்தியன் வ.‬ உ.சிதம்பரம் பிள்ளை\nஒரே நேர்கோட்டில் அமைந்துள்ள சிவன் கோயில்கள்\nதெய்வமே நேரில் வந்தால் பெண் …\nமலை உச்சியில் அமர்ந்திருந்தார் கடவுள்..\nசிந்தனைகள் அழகானால் வாழ்க்கையே அழகாகும்\nதமிழ் – சிறிய சிரிப்பு கதைகள்\nதிருச்செந்தூர் முருகனும், வீரபாண்டிய கட்டபொம்மனும்\nவெற்றியைத் தேட ஆயிரம் புத்தகங்கள் இருக்கின்றன. சந்தோஷத்தை எங்கே போய்த் தேடுவது அது உள்ளுக்குள்ளிருந்து மலரவேண்டிய விஷயம் இல்லையா அது உள்ளுக்குள்ளிருந்து மலரவேண்டிய விஷயம் இல்லையா நாமாக நம் வாழ்க்கையை சந்தோஷமாக அமை��்துக் கொள்ள வழி(கள்) ஏதேனும் உண்டா\nஇந்த கேள்விகளை மையமாக வைத்து எழுதப்பட்ட ஒரு பிரபலமான புத்தகம் “The way to happiness ”\nஇங்கிலாந்தைச் சேர்ந்த ரான் ஹப்பார்ட் என்பவர் எழுதிய இந்தப் புத்தகம் இன்றுவரை பல லட்சம் பிரதிகள் வெளியாகியுள்ளது. 70 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.\n“The way to happiness ‘ புத்தகத்தின் ஸ்பெஷாலிட்டி, இதில் விரிவாக்கப்பட்டுள்ள 21 வழிமுறைகள். “இவற்றை உணர்ந்து பின்பற்றத் தொடங்குவதுதான் உண்மையான சந்தோஷத்துக்கான அடித்தளம்’ என்று ஆசிரியர் ரான் ஹப்பார்ட் அடித்துச் சொல்கிறார்.\n“சந்தோஷத்தின் வழி’யாக அவர் முன்வைக்கும் அந்த எளிய சூத்திரங்கள், இங்கே சுருக்கமாக:\nமுதலில், உடம்பைப் பார்த்துக்கோங்க, சுவர் இருந்தால்தான் சித்திரம்.\nஉடனடி சந்தோஷத்தை மட்டும் பார்க்காதீர்கள், பின்விளைவுகளை யோசித்து மனசைக் கட்டுப்படுத்தப் பழகுங்கள்.\nஉங்களுடைய உறவுகளுக்கு, நண்பர்களுக்கு, பிஸினஸ் கூட்டாளிகளுக்கு விசுவாசமாக இருங்கள்.\nஉங்கள் வயசு எதுவானாலும் பரவாயில்லை, குழந்தைகளோடு நேரம் செலவிடுங்கள்.\nபெற்றோரை மதியுங்கள். அவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்யுங்கள்.\n“அடுத்தவர்களுக்கு நான் ஒரு நல்ல முன் உதாரணமாகத் திகழ்வேன்’ என்று உங்களுக்கு நீங்களே உறுதி சொல்லிக் கொள்ளுங்கள்.\nஉண்மை எத்தனை கசப்பானாலும் பரவாயில்லை, ஏற்றுக்கொள்ளுங்கள்.\nசட்டவிரோதமான எதையும் செய்யாதீர்கள், அதனால் எத்தனை லாபம் வந்தாலும் சரி\nபாரபட்சமின்றி சமூகத்தில் ஒரு சமநிலை வருவதற்கு உங்களால் என்ன செய்ய முடியும் என்று யோசிக்க ஆரம்பியுங்கள்.\nஒருவர் நல்லது செய்யும் போது, ஏதாவது சொல்லி அவரது முயற்சியைக் கெடுத்துவிடாதீர்கள்.\nஉங்கள் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது உங்களுடைய பொறுப்பு.\nஎல்லோருடைய நம்பிக்கைக்கும் உரியவராக இருங்கள்.\n“சும்மா இருப்பதே சுகம்’ என்று யாராவது சொன்னால் நம்பாதீர்கள்.\nகல்வி என்பது முடிவற்றது, எந்நேரமும் மாணவராகவே வாழவேண்டும்\n18.அடுத்தவர்களுடைய மத உணர்வுகளை மதியுங்கள், கேலி செய்யாதீர்கள்.\nமற்றவர்கள் உங்களுக்கு எதையெல்லாம் செய்யக்கூடாது என்று நினைக்கிறீர்களோ, அதை நீங்களும் அவர்களுக்குச் செய்யாதீர்கள்.\nஅதேபோல், அவர்கள் உங்களை எப்படி நடத்தவேண்டும் என்று நினைக்���ிறீர்களோ, அப்படியே நீங்ள் அவர்களை நடத்துங்கள்.\nஇந்த உலகம் வளங்களால் நிறைந்தது,அள்ளிக்கொடுங்கள். ஏனென்றால் நாம் போகும்போது சிறிதும் அள்ளிச்செல்ல முடியாது 😎\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=3372%3A2016-06-11-11-53-38&catid=52%3A2013-08-19-04-28-23&Itemid=68", "date_download": "2019-06-24T22:17:57Z", "digest": "sha1:Q75BVYVY3OGMBYQTDMDGCA57FVAJ4F4H", "length": 70683, "nlines": 196, "source_domain": "www.geotamil.com", "title": "தமிழர் வாழ்வில் சினிமா திரையரங்குகளின் மகாத்மியம்! சிவாஜியின் கனவு தொலைந்தது!. வாரிசுகளின் கனவு விதையாகிறது!", "raw_content": "\n'பதிவுகள்' இணைய இதழ் ( Pathivukal )\nதமிழர் வாழ்வில் சினிமா திரையரங்குகளின் மகாத்மியம் சிவாஜியின் கனவு தொலைந்தது. வாரிசுகளின் கனவு விதையாகிறது\nSaturday, 11 June 2016 11:52\t- முருகபூபதி - அவுஸ்திரேலியா -\tஎழுத்தாளர் முருகபூபதி பக்கம்\n\"பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே \" என்பது நன்னூல் வாக்கு. இதனை பனையோலையில் எழுத்தாணியால் பதிவுசெய்தவர் பவனந்தி முனிவர் என்று சொல்லப்படுகிறது. வள்ளுவரும் கம்பரும் இளங்கோவும் அவ்வையாரும் ஏட்டுச்சுவடிகளையும் எழுத்தாணியையும் ஏந்திக்கொண்டுதான் அமரத்துவமான எழுத்துக்களைப்படைத்தனர் என்பதற்காக இந்த நூற்றாண்டின் பிள்ளைகள் பனைமரம் தேடி அலையவேண்டியதில்லை. அவர்கள் கணினியிலும் கைத்தொலைபேசியலும் தட்டிக்கொண்டிருக்கின்றனர். கைத்தொலைபேசியிலேயே சினிமாப்படங்களையும் சின்னத்திரை மெகா தொடர்களையும் விளையாட்டுக்களையும், தாம் விரும்பும் இசை, நடன நிகழ்ச்சிகள் உட்பட அனைத்தை பொல்லாப்புகளையும் முகநூல் வம்பு தும்புகளையும் பார்த்துக்கொள்ளமுடியும். இனி கையில் எடுத்து வாசிக்க புத்தகம் எதற்கு படம்பார்க்க தியேட்டர்தான் தேவையா சில படங்களை அகலத்திரையில் பார்த்தால்தான் திருப்தி எனச்செல்பவர்கள் விதிவிலக்கு. தொலைக்காட்சியின் வருகை, திருட்டு விசிடியின் தீவிர ஆக்கிரமிப்பு முதலான காரணிகளினால், திரையரங்குகள் படிப்படியாக மூடப்பட்டுவருகின்றன.\nஇலங்கை, இந்தியா உட்பட வெளிநாடுகளில் வணிகவளாகங்களுக்குள் சிறிய திரையரங்குகள் தோன்றிவிட்டன. ஒரு வணிக வளாகத்திற்குள் பிரவேசித்தால் சின்னச்சின்ன திரையரங்குகளையும் தரிசிக்கமுடியும். மனைவியுடன் ஷொப்பிங் செல்லும் கணவன், மனைவியால் பொறுமை இழக்கும் தருணங்களில் அந��த அரங்கினுள் நுழைந்து ஏதாவது ஒரு படத்தை கண்டுகளித்துவிட்டு, மனைவி ஷொப்பிங் முடிந்ததும், பொருட்களை காவி வருவதற்கு செல்லமுடியும். இதுதான் இன்று பல குடும்பங்களில் நடக்கிறது. வெளிப்புற படப்பிடிப்புகளினாலும் காதல் காட்சிகளுக்காக தயாரிப்பாளர்கள் வெளிநாடுகளில் லொகேஷன் தேடுவதனாலும் இந்தியாவில் பல சினிமா ஸ்ரூடியோக்கள் மூடுவிழாக்களை சந்தித்தன. தமிழ்நாட்டில் பிரபல்யமான எஸ். எஸ். வாசனின் ஜெமினி, சேலம் மொடர்ன் தியேட்டர்ஸ் சுந்தரத்தின் பல ஏக்கர் நிலப்பரப்புள்ள ஸ்ரூடியோ, சென்னை நெப்டியூன், ஏ.எல். ஸ்ரீநிவாசனின் சாரதா, கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் கற்பகம், பானுமதியின் பரணி, நாகிரெட்டியின் விஜயா, வாஹினி, எம்.ஜி.ஆரின் சத்தியா உட்பட சில சிறிய ஸ்ரூடியோக்களும் மூடப்பட்டுவிட்டன. சென்னைக்குச்சென்றால், பஸ்பயணிகள் நடத்துனரிடம் ஜெமினிக்கு ஒரு டிக்கட் என்று கேட்டு ஏறி இறங்கும் காட்சியை காணலாம். ஜெமினிக்கு இன்று அதுதான் வாழும் அடையாளம். அந்த புகழ்பெற்ற ஸ்ரூடியோவிலிருந்துதான் மகத்தான வெற்றிப்படங்கள் ஒளவையார், சந்திரலோகா, வஞ்சிக்கோட்டை வாலிபன், ஒளிவிளக்கு என்பன வெளியாகின.\nசென்னை புறநகரில் அமைந்திருந்த எம்.ஜி.ஆர். திரைப்படநகரமும் மறக்கப்பட்ட நகராகிவிட்டது. ஸ்ரூடியோவுக்குள் செட் அமைத்து சினிமா தயாரிக்கும் காலமும் படச்சுருள்களில் திரைப்படத்தை பதியும் காலமும் மலையேறிவிட்டது. எல்லாம் டிஜிட்டல் மயமாகிவிட்ட அவசரயுகத்தில் நாம் வாழ்ந்தாலும், ஒரு காலத்தில் பல்வேறு மொழிப்படங்களை பார்த்து ரசித்த பிரபல்யமான திரையரங்குகள் நிரந்தரமாக மூடப்படும் காட்சிகளைப்பார்க்கும்போது கவலையாகத்தான் இருக்கிறது. இலங்கைத் தலைநகரில் சினிமாஸ் குணரத்தினமும் - சிலோன் தியேட்டர்ஸ் செல்லமுத்துவும், எஸ்.பி. எம். சவுண்ட் ஸ்ரூடியோவை வத்தளையில் நீண்டகாலம் இயங்கவைத்த எஸ்.பி. முத்தையாவும் இன்று எப்படி இல்லையோ அவ்வாறே அவர்களினால் நடத்தப்பட்ட பல திரையரங்குகளும் ஸ்ரூடியோக்களும் இருந்த இடம்தெரியாமல் மறைந்துவிட்டன.\nநாம் சிறுவயதில் பாடசாலையில் படிக்கும் காலத்தில், இலங்கை வானொலி வர்த்தகசேவையில் ஒலிபரப்பாகும், வெள்ளவத்தை பிளாசா, சபையர், மருதானை காமினி, சென்றல், ஜிந்துப்பிட்டி மைலன், முருகன், கொட்டாஞ்சேனை கெயிட்டி, செல��லமஹால், கிருலப்பனை கல்பனா, கொம்பனித்தெரு நவா, மற்றும் ஜெசீமா, செயின்ஸ்தான், மட்டக்களப்பு இராஜேஸ்வரா, யாழ்ப்பாணம் வெலிங்டன் என்பனவும் நினைவில்தான் வாழ்கின்றன.\nபருத்தித்துறை சென்றல், கிளிநொச்சி ஈஸ்வரன், இணுவில் ஸ்ரீகாலிங்கன், நீர்கொழும்பு மீபுர, கிங்ஸ், ராஜ் சினிமா, ஹட்டன் லிபேர்டி முதலான பல திரையரங்குகள் இன்று பூமித்தரையில் மரணித்து மறைந்துவிட்டன. யாழ்ப்பாணம் ஸ்ரீதர் திரையரங்கு டக்ளஸ் தேவானந்தாவின் அலுவலகமாகியது. அகலத்திரை அமைந்திருந்த மேடையில் அவர் மேசைபோட்டு அமர்ந்து மக்களின் குறைகளைக்கேட்டார். பக்கத்து அறையில் தனது அலுவலகத்தை இணைத்து, சில நாட்கள் பாதுகாப்புக்காக அந்த பெரியமேசையிலேயே இரவில் உறங்கியதாகவும் தகவல். மேற்குறித்த திரையரங்குகளில் படங்களைப் பார்த்த ரசிகப்பெருமக்களின் நினைவுகளில் அவை அழியாத கோலங்களாகிவிட்டன.இன்றைய பல மூத்தவர்கள் தமது இளமைக்காலத்தில் சோடிசோடியாக காதல் மொழிபேசிய அந்தத்திரையரங்குகளில் இணைந்தவர்களில் எத்தனைபேரின் கனவுகள் நனவாகின என்பதும் எத்தனைபேர் சில மணிநேர இன்பத்துடன் நழுவிப்பறந்தனர் என்பது அவரவர்க்கே வெளிச்சம்.\nபல திரையரங்குகளில் பகல்பொழுது காட்சிகள் ( மெட்னி ஷோ) காதலர்களுக்காகவே காண்பிக்கப்பட்டன. சென்னையில் முதல் காட்சியிலேயே தமது அபிமான நடிகர் நடிகையரை பார்த்துவிடுவதே வாழ்க்கையின் இலட்சியம் - மிகப்பெரிய சாதனையென்று ரசிகப்பெருமக்கள் வாழ்கிறார்கள். முன்பொரு சமயம் தேவர் பிலிம்ஸ் வெளியிட்ட ஸ்ரீபிரியா நடித்த ஆட்டுக்கார அலமேலு படத்தின் முதல் காட்சியை பார்த்துவிடத்துடித்த ஒரு இளம்தாய், தனது கைக்குழந்தையை ரசிகர்களின் நெரிசலில் மூச்சுத்திணறச்செய்து சாகடித்துவிட்டு, திரையரங்குள் நுழைந்து இறந்த குழந்தையை கையிலேயே வைத்திருந்து முழுப்படத்தையும் பார்த்துவிட்டு, வீடு திரும்பியபின்னர், இறந்த குழந்தையை தரையில் கிடத்திவிட்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட அதிர்ச்சிகரமான செய்தியை இன்று எத்தனைபேர் நினைவில் வைத்திருக்கிறார்கள். அந்த இரண்டு உயிர்களினதும் மரணச்சடங்கிற்கு சின்னப்பாதேவரோ அல்லது ஸ்ரீபிரியாவோ சென்றதாக செய்தியில்லை. பாலூட்டும் குழந்தையை அவ்வாறு தமிழ் சினிமா மோகத்தால் அன்று அந்தப்பெண் சாகடித்த���ள். இன்று தமது அபிமான நாயகனின் புதிய படம் வெளியானால், அவரின் கட்அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்து தத்தமது ஆன்மாவை கொலை செய்து கொண்டிருக்கிறார்கள் இன்றைய தமிழ் சினிமா ரசிகர்கள். ஹட்டன் லிபேர்டி தியேட்டர் உரிமையாளர் வி.கே.ரி பொன்னுசாமி 1983 வன்செயல் காலத்தில் கொல்லப்பட்டார். இவர்தான் கலைஞர் ஏ.ரகுநாதனின் தெய்வம் தந்த வீடு படத்தை தயாரித்தவர். இன்று அந்த அரங்கும் இல்லை. சினமாஸ் குணரத்தினமும் 1989 இல் கொழும்பில் சுட்டுக்கொல்லப்பட்டார். வத்தளை ஹெந்தளையில் அமைந்திருந்த அவருடைய விஜயா ஸ்ரூடியோவும் 1983 வன்செயலில் தாக்கி அழிக்கப்பட்டது. நீர்கொழும்பில் 1961 இல் அவர் கட்டி எழுப்பிய அழகான\nஎனப்பெயர்பெற்ற ராஜ் சினிமா திரையரங்கும் 1983 இல் தீக்கிரையாக்கப்பட்டது. இத்தனைக்கும் சினிமாஸ் குணரத்தினம் தமிழ்ப்படங்கள் தயாரிக்கவில்லை. அவர் வெளியிட்ட அனைத்து சிங்களப்படங்களும் சிங்கள ரசிகர்களினால் நல்ல வசூலை அள்ளிக்குவித்தன. விஜயா ஸ்ரூடியோ தீயில் வெந்துகொண்டிருக்கிறது என அறிந்ததும், வீட்டில் அணிந்திருந்த சாரத்துடன் காரில் ஓடிச்சென்று சாரத்தை மடித்துக்கட்டிக்கொண்டு திரைப்படச்சுருள்களை காப்பாற்ற போராடியவர்தான் நடிகரும் மக்கள் கட்சியின் தலைவருமான விஜயகுமாரணதுங்க. பல சிங்களப்படங்களுடன் இந்திய - இலங்கை கூட்டுத்தயாரிப்பான மாமியார் வீடு படத்தை இயக்கிய பிரபல தமிழ் இயக்குநர் வெங்கட் 1983 இல் வத்தளையில் நடுவீதியில் எரித்துக்கொல்லப்பட்டார்.\nகொழும்பு ஆமர்வீதியில் அமைந்த கெப்பிட்டல் தியேட்டரின் முகாமையாளர் ஒருவர் என் அண்ணன் என்ற படத்தின் முதல் காட்சியின்போது ஏற்பட்ட சனநெரிசலில் வெறிபிடித்த ஒரு ரசிகரின் கத்திக்குத்துக்கு இரையானார். 1983 வன்செயலில் தமிழர்களின் சொந்தத்திரையரங்குகளும் அவர்கள் வாடகைக்கும் குத்தகைக்கும் எடுத்து நடத்திய திரையரங்குகளும் கயவர்களினால் தீயிட்டு கொளுத்தப்பட்டன. அவ்வாறு எரிந்த அரங்குகள் கல்பனா, சபையர், காமினி, நீர்கொழும்பு ராஜ் சினிமா. இன்னும் பல இருக்கலாம். நினைவில் இருப்பதை சொல்கின்றேன். கல்பனா திரையரங்கு உரிமையாளர் நாராயணசாமி இலங்கையில் தயாரிக்கப்பட்ட மஞ்சள் குங்குமம் படத்தை எடுத்தவர். கொழும்பில் அம்பாள் கபே என்ற சைவஹோட்டலை பல இடங்களிலும் நடத்தியவர். கொழும்பி���் மேயராகவும் எம்.பி.ஆகவும் இருந்த ஜாபிர் ஏ. காதரின் திரையரங்குதான் மருதனை சென்றலும் - கொள்ளுப்பிட்டி லிபேர்ட்டியும். இவ்வாறு இலங்கையிலும் தமிழ்நாட்டிலும் திரையரங்குகளுக்குப்பின்னாலும் - பல வெற்றிப்படங்களை தயாரித்த ஸ்ரூடியோக்களின் பகைப்புலத்திலும் துன்பியல் செய்திகளும் சுவாரஸ்யங்களும் நிரம்பிக்கிடக்கின்றன. இந்தப்பின்னணி தகவல்களுடன் அண்மையில் சென்னையிலிருந்து ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது.\nநடிகர் திலகம் சிவாஜிகணேசனின் தொடக்ககால கனவாக விளங்கி, 1961 ஆம் ஆண்டில் நனவாகிய சென்னை மவுண்ட் ரோடில் அமைந்த சாந்தி திரையரங்கும் தனது ஆயுளை நிறைவுசெய்துகொண்;டது. தமது உழைப்பில் ஒரு திரையரங்கு வாங்கவேண்டும் என்ற கனவுடன் வாழ்ந்தவருக்கு உதவ முன்வந்தவர் திரையுலக பிரமுகர் ஜி. உமாபதி. இவர் பின்னாளில் தயாரித்த படம்தான் ராஜராஜசோழன். ஒரு காலத்தில் உமா என்ற பெயரில் ஒரு இலக்கிய இதழும் நடத்தியவர். இதில் எங்கள் தெளிவத்தை ஜோசப்பின் சிறுகதையும் வெளியாகியிருக்கிறது. மணிரத்தினத்தின் அக்னி நட்சத்திரம் படத்தில் வில்லனாக வந்து இயல்பாகவே நடித்தவர். சிவாஜிகணேசனின் மூத்த மகள் சாந்தநாயகியின் பெயரில் அமையப்பெற்ற சென்னை சாந்தி திரையரங்கும் சிவாஜியின் மனைவி பெயரில் தஞ்சாவூரில் அமைந்த கமலா திரையரங்கும் தமிழகத்தில் பெயர்பெற்றவை.\nதிரைப்படங்கள் பார்ப்பதில் ஆர்வமில்லாத கர்மவீரர் பெருந்தலைவர் காமராஜர் தனது வாழ்நாளில் பார்த்த இரண்டு தமிழ்ப்படங்கள் குறிப்பிடத்தகுந்தன. ஜெயகாந்தன் இயக்கிய உன்னைப்போல் ஒருவன், பிம்சிங் இயக்கிய பாவமன்னிப்பு ஆகிய படங்களை மாத்திரமே அவற்றில் சம்பந்தப்பட்டவர்களின் விருப்பத்தின் பேரில் பார்த்திருக்கிறார். உன்னைப்போல் ஒருவன் பிராந்தியப்படங்கள் வரிசையில் தேசியவிருது பெற்றது. பாவமன்னிப்பு மத நல்லிணக்கத்தை வலியுறுத்திய சிவாஜிகணேசனின் வெள்ளிவிழாப்படங்களின் வரிசையில் இணைந்த படம். உன்னைப்போல் ஒருவன் படக்காட்சியை சென்னை கலைவாணர் அரங்கில் பார்த்த காமராஜர், சாந்தி திரையரங்கு அன்றைய மவுண்ட்ரோடில் தொடங்கியபொழுது தமிழக முதலமைச்சராக இருந்தவேளையில் திறந்துவைத்து முதல்காட்சியில் பாவமன்னிப்பு படத்தை பார்த்தார்.\nசாந்தி திரையரங்கு சிவாஜி நடித்த நீலவானம், பட்டி��்காடா பட்டணமா ஆகிய படங்களிலும் வருகிறது. நீலவானம் படத்தில் சிவாஜி, சாந்தி திரையரங்கின் வாயிலில் டிக்கட் கிழிப்பவராக நடிப்பார். பட்டிக்காடா பட்டணமா படத்தில் வில்லன்கள் சிவாஜியை காரில் கடத்தும்பொழுது சென்னையை சுற்றிக்காண்பிக்கும் சமயத்தில் \" இந்தா பார் சாந்தி தியேட்டர் \" என்பார்கள். அக்காட்சியின் முடிவில், \" அடேய் எனக்காடா சாந்தி தியேட்டர் காட்டுறீங்க \" என்று இரட்டை அர்த்தத்தில் பேசுவார். சாந்தி திரையரங்கு சிவாஜிகணேசனின அபிமான ரசிகர்களுக்கு தனி அடையாளமாகத்திகழ்ந்தது. சிவாஜியின் அனைத்து படங்களும் இங்கு திரையிடப்பட்டன.\nபல முன்னணி நடிகர் நடிகையரின் உருவப்படங்களையும் சாந்தி அரங்கில் அவர் காட்சிப்படுத்தியதனால், தமது படங்களும் அந்த வரிசையில் இடம்பெறவேண்டும் என விரும்பிய பல நடிகர்கள் தமது விருப்பத்தை மேடைகளிலும் தெரிவித்தனர். சிவாஜி ரசிகர்கள், சாந்தி திரையரங்கின் பக்கச்சுவரில் சிவாஜி நடித்த பராசக்தி முதல் இருநூறுக்கும் மேற்பட்ட படங்களின் பெயர்களை கால அட்டவணைப்பிரகாரம் தெளிவாக பதிவுசெய்து வைத்திருந்தனர்.\nஅங்கு நடந்த நிகழ்வொன்றில் கலந்துகொண்ட எம்.ஜி.ஆர்., தமக்கு மிகவும் பிடித்தமான திரையரங்கு சாந்தி எனத்தெரிவித்ததுடன், தம்பி சிவாஜி தாம் பிறந்த தஞ்சாவூர் திருவையாறு சங்கிலியாண்டபுரத்திலும் ஒரு திரையரங்கு அமைக்கவேண்டும் என்று வாழ்த்தினார். ஆனால், கமலா திரையரங்கு தஞ்சாவூரில் அமைந்தது. சிவாஜியும் எம்.ஜி.ஆரின் மறைவின் பின்னர் எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி தலைமையிலான அண்ணா தி.மு.க.வுடன் தனது கட்சியையும் கூட்டுச்சேர்த்துக்கொண்டு திருவையாறு தொகுதியில் நின்று தேர்தலில் தோற்றார். 1961 இல் சிவாஜியின் கனவு அண்ணாசாலையில் நனவாகினாலும், அவர் குடும்பத்தின் வாரிசுகள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமது புதிய கனவை அங்கு விதைத்துவிட்டனர்.\nசாந்தி திரையரங்கு இடித்து தரைமட்டமாக்கப்பட்ட பின்னர் அங்கு புதிதாக உருவாகும் வணிக வளாகத்தில் சாந்தி என்னும் பெயரில் சிறிய திரையரங்கு அமையும் என்று சிவாஜியின் வாரிசுகள் தெரிவித்துள்ளனர். பழைய தலைமுறையின் கனவுகள் அன்று அப்படி இருந்தன. இன்றைய தலைமுறையின் கனவுகள் உலகமயமாதலுக்குள் பிரவேசித்துவிட்டன.\n\" பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவ�� கால வகையினானே \"\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nஇன்று ஜூன் 24 ஆம் திகதி கவியரசரின் 92 ஆவது பிறந்த தினம் குருவின்றி வித்தை கற்ற கவிஞன் குருவின்றி வித்தை கற்ற கவிஞன் கவியரசரின் இல்லத்தரிசனம் நினைவாக சில குறிப்புகள்\nகவியரசர் பிறந்தநாளுக்கான கவிதை: காலத்தால் அழியாத கவிதந்த கண்ணதாசன் \nமனக்குறள் - 4: தொல்காப்பியமும் தமிழும் & மனக்குறள்-5: தொல்காப்பியம்: குமரிக்கண்டம்\nமனக்குறள் 3: தொல்காப்பியர் காலமும் சிறப்பும் ( குறள்வெண்பா )\nகவிஞர் மதுமிதா எழுத்தாளர் ஜெயந்தி சங்கருடன் ஓர் உரையாடல்\nகவிதை: “அகதிகள் ” (உலக அகதிகள் தினத்தை முன்னிட்டு)\nஅப்பாவின் நினைவுகள்: \"தெரிந்த தொழிலை விட்டவனும் கெட்டான் தெரியாத தொழிலைத் தொட்டவனும் கெட்டான் தெரியாத தொழிலைத் தொட்டவனும் கெட்டான்\nஉடையார்குடி ஆனந்தீஸ்வரர் கோயில் ராஜதுரோக தண்டனை\nஆய்வு: சிறுபாணாற்றுப்படையின் சாயலில் பாடப்பட்ட கடவுள் வாழ்த்துப்பாடலா திருமுருகாற்றுப்படை\nஆய்வு: ஸ்ரீவெங்கடேச சுப்ரபாதத்தில் ஆன்மிகம்\nபாலகுமாரனின் தாயுமானவன் நாவலில் பெண் சித்திரிப்பு\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். ''பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்���ை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\nநீண்ட நாள்களாக வெளிவருவதாகவிருந்த எனது 'குடிவரவாளன்' நாவல் டிசம்பர் 2015 முதல் வாரத்தில், தமிழகத்தில் 'ஓவியா' பதிப்பகம் மூலமாக வெளிவந்துள்ளது. இந்நாவல் நான் ஏற்கனவே எழுதி தமிழகத்தில் வெளியான 'அமெரிக்கா' சிறுநாவலின் தொடர்ச்சி. 'பதிவுகள்', 'திண்ணை' ஆகிய இணைய இதழ்களில் ஆரம்பத்தில் 'அமெரிக்கா 2' என்னும் பெயரில் வெளியாகிப்பின்னர் 'குடிவரவாளன்' என்னும் பெயர் மாற்றம் பெற்ற படைப்பு.\nஇலங்கைத்தமிழ் அகதி ஒருவரின் நியூயார்க் தடுப்பு முகாம் வாழ்வினை 'அமெரிக்கா' விபரித்தால், இந்நாவல் நியூயோர்க் மாநகரில் சட்டவிரோதக் குடிகளிலொருவனாக சுமார் ஒரு வருட காலம் அலைந்து திரிந்த இலங்கைத்தமிழ் அகதியொருவனின் அனுபவங்களை விபரிக்கும்.\nபதிவுகள் இதுவரையில் (2000 - 2011)\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு கீழே:\nஇதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் ��டனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\nஅம்புலிமாமா (சிறுவர் மாத இதழ்)\nநிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே, நீங்களெல்லாம்\n- பல தோற்ற மயக்கங்களோ\nகற்பதுவே, கேட்பதுவே, கருதுவதே, நீங்களெல்லாம்\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\n'பதிவுகள்' பன்னாட்டு இணைய இதழை http://www.pathivukal.com, http://www.pathivugal.com , http://www.geotamil.com ஆகிய இணைய முகவரிகளில் வாசிக்கலாம். உங்கள் ஆக்கபூர்வமான கருத்துகளையும், ஆக்கங்களையும் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள். 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்' என்னும் தாரக மந்திரத்துடன் , எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்கொண்டு வெளிவரும் 'பதிவுகள்' இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து வெளிவருமொரு இணைய இதழ் என்பது குறிப்பிடத் தக்கது.\n*இந்தியப் பல்கலைக்கழக மானியக் குழுவின் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆய்விதழ்கள் பட்டியலில் “பதிவுகள்” பன்னாட்டு இணைய இதழும் கலைகள் மற்றும் மானுடவியல் பிரிவில் தமிழ் மொழிக்கான ஆய்விதழ்களில் ஒன்றாக இடம் பெற்றுள்ளது. - Pathivukal is one of the University Grants Commission (India) approved list of journals.\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\n'பதிவுகள் இதழுக்கான சந்தா அன்பளிப்பு\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 (CAD) கனடிய டொலர்களை நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் விளம்பரங்கள் ,\nமரண அறிவித்தல்கள், பிறந்தநாள் &\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (பிறந்தநாள் வாழ்த்துகள், திருமண வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். 'பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்கள்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் ��ுகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழுக்குப் பல பட்டப்படிப்பு மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் ஆய்வுக்கட்டுரைகளை அனுப்பி வருகின்றார்கள். அவர்கள்தம் ஆய்வுக்கட்டுரைகளை 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரித்து வருகின்றோம். ஆய்வுக்கட்டுரைகளை அனுப்புவோர் தம் ஆய்வுக்கட்டுரைகளில் அக்கட்டுரைகளுக்கு ஆதாரங்களாக உசாத்துணை நூல்கள் போன்ற விபரங்களைக்குறிப்பிட வேண்டும். இவ்விதமான சான்றுகளற்ற ஆய்வுக்கட்டுரைகள் 'பதிவுகளி'ல் 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரிக்கப்படமாட்டாது என்பதை அறியத்தருகின்றோம். மேலும் pdf கோப்புகளாக அனுப்பப்படும் கட்டுரைகளையும் பதிவுகள் பிரசுரத்துக்கு ஏற்காது என்பதையும் அறியத்தருகின்றோம். பதிவுகளுக்கு ஆக்கங்களை அனுப்புவோர் ஒருங்குறி எழுத்துருவில் படைப்புகளை அனுப்ப வேண்டும். ஆக்கங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ngiri2704@rogers.com - பதிவுகள் -\n'பதிவுகளு'க்குப் படைப்புகளை அல்லது கடிதங்களை அனுப்புவர்கள் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nமின்னூல்: நல்லூர் இராஜதானி நகர அமைப்பு விற்பனைக்கு ..\nமங்கை பதிப்பகம் (கனடா) மற்றும் சிநேகா பதிப்பகம் (தமிழகம்) இணைந்து வெளியிட்ட நல்லூர் இராஜதானி நகர அமைப்பு (முதற் பதிப்பு: டிசம்பர் 1996) தற்போது மின்னூலாக .pdf கோப்பாக விற்பனைக்கு இங்கு கிடைக்கிறது. ஈழத்துத் தமிழ் மன்னர்களின் புகழ்பெற்ற இராஜதானிகளில் ஒன்றாக விளங்கிய நகர் நல்லூர். ஈழத்துத் தமிழ் மன்னர்கள் பற்றிய வரலாற்று நூல்கள் பல கிடைக்கின்றன. ஆனால், தமிழ் அரசர்களின் இராஜதானிகளாக விளங்கிய நகரங்களின் நகர அமைப்பு பற்றி நூல்களெதுவும் இதுவரையில் வெளி வரவில்லை. அந்த வகையில் இந்நூல் ஒரு முதல் நூல். கிடைக்கப் பெற்ற வரலாற்றுத் தகவல்கள், கள ஆய்வுத் தகவல்கள் மற்றும் திராவிடக் கட்டடக்கலை / நகர அமைப்புத் தகவல்கள், ஆய்வுகளின் அடிப்படையில் நல்லூர் இராஜதானியின் நகர அமைப்பு பற்றி ஆராயும் ஆய்வு நூல். எழுத்தாளர் செ. யோகநாதன் முன்னுரையில் குறிப்பிட்டதுபோல் பின்னாளில் இத்துறையில் ஆராய விளையும் எவருக்குமொரு முதனூலாக விளங்கும் நூலிது. இந்நூலின் திருத்திய இரண்டாவது பதிப்பு இன்னும் நூலாக வெளிவரவில்லை. ஆனால், இணைய இதழ்களான பதிவுகள், திண்ணை ஆகியவற்றில் தொடராக வெளிவந்துள்ளது. விரைவில் அதன் மின்னூல் பதிப்பினையும் இங்கு வாங்கலாம். நல்லார் இராஜதானி நகர அமைப்பு நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nஉங்களது சகல தகவல் தொழில்நுட்ப ( IT) சேவைகளும் நியாயமான விலையில்\n\"எதுவும் சாத்தியம், எதுவும் என்னால் முடியும் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும்\" - அறிஞர் அ.ந.கந்தசாமி -\n© காப்புரிமை 2000-2018 'பதிவுகள்.காம்' 'Pathivukal.COM.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/06/blog-post_26.html", "date_download": "2019-06-24T21:36:25Z", "digest": "sha1:ZWQUJYYHQFPAEBOQA5AOVUWX4RD4PDMT", "length": 40938, "nlines": 149, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "முஸ்லிம்களின் நிலை குறித்து, சிந்தித்து தீர்மானம் மேற்கொள்வோம் - சிறிதரன் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nமுஸ்லிம்களின் நிலை குறித்து, சிந்தித்து தீர்மானம் மேற்கொள்வோம் - சிறிதரன்\nநாட்டிலே ஈழத்தமிழர்களும், இஸ்லாமியத் தமிழர்களும் ஒன்றிணைந்து, கௌரவமாக வாழக்கூடிய ஒரு சூழலை உருவாக்க வேண்டும் என்பதே எம்முடைய தேவையாக இருக்கின்றது. அதனைக் கருத்திற்கொண்டு தான் நம்பிக்கையில்லாப் பிரேரணை விடயத்தில் நாங்கள் தீர்மானம் எடுப்போம். கடந்தகால மனக்கசப்புக்களை மறந்துவிட்டு, எதிர்கால நலன் குறித்து சிந்திப்பதெனில் இதுவே எமது தெரிவாக இருக்கின்ற என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்துள்ளார்.\nஅமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்னமும் தமது நிலைப்பாடு என்னவென்பதை அறிவிக்கவில்லை. குறித்த விடயத்தில் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தைப் பாதுகாக்கும் விதமாக கூட்டமைப்பு செயற்படும் என்று எதிரணியினர் தெரிவித்துவரும் நிலையில், இதுபற்றி வினவிய போதே சிறிதரன் எம்.பி இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nஇணைந்த வடக்கு – கிழக்கு என்ற வார்த்தையை நாங்கள் பயன்படுத்துகின்றோமெனில் வடக்கு, கிழக்கு முஸ்லிம் மக்களின் ஆதரவும் எமக்கு தேவையாகும். வடக்கு, கிழக்கு மக்களின் நலனைக் கருத்திற்கொள்வதாக வெறுமனே வார்த்தைகளில் கூறிவிட்டு, முஸ்லிம் மக்கள் குறித்து சிந்திக்காமல் இருப்பது தவறாகும்.\nஅந்தவகையில் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை விவகாரத்தில் நாங்கள் ரிஷாட் பதியுதீன் என்ற ஒரு தனிநபர் குறித்து சிந்திக்கவோ, கவனத்திற்கொள்ளவோ மாட்டோம். மாறாக அனைத்து முஸ்லிம் மக்களின் நிலை குறித்து சிந்தித்து, அவர்களின் நலன் கருதியே இவ்விடயத்தில் தீர்மானம் மேற்கொள்வோம்.\nகடந்த காலங்களிலே தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுக்கிடையே சில மனக்கசப்புக்கள் காணப்பட்டன என்பது உண்மையே. அவர்களால் எமக்கு சில தீங்கான விடயங்கள் நேர்ந்ததைப் போன்றே, எமது தரப்பாலும் அவர்களுக்கு இடம்பெற்ற அநீதிகளை ஏற்றுக்கொள்ள வேண்டும். அவ்வாறிருக்கையில் பழைய மனக்கசப்புக்களை இன்னமும் மனதிலிருத்தி, எரியும் நெருப்பில் குளிர்காய நாங்கள் தயாராக இல்லை.\nஇப்படியான நடப்புகள் புரியாத முட்டாள்களும் TNA யில உள்ளார்கள்\nமுள்ளை முள்ளினால் தான் எடுக்க வேண்டும் என்பதனை மிகவும் ராஜதந்திர அடிப்படையில் சிந்திக்கிறார்.\nஒவ்வொருவரும் 50 ரூபா, கொடுத்து உதவுவோம்\nசிங்களவர்கள்,, முஸ்லிம்களின் கடைகளைப் புறக்கணித்தால் என்ன நடக்கும்..\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் சிங்களவர் முஸ்லிம்களின் கடைகளைப் புறக்கணித்தனர். அதற்கு எதிராக சிலர் முன்வந்தாலும் இதன் மூலம் முஸ்லி...\nஞானசாரரின் தொலைக்காட்சி உரையை, அடுத்து 6 முஸ்லிம்கள் கைது\nபண்டாரகம பிரதேசத்தில் சிங்கள நபரை திருமணம் செய்த முஸ்லிம் பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்து குழப்பம் ஏற்படுத்திய 6 பேர் கைது செய்யப்பட்டு வ...\nபாராளுமன்றத்தில் குர்ஆனுக்கு ஏற்பட்ட கிராக்கி - அப்துர் ராசிக்கை பாராட்டிய சிங்களவர்கள்\nபாராளுமன்ற தெரிவுக் குழுவுக்கு முன் இன்று, வியாழக்கிழமை (20) சிலோன் தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் பொதுச் செயலாளர் அப்துர் ராசிக் சாட்சியம் வழ...\nமுஸ்லிம்களே உங்கள் வீடுகளில் பௌத்த குண்டர்கள், பலாத்காரமாக குடியேறலாம் (எச்சரிக்கை ரிப்போர்ட்)\nஇலங்கை இப்படி ஒரு துவேஷ நாடாக மாறும் என்று கனவிலும் நினைக்கவில்லை என்பதட்கு சான்றாக இரண்டு ஒரு தினங்களுக்கு முன்னர் நடேந்த சம்பவம். கடந்...\nகல்முனையில் களம் குதிக்கும் ஞானசாரர் - 2 நாள் அவகாசமும் விதித்தார்\nகல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரம் உயர்த்த கோரி சாகும் வரையான உண்ணாவிரத போராட்டத்தில் கல்முனை விகராதிபதி , இந்து குருமார் , கிறிஸ்தவ போத...\nஇஸ்லாத்திலிருந்து வெளியேறிய ஒருவர், பாராளுமன்ற தெரிவுக்குழு முன் வழங்கிய வாக்குமூலம்\nஇஸ்லாம் மதத்தை கைவிடும் நபர்களை கொலை செய்ய வேண்டும் என, அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள இஸ்லாமிய மதம் தொடர்பான பாடப்புத்தகத்தில் க...\nஅப்பாவி முஸ்லிமை விடுவித்த நீதிமன்றம் - விபச்சார ஊடகங்கள் என கத்திய மருமகன்\n“IS பயங்கரவாதிகளின் செயற்பாடுகள் தொடர்பான CD களை வைத்திருந்த கொழும்பு துறைமுக அதிகார சபையின் ஊழியரான மொஹமட் நுஃமான் மொஹமட் நஷ்ரீ எனும் ப...\nமுஸ்லிம் கடைகளில் உணவுகளை, உண்ண வேண்டாம் - அஸ்கிரியபீட தேரர்\nமுஸ்லிம் வர்த்தக நிலையங்களை பகிஷ்கரிக்குமாறும், அவர்களின் கடைகளில் உணவுகளை உண்ண வேண்டாமென்றும் அஸ்கிரிய பீடத்தின் மாநாயக்க தேரர் வரக்க...\nமுஸ்லிம் சகோதரர்களுக்கு, ஞானசாரரின் அன்பான வேண்டுகோள்\nதீர்வினை வழங்கக்கூடாது என நினைக்கின்ற இந்த நாட்டிலே வாழ்கின்ற முஸ்லிம் சாகோதரர்களுக்கு அன்பான வேண்டுகோள் தாங்கள் சற்று பின்னோக்கி சென்று...\nகப்பம் கொடுக்க மறுப்பு, பட்டப்பகலில சுபியான் குத்திக்கொலை - தெஹிவளையில் அதிர்ச்சி (படங்கள்)\nபட்டப் பகலில் இனம் தெரியாதவா் ஒருவா் கப்பம் கேட்டு கொடுக்க மறுத்தால் கத்தியால் குத்திக் கொலை - தெகிவளை வைத்திய வீதிக்கு அருகில் காலி வ...\n10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்துள்ள, முஸ்லிம் அரசியல்வாதிகள்\n- AAM.Anzir - முஸ்லிம் அரசியல்வாதிகள் இன்று -03- தமது அமைச்சுப் பதவிகளை துறக்கவுள்ள நிலையில் 10 அம்சக் கோரிக்கைகளையும் அவர்கள் முன்வ...\nஜனாதிபதியின் வீட்டுக்கு முதற்தடவையாக, சென்ற உலமா சபை - இப்தாரில் 3 விடயங்களை சாதித்தனர்\n- AAM.Anzir - அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா பிரதிநிதிகள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வீட்டுக்கு, இன்று திங்கட்கிழமை, 3 ஆம் திக...\nவிமானத்தில் அல்குர்ஆனை ஓதியபடி, பயனித்தவர் கைது - ஸ்ரீலங்கன் விமானத்தில் அக்கிரமம்\nவிமானத்தில் அல்குர்ஆனை ஓதிய ஒருவரை சந்தேகத்தின் பேரில் சீ ஐ டி யினர் பண்டாரநாயக்க விமான நிலையத்தில் கைது செய்து நீண்ட நேரம் தடுத்து வை...\n\"இலங்கை முஸ்லிம்கள் மீது கை வைத்தால், உலக முஸ்லிம் நாடுகள் தலையிடும்...\" என்பது முட்டாள்தனம்\n- Kalai Marx - \"இலங்கையில் முஸ்லிம்கள் மீது கை வைத்தால், உலக முஸ்லிம் நாடுகள் தலையிடும்...\" என்று ஒரு தப்பெண்ணம் நிலவுவதை ...\nமுஸ்லிம் அரசியல்வாதிகளின் முடிவினால் ரணில் அப்சட், விலகக்கூடாதென மங்கள பிடிவாதம்\n- AAM. Anzir - இன்று திங்கட்கிழமை (3) ஆம் திகதி அலரி மாளிகையில் முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ...\nசிங்களவர்கள்,, முஸ்லிம்களின் கடைகளைப் புறக்கணித்தால் என்ன நடக்கும்..\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் சிங்களவர் முஸ்லிம்களின் கடைகளைப் புறக்கணித்தனர். அதற்கு எதிராக சிலர் முன்வந்தாலும் இதன் மூலம் முஸ்லி...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-06-24T21:24:31Z", "digest": "sha1:KMYOVLOB42YWCPMMSSXVZUZBN2BCSE6W", "length": 8972, "nlines": 192, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் \"காவல்\" திரைப்பட படங்கள் - சமகளம்", "raw_content": "\nஜனாதிபதி தேர்தல் 2019 தமிழ் மக்களுக்கு முன்னாலுள்ள மூன்று தெரிவுகள்\nநாட்டின் ஆட்சியை புதியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் : பேராயர் மெல்கம் ரஞ்சித்\nஎனக்கும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப் பெற முடியும் : என்கிறார் தயாகமகே\nஏப்ரல் 21 தாக்குதல் ISISஆல் நடத்தப்பட்டதாக தெரியவில்லை : என்கிறார் ஹக்கீம்\nமுன்னாள் பாதுகாப்பு செயலாளருக்கு எதிராக குற்றவியல் விசாரணை\nபூஜிதவின் மனுவை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் தீர்மானம்\n19 ஆவது அரசியல் திருத்தம் தொடர்பாக ஜனாதிபதிக்கு ஒரு புரிதல் கிடையாது-நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷ விதானகே\nதெரிவுக்குழுவுக்கு முன் ரிஷாத்தை அழைக்க தீர்மானம்\nமுல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்துக்குழு கூட்டத்தில் சலசலப்பு\nPrevious Postகுழுவை சந்திக்க மஹிந்தவுக்கு நேரமில்லை; சந்திப்பு ஒத்தி வைக்கப்பட்டது Next Postசிறிய கட்சிகளை முற்றாக வெளியேற்றுவது நோக்கமா\nஅண்ணன்-தங்கை வேடங்களில் சிவகார்த்திகேயன்-ஐஸ்வர்யா ராஜேஷ்\nநீண்ட இடைவெளிக்கு பிறகு சமந்தாவுக்கு டப்பிங் பேசிய சின்மயி\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/OTAyNzA4/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%8E%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D--", "date_download": "2019-06-24T21:58:27Z", "digest": "sha1:WXAA7VOYF5KD72QQVW7NIMMGOOZBDLZ6", "length": 7137, "nlines": 72, "source_domain": "www.tamilmithran.com", "title": "தனி மனிதன் அதிகபட்சமாக எவ்வளவு தங்கம் வைத்திருக்கலாம் மத்திய நிதியமைச்சகம்...", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இந்தியா » தினத்தந்தி\nதனி மனிதன் அதிகபட்சமாக எவ்வளவு தங்கம் வைத்திருக்கலாம் மத்திய நிதியமைச்சகம்...\nதினத்தந்தி 3 years ago\nஇந்தியாவில் வாழும் ஒவ்வொரு தனி மனிதனும் அதிகபட்சமாக எவ்வ���வு தங்கம் வைத்திருக்கலாம் என்பது குறித்து மத்திய நிதியமைச்சகம் இன்று விளக்கம் அளித்துள்ளது.\nஅதாவது வருமான வரி சட்ட திருத்த மசோதாவில் தங்க நகைகளுக்கு எந்த புதிய கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை. பழைய நடைமுறையே தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவருமான வரி சட்ட திருத்த மசோதா தொடர்பாக நிதியமைச்சகம் அளித்திருக்கும் விளக்கத்தில், தங்கம் தொடர்பாக 1916ன் கீழ் ஏற்கனவே உள்ள விதிமுறைகள் தொடரும்.\nஅதன்படி, திருமணமான பெண்களிடம் அதிகபட்சமாக 62 சவரன் அதாவது 500 கிராம் தங்கமும், மணமாகாத பெண்கள் 250 கிராம் தங்கமும் வைத்திருக்கலாம்.\nஆண்களைப் பொறுத்தவரை 100 கிராம் வரை தங்கம் வைத்திருந்தால் பறிமுதல் செய்யப்பட மாட்டாது\nஅதே சமயம், அதிகப்படியாக தங்கம் வைத்திருப்பவர்கள் தங்கள் வருமான வரி கணக்கின் படி வைத்திருந்தால், அவர்களிடம் இருந்து தங்கம் பறிமுதல் செய்யப்படாது.\nஅதே போல, பரம்பரை நகைகள், பழைய தங்கக் கட்டிகளுக்கும் வருமான வரி சட்ட திருத்த மசோதாவில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.\nமேலும், வருமான வரித்துறை சோதனையின் போது பிடிபடும் கூடுதல் தங்கத்துக்கு 60% வரி விதிக்கப்படும். சரியான விளக்கம் அளிக்கப்பட்டு வரி கட்டப்பட்டிருந்தால் எந்த வரியும் விதிக்கப்படாது.\nகார்கில் போரின் 20ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி யுத்த காட்சிகளை தத்ரூபமாக செய்து காட்டிய விமானப்படை: குவாலியர் தளத்தில் கண்கவர் சாகச நிகழ்ச்சி\nஇங்கிலாந்து நாடாளுமன்ற குழு அறிக்கை வேகமாக வளரும் இந்தியாவுடன் உறவை மேம்படுத்த வேண்டும்\nஇந்தோனேஷியாவில் 7.3 ரிக்டர் நிலநடுக்கம்\nவங்கதேசத்தில் ரயில் தடம் புரண்டு 5 பேர் பலி\nகோவில் நிலத்தையும் சோலையாக்க மரக்கன்று நடுவோம் வாங்க\n'எங்க ஊர்ல குடியிருந்து பாருங்க' சாய கழிவுகளால் நிலத்தடி நீர் கெட்டு போச்சு\n மதுரை போலீசார் தற்கொலை செய்வது ... ஒரே மாதத்தில் அடுத்தடுத்து 3 பேர் பலி\nமூடவும் முடியல... நடத்தவும் முடியல... சம்பளம் போட முடியுமா\nவர்த்தகத்தை விரிவு படுத்த கல்யாண் ஜூவல்லர்ஸ் 300 கோடி முதலீடு\nகோபா அமெரிக்கா கால்பந்து கால் இறுதியில் அர்ஜென்டினா\nநாக்-அவுட் சுற்றில் இங்கிலாந்து: பிரேசில் அதிர்ச்சி\nஆஸ்திரேலியாவுடன் இன்று மோதல் இங்கிலாந்து அணிக்கு நெருக்கடி\nதேசிய டென்னிஸ் லால்ஜிபாய் அசத்தல்\nஉ��கக்கோப்பை கிரிக்கெட்: ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 62 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசம் வெற்றி\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.wintvindia.com/newsdetails.php?categ_name=%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D&news_title=%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%20%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%20%20%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%20%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%20%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%20%E0%AE%9C%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D&news_id=15540", "date_download": "2019-06-24T22:44:15Z", "digest": "sha1:7W44OI4MPDFIWX4SC7Q62EKUP4WWDTGQ", "length": 18159, "nlines": 127, "source_domain": "www.wintvindia.com", "title": "WIN TV", "raw_content": "\nசாலை விதிமீறல்களில் ஈடுபடும் ஆன்லைன் ஃபுட் டெலிவரி ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் சென்னை பெரு நகர காவல்துறை அதிரடி\nதமிழகத்தில் நீட் தேர்வு எழுதியவர்களில் 48.57% மாணவ, மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்\nசவுத்டாம்னில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது\nஜப்பானில் வரும் ஜூன் 8ஆம் தேதி நடைபெறவுள்ள ஜி20 மாநாட்டில், இந்தியா சார்பில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்க உள்ளார்\nதொழில்நுட்பத்தையும் கடைந்து எடுத்த ராஜராஜ சோழன் கட்டிய பெரியகோயில்\nராமர் ஏன் ராமேஸ்வரத்தில் சிவனுக்கு கோவில் கட்டினார் என்ற சுவாரஸ்ய கதை தெரியுமா உங்களுக்கு\nதிருச்செந்தூர் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்\nசேலத்தில் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவிலில் உலக நன்மைக்காக 1008 பால்குட ஊர்வலம் வெகு விமரிசையாக நடைபெற்றது\nசனி பகவான் பிடித்தால் என்ன செய்வார்\nஜென்ம இரகசியம் மறைவு ஸ்தனாங்களின் மர்மங்கள்\nபரம இரகசியம் --- விதியை வெல்லும் சூட்சுமம்\nதமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் – ஜூன் 28 முதல் ஜூலை 31 வரை நடைபெறும்\nஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு தண்ணீர் – அதிகாரிகள் ஆய்வு\nதிருப்பூர் பின்னலாடைகளுக்கு புவிசார் குறியீடு - வர்த்தகர்கள் கோரிக்கை\nதண்ணீர் பிரச்சனை காரணமாக தனியார் பள்ளிகள் விடுமுறை அளித்தால் கடும் நடவடிக்கை – பள்ளிக் கல்வித் துறை\n60 வயதை கடந்த விவசாயிகளுக்கு ஓ��்வூதியம்... மத்திய அரசு அதிரடி\nஸ்டெர்லைட் ஆலை அபாயகரமான நச்சுகளை வெளியேற்றுகிறது - தமிழக அரசு பதில் மனு\nரயில் மூலம் சென்னைக்கு குடிநீர் – 65 கோடி ரூபாய் நிதி ஓதுக்கிடூ\nரிசர்வ் வங்கி துணை கவர்னர் திடீர் ராஜினாமா\nபாஜக தலைமை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்\nபீகாரில் குழந்தைகளுக்கு மூளைக் காய்ச்சல் - பலி எண்ணிக்கை 141 ஆக உயர்வு\n60 வயதை கடந்த விவசாயிகளுக்கு ஓய்வூதியம்... மத்திய அரசு அதிரடி\nஹிமாச்சல் பிரதேசத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து – பலி எண்ணிக்கை 44ஆக உயர்வு\nஇன்று சர்வதேச யோகா தினம் – நாடு முழுவதும் உற்சாக கொண்டாட்டம்\nயோகா நம் கலாச்சாரத்தின் ஒரு அங்கம் – பிரதமர் மோடி பேச்சு\nஇந்தோனேசியாவில் நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 7.5 பதிவு\nதீப்பெட்டி தொழிற்சாலையில் தீ விபத்து – 7 குழந்தைகள் உட்பட 30 பேர் பலி\nநெட்டிசன்களிடம் வசமாய் மாட்டிய பாகிஸ்தான் பிரதமர்\nஜப்பானில் நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கை\nஜப்பானில் ஜி20 மாநாடு – பிரதமர் மோடி, அதிபர் டிரம்ப் பேச வாய்ப்பு\nஇலங்கை தேவாலய குண்டுவெடிப்பு – துபாயில் 5 பேர் கைது\nஇந்தியா தீவிரவாதம் இல்லாத நாடாக இருக்க விருப்பம் – ஷாங்காய் மாநாட்டில் பிரதமர் மோடி உரை\nஉலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் - இங்கிலாந்து அணி அபார வெற்றி\nஉலகக் கோப்பை லீக் தொடர் – ஆஸ்திரேலியா – பாகிஸ்தான் மோதல்\nகாயம் காரணமாக ஷிகர் தவான் விலகல் - ரிஷப் பந்த் அணியில் சேர்ப்பு \nஉலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் - இலங்கை – வங்கதேச அணிகள் மோதல்\nஉலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து – வங்கதேச அணிகள் மோதல்\nஉலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் – இலங்கை அணிகள் மோதல்\nஉலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா – தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதல்\nஹுவாய் ஸ்மார்ட் போன் நிறுவனத்திற்கு அமெரிக்கா தடை\nசந்தையைப் பிடிக்கும் ரெட்மி நோட் 7\nவிண்வெளியில் அதிகரித்துள்ள கழிவுகளால் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு ஆபத்து - நாசா\nஎமிசாட் உட்பட 29 செயற்கைகோள்களுடன் பிஎஸ்எல்வி சி45 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது\nஎமிசாட் செயற்கைகோள் உட்பட 29 செயற்கைகோளுடன் பி.எஸ்.எல்.வி - சி 45 ராக்கெட், நாளை விண்ணில் செலுத்தப்படுகிறது\nவிண்வெளியில் முழுமையாக பெண்கள் மட்டுமே இணைந்து ஸ்பேஸ் வாக் மேற்கொள்வார்கள் என அறிவிக்கப்பட்ட வரலாற்று நிகழ்வு ரத்து\nசாஹோ படத்திற்கு இசையமைக்கும் ஜிப்ரான்\nவைரலாகி வரும் ஜெயம் ரவியின் கோமாளி பட போஸ்டர்\nமஸ்காரா போடும் அக்ஷய் குமார்; வெளிவந்தது ஹிந்தி காஞ்சனா படத்தின் பஸ்ட் லுக்\nஆர்யா நடிக்கும் மகாமுனி திரைப்படத்தின் டீஸர் வெளியானது\nஆர்யாவின் மகாமுனி டீஸர் நாளை வெளியீடு\nஇந்தியில் பயமறுத்த இருக்கும் காஞ்சனா\nதிரிஷ்யம் பட இயக்குனர் இயக்கத்தில் கார்த்தி, ஜோதிகா\nதஞ்சை - பெரிய கோவில் கொடியேற்றம்\n1930 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 12 ஆம் தேதி - மகாத்மா காந்தி தனது உப்பு சத்தியா கிரகத்தைத் தொடங்கினார்.\n2006ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11ஆம் நாள்\n2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11ஆம் நாள்\nஅருணாசலப் பிரதேசம் தனி மாநிலமாக பிரிக்கப்பட்டது\nமிர் விண்வெளி ஆய்வுமையம் நிறுவப்பட்டது\nஅலெக்ஸாண்டர் சேல்கிரிக் தீவிலிருந்து மீட்கப்பட்டார்\nரா விவகாரத்தில் இலங்கை அரசு மறுப்பு தெரிவித்துள்ளது\nதமிழ்ச்சுவை – வெண்பா : 2\nதமிழ்ச்சுவை - வெண்பா : 1\nதத்தித்தா தூதுதி தாதூதித் தத்துதி துத்தித் துதைதி துதைதத்தா தாதுதி தித்தித்த தித்தித்த தாதெது தித்தித்த தெத்தாதோ தித்தித்த தாது\nசக்கர நாற்காலிகளில் வலம்வரும் விளையாட்டு வீரர்களுக்கு உதவிசெய்ய புதிய ரோபோட் ஒன்றை உருவாக்கியுள்ள ஜப்பான்\n2020 ஒலிம்பிக்ஸ் மற்றும் பாராலிம்பிக்ஸ் போட்டிகளை ஜப்பான் தலைநகர் டோக்கியோ நடத்துகிறது...\nதன் வரலாற்றிலேயே மிக புதுமையான போட்டிகளாக இந்த ஒலிம்பிக்ஸ் இருக்க பிரயத்தனம் எடுத்துக்கொண்டு வருகிறது ஜப்பான்...\nஇதுவரை இல்லாத அளவிற்கு, பாராலிம்பிக் போட்டிகளில் சக்கர நாற்காலிகளில் வலம்வரும் விளையாட்டு வீரர்களுக்கு உதவிசெய்ய STATE OF THE ART assistance robots மற்றும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தியுள்ளனர்...\nஒரு செய்தியாளர்கள் சந்திப்பில் முதல் முறையாக இந்த ரோபோட்டை அறிமுகப்படுத்தியுள்ளது ஜப்பான் ஒலிம்பிக் கமிட்டி .\nமனிதர்களுக்கு உதவிசெய்யும் ரோபோட்டின் முன் மாதிரியை சக்கர நாற்காலியில் இருக்கும் ஒரு பெண்ணிற்கு உதவும் வகையில் செயல் விளக்கம் அளிக்கப்பட்டது....தன்னுடைய சுற்றுப்புறத்தை கண்டறியும் திறன்கொண்ட இந்த ரோபோட்கள் செய்தியாளர்கள் முன் விளையாட்டு வீரர்களின் கட்டளைக்கு ஏற்ப\nசுற்றிச்சுற்றி வேலை செய்தது ஜப்பானின் தொழில்நுட்ப தக��திக்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளது...\n2020இல் ஜப்பானின் ஒலிம்பிக்ஸ் விளையாட்டு போட்டி கமிட்டி தனது ஸ்டேடியதின் முதல் சுற்றுப்பயணத்தை 30 பேர் கொண்ட ஒலிம்பிக் அதிகாரிகளுடன் சேர்ந்து நடத்தியுள்ளது..ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகள் நடக்கும் ஒலிம்பிக் VILLAGE மற்றும் ஒலிம்பிக் ஸ்டேடியம் இறுதிக்கட்ட கட்டுமான பணிகளை நடத்திக்கொண்டு வருகிறது..\nஇது தொடர்பான செய்திகள் :\nஹுவாய் ஸ்மார்ட் போன் நிறுவனத்திற்கு அமெரிக்கா தடை\nசந்தையைப் பிடிக்கும் ரெட்மி நோட் 7\nவிண்வெளியில் அதிகரித்துள்ள கழிவுகளால் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு ஆபத்து - நாசா\nதமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் – ஜூன் 28 முதல் ஜூலை 31 வரை நடைபெறும்\nரிசர்வ் வங்கி துணை கவர்னர் திடீர் ராஜினாமா\nஇந்தோனேசியாவில் நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 7.5 பதிவு\nஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு தண்ணீர் – அதிகாரிகள் ஆய்வு\nபாஜக தலைமை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்\nதிருப்பூர் பின்னலாடைகளுக்கு புவிசார் குறியீடு - வர்த்தகர்கள் கோரிக்கை\nதண்ணீர் பிரச்சனை காரணமாக தனியார் பள்ளிகள் விடுமுறை அளித்தால் கடும் நடவடிக்கை – பள்ளிக் கல்வித் துறை\nபீகாரில் குழந்தைகளுக்கு மூளைக் காய்ச்சல் - பலி எண்ணிக்கை 141 ஆக உயர்வு\nதீப்பெட்டி தொழிற்சாலையில் தீ விபத்து – 7 குழந்தைகள் உட்பட 30 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/time-schedule-of-nagercoil-train-routes-will-change-312945.html", "date_download": "2019-06-24T21:21:51Z", "digest": "sha1:A4FGROGQC4KWKKOAR2UCFFXIWHEUWID6", "length": 16183, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "நாகர்கோவில் வழித்தட ரயில்கள் மாற்று பாதையில் இயக்கம் - பயணிகள் கவலை | time schedule of nagercoil train routes will change - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n4 hrs ago கூட்டணி அரசு கவிழ்ந்தாலும் கர்நாடகத்தில் 100% தேர்தல் நடைபெறாது.. மத்திய அமைச்சர் உறுதி\n5 hrs ago தமிழக விவசாயிகளின் வாழ்க்கையோடு விளையாடும் விபரீத முயற்சி. கர்நாடக அரசுக்கு ஸ்டாலின் கண்டனம்\n6 hrs ago 24 மணி நேரத்தில் 10 செயின் பறிப்பு சம்பவங்கள்.. தலைநகர் சென்னையை அலற விடும் கொள்ளையர்கள்\n6 hrs ago \"யோவ்.. எதுக்கு வீடியோ எடுக்கிறே.. செய்தியாளரின் செல்போனை பறித்து தாக்கிய ஈரோடு எம்எல்ஏ மகன்\nSports ஒரு அரைசதம் + 5 விக்கெட்.. ஆப்கானிஸ்தானை ஓட ஓட விரட்டிய ஆல்-ரவுண்டர்.. எளிதாக வென்ற வங்கதேசம்\nFinance என்னாது தண்ணீர் பற்றாக்குறையால்.. ஏற்றுமதி குறையுமா.. கடுப்பில் ஏற்றுமதியாளர்கள்\nAutomobiles பிஎம்டபிள்யூ விரைவில் களமிறக்கபோகும் புதிய எஸ்யூவி மாடல் இதுதான்... எப்போது தெரியுமா...\nLifestyle டிவி ஓடிக்கொண்டிருக்கும் போது தூங்குபவரா நீங்கள்\nMovies Super sister programme: அம்மா சாப்பாடு ரெடி பண்ணி குடுத்துடறாங்க என் நடிப்பை பார்க்கறாங்க\nTechnology ரூ.30,000 பரிசு வழங்கும் ஆதார் போட்டி ஈஸியா வெற்றி பெற டிப்ஸ் இதோ\nEducation அண்ணா பல்கலை: பொறியியல் கல்லூரிகளில் குறைக்கப்பட்ட இடங்களின் விபரம் வெளியீடு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநாகர்கோவில் வழித்தட ரயில்கள் மாற்று பாதையில் இயக்கம் - பயணிகள் கவலை\nநெல்லை: சென்னைக்கு செல்லும் நாகர்கோவில் ரயில் வழித்தடம் வரும் 9ம் தேதி முதல் மாற்றியமைக்கப்பட இருப்பதால் தென் மாவட்ட மக்கள் திகைப்பில் உள்ளனர்.\nசென்னை சென்ட்ரல் - நாகர்கோவில் இடையே வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் இதுவரை சேலம், ஈரோடு, கரூர் மார்க்கத்தில் இயக்கப்பட்டு வந்தது. வரும் 9ம் தேதி முதல் இந்த ரயில் சேலம், நாமக்கல், கரூர் மார்க்கத்தில் இயக்கப்பட உள்ளது.\n9ம் தேதி முதல் இந்த ரயில் சென்னை சென்டரில் இருந்து இரவு 7 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 11.05 மணிக்கு நாகர்கோவில் வந்து சேரும். இதற்கு முன்பு மாலை 6 மணிக்கு சென்ட்ரலில் இருந்து புறப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nபுதிய வழித்தட அட்டவணைப்படி சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, திருப்பத்தூர், சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, திண்டுக்கல், கொடைக்கானல் ரோடு, மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, வாஞ்சி மணியாச்சி, நெல்லை வழியாக நாகர்கோவிலுக்கு செல்லும்.\nமறுமார்க்கமாக இந்த ரயில் வரும் 11ம் தேதி முதல் நாகர்கோவிலில் இரவு 7.40 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்டரலுக்கு மறுநாள் காலை 11.40 மணிக்கு வந்து சேரும்.\nஇந்த ரயிலும் நாமக்கல் வழியாக இயக்கப்படுகிறது. இந்த ரயில் பெரும்பூரில் நின்று செல்லும் என்று கூறப்படுகிறது. பயண நேரத்தை மிச்சப்படுத்தும் வகையில் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதா�� ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதினம் ராத்திரி என்னென்ன நடக்குது தெரியுமா.. கொதித்து பேசி வீடியோ வெளியிட்ட விவசாயி\nஏம்மா.. புருஷன் சரியில்லைன்னா.. இப்படியா பண்ணுவீங்க.. இளம்தாய்க்கு போலீஸ் அட்வைஸ்\nஅணுக்கழிவை எதிர்த்த நாங்க தேச துரோகிகள்.. அப்ப கர்நாடகா பாஜக.. பூவுலகின் நண்பர்கள் பொளேர் கேள்வி\nகுற்றால குளியல் ஆனந்தம் மட்டுமல்ல ஆபத்தும் இருக்கு - பெண்களே உஷார்\nபல நாடுகளை வென்ற பேரரசன் சொந்த மக்களின் நிலத்தை பறிப்பாரா இயக்குநர் பா.ரஞ்சித்தை விளாசிய சீமான்\nகூடங்குளம் விவகாரம்.. ராதாபுரத்திற்குள் நுழைய அனுமதி மறுப்பு.. பாளையங்கோட்டையில் சீறிய சீமான்\nகமல்தான்அதிகம் உழைத்தவர்.. அவரை விட்டுட்டு ரஜினியை பாடப்புத்தகத்தில் வச்சிருக்கீங்க.. சீமான் விளாசல்\nநெல்லையில் அதிமுக பிரமுகர் கார் கண்ணாடியை உடைத்து ரூ. 8 லட்சம் கொள்ளை\nஅணுக்கழிவு மையத்தால் நிலம், நீர் காற்று மாசடையாது.. கதிர்வீச்சு அபாயம் இல்லை.. நிர்வாகம் விளக்கம்\nபச்சைத் தமிழகம் கட்சியின் நிறுவனர் சுப.உதயகுமரனை தேடும் போலிஸ்\nதென்மேற்கு பருவமழை எதிரொலி... குற்றால அருவிகளில் வெள்ளம் ஆர்ப்பரிப்பு\nஅதெப்படி கோவிலுக்கு போகலாம்... மனைவியை அடித்துக்கொன்று கணவன் எடுத்த விபரீத முடிவு\nநெல்லையில் புதிய நூலகம் திறப்பு... ஊர் பொதுமக்கள், சான்றோர்கள் என ஏராளமானோர் பங்கேற்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsouthern railway rail train thirunelveli தெற்கு ரயில்வே சென்னை ரயில் நாகர்கோவில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actresses/06/160641?ref=archive-feed", "date_download": "2019-06-24T22:18:28Z", "digest": "sha1:CI33F6S4YOYDJT63GRCPU55KFKZQV37G", "length": 7165, "nlines": 86, "source_domain": "www.cineulagam.com", "title": "பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு விஜயலக்ஷமிக்கு அடித்த லக்- என்ன விஷயம் அவரே சொல்லிட்டாரு - Cineulagam", "raw_content": "\nசக்கைப் போடு போடும் லண்டன் வாழ் தமிழ் பெண் மெத்தையில் படுத்து டீவி பார்த்த பாம்பு... மெத்தையில் படுத்து டீவி பார்த்த பாம்பு... மில்லியன் பேர் ரசித்த காட்சி ( செய்தி பார்வை)\nபிக்பாஸின் செயலுக்கு கைதட்டிய போட்டியாளர்கள்... அங்கும் வில்லியாக மாறிய பாத்திமா பாபு\nதிருமண உடையில் மிக கவர்ச்சியான போஸ் கொடுத்த நடிகை இலியானா - வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\n பார்த்திபன் கூறிய கலக்கல் பதில்\nஅதிரடியாக லீலைகளை இரவோடு இரவாக ஆரம்பித்த மீம் கிரியேட்டர்கள் பிக்பாஸ் வீட்டில் நுழைந்த முதல் நாளே இப்படியா\nநடந்து முடிந்தது நடிகர் சங்க தேர்தல் பதிவான வாக்குகள் மொத்தம் எத்தனை, முழு தகவல் இதோ\nஎன்னை ஓவியமாவே வரைஞ்சுட்டாங்களா.. பிக்பாஸ் வீட்டில் இருப்பது இந்த நடிகையின் ஓவியமா\nபிக்பாஸ் சென்ற சாண்டியை பற்றி பல உண்மைகளை போட்டு உடைத்த.. முன்னாள் மனைவி காஜல்..\nலிப்கிஸ் ரொம்ப நல்லது, இரண்டாக திருப்பி கொடுத்துவிடுவேன், அவர் மீது க்ரஷ்: நடிகை ஐஸ்வர்யா ஓபன்டாக்\nபிரபல பாடகி மதம் மாறினாரா... மகள் திருமணத்தால் அம்பலமான ரகசியம்\nஇலங்கை பிக்பாஸ் அழகி லொஸ்லியாவின் செம்ம அழகான புகைப்படங்கள் இதோ\nபிரபல நடிகை ஸ்ருதிஹாசனின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nநடிகர் சங்க தேர்தலில் வாக்களித்த சினிமா நட்சத்திரங்கள்.. புகைப்பட தொகுப்பு\nநடிகர் சங்கம் 2019 தேர்தல் புகைப்படங்கள்\nதளபதி விஜய் பிறந்தநாளை முன்னிட்டு அவரின் அரிய புகைப்படத்தொகுப்பு இதோ\nபிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு விஜயலக்ஷமிக்கு அடித்த லக்- என்ன விஷயம் அவரே சொல்லிட்டாரு\nசினிமாவில் பெரிய இடம் கிடைக்க வேண்டும் சாதிக்க வேண்டும் என்று துடிக்கும் கலைஞர்கள் பலர். அப்படி நினைக்கும் பலருக்கு பிக்பாஸ் என்ற நிகழ்ச்சி ஒரு வழியாக அமைந்துள்ளது.\nஇரண்டு சீசன் போட்டியாளர்களுக்குமே மக்களிடம் நல்ல வரவேற்பு. அவரவர் தங்களுக்கு வரும் வாய்ப்புகளை பயன்படுத்தி ஜெயிக்க காத்துக் கொண்டிருக்கின்றனர்.\nஇப்போது விஜயலக்ஷமிக்கு அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. அதாவது வெங்கட் பிரபு தயாரிப்பில் சிம்புதேவன் இயக்கத்தில் விஜயலக்ஷ்மி புதிய படத்தில் கமிட்டாகியுள்ளாராம். இதனை அவரே டுவிட்டரில் ஷேர் செய்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.clip60.com/watch/Play-clip-public-review-funnett-clip60.se3uc87IR6Y.html", "date_download": "2019-06-24T22:41:40Z", "digest": "sha1:JM7DTDBMZBEQNK3BCNVSDT4UDD6SYPGT", "length": 7032, "nlines": 94, "source_domain": "www.clip60.com", "title": "ரசிகர்களை ஏமாற்றிய விசுவாசம் | Public Review | Funnett| Clip60.com", "raw_content": "\nரசிகர்களை ஏமாற்றிய விசுவாசம் | Public Review | Funnett\nதிருட்டுத்தனம் பண்றாங்க | கடுப்பான பாக்யராஜ் | isari ganesh | Nadigar Sangam Election\nமுதல் படத்திற்கு இசையமைக்க மறுத்த இளையராஜா | Parthiepan Exclusive Interview | Part 2\n'தேவர்மகன் ��ன் கதை' ஆதாரத்துடன் விளக்கும் கலைஞானம்\nஇளையராஜாவின் சில சுட்ட பாடல்கள் | Kovai CineMass | Copy Songs\nஒரே நாளில் வெளியான ரஜினி, அஜித் படங்கள் - டாப் ஸ்டார்கள் படம் ஒரேநாளில் வெளியாவது ஏன்\n\"சல்லிப்பயலுங்க\" பெரியார்னு சொன்னாலே பதறுறானுங்க | Karu. Palaniyappan fiery & Comedy Speech | seeman\nதிருமுருகன் காந்தி யார் என்றே எனக்கு தெரியாது I பாரிசாலனின் பகிரங்க பதிவுகள் I\nBigil Exclusive: படத்தில் இருக்கும் 5 காட்சிகள்\nரஜினி-கமல் ஆதரவு விஷால் அணிக்கா ...நடிகர் கருணாஸ் -நாசர்\nவிஷால் மீது குற்றச்சாட்டு... உண்மையா\nஅடுத்த முதல்வர் ரஜினிகாந்த் ஐயா அவர்களே... வள்ளுவர் கோட்டத்தை தெறிக்கவிட்ட சீமானின் பேச்சு\nமக்களுக்கு இந்த தேர்தல் ரொம்ப முக்கியமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/user_comments.asp?uid=43635&name=itashokkumar", "date_download": "2019-06-24T22:42:34Z", "digest": "sha1:UWQAEVAX5WWHT7WTOQS2JFKGDNJ2BCEE", "length": 11951, "nlines": 290, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: itashokkumar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் itashokkumar அவரது கருத்துக்கள்\nஅரசியல் ஏழைகளுக்கு மாதம்தோறும் ரூ.1,500 அதிமுக தேர்தல் அறிக்கை வெளியீடு\nஎந்த ஏழைகள் தினம் 150 ரூபாய்க்கு குடிக்கிறார்களே அந்த ஏழைகளுக்ககா\nஅரசியல் அஜித் அறிக்கை தமிழிசை பாராட்டு\n100 ஆல் பெருக்கி பாருங்கள் சரியாக இருக்கும் 23-ஜன-2019 14:21:57 IST\nஅரசியல் ராகுலை மக்கள் ஏற்க மாட்டார்கள் பிரதமர்\nஅத்வானியிடம் கேட்டால் சொல்வார் யார் மூத்த தலைவர்களை மதிக்காதவர் என. 09-மே-2018 12:33:34 IST\nஅரசியல் கர்நாடக முத்திரை ரஜினி திடீர் அமைதி\nதனது மகளை போல இவருக்கும் ஆட தெரியவில்லை, மேடை கோணல் என்று கூறிவிட்டு போகவேண்டியது தானே. ஒரு காலத்தில் லீ குவான் எவ் பற்றி பேசியவர் இப்போது எம் சி ஆர் ஆட்சியை பற்றி பேசுகிறார். காமராஜரை பற்றி பேசவில்லை. தமிழ்அருவி யை கவனித்தால் எல்லாம் சரியாக வந்துவிடும். . 17-ஏப்-2018 14:59:30 IST\nஅரசியல் மக்கள் நீதி மய்யம் பேச்சாளர்களை நியமித்தார் கமல்\nஅண்ணா நாமம் வாழ்க புருச்சி தலிவர் நாமம் வாழ்க 02-மார்ச்-2018 07:40:16 IST\nஅரசியல் புரியாத மொழியில் கமல் பேசுகிறார் அமைச்சர்\nபொது ஆவணங்களில் ஆட்சி புரியும் வேளாண்துறை கமல் விமர்சனம்\nஒரு அடக்க விலை டீ கடை நடத்தி கூட மக்களுக்கு நன்மை செய்ய முடியாதவர்கள், மகாராணி காலத்தில் குடி ஆறாக ஓடியபோது வாயை திறக்காமல் சுக போகங்களில் திளைத்தவர்கள ரசிகனை புறங்கையால் தள்ளும் பிறவ��கள் முதல் அமைச்சர் ஆனவுடன் நாடு வளர்ந்து தொங்கும் நம்புங்கள். 15-பிப்-2018 07:56:56 IST\nஅரசியல் கட்சி விழாவாக நடந்த ஜெ., படத்திறப்பு\nதேசிய கட்சிகளை மட்டுமன்றி கவர்னர்கள் மற்றும் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் மற்றும் குமாரசாமிகளையும் அழைத்திருக்கவேண்டும். 12-பிப்-2018 12:33:07 IST\nஅரசியல் மோடியை டுவிட்டரில் பின் தொடர்பவர்கள் 4 கோடி பேர்\nபின் தொடர்வது 4 கோடி துரத்துவது 120 கோடி. 08-பிப்-2018 08:50:44 IST\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-ballon-jai-29-12-1740108.htm", "date_download": "2019-06-24T21:58:17Z", "digest": "sha1:V6D5UM2GNPW3HEW3VEGLJMWVHVR3DUAA", "length": 8936, "nlines": 124, "source_domain": "www.tamilstar.com", "title": "பலூன் படம் பற்றி பேசிய ஜெய்.! - Ballonjaianjalijanai Iyer - பலூன் | Tamilstar.com |", "raw_content": "\nபலூன் படம் பற்றி பேசிய ஜெய்.\nசுய விளம்பரங்கள் அவசியம் என கருதப்படும் சினிமாத்துறையில் ஒரு சில நடிகர்களே தாங்கள் பேசுவதை விட தங்கள் படங்கள் பேசுவதையே விரும்புவார்கள். அப்படியான ஒரு நடிகர் தான் ஜெய்.\nஅவரது அடுத்த படமான 'பலூன்' படம் வரும் டிசம்பர் 29 ஆம் தேதி பிரம்மாண்டமாக ரிலீஸாகவுள்ளது. இப்படத்தை சினீஷ் இயக்க, '70mm Entertainment' நிறுவனம் தயாரித்துள்ளது.\n'பலூன்' படத்தை ''Auraa Cinemas' தமிழகமெங்கும் ரிலீஸ் செய்யவுள்ளது. இப்படத்தில் இரட்டை கதாபாத்திரங்களில் நடிக்கும் ஜெய்க்கு அஞ்சலி மற்றும் ஜனனி ஐயர் ஆகியோர் ஜோடியாக நடித்துள்ளனர்.\n'பலூன்' படம் குறித்து ஜெய் பேசுகையில் , '''பலூன்' தான் எனது முதல் திகில் படம். இதற்கு முன்பு நிறைய திகில் படங்களில் நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அவை சுவாரஸ்யமானதாக இல்லாததால் மறுத்துவிட்டேன். இந்த 'பலூன்' பட கதையை இயக்குனர் சினிஷ் என்னிடம் சொன்னபொழுது அது என்னை மிகவும் ஈர்த்தது.\nஒரு கதாபாத்திரத்தில் அசிஸ்டன்ட் இயக்குனராகவும் , பிளாஷ்பேக் பகுதியில் பலூன் விற்கும் நபராகவும் நடித்துள்ளேன். இப்படத்தில் எனது கிளவுன் வேடம் நிச்சயம் ரசிக்கப்படும் என நம்புகிறேன். இந்த படத்தை யுவனின் இசை அடுத்த தளத்திற்கு கொண்டுபோயுள்ளது என்பதே உண்மை.\nஇது ஒரு திகில் படமாக மட்டும் இல்லாமல் , காதல் , காமெடி என அணைத்து அம்சங்களும் அழகான கலவையில��� கொடுக்கப்பட்டுள்ளது. இப்படம் எனது சினிமா வாழ்வில் ஒரு முக்கியமான படமாக நிச்சயம் இருக்கும். டிசம்பர் 29 ஆம் தேதியை எதிர்நோக்கியுள்ளேன் ''.\n▪ பரியேறும் பெருமாள் ஆரம்பம் தான் - பா.இரஞ்சித் சூளுரை\n▪ ஏன் தமிழ்பெண் ஜெயிக்க கூடாது பிக்பாஸ் வீட்டில் பேசிய நடிகை\n▪ காலாவை தொடர்ந்து பா.ரஞ்சித்தின் அடுத்த ரிலீஸ் - லேட்டஸ்ட் தகவல்\n▪ ஜனனியின் உருவத்தை பற்றி மோசமாக பேசிய ஷாரிக்\n▪ தமிழாற்றுப்படை : செயங்கொண்டார் குறித்து கவிஞர் வைரமுத்து கட்டுரை அரங்கேற்றுகிறார்\n▪ முதல் படத்திலேயே விஜய்சேதுபதியின் சட்டையை பிடித்து இழுத்த நடிகர் ரகு..\n▪ நடிகை அனுஜாவுக்கு குழந்தை பிறந்தது\n▪ ஜெய்-அஞ்சலிக்கு நடுவில் புகுந்த ஜனனி ஐயர்\n▪ கலையரசன் – ஜனனி ஐயர் நடிக்கும் ‘அதே கண்கள்’\n▪ முதன்முதலாக ஸ்டண்ட் காட்சிகளில் நடித்த ஜனனி ஐயர்\n• சூர்யா படத்தில் ஹீரோயினா நடிக்கணுமா\n• ஸ்க்ரிப்ட் முடிக்காமல் ஊர் சுற்றும் விக்னேஷ் சிவன் - கடுப்பான சிவகார்த்திகேயன்\n• பட ரிலீஸுக்கு முன்பே பிகில் போஸ்டர் படைத்த மிகப்பெரிய சாதனை\n• கெத்தா.. மாஸா காருக்குள் செல்லும் அஜித் - வைரலாகும் புதிய வீடியோ\n• தளபதிக்கு வித்தியாசமாக பிறந்தநாள் வாழ்த்து சொன்ன அவருடைய நண்பர்கள் - வைரலாகும் புதிய புகைப்படங்கள்\n• நடிகர் சங்கத் தேர்தல் குறித்த பரபரப்பான கருத்தை வெளியிட்ட ரஜினி - வைரலாகும் டிவீட்\n• விஜய் பிறந்தநாளில் சன் பிக்சர்ஸ் கொடுத்த சர்ப்ரைஸ் கிஃப்ட் - வைரலாகும் வீடியோ\n• இந்த பிக் பாஸ் சீசனின் போட்டியாளர்கள் யார் தெரியுமா\n• அமலா பாலின் ஆடையில் இணைந்த இன்னொரு பிரபலம் - மாஸ் காட்டும் கூட்டணி\n• பிகில் படத்தில் மொத்தம் எத்தனை பாடல்கள் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinthaiulagam.com/22545/", "date_download": "2019-06-24T21:26:47Z", "digest": "sha1:PJD7VHLL3WT6WOGLHG6QFJZGSHSWN7XT", "length": 6789, "nlines": 61, "source_domain": "www.vinthaiulagam.com", "title": "இந்தியர்களை கூண்டுக்குள் அடைத்து வைத்து துன்புறுத்திய அரேபியர் : வீடியோ வெளியானதால் சர்ச்சை!! -", "raw_content": "\nஇந்தியர்களை கூண்டுக்குள் அடைத்து வைத்து துன்புறுத்திய அரேபியர் : வீடியோ வெளியானதால் சர்ச்சை\nஅபுதாபியில் நடந்த ஆசிய கால்பந்து தொடரின் நேற்றைய ஆட்டத்தில் இந்திய அணி 2-0 என்ற கோல் கணக்கில் தோற்றது. இந்நிலையில், போட்டு தொடங்குவதற்கு முன்பாக வீடியோ ஒன்று வெளியானது. அந்த வீடியோவில், சில இந்தியர்களைப் பறவைக் கூண்டில் அடைபட்டுக் கிடக்கின்றனர்.\nவெளியே அமர்ந்திருக்கும் அரபு மனிதர் கையில் கம்பு வைத்துக் கொண்டு, அடைபட்டுக் கிடப்பவர்களிடம் `யாருக்கு நீங்கள் சப்போர்ட் செய்வீர்கள்’ என்று கேட்கிறார். உள்ளே இருப்பவர்கள். `இந்தியாவுக்குத்தான் சப்போர்ட் செய்வோம்’ என்கிறார்கள்.\nநீங்கள் இங்கேதான் வசிக்கிறீர்கள், அதனால் அமீரகத்துக்கு தான் சப்போர்ட் செய்யவேண்டும் என கூறியுள்ளார். நாங்கள் அமீரகத்துக்கு ஆதரவு அளிக்கிறோம்’ என்று சொன்ன பிறகே வெளியே விடப்படுவது போன்று அந்த வீடியோவில் இடம்பெற்றிருந்தது.\nஇந்த வீடியோ அமீரகத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அமீரகத்தின் அட்டர்னி ஜெனரல் வெளியிட்டுள்ள அறிக்கையில், `அரபு மனிதரின் செய்கை நாட்டின் சட்டத்துக்கு புறம்பானது. உடனடியாக அவர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.\nஇந்நிலையில், அரபு நபர் மீண்டும் வெளியிட்ட வீடியோவில், நான் உள்நோக்கத்துடன் எதையும் செய்யவில்லை, விளையாட்டாக செய்தேன். இவர்கள் எனது தோட்டத்தில் 22 ஆண்டுகளாக பணியாற்றுகிறார்கள். நாங்கள் ஒரு தட்டில் சாப்பிடுவோம் என கூறியுள்ளார்.\nஉங்க கையில் இந்த ரேகை இருக்கா அப்போ நீங்கள் செல்லும் இடமெல்லாம் செல்வம் உங்களுக்காக...\nமே மாத ராசிபலன்கள் : 12 ராசிகளுக்கும் தனித்தனியாக\nதமிழ் புத்தாண்டு பலன்கள் 2019 : 12 ராசிகளுக்கும்\nஅதிசார குருபெயர்ச்சி 2019 : 12 ராசிகளுக்குமான பலன்கள்\nமார்ச் மாத பலன்கள் : யாருக்கு அதிர்ஷ்டம் தெரியுமா\nலிப் கிஸ் ரொம்ப நல்லது, இரண்டாக திருப்பி கொடுத்துவிடுவேன் : நடிகை ஐஸ்வர்யா\nபுதிய வீடு வாங்கிய தமன்னா : விலையை கேட்டால் உங்களுக்கு அதிர்ச்சி நிச்சயம்\nபிக்பாஸ் வீட்டில் முதல் நாளே ரசிகர்களின் வெறுப்பை சம்பாதித்த நடிகை : என்ன செய்தார் தெரியுமா\nவிஜய் சேதுபதி படத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் லட்சுமி ராமகிருஷ்ணன்\nபிக்பாஸ் சாண்டியை ஏன் பிரிந்தேன் பிரேக் அப் குறித்து காஜல் உருக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maamallan.com/?p=3982", "date_download": "2019-06-24T21:36:19Z", "digest": "sha1:Y4TRECCD3ZWXDWGUPJVBBRLGQKGLWINT", "length": 12756, "nlines": 56, "source_domain": "maamallan.com", "title": "மனவெளியில் அலையடிப்பு - இதயகுமார் -", "raw_content": "\nமனவெளியில் அலையடிப்பு – இதயகுமார்\nநீங்கதானே போன் பண்ணியிருக்கீங்க யார் பேசறீங்கனு நீங்கதானே சொல்லணும்\nஅப்படியா சரி. நான் இதயகுமார்\nஇதயகுமார். எவ்ளோ வருஷமா தேடிக்கிட்டிருக்கேன். குடியாத்தம் ஸ்கூல்ல வாத்தியாரா இருக்கேன்னாங்க…\nதிருப்பத்தூர். இப்ப சென்னைக்கு வந்திருக்கேன். நீ எங்க இருக்கே\nமாரீஸ்ல சாப்ட்டுட்டு இப்பதான் வெளிய வந்தேன். பார்க்கிங்ல இருக்கேன். நீ எங்க இருக்கே இப்ப\nநான் இங்க சிட்டாடல்ல இருக்கேன்\nஎங்க. 1982ல அரும்பு பத்திரிகை ஆபீஸ் இருந்துதே ஈகா தியேட்டராண்ட…\nஅங்கையேதான். ஆனா அரும்பு ஆபீஸ் இப்ப அங்க இல்ல\nசரி அங்க எவ்ளோ நேரம் இருப்பே. கொஞ்ச நேரம்தான். அதுக்கப்பறம் கீழ்பாக்கத்துக்கு மூவ் ஆயிருவேன்\nசரி. இதோ நான் அங்க வந்துடறேன்\nநீ இருக்கிற இடத்துலேந்து இங்க வர எவ்ளோ நேரம் ஆகும்\nபத்துப் பதினைஞ்சு நிமிஷத்துல அங்க இருப்பேன்\nஇதயகுமாரை கடைசியாகப் பார்த்தது 1982ல். 36 வருட இடைவெளிக்குப்பின் இன்றுதான் சந்தித்தேன். என்னைவிட நான்கு வயது மூத்தவன் என்பது இதை தட்டச்சு செய்துகொண்டிருக்கையில் அவனது பேஸ்புக் பக்கத்தைப் பார்த்துதான் தெரிந்தது. இந்த நிமிடம் வரை ஓரிரு வயது மூத்தவனாக இருகக்கூடும் என்றுதான் எண்ணியிருந்தேன். பச்சையப்பன் கல்லூரியில் நான் இளங்கலை இரண்டாம் ஆண்டு படிக்கையில் இதயகுமார் முதலாம் ஆண்டு தமிழ் முதுகலை. BA முடித்தபின் வேறெங்கோ வேலை பார்த்துவிட்டு MA படிக்க வந்திருக்கவேண்டும். இவனுடன் பயின்றவர்களில் நிறைய பேருடைய பெயர்கள் நினைவில் இருக்கின்றன.\nஇதயகுமாருடன் படித்த இன்னொருவர் குடியரசு கட்சித் தலைவர் செ. கு. தமிழரசன். அவரை டிரைவின் சரவணபவன் என்று சில முறை சந்தித்திருக்கிறேன். அண்ணா நகர் குடியிருப்பில், 98ல் எங்கள் வீட்டிற்கு வந்து, LDயில் மால்கம் X பார்த்துவிட்டு இரண்டு நாட்கள் அப்செட் ஆகி இருந்ததாக பின்பொருமுறை கூறினார். மற்றொருவர் கிறித்துவக் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவராக இருந்து ஓய்வுபெற்ற பாலுச்சாமி என்கிற பாரதி புத்திரன். இவர் கல்லூரி விடுதியில் தங்கியிருந்து படித்தார். நிறையமுறை இவரது அறைக்குச் சென்று பேசிக்கொண்டிருந்திருக்கிறேன்.\nபச்சையப்பன் கல்லூரி நண்பர்களில் அன்றுமுதல் இன்றுவரை தொடர்பில் இருப்பவர்கள் ஷங்கர் ராமன் இயக்குனர் வசந்த் உயர் நீதிமன��ற வழக்கறிஞர் L. சந்திரகுமார்.\nஇதயகுமார் தனி. 1979 முதல் இவனளவுக்கு, பச்சையப்பன் கல்லூரியில் நான் நெருங்கிப் பழகியவர்கள் என்றோ நிறைய நேரம் செலவழித்தவர்கள் என்றோ ஷங்கர் ராமனைத் தவிர வேறு எவரையும் சொல்ல முடியாது.\nஇதயகுமாரை சந்திக்க, இன்று மதியம் பைக்கில் சென்றுகொண்டிருக்கையில் ஸ்டெர்லிங் ரோடு சிக்னலில் நின்றிருந்தபோது, இந்தக் கட்டுரையை கீழ்க்கண்டபடி ஆரம்பித்தால் சரியாக இருக்கு என்று தோன்றியது.\nபேச்சு பேச்சு பேச்சு. பேசியே வளர்ந்து ஆட்சியைப் பிடித்தது திமுக என்பது என் பால்ய பருவத்தில் பாண்டிச்சேரியில் அடிக்கடி கேட்ட வார்த்தை. அது பாராட்டாகச் சொல்லப்பட்டதல்ல என்பது வேறு விஷயம்.\nயோசித்துப் பார்த்தால், நண்பர்களுடன் பேசி மட்டுமேதான் நானும் வளர்ந்திருக்கிறேன்.\nபேசிப்பேசியே தெளிவாயிட்டப்பா என்று தமிழினி வசந்தகுமார் நிறையமுறை சொல்லியிருக்கிறான்.\nஆனால் இவை எல்லாவற்றையும் தாண்டி, இலக்கியத்துக்கு அடித்தளம் என்று சொல்லவேண்டுமென்றால் ஷங்கர் ராமன் இதயகுமார் இருவருடனும் பேசிக் கழித்தப் பொழுதுகளைத்தான் சொல்லவேண்டும். குறிப்பாக அந்தப் 19-20 வயதுகளில் ஜெயகாந்தனும் அசோகமித்திரனும் சுஜாதாவுமாகப் பேசி ஒப்பிட்டு பகுத்து கலைத்து தொகுத்துக்கொண்ட வார்ப்புக் காலம்.\nபாண்டிச்சேரியின் பள்ளிப்பருவத்திலிருந்தே ஒன்றுக்கொன்று நேர் எதிரிடையான பின்புலம் வளர்ப்பு வசதி என்று பல்வேறுபட்ட ஆட்களும் எனக்கு நண்பர்களாக இருந்திருக்கிறார்கள்.\nபத்தாம் வகுப்பு படிக்கையில் ஞானவள்ளல் பரஞ்சோதி மகானிடம் குண்டலினி கற்கப் போனது ஒரு பக்கம் என்றால் தட்டாஞ்சாவடி தமிழ்மணியுடன் பெருஞ்சித்திரனார் பின்னால் அலைந்தது இன்னொரு பக்கம். இரண்டு இடத்திலும் ஒரே சமயத்தில் இருந்துகொண்டிருக்கிறேன் என்பது இரண்டு தரப்புக்குமே தெரியாது.\nபச்சையப்பன் கல்லூரியில் எனக்கு நண்பர்களாக இருந்தவர்களுக்குள் பொதுவான விஷயம் என்று ஏதேனும் இருந்திருக்குமா என்பதுகூட ஐயம்தான். ஆனால் ஆள் உண்மையானவனாக இருந்தால் போதும். அவன் யாராக வேண்டுமானாலும் -என்ன கொள்கை என்ன நம்பிக்கை கொண்டவனாகவும் இருந்துவிட்டுப் போகட்டும் நான் அதைப் பற்றி என்றுமே கவலைப்பட்டதில்லை. இதயகுமாரின் முழுபெயரே அரும்பு அலுவலகத்தில் வைத்துதான் தெரியவே வ��்தது. பெயரில் என்ன இருக்கிறது. அது, அழைக்கவும் குறிப்பிடவுமான ஒரு அடையாளம் அவ்வளவுதானே.\nபுத்தகங்களைப் படித்து மனிதர்களைப் பற்றித் தெரிந்துகொள்வதற்கு பதிலாக மனிதர்களுடன் நேரடியாகப் பழகி அவர்களைப் படிப்பதையே இலக்கியத்துக்கு அடிப்படையாக ஆரம்பகாலம் முதலே கொண்டிருந்திருக்கிறேன் என்று இப்போது தோன்றுகிறது.\nஓலா ஆண்ட்டி – முகமூடிகளைக் காலம் கிழித்தெறியும்\nபுனைவு என்னும் புதிர் – 2 ஆ. மாதவன் சிறுகதை: பாச்சி\nநீங்களும் ஆவியெழுப்பக் கெளம்பிட்டீங்களாடா. எழும்பினா மாதிரி\nஒரு நாளைக்கு ஒருதடவையாவது எழவெடுக்கனு சொல்லலேனா\n98ல் வாங்கிய சப் ஊஃபர். பின்னால்\nகோடி காட்டினா கற்பூரம் மாதிரி கப்புனு\nஎப்படியும் ஜியோ வரப்போறான் அவன் லேண்ட்லைனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamiltimes.com/index.php/2016-04-27-05-57-24/itemlist/tag/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%20%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%20,%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%20,%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-06-24T22:03:07Z", "digest": "sha1:33KHPMIDRDE25NC5DBPGDGNNTLUBESC7", "length": 6270, "nlines": 64, "source_domain": "newtamiltimes.com", "title": "ஆன்மிகம் | latest Tamil news | Tamil Newspaper online", "raw_content": "\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nDisplaying items by tag: கிருஷ்ண ஜெயந்தி ,கொண்டாட்டம் , பாதச்சுவடு மாக்கோலம்\nஞாயிற்றுக்கிழமை, 02 செப்டம்பர் 2018 00:00\nநாடெங்கும் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம்\nகாவிஷ்ணு ஆவணி மாதம் அஷ்டமி திதியில், ரோகிணி நட்சத்திரத்தில் கிருஷ்ணராக அவதரித்தார். அந்த தினத்தை கிருஷ்ண ஜெயந்தியாக நாடு முழுவதும் கொண்டாடி மகிழ்கின்றனர்.\nஅதன்படி, நேற்று கிருஷ்ணஜெயந்தி தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இதனையடுத்து பெண்கள் தங்களது வீடுகளின் வாசலில் மாவிலை தோரணங்களை கட்டி, குழந்தைகளின் கால்களை மாவில் முக்கி கிருஷ்ண பாதச்சுவடு மாக்கோலம் போட்டனர். இந்த மாக்கோலத்தின் மூலம் கிருஷ்ணரே தங்கள் வீட்டுக்குள் வருவதாக பக்தர்கள் கருதுவார்கள்.\nமேலும், தங்கள் வீடுகளில் கிருஷ்ணர் சிலைகளை வைத்து மலர்களால் அலங்கரித்து, கிருஷ்ணருக்கு பிடித்தமான வெண்ணெய், தயிர், பால், அவல், சீடை, முறுக்கு மற்றும் பழங்களை படைத்து வழிபட்டனர். சிறுவர், சிறுமிகள் ராதை-கிருஷ்ணன் வேடங் களை அணிந்து வழிபாடுகளில் கலந்துகொண்டனர்.\nஇதேபோல் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி நேற்று கோவில்களிலும் வழிபாடு நடந்தது. குறிப்பாக சென்னை எழும்பூர் கிருஷ்ணன் கோவில், மயிலாப்பூர் ஆஞ்சநேயர் கோவில் உள்ளிட்ட வைணவ கோவில்களில் கிருஷ்ண ஜெயந்தி சிறப்பாக கொண்டாடப்பட்டது. இளைஞர்களுக்கு உறியடி மற்றும் வழுக்குமரம் ஏறுதல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன.\nமேலும், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள அக்கரை மற்றும் திருவான்மியூர், பெரம்பூர் ஆகிய இடங்களில் உள்ள இஸ்கான் கோவில்களிலும் கிருஷ்ண ஜெயந்தி விமரிசையாக கொண்டாடப்பட்டது.\nஅந்த வகையில், திருவான்மியூரில் உள்ள ஸ்ரீகிருஷ்ண பலராமர் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி ஸ்ரீகிருஷ்ண-பலராமர் சிலைகள் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தன. ஏராளமான பக்தர்கள் இந்த கோவிலில் தரிசனம் செய்தனர்.\nஇரவு நடைபெற்ற அபிஷேகத்தின் போது கவர்னர் பன்வாரிலால் புரோகித் கலந்துகொண்டு ஸ்ரீகிருஷ்ண-பல ராமரை வழிபட்டார்.\nஇணைப்பில் உள்ளவர்கள்: 164 விருந்தினர்கள் மற்றும் உறுப்பினர்கள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamiltimes.com/index.php/2016-05-17-07-22-54/item/11046-2018-07-18-21-28-06", "date_download": "2019-06-24T22:01:36Z", "digest": "sha1:THCJS66CGS5Q2CTMGWH232FNUDIPT5MO", "length": 8087, "nlines": 92, "source_domain": "newtamiltimes.com", "title": "ஊழியர்கள் வேலைநிறுத்தம்: ஸ்தம்பித்தது அமேசான்", "raw_content": "\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nஊழியர்கள் வேலைநிறுத்தம்: ஸ்தம்பித்தது அமேசான்\nபுதன்கிழமை, 18 ஜூலை 2018 00:00\nஊழியர்கள் வேலைநிறுத்தம்: ஸ்தம்பித்தது அமேசான் Featured\nஸ்பெயின் மற்றும் ஜெர்மனியில் பணிபுரியும் அமேசான் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதால் ‘அமேசான் பிரைம் டே’யில் விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டது.\nஉலகளவில் ஆன்லைன் மூலம் பொருட்களை அமேசான் நிறுவனம் விற்பனை செய்துவருகிறது. மேலும் விற்பனையை அதிகரிக்கும் பொருட்டு பொதுமக்களுக்கு குறைந்த விலையில் பொருட்களை அளிப்பதாக ‘அமேசான் பிரைம் டே’ என்பதை உருவாக்கியது. இதில் விற்பனை நேற்று முன்தினம் தொடங்கியது. பல அதிரடி ஆஃபர்களை அறிவித்திருந்த அமேசான், பெரிய அளவிலான விற்பனை இந்த 36 மணி நேர சிறப்பு விற்பனையின் போது நடைபெறும் என எதிர்பார்தது.\nஇந்நிலையில் அமேசானில் பணிபுரியும் ஊழியர்கள��� வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் விற்பனை தொடங்கியதும் அதன் இணையதளம் ஸ்தம்பிக்க ஆரம்பித்தது. அதே நேரம், ஸ்பெயினில் உள்ள அமேசான் கிளையில் கிட்டத்தட்ட சுமார் 1800 ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஅவர்கள் ஆரோக்கியமான பணியிடம், ஊதிய உயர்வு மற்றும் மருத்து உதவிகளை வழங்க வேண்டும் என்று கோரிக்கையை வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டம் வெர்டி என்ற யூனியன் சார்பில் முன்னின்று நடத்தப்பட்டது. கடந்த நவம்பர் மாதம் இதே போன்று குறைந்த நேரத்தில் அதிக வேலை செய்ய கட்டாயப்படுத்துவதாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. ஒரே நேரத்தில் இணையதள முடக்கம் மற்றும் வேலை நிறுத்த போராட்டம் நடந்ததால், அமேசான் பிரைம் டே விற்பனை ஸ்தம்பித்தது.\nஆனால் அமேசான் நிறுவனம் இதனை மறுத்துள்ளது. அதில், நாங்கள் ஆரோக்கியமான பணியிடத்தை உருவாக்கவே உழைத்து வருகிறோம். நாங்கள் ஊழியர்களின் பிரச்சனைகளை கேட்க எப்போதுமே தயாராகத்தான் இருக்கிறோம். பணியாளர்களில் ஒரு சிலர் மட்டுமே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பெரும்பாலான ஊழியர்கள் வேலை செய்து வருவதாக அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஊழியர்கள், வேலைநிறுத்தம், ஸ்தம்பித்தது அமேசான்\nடிடிவி தினகரன் - தங்க தமிழ்ச்செல்வன் முற்றும் மோதல்\nஉலகக் கோப்பை கிரிக்கெட் : விண்டீஸ் வீரர் ஆண்ட்ரே ரசல் விலகல்\nஉலகக் கோப்பை கிரிக்கெட் : விண்டீஸ் வீரர் ஆண்ட்ரே ரசல் விலகல்\nMore in this category: « விதி மீறல் : கூகுள் நிறுவனத்திற்கு 3.42 லட்சம் கோடி ரூபாய் அபராதம்\tலாபத்தின் உச்சத்தை தொட்ட ஆப்பிள் நிறுவனம் »\nஇணைப்பில் உள்ளவர்கள்: 149 விருந்தினர்கள் மற்றும் உறுப்பினர்கள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4-44/", "date_download": "2019-06-24T21:51:28Z", "digest": "sha1:TBWGYYXKKZS46MTNXYMTHZNZSJIXUPI6", "length": 5607, "nlines": 79, "source_domain": "www.trttamilolli.com", "title": "சுற்றும் உலகில் எமக்கு தெரிந்தவை – 18/06/2018 – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nசுற்றும் உலகில் எமக்கு தெரிந்தவை – 18/06/2018\nசுற்றும் உலகில் Comments Off on சுற்றும் உலகில் எமக்கு தெரிந்தவை – 18/06/2018 Print this News\nஇந்தியப்பார்வை – 11/06/2018 முந்தைய செய்திகள்\nமேலும் படிக்க அரசியல் சமூக மேடை – 17/06/2018\nசுற்றும் உலகில் எமக்கு தெரிந்தவை – 22/10/2018\nசுற்றும் உலகில் எமக்கு தெரிந்தவை – 01/10/2018\nசுற்றும் உலகில் எமக்கு தெரிந்தவை – 20/08/2018\nசுற்றும் உலகில் எமக்கு தெரிந்தவை – 16/07/2018\nசுற்றும் உலகில் எமக்கு தெரிந்தவை – 09/07/2018\nசுற்றும் உலகில் எமக்கு தெரிந்தவை – 02/07/2018\nசுற்றும் உலகில் எமக்கு தெரிந்தவை – 25/06/2018\nசுற்றும் உலகில் எமக்கு தெரிந்தவை – 11/06/2018\nசுற்றும் உலகில் எமக்கு தெரிந்தவை – 04/06/2018\nசுற்றும் உலகில் எமக்கு தெரிந்தவை – 28/05/2018\nசுற்றும் உலகில் எமக்கு தெரிந்தவை – 21/05/2018\nசுற்றும் உலகில் எமக்கு தெரிந்தவை – 14/05/2018\nசுற்றும் உலகில் எமக்கு தெரிந்தவை – 07/05/2018\nசுற்றும் உலகில் எமக்கு தெரிந்தவை – 30/04/2018\nசுற்றும் உலகில் எமக்கு தெரிந்தவை – 23/04/2018\nசுற்றும் உலகில் எமக்குத் தெரிந்தவை – 16/04/2018\nசுற்றும் உலகில் எமக்கு தெரிந்தவை – 09/04/2018\nசுற்றும் உலகில் எமக்கு தெரிந்தவை – 02/04/2018\nசுற்றும் உலகில் எமக்கு தெரிந்தவை – 26/03/2018\n10வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன் .அகிலன் கோசிகன்\n18வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன்.சுதன் சர்மா சிபிவிஸ்டன்\n4வது ஐரோப்பியத் தமிழ் ஆய்வியல் மாநாடு – 2019\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 53 79 59 57\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/k-s-radhakrishnan-recalls-annas-memories/", "date_download": "2019-06-24T21:56:49Z", "digest": "sha1:FTO4AV6WDZLJBYH3EM5QNDGYBTQXWWZJ", "length": 16740, "nlines": 155, "source_domain": "nadappu.com", "title": "திமுகவுக்கு அண்ணா விதை போட்ட வீடு...! : கே.எஸ்.ராதாகிருஷ்ணன்", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nசென்னை தண்ணீர் பற்றாக்குறை எதிரொலி: சாட்டிலைட் படங்களுடன் நியூயார்க் டைம்ஸ் செய்தி\nமேகதாது அணை கட்ட கர்நாடகாவின் திட்ட அறிக்கையை நிராகரிக்க வேண்டும் : பிரதமருக்கு முதல்வர் கடிதம்\nசட்டப்பேரவை கூட்டத் தொடர் ஜூலை 31ந் தேதி வரை நடைபெறும் என்று அறிவிப்பு..\nதமிழகத்தில் கோயில் சிலைகள் பற்றிய விவரங்களை அரசு ஆவணப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்: கனிமொழி பேச்சு\nநீட் தேர்விலிருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்க வலியுறுத்தி மாநிலங்களவையில் திருச்சி சிவா பேச்சு..\nபீகாரில் ம��ளைக்காய்ச்சலால் 130 குழந்தைகள் உயிரிழந்த வழக்கில் மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்..\nஅனைத்து தேர்தல்களிலும் பகுஜன் சமாஜ் கட்சி தனித்தே போட்டியிடும்: மாயாவதி ட்வீட்\nஇந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் : ரிக்டர் அளவில் 7.3 ஆகப் பதிவு..\nரிசர்வ் வங்கி துணை ஆளுநர் விரால் ஆச்சர்யா திடீர் ராஜினாமா…\nமுதல்வர் பழனிசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது..\nதிமுகவுக்கு அண்ணா விதை போட்ட வீடு…\nஇன்றைக்கு அண்ணாவின் 110வது பிறந்தநாள். மண்ணடி பகுதியில் உள்ள இந்த படத்தில் உள்ள எண். 7, பவளக்காரத் தெரு (Coral Merchant Street);இங்கு தான் திமுக என்ற விதை அண்ணாவால் விதைக்கப்பட்டது. இன்றைக்கு அங்கு அந்த பழைய வீடு இடிக்கப்பட்டு 5 மாடிக் கட்டிடமாகிவிட்டது.\n1916இல் நீதிக்கட்சி (Justice Party), பின் 1944இல் பெரியார் தலைமையில் திராவிடர் கழகம், பெரியாரின் நடவடிக்கைகளால் முரண்பட்டு அண்ணா அவர்கள் 17/09/1949 அன்று காலை 9.30 மணியளவில் இந்த படத்திலுள்ள எண். 7, பவளக்காரத் தெருவிலுள்ள கே.கே.நீலமேகம் அவர்களது தலைமையில் வெறும் ஒரு குயர் நோட்டுப் புத்தகத்தில் ஒரு தாளை கிழித்து தந்தை பெரியாரின் செயல்கள் ஏமாற்றம் அளிக்கின்றது. நாங்கள் திமுக என்று எங்களுடைய வேலைத்திட்டங்களோடு தமிழ்நாட்டுக்காக பணியாற்றவிருக்கிறோம் என்ற தீர்மானத்தை அண்ணா அவர்கள் முன்மொழிகிறார்கள்.\nஅந்த வீட்டின் சிறு அறையில்தான் இரண்டு நாற்காலிகளும், சில பெஞ்ச்களிலும் அமர்ந்து பேசிய திமுக தான் இன்றைக்கு ஆல விருட்சமாக இருக்கிறது. அன்றைய திமுகவின் முக்கியத் தலைவர்களெல்லாம் வந்து சென்ற இந்த கட்டிடம்.\nமறுநாள்,18/09/1949 மாலை ராபின்சன் பார்க்கில் கொட்டும் மழையில் பெத்தாம்பாளையம் பழனிச்சாமி தலைமையில் நடந்த பொதுக் கூட்டத்தில் திமுக தமிழகத்தில் துவங்கப்பட்டது.\nதிமுக துவக்கத்தை தந்தை பெரியார் “கண்ணீர் துளிகள்” என்றார்.\n நாங்கள் கண்ணீர் துளிகள் தான்” என்றார் அண்ணா”\nபவளக்காரத் தெருவும், தேவராஜ முதலித் தெருவும், இரா. செழியன் பிராட்வேயில் தங்கியிருந்த மாடி அறையில் (TNSC – இன்று தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கியாக, பல மாடிக் கட்டிடமாக மாறியுள்ளது) அண்ணாவும், அன்றைய திமுக தலைவர்களும் வந்து சென்ற இடம் தான் பாரிமுனையில் உள்ள இந்த ஜார்ஜ் டவுன் பகுதி. திமுக வரலாற்றில் மண்ணடி, பிராட்���ே போன்ற பகுதிகளெல்லாம் ஆரம்பக்கட்ட பணிகளும் , விவாதங்களும் நடந்த இடங்களாகும். அந்த தலைவர்களும் இன்றைக்கு இல்லை. அண்ணா பிறந்த நாளில் நாம் இந்த இடத்தை இன்றைக்கு நினைத்துப் பார்க்க வேண்டிய பொறுப்பும், கடமையும் நமக்கு உள்ளது.\nநன்றி: கே.எஸ்.ராதாகிருஷ்ணன் முகநூல் பதிவில் இருந்து…\nகே.எஸ்.ராதாகிருஷ்ணன் திமுக விதை போட்ட வீடு\nPrevious Postஇனத்துக்கு ஒளியானவர் அண்ணா: ஸ்டாலின் முகநூல் பதிவு Next Postகும்பகர்ணனைப் போல் உறங்காதீர்கள்: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் குட்டு\nஆட்சியாளர்கள் தீர்ப்பை திருத்தி எழுத முற்படலாம்… விழிப்புடன் இருங்கள்: வாக்கு எண்ணிக்கை மைய முகவர்களுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை\nமாற்றத்தை ஏற்படுத்துமா மக்களவைத் தேர்தல்: கருத்துக் கணிப்புகள் கூறுவதென்ன\nஅரவக்குறிச்சியில் மக்கள் வெள்ளத்தின் இடையே ஸ்டாலின் பிரச்சாரம்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் — 7: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 6: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபுத்தம் புது பூமி வேண்டும் – 3 : சாந்தா தேவி\nபுத்தம் புது பூமி வேண்டும் (2) – ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி\nஎடப்பாடி பழனிசாமி ஆட்சி… மீளுமா கவிழுமா \nதமிழக வேலை தமிழருக்கே முழக்கம்; இரண்டு பக்கமும் தேவைப்படும் எச்சரிக்கை: விவேக் கணநாதன்\nஅரசியல் கட்சிகளின் ஆயுட்காலம் எதுவரை\nநாட்டை வழி நடத்த நாடாளுமன்றத்தில் இடதுசாரிகள் வலுவடைய வேண்டும்: சீதாராம் யெச்சூரி\nகவியரசர் கண்ணதாசனுக்கு 93 வது பிறந்தநாள் இன்று ..\n DayZero பட்டியலில் இந்தியா..: சென்னை தப்பிக்குமா\n”கருணாநிதி பிராமணர்கள் மீது பாரபட்சம் காட்டியதே இல்லை”: இந்து என்.ராம்..\nஉலக அன்னையர் தினம் இன்று..\nகருப்பு குல்லா நரேந்திர மோடி.. (தீக்கதிரில் வெளியான சுபாஷினி அலியின் சிறப்புக் கட்டுரை)\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\nபுத்துணர்ச்சி அளிக்கும் துளசி டீ…\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் — 7: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nகொத்து.. கொத்தாக… தலை���ுடி உதிர்கிறதா..\nமுகத்தில் உள்ள தழும்புகள் நீங்கி..முகம் பொலிவு பெற..\nவல... வல... வலே... வலே..\nமாற்றத்தை ஏற்படுத்துமா மக்களவைத் தேர்தல்: கருத்துக் கணிப்புகள் கூறுவதென்ன\nதாகமா… தண்ணி இல்ல அடக்கிங்க…என்பதுதான் அடுத்த எச்சரிக்கையா\nசமூகத்தையே குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கிய நல்லகண்ணு (வீடியோ)\nவீணா வாணியின் வீணை இன்னிசை (வீடியோ)\nதோப்பில் முகமது மீரான் மறைவு : மு.க.ஸ்டாலின் இரங்கல்…\nகலைஞரின் குறளோவியம் 7 – புதல்வரைப் பெறுதல் (காணொலி)\nகலைஞரின் குறளோவியம் – 6: வாழ்க்கைத் துணைநலம்\nபெரியார் தொண்டர் சு. ஒளிச்செங்கோவிற்கு பெரியார் விருது…\n@karthickselvaa இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்\nடெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்… https://t.co/BEW8NalXLn\nகுடிநீர் வழங்க கோரி தமிழகம் முழுவதும் திமுகவினர் ஆர்ப்பாட்டம்.. https://t.co/c3Na6yom2A\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81", "date_download": "2019-06-24T22:47:01Z", "digest": "sha1:XBNPBTE4MHXVDXTECX3Y544APHANBJU3", "length": 9686, "nlines": 144, "source_domain": "ta.wikipedia.org", "title": "மதுவிலக்கு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமதுவிலக்கு என்பது ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியில் (நாடு, மாநிலம் அல்லது நகரம்) மதுவின் தயாரிப்பு, விநியோகம் மற்றும் விற்பனையைத் தடை செய்யும் சட்ட நடவடிக்கை ஆகும். பொதுவாக சமயம், சமூக சீர்திருத்தம், பொதுநலம் போன்ற காரணங்களால் மதுவிலக்குக் கொள்கைகள் அரசுகளால் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. உலக வரலாற்றில் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு நாடுகளில், பலதரப்பட்ட மதுவிலக்குக் கொள்கைகள் அமலில் இருந்துள்ளன. மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும் காலங்களில் சட்டத்துக்குப் புறம்பான மதுபானத் தயாரிப்பும் விற்பனையும் அதிகரிப்பது வழக்கம்.\n1 காந்தியின் முழு மதுவிலக்குப் போராட்டம்\n2 நாடுகள் வாரியாக மதுவிலக்கு\nகாந்தியின் முழு மதுவிலக்குப் போராட்டம்[தொகு]\nபிரித்தானியாவின் இந்தியப் பேரரசுக்கு எதிராக, 1930ஆம் ஆண்டில் இந்தியாவில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்தக்கோரி மகாத்மா காந்தி அறிவித்த சாராயம் மற்றும் கள்ளுக் கடை மறியல் போராட்டங்களின் விளைவாக அன்றைய சென்னை மாகாணத்தில் 9000 சாராயக் கடைகளை ஏலம் எடுக்க ஆளின்றி 6000க்கு மேற்���ட்டவை அடைக்கப்பட்டன. பல தாலுகா, மாவட்டப் பஞ்சாயத்து போர்டுகள் தென்னை, பனை மரங்களைக் கள்ளிறக்கக் குத்தகைக்கு விடுவதில்லை எனத் தீர்மானம் இயற்றி இலாபத்தைப் புறக்கணித்தன. காந்தி தொடங்கி வைத்த மதுவிலக்குப் போராட்டத்தின் விளைவாக கிராமங்களில் மது குடிப்பவர்களை புறக்கணிப்பதும் நடந்தேறியது.\nஇந்தியாவில், தமிழ்நாடு மதுவிலக்குக் கொள்கையைக் கைவிட்டு அரசே மதுவிற்பனை செய்யும் மாநிலமாகவும், கேரளா மதுவிலக்கை நோக்கி முன்னேற முயலும் மாநிலமாகவும்,[1] குஜராத்,[2] பீகார்[3] மதுவிலக்குக் கொள்கை கொண்ட மாநிலங்களாகவும் உள்ளன.\nமுதன்மைக் கட்டுரை: தமிழ்நாட்டில் மதுவிலக்கு\n2015 மதுவிலக்கு ஆதரவு போராட்டங்கள்\nதமிழ்நாடு மாநில வாணிபக் கழகம்\nதினமணி-விவாத மேடை - பூரண மதுவிலக்கு சாத்தியமா\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 சனவரி 2019, 14:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/chennai-city-getting-drinking-water-from-quarries-343047.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-06-24T21:27:42Z", "digest": "sha1:7YSBVWOW4RNYJ3IBMZQQ4JGHZPH4MP6L", "length": 19808, "nlines": 213, "source_domain": "tamil.oneindia.com", "title": "காய்ந்து போன ஏரிகள்.. சென்னையில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம்.. கடைசியில் குவாரி தண்ணீர்தான் கதி | Chennai city getting drinking water from quarries - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n4 hrs ago கூட்டணி அரசு கவிழ்ந்தாலும் கர்நாடகத்தில் 100% தேர்தல் நடைபெறாது.. மத்திய அமைச்சர் உறுதி\n5 hrs ago தமிழக விவசாயிகளின் வாழ்க்கையோடு விளையாடும் விபரீத முயற்சி. கர்நாடக அரசுக்கு ஸ்டாலின் கண்டனம்\n6 hrs ago 24 மணி நேரத்தில் 10 செயின் பறிப்பு சம்பவங்கள்.. தலைநகர் சென்னையை அலற விடும் கொள்ளையர்கள்\n6 hrs ago \"யோவ்.. எதுக்கு வீடியோ எடுக்கிறே.. செய்தியாளரின் செல்போனை பறித்து தாக்கிய ஈரோடு எம்எல்ஏ மகன்\nSports ஒரு அரைசதம் + 5 விக்கெட்.. ஆப்கானிஸ்தானை ஓட ஓட விரட்டிய ஆல்-ரவுண்டர்.. எளிதாக வென்ற வங்கதேசம்\nFinance என்னாது தண்ணீர் பற்றாக்குறையால்.. ஏற்றுமதி குறையுமா.. கடுப்பில் ஏற்றுமதியாளர்கள்\nAutomobiles பிஎம்டபிள���யூ விரைவில் களமிறக்கபோகும் புதிய எஸ்யூவி மாடல் இதுதான்... எப்போது தெரியுமா...\nLifestyle டிவி ஓடிக்கொண்டிருக்கும் போது தூங்குபவரா நீங்கள்\nMovies Super sister programme: அம்மா சாப்பாடு ரெடி பண்ணி குடுத்துடறாங்க என் நடிப்பை பார்க்கறாங்க\nTechnology ரூ.30,000 பரிசு வழங்கும் ஆதார் போட்டி ஈஸியா வெற்றி பெற டிப்ஸ் இதோ\nEducation அண்ணா பல்கலை: பொறியியல் கல்லூரிகளில் குறைக்கப்பட்ட இடங்களின் விபரம் வெளியீடு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகாய்ந்து போன ஏரிகள்.. சென்னையில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம்.. கடைசியில் குவாரி தண்ணீர்தான் கதி\nசென்னை: சென்னை நகரத்தில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாட தொடங்கியுள்ளது. இன்னும், கோடை காலம் ஆரம்பிக்காத நிலையில், தண்ணீர் தட்டுப்பாட்டை தீர்க்க குவாரிகளில் இருந்து தண்ணீரை எடுக்க ஆரம்பித்துள்ளனர்.\nகோடைகாலம் ஆரம்பிக்க உள்ள நிலையில், இப்போதே வெயில் வாட்டி வதைக்கிறது. இந்த நிலையில், சென்னை மாநகராட்சிக்கு குடிநீர் வழங்கும் நீர்த் தேக்கங்களில் தண்ணீர் அளவு கிடுகிடுவென குறையத் தொடங்கியுள்ளது.\nசென்னையின் முக்கியமான நீர் ஆதாரமான, செம்பரம்பாக்கம், ஏரியில் தண்ணீர் இருப்பு எவ்வளவு என அறிந்தால் கண்டிப்பாக ஷாக் ஆக வேண்டியிருக்கும்.\nவெறும் 2%.. என்னா ஆட்டம் காட்டுது தேமுதிக.. அப்படி என்னதான் வேணுமாம்.. கிடுகிடுக்கும் தேர்தல் களம்\nசெம்பரம்பாக்கம் ஏரி தண்ணீர் அளவு\nகடந்த சனிக்கிழமை நிலவரப்படி, செம்பரம்பாக்கம் ஏரியில், 21 மில்லியன் க்யூபிக் அடியாக தண்ணீர் உள்ளது. இது மிகவும் குறைவான அளவாகும். இன்னும் ஒரு வாரத்திற்குத்தான், இந்த தண்ணீர் போதும் என்கிறது தகவல்கள். ஏரியில் குறைந்தபட்ச நீர் இருப்பு வைக்க வேண்டியது அவசியம். எனவே செம்பரம்பாக்கம் தண்ணீர் ஒரு வாரம்தான், தாக்குப்பிடிக்கும் என்கிறார்கள்.\nபூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நதியிலிருந்து வழங்கப்படும் நீரின் அளவை ஆந்திர அரசு குறைத்துவிட்டது. சனிக்கிழமை நிலவரப்படி, கிருஷ்ணா தண்ணீர் வருகை, வினாடிக்கு, வெறும் 10 கன அடியாக இருந்தது. இதனால், சென்னை மெட்ரோ வாட்டர் நிர்வாகம் இப்போது கையை பிசையும் நிலைக்கு வந்துள்ளது.\nஇந்த நிலையில்தான், கைவிடப்பட்ட குவாரிகளில் தேங்கியுள்ள தண்ணீரை எடுத்து வந்து சென்னை மக்களுக்கு சப்ளை செய்ய ஆரம்பித்துள்ளது, சென்னை மெட்ரோவாட்டர். இதுதான் மரபு சாராத நீர் சப்ளையில் முதல் மாற்றமாக பார்க்கப்படுகிறது. மாங்காடு அருகேயுள்ள சிக்கராயனபுரம் பகுதியிலுள்ள குவாரியிலிருந்து தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது.\nகுவாரிகளில் இருந்து தினமும், 30 மில்லியன் லிட்டர் தண்ணீரை எடுத்து 4.5 கிலோ மீட்டர் தொலைவுக்கு பைப் மூலமாக செம்பரம்பாக்கத்திலுள்ள தண்ணீர் சுத்திகரிப்பு மையத்திற்கு கொண்டுவரப்பட்டு, அங்கிருந்து நகரத்திற்கு எடுத்துச் செல்லப்படுகிறது. இதற்காக ரூ.18 கோடி செலவாகிறதாம். குவாரிகளில் இருந்து எடுக்கப்படும் தண்ணீரால் நேரடியாக 3 லட்சம் மக்களுக்கு பலன் கிடைக்கும்.\nசென்னையில் இப்படி என்றால், பெங்களூரில் ஓரளவுக்கு தண்ணீர் சேமிக்கப்பட்டு இருந்த பேகூர் ஏரியிலிருந்து, மாநகராட்சி அதிகாரிகள் சுத்தமாக தண்ணீரை வெளியேற்றியுள்ளனர். ஏரியை சுற்றிலும், விளையாட்டு பூங்கா அமைப்பது, படிக்கட்டுகள் அமைப்பது என சுற்றுலாவுக்கு வசதியானதாக இதை மாற்றத்தான் இந்த நடவடிக்கையாம். இதனால், சுற்றுவட்டார பகுதிகளில் போர்வெல்களில் தண்ணீர் கிடைக்காமல் குடிக்க நீர் கிடைக்காமல் மக்கள் அவதிப்படுகிறார்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதமிழக விவசாயிகளின் வாழ்க்கையோடு விளையாடும் விபரீத முயற்சி. கர்நாடக அரசுக்கு ஸ்டாலின் கண்டனம்\n24 மணி நேரத்தில் 10 செயின் பறிப்பு சம்பவங்கள்.. தலைநகர் சென்னையை அலற விடும் கொள்ளையர்கள்\nவெளிநாட்டை சேர்ந்த கிறிஸ்தவரை மணம் முடிக்கும் மகள்.. வலதுசாரிகள் வசை மழையில் சுதா ரகுநாதன்\nகாவிரி நீரை சட்ட விரோதமாக பயன்படுத்தும் கர்நாடகம்.. தடுத்து நிறுத்த ராமதாஸ் வலியுறுத்தல்\nகர்நாடகத்தின் மேகதாது திட்ட அறிக்கையை நிராகரிங்க.. கடிதம் மூலம் பிரதமரை வலியுறுத்திய முதல்வர்\nசென்னை பாரிமுனையிலுள்ள ஓட்டல் சரவண பவனில் தீ விபத்து.. தீயை கட்டுப்படுத்தும் முயற்சி தீவிரம்\nஅரசியலுக்கு வருகிறாரா வைகோ மகன் துரை வையாபுரி\nஅறிவாலயத்தின் கதவுகள் எப்பப்பா திறக்கும்.. காத்திருக்கும் அய்யாக்கண்ணு\nசென்னை- அரக்கோணம் மின்சார ரயிலில் சோதனை அடிப்படையில் தெற்கு ரயில்வே புதிய முயற்சி\nலேப்டாப் தரவில்லை.. சத்தியமங்கலத்தில் சாலை மறியல்.. மாணவர்களை அடித்து கைது செய்�� போலீஸ்\nஉ.பி.யில் பிரியங்கா வியூகம் வெல்லுமா புதிய நிர்வாகிகளாக இளைஞர்கள், பெண்கள் நியமனமாம்\nஉச்சத்தில் தண்ணீர் பஞ்சம்.. அரசு எச்சரிக்கையை மீறி அரை நாள் விடுமுறை அளித்த தனியார் பள்ளி\n\"வெட்டுவேன்\".. கருணாஸுக்கு ஒரு நியாயம்.. ராமதாஸுக்கு இன்னொன்றா.. வன்னி அரசு பாய்ச்சல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nchennai water summer சென்னை குடிநீர் கோடைகாலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/cpm-seniors-start-debate-on-marxism-for-india-351805.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-06-24T22:30:18Z", "digest": "sha1:Z6FTUZGVT2KGGAS63XGGFC6Q2N3K5XEX", "length": 17618, "nlines": 212, "source_domain": "tamil.oneindia.com", "title": "1951-ல் இருந்து இந்தியப் பாதையை கண்டறிய முடியாத இடதுசாரிகள்: மார்க்சிஸ்ட் அருணன் கலகக் குரல் | CPM Seniors start debate on Marxism for India - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n5 hrs ago கூட்டணி அரசு கவிழ்ந்தாலும் கர்நாடகத்தில் 100% தேர்தல் நடைபெறாது.. மத்திய அமைச்சர் உறுதி\n6 hrs ago தமிழக விவசாயிகளின் வாழ்க்கையோடு விளையாடும் விபரீத முயற்சி. கர்நாடக அரசுக்கு ஸ்டாலின் கண்டனம்\n7 hrs ago 24 மணி நேரத்தில் 10 செயின் பறிப்பு சம்பவங்கள்.. தலைநகர் சென்னையை அலற விடும் கொள்ளையர்கள்\n7 hrs ago \"யோவ்.. எதுக்கு வீடியோ எடுக்கிறே.. செய்தியாளரின் செல்போனை பறித்து தாக்கிய ஈரோடு எம்எல்ஏ மகன்\nSports ஒரு அரைசதம் + 5 விக்கெட்.. ஆப்கானிஸ்தானை ஓட ஓட விரட்டிய ஆல்-ரவுண்டர்.. எளிதாக வென்ற வங்கதேசம்\nFinance என்னாது தண்ணீர் பற்றாக்குறையால்.. ஏற்றுமதி குறையுமா.. கடுப்பில் ஏற்றுமதியாளர்கள்\nAutomobiles பிஎம்டபிள்யூ விரைவில் களமிறக்கபோகும் புதிய எஸ்யூவி மாடல் இதுதான்... எப்போது தெரியுமா...\nLifestyle டிவி ஓடிக்கொண்டிருக்கும் போது தூங்குபவரா நீங்கள்\nMovies Super sister programme: அம்மா சாப்பாடு ரெடி பண்ணி குடுத்துடறாங்க என் நடிப்பை பார்க்கறாங்க\nTechnology ரூ.30,000 பரிசு வழங்கும் ஆதார் போட்டி ஈஸியா வெற்றி பெற டிப்ஸ் இதோ\nEducation அண்ணா பல்கலை: பொறியியல் கல்லூரிகளில் குறைக்கப்பட்ட இடங்களின் விபரம் வெளியீடு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n1951-ல் இருந்து இந்தியப் பாதையை கண்டறிய முடியாத இடதுசாரிகள்: மார்க்சிஸ்ட் அருணன் கலகக் குரல்\nசென்ன���: இந்தியாவில் இடதுசாரிகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிட்ட நிலையில் 'மண்ணுக்கேற்ற மார்க்சியம்' தேவை என்கிற குரலை முன்வைத்துள்ளார் சி.பி.எம். கட்சியின் அருணன்.\nதிரிபுரா. மேற்கு வங்கம், கேரளா என இடதுசாரிகளின் கோட்டை தகர்க்கப்பட்டுவிட்டது. திராவிடர் பேரியக்கத்தின் தயவால் தமிழகத்தில் இருந்து 4 இடதுசாரிகள் நாடாளுமன்றத்துக்குள் நுழைகின்றனர்.\nஇடதுசாரிகளின் இந்த படுபாதாள வீழ்ச்சி அக்கட்சியின் அறிவுஜீவிகளால் விவாதத்துக்குள்ளாக்கப்பட்டுள்ளது. மார்க்சிஸ்ட் கட்சியின் அருணன் இது தொடர்பாக தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:\nமேற்குவங்கத்திலும் திரிபுராவிலும் மார்க்சிஸ்ட் கட்சியின் இடத்தை பாஜக பிடித்திருப்பதன் காரணத்தை அறிய வெறும் தேர்தல் பரிசீலனை மட்டும் போதாது ஒட்டுமொத்த சமூக ஆய்வு தேவை. \"லால் சலாம்\" சொன்ன வங்காளி எப்படி\"ஜெய் ஸ்ரீராம்\" சொல்கிறார் எனக் கேட்டார் ஓர் ஊடகக்கார்.\nஇந்தக் கேள்விக்கான விடை வங்கத்தின் வர்க்க கட்டமைப்பில் மட்டுமல்லாது சாதி கட்டமைப்பிலும் உள்ளது. இரண்டையும் ஒருசேர நோக்குகிற ஆய்வு தேவை.\nஇது வங்கத்திற்கு மட்டுமல்ல கேரளத்திற்கும் பொருந்தும். இது கேரளத்திற்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் பொருந்தும். இந்த யதார்த்தம்தான் இந்த நாட்டை பிறநாடுகளிலிருந்து வேறு படுத்தி காட்டுகிறது.\nஎத்தன வசை அங்கே.. மொத்தமாக சேலத்தில் தேமுதிகவை வச்சு செய்த 3 மாஜிக்கள்\nஅந்த அர்த்தத்தில்தான் மண்ணுக்கேற்ற மார்க்சியம் தேவைப்படுகிறது. இந்தியாவுக்கு தேவை ரஷ்ய பாதையும் அல்ல, சீனப் பாதையும் அல்ல, இந்தியப் பாதை என்று 1951 லேயே முடிவு கட்டினாலும் அந்தப் பாதையை இன்னும் நாம் கண்டறியவில்லை என்பதையே இந்தத் தோல்வி உணர்த்துகிறது.\n முழுமையான இந்திய தரிசனம் அவசியம். அதற்கான தொடக்கத்தை தரக் கூடியது அருணன் எழுதிய \"காலந்தோறும் பிராமணியம்\".\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதமிழக விவசாயிகளின் வாழ்க்கையோடு விளையாடும் விபரீத முயற்சி. கர்நாடக அரசுக்கு ஸ்டாலின் கண்டனம்\n24 மணி நேரத்தில் 10 செயின் பறிப்பு சம்பவங்கள்.. தலைநகர் சென்னையை அலற விடும் கொள்ளையர்கள்\nவெளிநாட்டை சேர்ந்த கிறிஸ்தவரை மணம் முடிக்கும் மகள்.. வலதுசாரிகள் வசை மழையில் சுதா ரகுநாதன்\nகாவிரி நீரை சட்ட விரோதமாக பயன்படுத்தும் கர்நாடகம்.. தடுத்து நிறுத்த ராமதாஸ் வலியுறுத்தல்\nகர்நாடகத்தின் மேகதாது திட்ட அறிக்கையை நிராகரிங்க.. கடிதம் மூலம் பிரதமரை வலியுறுத்திய முதல்வர்\nசென்னை பாரிமுனையிலுள்ள ஓட்டல் சரவண பவனில் தீ விபத்து.. தீயை கட்டுப்படுத்தும் முயற்சி தீவிரம்\nஅரசியலுக்கு வருகிறாரா வைகோ மகன் துரை வையாபுரி\nஅறிவாலயத்தின் கதவுகள் எப்பப்பா திறக்கும்.. காத்திருக்கும் அய்யாக்கண்ணு\nசென்னை- அரக்கோணம் மின்சார ரயிலில் சோதனை அடிப்படையில் தெற்கு ரயில்வே புதிய முயற்சி\nலேப்டாப் தரவில்லை.. சத்தியமங்கலத்தில் சாலை மறியல்.. மாணவர்களை அடித்து கைது செய்த போலீஸ்\nஉ.பி.யில் பிரியங்கா வியூகம் வெல்லுமா புதிய நிர்வாகிகளாக இளைஞர்கள், பெண்கள் நியமனமாம்\nஉச்சத்தில் தண்ணீர் பஞ்சம்.. அரசு எச்சரிக்கையை மீறி அரை நாள் விடுமுறை அளித்த தனியார் பள்ளி\n\"வெட்டுவேன்\".. கருணாஸுக்கு ஒரு நியாயம்.. ராமதாஸுக்கு இன்னொன்றா.. வன்னி அரசு பாய்ச்சல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nloksabha elections லோக்சபா தேர்தல் இடதுசாரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/list-of-dmk-candidates-received-more-votes-351834.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-06-24T22:22:18Z", "digest": "sha1:QJNA5TUS7WN6UJ5MJBUNJCILF6NP24CI", "length": 16907, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "மாஸ் காட்டிய தி.மு.க. வேட்பாளர்களின் பட்டியல்... பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி | List of DMK Candidates, Received more votes - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n5 hrs ago கூட்டணி அரசு கவிழ்ந்தாலும் கர்நாடகத்தில் 100% தேர்தல் நடைபெறாது.. மத்திய அமைச்சர் உறுதி\n6 hrs ago தமிழக விவசாயிகளின் வாழ்க்கையோடு விளையாடும் விபரீத முயற்சி. கர்நாடக அரசுக்கு ஸ்டாலின் கண்டனம்\n7 hrs ago 24 மணி நேரத்தில் 10 செயின் பறிப்பு சம்பவங்கள்.. தலைநகர் சென்னையை அலற விடும் கொள்ளையர்கள்\n7 hrs ago \"யோவ்.. எதுக்கு வீடியோ எடுக்கிறே.. செய்தியாளரின் செல்போனை பறித்து தாக்கிய ஈரோடு எம்எல்ஏ மகன்\nSports ஒரு அரைசதம் + 5 விக்கெட்.. ஆப்கானிஸ்தானை ஓட ஓட விரட்டிய ஆல்-ரவுண்டர்.. எளிதாக வென்ற வங்கதேசம்\nFinance என்னாது தண்ணீர் பற்றாக்குறையால்.. ஏற்றுமதி குறையுமா.. கடுப்பில் ஏற��றுமதியாளர்கள்\nAutomobiles பிஎம்டபிள்யூ விரைவில் களமிறக்கபோகும் புதிய எஸ்யூவி மாடல் இதுதான்... எப்போது தெரியுமா...\nLifestyle டிவி ஓடிக்கொண்டிருக்கும் போது தூங்குபவரா நீங்கள்\nMovies Super sister programme: அம்மா சாப்பாடு ரெடி பண்ணி குடுத்துடறாங்க என் நடிப்பை பார்க்கறாங்க\nTechnology ரூ.30,000 பரிசு வழங்கும் ஆதார் போட்டி ஈஸியா வெற்றி பெற டிப்ஸ் இதோ\nEducation அண்ணா பல்கலை: பொறியியல் கல்லூரிகளில் குறைக்கப்பட்ட இடங்களின் விபரம் வெளியீடு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமாஸ் காட்டிய தி.மு.க. வேட்பாளர்களின் பட்டியல்... பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி\nசென்னை: மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் திமுக வேட்பாளர்களே மிகப் பெரிய வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மாஸ் காட்டியுள்ளனர்.\nதமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் 2.23 கோடி வாக்குகள் பெற்று திமுக கூட்டணி முதலிடத்தில் உள்ளது. அதிமுக கூட்டணி ஒரு கோடியே 28 லட்சம் வாக்குகள் பெற்று 2ம் இடம் பிடித்தது.\nதேனி, வேலூர் தொகுதியை தவிர 37 தொகுதிகளை கைப்பற்றியது திமுக கூட்டணி. அதில், அதிகபட்சமாக திண்டுக்கல் தொகுதி தி.மு.க. வேட்பாளர் வேலுசாமி தன்னை எதிர்த்து போட்டியிட்ட பா.ம.க. வேட்பாளர் ஜோதிமுத்துவைவிட 5 லட்சத்து 38 ஆயிரத்து 972 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.\nஇதற்கு அடுத்தபடியாக ஸ்ரீபெரும்புதூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் டி.ஆர்.பாலு 5 லட்சத்து 7 ஆயிரத்து 955 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி கனியை சுவைத்தார். வடசென்னை தொகுதி தி.மு.க. வேட்பாளர் டாக்டர் கலாநிதி, தே.மு.தி.க. வேட்பாளர் மோகன்ராஜாவை விட 4 லட்சத்து 61 ஆயிரத்து 518 வாக்குகள் அதிகம் பெற்று அசத்தினார்.\nசொதப்பிட்டாரா தினகரன்... படுகுழியில் விழுந்த அமமுக.. இந்த தவறை செஞ்சதுதான் காரணமா\nஅதே சமயம், சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அவர் 3,219 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.\nமக்களவை தேர்தலில் 303 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சி 52 இடங்களில் வெற்றி பெற்று 2ம் இடத்தையும், 23 இடங்களில் வெற்றி பெற்று தேசிய அளவில் திமுக 3வது இடத்தை��ும் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதமிழக விவசாயிகளின் வாழ்க்கையோடு விளையாடும் விபரீத முயற்சி. கர்நாடக அரசுக்கு ஸ்டாலின் கண்டனம்\n24 மணி நேரத்தில் 10 செயின் பறிப்பு சம்பவங்கள்.. தலைநகர் சென்னையை அலற விடும் கொள்ளையர்கள்\nவெளிநாட்டை சேர்ந்த கிறிஸ்தவரை மணம் முடிக்கும் மகள்.. வலதுசாரிகள் வசை மழையில் சுதா ரகுநாதன்\nகாவிரி நீரை சட்ட விரோதமாக பயன்படுத்தும் கர்நாடகம்.. தடுத்து நிறுத்த ராமதாஸ் வலியுறுத்தல்\nகர்நாடகத்தின் மேகதாது திட்ட அறிக்கையை நிராகரிங்க.. கடிதம் மூலம் பிரதமரை வலியுறுத்திய முதல்வர்\nசென்னை பாரிமுனையிலுள்ள ஓட்டல் சரவண பவனில் தீ விபத்து.. தீயை கட்டுப்படுத்தும் முயற்சி தீவிரம்\nஅரசியலுக்கு வருகிறாரா வைகோ மகன் துரை வையாபுரி\nஅறிவாலயத்தின் கதவுகள் எப்பப்பா திறக்கும்.. காத்திருக்கும் அய்யாக்கண்ணு\nசென்னை- அரக்கோணம் மின்சார ரயிலில் சோதனை அடிப்படையில் தெற்கு ரயில்வே புதிய முயற்சி\nலேப்டாப் தரவில்லை.. சத்தியமங்கலத்தில் சாலை மறியல்.. மாணவர்களை அடித்து கைது செய்த போலீஸ்\nஉ.பி.யில் பிரியங்கா வியூகம் வெல்லுமா புதிய நிர்வாகிகளாக இளைஞர்கள், பெண்கள் நியமனமாம்\nஉச்சத்தில் தண்ணீர் பஞ்சம்.. அரசு எச்சரிக்கையை மீறி அரை நாள் விடுமுறை அளித்த தனியார் பள்ளி\n\"வெட்டுவேன்\".. கருணாஸுக்கு ஒரு நியாயம்.. ராமதாஸுக்கு இன்னொன்றா.. வன்னி அரசு பாய்ச்சல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntamil nadu by election 2019 dmk dmk candidates தமிழக இடைத் தேர்தல் 2019 திமுக திமுக வேட்பாளர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/new-controversy-erupts-over-veeramani-comments-349674.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-06-24T22:17:09Z", "digest": "sha1:BUKRPJRDE4X4QQONC2VCFZDIX3VBKIV5", "length": 14915, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "பூஜையால் மழை வரும் என்றால் வானிலை ஆய்வு மையம் ஏன்? வீரமணி கருத்தால் மீண்டும் சர்ச்சை | New controversy erupts over Veeramani comments - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n5 hrs ago கூட்டணி அரசு கவிழ்ந்தாலும் கர்நாடகத்தில் 100% தேர்தல் நடைபெறாது.. மத்திய அமைச்சர் உறுதி\n6 hrs ago தமிழக விவசாயிகளின் வாழ்க்கையோடு விளையா���ும் விபரீத முயற்சி. கர்நாடக அரசுக்கு ஸ்டாலின் கண்டனம்\n7 hrs ago 24 மணி நேரத்தில் 10 செயின் பறிப்பு சம்பவங்கள்.. தலைநகர் சென்னையை அலற விடும் கொள்ளையர்கள்\n7 hrs ago \"யோவ்.. எதுக்கு வீடியோ எடுக்கிறே.. செய்தியாளரின் செல்போனை பறித்து தாக்கிய ஈரோடு எம்எல்ஏ மகன்\nSports ஒரு அரைசதம் + 5 விக்கெட்.. ஆப்கானிஸ்தானை ஓட ஓட விரட்டிய ஆல்-ரவுண்டர்.. எளிதாக வென்ற வங்கதேசம்\nFinance என்னாது தண்ணீர் பற்றாக்குறையால்.. ஏற்றுமதி குறையுமா.. கடுப்பில் ஏற்றுமதியாளர்கள்\nAutomobiles பிஎம்டபிள்யூ விரைவில் களமிறக்கபோகும் புதிய எஸ்யூவி மாடல் இதுதான்... எப்போது தெரியுமா...\nLifestyle டிவி ஓடிக்கொண்டிருக்கும் போது தூங்குபவரா நீங்கள்\nMovies Super sister programme: அம்மா சாப்பாடு ரெடி பண்ணி குடுத்துடறாங்க என் நடிப்பை பார்க்கறாங்க\nTechnology ரூ.30,000 பரிசு வழங்கும் ஆதார் போட்டி ஈஸியா வெற்றி பெற டிப்ஸ் இதோ\nEducation அண்ணா பல்கலை: பொறியியல் கல்லூரிகளில் குறைக்கப்பட்ட இடங்களின் விபரம் வெளியீடு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபூஜையால் மழை வரும் என்றால் வானிலை ஆய்வு மையம் ஏன் வீரமணி கருத்தால் மீண்டும் சர்ச்சை\nசென்னை: பூஜைகள் செய்தால் மழை வரும் என்றால் வானிலை ஆய்வு மையம் எதற்கு என்று திராவிடர் கழகத்தின் தலைவர் கி. வீரமணி கேள்வி எழுப்பியுள்ளது மீண்டும் சர்ச்சையாகி உள்ளது.\nமழை வேண்டி கோவில்களில் பூஜை செய்ய தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது விவாதப் பொருளானது. அதை கி. வீரமணி விமர்சிக்க, பாஜக உள்ளிட்ட பல கட்சிகள், அமைப்புகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர்.\nஇந்நிலையில் பூஜையால் மழை வரும் எனில் வானிலை ஆய்வு மையம் ஏன் என்று கி. வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார். அவரது இந்த கருத்தும் சமூக வலைதளங்களில் கடும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்து மத நம்பிக்கைகளை விமர்சிக்கும் கி. வீரமணி பிற மத மூடநம்பிக்கைகளையும் விமர்சிக்க வேண்டும் என்கிற எதிர் கருத்தும் முன்வைக்கப்படுகிறது.,\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதமிழக விவசாயிகளின் வாழ்க்கையோடு விளையாடும் விபரீத முயற்சி. கர்நாடக அரசுக்கு ஸ்டாலின் கண்டனம்\n24 மணி நேரத்தில் 10 செயின் பறிப்பு சம்பவங்கள்.. தலைநகர் சென்னையை அலற விடும் கொள்ளையர்கள்\nவெளிநாட்டை சேர்ந்த கிறிஸ்���வரை மணம் முடிக்கும் மகள்.. வலதுசாரிகள் வசை மழையில் சுதா ரகுநாதன்\nகாவிரி நீரை சட்ட விரோதமாக பயன்படுத்தும் கர்நாடகம்.. தடுத்து நிறுத்த ராமதாஸ் வலியுறுத்தல்\nகர்நாடகத்தின் மேகதாது திட்ட அறிக்கையை நிராகரிங்க.. கடிதம் மூலம் பிரதமரை வலியுறுத்திய முதல்வர்\nசென்னை பாரிமுனையிலுள்ள ஓட்டல் சரவண பவனில் தீ விபத்து.. தீயை கட்டுப்படுத்தும் முயற்சி தீவிரம்\nஅரசியலுக்கு வருகிறாரா வைகோ மகன் துரை வையாபுரி\nஅறிவாலயத்தின் கதவுகள் எப்பப்பா திறக்கும்.. காத்திருக்கும் அய்யாக்கண்ணு\nசென்னை- அரக்கோணம் மின்சார ரயிலில் சோதனை அடிப்படையில் தெற்கு ரயில்வே புதிய முயற்சி\nலேப்டாப் தரவில்லை.. சத்தியமங்கலத்தில் சாலை மறியல்.. மாணவர்களை அடித்து கைது செய்த போலீஸ்\nஉ.பி.யில் பிரியங்கா வியூகம் வெல்லுமா புதிய நிர்வாகிகளாக இளைஞர்கள், பெண்கள் நியமனமாம்\nஉச்சத்தில் தண்ணீர் பஞ்சம்.. அரசு எச்சரிக்கையை மீறி அரை நாள் விடுமுறை அளித்த தனியார் பள்ளி\n\"வெட்டுவேன்\".. கருணாஸுக்கு ஒரு நியாயம்.. ராமதாஸுக்கு இன்னொன்றா.. வன்னி அரசு பாய்ச்சல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/this-is-how-ammk-members-made-gift-box-symbol-viral-among-people-345534.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Also-Read", "date_download": "2019-06-24T21:28:36Z", "digest": "sha1:7JACKKF3GXBPXLZ4EZ5QHE2CLGCK3BXW", "length": 17522, "nlines": 211, "source_domain": "tamil.oneindia.com", "title": "AMMK Gift Box Symbol: அட.. ஹீலியம் பலூனில் பரிசுப்பெட்டிகளை பறக்க விடும் அமமுகவினர்.. உள்ளே என்ன இருக்கு தெரியுமா? | Dinakaran: This is how AMMK members made Gift Box symbol viral among people - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n4 hrs ago கூட்டணி அரசு கவிழ்ந்தாலும் கர்நாடகத்தில் 100% தேர்தல் நடைபெறாது.. மத்திய அமைச்சர் உறுதி\n5 hrs ago தமிழக விவசாயிகளின் வாழ்க்கையோடு விளையாடும் விபரீத முயற்சி. கர்நாடக அரசுக்கு ஸ்டாலின் கண்டனம்\n6 hrs ago 24 மணி நேரத்தில் 10 செயின் பறிப்பு சம்பவங்கள்.. தலைநகர் சென்னையை அலற விடும் கொள்ளையர்கள்\n6 hrs ago \"யோவ்.. எதுக்கு வீடியோ எடுக்கிறே.. செய்தியாளரின் செல்போனை பறித்து தாக்கிய ஈரோடு எம்எல்ஏ மகன்\nSports ஒரு அரைசதம் + 5 விக்கெட்.. ஆப்கானிஸ்தானை ஓட ஓட விரட்டிய ஆல்-ரவுண்டர்.. எளிதாக வென்ற வங்கதேசம்\nFinance என்னாது தண்��ீர் பற்றாக்குறையால்.. ஏற்றுமதி குறையுமா.. கடுப்பில் ஏற்றுமதியாளர்கள்\nAutomobiles பிஎம்டபிள்யூ விரைவில் களமிறக்கபோகும் புதிய எஸ்யூவி மாடல் இதுதான்... எப்போது தெரியுமா...\nLifestyle டிவி ஓடிக்கொண்டிருக்கும் போது தூங்குபவரா நீங்கள்\nMovies Super sister programme: அம்மா சாப்பாடு ரெடி பண்ணி குடுத்துடறாங்க என் நடிப்பை பார்க்கறாங்க\nTechnology ரூ.30,000 பரிசு வழங்கும் ஆதார் போட்டி ஈஸியா வெற்றி பெற டிப்ஸ் இதோ\nEducation அண்ணா பல்கலை: பொறியியல் கல்லூரிகளில் குறைக்கப்பட்ட இடங்களின் விபரம் வெளியீடு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅட.. ஹீலியம் பலூனில் பரிசுப்பெட்டிகளை பறக்க விடும் அமமுகவினர்.. உள்ளே என்ன இருக்கு தெரியுமா\nசென்னை: அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தன்னுடைய பரிசுப் பெட்டி சின்னத்தை வைரலாக்க வித்தியாசமான வழிமுறைகளை பயன்படுத்தி வருகிறார்.\nதேர்தல் ஆணையம் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு பரிசுப் பெட்டி சின்னத்தை ஒதுக்கி இருக்கிறது. இந்த சின்னம் கிடைத்தது டிடிவி தினகரன் தரப்பிற்கு பெரிய மகிழ்ச்சியை அளித்து இருக்கிறது.\nஇந்த சின்னத்தை பிரபலப்படுத்தும் வேலையில் அமமுகவினர் தீவிரமாக இறங்கி இருக்கிறார்கள்.\nஅடடா... தேள் கொட்டியும் தடவுங்க.. தடவுங்கன்னு ரொமான்ஸ் அருவியா கொட்டுதே...\nஅமமுகவினர் இந்த பரிசுப் பெட்டியை வைத்து வித்தியாசமாக பிரச்சாரம் செய்து வருகிறார்கள். அவர்கள் இந்த சின்னத்தை பிரபலப்படுத்த வேண்டும் என்பதற்காக, ஹீலியம் பலூன்களில் பரிசுப் பெட்டிகளை பறக்க விடுகிறார்கள். எடை குறைந்த பரிசுப் பெட்டிகளை செய்து அதை ஹீலியம் பலூன் மூலம் பறக்கவிட்டு விளம்பரம் செய்கிறார்கள்.\nஅதேபோல் பரிசுப் பெட்டிகளை சாலையில் செல்லும் மக்கள், பேருந்தில் இருக்கும் மக்களிடம் கொண்டு அளிக்கிறார்கள். இதற்காக லாரி லாரியாக நிறைய பரிசுப் பெட்டிகளை உருவாக்கி விநியோகம் செய்து வருகிறார்கள். நிறைய அலங்காரத்துடன் வண்ணமயமாக இப்படி பரிசுப் பெட்டிகளை அவர்கள் செய்து உள்ளனர்.\nஆனால் இந்த பரிசுப் பெட்டிகளில் எதுவுமே இல்லை என்பதுதான் குறிப்பிடத்தக்க விஷயம். இதனுள் ஏதாவது இருக்கும் என்று மக்கள் அதை தீவிரமாக திறந்து பார்த்தால் அவர்களுக்கு ஏமாற்றமே மிச்சம். உள்ளே எந்த விதமான பொருட்களையு��் அமமுகவினர் வைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nபரிசுப் பெட்டிக்குள் ஏதாவது வைத்து கொடுத்தால் அது தேர்தல் விதிமுறை மீறலாகிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் பிரச்சனையில் சிக்க வேண்டாம் என்று காலியான பரிசுப் பெட்டிகளை மட்டுமே அமமுகவினர் மக்களிடம் கொடுத்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதமிழக விவசாயிகளின் வாழ்க்கையோடு விளையாடும் விபரீத முயற்சி. கர்நாடக அரசுக்கு ஸ்டாலின் கண்டனம்\n24 மணி நேரத்தில் 10 செயின் பறிப்பு சம்பவங்கள்.. தலைநகர் சென்னையை அலற விடும் கொள்ளையர்கள்\nவெளிநாட்டை சேர்ந்த கிறிஸ்தவரை மணம் முடிக்கும் மகள்.. வலதுசாரிகள் வசை மழையில் சுதா ரகுநாதன்\nகாவிரி நீரை சட்ட விரோதமாக பயன்படுத்தும் கர்நாடகம்.. தடுத்து நிறுத்த ராமதாஸ் வலியுறுத்தல்\nகர்நாடகத்தின் மேகதாது திட்ட அறிக்கையை நிராகரிங்க.. கடிதம் மூலம் பிரதமரை வலியுறுத்திய முதல்வர்\nசென்னை பாரிமுனையிலுள்ள ஓட்டல் சரவண பவனில் தீ விபத்து.. தீயை கட்டுப்படுத்தும் முயற்சி தீவிரம்\nஅரசியலுக்கு வருகிறாரா வைகோ மகன் துரை வையாபுரி\nஅறிவாலயத்தின் கதவுகள் எப்பப்பா திறக்கும்.. காத்திருக்கும் அய்யாக்கண்ணு\nசென்னை- அரக்கோணம் மின்சார ரயிலில் சோதனை அடிப்படையில் தெற்கு ரயில்வே புதிய முயற்சி\nலேப்டாப் தரவில்லை.. சத்தியமங்கலத்தில் சாலை மறியல்.. மாணவர்களை அடித்து கைது செய்த போலீஸ்\nஉ.பி.யில் பிரியங்கா வியூகம் வெல்லுமா புதிய நிர்வாகிகளாக இளைஞர்கள், பெண்கள் நியமனமாம்\nஉச்சத்தில் தண்ணீர் பஞ்சம்.. அரசு எச்சரிக்கையை மீறி அரை நாள் விடுமுறை அளித்த தனியார் பள்ளி\n\"வெட்டுவேன்\".. கருணாஸுக்கு ஒரு நியாயம்.. ராமதாஸுக்கு இன்னொன்றா.. வன்னி அரசு பாய்ச்சல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/3kg-gold-seized-at-chennai-airport-205398.html", "date_download": "2019-06-24T22:19:23Z", "digest": "sha1:BMHJXVL4TP6SCJBPTGX7ZTSWSB5S55LS", "length": 16517, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "பொம்மையில் மறைத்துக் கடத்தப்பட்ட 3 கிலோ தங்கம் பறிமுதல்: ஆந்திர சிறுவன் கைது | 3kg of gold seized at Chennai airport - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n5 hrs ago கூட்டணி அரசு கவிழ்ந்தாலும் கர்நாடகத்தில் 100% தேர்தல் நடைபெறாது.. மத்திய அமைச்சர் உறுதி\n6 hrs ago தமிழக விவசாயிகளின் வாழ்க்கையோடு விளையாடும் விபரீத முயற்சி. கர்நாடக அரசுக்கு ஸ்டாலின் கண்டனம்\n7 hrs ago 24 மணி நேரத்தில் 10 செயின் பறிப்பு சம்பவங்கள்.. தலைநகர் சென்னையை அலற விடும் கொள்ளையர்கள்\n7 hrs ago \"யோவ்.. எதுக்கு வீடியோ எடுக்கிறே.. செய்தியாளரின் செல்போனை பறித்து தாக்கிய ஈரோடு எம்எல்ஏ மகன்\nSports ஒரு அரைசதம் + 5 விக்கெட்.. ஆப்கானிஸ்தானை ஓட ஓட விரட்டிய ஆல்-ரவுண்டர்.. எளிதாக வென்ற வங்கதேசம்\nFinance என்னாது தண்ணீர் பற்றாக்குறையால்.. ஏற்றுமதி குறையுமா.. கடுப்பில் ஏற்றுமதியாளர்கள்\nAutomobiles பிஎம்டபிள்யூ விரைவில் களமிறக்கபோகும் புதிய எஸ்யூவி மாடல் இதுதான்... எப்போது தெரியுமா...\nLifestyle டிவி ஓடிக்கொண்டிருக்கும் போது தூங்குபவரா நீங்கள்\nMovies Super sister programme: அம்மா சாப்பாடு ரெடி பண்ணி குடுத்துடறாங்க என் நடிப்பை பார்க்கறாங்க\nTechnology ரூ.30,000 பரிசு வழங்கும் ஆதார் போட்டி ஈஸியா வெற்றி பெற டிப்ஸ் இதோ\nEducation அண்ணா பல்கலை: பொறியியல் கல்லூரிகளில் குறைக்கப்பட்ட இடங்களின் விபரம் வெளியீடு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபொம்மையில் மறைத்துக் கடத்தப்பட்ட 3 கிலோ தங்கம் பறிமுதல்: ஆந்திர சிறுவன் கைது\nசென்னை: குவைத்தில் இருந்து விளையாட்டு பொம்மைகள் மற்றும் சாக்கலேட்டுகளில் மறைத்து 3 கிலோ தங்கத்தை கடத்தி வந்த ஆந்திர சிறுவனை சென்னை விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.\nநேற்று காலை சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு குவைத்தில் இருந்து வந்த விமானத்தின் பயணிகளை விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சுற்றுலா விசாவில் குவைத் சென்று திரும்பிய ஆந்திர மாநிலம் கடப்பா ராஜம்பேட் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் உண்டானது.\nஅதனைத் தொடர்ந்து அவனது உடைமைகளை சோதனை செய்தபோது அவற்றில் எதுவும் சிக்கவில்லை. ஆனால் அவனது சூட்கேசில் நிறைய விளையாட்டு பொம்மைகள், குழந்தைகளுக்கான சாக்லெட்டுகள், பிஸ்கட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப் பட்டது.\nஅது தொடர்பாக அதிகாரிகள் கேட்டதற்கு, ஆந்திராவில் பொம்மைக் கடை வைக்கப் போவதாக சிறுவன் பதிலளித்துள்ள���ன். சிறுவனின் பதிலில் திருப்தியடையாத அதிகாரிகள் பொம்மைகளை எடுத்து சோதனையிட்டபோது, அவற்றில் தங்கம் மறைத்து வைக்கப் பட்டிருந்தது கண்டு பிடிக்கப் பட்டது.\nசுமார் 3 கிலோ தங்கத்தை சிறுவன் கொண்டு வந்திருந்த பொம்மைகள் மற்றும் சாக்லெட்டுகளில் இருந்து அதிகாரிகள் பிரித்தெடுத்து பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு ரூ.90 லட்சம் எனக் கூறப்படுகிறது.\nஇதையடுத்து கைது செய்யப்பட்ட ஆந்திர சிறுவன், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப் பட்டு தற்போது சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் சேர்க்கப் பட்டுள்ளான்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதமிழக விவசாயிகளின் வாழ்க்கையோடு விளையாடும் விபரீத முயற்சி. கர்நாடக அரசுக்கு ஸ்டாலின் கண்டனம்\n24 மணி நேரத்தில் 10 செயின் பறிப்பு சம்பவங்கள்.. தலைநகர் சென்னையை அலற விடும் கொள்ளையர்கள்\nவெளிநாட்டை சேர்ந்த கிறிஸ்தவரை மணம் முடிக்கும் மகள்.. வலதுசாரிகள் வசை மழையில் சுதா ரகுநாதன்\nகாவிரி நீரை சட்ட விரோதமாக பயன்படுத்தும் கர்நாடகம்.. தடுத்து நிறுத்த ராமதாஸ் வலியுறுத்தல்\nகர்நாடகத்தின் மேகதாது திட்ட அறிக்கையை நிராகரிங்க.. கடிதம் மூலம் பிரதமரை வலியுறுத்திய முதல்வர்\nசென்னை பாரிமுனையிலுள்ள ஓட்டல் சரவண பவனில் தீ விபத்து.. தீயை கட்டுப்படுத்தும் முயற்சி தீவிரம்\nஅரசியலுக்கு வருகிறாரா வைகோ மகன் துரை வையாபுரி\nஅறிவாலயத்தின் கதவுகள் எப்பப்பா திறக்கும்.. காத்திருக்கும் அய்யாக்கண்ணு\nசென்னை- அரக்கோணம் மின்சார ரயிலில் சோதனை அடிப்படையில் தெற்கு ரயில்வே புதிய முயற்சி\nலேப்டாப் தரவில்லை.. சத்தியமங்கலத்தில் சாலை மறியல்.. மாணவர்களை அடித்து கைது செய்த போலீஸ்\nஉ.பி.யில் பிரியங்கா வியூகம் வெல்லுமா புதிய நிர்வாகிகளாக இளைஞர்கள், பெண்கள் நியமனமாம்\nஉச்சத்தில் தண்ணீர் பஞ்சம்.. அரசு எச்சரிக்கையை மீறி அரை நாள் விடுமுறை அளித்த தனியார் பள்ளி\n\"வெட்டுவேன்\".. கருணாஸுக்கு ஒரு நியாயம்.. ராமதாஸுக்கு இன்னொன்றா.. வன்னி அரசு பாய்ச்சல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nairport gold seized சென்னை விமான நிலையம் தங்கம் கடத்தல் பறிமுதல் கைது chennai\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/there-is-no-illigal-connection-between-tn-gvt-egg-supply-fir-324236.html", "date_download": "2019-06-24T21:29:44Z", "digest": "sha1:52APPOI5XSW7P4EPPO5DF4SRGYJYTCUG", "length": 15636, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கு முட்டை வழங்கும் நிறுவனத்தில் ஐடி ரெய்டு.. அமைச்சர் விளக்கம் | There is no illigal connection between TN gvt and egg supply firm: Jayakumar - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n4 hrs ago கூட்டணி அரசு கவிழ்ந்தாலும் கர்நாடகத்தில் 100% தேர்தல் நடைபெறாது.. மத்திய அமைச்சர் உறுதி\n5 hrs ago தமிழக விவசாயிகளின் வாழ்க்கையோடு விளையாடும் விபரீத முயற்சி. கர்நாடக அரசுக்கு ஸ்டாலின் கண்டனம்\n6 hrs ago 24 மணி நேரத்தில் 10 செயின் பறிப்பு சம்பவங்கள்.. தலைநகர் சென்னையை அலற விடும் கொள்ளையர்கள்\n6 hrs ago \"யோவ்.. எதுக்கு வீடியோ எடுக்கிறே.. செய்தியாளரின் செல்போனை பறித்து தாக்கிய ஈரோடு எம்எல்ஏ மகன்\nSports ஒரு அரைசதம் + 5 விக்கெட்.. ஆப்கானிஸ்தானை ஓட ஓட விரட்டிய ஆல்-ரவுண்டர்.. எளிதாக வென்ற வங்கதேசம்\nFinance என்னாது தண்ணீர் பற்றாக்குறையால்.. ஏற்றுமதி குறையுமா.. கடுப்பில் ஏற்றுமதியாளர்கள்\nAutomobiles பிஎம்டபிள்யூ விரைவில் களமிறக்கபோகும் புதிய எஸ்யூவி மாடல் இதுதான்... எப்போது தெரியுமா...\nLifestyle டிவி ஓடிக்கொண்டிருக்கும் போது தூங்குபவரா நீங்கள்\nMovies Super sister programme: அம்மா சாப்பாடு ரெடி பண்ணி குடுத்துடறாங்க என் நடிப்பை பார்க்கறாங்க\nTechnology ரூ.30,000 பரிசு வழங்கும் ஆதார் போட்டி ஈஸியா வெற்றி பெற டிப்ஸ் இதோ\nEducation அண்ணா பல்கலை: பொறியியல் கல்லூரிகளில் குறைக்கப்பட்ட இடங்களின் விபரம் வெளியீடு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கு முட்டை வழங்கும் நிறுவனத்தில் ஐடி ரெய்டு.. அமைச்சர் விளக்கம்\nசென்னை: சத்துணவு திட்டத்திற்கு முட்டை சப்ளை செய்யும் நிறுவனத்தில் நடக்கும் ஐடி ரெய்டுடன் தமிழக அரசை இணைத்து பேச வேண்டாம் என்று, அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.\nஅரசு சத்துணவு திட்டத்துக்கு ஒப்பந்த அடிப்படையில் முட்டை விநியோகம் செய்யும் திருச்செங்கோட்டை தலைமையிடமாக கொண்ட தனியார் நிறுவனத்தில் வருமான வரித் துறை அதிகாரிகள் நேற்று முதல் தொடர்ந்து ரெய்டு நடத்தி வருகிறார்கள்.\nஇந்த நிறுவனம், சத்துமாவு, பருப்பு உள்ளிட்டவற்றையும் பள்ளி மற்றும் அங்கன்வாடி மையங்களுக்கு விநியோகித்து வருகிறது. தமிழக அரசு இந்த நிறுவனத்திற்கு முட்டை, சத்துமாவு வினியோகிக்க உரிமம் வழங்கியுள்ள நிலையில், அந்த நிறுவனங்களில் ஐடி ரெய்டு நடந்துள்ளது பரபரப்பை கிளப்பியது.\nசென்னையில், இதுகுறித்து அமைச்சர் ஜெயக்குமார் இன்று நிருபர்களிடம் கூறுகையில், பல்வேறு தர பரிசோதனைகளுக்கு பிறகு, தரமான முட்டைதான் என்பதை உறுதி செய்தபிறகே பள்ளிகளுக்கு சத்துணவு முட்டைகள் வந்தடைகின்றன. இதில் முறைகேடு நடைபெற வாய்ப்பு இல்லை.\nஐடி ரெய்டு என்பது, சம்மந்தப்பட்ட நிறுவனம், வருமான வரி செலுத்தாதது தொடர்பானது. அதற்காக, தமிழக அரசை தொடர்புபடுத்துவது சரியல்ல என்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅவங்களுக்கு ஒரு சம்பளம்.. இவங்களுக்கு ஒரு சம்பளம்.. இந்தியர்களை ஏமாற்றிய ஆரக்கிள்.. புகார்\nகொத்து கொத்தாக சிக்கிய ஹவாலா பணம்.. டெல்லி ஐடி ரெய்டில் ரூ.25 கோடி பறிமுதல்\nரூ. 220 கோடி மதிப்புள்ள சத்துணவு முட்டை டெண்டருக்கு தடை.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி\nவருமான வரி சோதனை இயல்பானது.. டெண்டரில் எந்த ஊழலும் நடக்கவில்லை.. முதல்வர் விளக்கம்\nஅருப்புகோட்டை வருமான வரி சோதனை சாதாரணமான ஒன்றுதான்.. அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்\nஆப்ரேஷன் பார்க்கிங் மனி என்றால் என்ன திடுக்கிட வைக்கும் அருப்புகோட்டை வருமான வரி சோதனை\nகான்ட்ராக்டர் செய்யாதுரை வீட்டில் 36 மணி நேரம் நடந்த வருமான வரி சோதனை நிறைவு\nயோகேந்திர யாதவின் நண்பர்களின் மருத்துவமனையில் ஐ.டி ரெய்டு.. ரூ.27 லட்சம் பறிமுதல்\nகிருஷ்டி ஃபிரைடுகிராமில் வருமானவரி சோதனை.. 4வது நாளாக அதிகாரிகள் ஆய்வு\nமொத்தம் 76 இடங்கள்.. கிருஷ்டி ஃபிரைடு கிராம் நிறுவனத்தில் ஐடி ரெய்டு.. நிறுவனர் குமாரசாமி கைது\nசென்னை.. 9வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்த பெண் ஐடி ஊழியர் வழக்கில் திருப்பம்\nபெங்களூரில் டிராபிக் தாங்கல.. ஆபிஸுக்கு குதிரையில் சென்ற ஐடி பணியாளர்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nit raid jayakumar ஐடி ரெய்டு ஜெயக்குமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/articles/06/139501?ref=archive-feed", "date_download": "2019-06-24T22:23:46Z", "digest": "sha1:4BX5OL2G7RY7PK2N5VWENEL6O7O5VBBG", "length": 11309, "nlines": 93, "source_domain": "www.cineulagam.com", "title": "பாகுபலி A முதல் Z வரை இத்தனை பிரமாண்டத்திற்கு என்ன காரணம்- ஸ்பெஷல் - Cineulagam", "raw_content": "\nசக்கைப் போடு ���ோடும் லண்டன் வாழ் தமிழ் பெண் மெத்தையில் படுத்து டீவி பார்த்த பாம்பு... மெத்தையில் படுத்து டீவி பார்த்த பாம்பு... மில்லியன் பேர் ரசித்த காட்சி ( செய்தி பார்வை)\nபிக்பாஸின் செயலுக்கு கைதட்டிய போட்டியாளர்கள்... அங்கும் வில்லியாக மாறிய பாத்திமா பாபு\nதிருமண உடையில் மிக கவர்ச்சியான போஸ் கொடுத்த நடிகை இலியானா - வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\n பார்த்திபன் கூறிய கலக்கல் பதில்\nஅதிரடியாக லீலைகளை இரவோடு இரவாக ஆரம்பித்த மீம் கிரியேட்டர்கள் பிக்பாஸ் வீட்டில் நுழைந்த முதல் நாளே இப்படியா\nநடந்து முடிந்தது நடிகர் சங்க தேர்தல் பதிவான வாக்குகள் மொத்தம் எத்தனை, முழு தகவல் இதோ\nஎன்னை ஓவியமாவே வரைஞ்சுட்டாங்களா.. பிக்பாஸ் வீட்டில் இருப்பது இந்த நடிகையின் ஓவியமா\nபிக்பாஸ் சென்ற சாண்டியை பற்றி பல உண்மைகளை போட்டு உடைத்த.. முன்னாள் மனைவி காஜல்..\nலிப்கிஸ் ரொம்ப நல்லது, இரண்டாக திருப்பி கொடுத்துவிடுவேன், அவர் மீது க்ரஷ்: நடிகை ஐஸ்வர்யா ஓபன்டாக்\nபிரபல பாடகி மதம் மாறினாரா... மகள் திருமணத்தால் அம்பலமான ரகசியம்\nஇலங்கை பிக்பாஸ் அழகி லொஸ்லியாவின் செம்ம அழகான புகைப்படங்கள் இதோ\nபிரபல நடிகை ஸ்ருதிஹாசனின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nநடிகர் சங்க தேர்தலில் வாக்களித்த சினிமா நட்சத்திரங்கள்.. புகைப்பட தொகுப்பு\nநடிகர் சங்கம் 2019 தேர்தல் புகைப்படங்கள்\nதளபதி விஜய் பிறந்தநாளை முன்னிட்டு அவரின் அரிய புகைப்படத்தொகுப்பு இதோ\nபாகுபலி A முதல் Z வரை இத்தனை பிரமாண்டத்திற்கு என்ன காரணம்- ஸ்பெஷல்\nஇந்திய சினிமா ரசிகர் என்பதை தாண்டி உலக சினிமா ரசிகர்களே பாகுபலியை காண ஆவலுடன் காத்திருக்கின்றனர். நாளை உலகம் முழுவதும் சுமார் 9500 திரையரங்குகளில் இப்படம் வெளிவரவுள்ளது.\nதெலுங்கு படம் என்றாலே கலர் கலர் சட்டை, அந்தர் பல்டி அடிக்கும் கார், பைக் என கிண்டல் செய்த காலம் போய், ஒட்டுமொத்த திரையுலமும் பாகுபலியை வியந்து பார்த்து வருகின்றது.\nஅப்படி என்ன இந்த படத்தில் உள்ளது என யோசித்தால், Troy, lord of the rings என உலகையே திரும்பி பார்க்க வைத்த போர் படங்கள் போல் நம் ஊரில் இதுவரை ஏன் படம் வரவில்லை என்ற ஏக்கம் தான்.\nஇதேபோல் ஒரு ஏக்கம் தான் ராஜமௌலிக்கும், சிறு வயதில் தன் தந்தை கூறிய ஒரு கதையில் தாக்கம் தான் இன்று பாகுபலி உருவாக ஓர் காரணம��. அதற்கு ஒரு சிறு விதையாக மஹதீரா படத்தில் ஒரு ப்ளாஷ்பேக் காட்சியில் மட்டும் சில விஷயங்களை செய்திருப்பார்.\nஅதையே படமாக எடுத்தால் என்ன என்று தான் தன் தந்தை விஜயேந்திர பிரசாத் உதவியுடன் பாகுபலியை உருவாக்கினார், ஆனால், 5 வருடம் ஒரு முன்னணி நடிகர் கால்ஷிட் தருவாரா ராஜமௌலி என்ற ஒரு மனிதரை நம்பி பிரபாஸ் கால்ஷிட் கொடுத்தார்.\nப்ரீ-ப்ரோடைக்‌ஷன் மட்டுமே ஒரு வருடம் நடந்தது, சுமார் 2000 பேருக்கு மேல் இந்த படத்தில் பணியாற்றினர், 2 வருடத்திற்கு பிறகு பாகுபலி ஜுலை 10-ம் தேதி 2015-ம் ஆண்டு உலகம் முழுவதும் வெளிவந்தது.\nயாருமே இப்படி ஒரு படத்தை எதிர்ப்பார்க்கவில்லை, தெலுங்கு தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் ஏதோ இது ஒரு டப்பிங் படம் என்பது போலவே வந்து சென்றனர்.\nநாளுக்கு நாள் கூட்டம் கூட பாகுபலியை கட்டப்பா ஏன் கொன்றார் என்ற கேள்வியுடன் படம் பட்டித்தொட்டியெல்லாம் தீயாக பற்றியது, எல்லோரும் யார் இந்த ராஜமௌலி என கூகுளில் முகாமிட்டனர்.\nபடமும் அனைத்து பகுதிகளிலும் ஹிட் அடிக்க முதல் பாகமே ரூ 600 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது, பாகுபலி முதல் பாகத்தின் போதே இரண்டாம் பாகத்தில் 50% வேலைகள் முடிந்துவிட்டது.\nஇதன் பிறகு அனுஷ்கா உடல் எடை அதிகரிக்க, ராஜமௌலிக்கும் அவருக்கு சண்டை வந்தது என்று கூட கிளப்பி விட்டனர், ஆனால், படக்குழுவினர்களின் ஒற்றுமையே இப்படி ஒரு பிரமாண்டத்தை உருவாக்க காரணமாக அமைந்தது.\nஉலக அளவில் பல இடங்களில் இந்திய சினிமாவின் வியாபாரத்தை பாகுபலி திறந்து வைத்தது, எப்படியும் நாளை வரவிருக்கும் இப்படம் முதல் ரூ 1000 கோடி கிளப்பில் இணையும் இந்தியப்படம் என்ற பெயரை வாங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.\nஇப்படி ஒரு பிரமாண்டத்தை உருவாக்கி இந்திய சினிமாவிற்கே பெருமை சேர்க்கவிருக்கும் ராஜமௌலி மற்றும் அவருடை டீமிற்கும் சினிஉலகம் தன் வாழ்த்துக்களை கூறுகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2018/05/01180546/1160148/Lankan-President-Sirisena-reshuffles-his-Cabinet.vpf", "date_download": "2019-06-24T22:33:26Z", "digest": "sha1:QZPPNNCG3DKQXYKYJ6OVJTRLNRWCVWXQ", "length": 18815, "nlines": 190, "source_domain": "www.maalaimalar.com", "title": "இலங்கையில் நான்காவது முறையாக மந்திரிசபையில் மாற்றம் - 6 பேர் பதவி ஏற்றனர் || Lankan President Sirisena reshuffles his Cabinet", "raw_content": "\nசென்னை 25-06-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஇலங்கை���ில் நான்காவது முறையாக மந்திரிசபையில் மாற்றம் - 6 பேர் பதவி ஏற்றனர்\nஉள்ளாட்சி தேர்தலை தொடர்ந்து, நம்பிக்கை இல்லா தீர்மானம், அணிமாறி வாக்களித்தது, பாராளுமன்றம் முடக்கம் போன்ற சிக்கல்களுக்கு தீர்வு காண இலங்கை மந்திரிசபையில் இன்று மாற்றம் செய்யப்பட்டது.#PresidentSirisena #Cabinet\nஉள்ளாட்சி தேர்தலை தொடர்ந்து, நம்பிக்கை இல்லா தீர்மானம், அணிமாறி வாக்களித்தது, பாராளுமன்றம் முடக்கம் போன்ற சிக்கல்களுக்கு தீர்வு காண இலங்கை மந்திரிசபையில் இன்று மாற்றம் செய்யப்பட்டது.#PresidentSirisena #Cabinet\nஇலங்கையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சியும், அதிபர் சிறிசேனாவின் இலங்கை சுதந்திர கட்சியும் இணைந்து ஒற்றுமை அரசை அமைத்து இருந்தன.\nகடந்த பிப்ரவரி மாதம் நடந்த உள்ளாட்சி தேர்தலில் முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் புதிய கட்சி பெருவாரியான இடங்களை பிடித்து வெற்றி பெற்றது. இதனால் இலங்கை அரசில் புயல் வீசத்தொடங்கியது. இதைத்தொடர்ந்து பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவை பதவி விலகுமாறு அதிபர் சிறிசேனா கேட்டுக்கொண்டார். ஆனால் இதற்கு பிரதமர் மறுத்துவிட்டார். இதனால் அரசில் உச்சக்கட்ட குழப்பம் ஏற்பட்டது.\nஇந்த நிலையில் பிரதமருக்கு எதிராக ராஜபக்சே ஆதரவு பெற்ற கூட்டு எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் கடந்த மாதம் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தன. இந்த தீர்மானத்தை முறியடித்து பிரதமர் வெற்றி பெற்றார்.\nஇந்த தீர்மானம் மீதான வாக்கெடுப்பின் போது அதிபர் சிறிசேனாவின் கட்சியை சேர்ந்த 6 மந்திரிகள் உள்ளிட்ட சில எம்.பி.க்கள் ரணில் விக்ரமசிங்கேவுக்கு எதிராக வாக்களித்தனர். எனவே, இந்த மந்திரிகளை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சி அதிபரை வலியுறுத்தியது.\nஅதன்படி, அணிமாறி வாக்களித்த 6 மந்திரிகள் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். அவர்களுக்கு பதிலாக 12-4-2018 அன்று பொறுப்பு மந்திரிகள் நியமிக்கப்பட்டனர். இந்த பரபரப்பான சூழலில் அரசியல் சட்டம் 70-வது பிரிவின்கீழ் தனக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி இலங்கை நாடாளுமன்றத்தை அதிபர் சிறிசேனா தற்காலிகமாக முடக்கி வைத்தார்.\nஇதன்தொடர்ச்சியாக, நான்காவது முறையாக மந்திரிசபையில் மாற்றம் செய்யும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவின் முடிவுக்கு அதிபர் ஒப்புதல் அளித்தார். இன்��ு புதிய மந்திரிகள் பதவி ஏற்றனர். சிலரது இலாகாக்கள் மாற்றப்பட்டுள்ளது.\nகடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் நீதித்துறை மந்திரி விஜயதாஸா ராஜபக்‌ஷே இன்று உயர்கல்வித்துறை மற்றும் கலாச்சார விவகாரங்கள் துறை மந்திரியாக பதவி ஏற்றார்.\nஉயர்கல்வித்துறை முன்னாள் மந்திரி நெடுஞ்சாலை மற்றும் சாலைகள் மேம்பாட்டுத்துறை மந்திரியாக பதவி ஏற்றார். தலத்தா அத்துக்கோரலா நீதித்துறை மற்றும் சிறைத்துறை சீரமைப்பு மந்திரியாக பதவி ஏற்றார்.\nபிராந்திய மேம்பாட்டுத்துறை மந்திரியாக இருந்த முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகா நீடித்த வளர்ச்சி மற்றும் வனத்துறை மந்திரியாக பதவி ஏற்றார்.\nமீன்வளத்துறை மந்திரியாக இருந்த ஐக்கிய மக்கள் விடுதலை கூட்டணி பொதுச்செயலாளர் மஹிந்த அமரவீரா வேளாண்மைத்துறை மந்திரியாக பதவி ஏற்றனர்.\nஇன்றைய மந்திரிசபை விரிவாக்கத்தில் 6 பேர் புதிய மந்திரிகளாக பதவி ஏற்றனர். 18 பேரின் இலாகாக்கள் மாற்றப்பட்டுள்ளன. #PresidentSirisena #Cabinet\nமேகதாது விவகாரம் - பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம்\nசபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் ஜூலை 1-ம் தேதி எடுத்துக்கொள்ளப்படும்- தனபால்\nதமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை ஜூலை 31-வரை நடத்த முடிவு\nபா.ரஞ்சித் மீதான வழக்கு - விரிவான அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு ஐக்கோர்ட் உத்தரவு\nமனம் மாறினார் மாயாவதி - இனி அனைத்து தேர்தல்களிலும் தனித்துப் போட்டி என அறிவிப்பு\nமுதலமைச்சர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது\nரிசர்வ் வங்கி துணை ஆளுநர் விரால் ஆச்சார்யா ராஜினாமா\nஆப்கானிஸ்தானில் 51 பயங்கரவாதிகள் கொன்று குவிப்பு\nராஜஸ்தானில் லாரி கவிழ்ந்து 9 பெண்கள் பலி\nசவுதி அரேபியாவில் நிரந்தர குடியுரிமை பெற ரூ.1½ கோடி கட்டணம்\nஆஸ்திரேலிய அணியின் ஆதிக்கம் தொடருமா - இங்கிலாந்துடன் இன்று பலப்பரீட்சை\nஅரசு பள்ளி மாணவிகளுக்கு தற்காப்பு பயிற்சி - மத்திய அரசு தகவல்\nஉலகக்கோப்பையில் இந்தியா, நியூசிலாந்து கேப்டன்கள் தலைக்கு மேலே தொங்கும் கத்தி\nஎம்எஸ் டோனி - கேதர் ஜாதவ் ஜோடி ஆடியவிதம் மகிழ்ச்சி அளிக்கவில்லை: சச்சின் தெண்டுல்கர்\nதென் ஆப்பிரிக்கா வெளியேற்றத்துக்கு ஐபிஎல் போட்டியே காரணம் - டு பிளிஸ்சிஸ் குற்றச்சாட்டு\nஎம்எஸ் டோனியின் அட்வைஸ் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்த உதவியாக இருந்தது: முகமது ஷமி\nகரகாட்டக்காரன்-2 எடுக்கக்கூடாது - ராமராஜன்\nசந்திரபாபு நாயுடு கட்டிய அரசு கட்டிடம் இடிப்பு - ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவு\nஇயக்குனர், தயாரிப்பாளர் மகனை திருமணம் செய்துக் கொண்ட நடிகை விஷ்ணு பிரியா\nநடிகர் சங்க தேர்தல் வாக்குப்பதிவு முடிந்தது\nவிஜய் சேதுபதி படத்தை வெளியிட வேண்டாம் - லட்சுமி ராமகிருஷ்ணன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilscandals.com/veliyil-sex/velaipaarkkum-udaluravu-video-kaatchi/", "date_download": "2019-06-24T22:02:49Z", "digest": "sha1:E5VF7BG7K3ZK4DPBG6WHLULP5G5X2FRA", "length": 5823, "nlines": 141, "source_domain": "www.tamilscandals.com", "title": "உடன் வேலைபார்ப்பவரோடு உடலுறவு வீடியோ உடன் வேலைபார்ப்பவரோடு உடலுறவு வீடியோ", "raw_content": "\nஉடன் வேலைபார்ப்பவரோடு உடலுறவு வீடியோ\nமஜா மல்லிகா (SEX QA)\nநன்றாக படித்து நல்ல நிறுவனத்தில் வேலை பார்த்து கை நிறைய சம்பாதிக்கிறேன். அதே நிலையில் தான் நான் திருமணம் செய்து கொண்ட கணவரும். ஆனால் அதுவே எங்களுக்குள் ஒரு கட்டத்துக்கு மேல் உரசலை ஏற்படுத்தி அனுபவிக்க வேண்டிய இளமையை வீண் ஈகோ மற்றும் மன வேறுபாட்டால் வாழ்க்கை வெறுத்துப் போனது.\nஅப்போது, என்னை விட வயதில் குறைந்த சக தோழன் என்னை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றி எனக்கு கார் வாங்கி கொடுத்து கார் டிரைவிங் சொல்லிக் கொடுக்கும் போது இருவரும் உடலுறவு வீடியோவில் பார்ப்பது போல் காரில் வைத்து அவனுக்கு முன் சீட்டில் ஆசை தீர ஊம்பி விட்டேன்.\nபிறகு பின் சீட்டில் இருவரும் காமத்தை அனுபவித்தோம். இது என்னோட மன இறுக்கத்திற்கு இதமாக இருப்பதால் தொடர்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/41209/", "date_download": "2019-06-24T21:48:48Z", "digest": "sha1:4SAAO25MWPUNDYFLIYQTBM3P7B5YO65P", "length": 9919, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "வடமேல் மாகாண சபை அமைச்சுப் பதவியில் மாற்றம் : – GTN", "raw_content": "\nவடமேல் மாகாண சபை அமைச்சுப் பதவியில் மாற்றம் :\nவடமேல் மாகாண சபையின் நிதி, திட்டமிடல், பொறியியல் சேவைகள், சட்டமும் ஒழுங்கும், கல்வி, உள்ளூராட்சி, மாகாண நிர்வாகம், பொருளாதார மேம்பாடு, சூழல் விவகாரங்கள், நீர்வழங்கல் வடிகாலமைப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சராக வடமேல் மாகாண ��ுதலமைச்சர் தர்மசிறி தசநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.\nவடமேல் மாகாண சபையின் கூட்டுறவு அபிவிருத்தி, வர்த்தகம், காணி, மின்சக்தி, சக்திவலு, விளையாட்டுத்துறை, கலாசாரம், கலைகள், இளைஞர் விவகாரம் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சராக பியசிறி ராமநாயக நியமிக்கப்பட்டுள்ளார்.\nஇவர்கள் இன்று (15) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடமிருந்து தமது நிமன கடிதங்களை பெற்றுள்ளனர்.\nTagsஅமைச்சுப் பதவி மாற்றம் வடமேல் மாகாண சபை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகல்முனை உண்ணாவிரத போராட்டத்தில் கைதான இளைஞன் – எச்சரித்து விடுதலை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலுப்பக்கடவை சிப்பி ஆற்றுப்பகுதியில் பாலைமரக் குற்றிகளுடன் ஒருவர் கைது :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசியல் கைதிகள் மூவர் வவுனியா மேல் நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇணைப்பு2 – பூஜிதவின் மனுவினை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசஹரானுடன் தேநீர் அருந்தியவர்களையும் விசாரணைக்கு உட்படுத்த நடவடிக்கை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅடிப்படைவாத முஸ்லிம்களுக்கு, புனர்வாழ்வளிக்கப்பட வேண்டும்….\nவிடுமுறையைக் கழிப்பதற்காக இலங்கை சென்றிருந்த பிரித்தானிய ஊடகவியலாளர் முதலைக்கு பலி\nதியாக தீபம் திலீபனின் 30ஆம் ஆண்டு நினைவேந்தல் யாழில் அனுஸ்டிக்கப்பட்டது.\nகல்முனை உண்ணாவிரத போராட்டத்தில் கைதான இளைஞன் – எச்சரித்து விடுதலை June 24, 2019\nஇலுப்பக்கடவை சிப்பி ஆற்றுப்பகுதியில் பாலைமரக் குற்றிகளுடன் ஒருவர் கைது : June 24, 2019\nஅரசியல் கைதிகள் மூவர் வவுனியா மேல் நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். June 24, 2019\nஇணைப்பு2 – பூஜிதவின் மனுவினை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானம் June 24, 2019\nசஹரானுடன் தேநீர் அருந்தியவர்களையும் விசாரணைக்கு உட்படுத்த நடவடிக்கை… June 24, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் க��டத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSuhood MIY. Mr. on திருகோணமலை பேருந்து நிலையத்தையும், புத்தர் ஆக்கிரமித்தார்…\nKarunaivel - Ranjithkumar on செம்மலை நீராவியடியில், நீதியை புதைத்தது பௌத்தம் – புத்தர் நீதிக்கு கட்டுப்பட்டவர் அல்லர்…\nLogeswaran on தமிழர்களும் முஸ்லிம்களும், இணைந்த வட கிழக்கில் தம்மைதாமே ஆளும் அதிகாரக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும்..\nSiva on தமிழ் அரசியல் கைதிகளை எக்காரணம் கொண்டும் விடுவிக்க முடியாது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://india.tamilnews.com/2018/05/02/mehrene-kaur-pirzada-glamour-look-latest-gossip/", "date_download": "2019-06-24T21:32:02Z", "digest": "sha1:GUUHCFQRMYTSZXULBFIDKXBKFCGB7GM2", "length": 35992, "nlines": 466, "source_domain": "india.tamilnews.com", "title": "Mehrene Kaur Pirzada glamour look latest gossip,tamil cinema gossip,tamil", "raw_content": "\nமுன்னழகை காட்டி பட வாய்ப்பு தேடும் விஜய் பட நடிகை\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nபாலியல் இச்சைக்கு பலியான பெண்களுக்காக கேள்விகள் எழுப்பிய சீமான் மற்றும் அமீர்\nபாஜக கூட்டம் நடத்த இராணுவ மைதானம் ஒதுக்கீடு – இராணுவ வீரர்கள் அதிருப்தி\nமுன்னழகை காட்டி பட வாய்ப்பு தேடும் விஜய் பட நடிகை\nசினிமாவில் தற்பொழுது கவர்ச்சிக்கு மாத்திரம் தான் முக்கியத்துவம் கொடுகின்றார்கள் ,நன்றாக கவர்ச்சி காட்டினால் தான் தொழிலில் நீண்ட காலம் நிலைத்து இருக்கலாம் இல்லை என்றால் பாதியோடு நடையை கட்ட வேண்டியது தான் .\nஇதே போல தான் கடந்த வருடம் சுசீந்திரனின் நெஞ்சில் துணிவிருந்தால் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மெஹ்ரின் .இவரின் கெட்ட நேரமோ தெரியவில்லை இந்த படம் மிகவும் நீளமாக இருந்ததால் இந்த படத்தின் சில காட்சிகள் நீக்கபட்டது .தற்போது அர்ஜூன் ரெட்டி ஹீரோ விஜய் தேவர கொண்டா தமிழில் அறிமுகமாகும் நோட்டா படத்தில் ஜோடியாக நடிக்கிறார்.\nதற்போது அவர் முதன் முதலாக ஆங்கில இதழின் முன் பக்க அட்டை படத்திற்கு நீச்சல் உடையில் போஸ் கொடுத்துள்ளார். இந்த கவர்ச்சியான புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.இது பல இரசிகர்களின் சூட்டை கிளப்பியுள்ளது .\nஇன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்\nஹாரி திருமணத்தின் பெண் தோழி பிரியங்கா சோப்ராவா \nபல கோடி சொத்து இருந்து பாலத்திற்கு கீழ் வசிக்கும் ஜாக்கி ஜானின் மகள்\n120 ஆடைகளை அணிந்து கீர்த்தி சுரேஷ் சாதனை\nமீண்டும் நெருங்கி பழகும் ஆரவ் ஓவியா : இது என்ன புது புரளியா இருக்கு\nதல தளபதிக்கு தங்கச்சியாகவே மாட்டேன் :நடிகையின் பகீர் பேட்டி\nகுழந்தைகளின் உடல் பருமனாக காரணமாக அமையும் பழக்கங்கள்…\nகண்டி கலவரத்தின் சூத்திரதாரிக்கு விளக்கமறியல் நீடிப்பு\nநான் இன்னும் அதிக கவர்ச்சியாகி விட்டேன் : சாயிஷா சேகல்\nகாதலித்ததற்காக இளைஞரின் கண்களை கரண்டியால் தோண்டி எடுத்த குடும்பம் : பாகிஸ்தானில் கொடூரம்\nகாற்று வெளியிடை நாயகிக்கு ஆடையால் வந்த ஆபத்து\nசோனம் கபூரின் திருமண மோதிரத்தின் விலையை மட்டும் கேட்காதீங்க ப்ளீஸ்\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nஅமமுக-வுடன் அதிமுக இணைவது உறுதி; டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nநவம்பர் 15-ம் தேதி அறிவாலயத்தில் நிறுவப்படுகிறது – கருணாநிதியின் முழுஉருவச் சிலை\nசத்ருகன் சின்ஹா போட்டியால் அச்சம்.. – ஒடிசாவுக்கு ஓடுகிறார் பிரதமர் மோடி..\nபாஜக-வின் அதிதீவிர முதலாளித்துவ ஆதரவு..\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nஅமமுக-வுடன் அதிமுக இணைவது உறுதி; டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nநவம்பர் 15-ம் ��ேதி அறிவாலயத்தில் நிறுவப்படுகிறது – கருணாநிதியின் முழுஉருவச் சிலை\nபாலியல் இச்சைக்கு பலியான பெண்களுக்காக கேள்விகள் எழுப்பிய சீமான் மற்றும் அமீர்\nநடிகர் சண்முகராஜன் மீதான புகாரை வாபஸ் பெற்றுக் கொண்டார் நடிகை ராணி\nசொந்த நிலத்தில் மண் எடுத்தவரிடம் ரூ.60,000 லஞ்சம் – விருதாச்சலம் வட்டாட்சியர் கைது\nவிளம்பர படப்பிடிப்பின் போது நடிகைக்கு பாலியல் தொல்லை – நடிகர் மற்றும் இயக்குனர் கைது\nகொள்முதல் நிலையங்களில் தேங்கிக்கிடக்கும் நெல் உடனே கொள்முதல் செய்ய விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்..\nதமிழகத்தில் மத்திய அரசு இந்தியை திணிப்பது ஏன் – தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nபாஜக கூட்டம் நடத்த இராணுவ மைதானம் ஒதுக்கீடு – இராணுவ வீரர்கள் அதிருப்தி\nஅம்பானி கணக்கில் ரூ.30 ஆயிரம் கோடி முதலீடு – எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு மீண்டும் நிரூபணம் – எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு மீண்டும் நிரூபணம்\nசத்ருகன் சின்ஹா போட்டியால் அச்சம்.. – ஒடிசாவுக்கு ஓடுகிறார் பிரதமர் மோடி..\nபாஜக-வின் அதிதீவிர முதலாளித்துவ ஆதரவு..\n – மத்தியப்பிரதேச காங்கிரஸ் தலைவர்..\nநான் கண்டிப்பாக சபரிமலைக்கு போவேன்.. – விரதம் இருக்கும் கேரள பெண்..\nஇந்தியா போன்று ஆதார் முறையை பின்பற்ற மலேசிய திட்டம்..\n – மஹாராஷ்டிரா அரசு திட்டம்..\nமாரத்தான் போட்டியில் பங்கேற்று ஓடிய போது தவறி கீழே விழுந்த அமைச்சர் ஜி.டி.தேவ கவுடா\n ஸ்டாலின்… – அப்போ… கனிமொழி, அழகிரி\nபிறப்புறுப்பை காட்டினாள் சொர்க்கம் – புது ட்ரெண்ட் சாமியார்\nபெண் வழக்கறிஞரை கொடூரமாக கற்பழித்த நீதிபதி கைது\nவாகனத்தோடு பெண்ணையும் கடத்திச்சென்ற கில்லாடி கள்ளன்\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nநடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் : அலியா பட் பகீர் தகவல்..\nதிருமணத்தின் பின்பு வில்லியான நமீதா : கோடம்பாக்க வட்டாரங்கள் தகவல்..\nஸ்ரீலீக்ஸ் ஸ்ரீரெட்டி அரசியலுக்கு வர திட்டம் : தெலுங்கு பட உலகில் ���ரபரப்பு..\nறோயல் திருமணத்தில் அரச குடும்பத்து பெண் போல காட்சியளித்த இந்திய இளவரசி ப்ரியங்கா\nசன்னி லியோனின் வீரமாதேவி பட பர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்..\nஅபர்ணதியை திருமணம் செய்யத் துடிக்கும் ‘அபர்ணதி ஆமி வெறியன்’\nபிக் பாஸ் வீட்டில் சுஜா சொன்ன “அத்தான் ” நான் தான் : காதலை உறுதி செய்த சிவாஜி பேரன்\nநான் இன்னும் அதிக கவர்ச்சியாகி விட்டேன் : சாயிஷா சேகல்\nஎதிர்மறை பலன் கூறிய ஜோசியக்காரரை செருப்பால் விளாசிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அப்படி என்ன தான் சொல்லியிருப்பார்\nஹிட்லரின் பல் மூலம் முடிவுக்கு வந்த சர்ச்சை\nபிளேபாய் மாடல் அழகியின் தற்கொலை முடிவுக்கு இது தான் காரணம்\nபிரான்ஸில், நபர் ஒருவர் கதிரையால் அடித்துக் கொலை\nஅஸ்மின் அலி மந்திரி பெசார் பதவியை துறப்பதற்கு சிலாங்கூர் சுல்தான் இணக்கம் தெரிவித்துள்ளார்..\nஹைட்ரஜன் எரிபொருள் வலையமைப்பை உருவாக்கவிருக்கும் சுவிஸ் நிறுவனங்கள்\n1எம்.டி.பி. முறைகேடு குறித்து விசாரணை செய்ய சிறப்பு குழு அமைப்பு\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nதொடர்ச்சியாக இரண்டாவது தடவை சம்பியன் பட்டம் வென்றார் சிவிடோலினா\n(Elina Svitolina beats Simona Italian Open final) இத்தாலி ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் வெற்றிபெற்று உக்ரைன் ...\nமும்பை வெளியேறியதை கொண்டாடிய பிரீதி ஜிந்தா : இப்படி ஒரு மகிழ்சியா : இப்படி ஒரு மகிழ்சியா\n : அணி விபரம் வெளியானது…\nஇத்தாலி ஓபன் சம்பியன் பட்டத்தை வென்றார் நடால்\nகல்யாண திகதியை அறிவித்த வினேஷ் சிவன்\nஅரச குடும்ப தம்பதிகளின் தேன் நிலவு எங்கே \n“சின்னத்தம்பி” வில்லியின் பெரிய மகன் யார் தெரியுமா\nசன்னிலியோனின் ”வீரமகாதேவி” திரைப்படத்தின் First Look Poster\nஅடி மேல் அடி வாங்கும் அனாலிடிகா நிறுவனம்\n(cambridge analytica files chapter 7 bankruptcy) Facebook பயனர்களின் தகவல்களை தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சாதமாக பயன்படுத்தியதாக அந்நிறுவனத்தின் மீது ...\nபெயர் தெரியாமலேயே வெளியாகும் நோக்கியா ஸ்மார்ட்போன்கள்\nகூகுள் நிறுவனத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பை கொடுக்கும் இந்தியா..\nஇன்ஸ்டா கொடுக்கும் இன்னொரு விருந்து..\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\nHarry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேர���்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. டேவிட் ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\nUSA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் உடையில் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\nமொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது படங்கள் ...\nசெல்வம் கொழிக்க கடைபிடிக்க வேண்டிய வாஸ்து சாஸ்திரங்கள்\nஇன்றைய ராசி பலன் 21-05-2018\nஇன்றைய ராசி பலன் 20-05-2018\nகாலையில் எழுந்து வெறும்வயிற்றில் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மையா..\nமுடி கொட்டாம கருகருன்னு வளரணுமா இதை செய்யுங்க..\nஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நோய்கள்..\nசூப்பரான சுவையான மணமணக்கும் மலபார் சிக்கன்\nகாரசாரமான உடலுக்கு வலுசேர்க்கும் சிறுதானிய குழிப்பணியாரம்\nஇறுதிப்போரும் சத்திய வேள்வியில் சாகாத விடுதலை உணர்வும்\nமுள்ளிவாய்க்கால் பிணக்குவியலில் புதைந்து கிடக்கும் இனமொன்றின் உணர்வுகள்\nகாணாமல் ஆக்கப்பட்டோருக்காக நீதி கோரி ஓரணியில் திரள்க மக்களே\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\n ஸ்டாலின்… – அப்போ… கனிமொழி, அழகிரி\nபிறப்புறுப்பை காட்டினாள் சொர்க்கம் – புது ட்ரெண்ட் சாமியார்\nபெண் வழக்கறிஞரை கொடூரமாக கற்பழித்த நீதிபதி கைது\nவாகனத்தோடு பெண்ணையும் கடத்திச்சென்ற கில்லாடி கள்ளன்\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nசெல்வம் கொழிக்க கடைபிடிக்க வேண்டிய வாஸ்து சாஸ்திரங்கள்\nஇன்றைய ராசி பலன் 21-05-2018\nஇன்றைய ராசி பலன் 20-05-2018\nகாலைய���ல் எழுந்து வெறும்வயிற்றில் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மையா..\nமுடி கொட்டாம கருகருன்னு வளரணுமா இதை செய்யுங்க..\nஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நோய்கள்..\nசூப்பரான சுவையான மணமணக்கும் மலபார் சிக்கன்\nகாரசாரமான உடலுக்கு வலுசேர்க்கும் சிறுதானிய குழிப்பணியாரம்\nஇறுதிப்போரும் சத்திய வேள்வியில் சாகாத விடுதலை உணர்வும்\nமுள்ளிவாய்க்கால் பிணக்குவியலில் புதைந்து கிடக்கும் இனமொன்றின் உணர்வுகள்\nகாணாமல் ஆக்கப்பட்டோருக்காக நீதி கோரி ஓரணியில் திரள்க மக்களே\nநான் இன்னும் அதிக கவர்ச்சியாகி விட்டேன் : சாயிஷா சேகல்\nகாதலித்ததற்காக இளைஞரின் கண்களை கரண்டியால் தோண்டி எடுத்த குடும்பம் : பாகிஸ்தானில் கொடூரம்\nகாற்று வெளியிடை நாயகிக்கு ஆடையால் வந்த ஆபத்து\nசோனம் கபூரின் திருமண மோதிரத்தின் விலையை மட்டும் கேட்காதீங்க ப்ளீஸ்\nகண்டி கலவரத்தின் சூத்திரதாரிக்கு விளக்கமறியல் நீடிப்பு\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil-prank-videos.blogspot.com/", "date_download": "2019-06-24T21:57:07Z", "digest": "sha1:BUVU66DNIH6UX76PB6W2Z5HAON4REW6G", "length": 3546, "nlines": 106, "source_domain": "tamil-prank-videos.blogspot.com", "title": "tamilshot films | Your Blog Description", "raw_content": "\nசித்திரக்கூடம்: கண்டுபிடிங்க‌....இது எந்த ஊர்\nசித்திரக்கூடம்: கண்டுபிடிங்க‌....இது எந்த ஊர்\nLabels: ஜஸ்ட் பார் லாப்ஸ்\nLabels: குடித்த, மனிதன், விஷத்தை\nஏ டி எம்-யை காவல்காக்கும் கருநாகம் \nதையல் தொழில் மூலம், உயர்ந்துள்ள லட்சுமிபிரபா: என் குடும்பத்தில் ஐந்து பெண்கள். நான் தான் மூத்தவள். 10ம் வகுப்பு படித்து முடித்ததும், தாய்மாமனுடன் திருமணம் ஆனது. ஒரு பெண், ஒரு பையன் என, இரு குழந்தைகள். அமைதியாக சென்று கொண்டிருந்த வாழ்க்கையில், என் கணவ��் மூலம், இடி இறங்கியது. திடீரென அவர், இன்னொரு பெண்ணை திருமணம் செய்து, என்னையும், குழந்தைகளையும் அனாதையாக விட்டுட்டுப் போய்விட்டார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.anmigakkadal.com/2015/05/blog-post.html", "date_download": "2019-06-24T21:38:16Z", "digest": "sha1:XGCA7KFLCVXGLDQA3UTDYJ2NWYUUXLJI", "length": 29251, "nlines": 244, "source_domain": "www.anmigakkadal.com", "title": "AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): ஜோதிட அன்பர்களுக்கு ஓர் தகவல்", "raw_content": "\nகடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்\nஜோதிட அன்பர்களுக்கு ஓர் தகவல்\nஞானத்தை வழங்கும் கடவுளாக விநாயகப் பெருமான் இருக்கிறார்;\nகல்விக்கு கடவுளாக ஹக்ரீவர் கருதப்படுகிறார்;\nசெல்வத்தின் கடவுளாக ஸ்ரீமஹாவிஷ்ணு,ஸ்ரீமஹாலக்ஷ்மி,ஸ்ரீகுபேரன் இருக்கிறார்;இவர்களுக்கு செல்வத்தை நிர்வகிக்கும் பொறுப்பை கொடுத்த கடவுள் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் என்பது நம்மில் எத்தனை பேர்களுக்குத் தெரியும்\nவீரத்தின் கடவுளாகவும்,செவ்வாயின் அம்சமாகவும் முருகக் கடவுள் இருக்கிறார்;\nமருத்துவத்தின் கடவுளாக ஸ்ரீதன்வந்திரி இருக்கிறார்;\nமும்மூர்த்திகளின் அம்சமாக ஸ்ரீத்த்தாத்தரேயர் இருக்கிறார்;\nஆனால்,மும்மூர்த்திகளையும் தன்னுள் கொண்டிருப்பவரே ஸ்ரீகாலபைரவப் பெருமான்\nபடைத்தல் தொழிலை பைரவப்பெருமானின் கையில் உள்ள உடுக்கையும்,\nகாத்தல் தொழிலை பைரவப் பெருமானின் கையில் உள்ள கபாலமும்;\n(பாவ வினைகளை)அழித்தல் தொழிலை அவர் உடலில் பூசிய விபூதியும் செய்து வருகின்றன;\nகடவுள்களின் கடவுளாக ஸ்ரீமஹாகால பைரவர் இருக்கிறார்;\nஜோதிடத்தின் கடவுள் ஸ்ரீகாலபைரவப் பெருமானே\nஉலகில் இருக்கும் அனைத்து மதங்களும் இறைவன் ஒருவனே என்று கூறுகின்றன;அந்த ஒரே இறைவனே நமது இந்து தர்மத்தில் ஆதிசிவன் என்ற சதாசிவன் என்று அழைக்கிறோம்;கிராமங்களின் காவல் தெய்வமாக இருக்கும் முனீஸ்வரன்,ஸ்ரீகாலபைரவப் பெருமானே தான்;சிவனும் பைரவப் பெருமானும் வேறு வேறானவர்கள் அல்ல;அதே ப��ல முனீஸ்வரனும் காலபைரவரும் ஒருவரே\nபல கோடி ஆண்டுகளுக்கு முன்பு,நவக்கிரக நாயகர்களாகிய சூரியன்,சந்திரன்,குரு,ராகு,புதன்,சுக்கிரன்,கேது,சனி,செவ்வாய் அனைவரும் ஸ்ரீகாலபைரவப் பெருமானைப் பணிந்து வணங்கி,தமது ஏக்கத்தைத் தெரிவித்தனர்;\n“பூமியில் வாழ்ந்து வரும் அனைத்து மனிதர்களுக்கும் அவரவர் கர்மவினைப்படி நன்மைகளையும்,தீமைகளையும் நாங்களே தங்களின் உத்தரவுப்படி வழங்கிவருகிறோம்;ஆனால்,எங்களை மனிதர்கள் வழிபடுவதில்லை;இந்தக் குறையைத் தாங்கள்தான் போக்க வேண்டும்;”\nஸ்ரீகாலபைரவப்பெருமான் தம்மீது அர்ச்சனையாக விழுந்த செவ்வரளி மற்றும் மரிக்கொழுந்து மலர்களை நவக்கிரகங்கள் மீது தூவி ஆசிர்வாதம் செய்தார்;\n“ ஜம்புத்வீபத்தின்(நமது இந்தியாவின் புராதனப்பெயர்) தெற்குப் பகுதியில் அமைந்திருக்கும் காவிரிக்கரையோரம் செல்லுங்கள்;அங்கே லிங்கம் அமைத்து தொடர்ந்து தன்னை வழிபடச்” சொல்லி அருளினார்;\nலிங்கப் பிரதிஷ்டை செய்தனர்;லிங்க வடிவத்தினுள் அமைந்திருக்கும் ஸ்ரீகாலபைரவப்பெருமானை வழிபட்டுவந்தனர்;பலகோடி ஆண்டுகள் இவ்வாறு வழிபட்டு ஸ்ரீகாலபைரவ தரிசனம் பெற்றனர்;அவரது அருளால் பூமியில் மனிதர்கள் வழிபடும் பேறு பெற்றனர்;\nகுரு பகவான் தேவகுருவாக இருந்தமையால்,அவரது உபதேசத்தால் வானவர்கள் பலவிதமான சாபங்களில் இருந்து விமோசனம் பெற்றனர்;அந்த சாபவிமோசனத்தால் குருவை கர்மாக்கள் பிடித்துக் கொண்டன;அதிலிருந்து விடுபட அவர் வழிபட்ட ஸ்தலமே கும்பகோணத்தில் அமைந்திருக்கும் வியாழசோமேஸ்வரர் திருக்கோவில் ஆகும்;(ஆதிகும்பேஸ்வரர் திருக்கோவிலுக்கு அருகில் அமைந்திருக்கிறது)\nசுக்கிரபகவான் அசுரகுருவாக இருந்தமையால்,அவருக்கும் அசுரர்களின் கர்மாக்கள் பிடித்துக்கொண்டன;அதிலிருந்து விடுபட அவர் வழிபட்ட ஸ்தலமே அட்டவீரட்டானங்களில் ஒன்றான திருக்கோவிலூர் வீரட்டானம் ஆகும்;\nநவக்கிரகங்கள் ஒவ்வொருவரையுமே அஷ்டபைரவர்கள் சூட்சுமமாக இயக்கிவருகிறார்கள்;\n\"சூரியனின் பிராணதேவதையாக ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவரும்\nசெவ்வாயை சண்ட பைரவரும் பிராணதேவதையாக இருந்து இயக்கிவருகிறார்கள்;எனவேதான் யாரெல்லாம் கடந்த மூன்று பிறவிகளில் சித்தரின் சீடராக இருந்தார்களோ அவர்கள் மட்டுமே இப்பிறவியில் பைரவ வழிபாடு செய்ய முடியும்;அல��லது முப்பிறவிகளில் முழுவதும் பழுத்த சிவனடியாராக இருந்தால் மட்டுமே இப்பிறவியிலும் பைரவ வழிபாட்டைத் தொடரமுடியும்;\nஒரு சாஃப்ட்வேர் என் ஜினியரின் சிந்தனையில் படைப்புத்திறனும்,ஒருங்கிணைந்து பணிபுரியும் தன்மையுமே இருக்கும்;\nஒரு அனிமேட்டரின் சிந்தனையில் கலைத்திறன் வெளிப்பட்டுக்கொண்டே இருக்கும்;\nஒரு திரைப்பட இயக்குநரின் சிந்தனையில் ஒரு காட்சியை எப்படியெல்லாம் சிறப்பாக வெளிப்படுத்துவது என்ற சிந்தனை மட்டுமே இருக்கும்;\nஆனால்,ஒரு ஜோதிடரின் சிந்தனையில் அவரது தொழிலில்,அதாவது ஒவ்வொரு ஜாதகம் பார்க்கும் போதும் நவக்கிரகங்களின் இயக்கம் மட்டுமே இருக்கும்;எனவே,நியாயமான விதத்தில் தன்னை நம்பி வரும் வாடிக்கையாளர்களுக்கு ஜாதகப்படி உண்மையை உரைப்பது ஒவ்வொரு ஜோதிடரின் கடமை;\nஎந்த ஒரு ஜோதிடரும் ஒரு போதும் (தோஷம் நீங்கிட) பரிகாரத்துக்கு பணம் வாங்கக் கூடாது;மீறி வாங்கினால்,அந்த தோஷத்தின் முழுப் பரிமாணமும் ஜோதிடரையும்,அவரது குடும்பத்தாரையும்,வம்சத்தையும் பல தலைமுறைகளுக்குப் பாதிக்கும்;எந்த ஒரு ஜாதகரும் தனது தோஷத்தைப் பற்றி முழுமையாக அறிந்து கொண்டு,அதிலிருந்து விடுபட தாமே முயற்சி செய்ய வேண்டும்;நமது கர்மவினையை நாம் தான் முயற்சி செய்ய வேண்டும்.அன்னதானத்தை மட்டுமே ஒரு ஜாதகர் சார்பாக யார் வேண்டுமானாலும் செய்யலாம்;\nஇந்து தர்மத்தின் நேரடிப்பிரதிநிதிகளாக அகோரிகள்,மடாதிபதிகள்,ஆச்சாரியர்கள்,ஆதினங்கள்,சங்கராச்சாரியார்கள்,ஜோதிடர்கள் இருந்தாலும்,இந்து சமுதாய மக்களுக்கு ஒவ்வொரு நாளும் நேரடியாக வழிகாட்டுவது ஜோதிடர்கள் மட்டுமே\nமுற்பிறவியில் ஒருமுறையாவது பைரவ வழிபாடு செய்து பைரவ அனுக்கிரகம் கிடைத்திருந்தால் மட்டுமே இப்பிறவியில் ஒருவர் ஜோதிடராக முடியும் என்பது சித்தர் ரகசியம்\nஜோதிடர்களின் கடவுளாக ஸ்ரீகாலபைரவப் பெருமான் திகழ்ந்து வருகிறார் என்பது பல யுகங்களாக மறைக்கப்பட்ட உண்மைஏனினில்,ஸ்ரீகாலபைரவப் பெருமானின் சுவாசமே வாக்கியப் பஞ்சாங்கமாகவும்,திருக்கணிதப் பஞ்சாங்கமாகவும் விரிவடைகிறது;\nஜோதிடத் தொழிலில் பேரும் புகழும் அடைந்து,இப்பிறவியோடு பைரவப் பெருமானின் திருவடியை அடைய விரும்புவோர் ஸ்ரீகாலபைரவப்பெருமானை பின்வருமாறு வழிபட வேண்டும்:-\nஅவரவரின் ஜன்ம நட்சத்திர பை��வப் பெருமானை வழிபட வேண்டும்.எப்படித் தெரியுமா\nஜன்ம நட்சத்திரம் வரும் நாளில் ராகு காலத்தில் ஜன்ம நட்சத்திர பைரவர் இருக்கும் ஊருக்குச் சென்று அத்தர்,புனுகு,ஜவ்வாது,சந்தனாதித்தைலம்,செவ்வரளி மாலை,பால் ஒரு லிட்டர்,அரகஜா போன்ற பொருட்களால் பைரவப் பெருமானுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும்;அபிஷேகம் நடைபெறும் நேரத்தில் “ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ” என்ற மந்திரத்தை ஜபிக்க வேண்டும்;அபிஷேகம் முடிந்தப் பின்னர்,கோவில் பூசாரிக்கு ரூ.30/-இன் மடங்குகளில் கண்டிப்பாக தட்சிணை தர வேண்டும்;அபிஷேகம் முடிந்தப் பின்னர் வேறு எந்தக் கோவிலுக்கும் செல்லாமல் நேராக அவரவர் வீட்டிற்குச் செல்ல வேண்டும்;இவ்வாறு 27 ஜன்ம நட்சத்திர நாட்களுக்கு செய்ய வேண்டும்;\nஅசுபதி =பேரூர் ஞானபைரவர்(கோயம்புத்தூர் அருகில்)\nபரணி =பெரிச்சி கோவில் நவபாஷாணபைரவர்(காரைக்குடி அருகில்)\nரோகிணி=திருக்கண்டியூர் வடுகபைரவர்(அட்டவீரட்டானங்களில் ஒரு வீரட்டானம் இது)\nபுனர்பூசம்=சாதுசுவாமிகள் மடாலயம்,விஜயபைரவர்,பழனி ரோப்கார் மையம் எதிரே.\nமகம்=வேலூர் ஜலகண்டேஸ்வரர் ஆலய பைரவர்\nசித்திரை=தர்மபுரி கோட்டை கல்யாணகாமாட்சி அம்பிகை உடனுறை அருள்நிறை மல்லிகார்ஜீன சுவாமி கோவிலில் அமைந்திருக்கும் பைரவர்\nகேட்டை=சூரக்குடி கதாயுதபைரவர்(காரைக்குடி அருகே பள்ளத்தூர்)\nஉத்திராடம்=கரூர் பசுபதீஸ்வரர் கோவில் பைரவர்\nபூரட்டாதி=(திருச்செங்கோடு)கொக்கராயன்பேட்டை ஸ்ரீபிரம்மலிங்கேஸ்வரர் திருக்கோவிலில் அமைந்திருக்கும் பைரவர்\nஉத்திரட்டாதி=(கும்பகோணம்)சேங்கனூர் வெண்கல ஓசை உடைய பைரவர்\nரேவதி=தாத்தையங்கார்பேட்டை ஸ்ரீகாசிவிஸ்வநாதர் ஆலய பஞ்சமுகபைரவர்\nதொடர்ந்து 27 நாட்களுக்குச் செய்யலாம்;ஜன்ம நட்சத்திரத்தில் ஆரம்பித்து அடுத்த ஜன்ம நட்சத்திர நாளில் தினசரி அபிஷேககத்தை நிறைவு செய்யலாம்;\nசில ஜோதிடர்களுக்கு ஜன்ம நட்சத்திரம் தெரியாமல் இருக்கலாம்;அவர்கள் ஸ்ரீகாலபைரவப் பெருமானின் அவதார நட்சத்திரமான பரணி நட்சத்திரத்தன்று இதே வழிபாட்டைச் செய்யலாம்;\nஜோதிடத்தைத் தொழிலாகச் செய்பவர்கள் மட்டுமே இந்த வழிபாடு செய்ய வேண்டும் என்ற கட்டுப்பாடு கிடையாது;ஜோதிடத்தை கற்றுக் கொண்டிருப்பவர்களும்,ஜோதிடத்தின் மீது ஆர்வம் கொண்டிருப்பவர்களும்,ஜோதிட ஆராய்ச்சி மையம் நடத்���ுபவர்களும்,ஜோதிடம் அறிந்த பூசாரிகள்,பட்டர்கள்,சிவாச்சாரியார்கள்,வாஸ்து நிபுணர்கள்,எண்கணித வித்தகர்கள்,பஞ்சாங்கம் வெளியிடுபவர்கள்,ஜோதிட பயிற்சிப் பள்ளி நடத்துபவர்களும் இந்த வழிபாட்டுமுறையைப் பின்பற்றலாம்;\nஜோதிடத்தின் மூலமாக தர்மத்தை நிலைநாட்டுபவர்கள்,நேர்மையான வழியில் ஜோதிடப் பலன்களைச் சொல்பவர்களுக்கு ஸ்ரீகாலபைரவப்பெருமானின் அருள் உடனடியாகக் கிட்டும்;\nமேலும் அஷ்டபைரவர்களின் அமைவிடமான காசியில் பின்வரும் ஆலயங்களுக்கு ஒவ்வொரு ஜோதிடரும் தமது வாழ்நாளில் ஒருமுறையாவது சென்று வர வேண்டும்;\nலட்பைரவர் கோவிலில் சந்திரனின் பிராணதேவதையான ஸ்ரீகபால பைரவர் அருள்பாலித்துவருகிறார்;\nவருத்தகாளேஸ்வரத்தில் குருவின் பிராணதேவதையான அசிதாங்கபைரவர் அருள்பாலித்துவருகிறார்;\nத்ரிலோசனக்கஞ்சில் ராகுவின் பிராணதேவதை சம்ஹாரபைரவர் அருள்பாலித்துவருகிறார்;\nதேவராகிராமத்தில் புதனின் பிராணதேவதை உன்மத்தபைரவர் அருள்பாலித்துவருகிறார்;\nஅனுமன் கட்டில் சுக்கிரனின் பிராணதேவதை ருருபைரவர் அருள்பாலித்துவருகிறார்;\nகாசிபுராவில் கேதுவின் பிராணதேவதை பீஷணபைரவர் ஆட்சிபுரிந்துவருகிறார்;\nகாமாச்சாவில் சனிபகவானின் பிராணதேவதை குரோதனபைரவராக(இங்கே வடுகபைரவர் என்ற பெயரில்) அருள்புரிந்துவருகிறார்;\nதுர்காமந்திரில் செவ்வாயின் பிராணதேவதை சண்டபைரவர் அருள்புரிந்துவருகிறார்;\nநிறைவாக காசி விஸ்வநாதரை வழிபட்டுவிட்டு,வீடு திரும்பவேண்டும்;\nஇதுவும் செய்ய முடியாதவர்கள் அவரவர் சொந்த ஊரில் இருக்கும் பழமையான சிவாலயத்தில் இருக்கும் ஸ்ரீகாலபைரவப் பெருமானை ஜன்ம நட்சத்திரம் வரும் நாட்களில் தொடர்ந்து 27 முறை அபிஷேகம் செய்தும் வழிபடலாம்;\nஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ\nநம்மை வழிநடத்தும் ஆன்மீக அரசு\nஜோதிட அன்பர்களுக்கு ஓர் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/192605/news/192605.html", "date_download": "2019-06-24T21:47:16Z", "digest": "sha1:UTJBAVO545BU2NTIWR747465HBNJLST2", "length": 5405, "nlines": 81, "source_domain": "www.nitharsanam.net", "title": "ரியோ – நட்சத்திரா நடிக்கும் காதல் ஒன்று கண்டேன் !! (சினிமா செய்தி) : நிதர்சனம்", "raw_content": "\nரியோ – நட்சத்திரா நடிக்கும் காதல் ஒன்று கண்டேன் \nசின்னத்திரையில் மிகவும் பிரபலமானவர் ரியோ. இவர் தொகுத்து வழங்கும் ரியாலிட்டி ஷோ மற்றும் இவர் நடித்த சீரியல் ஆகியவற்றில் இவருக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.\nநடிகர் சிவகார்த்திகேயன் தனது சொந்த தயாரிப்பில் உருவாக இருக்கும் புதிய படத்தில் இவரை கதாநாயகனாக நடிக்க வைக்க இருப்பதாக ஏற்கனவே அறிவித்தார். இந்நிலையில், ரியோ நடிக்கும் மற்றொரு புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.\nகாதல் ஒன்று கண்டேன் என்று தலைப்பு கொண்ட இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நட்சத்திரா நடிக்கிறார். மேலும் அஸ்வின் குமார், நாகேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். புனித் இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இணையத்தில் வைரலாகி உள்ளது.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\nஉலகில் திறக்கப்படாத 5 மர்மமான கதவுகள்..\n1200 கிலோ கல்லை அசால்டாக தூக்கிய இந்தியர்\n7.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் – கட்டிடங்கள் குலுங்கின\n1,640 ரூபா கோடி மோசடி – தலைமறைவான நகைக்கடை அதிபர்\nமுதலிரவிற்கு ரெடியாகும் பெண்களுக்கு சில ‘முக்கிய ஆலோசனைகள்’…\nமாரடைப்பு ஏற்படாமல் பாதுகாக்கும் வழிமுறை..\nஅன்புள்ள தில்லி தாத்தா : எழுத்தாளர் சித்ரா வீரராகவன்\nசூடானில் தொடரும் நிழல் யுத்தம் \nபெண்கள் சூப்பரான உச்ச நிலையை அடைய சில வழிகள்…\nகுண்டாக இருந்தால் தான் அழகு\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://angumingum.wordpress.com/2006/03/14/intro_140306/", "date_download": "2019-06-24T21:54:36Z", "digest": "sha1:O6P3QN7WA76MS4Q3V4NUWTTKXM3KDHMX", "length": 17877, "nlines": 130, "source_domain": "angumingum.wordpress.com", "title": "என் சரித்திரம் | அங்கிங்கெனாதபடி", "raw_content": "\n1979ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம். இஸ்லாமிய புரட்சி நடந்து அயத்துல்லா கோமேனியின் கையில் ஈரான் நாடு சென்றது. சீன-வியட்நாமிய போர் ஆரம்பித்தது. சகாரா பாலைவனத்தில் 30 நிமிடங்கள் பனிப்பொழிந்தது. இந்த சரித்திர நிகழ்வுகளுக்கு மத்தியில் 25ஆம் தேதி காலை 9:10க்கு சென்னை அரசு மருத்துவமனையில் நிகழ்ந்தது எனது பிறப்பு. 😀 .\nஅந்த சமயத்தில் என் தாத்தா ஓ.நா.துரைபாபு ஒரு சோஷியலிஸ்ட் மாநாட்டில் கலந்து கொள்ள போத்கயாவிற்கு (சித்தார்த்தன் புத்தனான இடம்) சென்றிருந்தார். நான் பிறந்த செய்தி அவரை அடைந்த போது, போத்கயாவின் நினைவாக எனக்கு சித்தார்த் என பெயரிட்டார். வளர்ந்தேன். குவைத் சென்றேன். இதோ இங்கு இதை எழுதிக்கொண்டிருக்கிறேன்.\nஎன்னை பற்றி இவ்வளவு போதும். உன் நண்பர்களை கூறு, உன்��ை கூறுகிறேன் என்கிறது முதுமொழி ஒன்று. எனது வாழ்வில் பாதிப்பை ஏற்படுத்திய சிலரை பற்றி கூறி எனது அறிமுகத்தை முடிக்கிறேன்.\nபாரதி. மூன்று வயதில் மாறு வேடப்போட்டியில், தலையில் முண்டாசை கட்டிக்கொண்டு \"ஓதி விள்யாது பாப்பா..\" என பாடத்தொடங்கிய போது தொடங்கியது பாரதியுடனான என் உறவு. அம்மாவிற்கு பாரதி என்றால் உயிர். அவர் மூலமாகவே பாரதியை பற்றிய பிம்பம் என்னுள் வளர்ந்தது. இன்றும் ஆச்சரியம் குறையாமல் தான் அவனை பார்க்கிறேன்.\nஓ. நா. துரைபாபு. என் தாய் வழி தாத்தா. சுதந்திர போராட்ட தியாகி. ஜெயப்பிரகாஷ் நாராயண் காங்கிரஸில் இருந்து வெளியேறி சோஷியலிஸ்ட் கட்சியை தொடங்கிய போது அதில் இணைந்தவர். முன்கோபி. கொள்கையில் பிடிப்பு என்றால் என்ன் என்று இவரிடம் தான் பார்த்தேன். தைரியசாலி. பல சமயங்களில் பாரதி இப்படி தான் இருந்திருப்பாரொ என எண்ண செய்தவர். பாரதி செல்லம்மாவிற்கு தந்த அனைத்து கஷ்டங்களையும் என் பாட்டி கிருஷ்ணவேனிக்கும் தந்தவர். நான் அழுத முதல் மரணம் இவருடையது. இன்றும் சமயங்களில் கண் கலங்கிவிடும், தாத்தாவை நினைக்கும் போது. இவரது அனுபவங்களை பற்றி தனி இழை ஒன்றே ஓட்டலாம். செய்யும் எண்ணம் இருக்கிறது. பார்க்கலாம்.\nபூரணி. பள்ளி படிக்கும் போது தான் நா.பாவின் குறிஞ்சி மலரை படித்தேன். முதல் முதலில் படித்த போது ஏற்பட்ட அனுபவத்தை வார்த்தைகளில் சொல்லமுடியாது. அதன் கதாநாயகி பூரணி என்னை முழுவதும் ஆட்கொண்டாள். என் முதலும் கடைசியுமான காதல் கன்னி அவள் தான். 😀\nஹோவர்ட் ரார்க். கல்லூரி இரண்டாம் ஆண்டில் அயன் ராண்ட் எழுதிய Fountain Head என்ற நாவலை வாசித்தேன். அதன் கதாநாயகன் ஹோவர்ட் ரார்க். அதை தொடர்ந்த ஒரு மாத காலம் எனது ஒவ்வொரு செயலும் ஹோவர்ட் ரார்க்கின் அங்கிகாரத்திற்காக காத்திருந்தன. பேருந்தில் ஏறுவது முதல் அரசியல் பற்றி நண்பர்களிடம் உரையாடுவது வரை அனைத்திலும் ரார்க்கின் பாதிப்பு இருந்தது. எப்படியும் வருடத்திற்கு ஒரு முறையேனும் Fountain Head ஐ படித்து விடுகிறேன்.\nஜெயமோகன். அசோகமித்திரன் தொகுத்த \"புதிய தமிழ் சிறுகதைகள்\" என்ற புத்தகத்தை NCBH அங்காடியில் வாங்கினேன். 1999ஆன் ஆண்டு என நினைக்கிறேன். அதில் திசைகளின் நடுவே என்று ஒரு கதை. யார் எழுதியது என்று தெரியாது. படிக்க ஆரம்பித்தேன். ஒரு புதிய உலகிற்குள் நுழைந்த உணர்வு. அதுவரை நான் படித்தவற்றிலிருந்து முற்றிலும் வேறு மாதிரியாய் இருந்தது கதை. அதன் மொழி என்னை அலைக்கழித்தது. மீண்டும் மீண்டும் படித்தேன் கதையை. எழுதியது யாரோ ஜெயமோகனாம். தேடிப்பிடித்து அவரது விஷ்ணுபுரமும் பின் தொடரும் நிழலின் குரலும் வாங்கினேன். அன்று ஆரம்பித்து இப்போது கொற்றவை வரை ஒவ்வொரு படைப்பையும் வரி விடாமல் வாசித்து வருகிறேன். ஆனால் இம்மனிதன் என்னுள் தொடங்கிய சலனம் அடங்கவேயில்லை.\nநான் எழுதுவதை வாசிப்பவர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். வாசிக்காமல் தப்பித்துவிட்டவர்களுக்கு – பிழைத்துக்கொள்வீர்கள். வாழ்த்துக்கள்.\nதமிழ்மணத்தில் நட்சத்திர பதிவாளராய் அறிவித்து 48 மணிநேரம் முழுதாய் போய்விட்ட நிலையில் இந்த அறிமுகத்தை எழுதுகிறேன். அதற்காய் மன்னிப்பு. விஷயம் இது தான். 10ஆம் தேதி தங்கைக்கு திருமணம். சரி பத்தாம் தேதி திருமணம் முடிந்துவிடும். அதன் பிறகு வேலை எதுவும் இருக்காதென நினைத்தேன். ஆனால் அதன் பிறகு தான் வேலை புதைமணலாய் இழுத்துக்கொண்டது. நேற்று இரவு தங்கையை மாப்பிள்ளையின் வீட்டிற்கு அனுப்பிவிட்டு இதை எழுதத்தொடங்கினேன். இன்று வலையேற்றுகிறேன்.\n← சினிமாவுக்கு போன சித்தார்து…\n12 thoughts on “என் சரித்திரம்”\n11:18 பிப இல் மார்ச் 14, 2006\nவாழ்த்துகள் சித்தார்த் [மணமகளுக்கு அண்ணா என்னும் முறையில் 🙂 ]\nமுடிந்த அளவு எழுதுங்கள். முன்னமே தெரிந்திருந்தால் தேதிகளை மாற்றியிருக்கலாம். உங்களை நிறைய எழுத வைக்கும் முயற்சிதான் இது.\nஇந்த வாரத்தில் நினைத்த அளவு எழுத முடியவில்லையென்றாலும் தொடர்ந்து அடிக்கடி எழுதுவீர்கள் என்று நம்புகிறேன்.\n11:31 பிப இல் மார்ச் 14, 2006\n7:10 முப இல் மார்ச் 15, 2006\nஇந்த வார நட்சத்திரத்திற்கு என் வாழ்த்துக்கள்.\nஒரு சந்தேகம். பத்திரிக்கையில் மை அடிக்கும் அரபு நாடுகளில், வுட்ஸ்மன் மாதிரி திரைபடங்களை\n7:17 முப இல் மார்ச் 15, 2006\nநட்சத்திர அறிவிப்பு வந்த பிறகும்கூட ஆளைக் காணலையேன்னு பார்த்தேன்.\nதங்கையின் கல்யாணம் நல்லபடி நடந்திருக்கும் என்று நம்புகின்றேன்.\n9:36 முப இல் மார்ச் 15, 2006\nவாழ்த்துக்கள் சித்தார்த். வாருங்கள். தொடருங்கள்.\n4:25 பிப இல் மார்ச் 15, 2006\nவாழ்த்துக்கள் சித்தார்த் உங்களுக்கும் உடன் பிறந்தோருக்கும்\n6:16 பிப இல் மார்ச் 15, 2006\nசித்தார்த் உங்கள் எழுத்தில் ஒரு நேர்மை தெரிகிறது. நல்லா இருக்கு. தொடர்ந்து எழுதுங்கள்.\n10:32 பிப இல் மார்ச் 15, 2006\nஅறிமுகமே ஆரவாரமா இருக்கே. வாழ்த்துக்கள்.\n12:55 பிப இல் மார்ச் 16, 2006\nவாழ்த்துகள் சித்தார்த். ஏற்கனவே சொல்லிவிட்டாலும்…மீண்டுமொருமுறை…இந்த வாரம் இனிய வாரமாக அமைய வாழ்த்துகள்.\n10:12 முப இல் மார்ச் 17, 2006\nவாழ்த்துகள் சித்தார்த். நல்லா இருக்கு. தொடர்ந்து எழுதுங்கள்.\n3:59 முப இல் ஜூன் 9, 2006\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஅமெரிக்க இலக்கியம் அயல் இலக்கியம் அரசியல் இலக்கியம் கடந்து சென்ற கவிதை கம்பராமாயணம் கவிதை கவிதை போன்ற ஒன்று காந்தி குறுந்தொகை சமூகம் சிறுகதை திருக்குறள் திருப்பாவை திரைப்படம் நகைச்சுவை பழந்தமிழ் இலக்கியம் புறநானூறு பொது மனத் துணுக்கு மலையாளம் மொழிபெயர்ப்பு மோரியுடன் செவ்வாய்க வரலாறு\nஒரு தனித்த மானுட குரல்…\nஏற்காடு இலக்கிய முகாம் 2013.\nஒரு மனிதன் மண்டியிட்டான் – சர்கான் பௌலஸ்\nமுன்றிலில் ஒரு புதிய கட்டுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/dwaraka-telugu-movie-tamil-remake-named-as-arjun-reddy/articleshow/68965836.cms", "date_download": "2019-06-24T22:30:16Z", "digest": "sha1:HZDGBMGTWD5267FTVW7AHKZHFSJSKK26", "length": 13232, "nlines": 158, "source_domain": "tamil.samayam.com", "title": "dwaraka tamil remake: தமிழில் ‘அர்ஜுன் ரெட்டி’யாக மாறிய தெலுங்கு ‘துவாரகா’! - dwaraka telugu movie tamil remake : named as arjun reddy! | Samayam Tamil", "raw_content": "\nநல்ல நேரம் பார்த்து குழந்தை பெறுவதால் ஏற்படும் விளைவுகள்\nநல்ல நேரம் பார்த்து குழந்தை பெறுவதால் ஏற்படும் விளைவுகள்\nதமிழில் ‘அர்ஜுன் ரெட்டி’யாக மாறிய தெலுங்கு ‘துவாரகா’\nதெலுங்கில் வெளியாகி வெற்றி பெற்ற ‘துவாரகா’ படம் தற்போது தமிழில் ‘அர்ஜுன் ரெட்டி’ என்ற பெயரில் வெளியாகிறது.\nதமிழில் ‘அர்ஜுன் ரெட்டி’யாக மாறிய தெலுங்கு ‘துவாரகா’\nபிரபல தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா, பிரபல நடிகை பூஜா ஜாவேரி ஆகியோர் நடிப்பில் தெலுங்கில் வெளியான படம் ‘துவாரகா’. இந்தப்படம் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றியைப் பெற்றது. தற்போது இந்தப் படத்தை ஸ்ரீ லக்ஷ்மி ஜோதி கிரியேசன்ஸ் படநிறுவனம் சார்பில் ஏ.என்.பாலாஜி, தமிழில் ரீமேக் செய்துள்ளார். இந்தப் படத்திற்கு ‘அர்ஜுன் ரெட்டி’ என்று பெயர் வைத்துள்ளார். இந்தப் படம் இம்மாதம் 26ம் தேதி வெளியாகிறது.\nமேலும் இந்த படத்தில் நடிகர���கள் பிரகாஷ்ராஜ், பிரபாகர், முரளிசர்மா, ப்ரிதிவிராஜ், நடிகை சுரேகா வாணி உட்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் முழுக்க முழுக்க காமெடி நிறைந்த படம். இந்தப் படத்திற்கு நெல்லை பாரதி பாடல்களை எழுதியுள்ர். படத்திற்கு சாய் கார்த்திக் இசையமைத்துள்ளார்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் செய்திகள்:துவாரகா தமிழ் ரீமேக்|துவாரகா|அர்ஜூன் ரெட்டி|Tamil cinema|Dwaraka Telugu Movie|dwaraka tamil remake|Arjun Reddy\nசூரியின் காதலியாக நடித்த ஷாலு ஷாமுவின் கவர்ச்...\nகுறளரசனின் திருமண வரவேற்பு புகைப்படங்கள்\nஎனக்கு தமிழ் தான் முக்கியம்: ரெஜினா கஸாண்ட்ரா...\nதகனம் செய்ய கொண்டு செல்லப்பட்ட கிரேஸி மோகன் உ...\nதர்பார் படத்தில் யோகி பாபுவுடன் ரஜினிகாந்த் ந...\n”பிகில்” ஸ்டைலில் கெத்தா வந்து வாக்களித்த நடிகர் விஜய் - சூட...\n நடிகை லதா சுவாரஸிய பேட\nநடிகர் சங்க தேர்தல் விவகாரம் - நடிகர் விஷால் பரபரப்பு பேட்டி\nவிஜய் படத்தில் அரசியல் வசனங்கள்: ரசிகர்களுக்கு சவால்\nஅன்றும் இன்றும் என்றென்றும் “தளபதி”\nவிஜயை முதல்வராக அழைக்கும் ரசிகர்கள்\nசினிமா செய்திகள்: சூப்பர் ஹிட்\nநடிகையை காதலிக்கும் யோகி பாபு...விரைவில் திருமணம் \nபிக் பாஸ் 2 மகத் காதலியின் ஹாட் பிகினி புகைப்படம்\nதரணி ஆள வா தளபதி: ஏ.ஆர்.முருகதாஸ் டுவிட்டர் பக்கத்தில் விஜய்...\nஒத்த செருப்பு சைஸ் 7க்காக மாணவனைப் போன்று நான் காத்திருக்கிறேன்: பார்த்திபன்\nவடிவேலு vs அமலா பால்: வீடியோ வெளியிட்டதற்கு மன்னிப்பு கேட்ட ஆடை இயக்குனர்\n8 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தனுஷ், வெற்றிமாறன், ஜி.வி. பிரகாஷ் குமார் கூட்டணி\nதுபாயில் கோடிக்கணக்கில் சொத்து வைத்திருக்கும் இந்திய பிரபலங்கள்- தலையே சுத்திருச..\nஒத்த செருப்பு சைஸ் 7க்காக மாணவனைப் போன்று நான் காத்திருக்கிறேன்: பார்த்திபன்\nவடிவேலு vs அமலா பால்: வீடியோ வெளியிட்டதற்கு மன்னிப்பு கேட்ட ஆடை இயக்குனர்\n8 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தனுஷ், வெற்றிமாறன், ஜி.வி. பிரகாஷ் குமார் கூட்டணி\nதுபாயில் கோடிக்கணக்கில் சொத்து வைத்திருக்கும் இந்திய பிரபலங்கள்- தலையே சுத்திருச..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டி���பிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஉலகக் கோப்பை கிரிக்கெட் 2019\nதமிழில் ‘அர்ஜுன் ரெட்டி’யாக மாறிய தெலுங்கு ‘துவாரகா’\nதனிமை நடிகை சோனியா அகர்வால்\nஹோம்லியிலிருந்து கவர்ச்சிக்கு மாறிய ஐஸ்வர்யா ராஜேஷ்\n100 நாட்கள் முடிவில் ரூ. 180 கோடி வரை வசூல் குவித்து விஸ்வாசம் ப...\n5வது முறையாக இணையும் அஜித் - சிவா கூட்டணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://time.is/ta/Antananarivo", "date_download": "2019-06-24T22:17:12Z", "digest": "sha1:VLDRRCQ5N65CNCP363YB3TR4KW72QY4O", "length": 5162, "nlines": 108, "source_domain": "time.is", "title": "அண்டனானரீவோ, மடகாஸ்கர் இன் தற்பாதைய நேரம்", "raw_content": "\nஅண்டனானரீவோ, மடகாஸ்கர் இன் தற்பாதைய நேரம்\nசெவ்வாய், ஆனி 25, 2019, கிழமை 26\nசூரியன்: ↑ 06:23 ↓ 17:22 (11ம 0நி) மேலதிக தகவல்\nபகல் சேமிப்பு நேரமில்லை, வருடம் முழுக்க ஒரே UTC\nஅண்டனானரீவோ பற்றி வீக்கிப்பீடியாவில் மேலும் வாசிக்கவும்\nஅண்டனானரீவோ சூரிய உதயம், சூரிய மறைவு, நாள் நீளம் மற்றும் சூரிய நேரம்\nநாள் நீளம்: 11ம 0நி\nமற்ற மண்டல நேரத்துடன் ஒப்பிடுக\nமடகாஸ்கர் இன் தலைநகரம் அண்டனானரீவோ.\nஅட்சரேகை: -18.91. தீர்க்கரேகை: 47.54\nஅண்டனானரீவோ இன் பெரிய வரைபடத்தை காட்டுக\nமடகாஸ்கர் இன் 25 மிகப்பெரிய நகரங்கள்\nTime.is - ஏதாவது மண்டலத்தின் சரியான நேரம்\nTime.is எந்த மண்டலத்துக்குமான சரியான, உத்தியோகபூர்வமான அணுக் கடிகார நேரத்தை (7 மில்லியன் இடங்களுக்கு அதிகமாக) 51 மொழிகளில் காண்பிக்கிறது.\nதன்னியக்கமான தொடர்பு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பாவனைக்கு cookies, Javascript கட்டாயம் வேண்டும்.\nபதிப்புரிமை © 2009-2019 Digitz.no. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/gst-cess-jeep-compass-suv-prices-hike/", "date_download": "2019-06-24T22:36:09Z", "digest": "sha1:ASBSXQE4QC7ZWVJ3F2KPSX3NTWZHFGRC", "length": 12242, "nlines": 143, "source_domain": "www.automobiletamilan.com", "title": "ரூ.72,000 வரை ஜீப் காம்பஸ் எஸ்யூவி விலை உயர்ந்தது - ஜிஎஸ்டி செஸ்", "raw_content": "செவ்வாய்க்கிழமை, ஜூன் 25, 2019\n33,000 முன்பதிவுகளை பெற்று அதிரவிடும் ஹூண்டாய் வெனியூ\nஜூன் 27 எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்\nமாருதி சுஸுகி டிசையர் காரின் விலை உயருகின்றது\nமஹிந்திரா பொலிரோ கேம்பர் கோல்டு ZX அறிமுகமானது\nரூ.15.51 லட்சத்தில் புதிய இசுசூ V-Cross விற்பனைக்கு வந்தது\nகியா செல்டாஸ் எஸ்யூவி விற்பனை தேதி விபரம் வெளியானது\nகியா செல்டாஸ்: கியா மோட்டார்ஸ் இந்தியாவின் முதல் கார்\nரூ.36,000 வி��ை உயர்ந்த மஹிந்திரா எஸ்யூவிகளின் பின்னணி என்ன.\n7 சீட்டர் பெற்ற ரெனோ ட்ரைபர் கார் அறிமுகம்..\nபுதிய ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350,500 படங்கள் மற்றும் விபரம் வெளியானது\nஎன்ஃபீல்டுக்கு சவால் ஹார்லி டேவிட்சனின் 338சிசி மோட்டார்சைக்கிள்\n2019 சுஸுகி ஜிக்ஸர் பைக் விபரம் மற்றும் படங்கள் கசிந்தது\nரூ.1.47 லட்சத்தில் கேடிஎம் RC 125 விற்பனைக்கு வெளியானது\nRevolt RV400: ரிவோல்ட் ஆர்வி 400 பைக்கின் 5 முக்கிய சிறப்புகள்\nஸ்டைலிஷான ரிவோல்ட் RV400 மின்சார பைக் அறிமுகமானது\nரிவோல்ட் மின்சார பைக்கில் செயற்கை வெளியேற்று ஒலி அம்சம்\nவிரைவில்., வெளியாக உள்ள சுஸுகி ஜிக்ஸர் 250 & ஜிக்ஸர் 150 பைக் விபரம்\nவிரைவில்., கேடிஎம் RC 125 பைக் விற்பனைக்கு வெளியாகிறது\n33,000 முன்பதிவுகளை பெற்று அதிரவிடும் ஹூண்டாய் வெனியூ\nஜூன் 27 எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்\nமாருதி சுஸுகி டிசையர் காரின் விலை உயருகின்றது\nமஹிந்திரா பொலிரோ கேம்பர் கோல்டு ZX அறிமுகமானது\nரூ.15.51 லட்சத்தில் புதிய இசுசூ V-Cross விற்பனைக்கு வந்தது\nகியா செல்டாஸ் எஸ்யூவி விற்பனை தேதி விபரம் வெளியானது\nகியா செல்டாஸ்: கியா மோட்டார்ஸ் இந்தியாவின் முதல் கார்\nரூ.36,000 விலை உயர்ந்த மஹிந்திரா எஸ்யூவிகளின் பின்னணி என்ன.\n7 சீட்டர் பெற்ற ரெனோ ட்ரைபர் கார் அறிமுகம்..\nபுதிய ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350,500 படங்கள் மற்றும் விபரம் வெளியானது\nஎன்ஃபீல்டுக்கு சவால் ஹார்லி டேவிட்சனின் 338சிசி மோட்டார்சைக்கிள்\n2019 சுஸுகி ஜிக்ஸர் பைக் விபரம் மற்றும் படங்கள் கசிந்தது\nரூ.1.47 லட்சத்தில் கேடிஎம் RC 125 விற்பனைக்கு வெளியானது\nRevolt RV400: ரிவோல்ட் ஆர்வி 400 பைக்கின் 5 முக்கிய சிறப்புகள்\nஸ்டைலிஷான ரிவோல்ட் RV400 மின்சார பைக் அறிமுகமானது\nரிவோல்ட் மின்சார பைக்கில் செயற்கை வெளியேற்று ஒலி அம்சம்\nவிரைவில்., வெளியாக உள்ள சுஸுகி ஜிக்ஸர் 250 & ஜிக்ஸர் 150 பைக் விபரம்\nவிரைவில்., கேடிஎம் RC 125 பைக் விற்பனைக்கு வெளியாகிறது\nHome செய்திகள் கார் செய்திகள்\nரூ.72,000 வரை ஜீப் காம்பஸ் எஸ்யூவி விலை உயர்ந்தது – ஜிஎஸ்டி செஸ்\nஃபியட் கிறைஸலர் குழுமத்தின் ஜீப் பிராண்டில் அறிமுகம் செய்யப்பட்ட இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் ஜீப் காம்பஸ் எஸ்யூவி விலை ரூ.21 ஆயிரம் முதல் ரூ.72 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டுள்ளது.\nஜீப் காம்பஸ் எஸ்யூவி விலை உயர்வு\nசரக்கு மற்றும் சேவை வரி நடைமுறைக்கு பிறகு எஸ்யூவி மற்றும் ஆடம்பர சொகுசு கார்கள் வரி குறைந்ததை தொடர்ந்து லட்சங்கள் வரை விலை குறைந்திருந்த நிலையில் மீண்டும் செஸ் வரி உயர்த்தப்பட்டுள்ளதால் பல்வேறு நிறுவனங்களின் கார்கள் மற்றும் எஸ்யூவி விலை உயர தொடங்கியுள்ளது.\nஜீப் காம்பஸ் எஸ்யூவி 10 ஆயரத்துக்கு மேற்பட்ட முன்பதிவுகளை பெற்றிருக்கின்ற நிலையில் தற்போது ரூ.21 ஆயிரம் முதல் ரூ.72 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. இந்நிறுவனத்தின் உயர்ரக ஆடம்பர எஸ்யூவி மாடல்களான கிராண்ட் செராக்கீ, கிராண்ட் செரோக்கீ எஸ்ஆர்டி மற்றும் ரேங்கலர் மாடல்கள் ரூ. 2.75 லட்சம் முதல் ரூ.6.40 லட்சம் வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது.\nமேலும் இந்த குழமத்தின் கீழ் இந்தியாவில் உள்ள ஃபியட் நிறுவனத்தின் புன்ட்டோ, லீனியா மற்றும் அவென்ச்சூரா மாடல்களில் லீனியா மற்றும் அவென்ச்சூரா மாடல்கள் ரூ.9 ஆயிரம் முதல் ரூ.14 ஆயிரம் வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி செஸ் வரி உயர்வு டீலர்கள் வாரியாக மாறுபடும் என்பதனை நினைவில் கொள்ளுங்கள்.\nதொடர்ந்து நமது மொழியில் ஆட்டோமொபைல் செய்திகளை வாசிக்க எங்களுடைய\nTags: Jeepjeep compassகாம்பஸ் எஸ்யூவிகாம்பஸ் விலைஜிஎஸ்டி\nமின்சார பைக்குகளை தயாரிக்க புதிய பிராண்டு - பஜாஜ் அர்பனைட்\nஹூண்டாய் கார்கள் & எஸ்யூவி விலை உயர்ந்தது - ஜிஎஸ்டி\n33,000 முன்பதிவுகளை பெற்று அதிரவிடும் ஹூண்டாய் வெனியூ\nஜூன் 27 எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்\nமாருதி சுஸுகி டிசையர் காரின் விலை உயருகின்றது\nமஹிந்திரா பொலிரோ கேம்பர் கோல்டு ZX அறிமுகமானது\nரூ.15.51 லட்சத்தில் புதிய இசுசூ V-Cross விற்பனைக்கு வந்தது\nகியா செல்டாஸ் எஸ்யூவி விற்பனை தேதி விபரம் வெளியானது\nகியா செல்டாஸ்: கியா மோட்டார்ஸ் இந்தியாவின் முதல் கார்\nரூ.36,000 விலை உயர்ந்த மஹிந்திரா எஸ்யூவிகளின் பின்னணி என்ன.\n7 சீட்டர் பெற்ற ரெனோ ட்ரைபர் கார் அறிமுகம்..\nஹூண்டாய் கார்கள் & எஸ்யூவி விலை உயர்ந்தது - ஜிஎஸ்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/discover/33/?view=expanded", "date_download": "2019-06-24T22:02:56Z", "digest": "sha1:5I5LUHA4YA63LC53L4EYCQBX2TTOZGNA", "length": 8933, "nlines": 235, "source_domain": "yarl.com", "title": "new topics - கருத்துக்களம்", "raw_content": "\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\nஏர் கனடா செய்த வேலை.\n18, 19ஆவது த��ருத்தங்களை நீக்குவது நல்லது\nயாழ் கள உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி 2019\n‘எமது தலைவரை காட்டிக்கொடுத்த துரோகி’: கல்முனைக்கு வந்த கருணாவிற்கு எதிர்ப்பு; மூடிமறைத்த ஏற்பாட்டாளர்கள்\n‘எமது தலைவரை காட்டிக்கொடுத்த துரோகி’: கல்முனைக்கு வந்த கருணாவிற்கு எதிர்ப்பு; மூடிமறைத்த ஏற்பாட்டாளர்கள்\nபட்டது + படிச்சது + பிடித்தது - விசுகு\nகிருபன் replied to நவீனன்'s topic in கதை கதையாம்\nஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் மஹிந்த\nஇஸ்லாமிய அடிப்படைவாதத்தை துடைத்தெறிய ஒன்றிணைய வேண்டும் - அத்துரலிய\nபுவி வெப்பமயமாதலுக்கு நாம் வாழும் வீடும் ஒரு காரணம்\nகுமாரசாமி replied to ampanai's topic in சுற்றமும் சூழலும்\nஅரபு மக்கள் மத நம்பிக்கையை இழந்து வருகிறார்களா\nடென்னிஸ் வீராங்கனைகளின் தரவரிசைப்பட்டியல் வெளியீடு\nகிருபன் posted a topic in விளையாட்டுத் திடல்\n6 மாதத்திற்குள் 10 ஆயிரம் பேருக்கு காணி உறுதி வழங்க வேண்டும் – ஆளுநர் உத்தரவு\nகிருபன் posted a topic in ஊர்ப் புதினம்\nஅதிகாரங்களையும் சிறப்புரிமைகளையும் விரிவுபடுத்துவதில் நாட்டம் காட்டிய இலங்கை ஜனாதிபதிகள்\nகிருபன் posted a topic in நிகழ்வும் அகழ்வும்\nகிரிக்கெட் உலகக் கிண்ணம் -பங்களாதேஷிடமும் ஏமாந்த ஆப்கான்\nகிருபன் posted a topic in விளையாட்டுத் திடல்\nஇன்றைய மாவீரர் நினைவுகள் ..\nகறுப்பி replied to தமிழரசு's topic in மாவீரர் நினைவு\nவாற கோவத்துக்கு இவளை ......\nNathamuni replied to மெசொபொத்தேமியா சுமேரியர்'s topic in வாழும் புலம்\nநாம் தமிழர் அரசியல் - பாகம் 2\nபுரட்சிகர தமிழ்தேசியன் replied to இசைக்கலைஞன்'s topic in நிகழ்வும் அகழ்வும்\nகல்முனைக்கு ஆதரவாக யாழில் போராட்டம்…\nரதி replied to பிழம்பு's topic in ஊர்ப் புதினம்\nதோப்பூர் உப பிரதேச செயலகத்தையும் தரமுயர்த்த வேண்டும் ;ஆர்.எம். அன்வர்\nபுரட்சிகர தமிழ்தேசியன் replied to ampanai's topic in ஊர்ப் புதினம்\nநியூசிலாந்துக்கு செல்ல முயன்ற 243 தமிழர்களை ஆறு மாதங்களாக காணவில்லை\nதெஹிவளையில், முஸ்லிம் வர்த்தகர் கொலை\nதமிழ் சிறி posted a topic in ஊர்ப் புதினம்\nஇலங்கை மின்சார சபை 100,000 மில்லியன் ரூபாய் நட்டத்தில் இயங்குகின்றது’\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2011/01/09/", "date_download": "2019-06-24T21:48:30Z", "digest": "sha1:3CXJ6SEUX2D25Q2VQOZBPGJF4FGT4NZ2", "length": 14100, "nlines": 159, "source_domain": "chittarkottai.com", "title": "2011 January 09 « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nஎடை குறைக்கும்… அழகூட்டும்… ஜில்ஜில் மோர்\nசளி, சைனஸ் என்றால் என்ன\nஆற்றலை நல்கும் பப்பாளிப் பழம்\nமருமகளுக்கு கிட்னி தானம் கொடுத்த மாமியார்\nகீரைக்காக மாடியில் முருங்கை வளர்ப்பு\n வெந்நீரில் இவ்வளவு விஷயம் இருக்கா\nசிறுநீர் கல்லடைப்பு – இயற்கை முறை சிகிச்சை\nதுபாய் நமக்கு ஒரு தொப்புள் கொடி\nமேற்கு வானில் ஜனநாயகப் பிறைக்கீற்று \nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 7,124 முறை படிக்கப்பட்டுள்ளது\nவெங்காய விலை உயர்வுக்கு வியாபாரிகளின் ரகசிய கூட்டணி காரணமா\nவெங்காய விலை உயர்வுக்கு வியாபாரிகளிடையே நிலவும் ரகசிய கூட்டணிதான் காரணமா என மத்திய அரசு விசாரணை நடத்தி வருகிறது.\nநாடு முழுவதும் வெங்காய விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் நேற்று வெங்காய விலை கிலோ ரூ.55 முதல் ரூ.60 வரை இருந்தது.\nவெங்காய விலையை குறைக்க மத்திய அரசு வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதித்தது. வெளிநாடுகளில் . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 77,734 முறை படிக்கப்பட்டுள்ளது\nஎடை குறைய எளிய வழிகள்\nஅதிக புரோட்டீன் கொண்ட முட்டையை காலை உணவில் சேர்த்துக் கொள்வதால் நாள் முழுவதும் பசி குறைந்து கலோரி சேர்வது தவிர்க்கப்படும். அதனால், உடல் எடையைக் குறைக்க முடியும் என்று அமெரிக்க ��ய்வில் தெரிய வந்துள்ளது.\nதண்ணீர் அதிகம் குடிப்பதன் மூலமும் எடையினைக் குறைக்க இயலும் என்பது உங்களுக்குத் தெரியுமா கீழ்க்கண்ட முறையில் நீர் அருந்துவதின் மூலம் எப்படி எடையை இழக்கலாம் என நோக்குவோம். தண்ணீர் அதிகம் அருந்துவதன் மூலம் எடை குறைய கீழ்க்கண்ட வழிகளைப் . . . → தொடர்ந்து படிக்க..\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nகீரைக்காக மாடியில் முருங்கை வளர்ப்பு\nமிதிவண்டி (சைக்கிள்) உருவான வரலாறு\nபுனித ஹஜ் செல்வோர் கவனத்திற்கு – மருத்துப் பார்வை\nவைரவிழா ஆண்டில் ஜமால் முஹம்மது கல்லூரி\nவறுமை ஒழிப்பில் இஸ்லாம் (V)\nகட்டுப்பாடற்ற தூக்கம் உடல் பருமனாவதற்கு வழிவகுக்கும் \nகர்ப்பிணிப் பெண்கள் அதிகளவில் மீன் சாப்பிட்டால்\nஉயிர் காக்கும் அற்புத தனிமம் கால்சியம்\nஅஜீரண கோளாறை விரட்ட பத்து வழிமுறைகள்…\nஅடுத்த தலைமுறை ஜி.பி.எஸ். சாதனங்கள்\nமருத்துவரால் எளிதில் கண்டுபிடிக்க முடியாதவைகள்\nமுன்னோர்களின் வாழ்விலிருந்து பெறும் படிப்பபினைகள்\nமரணவேளையிலும் இறைவனை வணங்கிய மாவீரர்\nபெண்ணுரிமை பெற்றுத்தந்த இரு ‘ஜமீலா’க்கள்\nவாடியில் இஸ்லாமிய சூரியன் உதயமாகியது\n10ஆம் நூற்றாண்டில் தென் நாட்டின் சூழ்நிலை\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://muslimjamaath.in/al-islam/islamic-articles/2-who-of-us-in-the-future?tmpl=component&print=1&page=", "date_download": "2019-06-24T22:39:15Z", "digest": "sha1:NMRVAC7N5SHASMFRE42KLLNN33JO7OLH", "length": 37262, "nlines": 44, "source_domain": "muslimjamaath.in", "title": "நம் எதிர்காலம் யார்கையில் ???", "raw_content": "\nஅன்பான சகோதர சகோதரிகளே அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…………….\nஇன்று உலகில் எங்கு நோக்கினும் கொலை, கொள்ளை, வட்டி, வரதட்சனைகொடுமை, மது, மாது, சூது, ஏமாற்று, வஞ்சகம், மோசடி, பாலியல்வன்கொடுமை, சாதிவெறி, மதவெறி போன்ற சமூகக்கொடுமைகள் மலிந்து கிடக்கின்றன இதற்கு யார்காரணம் அரசியலா அரசாங்கமா விஞ்ஞானவளர்ச்சி மிகுந்த இந்த 21ம்நூற்றாண்டிலும் அமைதிக்கும் சமத்துவத்துக்கும் சகோதரதத்துவத்துக்கும் பெண் விடுதலைக்கும் இன்றைய மனித சமூகம் ஏங்கித் தவிக்கின்றது ஒரு கூட்டம் அரசியலை நோக்கி போகின்றது, ஒரு கூட்டம் அரசை நோக்கி போகின்றது ஒரு கூட்டம் ஆன்மீகத்தை நோக்கி போகின்றது. கிடைக்கும் பதில் ஏ��ாற்றம் ஏமாற்றம்\nஇந்த ஏமாற்றம் வெற்றிடத்திற்கும் நடக்கும் அக்கிரமத்திற்கும் அநியாயங்களூக்கும்; காரணம் யார் எதையும் சாதிக்கலாம் என்ற பருவ வயதில் உள்ள மாணவர்களும் இளைஞர்களும் தான் ஏன் எதையும் சாதிக்கலாம் என்ற பருவ வயதில் உள்ள மாணவர்களும் இளைஞர்களும் தான் ஏன் எதை சிந்திக்க வேண்டுமோ அதை சிந்திப்பதில்லை எதை செய்ய வேண்டுமோ அதைச் செய்வதில்லை.\nசெல்போனின் சினுங்களுக்கும், பைக்கின் சீறலுக்கும், இசை முழக்கத்திற்கும், ஃபேஸ்புக்கிலும் தன்நிலை மறந்து உன் நேரத்தையும் உழைப்பையும் வீணடிக்கிறாய் நீ படைக்கப்பட்டதின் நோக்கம் அறியாமல் வாழ்க்கையின் வழி தெரியாமல் தடம் மாறி போய் கொண்டிருக்கிறாய் நீ படைக்கப்பட்டதின் நோக்கம் அறியாமல் வாழ்க்கையின் வழி தெரியாமல் தடம் மாறி போய் கொண்டிருக்கிறாய் இது தேவையா\nநாகரிக மாற்றம், குறைந்த உடை கலாச்சாரத்தின் உச்சம்என்ற அடிப்படையில் நம்முடைய பண்பாட்டை இழந்து தன்னைத்தானே சீரழித்து, கவுரம் என்று நினைத்து தன்னுடைய அழகிய தோற்றத்தை மாற்றி தன்னைத்தானை பிறருடைய கேலிப்பார்வைக்கும் கிண்டலுக்கும் ஆளாகிக்கொண்டிருக்கிறாயே இதை என்றாவது நினைத்து பார்த்தாயா எனதருமை சகோதரா\nமதுவுக்கும், மாதுவுக்கும், குடிக்கும், கூத்துக்கும், அடிமைப்பட்டு உன்னுடைய குடும்ப கவுரவத்தை, மார்க்க தத்துவத்தை இழந்து, தோல்வியின் விளிம்பில் உன்னுடைய உடலின் அழகை இழந்து, பொருளாதார நஷ்டதிற்கும், உன்னுடைய வாரிசுகளின் வெற்றியையும், புதைகுழியில் போட்டு புதைத்துக்கொண்டிருக்கிறாயே என்றாவது யோசித்து பார்த்தாயா எனதருமை சகோதரா\nபுகைப்பிடிப்புக்கும், புறம் பேசுவதற்கும், தனது நேரத்தையும், காலத்தையும், ஏமாற்றுக்கும், ஊழலுக்கும் அரசியல்பலம் அதிகாரபலம் போடும் பதவி சுகத்திற்காகவும் கொடியையும் கோஷத்தையும் தூக்கி மக்களின் எதிர்காலத்தை நாம் வீணடித்துக்கொண்டிருக்கிறோமே என்று என்றாவது நீ சிந்தித்தாயா எனதருமை சகோதரா\nதலைவனுக்காகவும் தலைமைக்காகவும் தன்னுடைய கொள்கை மறந்து தன்னுடைய வழி மறந்து போய் சேருமிடம் மறந்து எதற்கெல்லாமோ நம்முடைய போராட்டத்தை அமைத்து கொண்டோமே அதை என்றாவது தனிமையில் இருந்து மறுபரீசீலனை செய்தாயா எனதருமை சகோதரா\nஇந்த இழிநிலைகளிலிருந்து மாறவழி இல்லையா ஏன் இல்லை உண்டு சகோதரா குர்ஆனில் நபிமார்களின் வரலாற்றில் எத்தனை உண்மைகள் புதைந்து கிடக்கின்றன அதை என்றாவது படித்திருக்கிறாயா நபி யூசுஃப்(அலை) அவர்களின் வாழ்க்கையை நீ படித்துப்பார்இளமைப்பருவத்தில் தன் உடன் பிறந்த சகோதரர்களால் கிணற்றில் வீசப்பட்டபோதும் அடிமையாக வளர்க்கப்பட்டபோதும் தன்னை வளர்த்த எஜமானியால் தவறான பாதைக்கு அழைக்கப்பட்டபோதும் அதனால் சிறையில் அடைக்கப்பட்டபோதும் இரும்பை போன்ற இதயங்கொண்டவராய் இறைவனுக்கு மட்டும் பயந்து அவனை மட்டுமே வணங்கினார் அவருடைய வாழ்க்கை உனக்கு போதாதா\nசிதைந்த சிதிலமடைந்த கடவுள் கொள்கை கொண்டவர்கள் மத்தியில் பெற்ற தந்தையால் மிரட்டலுக்கு உட்பட்டபோதும், அரசனால் நெருப்புக்குண்டலத்தில் வீசப்பட்ட போதும் அல்லாஹ் ஒருவனே அவனை மட்டுமே வணங்கவேண்டும் என்று தன் உயிரை பணயம் வைத்து ஏகத்துவ முழக்கமிட்டார்களே நபி இப்ராஹிம் (அலை) அவர்கள் வாழ்க்கை உனக்கு போதாதா\nமக்களை அடிமை படுத்தி அவர்களின் ஆண்குழந்தைகளை அறுத்து பலியிட்ட அக்கிரமக்காரன் ஃபிர்அவ்ன் முன்னால் எல்லாரும் மனிதர்கள்தான் நிறத்தாலோ இனத்தாலோ யாரும் யாருக்கும் அடிமையில்லை படைத்தவன் ஒருவனுக்கே தவிர என்று ஃபிர்அவ்னுக்கு எதிராக வீர முழக்கமிட்டார்களே நபி மூஸா (அலை) அவர்வாழ்க்கை உனக்கு வழி காட்டவில்லையா\nநம்பிக்கை, நாணயம், நல்லொழுக்கம், நேர்மை பணிவு போன்ற அனைத்தையும் தன் இளமைப்பருவத்தை கொண்டு எதிராளிகளாலும் போற்றி புகழப்பட்ட உலகத்தின் அருட்கொடை, உலகத்திற்கு வழி காட்டியாக வாழ்ந்த ஒப்பற்ற தலைவர்எம்பெருமானர் நபி முகம்மது (ஸல்) அவர்களின் வாழ்க்கை உனக்கு வழிகாட்டவில்லையா\nமதுவுக்கும், மாதுவுக்கும், கவுரத்திற்காகவும், தங்களிடையே பகையையும், வெறுப்பையும், விதைத்து காட்டுமிராண்டிகளாக வாழ்ந்த மக்கத்து குரைஷியர்களை உத்தம ஸஹாபாக்களாகவும் உலகத்தின் முன்மாதிரியாகவும் தங்களைத் தாங்களே மாற்றி இஸ்லாத்தை முழுமையாக ஏற்று அறியாமையிலும் அக்கிரமத்திலும் மூட பழக்க வழக்கங்களிலும் மூழ்கி கிடந்த மக்களை மீட்டெடுத்த உத்தம தோழர்களின் வாழ்க்கை உனக்கு முன்மாதிரியில்லையா\nசிந்தனை செய் எனதருமை சகோதரா உனது எதிர்காலம் எந்த வழியில் உத்தம நபியின் வழியிலா உனது எதிர்காலம் எந்த வழியில் உத்தம நபியின் வழியி���ா கொள்கையற்ற தலைவனின் வழியிலா நபிமார்கள் செய்த பணி என்ன பரீசீலனை செய்யும் நேரம் வந்துவிட்டது. இதோ அல்லாஹ்வின் தூதர்(ஸல்)அவர்களின் எச்சரிக்கை “மறுமை நாளில் ஓர்அடியான் நான்கு வினாக்களுக்கு விடையளிக்காதவரை அவனுடைய பாதங்கள் இரண்டும் நகர முடியாது”\n1) உனது வாழ்வை எவ்வாறு கழித்தாய்\n2) உனது வாலிப பருவத்தை எவ்வழிகளில் ஈடுபடுத்தினாய்\n3) செல்வத்தை எவ்வாறு சம்பாதித்தாய்\n4) பெற்ற அறிவின் மூலம் என்ன செய்தாய்\nஎனதருமை சகோதரா நீ சொர்க்கத்திற்கு உரியவனாக ஆக வேண்டாமா பெயரளவில் முஸ்லிமாக வாழ்ந்து அல்லாஹ்வையும் இறைவனாக ஏற்று இணைவைப்பில் மூழ்கி கிடந்த மக்கா குரைஷியர்கள் மத்தியில் அல்லாஹ்வுக்கு இணைவைக்க கூடாது. அவனிடம் மட்டுமே பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று பிரச்சாரம் பண்ணிய நம் உயிரினும் மேலான நபி(ஸல்) அவர்களை அவருடைய உற்ற உறவுள்ள முதியவர்கள் இளைஞர்களும் புறக்கணித்தபோது கொலை செய்ய முயற்சித்த போது அவர்களை காத்து இஸ்லாத்தின் கொள்கை குன்றுகளாக தியாக சீலர்களாக தங்களுடைய சொத்துக்களையும் சுகங்களையும் தந்தது உன் போன்ற இளைஞர்கள்தானே எனதருமை சகோதரா\nஇன்று முஸ்லிம்கள் வீழ்ச்சியடைந்துள்ளனர்ஏன் அவர்கள் குர்ஆனை விட்டு மார்க்கத்தை விட்டு நபியை விட்டு தன்னுடைய மனோஇச்சையை வழியாக்கி கொண்டதால் இதனால் இறை மார்க்கம் இஸ்லாம் வீழ்ச்சியடைந்துவிட்டதா ஒருபோதும் இல்லை எப்போதெல்லாம் மக்கள் இஸ்லாத்தை பற்றி பிடித்து வாழ்ந்தாரோ அப்போதெல்லாம் அவர்கள் வெற்றியடைந்தனர். எப்போதெல்லாம் இஸ்லாத்தை விட்டு விலகினார்களோ அப்போதெல்லாம் அவர்கள் வீழ்ச்சியடைந்தனர். இதை சிந்திக்க வேண்டாமா எனதருமை சகோதரா\nஎனதருமை சகோதரா நீ தடம் மாறி, தடுமாறி, மதுவுக்கும், மாதுவுக்கும், அடிமையானால் யாருக்கு இலாபம் உன் குடும்பத்திற்கு இலாபமா உன் வாரிசுகள் மனைவி, மக்களுக்கு, இலாபமா நீ மதுவுக்கும், மார்க்கத்திற்கும், முரணான காரியத்திற்கும் அடிமையான உன்னை பகடைக்காயாக பயன்படுத்தும் மார்க்க விரோதிகளுக்கு இலாபம். குடியால் பொருள் இழந்து உடல் நலம் கெட்டு அல்ப ஆய்சில் நீ அழிந்நால் உன் குடும்பத்தை காப்பாற்றுவது யார் நீ மதுவுக்கும், மார்க்கத்திற்கும், முரணான காரியத்திற்கும் அடிமையான உன்னை பகடைக்காயாக பயன்படுத்தும் மார்க்க விரோதிகளுக்கு இலாபம். குடியால் பொருள் இழந்து உடல் நலம் கெட்டு அல்ப ஆய்சில் நீ அழிந்நால் உன் குடும்பத்தை காப்பாற்றுவது யார் மறுமையில் உன்னுடைய நிரந்தர சொர்க்கத்திற்கு பரிந்துரைப்பது யார்\n அல்லது மக்களை வாட்டிவதைக்கும் பெரும்பாவங்களாகிய இணைவைப்பு, வட்டி, விபச்சாரம், வரதட்சனை, மது, மாது, சூது, கற்பழிப்பு, ஆகியவற்றை ஒழித்து அன்பின் பக்கமும், அமைதியின் பக்கமும், சமத்துவத்தின் பக்கமும், சகோதரதத்துவத்தின் பக்கமும், இறைவன் ஒருவனே என்றழைக்கும் இஸ்லாத்தின் பக்கம் நீயும் வாழ்ந்து மக்களையும் அழைக்கப்போகிறாயா\nஎனதருமை சகோதரா நீ வாழ்வது ஒருமுறை மார்க்கத்திற்கு உறுதுணையாக இருங்கள் அழிவின் பக்கம் செல்லாதீர்கள். நீ ஆக்கத்தின் பக்கமும், அமைதியின் பக்கமும், நீதியின் பக்கமும், நேர்மையின் பக்கமும், நீயும் வாழ்ந்து மக்களையும் வாழவைப்பது இளைஞனாகிய உன் கையில்தான் உள்ளது மறுமையில் சொர்க்கத்தில் வாழ நீ என்ன செய்ய போகின்றாய் மறுமையில் சொர்க்கத்தில் வாழ நீ என்ன செய்ய போகின்றாய் இறுதியாக ஒன்றை நினைவில் கொள்…\n அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யுமாறு அழைக்கப்படும் கூட்டத்தினர் நீங்கள், ஆனால் உங்களில் கஞ்சத்தனம் உடையோரும் இருக்கிறார்கள் ஆனால் எவன் கஞ்சத்தனம் செய்கிறானோ, அவன் தன் ஆத்மாவுக்கே கஞ்சத்தனம் செய்கிறான் - அல்லாஹ் எவ்விதத் தேவையுமற்றவன் - நீங்கள் தேவையுடையவர்களாக இருக்கின்றீர்கள். எனவே (சத்தியத்தை) நீங்கள் புறக்கணிப்பீர்களாயின், உங்களல்லாத (வேறு ஒரு) சமூகத்தாரை அவன் பதிலாகக் கொண்டு வருவான் பின்னர், உங்களைப் போன்று அவர்கள் இருக்கமாட்டார்கள். அல்குர்-ஆன் - 47:38.\n“நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுவதை விட மூளைகளும், உணர்ச்சிகளும் ஆக்கிரமிக்கப்படுவது மிகவும் பயங்கரமானது”.எமது சமூகம் இது போன்றதொரு அபாய நிலையிலேயே சிக்கித் தவிக்கின்றது. ஆபாச இணையத்தளங்கள் ஊடாக உணர்ச்சிகள் தூண்டப்பட்டு ஒரு சமூக கட்டமைப்பை சீரழிக்கக் கூடிய நிலைக்கு இட்டு செல்கின்றது. சமுக வளைத்தளங்கள் ஊடாக காலநேரம் வீணாக்கப்படுவது மாத்திரமன்றி காதல், வழிகேடு என தவரிய பாதையின்பால் இட்டு செல்கின்றது. இது மாத்திரமன்றி நவீன கால ஜாஹிலிய கலாச்சாரங்களால் மூழ்கடிக்கப்பட்டு மூளைகள் மந்தமாக்கப்பட்டுக் கொண்டிருகின்றது. இஸ்லாம் பற்றிய அடிப்படை அறிவு கூட அற்ற, இஸ்லாமிய கடமைகளில் பராமுகமும், இஸ்லாம் அறிவு பற்றிய ஒரு இழிவான எண்ணமும், இஸ்லாமிய கலாச்சாரங்கள் பற்றிய ஒரு கேவலமான பார்வையும் கொண்ட ஒரு இளைஞர் கூட்டமே முஸ்லிம்கள் ஆகிய எம்மத்தியில் உருவாகிக் கொண்டிருப்பதை நீ காணலாம் எனதருமை சகோதரா.\nபெண்கள் சமூகத்தின் கண்கள் என்பார்கள், இன்றைய யுவதிகள் நாளைய தாய்மார்கள் என்பார்கள். நமது வருங்கால தாய்மார்களின் நிலை என்ன ஒரு குழந்தையின் வளர்ப்பில் பாரியதொரு தாக்கத்தை செலுத்தும் இவர்களது இஸ்லாம் பற்றிய தெளிவு என்ன ஒரு குழந்தையின் வளர்ப்பில் பாரியதொரு தாக்கத்தை செலுத்தும் இவர்களது இஸ்லாம் பற்றிய தெளிவு என்ன சினிமா, சின்னத்திரை, இணையத்தளம், நாவல்கள், சஞ்சிகைகள் போன்றவற்றின் ஆபாச கருத்துக்களால், தவரியமுன்மாதிரிகளால், வழித்தவறி தடுமாறிக் கொண்டிருகின்றது. இன்னும் சமூக வளைத்தளங்களின் மாயைகளில் சிக்குண்டு காதல், தவரிய நட்பு என அலைக்கழிந்து கொண்டிருப்பதை நீ காணலாம் எனதருமை சகோதரா.\nவஞ்சனை நிறைந்த ஆன்மாவில் ஞானம் நுழைவதில்லை. பாவத்திற்கு அடிமையான உடலில் ஞானம் குடிகொள்வதில்லை. நற்பயிற்சி பெற்ற உள்ளம் வஞ்சனையினின்று விலகியோடும்; அறிவற்ற உள்ளம் எண்ணங்களை விட்டு அகலும்;அநீதி அணுகுகையில் அது நாணி ஒதுங்கும். ஞானம் மனித நேயமுள்ள ஒர் உயிர்; ஆயினும் அவைகளே அவர்களுடைய உள்ளுணர்வுகளுக்கு சாட்சி; உள்ளத்தை உள்ளவாறு உற்று நோக்குபவரும்; நாவின் சொற்களைக் கேட்பவரும் உள்ளமே எனதருமை சகோதரா.\nஉனது நற்செயல்களும், நற்காரியங்களும் தான் உலகை நிரப்பியுள்ளது. அனைத்தையும் ஒருங்கிணைக்கும் உனது உள்ளம் ஒவ்வொரு சொல்லையும் அறிகின்றது. நேர்மையற்றதைப் பேசுவோர் மறைந்திருக்க முடியாது; தண்டனை வேளையில் நீதியினின்று தப்ப முடியாது எனதருமை சகோதரா.\nஎனதருமை சகோதரா இஸ்லாத்தை அறிந்திட வேண்டும் என உண்மையான ஆர்வம் இருக்குமேயானால். நிச்சயமாக சமய வளர்ச்சியின் உயர் நிலையிலிருக்கும் இஸ்லாத்தின் வழியிலிருந்து வழி தவறி சென்றிருக்கவே மாட்டார்கள். உண்மையிலேயே மனித இனத்தின் ஆன்மீக ஒழுக்க மேம்பாட்டில் அக்கறை உடையவர்களாக இருந்தால் இஸ்லாத்தில் தான் - அது காட்டும் ஆன்மீக மேம்பாட்டில் தான் நிறைவை காண முடியும். ஆகவே இஸ்லாத்தை விடுத்து வேறு ஏதேனும் கூட்டங்களில் சேர்வார்களேயானால் அதில் ஒரு பகட்டுக்காக நடிப்பவர்களாகத் தான் இருப்பார்களேயல்லாமல் அதில் முழுமையாக ஈடுபட்டவர்களாக இருக்க மாட்டார்கள். சேரும் கூட்டங்களில் எதிர்பார்ப்பதை அடையவே முடியாது. இதன் விளைவாக ஏனைய முஸ்லிம்களின் தொடர்பால் ஏற்படும் ஆன்மீக தொடர்பை இழப்பார்கள். அத்தோடு தங்களது புதிய கூட்டங்களின் திட்டங்களையே சுற்றி வருவார்கள்.\nஇதுபோன்ற சூழ்நிலைகளால் இறுதியாக ஏற்படும் விளைவுகளை ஆராய்வோமானால், அது சம்பந்தப்பட்ட அனைவருக்கும் மிகையான இழப்புகளையே தரும் என்பதை அறிவோம். முஸ்லிம்களுக்கு ஏற்படும் இழப்பு எல்லோருக்கும் ஏற்படும் பேரிழப்பாகும். நாட்டிலே பொறுப்புள்ள குடிமக்களை ஏற்படுத்துவதில், உலகில் அமைதியை நிலைநாட்டுவதில், மனிதர்களிடையே நல்லெண்ணத்தை வளர்ப்பதில், சகோதரதுவத்தை நிலைநாட்டுவதில், மனசாட்சியின் விடுதலையைப் பெற்றுத் தருவதில், மனித கண்ணியத்தைக் காப்பதில் முஸ்லிம்கள் சிறந்த சேவைகளைச் செய்திட முடியும். இவைகள் முஸ்லிம்களின் கடமைகளாகும். இவைகளை உலகில் நிலைநாட்டும் பொறுப்பு முஸ்லிம்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஏனெனில் இவை இஸ்லாத்தின் பிரிக்க முடியாத பகுதிகளாகும். இந்தக் கொள்கைகளுக்காக போராட வேண்டிய ஒரு முஸ்லிமை இழந்து விடுவோமேயானால் அல்லது ஒரு முஸ்லிம் இந்தக் கொள்கையில் அக்கறை அற்றவனாக அலைவானேயானால் மானிட இனம் முற்றாக இந்தச் சேவைகளை இழந்து விடுகின்றது என்றே பொருள். இது ஒரு சிறிய நஷ்டமல்ல. பேரிழப்பாகும் எனதருமை சகோதரா.\nதிருக்குர்ஆனே இறைவனால் அருளப்பட்ட வேதங்களில் முடிவானது, அதுவே வேதங்களின் உண்மைக்கு உரைக்கல் என்று முஸ்லிம்கள் நம்புவதற்கு வலுவான நல்ல காரணங்கள் இருக்கவே செய்கின்றன. இன்னும் திருமறையாம் திருக்குர்ஆன் இறைவனின் அழிவற்ற திருச்செய்தியை புதுப்பித்து நிலைநிறுத்த வந்த திருவேதமாகும். ஏற்கனவே வந்த வேத வெளிப்பாடுகள் குறித்து இருந்து வந்த சர்ச்சைகளையும் அதன் வழியாக எழுந்த சண்டைகளையும் தீர்த்து வைக்க வந்த வேதமும் அதுவே. இவைகள் முஸ்லிம்களின் அழுத்தமான நம்பிக்கைகளாகும் எனதருமை சகோதரா.\nஇப்படிச் சொல்வதனால் முஸ்லிம்கள் தங்களை ஏனைய மனிதர்களிடமிருந்து பிரித்துக் கொள்கிறார்கள் என்றோ அல்லது ஏனைய மனிதர்களிலிருந்து தங்களை உயர்த்திக் கொள்கிறார்கள் என்றோ பொருளாகாது. அவர்கள் இஸ்லாத்தை எவர் மீதும் திணித்திட விரும்புவதில்லை. அதுபோலவே மனித இனத்தை உயர்ந்தவர்கள் என்றும் தாழ்ந்தவர்கள் என்றும் பாகுபடுத்திக் காட்டிடவும் அவர்கள் விரும்புவதில்லை. வேண்டிய நாடுகள், வெறுப்புக்குரிய நாடுகள் என்ற கோட்பாட்டை அவர்கள் வரவேற்பதில்லை. மாறாக, அவர்கள் இறைவனின் வழிகாட்டுதலை மானிட இனத்திற்கு எடுத்துச் சொல்லும்படி பணிக்கப்பட்டிருக்கின்றார்கள். மானிட இனத்திற்குச் சேவை செய்யும்படியும் அவர்கள் பணிக்கப்பட்டிருக்கிறார்கள்.\nவேறு வார்த்தைகளில் சொல்வதனால் முஸ்லிம்கள் மானிட இனத்தின் துன்பங்களைக் கண்டும் காணாததுபோல் இருந்திட முடியாது. முஸ்லிம்கள் தங்களைச் சமுதாயத்திலிருந்து தனியாகப் பிரிந்திட முடியாது. அதுபோலவே அவர்கள் பிடிவாத குணம் உடையவர்களாகவும் இருந்திட முடியாது. வாழ்க்கையின் எல்லா உண்மைகளைக் குறித்தும் அவர்கள் தங்கள் இதயத்தை முழுமையாகத் திறந்து வைத்திட வேண்டியவர்களாவார்கள். அவர்கள் தங்களது நோக்கை - இலட்சியத்தை, இனம், மொழி, தேசம் ஆகிய எல்லைகளைக் கடந்து செலுத்திட வேண்டியவர்களாவார்கள். இஸ்லாத்தை முழுமையாக செயல்படுத்திக் காட்டும்போது அவர்கள் ஏனைய மக்களோடு இரக்கம், மனிதாபிமானம் இவை தோய்ந்த இஸ்லாமிய உணர்வோடு கலந்திடும்போது மட்டுமே அவர்கள் செய்கின்ற நல்ல சேவைகள் முழுமையாக நிறைவேற முடியும் எனதருமை சகோதரா.\nமனிதனுக்கு முன்னாலும், பின்னாலும் தொடர்ந்து வரக்கூடிய (மலக்குகள்) இருக்கிறார்கள். அல்லாஹ்வின் கட்டளையால் அவர்கள் அவனைப் பாதுகாக்கிறார்கள் எந்த ஒரு சமுதாயத்தவரும், தம் நிலையயைத் தாமே மாற்றிக் கொள்ளாத வரையில், அல்லாஹ் அவர்களை நிச்சயமாக மாற்றுவதில்லை இன்னும் அல்லாஹ் ஒரு சமுதாயத்தாருக்குத் தீவினையை நாடினால், அதைத்தடுப்பவர் எவருமில்லை - அவர்களுக்கு அவனைத்தவிர துணை செய்வோர் எவரும் இல்லை. அல்குர்-ஆன் - 13:11.\nஇறைவனின் வாக்கு ஒரு போதும் பொய்யாகாது மேற்கண்ட வசனங்களின் முலம் அதை தெளிவுபடுத்துகிறான் உன்னை நீயே மாற்றி கொண்டு மக்களுக்கு நிம்மதியையும், அமைதியையும் தர மறுத்தால் அல்லாஹ் நம்மை இழிவுக்கும் அழிவுக்கும் ஆளாக்கி புதிய சமுகத்தை கொண்டு வந்து அவர்கள் முலம் மக்களுக்கு நிம்மதியையும், அமைதியையும் ஏற்படுத்தி நேர் வழி செலுத்துவான். எதை தேர்ந்து எடுக்க போகிறாய் முடிவு அல்லாஹ்வின் அருளால் உன் கையில் எனதருமை சகோதரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/34137", "date_download": "2019-06-24T21:23:39Z", "digest": "sha1:OHGC7G6HWFJPSS7Y4ESJ2DZIFD35SXYP", "length": 5437, "nlines": 136, "source_domain": "www.arusuvai.com", "title": "Cbse books thevai | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nபோட்டோஷாப் 11 அல்லது 12 or 10தேவை\nPre-KG, L.K.G சேர்க்க சரியான வயது என்ன\nடெஸ்டிங் துறையில் உள்ளவர்கள் உதவுங்கள்\nதிருச்சியில் படித்தவர் எவரேனும் இருக்கிறீர்களா\nகரு தங்க‌ என்ன‌ செய்ய‌ வேண்டும்\nகஸ்தூரி மஞ்சள், தயவு செய்து உடனடி பதில் தாருங்கள் பா\nமுடி கொட்டு கொட்டுன்னு கொட்டுது\nகஸ்தூரி மஞ்சள், தயவு செய்து உடனடி பதில் தாருங்கள் பா\nபெண் குழந்தை பெயர் பதிவிடவும், (பு, பூ,)\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/karti-cbi-custody-here-is-what-transpired-during-thequestioning-313099.html", "date_download": "2019-06-24T22:07:46Z", "digest": "sha1:TG2YO7TLE5RSOJCSSKHZB7TJEIUI7KA4", "length": 20542, "nlines": 217, "source_domain": "tamil.oneindia.com", "title": "கை காட்டிய ஆடிட்டர்... மாட்டிய கார்த்தி - நேருக்கு நேர் விசாரிக்க சிபிஐ திட்டம் | Karti in CBI custody: Here is what transpired during thequestioning - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n5 hrs ago கூட்டணி அரசு கவிழ்ந்தாலும் கர்நாடகத்தில் 100% தேர்தல் நடைபெறாது.. மத்திய அமைச்சர் உறுதி\n6 hrs ago தமிழக விவசாயிகளின் வாழ்க்கையோடு விளையாடும் விபரீத முயற்சி. கர்நாடக அரசுக்கு ஸ்டாலின் கண்டனம்\n6 hrs ago 24 மணி நேரத்தில் 10 செயின் பறிப்பு சம்பவங்கள்.. தலைநகர் சென்னையை அலற விடும் கொள்ளையர்கள்\n7 hrs ago \"யோவ்.. எதுக்கு வீடியோ எடுக்கிறே.. செய்தியாளரின் செல்போனை பறித்து தாக்கிய ஈரோடு எம்எல்ஏ மகன்\nSports ஒரு அரைசதம் + 5 விக்கெட்.. ஆப்கானிஸ்தானை ஓட ஓட விரட்டிய ஆல்-ரவுண்டர்.. எளிதாக வென்ற வங்கதேசம்\nFinance என்னாது தண்ணீர் பற்றாக்குறையால்.. ஏற்றுமதி குறையுமா.. கடுப்பில் ஏற்றுமதியாளர்கள்\nAutomobiles பிஎம்டபிள்யூ விரைவில் களமிறக்கபோகும் புதிய எஸ்யூவி மாடல�� இதுதான்... எப்போது தெரியுமா...\nLifestyle டிவி ஓடிக்கொண்டிருக்கும் போது தூங்குபவரா நீங்கள்\nMovies Super sister programme: அம்மா சாப்பாடு ரெடி பண்ணி குடுத்துடறாங்க என் நடிப்பை பார்க்கறாங்க\nTechnology ரூ.30,000 பரிசு வழங்கும் ஆதார் போட்டி ஈஸியா வெற்றி பெற டிப்ஸ் இதோ\nEducation அண்ணா பல்கலை: பொறியியல் கல்லூரிகளில் குறைக்கப்பட்ட இடங்களின் விபரம் வெளியீடு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகை காட்டிய ஆடிட்டர்... மாட்டிய கார்த்தி - நேருக்கு நேர் விசாரிக்க சிபிஐ திட்டம்\nகார்த்தி சிதம்பரத்தின் மீதான புகார் என்ன\nடெல்லி: மும்பை சிறையில் உள்ள இந்திராணி முகர்ஜி, டெல்லி சிறையில் உள்ள ஆடிட்டர் பாஸ்கரராமன், ஆகியோரையும் காவலில் எடுத்து கார்த்தி சிதம்பரத்துடன் சேர்த்து விசாரிக்க சிபிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது கடந்த 2007ஆம் ஆண்டில் ப. சிதம்பரம் நிதியமைச்சராக இருந்தார். அப்போது மும்பையைச் சேர்ந்த ஐஎன்எக்ஸ் மீடியா என்ற தொலைக்காட்சி நிறுவனம் வெளிநாட்டில் இருந்து அன்னிய நேரடி முதலீடுகளைப் பெற விண்ணப்பித்தது. ரூ 4.62 கோடி முதலீட்டைப் பெற அன்னிய மேம்பாட்டு வாரியம் அனுமதி அளித்தது.\nஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனமானது ஷீனா போரா கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள இந்திராணி முகர்ஜி, பீட்டர் முகர்ஜி ஆகியோருக்கு சொந்தமானதாகும்.\nஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் வெளிநாட்டில் இருந்து ரூ.305 கோடி முதலீடு பெறுவதற்கு அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் அனுமதி அளிக்கவில்லை. ஆனால், கார்த்தி சிதம்பரம் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி, சட்டவிரோதமாக அனுமதி பெற்றுத் தந்தார் என்பது புகார்.\nவழக்கு பதிவு செய்த சிபிஐ\nஇதற்காக கார்த்தி சிதம்பரம் தனது அட்வான்டேஜ் ஸ்டிராடஜ் கன்சல்டிங் பிரைட்வேட் லிமிட் நிறுவனம் மூலம் கடந்த 2008ம் ஆண்டு ஜூலை 15ஆம் தேதி ரூ.10 லட்சம் பெற்றதாக சிபிஐ கடந்த ஆண்டு மே மாதம் வழக்குப் பதிவு செய்தது. கார்த்தி சிதம்பரம் வீடு, அலுவலகங்களில் பலமுறை ரெய்டு நடத்தப்பட்டுள்ளது.\nஇந்த வழக்கு தொடர்பாக கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கரராமனுக்கு அமலாக்கப் பிரிவு பலமுறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகாத காரணத்தால் கடந்த மாதம் 16ஆம் தேதி டெல்லியில் சிபிஐ கைது செய்தது. இவரிடம் சிபிஐ போலீசார் கிடுக்கிப் பிடி விசாரணை நடத்தினர். கடந்த 26ஆம் தேதி அவர் சிறைக்கு அனுப்பப்பட்டார். சிபிஐ விசாரணையில் கார்த்தியை கை காட்டி விட்டார் ஆடிட்டர் பாஸ்கரராமன்.\nஇந்த வழக்குகளில் ஆஜராகக் கோரி கார்த்திக்கு பலமுறை சம்மன் அனுப்பப்பட்டது. கடந்த ஜனவரி 18ஆம் தேதியன்று அவர் அமலாக்கத்துறை முன்பு ஆஜராகி விளக்கம் அளித்தார். இதனிடையே கார்த்தி வெளிநாடு தப்பி சென்று விடாமல் இருக்க லுக்அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.\nஇதனிடையே சிபிஐ அனுமதியுடன் வெளிநாடு சென்று திரும்பிய கார்த்தி சிதம்பரம் கடந்த 28ஆம் தேதி கைது செய்யப்பட்டார். சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 5 நாட்கள் கஷ்டடியில் எடுத்து விசாரித்து வருகின்றனர். முதல்நாளான இன்று காலை 8 மணிமுதல் பல கேள்விகளைக் கேட்டு குடைந்துள்ளனர். ஆனால் எந்த கேள்விக்குமே கார்த்தி பதில் கூறாமல் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nகார்த்தி சிதம்பரத்தை கை காட்டி விட்டது பாஸ்கரராமன்தான் என்பதால் இருவரையும் ஒரே அறையில் நேருக்கு நேராக வைத்து விசாரிக்க சிபிஐ திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், வெளிநாடுகளிலும், உள்நாட்டிலும் கார்த்தி சிதம்பரத்தின் கணக்கில் வராத சொத்துக்களை பராமரித்தல், கணக்கில் கொண்டு வருதல் போன்றவற்றை பாஸ்கரராமன் செய்துவந்ததாக சிபிஐ தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் karti chidambaram செய்திகள்\n10 கோடியா.. போய் தொகுதியை கவனிங்க.. கார்த்தி சிதம்பரத்திற்கு உச்ச நீதிமன்றம் அதிரடி அட்வைஸ்\nசுதர்சன நாச்சியப்பனுக்கு சீட் கிடைக்காததற்கு ப.சிதம்பரம்தான் காரணம்.. மறைமுகமாக சொன்ன ராகுல்\n10 கோடி கார்த்தி சிதம்பரத்திற்கு பெரிதல்ல.. வெளிநாடு செல்ல அனுமதி வழங்கி, உச்சநீதிமன்றம் கருத்து\nஏர்செல்-மேக்சிஸ் வழக்கு: ப.சிதம்பரம், கார்த்தியை கைது செய்ய மே 6 வரை தடை நீடிப்பு\nபோட்டுக்க ஒரு பேண்ட் சர்ட் கூட சிவகங்கையில் இல்லை.. கார்த்தி சிதம்பரம் பேச்சால் அதிர்ச்சி\nயாரும் அவசரப்பட்டு விவசாய கடன்களை கட்டிடாதீங்க... 2 மாசம் பொறுங்க... கார்த்தி சிதம்பரம்\nநோட்ஸ் எடுங்கப்பா.. கார்த்தி சிதம்பரத்திற்கு இப்படி ஒ���ு திறமையா சீரியலை வைத்து சீரியஸ் பிரச்சாரம்\nகார்த்தி சிதம்பரத்துக்கு தகுதி இருக்கு ஆனால் ஹெச் ராஜாவுக்கு\nதிடீர் திருப்பம்.. கார்த்தி சிதம்பரத்துடன் சுதர்சன நாச்சியப்பன் சந்திப்பு.. ஆதரவு அளிக்க முடிவு\nகார்த்தி தொடர்பு எல்லைக்கு அப்பால் இருப்பார்.. ஆனா நம்ம எச் ராஜா அப்படியில்லை.. அமைச்சர் விஜயபாஸ்கர்\nகைது செய்யாதீங்கனு ஜாமீன் கேட்டு அலைகிறார் \\\"கா.சி\\\".. இவர் எங்க ஜெயிக்க போறாரு\nகார்த்தி சிதம்பரம் வேட்பாளரா..ப.சி. குடும்பத்தின் மீது மக்களுக்கே வெறுப்பு.. சுதர்சன நாச்சியப்பன்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2256388", "date_download": "2019-06-24T22:44:56Z", "digest": "sha1:EF5C4S26BXLBA5CIW3GGRBKSZLE2EXYE", "length": 17322, "nlines": 247, "source_domain": "www.dinamalar.com", "title": "| அடிப்படை வசதி இல்லை: நிதி ஒதுக்காத எம்.பி., Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் சேலம் மாவட்டம் பொது செய்தி\nஅடிப்படை வசதி இல்லை: நிதி ஒதுக்காத எம்.பி.,\nதேர்தல் வராமல் ஆட்சி மாற்றம் : ஸ்டாலின் திட்டவட்டம் ஜூன் 25,2019\nஇதே நாளில் அன்று ஜூன் 25,2019\nசிலிர்க்க வைத்த கார்கில் போர் காட்சி: குவாலியரில் அரங்கேற்றியது விமானப்படை ஜூன் 25,2019\n'சமாஜ்வாதியுடன் இனி கூட்டணி கிடையாது': பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி அறிவிப்பு ஜூன் 25,2019\nபனமரத்துப்பட்டி: சேலம் லோக்சபா தொகுதி, பனமரத்துப்பட்டி பேரூராட்சியில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். 2014, லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க.,வை சேர்ந்த பன்னீர்செல்வம் வெற்றி பெற்றார். எம்.பி., பதவியேற்ற பின், ஓரிரு முறை அரசு நிகழ்ச்சியில் பங்கேற்க, பனமரத்துப்பட்டி வந்தார். ஆனால், மக்களை சந்தித்து, குறைகளை கேட்கவில்லை. மக்களின் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற, ஆண்டுக்கு, 5 கோடி வீதம், 25 கோடி ரூபாய், தொகுதி மேம்பாட்டு நிதி, மத்திய அரசு ஒதுக்குகிறது. ஐந்து ஆண்டுகளில், அந்த நிதியில், பனமரத்துப்பட்டிக்கு ஒரு ரூபாய் கூட ஒதுக்கப்படவில்லை. அங்கு, இரு ரேஷன் கடைகள், போதிய அடிப்படை வசதியின்றி, 10 ஆண்டுகளுக்கு மேலாக, தனியார் கட்டடத்தில் செயல்படுகிறது. குடிநீர் விரிவாக்க பணிகளுக்கு தேவையான, மேல்நிலை குடிநீர் தொட்டிகள் இல்லை. அங்கன்வாடி மையத்துக்கு சொந்த கட்டடம் இல்லை. பஸ் ஸ்டாண்ட் வசதி ஏற்படுத்தவில்லை. பயணிகளுக்கு இர��க்கை மற்றும் குடிநீர் வசதியுடன் நிழற்கூடம் அமைக்கப்படாமல் உள்ளது. பனமரத்துப்பட்டி - மல்லூர் தார்ச்சாலை, மோசமாக சீரழிந்துள்ளதால், மக்கள் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். ஆரம்ப சுகாதார நிலையம், அரசு பள்ளிகள் ஆகியவற்றில், கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவில்லை. இதுபோன்ற வளர்ச்சி திட்டப்பணிகள் நிறைவேற்றப்படாமல் உள்ளது. ஐந்து ஆண்டுகள் பதவி வகித்த, அ.தி.மு.க., எம்.பி., ஒன்றுமே செய்யவில்லை என, தி.மு.க.,வினர் வாக்காளர்களிடம் பிரசாரம் செய்து வருகின்றனர்.\n» சேலம் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவ�� செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/world/33300-.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-06-24T22:00:16Z", "digest": "sha1:2URZB66LNU6O2STVMNZ5R7ZCJFUHFGUU", "length": 11812, "nlines": 114, "source_domain": "www.kamadenu.in", "title": "கொழும்பு கொச்சிக்கடை தேவாலயத்தில் அஞ்சலி; தீவிரவாதத்துக்கு எதிராக போரிட வேண்டும்: பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு | கொழும்பு கொச்சிக்கடை தேவாலயத்தில் அஞ்சலி; தீவிரவாதத்துக்கு எதிராக போரிட வேண்டும்: பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு", "raw_content": "\nகொழும்பு கொச்சிக்கடை தேவாலயத்தில் அஞ்சலி; தீவிரவாதத்துக்கு எதிராக போரிட வேண்டும்: பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு\nஇலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை இந்திய பிரதமர் நரேந்திர மோடி கொழும்பில் நேற்று சந்தித்துப் பேசினார். அப்போது, தீவிரவாதத்துக்கு எதிராக ஒருங்கிணைந்து போரிட வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்தார்.\nகடந்த 2014-ம் ஆண்டில் இந்திய பிரதமராக பதவியேற்ற நரேந்திர மோடி முதல் வெளிநாட்டுப் பயணமாக பூடானுக்குச் சென்றார். இரண்டாவது முறையாக கடந்த 30-ம் தேதி பிரதமராக பதவியேற்ற அவர் முதல் வெளிநாட்டு பயணமாக நேற்று முன்தினம் மாலத்தீவுக்குச் சென்றார்.\nஅங்கிருந்து நேற்று அவர் இலங்கை சென்றார். தலைநகர் கொழும்பில் உள்ள பண்டாரநாயக விமான நிலையத்தில் பிரதமர் மோடியை இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க வரவேற்றார்.\nஇலங்கையில் கடந்த ஏப்ரல் 21-ம் தேதி ஈஸ்டர் பண்டிகையின்போது 3 தேவாலயங்கள் மற்றும் 3 நட்சத்திர ஓட்டல்கள் உட்பட 8 இடங்களில் தொடர் குண்டுவெடிப்���ு நிகழ்த்தப்பட்டது. இதில் 258 பேர் உயிரிழந்தனர். 500-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.\nகுண்டுவெடிப்பு நிகழ்ந்த கொழும்பு கொச்சிக்கடை அந்தோணியார் தேவா லயத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி சென்றார். அங்கு குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். பின்னர் மோடியும் ரணிலும் தனியாக பேச்சுவார்த்தை நடத்தினர். தீவிரவாதம் உட்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர்.\nஅதன்பிறகு அதிபர் மைத்ரிபால சிறிசேனாவை பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார். கொழும்பில் நேற்று கனமழை பெய்தது. மழையை பொருட்படுத்தாமல் அதிபர் சிறிசேனா குடையுடன் வந்து மோடியை வரவேற்று அழைத்துச் சென்றார். இரு தலைவர்களும் பாதுகாப்பு, பொருளாதார, கலாச்சார உறவுகளை மேம்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.\nபின்னர் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச, பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினார். தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான குழுவினர், மோடியை சந்தித்து இலங்கை தமிழர்கள் பிரச்சினைகள் குறித்து எடுத்துரைத்தனர்.\nகொழும்பில் இந்திய வம்சாவளியினர் பங்கேற்ற கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார். அவர் கூறியபோது, ‘‘இந்தியாவில் கடந்த 5 ஆண்டு கால தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் பல்வேறு சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன. அந்த சாதனைகள் தொடரும். இந்திய மக்களின் கனவுகள், நனவாக்கப்படும்’’ என்று தெரிவித்தார்.\nதனது இலங்கை பயணம் குறித்து பிரதமர் மோடி ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘‘தீவிரவாதம் அனைவருக்கும் பொதுவான எதிரி. தீவிரவாதிகளால் இலங்கையின் ஆன்மாவை ஒருபோதும் தோற்கடிக்க முடியாது. உலகை அச்சுறுத்தும் தீவிரவாதத்துக்கு எதிராக அனைவரும் ஒருங்கிணைந்து போரிட வேண்டும். இலங்கை மக்களுக்கு இந்தியா எப்போதும் துணை நிற்கும்’’ என்று தெரிவித்துள்ளார்.\nஜம்மு காஷ்மீர் என்கவுன்ட்டரில் 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை: பாதுகாப்புப் படையினர் அதிரடி\nகோவையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தத் திட்டமிட்ட இடங்கள்: வைரலான வாட்ஸ் அப் தகவல் தவறானது; காவல்துறை எச்சரிக்கை\nகாஷ்மீர் மாநிலத்தில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை\nஜம்மு காஷ்மீரில் என்கவுன்ட்டரில் இரு தீவிரவாதிகள் சுட்டுக்கொலை\nஆப்கானில் பாதுகாப்புப் படை தாக்குதல்: 54 தீவிரவாதிகள் பலி\nகாஷ்மீரில் ரோந்துப் பணியில் ஈடுபட்ட 2 சிஆர்பிஎப் வீரர்கள் சுட்டுக்கொலை; மேலும் 5 பேர் படுகாயம்:\nகொழும்பு கொச்சிக்கடை தேவாலயத்தில் அஞ்சலி; தீவிரவாதத்துக்கு எதிராக போரிட வேண்டும்: பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு\nஷிகர் தவண், கோலி அதிரடி ஆட்டம்; ஆஸி.யை வீழ்த்தியது இந்தியா: ஜஸ்பிரித் பும்ரா, புவனேஸ்வர் குமாருக்கு தலா 3 விக்கெட்கள்\nமன அழுத்தம் தேசியப் பிரச்சினையா\nமாநிலங்களின் வளர்ச்சிக்கு உதவ மத்திய அரசு தயாராக உள்ளது: திருப்பதியில் பிரதமர் மோடி பேச்சு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2018/02/18132003/1146492/Kamal-simply-want-to-hold-New-Party-launch-event.vpf", "date_download": "2019-06-24T22:43:33Z", "digest": "sha1:JILAWOMOZLWCKPFMFY4GEJQQODYKKMOI", "length": 21134, "nlines": 202, "source_domain": "www.maalaimalar.com", "title": "புதிய கட்சி தொடக்க விழாவை எளிமையாக நடத்த விரும்பும் கமல் || Kamal simply want to hold New Party launch event", "raw_content": "\nசென்னை 25-06-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபுதிய கட்சி தொடக்க விழாவை எளிமையாக நடத்த விரும்பும் கமல்\nபதிவு: பிப்ரவரி 18, 2018 13:19\nபுதிய கட்சி தொடக்க விழாவை மதுரையில் மிக எளிமையான முறையில் நடத்த விரும்புவதாக நடிகர் கமல்ஹசான் தெரிவித்துள்ளார். #KamalHaasan\nபுதிய கட்சி தொடக்க விழாவை மதுரையில் மிக எளிமையான முறையில் நடத்த விரும்புவதாக நடிகர் கமல்ஹசான் தெரிவித்துள்ளார். #KamalHaasan\nதமிழக அரசியல் களத்திற்கு வந்துள்ள நடிகர் கமல்ஹாசன் வருகிற 21-ந்தேதி தனது புதிய கட்சியை அதிகாரப்பூர்வமாக தொடங்குகிறார். அன்றைய தினமே அவர் தனது கட்சியின் கொடியையும் அறிமுகம் செய்ய உள்ளார்.\n21-ந்தேதி (புதன்கிழமை) காலை ராமேஸ்வரத்தில் தனது பயணத்தை தொடங்கும் கமல்ஹாசன் ராமநாதபுரம், பரமக்குடி, மானாமதுரை மற்றும் மதுரையில் 4 பொதுக்கூட்டங்களில் பேச உள்ளார். இதில் மதுரையில் 21-ந்தேதி மாலை நடைபெற உள்ள பொதுக் கூட்டம் தமிழகம் முழுவதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஎனவே இந்த கூட்டத்தை அரசியல் கட்சி தொடக்க விழா மாநாடு போல நடத்த கமல்ஹாசனின் ரசிகர்கள் விரும்புகிறார்கள். இதற்காக தமிழகம் முழுவதும் இருந்து மதுரை நோக்கி தொண்டர்களை திரட்டும் ஏற்பாடுகளையும் அவர்கள் ஓசையின்றி செய்து வருகிறார்கள்.\nகமல்ஹாசனுக்கு ஏற்கனவே தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் நற்பணி மன்ற ரசிகர்கள�� உள்ளனர். சமீப காலமாக புதிய உறுப்பினர்களும் அவரது கட்சியில் சேர்க்கப்பட்டு வருகிறார்கள்.\nஇவர்கள் அனைவரையும் ஒன்று சேர்ப்பதன் மூலம் லட்சக்கணக்கான தொண்டர்களை மதுரையில் திரள வைக்க முடியும் என்று கமல் ரசிகர் மன்ற மூத்த நிர்வாகிகள் நம்புகிறார்கள். எனவே 21-ந்தேதி கமல் கட்சி பெயரை வெளியிடும் போது லட்சக்கணக்கான தொண்டர்கள் திரண்டு நின்று வரவேற்பார்கள் என்று தெரிகிறது.\nரசிகர்கள் எண்ணம் இப்படி இருக்கும் நிலையில் கமல்ஹாசனின் விருப்பம் வேறு வகையில் உள்ளது. அவர் கட்சி தொடக்க விழாவை மதுரையில் மிக மிக எளிமையாக நடத்த வேண்டும் என்று விரும்புகிறார். எனவே புதிய கட்சி குறித்து அதிக அளவில் விளம்பரம் செய்ய வேண்டாம் என்று கூறியுள்ளார்.\nகுறிப்பாக மதுரையில் பேனர்கள் வைக்க கூடாது என்று அவர் உத்தரவிட்டுள்ளார். தனது உருவம் கொண்ட கட்-அவுட்கள் வைக்கவும் அவர் தடைவிதித்துள்ளார்.\nபேனர், கட்-அவுட் வைத்தால் அது பொது மக்களுக்கு இடையூறாக இருந்துவிடக்கூடாது என்று கமல் அறிவுறுத்தியுள்ளார். அதிக அளவில் தொண்டர்கள் திரண்டால் அது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி விடக்கூடும் என்று கமல்ஹாசன் கருதுகிறார்.\nஇது தொடர்பாக அவர் தனது நிர்வாகிகளிடம், ‘‘மற்ற அரசியல் கட்சிகளை போல நாம் செயல்படக்கூடாது. நமது செயல்பாடுகள் வித்தியாசமாக இருக்க வேண்டும். பொது மக்கள் முகம் சுழிக்கும் வகையில் நடந்து கொள்ள கூடாது’’ என்று வலியுறுத்தியுள்ளார்.\nமேலும் தொடக்க விழாவிற்கு தொண்டர்களை திரட்டுவதை விட கட்சி பணியாற்ற முக்கியத்துவம் கொடுக்கும்படி அவர் கூறி வருகிறார்.\nகமல் ரசிகர்களில் பெரும்பாலானாவர்கள் ஏற்கனவே நற்பணி மன்றம் மூலம் களப்பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் தொடர்ந்து அதை செய்ய வேண்டும் என்றும் கமல் வலியுறுத்தியுள்ளார்.\nதேவையில்லாமல் மதுரைக்கு நிறைய பேரை அழைக்க வேண்டாம் என்றும் கமல்ஹாசன் தனது கட்சி மூத்த நிர்வாகிகளிடம் தெரிவித்து இருப்பதாக கூறப்படுகிறது.\nஎன்றாலும், மதுரையில் கமல் கட்சி விழாவிற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகிறது. இதுபற்றி மதுரை மாவட்ட இயக்க பொறுப்பாளர் அழகர் கூறுகையில், ‘‘மதுரை மண்ணுக்கு வருகை தரும் கமல்ஹாசனுக்கு மக்கள் வியப்படையும் வகையில் சிலம்பம், தாரைதப்பட்டை, மேளதாளத்துடன் வரவேற்பு கொடுக்கப்படும். ஆனால் தொண்டர்கள் கண்ணியத்தோடும், கட்டுப்பாட்டோடும் வரவேற்பு அளிப்பார்கள்’’ என்றார். #KamalHaasan #Kamal\nகமல் அரசியல் பற்றிய செய்திகள் இதுவரை...\nஇந்து பயங்கரவாதி என சர்ச்சை பேச்சு- கோர்ட்டில் ஆஜராகி முன்ஜாமீன் பெற்றார் கமல்ஹாசன்\n - அரசியல் தலைவர்களை தெறிக்கவிட்ட கமல்ஹாசன்\nதேவர் மகன் வீட்டில் கமல்ஹாசன்\n40 தொகுதியிலும் தனித்து போட்டி - கமல்ஹாசன் அறிவிப்பு\nபாராளுமன்ற தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவேன் - கமல்ஹாசன் உறுதி\nமேலும் கமல் அரசியல் பற்றிய செய்திகள்\nமேகதாது விவகாரம் - பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம்\nசபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் ஜூலை 1-ம் தேதி எடுத்துக்கொள்ளப்படும்- தனபால்\nதமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை ஜூலை 31-வரை நடத்த முடிவு\nபா.ரஞ்சித் மீதான வழக்கு - விரிவான அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு ஐக்கோர்ட் உத்தரவு\nமனம் மாறினார் மாயாவதி - இனி அனைத்து தேர்தல்களிலும் தனித்துப் போட்டி என அறிவிப்பு\nமுதலமைச்சர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது\nரிசர்வ் வங்கி துணை ஆளுநர் விரால் ஆச்சார்யா ராஜினாமா\nஅம்மா இரு சக்கர வாகனம் பெற பெண்கள் விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் உமா மகேஸ்வரி தகவல்\nஅனைவரும் மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்க வேண்டும் - பொதுமக்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தல்\nஉள்ளாட்சி தேர்தலை சந்திக்க பா.ஜ.க. தயாராக உள்ளது: மாநில செயலாளர் தகவல்\nவேலூர் புதிய பஸ் நிலையத்தில் செல்போன் திருடிய வாலிபருக்கு அடி - உதை\nவைகை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணி- அமைச்சர் பாஸ்கரன் ஆய்வு\nஉலகக்கோப்பையில் இந்தியா, நியூசிலாந்து கேப்டன்கள் தலைக்கு மேலே தொங்கும் கத்தி\nஎம்எஸ் டோனி - கேதர் ஜாதவ் ஜோடி ஆடியவிதம் மகிழ்ச்சி அளிக்கவில்லை: சச்சின் தெண்டுல்கர்\nதென் ஆப்பிரிக்கா வெளியேற்றத்துக்கு ஐபிஎல் போட்டியே காரணம் - டு பிளிஸ்சிஸ் குற்றச்சாட்டு\nஎம்எஸ் டோனியின் அட்வைஸ் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்த உதவியாக இருந்தது: முகமது ஷமி\nகரகாட்டக்காரன்-2 எடுக்கக்கூடாது - ராமராஜன்\nசந்திரபாபு நாயுடு கட்டிய அரசு கட்டிடம் இடிப்பு - ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவு\nஇயக்குனர், தயாரிப்பாளர் மகனை திருமணம் செய்துக் கொண்ட நடிகை விஷ்ணு பிரியா\nநடிகர் சங்க தேர்தல் வாக்குப்பதிவு முடிந்தது\nவிஜய் சேதுபதி படத்தை வெளியிட வேண்டாம் - லட்சுமி ராமகிருஷ்ணன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/108739/", "date_download": "2019-06-24T21:31:47Z", "digest": "sha1:YAE6FIKTL5Y7TDVXMNLBH5BZGN3XH6DO", "length": 10581, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "சச்சினின் சாதனையை கோலி முறியடித்தார்… – GTN", "raw_content": "\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nசச்சினின் சாதனையை கோலி முறியடித்தார்…\nஇந்திய அணித் தலைவர் விராட் கோலி, அதிவேகமாக ஓட்டங்களைப் பெற்று சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்துள்ளார். சிட்னியில் நடைபெற்று வரும் இந்தியா, அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் விராட் கோலி 23 ஓட்டங்களுடன் வெளியேறியிருந் போதிலும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிவேகமாக 19 ஆயிரம் ஓட்டங்களை எட்டிய முதல் வீரர் எனும் பெருமையைப் பெற்று, சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்துள்ளார்.\nகடந்த 2018-ம் ஆண்டில் பல்வேறு சாதனைகளை விராட் கோலி படைத்திருந்த போதிலும், 2019-ம் ஆண்டின் தொடக்கத்திலேயே கோலி படைக்கும் முதல் சாதனை இதுவாகும். சச்சின் டெண்டுல்கர் தனது ஒட்டுமொத்த இருபதுக்கு 20, ஒருநாள், டெஸ்ட் என சர்வதேசப் போட்டிகளில் 19 ஆயிரம் ஓட்டங்களை 432 இன்னிங்ஸ்களில் எட்டியிருந்தார். ஆனால், விராட் கோலி தனது 19 ஆயிரம் ஓட்டங்களை சச்சினைக் காட்டிலும் 33 போட்டிகள் குறை வாக 399 இன்னிங்ஸ்களிலேயே இன்று எட்டி புதிய சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது\nTagsஇந்திய அணித் தலைவர் விராட் கோலி சச்சின் டெண்டுல்கர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகல்முனை உண்ணாவிரத போராட்டத்தில் கைதான இளைஞன் – எச்சரித்து விடுதலை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலுப்பக்கடவை சிப்பி ஆற்றுப்பகுதியில் பாலைமரக் குற்றிகளுடன் ஒருவர் கைது :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசியல் கைதிகள் மூவர் வவுனியா மேல் நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇணைப்பு2 – பூஜிதவின் மனுவினை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசஹரானுடன் தேநீர் அருந்தியவர்களையும் விசாரணைக்கு உட்படுத��த நடவடிக்கை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅடிப்படைவாத முஸ்லிம்களுக்கு, புனர்வாழ்வளிக்கப்பட வேண்டும்….\nபுதிய கடற்படைத் தளபதி ஜனாதிபதியை சந்தித்துள்ளார்\nகடும் பனிமூட்டம் – டெல்லியில் விமான புறப்பாடுகள் நிறுத்தம்….\nகல்முனை உண்ணாவிரத போராட்டத்தில் கைதான இளைஞன் – எச்சரித்து விடுதலை June 24, 2019\nஇலுப்பக்கடவை சிப்பி ஆற்றுப்பகுதியில் பாலைமரக் குற்றிகளுடன் ஒருவர் கைது : June 24, 2019\nஅரசியல் கைதிகள் மூவர் வவுனியா மேல் நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். June 24, 2019\nஇணைப்பு2 – பூஜிதவின் மனுவினை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானம் June 24, 2019\nசஹரானுடன் தேநீர் அருந்தியவர்களையும் விசாரணைக்கு உட்படுத்த நடவடிக்கை… June 24, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSuhood MIY. Mr. on திருகோணமலை பேருந்து நிலையத்தையும், புத்தர் ஆக்கிரமித்தார்…\nKarunaivel - Ranjithkumar on செம்மலை நீராவியடியில், நீதியை புதைத்தது பௌத்தம் – புத்தர் நீதிக்கு கட்டுப்பட்டவர் அல்லர்…\nLogeswaran on தமிழர்களும் முஸ்லிம்களும், இணைந்த வட கிழக்கில் தம்மைதாமே ஆளும் அதிகாரக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும்..\nSiva on தமிழ் அரசியல் கைதிகளை எக்காரணம் கொண்டும் விடுவிக்க முடியாது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/05/blog-post_146.html", "date_download": "2019-06-24T22:30:24Z", "digest": "sha1:LJ2XKVMVZAIKZDAF7ETNCMY56AV6KWJL", "length": 42697, "nlines": 166, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "முஸ்லிம் வியாபாரிகளே,, சிங்களவர்களிடம் பெருநாளைக்கு உடுப்பு வாங்காது வருபவர்களை ஏமாற்றாதீர்கள் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nமுஸ்லிம் வியாபாரிகளே,, சிங���களவர்களிடம் பெருநாளைக்கு உடுப்பு வாங்காது வருபவர்களை ஏமாற்றாதீர்கள்\nநோன்பு பெருநாளைக்கு புதிய உடை வாங்க இடமில்லாமல் திண்டாடும் கம்பஹா மாவ ட்டத்தின் முஸ்லீம் மக்கள்...\nசிங்கள கடைகளில் எங்கள் முஸ்லீம் மக்கள் உடை வாங்க போக கூடாதெனவும், அதையும்மீறி பெண்கள் போவதை கண்டால், ஊரில் செயல்படும் முஸ்லீம் இளைஞர்களின் குழு, அவர்களை புகைப்படமெடுத்து சமுக வலைத்தளங்களில், போட்டு சீரழிப்பதாக சபதமிட்டு செய்தும் வருவதை அறிந்து, அதற்க்கு பயந்தும்.., அதை நியாயமான காரணமாக ஏற்று பலரின் வேண்டுகோளுக்கிணங்க அதையே ஒரு ஒற்றுமை நோக்கத்துடன் முஸ்லீம் வியாபார ஸ்தலங்களை நோக்கி மக்கள் அலை மோத தொடங்கினர்...\nஇந்த சந்தர்ப்பத்தை பயன் படுத்திக்கொண்டு சில நம் முஸ்லீம் வியாபாரிகள் ஏற்கெனவே நொந்து போன அப்பாவி சமுகத்திற்கு வயிற்றில் அடிப்பது போல் விலைகளில் பாரிய மாற்றத்தை செய்து பணத்தை தட்டிப்பறிப்பதை நேற்று பார்க்க கூடியதாக இருந்தது. சிலர் ஆவேசமாக கடையை விட்டு வெளியேறுவதை அவதனித்தேன். சிங்கள கடைகளில் நிறைய தேர்வு இருக்கிறது விலை மிக மலிவாகவும் நியாயமாகவும், தரமானதாகவும் இருக்கும் என்பதே உண்மை.\nமுஸ்லீம் வியாபாரிகளிடம் அன்பான வேண்டுகோள் தயவு செய்து அப்படி செய்யாதீர்கள், நியாயமாக நடந்து கொள்ளவும்,ஒரு சிறு குழந்தையின் பாடசாலை உள் ஆடையின் விலையை பாருங்கள்.\nஉண்மையான விலை தெரிந்தும் நாங்கள் விலை கொடுத்து வாங்கி விட்டு மனம் நொந்தே வெளியேறினோம்...காரணம் நஷ்ட்டத்தை சகிக்கும் எங்களுக்கு, நம் மதம் சார்ந்த மக்கள் இழிவாக்கப்பட்டு, பொருளாதாரத்தால் வீழ்த்த விட கூடாது,..அவர்கள் முஸ்லீம் வியாபாரிகளிடம் போகக்கூடாது என தடுத்தாலும் நாம்மவரிடமே நாம் முன்னேற்றலாம் என்ற தியாகமே,.\nஆனால் நீங்கள் இப்படி. செய்வது எந்த விதத்தில் நியாயம்...\nSale என்ற பெயரில் தரம் குறைந்த உடைகளை அதே விலைக்கு போட்டிருப்பதை அவதானிக்க முடிந்தது... இப்படி அநியாயம் செய்து வியாபாரம் முன்னேறலாம், ஆனால் ஒரு நோயை உங்களுக்கு கொடுத்து அத்தனையையும் ஒரு வேறு வழியில் இறைவன் அழிப்பான் என்பதை மறவாதீர்கள்..நியாயமான வியாபாரம் செய்யுங்கள் நிரந்தரமாக இறைவன் அருளை வழங்குவான்.\nPosted in: கட்டுரை, செய்திகள்\nநியாயமாகவும்,மனசாட்சியுடனும் வியாபாரம் செயுங்கல்,இல்ல�� விட்டால் அன்னியரை கொண்டு உங்கள் பொருளாதாரம் அழிக்கப்படும் அல்லாஹ்வினால்\nஐயையோ.....இப்படி ஒரு தற்கொலைப்போட்டி ஆரம்பித்திர்க்குதா ஒருபோதும் இலங்கை வர்த்தக பெரும் காட்டில் நுனி மரத்தில் இருந்து அடி மரத்தை வெட்டு என்கிற ஆலோசனைகளை ஊக்கப்படுத்தாதீர்கள்.\nசிங்கள மக்கள் எல்லோரும் இனவாதிகளா\nஇப்படி வெட்டுக்கு வெட்டு குத்துக்குக் குத்து என்ற ரேஞ்சில் நாம் போனால் அவர்களுக்கு மத்தியிலுள்ள 'அபூதாலிபுகளையும் 'முத்இம்'களையும் நாம் இழக்க நேரலாம்.\nஒவ்வொருவரும் 50 ரூபா, கொடுத்து உதவுவோம்\nசிங்களவர்கள்,, முஸ்லிம்களின் கடைகளைப் புறக்கணித்தால் என்ன நடக்கும்..\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் சிங்களவர் முஸ்லிம்களின் கடைகளைப் புறக்கணித்தனர். அதற்கு எதிராக சிலர் முன்வந்தாலும் இதன் மூலம் முஸ்லி...\nஞானசாரரின் தொலைக்காட்சி உரையை, அடுத்து 6 முஸ்லிம்கள் கைது\nபண்டாரகம பிரதேசத்தில் சிங்கள நபரை திருமணம் செய்த முஸ்லிம் பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்து குழப்பம் ஏற்படுத்திய 6 பேர் கைது செய்யப்பட்டு வ...\nபாராளுமன்றத்தில் குர்ஆனுக்கு ஏற்பட்ட கிராக்கி - அப்துர் ராசிக்கை பாராட்டிய சிங்களவர்கள்\nபாராளுமன்ற தெரிவுக் குழுவுக்கு முன் இன்று, வியாழக்கிழமை (20) சிலோன் தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் பொதுச் செயலாளர் அப்துர் ராசிக் சாட்சியம் வழ...\nமுஸ்லிம்களே உங்கள் வீடுகளில் பௌத்த குண்டர்கள், பலாத்காரமாக குடியேறலாம் (எச்சரிக்கை ரிப்போர்ட்)\nஇலங்கை இப்படி ஒரு துவேஷ நாடாக மாறும் என்று கனவிலும் நினைக்கவில்லை என்பதட்கு சான்றாக இரண்டு ஒரு தினங்களுக்கு முன்னர் நடேந்த சம்பவம். கடந்...\nகல்முனையில் களம் குதிக்கும் ஞானசாரர் - 2 நாள் அவகாசமும் விதித்தார்\nகல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரம் உயர்த்த கோரி சாகும் வரையான உண்ணாவிரத போராட்டத்தில் கல்முனை விகராதிபதி , இந்து குருமார் , கிறிஸ்தவ போத...\nஇஸ்லாத்திலிருந்து வெளியேறிய ஒருவர், பாராளுமன்ற தெரிவுக்குழு முன் வழங்கிய வாக்குமூலம்\nஇஸ்லாம் மதத்தை கைவிடும் நபர்களை கொலை செய்ய வேண்டும் என, அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள இஸ்லாமிய மதம் தொடர்பான பாடப்புத்தகத்தில் க...\nமுஸ்லிம் கடைகளில் உணவுகளை, உண்ண வேண்டாம் - அஸ்கிரியபீட தேரர்\nமுஸ்லிம் வர்த்தக நிலையங்களை பகிஷ்கரிக்குமாறும், ���வர்களின் கடைகளில் உணவுகளை உண்ண வேண்டாமென்றும் அஸ்கிரிய பீடத்தின் மாநாயக்க தேரர் வரக்க...\nஅப்பாவி முஸ்லிமை விடுவித்த நீதிமன்றம் - விபச்சார ஊடகங்கள் என கத்திய மருமகன்\n“IS பயங்கரவாதிகளின் செயற்பாடுகள் தொடர்பான CD களை வைத்திருந்த கொழும்பு துறைமுக அதிகார சபையின் ஊழியரான மொஹமட் நுஃமான் மொஹமட் நஷ்ரீ எனும் ப...\nகப்பம் கொடுக்க மறுப்பு, பட்டப்பகலில சுபியான் குத்திக்கொலை - தெஹிவளையில் அதிர்ச்சி (படங்கள்)\nபட்டப் பகலில் இனம் தெரியாதவா் ஒருவா் கப்பம் கேட்டு கொடுக்க மறுத்தால் கத்தியால் குத்திக் கொலை - தெகிவளை வைத்திய வீதிக்கு அருகில் காலி வ...\nமுஸ்லிம் சகோதரர்களுக்கு, ஞானசாரரின் அன்பான வேண்டுகோள்\nதீர்வினை வழங்கக்கூடாது என நினைக்கின்ற இந்த நாட்டிலே வாழ்கின்ற முஸ்லிம் சாகோதரர்களுக்கு அன்பான வேண்டுகோள் தாங்கள் சற்று பின்னோக்கி சென்று...\n10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்துள்ள, முஸ்லிம் அரசியல்வாதிகள்\n- AAM.Anzir - முஸ்லிம் அரசியல்வாதிகள் இன்று -03- தமது அமைச்சுப் பதவிகளை துறக்கவுள்ள நிலையில் 10 அம்சக் கோரிக்கைகளையும் அவர்கள் முன்வ...\nஜனாதிபதியின் வீட்டுக்கு முதற்தடவையாக, சென்ற உலமா சபை - இப்தாரில் 3 விடயங்களை சாதித்தனர்\n- AAM.Anzir - அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா பிரதிநிதிகள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வீட்டுக்கு, இன்று திங்கட்கிழமை, 3 ஆம் திக...\nவிமானத்தில் அல்குர்ஆனை ஓதியபடி, பயனித்தவர் கைது - ஸ்ரீலங்கன் விமானத்தில் அக்கிரமம்\nவிமானத்தில் அல்குர்ஆனை ஓதிய ஒருவரை சந்தேகத்தின் பேரில் சீ ஐ டி யினர் பண்டாரநாயக்க விமான நிலையத்தில் கைது செய்து நீண்ட நேரம் தடுத்து வை...\n\"இலங்கை முஸ்லிம்கள் மீது கை வைத்தால், உலக முஸ்லிம் நாடுகள் தலையிடும்...\" என்பது முட்டாள்தனம்\n- Kalai Marx - \"இலங்கையில் முஸ்லிம்கள் மீது கை வைத்தால், உலக முஸ்லிம் நாடுகள் தலையிடும்...\" என்று ஒரு தப்பெண்ணம் நிலவுவதை ...\nமுஸ்லிம் அரசியல்வாதிகளின் முடிவினால் ரணில் அப்சட், விலகக்கூடாதென மங்கள பிடிவாதம்\n- AAM. Anzir - இன்று திங்கட்கிழமை (3) ஆம் திகதி அலரி மாளிகையில் முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ...\nசிங்களவர்கள்,, முஸ்லிம்களின் கடைகளைப் புறக்கணித்தால் என்ன நடக்கும்..\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் சிங்களவர் முஸ்லிம்களின் கடைகளைப் புறக்கணித்தனர். அதற்கு எதிராக சிலர் முன்வந்தாலும் இதன் மூலம் முஸ்லி...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/189750/news/189750.html", "date_download": "2019-06-24T22:27:32Z", "digest": "sha1:G35TJPFC46OMAONX6WJXNWX5EIUTDXAW", "length": 14453, "nlines": 86, "source_domain": "www.nitharsanam.net", "title": "நோய்கள் குணமாகும்!!!(மருத்துவம்) : நிதர்சனம்", "raw_content": "\n‘எந்த நோய்க்கும் 4 முக்கிய நிலைகள் இருக்கின்றன. நோய் வந்துவிட்டால் அதன் தீவிரம் அதிகம் ஆகாமல் கட்டுப்படுத்த வேண்டும், வீரியத்தைக் குறைக்க வேண்டும், குணமாக்க வேண்டும், எதிர்காலத்தில் வராமல் தற்காத்துக் கொள்ள வேண்டும்… முறையான யோகாசனப் பயிற்சியின் மூலம் இந்த நான்கையும் சாதிக்க முடியும்’’ என்று உறுதியான குரலில் பேசுகிறார் யோகா ஆசிரியரான கிருஷ்ணமூர்த்தி. இன்றைய வாழ்வில் மனிதர்களுக்குப் பெரும் சவாலாக விஸ்வரூபமெடுத்துக் கொண்டிருக்கும் முக்கியமான பிரச்னைகளுக்கான யோகாசனங்களைக் கேட்டோம்… ‘‘மருத்துவரிடம் சென்றவுடனேயே அவர் சிகிச்சையை ஆரம்பித்துவிட மாட்டார்.\nநோயின் தன்மை, அவரது வயது, வேறு பிரச்னைகள், வாழ்க்கை முறை, உடலின் சக்தி போன்ற பல விஷயங்களையும் ஆராய்ந்தபிறகுதான் சிகிச்சை தருவார். அதுபோலவே, யோகாசனம் கற்றுக்கொள்ள வருகிறவர்களுக்கும் கூட்டமாக அமர வைத்து ஆசனம் சொல்லிக் கொடுப்பது சரியான முறை அல்ல. அதனால், ஒவ்வொருவருக்கும் பிரத்யேகமான பயிற்சிகளும் வழிமுறைகளும் இருக்கின்றன. நீரிழிவுக்கு உண்டு நல்ல பலன் வயிற்றுப் பகுதியில் இருக்கும் கணையம் சரியாக செயல்படாதபோது இன்சுலின் சு���ப்பு குறைந்து, நீரிழிவு உருவாகிறது.\nயோகாசனத்தின் மூலம் கணையத்தை சுறுசுறுப்பாக செயல்பட வைத்து இன்சுலின் சுரப்பை மீண்டும் இயல்புக்குக் கொண்டு வர முடியும். பஸ்சிமோத்தாசனம், தனுராசனம், சர்வாங்காசனம், ஹாலாசனம் ஆகிய பயிற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டால் நீரிழி வுக்காரர்களுக்கு நீடித்த பலன் அளிக்கும். முதுகுவலிக்கு முடிவு கட்டுவோம் கம்ப்யூட்டர் வேலைகள், வாகனம் ஓட்டுவது, டி.வி. பார்ப்பது என்று இன்றைய வாழ்க்கைமுறையால் முதுகுவலிக்கு எளிதாக ஆளாகிவிடுகிறோம். கழுத்திலிருந்து கீழ்பாகம் வரை நம் உடலின் எல்லா பகுதிகளையும் தாங்கிக் கொண்டிருக்கும் இந்த முதுகெலும்பு வளைந்து கொடுக்கும் தன்மையுடன் இருக்க வேண்டும்.\nஅப்படி இல்லாமல் இறுக்கமாக இருக்கும்போதுதான் முதுகுவலி வருகிறது. மார்ஜாரி ஆசனத்தின் மூலம் முதுகெலும்பின் இறுக்கத்தைக் குறைத்து, முதுகுவலியை விரட்ட முடியும். முதுகில் இருக்கும் தசைகளின் தளர்வுக்காக சிறிய பயிற்சிகள் கூட நிறைய இருக்கின்றன. மூச்சுப்பயிற்சி செய்தால் ரத்தக்கொதிப்பு இல்லை சில மருத்துவ காரணங்களால் ரத்தக் கொதிப்பு ஏற்பட்டாலும் மனநிலை, சுற்றுப்புற சூழ்நிலை சார்ந்தே பெரும்பாலும் உயர் ரத்த அழுத்தம் உண்டாகிறது.\nரத்தப் பரிசோதனை செய்யும்போதுகூட நிற்க வைத்துப் பரிசோதித்தால் ஓர் அளவிலும், படுக்கையில் நோயாளியைப் பரிசோதனை செய்தால் வேறு அளவிலும் இருக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள். சிறிதுநேரம் கழித்துப் பார்த்தால் ரத்த அழுத்தம் இன்னும் வேறு அளவிலும் இருக்கலாம். அதனால் ரத்த அழுத்தம் என்பது நிலையானது அல்ல.தியானம், பிராணாயாமத்தின் ஒரு பகுதியான நாடிசுத்தி ஆகிய பயிற்சிகளை செய்வதன் மூலம் உடலையும், மனதையும் சீராக வைத்துக் கொண்டு ரத்த அழுத்தத்தை ஆரோக்கியமான அளவில் கட்டுக்குள் வைக்க முடியும். இதயத்துக்கு சர்வாங்காசனம் விலங்குகளுக்கு இதய நோய் வருவதில்லை என்று ஆய்வாளர்கள் கூறியிருக்கிறார்கள்.\n4 கால்களில் நிற்பதால் முதுகு மேலேயும் அதற்குக் கீழே இதயமும் இருக்கிறது. ஆனால், நாம் புவி ஈர்ப்பு விசையை எதிர்த்து நிற்பதால் கீழிருந்து அதிக அழுத்தத்துடன் ரத்தம் மேலே ஏறுகிறது. இதனால் இதயத்துக்கு வேலைப்பளு அதிகமாகிறது. முதுகுத்தண்டு மேலேயும், இதயம் கீழேயும் வரும் சர்வ���ங்காசனம், விபரீத கரணி ஆகிய பயிற்சிகள் இதய நோய்களிலிருந்து காக்கும் ஆற்றல் கொண்டவை. சிறுநீரகமும் தனுராசனமும் நீரிழிவு உட்பட பல நோய்களின் காரணமாக சிறுநீரகக் கோளாறு ஏற்படும்.\nஉணவில் உப்பைக் குறைப்பது, தண்ணீர் நிறைய குடிப்பது போன்ற மருத்துவர்கள் பரிந்துரைக்கும் சில எளிய மாற்றங்களுடன் சலபாசனம், தனுராசனம் போன்ற ஆசனங்களை செய்து வந்தால் சிறுநீரகம் தொடர்பான பிரச்னைகள் ஏற்படாமல் தடுக்க முடியும். உட்டியாணா என்ற வயிற்றுக்காக செய்யப்படும் பயிற்சியும் அரைமணிநேரம் தவறாமல் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். யோகிகள், முனிவர்கள் எப்படி ஆரோக்கியமாக இருக்கிறார்கள் என்பதை அவர்கள் யோகாசனம் செய்யும்போது, உடலில் நடக்கிற மாற்றங்களை வைத்து வெளிநாட்டவர் பல்வேறு ஆய்வுகள் செய்திருக்கிறார்கள்.\nஒவ்வொரு ஆசனத்தின் பின்னும் பல மருத்துவப் பலன்கள் இருப்பதை உறுதிப்படுத்திய பிறகே மேற்கத்திய நாடுகள் யோகாசனத்தைக் கொண்டாட ஆரம்பித்தன. இனிப்பு, கசப்பு, துவர்ப்பு, புளிப்பு, உப்பு, காரமே அறுசுவை என்று முன்னோர்கள் சொன்னார்கள். இன்றோ உப்பு, காரம், இனிப்பு ஆகிய சுவைகளை மட்டுமே அளவுக்கு அதிகமாக சாப்பிட்டு வருகிறோம். நோய்கள் உருவாக இதுவும் முக்கியமான காரணம். இதை மாற்ற முறையான யோகப் பயிற்சிகளோடு, சரியான உணவுப் பழக்கத்தையும் பின்பற்றி வந்தால் ஆரோக்கியமான வாழ்க்கை நமக்கும் சாத்தியம்தான்\nPosted in: செய்திகள், மருத்துவம்\nஉலகில் திறக்கப்படாத 5 மர்மமான கதவுகள்..\n1200 கிலோ கல்லை அசால்டாக தூக்கிய இந்தியர்\n7.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் – கட்டிடங்கள் குலுங்கின\n1,640 ரூபா கோடி மோசடி – தலைமறைவான நகைக்கடை அதிபர்\nமுதலிரவிற்கு ரெடியாகும் பெண்களுக்கு சில ‘முக்கிய ஆலோசனைகள்’…\nமாரடைப்பு ஏற்படாமல் பாதுகாக்கும் வழிமுறை..\nஅன்புள்ள தில்லி தாத்தா : எழுத்தாளர் சித்ரா வீரராகவன்\nசூடானில் தொடரும் நிழல் யுத்தம் \nபெண்கள் சூப்பரான உச்ச நிலையை அடைய சில வழிகள்…\nகுண்டாக இருந்தால் தான் அழகு\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/192541/news/192541.html", "date_download": "2019-06-24T21:40:38Z", "digest": "sha1:WL3FFB6EX6UASZQLBO6ID5IGA4DPLLPJ", "length": 22578, "nlines": 103, "source_domain": "www.nitharsanam.net", "title": "தாக்குப் பிடிப்பாரா மைத்திரி? (கட்டுரை) : நிதர்சனம்", "raw_content": "\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை எப்படி வழிநடத்துவது என்று தெரியாமல், அதன் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இப்போது குழம்பிப் போயிருக்கிறார்.\n2015ஆம் ஆண்டு, ஜனாதிபதித் தேர்தலில், எதிரணியின் பொதுவேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்ற பின்னர், மைத்திரிபால சிறிசேன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியைப் பெற்றுக் கொண்டார்.\nசிறிசேனவின் முயற்சியால், அந்தப் பதவி அவரது கைக்கு வரவில்லை. சந்திரிகா குமாரதுங்க உள்ளிட்ட சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த சிலரின் முயற்சியால் தான், கட்சியின் தலைமைப் பதவி மைத்திரிபால சிறிசேனவின் கைக்கு வந்தது. மிகஇலகுவாக, கட்சித் தலைமைப் பதவியைக் கைப்பற்றிய சிறிசேனவுக்கு, இப்போது, அதைத் தக்கவைப்பதில் கடுமையான சவால்கள் தோன்றியிருக்கின்றன.\nமஹிந்த ராஜபக்‌ஷவுடன் இணைந்து செயற்பட, மைத்திரிபால சிறிசேன எடுத்த முடிவே, அவர் இப்போது கட்சிக்குள் தனிமைப்பட்டு நிற்கும் நிலைக்கு முக்கிய காரணம். கடந்த டிசெம்பர் 24ஆம் திகதி, கட்சி அமைப்பாளர்களைச் சந்தித்த சிறிசேன, அடுத்து வரும் தேர்தல்களைப் பொதுஜன பெரமுனவுடன் இணைந்தே, சுதந்திரக் கட்சி எதிர்கொள்ளும் என்று அறிவித்திருந்தார். அந்த அறிவிப்பை வெளியிட்டவுடனேயே, அமைப்பாளர்கள் பலரும் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர். அதனால் கூட்டத்தில் குழப்பம் ஏற்பட்டது. அந்தச் சந்தர்ப்பத்தில், சிறிசேன, தாய்லாந்துக்குச் செல்வதற்காக அவசரமாக, இடைநடுவிலேயே புறப்பட்டுச் சென்றார். அப்போதே, அவர், கட்சியின் தலைமையகத்தை மூடி வைத்திருக்குமாறும் உத்தரவிட்டிருந்தார்.\nசுதந்திரக் கட்சிக்குள் தோன்றியுள்ள அதிருப்தியாளர்கள், கட்சித் தலைமையகத்தைக் கைப்பற்றக் கூடும் என்ற அச்சத்தாலேயே அவர், தாய்லாந்தில் இருந்து நாடு திரும்பும் வரை கட்சித் தலைமையகத்தை மூடுவதென முடிவெடுத்திருந்தார். ஆனால், கட்சிப் பணியாளர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருப்பதாகக் கூறி சமாளித்திருந்தார் சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் பியதாச. இலங்கையில் எந்தவொரு கட்சியின் தலைமையகமும், விடுமுறைக்காக மூடப்பட்டதாக மக்கள் அறியவில்லை.\nஅவர் நாடு திரும்பியதும், கட்சித் தலைமையகம் திறக்கப்பட்டிருக்கிறது. ஆனால், கட்சித் தலைமையகத்துக்குள் சந்திரிகா குமாரதுங்கவையோ, அவரது ஆதரவாளர்களையோ அனுமதிக்க வேண்டாம் என்று மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார் எனக் கூறப்படுகிறது.\nமைத்திரிபால சிறிசேனவை, எதிரணியின் பொதுவேட்பாளராக முன்னிறுத்தியவர் சந்திரிகா குமாரதுங்க தான். இன்று ஜனாதிபதி ஆசனத்தில் மைத்திரிபால சிறிசேன அமர்ந்திருப்பதற்கும் முக்கிய காரணம் சந்திரிகா தான். மஹிந்தவை எதிர்த்துப் போட்டியிடும் துணிச்சலையும் அவர் தான் உருவாக்கிக் கொடுத்திருந்தார். ஆனால், சந்திரிகாவே இப்போது மைத்திரிபால சிறிசேனவின் பிரதான எதிரியாக மாறியிருக்கிறார்.\nமஹிந்தவும் சிறிசேனவும் இணைந்த பின்னர், சந்திரிகாவை கூட்டாக எதிர்க்க ஆரம்பித்துள்ளனர். இந்தக் கட்டத்தில் தான், மீண்டும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள், சந்திரிகா தனது அதிகாரத்தை நிலைநாட்டும் முயற்சிகளில் இறங்கியிருக்கிறார்.\n1977 பொதுத்தேர்தல் தோல்விக்குப் பின்னர், ஆட்சிக்கு வரமுடியாமல் 17 ஆண்டுகளாகத் திணறிக் கொண்டிருந்த சுதந்திரக் கட்சியை, மீண்டும் அதிகாரத்துக்குக் கொண்டு வந்தவர் சந்திரிகா தான். சந்திரிகா போட்ட பாதையில் பயணித்துத் தான் மஹிந்த ராஜபக்‌ஷ ஜனாதிபதியானார். எனினும், மஹிந்த ஒரு கட்டத்தில், சந்திரிகாவைத் தூக்கி வீசி விட்டு, தானே சுதந்திரக் கட்சியை உச்சத்துக்குக் கொண்டு சென்றதாகத் தம்பட்டம் அடித்தார். எனினும், 2015இல் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியானதும், சந்திரிகா தனது காய்நகர்த்தல்களின் மூலம், மஹிந்தவை ஓரம்கட்டினார்.\nசுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகிய பின்னர், சந்திரிகா கட்சிச் செயற்பாடுகளில் அவ்வளவாக ஈடுபாடு காட்டவில்லை. ஆனால், காலத்துக்குக் காலம் அவர் தனது, செல்வாக்கை, உறுதிப்படுத்தி வந்திருக்கிறார்.\nஇப்போது, மஹிந்தவுடன் சிறிசேனா கூட்டணி வைத்துக் கொண்டுள்ள நிலையில், சந்திரிகா மீண்டும் சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையீடு செய்ய ஆரம்பித்திருக்கிறார்.\nமஹிந்தவுடன் இணைந்து தேர்தல்களில் போட்டியிடும் சிறிசேனவின் முடிவுக்கு, சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர்கள் பலரும் எதிர்ப்பை வெளிப்படுத்தி வரும் நிலையில், அவர்களுக்கு சந்திரிகாவின் ஆதரவு கிடைத்திருக்கிறது.\nமைத்திரிபால சிறிசேன மீது அதிருப்தி கொண்ட சுதந்திரக் கட்சி பிரமுகர்களுடன், கொழும்பிலும், ஹம்பாந்தோட்டையிலும், நீண்ட பேச்சுகளை சந்திரிகா நடத்தியிருக்கிறார். சுதந்திரக் கட்சியில் உள்ள 21 எம்.பிக்களையும் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்துக்கு ஆதரவளிக்கச் செய்வதே சந்திரிகாவின் திட்டம். இதன் மூலம், தேசிய அரசாங்கம் ஒன்றை அமைக்கும், முயற்சிகள் நடப்பதாகவும் தகவல்.\nமஹிந்தவுடன் இணைந்து, சிறிசேன ஏற்படுத்திய அரசியல் குழப்பத்தால், சுதந்திரக் கட்சியினர், பதவியை இழந்து நடுத்தெருவுக்கு வந்துள்ளனர். அவர்கள், தமது செல்வாக்கை உயர்த்துவதற்கும், கட்சியைப் பாதுகாப்பதற்கும் அமைச்சுப் பதவிகள் முக்கியம் என்று கருதுகின்றனர்.\nஆனால் சிறிசேனவோ, மஹிந்தவுடன் இணைந்து தேர்தல்களில் போட்டியிடும் எண்ணத்தில் இருக்கிறார். மஹிந்தவுடன் இணைந்து போட்டியிட்டால், தாம் திட்டமிட்டு தோற்கடிக்கப்படுவோம் என்ற அச்சம், சுதந்திரக் கட்சியினர் மத்தியில் உள்ளது. அதைவிட, தாமரை மொட்டு சின்னத்தில் சரணாகதி நிலையும் ஏற்படும்.\nஇதனை விரும்பாத சுதந்திரக் கட்சியினர் தான், ஐ.தே.கவுடன் இணைந்து தேசிய அரசாங்கத்தை மீண்டும் அமைக்கும் திட்டத்தில் இருக்கின்றனர். ஆனாலும், அதற்குச் சுதந்திரக் கட்சியின் தலைவரான மைத்திரிபால சிறிசேன இடமளிக்க வேண்டும். அவர் குறுக்கே நிற்பதால் தான், இப்போது சுதந்திரக் கட்சிக்குள் பனிப்போர் உருவாகியிருக்கிறது.\nசுதந்திரக் கட்சிக்குள் தோன்றியிருக்கின்ற இந்த உள்ளக முரண்பாடுகளைத் தீர்க்கும் வல்லமை, சிறிசேனவுக்கு இருப்பதாகத் தெரியவில்லை. அரசியல் கட்சிகளுக்குள் இதுபோன்ற குழப்பங்கள் உருவெடுப்பது வழக்கம் தான். அதைக் கையாளுவதற்குத் தனியான திறமை, தலைமைகளுக்கு முக்கியம்.\nஐ.தே.கவைப் பொறுத்தவரையில், தலைமைத்துவப் பிரச்சினைகள் அந்தக் கட்சிக்குள் இயல்பானது. ரணில் விக்கிரமசிங்கவுக்கு இதுபோன்ற சவால் பலமுறை ஏற்பட்டிருக்கிறது. ஆனாலும் அவர், இரண்டு தசாப்தங்களாக அதனை வெற்றிகரமாகச் சமாளித்து வந்திருக்கிறார்.\nஇதுபோன்ற ஆளுமை சிறிசேனவுக்கு இருக்கிறதா என்ற சந்தேகம் உள்ளது. கட்சிக்குள் தோன்றியிருக்கும் பிரச்சினையை அவர் பேசித் தீர்க்கும் நிலையில் இல்லை. அவரைப் பொறுத்தவரையில், மஹிந்த தரப்பின் வழிகாட்டலுக்கு அமையவே செயற்பட்டு வருகிறார். மஹிந்தவுக்கு, சுதந்திரக் கட்சியின் ஆதரவு தேவை. சுதந்திரக் கட்சியை ஒரு கிளைக் கட்சியாக, பங்காளிக் கட்சியாக வைத்துக் கொண்டு ஆட்சியைப் பிடிக்க நினைக்கிறார் மஹிந்த.\nஉள்ளூராட்சித் தேர்தலில், மஹிந்தவின் பொதுஜன பெரமுன அதிகளவு வாக்குகளுடன் வெற்றியைப் பெற்றபோது, சுதந்திரக் கட்சியும் ஐக்கிய தேசியக் கட்சியும் இணைந்து அதைவிடக் கூடுதல் வாக்குகளைப் பெற்றுள்ளன என்று நியாயப்படுத்தியவர் ஜனாதிபதி சிறிசேன.\nஅடுத்த ஜனாதிபதி தேர்தலிலோ, நாடாளுமன்ற, மாகாணசபைத் தேர்தல்களிலோ, சுதந்திரக் கட்சியின் ஆதரவு இருந்தால் தான், பொதுஜன பெரமுனவால், மேலாதிக்கம் பெறமுடியும். அதனால்தான், சிறிசேனவைக் கைக்குள் போட்டு வைத்திருக்கிறார் மஹிந்த.\nஆனால், மஹிந்தவின் தேவையை மைத்திரிபால சிறிசேன நிறைவேற்ற வேண்டுமானால், சுதந்திரக் கட்சியை அவர் தனது கைக்குள் வைத்திருக்க வேண்டும். சுதந்திரக் கட்சியைத் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் விடயத்தில், மைத்திரிபால சிறிசேன தோல்வியடைந்து வருகிறார். இது மைத்திரிபால சிறிசேனவுக்கு மாத்திரமல்ல மஹிந்தவுக்கும் கூட சிக்கலான விடயம் தான்.\nமைத்திரிபால சிறிசேனவின் கையில் இருந்து சுதந்திரக் கட்சியின் அதிகாரம், ஆதிக்கம் என்பன இழக்கப்படும் போது, அது பொதுஜன பெரமுனவையும் பாதிக்கும்.\nசந்திரிகா குமாரதுங்க ஐ.தே.கவைப் பலப்படுத்த முனைகிறாரோ இல்லையோ, தற்போதைய நிலையில் அவர், மைத்திரி – மஹிந்த கூட்டணியின் பலத்தை உடைக்க எத்தனிக்கிறார்.\nஇந்தப் பலப்பரீட்சை மைத்திரிபால சிறிசேனவுக்குச் சோதனையாக அமைந்திருக்கிறது. அவர் கட்சியின் பிளவுக்கு வழியமைப்பாரேயானால், அது அவருக்கு மேலும் அவமானங்களையே தேடித் தரும்.\nPosted in: செய்திகள், கட்டுரை\nஉலகில் திறக்கப்படாத 5 மர்மமான கதவுகள்..\n1200 கிலோ கல்லை அசால்டாக தூக்கிய இந்தியர்\n7.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் – கட்டிடங்கள் குலுங்கின\n1,640 ரூபா கோடி மோசடி – தலைமறைவான நகைக்கடை அதிபர்\nமுதலிரவிற்கு ரெடியாகும் பெண்களுக்கு சில ‘முக்கிய ஆலோசனைகள்’…\nமாரடைப்பு ஏற்படாமல் பாதுகாக்கும் வழிமுறை..\nஅன்புள்ள தில்லி தாத்தா : எழுத்தாளர் சித்ரா வீரராகவன்\nசூடானில் தொடரும் நிழல் யுத்தம் \nபெண்கள் சூப்பரான உச்ச நிலையை அடைய சில வழிகள்…\nகுண்டாக இருந்தால் தான் அழகு\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/196127/news/196127.html", "date_download": "2019-06-24T21:47:30Z", "digest": "sha1:O4WUOKZX7I3BL5J7QCUI72427F7NVHJ7", "length": 3796, "nlines": 79, "source_domain": "www.nitharsanam.net", "title": "எல்லாமே தெரியுது இப்படியா ஆடுவாக ஆண்ட்டி அட்டகாசங்கள்!! (வீடியோ) : நிதர்சனம்", "raw_content": "\nஎல்லாமே தெரியுது இப்படியா ஆடுவாக ஆண்ட்டி அட்டகாசங்கள்\nஎல்லாமே தெரியுது இப்படியா ஆடுவாக ஆண்ட்டி அட்டகாசங்கள்\nPosted in: செய்திகள், வீடியோ\nஉலகில் திறக்கப்படாத 5 மர்மமான கதவுகள்..\n1200 கிலோ கல்லை அசால்டாக தூக்கிய இந்தியர்\n7.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் – கட்டிடங்கள் குலுங்கின\n1,640 ரூபா கோடி மோசடி – தலைமறைவான நகைக்கடை அதிபர்\nமுதலிரவிற்கு ரெடியாகும் பெண்களுக்கு சில ‘முக்கிய ஆலோசனைகள்’…\nமாரடைப்பு ஏற்படாமல் பாதுகாக்கும் வழிமுறை..\nஅன்புள்ள தில்லி தாத்தா : எழுத்தாளர் சித்ரா வீரராகவன்\nசூடானில் தொடரும் நிழல் யுத்தம் \nபெண்கள் சூப்பரான உச்ச நிலையை அடைய சில வழிகள்…\nகுண்டாக இருந்தால் தான் அழகு\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-12/", "date_download": "2019-06-24T22:14:39Z", "digest": "sha1:HXQ6HON5A6MBUHKA5ROWAAELJYTGCGSQ", "length": 14452, "nlines": 135, "source_domain": "www.trttamilolli.com", "title": "வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 210 (20/01/2019) – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nவானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 210 (20/01/2019)\nஉங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது.\nஇந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாக இலக்கம் 1லிருந்து 36 வரை இலக்கங்களை இட்டுக் கொள்ளுங்கள் .அதன் பின் அடைக்கப் பட வேண்டிய சதுரத்தை அடைத்து, தரப்படும் தரவுகளை வைத்து ஒலிபரப்பாகும் பாடலிலிருந்து விடைகளைக் கண்டு பிடித்து, சதுரங்களைப் பூர்த்தி செய்து, எமக்கு அனுப்பி வைக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி trttamil@hotmail.fr\nவானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 210 ற்கான கேள்விகள்\nஅடைக்கப்பட வேண்டிய சதுரங்கள் – 16 , 18\n01 – 05 குறைவில்லாத நிறைவு\n08 – 10 அடி தோறும் இரண்டாம் எழுத்து ஒன்றி வர தொடுப்பது (குழம்பி வருகிறது)\n19 – 23 நீண்டு செல்லும் தன்மை கொண்ட இது ஆர்வத்தை ஏற்படுத்தும் (குழம்பி வருகிறது)\n25 – 29 பல்வேறு விதமான நோய்களில் இருந்து விடுக்கும் என நம்பப்படும் இது பெறுமதி வாய்ந்தது (வலமிருந்து இடம்)\n31 – 32 பிரிவின் போது கொடுப்பதும் பெறுவதும்\n33 – 35 பாவ புண்ணியங்களை பொறுத்து அமையும் என கருதப்படுவது\n01 – 25 இதன் மூலம் எதிர் காலத்தை அறிந்து கொள்பவர்களும் உண்டு\n02 – 14 நச்சுத்தன்மையும் கொண்டதெனினும் மருத்துவ பயன்பாட்டிற்கும் ஏற்றதாக கொள்ளப்படுவதுண்டு (குழம்பி வருகிறது)\n09 – 21 குறிப்பிட்ட ஓர் மதத்தின் நம்பிக்கையின் படி இதனை குழுவாக மேற்கொள்வதில் அதிக பலனுண்டு (கீழிருந்து மேல்)\n05 – 35 செயற்பாட்டின் மதிப்பீடு (பாடல் இல்லை, கீழிருந்து மேல்)\n06 – 12 எல்லைகளை நிர்ணயிப்பதாகவும் பாதுகாப்பதற்காகவும் அமைவது\n24 – 36 முகலாயர் ஆட்சியின் போது இதனால் அமைக்கப்பட்ட மசூதிகள் வரலாற்று சிறப்பு பெற்றன\nவானொலி குறுக்கெழுத்து போட்டி இல 209 ன் விடைகள்\n01 – 04 காணிக்கை\n07 – 10 விருந்து\n15 – 18 தாயகம்\n19 – 22 தேவாரம்\n25 – 28 மோட்சம்\n01 – 19 காவியம்\n09 – 33 சந்தேகம்\n10 – 28 துயரம்\n06 – 24 ஆதாரம்\nவானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 209ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த நேயர்கள்\nதிருமதி. ஜமுனா குகன், சுவிஸ்\nதிருமதி. ரஜனி அன்ரன், யேர்மனி\nதிருமதி. ஏஞ்சல் மார்சலீன், அவுக்ஸ்பூர்க் யேர்மனி\nதிருமதி. பத்மராணி ராஜரட்ணம், யேர்மனி\nதிருமதி. சியாமளா சற்குமாரன், யேர்மனி\nதிருமதி.ராதா கனகராஜா , பிரான்ஸ்\nதிருமதி. கமலவேணி நவரட்ணராஜா, பிரான்ஸ்\nதிருமதி. பிறேமா கைலாயநாதன், பிரான்ஸ்\nதிருமதி. சுபாஷினி பத்மநாதன், யேர்மனி\nதிருமதி. விஜி பாலேந்திரா, பிரான்ஸ்\nதிருமதி.சசிகலா சுதன் சர்மா , பிரான்ஸ்\nதிருமதி. ரதிதேவி தெய்வேந்திரம், சின்ஸ்ஹெய்ம் யேர்மனி\nதிருமதி. சாந்தி பாஸ்கரன், யேர்மனி\nதிரு.சுந்தரம்பிள்ளை கனக சுந்தரம் ஜேர்மனி\nதிரு . திக்கம் நடா, சுவிஸ்\nதயவு செய்து அன்பு நேயர்கள் உங்களது விடைகளை வியாழக்கிழமைக்கு முன்பாக அனுப்பி வையுங்கள்.ஒலிப்பதிவு நிகழ்ச்சி என்பதால் அதன் பிறகு அனுப்பி வைக்கப்படும் விடைகள் நிகழ்ச்சியில் சேர்த்து கொள்ள முடியாது என்பதை கவலையுடன் அறியத்தருகின்றோம். இணையத்தில் மட்டும் பிரசுரிக்கப்படும்.\nவானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 209 ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.அத்துடன் முயற்சி செய்த நேயர்களுக்கும் எமது இதயம் நிறைந்த நன்றிகள்\nவானொலி குறுக்கெழுத்துப் போட்டி Comments Off on வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 210 (20/01/2019) Print this News\nநாதம் என் ஜீவனே – 25/12/2019 முந்தைய செய்திகள்\nமேலும் படிக்க 1வது பிறந்த நாள் வாழ்த்து – செல்வன்.சதீஷ் சந்தோஷ் (19/01/2019)\nவானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 228 (09/06/2019)\nஉங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது.மேலும் படிக்க…\nவானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 227 (02/06/2019)\nஉங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது.மேலும் படிக்க…\nவானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 226 (26/05/2019)\nவானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 225 (19/05/2019)\nவானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 224 (12/05/2019)\nவானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 223 (05/05/2019)\nவானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 222 (28/04/2019)\nவானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 221 (21/04/2019)\nவானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 220 (14/04/2019)\nவானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 219 (24/03/2019)\nவானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 218 (17/03/2019)\nவானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 217 (10/03/2019)\nவானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 216 (03/03/2019)\nவானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 215 (24/02/2019)\nவானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 214 (17/02/2019)\nவானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 213 (10/02/2019)\nவானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 212 (03/02/2019)\nவானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 211 (27/01/2019)\nவானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 209 (13/01/2019)\n10வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன் .அகிலன் கோசிகன்\n18வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன்.சுதன் சர்மா சிபிவிஸ்டன்\n4வது ஐரோப்பியத் தமிழ் ஆய்வியல் மாநாடு – 2019\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 53 79 59 57\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/50%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-4/", "date_download": "2019-06-24T21:47:58Z", "digest": "sha1:2U5KUO7V7CTQSWLTJ7K3DV5SHG2WNP3H", "length": 11764, "nlines": 87, "source_domain": "www.trttamilolli.com", "title": "50வது பிறந்தநாள் வாழ்த்து – திரு.அருளானந்தம் திருவருள் செல்வன் (03/02/2019) – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\n50வது பிறந்தநாள் வாழ்த்து – திரு.அருளானந்தம் திருவருள் செல்வன் (03/02/2019)\nதாயகத்தில் நல்லூரை சேர்ந்த கனடா Toronto வில் வசிக்கும் அருளானந்தம் திருவருள் செல்வன் அவர்கள் 3ம் திகதி பெப்ரவரி மாதம் ஞாயிற்றுக்கிழமை இன்று தனது 50வது பிறந்தநாளை தனது இல்லத்தில் கொண்டாடுகிறார்.\nஇன்று தனது 50வது பிறந்தநாளை கொண்டாடும் திரு.அருளானந்தம் திருவருள் செல்வன் அவர்களை அன்பு மனைவி சகுந்தலாதேவி (நந்தா ) பிள்ளைகள் இந்து,சங்கவி, அன்பு அப்பா அருளானந்தம், அன்பு அம்மா இந்திரா சுவிஸ் Zurich இல் வசிக்கும் அன்பு சகோதரன் உதயகுமார் குடும்பம், சுவிஸில் வசிக்கும் அன்பு தங்கை ரோகிணி பிரபாகரன் குடும்பம் மற்றும் Holland இல் வசிக்கும் தங்கை வதனி London இல் வசிக்கும் சகோதரன் ராஜ்குமார் கார்த்திகா குடும்பம், சுவிஸில் வசிக்கும் தங்கை சுவேனி விக்கினேஸ்வரன் குடும்பம், ஜேர்மனியில் வசிக்கும் தங்கை வாகினி பார்த்தீபன் குடும்பம் மற்றும் மாமாமார் மாமிமார் சித்திமார் சித்தப்பாமார் தம்பிமார் தங்கைமார் மச்சான் மார் மச்சாள்மார் பெறாமக்கள் மருமக்கள் மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் எல்லா நலன்களும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.\nஇன்று பிறந்தநாளை கொண்டாடும் திரு.அருளானந்தம் திருவருள் செல்வன் அவர்களை தமிழ் ஒலியில் பணிபுரியும் அன்பு உறவுகள் அன்பு நேயர்கள் பல்லாண்டு காலம் நோய் நொடியின்றி வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.\nஇன்றைய தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் அனுசரணை வழங்கி வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் Zurich இல் வசிக்கும் அன்புத்தம்பி உதயகுமார் அஜந்தா தம்பதிகள்.\nஅவர்களுக்கும் எமது இதய பூர்வமான நன்றிகள்.\n(அனுசரணை வழங்குவோர் கவனத்திற்கு: தயவு செய்து தெளிவான புகைப்படங்களை அனுப்பி வைக்கவும்.மற்றும் நீங்கள் வடிவமைத்து அனுப்புவதை தவிர்க்கவும். ஏனெனில் அதில் சில தவறுகள் இருக்கும் பட்சத்தில் அவை பிரசுரிக்கப்பட மாட்டாது)\nபிறந்த நாள் வாழ்த்து, அனுசரணை Comments Off on 50வது பிறந்தநா���் வாழ்த்து – திரு.அருளானந்தம் திருவருள் செல்வன் (03/02/2019) Print this News\nஅரசியல் சமூக மேடை – 03/02/2019 முந்தைய செய்திகள்\nமேலும் படிக்க வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 212 (03/02/2019)\nமுதலாவது பிறந்த தினம் – செல்வி.அஸ்விகா யசோதரன் (13/06/2019)\nதாயகத்தில் கொக்குவிலைச் சேர்ந்த யசோதரன் நிஷா தம்பதிகளின் செல்வ புதல்வி அஸ்விகா செல்லம் தனது முதலாவது பிறந்த நாளை 13மேலும் படிக்க…\n10வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன் .அகிலன் கோசிகன் (25/05/2019)\nதாயகத்தில் கொக்குவில்லை சேர்ந்த சுவிஸ் லவ்சானில் வசிக்கும் அகிலன் சரிதா தம்பதிகளின் செல்வப்புதல்வன் கோசிகன் 18ம் திகதி மேமாதம் சனிக்கிழமைமேலும் படிக்க…\nபிறந்தநாள் வாழ்த்து – திருமதி.றஜிதா தீபன் (23/05/2019)\n18வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன்.சுதன் சர்மா சிபிவிஸ்டன் (20/05/2019)\n50 வது பிறந்தநாள் வாழ்த்து – திருமதி செல்வராணி ஜெகதீஸ்வரன்(13/04/2019)\n18வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வி.விதுனா செல்வராஜா (04/03/2019)\n1வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன்.விஜயபாஸ்கர் லெயோனார்த் (Leonard)\n60வது பிறந்தநாள் வாழ்த்து – திரு.நவரெட்ணம் நாகேந்திரம் (09/02/2019)\n4வது பிறந்த தினம் – செல்வன்.முகுந்தன் பரீன் (Barin) 07/02/2019\nபிறந்தநாள் வாழ்த்து – திருமதி. ஜெனிபர் பார்த்தசாரதி (07/02/2019)\n1 வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வி. அட்ஷியா திலகநாதன் (26/01/2019)\n1வது பிறந்த நாள் வாழ்த்து – செல்வன்.சதீஷ் சந்தோஷ் (19/01/2019)\n90 வது பிறந்த நாள் வாழ்த்து – திருமதி செந்தி வேல் நீலாம்பாள் (22/12/2018)\nபிறந்தநாள் வாழ்த்து – றவி சஞ்ஜீவன் (15/12/2018)\n18 வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வி. அனுஷியா சுகுமார் (25/11/2018)\n21வது பிறந்தநாள் வாழ்த்து – கைலாயநாதன் சாரங்கன் (17/11/2018)\n2வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன்.சஞ்சீவ்காந்த் ஜெறின்\n70வது பிறந்தநாள் வாழ்த்து – திரு.பொன்னுத்துரை சக்திவேல் (29/10/2018)\n3வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன். ஆதீசன் அர்ஜுன் (20/10/2018)\n10வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன் .அகிலன் கோசிகன்\n18வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன்.சுதன் சர்மா சிபிவிஸ்டன்\n4வது ஐரோப்பியத் தமிழ் ஆய்வியல் மாநாடு – 2019\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 53 79 59 57\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/09/08/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/26801/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9C%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-06-24T21:51:55Z", "digest": "sha1:4CZ7M3MA4FIOFSDVONEFZVJQUB7XIXXG", "length": 13673, "nlines": 200, "source_domain": "www.thinakaran.lk", "title": "வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் நீதிமன்றில் ஆஜர் | தினகரன்", "raw_content": "\nHome வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் நீதிமன்றில் ஆஜர்\nவடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் நீதிமன்றில் ஆஜர்\n18 ஆம் திகதிக்கு வழக்கு ஒத்திவைப்பு\nவடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் உள்ளிட்ட மூவர் நேற்று (07) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ஆஜராகினர்.\nமேன்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவை வேண்டுமென்று மீறியதாக வட மாகாண முதலமைச்சர் உள்ளிட்ட மூவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு நேற்று(07) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.\nஇந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி ஜனக்க டி சில்வா, வடமாகாண முதலமைச்சர் சீ.வி விக்கினேஸ்வரன் மற்றும் மாகாணசபை உறுப்பினர்களான அனந்தி சசிதரன்,\nகே.சிவனேசன் ஆகியோரை மீண்டும் எதிர்வரும் (18) செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிட்டார்.\nஇதன்போது இரண்டு நீதிபதிகளால் இவ்வழக்கு விசாரணைக்கு உட்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.\nவட மாகாணசபையின் அமைச்சராக தன்னை செயற்பட விடாமல் தடுத்துள்ள முதலமைச்சர் சீ.வி. விக்கினேஸ்வரன் , அனந்தி சசிதரன் மற்றும் கே.சிவநேசன் ஆகியோர் வேண்டுமென்றே மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவை மீறியிருப்பதாக வட மாகாணசபை உறுப்பினர் பி. டெனீஸ்வரன் குற்றம் சுமத்தியுள்ளார்.\nஇதேவேளை பி.டெனீஸ்வரனை மீன்பிடி மற்றும் போக்குவரத்து அமைச்சராக செயற்படுவதிலிருந்து இடைநிறுத்த எடுத்த தீர்மானத்துக்கு எதிராக நீதிமன்றத்தால் வழங்கப்பட்டுள்ள இடைக்கால தடையுத்தரவை மேன்முறையீட்டு நீதிமன்றம் ஒக்டோபர் 09 ஆம் திகதி வரை நேற்று (07) நீடித்துள்ளது.\nதன் மீது எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு எதிராக இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டபோதும் தன்னை மீண்டும் மீன்பிடி மற்றும் போக்குவரத்து அமைச்சராக செயற்பட விடாததன் மூலம் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் உ���்ளிட்ட மூவரும் நீதிமன்றத்தின் உத்தரவை வேண்டுமென்றே மீறியிருப்பதாக வட மாகாணசபை உறுப்பினர் பி.டெனீஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nபி.டெனீஸ்வரன் மீது வட மாகாணசபை எடுத்த தீர்மானத்துக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றம் கடந்த ஜூன் (29) இல் இடைக்கால தடையுத்தரவை பிறப்பித்தது.\nமேலும் வட மாகாணசபை அமைச்சர் ஒருவரை நியமிப்பதற்கோ அல்லது நீக்குவதற்கோ வட மாகாணசபை முதலமைச்சர் சீ.வி விக்கினேஸ்வரனுக்கு எவ்வித அதிகாரமும் இல்லையென்றும் பி.டெனீஸ்வரன் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nயோகி பாபு நடிக்கும் ‘தர்ம பிரபு’\nமுத்துகுமரன் இயக்கத்தில் யோகி பாபு நடிக்கும் படம் தர்ம பிரபு. இப்படத்தில்...\n'பிகில்' போஸ்டர்கள் அடுத்தடுத்து வெளியீடு\nஅட்லி இயக்கத்தில் விஜய் மூன்றாவது முறையாக நடித்துவரும் படம் பிகில்....\nதியானம் எல்லோருக்கும் நிம்மதியைத் தருமா - ஆய்வில் சொல்வது என்ன\nஉடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள தியானம் செய்யுங்கள்\nவெறுப்பூட்டும் பேச்சுக்களின் தாக்கம் பற்றி ஆராய்ந்த CEO Connect\nவெறுப்பூட்டும் பேச்சு மற்றும் உயிர்த்தெழுந்த ஞாயிறு தாக்குதல்களின்...\nசுற்றுலாத்துறை டிஜிட்டல் பிரசாரம் வெற்றியளித்துள்ளது\nசுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டுவரும் டிஜிட்டல்...\nபாராளுமன்றத் தெரிவுக்குழு 26இல் கூடுகிறது\nஏப்ரல் 21 ஆம் திகதி தாக்குதல் தொடர்பில் ஆராயும் விசேட பாராளுமன்றக் குழு...\nஅரச சார்பற்ற தொண்டர் அமைப்பு தொடர்பான சட்டத்தில் திருத்தம்\n1980 ஆம் ஆண்டின் 31ஆவது தொண்டர் அடிப்படையிலான சமூக சேவை அமைப்புகள் (பதிவு...\nகாப்புறுதி நம்பிக்கை நிதிய அலுவலகம் இடமாற்றம்\nநிதி அமைச்சின்கீழ் இயங்கும் தேசிய காப்புறுதி நம்பிக்கை நிதியத்தின் தலைமை...\nஉத்தரட்டாதி பி.இ. 5.37 வரை பின் ரேவதி\nஅஷ்டமி பி.இ. 4.13 வரை பின் நவமி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nஉலமா சபை வழிகாட்டலை மீறி இனி எந்த முஸ்லிமும் மத செயற்படுகளை மேற்\nகவனிப்பாரற்ற நிலையில் உள்ள வன்னேரிகுளம் சுற்றுலா மையம்\nஇப்படியான செய்திகளுக்கு முன்னுரிமை அளிப்பதும், வெளிச்சம் போட்டு காட்டுவதும் நல்ல விடயம்.\nபனையோலை அலுவலகத்தின் குறைபாடுகளை உடன் நிவர்த்தி செய்ய பணிப்பு\nகொடுப்பனவை நிறுத்தி வைப்பதுதான் முறையான நடவடிக்கை. நாங்களும் உடன்படுகின்றோம்\nபுதிய உலகை நோக்கி முன்னாள் போராளிகள்\nமுன்னாள் போராளிகளுக்கு போதிய பயிற்சியும் உதவியும் கிடைத்துள்ளது மகிழ்ச்சி தரும் விடயம் தான். இக்கட்டுரையை பிரசுரித்த தினகரனுக்கும் நன்றிகள்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/node/10188", "date_download": "2019-06-24T21:24:26Z", "digest": "sha1:3GXKXUGNNGFY7IU7LS2K67KH2KBX7BMP", "length": 11400, "nlines": 205, "source_domain": "www.thinakaran.lk", "title": "எண்ணெய்க் கசிசு ஏற்படவில்லை - சந்திம | தினகரன்", "raw_content": "\nHome எண்ணெய்க் கசிசு ஏற்படவில்லை - சந்திம\nஎண்ணெய்க் கசிசு ஏற்படவில்லை - சந்திம\nகடந்த சில தினங்களாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக, இலங்கை பெற்றோலிய கூட்டுத் தாபனத்திற்கு சொந்தமான எந்தவொரு எண்ணெய்க் குழாய்களிலிருந்தும் எவ்வகையிலும் எண்ணெய்க் கசிவு ஏற்படவில்லை என பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்தார்.\nஇன்று (25) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nஇதன்போது விளக்கமளித்த அமைச்சர், குடிநீரில், எண்ணெய்க் கசிவு ஏற்பட்டுள்ளதாக வதந்தி ஒன்று பரவி வருவதாக அறிந்தோம். ஆனால் அதில் எவ்வித உண்மையும் இல்லை என்பதோடு, நாம் இது குறித்து பரிசோதனைகளை மேற்கொண்ட பின்னரே, மிக பொறுப்புடன் இதனைத் தெரிவிக்கிறோம் என்றார்.\nஎனவே, இவ்வாறான வதந்திகளை பரப்ப வேண்டாம் என பொதுமக்களிடம் வேண்டிக் கொள்கிறோம் என அமைச்சர் தெரிவித்தார்.\nஇதேவேளை, குறித்த வெள்ளப் பெருக்கின்போது, பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் ஊழியர்கள் பல்வேறு வழிகளிலும் பாரிய உதவிகளை மேற்கொண்டிருந்தனர். அவை ஊடகங்களில் வெளிவராத போதிலும், தற்போதும் அவர்கள் அக்கடமைகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது என்றார்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nயோகி பாபு நடிக்கும் ‘தர்ம பிரபு’\nமுத்துகுமரன் இயக்கத்தில் யோகி பாபு நடிக்கும் படம் தர்ம பிரபு. இப்படத்தில்...\n'பிகில்' போஸ்டர்கள் அடுத்தடுத்து வெளியீடு\nஅட்லி இயக்கத்தில் விஜய் மூன்றாவது முறையாக நடித்துவரும் படம் பிகில்....\nதியானம் எல்லோருக்கும் நிம்மதியைத் தருமா - ஆய்வில் சொல்வது என்ன\nஉடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள தியா��ம் செய்யுங்கள்\nவெறுப்பூட்டும் பேச்சுக்களின் தாக்கம் பற்றி ஆராய்ந்த CEO Connect\nவெறுப்பூட்டும் பேச்சு மற்றும் உயிர்த்தெழுந்த ஞாயிறு தாக்குதல்களின்...\nசுற்றுலாத்துறை டிஜிட்டல் பிரசாரம் வெற்றியளித்துள்ளது\nசுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டுவரும் டிஜிட்டல்...\nபாராளுமன்றத் தெரிவுக்குழு 26இல் கூடுகிறது\nஏப்ரல் 21 ஆம் திகதி தாக்குதல் தொடர்பில் ஆராயும் விசேட பாராளுமன்றக் குழு...\nஅரச சார்பற்ற தொண்டர் அமைப்பு தொடர்பான சட்டத்தில் திருத்தம்\n1980 ஆம் ஆண்டின் 31ஆவது தொண்டர் அடிப்படையிலான சமூக சேவை அமைப்புகள் (பதிவு...\nகாப்புறுதி நம்பிக்கை நிதிய அலுவலகம் இடமாற்றம்\nநிதி அமைச்சின்கீழ் இயங்கும் தேசிய காப்புறுதி நம்பிக்கை நிதியத்தின் தலைமை...\nஉத்தரட்டாதி பி.இ. 5.37 வரை பின் ரேவதி\nஅஷ்டமி பி.இ. 4.13 வரை பின் நவமி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nஉலமா சபை வழிகாட்டலை மீறி இனி எந்த முஸ்லிமும் மத செயற்படுகளை மேற்\nகவனிப்பாரற்ற நிலையில் உள்ள வன்னேரிகுளம் சுற்றுலா மையம்\nஇப்படியான செய்திகளுக்கு முன்னுரிமை அளிப்பதும், வெளிச்சம் போட்டு காட்டுவதும் நல்ல விடயம்.\nபனையோலை அலுவலகத்தின் குறைபாடுகளை உடன் நிவர்த்தி செய்ய பணிப்பு\nகொடுப்பனவை நிறுத்தி வைப்பதுதான் முறையான நடவடிக்கை. நாங்களும் உடன்படுகின்றோம்\nபுதிய உலகை நோக்கி முன்னாள் போராளிகள்\nமுன்னாள் போராளிகளுக்கு போதிய பயிற்சியும் உதவியும் கிடைத்துள்ளது மகிழ்ச்சி தரும் விடயம் தான். இக்கட்டுரையை பிரசுரித்த தினகரனுக்கும் நன்றிகள்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://agrostar.in/amp/ta/articles?state=nagaland", "date_download": "2019-06-24T21:40:04Z", "digest": "sha1:EVJDI3WNAVTP62TDIUV2N6LR2YEJR2P6", "length": 19545, "nlines": 287, "source_domain": "agrostar.in", "title": "சமீபத்திய விவசாய கட்டுரைகள் மற்றும் பதிவுகள் - ஆக்ரோஸ்டார்", "raw_content": "\nஆக்ரோஸ்டார் ஆண்ட்ராய்டு ஆப்பைப் பெறவும்\nஆக்ரோஸ்டார் ஆண்ட்ராய்டு ஆப்பைப் பெறவும்\nசோயா பண்ணையின் ஆரோக்கியமான வளர்ச்சி\nவிவசாயியின் பெயர்: ஸ்ரீ. ரோஹன் மாலி மாநிலம்: மகாராஷ்டிரா குறிப்பு: ஒரு ஏக்கருக்கு, 50 கிலோ 18: 46: 0, 50 கிலோ பொட்டாஷ், 3 கிலோ சல்பர் 90% மண் வழியாக ஒன்றாக கலக்க...\nஇன்றைய போட்டோ | ஆக்ரோஸ்டார் உழவியல் சென்டர் ஆப் எக்ஸலன்ஸ்\n(பகுதி -2) அமுக்கிரா கிழங்கின் சாகுபடி நடைமுறைகள்: மருத்துவ தாவரம்\nநாற்றுப்பண்ணை மேலாண்மை மற்றும் நடுதல்; மண் நல்ல விளைச்சலை கொண்டுவர விதைப்பதற்கு முன் இருமுறை முட்கலப்பையுழவு செய்யவேண்டும், மற்றும் அதன் ஊட்டச்சத்துக்காக ஏராளமான...\nஆலோசனைக் கட்டுரை | அப்னி கேதி\n(பகுதி-1) கால்நடைகளின் தடுப்பூசியின் முக்கியத்துவம்\nகால்நடைகளின் ஆரோக்கியம் மிக முக்கியமானது, ஏனென்றால் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான கறவை கால்நடைகள் குருதிக்கசிவுக் கிருமியேற்றம் , நொண்டி, கால் மற்றும் வாய் போன்ற ஆபத்தான...\nகால்நடை வளர்ப்பு | பசு சந்தேஷ்\nநல்ல தரமான வாழைக்கு பரிந்துரைக்கப்பட்ட உரங்களை போடுங்கள்\nவிவசாயியின் பெயர்: ஸ்ரீ ஆதர்ஷ் மாநிலம்: கர்நாடகம் குறிப்பு: ஒரு ஏக்கருக்கு 13: 0: 45 @ 5...\nஇன்றைய போட்டோ | ஆக்ரோஸ்டார் உழவியல் சென்டர் ஆப் எக்ஸலன்ஸ்\nபயிர் செயல்முறையின் வெவ்வேறு வகைகளின் முக்கியத்துவம்\nஇன்றுவரை பாரம்பரிய விவசாயிகள் பயிர் சுழற்சி முறை, பல பயிர்களை பயிரிடுதல், ஊடுபயிர் சாகுபடி செய்தல், மற்றும் சுற்றுச்சூழலுக்கு குறைந்தபட்ச விலையில், மண், நீர் மற்றும்...\nஅதிகபட்ச கரும்பு மகசூலுக்கு வேண்டி பொருத்தமான உர மேலாண்மை\nவிவசாயியின் பெயர்: ஸ்ரீ ஜிதேந்திர குமார் மாநிலம்: உத்தரப் பிரதேசம் குறிப்பு: ஒரு ஏக்கருக்கு 100 கிலோ யூரியா, 50...\nஇன்றைய போட்டோ | ஆக்ரோஸ்டார் உழவியல் சென்டர் ஆப் எக்ஸலன்ஸ்\nபருத்தியில் இலைப்பேன்கள் காணப்பட்டால் என்ன பூச்சிக்கொல்லியைத் தெளிப்பீர்கள்\n10 லிட்டர் தண்ணீரில் 5 மிலி ஸ்பினெடோரம் 11.7 SC அல்லது 10 மிலி ஃபைப்ரோனில் 5 SC அல்லது 10 கிராம் அசிபேட் 75 SP -ஐக் கலந்து தெளிக்கவும்.\nஇன்றைய குறிப்பு | ஆக்ரோஸ்டார் வேளாண் மருத்துவர்\nஎலுமிச்சையில் அதிகபட்ச மகசூலுக்கு உரங்களை இடவும்\nவிவசாயியின் பெயர்: ஸ்ரீ கிஷோர் மாநிலம்: ராஜஸ்தான் குறிப்பு: ஏக்கருக்கு 0:52:34 @ 3 கிலோ சொட்டு...\nஇன்றைய போட்டோ | ஆக்ரோஸ்டார் உழவியல் சென்டர் ஆப் எக்ஸலன்ஸ்\n1. உலக சுற்றுச்சூழல் தினம் ஜூன் 5 அன்று கொண்டாடப்படுகிறது. 2. அதிக அடர்த்தி கொண்ட மா தோட்டம் அதிக மகசூல் தருகிறது. 3. பருத்தி நார்களின் மன்னர் என்று அழைக்கப்படுகிறது. 4....\nவேடிக்கை உண்மைகள் | வேடிக்கை உண்மைகள்\nஉங்கள் தக்காளி செடி இலை துளைப்பான்களால் பாதிக்கப்பட்டுள்ளது.\nவிவசாயியின் பெயர்: சுரேஷ் புனியா மாநிலம்: ராஜஸ்தான் தீர்வு: பம்ப் ஒன்றுக்கு கார்டாப் ஹைட்ரோகுளோரைடு...\nஇன்றைய போட்டோ | ஆக்ரோஸ்டார் உழவியல் சென்டர் ஆப் எக்ஸலன்ஸ்\nஅதிகபட்ச தேங்காய் மகசூலுக்காக பரிந்துரை செய்யப்பட்ட உரங்களை அளிக்கவும்\nவிவசாயியின் பெயர்: ஸ்ரீ சர்கம் தோராத் மாநிலம்: மகாராஷ்டிரா குறிப்பு: ஒரு தென்னை மரத்திற்கு 50 கிலோ தொழு...\nஇன்றைய போட்டோ | ஆக்ரோஸ்டார் உழவியல் சென்டர் ஆப் எக்ஸலன்ஸ்\nகரும்பை அறுவடை செய்பவர் கரும்புகளை அறுவடை செய்வதற்கும் மற்றும் ஓரளவு செயல்முறைக்குள்ளாக்கும் ஒரு பெரிய விவசாய இயந்திரத்தைப்பயன்படுத்துகிறார்.\nமுதலில் 1920 களில் உருவாக்கப்பட்டது, இது ஒருங்கிணைந்த அறுவடையின் செயல்பாடு மற்றும் வடிவமைப்பில் ஒத்ததாகவே உள்ளது. அடிப்படையிலேயே பாரவண்டியின் ஒரு சேமிப்புக் கலத்தின்...\nசர்வதேச வேளாண்மை | Come to village\nமண்புழு உரத்தின் முக்கியத்துவத்தை அறிந்திடுங்கள்\nஇது மண்ணின் வளம் மற்றும் ஊடுருவும் தன்மையை அதிகரிக்கக்கூடிய மண்புழு ஆகும்.\nஇன்றைய குறிப்பு | ஆக்ரோஸ்டார் வேளாண் மருத்துவர்\nபூச்சிகளின் தொல்லை காரணமாக உற்பத்தித்திறன் குறைதல் மற்றும் காலிஃபிளவரில் ஊட்டச்சத்து குறைபாடு\nவிவசாயியின் பெயர்: ஸ்ரீ ஜுனாய்ட் மாநிலம்: ஜார்கண்ட் தீர்வு: பம்ப் ஒன்றுக்கு ஸ்பினோசாட்45 %SC...\nஇன்றைய போட்டோ | ஆக்ரோஸ்டார் உழவியல் சென்டர் ஆப் எக்ஸலன்ஸ்\nஆம் அல்லது இல்லைக்ரிஷி க்யான்\nஉங்கள் பகுதியில் காரீப் பருவ பயிர்களுடன் விதைகளை நடவு செய்யத் தொடங்கினீர்களா\nஆமெனில், பின்னர் இங்கே மேலேயுள்ள தம்ஸ் அப் குறியின் மீது டாப் செய்யவும்.\nஆம் அல்லது இல்லை | ஆக்ரோஸ்டார்\nகுடைமிளகாயில் சாறு உறிஞ்சும் பூச்சிகளின் தொல்லை\nவிவசாயியின் பெயர்: ஸ்ரீ ஆனந்தராவ் சலூன்கே மாநிலம்: மகாராஷ்டிரா திர்வு: பம்ப் ஒன்றுக்கு இடியாடாக்லோபிரிட் 17.8% SL...\nஇன்றைய போட்டோ | ஆக்ரோஸ்டார் உழவியல் சென்டர் ஆப் எக்ஸலன்ஸ்\nஅமுக்கிரா கிழங்கின் சாகுபடி நடைமுறைகள்: மருத்துவ தாவரம் (பிரிவு 1)\nஅமுக்கிரா கிழங்கு பல்வேறு மருந்தியல் பண்புகளைக் கொண்டிருப்பதால் வியக்கத்தக்க மூலிகை என்றும் அழைக்கப்படுகிறது. இது குதிரையின் வியர்வையின் மணத்தைக்கொண்டிருக்கிறது மேலும்...\nஆலோசனைக் கட்டுரை | அப்னி கேதி\nவெண்டைப் பயிர்களைத் தாக்கும் உறிஞ்சுப் பூச்சிகள��த் தடுப்பதற்கு நீங்கள் என்ன பூச்சிக்கொல்லிகளைத் தெளிப்பீர்கள்\n10 லிட்டர் தண்ணீரில் 4 கிராம் தையாமீத்தாக்சம் 25 WG அல்லது 2 கிராம் இமிடாகுளோபிரிட் 70 WG அல்லது 4 கிராம் ஃப்ளோனிகாமிட் 50 WG -ஐக் கலந்து தெளிக்கவும்.\nஇன்றைய குறிப்பு | ஆக்ரோஸ்டார் வேளாண் மருத்துவர்\nவெள்ளப்பெருக்கு நிலைமையின் போது கால்நடை பராமரிப்பு\nவெள்ளபெருக்கு சாத்தியம் இருக்கும் போது கால்நடை பாதுகாப்புக்கான நடவடிக்கைகள்: • கால்நடைகளைக்கட்டிப்போடக்கூடாது, அவைளை சுதந்திரமாக விட்டுவிடவேண்டும். • வெள்ளப்பெருக்கு...\nகால்நடை வளர்ப்பு | விலங்கு அறிவியல் நிலையம், ஆனந்து வேளாண்மை பல்கலைக்கழகம்\nகளைகள் இல்லாத ஆரோக்கியமான கத்தரிக்காய் பண்ணை\nவிவசாயியின் பெயர்: ஸ்ரீ பர்மார் திருராஜ் சிங் மாநிலம்: குஜராத் குறிப்பு: ஒரு ஏக்கருக்கு 19:19:19 @ 3 கிலோ...\nஇன்றைய போட்டோ | ஆக்ரோஸ்டார் உழவியல் சென்டர் ஆப் எக்ஸலன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/2017/08/21/11979-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF.html", "date_download": "2019-06-24T22:20:26Z", "digest": "sha1:IHK2LTR5JC5SLGTHRL7GBTAJT76JRJ4Y", "length": 12317, "nlines": 81, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "காற்பந்து: ஆர்சனலை வீழ்த்திய ஸ்டோக் சிட்டி | Tamil Murasu", "raw_content": "\nகாற்பந்து: ஆர்சனலை வீழ்த்திய ஸ்டோக் சிட்டி\nகாற்பந்து: ஆர்சனலை வீழ்த்திய ஸ்டோக் சிட்டி\nலண்டன்: இங்கிலீஷ் பிரிமியர் லீக் காற்பந்து ஆட்டத்தில் ஆர்சனல், ஸ்டோக் சிட்டி குழுக்கள் நேற்று முன்தினம் மோதின. ஸ்டோக் சிட்டியின் புதிய ஆட்டக்காரர் ஹேசே ரோட்ரிகேஸ் 47வது நிமிடத்தில் புகுத்திய கோலால் ஆர்சனல் இப்பருவத்தின் அதன் முதல் தோல்வியைச் சந்தித்துள்ளது. ஸ்டோக் சிட்டி அதன் சொந்த மண்ணில் ஆடிய ஆட்டத்தில் 1=0 கோல் எண்ணிக்கையில் வெற்றியைக் கைப்பற்றியது. முதல் போட்டியில் லெஸ்டர் சிட்டியை போராடி வென்ற ஆர்சனலுக்கு இந்தத் தோல்வி பெரும் அதிர்ச்சியைக் கொடுத் தது. கோலை புகுத்த பல வாய்ப்புகள் இருந்தும் அவற்றை நழுவவிட்டது வெறுப்பை ஏற்படுத்தியதாக ஆர்சனல் நிர்வாகி ஆர்சன் வெங்கர் கூறினார். “இத்தகைய ஆட்டத்தில் தவறுகள் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.\nஆனால், இரண்டாவது பாதியில் சுறுசுறுப்பற்ற முறையில் விளையாடிய��ால் அதற்கான விளைவுகளை ஏற்கவேண்டும்,” என்று வெங்கர் கூறினார். சென்ற புதன்கிழமைதான் ஸ்டோக் சிட்டி குழுவில் சேர்ந்த ஹேசே, முதல் ஆட்டத்திலேயே அபாரமாக விளையாடி அசத்தி னார். “ஹேசேவின் திறமையும் அவர் ஸ்டோக் சிட்டியில் சேர்ந்தது அந்த குழுவுக்கு மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதையும் பலர் அறிவர். ஓரிரு பயிற்சிகள் மட்டுமே செய்தபிறகு இந்த ஆட்டத்தில் களம் இறங்கி வெற்றியைத் தேடி தந்துள்ளது ஆச்சரியம்தான். இதுபோலவே இனி அமைந்தால் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தும்,” என்று ஸ்டோக் சிட்டியின் நிர்வாகி மார்க் ஹியூஸ் கூறினார். இந்நிலையில், மான்செஸ்டர் யுனைடெட் அணியும் சுவான்சீ அணியும் பொருதிய ஆட்டத்தில், யுனைடெட் அபார வெற்றி பெற்றது. எதிரணியின் விளையாட்டரங் கத்தில் விளையாடிய யுனைடெட் 4=0 கோல் எண்ணிக்கையில் மாபெரும் வெற்றி பெற்றது.\nஆர்சனல் ஆட்டக்காரர் கொடுக்கும் நெருக்குதலையும் பொருட்படுத்தாது வலை நோக்கி பந்தை அனுப்பும் ஸ்டோக் சிட்டியின் ஹேசே ரோட்ரிகுவேஸ் (வலது). படம்: ராய்ட்டர்ஸ்\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nவிக்கெட் எடுத்த மகிழ்ச்சியை விராத் கோஹ்லியுடன் கொண்டாடும் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா (இடது). ஆட்ட நாயகன் விருதை பும்ரா தட்டிச் சென்றார். படம்: ஏஎஃப்பி\nவிராத் கோஹ்லி: போராடி வென்றது முக்கியம்\nதலையால் முட்டி பிரேசிலின் முதல் கோலைப் போடும் காசிமிரோ. படம்: ராய்ட்டர்ஸ்\nகோப்பா அமெரிக்கா காற்பந்து: காலிறுதிச் சுற்றுக்கு பிரேசில், வெனிசுவேலா தகுதி\nநடத்தை விதிகளை மீறியதால் கோஹ்லிக்கு அபராதம்\n$11 மில்லியனுக்கு விற்பனைக்கு விடப்பட்டுள்ள மூன்று கடைவீடுகள்\nவாகன நிறுத்தக் குற்றங்களுக்கான அபராதம் கடுமையாக்கப்படும்\nஇடிந்துவிழுந்த மேம்பாலச்சாலை: திட்டங்களைச் சரிபார்க்கவில்லை என நிறுவன இயக்குநர் ஒப்புதல்\nபிக்பாஸ் 3 நிகழ்ச்சியின் பங்கேற்பாளர்கள்; ஏழு ஆண்கள், எட்டு பெண்கள்\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க ச��ங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nதமிழ்நாடு: இயற்கை, பருவநிலை விடுக்கும் கடைசி எச்சரிக்கை\nபுதிய பரிணாமம்: தமிழக அரசியல்வாதிகள் மாறவேண்டிய நிலை\nபாலியல் ஒழுங்கீனத்துக்கு எதிராக செயல்படுதல்\nதமிழ் நிலைக்க, சிறக்க, பொருளியல் பங்காற்ற மேலும் வாய்ப்புகள்\nஅரசியல் நிலைத்தன்மையை உறுதிப்படுத்திய தலைவர் மோடி\nசவால்களை எதிர்கொள்ள புதிய உத்திகள்\n‘மொமெண்டம்’ நாட்டிய விழாவில் ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரியைச் சேர்ந்த இந்திய கலாசாரக் குழுவினரின் பரதநாட்டியம் உட்பட பலவிதமான நடனங்கள் மேடையேறின. படம்: ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரி, செய்தி: ஜக்கியத்துன்னிஸா ஜியாவுதீன்\nரிபப்ளிக் பலதுறைத் தொழிற் கல்லூரி படைத்த நாட்டிய விழா\nசிண்டாவின் இளையர் பிரிவு ஏற்பாடு செய்த சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மன ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி நந்தினி (வலக்கோடி), அவரது குழுவினர் விளக்கினர். படம்: எஸ்எல்ஒய்பி\nசமூகப் பிரச்சினைகளுக்கு இளையர்களின் தீர்வு\nதந்தையர் தினச் சிறப்பு அன்பளிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/india/story20190312-25502.html", "date_download": "2019-06-24T22:10:57Z", "digest": "sha1:NU3ITA5K6KZCCS4LV5L4766T7N3EQZEP", "length": 10509, "nlines": 82, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர்களின் புகைப்படம் | Tamil Murasu", "raw_content": "\nவாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர்களின் புகைப்படம்\nவாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர்களின் புகைப்படம்\nபுதுடெல்லி: தேர்தலின்போது வேட் பாளர்களின் பெயர் குழப்பத் தைத் தவிர்க்க வாக்குப்பதிவு இயந் திரத்தில் இனி அவர்களின் புகைப்படத்தையும் அச்சிடப் போவ தாகத் தேர்தல் ஆணையம் அறி வித்துள்ளது.\nநாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களில் பயன்படுத்தப்பட்டு வரும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் குறிப்பிட்ட தொகுதிகளில் களத்தில��� இருக் கும் கட்சிகள் குறித்தும் சுயேச்சை கட்சிகளின் சின்னங்கள் குறித் தும் மட்டுமே விவரங்கள் பொறிக் கப்பட்டு இருக்கும்.\nஇந்த நடவடிக்கையால் ஒரே தொகுதியில் ஒன்றுக்கும் மேற் பட்ட வேட்பாளர்கள் ஒரே பெயரில் இருந்தால் வாக்காளர்களுக்குக் குழப்பம் ஏற்படும் நிலை இருந்து வருகிறது.\nஎனவே இதைத் தவிர்க்கும் வகையில் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் அனைத்து மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களிலும் அந் தந்த தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் சின்னத்துடன் அவர்களின் புகைப்படத்தையும் அச்சிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.\nஅத்துடன் அஞ்சல் வாக்குக் கான வாக்குச்சீட்டுகளிலும் வேட் பாளர்களின் புகைப்படம் அச்சிடப் பட்டு இருக்கும் எனவும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.\nஇதற்காகத் தேர்தலில் போட்டி யிடும் வேட்பாளர்கள் அனைவரும் அண்மையில் எடுத்துக்கொண்ட அஞ்சல் தலை அளவிலான புகைப் படத்தைத் தேர்தல் அதிகாரியிடம் உடனே ஒப்படைக்கும்படி தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nமாயாவதி: இனி தனித்து போட்டிதான்\nபீகாரில் மூளைக் காய்ச்சல்; 129 சிறார்கள் பலி\nவேறு சாதி திருமணம்: சகோதரியைச் சுட்டுக்கொன்ற தம்பி\n$11 மில்லியனுக்கு விற்பனைக்கு விடப்பட்டுள்ள மூன்று கடைவீடுகள்\nவாகன நிறுத்தக் குற்றங்களுக்கான அபராதம் கடுமையாக்கப்படும்\nஇடிந்துவிழுந்த மேம்பாலச்சாலை: திட்டங்களைச் சரிபார்க்கவில்லை என நிறுவன இயக்குநர் ஒப்புதல்\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. ம���ன்மடல்: tmforum@sph.com.sg\nதமிழ்நாடு: இயற்கை, பருவநிலை விடுக்கும் கடைசி எச்சரிக்கை\nபுதிய பரிணாமம்: தமிழக அரசியல்வாதிகள் மாறவேண்டிய நிலை\nபாலியல் ஒழுங்கீனத்துக்கு எதிராக செயல்படுதல்\nதமிழ் நிலைக்க, சிறக்க, பொருளியல் பங்காற்ற மேலும் வாய்ப்புகள்\nஅரசியல் நிலைத்தன்மையை உறுதிப்படுத்திய தலைவர் மோடி\nசவால்களை எதிர்கொள்ள புதிய உத்திகள்\n‘மொமெண்டம்’ நாட்டிய விழாவில் ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரியைச் சேர்ந்த இந்திய கலாசாரக் குழுவினரின் பரதநாட்டியம் உட்பட பலவிதமான நடனங்கள் மேடையேறின. படம்: ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரி, செய்தி: ஜக்கியத்துன்னிஸா ஜியாவுதீன்\nரிபப்ளிக் பலதுறைத் தொழிற் கல்லூரி படைத்த நாட்டிய விழா\nசிண்டாவின் இளையர் பிரிவு ஏற்பாடு செய்த சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மன ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி நந்தினி (வலக்கோடி), அவரது குழுவினர் விளக்கினர். படம்: எஸ்எல்ஒய்பி\nசமூகப் பிரச்சினைகளுக்கு இளையர்களின் தீர்வு\nதந்தையர் தினச் சிறப்பு அன்பளிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/world/story20190219-24654.html", "date_download": "2019-06-24T21:38:15Z", "digest": "sha1:4XNHG5UM4IGTXTYKDZG25T4RQGNKBCJX", "length": 9855, "nlines": 80, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "பாஸ்: நம்பிக்கையில்லாத் தீர்மானம் முன்வைக்கப்பட்டால் மகாதீரை நாங்கள் ஆதரிப்போம் | Tamil Murasu", "raw_content": "\nபாஸ்: நம்பிக்கையில்லாத் தீர்மானம் முன்வைக்கப்பட்டால் மகாதீரை நாங்கள் ஆதரிப்போம்\nபாஸ்: நம்பிக்கையில்லாத் தீர்மானம் முன்வைக்கப்பட்டால் மகாதீரை நாங்கள் ஆதரிப்போம்\nமலேசியப் பிரதமர் மகாதீர் முகம்மது தனது சொந்தக் கூட்டணியான பக்கத்தான் ஹரப்பானால் துரோகம் செய்யப்பட்டால் அவருக்கு ஆதரவு வழங்கப்போவதாக பாஸ் கட்சி தெரிவித்துள்ளது.\nகூட்டணியைச் சேர்ந்த இரண்டு கட்சிகள் டாக்டர் மகாதீருக்குத் துரோகம் செய்யக்கூடும் என்று அடிப்படைவாத சமயக் கொள்கைகளைக் கொண்ட பாஸ் கட்சியின் தலைமைச் செயலாளர் தகியுடின் ஹசான் தெரிவித்தார். ஆனால் அந்தக் கட்சிகளை அவர் குறிப்பிடவில்லை.\nஇந்த விவகாரம் குறித்து பாஸ் கட்சித் தலைவர்கள் டாக்டர் மகாதீரைக் கடந்த வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசியதாகத் திரு ஹசான் கூறினார். “பிரதமருக்கு ஏதேனும் நேர்ந்தால் அவரை பாஸ் ஆதரிக்கும் என்று நாங்கள் எழுத்துபூர்வமாக அவரிடம் உறுதி தெரிவித்தோம்,” என்று அவர் சொன்னார்.\n“தமக்கு எதிரான துரோகச்செயல் ஒன்று நடக்கும் என்று டாக்டர் மகாதீர் கோடிகாட்டியுள்ளார். அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கான வாக்களிப்பு தொடங்கலாம்,” என்றார் அவர்.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nஇந்தோனீசியாவில் 7.5 ரிக்டர் நிலநடுக்கம்\nபங்ளாதேஷில் கால்வாய்க்குள் விழுந்த ரயில்\nபாசிர் கூடாங்கில் வீசும் நச்சுக்காற்று\nநூற்றுக்கு மேற்பட்ட எரிவாயுத் தோம்புகள் வெடித்தன; ஒருவர் பலி\n$11 மில்லியனுக்கு விற்பனைக்கு விடப்பட்டுள்ள மூன்று கடைவீடுகள்\nவாகன நிறுத்தக் குற்றங்களுக்கான அபராதம் கடுமையாக்கப்படும்\nஇடிந்துவிழுந்த மேம்பாலச்சாலை: திட்டங்களைச் சரிபார்க்கவில்லை என நிறுவன இயக்குநர் ஒப்புதல்\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nதமிழ்நாடு: இயற்கை, பருவநிலை விடுக்கும் கடைசி எச்சரிக்கை\nபுதிய பரிணாமம்: தமிழக அரசியல்வாதிகள் மாறவேண்டிய நிலை\nபாலியல் ஒழுங்கீனத்துக்கு எதிராக செயல்படுதல்\nதமிழ் நிலைக்க, சிறக்க, பொருளியல் பங்காற்ற மேலும் வாய்ப்புகள்\nஅரசியல் நிலைத்தன்மையை உறுதிப்படுத்திய தலைவர் மோடி\nசவால்களை எதிர்கொள்ள புதிய உத்திகள்\n‘மொமெண்டம்’ நாட்டிய விழாவில் ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரியைச் சேர்ந்த இந்திய கலாசாரக் குழுவினரின் பரதநாட்டியம் உட்பட பலவிதமான நடனங்கள் மேடையேறின. படம்: ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரி, செய்தி: ஜக்கியத்துன்னிஸா ஜியாவுதீன்\nரிபப்ளிக் பலதுறைத் தொழிற் கல்லூரி படைத்த நாட்டிய விழா\nசிண்டாவின் இளையர் பிரிவு ஏற்பாடு செய்த சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மன ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி நந்தினி (வலக்கோடி), அவரது குழுவினர் விளக்கினர். படம்: எஸ்எல்ஒய்பி\nசமூகப் பிரச்சினைகளுக்கு இளையர்களின் தீர்வு\nதந்தையர் தினச் சிறப்பு அன்பளிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilsonline.com/panchangam/ta/tithi-calculator.aspx", "date_download": "2019-06-24T21:55:30Z", "digest": "sha1:I24BAZVOLFTN6JB6ZNV4KOIFDIVLZP5M", "length": 13632, "nlines": 101, "source_domain": "www.tamilsonline.com", "title": "திதி, பிதுர் கர்மம் செய்யும் நாள்", "raw_content": "\nதமிழில் ஜாதகம், ஜாதக கட்டம்\nதமிழில் ஜாதகம், ஜாதகம் கட்டம்\nதிதி, பிதுர் கர்மம் செய்யும் நாள்\nஎந்த ஒரு தேதி, நேரத்திற்கும் என்ன திதி, மற்றும் திதி பிரகாரம் வழிபட வேண்டிய தெய்வம் அனைத்தினையும் கணித்து தெரிந்து கொள்ளுங்கள்.\nதிதி என்பது சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே உள்ள தூரம். சூரியனும் சந்திரனும் அமாவாசை திதியில் 0° (0 பாகையில்) காணப்படுவார்கள். பின்பு சந்திரன் சூரியனிடம் இருந்து ஏறத்தாழ 12° சூரியனின் பார்வையில் இருந்து விலகிச் சென்று கொண்டிருக்கும். இவ்வாறு விலகி வளர்ந்து செல்லும்போது வளர்கின்ற பிறையினை வளர் பிறை அல்லது சுக்கில பட்சம் என்று கூறுவர்.\nவிலகி செல்கின்ற சந்திரன் பதினைந்தாவது நாளான பௌர்ணமி அன்று சூரியனில் இருந்து 180° தூரத்தில் இருக்கும். அப்போது சூரியனின் முழுப்பார்வையும் சந்திரனின் மேல் விழுகின்றது. மீண்டும் பதினைந்தாவது நாளான அமாவாசை அன்று அடுத்த 180° தூரத்தில் இருக்கும்.\nஅமாவாசை திதியன்று பூமியில் இருப்போருக்கு சந்திரன் தென்படாது. இவ்வாறு விலகி மறைந்து போகும் நாட்களை தேய் பிறை அல்லது கிருஷ்ண பட்சம் என்பர்.\nஇவ்வாறு மொத்தம் முப்பது திதிகளை கணக்கிடலாம். தமிழ் ஜோதிடம் ஒவ்வொரு திதிக்கும் ஒரு அதிபதி உண்டு என கூறுகிறது. அத்துடன், எந்த ஒரு திதியில் என்ன செய்யலாம், என்ன செய்ய கூடாது என்றும் தமிழ் ஜோதிடம் கூறுகிறது.\nதிதி பிரகாரம் வழிபட வேண்டிய தெய்வம்\nநீங்கள் பிறந்த நேரத்திற்குரிய திதியினை அறிந்து கொண்டு அத் திதியின் அதிபதியை வணங்குவதே சிறப்பாகும். அவ்வாறு திதியின் அதிபதியை வணங்குவதனால், பிறந்த நேரத்திற்குரிய திதியன்று வணங்குவதே அத���லும் சிறப்பாகும்.\nபிதுர் கர்மம் செய்ய உகந்த நாள்\nதிதி அல்லது திவசம் என்பது இறந்த உறவினர்கள், முன்னோர்களுக்கு ஒவ்வொரு வருடமும் ஈமக்கிரியை செய்து நினைவு கூறும் தினம் ஆகும். ஒருவர் இறந்த ஆங்கிலத் தேதி மாதம் வருடம் நேரத்தை கொண்டு அவருடைய இறந்த திதியை தமிழ் நாட்காட்டி பிரகாரம் கணித்து தெரிந்து கொள்ள வேண்டும். இறந்து போன உறவினர்களுக்கு அவர்கள் எந்த திதியில் இறந்தார்களோ அத் திதியில் பிதுர் கர்மம் செய்வது தமிழ் பண்பாட்டில் மிக முக்கியமானது.\nஉலகில் எந்த ஒரு இடமானாலும், எந்த ஒரு தேதிக்கும், நேரத்திற்கும், உரிய திதியினையும் அத் திதியின் அதிபதியினையும் இலவசமாக இவ் இணைய தளம் வழியாக தெரிந்து கொள்ளுங்கள்.\nகால சர்ப்ப தோஷம், பரிகாரம்\nஜாதகத்தில் ராகுவுக்கும் கேதுவுக்கும் இடையில் அனைத்து கிரகங்களும் இருக்கும் அமைப்பினை கால சர்ப்ப யோகம் என்றும் சொல்வர்.\nஉங்கள் ஜாதகத்தில் கால சர்ப்ப தோஷம் கிரக அமைப்பு உள்ளதா என தெரிந்து கொள்ளுங்கள்.\nஎண் ஜோதிட பிரகாரம் திருமணம் செய்ய விரும்பும் இருவருக்கிடையே உள்ள எண் ஜோதிட பொருத்தம் என்ன என்பதனை இப்பொழுதே அறிந்து கொள்ளுங்கள்.\nஇருவரின் பெயர் மற்றும் பிறந்த தேதிக்கு உரிய எண்கள், திருமண உறவின் பலன் பற்றி என்ன சொல்கிறது. இலவசமாக தெரிந்து கொள்க.\nதமிழில் ஜாதகம், ஜாதகம் கட்டம்\nஅறிமுகம் | எம்மை தொடர்பு கொள்க | தகவல் பாதுகாப்பும், உரிமை கைதுறப்பும் | கேள்வி பதில்\nஎமது சேவைகளை பயன்படுத்துவதன் மூலம், எமது மற்றும் Google, Chat100 பயன்படுத்தும் குக்கிகள் குறியீடுகளை நீங்கள் ஏற்றுக் கொண்டதாக கருதப்படும். தனி நபர் தகவல்களை எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பதனை \"தனிநபர் தகவல் பாதுகாப்பு\" கொள்கை இணைப்பில் தெரிந்து கொள்க.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2019-06-24T22:06:35Z", "digest": "sha1:4VJYBBMRS6WKVT4A74P4F3P3MOQ45UHA", "length": 10937, "nlines": 179, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் மாயன் இன மக்களின் மாபெரும் ‘கல்லறை’ கண்டுபிடிப்பு - சமகளம்", "raw_content": "\nஜனாதிபதி தேர்தல் 2019 தமிழ் மக்களுக்கு முன்னாலுள்ள மூன்று தெரிவுகள்\nநாட்டின் ஆட்சியை புதியவர்களிடம் ���ப்படைக்க வேண்டும் : பேராயர் மெல்கம் ரஞ்சித்\nஎனக்கும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப் பெற முடியும் : என்கிறார் தயாகமகே\nஏப்ரல் 21 தாக்குதல் ISISஆல் நடத்தப்பட்டதாக தெரியவில்லை : என்கிறார் ஹக்கீம்\nமுன்னாள் பாதுகாப்பு செயலாளருக்கு எதிராக குற்றவியல் விசாரணை\nபூஜிதவின் மனுவை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் தீர்மானம்\n19 ஆவது அரசியல் திருத்தம் தொடர்பாக ஜனாதிபதிக்கு ஒரு புரிதல் கிடையாது-நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷ விதானகே\nதெரிவுக்குழுவுக்கு முன் ரிஷாத்தை அழைக்க தீர்மானம்\nமுல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்துக்குழு கூட்டத்தில் சலசலப்பு\nமாயன் இன மக்களின் மாபெரும் ‘கல்லறை’ கண்டுபிடிப்பு\nதென் அமெரிக்காவில் வாழ்ந்த மிகப் பழமையான நாகரீகத்திற்குச் சொந்தக்காரர்களான மாயன் இனத்த வர்களின் மிகப்பெரிய கல்லறை நினைவுச் சின்னத்தைத் தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.\nதென் அமெரிக்க பெலிஸில் தொல்லியல் அறிஞர்கள் மேற்கொண்ட ஆய்வின் பயனாக இந்த மாபெரும் கல்லறை நினைவுச் சின்னம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேற்கு பெலிஸில் உள்ள பழமையான ஷுனான்டுனிச் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட மாயன் இனத்தவரின் கோயிலின் கீழ், இருக்கும் ஒரு சுரங்கத்தினுள் இந்தக் கல்லறை அமைக்கப்பட்டுள்ளது.\nகல்லறையை மறைக்கும் நோக்குடனேயே மேலே கோயில் கட்டப்பட்டுள்ளது. இந்தப் புதிய கண்டுபிடிப்பானது, ‘ நாக’ சாம்ராஜ்ய வம்சத்தை சேர்ந்த மாயன்களின் வரலாறு குறித்த ஆய்வில் புதிய ஒளியைப் பாய்ச்சும் என்று தொல்லியல் ஆய்வா ளர்கள் கருதுகின்றனர்.\nPrevious Postநான் ஏற்கெனவே கொல்லப்பட்டு விட்டேனா”- சீனப் பிரஜை அதிர்ச்சி Next Postஇறால் பண்னை அமைக்கும் முயற்சிக்கு வாகரை மீனவ சங்கங்கள் மீண்டும் எதிர்ப்பு\nவானில் 2 நாட்கள் தெரியும் ஸ்ட்ராபெர்ரி மூன் – நாசா\nபயங்கரவாதத்தின் கோரமுகத்தை இலங்கை தேவாலயத்தில் கண்டேன் – பிரதமர் மோடி வேதனை\nஎண்ணெய் கப்பல்கள் மீதான தாக்குதலுக்கு பொறுப்பேற்க முடியாது- அமெரிக்காவிற்கு ஈரான் பதிலடி\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valampurii.lk/valampurii/content.php?id=17021&ctype=news", "date_download": "2019-06-24T21:39:49Z", "digest": "sha1:SON3KL7SOAFTM3MHP64QKJONLFEXSZFO", "length": 12850, "nlines": 50, "source_domain": "www.valampurii.lk", "title": "Valampuri", "raw_content": "\nதமிழ் அரசியல் கைதிகளின் விடயத்தை நிபந்தனையாக்குங்கள் சிவசக்தி ஆனந்தனிடம் கைதிகள் கோரிக்கை\nவரவு செலவுத்திட்டத்திற்கு ஆதரவளிப்பதற்கான நிபந்தனை களில் எமது விடுதலையை பிரதான விடயப்பொருளாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட அனைத்து தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் முன்வைக்க வேண்டும் என உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தமிழ் அரசியல் கைதிகள் தன்னிடத்தில் கோரிக்கை முன்வைத்துள்ள தாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.\nகொழும்பு மகசீன் சிறைச்சாலை யில் உண்ணாவிரதப்போராட்டத் தில் ஈடுபட்டு வரும் தமிழ் அரசியல் கைதிகளை பார்வையிடுவதற்கு நேரில் சென்றிருந்தபோதே மேற்படி கோரிக்கை விடுத்ததாக அவர் தெரி வித்தார்.\nபோராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை பார் வையிட்டு அவர்களுடன் கலந்துரை யாடிய விடயங்கள் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,\nபோராட்டத்தில் ஈடுபட்டு வரும் தமிழ் அரசியல் கைதிகளின் நிலை மைகள் நாளுக்கு நாள் மோச மடைந்து வருகின்றது. அவர்கள் தொடர்பிலான அரசியல் தீர்மான மொன்றை எடுப்பதை தவிர்த்து தொடர்ச்சியாக காலங்கடத்திச் செல்ல முடியாது.\nநீண்டகாலமாக சிறை களில் தமது காலத்தினை கழித் துள்ள அவர்களின் எஞ்சிய சொற்ப காலமாவது அவர்களின் உறவினர் களுடன் செலவிடவே விரும்புகின் றார்கள்.\nமகசீன் சிறைச்சாலையில் ஏழு அரசியல் கைதிகள் 9 ஆண்டுகளுக் கும் அதிகமான காலம் தடுத்து வைக்கப்பட்டுள்ள போதும் அவர் கள் மீது இதுவரையில் எவ்வித மான வழக்குகளும் தாக்கல் செய் யப்படவில்லை. இதனை விட மட் டக்களப்பினைச் சேர்ந்த ஒருவர் 26 ஆண்டுகளுக்கும் அதிகமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கண் ணீருடன் என்னிடத்தில் கூறினார்.\nஇவர்களை விடவும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டவர்கள் கூட உரிய முறையில் அவர்களின் வழக்குகள் விசாரணைக்கு உட் படுத்தப்படாது பத்து பதினைந்து ஆண்டுகள் என சிறையில் வாடு கின்ற நிலைமையே காணப்படு கின்றது. ஆகவே அவர்களின் நியாய மான கோரிக்கைக்கு அரசாங்கம் உரிய பதிலளிக்க வேண்டியது கட்டா யமாகின்றது.\nஎதிர்வருகின்ற வரவு செலவுத் திட்டத்தினை நிறைவேற்றுவதற்கு தமிழ் தரப்பினரின் ஆதரவை அரசாங்கம் க��ருமாயின் அதற் கான பிரதான நிபந்தனையாக தமது விடுதலையை முன்வைக்க வேண்டும் என அவர்கள் என்னி டத்தில் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஅத்துடன் அனைத்து தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களை யும் ஒன்றிணைத்து அரசாங்கத் துக்கு அழுத்தமளிப்பதற்கான முயற்சி களையும் மேற்கொள்ளுமாறும் கோரிக்கை விடுத்தனர்.\nஎமது கட்சியான ஈழமக்கள் புரட்சிகர முன்னணி அக்கோரிக் கைகளை ஏற்றுக்கொள்வதோடு தமிழ் அரசியல் கைதிகளின் விடு தலைக்காக அரசியல் கட்சி பேத மின்றி செயற்பட என்றுமே தயாராக இருக்கிறது என்பதையும் சுட்டிக் காட்டியிருந்தேன்.\nவரவு செலவுத்திட்டத்திற்கு ஆதரவளிப்பதற்கான நிபந்தனை களில் எமது விடுதலையை பிரதான விடயப்பொருளாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட அனைத்து தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் முன்வைக்க வேண்டும் என உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தமிழ் அரசியல் கைதிகள் தன்னிடத்தில் கோரிக்கை முன்வைத்துள்ள தாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.\nகொழும்பு மகசீன் சிறைச்சாலை யில் உண்ணாவிரதப்போராட்டத் தில் ஈடுபட்டு வரும் தமிழ் அரசியல் கைதிகளை பார்வையிடுவதற்கு நேரில் சென்றிருந்தபோதே மேற்படி கோரிக்கை விடுத்ததாக அவர் தெரி வித்தார்.\nபோராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை பார் வையிட்டு அவர்களுடன் கலந்துரை யாடிய விடயங்கள் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,\nபோராட்டத்தில் ஈடுபட்டு வரும் தமிழ் அரசியல் கைதிகளின் நிலை மைகள் நாளுக்கு நாள் மோச மடைந்து வருகின்றது. அவர்கள் தொடர்பிலான அரசியல் தீர்மான மொன்றை எடுப்பதை தவிர்த்து தொடர்ச்சியாக காலங்கடத்திச் செல்ல முடியாது.\nநீண்டகாலமாக சிறை களில் தமது காலத்தினை கழித் துள்ள அவர்களின் எஞ்சிய சொற்ப காலமாவது அவர்களின் உறவினர் களுடன் செலவிடவே விரும்புகின் றார்கள்.\nமகசீன் சிறைச்சாலையில் ஏழு அரசியல் கைதிகள் 9 ஆண்டுகளுக் கும் அதிகமான காலம் தடுத்து வைக்கப்பட்டுள்ள போதும் அவர் கள் மீது இதுவரையில் எவ்வித மான வழக்குகளும் தாக்கல் செய் யப்படவில்லை. இதனை விட மட் டக்களப்பினைச் சேர்ந்த ஒருவர் 26 ஆண்டுகளுக்கும் அதிகமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கண் ணீருடன் என்னிடத்தில் கூறினார்.\nஇவர்களை விடவும் வழக்கு தாக்கல் ச��ய்யப்பட்டவர்கள் கூட உரிய முறையில் அவர்களின் வழக்குகள் விசாரணைக்கு உட் படுத்தப்படாது பத்து பதினைந்து ஆண்டுகள் என சிறையில் வாடு கின்ற நிலைமையே காணப்படு கின்றது. ஆகவே அவர்களின் நியாய மான கோரிக்கைக்கு அரசாங்கம் உரிய பதிலளிக்க வேண்டியது கட்டா யமாகின்றது.\nஎதிர்வருகின்ற வரவு செலவுத் திட்டத்தினை நிறைவேற்றுவதற்கு தமிழ் தரப்பினரின் ஆதரவை அரசாங்கம் கோருமாயின் அதற் கான பிரதான நிபந்தனையாக தமது விடுதலையை முன்வைக்க வேண்டும் என அவர்கள் என்னி டத்தில் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஅத்துடன் அனைத்து தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களை யும் ஒன்றிணைத்து அரசாங்கத் துக்கு அழுத்தமளிப்பதற்கான முயற்சி களையும் மேற்கொள்ளுமாறும் கோரிக்கை விடுத்தனர்.\nஎமது கட்சியான ஈழமக்கள் புரட்சிகர முன்னணி அக்கோரிக் கைகளை ஏற்றுக்கொள்வதோடு தமிழ் அரசியல் கைதிகளின் விடு தலைக்காக அரசியல் கட்சி பேத மின்றி செயற்பட என்றுமே தயாராக இருக்கிறது என்பதையும் சுட்டிக் காட்டியிருந்தேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/pm-narendra-modi-says-that-corruptionist-should-be-punished-327479.html", "date_download": "2019-06-24T21:59:29Z", "digest": "sha1:FREN7X32E7MYPUUBY77VASSAEQTNWAJE", "length": 16138, "nlines": 211, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஊழலையும், கருப்பு பண முதலைகளையும் நாங்கள் சும்மா விடமாட்டோம்- மோடி | PM Narendra Modi says that Corruptionist should be punished - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n5 hrs ago கூட்டணி அரசு கவிழ்ந்தாலும் கர்நாடகத்தில் 100% தேர்தல் நடைபெறாது.. மத்திய அமைச்சர் உறுதி\n5 hrs ago தமிழக விவசாயிகளின் வாழ்க்கையோடு விளையாடும் விபரீத முயற்சி. கர்நாடக அரசுக்கு ஸ்டாலின் கண்டனம்\n6 hrs ago 24 மணி நேரத்தில் 10 செயின் பறிப்பு சம்பவங்கள்.. தலைநகர் சென்னையை அலற விடும் கொள்ளையர்கள்\n7 hrs ago \"யோவ்.. எதுக்கு வீடியோ எடுக்கிறே.. செய்தியாளரின் செல்போனை பறித்து தாக்கிய ஈரோடு எம்எல்ஏ மகன்\nSports ஒரு அரைசதம் + 5 விக்கெட்.. ஆப்கானிஸ்தானை ஓட ஓட விரட்டிய ஆல்-ரவுண்டர்.. எளிதாக வென்ற வங்கதேசம்\nFinance என்னாது தண்ணீர் பற்றாக்குறையால்.. ஏற்றுமதி குறையுமா.. கடுப்பில் ஏற்றுமதியாளர்கள்\nAutomobiles பிஎம்டபிள்யூ விரைவில் களமிறக்கபோகும் புதிய எஸ்யூவி மாடல் இதுதான்... எப்போது தெரியுமா...\nLifestyle டிவி ஓடிக்கொண்டிருக்கும் போது தூங்குபவரா நீங்கள்\nMovies Super sister programme: அம்மா சாப்பாடு ரெடி பண்ணி குடுத்துடறாங்க என் நடிப்பை பார்க்கறாங்க\nTechnology ரூ.30,000 பரிசு வழங்கும் ஆதார் போட்டி ஈஸியா வெற்றி பெற டிப்ஸ் இதோ\nEducation அண்ணா பல்கலை: பொறியியல் கல்லூரிகளில் குறைக்கப்பட்ட இடங்களின் விபரம் வெளியீடு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஊழலையும், கருப்பு பண முதலைகளையும் நாங்கள் சும்மா விடமாட்டோம்- மோடி\nமோடி சுதந்திர தின உரை- வீடியோ\nடெல்லி: ஊழலையும் கருப்பு பண முதலைகளையும் நாங்கள் சும்மா விடமாட்டோம் என்று பிரதமர் மோடி எச்சரிக்கை விடுத்தார்.\nநாட்டின் 72-ஆவது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி டெல்லி செங்கோட்டையில் கொடி ஏற்றி வைத்து உரையாற்றினார்.\nஅப்போது அவர் பேசுகையில் கருப்பு பணம் பதுக்குவோருக்கும் மன்னிப்பே கிடையாது. அவர்களை தண்டிப்பதில் அரசு உறுதியாக உள்ளது. ஊழலையும், கருப்பு பண முதலைகளையும் நாங்கள் சும்மா விடமாட்டோம்.\nடெல்லி வீதிகளில் இப்போது 'பவர் புரோக்கர்கள்' குரல் ஓய்ந்துவிட்டது. பவர் புரோக்கர்களுக்கு பதில் ஏழைகளின் குரல்தான் இப்போது அரசால் கேட்கப்படுகிறது.\nநலத்திட்ட உதவிகளுக்கான பணம் போலியான கரங்களுக்கு சென்றது நிறுத்தப்பட்டுள்ளது. உண்மையான பலனாளிகளுக்குதான் இப்போது பணம் சென்று சேருகிறது.\nமுறைகேடாக சென்று கொண்டிருந்த ரூ.90,000 கோடி பணத்தை தடுத்து நிறுத்தியுள்ளோம். நியாயமாக வரி செலுத்துவோரால்தான் இந்த நாடு வளர்ந்து வருகிறது. ஏழை, எளியவர்களுக்கு நலத்திட்டங்களை செயல்படுத்த வரி பணம் பயனாகிறது. பலாத்கார மனநிலையிலிருந்து நாட்டை மீட்டெடுக்க வேண்டும்.\nமத்திய பிரதேசத்தில் பலாத்கார குற்றவாளிக்கு விரைவு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. சட்டமே உயர்ந்தது, யாரும் சட்டத்தை கையில் எடுக்க கூடாது. பாலியல் குற்றங்களை செய்வோர் மிருகங்கள். அவர்கள் மன்னிக்கப்பட கூடியவர்கள் அல்ல என்றார் பிரதமர் மோடி.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஉங்ககிட்ட சர்டிபிகேட் கேட்கல.. தேவையில்லாம தலையிடாதீங்க... அமெரிக்காவை கடுமையாக எச்சரித்த இந்தியா\nபதற்றம் அதிகரிப்பு.. சுட்டுத் தள்ள வாய்ப்பு.. ஈரான் வான்வெளிக்குள் இந்திய விமானங்கள் போகாது\nஒழுங்கா அவுங்க சொல்றத கேளுங்க.. செப்டம்பர்தான் உங்களுக்கு டைம்.. பாகிஸ்தானை நெருக்கும் இந்தியா\n.. போங்கப்பா வேலையை பார்த்துக்கிட்டு.. மத்திய அரசு அதிரடி\nஅமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக்கேல் பாம்பியோ ஜூன் 25-ல் இந்தியா வருகிறார்\nமக்கள் தொகையில் சீனாவை பின்னுக்கு தள்ளுகிறது இந்தியா... ஐ.நா தகவல்\nபாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா... நம்மைவிட 2 மடங்காக கொண்டாடி குதூகலித்த பலுசிஸ்தான்\nபாக். தோல்வியை அரசியலாக அமித்ஷா கொண்டாடுவதா\nபாக் மீது இந்தியா நடத்திய இன்னொரு சர்ஜிக்கல் ஸ்டிரைக்.. கிரிக்கெட் வெற்றி குறித்து அமித்ஷா புகழாரம்\nமோடியின் பிறந்த நாளில் 'மாப்பிள்ளையாகும்' மகிந்த ராஜபக்சே மகன்\nஇந்தியாவுக்கு ஆயுதங்களை அள்ளி வழங்க ரெடி.. ஒரே ஒரு சிக்கல்தான்.. அமெரிக்கா சொல்கிறது\nகோவையில் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் 4 பேர் அதிரடி கைது- என்.ஐ.ஏ. 8 மணி நேர ரெய்டு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nindia independence day tamilnadu govt இந்தியா சுதந்திரதினம் தியாகிகள் தமிழக அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/like-paleswaram-hospice-dindigul-hospice-also-has-cementary-blocks-312985.html", "date_download": "2019-06-24T22:26:41Z", "digest": "sha1:WMLJRPIGLYR2HH5SHOQGB453ZAPFTVRB", "length": 19343, "nlines": 214, "source_domain": "tamil.oneindia.com", "title": "சென்னை போலவே திண்டுக்கல் முதியோர் இல்லத்திலும் சிமெண்ட் கல்லறை அடுக்குகள்... திடுக்கிட்ட அதிகாரிகள்! | Like Paleswaram hospice Dindigul hospice also has cementary blocks - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉ.பி. காங்கிரஸ் கூண்டோடு கலைப்பு\n5 hrs ago கூட்டணி அரசு கவிழ்ந்தாலும் கர்நாடகத்தில் 100% தேர்தல் நடைபெறாது.. மத்திய அமைச்சர் உறுதி\n6 hrs ago தமிழக விவசாயிகளின் வாழ்க்கையோடு விளையாடும் விபரீத முயற்சி. கர்நாடக அரசுக்கு ஸ்டாலின் கண்டனம்\n7 hrs ago 24 மணி நேரத்தில் 10 செயின் பறிப்பு சம்பவங்கள்.. தலைநகர் சென்னையை அலற விடும் கொள்ளையர்கள்\n7 hrs ago \"யோவ்.. எதுக்கு வீடியோ எடுக்கிறே.. செய்தியாளரின் செல்போனை பறித்து தாக்கிய ஈரோடு எம்எல்ஏ மகன்\nSports ஒரு அரைசதம் + 5 விக்கெட்.. ஆப்கானிஸ்தானை ஓட ஓட விரட்டிய ஆல்-ரவுண்டர்.. எளிதாக வென்ற வங்கதேசம்\nFinance என்னாது தண்ணீர் பற்றாக்குறையால்.. ஏற்றுமதி குறையுமா.. கடுப்பில் ஏற்றுமதியாளர்கள்\nAutomobiles பிஎம்டபிள்யூ விரைவில் களமிறக்கபோ��ும் புதிய எஸ்யூவி மாடல் இதுதான்... எப்போது தெரியுமா...\nLifestyle டிவி ஓடிக்கொண்டிருக்கும் போது தூங்குபவரா நீங்கள்\nMovies Super sister programme: அம்மா சாப்பாடு ரெடி பண்ணி குடுத்துடறாங்க என் நடிப்பை பார்க்கறாங்க\nTechnology ரூ.30,000 பரிசு வழங்கும் ஆதார் போட்டி ஈஸியா வெற்றி பெற டிப்ஸ் இதோ\nEducation அண்ணா பல்கலை: பொறியியல் கல்லூரிகளில் குறைக்கப்பட்ட இடங்களின் விபரம் வெளியீடு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசென்னை போலவே திண்டுக்கல் முதியோர் இல்லத்திலும் சிமெண்ட் கல்லறை அடுக்குகள்... திடுக்கிட்ட அதிகாரிகள்\nகருணை இல்லத்தில் புதைந்திருக்கும் மர்மம்\nதிண்டுக்கல் : உத்திரமேரூரை அடுத்த பாலேஸ்வரம் செயின்ட் ஜோசப் முதியோர் இல்லத்தில் இருந்தது போலவே திண்டுக்கல் முதியோர் இல்லத்திலும் சிமெண்ட் கல்லறைகள் இருந்தது அதிகாரிகளின் ஆய்வில் தெரியவந்துள்ளது. இங்கிருந்த சவப்பெட்டிகளை உடைத்து பார்த்த போது அதில் இறந்தவர்களின் உடல்கள் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nகாஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரை அடுத்த பாலேஸ்வரம் முதியோர் இல்லத்தில் இறந்தவர்களின் எலும்புகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து 3 நாட்களாக அதிகாரிகள் தொடர் சோதனை நடத்தி சுமார் 300 முதியோர்களை வேறு ஆதரவற்ற இல்லங்களுக்கு இடம்மாற்றம் செய்துள்ளனர்.\nதங்களை சரியாக பராமரிக்கவில்லை என்றும் இல்லத்தை விட்டு வெளியேற நினைப்பவர்களை வெளியேற விடாமல் அடைத்து வைத்திருப்பதாகவும் பலர் தெரிவித்தனர். நாள் ஒன்றிற்கு சராசரியாக ஒருவராவது இறப்பது வாடிக்கையான விஷயம் என்றும் அவ்வாறு இறப்பவர்கள் முதியோர் இல்லத்தில் உள்ள சிமெண்ட் கல்லறைகளில் வைத்து மூடப்பட்டு விடுவதாகவும், உடல்கள் அழுகிய பின்னர் எலும்புகள் மட்டுமே ஏற்றுமதி செய்யப்படுவதாக கூறப்படுகிறது.\nசெயின்ட் ஜோசப் ஆதரவற்றோர் இல்லம் சென்னை மட்டுமின்றி வேலூர், திண்டுக்கல்லிலும் செயல்பட்டு வருகிறது. திண்டுக்கல்லில் தான் முதன்முதலில் 18 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த முதியோர் இல்லமானது தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை முதியார் இல்லத்தில் எழுந்த சர்ச்சையை தொடர்ந்து திண்டுக்கல் கொடைரோட்டில் உள்ள செயின்ட் ஜோசப் முதியோ��் இல்லத்தில் அதிகாரிகள் திடீர் ஆய்வு நடத்தினர்.\nஇந்த முதியோர் இல்லத்தில் சுமார் 230 பேர் உள்ளனர். இவர்களின் உடல்நிலை, வழங்கப்படும் உணவு மற்றும் மருந்துவ வசதிகள் குறித்து மாவட்ட சமூக நல அதிகாரி நேரில் ஆய்வு செய்தார்.\nஆதரவற்ற இல்லத்தில் தங்கியுள்ள பலர் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்லவே அதிகாரியிடம் விருப்பம் தெரிவித்துள்ளனர். இந்தத் தகவல்கள் அனைத்தும் மாவட்ட ஆட்சியரிடம் அறிக்கையாக தாக்கல் செய்யப்பட உள்ளன.\nஆய்வின் போது அதிகாரிகளை அதிர்ச்சியடைய வைத்த விஷயம் பாலேஸ்வரம் இல்லத்தில் இருந்தது போலவே 14 அடுத்தடுத்த நெருக்கமான சிமெண்ட் கல்லறைகள் அமைக்கப்பட்டிருந்தது. அவற்றை உடைத்து பார்த்த அதிகாரிகள் அதிர்ந்து போயுள்ளனர், கல்லறைகளுக்குள் இறந்தவர்களின் உடல்கள் வைக்கப்பட்டிருந்துள்ளன. 6 மாதத்தில் முதியோர் இல்லத்தில் உயிரிழந்தவர்களின் விவரத்தை அதிகாரிகள் முதியோர் இல்ல நிர்வாகிகளிடம் கோரியுள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகாதலர்களை சேர்த்து வைத்த திண்டுக்கல் காவல் ஆய்வாளருக்கு கிடைத்த பரிசு.. டிஐஜி அதிரடி உத்தரவு\nபச்சை கலர் புடவையில் ஜொலித்த ஜோதிமணி... வேடசந்தூர் உருசு விழாவில் உற்சாக பங்கேற்பு\nதனியார் கல்லூரி எம்பிஏ மாணவர் சேர்க்கையை ரத்து செய்த அண்ணா.. சேர்க்க அனுமதி கொடுத்த ஹைகோர்ட்\nஆடுகளுடன் சந்தையில் குவிந்த கிராமத்தினர்... கல்வி கட்டணத்திற்காக விற்பனை\nகொடைக்கானலில் பீதி.. திடீரென போர் விமானம் பறந்ததாக பரபரப்பு\nகாவிரி விவகாரத்தை வைத்து அரசியல் செய்ய வேண்டாம்.. கர்நாடக கட்சிகளுக்கு கே.பாலகிருஷ்ணன் கோரிக்கை\nஎன்னா செல்லம் பிரகாஷ் ராஜ்.. பேச்செல்லாம் பெருஸ்ஸா இருந்துச்சேம்மா.. மன்சூர் அலிகான் கலக்கிட்டாரே\nகொடுத்த பணத்தை கேட்ட பெண்... ரூம் போட்டு வாலிபர் செய்த காரியம்\nஊருவிட்டு ஊரு போய் அடுத்தவர் குலதெய்வ கோவிலில் அத்துமீறி மயானபூஜை.. நள்ளிரவில் பொதுமக்கள் ஆவேசம்\nகமல் ஆன்டி இந்தியன் அல்ல.. ஆன்டி மனித குலம்.. எச் ராஜா பரபரப்பு விமர்சனம்\nமுதல் தீவிரவாதி ஒரு இந்து என்பது சரித்திர உண்மை.. மீண்டும் உறுதியாக கூறும் கமல்\nசந்திரசேகரராவை சந்தித்திருப்பது ஸ்டாலினின் தோல்வி பயத்தைக் காட்டுகிறது... அன்புமணி பேச்சு\nதேனீக்களை போல் மொய்க்கு��் சுற்றுலா பயணிகளால்... நிரம்பி வழியும் கொடைக்கானல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndindigul review திண்டுக்கல் ஆய்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/facial-kits/top-10-rk-s-aroma+facial-kits-price-list.html", "date_download": "2019-06-24T21:40:27Z", "digest": "sha1:F76737IJ5DG2MOANU3UY376Y4SRKIEJZ", "length": 16315, "nlines": 357, "source_domain": "www.pricedekho.com", "title": "Indiaஉள்ளசிறந்த 10 ரிக் ஸ் அரோமா பாசில் கிட்ஸ் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nTop 10 ரிக் ஸ் அரோமா பாசில் கிட்ஸ் India விலை\nசிறந்த 10 ரிக் ஸ் அரோமா பாசில் கிட்ஸ்\nகாட்சி சிறந்த 10 ரிக் ஸ் அரோமா பாசில் கிட்ஸ் India என இல் 25 Jun 2019. இந்த பட்டியலில் சமீபத்திய ஆன்லைன் போக்குகள் மற்றும் எங்கள் விரிவான ஆராய்ச்சி படி தொகுக்கப்படுகிறது. இந்த பொருட்கள் மூலம் தேடவும்: விலையை ஒப்பிடும் குறிப்புகள் மற்றும் மதிப்புரைகள், காட்சி படங்கள் படித்து உங்கள் நண்பர்களுடன் சிறந்த விலை பகிர்ந்து. சிறந்த 10 தயாரிப்பு பட்டியலில் India சந்தையில் பிரபலமான தயாரிப்புகள் தெரிந்து கொள்ள ஒரு சிறந்த வழியாகும். சிறந்த போக்கு ரிக் ஸ் அரோமா பாசில் கிட்ஸ் India உள்ள ரிக் ஸ் அரோமா ப்ரோபோலிஸ் பாசில் கிட ஒன்னு தடவை உஸ் பேக் ஒப்பி 3 120 கி செட் ஒப்பி 5 Rs. 203 விலை உள்ளது. விலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் ஷாப்பிங் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்.\nகுல்சூம் ஸ் காயா கல்ப்\nசிறந்த 10ரிக் ஸ் அரோமா பாசில் கிட்ஸ்\nலேட்டஸ்ட்ரிக் ஸ் அரோமா பாசில் கிட்ஸ்\nரிக் ஸ் அரோமா ப்ரோபோலிஸ் பாசில் கிட ஒன்னு தடவை உஸ் பேக் ஒப்பி 3 120 கி செட் ஒப்பி 5\n- குனிட்டி 120 g\n- நம்பர் ஒப்பி கன்டென்ட்ஸ் இந்த கிட 5\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/10/08104833/1011174/HosurSingle-ElephantVillage-PeopleTamilNadu.vpf", "date_download": "2019-06-24T21:39:01Z", "digest": "sha1:E6XPQXJJ7RXDPV56B5ZPL4RI6IUJHZZY", "length": 9578, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "ஒற்றை காட்டுயானையால் கிராம மக்கள் அச்சம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஒற்றை காட்டுயானையால் கிராம மக்கள் அச்சம்\nஒசூர் அருகே ஒற்றை காட்டுயானை முகாமிட்டுள்ளதால் கிராம மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.\nஒசூர் அருகே மேலுமலை வனப்பகுதியில் முகாமிட்டுள்ள காட்டுயானை ஒன்று, கடந்த 15 நாட்களாக அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் கிராமங்கள் அருகே சுற்றித்திரிகிறது. இதனால் அச்சத்தில் ஆழ்ந்துள்ள விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள், அந்த யானையை வனப்பகுதிக்குள் விரட்டுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஅமெரிக்கா : தாயின் அரவணைப்பில் அனைவரையும் கவர்ந்த யானை, குரங்கு குட்டிகள்\nஅமெரிக்கா, பெல்ஜியம் நாடுகளில் உள்ள உயிரியல் பூங்காக்களில் புதிதாக பிறந்த யானை மற்றும் குரங்கு குட்டிகள் தாயின் அரவணைப்பில் உள்ள காட்சி காண்போரை பெரிதும் கவர்ந்துள்ளது.\n\"சின்னதம்பி யானையை கும்கியாக மாற்றும் திட்டம் இல்லை\" - தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் பதில்\nசின்னதம்பி யானையை கும்கியாக மாற்றும் திட்டம் இல்லை என தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் பதிலளித்துள்ளது\nபாரம்பரிய எருதுவிடும் விழா : 500க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்ப்பு...\nஒசூர் அருகேயுள்ள பெண்ணங்கூர் கிராமத்தில் பாரம்பரிய எருதுவிடும் விழா நடைபெற்றது.\nதிருமணம் ஆகாத மேஜர் பெண்களுக்கு ஜீவனாம்சம் - தந்தையிடம் இருந்து பெற உரிமை இருப்பதாக அறிவிப்பு\nதிர���மணம் ஆகாத மேஜர் பெண்களுக்கு தந்தையிடம் இருந்து ஜீவனாம்சம் பெற உரிமை இருப்பதாக சென்னை உயர் நீதிமன்றாம் தெளிவுப்படுத்தியுள்ளது.\nவட மாநில தொழிலாளர்களிடம் வழிப்பறி செய்யும் நபர்கள்\nசேலம் மாவட்டம் எளம்பிள்ளை அருகே வழிப்பறியில் ஈடுபடும் நபர்களிடம் இருந்து பாதுகாப்பு தரக்கோரி, பொதுமக்கள் மகுடஞ்சாவடி காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.\nமுறையாக குடிநீர் வழங்க கோரிக்கை - தர்ணா போராட்டத்தில் பொதுமக்கள்\nதூத்துக்குடி மாவட்டம், வீரப்பாண்டியன்பட்டிணத்தில், முறையாக குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nவிதிகளை மீறும் வாகனங்கள் படம் பிடிக்கப்பட்டு அபராத தொகைக்கான ரசீது அனுப்படும் - ஏ.கே.விஸ்வநாதன்\nதமிழகத்திலேயே முதல் முறையாக போக்குவரத்து விதிகளை மீறுபவர்களை கண்டறிந்து அபராதம் விதிக்கும் அதிநவீன கேமராக்களின் இயக்கங்களை சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தொடங்கிவைத்தார்.\nபதவி ஏற்பதற்கு முன்பே புதிய கல்வி கொள்கையை வாபஸ் பெற வைத்தவர்கள் திமுக கூட்டணி எம்.பி.க்கள் - ஸ்டாலின்\nசென்னை எழும்பூரில் உள்ள பெரியார் திடலில் தி.மு.க. சென்னை மாவட்ட முன்னாள் செயலாளர், ஆர்.டி. சீத்தாபதியின் திருவுருவப்படத்தை திமுக தலைவர் ஸ்டாலின் திறந்து வைத்து, மலர் அஞ்சலி செலுத்தினார்.\nமடிக்கணினி விவகாரம் போராட்டம் செய்வது மனிதாபிமான அடிப்படையில் சரியானது அல்ல - கே.ஏ.செங்கோட்டையன்\nசென்னை தாம்பரத்தில் உள்ள ஜெயகோபால் கரோடியா தேசிய மேல் நிலைபள்ளியில் உடல் ஆக்கத்திறன் ஆய்வகம் திறப்பு விழா நடைபெற்றது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2019/06/8.html", "date_download": "2019-06-24T22:25:05Z", "digest": "sha1:SKWGK24G7CSMS7Y7LJQ3ZTIJL4NLRBC7", "length": 21076, "nlines": 205, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: அதிரையில் கால்பந்தாட்ட 8-வது நாள் தொடர் போட்டியில் தஞ்சை அணி வெற்றி!", "raw_content": "\nதகவல் பெறும் உரிமைச் சட்டம் குறித்த விசாரணை மற்றும...\nகாவல் துறையால் தாக்கப்பட்ட எஸ்.டி.பி.ஐ மாவட்டத் தல...\nமரண அறிவிப்பு ~ நெ.மு ஜெமிலா அம்மாள் (வயது 80)\nயோகாவில் பிரிலியண்ட் சி.பி.எஸ்.இ பள்ளி மாணவன் உலக ...\nஅதிராம்பட்டினத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எ...\nஅதிரை பைத்துல்மால் அலுவலகத்தில் பெருநாள் சந்திப்பு...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்கள...\nபட்டுக்கோட்டையில் வாட்டர் ஏ.டி.எம் திறப்பு (படங்கள...\nமழை வேண்டி TNTJ சார்பில், அதிராம்பட்டினத்தில் சிறப...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் சர்வதேச யோகா தினம் கொண...\nமரண அறிவிப்பு ~ எம்.ஏ அன்வர் ஹுசைன் (வயது 60)\nஅதிராம்பட்டினத்தில் திடக்கழிவு மேலாண்மை விழிப்புணர...\nஅதிராம்பட்டினத்தில் நாளை(ஜூன் 21) முதல் AFFA கால்ப...\nஎம்.எஸ்.எம் நகர் மஸ்ஜீத் ரஹ்மான் நிர்வாகக் கமிட்டி...\nஅய்டா சேவை அமைப்பின் மாதாந்திரக் கூட்டம் (படங்கள்)...\nமரண அறிவிப்பு ~ ஜெய்தூன் அம்மாள் (வயது 90)\nமரண அறிவிப்பு - எம்.எம் தீன் முகமது (வயது 75)\nதிருவாரூர் ~ காரைக்குடி ரயில் சேவை: தினசரி 3 பெட்ட...\nமரண அறிவிப்பு ~ 'காய்கறி கடை' முகமது ஜெமில் (வயது ...\nசென்னையில் அதிரை சகோதரி சேக் முகமது நாச்சியா (வயத...\nஅதிராம்பட்டினத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ...\nஅதிராம்பட்டினம் லயன்ஸ் சங்க நிர்வாகிகளுக்கு சிறந்த...\nஅதிராம்பட்டினம் கடலோரப் பகுதிகளில் வளர்ச்சிப்பணிகள...\nமரண அறிவிப்பு - கே.எஸ்.எம் கமாலுதீன் (வயது 72)\nகாணவில்லை ~ பிரேஸ்லெட் செயின் (10 கிராம்)\nஅதிராம்பட்டினம், மதுக்கூர், முத்துப்பேட்டை பகுதிகள...\nஅதிரையில் கால்பந்தாட்ட 8-வது நாள் தொடர் போட்டியில்...\nஅதிரை அட்ஜயா பல் மருத்துவமனை சார்பில் இலவச பல் மரு...\nதிருவாரூர் ~ காரைக்குடி ரயில் சேவையில் மாற்றம்\nமரண அறிவிப்பு - ஹாஜி என். முகமது புஹாரி (வயது 77)\nஇமாம் ஷாஃபி மெட்ரிக். பள்ளியில் சிறுவர் விளையாட்டு...\nஅதிராம்பட்டினம் பேரூராட்சியில் 11 வார்டுகள் பெண்கள...\nஇறகுப்பந்து போட்டியில் அதிரை அரசுப் பள்ளி மாணவன் ச...\nஅதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி மெட்ரிக். பள்ளி முன்னா...\nஅதிராம்பட்டினம் அருகே கடலில் கரை ஒதுங்கிய ஆண் சடலம...\nசெந்தலையில் தீ விபத்து: 4 வீடுகள் நாசம் லட்சக்கணக்...\nமரண அறிவிப்பு ~ எம்.எம் கனி (வயது 62)\nகோடை விடுமுறைக்கு பின் இமாம் ஷாஃபி மெட்ரிக். பள்ளி...\nஉலக உணவு பாதுகாப்பு தின விழிப்புணர்வு பேரணி: ஆட்சி...\nஏரிப்புறக்கரை ஊராட்சி மன்றத் தலைவர் பதவி பெண்களுக்...\nமரண அறிவிப்பு ~ முகமது மரியம் (வயது 68)\nமரண அறிவிப்பு ~ அகமது நாச்சியா (வயது 59)\nஅதிராம்பட்டினம் பேரூராட்சி: புதிய வார்டுகள், வாக்க...\nதுபையில் சம்சுல் இஸ்லாம் சங்க மஹல்லாவாசிகளின் பெரு...\nநீட் தேர்வில் குறைந்த மதிப்பெண்: பட்டுக்கோட்டையில்...\nஅதிரையில் விதைப்பந்து வழங்கி திருமண அழைப்பு: மணமகன...\nATJ சார்பில் அதிரையில் 2 இடங்களில் பெருநாள் திடல் ...\nஅதிரையில் வாழும் பேச இயலாத ~ காது கேளாதோர் பெருநாள...\nTNTJ சார்பில் அதிரையில் 3 இடங்களில் திடல் தொழுகை (...\nமரண அறிவிப்பு ~ பாத்துமுத்து ஜொஹ்ரா அம்மாள் (வயது ...\nஅதிராம்பட்டினத்தில் சுட்டிக்குழந்தைகளின் குதூகலப் ...\nஅதிராம்பட்டினத்தில் ரமலான் பெருநாள் பண்டிகை கோலாகல...\nஅதிரையில் ஈத் கமிட்டி பெருநாள் திடல் தொழுகை (படங்க...\nஅமெரிக்கா நியூயார்க் அதிரையர்களின் பெருநாள் சந்திப...\nஜப்பானில் அதிரையர்களின் பெருநாள் சந்திப்பு (படங்கள...\nஆஸ்திரேலியாவில் அதிரையரின் பெருநாள் சந்திப்பு (படங...\nபட்டுக்கோட்டை நகராட்சியில் 17 வார்டுகள் பெண்களுக்க...\nபஹ்ரைன் நாட்டில் அதிரையர்களின் பெருநாள் சந்திப்பு ...\nரியாத்தில் அதிரையர்களின் பெருநாள் சந்திப்பு (படங்க...\nஅதிரையில் சர்வதேசப் பிறை அடிப்படையிலான பெருநாள் தி...\nதுபையில் நோன்பு பெருநாள் மிக உற்சாகக் கொண்டாட்டம் ...\nஜித்தாவில் அதிரையர்களின் பெருநாள் சந்திப்பு (படங்க...\nஅதிரையில் 1700 பயனாளிகளுக்கு 7600 கிலோ பித்ரா அரிச...\nமரண அறிவிப்பு ~ ஆய்ஷா சித்திகா அம்மாள் (வயது 48)\nதிருவாரூர் ~ காரைக்குடி ரயில் சேவை: அதிராம்பட்டினத...\nஅதிராம்பட்டினத்தில் கலைஞர் 96-வது பிறந்த நாள் விழா...\nதஞ்சை மாவட்டத்தில் ஏரி, குளங்களில் மண் எடுப்பதற்கு...\nஅதிரையில் அனைத்து சமயத்தவர் பங்கேற்ற மதநல்லிணக்க இ...\nஆஸ்திரேலியாவில் அதிரையர்களின் இஃப்தார் நிகழ்ச்சி (...\nஅதிரையில் சிறுவர்களுக்கு சட்டை, கைலி வழங்கல்\nஅதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் விறுவிறுப்பாக வி...\nரயில் போக்குவரத்து சேவை தொடங்க பாடுபட்டோர் நலனுக்க...\nஅதிராம்பட்ட��னம் நிலையத்தில் முதல் பயணிகள் ரயிலுக்க...\nஅதிரையில் நலிவடைந்த பேச இயலாத ~ காது கேளாதோருக்கு ...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nவிபத்தில் காயமடைந்த அதிரை இளைஞன் ஆஷிப்கான் வஃபாத்\nமரண அறிவிப்பு ~ ஹாஜி முகமது ஹனீபா (வயது 46)\nமரண அறிவிப்பு ~ முகமது எஹ்யா (வயது 24)\nவாகன விபத்தில் அதிரை வாலிபர் மரணம் \nமரண அறிவிப்பு ~ முகமது பஹீம் (வயது 16)\nஅதிரையில் கால்பந்தாட்ட 8-வது நாள் தொடர் போட்டியில் தஞ்சை அணி வெற்றி\nதஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் இளைஞர்கள் கால்பந்துக் கழகம் 25 ஆம் ஆண்டு, எஸ்.எஸ்.எம் குல் முகமது நினைவு 19 ஆம் ஆண்டு மாபெரும் எழுவர் கால்பந்து தொடர் போட்டி, கடற்கரைத்தெரு விளையாட்டு மைதானத்தில் கடந்த ஜூன் 05 ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.\nதொடர் போட்டியில், காரைக்குடி, காரைக்கால், நாகூர், சென்னை, மதுரை, திண்டுக்கல், திருநெல்வேலி, திருச்சி, தஞ்சை, அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, கறம்பயம், ஆலத்தூர், புதுக்கோட்டை, கண்டனூர், கோவை, மன்னார்குடி, பாண்டிச்சேரி, பரங்கிப்பேட்டை உள்ளிட்ட 28 அணிகள் கலந்துகொண்டு விளையாட உள்ளனர்.\nநேற்று புதன்கிழமை நடைபெற்ற தொடர் போட்டியின் 8-வது நாள் ஆட்டத்தில் தஞ்சாவூர் செவன்ஸ் தஞ்சாவூர் அணி, அத்திக்கடை ஆகிய அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்ட முடிவில் இரு அணிகளும் கோல் ஏதும் போடாமல் சம நிலையில் இருந்தனர். பின்னர், ட்ரை பிரேக்கர் வாய்ப்பு வழங்கப்பட்டன, முடிவில் தஞ்சாவூர் அணி வெற்றி பெற்றது.\nநிகழ்ச்சியினை, இப்ராஹீம் தொகுத்து வழங்கினார். ஆட்ட நடுவர்களாக கால்பந்தாட்ட பயிற்சியாளர்கள் லியாகத்அலி, மூர்த்தி ஆகியோர் பொறுப்பு வகித்தனர். நேற்றைய ஆட்டத்தைக்காண ஏராளமான விளையாட்டுப் பிரியர்கள் மற்றும் ஊர் பிரமுகர்கள் மைதானத்திற்கு வருகை தந்து ரசித்தனர்.\nதொடர் போட்டி முடிவில் சாம்பியன் பட்டம் பெறுகின்ற அணிக்கு ரூ.30 ஆயிரம் ரொக்கம் மற்றும் சுழற்கோப்பை பரிசும், ரன்னர் பட்டம் பெறுகின்ற அணிக்கு ரூ.25 ஆயிரம் ரொக்கம் மற்றும் சுழற்கோப்பை பரிசும், தொடர் போட்டியில் ஆட்ட நாயகன் தேர்வு பெரும் வீரருக்கு தங்க நாணயம் பரிசும் வழங்கப்பட உள்ளது. மேலும், தொடர் போட்டிகளில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துகின்ற வீரர்களுக்கு சிறப்பு பரிசுகள், கேடயப்பரிசுகள் வழங்கப்பட உள்ளன.\nநாளை (ஜூன் 13) வியாழக்கிழமை தஞ்சை நேதாஜி புட்பால் கிளப் அணி, கலைவாணர் செவன்ஸ் கண்டனூர் ஆகிய அணிகள் விளையாட உள்ளனர். ஆட்டம் மாலை சரியாக 5.30 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/2017-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%8F%E0%AE%AA/", "date_download": "2019-06-24T21:41:32Z", "digest": "sha1:PHMB7TPE3H4PUXM3VLI75EXKJHHTWPR3", "length": 14656, "nlines": 183, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் 2017 'இலண்டன் தமிழர் சந்தை' ஏப்ரல் 8,9 ஆம் திகதிகளில்: ஏற்பாடுகள் மும்முரம் - சமகளம்", "raw_content": "\nஜனாதிபதி தேர்தல் 2019 தமிழ் மக்களுக்கு முன்னாலுள்ள மூன்று தெரிவுகள்\nநாட்டின் ஆட்சியை புதியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் : பேராயர் மெல்கம் ரஞ்சித்\nஎனக்கும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப் பெற முடியும் : என்கிறார் தயாகமகே\nஏப்ரல் 21 தாக்குதல் ISISஆல் நடத்தப்பட்டதாக தெரியவில்லை : என்கிறார் ஹக்கீம்\nமுன்னாள் பாதுகாப்பு செயலாளருக்கு எதிராக குற்றவியல் விசாரணை\nபூஜிதவின் மனுவை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் தீர்மானம்\n19 ஆவது அரசியல் திருத்தம் தொடர்பாக ஜனாதிபதிக்கு ஒரு புரிதல் கிடையாது-நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷ விதானகே\nதெரிவுக்குழுவுக்கு முன் ரிஷாத்தை அழைக்க தீர்மானம்\nமுல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்துக்குழு கூட்டத்தில் சலசலப்பு\n2017 ‘இலண்டன் தமிழர் சந்தை’ ஏப்ரல் 8,9 ஆம் திகதிகளில்: ஏற்பாடுகள் மும்முரம்\n2015 ஆம் ஆண்டு முதன் முதலாக அறிமுகம் செய்யப்பட்டு கடந்த இரு ஆண்டுகள்மி மிகவும் சிறப்பாக வெற்றிகரமாக நடைபெற்றிருந்த “இலண்டன் தமிழர் சந்தை” இவ்வாண்டும் மிகவும் பிரமாண்டமான அளவில் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுவருகின்றன.\nஎதிர்வரும் ஏப்பிரல் 9ம் மற்றும் 10ம் திகதிகளில் Harrow Leisure Centre இல் இந்த நிகழ்வை நடத்துவதற்கான ஏற்பாடுகளை பிரித்தானிய வர்த்தக சம்மேளனம் செய்துள்ளது.\n150க்கும் மேற்பட்ட வர்த்தக நிறுவனங்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு தமது பொருட்களையும் சேவைகளையும் காட்சிப்படுத்த இருக்கின்றன. அத்துடன் ஆடல், பாடல், வேடிக்கை நிகழ்வுகள், வினோத நிகழ்வுகள், ஆடை-அலங்கார காட்சிகள் என்று பல்வேறுவிதமான களியாட்ட நிகழ்வுகளும் இந்த நிகழ்வில் நடைபெற இருக்கின்றன. பல விலை கழிவுடன் கூடிய விற்பனைகளும் இந்த நிகழ்வில் இடம்பெறும். நுழைவு கட்டணமாக £3 மட்டுமே அறவிடப்படும்.\nஇம்முறை நிகழ்வில் உள்நாட்டு கலைஞர்களை ஊக்குவிக்கும்வகையில் ஏற்பாடுகளை செய்துள்ளதாக பிரித்தானிய தமிழர் சம்மேளனம் தெரிவித்துள்ளது.\nகடந்த வருடம் சுமார் 10000 க்கும் அதிகமான தமிழ் மக்கள் பிரித்தானியாவின் பல இடங்களில் இருந்தும் வந்து இந்த நிகழ்வுகளை பார்வையிட்டிருந்தார்கள். இந்த நிலையில் இவ்வாண்டு பல்லாயிரக்கணக்கான மக்கள் இந்த நிகழ்வில் கலந்துகொள்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n“இலண்டன் தமிழர் சந்தை 2017” நிகழ்வு தொடர்பான ஏற்பாடுகள் பற்றி விளக்கம் அளிக்கும் செய்தியாளர்கள் மாநாடு கடந்த வெள்ளிக்கிழமை லண்டனில் நடைபெற்றபோது விளக்கம் அளித்த பிரித்தானிய தமிழர் வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் எம��. திருவாசகம், நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் செய்து முடிக்கப்பட்டிருப்பதாகவும் சில கண்காட்சி கூடங்கள் மட்டுமே இன்னமும் எஞ்சி இருப்பதால் முதலில் தொடர்புகொண்டு விருப்பம் தெரிவிக்கும் வர்த்தக முயற்சியாளர்களுக்கே அவை முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். யாழ்ப்பான வர்த்தக சம்மேளனமும் இம்முறை நிகழ்வில் கலந்துகொண்டு தாயக உற்பத்தி பொருட்களை காட்சிப்படுத்த இருப்பதாகவும் அவர் கூறினார். இந்த செய்தியாளர்கள் மாநாட்டில் சுமார் 50 இற்கும் அதிகமான செய்தியாளர்களும் வர்த்தக பிரமுகர்களும் கலந்துகொண்டிருந்தனர்.\nமாபெரும் தொலைத்தொடர்பு நிறுவனமான லிபரா இந்த நிகழ்வுக்கு உத்தியோகபூர்வ அனுசரணை வழங்குகின்றது. அத்துடன் CARLTON LEISURE , Aachi மசாலா மற்றும் RUBY CATERING ஆகியவையும் இந்த நிகழ்வுக்கு அனுசரணை வழங்குகின்றன.\nPrevious Postபிரபல நடிகரும், இசையமைப்பாளரும் என்னை பலாத்காரம் செய்த்தனர்: பாடகி சுசித்ரா Next Postஇந்தோனேஷியா செல்கிறார் ஜனாதிபதி\nஜனாதிபதி தேர்தல் 2019 தமிழ் மக்களுக்கு முன்னாலுள்ள மூன்று தெரிவுகள்\nநாட்டின் ஆட்சியை புதியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் : பேராயர் மெல்கம் ரஞ்சித்\nஎனக்கும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப் பெற முடியும் : என்கிறார் தயாகமகே\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nanjilnadan.com/2011/07/11/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%8A/", "date_download": "2019-06-24T21:38:35Z", "digest": "sha1:XSHRDODRK75FHL2YT2QVHB3LVYU37BXO", "length": 16831, "nlines": 286, "source_domain": "nanjilnadan.com", "title": "நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் ஊர் அமைப்பு | நாஞ்சில்நாடன்", "raw_content": "\nநாஞ்சில்நாடனின் எழுத்துக்களும், நாஞ்சில்நாடனை குறித்த எழுத்துக்களும்.\nநாஞ்சில் விஷ்ணுபுரம் விழா அசைபடங்கள்\nநாஞ்சில்நாடன் அமெரிக்கா பயண புகைப்பட தொகுப்புகள்\n”தீதும் நன்றும்” கருத்து திரைப்படத்தில்\nபடுவப் பத்து (5) →\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் ஊர் அமைப்பு\nThis entry was posted in அனைத்தும், இலக்கியம், நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை, நாஞ்சில்நாடன் கட்டுரைகள் and tagged நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் கட்டுரை, நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை, நாஞ்சில்நாடன், ��ெள்ளாளர் ஊர் அமைப்பு, naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan. Bookmark the permalink.\nபடுவப் பத்து (5) →\n2 Responses to நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் ஊர் அமைப்பு\nநாஞ்சில் நாடனின் எழுத்துகளில் நாஞ்சில்நாட்டு வாழ்க்கையையும், அம்மக்களின் பேச்சுமொழியையும் வாசிக்கும் ஒவ்வொரு முறையும் இலங்கைக்கும், நாஞ்சில் நாட்டிற்கும் உள்ள ஒற்றுமை வியப்படைய வைக்கிறது. இரு பிரதேசங்களும் கடல் பிரிக்க முதல் ஒன்றாக இருந்திருக்கலாம், அல்லது நாஞ்சில் நாட்டில் இருந்து யாழ்ப்பாணத்தில் குடியேறியவர்கள் யாழ் சமுக அமைப்பின் உருவாக்கத்தில் பெரும் பங்கு வகித்ததினால் இரு பிரதேசத்து தமிழும் ஒரே மாதிரி இருக்கிறது என்று நான் எண்ணிக்கொண்டேன். ஆனால் பிற்பட்ட காலத்து பிறமொழி சொற்களும் ஒரே மாதிரியே புழக்கத்தில் உள்ளன. உதாரணம் பாண். சமஸ்கிருத சொற்களை ஒரே மாதிரி உச்சரித்தல் உ+ம் ஜாதகம்- சாதகம்/\nஇந்த கட்டுரையில் உள்ள சாமத்திய சடங்கு இன்றும் இலங்கைத் தமிழர்களிற்கு சாமத்திய சடங்கு தான்.\nஇரு பிரதேசங்களினதும் ஒற்றுமைகள் பற்றி நாஞ்சில் நாடன் ஆய்வு செய்து எழுதினால் மிகவும் மகிழ்வேன்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஅங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.\n’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;\nஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி\nஎனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.\nதேடிச் சோறு நிதம் தின்று\nஇங்கு எவரும் கல்புர்கியும் இல்லை: கெளரிலங்கேஷும் இல்லை\nகாரமுள், உடைமுள், கருவேலமுள், அழிசம் முள் கீறல்கள்\nயாறு நீர் கழிந்தன்ன இளமை\nநெல்லுச் சோறும் ராகிக் களியும்\n”வாழ்க்கை மீது எனக்கு எந்தப் புகாரும் இல்லை”\nஈயாத புல்லர் இருந்தென்ன, போயென்ன\nஇன்று ஒன்று நன்று (6)\nஎட்டுத் திக்கும் மதயானை (36)\nஎன்பிலதனை வெயில் காயும் (29)\nகம்பனின் அம்பறாத் தூணி (7)\nகுங்குமம் தொடர் கட்டுரைகள் (44)\nநாஞ்சிலின் தேர்தல் 2011 (20)\nநாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா (44)\nநாஞ்சில் நாட்டு கதைகள் (105)\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை (17)\nநாஞ்சில்நாடனின் உணவு கட்டுரைகள் (6)\nநாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் (113)\nவழுக்குப் பாறை கவிதைகள் (4)\nதோப்பில் முஹம்மது மீரான் வலைப்பூ\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை\nஆன்லைனில் நாஞ்சில் நாடன் புத்தகங்கள் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2019-06-24T22:02:24Z", "digest": "sha1:TUPXSPLEU5WRXNU7DKW66X54N6LLL65F", "length": 5336, "nlines": 116, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:தொழில் முனைவு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► முதல் தலைமுறை தொழில்முனைவோர்‎ (4 பக்.)\n\"தொழில் முனைவு\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 7 பக்கங்களில் பின்வரும் 7 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 மார்ச் 2013, 12:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:583_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-06-24T22:10:56Z", "digest": "sha1:JPWFPH7KIHZWMBJWXPLXV6577VLX6LYA", "length": 5687, "nlines": 145, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:583 பிறப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇதனையும் பார்க்கவும்: 583 இறப்புகள்\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 583 births என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\n\"583 பிறப்புகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 ஏப்ரல் 2017, 19:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://time.is/ta/Los_Angeles", "date_download": "2019-06-24T21:20:14Z", "digest": "sha1:Z3V54NZRXWXP6BCMXXARMZRXMN2Q4SSN", "length": 5817, "nlines": 106, "source_domain": "time.is", "title": "லாஸ் ஏஞ்சலஸ், கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்க குடியரசு இன் தற்பாதைய நேரம்", "raw_content": "\nலாஸ் ஏஞ்சலஸ், கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்க குடியரசு இன் தற்பாதைய நேரம்\nதிங்கள், ஆனி 24, 2019, கிழமை 26\nசூரியன்: ↑ 05:43 ↓ 20:08 (14ம 25நி) மேலதிக தகவல்\nலாஸ் ஏஞ்சலஸ் பற்றி வீக்கிப்பீடியாவில் மேலும் வாசிக்கவும்\nலாஸ் ஏஞ்சலஸ் சூரிய உதயம், சூரிய மறைவு, நாள் நீளம் மற்றும் சூரிய நேரம்\nநாள் நீளம்: 14ம 25நி\nமற்ற மண்டல நேரத்துடன் ஒப்பிடுக\nஇடம்: கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்க குடியரசு\nஅட்சரேகை: 34.05. தீர்க்கரேகை: -118.24\nலாஸ் ஏஞ்சலஸ் இன் பெரிய வரைபடத்தை காட்டுக\nஐக்கிய அமெரிக்க குடியரசு இன் 50 மிகப்பெரிய நகரங்கள்\nTime.is - ஏதாவது மண்டலத்தின் சரியான நேரம்\nTime.is எந்த மண்டலத்துக்குமான சரியான, உத்தியோகபூர்வமான அணுக் கடிகார நேரத்தை (7 மில்லியன் இடங்களுக்கு அதிகமாக) 51 மொழிகளில் காண்பிக்கிறது.\nதன்னியக்கமான தொடர்பு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பாவனைக்கு cookies, Javascript கட்டாயம் வேண்டும்.\nபதிப்புரிமை © 2009-2019 Digitz.no. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mintamilmedai.tamilheritage.org/wp/", "date_download": "2019-06-24T21:49:14Z", "digest": "sha1:BHJ43YY3R76LGYDRCLJRGIVRZKOANVMN", "length": 7302, "nlines": 69, "source_domain": "mintamilmedai.tamilheritage.org", "title": "மின்தமிழ்மேடை – – தமிழ் மரபு அறக்கட்டளையின் காலாண்டு மின்னிதழ்", "raw_content": "\n– தமிழ் மரபு அறக்கட்டளையின் காலாண்டு மின்னிதழ்\nமின்தமிழ்மேடை வெளியீடு: காட்சி 16 [ஜனவரி – 2019] வணக்கம். தமிழ் மரபு அறக்கட்டளையின் பல்வேறு […]\nRead More மின்தமிழ்மேடை வெளியீடு: காட்சி 16 [ஜனவரி 2019]\nமின்தமிழ்மேடை வெளியீடு: காட்சி 16 [ஜனவரி 2019]\nஇலங்கையில் தமிழ் மரபு அறக்கட்டளை … வணக்கம். 2018ம் ஆண்டு தமிழ் மரபு அறக்கட்டளையின் பயணத்தில் […]\nRead More தலையங்கம்: காட்சி 16 [ஜனவரி 2019]\nதலையங்கம்: காட்சி 16 [ஜனவரி 2019]\nவணக்கம். தமிழ் மரபு அறக்கட்டளையின் பல்வேறு தொடர் நடவடிக்கைகளில் இணையும் ஒரு அங்கமாக நமது ”மின்தமிழ்மேடை” […]\nRead More மின்தமிழ்மேடை வெளியீடு: காட்சி 15 [அக்டோபர் 2018]\nமின்தமிழ்மேடை வெளியீடு: காட்சி 15 [அக்டோபர் 2018]\nதலையங்கம்: ஐரோப்பாவில் பாதுகாக்கப்படும் தமிழ்மரபுச் செல்வங்கள் வணக்கம். 1999ம் ஆண்டு ஜூலை மாதம் எனது முதுகலைப் […]\nRead More தலையங்கம்: காட்சி 15 [அக்டோபர் 2018]\nதலையங்கம்: காட்சி 15 [அக்டோபர் 2018]\nவணக்கம். தமிழ் மரபு அறக்கட்டளையின் பல்வேறு தொடர் நடவடிக்கைகளில் இணையும் ஒரு அங்கமாக நமது ”மின்தமிழ்மேடை” […]\nRead More மின்தமிழ்மேடை வெளியீடு: காட்சி 14 [ஜூலை 2018]\nமின்தமிழ்மேடை வெளியீடு: காட்சி 14 [ஜூலை 2018]\nஉலகமெங்கும் தமிழுக்குத் திருவிழாக்கள் வணக்கம். 2018ம் ஆண்டு தொடங்கி ஆறு மாதங்களைக் கடந்து மறுபாதி ஆண்டில் […]\nRead More தலையங்கம்: காட்சி 14 [ஜூலை 2018]\nதலையங்கம்: காட்சி 14 [ஜூலை 2018]\nவணக்கம். தமிழ் மரபு அறக்கட்டளையின் பல்வேறு தொடர் நடவடிக்கைகளில் இணையும் ஒரு அங்கமாக நமது ”மின்தமிழ்மேடை” […]\nRead More மின்தமிழ்மேடை வெளியீடு: காட்சி 13 [ஏப்ரல் 2018]\nமின்தமிழ்மேடை வெளியீடு: காட்சி 13 [ஏப்ரல் 2018]\nதொடர்ந்திடும் வளர்ந்திடும் தமிழ் மரபு அறக்கட்டளையின் தமிழ்ப்பணிகள் வணக்கம். சித்திரையை வரவேற்கும் இதழாக இந்தக் காலாண்டிதழ் […]\nRead More தலையங்கம்: காட்சி 13 [ஏப்ரல் 2018]\nதலையங்கம்: காட்சி 13 [ஏப்ரல் 2018]\nவணக்கம். தமிழ் மரபு அறக்கட்டளையின் பல்வேறு தொடர் நடவடிக்கைகளில் இணையும் ஒரு அங்கமாக நமது ”மின்தமிழ்மேடை” […]\nRead More மின்தமிழ்மேடை வெளியீடு: காட்சி 12 [ஜனவரி 2018]\nமின்தமிழ்மேடை வெளியீடு: காட்சி 12 [ஜனவரி 2018]\nநெய்தல் நிலத்தில் தொடரும் வாழ்க்கைப் போராட்டங்கள் 2017ன் இறுதி வாரங்கள் தமிழ் மக்களைப் பெறும் துயரத்தில் […]\nRead More தலையங்கம்: காட்சி 12 [ஜனவரி 2018]\nதலையங்கம்: காட்சி 12 [ஜனவரி 2018]\n‘மின்தமிழ்மேடை’ இதழுக்கு தங்கள் படைப்புக்களை அனுப்ப விரும்புபவர்\nஎன்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்\nமின்தமிழ்மேடை வெளியீடு: காட்சி 16 [ஜனவரி 2019]\nதலையங்கம்: காட்சி 16 [ஜனவரி 2019]\nமின்தமிழ்மேடை வெளியீடு: காட்சி 15 [அக்டோபர் 2018]\nதலையங்கம்: காட்சி 15 [அக்டோபர் 2018]\nமின்தமிழ்மேடை வெளியீடு: காட்சி 14 [ஜூலை 2018]\nதலையங்கம்: காட்சி 14 [ஜூலை 2018]\nமின்தமிழ்மேடை வெளியீடு: காட்சி 13 [ஏப்ரல் 2018]\nதலையங்கம்: காட்சி 13 [ஏப்ரல் 2018]\nமின்தமிழ்மேடை வெளியீடு: காட்சி 12 [ஜனவரி 2018]\nதலையங்கம்: காட்சி 12 [ஜனவரி 2018]\nமின்தமிழ்மேடை வெளியீடு: காட்சி 11 [அக்டோபர் 2017]\nதலையங்கம்: காட்சி 11 [அக்டோபர் 2017]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamiltimes.com/index.php/2016-04-27-06-04-04/item/11292-2018-08-23-21-57-08", "date_download": "2019-06-24T22:04:24Z", "digest": "sha1:NPPA7UCGW422QPWE6JHQW6UMX23WXDSY", "length": 5661, "nlines": 83, "source_domain": "newtamiltimes.com", "title": "விசுவாசம் பஸ்ட் லுக் : கொண்டாடும் அஜித் ரசிகர்கள்", "raw_content": "\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nவிசுவாசம் பஸ்ட் லுக் : கொண்டாடும் அஜித் ரசிகர்கள்\nவிசுவாசம் பஸ்ட் லுக் : கொண்டாடும் அஜித் ரசிகர்கள்\tFeatured\nகொண்டாட்டத்தில் உள்ளனர் அஜித் ரசிகர்கள். வந்திடுச்சுல்ல... விஸ்வாசம் பர்ஸ்ட் லுக்.\nஅஜித் ரசிகர்களுக்கு தற்போது மிகுந்த கொண்டாட்டமான நேரம். அவர் நடித்து வரும் விசுவாசம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.\nகண்மூடாமல் முழித்து கிடந்த அவர்கள் பர்ஸ்ட் லுக் வெளியானதும் குஷியாகிவிட்டார்கள்.சிவா இயக்கும் இப்படத்தில் அஜித்திற்கு இரட்டை வேடம் என சொல்லப்பட்டு வந்தது தற்போது உறுதியாகிவிட்டது.\nஇந்த போஸ்ட்ரில் அவர் ஒரு அஜித் சால்ட் அன்ட் பெப்பர் லுக் வயதான தோற்றத்தில் இருக்கிறார். ஒரு பக்கம் கிராமம். இன்னொரு பக்கம் நகரம் என இரண்டையும் மையப்படுத்தி கதை இருக்கும் என யூகிக்கப்படுகிறது. இன்னொரு அஜித் இளமையான தோற்றத்தில் இருக்கிறார்.\nமேலும் மீசையை தொட்ட படி கையில் அவர் கட்டியிருக்கும் வாட்ச்சில் மணி 3.25 என காட்டுகிறது. இந்த பர்ஸ்ட லுக்தான் தற்போது செமத்தியாக வைரல் ஆகி வருகிறது.\nவிசுவாசம் பஸ்ட் லுக் , அஜித், ரசிகர்கள்,\nMore in this category: « விஸ்வரூபம் 2 இந்தியில் கடும் அடி\tவசூலில் அதிரடி காட்டும் 'கோலமாவு கோகிலா' »\nடிடிவி தினகரன் - தங்க தமிழ்ச்செல்வன் முற்றும் மோதல்\nஉலகக் கோப்பை கிரிக்கெட் : விண்டீஸ் வீரர் ஆண்ட்ரே ரசல் விலகல்\nஉலகக் கோப்பை கிரிக்கெட் : விண்டீஸ் வீரர் ஆண்ட்ரே ரசல் விலகல்\nஇணைப்பில் உள்ளவர்கள்: 180 விருந்தினர்கள் மற்றும் உறுப்பினர்கள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/09/07/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/26754/%E0%AE%9C%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-16-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2019-06-24T21:20:07Z", "digest": "sha1:4XIWY73PQXQEIPUFTXMDXHCXOJVZDVRP", "length": 12287, "nlines": 203, "source_domain": "www.thinakaran.lk", "title": "ஜப்பான் பூகம்பத்தில் 16 பேர் பலி; பலரை காணவில்லை | தினகரன்", "raw_content": "\nHome ஜப்பான் பூகம்பத்தில் 16 பேர் பலி; பலரை காணவில்லை\nஜப்பான் பூகம்பத்தில் 16 பேர் பலி; பலரை காணவில்லை\nஜப்பானின் வடக்கு தீவான ஹொகைடோவில் நேற்று (06) அதிகாலை இடம்பெற்ற சக்திவாய்ந்த பூகம்பத்தில் நிலச்சரிவுகள் ஏற்பட்டு வீடுகள் புதையுண்டுள்ளன. இந்த அனர்த்தத்தில் 16 பேர் வரை உயிரிழந்து சுமார் 40 பேர் காணாமல்போயிருப்பதோடு நூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு அரச தொலைக்காட்சியான என்.எச்.கே (NHK) குறிப்பிட்டுள்ளது.\n6.7 ரிச்டர் அளவில் ஏற்பட்ட இந்த பூகம்பத்தால் சுமார் 3 மில்லியன் வீடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டிருப்பதோடு பிராந்தியத்தின் அணு ஆலை ஒன்று நிறுத்தப்பட்டுள்ளது.\nகடந்த ஒருசில தினங்களில் மேற்கு ஜப்பானை கடும் புயல் ஒன்று தாக்கி பெரும் சேதங்களை விளைவித்திருக்கும் நிலையிலேயே இந்த பூகம்பம் ஏற்பட்டுள்ளது. பிராந்திய தலைநகரான சப்போரோவில் இருந்து தென் கிழக்காக 62 கிலோமீற்றர் தொலைவிலேயே பூகம்பம் மையம் கொண்டது. எனினும் இதனால் சுனாமி அச்சுறுத்தல் ஏற்படவில்லை என்று வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. அத்சுமா நகரில் பலர் காணாமல் போயிருப்பதாகக் கூறப்படுகிறது, இங்கே மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டு வீடுகள் புதையுண்டுள்ளன.\nயோஷினோ மாவட்டத்தில் 5 பேர் புதையுண்டிருப்பதாக தகவல்கள் வந்துள்ளன. வெளியேற முடியாமல் இருந்த 40 பேர் விமானத்தின் மூலம் பாதுகாப்பன இடத்துக்கு கொண்டு செல்லப்பட்டனர்.\nவான்வழி படங்களை பார்க்கும் போது 10 முதல் 15 நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளது தெரிந்தது. பசுமை வனாந்திரப் பகுதியில் நிலச்சரிவினால் சேறும் சகதியும் பரவி காணப்பட்டன. மேலும் நில அதிர்வுகள் ஏற்படக்கூடும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nயோகி பாபு நடிக்கும் ‘தர்ம பிரபு’\nமுத்துகுமரன் இயக்கத்தில் யோகி பாபு நடிக்கும் படம் தர்ம பிரபு. இப்படத்தில்...\n'பிகில்' போஸ்டர்கள் அடுத்தடுத்து வெளியீடு\nஅட்லி இயக்கத்தில் விஜய் மூன்றாவது முறையாக நடித்துவரும் படம் பிகில்....\nதியானம் எல்லோருக்கும் நிம்மதியைத் தருமா - ஆய்வில் சொல்வது என்ன\nஉடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள தியானம் செய்யுங்கள்\nவெறுப்பூட்டும் பேச்சுக்களின் தாக்கம் பற்றி ஆராய்ந்த CEO Connect\nவெறுப்பூட்டும் பேச்சு மற்றும் உயிர்த்தெழுந்த ஞாயிறு தாக்குதல்களின்...\nசுற்றுலாத்துறை டிஜிட்டல் பிரசாரம் வெற்றியளித்துள்ளது\nசுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டுவரும் டிஜிட்டல்...\nபாராளுமன்றத் தெரிவுக்குழு 26இல் கூடுகிறது\nஏப்ரல் 21 ஆம் திகதி தாக்குதல் தொடர்பில் ஆராயும் விசேட பாராளுமன்றக் குழு...\nஅரச சார்பற்ற தொண்டர் அமைப்பு தொடர்பான சட்டத்தில் திருத்தம்\n1980 ஆம் ஆண்டின் 31ஆவது தொண்டர் அடிப்படையிலான சமூக சேவை அமைப்புகள் (பதிவு...\nகாப்புறுதி நம்பிக்கை நிதிய அலுவலகம் இடமாற்றம்\nநிதி அமைச்சின்கீழ் இயங்கும் தேசிய காப்புறுதி நம்பிக்கை நிதியத்தின் தலைமை...\nஉத்தரட்டாதி பி.இ. 5.37 வரை பின் ரேவதி\nஅஷ்டமி பி.இ. 4.13 வரை பின் நவமி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nஉலமா சபை வழிகாட்டலை மீறி இனி எந்த முஸ்லிமும் மத செயற்படுகளை மேற்\nகவனிப்பாரற்ற நிலையில் உள்ள வன்னேரிகுளம் சுற்றுலா மையம்\nஇப்படியான செய்திகளுக்கு முன்னுரிமை அளிப்பதும், வெளிச்சம் போட்டு காட்டுவதும் நல்ல விடயம்.\nபனையோலை அலுவலகத்தின் குறைபாடுகளை உடன் நிவர்த்தி செய்ய பணிப்பு\nகொடுப்பனவை நிறுத்தி வைப்பதுதான் முறையான நடவடிக்கை. நாங்களும் உடன்படுகின்றோம்\nபுதிய உலகை நோக்கி முன்னாள் போராளிகள்\nமுன்னாள் போராளிகளுக்கு போதிய பயிற்சியும் உதவியும் கிடைத்துள்ளது மகிழ்ச்சி தரும் விடயம் தான். இக்கட்டுரையை பிரசுரித்த தினகரனுக்கும் நன்றிகள்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/information/sports/5292-2016-05-21-01-23-11", "date_download": "2019-06-24T22:04:57Z", "digest": "sha1:MSDRYL5HG3F5WLIOEW57Z2TO6II2OPPF", "length": 34223, "nlines": 376, "source_domain": "www.topelearn.com", "title": "உலக குத்துச்சண்டை போட்டி", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\nஉலக குத்துச்சண்டை போட்டி: மேரிகோம் 2-வது சுற்றுக்கு தகுதி\nபுதுடெல்லி, உலக குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவை சேர்ந்த மேரிகோம் 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.\nஉலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி கஜகஸ்தானில் நடந்து வருகிறது. இந்திய வீராங்கனையும், 5 முறை சாம்பியனான மேரிகோம் முதல் சுற்றில் சுவீடன் வீராங்கனை ஜூலினா சோடர்ஸ்ரோமை 3-0 என்ற கணக்கில் வீழ்த்தி 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றார். மற்றொரு இந்திய வீராங்கனை சரிதா தேவியும் 2-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.\n��ிரித்தானிய பிரதமர் பதவிக்கான போட்டி அதிகரிப்பு\nபிரித்தானிய பிரதமர் பதவிக்காக போட்டியிடுவதற்கான வ\nஉலக கிண்ண தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு\nநடைபெற உள்ள உலக கிண்ண கிரிக்கட் தொடரில் விளையாடவுள\nமே 12 ஐ.பி.எல். இறுதிப் போட்டி சென்னையில்\n12 வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற\nஇந்தியா அல்லது இங்கிலாந்து அணிகள் உலக கிண்ணத்தை வெல்ல வாய்ப்புள்ளது\nஇலங்கை அணியின் முன்னாள் பிரபல சுழற்பந்து வீரர் முர\nமுதலாவது டெஸ்ட் போட்டி ​வெற்றி தோல்வியின்றி நிறைவு\nஇலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான முதல\nஉலக சாம்பியன் பட்டத்தை வென்ற லூசன் புஷ்பராஜ்\nஇலங்கையின் ஆணழக வீரர் லூசன் புஷ்பராஜ் உலக சாம்பியன\nஇலங்கை – இங்கிலாந்து இடையேயான பயிற்சிப் போட்டி இன்று ஆரம்பம்\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெ\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்\nஇலங்கை – இங்கிலாந்து ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டி\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 5 போட\nமழை காரணமாக போட்டி நிறுத்தப்பட்டது\nஇங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான சர்வத\nதங்கத்தின் விலை உலக சந்தையில் உயர்வு\nஉலக சந்தையில் தங்கத்தின் விலை உயர்வடைந்துள்ளது.\nஉலக கிண்ண கால்பந்தில் மகுடம் சூடப்போவது யார்\n21 வது உலக கிண்ண கால்பந்து போட்டி கடந்த மாதம் 14 ஆ\nஉலக கோப்பை கால்பந்து - காலிறுதிக்குள் நுழைந்தது பெல்ஜியம்\nஉலகக் கிண்ண கால்பந்து தொடர் ரஷ்யாவில் நடைபெற்று\nஉலக கிண்ண கால்பந்தாட்ட தொடரிலிருந்து ஜேர்மன் வெளியேற்றம்\nஉலகின் முதல்தர அணியும், 2014 ஆம் ஆண்டின் சாம்பிய\nபுதிய உலக சாதனையை நிலைநாட்டிய இங்கிலாந்து அணி\nஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி அத\nவெற்றி தோல்வி இன்றி நிறைவடைந்த இரண்டாவது டெஸ்ட் போட்டி\nஇலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இட\nஇரண்டாவது டெஸ்ட் போட்டி ‍- 253 ஓட்டங்களுக்கு சுருண்டது இலங்கை அணி\nமேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ\nஉலக கிண்ண கால்பந்து போட்டி; இன்று ரஷ்யா, சவுதி அரேபியா மோதல்\nஉலகின் மிகப் பெரிய விளையாட்டு திருவிழாக்களில் ஒன\nஉலக கால்ப��்து கோப்பை (2018); சுவாரஸ்யமான தகவல்கள்\n21-வது உலக கோப்பை கால்பந்து கொண்டாட்டம் ரஷியாவில\nஉலக லெவன் அணியை வீழ்த்தியது வெஸ்ட்இண்டீஸ்\nஐசிசி உலக லெவன் அணியுடனான டி20 போட்டியில் வெஸ்ட்\nஇனி ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி இல்லை...\nமினி உலக கிண்ணம் என்று அழைக்கப்படும் ஐ.சி.சி. சா\nதேசிய மெய்வல்லுநர் போட்டி நாளை ஆரம்பம்\nவடக்கு, கிழக்கு உட்­பட நாட்டின் சகல பாகங்­க­ளி­ல\nகோல்கோஸ்ட் கொமன்வெல்த் விளையாட்டுப் போட்டி இன்று ஆரம்பம்\nகடந்த 1930 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டு 4 ஆண்டுக\n99 வயதில் உலக சாதனை படைத்த‌ வயதான வீரர்\nஅவுஸ்திரேலியாவில் நடந்த காமன்வெல்த் நீச்சல் போட்டி\n99 வயதில் உலக சாதனை படைத்த‌ வயதான வீரர்\nஅவுஸ்திரேலியாவில் நடந்த காமன்வெல்த் நீச்சல் போட்டி\nஇலங்கை அணி கிரிக்கெட் வீரர் ரங்கன ஹேரத் உலக சாதனை\nஇலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்\nசெஸ் விளையாட்டில் உலக சாம்பியன் பட்டம் பெற்ற‌ இலங்கை யுவதி\nசர்வதேச செஸ் சம்மேளத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிரு\nஇன்று மார்ச்‍‍-22 உலக தண்ணீர் தினமாகும்.\nஎமது அன்றாட தேவைகளுக்கு நீர் மிக முக்கியமாகும். உல\nசாதனை படைப்பதற்கு திறமையுடன் கொஞ்சம் அதிர்ஷ்டமும்\n2016ம் ஆண்டின் உலக அழகன் பட்டம் வென்றவர் இவர் தான்\nஉலக அழகன் போட்டியில் முதன் முறையாக இந்தியர் ஒருவர்\nஉலக பாரம்பரிய சின்ன பட்டியலில் இடம்பிடித்த சிக்கிம் தேசிய பூங்கா, நாலந்தா பல்கலை\nசண்டிகார் நகரில் உள்ள சட்டசபை கட்டடம், சிக்கிம் கஞ\nஉலக நியம நேரத்தில் ஒரு விநாடி கூடுகிறது\n26ஆவது முறையாகவும் இந்த ஆண்டு மற்ற ஆண்டுகளை விட வி\nஉலக ஏழைகள் தினம் இன்று-28-06-2016\nபொருள்படைத்தோர் பூட்டிக் கதவடைக்க வாழ்வின்இருளகற\nசொந்த மண்ணில் நியூசிலாந்துடன் மோதும் இந்தியா: போட்டி அட்டவணை வெளியீடு\nநியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்குச் சுற்று\nநாடகக் கலையின் சிறப்பினை உணர்த்தும் உலக நாடக தினம்\nநாடகக் கலையானது சக்தி மிக்க கலைவடிவமாக விளங்குகின்\nகராத்தே உலக சாம்பியன் பட்டத்தை சுவீகரித்த ஈழத்து சிறுவன்\nஇலங்கையை சேர்ந்த அகிலன் கருணாகரன் என்ற கராத்தே வீர\nஉலக கிரிக்கெட் வீரர்களின் சிறந்த 10 வீடுகளில் சங்கக்காரவின் வீடும் இடம் பிடித்தத\nஉலக கிரிக்கெட் வீரர்களின் சிறந்த 10 வீடுகளில் சங்க\nசாம்பியன���ஸ் கிண்ணம் 2017: போட்டி அட்டவணை வெளியானது\nசர்வதேச கிரிக்கெட் ஆணையம் (ICC) எதிர்வரும் 2017 ஆம\nஅடுத்த 2012ம் ஆண்டு உலகம் அழிந்து விடும் என்று சில\nஜப்பான் நாட்டின் ரோஷிமா நகரம், உலக வரலாற்றில் மறக்க முடியாத ஒரு நகரம்.\nடோக்கியோ,உலகின் முதல் அணுகுண்டு போடப்பட்ட ரோஷிமா\nபுளோரிடாவில் 6 மாத பெண் குழந்தை நீர் சறுக்கு விளையாட்டில் உலக சாதனை\nஅமெரிக்காவின் தென்கிழக்கு பகுதியான புளோரிடாவில் 6\nமீண்டும் உலக பயணத்தை ஆரம்பித்த சூரிய சக்தி மின்னாற்றலால் இயங்கும் விமானம்\nசூரிய சக்தி மின்னாற்றலால் இயங்கக்கூடிய விமானம் ஒன்\n69 ஆவது உலக சுகாதார மாநாடு\nஉலக சுகாதார மாநாடு 69ஆவது தடவையாக இன்றைய தினம் சுவ\nஒரு நூறாண்டுத் தனிமைபுனைகதை ஒன்றில் ‘நம்பத்தக்க’\nஉலக மசாலா: பயோனிக் கை\nலண்டனைச் சேர்ந்தவர் 25 வயது ஜேம்ஸ் யங். இவர் மின்ன\nதண்ணீர் பற்றாக்குறையால் உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கும்\nவாஷிங்டன் - பருவநிலை மாற்றம் காரணமாக ஏற்பட்டுள்ள\nஇன்று உலக மலேரியா தினம்\nஉலகம் முழுக்க ஏப்ரல் 25 ஆம் தேதி உலக மலேரியா தினமா\nபோட்டி பரீட்சைக்கு தயாராகிக்கொண்டிருக்கும் மாணவர்கள் பின்பற்ற வேண்டியவைகள்\n01. பரீட்சை மண்டபத்திற்கு குறைந்தது ஒரு மணித்தியா\nMay 23; இன்று உலக ஆமைகள் பாதுகாப்பு தினமாகும்\nமே 23ம் தேதி ஆமையின பாதுகாப்பு தினமாகக் கடைபிடிக்க\nDecember - 01; உலக எயிட்ஸ் தினம் இன்று\nஇன்று உலக எயிட்ஸ் தினமாகும். \"இன்றே பரிசோதித்துக்\nஇலங்கை - இங்கிலாந்து; ஒருநாள் சர்வதேச போட்டி இன்று\nவிளையாட்டுச் சுற்றுலாவை மேற்கொண்டு இங்கிலாந்து அணி\n8 ஆவது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஏப்ரலில் (அட்டவணை)\n8 ஆவது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஏப்ரல்\nஉலக கிண்ண கிரிக்கெட் போட்டி - 2015 ஆரம்ப விழா இன்று\n11 ஆவது உலக கிண்ண கிரிக்கெட் போட்டியை அவுஸ்திரேலிய\nமருதானை ஸாஹிராக் கல்லூரியின், இல்ல விளையாட்டுப் போட்டி\nமருதானை ஸாஹிராக் கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட\nபண்டாவெளி பாடசாலையின் இல்ல விளையாட்டு போட்டி\nமன்னார் முசலி கோட்டத்தில் அமைய பெற்றுள்ள பண்டாவெள\nஉலக கிண்ணத்திற்கு தம்மிக்க பிரசாத்துக்கு பதிலாக துஷ்மன்த சமீர\nஇலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் தம்மிக்க பிரசா\nஉலக தொலைக்காட்சி தின வைபவம் இன்று\nஉலகத் தொலைக்காட்சி தினம் ஒவ்வொரு ஆண்டும் ��வம்பர் ம\nNov - 14 ; உலக நீரிழிவு தினம் இன்றாகும்\nதொற்றா நோய்கள் என்ற வரையறைக்குள் அடங்கும் நீரிழிவு\nஉலக சாதனை படைத்தார் ரோஹித் சர்மா\nகொல்கத்தாவில் நடந்து வரும் இலங்கைக்கு எதிரான ஒருநா\nஇலங்கை – இந்தியா மோதும் நான்காவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று\nஇலங்கை – இந்தியா அணிகளுக்கிடையிலான நான்காவது சர்வத\nஇலங்கை - இந்திய அணிகள் மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று\nஇந்தியா- இலங்கை அணிகள் மோதும் 2-வது ஒருநாள் போட்டி\nOct 17; உலக வறுமை ஒழிப்பு தினம் இன்றாகும்\nஉலக வறுமை ஒழிப்பு தினம் இன்று (17) அனுஷ்டிக்கப்படு\nOctober 15; உலக வெள்ளை பிரம்பு தினம் இன்று\nஉலக வெள்ளை பிரம்பு தினம் இன்று (15) அனுஷ்டிக்கப்பட\nஇலங்கை - பாகிஸ்தான்; இரண்டாவது போட்டி ஹம்பாந்தோட்டைக்கு மாற்றம்\nஇலங்கை மற்றும் பாகிஸ்தானுக்கு இடையிலான இரண்டாவது ச\nஉலக மனிதநேய தினம் இன்று\nஆண்டு தோறும் ஆகஸ்ட் மாதம் 19ம் திகதி உலக மனிதநேய த\nஉலக கிண்ண காற்பந்தாட்டப் போட்டி; 08 அணிகள் காலிறுதிக்கு தகுதி\nஇது வரை இடம்பெற்ற உலக கிண்ண காற்பந்தாட்டப் போட்டிக\nஈபிள் கோபுரமும் உலக சாதனையாளரின் பாய்ச்சலும்\nஈபிள் கோபுரத்துக்கு முன்னால் நேற்றுமுன்தினம் நடைபெ\nஅரிய‌ உலக சதனையை சமப்படுத்தினார் சங்க‌\nஇலங்கை டெஸ்ட் வீரரான‌ குமார் சங்கக்கார நேற்றைய தின\nஇன்று ஜூன்-20 உலக அகதிகள் தினமாகும்\nஜூன் 20ம் தேதி உலக அகதிகள் தினமாக நினைவுகூரப்படுகி\nஇலங்கை – இங்கிலாந்து முதல் போட்டி இன்று\nஇங்கிலாந்துக்கு கிரிக்கெட் விஜயம் மேற்கொண்டுள்ள இல\nஇன்று ஏப்ரல் 12 உலக விண்வெளி வீரர்கள் தினம்\nஆண்டு தோறும் ஏப்ரல் 12 ஆம் தேதி, உலக விண்வெளி வீரர\nதிருங்கைகளுக்காக உலக அழகிப் போட்டி\nபாங்காக்கில் நடைபெற்ற உலக திருநங்கையர் அழகு ராணி ப\nஇந்திய வீரர் சர்மா உலக சாதனை\nஅவுஸ்திரேலியாவுக்கு எதிராக இன்று இடம்பெறும் 7வது ஒ\nஇன்று உலக புலிகள் தினம்(29/07)\nஉலகில் இந்தியா, நேபாளம், வங்கதேசம், சீனா உள்ளிட்ட\nஉலக பணக்காரர் பட்டியலில் பில் கேட்ஸ் முதலிடம்\nஉலகின் மிகப்பெரும் பணக்காரர் பட்டியலில் பில்கேட்ஸ்\nவிவேகானந்தா பெண்கள் பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி\nவிவேகானந்தா பெண்கள் மகா வித்தியாலய வருடாந்த இல்ல வ\nவிவேகானந்தா பெண்கள் பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி\nவிவேகானந்தா பெ���்கள் மகா வித்தியாலய வருடாந்த இல்ல வ\nஉலக கிண்ண முதல் போட்டியில் இலங்கை தோல்வி\nஅவுஸ்திரேலியா-நியூசிலாந்து இணைந்து நடத்தும் 11ஆவது\n உலக சாதனை நிகழ்த்திய ஏபிடி வில்லியர்ஸ்\nமேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்\nதென்னாபிரிக்க அணிக்கெதிரான 3 ஆவது டெஸ்ட் போட்டியில\nஇன்று ஒக்டோபர்-01 உலக சிறுவர் தினமாகும்\nஒவ்வொரு ஆண்டும் ஒக்டோபர் மாதம் 01 ஆம் திகதி உலக சி\nமஹேல ஜயவர்தனவின் இறுதி டெஸ்ட் போட்டி இன்று ஆரம்பமாகிறது\nகிரிக்கெட் விஜயம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணிக்கு\nஎபோலா தொற்று நோய் தொடர்பில் உலக அவசர நிலை பிரகடனம்\nமேற்கு ஆபிரிக்காவில் பரவிவரும் அபாயகரமான எபோலா வைர\nஇன்று ஆகஸ்ட்-03 உலக ந‌ட்பு ‌தினமாகும்\nஉலகத்திலே உன்னதமான உறவு நட்பு என்பார்கள். உணர்வுடன\nஉலக கிண்ண கால்பந்தாட்ட மகுடத்தை சூடியது ஜேர்மனி\n2014 பிரேசில் உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகளி\nஇன்று ஜூலை-11 உலக சனத்தொகை தினமாகும்\n1989 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் ஜூலை 11 ஆம\nஇருபதாவது உலகக் கிண்ண கால்பந்தாட்ட போட்டி இன்று ஆரம்பமாகின்றது\nஇருபதாவது உலகக்கிண்ண கால்பந்தாட்ட போட்டி பிரேசிலி\nஇன்று ஜூன்-12 உலக குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம்\nகுழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினமாக (World Day Agai\nE-buy வெற்றிக் கிண்ணம் 2014 இறுதி போட்டி நிகழ்வு\nE-buy வெற்றிக் கிண்ணம் 2014 ம் ஆண்டுக்கான மாபெரும்\nஇன்று ஜூன்-08 உலக சமுத்திர தினம்\nஉலக சமுத்திர தினம் ஆண்டுதோறும் ஜூன் 8ம் தேதி கொண்ட\nJune 05 - இன்று உலக சுற்றுச் சூழல் தினமாகும்\nஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5 ல் உலக சுற்றுச் சூழல் தினமா\nஇன்று மே-31 உலக புகையிலை எதிர்ப்பு நாளாகும்\nஉலக புகையிலை எதிர்ப்பு நாள் உலகெங்கும் மே 31 ஆம் ந\nஇன்று மே-08 உலக செஞ்சிலுவை மற்றும் செம்பிறை நாள்\nஉலக செஞ்சிலுவை மற்றும் செம்பிறை நாள் (Internationa\nநீங்கள் இறந்த பிறகு உடலில் ஏற்படும் மாற்றங்கள் இதோ 6 seconds ago\nயூடிப்பின் அதிரடி: இப்படியான வீடியோக்களை இனி பதிவேற்ற முடியாது 13 seconds ago\nமீண்டும் தங்க பதக்கத்தை தன்வசப்படுத்திய இலங்கை\nதினமும் ஒரு துண்டு தக்காளியை முகத்தில் தேய்ப்பதால் பெறும் நன்மைகள்\nகைகள், கால்களின்றி பிறந்த அதிசய சிறுவன்\nபொதுநலவாய கராத்தே சாம்பியன்ஷிப்: இலங்கை குழாம் நாடு திரும்பியது 44 seconds ago\nஉலகின் முக்கிய தீவுகள் காணாமல் போகும்... 51 seconds ago\nஇந்த பழத்தை சாப்பிடுங்கள்: கிடைக்கும் நன்மைகள் ஏராளம்\nவாட்ஸ் ஆப்பிலுள்ள குறைபாட்டினை கண்டுபிடித்த இந்திய இளைஞனுக்கு பல லட்சம் பரிசு\nபூமியோடு தொடர்பு கொள்ளும் முயற்சியாக வேற்றுக் கிரகத்தில் விரிவான தகவல்கள்\nஉலகின் மிகவும் சக்திவாய்ந்த நபராக நரேந்திர மோடி தெரிவு\nஇங்கிலாந்திற்கு எதிரான போட்டியில் இலங்கை அணி 20 ஓட்டங்களால் வெற்றி\nஇந்த பழத்தை சாப்பிடுங்கள்: கிடைக்கும் நன்மைகள் ஏராளம்\nவாட்ஸ் ஆப்பிலுள்ள குறைபாட்டினை கண்டுபிடித்த இந்திய இளைஞனுக்கு பல லட்சம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://corruptioninindia.wordpress.com/2017/11/01/dravidian-polity-nurtures-corruption-scientifically-and-adopts-professionally/", "date_download": "2019-06-24T22:10:02Z", "digest": "sha1:C7YUMADJNUYBUZ6EM4QEYAE7N4ZMGLLW", "length": 32692, "nlines": 52, "source_domain": "corruptioninindia.wordpress.com", "title": "ஊழல் வளர்க்கும், வளரும் விதமும், தொழிலாக விட்ட நிலையும், ஆதரிக்கும் போக்கும்: தமிழகத்தின் நிலை (2) | ஊழல்", "raw_content": "\n« ஊழல் வளர்க்கும், வளரும் விதமும், தொழிலாக விட்ட நிலையும், ஆதரிக்கும் போக்கும்: தமிழகத்தின் நிலை (1)\nஊழல் வளர்க்கும், வளரும் விதமும், தொழிலாக விட்ட நிலையும், ஆதரிக்கும் போக்கும்: தமிழகத்தின் நிலை (2)\nஊழல் வளர்க்கும், வளரும் விதமும், தொழிலாக விட்ட நிலையும், ஆதரிக்கும் போக்கும்: தமிழகத்தின் நிலை (2)\nபெட்டிக் கடையில் ₹500க்கு ஜாதி சான்றிதழ்கள் விற்பனை ஏப்ரல் 2016: மயிலாப்பூர் தாசில்தார் அலுவலகம் எதிரே உள்ள பெட்டிக் கடையில் ₹500க்கு ஜாதி சான்றிதழ்கள் விற்பனை செய்த பெண் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்[1]. அவர்களிடம் இருந்து போலி சான்றிதழ்கள் தயாரிக்க பயன்படுத்திய போலி முத்திரைகள் மற்றும் கம்ப்யூட்டரை போலீசார் பறிமுதல் செய்தனர். அபிராமபுரத்தில் மயிலாப்பூர் தாசில்தார் அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகம் எதிரே, ராஜா முத்தையாபுரத்தை சேர்ந்த ராஜா என்பவரின் மனைவி மஞ்சுளா (41) என்பவர் பெட்டிக் கடை நடத்தி வருகிறார். மயிலாப்பூர் தாசில்தார் அலுவலகத்தில் தேனாம்பேட்டை கணேசபுரத்தை சேர்ந்த குமார் (43) என்பவர் புரோக்கராக உள்ளார். தாசில்தார் அலுவலகத்தில் புரோக்கராக இருப்பதால் குமார் சட்டவிரோதமாக போலியாக ஜாதி சான்றிதழ்கள், வாரிசு சான்றிதழ்களை தயாரித்து மஞ்சுளாவின் பெட்டிக்கடையில் வைத்து ₹500க்கு விற்பனை செய்து வந்துள்ளார்[2]. இதுகுறித��து வந்த ரகசிய தகவலின் பேரில், மயிலாப்பூர் வட்ட வருவாய் ஆய்வாளர் சந்திரசேகரன் கண்காணித்தபோது, புரோக்கராக உள்ள குமார் ஜாதி சான்றிதழ்கள் பெற தாசில்தார் அலுவலகம் வரும் பெற்றோர்களிடம் பேசி ₹500க்கு சான்றிதழ்களை விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து வட்ட வருவாய் ஆய்வாளர் சந்திரசேகரன் அபிராமபுரம் காவல் நிலையத்தில் குமார் மற்றும் மஞ்சுளா மீது புகார் அளித்தார். அதன்படி வழக்கு பதிவு செய்த போலீசார் குமார் வீடு மற்றும் மஞ்சுளாவின் பெட்டி கடைகளில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது குமார் வீட்டில் போலி ஜாதி சான்றிதழ்கள் மற்றும் வாரிசு சான்றிதழ்கள் கட்டுக்கட்டாக பறிமுதல் செய்யப்பட்டது.\n10 ஆண்டுகளாகவே மயிலாப்பூர் தாசில்தார் அலுவலகத்தில் புரோக்கராக வேலை ஸெய்தவனின் வேலை: மேலும் மயிலாப்பூர் தாசில்தாரின் போலி கையொப்பம் கொண்ட முத்திரைகள், அரசு முத்திரைகள் மற்றும் கம்ப்யூட்டர் பறிமுதல் செய்யப்பட்டது. மஞ்சுளா பெட்டி கடையில் விற்பனைக்காக வைத்திருந்த 10 போலி சான்றிதழ்களும் பறிமுதல் ெசய்யப்பட்டது. இதையடுத்து குமார் மற்றும் மஞ்சுளாவை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது: குமார் கடந்த 10 ஆண்டுகளாகவே மயிலாப்பூர் தாசில்தார் அலுவலகத்தில் புரோக்கராக வேலை ெசய்து வருகிறார். இதனால் தாசில்தார் அலுவலகத்திற்கு வரும் பொது மக்கள் குமாரைத்தான் தேடுவார்கள். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்ட குமார் போலியாக ஜாதி சான்றிதழ்கள் மற்றும் வாரிசு சான்றிதழ்களை தயாரித்து முதலில் தெரிந்த நபர்களுக்கு மட்டும் விற்பனை செய்து வந்தார். மேலும், இதில் அரசு அலுவலகர்களின் உடந்தையும் இருப்பதாக சொல்லப் படுகிறது. ஏனெனில், தயாரிக்கப் பட்ட சீல்கள் அவ்வபோது பணியில் இருப்பவர்களின் பெயர்கள் சகச்சிதமாக இருந்தன. கையெழுத்தும் அதேபோல்ச் இருந்தன. இவையெல்லாம் ஒரே ஆள், ஒரே இடத்தில் இருந்து கொண்டு செய்ய முடியாது.\nமுதலில் ரகசியமாக விற்பனை செய்து, பிறகு பெட்டி கடையில் வைத்து விற்பன: எந்த பள்ளி மற்றும் கல்லூரிகளும் போலி ஜாதி சான்றிதழ்களை அடையாளம் கண்டுபிடிக்காததால் அதிகளவில் போலி சான்றிதழ்களை தயாரித்து விற்பனை செய்து வந்துள்ளார். முதலில் ரகசியமாக விற்பனை செய்து வந்த குமா���் பின்னர் தாசில்தார் அலுவலகத்துக்கு எதிரே பெட்டி கடை வைத்துள்ள மஞ்சுளாவிடம் பேசி கிடைக்கும் பணத்தில் ஒரு பங்கு உனக்கு தருவதாக குமார் தெரிவித்துள்ளார். இதுபோல் கடந்த 10 ஆண்டுகளாக குமார், தாசில்தார் அலுவலகம் எதிரே உள்ள மஞ்சுளா பெட்டிக் கடையில் வைத்து ஆயிரக்கணக்கில் போலி ஜாதி சான்றிதழ்கள் மற்றும் வாரிசு சான்றிதழ்கள் விற்பனை செய்து வந்துள்ளது விசாரணையில் தெரியவந்தது. மேலும் கடந்த 2011 மற்றும் 2015ம் ஆண்டுகளில் போலி சான்றிதழ்கள் தயாரித்து விற்பனை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டதும் விசாரணையில் தெரியவந்தது. இவ்வாறு போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் குமார் மற்றும் மஞ்சுளாவை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.\nபோலி சான்றிதழ் மூலம் கூட்டுறவுத்துறையில் பணிபுரிபவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா: போலி சான்றிதழ் மூலம் கூட்டுறவுத்துறையில் பணிபுரிபவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா: போலி சான்றிதழ் மூலம் கூட்டுறவுத்துறையில் பணிபுரிபவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி நசரத்பேட்டையில் இயங்கி வரும் திருப்பெரும்பூதூர் வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க நியாய விலைக் கடையில் விற்பனையாளராக செங்குட்டுவன் பணிபுரிந்து வருகிறார். இவர் மீது போலி சான்றிதழ் மூலம் பணியில் சேர்ந்துள்ளார் என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. வேலூர் மாவட்டம் அரக்கோணம் அருகே உள்ள காட்டுபாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் செங்குட்டுவன். இவர் 5.08.1992ல் கூட்டுறவு சங்கத்தில்10ம் வகுப்பு கல்வி தகுதி அடிப்படையில் வேலைக்கு சேர்ந்துள்ளார். ஆனால் இவர் காட்டுபாக்கத்தில் உள்ள அரசினர் உயர்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு படித்து தேர்ச்சி பெற்ற மாதிரி போலி சான்றிதழ்களை வாங்கியுள்ளார். உண்மையில் இவர் காட்டுபாக்கம் பள்ளியில் எந்த வகுப்புமே படிக்கவில்லை, மேலும் அந்த பள்ளியில் அந்த ஆண்டில் படித்தவர்கள் பட்டியலிலும், வருகைபதிவேட்டிலும், அவரது பெயர் இல்லை என அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க ஊழியர்கள் சார்பில் காஞ்சிபுரம் கூட்டுறவு சங்க இணைபதிவாளர், அரசு செயலாளர் கூட்டுறவு துறை, அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த புகாரின் பெயரில் இதுவரை இவரின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் தற்போது உள்ள கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சோ.மதுமதி ஐ.ஏ.எஸ்., அதிகாரி தமிழ்நாடு முழுவதும் உள்ள கூட்டுறவு சங்கங்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூட்டுறவு சங்கங்களின் எந்த பிரிவிலும் ஊழல், தவறு நடந்திருந்தாலும் கண்டுபிடிப்பதற்கு அரசு தனியாக ஒரு விஜிலென்ஸ் குழு அமைத்துள்ளதாகவும், இந்த கூட்டுறவு சங்கங்களின் ஊழியர்கள் தவறு செய்யப்பட்டுள்ளார்கள் என பத்திரிக்கை மூலமாகவோ, புகார் வந்தாலோ உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். இருப்பினும் இதுவரை செங்குட்டுவன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது[3].\nபோலி சான்றிதழ் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட பாமக மகளிர் அணி நிர்வாகி சண்முக சுந்தரி, ரவுடிகள், தீவிரவாதிகள் உள்ளிட்ட 1000 பேருக்கு சான்றிதழ் தயாரித்து கொடுத்துள்ளது போலீசாரின் தொடர் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. மூணு மாசத்தில் வக்கீல், என்ஜீனியர் சர்டிபிகேட் கொடுக்கப்படும் என விளம்பரம் கொடுத்து வாடிக்கையாளர்களைக் கவர்ந்த சண்முக சுந்தரி இதன்மூலம் கோடிக்கணக்கான பணம் சம்பாதித்துள்ளது தெரியவந்துள்ளது. கோவையைச் சேர்ந்த சண்முகசுந்தரி, கணேஷ் பிரபு, அருண்குமார் ஆகிய 3 பேரும் சேர்ந்து சட்டம், பொறியியல், பி.எஸ்சி., பி.ஏ., பி.காம்., டிப்ளமோ என பல போலி சான்றிதழ்களை தயாரித்து அதன் தகுதிக்கு ஏற்ப ரூ.50 ஆயிரம் முதல் 5 லட்சம் வரை விற்பனை செய்து உள்ளனர். இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் போலி சான்றிதழ்கள் தயாரித்து விற்பனை செய்த விவகாரத்தில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன\nவக்கீல்-எல்.எல்.பி. சான்றிதழ்கள், பொறியியல் பாராமெடிக்கல் கோர்ஸ் சான்றிதழ்கள் விற்பனை: வக்கீல் படிப்புக்கான எல்.எல்.பி. சான்றிதழ்கள், பொறியியல் படிப்புக்கான சான்றிதழ்கள் பாராமெடிக்கல் கோர்ஸ் சம்பந்தப்பட்ட சான்றிதழ்கள் மற்றும் பட்டப்படிப்பு சான்றிதழ்களை லட்சக்கணக்கில் பணம் வாங்கிக் கொண்டு சண்முக சுந்தரி தயாரித்து கொடுத்திருப்பது அம்பலமானது.. பார்கவுன்சிலில் வக்கீல்களாக பதிவு செய்பவர்களின் விண்ணப்பங்கள் மற்றும் சான்றிதழ்களை சரிபார்த்த போது, சென்னையை சேர்ந்த அருண்குமார், அழகிரி, மதுரையை சேர்ந்த கார்த்திகேயன் ஆகியோர் அளித்திருந்த எல்.எல்.பி. சான்றிதழ்கள் போலியானவை என்பது தெரியவந்தது. இதையடுத்து தமிழ்நாடு புதுச்சேரி பார்கவுன்சில் செயலாளர் தட்சிணா மூர்த்தி அளித்த புகாரின் அடிப்படையில் சென்னை உயர்நீதிமன்ற போலீசார் வழக்கு பதிவு செய்தனர். உதவி கமிஷனர் கண்ணன், இன்ஸ்பெக்டர் கீதா ஆகியோர் அதிரடியாக களத்தில் இறங்கி, இந்த வழக்கில் குற்றவாளிகளை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர் கோவை காந்திபுரம் 3-வது தெருவில் ‘‘ஹைமார்க் எஜிகேஷன் இன்ஸ்டி டியூசன்” என்ற பெயரில் சண்முக சுந்தரி போலி நிறுவனத்தை நடத்தி வந்துள்ளார். மிகவும் ‘ஹைடெக்’காக காட்சி அளித்த இந்த நிறுவனத்தில் பல வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. மின்னல் வேகத்தில் இயங்கக்கூடிய வகையிலான இன்டர் நெட் வசதியும் சண்முக சுந்தரியின் அலுவலகத்தில் இருந்துள்ளது.\nமோசடிக்கு ஹை-டெக் அலுவலகம்: இங்கிருந்த படியே இணையதளம் மூலமாக உத்தரபிரதேசம், டெல்லி, மகாராஷ்டிரா ஆகிய 3 மாநிலங்களுக்கும் தொடர்பு கொண்டு பேசி மோசடி கும்பல் போலி சான்றிதழ்களை தயாரித்திருப்பது அம்பலமாகி உள்ளது. இந்த மாநிலங்களில் செயல்பட்டு வரும் கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைகழகங்களின் போலி சான்றிதழ்கள்தான் அதிக அளவில் தயாரிக்கப்பட்டு நூற்றுக்கணக்கானோருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்காக சண்முக சுந்தரி கோவையை மையமாக கொண்டு செயல்பட்ட தனது நிறுவனம் மூலம் விளம்பரங்கள் கொடுத்துள்ளார். அதில் ‘‘3 மாதங்களில் பட்டப்படிப்பு மற்றும் கல்வி சான்றிதழ்கள் வாங்க வேண்டுமா எங்களை அணுகுங்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் போன் நம்பர்கள் மற்றும் முகவரியையும் இடம் பெற செய்துள்ளனர். இதைப்பார்த்து பலர் போட்டி போட்டுக் கொண்டு சண்முக சுந்திரியின் போலி நிறுவனத்தில் விண்ணப் பித்துள்ளனர். அவர்களிடம் ரூ. 5 லட்சம் வரை பணம் வாங்கிக் கொண்டு, சண்முக சுந்தரியும், அவரது கூட்டாளிகளும் போலி சான்றிதழ்களை தயாரித்துக் கொடுத்துள்ளனர்.\nரவுடிகளுக்கு போலி சான்றிதழ் தயாரித்து கொடுத்த பெண்: 8ஆம் வகுப்பு வரை மட்டும் படித்திருந்து கையெழுத்து போடத் தெரிந்திருந்தால் போதும், 3 மாதத்தில், சண்முகசுந்���ரி, போலி சான்றிதழ்களை தயார் செய்து கொடுத்து விடுவார். சென்னையில் மட்டும் சுமார் 10 பேர் வக்கீல் படிப்புக்கான எல்.எல்.பி. போலி சான்றிதழ்களை பெற்றிருப்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதில் ரவுடிகள் சிலரும் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். குறிப்பாக வியாசர்பாடியை சேர்ந்த ரவுடி ஒருவனும் இந்த சான்றிதழை பெற்றுள்ளான். இவன் மீது வழிப்பறி மற்றும் அடிதடி வழக்குகள் உள்ளன. கடந்த 2 ஆண்டுகளில் 1000 பேர் வரை இவர்களிடம் போலி சான்றிதழ் பெற்று பல்வேறு துறைகளில் பணியில் சேர்த்துள்ளனர். போலி பொறியியல் சான்றிதழ் பெற்றவர்களில் 5 பேர் பெயர் விவரமும், பாராமெடிக்கல் போலி சான்றிதழ் பெற்றவர்களில் 5 பேர் பெயர் விவரமம் தெரிய வந்துள்ளது.\nரவுடிகள், தீவிரவாதிகள் உள்ளிட்ட 1000 பேருக்கு சான்றிதழ் தயாரித்து கொடுத்த பெண்[4]: இது போல் உருது மொழி சான்றிதழ்களும் போலியாக வழங்கப்பட்டுள்ளன. உருதுமொழி சான்றிதழ் எதற்கு பயன்படுத்துவார்கள் என்று போலீஸ் அதிகாரியிடம் கேட்ட போது, அரபு நாடுகளில் வேலைக்கு சேருவோருக்கு உருது மொழி சான்றிதழ் அவசியம் என்பதால் பலர் போலியாக பெற்றுள்ளனர். நைஜீரிய நாட்டவர்களும் போலி உருது சான்றிதழ்களை பெற்று உள்ளன. எனவே இந்த போலி சான்றிதழ்களை தீவிரவாதிகள் பயன்படுத்தும் வாய்ப்பும் உள்ளது என்றார். கோவை தவிர ஆலந்தூரிலும் போலி சான்றிதழ் தயாரிப்பு கும்பலின் தலைமை அலுவலகம் செயல்பட்டு வந்ததை போலீசார் கண்டு பிடித்துள்ளனர். அங்கும் விசாரணை நடந்து வருகிறது. இப்படி போலி சான்றிதழ் தயாரித்து மோசடி ராணியாக வலம் வந்த சண்முக சுந்தரிக்கு டெல்லியை சேர்ந்த மோசடி ஆசாமி அமித்சிங் மிகவும் உறுதுணையாக இருந்தது கண்டுபிக்கப்பட்டுள்ளது[5]. இதையடுத்து டெல்லியில் பதுங்கி இருக்கும் அமித்சிங் மற்றும் போலி சான்றிதழ் தயாரிப்பதற்கு உடந்தையாக இருந்த அத்தனை பேரையும் கூண்டோடு கைது செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதற்காக சண்முகசுந்தரியை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் நாளை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்கிறார்கள். காவலில் எடுத்து அவரிடம் விசாரணை நடத்திய பின்னர், போலி சான்றிதழ் விவகாரத்தில் மேலும் பல பரபரப்பு தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n[1] தினகரன், மயிலாப்பூர் தாசில்தார் அலுவலகம் எதிரே துணிகரம் பெட்டிக்கடையில் ரூ.500க்கு ஜாதி சான்றிதழ் விற்பனை: பெண் உட்பட 2 பேர் ைகது, 8/4/2016 2:05:09 PM\n[4] தமிழ்.ஒன்.இந்தியா, தீவிரவாதிகள், ரவுடிகளுக்கு போலி சான்றிதழ்… கோடிக்கணக்கில் சம்பாதித்த சண்முகசுந்தரி, Posted By: Mayura Akilan, Published: Monday, April 13, 2015, 18:15 [IST]\nகுறிச்சொற்கள்: அரசு ஊழியர், ஊழலின் ஊற்றுக்கண், ஊழலின் கிணறு, ஊழலுக்கு ஊழல், ஊழலுக்கே ஊழல், ஊழலை ஆதரிப்பது ஏன், ஊழல், ஊழல் ஒழிப்பு கமிஷன், ஊழல் கமிஷன், ஊழல் குற்றச்சாட்டு, ஊழல் பாட்டு, ஊழல் புகார், ஊழல் மெட்டு, ஊழல் ராகம், ஊழல் வல்லுனர், ஊழல்காரன், ரேஷன் ஊஷல், ஸ்பெக்ட்ரம் ஊழல்\nThis entry was posted on நவம்பர் 1, 2017 at 2:02 முப and is filed under அரிசியும் அரசியலும் ஊழலும், ஊழலின் ஊற்றுக்கண், ஊழலின் கிணறு, ஊழலுக்கு ஊழல், ஊழல், ஊழல் ஒழிப்பு, ஊழல் ஒழிப்பு கமிஷன், ஊழல் கமிஷன், ஊழல் குற்றச்சாட்டு, ஊழல் பாட்டு, ஊழல் புகார், ஊழல் மெட்டு, ஊழல் ராகம், ஒழுக்கம், Uncategorized.\tYou can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://inru.wordpress.com/author/ramsarasuram/", "date_download": "2019-06-24T21:18:42Z", "digest": "sha1:DLE5LD7BGBFDL6ECEMMALMZEKFDBUDFS", "length": 46383, "nlines": 209, "source_domain": "inru.wordpress.com", "title": "சரசுராம் | இன்று - Today", "raw_content": "\nதமிழின் முதல் மொபைல் நூல்\niPhone மற்றும் Android Market Place-ல் eNool என்று தேடினால் இந்த மென்னூல் கிடைக்கும்.\nஒரு விநாடியும் ஒரு யுகமும் - சிறுகதை தொகுப்பு - கிடைக்குமிடம் திருமகள் நிலையம், சென்னை.\nமூன்றாம் காதல் – Beta Version\nஅழுத்தம் இல் Nishanthi G\nமூஞ்சில குத்து இல் மீனாட்சி சுந்தரம்\nசட்டங்களும் நஷ்டங்களும் இல் மீனாட்சி சுந்தரம்\nசட்டங்களும் நஷ்டங்களும் இல் மீனாட்சி சுந்தரம்\nதிண்ணை இல் காதலர் தினம் aka Valentine’s day | இன்று - Today\nமூஞ்சில குத்து இல் pamaran\nதமிழின் முதல் மொபைல் நூல் இல் மூன்றாம் காதல் – Beta Version | இன்று - Today\nபன்னிரண்டாவது இரவு - ஒரு காதல் கதை\nசின்னதாய் ஒரு சிங்கப்பூர் விஸிட்-1\nஅனுபவம் அமெரிக்கா அறிவியல் ஆன்மீகம் ஆரோக்கியம் இணையம் இந்தியா இயற்கை எழுத்தாளர்கள் கல்வி குழந்தைகள் சத்யராஜ்குமார் சமூகம் சரசுராம் சித்ரன் சினிமா சிறுகதை தமிழ் தொலைக்காட்சி தொழில்நுட்பம் நகைச்சுவை நினைவுகள் பத்திரிகை பய���ம் புத்தகம் பொது மருத்துவம் மீனாட்சி சுந்தரம் மொழி வாழ்க்கை\nUpdates from சரசுராம் Toggle Comment Threads | விசைப்பலகை சுருக்கவிசைகள்\nசரசுராம் 12:03 pm on June 24, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nTags: அனுபவம் ( 5 ), சரசுராம் ( 3 ), மொட்டைமாடி\nமொட்டை மாடி.. மொட்டை மாடி…\nகோயில் இல்லாத ஊரில் கூட குடியிருக்கலாம். ஆனால் மொட்டைமாடி இல்லாத வீட்டில் குடியிருக்கக்கூடாது என்பேன். அதுவும் சென்னை மாதிரி வெப்ப நகரங்களில். சென்னையில் மார்ச்சில் தொடங்கி ஒரு ஆறேழு மாதங்களை சொல்லி மாளாது. வெயில் பிரபுதேவாவை விட சூப்பராய் ஆடும். ருத்ரதாண்டவம் என்று சொல்லலாம். வியர்வையில் குளித்து குளித்து உடம்பு கூவத்தைவிடவும் நாறும். தினமும் ஒரு பாடி ஸ்ப்ரே போதாது. மனிதர்கள் யாராவது கிடைத்தால் அடிக்கிற வெறியில் உக்கிரமாய் அலைவதாகவே தோன்றும்.\nகோடையில் விடுமுறையும் சேர்ந்து கொள்கிறது. பகலெல்லாம் பசங்களின் கிரிக்கெட்டில் அதிரும் அந்த மொட்டை மாடியின் உடம்பு. ஆனால் எத்தனை அடிச்சாலும் தாங்கறாண்டா- என்று வடிவேல் சொல்கிற மாதிரி அது சாதாரணமாய் இருப்பதாகவே எனக்கு தோன்றும். எங்கள் சினிமா மற்றும் பல்வேறு கதைகளை இந்த மொட்டை மாடியில்தான் பேசியிருக்கிறோம். அத்தனை கதைகளையும் கேட்டுவிட்டு அது ஆடி கவிழ்க்காமல் அமைதியாக இருந்தபோதுதான் அதன்மீது எனக்கு இன்னும் மதிப்பு கூடியது.\nதுணிகள் மற்றும் வடகங்களை காயவைக்க என பகல் பொழுதில் அதற்கு வேலை. அதன் பின்னும் அதற்கு ஓய்வு இல்லை. இரவில் மொட்டைமாடியில் படுப்பதற்கான ஆயத்தங்கள் மாலையே தொடங்கிவிடுகிறது. சாயந்திரமே அவரவர் படுக்கும் இடங்களில் அளவு மாறாமல் தண்ணீர் ஊற்றி ஈரமாக்குவார்கள். இரவில் படுக்கும்போது தரை குளிர்ச்சியாய் இருக்க முன் ஏற்பாடு. இரவு அந்த அமர்க்களம் தாங்க முடியாது.\nஅந்த கோடை முழுவதும் எங்கள் காம்பெளண்டின் பத்து பனிரெண்டு குடித்தனங்களும் அந்த மொட்டைமாடிதான் பெட்ரூம். நான் எப்பொழுதாவது பொறுக்க முடியாத புழுக்கத்தில் மட்டும் அங்கே படுக்க போவதுண்டு. இடம் தேடவேண்டியிருக்கும். தேடிப் பார்க்கும் என் பார்வையில் அது ஒரு அகதிகள் முகாம் மாதிரி காட்சி தரும். கிடைக்கிற இடத்தில் படுத்து வெளிச்சத்திற்கு முன்பு இறங்கிவிடுவேன். மொட்டைமாடியின் இரவு நிகழ்வுகள் ஒரு சுவாரஸ்ய சினிமா.\nஎங்கள் பக்கத்து வீட்டுக்கு பத்து வயது குழந்தைக்கு இரவில் நடக்கிற பழக்கம். அதுவே மாடியில் இருந்து தனியாக வந்து பாத்ரூம் எல்லாம் போய் விட்டு தானாவே படுத்துக்கொள்ளும். இப்படியே விட்டால் குழந்தை அப்படியே போய் விடும் என்று பயந்து அதை முழித்து முழித்துப் பார்க்க முடியாமல் அவளது அம்மா தன் சேலை நுனியில் அதன் உடையை கட்டி படுத்திருப்பார்கள். தூங்க அடம்பிடித்து தீராத குறும்புடன் நான்கைந்து குழந்தைகள். அவர்களின் அம்மாக்கள் அவர்களை அமுக்கிபிடித்து தூங்கவைக்க நடத்துவது ஒரு பாவமான போராட்டம்தான். அதற்குபிறகு தூக்கத்தில் பேசும் பையன்கள். அவர்களின் பகல் நேர தேடல்கள் இரவில் வசனங்களாக வெளிவரும். காலையில் கேட்டால் நான் அப்படியில்லை என்று மறுப்பார்கள். இருடா ரிக்கார்ட் பண்ணி போட்டுக் காட்டறேன் என்றால் நிற்காமல் ஓடுவார்கள்.\nஎங்கள் மாடி அறைகளில் வேலைக்கு போகும் பெண்கள் தனியாக அறையெடுத்து தங்கியிருக்கிறார்கள். அவர்களுக்கும் மொட்டைமாடிதான் அடைக்கலம். அதில் சில பெண்களுக்கு போன் வந்து விட்டால் போதும் விடிய விடிய அரட்டைதான். அந்த இருட்டில் மொட்டை மாடியின் ஒரு தூரத்தில் அவர்கள் ஒரு கரிய உருவமாய் தெரிவார்கள். திடீரென பார்த்து பேயென நினைத்து பயந்த குழந்தைகளும் உண்டு. அவர்கள் அப்படி அமர்ந்து என்னதான் பேசுவார்கள் என்பது எல்லாருக்குமான கேள்வி. பேச அப்படியென்னதான் இருக்கிறதென்பதும் ஒரு புரியாத புதிர். ஒருநாள் அப்படி பேசிவிட்டு தலைமாட்டில் ஒரு பெண் செல்போனை வைத்துவிட்டுத் தூங்க, காலையில் பார்க்கும்போது அது காணாமல் போயிருந்தது. அதை யார் எடுத்திருப்பார்கள் என்று இதுவரை கண்டுபிடிக்க முடியாத குற்றம். பேச்சு தாங்க முடியாமல் கடுப்பாகி யாராவது தூக்கி பக்கத்தில் இருந்த கிணற்றில் போட்டிருக்கலாம் என்றும் பேச்சு வந்தது. இதற்குதான் எழுபது சதவிகித வாய்ப்பிருப்பதாக ரகசிய குரலில் பேசிக்கொண்டார்கள்.\nஎங்கெங்கோ சுற்றிவிட்டு லேட் நைட்டாய் மொட்டைமாடிக்கு திரும்பும் காம்பெளண்ட் பசங்களின் குரூப் ஒன்று. வீட்டிற்கு தெரியாமல் இரவு காட்சிக்கு போய்விட்டு வருவதாகச் சொல்வார்கள். அவர்களுடன் கூடவே வரும் சரக்கு மற்றும் சிகரெட்டின் வாசனை. இந்த கால பசங்களிடம் ’சரக்கி’ல்லையென்று யார் சொன்னார்கள் ஒருநாள் மாடியில் குடியிருக்க��ம் மணி ‘தண்ணி’ அடித்துவிட்டு வந்து போதையில் மொட்டை மாடியிலிருந்து விழ அவன் தரையில் விழாமல் கொஞ்சம் அதிர்ஷ்டத்தில் முதல் மாடி சுவற்றில் விழுந்து துணி காயப்போட்ட மாதிரி தொங்கிக்கொண்டிருந்தான். அவனை உடனடியாய் பார்த்து ஹாஸ்பிடல் போய் காப்பாற்றியது தனிக்கதை. அவர்கள் வீட்டை காலி செய்துவிட்டு வேறு இடத்திற்கு போன பிறகும் அந்த வீட்டிற்கு அந்த மணியின் ஞாபகமாய் ‘குடி’யிருந்த கோயில் என்று பெயரும் இருக்கிறது.\nஎப்பொழுதாவது வந்து அனைவரையும் விரட்டும் கோடை மழை. பாய் தலையணைகளை சுருட்டிக்கொண்டு இறங்குவதற்குள் அது நம்மை பாதி நனைத்துவிடும். மழை பெய்வதே தெரியாமல் தூங்கி முழுக்க நனையும் சில வறட்டு சனங்களும் எங்கள் மொட்டைமாடியில் உண்டு. அப்படியாவது குளிக்கட்டுமென்று நாங்களும் விட்டுவிடுவோம்.\nபல்வேறு ஒலிகளில் கிளம்பும் குறட்டைகளை பொறுத்துக் கொண்டு படுத்தால் தவறாமல் வரும் இதமான காற்று. நைட் லேம்ப்பாய் எப்போதுமாய் இருக்கும் மெல்லிய இயற்கை வெளிச்சம். அவ்வவ்போது வெவ்வேறு முகங்களில் தலை காட்டும் நிலா. பெருத்த சத்தத்துடன் மிக அருகில் கடந்து போகும் விமானங்கள். வானத்தின் மூக்குத்திகள் மாதிரி மின்னும் தொலைதூர நட்சத்திரங்களை எண்ண ஆரம்பித்து விட்டால் பத்து நிமிடத்தில் தூக்கத்திற்கு உத்திரவாதம் உண்டு. மொத்தத்தில் மொட்டைமாடியை கோடையில் எங்களை தாங்கும் கொடைக்கானல் என்பேன். ஆமாம் மொட்டை மாடியை யார் ’மொட்டை’ மாடி என்று சொன்னது அதற்குள் இத்தனை ‘விஷயங்கள்’ இருக்கிறதாக்கும்.\nஆயில்யன்\t12:22 பிப on ஜூன் 24, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nமொட்டை மாடி நினைவுகள் செம சூப்பரூ 🙂\nஅதுவும் வடகத்தில் ஆரம்பிச்சு நிலா கண்டு, விண்மீன்கள் எண்ண ஆரம்பித்து அலுத்து போன நொடியில் அனேகமாய் தூக்கம் தழுவியிருக்ககூடும். நண்பர்களோடு மொட்டை மாடி உறக்கமும் பேச்சுக்கள் வெகு சுவாரஸ்யம் மொட்டை மாடி இரவு தூக்கத்துக்காக மாடியில்,மாலையில் தண்ணீர் ஊற்றி குளிரவைத்து,ஏற்பாடுகளை செய்வது லீவ் குஷியில் இருக்கும் குட்டீஸ்களின் விருப்பமான வேலையும் கூட\n//அந்த மணியின் ஞாபகமாய் ‘குடி’யிருந்த கோயில் என்று பெயரும் இருக்கிறது./\nஜெகதீஸ்வரன்\t11:00 முப on ஜூன் 26, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nஇரவுகளில் பனிபெய்து தாலாட்டு பாடி தூங்க வைக்கும் இட���் அதுவே\nகட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசரசுராம் 6:55 pm on May 4, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nTags: அனுபவம் ( 5 ), அலைபேசி, கைப்பேசி, சரசுராம் ( 3 ), செல், மொபைல் ( 2 ), வாழ்க்கை, Cellphone\nமனிதன் உடம்பில் ’செல்’ இல்லாமல்கூட வாழ்ந்துவிடுவான் போலிருக்கிறது ஆனால் ’செல்போன்’ இல்லாமல் வாழவே முடியாது என்றாகிவிட்டது. அது கொஞ்ச நேரம் இல்லாவிட்டாலும் கை ஒடிந்தமாதிரி உணர ஆரம்பித்து விடுகிறார்கள். அதை எப்போதும் கையில் வைத்து அதை நோண்டிக் கொண்டேயிருப்பதும், அதை காதில் மணிக்கணக்காய் பேசிக் கொண்டிருப்பதும் ஒரு தீரா வியாதி மாதிரி ஆகிவிட்டது. செல்போன் ஒரு தவிர்க்க முடியாத விஞ்ஞான வளர்ச்சி என்றாலும் கோயில், திரையரங்கம், பேருந்துகள் என அதை பயன்படுத்தும் இடங்களும் காலங்களும் கொஞ்சம் எரிச்சலான விஷயமாகக்தான் மாறிவிட்டது.\nஇயக்குனர் Feng Xiaogang –ன் சீனத்திரைப்படம் ‘Cell Phone” செல்போனின் தற்போதைய செயல் பாட்டை மிக சுவாரஸ்யமாக விவரிக்கிறது. அதில் வரும் கதாநாயகன் அந்த செல்போனை வைத்துக் கொண்டு செய்யும் தில்லுமுல்லுகளை மிக நகைச்சுவையாக சொல்லியிருந்தார். அவன் தன் மனைவியிடமும், மனைவிக்கு தெரியாத தன் காதலியிடமும் அவன் செல்போன் மூலம் செய்யும் பித்தலாட்டங்களும், அவன் சொல்லும் அளவிலா பொய்களும் கொஞ்சம் மிகையாக இருந்தாலும் ரசிக்கும்படியாகவே இருந்தன. கடைசியில் அந்த செல்போன் பொய்களால் அவன் அந்த இருவரையுமே இழப்பதும், தன் அம்மாவின் சாவிற்கு செல்லும் அவன் அந்த சிதையில் தன் செல்போனை தூக்கி போட்டுவிட்டு கதறுவதாக படம் முடிகிறது. மிக சிறந்த படமாக இதை கருத முடியாவிட்டாலும் அந்த விவரிப்புகள் கவனிக்க வேண்டியவையாகத்தான் தோன்றியது.\nசமீபத்தில் எங்கள் வீட்டில் அனைவருக்குமாக திருப்பதி போக தீர்மானித்தோம். அங்கே செல்போன் கொண்டு போனால் கோயிலுக்குள் அதற்கு அனுமதியில்லை என்றார்கள். அங்கே ஏதோவொரு வங்கியில் டெபாசிட் செய்யலாம் என்று நண்பர்கள் அறிவுறுத்தினார்கள். எதற்கு ரிஸ்க் இதற்கு எதற்கு ஆயிரம் யோசனைகள் இதற்கு எதற்கு ஆயிரம் யோசனைகள் செல்போன் இல்லாமல் வாழந்ததில்லையா அப்படி ஒருநாள் இருந்துதான் பார்ப்போமே என அப்போதுதான் எனக்கு யோசனை வந்தது. என்னுடன் வந்தவர்களும் இதற்கு உட���்பட்டு செல்போன் எடுத்துக்கொள்ளவில்லை. அப்படியே எதாவது எமர்ஜென்ஸி என்றால் சில முக்கிய நம்பர்கள் என் ஞாபகத்தில் இருக்கிறது அது போதும் என்று நினைத்துக் கொண்டேன். திருப்பதியில் இறங்கினதுமே அந்த கை ஒடிந்த நிலையை அழுத்தமாகவே உணர ஆரம்பித்துவிட்டேன். என்னை மீறி என் கைகள் பாக்கெட்டில் செல்போனை தேடிப்போனது. ஒரு குடிகாரனின் சாய்ந்திரம் மாதிரி ஒரு பரபரப்பு என்னுள் தொற்றிக் கொண்டது. அதற்கு பிறகு கோயில். அதன் கூட்டம். அதன் பரபரப்பில் செல்போனை மறக்க ஆரம்பித்தேன். செல்போனை முழுவதுமாய் மறந்த நிலையில் தெளிவாய் சில விஷயங்களை என்னால் உணர முடிந்தது.\nகாதுகளுக்கு அன்று நல்ல ஓய்வு கிடைத்தது. ஆனாலும் என் செல்போனின் ரிங்டோன் அவ்வவ்போது ஒலிப்பது போல் அமானுஷ்யமாக உணர்ந்தேன்.\nநம்பிக்கை பற்றியும், நட்பைப் போற்றியும், சினிமா நட்சத்திரங்களை பற்றிய கிண்டல்கள் போன்ற அபத்த குறுஞ்செய்திகளை படிக்காதது அன்று ஆறுதலாக இருந்தது.\nதி.நகரில் இருந்துக் கொண்டு வடபழனியில் இருப்பதாக அன்று பொய்கள் சொல்லவில்லை.\nமிஸ்டு கால்களில் அன்பு செலுத்தும் தொந்தரவுகளுக்கு அன்று ஒருநாள் விடுமுறை.\nலோன் தருகிறேன் என்று அழைக்கும் அழகிய குரல்களின் வலைவிரிப்புகள் அன்று என்னிடம் நடக்கவில்லை.\nமொத்தத்தில் அன்று ஒரு நாள் மிக மிக அமைதியான தினமாகவே கழிந்தது. அப்படித்தானே நாம் வாழ்ந்திருக்கிறோம். தினமும் அப்படியே தொடர வாய்ப்பில்லை என்றாலும் அந்த முயற்சி அன்று வெற்றிகரமாகவே முடிந்தது. ஆனால், அடுத்தநாள் காலையில் என் நண்பருக்கு போன் பண்ணி திருப்பதிப் பயணத்தைப் பற்றி ஒரு பத்து நிமிடம் விவரித்த பிறகே என் பொழுது விடிந்தது.\nஜெயாகதிர்\t11:40 பிப on மே 4, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nஇந்த செல்லானது கர்ணனின் கவச குண்டலம் மாதிரி உடம்போடு ஒட்டிவிட்டது. இனி பிரிப்பது கஷ்டம். நல்ல பதிவு சரசுராம்.\nசரசுராம் 12:06 pm on April 7, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nTags: அனுபவம் ( 5 ), அஹோபிலம், ஆந்திரா, சரசுராம் ( 3 ), பயணம் ( 3 ), ஸ்தல புராணம், trekking ( 2 )\nஅஹோபிலம் – பயணங்கள் ’முடிய’வில்லை\nபயணங்கள் எப்போதும் சுகமானதுதான். அது யாருடன் எங்கே செல்கிறோம் என்பதைப் பொருத்து அதன் விளைவுகள் அமைந்தாலும், இடமாற்றங்கள் மனதிற்கும் உடம்பிற்கும் ஒரு மாற்றம் தரவே செய்கிறது. அப்படி சமீபத்தில் நாங்கள��� போன இடம் அஹோபிலம் – ஆந்திர மாநிலத்தில் கர்னூல் மாவட்டத்தில் இருக்கிறது. ஹைதராபாத்திலிருந்து சுமார் 330 கி.மீ. தொலைவு. கடப்பாவிலிருந்து 112 கி.மீ. நந்தியாவிலிருந்து 65 கி.மீ.\nஹிரண்யனின் கிருதயுகத்தில் அரண்மனை இந்த இடத்தில்தான் அமைந்திருந்ததாம். பிரகலாதனின் பிராத்தனைக்கு அருள் புரிந்து ஆயிரம் தூண்களைக் கொண்ட மண்டபத்தில் ஒரு தூணை பிளந்து நரசிம்மராக நாராயணன் வெளிப்பட்டாராம். பிறகு ஹிரண்யனை அள்ளியெடுத்து மடியில் கிடத்தி நகங்களால் அவனது வயிற்றை கிழித்து வதம் புரிந்த இடம் இதுதான் என்பது இந்த ஸ்தலப் புராணம். (பக்த பிரகலாதன் படம் பார்த்தால் மேலும் புரியலாம்). இதுதான் அரண்மனை என்று சில சிதலமானப் பாறைகளையும், இதுதான் பிரகலாதன் குருகுலத்தில் படித்தபோது எழுதின எழுத்துக்கள் என பாறையில் சில புரியாத கோட்டு அமைப்புகளையும் காட்டுகிறார்கள்.\nகோயில் பகுதிக்குள் நுழைந்த உடனேயே வாடகைக்கு கையில் மூங்கில் குச்சிகளை தந்து விடுகிறார்கள். கூச்சப்பட்டு வாங்க மறுத்தவர்கள் அதன் அருமையை கொஞ்ச தூரத்திலேயே உணர்ந்து கொண்டார்கள். நீரில்லாமல் காய்ந்த பவநாசினி நதி. ஆகவே, வழியெங்கும் பாறைகள்தான். அதுவும் வழுக்கு பாறைகள். மற்றும் செங்குத்துப் பாறைகள். மற்றவர்கள் உதவியில்லாமல் கடப்பது நிறைய இடங்களில் சிரமமாயிருந்தது குச்சியின் உதவியுடன் தான் அதை ஓரளவு கடக்க முடிந்தது. இதில் பாட்டு சொல்லிக் கொடுக்கும் என் நண்பரின் மாணவர்கள் நாற்பது பேர் வந்திருந்தார்கள். கொஞ்ச தூரத்திலேயே அனைவரும் திரும்பி குருவிடம் புலம்ப ஆரம்பித்து விட்டார்கள். சார் சரியா பாடாம தப்பு பண்ணியிருந்தா அங்கயே ஏதாவது தண்டனை கொடுத்திருக்கலாம். இவ்வளவு தூரம் கூட்டிட்டு வந்து இம்போஸிஸன் கொடுக்கணுமா என்றார்கள். இன்னும் சிலர் முன்னாடியே சொல்லியிருந்தா சொத்தெல்லாம் எழுதி வச்சுட்டு வந்திருப்பனே என்றார்கள்.\nஅஹோபில நரசிம்மர், ஜ்வாலா நரசிம்மர், வராக நரசிம்மர், மாலோல நரசிம்மர் என நரசிம்மர் ஆலயங்களை ஏழெட்டாக பிரித்து அதையும் பல கிலோமீட்டர் இடைவெளிகளில் அமைத்திருக்கிறார்கள். சரிவர அமைக்காத பாதைகள். உருக்கும் வெய்யில். வழியில் கொண்டு போன பாட்டில் தண்ணீர் தவிர வேறு தண்ணீர் வசதியில்லை. தண்ணீர் குடித்து மாளாத தாகம் வழியெங்கும் துரத்தியது. கவனம் தப்பினால் மரணம் என்கிற விதமாய் அதலபாதாளங்கள். மிக வயதான சில பெரியவர்களை அவர்களின் அதீத பக்தி நகர்த்திக் கொண்டிருந்தது. 2,800 அடி உயரத்தில் உள்ள ஜ்வாலா நரசிம்மர் ஆலயத்தை நெருங்கும் போது பாதிப் பேர் இளைத்துப் போயிருந்தார்கள். இந்த அவதாரம் ஊட்டி கொடைக்கானல் போன்ற கொஞ்சம் கூலான இடத்தில் நடந்திருக்கலாம் என்று தோன்றியது. நரசிம்மரை டிரான்ஸ்பர் பண்ண முடியாதா என்று காய்ந்த உதடுகளில் நண்பர்கள் ஜோக்கடித்துக் கொண்டார்கள். தரிசனம் முடிந்து கீழே இறங்கும் போதே நிறைய பேருக்கு கால் வீங்க ஆரம்பித்து விட்டது.\nஅடுத்த நாள். பவன நரசிம்மர் ஆலயம். அஹோபிலத்திலிருந்து 7 கிலோமீட்டரில் இருக்கிறது இந்த ஆலயம். நாங்கள் ஏழெட்டு ஜீப்புகளில் கிளம்பிக்கொண்டோம். கரடு முரடான பாதைகள். முள் புதர்களை கிழித்துக் கொண்டு அந்த வறண்ட ஒற்றை அடி பாதையில் ஜீப்புகளின் பயணம் ஒரு பிரமாண்ட தெலுங்கு படம் பார்க்கிற மாதிரி இருந்தது. நிறைய இடங்களில் ஜீப் ஒரு புறம் சாய்ந்து இரண்டு சக்கரத்திலேயே போனது. ஏற்ற இறக்கத்தில் எலும்புகள் தளர்ந்துப் போவது போல் இருந்தது. பத்து தூரிகள் ஒன்றாய் விளையாடின மாதிரி அடி வயிறு பயங்கரமாய் கலங்கியது. வழியெங்கும் எழுந்த புழுதி மொத்தமாய் மூடி எங்களை அடையாளம் தெரியாமல் கீழே இறக்கியது. அப்படியே ஏதாவது ஒரு படத்தில் நடித்திருந்தால் மேக்கப்பிற்கு அவார்ட் கிடைத்திருக்கும். கோயிலுக்குள் விடுவார்களா என்று எங்களுக்கு சந்தேகம் வந்தது. இறங்கி துணிகளை உதற ஒவ்வொருவரிடமும் ஒரு அரை கிலோ செம்மண் உதிர்ந்தது. அனைவரின் பிரார்த்தனைகளும் மேல் மூச்சு வாங்கத் தொடர்ந்தது. அனைவரின் கண்களிலும் ’பய’பக்தியை முதல்முதலாய் நான் அங்குதான் பார்த்தேன்.\nஎங்கள் சுற்றுப்பயணம் தலை சுற்றும் அளவுக்கு இருந்தது. பயணம் முடிந்து ஊர் திரும்பும் போதும் அதன் தாக்கம், நடுக்கம் எங்களை தொடர்ந்துக் கொண்டிருந்தது. என்றாலும் இக்கட்டான இந்த மலைகளை குடைந்து கோயில்களாக கட்டியிருக்கும் மனித உழைப்பை நினைத்து ஆச்சர்யப்படாமல் இருக்க முடியவில்லை. இந்த ஆச்சர்யம் தவிர பயணம் தந்த பரவசம் நிறைய முகங்களில் தெரிந்தது. இது எங்களுக்கு கிடைத்த பெரும் பாக்கியம் என்பதாக இங்கே கூட்டிவந்த குருவிற்கு நன்றி சொல்லிக் கொண்டார்கள். எப்படிய��ருந்தாலும் பயணம் என்பது அனுபவம்தான். நம்மை மேலும் புதுபித்துக் கொள்ளும் ஒரு வாய்ப்பாகத்தான் எனக்கு தோன்றியது. புது இடமும் புது மனிதர்களும் நமக்கு ஏதோவொரு சொல்லிவிட முடியாத செய்தியை சொல்லி விட்டுத்தான் போகிறார்கள். மொத்ததில் பக்திமான்கள் தவிர சாகஸ சிங்கங்களும் ஒரு முறை அஹோபிலம் போய் வரலாம்.\nவடுவூர் குமார்\t12:41 பிப on ஏப்ரல் 7, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nதுளசி கோபால்\t8:30 பிப on ஏப்ரல் 7, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nசாய்ஸுலே விட்டுறப் போறேன். உங்க இடுகை மூலமா நரசிம்மனைச் சேவிச்சாச்சு.\nமணல்கயிறு விஜயசாரதி\t10:34 பிப on ஏப்ரல் 7, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\n//முள் புதர்களை கிழித்துக் கொண்டு அந்த வறண்ட ஒற்றை அடி பாதையில் ஜீப்புகளின் பயணம் ஒரு பிரமாண்ட தெலுங்கு படம் பார்க்கிற மாதிரி இருந்தது.// நல்ல உவமை சார். சுவாரஸ்யமா எழுதியிருக்கீங்க சரசுராம்.\nREKHARAGHAVAN\t8:44 பிப on ஏப்ரல் 8, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nபயணங்கள் என்றும் சுவாரசியமானவைதான். இருந்தாலும் என்னைப் போன்ற ருமாடிச வாதிகளுக்கு அஹோபிலமடத்தை படத்தில் பார்த்து தரிசித்து திருப்திப்பட வேண்டியதுதான். நல்ல வர்ணனை.\nநாங்கள் அஹோபிலம் சென்று ஸ்ரீலஷ்மிநரசிம்ஹரை தரிசனம் செய்யும் நாளை எதிர் நோக்கி உள்ளோம். அதற்கு முடியாதவர்கள், சிங்க்ரிகோவில், பூவரசன்குப்பம் மற்றும் பரிக்கல் ஸ்ரீலஷ்மினரசிம்ஹரை தரிசனம் செய்ய முயற்சிக்கலாம் இந்த மூன்று கோவில்களும் ஒரே நேர்கோட்டில் இருப்பது சிறப்பு\numa Malik\t4:42 முப on மார்ச் 8, 2011\tநிரந்தர பந்தம் | மறுமொழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahaperiyavaa.blog/2018/05/09/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-06-24T22:12:55Z", "digest": "sha1:VGTUPXIYP7RSHUEZJ4YP5DFLD2BVVAHT", "length": 9390, "nlines": 133, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "இரட்டை மஸ்தான் – Sage of Kanchi", "raw_content": "\nதஞ்சாவூரில் இரண்டு முஸ்லீம்கள் ஸ்ரீ ஸதாசிவ பிரும்மேந்திராளை வணங்கி அனுக்கிரகம் பெற்று உன்னத நிலையை அடைந்தது பற்றி சத்குரு ஸ்ரீ சிவன் சார் தெரிவித்துள்ளார்.\nஇரண்டு முஸ்லீம்கள் நமது ஞானியின் மகத்வத்தைக் கேள்வியுற்று அவரை நபியின் அவதாரமாக நினைத்து தரிசிக்கவும் மனம் கொண்டு விட்டனர்.\nஇந்த சமயத்தில் ஞானி அவ்வப்போது தஞ்சாவூர் பிராந்தியத்தில் தோன்றி வந்தார். ” நிர்வாண சாமியார் வந்திருக்காரு ” என்று கே��்விப்படும் பொழுதெல்லாம் இந்த இருவரும் ஓடித் தேடிப் போகும் ஊக்கத்தை ஏற்று வந்தனர். முடிவாக ஞானியை இவர்கள் காணவும் நேர்ந்து விட்டது. அல்லாவை வணங்குவதை போல் ஞானியை வணங்கி நின்றார்கள்.\nசென்ற ஜென்மத்தில் புரிந்த ஓர் மகத்தான புண்ணியத்தின் பலனையொட்டி ஞானியின் வீக்ஷண்யத்தை இவர்கள் ஏற்றார்கள். இதன் பலனாக அந்த இரு பாமரர்களும் பழுத்த விவேகிகளைப் போல் உள்ள ஓர் நிலையை அடைந்து விட்டனர். ஞானியின் அனுக்கிரகத்தை இவர்கள் பெற்றதில் இருந்து உலக பாசங்கள் அனைத்தும் விலகி விட்டன. அதாவது பசி, தாகம், நித்திரை, ஆடை போன்றவைகளை மட்டும் இவர்கள் ஏற்று வந்தனரே தவிர, உலக ஈடுபாடுகளில் இருந்து விடுவித்துக் கொண்டனர். மேலும் ஞானியின் தியானத்தில் ஓரிடத்தில் அமர்ந்து விட்டனர். இவர்களுடைய வைராக்கியத்தைக் கண்ணுற்ற எல்லா மதத்தினர்களும் இவர்களைப் போற்றி வந்ததுடன் சிலர் தரிசித்தும் வந்தார்கள். இவர்கள் இறந்தவுடன் அதே இடத்தில் இவர்களுக்கு சமாதிகள் கட்டப் பட்டன. தஞ்சாவூரில் இன்றைக்கும் ” இரட்டை மஸ்தான் ” என்று கூறப்பட்டு வரும் இரு சமாதிகளும் இவர்கள் அடக்கமான இடங்களாகும்.\n——சத்குரு ஸ்ரீ சிவன் சார்\nஸ்ரீ சிவன் சாரின் பொக்கிஷம் \nசௌஸீல்யம் ன்னா என்ன ஸீலம் அது\nசர்வக்ஞா சர்வவ்யாபி பெரியவா சரணம்\nமாயப்பிறப்பறுக்கும் மஹா பெரியவா அடி போற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%BF_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-06-24T22:53:36Z", "digest": "sha1:6OA3IH6HM6NYMXILUXCQ2EZCMKOTWWAG", "length": 13718, "nlines": 188, "source_domain": "ta.wikipedia.org", "title": "இடங்கழி நாயனார் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n\"மடல் சூழ்ந்த தார்நம்பி இடங்கழிக்கும் அடியேன்\" - திருத்தொண்டத் தொகை.\nஇடங்கழி நாயனார் தில்லையம்பலத்துக்குப் பொன்வேய்ந்த ஆதித்தனுக்கு முன்னோராகச் சோழர் குடியில் தோன்றினார்; கோனாட்டின் தலைநகராகிய கொடும்பாளூரில் தங்கியிருந்து வேளிர் குலத்து[சான்று தேவை] அரசினை ஏற்று ஆட்சிபுரிந்தார். சைவநெறி வைதிகத்தின் தருமநெறியோடு தழைப்பத் திருகோயில்கள் எங்கும் வழிபாட்டு அர்சனைகள் விதிப்படி திகழச் செய்தார். சிவனடியார்கள் வேண்டுவனவற்றை விரும்பிக் கொடுக்கும் சீலமுடையவராய் ஒழுகினார். இவர் அரசு புரியும் நாளில் சிவனடியார்க்குத் திருவமுதளிக்கும் தவமுடைய அடியார் ஒருவர், உணவமைத்தற்குரியன எதுவும் கிடைக்காமல் மனம் தளர்ந்தார். அடியாரை அமுது செய்வித்தலிலுள்ள பேரார்வத்தால் செய்வதறியாது அரசர்க்குரிய நெற்பண்டாரத்திலே நள்ளிரவிற் புகுந்து நெல்லைக் களவு செய்தார். அந்நிலையில் காவலர்கள் அவரைப் பிடித்து இடங்கழியராகிய மன்னர் முன் நிறுத்தினர். இடங்கழியார், அவரைப் பார்த்து, 'நீர் ஏன் நம்முடைய நெற்பண்டாரத்தைக் கவர்ந்தீர்' எனக் கேட்டார். அதுகேட்ட அடியவர், 'நான் சிவனடியார்களைத் திருவமுது செய்விக்கும் பொருளின்மையால் இவ்வாறு செய்தேன்' என்றார், அதுகேட்டு இரங்கிய மன்னர், 'எனக்கு இவரன்றோ பண்டாரம்' என்று சொல்லிப் பாராட்டிப் படைத்த நிதிப்பயன் கொள்வாராய்ச், 'சிவனடியார்களெல்லாரும் எனது நெற் பண்டாரம் மாத்திரமன்றி நிதிப் பண்டாரங்களையும் கவர்ந்து கொள்க' என எங்கும் பறையறிவித்தார். அருள் வேந்தராகிய இவர் தண்ணளியால் நெடுங்காலம் திருநீற்றின் ஒளி தழைப்ப அரசு புரிந்திருந்து சிவபதம் அடைந்தார்.\nபெரிய புராணம் வசனம் - சிவதொண்டன் சபை, யாழ்ப்பாணம்\nதிருத்தொண்டத் தொகை (சுந்தரமூர்த்தி நாயனார்) * திருத்தொண்டர் திருவந்தாதி (நம்பியாண்டார் நம்பி)\nகோச் செங்கட் சோழ நாயனார்\n↑ சுந்தரமூர்த்தி நாயனார் இயற்றிய திருத்தொண்டர் தொகை-கடல் சூழ்ந்த சருக்கம்-இடங்கழி நாயனார் புராணம்- பாடல் 3\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 அக்டோபர் 2018, 06:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-06-24T22:52:27Z", "digest": "sha1:CGITZKM5ESOIVMOYCMOCLRJM5A46WPDP", "length": 5469, "nlines": 125, "source_domain": "ta.wikipedia.org", "title": "பாஸ்டோன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசென் பியர் தேவாலயம், பாஸ்டோன்\nபாஸ்டோன் (Bastogne) பெல்ஜியம் நாட்டிலுள்ள ஒரு நகரமும் உள்ளாட்சிப் பகுதியுமாகும். இது பெல்ஜியம் நாட்டின் லக்சம்பர்க் மாகாணத்தில் உள்ளது; ஆர்டென் பகுதியிலுள்ள ஒரு முகட்டில் 510 மீ உயரத்தில் அமைந்துள்ளது. இதன் மக்கள்தொகை 14, 144 (2006 கணிப்பின் படி).\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2013, 03:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamiltimes.com/index.php/2016-04-27-05-36-02/itemlist/tag/%E0%AE%B0%E0%AF%8250%20%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%87%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81%20,%20%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%20,%20%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%20%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-06-24T22:25:40Z", "digest": "sha1:T4H6KCAQ4PN6SU3BQ6ZNWIYHSDM3ULHI", "length": 4463, "nlines": 60, "source_domain": "newtamiltimes.com", "title": "அரசியல் New | latest Tamil news | Tamil Newspaper online", "raw_content": "\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nDisplaying items by tag: ரூ50 லட்சம் இழப்பீடு , இஸ்ரோ விஞ்ஞானி , நம்பி நாராயணன்\nபுதன்கிழமை, 10 அக்டோபர் 2018 00:00\nரூ.50 லட்சம் இழப்பீடு பெற்றார் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன்\nமுன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் மீதான சதி வழக்கில் சுப்ரீம் கோர்ட் உத்தரவை ஏற்ற கேரள அரசு அவருக்கு ரூ. 50 லட்சம் இழப்பீடை வழங்கியது.\nஇந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் விஞ்ஞானியாக பணியாற்றியவர் நம்பி நாராயணன்,74 இவர், மேலும் இரு விஞ்ஞானிகள் உட்பட ஐந்து பேர், 1994ல், விண்வெளி ஆராய்ச்சி திட்டம் குறித்த ரகசிய ஆவணங்களை, வெளிநாடுகளுக்கு கடத்தியதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக, நம்பி நாராயணன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.\nஇதனை சி.பி.ஐ. விசாரணை நடத்தியது. விசாரணையில் சதி திட்டம் நடக்க வில்லை என சி.பி..ஐ தெரிவித்தது. கடந்த செப்டம்பர் மாதம் சுப்ரீம் கோர்ட்டில் நடந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் நம்பி நாராயணனுக்கு ரூ. 50 லட்சம் இழப்பீடு வழங்க கேரள அரசுக்கு உத்தரவிட்டனர்.இதையடுத்து நேற்று தலைமை செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் ரூ. 50 லட்சத்திற்கான காசோலையை நம்பி நாராயணனிடம் முதல்வர் பினராயி விஜயன் ஒப்படைத்தார்.\nஇணைப்பில் உள்ளவர்கள்: 122 விருந்தினர்கள் மற்றும் உறுப்பினர்கள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gowsy.com/2013/09/blog-post.html", "date_download": "2019-06-24T22:27:26Z", "digest": "sha1:3GKDTGOYJIHIGJXDFWEVPPCHH3GAKYTZ", "length": 17948, "nlines": 275, "source_domain": "www.gowsy.com", "title": "தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.: மணி���ிழாக் கண்ட மண்சஞ்சிகை ஆசிரியர் திரு.வ.சிவராஜா", "raw_content": "\nபயணங்கள் - சிறப்பு ↓\nவணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்\nவெள்ளி, 13 செப்டம்பர், 2013\nமணிவிழாக் கண்ட மண்சஞ்சிகை ஆசிரியர் திரு.வ.சிவராஜா\n08.09.2013 அன்று மானிடநேயன், புகலிட சாதனையாளர், மண்சஞ்சிகை ஆசிரியர், எழுத்தாளர், கவிஞர் என்றெல்லாம் போற்றப்படுகின்ற வைரமுத்து சிவராஜா அவர்களின் மணிவிழா நிகழ்வுகள் எழுத்தாளர்கள், உறவினர்கள் ஒன்றுசேர மிகச்சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ஜேர்மன் தமிழ் எழுத்தாளர்கள் சங்கம் ஒத்துழைப்பு தந்திருந்தது.\nசுவையுணவு பகிர்ந்தளித்து, நிறைவயிறு தனைத்தந்து இவ்விழாவினைக் குடும்பத்தினர் ஆரம்பித்து வைத்தனர். தம்முடைய தந்தையாரின் வாழ்வுபற்றிய குறுந்திரைப்படத்தை பிள்ளைகள் வந்திருப்போர்க்கு காண்பித்து மகிழ்ந்தனர். சிவராஜா அவர்கள் தன் வாழ்நாளின் அநுபவ மனப்புதையல்களை அலைகள் 60 என்ற நூலின் மூலம் அடையாளப்படுத்தி ஒவ்வோர் கைகளிலும் சமர்ப்பித்திருந்தார்.\nஇவ்விழாவில் ஜேர்மன் தமிழ் எழுத்தாளர் சங்க உபதலைவரும், ஜேர்மன் தமிழ்க்கல்விச் சேவை அதிபருமாகிய ஸ்ரீஜீவகன் அவர்கள் அறிவிப்பாளராகப் பணியாற்றி இவர் சேவைகள் பற்றி சிறப்பாக எடுத்துரைத்து விழாவினை அழகாக நடத்திச் சென்றார்.\nமனிதர்கள் எல்லோரும் பிறக்கின்றார்கள், வாழ்கின்றார்கள். பிறந்தோம், உழைத்தோம், உண்டோம், களித்திருந்தோம், வாழ்ந்தோம் என்றில்லாது எதிர்காலம் தன் பெயர் சொல்லவென மனிதர்கள் வாழ்வது அருமை. அவ்வகையில் நாடுகடந்து வாழ்ந்தாலும் தன் தாய்நாட்டுச் சொந்தங்கள் தவித்திருக்க மனம் ஒவ்வாது, அச்சொந்தங்களுக்காகத் தன் பொழுதுகளைத் தாரைவார்த்து புலம் பெயர் மக்களிடம் பணமனைநாடி, அவர்கள் மனமது திறந்து, வளமது கறந்து, தாய்நாட்டு அநாதைகள் மனம் மகிழத் தன் வாழ்நாளை அர்ப்பணித்து வாழும் மாமனிதன் சிவராஜா அவர்களை எழுத்தாளர்கள் கௌரவித்து வாழ்த்துமழை சொரிந்தனர். பாடல்களால் ஆராதனை செய்தனர்.\nமலை அருவியானது வருகின்ற வழியெல்லாம் மூலிகைகளின் பலன்களைப் பெற்று மருத்துவக் குணங்களை அள்ளிவழங்கி பிணி தீர்க்கும் மருந்தாகின்றது. அதுபோல் சிவராஜா அவர்களும் வாழ்நாள்ப் படிகளில் வசதி படைத்தார். உள்ளங்களை நாடி உதவி பெற்று இலங்கை மக்களின் இன்னல்களைத் துடைக்கின்ற பாங்கினை எனதுரையில் எடுத்துரைத்தேன்.\nஅதேபோல் பலரும் இவரது பணிகளை எடுத்துரைத்துடன் மண் என்னும் பெயரில் இவரால் வெளியிடப்படும் சஞ்சிகையின் மூலம் தனது பணிகளை எவ்வித ஒளிவுமறைவுமின்றி வெட்டவெளிச்சமாக எடுத்துக்காட்டுவதுடன் தாயகம் அனுப்புகின்ற பணங்களை யாரிடம் எப்படி எவ்வளவு அனுப்பப்படுகிறதோ அதற்கான பற்றுச்சீட்டுக்கள் பெற்று யார் யாரிடம் பணங்கள் சேகரிக்கப்படுகின்றன போன்ற விடயங்களை ஒட்டுமொத்தமாகத் தன் மண் சஞ்சிகையில் வெளிப்படுத்துகின்ற இவரது பண்புகளைப் பலரும் பாராட்டினர்.\nஇவருக்கு இவ்விழாவிலே மானிடநேயன் என்னும் பட்டம் வழங்கிக் கைளரவித்தனர். இவரைப் பாடகர்கள் பாடல்கள் பாடி மகிழ வைத்தனர். ஏனையோர் தமது உரைகளின் மூலம் மகிழ வைத்தனர். ஆர்ப்பாட்டமில்லாது அமைதியாக நடந்த இவ்விழாவினைக் கண்டுகழித்த மகிழ்வுடன் நாமும் குடும்பத்தினருடன் விடைபெற்றோம்.\n\"வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான் உறையும்\nநேரம் செப்டம்பர் 13, 2013\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n13 செப்டம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 10:41\nநிகழ்வை நேரில் பார்க்காத குறையை ஓரளவு தீர்த்ததெனலாம் இப்பதிவு.\n14 செப்டம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 5:19\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதவறு செய்யாத மனிதர்கள் எவருமே இல்லை\nஉலக வரலாற்றில் தவறு செய்யாத மனிதர்களே இல்லை. சமணர்கள் ஒரு புழு பூச்சியைக் கூட தம் காலில் மிதித்துக் கொன்று விடக் கூடாது என்...\nஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு\nசூரியனிலிருந்து எறியப்பட்ட நெருப்புப் பந்து தணிந்தது, பூமி என்னும் அழகான வடிவாய் உரு மாறியது. உயிரினங்களும் மரங்களும் தோன்றி அற்புதமான...\nபூமியைப் பாதுகாக்கும் ஓஸோன் படை போல் ...\nஒவ்வொரு மனிதர்களும் தமக்காகவே பிறந்தவர்கள்\nஆளுக்கு ஆள் ஆசைகள் மாறுபடலாம் அவரவர் எண்ணங்கள் வேறுபடலாம் எம்மைப்போல் யாவரும் இருக்க வேண்டும் என்று நினைப்பது தர்மம் இல்ல...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅன்னையர் தின வாழ்த்து (4)\nஇலங்கை பயணம் 1 (1)\nஇலங்கை பயணம் 2 (1)\nமணிவிழாக் கண்ட மண்சஞ்சிகை ஆசிரியர் திரு.வ.சிவராஜா\nஇவ்வலைப்பூவின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது\nவீட்டில் தயாரிக்கும் அ��குசாதனப் பொருள் - *வரட்சியான சருமம்:* *நீங்கள் வரட்சியான சருமம் கொண்டவரா கவலை வேண்டாம். நீங்கள் செய்யவேண்டியது ஒரு வாழைப்பழத்தை எடுங்கள். உங்கள் கைகளால் நன்றாகப் பிசைந்த...\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nதிரு. கோபாலகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்ட பரிசு\nதமிழ் தோட்டத்தில் ஜூன் மாதஅனுபவத்திற்கான முதல்பரிசு\nஒக்டோபர் இல் தமிழ்த்தோட்டம் நடத்திய கட்டுரை கவிதை போட்டிக்கான இரண்டு முதல்பரிசுகள்\nCopyright © தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே., 2017. . எத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/information/sports/10618-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%B2%E0%AF%82%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%B2%E0%AF%82%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D", "date_download": "2019-06-24T22:06:03Z", "digest": "sha1:4KBDRILQ6PON4WE2RUMDSRB45ZV74BO5", "length": 34483, "nlines": 388, "source_domain": "www.topelearn.com", "title": "உலக சாம்பியன் பட்டத்தை வென்ற லூசன் புஷ்பராஜ்", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\nஉலக சாம்பியன் பட்டத்தை வென்ற லூசன் புஷ்பராஜ்\nஇலங்கையின் ஆணழக வீரர் லூசன் புஷ்பராஜ் உலக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.\n10 ஆவது உலக ஆணழகன் மற்றும் உடலமைப்பு விளையாட்டு போட்டி தாய்லாந்தில் இடம்பெற்று வருகிறது.\nஇப்போட்டியில் ஆடவருக்கான 100 கிலோ கிராம் எடை பிரிவிலேயே இவர் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.\nஉலக கிண்ண தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு\nநடைபெற உள்ள உலக கிண்ண கிரிக்கட் தொடரில் விளையாடவுள\nஇந்தியா அல்லது இங்கிலாந்து அணிகள் உலக கிண்ணத்தை வெல்ல வாய்ப்புள்ளது\nஇலங்கை அணியின் முன்னாள் பிரபல சுழற்பந்து வீரர் முர\nஆசிய கிண்ண கிரிக்கெட் - இலங்கையை வீழ்த்தி இந்தியா சாம்பியன்\n19 வயதிற்கு உட்பட்டோருக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட்\nதங்கத்தின் விலை உலக சந்தையில் உயர்வு\nஉலக சந்தையில் தங்கத்தின் விலை உயர்வடைந்துள்ளது.\nஉலக கிண்ண கால்பந்தில் மகுடம் சூடப்போவது யார்\n21 வது உலக கிண்ண கால்பந்து போட்டி கடந்த மாதம் 14 ஆ\nஉலக கோப்பை கால்பந்து - காலிறுதிக்குள் நுழ��ந்தது பெல்ஜியம்\nஉலகக் கிண்ண கால்பந்து தொடர் ரஷ்யாவில் நடைபெற்று\nஉலக கிண்ண கால்பந்தாட்ட தொடரிலிருந்து ஜேர்மன் வெளியேற்றம்\nஉலகின் முதல்தர அணியும், 2014 ஆம் ஆண்டின் சாம்பிய\nபுதிய உலக சாதனையை நிலைநாட்டிய இங்கிலாந்து அணி\nஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி அத\nஉலக கிண்ண கால்பந்து போட்டி; இன்று ரஷ்யா, சவுதி அரேபியா மோதல்\nஉலகின் மிகப் பெரிய விளையாட்டு திருவிழாக்களில் ஒன\nஉலக கால்பந்து கோப்பை (2018); சுவாரஸ்யமான தகவல்கள்\n21-வது உலக கோப்பை கால்பந்து கொண்டாட்டம் ரஷியாவில\nஉலக லெவன் அணியை வீழ்த்தியது வெஸ்ட்இண்டீஸ்\nஐசிசி உலக லெவன் அணியுடனான டி20 போட்டியில் வெஸ்ட்\nஐ.பி.எல் சாம்பியன் பட்டத்தை வென்றது CSK\n11வது ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி நேற்று (27) மால\nலிவர்பூல் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது ரியல் மாட்ரிட்\nஐரோப்பிய கிளப் அணிகளுக்கான கால்பந்து சாம்பியன்ஷி\nஒரு சமயம் விஜயநகரத்திற்கு வித்யாசாகர் என்ற ஒருவர்\nடில்லி அரசரை வென்ற கதை\nஒருமுறை டில்லி அரசர் பாபர் தெனாலிராமனின் திறமையைக்\nதெனாலி ராமன் கிருஷ்ணதேவராயரின் புகழைக் கேள்விப் பட\n99 வயதில் உலக சாதனை படைத்த‌ வயதான வீரர்\nஅவுஸ்திரேலியாவில் நடந்த காமன்வெல்த் நீச்சல் போட்டி\n99 வயதில் உலக சாதனை படைத்த‌ வயதான வீரர்\nஅவுஸ்திரேலியாவில் நடந்த காமன்வெல்த் நீச்சல் போட்டி\nஇலங்கை அணி கிரிக்கெட் வீரர் ரங்கன ஹேரத் உலக சாதனை\nஇலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்\nசெஸ் விளையாட்டில் உலக சாம்பியன் பட்டம் பெற்ற‌ இலங்கை யுவதி\nசர்வதேச செஸ் சம்மேளத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிரு\nஇன்று மார்ச்‍‍-22 உலக தண்ணீர் தினமாகும்.\nஎமது அன்றாட தேவைகளுக்கு நீர் மிக முக்கியமாகும். உல\nசாதனை படைப்பதற்கு திறமையுடன் கொஞ்சம் அதிர்ஷ்டமும்\n2016ம் ஆண்டின் உலக அழகன் பட்டம் வென்றவர் இவர் தான்\nஉலக அழகன் போட்டியில் முதன் முறையாக இந்தியர் ஒருவர்\nஉலக பாரம்பரிய சின்ன பட்டியலில் இடம்பிடித்த சிக்கிம் தேசிய பூங்கா, நாலந்தா பல்கலை\nசண்டிகார் நகரில் உள்ள சட்டசபை கட்டடம், சிக்கிம் கஞ\nஉலக நியம நேரத்தில் ஒரு விநாடி கூடுகிறது\n26ஆவது முறையாகவும் இந்த ஆண்டு மற்ற ஆண்டுகளை விட வி\nஉலக ஏழைகள் தினம் இன்று-28-06-2016\nபொருள்படைத்தோர் பூட்டிக் கதவடைக்க வாழ்வின்இருள���ற\nமேற்கிந்திய தீவுகளை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது அவுஸ்திரேலியா\nமுத்தரப்பு ஒருநாள் போட்டி: மேற்கிந்திய தீவுகளை வீழ\nநாடகக் கலையின் சிறப்பினை உணர்த்தும் உலக நாடக தினம்\nநாடகக் கலையானது சக்தி மிக்க கலைவடிவமாக விளங்குகின்\nகராத்தே உலக சாம்பியன் பட்டத்தை சுவீகரித்த ஈழத்து சிறுவன்\nஇலங்கையை சேர்ந்த அகிலன் கருணாகரன் என்ற கராத்தே வீர\nஉலக கிரிக்கெட் வீரர்களின் சிறந்த 10 வீடுகளில் சங்கக்காரவின் வீடும் இடம் பிடித்தத\nஉலக கிரிக்கெட் வீரர்களின் சிறந்த 10 வீடுகளில் சங்க\nநடப்பு சாம்பியன் ஸ்பெயின் அதிர்ச்சித் தோல்வி\nயூரோ கிண்ண கால்பந்து பயிற்சிப் போட்டியில் குட்டி அ\nஇரண்டு முறை நோபல் பரிசு வென்ற பெண்\nபொலோனியம், ரேடியம் என்ற இரண்டு கதிரியக்க தனிமங்களை\nஅடுத்த 2012ம் ஆண்டு உலகம் அழிந்து விடும் என்று சில\nசாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் பட்டத்தை வெல்வது யார்\nசாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் பட்டத்தை வெல\nஜப்பான் நாட்டின் ரோஷிமா நகரம், உலக வரலாற்றில் மறக்க முடியாத ஒரு நகரம்.\nடோக்கியோ,உலகின் முதல் அணுகுண்டு போடப்பட்ட ரோஷிமா\nபுளோரிடாவில் 6 மாத பெண் குழந்தை நீர் சறுக்கு விளையாட்டில் உலக சாதனை\nஅமெரிக்காவின் தென்கிழக்கு பகுதியான புளோரிடாவில் 6\nமீண்டும் உலக பயணத்தை ஆரம்பித்த சூரிய சக்தி மின்னாற்றலால் இயங்கும் விமானம்\nசூரிய சக்தி மின்னாற்றலால் இயங்கக்கூடிய விமானம் ஒன்\n69 ஆவது உலக சுகாதார மாநாடு\nஉலக சுகாதார மாநாடு 69ஆவது தடவையாக இன்றைய தினம் சுவ\nஒரு நூறாண்டுத் தனிமைபுனைகதை ஒன்றில் ‘நம்பத்தக்க’\nஉலக குத்துச்சண்டை போட்டி: மேரிகோம் 2-வது சுற்றுக\nஇத்தாலி சர்வதேச டென்னிஸ் மர்ரே சாம்பியன்\nரோம்: இத்தாலி சர்வதேச டென்னிஸ் (ரோம் ஓபன்) தொடரின்\nஉலக மசாலா: பயோனிக் கை\nலண்டனைச் சேர்ந்தவர் 25 வயது ஜேம்ஸ் யங். இவர் மின்ன\nஇருமுறை நோபல் பரிசு வென்ற விஞ்ஞானி\nவாழ்க்கையில் அஞ்சத்தக்கவை என்று எதுவும் இல்லை.அவை\nதண்ணீர் பற்றாக்குறையால் உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கும்\nவாஷிங்டன் - பருவநிலை மாற்றம் காரணமாக ஏற்பட்டுள்ள\nபார்சிலோனா ஓபன் டென்னிஸ்: 9வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார் ரபெல் நடால்\nபார்சிலோனா ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர்\nஇன்று உலக மலேரியா தினம்\nஉலகம் முழு��்க ஏப்ரல் 25 ஆம் தேதி உலக மலேரியா தினமா\n128 ஓட்டங்களால் இலங்கை வெற்றி, தொடரை கைப்பற்றி கிண்ணத்தை வென்ற இலங்கை\nதென் ஆப்ரிக்க அணிக்கெதிரான கடைசி ஒருநாள் போட்டியில\nMay 23; இன்று உலக ஆமைகள் பாதுகாப்பு தினமாகும்\nமே 23ம் தேதி ஆமையின பாதுகாப்பு தினமாகக் கடைபிடிக்க\nDecember - 01; உலக எயிட்ஸ் தினம் இன்று\nஇன்று உலக எயிட்ஸ் தினமாகும். \"இன்றே பரிசோதித்துக்\nஉலக கிண்ண கிரிக்கெட் போட்டி - 2015 ஆரம்ப விழா இன்று\n11 ஆவது உலக கிண்ண கிரிக்கெட் போட்டியை அவுஸ்திரேலிய\nஉலக கிண்ணத்திற்கு தம்மிக்க பிரசாத்துக்கு பதிலாக துஷ்மன்த சமீர\nஇலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் தம்மிக்க பிரசா\nஉலக தொலைக்காட்சி தின வைபவம் இன்று\nஉலகத் தொலைக்காட்சி தினம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் ம\nNov - 14 ; உலக நீரிழிவு தினம் இன்றாகும்\nதொற்றா நோய்கள் என்ற வரையறைக்குள் அடங்கும் நீரிழிவு\nஉலக சாதனை படைத்தார் ரோஹித் சர்மா\nகொல்கத்தாவில் நடந்து வரும் இலங்கைக்கு எதிரான ஒருநா\nOct 17; உலக வறுமை ஒழிப்பு தினம் இன்றாகும்\nஉலக வறுமை ஒழிப்பு தினம் இன்று (17) அனுஷ்டிக்கப்படு\nOctober 15; உலக வெள்ளை பிரம்பு தினம் இன்று\nஉலக வெள்ளை பிரம்பு தினம் இன்று (15) அனுஷ்டிக்கப்பட\nஉலக மனிதநேய தினம் இன்று\nஆண்டு தோறும் ஆகஸ்ட் மாதம் 19ம் திகதி உலக மனிதநேய த\nஉலக கிண்ண காற்பந்தாட்டப் போட்டி; 08 அணிகள் காலிறுதிக்கு தகுதி\nஇது வரை இடம்பெற்ற உலக கிண்ண காற்பந்தாட்டப் போட்டிக\nஈபிள் கோபுரமும் உலக சாதனையாளரின் பாய்ச்சலும்\nஈபிள் கோபுரத்துக்கு முன்னால் நேற்றுமுன்தினம் நடைபெ\nஅரிய‌ உலக சதனையை சமப்படுத்தினார் சங்க‌\nஇலங்கை டெஸ்ட் வீரரான‌ குமார் சங்கக்கார நேற்றைய தின\nஇன்று ஜூன்-20 உலக அகதிகள் தினமாகும்\nஜூன் 20ம் தேதி உலக அகதிகள் தினமாக நினைவுகூரப்படுகி\nஇன்று ஏப்ரல் 12 உலக விண்வெளி வீரர்கள் தினம்\nஆண்டு தோறும் ஏப்ரல் 12 ஆம் தேதி, உலக விண்வெளி வீரர\nதிருங்கைகளுக்காக உலக அழகிப் போட்டி\nபாங்காக்கில் நடைபெற்ற உலக திருநங்கையர் அழகு ராணி ப\nஇந்திய வீரர் சர்மா உலக சாதனை\nஅவுஸ்திரேலியாவுக்கு எதிராக இன்று இடம்பெறும் 7வது ஒ\nஇன்று உலக புலிகள் தினம்(29/07)\nஉலகில் இந்தியா, நேபாளம், வங்கதேசம், சீனா உள்ளிட்ட\nஉலக பணக்காரர் பட்டியலில் பில் கேட்ஸ் முதலிடம்\nஉலகின் மிகப்பெரும் பணக்காரர் பட்டியலில் பில்கேட்ஸ்\nஉலக கிண்ண முதல் போட்டி���ில் இலங்கை தோல்வி\nஅவுஸ்திரேலியா-நியூசிலாந்து இணைந்து நடத்தும் 11ஆவது\n உலக சாதனை நிகழ்த்திய ஏபிடி வில்லியர்ஸ்\nமேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்\nதென்னாபிரிக்க அணிக்கெதிரான 3 ஆவது டெஸ்ட் போட்டியில\nஇன்று ஒக்டோபர்-01 உலக சிறுவர் தினமாகும்\nஒவ்வொரு ஆண்டும் ஒக்டோபர் மாதம் 01 ஆம் திகதி உலக சி\nஎபோலா தொற்று நோய் தொடர்பில் உலக அவசர நிலை பிரகடனம்\nமேற்கு ஆபிரிக்காவில் பரவிவரும் அபாயகரமான எபோலா வைர\nஇன்று ஆகஸ்ட்-03 உலக ந‌ட்பு ‌தினமாகும்\nஉலகத்திலே உன்னதமான உறவு நட்பு என்பார்கள். உணர்வுடன\nஉலக கிண்ண கால்பந்தாட்ட மகுடத்தை சூடியது ஜேர்மனி\n2014 பிரேசில் உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகளி\nஇன்று ஜூலை-11 உலக சனத்தொகை தினமாகும்\n1989 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் ஜூலை 11 ஆம\nஇன்று ஜூன்-12 உலக குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம்\nகுழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினமாக (World Day Agai\nஇன்று ஜூன்-08 உலக சமுத்திர தினம்\nஉலக சமுத்திர தினம் ஆண்டுதோறும் ஜூன் 8ம் தேதி கொண்ட\nJune 05 - இன்று உலக சுற்றுச் சூழல் தினமாகும்\nஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5 ல் உலக சுற்றுச் சூழல் தினமா\nஇன்று மே-31 உலக புகையிலை எதிர்ப்பு நாளாகும்\nஉலக புகையிலை எதிர்ப்பு நாள் உலகெங்கும் மே 31 ஆம் ந\nஇன்று மே-08 உலக செஞ்சிலுவை மற்றும் செம்பிறை நாள்\nஉலக செஞ்சிலுவை மற்றும் செம்பிறை நாள் (Internationa\nமே - 06 இன்று உலக ஆஸ்துமா தினமாகும்..\nநுரையீரல்களுக்கு காற்றை எடுத்துச்செல்லும் சுவாச கு\nஇன்று மே 1 உலக தொழிலாளர் தினம்\nபார் முழுக்க பறந்துபட்ட தொழிலாளர்களின் வலிகளுக்கு\nஇன்று மே- 01 உலக தொழிலாளர்க தினம். (உழைப்பாளிகளுக்கு டொப் நியூஸின் வாழ்த்துக்கள்\nஇன்று ஏப்ரல்29 உலக நடன தினமாகும்\nஉலக அளவில் ஆண்டு தோறும் ஏப்ரல் 29 ஆம் திகதி, உலக ந\nநடப்பு சாம்பியன் மும்பைக்கு தொடர்ச்சியாக 4வது தோல்வி\nஐபிஎல் டி20 தொடரின் 7வது சீசன் 16வது லீக் ஆட்டத்தி\nஏப்ரல் 25 - உலக மலேரியா ஒழிப்புத் தினம்\nஐக்கிய நாடுகளின் பிரகடனத்தின்படி ஏப்ரல் 25 சர்வதேச\nஇன்று ஏப்ரல்-23 உலக புத்தக மற்றும் பதிப்புரிமை நாளாகும்\nஉலக புத்தக மற்றும் பதிப்புரிமை நாள் (World Book an\nஏப்ரல் 7- இன்று உலக சுகாதார தினம்\nஉலக மக்களின் ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வை லியுற\nஉலக நாடக தினம் இன்றாகும் (மார்ச்-27).\nஉண்மையில் நாடகக் கலையானது மனிதர்களோடு பி���்னிப் பிண\nஇன்று மார்ச்-24 உலக காசநோய் தினமாகும். 10 லட்சம் குழந்தைகள் பாதிப்பு \nஉலக காச நோய் தினத்தை முன்னிட்டு, ‘தி லான்செட்’ என்\nஇன்று (மார்ச்-22) உலக தண்ணீர் தினம் ஆகும்..\nஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்திற்கு இணங்க 1993ஆ\nஆப்கானிஸ்தான், அயர்லாந்து அணிகள் அடுத்த 20 ஓவர் உலக கிண்ண போட்டிக்கு தகுதி\n20 ஓவர் உலக கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு அயர்லாந்து\nஆனந்த் சாம்பியன் பட்டத்தை பறிகொடுத்தார்\nநோர்வேயின் செஸ் வீரர் மேக்னஸ் கார்ல்சன் உலக சதுரங்\nஜோகோவிச், செரீனா வில்லியம்ஸ் சாம்பியன் பட்டம் வென்றனர்\nசீன ஓபன் டென்னிஸ் போட்டிகளின் ஆண்கள் ஒற்றையர் பிரி\nஜோகோவிச், செரீனா வில்லியம்ஸ் சாம்பியன் பட்டம் வென்றனர்\nசீன ஓபன் டென்னிஸ் போட்டிகளின் ஆண்கள் ஒற்றையர் பிரி\nபிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்தவர் மேகான் யங் உலக அழகியாக தேர்வு.\nபல்வேறு எதிர்ப்புகளுக்கு இடையே இந்தோனேசியாவில் நடந\nஉலக ஊடக சுதந்திர தினம் இன்று\nஉலக ஊடக சுதந்திர தினம், ஊடக சுதந்திரத்தைப் பரப்பும\nஇன்று உலக மலேரியா தினம்\nஉலக மலேரியா தினம் இன்றாகும். மலேரியா என்பது நோய் ப\nஉலக புவி நாள் இன்று (22/April)\nபுவி நாள் (Earth Day) என்பது ஆண்டு தோறும் ஏப்ரல் 2\nதற்போதைய உலக செல்வந்தர்கள் பட்டியலில் கார்லோஸ் ஸ்லிம் முதலிடம்\nஉலகப் பெரும் செல்வந்தர்களை அவரவர் சொத்து மதிப்பின்\nபின்னடைவுகளை கடந்து வாழ்க்கையில் முன்னேறுவதற்கான வழிமுறைகள் 6 seconds ago\nஅலுவலக டென்ஷனை குறைக்க உதவும் வழிமுறைகள் 12 seconds ago\nகுறைந்த விலையில் அறிமுகமாகும் Apple TV சாதனம் 18 seconds ago\nடெஸ்ட் துடுப்பாட்ட நிரல்படுத்தலில் முன்னேறியுள்ள அஞ்சலோ மெத்யூஸ், குசல் மென்டிஸ் 24 seconds ago\nஉலக குத்துச்சண்டை போட்டி 1 minute ago\nநீங்கள் இறந்த பிறகு உடலில் ஏற்படும் மாற்றங்கள் இதோ 1 minute ago\nயூடிப்பின் அதிரடி: இப்படியான வீடியோக்களை இனி பதிவேற்ற முடியாது 1 minute ago\nஇந்த பழத்தை சாப்பிடுங்கள்: கிடைக்கும் நன்மைகள் ஏராளம்\nவாட்ஸ் ஆப்பிலுள்ள குறைபாட்டினை கண்டுபிடித்த இந்திய இளைஞனுக்கு பல லட்சம் பரிசு\nபூமியோடு தொடர்பு கொள்ளும் முயற்சியாக வேற்றுக் கிரகத்தில் விரிவான தகவல்கள்\nஉலகின் மிகவும் சக்திவாய்ந்த நபராக நரேந்திர மோடி தெரிவு\nஇங்கிலாந்திற்கு எதிரான போட்டியில் இலங்கை அணி 20 ஓட்டங்களால் வெற்றி\nஇந்த பழத்தை சாப்பிடுங்கள்: கிடைக்கும் நன்மைக���் ஏராளம்\nவாட்ஸ் ஆப்பிலுள்ள குறைபாட்டினை கண்டுபிடித்த இந்திய இளைஞனுக்கு பல லட்சம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yenthottam.mjothi.com/category/udiri-pokkal/page/2/", "date_download": "2019-06-24T21:28:48Z", "digest": "sha1:5TU2V5WZCDKOHHZD4LSULT4TS4DQE45C", "length": 4343, "nlines": 74, "source_domain": "yenthottam.mjothi.com", "title": "உதிரி பூக்கள் Archives - Page 2 of 2 - எந்தோட்டம்...", "raw_content": "\nவாழ்வதற்கு மட்டுமல்ல வாழ்க்கை… வாழ வைப்பதற்கும் தான்.\n அல்ல, எனது இந்த நந்தவனமா\nஎங்கோ படித்த நினைவு. மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும். இந்த மல்லிகையும் அவ்வாறே மணம் வீசியது. தோட்டம் மட்டும் தான் மாற்றானது. ஆனால், அதில் பூத்து குலுங்கும் மல்லிகையோ, எனக்கு மட்டுமே சொந்தமானது. இத்தனை வருடங்களாய் இந்த மல்லிகையை அதன் பிறந்த வீட்டில் பதியம் வைத்திருந்தேன். அணுதினமும் அந்த கொடிக்கு மறவாமல் நீர் தெளித்து, பாதுகாத்து வளர்த்து வந்தேன். இன்றோ, நேரம் நெருங்கி விட்டது. அங்கிருந்து அதை அப்படியே அந்த மண் சூழ பெயர்த்தெடுத்து வந்து எனக்கு […]\nவந்தாரை வாழ வைக்கும் தமிழகமா\nஎம்மதமும் சம்மதம். சரி, என் மதம் சம்மதமா\nபேட்ட பராக் – காளியின் வெறியாட்டம்\nரஜிணி – மூன்றெழுத்து மந்திரம்.\nஆழ்வார்பேட்டை ஆண்டவரும், ஆன்மீக அரசியலும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://angumingum.wordpress.com/2006/01/14/sura_ninaivin_nadhiyil/", "date_download": "2019-06-24T21:53:13Z", "digest": "sha1:TLMTART3ZDCQ5DERON5YU3XV5CL3UKAD", "length": 13673, "nlines": 79, "source_domain": "angumingum.wordpress.com", "title": "சுந்தர ராமசாமி – நினைவின் நதியில் | அங்கிங்கெனாதபடி", "raw_content": "\nசுந்தர ராமசாமி – நினைவின் நதியில்\nஜெயமோகன், சுந்தர ராமசாமியின் நினைவாக எழுதிய “நினைவின் நதியில்” நேற்று இரவு கைக்கு கிடைத்தது. இரவோடு இரவாக படித்து முடித்துவிட்டு இதை எழுதுகிறேன். படித்த முடித்த கணம் தோன்றிய உணர்வு சுராவின் மேல் பிரியம் தான். தேவதூதனாகவோ அசுரனாகவோ அல்லாமல் ஒரு மனிதனாக சுராவை காட்டியது இவ்வஞ்சலி. புத்தகம் முழுவதுமே ஜெயமோகனுக்கும் சுந்தர ராமசாமிக்கும் இடையிலான ஒரு பெரிய உரையாடல் போலவே செல்லுகிறது. அதனாலேயே அலுப்பு தட்டாமல் ஒரே வாசிப்பில் முடிக்க முடிந்தது.\nபுத்தகத்தில் சுராவின் ஒரு பரிமாணம் முழுவதுமாக பதிவாகியுள்ளதென்றால் அது அவரது நகைச்சுவை உணர்வாகத்தான் இருக்கும். இரவெல்லாம் சிரித்தபடியே படித்துக்கொண்டிருந்தேன் இதை. பெரிய பெரிய நிகழ்ச்சிகள் அல்ல. மிக சின்ன நிகழ்வுகளில் சுராவின் timing sense மூலம் தெரிக்கும் நகைச்சுவைகள். ஒரு உதாரணம்:\nஎண்பதுகளில் ஒருமுறை நாடகப் பேராசிரியர் சே.ராமானுஜம் சுந்தர ராமசாமியின் வீட்டுக்குள் தூங்கிக்கொண்டிருந்தார். நானும் சுந்தர ராமசாமியும் அவரது உணவு மேஜையில் இருந்து பேசிக்கொண்டிருந்தோம். சே. ராமானுஜம் எழுந்து வந்து கொட்டாவியுடன் “சவுண்ட் ஸ்லீப்” என்றார். “கேட்டேன்” என்றார் சுந்தர ராமசாமி. அவர் கவனிக்காமல் காபியை எடுக்க நான் சிரிப்பை அடக்கிக்கொண்டேன். அந்த கூரிய நேரக் கணக்குதான் சுந்தர ராமசாமி.\nபுத்தகமெங்கும் இது போன்ற தெரிப்புகள் பரவிக்கிடக்கின்றன.\nகாந்தியை தொட்டு செல்லும் பல விஷயங்களும் இப்போது என் கண்ணில் பட்டபடியே உள்ளது. இப்புத்தகத்தில் சுரா காந்தியை பற்றி பேசியதாக ஜெயமோகன் எழுதிய பகுதிகள் என்னை மிகவும் கவர்ந்தன. காந்தியை எப்படி வகைப்படுத்துவது என்பதில் எனக்கு இருக்கும் சில பிரச்சனைகளை இப்பகுதிகள் தொட்டு செல்கின்றன. அதிலிருந்து ஒரு பகுதி.\n“அவரை நன்னா புரிஞ்சுண்டவர் ரொமைன் ரோலந்த், மார்டின் லூத்தர் கிங் ஜூனியர், இ.அம்.ஷூமாக்கர், இவான் இல்லிச்….” ஏன் மேல்நாட்டினர் காந்தியைப் புரிந்துகொள்கின்றனர் “ஏன்னா காந்தி ஒரு இந்திய மைண்ட் செட்டப் உள்ளவர் இல்லை. அவரோட மனசு வெஸ்டர்ன் மனசு…” சுந்தர ராமசாமியின் ஆச்சரியமளிக்கும் அவதானிப்புகளில் ஒன்று இது. “அவருக்கு இந்தியா மேல ஆழமான பற்று இருந்துது. ஆனா இந்தியாவை ஒரு வெஸ்டர்னர் பாக்கற மாதிரித்தான் அவர் பாத்தார். பாருங்க எப்பவுமே அவருக்கு உணர்ச்சிகரமான பற்று கெடையாது. சரித்திர மயக்கம் இல்லை. காசிக்கு போறார். கோயில் அழுக்கா இருக்கேன்னுதான் அவருக்கு படுது. எல்லாத்தையும் சயண்டிஃபிக்கா பாக்கிறார் அவர். வயத்து வலியா, மலச்சிக்கலா, அவுரி விவசாயிகளோட பிரச்சனையா… எல்லாத்தையும்… அன்னியதுணி பகிஷ்கரிப்பு எவ்ளவு சயன்டிஃபிக்கா யோசிச்சு போட்ட திட்டம், யோசிச்சு பாருங்க… அதே மாதிரி உப்பு சத்தியாக்ரகம்… அவருக்குத் தெரியும் உப்பைக்கூட காச்ச விட மாட்டேங்கறானேன்னு ஜனம் கொதிச்சுப்போகும்னு… வெஸ்டர்னர் இந்தியாவுக்கு வந்தா இங்க உள்ள அழுக்கும் குப்பையும் தான் கண்ணில படும், காந்திக்கும் அப்டிதான். எல்லாத்தையும் எப்பவும் சின்ன அள��ில செஞ்சு பாத்து அதில் உள்ள நடைமுறைப் பிரச்சனைகளைப் பத்தி யோசிச்சு மேலே கொண்டுட்டு போறார் … தொடர்ச்சியா எல்லா போராட்ட முறைகளையும் இம்ப்ரூவ் பண்ணிண்டே இருக்கார். மிகப் பெரிய ஒரு சோஷியாலஜிஸ்ட் மாதிரி யோசிச்சு திட்டம் போடறார் மனுஷன் … அவரோட அந்தராத்மா இருக்கே அது வேற யாருமில்ல, இருபதாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு சயண்டிஸ்ட்தான் .. அது ராமன்னு கெழம் தப்பா நினச்சுண்டுடுத்து …” சுந்தர ராமசாமி சிரித்தார்.\n நேக்கு தெரிஞ்சு லௌகீகத்ல கெட்டியா இல்லாத ஒரே ஒரு குஜராத்தில்தான் இருக்கார், நம்மூர்ல புக்ஸ் வித்துண்டிருக்கார்” (திலீப்குமார்\n← காந்தி – சில சிந்தனைகள்\nதோற்றத்தில் ஒரு மாற்றம் →\n4 thoughts on “சுந்தர ராமசாமி – நினைவின் நதியில்”\n6:31 பிப இல் ஜனவரி 17, 2006\n6:39 பிப இல் ஜனவரி 17, 2006\nகருத்துக்கு நன்றி சுரேஷ் கண்ணன். ஆம். இன்னும் கொஞ்சம் பெரிதாகவே எழுதி இருக்கலாம்.\nநினைவின் நதியில் பற்றிய இன்னொரு பதிவை எழுதலாம் என இருக்கிறேன். இப்போது கொற்றவை எனது நேரமனைத்தையும் ஆக்கிரமித்திருக்கிறாள். 🙂\n1:19 பிப இல் மார்ச் 7, 2007\n//படித்த முடித்த கணம் தோன்றிய உணர்வு சுராவின் மேல் பிரியம் தான். தேவதூதனாகவோ அசுரனாகவோ அல்லாமல் ஒரு மனிதனாக சுராவை காட்டியது இவ்வஞ்சலி.//\nஎனக்கும் அவ்வாறுதான் தோன்றியது சித்தார்த்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஅமெரிக்க இலக்கியம் அயல் இலக்கியம் அரசியல் இலக்கியம் கடந்து சென்ற கவிதை கம்பராமாயணம் கவிதை கவிதை போன்ற ஒன்று காந்தி குறுந்தொகை சமூகம் சிறுகதை திருக்குறள் திருப்பாவை திரைப்படம் நகைச்சுவை பழந்தமிழ் இலக்கியம் புறநானூறு பொது மனத் துணுக்கு மலையாளம் மொழிபெயர்ப்பு மோரியுடன் செவ்வாய்க வரலாறு\nஒரு தனித்த மானுட குரல்…\nஏற்காடு இலக்கிய முகாம் 2013.\nஒரு மனிதன் மண்டியிட்டான் – சர்கான் பௌலஸ்\nமுன்றிலில் ஒரு புதிய கட்டுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:RecentChanges", "date_download": "2019-06-24T22:24:38Z", "digest": "sha1:4HNUUGCVLPAHQESOQK44F2LPL2E7OU3R", "length": 22388, "nlines": 180, "source_domain": "ta.wikipedia.org", "title": "அண்மைய மாற்றங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்த விக்கிக்கு மிக அண்மையில் செய்யப்பட்ட மாற்றங்களை, இந்தப் பக்கத்தில் காணலாம்.\nகடந்த 30 நாட்களில் பங்களித்தோர்: 316\nஅண்மைய மாற்றங்களின் தேர்வுகள் கடைசி 1 | 3 | 7 | 14 | 30 நாட்களில் செய்யப்பட்ட கடைசி 50 | 100 | 250 | 500 மாற்றங்களைக் காட்டு; | புதியவர்களின் தொகுப்புகள் – புகுபதியாதவர்களின் தொகுப்புகள்\nமறை பதிவு செய்துள்ள பயனர்கள் | அடையாளம் காட்டாத பயனர்களை மறை | என் தொகுப்புகளை மறை | தானியங்கிகளை காட்டு | சிறிய தொகுப்புகளை மறை | பக்க பகுப்பாக்கத்தை காட்டு | காட்டு விக்கித்தரவு\n22:24, 24 சூன் 2019 முதல் இன்று வரை செய்யப்பட்ட புதிய மாற்றங்களைக் காட்டவும்\nபெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு தொடர்புடைய பெயர்வெளி\nஇந்தத் தொகுப்பு ஒரு புதிய பக்கத்தை உருவாக்கியுள்ளது (புதிய பக்கங்கள் பட்டியலையும் காணவும்)\nஇது ஒரு சிறு தொகுப்பு\nஇந்த தொகுப்பானது ஒரு தானியங்கியால் செய்யப்பட்டதாகும்\nஇத்தனை பைட்டுகளுக்கு பக்கத்தின் அளவு மாற்றப்பட்டுள்ளது\nலேசா லேசா‎; 22:20 0‎ ‎DragoMynaa பேச்சு பங்களிப்புகள்‎ பெயர் அடையாளம்: Visual edit\nலீ மின் ஹோ‎; 21:40 0‎ ‎59.16.208.153 பேச்சு‎ அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு, கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nகாங்கோ தமிழ்ச்சாரல்‎; 19:54 0‎ ‎Rajagurukb பேச்சு பங்களிப்புகள்‎ அடையாளங்கள்: Visual edit, கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு, கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nபு புராக் டெனிஸ்‎; 19:53 +1,319‎ ‎Thilakshan பேச்சு பங்களிப்புகள்‎ \"{{Infobox person | name = புராக் டெ...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது அடையாளம்: PHP7\nபயனர்:Thilakshan‎; 19:43 +44‎ ‎Thilakshan பேச்சு பங்களிப்புகள்‎ →‎தற்பொழுது எழுதிக்கொண்டு உள்ள கட்டுரைகள் அடையாளம்: PHP7\nபு பகுப்பு:கனடிய தொலைக்காட்சி துறை‎; 19:39 +204‎ ‎Thilakshan பேச்சு பங்களிப்புகள்‎ \"right|50px பகுப்பு:...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது அடையாளம்: PHP7\nபு பகுப்பு:கனடிய தொலைக்காட்சி துறையினர்‎; 19:34 +336‎ ‎Thilakshan பேச்சு பங்களிப்புகள்‎ \"right|50px பகுப்பு:...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது அடையாளம்: PHP7\nபகுப்பு:இந்திய தொலைக்காட்சி நடிகைகள்‎; 19:31 +116‎ ‎Thilakshan பேச்சு பங்களிப்புகள்‎ added Category:இந்தியத் தொலைக்காட்சி துறையினர் using HotCat அடையாளம்: PHP7\nபு பகுப்பு:இந்தியத் தொலைக்காட்சி துறையினர்‎; 19:30 +431‎ ‎Thilakshan பேச்சு பங்களிப்புகள்‎ \"right|50px பகுப்பு:ந...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது அடையாளம்: PHP7\nபு பகுப்பு:ஆஸ்திரேலிய தொலைக்காட்சி துறை‎; 19:23 +428‎ ‎Thilakshan பேச்சு பங்களிப்புகள்‎ \"right|50px பகு...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது அடையாளம்: PHP7\nபகுப்பு:ஆஸ்திரேலிய தொலைக்காட்சித் துறையினர்‎; 19:19 +13‎ ‎Thilakshan பேச்சு பங்களிப்புகள்‎ அடையாளம்: PHP7\nபகுப்பு:ஆஸ்திரேலிய தொலைக்காட்சித் துறையினர்‎; 19:18 -28‎ ‎Thilakshan பேச்சு பங்களிப்புகள்‎ அடையாளம்: PHP7\nபகுப்பு:ஆஸ்திரேலிய தொலைக்காட்சித் துறையினர்‎; 19:16 +165‎ ‎Thilakshan பேச்சு பங்களிப்புகள்‎ அடையாளம்: PHP7\nதமர்லா சென்னப்ப நாயக்கர்‎; 17:59 -15‎ ‎Almighty34 பேச்சு பங்களிப்புகள்‎ அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு, கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nதமர்லா சென்னப்ப நாயக்கர்‎; 17:57 +143‎ ‎Almighty34 பேச்சு பங்களிப்புகள்‎ →‎தமர்லா சின்ன வெங்கடபூபாலன் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு, கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nகாங்கோ தமிழ்ச்சாரல்‎; 17:49 +16‎ ‎Rajagurukb பேச்சு பங்களிப்புகள்‎ அடையாளங்கள்: Visual edit, கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு, கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nகாங்கோ தமிழ்ச்சாரல்‎; 17:45 +1,834‎ ‎Rajagurukb பேச்சு பங்களிப்புகள்‎ தகவல் சேர்த்துள்ளேன் அடையாளங்கள்: Visual edit, கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு, கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nவிக்கிப்பீடியா:ஆலமரத்தடி (தொழினுட்பம்)‎; 17:30 +2,743‎ ‎MediaWiki message delivery பேச்சு பங்களிப்புகள்‎ →‎Tech News: 2019-26: புதிய பகுதி அடையாளம்: MassMessage delivery\n(புதுப் பயனர் உருவாக்கப் பதிகை); 17:24 VAANISAI பேச்சு பங்களிப்புகள் புதிய பயனர் கணக்கு உருவாக்கப்பட்டுள்ளது. ‎ அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு, கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nபு.ஏகாம்பரநாதன்‎; 17:21 -15‎ ‎Anbumunusamy பேச்சு பங்களிப்புகள்‎\nபு.ஏகாம்பரநாதன்‎; 17:19 +76‎ ‎Anbumunusamy பேச்சு பங்களிப்புகள்‎\nபு பு.ஏகாம்பரநாதன்‎; 17:06 +3,704‎ ‎Anbumunusamy பேச்சு பங்களிப்புகள்‎ \"{{Infobox person |name = பு. ஏகாம்பரந...\"-இப்பெயரில் புதிய ப��்கம் உருவாக்கப்பட்டுள்ளது\nரோச்செல் ராவ்‎; 16:41 +14‎ ‎Balu1967 பேச்சு பங்களிப்புகள்‎ →‎தொலைக்காட்சி\nரோச்செல் ராவ்‎; 16:41 +140‎ ‎Balu1967 பேச்சு பங்களிப்புகள்‎\nரோச்செல் ராவ்‎; 16:35 +3‎ ‎Balu1967 பேச்சு பங்களிப்புகள்‎ →‎பிற தோற்றங்கள்\nபயனர்:Anbumunusamy/மணல்தொட்டி‎; 16:35 +734‎ ‎Anbumunusamy பேச்சு பங்களிப்புகள்‎ →‎பு.ஏகாம்பரநாதன்\nரோச்செல் ராவ்‎; 16:33 -1,010‎ ‎Balu1967 பேச்சு பங்களிப்புகள்‎\nராதா கிருஷ்ணா‎; 16:32 -13‎ ‎Karthikhar24 பேச்சு பங்களிப்புகள்‎ அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு, கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு, Android app edit\nராதா கிருஷ்ணா‎; 16:31 +47‎ ‎Karthikhar24 பேச்சு பங்களிப்புகள்‎ அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு, கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு, Android app edit\nராதா கிருஷ்ணா‎; 16:29 +490‎ ‎Karthikhar24 பேச்சு பங்களிப்புகள்‎ அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு, கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு, Android app edit\nபயனர்:Anbumunusamy/மணல்தொட்டி‎; 16:23 +57‎ ‎Anbumunusamy பேச்சு பங்களிப்புகள்‎ →‎பு.ஏகாம்பரநாதன்\nபயனர்:Anbumunusamy/மணல்தொட்டி‎; 16:22 +1,030‎ ‎Anbumunusamy பேச்சு பங்களிப்புகள்‎ →‎பி. ஏகாம்பரநாதன்\nமுதலாம் இராஜராஜ சோழன்‎; 16:16 +460‎ ‎2405:204:71c8:ca34::23b0:e0a0 பேச்சு‎ →‎இரண்டாம் ஆதித்தன் கொலை: Added content அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு, கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு, PHP7\nகிராபோர்டு ஆறு (விக்டோரியா)‎; 15:46 +93‎ ‎கி.மூர்த்தி பேச்சு பங்களிப்புகள்‎ added Category:விக்டோரியா (ஆஸ்திரேலியா) using HotCat\nகிராபோர்டு ஆறு (விக்டோரியா)‎; 15:45 -18‎ ‎கி.மூர்த்தி பேச்சு பங்களிப்புகள்‎\nகிராபோர்டு ஆறு (விக்டோரியா)‎; 15:45 -2,326‎ ‎கி.மூர்த்தி பேச்சு பங்களிப்புகள்‎\nஒரைசா சட்டைவா‎; 15:37 -182‎ ‎TNSE Mahalingam VNR பேச்சு பங்களிப்புகள்‎\nமந்த இணை விளைவு‎; 15:15 +20‎ ‎TNSE Mahalingam VNR பேச்சு பங்களிப்புகள்‎\nமந்த இணை விளைவு‎; 15:14 +222‎ ‎TNSE Mahalingam VNR பேச்சு பங்களிப்புகள்‎ added Category:துப்புரவு முடிந்த இராமநாதபுரம் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள் using HotCat\nமந்த இணை விளைவு‎; 15:12 +3‎ ‎TNSE Mahalingam VNR பேச்சு பங்களிப்புகள்‎ →‎விளக்கம்\nமந்த இணை விளைவு‎; 15:12 -7‎ ‎TNSE Mahalingam VNR பேச்சு பங்களிப்புகள்‎ →‎விளக்கம்\nமந்த இணை விளைவு‎; 15:11 +1,694‎ ‎TNSE Mahalingam VNR பேச்சு பங்களிப்புகள்‎\nபோதைப்பொருள்‎; 15:11 -15‎ ‎27.62.121.179 பேச்சு‎ அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு, கைப்பேசி வலைத்தளத்தில் செய��யப்பட்ட தொகுப்பு\nசோழர்‎; 15:05 +25‎ ‎2401:4900:25c9:5c9d:0:55:bde7:2001 பேச்சு‎ அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு, கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nசி இன்கா பாலம்‎; 15:05 -120‎ ‎எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி பேச்சு பங்களிப்புகள்‎\nசோழர்‎; 15:03 +67‎ ‎2401:4900:25c9:5c9d:0:55:bde7:2001 பேச்சு‎ அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு, கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nசி இன்கா பாலம்‎; 15:00 +827‎ ‎எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி பேச்சு பங்களிப்புகள்‎\nசோழர்‎; 14:59 +166‎ ‎2401:4900:25c9:5c9d:0:55:bde7:2001 பேச்சு‎ அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு, கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/summer-rain-starts-today-and-tommorrow-chennai/", "date_download": "2019-06-24T21:15:29Z", "digest": "sha1:4XZAD74XVIYG2PZ5IZ7QRH2XHM5NR4IM", "length": 7759, "nlines": 94, "source_domain": "www.cinemapettai.com", "title": "தமிழகத்தில் கோடை கால மழை..! சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு! - Cinemapettai", "raw_content": "\nதமிழகத்தில் கோடை கால மழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nதமிழகத்தில் கோடை கால மழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nதமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாக வானிலை அறிக்கை மையம் தெரிவித்துள்ளது.\nகுமரி கடலில் தற்போது ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மழை பெய்வதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளதாக தெரிவித்துள்ளனர்.\nஇது மட்டுமல்லாமல் திருவண்ணாமலை, நாமக்கல், திருச்சி, மதுரை போன்ற மாவட்டங்களில் 3 முதல் 5 டிகிரி வெப்பம் அதிகரிக்கும் என்று குறிப்பிட்டுள்ளனர்.\nசென்னை பொருத்தவரை சில இடங்களில் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் ஒரு சில இடங்களில் அதிகமான வெப்பம் காணப்படும் வேண்டும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.\nகோடை வெயிலில் இருந்து தப்பிப்பதற்கு இளநீர், தர்பூசணி, நுங்கு, மோர் மற்றும் தண்ணீர் அதிக அளவில் உட்கொள்ள வேண்டும். உடம்பில் உள்ள உஷ்ணத்தை குறைப்பதற்கான இயற்கை உணவுகளை உண்பதன் மூலம் பல நோய்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம்.\nபிக் பாஸ் 3-ல் கலந்து கொள்ளும் பிரபலங்கள்.. சரியான ஆட்களைத்தான் தேர்வு செய்திருக்கிறார்கள்.\nகமல் நடித்த படங்களிலேயே அவருக்கு பிடிக்காத படம் இதுதானம்.. ஆனால் படம் மரண ஹி��்\nநடிகர்கள் டைரக்ட் செய்து படுதோல்வி அடைந்த படங்கள்.. இனி அந்த தவறை பண்ணவே மாட்டார்கள்\nகுளித்துக் கொண்டே முத்தம் கொடுக்கும் நயன்தாரா.\nஷாலு ஷம்முவை ஒரு லட்சத்திற்கு அழைத்த நபர்.. ஆதாரத்துடன் வெளியிட்ட வைரல் புகைப்படம்\nஇந்தியாவில் பெட்ரோல் பைக்குகளுக்கு தடை.. இ-பைக் சட்டம்.. அடேங்கப்பா இது நம்ம லிஸ்டிலேயே இல்லையே\nதமிழகத்திற்கு ஆதரவாக கர்நாடகா முதல்வர்.. காவிரி தண்ணீர் உறுதி.. வரலாற்றை உடைத்தார் குமாரசாமி\nஇனி உங்களை கேட்க மாட்டோம்.. நாங்களே தூக்கிடுவோம்.. அடிச்சான் பாரு நம்ம சுந்தர் பிச்சை\nமொட்டை மாடியில் டவலுடன் போஸ் கொடுத்த கீர்த்தி சுரேஷ்.\nகுயின்ஸ் லேண்டை தொடர்ந்து மீண்டும் ஒரு ராட்டினம் அறுந்து விழுந்தது.. கத்தி கதறும் மக்கள் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2162395&dtnew=12/7/2018&Print=1", "date_download": "2019-06-24T22:48:21Z", "digest": "sha1:IVQ5Q6F63H5GK3V5EJDR35ALOJSDSQYP", "length": 8442, "nlines": 200, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "| தொடக்கப் பள்ளியில் ஜெ., நினைவு தினம் Dinamalar\nதினமலர் முதல் பக்கம் கடலூர் மாவட்டம் பொது செய்தி\nதொடக்கப் பள்ளியில் ஜெ., நினைவு தினம்\nகிள்ளை அடுத்த சி.முட்லுார் அரசு தொடக்கப் பள்ளியில் முன்னாள் முதல்வர் ஜெ., 2ம் ஆண்டு நினைவு தினம் கடை பிடிக்கப்பட்டது.பள்ளி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு முன்னாள் எம்.எல்.ஏ., அருள் தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர் புஷ்பராஜ், ஆசிரியைகள் கவிதா, தேவி, அமிர்தலட்சுமி, மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற செயலர் மணிவேல், பொதுக்குழு உறுப்பினர் பாலதண்டாயுதம், ஜெ., படத்திற்கு மலர் துாவி, மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். பின்னர் மாணவர்களுக்கு சைவ பிரியாணி வழங்கப்பட்டது.\n» கடலூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/forum/187-%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%88/", "date_download": "2019-06-24T22:23:14Z", "digest": "sha1:3PMRDVIKEKHDD22T5J2EU4NLJ5RMDEMG", "length": 8111, "nlines": 304, "source_domain": "yarl.com", "title": "ரசித்தவை - கருத்துக்களம்", "raw_content": "\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் ந��்வாழ்வுக்கு உதவிடலாம்.\nBy ராசவன்னியன், June 14\nBy ராசவன்னியன், June 8\nBy ராசவன்னியன், June 2\nBy ராசவன்னியன், May 15\nஅடி ராக்கம்மா.. கையைத் தட்டு..\nBy ராசவன்னியன், March 17\nஎன் கனவு ராணி எப்போது வருவாள்..\nஇளங்காத்து வீசுதே.. இசை போல பேசுதே\nஅடடா மழைடா.. இசை மழைடா...\nபிரதமர் மோடி இந்த நாட்டுக்கு தேவையா..\nகேலக்ஸி S9 - 'புர்ஜ் கலீபா'வில் வர்ண ஜாலம்..\nநன்மை என்பது நாளை வருவது.. நம்பிக்கை ஒளியாகும்..\nவாய்விட்டு பாடினால் நோய்விட்டு போகும்\nபுறநகர் ரயிலில் களைகட்டிய கச்சேரி\n இந்த ரோடு தாம்பரம் போகுங்களா \nடேய் அப்பா.. ஏன்டா இந்தமாதிரி பண்ற...\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://gic.gov.lk/gic/index.php/ta/component/info/?id=837&catid=62&task=info", "date_download": "2019-06-24T22:50:39Z", "digest": "sha1:HC72DRXT4JZYNCMUHTQUYQ247YRFGGZD", "length": 9771, "nlines": 181, "source_domain": "gic.gov.lk", "title": "The Government Information Center", "raw_content": "\nஅ - ஃ வரை\nநீங்கள் இருப்பது இங்கே: வலைமனை தொழில் முயற்சி மற்றும் கைத்தொழில் தகவல்கள் Obtaining Schedules of Census and Surveys, Reports, Statistical Data\nகேள்வி விடை வகை\t முழு விபரம்\nதொலைநகல் இலக்கங்கள்:+94 11 2147011\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2015-06-11 12:08:17\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்ற���்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\nவரி செலுத்துவோரை இனங்காணும் இலக்கங்களை பெற்றுக்கொள்ளல் (TIN)\nகடவுச்சீட்டினைப் புதுப்பித்தல், காலத்தை நீடித்தல் அல்லது திருத்தம் செய்தல்\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://newtamiltimes.com/index.php/2016-04-27-05-56-46/itemlist/tag/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE,%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%20%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D,%2021%20%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-06-24T22:08:05Z", "digest": "sha1:UVHI32VAVTI7VBHNIPHSJFNXAKH4A2K7", "length": 4795, "nlines": 61, "source_domain": "newtamiltimes.com", "title": "உலகம் | latest Tamil news | Tamil Newspaper online", "raw_content": "\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nDisplaying items by tag: மலேசியா,விஷ சாராயம், 21 பேர் உயிரிழப்பு\nபுதன்கிழமை, 19 செப்டம்பர் 2018 00:00\nமலேசியா : விஷ சாராயம் அருந்திய 21 பேர் உயிரிழப்பு\nமலேசியாவில் மதுபானங்கள் மீது கூடுதல் வரி காரணமாக வீடுகளில் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படும் மதுபானங்கள் பிரபலமாக உள்ளது. இதனை ஆசிய நாடுகளில் இருந்து அங்கு சென்று குடியேறி உள்ள தொழிலாளர்கள் குடிக்கின்றனர். இப்படி அங்கு தலைநகர் கோலாலம்பூரிலும், செலங்கோர் மாகாணத்திலும் உள்நாட்டு சாராயம் குடித்தவர்களில் 57 பேர் மயங்கி சரிந்தனர்.\nமெத்தனால் கொண்டு தயாரிக்கப்படுகிற இந்த சாராயத்தில் வி‌ஷத்தன்மை கலந்து இருந்ததை அறியாமல் அவர்கள் குடித்து உள்ளனர்.\nஉடனடியாக அவர்கள் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரிகளில் சேர்க்க��்பட்டனர். சிகிச்சை பலனின்றி 21 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். எஞ்சியவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவர்களில் பலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.\nஉள்நாட்டு சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்களில் 5 பேர் மலேசியர்கள் மற்றவர்கள் வங்காளதேசம், இந்தோனேசியா, மியான்மர், நேபாளம் ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக சோதனைகளை நடத்தியுள்ள அந்நாட்டு போலீஸ் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது.\nஇணைப்பில் உள்ளவர்கள்: 165 விருந்தினர்கள் மற்றும் உறுப்பினர்கள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/modernliterature/katturai/%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE/", "date_download": "2019-06-24T22:21:44Z", "digest": "sha1:6W5WDUMTDXLVUC5O3QTLN27CPCXTWGPU", "length": 36484, "nlines": 326, "source_domain": "www.akaramuthala.in", "title": "நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் வெற்றி! - இலக்குவனார் திருவள்ளுவன் - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nஇலக்குவனார் திருவள்ளுவன் 22 சூலை 2018 கருத்திற்காக..\nநாடாளுமன்றத்தில் நரேந்திர(மோடியின்) பாசக அரசிற்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானம் எண்ணிக்கை அடிப்படையில் தோற்கடிக்கப்பட்டிருக்கலாம். ஆனால் மாநிலத் தன்னாட்சி எழுச்சி அடிப்படையில் வெற்றியே கிட்டியிருக்கிறது.\n“நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லாத் தீர்மானம் என்பது எண்ணிக்கை அடிப்படையிலான விளையாட்டு அல்ல; மத்திய அரசின் தோல்விகளை மக்களுக்கு வெளிப்படுத்த எங்களுக்கு கிடைத்த ஒரு வாய்ப்பாகும்” என்று முன்னமே பேராயக்கட்சி(காங்கிரசின்) மூத்தத் தலைவர் ஆனந்து (சருமா) தெரிவித்திருக்கிறார். அப்படியானால் தீர்மானம் அடிப்படையில் உரையாற்றிய எதிர்க்கட்சிகள் மத்திய ஆட்சியின் அவலங்களை எடுத்துரைத்த அளவில் இது வெற்றிதானே\nபாசகவின் தேதிய மக்கள்நாயகக் கூட்டணியில் இணைந்திருந்த தெலுங்கு தேசக்கட்சி தன் மாநிலமான ஆந்திராவிற்குச் சிறப்புத் தகுதி தருவதாக அளித்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்றே கூட்டணியில் இருந்து விலகியது; நம்பிக்கையில்லாத் ���ீர்மானமும் கொண்டுவந்தது. அவ்வாறு கொண்டு வந்த தெலுங்கு தேசக் கட்சி இந்திய அளவிலான சிக்கல்களையும் போதிய அளவில் சுட்டிக்காட்டியிருக்க வேண்டும். அவ்வாறில்லாமல் மாநில நலன்பற்றியே பேசியுள்ளமையால் மாநில நலன்கள் இந்திய அளவில் முதன்மை பெறும் நிலை ஏற்பட்டுள்ளது. மாநிலத் தன்னாட்சியின் எழுச்சிக்கான வெற்றியாக இதைக் கருதலாம்.\nமக்களவையில் மொத்தம் 545 உறுப்பினர் இடங்கள் உள்ளன. இவற்றுள் 11 இடங்கள் காலியாக உள்ளன. எஞ்சிய 534 பேர் கொண்ட அவையில் அவைத்தலைவர் வாக்கெடுப்பில் கலந்து கொள்ள மாட்டார். எனவே 533 உறுப்பினர்கள் இருக்க வேண்டும். ஆனால், பாசகவிற்கு ஆதரவான சிவசேனா, பிசு சனதா தள உறுப்பினர்களே வாக்கெடுப்பைப் புறக்கணித்ததால் 451 உறுப்பினர்கள்தாம் இருந்தனர். இதுவே பாசகவின் சரிவு நிலையை உலகிற்கு உணர்த்தி விட்டது. அதிகாரத்தில் உள்ளதால் வெற்றியைக் காத்துக் கொண்டதே தவிர உண்மையில் பாசக செல்வாக்கு கரைந்து கொண்டுள்ளது என்னும் உண்மையை வெளிப்படுததியதில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி பெற்றுவிட்டது.\nதெ.தே. நா.உ. செயதேவு(கல்லா) கொண்டு வந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஆதரித்தும் எதிர்த்தும் பேசுவதற்கு ஒதுக்கப்பட்ட நேரப்பகுப்பே நடுநிலை தவறியதாக உள்ளது. நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டு வந்த தெலுங்குதேசம் கட்சிக்கு 13 நிமையங்கள் ஒதுக்கப்பட்டன. தீர்மானத்திற்கு ஆதரவான காங்கிரசிற்கு 38 நிமையங்களும் திரிணாமூல் காங்கிரசுக்கு 15 நிமையங்களும் ஒதுக்கப்பட்டன. ஆனால் பாசக ஆதரவுக் கட்சியான அதிமுகவுக்கு 29 நிமையங்கள் ஒதுக்கப்பட்டன. ஆளும் கட்சியான பாசகவுக்கு 3 மணி நேரம் 33 நிமையங்கள் ஒதுக்கப்பட்டன. பெரும்பான்மை எண்ணிக்கையில் அதிகாரத்தில் இருந்தபொழுதும் பாசகவிற்கு நம்பிக்கையில்லாத் தீர்மானம் கிலியை ஏற்படுத்தியுள்ளது புரிகிறது. அந்த அளவில் தீர்மானம் வெற்றிதான். ஆட்சி நிலைப்பிற்காக அடிமையாக இருக்கவேண்டிய கட்டாயச் சூழல் அதிமுகவிற்கு. இருப்பினும் அதிமுக உறுப்பினர்கள் பாசக அரசிற்கு எதிராகவே உரையாற்றினர். எனவே வாக்கெடுப்பில் பாசகவிற்கு ஆதரவாக வாக்களித்தாலும் வாக்குரையில் எதிராக இருந்தமை தீர்மானத்திற்கு வெற்றிதானே\nஅதிமுக மக்களவைக் குழு தலைவர் வேணுகோபால் “மத்திய அரசு சரியான முடிவ�� எடுக்காவிட்டால் இந்த அரசைத் தமிழக மக்கள் ஏற்கமாட்டார்கள்” என எச்சரித்ததும் அதிமுக நா.உ.செயவர்தன் மாநிலக் கோரிக்கைளை முன் வைத்ததும் பாசகவின் செயல்பாடின்மையை வெளிப்படுத்திய அளவில் நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு வெற்றிதான்.\n“சொந்தக் கட்சியினரே இந்த ஆட்சியை விரும்பவில்லை” என்னும் உண்மையை உலகறிய சமாசுவாதிததலைவர் முலாயம்(சிங்கு யாதவு) பதிந்துள்ளதும் தீர்மானத்திற்கு வெற்றிதான்.\nகாசுமீர் முன்னாள் முதல்வர் பரூக்கு அப்துல்லா. திரிணாமுல் காங்கிரசு நா.உ.சுகதாராய்., நா.உ. தினேசு திரிவேதி, ஆம்ஆத்மி நா.உ. பகவந்துமான் எனப் பிறரின் பாசக குறித்த உரைகள் நாட்டுமக்கள் உணர்வை மக்களுக்கு வெளிப்படுத்திய அளவில் வெற்றிதான்.\nஇராகுல்(காந்தி) தன் உரையை முடித்ததும் நரேந்திரரைச் சென்று தழுவியதைக் குறையாகக் கூறுகின்றனர் ஆளுங்கட்சியினர். அடுத்தவர் உரையாற்றும் பொழுது அவர் செல்லவில்லை. தன் உரையை முடிக்கும் தறுவாயில்தான் அவர் இருக்கைக்குச் சென்றுள்ளார். திடீர்த் திட்டமிட்டு பாக்கித்தான் சென்று அந்நாட்டுத் தலைமையமைச்சரைக் கட்டித்தழுவிய நரேந்திர(மோடியின்) செயலைப் பாராட்டியவர்கள் இதைக் குறை சொல்வது ஏற்கத்தக்கதல்ல. அவரது உரையும் பேசும் பாங்கும் அனைவராலும் பாராட்டப்பட்டுள்ளது; பாசகவிற்கு எதிரான தலைமையானது இராகுல் அல்லது காங்கிரசு அல்லாத் தலைமை என்ற முயற்சிக்கு எதிராகத் திருப்பி விடும் வகையில் இருந்தது.\nஅதிவீரராம பாண்டிய மன்னன் வெற்றிவேற்கை என்னும் இலக்கியத்தில்,\nஎனப் பொய்யர்கள்பற்றிக் கூறியிருக்கிறார். அதற்குச் சான்றாகத் தலைமையமைச்சர் நரேந்திர(மோடியின்) மறுமொழி உரை அமைந்தது. அவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டதலைவர் அல்லர். அவ்வாறிருக்க 125 கோடி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தன்னை அகற்ற யாருக்கும் உரிமை இல்லை என்று பேசி, அனைத்து மக்கள் தலைவராகப் பொய்வேடமிடுவது தவறு. அவர் பேச்சு முறை சிறப்பாக இருந்தது. ஆனால், பேச்சில் உண்மையின்மையால் சிறப்பான உரையாக அமையவில்லை. எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்குச் சரியாக மறுமொழி அளிக்க இயலாமல் சமாளிப்பில் நேரம் கடத்தியதும் நம்பிக்கை யில்லாத் தீர்மானத்திற்கு வெற்றிதான்.\nநான்காண்டுகளில் நாடாளுமன்றத்திற்கு 19 நாள் மட்டு��் வருகை தந்து சில மணிநேரம் மட்டுமே தலை காட்டியவர் உலகம் சுற்றும் நரேந்திர(மோடி). அவரை நாள் முழுவதும் அவையில் இருக்கச் செய்ததே நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் வெற்றிதானே\nதன் செல்வாக்கு தேய்வதைப் பாசக உணர்ந்து தன் மக்கள்நலன்களுக்கு எதிரான செயல்பாடுகளை நிறுத்திக் கொண்டால் அதற்கும் வெற்றியாக அமையும்.\nஆனால், இந்திய அளவிலான எக்கட்சியாயினும் அக்கட்சி தமிழ்மொழிக்கும் தமிழினத்திற்கும் எதிராகத்தான் நடந்து கொள்கின்றன. இதை எதிர்த்துத் தமிழகக் கட்சிகள் நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பதில்லை. ஆந்திர மாநில நலன்களுக்காகத் தெலுங்கு தேசம் குரல் கொடுத்த இந்நிகழ்வைப்பார்த்த பின்னராவது தமிழகக் கட்சிகள் மனம் மாறினால் நமக்கு இது வெற்றிதான்.\nபெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்\nகருமமே கட்டளைக் கல். (திருவள்ளுவர், திருக்குறள் 505)\nபிரிவுகள்: இலக்குவனார் திருவள்ளுவன், கட்டுரை Tags: Ilakkuvanar Thiruvalluvan, modi, Rahul, அதிமுக, இராகுல்(காந்தி), காங்கிரசு, திரிணாமூல் காங்கிரசு, தெலுங்கு தேசக்கட்சி, நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் வெற்றி, நரேந்திர (மோடி), பாசக, வெற்றிவேற்கை\nவாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 171-180 : இலக்குவனார் திருவள்ளுவன்\nஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது மக்களாட்சியை அழிக்கும், ஒரே மதத்திற்கான பாதை – இலக்குவனார் திருவள்ளுவன்\nகருத்துக் கதிர்கள் 12- 13: இலக்குவனார் திருவள்ளுவன் [12. திருமாவளவன் விளக்கம் சரிதானே 13. தமிழிசையின் குடும்பத்திற்கு வெளியே நடப்பது எப்படிக் குடும்ப அரசியலாகும் 13. தமிழிசையின் குடும்பத்திற்கு வெளியே நடப்பது எப்படிக் குடும்ப அரசியலாகும்\nவாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 161-170 : இலக்குவனார் திருவள்ளுவன்\nமுனைவர் இரா.மோகன் பிரியா விடை பெற்றார்\nகருத்துக் கதிர்கள் 09-11: இலக்குவனார் திருவள்ளுவன் [09. மத்திய அமைச்சரவையில் தமிழ்நாட்டுத் தமிழர்களின் பங்களிப்பு தேவை. 10. இளைய உறுப்பினருக்கு அமைச்சர் பதவி தருவதில் தவறில்லை. 11. இராசன் செல்லப்பாவின் குரல் சரியே\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஉங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன\n« குவிகம் இல்லம் – அளவளாவல் : திரு கு.அழகிரிசாமி புதல்வர்களுடன்\nயாப்பரங்கம் -2 பாவலர்களின் உயர்வு »\nஇலங்கையும் ஈழமும் : ஈழ மீட்பர்களைத் தேர்ந்து எடுங்கள்\nதேசியக் கல்வித் திட்டம் 2019 – புதிய கல்லறையில் பழைய பெட்டி : இலக்குவனார் திருவள்ளுவன்\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே அறிவியல் என்றால் நம்மில் பலர்...\nதெரிந்து கொள்வோம் : கருவியம் – hardware 2/2: இலக்குவனார் திருவள்ளுவன்\n(தெரிந்து கொள்வோம் : கருவியம் - hardware 1/2 தொடர்ச்சி) தெரிந்து கொள்வோம்...\nஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 3/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\n(ஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 2/3 தொடர்ச்சி) 3/3...\n 2/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\n - 1/3 தொடர்ச்சி) இன்றைய தேவை குறுஞ்சொற்களே\nஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 2/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\n(ஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 1/3 தொடர்ச்சி) 2/3 ...\nமுனைவர் இரா.மோகன் புகழ்வணக்க நிகழ்வு\nகருத்துக் கதிர்கள் 16-18 : இலக்குவனார் திருவள்ளுவன் – [16. ஒரே தேர்தல் – பொய்யுரையை முன்னுரையாகக் கொண்ட பா.ச.க. 17. துரை முருகனைத் தாலின் கண்டிக்க வேண்டும். 18. குடி நீர்ச்சிக்கலிலும் தள்ளாட்டமா\nவாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 171-180 : இலக்குவனார் திருவள்ளுவன்\nகருத்துக் கதிர்கள் 14-15: இலக்குவனார் திருவள்ளுவன் [14. தண்ணீர்ப் பஞ்சமா அப்படி என்றால் என்ன 15. அயற்பெயர்ப் படங்களை ஓட்டிய மக்கள்]\nஉலகத் திருக்குறள் பேரவை, நயம்பாடி (இரெ.) ஐம்பெரு விழா\n“ஈன்று புறந்தருதல் என் தலைக்கடனே” (புறம்: 312) பெண்ணடிமைத்தனமா \nதமிழைத் துரத்தும் பள்ளிக்கல்வித்துறை – இலக்குவனார் திருவள்ளுவன் இல் குமார்.கா\nதேர்தல் ஆணையம் கோரும் உறுதிமொழி சட்டத்திற்குப் புறம்பானது – கி.வேங்கடராமன் இல் Sivam Amuthasivam\nவெருளி அறிவியல் – 4 : இலக்குவனார் திருவள்ளுவன் இல் இலக்குவனார் திருவள்ளுவன்\nவெருளி அறிவியல் – 4 : இலக்குவனார் திருவள்ளுவன் இல் Naanjil Peter\nமுனைவர் இரா.மோகன் புகழ்வணக்க நிகழ்வு\nஉலகத் திருக்குறள் பேரவை, நயம்பாடி (இரெ.) ஐம்பெரு விழா\nகுவிகம் இலக்கிய வாசல் நிகழ்வு 50\nச.மெய்யப்பனார் பிறந்தநாள் விழா – மெய்யப்பன் அறக்கட்டளை பரிசு வழங்கு விழா\nமதுரையில் வேத பிராமணிய முறையில் தமிழன்னை சிலை அமைப்பதை எதிர்த்துப் போராட்டம் பெ. மணியரசன் முதலான 200 பேர் கைது\nகருத்துக் கதிர்கள் 12- 13: இலக்குவனார் திருவள்ளுவன் [12. திருமாவளவன் விளக்கம் சரிதானே 13. தமிழிசையின் குடும்பத்திற்கு வெளியே நடப்பது எப்படிக் குடும்ப அரசியலாகும் 13. தமிழிசையின் குடும்பத்திற்கு வெளியே நடப்பது எப்படிக் குடும்ப அரசியலாகும்\nகருத்துக் கதிர்கள் 16-18 : இலக்குவனார் திருவள்ளுவன் – [16. ஒரே தேர்தல் – பொய்யுரையை முன்னுரையாகக் கொண்ட பா.ச.க. 17. துரை முருகனைத் தாலின் கண்டிக்க வேண்டும். 18. குடி நீர்ச்சிக்கலிலும் தள்ளாட்டமா\nவாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 171-180 : இலக்குவனார் திருவள்ளுவன்\nகருத்துக் கதிர்கள் 14-15: இலக்குவனார் திருவள்ளுவன் [14. தண்ணீர்ப் பஞ்சமா அப்படி என்றால் என்ன 15. அயற்பெயர்ப் படங்களை ஓட்டிய மக்கள்]\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் திருவள்ளுவர் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural தேவதானப்பட்டி சென்னை நூல் வெளியீடு மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா இலங்கை\nமுனைவர் இரா.மோகன் புகழ்வணக்க நிகழ்வு\nகருத்துக் கதிர்கள் 16-18 : இலக்குவனார் திருவள்ளுவன் – [16. ஒரே தேர்தல் – பொய்யுரையை முன்னுரையாகக் கொண்ட பா.ச.க. 17. துரை முருகனைத் தாலின் கண்டிக்க வேண்டும். 18. குடி நீர்ச்சிக்கலிலும் தள்ளாட்டமா\nவாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 171-180 : இலக்குவனார் திருவள்ளுவன்\nகருத்துக் கதிர்கள் 14-15: இலக்குவனார் திருவள்ளுவன் [14. தண்ணீர்ப் பஞ்சமா அப்படி என்றால் என்ன 15. அயற்பெயர்ப் படங்களை ஓட்டிய மக்கள்]\nஉலகத் திருக்குறள் பேரவை, நயம்பாடி (இரெ.) ஐம்பெரு விழா\nBalamurugan H - அருமையான விளக்கம். - பாலமுருகன்...\nகுமார்.கா - சி பி எஸ் இ பாடத்திட்டத்தில் இந்தியை மட்டும் நீக்க...\nSivam Amuthasivam - வைகோ மீதான உங்கள் ஆதங்கம் புரிகிறது. இதே கருத்துடன...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - அன்பார்ந்த ஐயா, மிகவும் மகிழ்ச்சியும் நன்றியும்....\nNaanjil Peter - வணக்கம். வெருளி அறிவியல் கட்டுரைகள் அருமை. தொடர்...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2019. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-06-24T22:13:27Z", "digest": "sha1:3DX5LTT4BQI6IXFPZOTEJBIKJJODDCDD", "length": 22000, "nlines": 185, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் தமிழர்-முஸ்லிம் அரசியல் ஐக்கியம் காலத்தின் கட்டாயம் - சமகளம்", "raw_content": "\nஜனாதிபதி தேர்தல் 2019 தமிழ் மக்களுக்கு முன்னாலுள்ள மூன்று தெரிவுகள்\nநாட்டின் ஆட்சியை புதியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் : பேராயர் மெல்கம் ரஞ்சித்\nஎனக்கும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப் பெற முடியும் : என்கிறார் தயாகமகே\nஏப்ரல் 21 தாக்குதல் ISISஆல் நடத்தப்பட்டதாக தெரியவில்லை : என்கிறார் ஹக்கீம்\nமுன்னாள் பாதுகாப்பு செயலாளருக்கு எதிராக குற்றவியல் விசாரணை\nபூஜிதவின் மனுவை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் தீர்மானம்\n19 ஆவது அரசியல் திருத்தம் தொடர்பாக ஜனாதிபதிக்கு ஒரு புரிதல் கிடையாது-நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷ விதானகே\nதெரிவுக்குழுவுக்கு முன் ரிஷாத்தை அழைக்க தீர்மானம்\nமுல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்துக்குழு கூட்டத்தில் சலசலப்பு\nதமிழர்-முஸ்லிம் அரசியல் ஐக்கியம் காலத்தின் கட்டாயம்\nகலாநிதி அமீர் அலி, மேர்டொக் பல்கலைக்கழகம், மேற்கு அவுஸ்திரேலியா\n(தமிழர்-முஸ்லிம் என்ற பெயர்கொண்டு இந்நாட்டின் இரு சிறுபான்மை இனங்களையும் அழைப்பதில் எனக்குப் பிரச்சினையுண்டு. தமிழர் என்பது ஓர் இனத்தின் பெயர். முஸ்லிம் என்பது ஒரு மதத்தைப் பின்பற்றுபவர்களின் பெயர். இலங்கை முஸ்லிம்களின் இனப் பெயரென்ன இந்தச் சர்ச்சையை நான் ஏற்கனவே வேறோரிடத்தில் விளக்கியுள்ளேன். ஆதலால் தமிழர்-முஸ்லிம் என்ற பெயர்களை வசதிக்காக இங்கு கையாளுகின்றேன்)\nகடந்த சில வாரங்களாக நாட்டில் நடக்கும் அரசியல் சூதாட்டம் வெறுமனே கட்சிகளுக்கிடையேயும், ஆளும் கட்சிக்கும் தேசாதிபதிக்கிடையேயும், நடைபெறும் அதிகாரப் போரட்டம் மட்டுமல்ல, அதற்கெல்லாம் மேலாக ஜனநாயகத்துக்கும் சர்வாதிகாரத்துக்குமிடையே நடக்கும் ஒரு ஜீவமரணப் போராட்டம். இந்தப் போராட்டம் இன்று வரை முற்றுப்பெறாது தொடர்வதற்குக் காரணம் பாராளுமன்றத்தில் தமிழர், முஸ்லிம் அங்கத்தவர்களுள் பெரும்பான்மையினர் ஜனநாயகம் நிலைக்க வேண்டுமென்ற தமது கொள்கையில் விடாப்பிடியாக நின்றமையாகும். இது பெருமைப்பட வேண்டி��� ஒரு விடயம். இவர்களுடன் பெரும்பான்மைச் சமூகத்தின் முற்போக்குவாதிகளும் சேர்ந்து கொண்டமை அரசியல் இருளிற் சிக்குண்டு தவிக்கும் இலங்கைவானிற் தோன்றிய ஒரு விடிவெள்ளியாய் அமைந்துள்ளது.\nஇதன் பின்னணியில் ஒரு முக்கியமான உண்மையை இலங்கைவாழ் தமிழர்களும் முஸ்லிம்களும் உணரவேண்டியுள்ளது. கடந்த சில தசாப்தங்களாக பெரும்பான்மை இனத்தினரிடையே வளர்ந்துள்ள பேரினவாதச் சக்திகள் சிறுபான்மை இனங்களின் வாழ்வுக்கும் வளத்துக்கும் குந்தகம் விளைவிப்பனவாக இயங்குகின்றன என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை. இதுவரை சிறுபான்மை இனங்கள் அனுபவித்த இன்னல்களும் இழப்புகளுமே இதற்குச் சான்று. இந்தச் சக்திகளின் செல்வாக்கு பெரும்பான்மை அரசியற் கட்சிகளுக்குள்ளும், பௌத்த சங்கத்தினுள்ளும் பாதுகாப்புத் துறைக்குள்ளும் ஊடுருவியிருப்பதை யார்தான் மறுப்பர் இந்தச் சக்திகளுக்குப் பின்னால் ஒரு பெரும்பான்மைப் பணக்காரவர்க்கமும் அவர்களின் புதினப் பத்திரிகைகளும் ஒலி, ஒளி ஊடகங்களும் செயற்படுகின்றன என்பதும் கண்கூடு. சில வெளிநாட்டுச் சக்திகளும் இவர்களின் பலத்துக்கு உரம்போடுகின்றன என்றும் சில நடுநிலை அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர். இந்த நிலையில் இப்பேரினவாதச் சக்திகள் ஆட்சியைக் கைப்பற்றுமாயின் அது ஒரு சர்வாதிகாரப்போக்கினைக் கடைப்பிடிக்கும் என்பதில் சற்றேனும் ஐயமுண்N;டா இந்தச் சக்திகளுக்குப் பின்னால் ஒரு பெரும்பான்மைப் பணக்காரவர்க்கமும் அவர்களின் புதினப் பத்திரிகைகளும் ஒலி, ஒளி ஊடகங்களும் செயற்படுகின்றன என்பதும் கண்கூடு. சில வெளிநாட்டுச் சக்திகளும் இவர்களின் பலத்துக்கு உரம்போடுகின்றன என்றும் சில நடுநிலை அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர். இந்த நிலையில் இப்பேரினவாதச் சக்திகள் ஆட்சியைக் கைப்பற்றுமாயின் அது ஒரு சர்வாதிகாரப்போக்கினைக் கடைப்பிடிக்கும் என்பதில் சற்றேனும் ஐயமுண்N;டா எழுபதாண்டுகளுக்கும் மேலாக இங்கே நிலைத்திருக்கும் ஜனநாயக ஆட்சிமுறைக்கு அவர்களின் ஆட்சி சாவுமணியாக அமையாதா எழுபதாண்டுகளுக்கும் மேலாக இங்கே நிலைத்திருக்கும் ஜனநாயக ஆட்சிமுறைக்கு அவர்களின் ஆட்சி சாவுமணியாக அமையாதா அவ்வாறமைந்தால் சிறுபான்மை இனத்தினரின் கதியென்ன அவ்வாறமைந்தால் சிறுபான்மை இனத்தினரின் கதியென்ன இரு இனங்களும் எண்ணிப்பார்க்கவேண்டிய ஒரு விடயமிது.\nதமிழர்களும் முஸ்லிம்களும் ஓருண்மையை உணரவேண்டும். ஜனநாயகம் என்ற ஓர் ஆட்சிமுறை இருக்கும்வரைதான் இவ்விரு இனங்களும் தனித்தனியே போராடியும் ஒருவரை மற்றொருவர் பலிகொடுத்தும் தத்தமது இனங்களுக்கெனச் சில நன்மைகளைப் பெறமுடியும். அவ்வாறுதான் இதுவரை அவர்கள் பெற்றுக்கொண்டனர். ஜனநாயக ஆட்சி அகலும்பட்சத்தில் அவர்களின் அந்த யுக்திகள் பலனளிக்கா. சர்வாதிகாரத்துக்குச் சார்ந்துநின்றால் தனிப்பட்டவர்கள் சில நன்மைகளைப் பெறலாம். ஆனால் சிறுபான்மையினர் சமூகவாரியனெ அபார நன்மைகளைப் பெறும் என்பது சந்தேகமே.\nஇந்த உண்மையை உணர்ந்துகொண்டு கடந்த சில வாரங்களாக தமிழ் முஸ்லிம் தலைவர்கள் பெரும்பான்மைச் சமூகத்தின முற்போக்குச் சக்திகளுடன் சேர்ந்து சம்பந்தன் தலைமையிலும் ஹக்கிம் தலைமையிலும் ஜனநாயகத்துக்காகக் கைகோர்த்து நின்றதையும் அவதானிக்கையில் வேறோர் உண்மை புலப்படவில்லையா அதாவது, இலங்கையின் அரசியல் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் பாரிய பொறுப்பை இறைநியதி அல்லது விதி சிறுபான்மையின் தலையிற் சுமத்தியுள்ளதென்பது தெளிவாகின்றதல்லவா அதாவது, இலங்கையின் அரசியல் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் பாரிய பொறுப்பை இறைநியதி அல்லது விதி சிறுபான்மையின் தலையிற் சுமத்தியுள்ளதென்பது தெளிவாகின்றதல்லவா இந்த மகோன்னத நிலையை அவர்கள் சாமர்த்தியமாக உபயோகித்தால் வருங்காலச் சந்ததிகள் நன்றியுடன் அவர்களை நினைவுகூரும் என்பதிற் சந்தேகமில்லை. முஸ்லிம்களைப் பொறுத்தவரை ஹக்கிமும் அவரது சகாக்களும் இதுவரை நடந்துகொண்ட விதம் மெச்சத்தக்கதே. அதே போக்கினைத் தொடர்வார்களா என்பதே எனது கேள்வி.\nஇவற்றையெல்லாம் நோக்கும்போது தமிழர்களும் முஸ்லிம்களும் அரசியல் ரீதியாக ஐக்கியமாவது காலத்தின் கட்டாயமாகின்றது. தமது இனங்களின் நலனுக்காக மட்டுமல்ல நாட்டின் சபீட்சத்துக்காகவும் ஜனநாயகத்தைக் காப்பாற்றுதற்காகவும் இந்த ஐக்கியம் ஏற்படவேண்டியுள்ளது. அவ்வைக்கியம் இனப்பற்றைவிட தேசப்பற்றைப் பறைசாற்றுவதாக அமையவேண்டும். இதுவரை காலமும் இனப்பற்றை மையமாகவைத்தே இவ்விரு இனங்களின் அரசியற் கட்சிகளும் அவற்றின் அங்கத்தினர்களும் செயற்பட்டுவந்துள்ளனர். இதைக்கடந்து நா���்டுப்பற்றை மையமாகவைத்து இவர்கள் இணைந்து செயற்படும்போது அது பெரும்பான்மையினரின் முற்போக்குச் சக்திகளையும் நாட்டின் ஏனைய நலவிரும்பிகளையும் கவராதா அவ்வாறு கவரப்பட்டு எழுகின்ற செயற்படை சிறுபான்மை இனங்களின் இன்னல்களையும் தீர்த்துவைக்காதா\nசென்றகாலக் குரோதங்களையும் குற்றங்களையும் பல்லவிகளாக இன்னும் பாடிக்கொண்டிருப்பதிற் பலனில்லை. அவற்றை மறக்க முடியாவிடினும் மன்னிக்க முடியுமல்லவா ஊணர்ச்சியின் அடிப்படையில் பிரச்சினைகளை அணுகாமல் அறிவின் அடிப்படையில் அவற்றை அணுகினால் அது ஐக்கியத்துக்கு வழிவகுக்கும். அல்லது பிரிவினைவாதம் தொடரும்.\nஇப்போது உருவாகியுள்ள அரசியற் குழப்பம் சிறுபான்மை இனமிரண்டும் இணைந்து செயற்படவேண்டிய ஓர் ஒப்பற்ற சூழலைப் படைத்துள்ளது. இதனை நழுவவிட்டு விரயமாக்கினால் காலம் இவ்வினங்களை ஒருபோதும் மன்னிக்காது. பேரினவாதச் சர்வாதிகாரத்தினால் சிறுபான்மை இனங்கள் ஒடுக்கப்படுவது உறுதி.\nPrevious Postஐக்கிய தேசிய முன்னணியின் நம்பிக்கை பிரேரணைக்கு ஆதரவளிக்க கூட்டமைப்பு தீர்மானம் Next Postபிரான்ஸ் கிறிஸ்துமஸ் சந்தையில் துப்பாக்கிச் சூடு 4 பேர் பலி 11 பேர் படுகாயம்\nஜனாதிபதி தேர்தல் 2019 தமிழ் மக்களுக்கு முன்னாலுள்ள மூன்று தெரிவுகள்\nநாட்டின் ஆட்சியை புதியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் : பேராயர் மெல்கம் ரஞ்சித்\nஎனக்கும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப் பெற முடியும் : என்கிறார் தயாகமகே\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sstaweb.in/2019/01/blog-post_33.html", "date_download": "2019-06-24T21:18:08Z", "digest": "sha1:EZ2673SXUGZJREU46R26D3RRQA7EXDIP", "length": 21774, "nlines": 328, "source_domain": "www.sstaweb.in", "title": "SSTA: பள்ளிகளில் பயோ மெட்ரிக் வருகை பதிவு உடனடியாக அமலாகிறது : தினமும் இரண்டு முறை பதிய வேண்டும்", "raw_content": "\nபள்ளிகளில் பயோ மெட்ரிக் வருகை பதிவு உடனடியாக அமலாகிறது : தினமும் இரண்டு முறை பதிய வேண்டும்\nஅரசு, அரசுதவி பெறும் பள்ளிகள், கல்வி அலுவலகங்களில்\nஆசிரியர்கள், அலுவலர்கள் வருகை பதிவை ‘பயோ மெட்ரிக்’ முறையில் உடனடியாக அமல்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது\nஇதற்காகஇக்கருவிகள் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டு பயிற்சியும் அளிக்கப்பட்டது. தமிழகத்தில் கல்வித���துறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. இதில் ஒரு நடவடிக்கையாக கல்வித்துறை அலுவலகங்கள், பள்ளிகளில் ஆசிரியர்கள், அலுவலர்கள் சரியான நேரத்திற்கு வந்து செல்வதற்காக வருகை பதிவை ‘பயோமெட்ரிக்’ முறையில் கண்காணிக்க உத்தரவிடப்பட்டது. இதனையடுத்து அரசு மற்றும் அரசுதவி பெறும் பள்ளிகளுக்கும் கல்வித்துறை அனைத்து அலுவலகங்களுக்கும் இந்த கருவி மற்றும் ஆப் வழங்கும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது.\nநெல்லை மாவட்டத்திற்கு 672 பயோ மெட்ரிக் கருவிகள் முதற்கட்டமாக தரப்பட்டுள்ளன. இதனை பள்ளிகளுக்கு வழங்கி பயிற்சி அளிக்கும் நிகழ்ச்சி பாளை ஜெயேந்திரா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. இதில் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசுதவி பெறும் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் மற்றும் கணினி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் பாலா இக்கருவியை பள்ளிகளுக்கும் கல்வி மாவட்ட அலுவலர்களுக்கும் வழங்கி பயிற்சி முகாமை துவக்கி வைத்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: கல்வித்துறையின் அனைத்து அலுவலர்கள், மற்றும் அரசு, அரசுதவி பெறும் பள்ளிகளில் அனைத்து அலுவலர்கள், ஆசிரியர்கள் இனி ‘பயோமெட்ரிக்’ வருகை பதிவு முறையை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்.\nகாலை மற்றும் பிற்பகல் இரண்டு முறை இதில் வருகை பதிவு மேற்கொள்ள வேண்டும். பிங்கர் பதிவு செய்வதில் சிக்கல் இருப்பவர்கள் கண் கருவிழி பதிவை செய்ய வசதி உள்ளது. ஆதார் எண், செல் நம்பர் இதில் இணைக்கப்பட்டிருக்கும். வருகை பதிவு முறையை உடனடியாக அமல்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே இந்த கருவியை அமைப்பது மற்றும் பராமரிப்பது குறித்து வல்லுனர்கள் பயிற்சி அளிக்கின்றனர். இதனை கருத்தில் கொண்டு வருகை பதிவு முறையை பின்பற்ற வேண்டும். ஜனவரி 2ம் வாரத்தில் இது முழுமையாக அமலுக்கு வரவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதற்கு ஏற்ப தயார்படுத்திக் கொள்ள வேண்டும். பயோமெட்ரிக் வருகை பதிவு மாநில அளவில் கண்காணிக்கப்படும். எனவே இந்தமுறையை மட்டுமே கட்டாயம் பின்பற்ற வேண்டும். அதற்கு ஏற்ப பள்ளி மற்றும் அலுவலகத்திற்கு குறிப்பிட்ட நேரத்திற்குள் வருகை தர வேண்டும் என்றார். அரசு, அரசுதவி பெறும் பள்ளிகள் மட்டுமின்றி முதன்மை கல்வி அலுவலகம், கல்வி மா���ட்ட அலுவலகங்கள், வட்டார கல்வி அலுவலகங்கள், ஒருங்கிணைந்த பள்ளிகல்வித்திட்ட அலுவலகம் உள்ளிட்ட அனைத்து அலுவலகங்களிலும் இது அமலுக்கு வருகிறது.\n1 முதல் 5 ம்வகுப்பு மாணவர்களுக்கு எளிய ஆங்கில வார்த்தைகள் ...\nதேர்தல் பயிற்சி வகுப்பை முடித்து திரும்பிய மாற்றுத்திறனாளி ஆசிரியர் மரணம்...\nதிருவள்ளூர்மாவட்டம் ,பள்ளிப்பட்டு ஒன்றியம் சொரக்காயப்பேட்டை* கிராமத்தைச்சேர்ந்தவர் தாமோதரம் பாண்டறவேடு கிராமத்தில் நடுநிலைப்பள்ளியில் இடை...\nவிடுப்பு விதிகளை அறிந்து கொள்வோம்\n*தகுதிகாண் பருவத்தில்உள்ளவர்கள் EL எடுத்தால்probation periodதள்ளிப்போகும். பணியில் சேர்ந்து ஒரு வருடம்முடிந்ததும் ஈட்டியவிடுப்பினை ஒப்படைத...\nகல்வித்துறையின் கீழ் தணிக்கை மேற்கொள்ளும் 'ஆடிட்' அலுவலகமும் CEO அலுவலகத்துடன் இணைகிறது\nகல்வித்துறையின் கீழ் அலுவலகம் மற்றும் பள்ளிகளில் தணிக்கை மேற்கொள்ள சென்னை, மதுரை, கோவையில் கணக்கு அலுவலர் (ஏ.ஓ.,) கீழ் மண்டல கணக்கு அலுவல...\nபள்ளிக் கல்வி : AEBAS - ஆதாருடன் இணைந்த தொட்டுணர் கருவி முறையிலான வருகைப்பதிவை முறைமை அனைத்து பள்ளிகளிலும் பயன்பாட்டுக்கு கொண்டுவர - CEO உத்தரவு\n6-முதல் 12 ம் வகுப்பு வரை கையாளும் ஆசிரியர்கள் பாடக்குறிப்பு (Notes Of Lesson) எழுதும் முறை குறித்து முதன்மை கல்வி அலுவலர் கடிதம்...\n2009&TET தொடர் போராட்டம் 2018\nகாலி பணிடங்கள் 2018 (இ.நி.ஆ & பட்டதாரி ஆ.)\nதேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகைத் திட்டம்\nபிரைமரி ஆசிரியர்களுக்கான பயிற்சி தேதி மாற்றம் \nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\nபக்ரீத் பண்டிகை விடுமுறை நாள் மாற்றம்\nவருகின்ற சனிக் கிழமை (22/09/2018) பள்ளிகளுக்கு விடுமுறை: அன்றைய நாளில் நடைபெறும் தேர்வுகள் 03/10/2018 அன்று நடைபெறும் - CEO PROC\n🅱REAKING NOW* தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை அறிவிப்பு\n14.07.2018 சனிக்கிழமை அனைத்து வகைப் பள்ளிகளுக்கும் வேலைநாள் - CEO சுற்றறிக்கை\nFLASH NEWS: இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு குறித்து தலைமை செயலகத்தில் பேச்சு வார்த்தை\nஆசிரியரை தாக்கிய விவகாரம் திடீர் திருப்பம்:-ஆசிரியரை தாக்கியது மாணவியின் உறவினருமில்லை சம்பந்தப்பட்ட கிராமத்தினரும் இல்லை:- காவல் துறை விசாரணையில் தகவல்\nBREAKING NEWS: DA G.O பழைய ஊதியத்தில் தொடரும் அரசு ஊ��ியர் மற்றும் ஆசிரியர்களின் 6% அகவிலைப்படி உயர்வு (142-148%) (அரசாணை எண் 321)_\nசமவேலைக்கு சம ஊதியம் தொடர்பாக மட்டுமே குழு அறிக்கை வெளியானது:- காவேரி தொலைக்காட்சி தகவல்\n13\" கொண்டாடப்படவிருந்த மிலாடி நபி- பண்டிகை ( விடுமுறை ) 12 ம்தேதிக்கு மாற்றம் மத்திய அரசு ஆணை \nஅரசின் அறிவிப்பு படி நாளை (17.01.2018) பள்ளிகள் திறப்பு வேறு எந்த கூடுதல் விடுமுறையும் அறிவிக்கப்படவில்லை - பள்ளிக்கல்வி இயக்குநர்\nபிரைமரி ஆசிரியர்களுக்கான பயிற்சி தேதி மாற்றம் \n1 முதல் 8 ஆம் வகுப்புவரை மூன்றாம் பருவ தேர்வு கால அட்டவனை\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\nதர ஊதியம் 1800 முதல் 2800 வரை இருப்பவர்களுக்கு 7 வது ஊதியக்குழுவில் நிர்ணயம் செய்யப்படும் ஊதியம் ...\nSSA-7042 சர்வா சிக்ஷா அபியான் 7042 ஆசிரியர் பணிக்காக ஆட்கள் நிரப்ப உள்ளது.\nBIG FLASH NEWS:12.01.18 அன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை\n7-வது ஊதியக்குழுவின் முழு விபரம்\nஆசிரியர்களுக்கு மாணவர்களை கண்டிக்கவும்,தண்டிக்கவும் உரிமை உள்ளது என ஐகோர்டு தீர்ப்பு...\nபிரைமரி ஆசிரியர்களுக்கான பயிற்சி தேதி மாற்றம் \nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\nபக்ரீத் பண்டிகை விடுமுறை நாள் மாற்றம்\nவருகின்ற சனிக் கிழமை (22/09/2018) பள்ளிகளுக்கு விடுமுறை: அன்றைய நாளில் நடைபெறும் தேர்வுகள் 03/10/2018 அன்று நடைபெறும் - CEO PROC\n🅱REAKING NOW* தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை அறிவிப்பு\n14.07.2018 சனிக்கிழமை அனைத்து வகைப் பள்ளிகளுக்கும் வேலைநாள் - CEO சுற்றறிக்கை\nFLASH NEWS: இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு குறித்து தலைமை செயலகத்தில் பேச்சு வார்த்தை\nஆசிரியரை தாக்கிய விவகாரம் திடீர் திருப்பம்:-ஆசிரியரை தாக்கியது மாணவியின் உறவினருமில்லை சம்பந்தப்பட்ட கிராமத்தினரும் இல்லை:- காவல் துறை விசாரணையில் தகவல்\nBREAKING NEWS: DA G.O பழைய ஊதியத்தில் தொடரும் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களின் 6% அகவிலைப்படி உயர்வு (142-148%) (அரசாணை எண் 321)_\nசமவேலைக்கு சம ஊதியம் தொடர்பாக மட்டுமே குழு அறிக்கை வெளியானது:- காவேரி தொலைக்காட்சி தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTM5MDY1Nw==/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE-:-%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-06-24T21:53:38Z", "digest": "sha1:OXRI3UOGTXWW546DXTAS4L3HENI3CQO6", "length": 8639, "nlines": 71, "source_domain": "www.tamilmithran.com", "title": "கல்லைக் கூட விட்டு வைக்க மாட்டீங்களா?: கஸ்தூரி ஆவேசம்", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » சினிமா » தினமலர்\nகல்லைக் கூட விட்டு வைக்க மாட்டீங்களா\nசெல்போனில் போட்டோ எடுக்கும் வசதி வந்த பின், என்ன செய்கிறோம்; எதற்காக செய்கிறோம் என்பதே புரியாமல் பலரும் செய்து கொண்டிருக்கின்றனர். திருச்சி செங்குளம் பகுதியை சேர்ந்த முஜிபுர் ரஹ்மான் என்ற இளைஞன், கடந்த சில நாட்களுக்கு முன், தஞ்சாவூர் பெரிய கோவிலுக்கு சுற்றுலா சென்றிருக்கிறார்.\nஅங்கே பல விதமான புகைப்படங்கள் எடுத்து கொண்டார். பின், அங்குள்ள பெண் சிலைகளோடு கட்டிபிடித்து, முத்தம் கொடுத்து படம் எடுத்திருக்கிறார். இந்த புகைப்படங்களையெல்லாம், சமூக வலைதளங்களிலும் அவர் பகிர்ந்துள்ளார். இது, பெரும் சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது. இது தொடர்பாக, முஜிபுர் ரஹ்மான் மீது போலீசில் புகார் கொடுத்துள்ளனர். இதை வைத்து, போலீஸார் முஜிபுர் ரஹ்மான் மீது வழக்குப்பதிவும் செய்து கைது செய்தனர்.\nஇந்நிலையில், நடிகை கஸ்தூரி, தனது ட்விட்டர் பக்கத்தில் தன்னுடைய கருத்தை பகிர்ந்திருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது: ரம்ஜான் கொண்டாடினானாம் வாக்குமூலம் குடுத்துருக்கான். ச்சை பொம்பள மாதிரி இருந்தா, கல்லை கூட விட்டு வைக்க மாட்டீங்களாடா முஜிபுர் ரஹ்மான் எவ்வளவு பெரிய தலைவர் பேரை வச்சிக்கிட்டு எவ்வளவு சின்ன புத்தி செயல்\nஇவ்வாறு கஸ்தூரி, அந்தப் பதிவில் கூறியிருக்கிறார்.\nபிடிச்சு ஜெயில்லே போட்டுட்டாங்க. ரம்ஜான் கொண்டாடினானாம் வாக்குமூலம் குடுத்துருக்கான். ச்சை பொம்பளமாதிரி இருந்தா கல்லை கூட விட்டு வைக்கமாடீங்களாடா முஜிபுர் ரஹ்மான் எவ்வளவு பெரிய தலைவர் பேரை வச்சிக்கிட்டு எவ்வளவு சின்ன புத்தி செயல்\nபிடிச்சு ஜெயில்லே போட்டுட்டாங்க. ரம்ஜான் கொண்டாடினானாம் வாக்குமூலம் குடுத்துருக்கான். ச்சை பொம்பளமாதிரி இருந்தா கல்லை கூட விட்டு வைக்கமாடீங்களாடா முஜிபுர் ரஹ்மான் எவ்வளவு பெரிய தலைவர் பேரை வச்சிக்கிட்டு எவ்வளவு சின்ன புத்தி செயல்\nகார்கில் போரின் 20ம் ஆண்டு நினைவு தினத்��ையொட்டி யுத்த காட்சிகளை தத்ரூபமாக செய்து காட்டிய விமானப்படை: குவாலியர் தளத்தில் கண்கவர் சாகச நிகழ்ச்சி\nஇங்கிலாந்து நாடாளுமன்ற குழு அறிக்கை வேகமாக வளரும் இந்தியாவுடன் உறவை மேம்படுத்த வேண்டும்\nஇந்தோனேஷியாவில் 7.3 ரிக்டர் நிலநடுக்கம்\nவங்கதேசத்தில் ரயில் தடம் புரண்டு 5 பேர் பலி\nஒருவரை தீவிரவாதியாக அறிவிக்க தேசிய புலனாய்வு அமைப்புக்கு கூடுதல் அதிகாரம்: 2 சட்ட திருத்தத்துக்கு அமைச்சரவை ஒப்புதல்\nஎதிர்க்கட்சி தலைவர் சந்திரபாபு கேட்ட பிரஜா வேதிகா கட்டிடத்தை இடிக்க வேண்டும்: முதல்வர் ஜெகன்மோகன் உத்தரவு\nநீட் தேர்வு விலக்கு தீர்மானத்துக்கு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும்: மாநிலங்களவையில் திமுக வலியுறுத்தல்\nகர்நாடகாவை தொடர்ந்து உபி.யில் காங்கிரஸ் கமிட்டி கலைப்பு\nமும்மொழி கொள்கையில் விருப்ப மொழி தேர்வு செய்ய அனுமதி\nகோவில் நிலத்தையும் சோலையாக்க மரக்கன்று நடுவோம் வாங்க\n'எங்க ஊர்ல குடியிருந்து பாருங்க' சாய கழிவுகளால் நிலத்தடி நீர் கெட்டு போச்சு\n மதுரை போலீசார் தற்கொலை செய்வது ... ஒரே மாதத்தில் அடுத்தடுத்து 3 பேர் பலி\nமூடவும் முடியல... நடத்தவும் முடியல... சம்பளம் போட முடியுமா\nவர்த்தகத்தை விரிவு படுத்த கல்யாண் ஜூவல்லர்ஸ் 300 கோடி முதலீடு\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.wintvindia.com/newsdetails.php?categ_name=%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D&news_title=%E0%AE%8E%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%89%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%2029%20%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BF.%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D.%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D.%E0%AE%B5%E0%AE%BF%20-%20%E0%AE%9A%E0%AE%BF%2045%20%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D,%20%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%20%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81&news_id=15927", "date_download": "2019-06-24T22:10:45Z", "digest": "sha1:LOXWHGXAJKSAWBWQUMIS6JF5WILG2XPB", "length": 17971, "nlines": 122, "source_domain": "www.wintvindia.com", "title": "WIN TV", "raw_content": "\nசாலை விதிமீறல்களில் ஈடுபடும் ஆன்லைன் ஃபுட் டெலிவரி ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் சென்னை பெரு நகர காவல்துறை அதிரடி\nதமிழகத்தில் நீட் தேர்வு எழுதியவர்களில் 48.57% மாணவ, மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்\nசவுத்டாம்னில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது\nஜப்பானில் வரும் ஜூன் 8ஆம் தேதி நடைபெறவுள்ள ஜி20 மாநாட்டில், இந்தியா சார்பில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்க உள்ளார்\nதொழில்நுட்பத்தையும் கடைந்து எடுத்த ராஜராஜ சோழன் கட்டிய பெரியகோயில்\nராமர் ஏன் ராமேஸ்வரத்தில் சிவனுக்கு கோவில் கட்டினார் என்ற சுவாரஸ்ய கதை தெரியுமா உங்களுக்கு\nதிருச்செந்தூர் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்\nசேலத்தில் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவிலில் உலக நன்மைக்காக 1008 பால்குட ஊர்வலம் வெகு விமரிசையாக நடைபெற்றது\nசனி பகவான் பிடித்தால் என்ன செய்வார்\nஜென்ம இரகசியம் மறைவு ஸ்தனாங்களின் மர்மங்கள்\nபரம இரகசியம் --- விதியை வெல்லும் சூட்சுமம்\nதமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் – ஜூன் 28 முதல் ஜூலை 31 வரை நடைபெறும்\nஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு தண்ணீர் – அதிகாரிகள் ஆய்வு\nதிருப்பூர் பின்னலாடைகளுக்கு புவிசார் குறியீடு - வர்த்தகர்கள் கோரிக்கை\nதண்ணீர் பிரச்சனை காரணமாக தனியார் பள்ளிகள் விடுமுறை அளித்தால் கடும் நடவடிக்கை – பள்ளிக் கல்வித் துறை\n60 வயதை கடந்த விவசாயிகளுக்கு ஓய்வூதியம்... மத்திய அரசு அதிரடி\nஸ்டெர்லைட் ஆலை அபாயகரமான நச்சுகளை வெளியேற்றுகிறது - தமிழக அரசு பதில் மனு\nரயில் மூலம் சென்னைக்கு குடிநீர் – 65 கோடி ரூபாய் நிதி ஓதுக்கிடூ\nரிசர்வ் வங்கி துணை கவர்னர் திடீர் ராஜினாமா\nபாஜக தலைமை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்\nபீகாரில் குழந்தைகளுக்கு மூளைக் காய்ச்சல் - பலி எண்ணிக்கை 141 ஆக உயர்வு\n60 வயதை கடந்த விவசாயிகளுக்கு ஓய்வூதியம்... மத்திய அரசு அதிரடி\nஹிமாச்சல் பிரதேசத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து – பலி எண்ணிக்கை 44ஆக உயர்வு\nஇன்று சர்வதேச யோகா தினம் – நாடு முழுவதும் உற்சாக கொண்டாட்டம்\nயோகா நம் கலாச்சாரத்தின் ஒரு அங்கம் – பிரதமர் மோடி பேச்சு\nஇந்தோனேசியாவில் நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 7.5 பதிவு\nதீப்பெட்டி தொழிற்சாலையில் தீ விபத்து – 7 குழந்தைகள் உட்பட 30 பேர் பலி\nநெட்டிசன்களிடம் வசமாய் மாட்டிய பாகிஸ்தான் பிரதமர்\nஜப்பானில் நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கை\nஜப்பானில் ஜி20 மாநாடு – பிரதமர் மோடி, அதிபர் டிரம்ப் பேச வாய்ப்பு\nஇலங்கை தேவாலய குண்டுவெடிப்பு – துபாயில் 5 பேர் கைது\nஇந்தியா தீவிரவாதம் இல்லாத நாடாக இருக்க விருப்பம் – ஷாங்காய் ��ாநாட்டில் பிரதமர் மோடி உரை\nஉலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் - இங்கிலாந்து அணி அபார வெற்றி\nஉலகக் கோப்பை லீக் தொடர் – ஆஸ்திரேலியா – பாகிஸ்தான் மோதல்\nகாயம் காரணமாக ஷிகர் தவான் விலகல் - ரிஷப் பந்த் அணியில் சேர்ப்பு \nஉலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் - இலங்கை – வங்கதேச அணிகள் மோதல்\nஉலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து – வங்கதேச அணிகள் மோதல்\nஉலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் – இலங்கை அணிகள் மோதல்\nஉலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா – தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதல்\nஹுவாய் ஸ்மார்ட் போன் நிறுவனத்திற்கு அமெரிக்கா தடை\nசந்தையைப் பிடிக்கும் ரெட்மி நோட் 7\nவிண்வெளியில் அதிகரித்துள்ள கழிவுகளால் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு ஆபத்து - நாசா\nஎமிசாட் உட்பட 29 செயற்கைகோள்களுடன் பிஎஸ்எல்வி சி45 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது\nஎமிசாட் செயற்கைகோள் உட்பட 29 செயற்கைகோளுடன் பி.எஸ்.எல்.வி - சி 45 ராக்கெட், நாளை விண்ணில் செலுத்தப்படுகிறது\nவிண்வெளியில் முழுமையாக பெண்கள் மட்டுமே இணைந்து ஸ்பேஸ் வாக் மேற்கொள்வார்கள் என அறிவிக்கப்பட்ட வரலாற்று நிகழ்வு ரத்து\nசாஹோ படத்திற்கு இசையமைக்கும் ஜிப்ரான்\nவைரலாகி வரும் ஜெயம் ரவியின் கோமாளி பட போஸ்டர்\nமஸ்காரா போடும் அக்ஷய் குமார்; வெளிவந்தது ஹிந்தி காஞ்சனா படத்தின் பஸ்ட் லுக்\nஆர்யா நடிக்கும் மகாமுனி திரைப்படத்தின் டீஸர் வெளியானது\nஆர்யாவின் மகாமுனி டீஸர் நாளை வெளியீடு\nஇந்தியில் பயமறுத்த இருக்கும் காஞ்சனா\nதிரிஷ்யம் பட இயக்குனர் இயக்கத்தில் கார்த்தி, ஜோதிகா\nதஞ்சை - பெரிய கோவில் கொடியேற்றம்\n1930 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 12 ஆம் தேதி - மகாத்மா காந்தி தனது உப்பு சத்தியா கிரகத்தைத் தொடங்கினார்.\n2006ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11ஆம் நாள்\n2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11ஆம் நாள்\nஅருணாசலப் பிரதேசம் தனி மாநிலமாக பிரிக்கப்பட்டது\nமிர் விண்வெளி ஆய்வுமையம் நிறுவப்பட்டது\nஅலெக்ஸாண்டர் சேல்கிரிக் தீவிலிருந்து மீட்கப்பட்டார்\nரா விவகாரத்தில் இலங்கை அரசு மறுப்பு தெரிவித்துள்ளது\nதமிழ்ச்சுவை – வெண்பா : 2\nதமிழ்ச்சுவை - வெண்பா : 1\nதத்தித்தா தூதுதி தாதூதித் தத்துதி துத்தித் துதைதி துதைதத்தா தாதுதி தித்தித்த தித்தித்த தாதெது தித்தித்த தெத்தாதோ தித்தித்த தாது\nஎமிசாட் செயற்கைகோள் உட்பட 29 செயற்கைகோளுடன் பி.எஸ்.எல்.வி - சி 45 ராக்கெட், நாளை விண்ணில் செலுத்தப்படுகிறது\nஎமிசாட் செயற்கைகோள் உட்பட 29 செயற்கைகோளுடன் பி.எஸ்.எல்.வி., - சி 45 ராக்கெட், நாளை காலை விண்ணில் செலுத்தப்படுகிறது.\nஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள, சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் ஏவுதளங்களில் இருந்து, நாளை காலை 9.30 மணி அளவில், 29 செயற்கைகோளுடன் பி.எஸ்.எல்.வி., - சி 45 ராக்கெட் விண்ணில் ஏவப்படுகிறது. எமிசாட் செயற்கைக்கோள் 749 கிலோ மீட்டர் தொலைவில் விண்ணில் நிலைநிறுத்தப்பட உள்ளது. இதன் மொத்த எடை 436 கிலோவாகும். இதேபோல், 28 வணிக ரீதியான செயற்கைக்கோள்கள் 504 கிலோ மீட்டர் தொலைவில் விண்ணில் நிலைநிறுத்தப்பட உள்ளது. 3 வெவ்வேறு புவி சுற்றுவட்டப்பாதைகளில் செயற்கைக்கோள்கள் நிலைநிறுத்தப்பட உள்ளது. எமிசாட் தவிர்த்து மற்ற 28 செயற்கை கோள்களும், லுதியானா, ஸ்பெயின், சுவிட்சர்லாந்து மற்றும் அமெரிக்காவை சேர்ந்தவையாகும். ஸ்ரீ ஹரிகோட்டாவில் இருந்து ராக்கெட் விண்ணில் ஏவப்படுவதை பொது மக்கள் அருகில் இருந்து பார்க்க இது நாள் வரை அனுமதி அளிக்கப்படவில்லை. இந்நிலையில், ராக்கெட் ஏவப்படுவதை பொதுமக்கள் அமர்ந்து பார்க்கும் தனி அரங்கு ஒன்று ஸ்ரீஹரிகோட்டாவில் தற்போது அமைக்கப்பட்டுள்ளது. இந்த அரங்கில் இருந்து ராக்கெட் விண்ணில் ஏவப்படுவதை மக்கள் கண்டு ரசிக்கலாம். சுமார் 5 ஆயிரம் அமரும் வகையில் இந்த அரங்கு அமைக்கப்பட்டுள்ளது.\nஇது தொடர்பான செய்திகள் :\nஹுவாய் ஸ்மார்ட் போன் நிறுவனத்திற்கு அமெரிக்கா தடை\nசந்தையைப் பிடிக்கும் ரெட்மி நோட் 7\nவிண்வெளியில் அதிகரித்துள்ள கழிவுகளால் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு ஆபத்து - நாசா\nதமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் – ஜூன் 28 முதல் ஜூலை 31 வரை நடைபெறும்\nரிசர்வ் வங்கி துணை கவர்னர் திடீர் ராஜினாமா\nஇந்தோனேசியாவில் நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 7.5 பதிவு\nஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு தண்ணீர் – அதிகாரிகள் ஆய்வு\nபாஜக தலைமை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்\nதிருப்பூர் பின்னலாடைகளுக்கு புவிசார் குறியீடு - வர்த்தகர்கள் கோரிக்கை\nதண்ணீர் பிரச்சனை காரணமாக தனியார் பள்ளிகள் விடுமுறை அளித்தால் கடும் நடவடிக்கை – பள்ளிக் கல்வித் துறை\nபீகாரில் குழந்தைகளுக்கு மூளைக் காய்ச்சல் - பலி எண்ணிக்கை 141 ஆக உயர்வு\nதீப்பெட்டி தொழிற்சாலையில் தீ விபத்து – 7 குழந்தைகள் உட்பட 30 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.wintvindia.com/newsdetails.php?categ_name=%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D&news_title=%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%20%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%2023%20%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%20%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%20%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81&news_id=12356", "date_download": "2019-06-24T22:15:25Z", "digest": "sha1:A3PXMAHYEWVNOXLE3ULG5FBGEQVXAPBL", "length": 20026, "nlines": 122, "source_domain": "www.wintvindia.com", "title": "WIN TV", "raw_content": "\nசாலை விதிமீறல்களில் ஈடுபடும் ஆன்லைன் ஃபுட் டெலிவரி ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் சென்னை பெரு நகர காவல்துறை அதிரடி\nதமிழகத்தில் நீட் தேர்வு எழுதியவர்களில் 48.57% மாணவ, மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்\nசவுத்டாம்னில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது\nஜப்பானில் வரும் ஜூன் 8ஆம் தேதி நடைபெறவுள்ள ஜி20 மாநாட்டில், இந்தியா சார்பில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்க உள்ளார்\nதொழில்நுட்பத்தையும் கடைந்து எடுத்த ராஜராஜ சோழன் கட்டிய பெரியகோயில்\nராமர் ஏன் ராமேஸ்வரத்தில் சிவனுக்கு கோவில் கட்டினார் என்ற சுவாரஸ்ய கதை தெரியுமா உங்களுக்கு\nதிருச்செந்தூர் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்\nசேலத்தில் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவிலில் உலக நன்மைக்காக 1008 பால்குட ஊர்வலம் வெகு விமரிசையாக நடைபெற்றது\nசனி பகவான் பிடித்தால் என்ன செய்வார்\nஜென்ம இரகசியம் மறைவு ஸ்தனாங்களின் மர்மங்கள்\nபரம இரகசியம் --- விதியை வெல்லும் சூட்சுமம்\nதமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் – ஜூன் 28 முதல் ஜூலை 31 வரை நடைபெறும்\nஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு தண்ணீர் – அதிகாரிகள் ஆய்வு\nதிருப்பூர் பின்னலாடைகளுக்கு புவிசார் குறியீடு - வர்த்தகர்கள் கோரிக்கை\nதண்ணீர் பிரச்சனை காரணமாக தனியார் பள்ளிகள் விடுமுறை அளித்தால் கடும் நடவடிக்கை – பள்ளிக் கல்வித் துறை\n60 வயதை கடந்த விவசாயிகளுக்கு ஓய்வூதியம்... மத்திய அரசு அதிரடி\nஸ்டெர்லைட் ஆலை அபாயகரமான நச்சுகளை வெளியேற்றுகிறது - தமிழக அரசு பதில��� மனு\nரயில் மூலம் சென்னைக்கு குடிநீர் – 65 கோடி ரூபாய் நிதி ஓதுக்கிடூ\nரிசர்வ் வங்கி துணை கவர்னர் திடீர் ராஜினாமா\nபாஜக தலைமை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்\nபீகாரில் குழந்தைகளுக்கு மூளைக் காய்ச்சல் - பலி எண்ணிக்கை 141 ஆக உயர்வு\n60 வயதை கடந்த விவசாயிகளுக்கு ஓய்வூதியம்... மத்திய அரசு அதிரடி\nஹிமாச்சல் பிரதேசத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து – பலி எண்ணிக்கை 44ஆக உயர்வு\nஇன்று சர்வதேச யோகா தினம் – நாடு முழுவதும் உற்சாக கொண்டாட்டம்\nயோகா நம் கலாச்சாரத்தின் ஒரு அங்கம் – பிரதமர் மோடி பேச்சு\nஇந்தோனேசியாவில் நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 7.5 பதிவு\nதீப்பெட்டி தொழிற்சாலையில் தீ விபத்து – 7 குழந்தைகள் உட்பட 30 பேர் பலி\nநெட்டிசன்களிடம் வசமாய் மாட்டிய பாகிஸ்தான் பிரதமர்\nஜப்பானில் நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கை\nஜப்பானில் ஜி20 மாநாடு – பிரதமர் மோடி, அதிபர் டிரம்ப் பேச வாய்ப்பு\nஇலங்கை தேவாலய குண்டுவெடிப்பு – துபாயில் 5 பேர் கைது\nஇந்தியா தீவிரவாதம் இல்லாத நாடாக இருக்க விருப்பம் – ஷாங்காய் மாநாட்டில் பிரதமர் மோடி உரை\nஉலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் - இங்கிலாந்து அணி அபார வெற்றி\nஉலகக் கோப்பை லீக் தொடர் – ஆஸ்திரேலியா – பாகிஸ்தான் மோதல்\nகாயம் காரணமாக ஷிகர் தவான் விலகல் - ரிஷப் பந்த் அணியில் சேர்ப்பு \nஉலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் - இலங்கை – வங்கதேச அணிகள் மோதல்\nஉலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து – வங்கதேச அணிகள் மோதல்\nஉலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் – இலங்கை அணிகள் மோதல்\nஉலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா – தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதல்\nஹுவாய் ஸ்மார்ட் போன் நிறுவனத்திற்கு அமெரிக்கா தடை\nசந்தையைப் பிடிக்கும் ரெட்மி நோட் 7\nவிண்வெளியில் அதிகரித்துள்ள கழிவுகளால் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு ஆபத்து - நாசா\nஎமிசாட் உட்பட 29 செயற்கைகோள்களுடன் பிஎஸ்எல்வி சி45 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது\nஎமிசாட் செயற்கைகோள் உட்பட 29 செயற்கைகோளுடன் பி.எஸ்.எல்.வி - சி 45 ராக்கெட், நாளை விண்ணில் செலுத்தப்படுகிறது\nவிண்வெளியில் முழுமையாக பெண்கள் மட்டுமே இணைந்து ஸ்பேஸ் வாக் மேற்கொள்வார்கள் என அறிவிக்கப்பட்ட வரலாற்று நிகழ்வு ரத்து\nசாஹோ படத்திற்கு இசையமைக்கும் ஜிப்ரான்\nவைரலாகி வரும் ஜெயம் ரவியின் கோமாளி பட போஸ்டர்\nமஸ்காரா போடும் அக்ஷய் குமார்; வெளிவந்தது ஹிந்தி காஞ்சனா படத்தின் பஸ்ட் லுக்\nஆர்யா நடிக்கும் மகாமுனி திரைப்படத்தின் டீஸர் வெளியானது\nஆர்யாவின் மகாமுனி டீஸர் நாளை வெளியீடு\nஇந்தியில் பயமறுத்த இருக்கும் காஞ்சனா\nதிரிஷ்யம் பட இயக்குனர் இயக்கத்தில் கார்த்தி, ஜோதிகா\nதஞ்சை - பெரிய கோவில் கொடியேற்றம்\n1930 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 12 ஆம் தேதி - மகாத்மா காந்தி தனது உப்பு சத்தியா கிரகத்தைத் தொடங்கினார்.\n2006ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11ஆம் நாள்\n2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11ஆம் நாள்\nஅருணாசலப் பிரதேசம் தனி மாநிலமாக பிரிக்கப்பட்டது\nமிர் விண்வெளி ஆய்வுமையம் நிறுவப்பட்டது\nஅலெக்ஸாண்டர் சேல்கிரிக் தீவிலிருந்து மீட்கப்பட்டார்\nரா விவகாரத்தில் இலங்கை அரசு மறுப்பு தெரிவித்துள்ளது\nதமிழ்ச்சுவை – வெண்பா : 2\nதமிழ்ச்சுவை - வெண்பா : 1\nதத்தித்தா தூதுதி தாதூதித் தத்துதி துத்தித் துதைதி துதைதத்தா தாதுதி தித்தித்த தித்தித்த தாதெது தித்தித்த தெத்தாதோ தித்தித்த தாது\nஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் 23 பொருள்கள் மற்றும் சேவைகளுக்கான வரியைக் குறைப்பதாக அறிவிப்பு\nடெல்லியில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தலைமையில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் தொலைக்காட்சிப் பெட்டி, சினிமா டிக்கெட் கட்டணம் உள்ளிட்ட 23 பொருள்கள் மற்றும் சேவைகளுக்கான வரியைக் குறைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது..\nகடந்த தில தினங்களுக்கு முன் தனியார் தொலைக்காட்சி நிறுவனம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பேசும்போது, 99 சதவீத பொருள்களை 18 சதவீதத்துக்கும் குறைவான ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவர மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது என்று கூறியிருந்தார்.ட் இந்நிலையில், ஜிஎஸ்டி் கவுன்சிலின் 31-ஆவது கூட்டம், டெல்லியில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் 23 பொருள்கள் மற்றும் சேவைகளுக்கான ஜிஎஸ்டி வரியைக் குறைப்பதாக அவர் அறிவித்தார். வரி குறைக்கப்படும் 23 பொருள்களில், கியர் பாக்ஸ், பயன்படுத்தப்பட்ட டயர்கள், பவர் பேங்க், மின்னணு கேமரா, வீடியோ கேமரா, வீடியோ கேம் சாதனங்கள் உள்ளிட்ட 7 பொருள்களின் ஜிஎஸ்டி வரி 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாகக் குறைக்கப்பட்ட��ள்ளது. 100 ரூபாய் வரையிலான சினிமா டிக்கெட் கட்டணத்துக்கான ஜிஎஸ்டி வரி 18 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது .100- ரூபாய்க்கும் அதிகமான கட்டணத்துக்கான ஜிஎஸ்டி வரி 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகளுக்கான வாகனங்களின் உதிரி பாகங்கள் மீதான ஜிஎஸ்டி வரி 28 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. சரக்கு வாகனங்களுக்கான மூன்றாம் நபர் காப்பீட்டு பிரீமியம் மீதான ஜிஎஸ்டி வரி 18 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. மார்பிள் கற்கள், கைத்தடி, சிமெண்ட் கற்கள் ஆகியவற்றின் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. பதப்படுத்தப்பட்ட காய்கறிகள், டின்னில் அடைத்து விற்கப்படும் காய்கறிகள் ஆகியவற்றுக்கு வரி விலக்கு அளிக்கப்படுகிறது. இதேபோல், பிரதமரின் வங்கிக் கணக்கு திட்டம் மூலம் தொடங்கப்பட்ட சேமிப்பு கணக்குகளுக்கு வரி விலக்கு அளிக்க ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அருண் ஜேட்லி, 23 பொருள்களுக்கு வரி குறைக்கப்பட்டுள்ளதால், ஆண்டொன்றுக்கு 5 ஆயிரத்து 500 கோடி ரூபாய் வரை வருவாய் இழப்பு ஏற்படும் என தெரிவித்தார்.\nஇது தொடர்பான செய்திகள் :\nதமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் – ஜூன் 28 முதல் ஜூலை 31 வரை நடைபெறும்\nரிசர்வ் வங்கி துணை கவர்னர் திடீர் ராஜினாமா\nஇந்தோனேசியாவில் நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 7.5 பதிவு\nஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு தண்ணீர் – அதிகாரிகள் ஆய்வு\nபாஜக தலைமை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்\nதிருப்பூர் பின்னலாடைகளுக்கு புவிசார் குறியீடு - வர்த்தகர்கள் கோரிக்கை\nதண்ணீர் பிரச்சனை காரணமாக தனியார் பள்ளிகள் விடுமுறை அளித்தால் கடும் நடவடிக்கை – பள்ளிக் கல்வித் துறை\nபீகாரில் குழந்தைகளுக்கு மூளைக் காய்ச்சல் - பலி எண்ணிக்கை 141 ஆக உயர்வு\nதீப்பெட்டி தொழிற்சாலையில் தீ விபத்து – 7 குழந்தைகள் உட்பட 30 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-06-24T22:20:20Z", "digest": "sha1:ZB5Q2NNARCWRHH66S42RP47U34I5WXRY", "length": 4697, "nlines": 73, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:கிழக்குத் தொடர்ச்சி மலைகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகிழக்குத் தொடர்ச்சி மலைத்தொடர் அல்லது கிழக்கு தொடர்ச்சி மலைத்தொடர்--சிவகுமார் \\பேச்சு 11:47, 4 பெப்ரவரி 2008 (UTC)\nமேற்குத் தொடர்ச்சி மலைகளைப் போல இவை தொடர்ச்சியாக அமையவில்லை. எனவே மலைத்தொடர் எனாமல் தமிழகத்தில் மலைகள் எனவே அழைக்கப்படுகின்றன.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 14:50, 17 ஆகத்து 2012 (UTC)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 ஆகத்து 2012, 14:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2018/02/18192424/1146561/EC-says-74-pc-polling-in-Tripura-assembly-elections.vpf", "date_download": "2019-06-24T22:41:23Z", "digest": "sha1:IS64OYA6X5IV6JE4Y5HZO5CUUB7QKDDO", "length": 15632, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "திரிபுரா சட்டசபை தேர்தலில் 74 சதவீதம் வாக்குகள் பதிவு || EC says 74 pc polling in Tripura assembly elections", "raw_content": "\nசென்னை 25-06-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதிரிபுரா சட்டசபை தேர்தலில் 74 சதவீதம் வாக்குகள் பதிவு\nபதிவு: பிப்ரவரி 18, 2018 19:24\nதிரிபுரா மாநிலத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் 74 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #TripuraElection2018\nதிரிபுரா மாநிலத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் 74 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #TripuraElection2018\nதிரிபுராவில் மொத்தமுள்ள 60 தொகுதிகளில் 59 தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவு இன்று காலை 7 மணியளவில் தொடங்கியது. பொதுமக்கள் காலையிலேயே வரிசையில் வந்து நின்று வாக்கு சாவடிகளில் தங்களின் வாக்குகளை பதிவுசெய்து வருகின்றனர்.\nஇந்த தேர்தலில் 307 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 25 லட்சத்து 73 ஆயிரத்து 413 வாக்காளர்களுக்காக 3,214 ஓட்டுப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.\nஇந்நிலையில், திரிபுரா மாநிலத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் 74 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஇதுதொடர்பாக தேர்தல் அதிகாரிகள் கூறுகையில், திரிபுரா மாநிலத்தில் நடைபெற்ற சட��டசபை தேர்தலில் மொத்தம் 74 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. இது கடந்த சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகளை விட17 சதவீதம் குறைவாகும். அனைத்து இடங்களிலும் வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடைபெற்றது. இன்று பதிவான வாக்குகள் மார்ச் 3-ம் தேதி எண்ணப்படும். அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.\nவாக்குப்பதிவை ஒட்டி அனைத்து இடங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், அண்டை நாடான வங்காள தேசத்துடனான எல்லை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.\nசாரிலாம் தொகுதியில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் வேட்பாளர் சில தினங்களுக்கு முன்னர் மரணமடைந்ததால் அந்த தொகுதிக்கான வாக்குப்பதிவு அடுத்த மாதம் 12-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. #TripuraElection2018 #TamilNews\nமேகதாது விவகாரம் - பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம்\nசபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் ஜூலை 1-ம் தேதி எடுத்துக்கொள்ளப்படும்- தனபால்\nதமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை ஜூலை 31-வரை நடத்த முடிவு\nபா.ரஞ்சித் மீதான வழக்கு - விரிவான அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு ஐக்கோர்ட் உத்தரவு\nமனம் மாறினார் மாயாவதி - இனி அனைத்து தேர்தல்களிலும் தனித்துப் போட்டி என அறிவிப்பு\nமுதலமைச்சர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது\nரிசர்வ் வங்கி துணை ஆளுநர் விரால் ஆச்சார்யா ராஜினாமா\nஆப்கானிஸ்தானில் 51 பயங்கரவாதிகள் கொன்று குவிப்பு\nராஜஸ்தானில் லாரி கவிழ்ந்து 9 பெண்கள் பலி\nசவுதி அரேபியாவில் நிரந்தர குடியுரிமை பெற ரூ.1½ கோடி கட்டணம்\nஆஸ்திரேலிய அணியின் ஆதிக்கம் தொடருமா - இங்கிலாந்துடன் இன்று பலப்பரீட்சை\nஅரசு பள்ளி மாணவிகளுக்கு தற்காப்பு பயிற்சி - மத்திய அரசு தகவல்\nஉலகக்கோப்பையில் இந்தியா, நியூசிலாந்து கேப்டன்கள் தலைக்கு மேலே தொங்கும் கத்தி\nஎம்எஸ் டோனி - கேதர் ஜாதவ் ஜோடி ஆடியவிதம் மகிழ்ச்சி அளிக்கவில்லை: சச்சின் தெண்டுல்கர்\nதென் ஆப்பிரிக்கா வெளியேற்றத்துக்கு ஐபிஎல் போட்டியே காரணம் - டு பிளிஸ்சிஸ் குற்றச்சாட்டு\nஎம்எஸ் டோனியின் அட்வைஸ் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்த உதவியாக இருந்தது: முகமது ஷமி\nகரகாட்டக்காரன்-2 எடுக்கக்கூடாது - ராமராஜன்\nசந்திரபாபு நாயுடு கட்டிய அரசு கட்டிடம் இடிப்பு - ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவு\nஇயக்குனர், தயாரிப்பாளர் மகனை திருமணம் செய்துக் கொண்ட நடிகை விஷ்ணு பிரியா\nநடிகர் சங்க தேர்தல் வாக்குப்பதிவு முடிந்தது\nவிஜய் சேதுபதி படத்தை வெளியிட வேண்டாம் - லட்சுமி ராமகிருஷ்ணன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilseythi.com/sports/109583.html", "date_download": "2019-06-24T22:24:50Z", "digest": "sha1:6OHFHCTNJDRAHVFIPEPYQAHQ54ES3DMV", "length": 4388, "nlines": 75, "source_domain": "www.tamilseythi.com", "title": "பாகிஸ்தானுக்கு 308 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலியா: முகமது அமிர் 5 விக்கெட் சாய்த்தார் – Tamilseythi.com", "raw_content": "\nபாகிஸ்தானுக்கு 308 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலியா: முகமது அமிர் 5 விக்கெட் சாய்த்தார்\nபாகிஸ்தானுக்கு 308 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலியா: முகமது அமிர் 5 விக்கெட் சாய்த்தார்\nடேவிட் வார்னர், ஆரோன் பிஞ்ச் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் பாகிஸ்தானுக்கு 308 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது ஆஸ்திரேலியா.\nதென் ஆப்பிரிக்கா வெளியேற்றத்துக்கு ஐபிஎல் போட்டியே காரணம் – டு பிளிஸ்சிஸ்…\n வங்காளதேச அணியுடன் இன்று மோதல்\nகோபா அமெரிக்க கால்பந்து – கத்தாரை வீழ்த்தி கால்இறுதிக்கு முன்னேறியது…\nஇம்ரான் தாகீர் புதிய சாதனை\n“வரலாற்றை மறந்த சமூகத்தால் வரலாறு படைக்கவே முடியாது”…\n3 நாடுகள் மகளிர் கிரிக்கெட்: இந்திய அணி அறிவிப்பு –…\nயாழ். நடேஸ்வரா கல்லூரியின் கட்டடத்தை விடுவிக்க வலியுறுத்தல்\nமுகநூல் மீதான தடையை உடனடியாக நீக்க சிறிலங்கா அதிபர் உத்தரவு\nபடு கவர்ச்சியாக போட்டோ ஷுட் நடத்திய நடிகை வாணி கபூர்-…\nமகாநாயக்கர்களுடன் மூடிய அறைக்குள் ரணில் இரகசிய ஆலோசனை\nகுற்றமிழைத்தவர்கள் தண்டிக்கப்படாவிடின் பெரும் பிரச்சினைகளை…\nகடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த ஜப்பான் –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t152940-topic", "date_download": "2019-06-24T22:07:42Z", "digest": "sha1:OX57SVI4MMBPQACPJ2L2P2DFXDTJBPXA", "length": 28856, "nlines": 209, "source_domain": "eegarai.darkbb.com", "title": "“ஆஞ்சநேயரை வணங்கும்போது கிடைக்கிற பலமே தனிதான்…!”- வானதி சீனிவாசன் உற்சாகம்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» திரைக்குப் பின்னால் நடந்தது என்ன \n» மும்பையில் சிக��கினார் பலே அர்ச்சகர் ராஜப்பா குருக்கள்\n» லஞ்சத்தை திருப்பி தர வைத்த மோடி\n» மூத்த குடிமக்கள் ரெயில் டிக்கெட் மானியத்தை விட்டு கொடுக்கும் திட்டம்: ஆகஸ்ட் 31-க்குள் அமல்படுத்த முடிவு\n» ஜெர்மனியில் போர் விமானங்கள் நடுவானில் மோதல்\n» லாலு மகனை கண்டுபிடித்து கொடுத்தால் ரூ.5,100 பரிசு- பீகாரில் போஸ்டர் பிரச்சாரம்\n» ரிசர்வ் வங்கி துணை கவர்னர் திடீர் ராஜினாமா\n» பீகார் மூளை காய்ச்சல் பலி- மத்திய மந்திரி ஹர்ஷவர்தனிடம் விசாரணை நடத்த கோர்ட்டு உத்தரவு\n» சந்திரபாபு நாயுடு கட்டிய அரசு கட்டிடம் இடிப்பு - ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவு\n» இந்தியாவிலேயே முதன்முறையாக கல்லூரி தேர்தலில் வென்ற திருநங்கை -கனிமொழி வாழ்த்து\n» அபிநந்தன் மீசையை ‘தேசிய மீசை’ ஆக அறிவிக்க வேண்டும் - பாராளுமன்றத்தில் காங்கிரஸ் எம்.பி. வலியுறுத்தல்\n» பி.எஸ்.என்.எல். ரீசார்ஜ் செய்தால் ஹாட்ஸ்டார் பிரீமியம் சலுகையும் பெறலாம்\n» தமிழக சட்டசபையில் ஜூலை 1-ந்தேதி சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்\n» பொறியாளரை தோப்புக்கரணம் போட வைத்த எம்எல்ஏ கைது\n» ஆதார் எண்ணை அடையாளச் சான்றாக கட்டாயம் இணைக்க வேண்டும்- மக்களவையில் மசோதா தாக்கல்\n» படமும் செய்தியும் - தொடர் பதிவு\n» ஈகரை வாசகர்களுக்கு ஒரு தாழ்மையான வேண்டுகோள்.\n» ஜூலை 1ம் தேதி முதல் எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு: 6 மாநிலங்களில் காஸ் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்\n» புனே, ஷிர்டியில் துணிகரம் ரூ.50 லட்சத்துடன் 2 ஏடிஎம் இயந்திரங்கள் கொள்ளை: மர்ம ஆசாமிகள் அலேக்காக தூக்கிச் சென்றனர்\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு\n» V.I.T. ஆன (மரங்கள்) அதிசயம்.\n» கடுப்பில் காங்கிரஸ் கட்சியினர்\n» இனிமேல் மரத்தை வெட்டமாட்டேன் ஆளுங்களைதான் வெட்டுவேன் – ராமதாஸ் பேச்சால் பதற்றம்\n» ஹெலோ வீட்டில் அட்மின் யாரும் இல்லையா\n» ஊட்டியில் வாட்டர் பாட்டில், கூல் டிரிங்க்ஸ் விற்கத் தடை - சுதந்திர தினத்தில் அமலுக்குவருகிறது\n» பஞ்சவடீ ஆஞ்ஜநேயர் கோவில் மகா கும்பாபிஷேகம் கோலாகலம்\n» பரிசை கொஞ்சம் உசத்திக் கொடுங்க...\n» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு\n» தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் \n» தண்ணி’ காட்டியது ஆப்கானிஸ்தான்:இந்திய அணி போராடி வெற்றிமுகமது ஷமி ‘ஹாட்ரிக்’ சாதனை\n» தமிழகத��தின் பல்வேறு பகுதிகளில் ரூ.219 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட 43 துணை மின் நிலையங்கள் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்\n» மத்திய அரசு ஊழியர்களின் ஜூன் மாத ஊதியம் காலதாமதம் என்ற தகவலில் உண்மையில்லை; அரசு விளக்கம்\n» நாகூர் ரூமி அவர்களின் புத்தகங்கள்\n» ஆம்லேட் மிருதுவாக வர....டிப்ஸ்\n» ஏம்பா…டீ கேட்டா கொஞ்சமா தர்றீயே…\n» 'இதழாசிரியர்கள் மூவர்' நுாலிலிருந்து\n» ஆயுதம் இல்லாத காதல் விநாயகர்\n» திருக்குறளில் மெய்ப்பாடுகள் :\n» தலையில் கொம்பு முளைக்கும் - கைபேசி எச்சரிக்கை\n» சுழியம் நாள் (Day Zero) -தண்ணீர்\n» கேரளாவின் தண்ணீா் உதவியை மறுத்ததா தமிழகம்\n» நீண்ட நேரம் தண்ணீர் குடிக்காவிட்டால், உடல்வரட்சி காரணமாக இப்படியும் நடக்கலாம்.\n» டெல்லியில் பிரதமர் நடத்திய கூட்டம்- அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு அனுமதி மறுப்பு\n» என் அறிமுகம் - அருணாசலம் பூமாலை\n» நாள் ஒன்றுக்கு முதல்வர் வீட்டுக்குத் தண்ணீர் சப்ளை எவ்வளவு தெரியுமா\n» சினிமா – தகவல்கள்\n“ஆஞ்சநேயரை வணங்கும்போது கிடைக்கிற பலமே தனிதான்…”- வானதி சீனிவாசன் உற்சாகம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் களஞ்சியம் :: கட்டுரைகள் - பொது\n“ஆஞ்சநேயரை வணங்கும்போது கிடைக்கிற பலமே தனிதான்…”- வானதி சீனிவாசன் உற்சாகம்\n“பள்ளிக்கூட படிப்பு முடிஞ்சதும் சென்னைச் சட்டக்கல்லூரிக்குப்\nபடிக்க வந்துட்டேன். அப்போ நானும் என்னோட தோழிகள்\nநாலுபேரும் மந்தைவெளியில வீடெடுத்துத் தங்கியிருந்தோம்.\nரொம்பநாளா நான் மயிலாப்பூர்ல இருக்கிறதால, எனக்கு\nமிகவும் பிடிச்ச தெய்வம் கற்பகாம்பாளும் கபாலீஸ்வரரும்தான்.”\n``ஆஞ்சநேயரை வணங்கும்போது கிடைக்கிற பலமே தனிதான்...\nவானதி சீனிவாசன், தமிழக பாரதிய ஜனதா கட்சியின் துணைத்\nதலைவர். அரசியல் விவாதங்களில் தன் தரப்பு வாதங்களைக்\nகனிவாகவும் அழுத்தமாகவும் எடுத்து வைக்கும் பாங்குக்காகவே\nஇவரின் கணவர் சீனிவாசன், வழக்கறிஞர். தேர்தல் பரபரப்பு\nமுடிந்து ஓய்வில் இருந்த வானதி சீனிவாசனிடம் அவரது ஆன்மிகம்\n“நான் பிறந்து வளர்ந்தது கோவை தொண்டாமுத்தூர்ல.\nசின்னவயசுல கோவை கோனியம்மன் கோயிலுக்குப் போவேன்.\nஅப்பாவின் குலதெய்வமான பத்ரகாளியம்மன் கோயிலுக்கும்\nபோறதுண்டு. 1997-ல் அங்குதான் என்னுடைய திருமணம் நடந்துச்சு.\nபள்ளிக்கூட படிப்பு முடிஞ்சதும் சென்னைச் சட்டக்கல்லூரிக்குப்\nபடிக்க வந்துட்டேன். அப்போ நானும் என்னோட தோழிகள்\nநாலுபேரும் மந்தைவெளியில வீடெடுத்துத் தங்கியிருந்தோம்\n. ரொம்பநாளா நான் மயிலாப்பூர்ல இருக்கிறதால, எனக்கு மிகவும்\nபிடிச்ச தெய்வம் கற்பகாம்பாளும் கபாலீஸ்வரரும்தான்.\nRe: “ஆஞ்சநேயரை வணங்கும்போது கிடைக்கிற பலமே தனிதான்…”- வானதி சீனிவாசன் உற்சாகம்\nகல்லூரி முடிஞ்சதும் மாலை நேரங்கள்ல கபாலீஸ்வரர் கோயிலுக்கு சாமி கும்பிடப் போவேன். போகும்போதெல்லாம், `நீ இருக்கிற இடத்திலேயே எனக்கும் ஒரு வீடு அமையணும்’னு வேண்டிக்குவேன்.\nஅந்த கபாலீஸ்வரர் என் வேண்டுதலை நிறைவேற்றினார். என் கணவர் மயிலாப்பூரைச் சேர்ந்தவர். அதேபோல நான் வேண்டிக்கிட்ட மாதிரியே மந்தைவெளியில் 2002-ல் சொந்த வீடும் அமைஞ்சது.\nமயிலை கபாலீஸ்வரர் கோயிலில் நடக்கும் அறுபத்து மூவர் விழா எங்களுக்கு மிக முக்கியமான திருவிழா. விழா நடக்கும் நாளில், பந்தல் அமைச்சு சர்க்கரைப் பொங்கல், சுண்டல் இதையெல்லாம் தயாரிச்சு சுவாமிக்குப் படைச்சிட்டு எல்லோருக்கும் கொடுப்போம்.\nசிறிய அளவுல ஆரம்பிச்சோம். அப்புறம், நான் அரசியலுக்கு வந்ததுக்கப்புறம் அன்னதானத்தோட சேர்த்து 2 டன் தர்பூசணி, ஒரு டன் வெள்ளரி, மோர், பானகம்னு ஏராளமா தானம் செய்யும் அளவுக்கு அது விரிவடைஞ்சிருக்கு. என்னைப் பொறுத்தவரை கபாலீஸ்வரரும் கற்பகாம்பாளும் சென்னையிலிருக்கிற இன்னொரு அம்\nRe: “ஆஞ்சநேயரை வணங்கும்போது கிடைக்கிற பலமே தனிதான்…”- வானதி சீனிவாசன் உற்சாகம்\nவீட்டுக்குப் பக்கத்திலேயே இருக்கிறதாலே மந்தைவெளி ஆஞ்சநேயர் கோயில் என்னோட இஷ்டமான தெய்வம். கபாலீஸ்வரருக்குப் பிறகு நான் அதிகம் வழிபடும் கோயில் அதுதான்.\nவீட்டுல வெற்றிலைக்கொடி, செம்பருத்தி மலர்கள்னு செடிகள் நிறைய வெச்சிருக்கேன். வெற்றிலைக்கொடி நல்லா வளர்ந்திருக்குது. ஆஞ்சநேயருக்கு முன்பெல்லாம் வடைமாலை, துளசிமாலை சாத்துவேன். இப்போ அடிக்கடி வெற்றிலை மாலைதான் சாத்துறேன்.\nஆஞ்சநேயரை வணங்கும்போது கிடைக்கிற பலமே தனிதான். எவ்வளவு சிக்கலான சூழ்நிலையாயிருந்தாலும் அதிலிருந்து நம்மைக் காப்பாற்றிக்கொண்டு வந்துடுவார் ஆஞ்சநேயர்.\nதவிர வருஷத்துக்கொருமுறை திருப்பதிக்குப் போயிட்டு வருவோம். பசங்களுக்கு ஸ்கூல் திறக்கிற முதல் நாள், கோர்ட் திறக்கிற நாள்களிலெல்லாம் கோயிலுக்குப் போய்விட்டு வந்துதான் அந்த வருஷத்தைத் தொடங்குவோம்.\nஎல்லா விரதங்களும் ரெகுலரா இருப்பேன்னு சொல்ல முடியாது. ஆனால், வரலட்சுமி விரதத்தை மட்டும் தவிர்க்கிறதில்லை.\n“தனம் தரும் கல்வி தரும் ஒரு நாளும் தளர்வு அறியா\nமனம் தரும் தெய்வ வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சம் இல்லா\nஇனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே\nகனம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே”\nஎன்னும் அபிராமி அந்தாதியைத்தான் எனது பூஜை வேளையில் உச்சரிப்பேன். `நல்லசிந்தனை, நல்ல செயல் நாளும் நான் செய்திட வழித்துணையாய் வா’ என வேண்டுவதே எனது பிரார்த்த\nனையாக எப்போதும் இருக்கும்” என்கிறார் வானதி சீனிவாசன்.\nRe: “ஆஞ்சநேயரை வணங்கும்போது கிடைக்கிற பலமே தனிதான்…”- வானதி சீனிவாசன் உற்சாகம்\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: “ஆஞ்சநேயரை வணங்கும்போது கிடைக்கிற பலமே தனிதான்…”- வானதி சீனிவாசன் உற்சாகம்\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் களஞ்சியம் :: கட்டுரைகள் - பொது\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்��ிகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gowsy.com/2017/06/blog-post_13.html", "date_download": "2019-06-24T22:27:00Z", "digest": "sha1:JXA25D4YY3EOFZ2IAKZJDGFBLUVBQI5X", "length": 19943, "nlines": 272, "source_domain": "www.gowsy.com", "title": "தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.: காலம் வரக்கூடிவரும்", "raw_content": "\nபயணங்கள் - சிறப்பு ↓\nவணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்\nதிங்கள், 26 ஜூன், 2017\nகோடைகாலப் பூரிப்பில் அகன்று விரிந்து கிளைகள் பரப்பி பச்சைப் பசேலென பொன் போன்று மின்னுகின்ற இலைகள் தொங்கவிடப்பட்டுரூபவ் நகரத்தின் நடுவே பலருக்குப் பலன் தரும் மிடுக்குடன் தலைநிமிர்ந்து நின்றதுரூபவ் அந்த விருட்சம். அம்மரத்தில் ஓர் பறவைரூபவ் நாள் தவறாது வந்தமர்ந்து நட்புடன் தன் இன்பதுன்பங்க���ைப் பேசி மகிழும். அம்மரத்தின் அடியில் இரண்டு இருக்கைகள்ரூபவ் வருவோர் போவோர் இளைப்பாற அமர்ந்திருப்பதும்ரூபவ் இணையுடன் சல்லாபித்திருப்பதும்ரூபவ் சிலர் சோகச் சுமைகளைச் சுமந்த வண்ணம் வெறித்து பார்வையுடன் பெருமூச்சு விட்டபடி அதனுடைய சுகமான காற்றைச் சுவாசித்திக் கொண்டிருப்பதுமாக இருப்பார்கள். அதனருகே அழகாக வரிசையாக நடப்பட்டிருந்த மலர்ச் செடிகள்ரூபவ் பூத்துக் குலுங்கிப் புதுப் பெணகள்; போல் பொலிவுடன் காணப்பட்டன. பக்கம் வரும் மனிதர்கள் அதனைப் பார்த்து மகிழத்தான் முடியும். புறிக்க முடியாது. அவர்களைப் போலவே அந்த விருட்சமும் சிலநாட்களே வாழும் அந்த மலர்களின் அழகில் காதல் கொண்டு அதன் கவர்ச்சியில் தன்னை இழந்துரூபவ் இதன் இறப்புப் பிறப்பு இரண்டையும் கண்டு கவலையுடன் தன் சிநேகிதப் பறவையுடன் துயரைத் தேற்றிக் கொள்ளும்.\nகாற்றுடன் இணைந்து கரகாட்டம் ஆடும் அந்த மரத்தின் சிலுசிலுப்பையும்ரூபவ் சிங்காரச் சிரிப்பொலியையும்ரூபவ் பறவைகள் கூட்டமாக அதில் வந்தமர்ந்து காதல் மொழி பேசுவதையும்ரூபவ் சண்டையிடுவதையும் சல்லாபித்திருப்பதையும் கடைக்கண்ணால் பார்த்து புன்னகை புரிந்திருக்கும்ரூபவ் அம்மலர்கள். அம்மலர்களில் தேனெடுக்க வட்டமிடும் வண்ணாத்திப் பூச்சிகளின் இரம்மியமான அழகை இரசித்த வண்ணம் ஆசையால்ரூபவ் ஆறுதல் இல்லாது அவாப்பிடித்து அலையும் மனிதர்களைப் பார்த்து சிரித்தபடிரூபவ் அந்த கோடைகாலத்தின் குதூகலத்துடன் களித்திருந்ததுரூபவ் அவ்விருட்சம்.\nகாலதேவன் கரைந்தான். இலையுதிர் காலத்தின் ஆரம்பம் நெஞ்சுக்குள் ஓர் ஏக்கம் பற்றத் தொடங்கியது. அப்போதும் மஞ்சள்ரூபவ் செம்மஞ்சள்ரூபவ் மண்ணிறம் என நிறவேடிக்கை காட்டிக் கொண்டிருக்கும் அவ் விருட்சத்தின் தோற்றத்தை ஆசையுடன் கண்வெட்டாது வியப்புடன் நோக்குமரூபவ்; அம்மலர்கள். நாட்கள் நகர்ந்தன. தன்னுடைய உடைகள் ஒவ்வொன்றாகக் கழட்டத் தொடங்கியதுரூபவ் அவ்விருட்சம். சில்லெனக் குளிர் மெல்ல மெல்ல உடலை வருடத் தொடங்கியது. தன்னுடன் உறவாடிக் களித்திருந்த காற்றும் பித்துப் பிடித்தவன் போல் பேயாட்டம் ஆடத் தொடங்கியது. அதன் ஆவேஷத்திற்கு சிலநாட்கள் போராட்டத்தின் பின் ஆடைகள் எல்லாம் பொலபொலவென களைந்து அம்மணமாகியதுரூபவ் இவ்விருட்ஷம். மகிழ்ச்சிரூபவ் குதூகலம்ரூபவ் கொண்டாட்டம்ரூபவ் அனைத்தும் அடங்கி வெட்கத்தில் தலைகுனிந்து நின்ற அம்மரத்தில் அதன் உயிர் நண்பன் ஒன்று மட்டும் பறந்து வந்து அமர்ந்தது. நிசப்தமாய் நின்ற அம்மரத்துடன் உரையாடத் தொடங்கியதுரூபவ் அப்பறவை. கவலை வேண்டாம் நண்பா எந்தப் பிரச்சினைக்கும் ஓர் தீர்வு இருக்கிறது. பொறுத்துக் கொள். மீண்டும் நீ உயிர்த்தெழுவாய். அவ் இடைக்காலத்தில்ரூபவ் உன்னோடு உறவாட புதிய ஒரு வெண்பஞ்சுக் கூட்டம் வந்து விடும். மனிதர்கள் வெளியிடும் கரியமில வாயுவை உள்ளெடுத்துரூபவ் அவர்களுக்கான பிராணவாயுவை வெளியகற்றி அவர்களுக்குப் பிராணனை வழங்கும்ரூபவ் உன்னை வாழ்த்தி வானகம் உனக்குத் தூவும் மாசுமறுவற்ற வெள்ளைப் பூக்கள். உன்னுடலில் தாங்கிக் கொள். மீண்டும் அந்தக் கோடைவெயிலில் நீ குளிக்கும் வரை புதுவித உணர்வு உனக்குள் ஏற்படும். இப்படித் தான் இம்மனிதர்களும். ஆழமான வேதனை பிரச்சினை என்று அல்லாடிக் கொண்டிருப்பார்கள். ஆனால்ரூபவ் எங்கோ ஒரு மூலையில் அப்பிரச்சினைக்குத் தீர்வு இருந்து காலம் வரக் கூடிவரும். கலங்காதே களித்திரு. என்று கூறி காற்று வெளியில் தன் இறக்கைகளை விரித்த வண்ணம் உலகின் அனைத்து விடயங்களையும் உள்வாங்கி வான் வெளியில் இன்பமாய்ப் பறந்து சென்றதுரூபவ் அப்பறவை.\nநேரம் ஜூன் 26, 2017\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதவறு செய்யாத மனிதர்கள் எவருமே இல்லை\nஉலக வரலாற்றில் தவறு செய்யாத மனிதர்களே இல்லை. சமணர்கள் ஒரு புழு பூச்சியைக் கூட தம் காலில் மிதித்துக் கொன்று விடக் கூடாது என்...\nஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு\nசூரியனிலிருந்து எறியப்பட்ட நெருப்புப் பந்து தணிந்தது, பூமி என்னும் அழகான வடிவாய் உரு மாறியது. உயிரினங்களும் மரங்களும் தோன்றி அற்புதமான...\nபூமியைப் பாதுகாக்கும் ஓஸோன் படை போல் ...\nஒவ்வொரு மனிதர்களும் தமக்காகவே பிறந்தவர்கள்\nஆளுக்கு ஆள் ஆசைகள் மாறுபடலாம் அவரவர் எண்ணங்கள் வேறுபடலாம் எம்மைப்போல் யாவரும் இருக்க வேண்டும் என்று நினைப்பது தர்மம் இல்ல...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅன்னையர் தின வாழ்த்து (4)\nஇலங்கை பயணம் 1 (1)\nஇலங்கை பயணம் 2 (1)\nஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு\nஉலகின் முகவரியை இழந்த விடாத���ர்கள்\nகல்லாய்க் காலம் கழித்த அகலிகை குற்றவாளியா\nநன்றி மறந்தோர் தம்மை மறந்தோராவார்\nஎன்னையே நான் அறியேன் நூல் விமர்சனம்\nகாலம் எனும் காற்று எனைப் புரட்டிப் போட்டாலும்...\nஹைக்கூ பற்றிய கண்ணோட்டம். கவித...\nஇவ்வலைப்பூவின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள் - *வரட்சியான சருமம்:* *நீங்கள் வரட்சியான சருமம் கொண்டவரா கவலை வேண்டாம். நீங்கள் செய்யவேண்டியது ஒரு வாழைப்பழத்தை எடுங்கள். உங்கள் கைகளால் நன்றாகப் பிசைந்த...\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nதிரு. கோபாலகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்ட பரிசு\nதமிழ் தோட்டத்தில் ஜூன் மாதஅனுபவத்திற்கான முதல்பரிசு\nஒக்டோபர் இல் தமிழ்த்தோட்டம் நடத்திய கட்டுரை கவிதை போட்டிக்கான இரண்டு முதல்பரிசுகள்\nCopyright © தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே., 2017. . எத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF/", "date_download": "2019-06-24T21:49:36Z", "digest": "sha1:A42M2NVTHNRIL2PGQ6GCII4ED3ADXDLM", "length": 8804, "nlines": 116, "source_domain": "www.trttamilolli.com", "title": "ஈழத்தமிழிச்சி தமிழினி “ (நினைவுக்கவி) – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nஈழத்தமிழிச்சி தமிழினி “ (நினைவுக்கவி)\nஇன்றைய நாளாம் ஐப்பசித்திங்கள் 18 இல் \nஉரக்கக் கூறிய ஆழுமைக் குரல்\nவீரக் குயில் வித்தாகிப் போனதுவே\nவீரமும் தீரமும் கொண்ட வீரமங்கை\nபெண்ணின எழிற்சிக்குப் போராடிய தாரகை\nபேனா முனையால் சமர்க்களம் செய்து\nபோர்க்காலம், கூர்வாளின் நிழலில் என்ற\nஈழத்தமிழிச்சி தமிழினி “ (இன்றைய நாளுக்கான நினைவுக்கவி)\nகவியாக்கம்……ரஜனி அன்ரன் (B.A) 18,10,2018\nகவிதை Comments Off on ஈழத்தமிழிச்சி தமிழினி “ (நினைவுக்கவி) Print this News\nபாட்டும் பதமும் – 407 (10/10/2018) முந்தைய செய்திகள்\nமேலும் படிக்க அரசியல் சமூக மேடை – 11/10/2018\n“ அனலுக்குள் பொசுங்கிய நூலகம் “(சிறப்புக்கவி)\nகுடாநாட்டு மக்களின் விடா முயற்சிக் கல்விக்கு வித்தாரமாய் விளங்கி முத்தாரம் பதித்து புத்தி ஜீவிகளைத் தோற்றுவித்து ஆலமர விருட்சமாய் ஆதாரமேலும் படிக்க…\nதந்தையர் நாடாம் ஜேர்மனியில் தந்தையர் தினமாம் இன்று விந்தைகளைக் கற்றுத் தந்த தந்தையை நினைத்திடுவ��ம் தரணியிலே மதித்திடுவோம் தலைமுறையாய் காத்திடுவோம்மேலும் படிக்க…\nமேதினியில் மறக்கலாமோ மே பதினெட்டை \nசர்வதேச குடும்ப தினத்திற்கான சிறப்புக்கவி\n” அன்னையர் தினத்திற்கான சிறப்புக்கவி “\n“ மே ஒன்றில் மேதினம் “ (மே தினத்திற்கான சிறப்புக்கவி )\nசர்வதேச பாரம்பரிய தினத்திற்கான சிறப்புக்கவி “ பாரம்பரியங்கள் “\n” சித்திரை நிலவே “\n“ பூவினத்துப் புயல்களே “\n“ பண்டிதமணி “ ( பேராசிரியர் கணபதிப்பிள்ளை ) நினைவுக்கவி\nசர்வதேச பெண்கள் தின சிறப்புக்கவி\n“ பெண்ணின் பெருமை “\nஎங்கள் தோழர் ( நினைவுக்கவி) கவியாக்கம் – ரஜனி அன்ரன்\nஎங்கள் தோழர் (பிறந்தநாள் நினைவுக்கவி)\n“ குறள் அமுதம் “\n“ மார்கழியின் மாண்பு “\n10வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன் .அகிலன் கோசிகன்\n18வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன்.சுதன் சர்மா சிபிவிஸ்டன்\n4வது ஐரோப்பியத் தமிழ் ஆய்வியல் மாநாடு – 2019\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 53 79 59 57\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTM5MDU0NQ==/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E2%80%93-%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%B9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-06-24T22:29:51Z", "digest": "sha1:NMLSNRDMQ5K2INJS6F4WNVBPTFKZLY22", "length": 5859, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "தெரிவுக்குழு குறித்து ஜனாதிபதி சபாநாயகருடன் பேச்சுக்களை நடத்த வேண்டும் – ரவூப் ஹக்கீம்", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இலங்கை » TAMIL CNN\nதெரிவுக்குழு குறித்து ஜனாதிபதி சபாநாயகருடன் பேச்சுக்களை நடத்த வேண்டும் – ரவூப் ஹக்கீம்\nதெரிவுக்குழு விவகாரம் குறித்து ஜனாதிபதியும் சபாநாயகரும் விரைவில் பேச்சுவார்த்தை நடத்தி, அரசியலமைப்புக்கு இணங்க சுமூகமான தீர்வொன்றுக்கு வரவேண்டும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். தெரிவுக்குழு விசாரணைகள் தொடர வேண்டும் என்பத��� தனது எதிர்ப்பார்ப்பாகும் என்றும் அவர் குறிப்பிட்டார். கண்டியில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு மேலும் தெரிவித்த அவர், “நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் ஊடாக விசாரணைகள்... The post தெரிவுக்குழு குறித்து ஜனாதிபதி சபாநாயகருடன் பேச்சுக்களை நடத்த வேண்டும் – ரவூப் ஹக்கீம் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.\n14 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை\nஇடிபாட்டில் சிக்கிய 2 பேர் உயிருடன் மீட்பு\nகார்கில் போரின் 20ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி யுத்த காட்சிகளை தத்ரூபமாக செய்து காட்டிய விமானப்படை: குவாலியர் தளத்தில் கண்கவர் சாகச நிகழ்ச்சி\nஇங்கிலாந்து நாடாளுமன்ற குழு அறிக்கை வேகமாக வளரும் இந்தியாவுடன் உறவை மேம்படுத்த வேண்டும்\nபதவிக்காலம் முடிய 6 மாதமே உள்ள நிலையில் திடீரென ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் ராஜினாமா\nமக்களவையில் அதிர் ரஞ்சன் பேச்சு: பிரதமர் மோடி மிகப்பெரிய வியாபாரி பொருளை விற்பதில் காங்கிரஸ் தோல்வி\nராம் ரஹீம் சிங்கிற்கு விவசாயம் செய்ய பரோல்\nஇந்தியர்கள் கறுப்பு பணம் லோக்சபாவில் அறிக்கை\n11 மாவட்டங்களில் இன்று லேசான மழை\nகோவில் நிலத்தையும் சோலையாக்க மரக்கன்று நடுவோம் வாங்க\n'எங்க ஊர்ல குடியிருந்து பாருங்க' சாய கழிவுகளால் நிலத்தடி நீர் கெட்டு போச்சு\n மதுரை போலீசார் தற்கொலை செய்வது ... ஒரே மாதத்தில் அடுத்தடுத்து 3 பேர் பலி\nமூடவும் முடியல... நடத்தவும் முடியல... சம்பளம் போட முடியுமா\nவர்த்தகத்தை விரிவு படுத்த கல்யாண் ஜூவல்லர்ஸ் 300 கோடி முதலீடு\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/07/blog-post_733.html", "date_download": "2019-06-24T21:50:13Z", "digest": "sha1:FUFFQUZMLGJYJTBQYVXJXHRSKNKLZVNA", "length": 5169, "nlines": 43, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: கட்சி, நட்பு, குடும்ப பேதமின்றி அனைத்து ஊழலையும் களையவது கடமை: கமல்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nகட்சி, நட்பு, குடும்ப பேதமின்றி அனைத்து ஊழலையும் களையவது கடமை: கமல்\nபதிந்தவர்: தம்பியன் 27 July 2017\n“என் பிரகடனத்தில் பிழையிருக்கிறதாம். எல்லா ஊழல்களையும் சாடாத பிழை. கட்சி, நட்பு, குடும்ப பேதமின்ற�� எவ்வகை ஊழலையும் களைய முயல்வதென் கடமை. உமதும்” என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.\nநடிகர் கமல்ஹாசன் சமீபகாலமாக தமிழக அரசு மற்றும் அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்து கடுமையாக விமர்சித்து வருகிறார். இதையடுத்து கமல்ஹாசனைத் தாக்கி அமைச்சர்கள் பேட்டி அளித்து வருகின்றனர். சமீபத்தில் கமல்ஹாசன், தமிழகத்தில் எல்லாத் துறையிலும் ஊழல் பெருகி விட்டது என்று குறிப்பிட்டிருந்தார். இதற்கும் அமைச்சர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.\nஇந்நிலையில், தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் நேற்று புதன்கிழமைமை இவ்வாறு அவர் எழுதியுள்ளார்.\n0 Responses to கட்சி, நட்பு, குடும்ப பேதமின்றி அனைத்து ஊழலையும் களையவது கடமை: கமல்\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nகடற்கரும்பு​லி கப்டன் மாலிகா வீரவணக்க நாள்\n19வது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய அனுமதியோம்: ஐ.தே.க\nதினகரன் ஆதரவாளரான செந்தில் பாலாஜி, திமுகவில் இணைந்தார்\nவிக்னேஸ்வரனின் கூட்டணி: சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் சாப்பாடு தீயும்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: கட்சி, நட்பு, குடும்ப பேதமின்றி அனைத்து ஊழலையும் களையவது கடமை: கமல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://angumingum.wordpress.com/2009/08/05/barathy_stories/", "date_download": "2019-06-24T21:49:51Z", "digest": "sha1:CEHCUZBHLHDXEYMOVZCMM4UBJMUJEPN6", "length": 79512, "nlines": 234, "source_domain": "angumingum.wordpress.com", "title": "பாரதியார் கதைகள் | அங்கிங்கெனாதபடி", "raw_content": "\nதமிழ் இலக்கியவாதிகளின் வறுமைக்கு மீண்டும் மீண்டும் எடுத்துக்காட்டாக பாரதி காட்டப்பட்டுக்கொண்டிருக்கிறார். ஆனால் பாரதியாரின் கதைகளை படிக்கும் போது அவர் எவ்வளவு குதூகலமான மனிதராக இருந்திருக்கிறார் என்று தெரிகிறது. கீழ் வரும் பத்தியை பாருங்கள்…\nமகாராஜ ராஜபூஜித மகாராஜ ராஜஸ்ரீ ராஜமார்த்தாண்ட சண்டப் பிரசண்ட அண்ட பகிரண்ட கவுண்டாதி கவுண்ட கடுண்டனூரதிப ராமசாமி கவுண்டரவர்களுக்கு வயது சுமார் ஐம்பதிருக்கும். நல்ல கறுநிறம், நரைபாய்ந்த மீச���, கிருதா, முன்புறம் நன்றாகப் பளிங்குபோல் தேய்க்கப்பட்டு, நடுத்தலையில் நவடு பாய்ந்து, பின்புறம் ஒரு சிறிய முடிச்சுப் போட்டு விளங்கும் முக்கால் நரையான தலை. நெடுந்தூரம் சூழ்ந்த கண்கள். இமைப்புரங்களில் ‘காக்கைக்கால்’ அடையாளங்கள். பொடியினால் அலங்கரிக்கப்பட்ட மூக்கு. வெற்றிலைக் காவியினாலும் புகையிலைச் சாற்றாலும் அலங்கரிக்கப்பட்ட பற்கள். குத்துயிரோடு கிடக்கும் உதடு. ஆபரணங்கள் பொருந்திய செவிகள். பூதாகரமான உடல். பிள்ளை யார் வயிறு. ஒரு விதமான இருமல். அரையில் பட்டு ஜரிகை வேஷ்டி. விரல் நிறைய மோதிரங்கள். பக்கத்திலே வெற்றிலை துப்புவதற்கு காளாஞ்சி. ஒரு அடப்பைக்காரன் – இது தான் ராமசாமிக் கவுண்டர்.\nபாரதி எழுதிய “சின்ன சங்கரன் கதை” என்ற முடிவுறாத கதையின் ஒரு பத்தி இது.தமிழ் சிறுகதைகளுக்கான முன்மாதிரியை பாரதியே ஏற்படுத்திக்கொடுத்தார் என்றார் யுவன் ஒருமுறை. இப்போது “பாரதியார் கதைகள்” (வானதி பதிப்பகம்) வாசித்துக்கொண்டிருக்கிறேன். அந்த கூற்று முழுக்க முழுக்க உண்மை என்றே தோன்றுகிறது. கிண்டலும் குதூகலமுமான புதுமைப்பித்தனின் நடைக்கு பாரதியே முன்னோடியாக இருந்திருக்க வேண்டும் என்று படுகிறது. காக்காய் பார்லிமெண்ட் என்ற சிறிய கதையில் ஒரு பத்தி.\nபக்கத்து வீட்டு மெத்தைச்சுவரின் மேல் நாற்பது காக்கைகள் உட்கார்ந்திருக்கிறது. “நாற்பது காக்கைகள் உட்கார்ந்திருக்கின்றன என்று பன்மையில் சொல்ல வேண்டாமோ” என்று எண்ணிச் சில இலக்கணக்காரர்கள் சண்டைக்கு வரக்கூடும், அது பிரயோஜனமில்லை. நான் சொல்வது தான் சரியான பிரயோகம் என்பதற்கு போகர் இலக்கணத்தில் ஆதாரமிருக்கின்றன. “போகர் இலக்கணம் உமக்கு எங்கே கிடைத்தது” என்று எண்ணிச் சில இலக்கணக்காரர்கள் சண்டைக்கு வரக்கூடும், அது பிரயோஜனமில்லை. நான் சொல்வது தான் சரியான பிரயோகம் என்பதற்கு போகர் இலக்கணத்தில் ஆதாரமிருக்கின்றன. “போகர் இலக்கணம் உமக்கு எங்கே கிடைத்தது” என்று கேட்கலாம். அதெல்லாம் மற்றொரு சமயம் சொல்கிறேன். அதுபற்றி இப்போது பேச்சில்லை. இப்போது காக்கை பார்லிமெண்டைக் குறித்து தான் பேச்சு.\nநன்றாக கவனித்தால் இரண்டாம் வரியில் “ஆதாரம் இருக்கின்றன” என்று பன்மையில் எழுதிச்செல்லும் அந்த நுண்ணிய நகையுணர்வு கண்ணில் படும். மொழியை கொண்டாட்டமாக மாற்றும் இந்த அம்சம் தான் புதுமைப்பித்தனில் என்னை மிகவும் கவர்ந்த விஷயம். அதற்கு 10, 15 வருடங்களுக்கு முன்பே பாரதி இதை எழுதி இருக்கிறார்.\nசின்ன சங்கரன் கதை கௌண்டபுரம் என்ற ஊரைச்சேர்ந்த சங்கரன் என்ற சிறுவனின் கதை. சங்கரன் மழலைக்கவி. அந்த கால தமிழ்கவிதைகளின் பிரதான பாணியான காமரசம் சொட்டும் பாடல்களை கற்றுத் தேர்ந்து இளம்வயதிலேயே அது போன்ற கவிதைகளை எழுதவும் கற்றவன். ராமசாமிக் கவுண்டர் கவுண்டனூரின் அரசர், ஜமீன்ந்தார், திருமாலின் அவதாரம். இவரது அவைப்புலவர்களில் ஒருவனாக சின்ன சங்கரனும் சேர்கிறான். இவனுக்கும் அவையின் தலைமைப்புலவரின் மகளுக்கும் காதல் ஏற்படுகிறது. “இப்படியிருக்கையில் இவ்விருவரின் சுகத்துக்கு இடையூறான ஒர் செய்தி வந்துவிட்டது. இவர்களுடைய காதலாகிய மரத்திலே இடிபோல் விழுந்த செய்தி.” என்ற வரியுடன் கதை முடிவுபெறாமலேயே நின்றுவிடுகிறது சிறுகதை.\nஅக்கால சிற்றரசர்களின் வெற்று ஆடம்பரங்கள், அவைப் புலவர்களின் உள்ளீடற்ற மொழி ஆகியவற்றின் மீதான பாரதியின் விமர்சனங்கள் எள்ளமும் கிண்டலுமாய் கதை நெடுகிலும் இருக்கிறது. இந்த விமர்சனம் அதன் உச்சியை அடைவது பின்வரும் பத்தியில்….\nஇப்படி தெருவில் கண்டவர்களை எல்லாம் மூன்று காசுக்காக புகழ்ந்து பாடுவது, பெண்களுடைய மூக்கைப் பார்த்தால் உருளைக் கிழங்கைப் போலிருக்கிறது, மோவாய்க் கட்டையை பார்த்தால் மாதுளம்பழத்தைப் போலிருக்கிறது, கிழவியுடைய மொட்டைத் தலையைப் பார்த்தால் திருப்பாற் கடலைப்போல் இருக்கிறது என்று திரும்ப திரும்பக் காது புளித்து போகிற வரையில் வர்ணிப்பது. யமகம், திரிபு, பசுமூத்ர பந்தம், நாக பந்தம், ரதபந்தம், தீப்பந்தம் முதலிய யாருக்கும் அர்த்தமாகாத நிர்பந்தங்களை கட்டி, அவற்றை மூடர்களிடம் காட்டி சமர்த்தன் என்று மனோராஜ்யம் செய்துகொள்வது – இவை தான் அந்தக் காலத்திலே கவிராயர்கள் செய்த தொழில்.\nபாரதியாரின் கவிதைகளில் எனை மிகவும் கவர்ந்த அம்சம் அவற்றின் சரளத்தன்மை. தோன்றலுக்கும் இறுதி வடிவத்திற்கும் இடையே ஏதுமே நிகழவில்லை என்பதைப்போல அமர்ந்திருக்கும் கவிதை வரிகள். இதே சரளத்தன்மையை அவரது கதைகளிலும் காண முடிகிறது. வாக்கியங்களாக மாறாத சிறு சிறு சொற்சேர்க்கைகளின் மூலம் (குத்துயிரோடு கிடக்கும் உதடு. ஆபரணங்கள் பொருந்திய செவிகள். பூதாகரமான உடல்.) கதையை முன் நகர்த்தும் விதம், தமிழ் உரைநடை தன் மழலைப்பருவத்தில் இருந்த போது எழுதப்பட்ட கதைகள் இவை என்பதையும் மீறி ஒரு தற்காலத்தன்மையை மொழிக்கு அளிக்கிறது.\nபாரதியார் சின்ன சங்கரன் கதையை ஒரு நாவலாகவோ அல்லது ஒரு பெருங்கதையாகவோ எழுதவே நினைத்தார் என்று தோன்றுகிறது. குறைந்த பட்சம் ஒரு தனி நூலாகவேணும் இதை வெளியிட நினைத்திருந்தார் என்பது இக்கதைக்கு அவர் எழுதிய முன்னுரையில் இருந்து தெரிகிறது. இப்பொழுதும் கூட ஒரு நல்ல சிறுகதையாக படிக்கலாம் இதை.\nஇப்போது பொதுபுத்தியில் உரைந்திருக்கும் முண்டாசு அனிந்து கொண்டு விரைப்பான தோரணையுடன் ரௌத்திரம் பழகிக்கொண்டிருக்கும் அந்த ஒற்றைப்பரிமாண பாரதியை துரத்த பாரதியார் கதைகளை இலவசமாக வினியோகிக்கலாம்.\n← ஒளியை நோக்கி – சீனக்கவிதை\nகவிதையினூடே காணக்கிடைக்கும் வரலாறு… →\n13 thoughts on “பாரதியார் கதைகள்”\n12:09 பிப இல் ஓகஸ்ட் 5, 2009\nஅவரது குள்ளச்சாமி கதைகள் கொஞ்ச‌ம் நன்றாக இருக்கும். காக்கை கதையும், இரண்டு கயிறுகளை பற்றிய ஒரு கதையும் கொஞ்ச‌ம் “லூசுத்தனமாக” இருக்கும்.\n12:24 பிப இல் ஓகஸ்ட் 5, 2009\n🙂 //கொஞ்சம் லூசுத்தனமான// என்பது அக்கதைகள் சோதனைக்கதைகள் என்பதை தான் காட்டுகின்றன. இவருக்கு பிறகு வந்த புதுமைப்பித்தன் போலவே பாரதியும் சிறுகதை வடிவத்தின் எல்லைகளை கண்டடையவும் விரிவுபடுத்தவும் முயன்றார்.\n12:40 பிப இல் ஓகஸ்ட் 5, 2009\nகாக்கைக் கதையின் வசீகரிக்கும் பகடியையும், கயிறுகள் கதையில் ஒளிந்திருக்கும் அழகியலையும் தத்துவத்தையும்.. என்றாவது ஒருநாள் உணரும் நாளில் இந்தப் பின்னூட்டத்திற்காக வருத்தமடையும் உங்கள் மனநிலையை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது.\n1:12 பிப இல் ஓகஸ்ட் 5, 2009\nஇன்னொரு விஷயம் ஃபீனிக்ஸ். பாரதி கதைகளோட “மாய அம்சங்கள்” எல்லாமே நம்ம நாட்டார் மரபு கதைகள்ல இருந்து தான் எடுக்கப்பட்டிருக்கு. நவ தந்திர கதைகள் படிச்சு பாருங்க. அதோட மொழி, வடிவம், பாத்திரங்கள் எல்லாமே நாட்டார் கதைகளோட மொழில இருக்கும். காக்காய் பாட்டு பாடினதையும் நரி பாராட்டினதையும் சின்ன வயசுல இருந்து கேள்வி இல்லாம கேட்டுட்டு இருக்கும் போது, அத பாரதி சொன்னா மட்டும் அது ஏன் “லூசுத்தனமா” தெரியனும்\n12:31 பிப இல் ஓகஸ்ட் 5, 2009\nநல்லா அனுபவிச்சு படிச்சு எழுதியிருக்கீங்க போல… புதுமைபித்தன் கதைகள் வ���சித்திருந்தாலும் உங்களவுக்கு attention to detailலுடன் வாசித்ததில்லை. கண் உறுத்தாம படிக்க நல்ல இருக்கு உங்க டெம்ப்ளட்\n12:43 பிப இல் ஓகஸ்ட் 5, 2009\nஇங்கு பாரதியாரின் கதைகளைப் பதிந்து வருகிறார்கள்.\n1:44 பிப இல் ஓகஸ்ட் 5, 2009\nகவிதைகளுக்காக பேசப்படுபவற்றில் பத்து சதவீதம் கூட உரைநடைக்காக பாரதி பேசப்பட்டதில்லை. நல்ல பதிவு.\n2:29 பிப இல் ஓகஸ்ட் 5, 2009\n1:48 பிப இல் ஓகஸ்ட் 5, 2009\nநல்ல பதிவு, சித்தார்த். புதுச்சேரியிலிருக்கும் பாரதி வீட்டில் அவர் எழுதிய கதைகளின் கைப் பிரதிகளைப் பார்வைக்கு வைத்திருக்கிறார்கள். பல வருடங்களுக்கு முன் `சின்ன சங்கரன் கதை` அதில் பார்த்திருக்கிறேன். அவர் வீட்டிலிருந்து ஒரு கி.மீ தூரத்தில் பதினைந்து வருடங்கள் இருந்தாலும், இதையெல்லாம் அனுபவித்து பார்த்ததில்லையே என இப்போது தோன்றுகிறது. சொந்த ஊரின் பொக்கிஷங்களை வெளிநாட்டோர் சொல்லி `அப்படியான்ன` என அங்கலாய்ப்பதைத் தவிர வேறு வழியில்லை போலும்\n2:29 பிப இல் ஓகஸ்ட் 5, 2009\nநன்றி கிரிதரன். எனக்கு புரியாதது, பாரதி தன் கதைகளை விற்றே காசு பார்த்திருக்கலாமே… பல ”குடும்ப” நாவல்கள் தமிழில் வெளிவந்துகொண்டிருந்த காலம் அது. பெரும்பாலான பாரதியின் கதைகள் சுவாரஸ்யமானவை. வாசகனை வசியப்படுத்துபவை. இருந்தும் இன்னும் சுரேஷ்கண்ணன் சொல்வதை போல, பாரதி கவிதைக்காக மட்டுமே அறியப்படுகிறார். பாரதிக்கு கேலிச்சித்திரம் வரைய வரும் என்பதே கூட இன்னும் நமக்கு ஆச்சரியமான தகவலாக தான் இருக்கிறது.\n2:39 பிப இல் ஓகஸ்ட் 5, 2009\nஇது தொடர்பாக, அ.இரா. வெங்கடாசலபதி எழுதிய “அந்த காலத்தில் காபி இல்லை” புத்தகத்தில் பாரதியை குறித்து இரண்டு கட்டுரைகள் இருக்கின்றன. இரண்டுமே மிக நல்ல கட்டுரைகள்.\n6:49 முப இல் ஓகஸ்ட் 6, 2009\nபாரதி ஒரு பன்முக கலைஞன், பன்முக மனிதன்.\nஅவன் வாழ்வும் வாழ்ந்த இடம்ங்களும் அப்படி.\nஎட்டயபுரம் ஊர் அமைப்பு அப்படி.\n8:59 முப இல் நவம்பர் 22, 2009\nபாரதி பஜனையில் மயங்கும் மக்கள்\n1) ஜாலியன்வாலாபாக் படுகொலை நடந்தபோது அதைக் கண்டிக்காமல் இருந்த பாரதியின் கோழைத்தனத்திற்கும், அதே படுகொலையை ஆதரித்துப் பேசிய அன்னிபெசண்ட்டிடம் நல்லுறவு பூண்டிருந்த பாரதியின் நேர்மையற்ற செயலுக்கும், பழியை தமிழ்சமுதாயத்தின் மீது போடுவதென்றால், ஒரு வாரம் முன்பு வரை அம்மாவின் அராஜக ஆட்சியைக் கடும் சொற்களால் வசை பாடி விட்டு, ���தே அம்மாவினை அன்புச் சகோதரியாய்க் காண முடிந்த வைகோவின் செயலுக்கும் தமிழ் சமுதாயம் மீது பழிபோட்டு விடலாம். எமெர்ஜென்சியில் தனது மகனைப் பின்னி எடுத்த இந்திராவிடமே நிலையான ஆட்சிக்கு லட்சியக் கூட்டு சேர்ந்த கருணாநிதியும் தமிழ் சமுதாயம் மீதே பழி போடலாம். பதினேழு தொழிலாளர்களைத் தாமிரபரணியில் அடித்துச் சாகடித்த செயல் நிகழ்ந்த இரண்டே ஆண்டுகளில் தமிழினத் தலைவரோடு கூட்டு சேர்ந்த டாக்டர் கிருஷ்ணசாமியும் பழியை, தமிழ்சமுதாயத்தின் மீதே போடலாம்.\nகிழக்கிந்தியக் கம்பெனியின் அன்னிய ஆட்சியை எதிர்த்துப் போரிட்டு மாண்ட மாவீரன் கட்டபொம்மனைப் பாராட்டி எழுதாத பாரதியின் நெஞ்சுரம், நாட்டைக் கூட்டிக் கொடுத்து ஜமீனாகி அன்னியனுக்கு சேவை செய்த எட்டப்ப பூபதிக்குத் தூக்குக் கவி எழுதியதையும், தமிழ் சமூகம் மீதே பழிபோட்டால் தீர்ந்தது கணக்கு.\nதமிழ் மக்களால் பெரிதும் அறியப்படாமல் மறைந்து போன பாஸ்கரதாஸ், விஸ்வநாததாஸ் போன்ற நாடகமேதைகள் போலீசின் தடையை மீறியும் “டயர் மடையன்” போன்ற பாடல்களால் ஜாலியன் வாலாபாக் படுகொலையைப் பாடினார்களே, அவர்களும் இந்தத் தமிழ்சமுதாயத்தில்தான் உதித்தார்கள். நாட்டார் பாடல்களிலும், கொலைச்சிந்துக்களிலும் இடம் பிடித்த ஜெனரல் டயரின் கொடுஞ்செயலை குஜிலிப் புத்தகம் எழுதும் லோக்கல் எழுத்தாளர்கள் கூட எழுதத் துணிந்தபோது, நெஞ்சில் உரமும் இன்றி நேர்மைத் திறமும் இன்றி அன்னிபெசண்ட் வழியிலே சென்று வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை எதிர்க்க மட்டும் பாரதிக்கு துணிச்சல் வந்ததே அங்கிருக்கிறது சாதிப்பற்று.\nஅதே தமிழ்ச் சமுதாயத்தைத் தன்னகத்தே கொண்ட பாரத சமுதாயம்தான், கொடியவன் டயரைப் பழிதீர்க்க, வீரன் உத்தம்சிங்கை உற்பத்தி செய்தது.\n“மாட்சிமை தாங்கிய” கவர்னர்பெருமானின் காலடிக்கு சமர்ப்பித்த கருணை மனுக்களில் ஒன்றில் கூட “தான் பிறந்த பார்ப்பனக் குல மேன்மைக்கு” சிறை வாழ்வு ஒத்து வராது எனச் சுய சாதிப் பெருமை பேசிய பாரதி வாழ்ந்த அதே மண்ணில்தான் புரட்சிக்காரன் பகத்சிங்கும் பிறந்தான். அவனின் தந்தை, தன் மகனை மன்னிக்கும்படி கடிதம் எழுத நேர்ந்தபோது, அந்தத் தந்தையைக் கடிந்து வேதனையுடன் கடும்சொற்களால் அவ்வீரன் அர்ச்சித்துக் கடிதம் எழுதியதும் இந்த மண்ணில்தான்.\nபாரதியார், ஏ��ோ ஒரு முறை தவறுதலாக மன்னிப்புக் கேட்டு விட்டாரென்றில்லை. பலமுறை பிரிட்டிஷ் அரசுக்கு விண்ணப்பம் போட்டு மண்டியிட்டவராகத்தான் அவர் இருந்திருக்கிறார்.\nகடலூர் சிறையில் இருந்தபடி எழுதிய 1918ஆம் வருசத்து மன்னிப்புக் கடிதத்துக்கு முன்னர் 1912,1913,1914 ஆகிய வருடங்களில் தொடர்ந்து பிரிட்டிஷார், தம்மிடம் இரக்கம் காட்ட வேண்டும் எனக் கெஞ்சியபடி புதுவையில் இருந்து தொடர்ந்து கடிதங்களைப் பாரதி எழுதி இருக்கிறார்.\nமன்னிப்புக் கடிதங்கள் எழுதிக் கொண்ட அதே 1914ஆம் ஆண்டு பாரதியார் ஒரு பாட்டும் எழுதி இருக்கிறார்.\n��ளோரெல்லாம் எதிர்த்து நின்றபோதிலும் ….உச்சி மீது வானிடிந்து வீழுகின்றபோதிலும் அச்சமில்லை. அச்சமில்லை அச்சமென்பதில்லையே” என்பதாகும்.\nஇந்த வீரம் கொப்பளிக்கும் பாட்டைக் கேட்டு தேசப்பற்றுள்ள மக்கள் புல்லரித்துக் கொண்டு இருக்கும்போதே நம்ம ‘சத்திய ஆவேசம்’ கொண்ட கவிஞரோ, நம்ம எதிரிக்கு பேனாவால் முதுகு சொரிந்து கொண்டிருந்தாரே.\n8/4/1914 இல் இங்கிலாந்து தொழிற்கட்சித் தலைவர் இராம்சே மக்டொனால்டுக்கு எழுதிய கடிதத்தில், தம்மை ஆஷ் கொலை வழக்கில் சம்பந்தப்படுத்தித் தண்டித்து விடுவார்களோ எனும் பயத்தில், ‘நான் புதுவை செல்வதற்கு முன்பே வாஞ்சி வந்துள்ளார். என்னை அவர் சந்திக்கவில்லை’ என்று எழுதினார்.\n1912இல் சென்னை கவர்னராயிருந்த கார்மிக்கேலுக்கு ஒரு நீண்ட கடிதம் எழுதி இறைஞ்சியுள்ளார்.\nபின்னர் கவர்னரான பெண்ட்லாண்டு பிரபுவுக்கும் தன்னிலையை விளக்கி மற்றும் ஒரு கெஞ்சல் கடிதம் எழுதி இருக்கிறார்.\nஅதன் பின்னர் 1916 இல் சுதேசமித்திரனில் இன்னும் கீழே போய், ‘ஆங்கிலேயர்கள் இந்நாட்டை விட்டுப் போக வேண்டாம்’ என்றிடும் அளவிற்குப் போய்விட்டார், சூரப்புலி.\nஆனால் ஒன்றை மட்டும் உறுதியாய் சொல்லலாம். பிரிட்டிஷாருக்கு எழுதிக்கொடுத்த வாக்குறுதியை அச்சு பிசகாமல் காப்பாற்றியுள்ளார். தனது அரசியல் குருவான திலகர் இறந்ததற்குக் கூட இரங்கல் எழுதாமல்தான் இருந்துள்ளார். ஆனால் அதே ஆண்டில் இறந்த ஓவியர் ரவிவர்மாவுக்கும், இசைக்கலைஞர் சுப்புராம தீட்சிதருக்கும் தலா ஒரு இரங்கல் வீதம் எழுதியுள்ளார்.\n2) நெல்லையப்பருக்கு எழுதிய கடிதத்திலே “தவறாக வேதம் ஓதுபவனைவிட, ஒழுங்காய்ச் சிரைப்பவனே மேல் என்று கூறடா தம்பி” என்று எழுதியதில���தான் ‘இட ஒதுக்கீட்டுக்கு எதிராக தில்லி பார்ப்பன மருத்துவர்கள் நடத்திய போராட்டத்தில் தெருப் பெருக்கித் தம் எதிர்ப்பை வெளியிட்ட சாதித்திமிருக்கான’ விதை இருக்கிறது.\n3) தன் தந்தை வறுமைப்பட்டதை எழுதும்போது கூட, பார்ப்பனக் குலம் கெட்டு அழியும் கலியுகம் ஆதலால் தம் தந்தை வேர்வை சிந்த உழைக்க நேர்ந்ததாகச் செப்பும் பாரதியிடம் வெளிப்பட்டது சாதி உணர்வில்லாமல் வேறென்ன மனு தர்மத்தின்படி வேர்வை சிந்த உழைப்பது பார்ப்பன தர்மம் இல்லை என்ற கோபம்தானே பாரதியிடம் வெளிப்பட்டது\n4) நாலு வருணங்கள் சிதைவதை மிகவும் மனம் நொந்து ‘நாலு குலங்கள் அமைத்தான் – அதை நாசமுறப் புரிந்தனர் மூட மனிதர்’ எனப் பாடியது சாதி ஆதரவுக் குரல் ஆகாதா\n5) “குலத்தளவே ஆகுமாம் குணம்” என்றும் “அம்பட்டன் பிள்ளை தானாகவே சிரைக்கக் கற்றுக் கொள்கிறது. சாதி இப்போது இருக்கும் நிலையில் அதை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை” என்றும் பாரதி சொல்லிக் கொண்டிருந்த காலத்துக்குச் சற்றே முன்புதான், அவர் ஊரான எட்டையபுரத்திற்கு கூப்பிடு தொலைவில், நாடார்கள் மேல்நிலையாக்கம் நோக்கிப் போவதைப் பொறுக்காமல், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் தாத்தாவான வெள்ளைச் சாமித் தேவர் தலைமையில் சிவகாசியை எரித்து, நூற்றுக்கணக்கில் மனிதர்களை வெட்டித் தள்ளியது ஒரு சாதி வெறிக் கும்பல். சாதியை ஒழிக்காமல் இந்த வெறிச்செயல்களை எல்லாம் நிறுத்த முடியாதென்பது தெள்ளத் தெளிவாய்த் தெரியும்போதே, சாதிக்களைக்கு நீரூற்றி வளர்க்கும் விதமாய் பாரதி எழுதியதை எப்படிச் சகித்துக் கொள்வது\n6) பார்ப்பனரல்லாதார் இயக்கம் சென்னையில் கூட்டம் நடத்தியபோது “சென்னைப் பட்டிணத்தில், நாயர் கட்சிக் கூட்டம் ஒன்றில் பறையரை விட்டு இரண்டு மூன்று பார்ப்பனரை அடிக்கும்படித் தூண்டியதாகப் பத்திரிக்கையில் வாசித்தோம்”, “என்னடா இது ஹிந்து மதத்தின் பஹிரங்க விரோதிகள், பறையரைக் கொண்டு பிராமணரை அடிக்கும்படிச் செய்யும் வரை சென்னைப் பட்டிணத்து ஹிந்துக்கள் பார்த்துக் கொண்டிருந்தார்கள் ஹிந்து மதத்தின் பஹிரங்க விரோதிகள், பறையரைக் கொண்டு பிராமணரை அடிக்கும்படிச் செய்யும் வரை சென்னைப் பட்டிணத்து ஹிந்துக்கள் பார்த்துக் கொண்டிருந்தார்கள்” எனக் கோபமாகக் கேட்டதில் ஓருண்மை அவர் மூலமாகவே அம்பலமா���ின்றது. ‘ஹிந்து மதத்தின் பஹிரங்க விரோதிகள்’ என்று பாரதி முசுலீமையோ, கிறித்துவரையோ, அல்லது நாத்திகர்களையோ சொல்லவில்லை.கடவுள் பக்தி கொண்டிருந்த டி.எம்.நாயரையும், தியாகராயச் செட்டியாரையும், நடேச முதலியாரையும்தான்.இவர்கள் பார்ப்பனரல்லாதாருக்காக உழைத்தால் அது ஹிந்து விரோதம் என்றால், ஹிந்து மதம் என்பதே பார்ப்பனர்கள் மட்டும்தான் என்று பாரதி கருதி இருப்பது தெரிய வருகிறது. தாம் தனிப்பட்ட வகுப்பினர்தான் என்பதை “வேதியராயினும், வேற்றுக் குலத்தவராயினும்” எனப் பிரித்துத்தான் அவரால் எழுத முடிந்திருக்கின்றது.\nவகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தையும், பார்ப்பனரல்லாதோர் இயக்கத்தையும் ஒவ்வொரு பிராமண சபையிலும் போய் தாக்கிப் பேசி விட்டு வந்ததெல்லாம் சாதி ஒழிப்புப் போர்த் தந்திரமா\nஇல்லை. அதுதான் பச்சைப் பார்ப்பனீயம்.\n1906ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சியில் இருந்து சட்டசபைக்கு ஒருவர் தேர்வு செய்யப்பட வேண்டிய தேர்தலில், தேசிகாச்சாரி எனும் பார்ப்பனர் ஒருவரின் விடாப் பிடிவாதத்திற்காக, டாக்டர் டி.எம்.நாயர் விட்டுக் கொடுத்த செயலை “பெருந்தன்மை” எனப் புகழ்ந்த பாரதி 1916லே அதே நாயரை “டாக்டர் நாயரைத் தலைமையாகக் கொண்ட திராவிடக் கக்ஷியார் என்ற போலிப் பெயர் புனைந்த தேச விரோதிகள்” என்று சாடியுள்ளார். இவ்வேறுபாட்டின் காரணம், 1906இல் பார்ப்பனருக்காக விட்டுக்கொடுத்த காங்கிரசுக் கார நாயர் 1916, இவர்களின் ஆதிக்கம் பொறுக்க இயலாது பிராமணரல்லாதார் இயக்கம் கண்டதே.\nதன் சாதி நலன் ஒன்றே குறியாய் இருந்ததால் கோபம் கொண்டு நாயரைத் தேசத் துரோகி என்று திட்டிய பாரதி, தேச விடுதலைக்காக வெடிமருந்து சேகரித்துக் கொண்டிருந்தாராக்கும் என நாம் நினைத்தால் நம்மைக் கேணையராக்கிட 1916லேயே “மற்றபடி ஆங்கிலேயர் சாம்ராஜ்யத்தை விட்டு விலக வேண்டுமென்ற யோசனை எங்களுக்கில்லை” என்று எழுதி வைத்து இருக்கிறார். இந்தப்படிக்கு எழுதும் பாரதி எந்த விதத்தில் நாயரைத் தேசத்துரோகி என்கிறார் பாரதிக்கு ‘அக்கிரகாரம் மட்டுமே தேசம்’ என்ற இக்கினியூண்டு குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டுவது ரொம்பப் பிடிக்குமாக்கும்.\nவெள்ளையர் ஆதிக்கத்தைக் கண்டு கோபம் கொள்ளாது, பார்ப்பனரல்லாதார் இயக்கத்தைக் கண்டதும் “ஒன்றோடொன்று சம்பந்தம், பந்தி போஜனம் செய்து வழக்கப்படுத்தாத வகுப்புகள் இந்துக்களுக்குள்ளே நெடுங்காலமாய் இருந்து வருகின்றன. இவற்றுள் பிராமணர் ஒரு வகுப்பினர். இங்ஙனம் வகுப்புகளாகப் பிரிந்திருத்தல் குற்றமாயின் அக்குற்றம் பிராமணரை மட்டுமே சார்ந்ததாகாது” எனத் தன் சுய சாதிக்கு ஒரு பாதுகாப்பு வளையம் தந்திட்டவர்தானே பாரதி ‘நாங்க மட்டும் குற்றவாளிக இல்ல. எல்லோரும்தான். அதிலே பிராமணாள் பத்தோட பதினொன்னுதானே’ எனச் சப்பைக்கட்டுக் கட்ட ஒருவனுக்கு எது மனத்துணிவைத் தருகிறது\n7) “சாதியொழிப்பும் சாதி மறுப்பும் ஒரு சாதி தனக்கு மேலாக உள்ள சாதியுடன் சம்பந்தம் கொள்வது மட்டுமல்ல, தனக்குக் கீழுள்ள சாதியோடும் உறவாடுவதுதான்” என்கிறார் ம.ம. இது, பாரதிக்கும் பொருந்தும் தானே. சாதிகள் இல்லையடி என்ற நபர், தனக்குக் கீழாக உள்ள சாதியினரான நாராயணப்பிள்ளையிடம் சம்பந்தம் வைத்துக் கொள்ளாது ஏன் சீறினார். சாதிகள் இல்லையடி என்ற நபர், தனக்குக் கீழாக உள்ள சாதியினரான நாராயணப்பிள்ளையிடம் சம்பந்தம் வைத்துக் கொள்ளாது ஏன் சீறினார் சொல்லுக்கும் செயலுக்கும் இடையில்தான் எத்தனை தூரம்\nஎவ்வளவுதான் தனது சுயசாதிக்காக உழைத்தாலும் சூதறிஞர் ராஜாஜி, தன் மகளை, பனியா காந்தியின் மகனுக்கு மணம் முடித்திருக்கிறார். ராஜாஜியின் இச்செயலைவிடப் பாரதியின் செயல் தாழ்வானதுதான்.\n8) சாதி வெறி பாரதியிடம் மட்டும் இல்லை. ம.ம.விடமும் இருக்கிறது என்பதை, கடையம் நாராயணப்பிள்ளையைப் பற்றி அவர் எழுதிய “ஈனப் பிறவி”, “கொழுப்பு” எனும் வார்த்தைகளே உறுதிப்படுத்துகின்றன.\nபார்ப்பனர் மனைவியிடம் நாராயணப்பிள்ளை உறவு வைத்திருந்ததை மலர்மன்னன் “கொழுப்பு” என்கிறார். பார்ப்பனரின் மனைவியிடம் தகாத செயல் செய்வது ‘கொழுப்பு’ என்றால், இன்றைக்கு வேலை பார்ர்க்கும் இடங்களில் நடப்பவற்றுக்கு, சிறு பட்டறைத் தொழிலாளிகளிடம், அச்சுக் கோர்க்கும் தொழிலாளிகளிடம் முயற்சி நடந்தால் அதற்கு என்ன பெயர் வைக்கலாம் – இது மலர்மன்னனுக்கு புரியும்.\n“பாரதிதாசன், பாரதியை ‘அய்யர்’ என்று மரியாதையுடன் () அழைத்தார்” என ஒரு நபர் குறிப்பிடுகிறார் என்பதில் இருந்தே, ‘அய்யர்’ என்ற பதத்திற்கு ம.ம. தரும் மரியாதையும், உயர்வும் எத்தன்மை வாய்ந்தது என்பதை வாசகர்களே முடிவு செய்து கொள்ளட்டும்.\n9) சூத்திரர்கள், பிராமணப்பெண்ணைப் புணர்வதைத் தடைசெய்யும் மனு, சூத்திரப் பெண்களைப் பெண்டாள, பிராமணருக்கு அனுமதி தந்திருப்பதன் மறுவார்ப்புத்தான் இவை. உடனே மலர்மன்னன், பெங்களூரில் தான் தோசை சாப்பிடுவதே தலித் காலனியில்தான் என்றும், காலனியில் முந்தா நாள் வைத்த மீன் குழம்பை அகப்பையோடு சாப்பிடுவேன் என்றும் பாவண்ணனை சாட்சிக்கு அழைப்பார். இதெல்லாம் ஒருவித முன்னேற்பாடுதான். பெங்களூரில் நடந்த சுந்தரராமசாமியின் இரங்கல் கூட்டத்தில், ‘எங்கள் வீட்டில் சு.ரா. தோசை சாப்பிட்டார்’ எனச் சொல்லி எழுத்தாளர்கள் தேம்பித் தேம்பி அழுதது, பின்னாளில் என்ன நடக்கக்கூடும் என்பதை எனக்குத் தெரிவிக்கிறது. பாரதி கடையத்தில் நடந்து கொண்டதை ஒருவர் நியாயப்படுத்தினால், அவர் நிச்சயமாய் சாதி உணர்வைக் கடந்தவரில்லை என்பதை உறுதிப்படுத்தலாம்.\n10) ‘ஈனப் பறையர்களேனும் அவர் எம்முடன் வாழ்ந்திங்கிருப்பவர்’ எனத் தலித் மக்களை ‘ஈனர்’களாய்ப் பார்த்தவர்தானே பாரதி வேறொரு இடத்திலே ‘வீரியம் அழிந்து மேன்மையும் ஒழிந்து நம் ஆரியர் புலையருக் கடிமைகளாயினர்’ எனப் பாரதி பாடியிருப்பதை சாதித்திமிர் என்றில்லாமல் எவ்வாறு பார்ப்பது\n11) பாரதியின் சாதிவெறியை அம்பலப்படுத்திடும் போதெல்லாம், பாரதி ரசிகர் மன்றத்தினர் வழக்கமாய் “அவர் தனது சுய சாதியையே பலமாக எதிர்த்தவர்” என்று கோரஸ் பாடுவது வழக்கம்.\nஇதற்கு மதிமாறன் “பாரதியின் பார்ப்பன எதிர்ப்பு, தீவிரமான அல்லது உண்மையான ஒன்றாக இருந்தால், பார்ப்பன உணர்வில் ஊறிய நடேச அய்யர், ரங்கசாமி அய்யங்கார், திருமலை ஆச்சாரியார், பார்த்தசாரதி அய்யங்கார், சர் சி.பி.ராமசாமி அய்யர் போன்ற பணக்காரர்கள் பாரதிக்கு வேலை வாய்ப்பு தந்ததும், இக்கட்டான நேரங்களில், குறிப்பாகப் பாண்டிச்சேரிக்குத் தலைமறைவாகப் போனதற்கு உதவி செய்ததும், கைதான பிறகு சிறையிலிருந்து ஜாமீனில் எடுத்ததும், மீண்டும் வேலை வாய்ப்புத் தந்தது எதனால் பாரதியைச் சிறை மீட்ட குழு: மணி அய்யர், சர் சி.பி.ராமசாமி அய்யர், சுதேசமித்திரன் ரங்கசாமி அய்யங்கார் மற்றும் அன்னிபெசண்ட்” எனக் கேட்டிருந்தார். இதற்கு ரசிகர்கள் மவுனம் காக்கிறார்கள்.\n12) சாதி வெறி மட்டும் அல்ல, இந்து மதவெறியும் அந்தக் கவிஞனைப் பாடாய்ப் படுத்தி இருக்க வேண்டும். இல்லையென்றால் “இந்தியா என்பது இந்துக்க���் நாடு. அதாவது வேத பூமி அல்லது வேதபுரம். இங்கு எந்த மதத்தினர் வாழ்ந்தாலும் இந்த உணர்வோடுதான் வாழ வேண்டும். இல்லை வேத புத்திரர்களின் உணர்வைப் புரிந்து கொண்டாவது வாழ வேண்டும்” என்று ஆர் எஸ் எஸ் தலைவர் சுதர்சன் சொல்ல வேண்டியதை ஏன் பாரதி சொல்ல வேண்டும்\nமுஸ்லிம்களை “வேதநூல் பழிக்கும் வெளித்திசை மிலேச்சர்” என்றும், அவர்களின் செயல்களாக “ஆலயம் அழித்தலும் அருமறை பழித்தலும் பாலரை விருந்தரைப் பசுக்களை ஒழித்தலும்” என்று அவர் விசம் கக்கி வைத்திருப்பதால்தான் சோ ராமசாமியில் இருந்து மலர்மன்னன் வரை அனைத்து இந்துத்துவக் குழுக்களும் அவருக்குப் பல்லக்கு தூக்குகின்றன.\nசிவாஜி கூறியதாகப் பாரதி அளந்து விடும்போது கூட குரானை இழிவுபடுத்திட “வேத உபநிடத மெய்நூல்களெல்லாம் போய் பேதைக் கதைகள் பிதற்றுவரிந் நாட்டினிலே” என்று பாடி வைத்து, குரானை ‘பேதை’ நூல் என்று சொல்லியவர்தான்.\n13) திருவல்லிக்கேணி வீதி ஒன்றில் கிறித்துவப் பள்ளிக் கூடத்தில் இருந்து வெளி வந்த இரு பிராமணச் சிறுமியர் பேசியதைக் காது கொடுத்த பாரதி, உடனே பேனா தூக்கி எழுதத் தொடங்குகிறார். “அச்சிறுமிகள் ‘ஆண்டவன்’ என்றும் ‘ஏசுநாதன்’ என்றும் பேசிக் கொண்டு செல்வது காதில் விழுந்தது. அடக் கடவுளே இதைக் கேட்கவா இத்தனைக் காலமும் மாதர்களுக்குக் கல்வி வேண்டும் எனக் கூச்சலிட்டோ ம் இதைக் கேட்கவா இத்தனைக் காலமும் மாதர்களுக்குக் கல்வி வேண்டும் எனக் கூச்சலிட்டோ ம்” என்று ராமகோபாலன்ஜி ரேஞ்சுக்கு வருத்தப்படுகிறாரே பாரதி அங்கிருக்கிறது மதத் துவேஷம். வேறொரு கட்டுரையில் “மிஷனரி பள்ளிக்கு மக்களை அனுப்பும் தந்தைமாரைப் புத்திரத்துரோகிகள்” என்று அன்பாய்க் கடிந்து கொள்கிறார்.\nமுன்னூறு பேர், இந்து சமயத்தில் இருந்து கிறிஸ்தவம் போனபோது “சென்னைத் தலைமைப் பாதிரி எல்லூரில் ஆணும் பெண்ணும், குழந்தைகளுமாக ஏறக்குறைய முன்னூறு பேரைக் கிறிஸ்துவ மதத்தில் சேர்த்துக் கொண்டார் என்று தெரிகின்றது. இந்த விஷயம் நமது நாட்டில் பல இடங்களில் அடிக்கடி நடந்து வருகிறது. இது ஹிந்து மதத்தில் அபிமானமுடையவர்களுக்கெல்லாம�\n� மிகுந்த வருத்தத்தை விளைவிக்கத் தக்கது..” என்று மதத் துவேஷியாகிறார், பாரதியார்.\n மன்னிக்கணும், இந்தக் கேள்வி பாரதியைப் பார்த்துக் கேட்க வேண்டிய க���ள்வி.\nபாரதியார் சொன்ன/எழுதிய/பாடிய அத்தனையும் எவ்வகையான நபர்களை உருவாக்கியது என்பதற்கு சான்றாக சில ஆண்டுகளுக்கு முன் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பேட்டி ஒன்றைச் சொல்லலாம்.\nகேள்வி:- “இந்து மதக் கொள்கையில் ஈடுபாடு கொள்ள, உங்களை ஈர்த்தது எது\nபதில்:- “பள்ளிக்கூடத்திலே படிக்கும்போது, பாரதியார் கவிதைகளில் எனக்கு ஈடுபாடு அதிகம். அவரோட தேசியப்பாடல்களை மனப்பாடமாகப் பாடுவேன். அப்போ இந்து மதக் கூட்டம் ஒன்று கேட்டேன். ஏற்கெனவே பாரதி பாடல்களைப் படித்திருந்ததால், இந்து மதக் கூட்டம் என்னைச் சுலபமாகக் கவர்ந்தது”\nமேற்கண்ட பதிலைச் சொன்னவர், இந்து முன்னணியின் ராம கோபாலன்.\n14) மலர்மன்னனின் பார்வையில் ‘பெரியார் ஒருவர் உண்டென்றால் அது பாரதியார்தானாம்’. பெரியார் எனும் பட்டத்தை ஈவேராவிற்கு வழங்கியவர்களே மகளிர்தான். அதனால் மகளிர் சம்பந்தப்பட்ட ஒரு உதாரணத்துடன் மலர்மன்னனின் பெரியாரையும், தமிழர்களின் பெரியாரையும் ஒப்பிடலாம். கள்ளுக்கடை மறியலை நிறுத்திவைக்கலாமே எனக் காந்தியிடம் கேட்டபோது அவர் சொன்னது “அது என் கையில் இல்லை. ஈரோட்டிலே இவ்விசயத்தில் தீவிரமாய் இருக்கும் கண்ணம்மா மற்றும் நாகம்மை ஆகிய இரு பெண்களின் கைகளில்தான் அது உள்ளது” என்றார். கண்ணம்மா, பெரியாரின் தங்கை. நாகம்மை, பெரியாரின் மனைவி. பெரியார், பெண் விடுதலையை வெறும் பேச்சோடு நிறுத்திடாமல், தம் குடும்பத்துப் பெண்டிரையும் ஆண்களோடு சமமாய் பொதுவாழ்வில் ஈடுபாடு காட்டிடத் துணையாய் நின்றார்.\nஆனால் பாரதியோ, கடையம் ஊரில் இருந்த கடைசிக் காலத்தில், அவ்வூருக்குப் பக்கத்தில் இருக்கும் மலையிலுள்ள சாமியாரைப் பார்ப்பதற்கு அவரின் 14 வயது மகள், தங்கம்மா வர மறுத்ததற்காக பொது இடமென்றும் பாராமல் செவிட்டில் அறைந்து தன் ஆண் தன்மையை வெளிப்படுத்தியவர்தான் பாரதிப் பெரியார்.\n)தான் பாஞ்சாலி சபதத்தில் பாண்டவர்களைத் திட்ட ‘பெட்டைப் புலம்பல்’ என்றும், சிவாஜி தன் சைனியத்துக்கு ஆற்றிய வீரவுரைப் பாட்டில் “ஆணுருக்கொண்ட பெண்களும் அலிகளும் வீணில் இங்கிருந்து” என்றும், “பெண்மை கொண்டேதோ பிதற்றி நிற்கின்றாய்” என்றும், 1910 பிப்ரவரியில் கர்மயோகியில் உடன்கட்டை ஏறிய பெண்களைப் புகழ்ந்தும் எழுதியவர்.\nபெண் விடுதலை, வேதங்களில் புராணங்களில் பெண்களின் நிலை என்றெல்லாம் விரல்நுனியில் தகவல்களை வைத்துப் பாட்டினில் பாடிய பாரதிக்கு, 1912இலே மிகுந்த இடர்ப்பாடுகளுக்கிடையே மருத்துவப் பட்டம் பெற்ற இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் டாக்டர் முத்துலெட்சுமியைப் பற்றி ஒரு வரிகூட ஏன் எழுதிப் போற்றிடத் தோன்றவில்லை எனக் கேட்டால் பாரதி அன்பர்கள் என்ன சொல்லிப் பூசி மெழுகுவரோ தெரியவில்லை. என்ன காரணமாய் இருக்க முடியும் எனக் கேட்டால் பாரதி அன்பர்கள் என்ன சொல்லிப் பூசி மெழுகுவரோ தெரியவில்லை. என்ன காரணமாய் இருக்க முடியும் ஆயிரக்கணக்கான வருடங்கள் கல்வி மறுக்கப்பட்ட குலத்தில் முத்து லெட்சுமி பிறந்ததா ஆயிரக்கணக்கான வருடங்கள் கல்வி மறுக்கப்பட்ட குலத்தில் முத்து லெட்சுமி பிறந்ததா’சிறந்த பெண்மணி’ எனப் பாரதி யாருக்கு சர்டிபிகேட் கொடுத்திருக்கிறார் தெரியுமா’சிறந்த பெண்மணி’ எனப் பாரதி யாருக்கு சர்டிபிகேட் கொடுத்திருக்கிறார் தெரியுமா”(தலித்கள்) முற்பிறவியில் தாம் செய்த தீவினைகளை இப்பிறவியில் அனுபவிக்கிறார்கள். அது மட்டுமின்றி, உயர்சாதிப் பிள்ளைகளுடன் பஞ்சமர் வீட்டுப் பிள்ளைகள் பொது கல்வி நிலையங்களில் கலந்து இருப்பதற்கு உரிய தகுதியை அவர்கள் பல தலைமுறைகளுக்குப் பின்னரே பெற முடியும்” என்று வக்கிரமாய் எழுதிய அன்னிபெசண்ட் தான் அவர்.\n15) ‘வாழ்க நீ எம்மான்’ எனக் காந்திக்கும் ஒரு பாட்டு. பாட்டுக்கு மட்டும் குறைச்சல் இல்லை. ஆனால் அவர் அறிவித்த ‘ஒத்துழையாமை’ தன் சாதியினர் அனுபவித்து வந்த எலும்புத்துண்டு பதவிகளுக்கு உலை வைக்கும் வேளையில் ‘அத்தகைய ஒத்துழையாமையெல்லாம்’ வேலைக்கு ஆகாது என எழுதிக் காந்திக்குத் துரோகம் செய்யும் பாரதியார் பெரியாரா அல்லது ஒத்துழையாமையின்படி கோர்ட், கச்சேரிகளைப் புறக்கணித்ததால் 1919லேயே தனக்கு வர வேண்டிய ரூபாய் அய்ம்பதாயிரத்தை இழந்து நின்ற ஈவேரா, பெரியாரா\n16) சாதியை மறைத்து வைக்கிறேன் என்று தலித்துக்குப் பூணூல் போடும் அபத்தமான சிறுபிள்ளை விளையாட்டை நிகழ்த்திய பாரதி, பெரியாராசாதியைக் கட்டிக் காக்கும் மனுதர்மத்தைக் கொளுத்திய ஈரோட்டார், பெரியாரா\n17) சாதியை விட்டுப் பெண் தர மறுத்துப் பிரச்சினை பண்ணி, சென்னைக்கு ஓடி வந்து ஒளிந்த பாரதி, பெரியாரா\nசாதியினைக் காப்பாற்றி வரும் சக்தியே அகமண முறையில்தான் ���டங்கி இருக்கிறது என்பதால், சாதி ஒழிப்புத் திருமணத்தை ஆயிரக்கணக்கில் நடத்தி வைத்ததன் மூலம், இன்றும் பல்லாயிரம் சாதி மறுப்பாளர்களை உருவாக்கி வைத்த ஈவேரா, பெரியாரா\nதமிழனுக்கு தன்மானத்தைப் போதித்த தந்தை பெரியார்தான், தமிழர்களான எமக்குப் பெரியார் ஆவார். எங்கள் தலைமுறைக்குக் கல்வியை வழங்கிட இட ஒதுக்கீட்டைப் பெற்றுத் தந்த வெண்தாடிக் காரர்தான் எங்களுக்குப் பெரியார்.வேண்டுமானால், மலர்மன்னன் போன்ற மூன்று சதவீத இந்துத்துவ ஆட்கள், பாரதியைப் பெரியார் என்று கட்டிக் கொண்டு அழகு பார்க்கட்டும். யாரும் வருந்தப் போவதில்லை.\nபாரதியார் சிறந்த பாவலர். இனிமையான பாடல்களைச் செய்தவர் என்பதில் அய்யமில்லை. அவர் குறிப்பிட்டுக் கடிந்த ‘இரும்பினால் செய்யப்பட்ட காதுகளின்’ சொந்தக் காரர்களான தியாகராயர் பஜனைக் கோஷ்டியில், பாரதி விரும்பியபடியே தமிழ்ப் பாடல்களைப் பாடிட, திருவையாறு தியாகராயர் ஆராதனையிலோ, பாரதிக்கு கடலூர் சிறையில் இருந்து எந்த முறையில் தெண்டனிட்டு கருணை மனு எழுத வேண்டும் எனக் கற்றுக் கொடுத்த ஆங்கிலேயப் பேரரசின் மாசு மருவற்ற விசுவாசி சர் சி.பி.ராமசாமி அய்யர் நிறுவிய மியூசிக் அக்கடமியிலோ மலர்மன்னன் போன்றவர்கள் முயற்சி எடுக்க வேண்டும். ஆனால் பாரதியின் இந்த ஆசையைக் கூட இவர்கள் கோரியதில்லை. அதனைச் செய்யக் கூட திருவையாற்றுக்கு மக்கள் கலை இலக்கியக் கழகத்தினர்தான் வந்து போலீசிடம் மண்டை உடைபட வேண்டியிருக்கிறது.\n‘நீங்கள் சொல்லியது உண்மையென்றால் ஏன் பாரதி தேசியக்கவியாகவும், விடுதலைப் போராளியாகவும் போற்றப்படுகிறார்’ என்ற உங்களின் கேள்விக்குப் பதிலை அம்பேத்கர் தந்திருக்கிறார்.\n“திறமையுள்ள ஒரு தீண்டத்தகாதவரின் கண்ணியத்தையும் உயர்வையும் குறைத்துக் காட்டுவதற்கென ஒரு திட்டமிட்ட பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது. ஓர் இந்து தலைவன், மிகப்பெரும் இந்தியத் தலைவராகப் போற்றப்படுவார். அவர் ஒரு பார்ப்பனராக இருந்தாலும், யாரும் அவரை பார்ப்பனர்களின் தலைவன் என்று குறிப்பிடுவதில்லை. ஆனால், ஒரு தலைவன் தீண்டத்தகாதவராக இருந்தால், அவரின் சாதி பற்றி குறிப்பிட்டு-அவர் தீண்டத்தகாத மக்களின் தலைவராக விவரிக்கப்படுவார்.\nஓர் இந்து டாக்டர், மிகப்பெரும் இந்திய டாக்டராக சித்தரிக்கப்படுவார். அவர் ஓர் அய்யங்காராக இருப்பினும், எவரும் அவரை ஓர் அய்யங்கார் என்று கூற மாட்டார்கள். ஆனால் அதே டாக்டர் ஒரு தீண்டத்தகாதவராக இருப்பார் எனில், அவர் ஒரு தீண்டத்தகாதவர் என்று அடையாளம் காட்டப்படுவார். ஓர் இந்து பாடகர், பெரிய இந்துப் பாடகராகப் போற்றப்படுவார். ஆனால், அதே பாடகர் ஒரு தீண்டத்தகாதவராக இருக்கும் பட்சத்தில், அவர் ஒரு தீண்டத்தகாத பாடகராக விளம்பரப்படுத்தப்படுவார்.”\nகடலூரில் இருந்து பாரதி எழுதிய புரட்சிகர கடிதம்:-\n1) பாரதி பக்தர்களின் கள்ள மவுனம் – மருதையன், வே.மதிமாறன்\n2) திராவிடர் இயக்கப் பார்வையில் பாரதியார் – வாலாசா வல்லவன்\n3) ‘பாரதி’ய ஜனதா பார்ட்டி – வே.மதிமாறன்\n4) வே.மதிமாறனின் ‘பாரதி’ய ஜனதா பார்ட்டி -விமர்சனமும் – விளக்கமும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஅமெரிக்க இலக்கியம் அயல் இலக்கியம் அரசியல் இலக்கியம் கடந்து சென்ற கவிதை கம்பராமாயணம் கவிதை கவிதை போன்ற ஒன்று காந்தி குறுந்தொகை சமூகம் சிறுகதை திருக்குறள் திருப்பாவை திரைப்படம் நகைச்சுவை பழந்தமிழ் இலக்கியம் புறநானூறு பொது மனத் துணுக்கு மலையாளம் மொழிபெயர்ப்பு மோரியுடன் செவ்வாய்க வரலாறு\nஒரு தனித்த மானுட குரல்…\nஏற்காடு இலக்கிய முகாம் 2013.\nஒரு மனிதன் மண்டியிட்டான் – சர்கான் பௌலஸ்\nமுன்றிலில் ஒரு புதிய கட்டுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maatram.org/?cat=2099&paged=2", "date_download": "2019-06-24T21:19:18Z", "digest": "sha1:MRGZBU7RLQRPW2AS7MZDGGVZQW4NQBXB", "length": 4189, "nlines": 46, "source_domain": "maatram.org", "title": "MEDIA AND COMMUNICATIONS – Page 2 – Maatram", "raw_content": "\nமுடிவுறாத யுத்தம்… 5 வருடங்கள் கடந்த நிலையிலும்,\n5 வருட யுத்த பூர்த்தி\nINFOGRAPHIC: 10 வகையான பிழையான – தவறான தகவல்கள்\nபட மூலம், First Draft ஊடக அறிவு (உண்மையான செய்திகளை, படங்களை, வீடியோக்களை அடையாளம் காண்பதற்கான கல்வியை) தொடர்பாக ‘மாற்றம்’ வெளியிடவுள்ள இன்போகிராபிக்ஸ் வரிசையில் இது இரண்டாவதாகும். கடந்த மார்ச் மாதம் கண்டி, திகனை பகுதிகளில் முஸ்லிம் மக்களின் சொத்துக்களையும் வீடுகளையும் வழிபாட்டுத்தலங்களையும் இலக்குவைத்து இடம்பெற்ற வன்முறைகள்…\n280 எழுத்துக்களை ஆயுதமாக்கல்: 200,000 ருவிட்டுகள் மற்றும் 4,000 பொட்ஸ்கள் இலங்கையில் ருவிட்டரின் நிலை பற்றி எமக்கு எ��்ன கூறுகின்றன\nபட மூலம், TIME அண்மைக்காலமாக இலங்கையில் ருவிட்டரில் ஏற்பட்டுவரும் சந்தேகத்துக்குரிய மாற்றங்கள் குறித்து Groundviews இன் இணை ஆசிரியரும் மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் சிரேஷ்ட ஆய்வாளருமான சஞ்சன ஹத்தொட்டுவ, தரவு ஆய்வாளரான (Data scientists) யுதன்ஜய விஜேரத்ன மற்றும் ரேமன்ட் செராடோ ஆகியோர் ஆய்வொன்றை…\nINFOGRAPHIC: போலியான செய்திகளை எவ்வாறு அடையாளம் காண்பது\nபட மூலம், CNET ஊடக அறிவு (உண்மையான செய்திகளை, படங்களை, வீடியோக்களை அடையாளம் காண்பதற்கான கல்வியை) தொடர்பாக ‘மாற்றம்’ வெளியிடவுள்ள இன்போகிராபிக்ஸ் வரிசையில் இது முதலாவதாகும். கடந்த மார்ச் மாதம் கண்டி, திகனை பகுதிகளில் முஸ்லிம் மக்களின் சொத்துக்களையும் வீடுகளையும் வழிபாட்டுத்தலங்களையும் இலக்குவைத்து இடம்பெற்ற…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF_%E0%AE%B0%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2019-06-24T22:51:30Z", "digest": "sha1:4F2IZJFCMLL7XKJOA2X7QBKAYRGNNJJX", "length": 6946, "nlines": 148, "source_domain": "ta.wikipedia.org", "title": "நிக்கி ரீட் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநிக்கி ரீட் (ஆங்கிலம்:Nikki Reed) (பிறப்பு: மே 17, 1988) ஒரு அமெரிக்க நாட்டு நடிகை, திரைக்கதையாசிரியர், விளம்பர நடிகை, பாடலாசிரியர் மற்றும் இசை வீடியோ இயக்குநர் ஆவார். இவர் தெர்ட்டீன், தி ட்விலைட் சாகா: நியூ மூன், தி ட்விலைட் சாகா: எக்லிப்ஸ், தி ட்விலைட் சாகா: பிரேக்கிங் டவுன் - பார்ட் 1, தி ட்விலைட் சாகா: பிரேக்கிங் டவுன் - பார்ட் 2 போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.\nஇவர் மே 17, 1988ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ், கலிபோர்னியா அமெரிக்காவில் பிறந்தார்.\nஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் நிக்கி ரீட்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 ஏப்ரல் 2019, 21:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/chennai-central-new-delhi-special-train-248150.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-06-24T21:45:32Z", "digest": "sha1:USHNEB2PZNRUAE3Q574L5LB6G2X7RYRM", "length": 14955, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "சென்னை சென்ட்ரல் - டெல்லி சிறப்பு கட்டண ரயில் அறிவிப்பு | Chennai Central to New Delhi special train - Tamil Oneindia", "raw_content": "\nஉங்க���் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n4 hrs ago கூட்டணி அரசு கவிழ்ந்தாலும் கர்நாடகத்தில் 100% தேர்தல் நடைபெறாது.. மத்திய அமைச்சர் உறுதி\n5 hrs ago தமிழக விவசாயிகளின் வாழ்க்கையோடு விளையாடும் விபரீத முயற்சி. கர்நாடக அரசுக்கு ஸ்டாலின் கண்டனம்\n6 hrs ago 24 மணி நேரத்தில் 10 செயின் பறிப்பு சம்பவங்கள்.. தலைநகர் சென்னையை அலற விடும் கொள்ளையர்கள்\n6 hrs ago \"யோவ்.. எதுக்கு வீடியோ எடுக்கிறே.. செய்தியாளரின் செல்போனை பறித்து தாக்கிய ஈரோடு எம்எல்ஏ மகன்\nSports ஒரு அரைசதம் + 5 விக்கெட்.. ஆப்கானிஸ்தானை ஓட ஓட விரட்டிய ஆல்-ரவுண்டர்.. எளிதாக வென்ற வங்கதேசம்\nFinance என்னாது தண்ணீர் பற்றாக்குறையால்.. ஏற்றுமதி குறையுமா.. கடுப்பில் ஏற்றுமதியாளர்கள்\nAutomobiles பிஎம்டபிள்யூ விரைவில் களமிறக்கபோகும் புதிய எஸ்யூவி மாடல் இதுதான்... எப்போது தெரியுமா...\nLifestyle டிவி ஓடிக்கொண்டிருக்கும் போது தூங்குபவரா நீங்கள்\nMovies Super sister programme: அம்மா சாப்பாடு ரெடி பண்ணி குடுத்துடறாங்க என் நடிப்பை பார்க்கறாங்க\nTechnology ரூ.30,000 பரிசு வழங்கும் ஆதார் போட்டி ஈஸியா வெற்றி பெற டிப்ஸ் இதோ\nEducation அண்ணா பல்கலை: பொறியியல் கல்லூரிகளில் குறைக்கப்பட்ட இடங்களின் விபரம் வெளியீடு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசென்னை சென்ட்ரல் - டெல்லி சிறப்பு கட்டண ரயில் அறிவிப்பு\nசென்னை: பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்க சென்னை சென்ட்ரல் - டெல்லி ஹஸ்ரத் நிஜாமுதீன் இடையே சிறப்பு கட்டண ரயில் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.\nஇது குறித்து புதன்கிழமை தெற்கு ரயில்வே வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:\nரயில் எண் 06204: மார்ச் 5 ஆம் தேதி சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 7.50 மணிக்குப் புறப்பட்டு, மார்ச் 7 ஆம் தேதி காலை 10 மணிக்கு டெல்லி ஹஸ்ரத் நிஜாமுதீன் ரயில் நிலையத்துக்குச் சென்றடையும்.\nஇந்த ரயில் சூளூர்பேட்டை, கூடூர், நெல்லூர், ஓங்கோல், சிராலா, தெனாலி, விஜயவாடா, கம்மம், வாரங்கல், பெடப்பள்ளி, ராமகுண்டம், சர்புர்காஸாநகர், பால்ஹர்ஷா, நாகபுரி, இதார்ஸி, போபால், பினா, ஜான்ஸி, குவாலியர், ஆக்ரா கன்டோன்மென்ட், மதுரா, பல்வால் ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சி���ப்பு ரயிலுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதமிழக விவசாயிகளின் வாழ்க்கையோடு விளையாடும் விபரீத முயற்சி. கர்நாடக அரசுக்கு ஸ்டாலின் கண்டனம்\n24 மணி நேரத்தில் 10 செயின் பறிப்பு சம்பவங்கள்.. தலைநகர் சென்னையை அலற விடும் கொள்ளையர்கள்\nவெளிநாட்டை சேர்ந்த கிறிஸ்தவரை மணம் முடிக்கும் மகள்.. வலதுசாரிகள் வசை மழையில் சுதா ரகுநாதன்\nகாவிரி நீரை சட்ட விரோதமாக பயன்படுத்தும் கர்நாடகம்.. தடுத்து நிறுத்த ராமதாஸ் வலியுறுத்தல்\nகர்நாடகத்தின் மேகதாது திட்ட அறிக்கையை நிராகரிங்க.. கடிதம் மூலம் பிரதமரை வலியுறுத்திய முதல்வர்\nசென்னை பாரிமுனையிலுள்ள ஓட்டல் சரவண பவனில் தீ விபத்து.. தீயை கட்டுப்படுத்தும் முயற்சி தீவிரம்\nஅரசியலுக்கு வருகிறாரா வைகோ மகன் துரை வையாபுரி\nஅறிவாலயத்தின் கதவுகள் எப்பப்பா திறக்கும்.. காத்திருக்கும் அய்யாக்கண்ணு\nசென்னை- அரக்கோணம் மின்சார ரயிலில் சோதனை அடிப்படையில் தெற்கு ரயில்வே புதிய முயற்சி\nலேப்டாப் தரவில்லை.. சத்தியமங்கலத்தில் சாலை மறியல்.. மாணவர்களை அடித்து கைது செய்த போலீஸ்\nஉ.பி.யில் பிரியங்கா வியூகம் வெல்லுமா புதிய நிர்வாகிகளாக இளைஞர்கள், பெண்கள் நியமனமாம்\nஉச்சத்தில் தண்ணீர் பஞ்சம்.. அரசு எச்சரிக்கையை மீறி அரை நாள் விடுமுறை அளித்த தனியார் பள்ளி\n\"வெட்டுவேன்\".. கருணாஸுக்கு ஒரு நியாயம்.. ராமதாஸுக்கு இன்னொன்றா.. வன்னி அரசு பாய்ச்சல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nnew delhi special train chennai டெல்லி சிறப்பு ரயில் சென்னை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/herbs", "date_download": "2019-06-24T22:14:56Z", "digest": "sha1:VNSBWXTSV24HHYMWY4TBMFF6IKA43L5I", "length": 8856, "nlines": 176, "source_domain": "tamil.oneindia.com", "title": "Herbs News in Tamil - Herbs Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகளவு போகுது “கொல்லிமலை ரகசியங்கள்” – மூலிகைகள் கடத்திய 4 பேர் கைது\nநாமக்கல்: நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையிலிருந்து மூலிகைச்செடிகளை கடத்திச் சென்ற பெண் உள்பட நான்கு பேர் கைது...\nமூலிகை வாசத்தில் மணக்கும் குற்றாலம்… கொட்டிக்கிடக்கும் இயற்கை வளங்கள்\nகுற்றாலம்: குற்றாலம் என்றதும் நமது நினைவுக்கு வருவது அழகிய நீர்வீழ்ச்சி மட்டுமல்ல பசுமையான...\nக���ற்றால மலையில் பயங்கர தீ: அரியவகை மூலிகைகள் நாசம்\nகுற்றாலம்: குற்றால மலையில் இன்று ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் அரிய வகை மூலிகைகள் கருகி சாம்பல...\nசிறையில் ஆயுர்வேத மருந்து மூலிகைகளை வளர்க்கும் ஆந்திர கைதிகள்\nஹைதராபாத்: ஆயுர்வேத மருந்துகளைத் தயாரிக்கும் முன்னணி நிறுவனமான இமாலயா டிரக் நிறுவனம், தனது ...\nமேற்கு தொடர்ச்சி மலையில் காட்டுத் தீ\nசெங்கோட்டை: புளியரை அருகே ஏற்பட்ட காட்டுத்தீயில் பல ஏக்கர் நிலங்கள் எரிந்து சாம்பலாகியது.ப...\nஐரோப்பாவில் மூலிகை கண்காட்சி: இந்தியாவுக்கு அழைப்பு\nகுன்னூர்:ஐரோப்பாவில் நடக்கும் கண்காட்சியின் மூலம் மூலிகை மற்றும் உலர் பழங்களை இந்தியாவிலி...\nமருத்துவச் செடிகளை சரியாகப் பயன்படுத்த அழைப்பு ஞிணிடூணிணூ=\"ஆடூச்ஞிடு\">கோவை:இயற்கையில் கிடை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://time.is/ta/London", "date_download": "2019-06-24T22:00:18Z", "digest": "sha1:SAQERKKT4VAXDVEILXK4VVPBHSUAYECU", "length": 5368, "nlines": 105, "source_domain": "time.is", "title": "இலண்டன், பிரிடிஷ் கூட்டரசு இன் தற்பாதைய நேரம்", "raw_content": "\nஇலண்டன், பிரிடிஷ் கூட்டரசு இன் தற்பாதைய நேரம்\nதிங்கள், ஆனி 24, 2019, கிழமை 26\nசூரியன்: ↑ 04:44 ↓ 21:22 (16ம 38நி) மேலதிக தகவல்\nஇலண்டன் பற்றி வீக்கிப்பீடியாவில் மேலும் வாசிக்கவும்\nஇலண்டன் இன் நேரத்தை நிலையாக்கு\nஇலண்டன் சூரிய உதயம், சூரிய மறைவு, நாள் நீளம் மற்றும் சூரிய நேரம்\nநாள் நீளம்: 16ம 38நி\nமற்ற மண்டல நேரத்துடன் ஒப்பிடுக\nபிரிடிஷ் கூட்டரசு இன் தலைநகரம் இலண்டன்.\nஅட்சரேகை: 51.51. தீர்க்கரேகை: -0.13\nஇலண்டன் இன் பெரிய வரைபடத்தை காட்டுக\nபிரிடிஷ் கூட்டரசு இன் 50 மிகப்பெரிய நகரங்கள்\nTime.is - ஏதாவது மண்டலத்தின் சரியான நேரம்\nTime.is எந்த மண்டலத்துக்குமான சரியான, உத்தியோகபூர்வமான அணுக் கடிகார நேரத்தை (7 மில்லியன் இடங்களுக்கு அதிகமாக) 51 மொழிகளில் காண்பிக்கிறது.\nதன்னியக்கமான தொடர்பு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பாவனைக்கு cookies, Javascript கட்டாயம் வேண்டும்.\nபதிப்புரிமை © 2009-2019 Digitz.no. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/singapore/story20190130-23866.html", "date_download": "2019-06-24T21:58:56Z", "digest": "sha1:3FSTUVS7ZW54ELO5LHK7SSAMMFTXR5MZ", "length": 8150, "nlines": 78, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "ஹோட்டலுக்கு தடை நீக்கம் | Tamil Murasu", "raw_content": "\n‘மாண்டரின் ஆர்ச்சர்ட்’ ஹோட்டலில் சென்ற ஆண்டு டிசம்பர் 1 முதல் 3 வரை நடந்த 5 நச்சுணவுச் சம்பவங்கள் தொடர்பாக மொத்தம் 333 பேரின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அந்த ஹோட்டலுக்கு தேசிய சுற்றுப்புற வாரியம் விதித்திருந்த தற்காலிக தடை அகற்றப்பட்டுவிட்டது.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nநோன்புப் பெருநாள் குறும்படத்தின் கதை முடிவு - நேயர்களின் கையில்\n$11 மில்லியனுக்கு விற்பனைக்கு விடப்பட்டுள்ள மூன்று கடைவீடுகள்\nதிறந்தவெளி வாகன நிறுத்துமிடம். (படம் : ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்)\nவாகன நிறுத்தக் குற்றங்களுக்கான அபராதம் கடுமையாக்கப்படும்\nநூற்றுக்கு மேற்பட்ட எரிவாயுத் தோம்புகள் வெடித்தன; ஒருவர் பலி\n$11 மில்லியனுக்கு விற்பனைக்கு விடப்பட்டுள்ள மூன்று கடைவீடுகள்\nவாகன நிறுத்தக் குற்றங்களுக்கான அபராதம் கடுமையாக்கப்படும்\nஇடிந்துவிழுந்த மேம்பாலச்சாலை: திட்டங்களைச் சரிபார்க்கவில்லை என நிறுவன இயக்குநர் ஒப்புதல்\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nதமிழ்நாடு: இயற்கை, பருவநிலை விடுக்கும் கடைசி எச்சரிக்கை\nபுதிய பரிணாமம்: தமிழக அரசியல்வாதிகள் மாறவேண்டிய நிலை\nபாலியல் ஒழுங்கீனத்துக்கு எதிராக செயல்படுதல்\nதமிழ் நிலைக்க, சிறக்க, பொருளியல் பங்காற்ற மேலும் வாய்ப்புகள்\nஅரசியல் நிலைத்தன்மையை உறுதிப்படுத்திய தலைவர் மோடி\nசவால்களை எதிர்கொள்ள புதிய உத்திகள்\n‘மொமெண்டம்’ நாட்டிய விழாவில் ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரியைச் சேர்ந்த இந்திய கலாசாரக் குழுவினரின் பரதநாட்டியம் உட்பட பலவிதமான நடனங்கள் மேடையேறின. பட���்: ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரி, செய்தி: ஜக்கியத்துன்னிஸா ஜியாவுதீன்\nரிபப்ளிக் பலதுறைத் தொழிற் கல்லூரி படைத்த நாட்டிய விழா\nசிண்டாவின் இளையர் பிரிவு ஏற்பாடு செய்த சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மன ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி நந்தினி (வலக்கோடி), அவரது குழுவினர் விளக்கினர். படம்: எஸ்எல்ஒய்பி\nசமூகப் பிரச்சினைகளுக்கு இளையர்களின் தீர்வு\nதந்தையர் தினச் சிறப்பு அன்பளிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=20608112", "date_download": "2019-06-24T21:39:02Z", "digest": "sha1:MMT225KRTPES65C5HXPZU3QP3TDVO7V3", "length": 42473, "nlines": 797, "source_domain": "old.thinnai.com", "title": "பகலில் வரலாற்றை உருவாக்குகிறேன் | திண்ணை", "raw_content": "\nநாங்கள் இரவு 11 மணிக்கு வழக்கம்போல் தூங்கச் சென்றோம். இரவு 2 அல்லது 2.30 மணிக்கு நோன்பிற்காக சஹர் (நோன்புக்கால காலை உணவு) செய்தோம். சுமார் 4 மணிக்கு பங்களாவின் வாசலில் காலடிச் சத்தங்கள் கேட்டு விழித்துக்கொண்டேன். “யார் அது” என்று வினவியதற்கு ‘தாங்கள்தானா மிஸ்டர் ஷவ்கத் அலி” என்று வினவியதற்கு ‘தாங்கள்தானா மிஸ்டர் ஷவ்கத் அலி’ என டிப்டி கமிஷனரான மிஸ்டர் புலூட்டன் கேட்டார். இவர்கள் கைது செய்ய வந்திருக்கிறார்கள் என உணர்ந்துக்கொண்டேன்.\nபுலூட்டன் கைது செய்ய வந்திருப்பதாக அறிந்ததும் முஹம்மது அலி, தயாராக இருக்கிறேன் என கூறினார். இதற்குள்ளாக தாயாரும் புர்கா அணிந்துக்கொண்டு வந்து எங்களுடன் வருவதாகக் கூறினார். அதற்கு புலூட்டன், ‘இவ்விருவரையும் அழைத்துச் செல்லத்தான் எங்களுக்கு உத்தரவு’ எனக் கூறிவிட்டார்.\nமுஹம்மது ஹ¤ஸைன் (குடும்ப உறுப்பினர்) என்னுடன் கட்டித் தழுவும்போது அழுது விட்டான். நான் பலமாக கன்னத்தில் ஓர் அறை கொடுத்து, ‘ஜாக்கிறதை வெள்ளையன் முன் அழக்கூடாது’ என கத்தி எச்சரித்தேன்.\nஆங்கிலேயருக்கு சிம்ம சொப்பனமாக இருந்துவந்த அலி சகோதரர்களில் ஒருவரான மௌலானா ஷவ்கத் அலியின் டைரி குறிப்பு ஒன்றே மேலே காணப்படுவது.\nஇந்திய விடுதலைப் போரில் அலி சகோதரர்கள் என்று சிறப்பு பட்டம் பெற்ற சகோதரர்களில் மூத்தவர் ஷவ்கத் அலி, இளையவர் முஹம்மது அலி.\nமுஹம்மது அலி தமது 18 வயதில் பி. ஏ முதல் வகுப்பில் தேறி சாதனைப் படைத்தார். அதன்பின் ஆக்ஸ்போர்டிலுள்ள லின்கன் கல்லூரியில் 1898 முதல் 1902 வரை கல்வி கற்றார். மேலைக் கல்வி கற்ற அதேசமயம் சிறந்த சமயப் பற்றாளாராகத் திகழ்ந்தார். அங்கு பி. ஏ ஆனர்ஸ் படித்துத் தேறினார்.\n1902-ல் முஹம்மதலி இங்கிலாந்திலிருந்து இந்தியா திரும்பினார். சிறிது காலம் ராம்பூர் சமஸ்தானத்தில் கல்வி அதிகாரியாகப் பணியாற்றினார். அதன்பின் இரண்டு வருட நீண்ட விடுப்பில் கல்கத்தா சென்று “காம்ரேட்” பத்திரிக்கையைத் தொடங்கினார். 1911 ஜனவரி 11-ம் நாள் வெளியான காம்ரேட் வெறும் இருநூற்றைம்பது ரூபாய் கைமாற்றில் ஆரம்பிக்கப்பட்டு இந்திய பத்திரிக்கை வானில் தாரகையாய் மிளிர்ந்தது. அரசியல் பிரமுகர்கள் எல்லாம் அதன் வாசகர்கள்.\nஒத்துழையாமை இயக்க நாட்களில் மௌலானா அவர்களின் பேச்சினால் ஏற்பட்ட உத்வேகத்தில் முப்பது நாட்களில் முப்பாதியிரம் ஆண்களும் பெண்களும் சிறை நிறப்பும் போராட்டங்களில் பங்கு கொண்டனர்.\nபகலில் அரசியல் பணிகளும் இரவில் எழுத்துப் பணிகளுமாய் மூழ்கி இருக்கும் மௌலானா முஹம்மதலி “நான் பகலில் வரலாற்றை உருவாக்குகிறேன், இரவிலோ வரலாற்றை எழுதுகிறேன்” என்பார்.\nவெள்ளையர் ஏகாதிபத்தியத்தின் கொடுமையான துன்பங்களுக்கும் வெஞ்சிறைச் சாலை களுக்கும் அலி சகோதரர்கள் அஞ்சியதில்லை. 1915 மே 15-ம் தேதி இந்திய பாதுகாப்புச் சட்டத்தை முன்னிறுத்தி ஷவ்கத் அலியும் முஹம்மதலியும் கைது செய்யப்பட்டு சிந்துவாரா சிறையில் அடைக்கப்பட்டனர்.\n25-11-1919 அரசாங்கக் கட்டளையின்படி அலி சகோதரர்கள் விடுதலை அடைந்து நேராக அமிர்தரஸில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் கலந்துக்கொள்ளச் சென்றார்கள். அங்கு ஒருவர் முஹம்மதலியைப் பார்த்து, “தாங்கள் வெளிவந்து விட்டீர்களா” என்று கேட்க, அவர் “ரிட்டர்ன் டிக்கட் வாங்கிக்கொண்டு வந்திருக்கிறோம்” என்றார் புன்னகையுடன்.\n1923 ஆகஸ்ட் கடைசி வாரத்தில் ஜான்சியில் முஹம்மது அலி விடுதலை செய்யப்பட்டார். விடுதலைக்குப்பின் அவர் பேசிய முதல் கூட்டத்தில், “நான் விடுதலையானது எனக்கு மிகுந்த மன வருத்தத்தைத் தருகிறது, ஏனென்றால் நாட்டினுடைய பெரும் சுமை என் மீது சுமத்தப் பட்டுவிட்டது. என் அண்ணன் ஷவ்கத் அலியைவிட நான் அதிகமாக நேசிக்கும் அந்த பெருந்தலைவர் காந்திஜி இங்கு இல்லாத நிலையில் நான் சிறிய சிறையிலிருந்து பெரிய சிறைக்கு வந்திருப்பதாக உணர்கிறேன். இனி என் முதல் கடமை விடுதலையின் (சுயராஜ்யம்) திறவுகோலைத் த��டி எடுத்து இந்தியாவின் ஆத்மா (காந்திஜி) அடைப்பட்டுக் கிடக்கும் எரவாடா சிறையைத் திறப்பதுவேயாகும்\nநாட்டு விடுதலைக்காக முதன் முதலில் சிறை புகுந்த பெருமை மௌலானா முஹம்மது அலியையே சாரும். அரசியல் போர்க்களங்களில் பல்லாண்டுக்கால தொடர் சிறைவாசத்தை அலி சகோதரர்கள் அனுபவித்தார்கள். அவர்களின் விடுதலையின்போது வறுமையின் கோரம் தாண்டவமாடியது. உண்ண உணவின்றி இருந்த இடத்திற்கு வாடகை கொடுக்கப் பணமின்றி சிரமப்பட்டனர். அந்த நிலையிலும் மக்கள் திரட்டிக் கொடுத்த ரூபாய் 12 ஆயிரம் பண முடிப்பையும், அவர்களை கௌரவித்து அணிவித்த ஆயிரம் பவுன் மதிப்புள்ள தங்கச் சரிகை மாலையையும் ‘கிலாபத்’ நிதியில் சேர்த்துவிட்டனர்.\nலண்டன் வட்டமேஜை மாநாட்டுக்கு வைஸ்ராய் லார்டு இர்வின் கொடுத்த அழைப்பை ஏற்று மௌலானா புறப்பட்டபோது அவரது உடல்நிலை கடுமையாய் பாதிக்கப்பட்டிருந்தது. கட்டிலில் படுக்கவைத்தவாறு பம்பாய் துறைமுகத்தில் கப்பலில் ஏற்றிய காட்சி கண்ணீர் வரவழைப்பதாகும். கடுமையான நோய்களால் அவதிப்பட்ட அப்பெரியார் தம் நாடு சுதந்திரம் பெற்றேயாக வேண்டுமென்று முனைப்புடன் பயணம் செய்தார்.\nலண்டன் மாநாட்டில் “சமாதானத்திற்காகவும், நேசத்திற்காகவும், சுதந்திரத்திற்காகவும் நாங்கள் இங்கு வந்தோம். இவற்றையெல்லாம் பெற்றே திரும்புவோம் என நம்புகிறேன். இல்லை என்றால் போராட்டக் குழுக்களுடன் இணைந்து விடுவோம். தேசத்துரோகிகள், கலகக்காரர்கள், வரம்பு மீறியவர்கள் என்று நீங்கள் எங்களை அழைத்தாலும் கவலையில்லை சுதந்திரத் தாயகத்துக்கே நான் திரும்ப விரும்புகிறேன். இல்லாவிட்டால் அந்நிய நாடாக இருந்தாலும் உங்கள் நாடு சுதந்திர நாடாக இருப்பதால் எனக்கு இங்கேயே ஒரு சவக் குழி தந்துவிடுங்கள்” என்று மௌலானா வீர முழக்கமிட்டார்.\nஇந்த வரலாற்றுப் புகழ்மிக்க பேருரைக்குப்பின் அவரது உடல் நிலை மிகவும் சீர்குலைந்தது. 03-01-1931 ல் அவரது ஆவி பிரிந்தது.\nமௌலானாவின் அடக்கம் சம்பந்தமாக பிரச்சினை எழுந்தது. உடலை இந்தியாவுக்கு அனுப்பினால் பெரும் எழுச்சி ஏற்படும் என்ற பயந்த வெள்ளையர் அரசு, பாலஸ்தீனத்திலுள்ள மஸ்ஜிதே அக்ஸாவிற்கு (ஜெருஸலம்) அருகில் நல்லடக்கம் செய்ய ஏற்பாடு செய்தது.\nகடைசிவரை இந்திய விடுதலைக்காப் போராடிய மௌலானா முஹம்மது அலி ஜவஹர் உயிரைத் தன் நாட்டுக்காக ஈந்தாரே தவிர உடலைத் தரவில்லை. ஏனென்றால் அடிமை மண்ணில் சிறைப்பட அவரது உடல்கூடத் தயாராக இல்லை.\nஇது பழய பத்திரிக்கைத் துண்டிலிருந்து எடுக்கப்பட்டது, பெயரில்லை. – ஹமீது ஜா·பர்\nநாம் அடிமைத்தனத்திலிருந்து விடுபட்டு அறுபது ஆண்டுகளைக் கடந்துக்\nகொண்டிருக்கிறோம். ஆனால் உள்ளத்திலுள்ள அடிமைத் தனம் இன்னும் நம்மை விட்டு அகலவில்லை. ஆங்கிலம் கலந்து பேசினால் எதோ உயர்ந்த நிலையில் இருப்பதாக ஒரு பேதமை நிலையில் வாழ்கிறோம். சாதி, மதம், மொழி, நான், நீ என்ற வேறுபாடுகளை கலைந்துவிட்டு நாம் அனைவருமே மனித சங்கிலியாக கை கோர்த்து வலிமை மிக்க இந்தியாவை உருவாக்குவோம் என்ற உறுதிமொழியை சுதந்திரத்திற்காக தியாகம் செய்த அனைவருக்கும் காணிக்கையாக்குவோம்.\nமறுபடியும் ஒரு மகா பாரதம் – அத்தியாயம் – 33\nஎகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்-2, பாகம்-13)\nசாதியத்தின் பண்பாட்டுச் சிக்கல் – 11. சடங்குகள்\nநான்கு வருணக் கோட்பாடு, தமிழகம் ஒரு சிறப்புப் பார்வை – பகுதி 1\nபெரியபுராணம் – 99 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி\nதவிப்பும் தத்தளிப்பும் (கனவில் வந்த சிறுமி – பாவண்ணனின் கவிதைத்தொகுப்பு அறிமுகம் )\nஎன் தேசத்தில் நான் —\tசிறிய இடைவேளைக்குப் பின்னர்\nபிரபல அமெரிக்க நடிகையின் திருட்டு\nகீதாஞ்சலி (85) – தீவிரப் படைகளின் மீட்சி ..\nபுதுமைப் பித்தனை பேசுவதற்கான அரங்கம்\nசூடேறும் கோளம், உருகிடும் பனிப்பாறை, காலநிலை மாறுதலுக்குக் காரணமான பூகோளச் சுழற்திரிபுகள் -8\nபுறாக் வாகனம் உள்ளே போகிறது- டெல் அவிவிலிருந்து பெய்ரூட் வரை\nடாக்டர் ருத்ரனின் உயிர்… ஓர் உரத்த சிந்தனை\nஅக்காமாலா, கப்ஸி, இம்சை அரசனும் – தாமிரபரணியும்\nசாந்தன் என்கிற எழுத்துக் கலைஞன்\nஏணிப்படிகளில் ஒரு பயணம் – பாரதிபாலனின் ‘உடைந்த நிழல்’ -நாவல் அறிமுகம்\nதேசிய மக்கள் கலை பாதுகாப்பு மையம் – தமிழ் விமர்சகர் கலை ஆய்வாளர் இந்திரன் பங்கேற்பு\nலண்டனில் நடக்கவிருக்கும் 33வது இலக்கிய சந்திப்பு\nகடித இலக்கியம் – 17\nசாதாரணமான மனிதர்கள் மேல் ஆதிக்கசக்திகளின் நுண்ணரசியல் – தேரு பிறந்த கதை – வளவ. துரையனின் சிறுகதைத் தொகுதி அறிமுகம்\nPrevious:கீதாஞ்சலி (85) – தீவிரப் படைகளின் மீட்சி ..\nNext: புறாக் வாகனம் உள்ளே போகிறது- டெல் அவிவிலிருந்து பெய்ரூட் வரை\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nமறுபடியும் ஒரு மகா பாரதம் – அத்தியாயம் – 33\nஎகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்-2, பாகம்-13)\nசாதியத்தின் பண்பாட்டுச் சிக்கல் – 11. சடங்குகள்\nநான்கு வருணக் கோட்பாடு, தமிழகம் ஒரு சிறப்புப் பார்வை – பகுதி 1\nபெரியபுராணம் – 99 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி\nதவிப்பும் தத்தளிப்பும் (கனவில் வந்த சிறுமி – பாவண்ணனின் கவிதைத்தொகுப்பு அறிமுகம் )\nஎன் தேசத்தில் நான் —\tசிறிய இடைவேளைக்குப் பின்னர்\nபிரபல அமெரிக்க நடிகையின் திருட்டு\nகீதாஞ்சலி (85) – தீவிரப் படைகளின் மீட்சி ..\nபுதுமைப் பித்தனை பேசுவதற்கான அரங்கம்\nசூடேறும் கோளம், உருகிடும் பனிப்பாறை, காலநிலை மாறுதலுக்குக் காரணமான பூகோளச் சுழற்திரிபுகள் -8\nபுறாக் வாகனம் உள்ளே போகிறது- டெல் அவிவிலிருந்து பெய்ரூட் வரை\nடாக்டர் ருத்ரனின் உயிர்… ஓர் உரத்த சிந்தனை\nஅக்காமாலா, கப்ஸி, இம்சை அரசனும் – தாமிரபரணியும்\nசாந்தன் என்கிற எழுத்துக் கலைஞன்\nஏணிப்படிகளில் ஒரு பயணம் – பாரதிபாலனின் ‘உடைந்த நிழல்’ -நாவல் அறிமுகம்\nதேசிய மக்கள் கலை பாதுகாப்பு மையம் – தமிழ் விமர்சகர் கலை ஆய்வாளர் இந்திரன் பங்கேற்பு\nலண்டனில் நடக்கவிருக்கும் 33வது இலக்கிய சந்திப்பு\nகடித இலக்கியம் – 17\nசாதாரணமான மனிதர்கள் மேல் ஆதிக்கசக்திகளின் நுண்ணரசியல் – தேரு பிறந்த கதை – வளவ. துரையனின் சிறுகதைத் தொகுதி அறிமுகம்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://worldpublicnews.com/?p=11499", "date_download": "2019-06-24T22:02:43Z", "digest": "sha1:2IJINLZZ7IAEVPWEVR3FPFQ6LRHVLZF3", "length": 19202, "nlines": 62, "source_domain": "worldpublicnews.com", "title": "துளசியின் மகத்துவம் - worldpublicnews", "raw_content": "\nமக்களுக்கு தேவையான அளவு தண்ணீர் லாரிகள் மூலம் வினியோகம் எடப்பாடி பழனிசாமி பேட்டி திமுக பொருளாளர் துரைமுருகன் சென்னை அப்பலோ மருத்துவமனையில் அனுமதி குடிநீருக்காக கண்ணீர் சிந்தும் சென்னைவாசிகள் தண்ணீர் பற்றாக்குறையால் தங்கும் விடுதிகள் மூடல் தண்ணீர் பற்றாக்குறையால் சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் கழிப்பறைகள் மூடல் நோயாளிகள் அவதி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்து உத்தர பிரதேசத்தில் சாலை விபத்து: 8 பேர் பலி, 11 பேர் காயம் அயோத்தி தாக்குதல் வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால்இன்று முதல் அபராதம் விதிக்கப்படும்ரூ.100 முதல் ரூ.5 லட்சம் வரை வசூலிக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கு வங்காளத்தில் போராடும் மருத்துவர்களுக்கு ஆதரவாக நாடு முழுவதும் டாக்டர்கள் வேலைநிறுத்தம் கடும் வெப்பம், அனல் காற்றினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 61 ஆக உயர்வு\nYou are at:Home»மருத்துவம்»துளசியின் மகத்துவம்\n‘‘தெய்வீகத்தன்மை கொண்ட செடியாக வீடுகளில் துளசி வளர்க்கப்பட்டு பூஜிக்கப்படுவதைப் பார்த்திருப்போம். துளசி மணி மாலையை அணியும் பழக்கத்தை நம் முன்னோர் பின்பற்றியதையும் பார்த்திருப்போம்.பெருமாளுக்கு மிகவும் உகந்தது என்று கோயில்களில் அதிகம் பயன்படுத்துவதையும் பார்த்திருப்போம். இதுபோல் ஆன்மிக வழிபாட்டுக்கான செடி மட்டுமே அல்ல துளசி. அதில் ஆச்சரியப்படத்தக்க பல மருத்துவகுணங்களும் அடங்கி இருக்கிறது’’ என்கிற யோகா மற்றும் இயற்கை மருத்துவரான வித்யாலட்சுமி, துளசியின் வகைகளையும், அதன் மருத்துவ ரீதியான பயன்களையும் இங்கே பட்டியலிடுகிறார்.‘‘துளசியில் வெண்துளசி, கருந்துளசி என இருவகைகள் உள்ளன. இந்த கருந்துளசியை கிருஷ்ண துளசி என்றும் கூறுவார்கள். காட்டுப் பகுதிகளில் இன்னும் பலவகை துளசிசெடிகள் உள்ளன. உலகமெங்கும் துளசி செடிகள் இருந்தாலும் இந்தியாவில் வளரும் துளசி வகைகளை கிருஷ்ண துளசி, ராம துளசி, பபி துளசி(Babi Tulsi), துருத்ரிகா துளசி(Drudriha Tulsi), துகாஸ்மியா துளசி(Tukashmiya Tulsi) என்று வகைப்படுத்துகிறார்கள்.\nஇதில் கிருஷ்ண துளசி தொண்டை நோய்கள், ஆஸ்துமா, இருமல், காய்ச்சல் மற்றும் சருமம் சார்ந்த நோய்களுக்கு சிறந்த நிவாரணியாக உள்ளது. குஷ்ட நோய்களுக்கு சிறந்த நிவாரணியாக உள்ள ராம துளசி அதிக நறுமணம் உடையது. இது வங்காளம், சீனா, பிரேசில் போன்ற இடங்களிலும் காணப்படுகிறது.பபி துளசி சமையலில் சுவை மற்றும் நறுமணத்துக்காக சேர்க்கப்படுகிறது. துருத்ரிகா துளசி சளி மற்றும் தொண்டை வறட்சிக்கு நிவாரணியாக உள்ளது. இது சதைகள் மற்றும் எலும்புகளில் ஏற்படும் அழற்சியைக் குறைக்க உதவுவதால், வாத நோய்களுக்கும் சிறந்த நிவாரணியாக உள்ளது. இந்த வகை துளசி நேபாளம், வங்காளம், மகாராஷ்டிரா போன்ற இடங்களில் காணப்படுகிறது.\nதுகாஷ்மியா துளசி தொண்டை கோளாறுகள், குஷ்ட நோய்களுக்கு நிவாரணியாக உள்ளது. இந்த துளசி உடல் எலும்புகளுக்கு வலுசேர்க்க பெரிதும் உதவுகிறது. காலையில் வெறும் வயிற்றில் ஐந்து துளசி இலைகளை தினமும் சாப்பிட்டு வந்தால் பல நோய்கள் நம்மை அண்டாமல் பாதுகாத்துக் கொள்ளலாம். Eugenol என்கிற வேதிப்பொருளை உள்ளடக்கியது Eugenol Type Tulsi. இந்த வேதிப்பொருள் உடல் நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டுகிறது. இது குடலின் தசைகளை சீராக வைத்துக் கொள்ள உதவுவதோடு, வெண்குஷ்டம், விஷமுறிவு, பூச்சிக்கடி போன்றவற்றுக்கு நிவாரணியாக உள்ளது. தலையில் ஏற்படக்கூடிய பூஞ்சை பாதிப்புகள் மற்றும் நோய்த் தொற்றுகளைக் கட்டுப்படுத்துவதோடு, வலி நிவாரணியாக உள்ளது. Anti Viral, Anti Parasitic, Anti Oxident, Anti Insect போன்ற செயல்பாடுகளை உள்ளடக்கியது இந்த வேதிப்பொருள்.\nநுரையீரலில் சளி தொந்தரவுகளால் ஏற்படக்கூடிய Lung Congestion பிரச்னைக்கு நிவாரணியாக இருப்பதோடு, Oxidative stress குறைவதற்கு உதவுகிறது. இந்த Oxidative stress உடலில் அதிகரிப்பதால்தான் இளமையில் முதுமை, உடல்வலு குறைதல், நோய் எதிர்ப்பு சக்தி குறைதல் போன்ற பிரச்னைகள் ஏற்படுகிறது. Flavonoids, Proline, Ascorbate போன்ற சத்துப் பொருட்கள் இருப்பதால், Anti Oxidant ஆக செயல்படுகிறது. மேலும் துளசி Anti Oxidant ஆக செயல்படும் Glutathione என்கிற சத்துப் பொருளை உடலில் அதிகரிக்கச் செய்கிறது. துளசியில் உள்ள Caryophyllene என்கிற வேதிப் பொருள் Anti Inflammatory, Anti Fungal, Anti Aging, Decreases Cytotoxicity போன்ற செயல்பாடுகளை உள்ளடக்கியுள்ளது.\nCitronellol, Myrcene, Limonene, Camphene, Anothole, Cimeole போன்ற வேதிப் பொருட்கள் இருப்பதால் நீரிழிவு, ஆஸ்துமா நோய்களுக்கு சிறந்த நிவாரணியாக செயல்படுகிறது. Citronellol பூச்சிகளுக்கு எதிரான செயல்பாடுகளுக்கு காரணமாக உள்ளது. Camphene, Cineole போன்றவை Lung Congestion பிரச்னைக்கு நிவாரணம் அளிக்கிறத���. துளசியில் உள்ள அசிட்டிக்அமிலம் சிறுநீரகக் கற்களை கரைக்க உதவுவதோடு, ரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், ரத்தத்தைச் சுத்திகரிப்பதற்கும் பெரிதும் பயன்படுகிறது.\nசுக்கு, மிளகு, திப்பிலியுடன் (திரிகடுகு) ஒருபிடி துளசியை சேர்த்து கஷாயம் செய்து அருந்தி வந்தால் சளி, இருமலை கட்டுப்படுத்துவதோடு, உடல் சோர்வும் நீங்கும். மேலும் இது சுவாசக் கோளாறு, ஆஸ்துமாவுக்கு நல்ல நிவாரணியாக உள்ளது. துளசியுடன் சிறிதளவு இஞ்சி சேர்த்து நன்றாக மென்று சாப்பிட்டால் ஜீரண சக்தி அதிகரிக்கும். சிறிதளவு கிராம்புதூள், பச்சை கற்பூரம், உப்பு கலந்து துளசியை பல்லில் வைப்பதால் பல் சொத்தை மற்றும் ஈறுகளின் வீக்கம் குறைகிறது.துளசி சுவாசத்தில் புத்துணர்வை அளிப்பதோடு, வாய் துற்நாற்றத்தைப் போக்குகிறது. இதய சம்பந்தமான நோய்களைக் கட்டுப்படுத்துகிறது. சருமத்தில் உண்டாகும் படை நோய்க்கு, துளசி சாற்றுடன் வெற்றிலை சாற்றை சம அளவு சேர்த்து படை உள்ள இடத்தில் தடவி வந்தால் நிவாரணம் கிடைக்கும்.துளசியுடன் ஒரு துண்டு சுக்கு, இரண்டு இலவங்கத்தைச் சேர்த்து ஒன்றாக அரைத்து தலையில் பற்று போடுவதால் தலைவலி குணமாகிறது. துளசி இலையை கசக்கி அதை உடலில்தடவினால் கொசு நம்மை நெருங்காது. தேள் கடிக்கு உடனடியாக துளசியை மென்று சாப்பிடுவதோடு, கடிபட்ட இடத்தில் துளசியை கசக்கி தடவ விரைவாக நிவாரணம் கிடைக்கிறது’’ என்கிறார்வித்யா லட்சுமி.\nமுக்கிய குறிப்பு: வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு ஆவர் . கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடு���ையான கருத்துக்களை நீக்குவதற்கு editor@worldpublicnews.com என்ற இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nMarch 22, 2017 0 ரோட்டில் படுத்து உருண்ட நயன்தாரா\nNovember 27, 2016 1 கேள்விக்கென்ன பதில்\nSeptember 13, 2018 0 தமிழகத்தில் 202 சப் இன்ஸ்பெக்டர் பணிகள் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு வாய்ப்பு\nSeptember 13, 2018 0 நிலக்கரி சுரங்க நிறுவனத்தில் 480 இடங்கள்\nSeptember 13, 2018 0 எய்ம்ஸ் மருத்துவமனையில் நிர்வாக பணிகள்\nSeptember 13, 2018 0 விளையாட்டு வீரர்களுக்கு தென்கிழக்கு ரயில்வேயில் அரிய வாய்ப்பு\nJune 1, 2018 0 மத்திய அரசு நிறுவனத்தில் சயின்டிஸ்ட்\nபட்டயகிளப்பும் “கனா” தெலுங்கு ரீமேக் டீசர்\nஅழுத பாகிஸ்தான் ’ வீரருக்கு ஆறுதல் கூறிய இந்திய நடிகர் … வைரலாகும் வீடியோ\n அமலா பாலின் போல்டான நடிப்பில் ஆடை டீசர்\nஆப்கானிஸ்தானை கதறடித்துஇங்கிலாந்து அணி 4-வது வெற்றிமோர்கன் சதம் அடித்தார்\nManoj on மீன் வறுவல்\njulissaen on கொடைக்கானலில் 18-ம் தேதி செஸ் போட்டி\nChelsea Wallace on திற்பரப்பு அருவியும் குகை கோவிலும்\nJ.GOPALAKRISHNAN on ஹாலிவுட் படங்களோடு ஒப்பிட்டு ‘பாகுபலி 2’வை பாராட்டிய மத்திய அமைச்சர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muruguastrology.com/2013/11/blog-post.html", "date_download": "2019-06-24T22:07:23Z", "digest": "sha1:WP5I7GE5R4XHFQGHMMGKNQACDDUNGAP7", "length": 51988, "nlines": 205, "source_domain": "www.muruguastrology.com", "title": ".: புதன்", "raw_content": "\nசோதிட செய்திகளை மட்டும் தரும் எனது வலை பக்கத்திற்கு வருகை தந்த வாசக பெரு மக்களுக்கு என் மன மார்ந்த நன்றி. தொடங்கிய 2 வருடத்திற்குள் தேனை மொய்க்கும் வண்டுகளாக சிறகடித்து வந்தமர்ந்த 5 லட்சத்திற்கும் மேலான அன்பு நெஞ்சங்களுக்கு நன்றி. அள்ளி தருகிறேன் மேலும் சோதிட செய்திகளை, வாரி பருகுங்கள் சலிக்காமல்.\nசூரியனுக்கு மிக அருகில் இருக்கும் கிரகம் புதனாகும். பூமியிலிருந்து புதனை காண்பது கடினம். கோள்களில் மிக சிறய கோளாகும். புதன் சூரியனை ஒருமுறை சுற்றி வர எடுத்துக் கொள்ளும் நாட்கள் 88 ஆகும். புதன் எப்பொழுதும் சூரியனை நோக்கியே இருக்கும். புதன் பாதரசம் நிறம்பிய கிரகம் என்றும் பச்சை நிறமுடைய கிரகம் என்றும் விஞ்ஞானம் கூறுகிறது.\nசந்திரனுடைய புதல்வராகிய புதன் ஒரு அலிகிரகமாகும். சந்திரன் குருபகவானிடம் அனைத்து கலைகளையும் கற்று தேர்ந்தான். பின்பு தட்சனுடைய 27 பெண்களையும் மணந்து கொண்டான். பிறகு மகாவிஷ்ணுவின் ஆசி வேண்டி ராஜ சரய யாகம் நடத்தினான். அந்த ���ாகத்திற்கு அனைத்து தேவர்களுக்கும் அழைப்பு விடுத்தனர். குருவால் யாகத்தில் கலந்து கொள்ள முடியாததால் தன் மனைவி தாராவை அனுப்பி வைத்தார். யாகத்தில் கலந்து கொள்ள வந்த தாரா சந்திரனின் மீது காதல் கொண்டு அதன் பயனாகிய அழகிய ஆண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்தார். அவர் தான் புதனாவார். புதன் யாரிடமும் வளராமல் தனித்தே சகல கலைகளையும் கற்று தேர்ந்தார்.\nபுதன் எல்லா விதமான வித்தைகளுக்கும் காரண கர்த்தா ஆவார். கல்விக்கு காரகனாவர். புக்தி கூர்மை மிக்கவர். பச்சை இவரது நிறம். குணத்தில் வைசியர். பள்ளி சாலைகள் இவருக்கு மிகவும் பிடித்தவை. மகாவிஷ்ணுவை பூஜித்து கிரக அந்தஸ்து பெற்றதால் மகாவிஷ்ணுவின் ஓர் அங்கமாக கருதப்படுகிறார். பொக்குஷத்தை பாதுகாக்கவும் கணக்கு எழுதவும் உகந்தவர். புக்தியால் செய்யப்படும் புரோக்கர், கமிஷன், காண்டிராக்ட், போன்றவற்றிற்கு மூலகாரணம் இவரே. கதை காவியம் போன்றவற்றை ஜோடித்து எழுதவும், கூத்தாடுதல், நகைச்சுவையுணர்வு போன்றவற்றிற்கும் மூலகாரணமும் இவரே. வரது வடிவம் களி வெந்தயம், பாசிப்பயிறு போன்றவற்றில் விரும்பி இருப்பவர். உவர்ப்புசுவையை அதிகம் விரும்பி உண்பவர். இவரது திசை வடக்கு, வாத நோய், நரம்பு தளர்ச்சி போன்றவற்றிற்கும் காரணம் இவர் தான். புதன் 5 ம் எண்ணாக என்கணிதத்தில் கூறப்பட்டுள்ளது. 5ம் எண்ணில் பிறந்தவர்கள். சுறுசுறுப்பாக செயல்படுவார்கள். அனைவரிடமும் நட்பு பாராட்டுபவர்கள். புதிய கண்டு பிடிப்புகளாலும், எந்த காரியத்தையும் விரைவில் முடிக்கும் ஆற்றலாலும் அனைவரையும் கவர்ந்து விடுவார்கள்.\nபெரிய அளவில் கல்வி கற்று எந்தவொரு செயலையும் புத்திசாலிதனத்தோடு ஆராய்ந்து செயல்பட கூடிய அளவிற்கு திறமையுடன் பெரிய பதவிகளை வகிப்பவர்கள் பச்சை இங்கில் கையெழுத்து போடும் அங்கீகாரததை பெறுகிறார்கள். கவர்மெண்ட்டில் பெரிய அளவில் அதிகார பதவிகளையும் அடைகிறார்கள். அறிவு காரகனை புதனின் நிறம் பச்சையல்லவா. உலகெங்கும் பச்சை இங்க்கில் கையெழுத்துப் போடுபவர்களுக்கென்று ஒரு தனிமரியாதையே இருக்கின்றது.\nபொறுமை, புக்திகூர்மை, நிதானம் யாவும் புதனின் அச்மசமாகும். எனவே தான் வண்டிவாகனங்களில் பயணம் செய்யும் போது பச்சை நிற சிக்னல் விழுந்தால் மட்டுமே புறப்படுகிற«£ம். பச்சை நிறத்தின் மகத்துவத்தைப் பார���த்தீர்களா\nஅமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியலல, போன்ற வெளிநாடுகளில் கிரீன் கார்டு இல்லாமல் வசிக்க முடியாது. கிரீன் கார்டு என்பது அந்நாட்டு அங்கீகாரத்திற்காக வழங்கப்படும் ஒரு ஐ.டி. எந்தவொரு நாட்டிலும் தொடர்ந்து 5 வருடங்கள் வசித்தால் இந்த கிரீன் கார்டைப் பெற்று அந்த நாட்டின் பிரஜையாகி விடலாம்.இதில் பாருங்கள் அங்கீகாரம் பிரஜை 5 ஆண்டு பச்சை இந்த எண்ணிற்கும் புதனே ஆதிக்கம் செலுத்துபவராவார். புதனுக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு தானே.\nநமது இந்திய ரூபாய் நோட்டுக்களில் 5 ரூபாய் நோட்டு பச்சை நிறத்தில் இருக்கும். அதில் பச்சை வயல் வெளியில் ஒரு டிராக்டர் சென்று கொண்டிருக்கும். அதாவது விவசாயத்தை குறிப்பதாக இருக்கும். 5 ரூபாய் நோட்டும் பச்சை, புதனின் ஆதிக்கம். விவசாயமும் புதனின் ஆதிக்கம்.\nமக்களின் பிரதிநிதிகளாக செயல்படுபவர்கள் அதாவது பச்சை மையில் கையெழுத்துப் போடுகிறார்கள். மக்களின் கருத்துக்களை எடுத்து சொல்லி தீர்மானங்களை பெறும் இடமாக பார்லிமெண்ட் விளங்குகிறது. இதன் உறுப்பினர்களும் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாறுவார்கள். மக்கள், தீர்மாணம், 5 ஆண்டு இவை அனைத்தும் புதனின் காரகத்துவங்களே.\nபுதன் வறுமை கிரகம் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. புதன் நல்ல அறிவு கிரகம். கல்வி கேள்விகளில் மிக்க புலமையை தருபவர். பண்டைய காலங்களில் புலவர்கள் எல்லாம் தம் வறுமையை போக்கி கொள்ள அரசர்களை தம் பலமையால் பாடி பொற்காசுகளைப் பெற்று செல்வார்கள். புலவர்கள் எப்பொழுதும் வறுமை வாழ்ந்தார்கள். என்பது குறிப்பிடதக்கது.\nபெருமாளுக்கு பச்சை நிற துளசி\nபெருமாள் புதனின் அம்சம். எல்லா தெய்வங்களுக்கும் வண்ண வண்ண மலர்களால் அர்ச்சனை செய்தாலும் பெருமாளுக்கு மட்டும் பச்சை நிறமான துளசியை கொண்டு அர்ச்சனை செய்கிறார்கள். பச்சையும் பெருமாளும் புதனின் அம்சமாக உள்ளதல்லவா\nபச்சை கிளி சொல்லும் ஜோதிடம்\nஜோதிடம் புதனின் காரகத்துவம். எவ்வளவோ பேர் பச்சை கிளியை வைத்து சீட்டை எடுக்கச் சொல்லி அதில் வரும் படத்தை வைத்து ஜோதிடம் சொல்கிறார்கள். இதற்கு கிளி ஜோதிடம் என்று பெயர்.\nபுலவர்கள் அறிவுத்திறமையுடன் இருந்தாலும் வறுமையில் தான் வாழ்ந்தார்கள் என்று முன்பே பார்த்தோம். இதில் புத்தகங்களையும் கவிதைகளையும், காவ��யங்களையும் எழுதி குவித்தவர் மிகப்பெரிய அறிவாளியுமானவர் வில்லியம் ஷேக்ஸ்பியர் என்ற அறிஞானாவார். இவரின் எழுத்தாற்றலும், நகைச்சுவையுணர்வும் புதனின் காரகத்துவங்களே. இவர் பிறந்த தேதியும் 23 2+3=5 ம் எண்ணும் புதணுக்குரியதே.\nசட்ட நூல்களை எழுதிய மேதை டாக்டர். அம்பேத்கார் இந்திய கண்டத்தின் சட்ட நூலையும் இயற்றியவராவார். அறிவாளியான அவர் பிறந்த தேதியும் புதனின் எண்ணாகிய 14& 1+4= 5 ஆகும்.\nபுதன் என்றாலே வியாபாரி என நமது ஜோதிட நூல்கள் கூறுகின்றன. ஆங்கிலத்தில் புதனுக்கு Mercury திலிருந்து தோன்றியது தான் Merchant என்ற வார்த்தை. அதாவது வியாபாரி, புதனின் காரகத்துவத்தை பார்த்துர்களா.\nராகு ஆதிக்கத்தில் (4,13,22,31) பிறந்தவர்களின் வாழ்...\nஉத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\nமகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\nவார ராசிப்பலன் - ஜுன் 9 முதல் 15 வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "https://angumingum.wordpress.com/2007/07/11/tp15/", "date_download": "2019-06-24T22:21:10Z", "digest": "sha1:CCK4HPVFY2ZF7B6J377WVP7TILW6OGAI", "length": 5831, "nlines": 62, "source_domain": "angumingum.wordpress.com", "title": "உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள் : ஆண்டாள் திருப்பாவை – 14 | அங்கிங்கெனாதபடி", "raw_content": "\nஉங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள் : ஆண்டாள் திருப்பாவை – 14\nஉங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள்\nசெங்கழுனீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண்\nசெங்கற் பொடிக் கூரை வெண்பல் தவத்தவர்\nதங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதன்றார்\nஎங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்\nநங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்\nசங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்\nபங்கயக் கண்ணானைப் பாடேலோர் எம்பாவாய்.\nஉன் வீட்டு தோட்டத்துக் கிணற்றில் செங்கழுனீர் மலர் மலர்ந்து, ஆம்பல் (அல்லி) மலர் கூம்பிவிட்டது பார். காவியுடையனிந்த வெள்ளைப் பற்களையுடைய முனிவர்கள், சங்கினை முழக்க கோயிலுக்கு செல்கின்றனர். நான் வந்து உங்களை எழுப்புவேன் என்று கூறிய நீ இன்னமும் உறங்குகிறாய். வெட்கமில்லா நாவினையுடையவளே எழுந்திரு. சங்கையும் சக்கரத்தையும் ஏந்தும் கைகளையுடைய தாமரைக்கண்ணனை பாடுவோம்.\nThis entry was posted in இலக்கியம், திருப்பாவை, பழந்தமிழ் இலக்கியம். Bookmark the permalink.\n← புள்ளின் வாய் கீண்டானை – ஆண்டாள் திருப்பாவை – 13\nகவிதையில் ஓர் உரையாடல் : ஆ���்டாள் திருப்பாவை – 15 →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஅமெரிக்க இலக்கியம் அயல் இலக்கியம் அரசியல் இலக்கியம் கடந்து சென்ற கவிதை கம்பராமாயணம் கவிதை கவிதை போன்ற ஒன்று காந்தி குறுந்தொகை சமூகம் சிறுகதை திருக்குறள் திருப்பாவை திரைப்படம் நகைச்சுவை பழந்தமிழ் இலக்கியம் புறநானூறு பொது மனத் துணுக்கு மலையாளம் மொழிபெயர்ப்பு மோரியுடன் செவ்வாய்க வரலாறு\nஒரு தனித்த மானுட குரல்…\nஏற்காடு இலக்கிய முகாம் 2013.\nஒரு மனிதன் மண்டியிட்டான் – சர்கான் பௌலஸ்\nமுன்றிலில் ஒரு புதிய கட்டுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://forum.smtamilnovels.com/index.php?threads/mr-perfect-mrs-faulty-15-pre-final.8523/", "date_download": "2019-06-24T22:26:09Z", "digest": "sha1:3ZUWFUBWKTHSTAVXAFMFSHC3R5NRREXB", "length": 33913, "nlines": 351, "source_domain": "forum.smtamilnovels.com", "title": "Latest Episode - Mr.Perfect-Mrs.Faulty-15(pre final) | SM Tamil Novels", "raw_content": "\nசென்னை விமான நிலையம்...தன்னவளை சுமந்து வரும் விமானத்திற்காக காத்திருந்தான் சமர்த்.அவர்கள் சென்னை வரும் முன் அவர்களுக்கான ஏற்பாடுகளைச் செய்வதற்கு சமர்த் ஒருவாரம் முன்பே சென்னை வந்துவிட்டிருந்தான்... முக்கியமாக குடும்பத்தவர்களை தயார் செய்ய.\nஎப்போதும் போல பெரியப்பா வீட்டிற்கு அனைவரையும் அழைத்திருந்தான்.நிதானமாக அவர்கள் யாரும் அதிர்ச்சி ஆகாத வண்ணம் நிதானமாக நியதி உயிரோடு இருப்பதையும் பழைய விஷயங்கள் எதுவும் அவளுக்கு நினைவில்லை என்றும் உரைத்தான்.\nஅத்தனை நாட்களாக நியதியின் நினைவில் மருகியவர்கள் அவள் உயிரோடு தான் இருக்கிறாள் என்ற உண்மையில் சந்தோஷக் கூத்தாடினர்.இளையவர்களோ ஹோவென கத்தி தங்கள் சந்தோஷத்தை கொண்டாடினர்.ஆனால் எல்லோருக்குமே நியதிக்கு தங்கள் யார் நினைவும் இல்லை என்றதில் வருத்தமே.அவள் உயிரோடு இருப்பதே பெரிதென தங்களை சமாதனப்படுத்திக் கொண்டனர்.\nடாக்டர் கூறியதெல்லாம் விவரித்து அனைவரும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினான் சமர்த்.அவளை புதியவளாகப் பார்த்து நடந்துக் கொள்வதை நினைத்தாலே அவர்களுக்கு தாங்க முடியாத துக்கமாக இருந்தது.ஆயினும் அவள் உடல்நலன் கருதி அனைவரும் அதற்கு ஒப்பினர்.\nஅவள் தன் அருகிலேயே வைத்துக் கொள்ள அவன் எண்ணிய போது அவர்கள் அதிஷ்டமாக நியதி அதிகம் விரும்பு���் அவர்கள் பக்கத்து வீடு விலைக்கு வரவே உடனே அதை வாங்கிவிட்டான்.அவளுக்கு பிடித்தவை என்பவை எல்லாம் வாங்கி குவித்து அவள் வரவுக்காக தயாராக இருந்தது அந்த வீடு.\nவிமானம் வந்துவிட்டதற்கான அறிவிப்பு வரவே தன் இனியவளை காணத் துடித்தது அவன் கண்கள்.விமானத்திலிருந்து தந்தையின் கையைப் பிடித்தபடி வினோத் வர அவர்கள் பின்னே மேகம் விலக பளிச்சிடும் நிலவு போல் கண்கள் மன்னவனைத் தேட படிகளில் இறங்கினாள் ப்ரணதி.\nஇந்த ஒரு வார பிரிவு அவன் இல்லாமல் தான் இல்லை என்பதை அவளுக்கு தெளிவாக உணர்த்தி இருந்தது.ஏழு யுகமாக கழிந்த ஏழு நாட்களுக்கு பிறகு அவனை காணப் போகும் துடிப்பு அடுத்து காட்டும் பளிங்கு போல் அவள் முகம் காட்டியது.\nதூரத்தில் கையசைத்தவாறு இவர்களை நெருங்கினான் சமர்த்.இருவரின் கண்களும் பின்னிப் பிணைந்தன.அவன் கைச்சிறையில் அடைந்துவிட துடித்த மனதை பிரயாசைப்பட்டு அடக்கிக் கொண்டாள் அவனின் மனதுக்கினியாள்.\nஇருவரின் பார்வை பரிமாற்றம் நீளவும் அருகே நின்றிருந்த வினோத் \"ம்கூம்\"என பொய்யாக இருமி இருவரையும் நனவுலகுக்கு இழுத்து வந்தான்.விமான பரிசோதனைகள் முடிந்து லக்கேஜை பெற்றுக் கொண்டு சமர்த் காரோட்ட நால்வரும் அவர்கள் இனி வாழப் போகும் புது வீட்டை வந்தடைந்தனர்.\nவழியெங்குமே ப்ரணதியின் கண்கள் சுற்றுப்புறத்தை உற்றுப் பார்த்த வண்ணமே இருந்தது.அவளின் நெற்றி சுருக்கம் ஏதோ ஒன்றை நினைவுப்படுத்திக் கொள்ள போராடுவதை உணர்த்தியது.பேக் வ்யூ கண்ணாடியில் மனைவியின் முகத்தில் தெரியும் மாற்றங்களை சமர்த்தும் கவனித்துக் கொண்டே வந்தான்.\nஎப்போதும் வரும் வழியில் அல்லாமல் நியதிக்கு மிகவும் பரிசியமான வழியில் காரை அவன் விட்டதே அவளுக்கு சிறிதளவாவது பழைய நினைவை உண்டாக்கத் தான்.ஆனால் அவன் எதிர்ப்பார்த்த அளவு எந்த மாறுதலும் இல்லை.\nவீட்டை அடைந்து காரிலிருந்து இறங்கிய ப்ரணதி அந்த வீட்டையும் பக்கத்து வீட்டையும் கண்கொட்டாமல் பார்த்திருந்தாள்.\n'இது என்ன இந்த வீடு இரண்டையும் பார்த்த மாதிரி இருக்கே....ஆனா இதுக்கு முன்னாடி நா இங்க வந்ததே இல்லையே...இது என்ன பிரமை....ஆனா இதுக்கு முன்னாடி நா இங்க வந்ததே இல்லையே...இது என்ன பிரமை\nஎன்னடா திகைச்சு நின்னுட்டே...வா உள்ள போலாம்...\"என்று வினோத் அவள் தோளைத் தொடவும் தூக்கிவாரிப் போட்டுக் கொண��டு அவனுக்கு தலையசைத்தாள்.அவர்கள் குளித்து தயாரானதும் மதிய உணவிற்கு அவன் வீட்டிற்கு அழைத்துச் சென்றான் சமர்த்.\nஇல்லவே இல்லை என்று அவளை நினைத்து உருகியவர்கள் ஊணும் உயிருமாக அவள் வாயிலில் வந்து நிற்கவும் வீட்டோர் அனைவரும் பொங்கியெழுந்த அழுகையை மிகவும் சிரமப்பட்டு அடக்கிக் கொண்டு புன்னகைத்தனர்.\n\"வலது காலை வச்சு உள்ளே வாடா பட்டுக்குட்டி\".....எங்கோ தொலைவில் மனதின் ஆழத்தில் ஒலித்த குரலில் திடுக்கிட்டு வாயிலைத் தாண்டப் போன ப்ரணதி அப்படியே நின்று விட்டாள்.இதை யார் கூறியது எப்போது கூறியதுஎன்பது எதுவும் அவளாள் கணிக்க முடியவில்லை.\nஅவள் உள்ளே வருவதை ஆவலாகப் பார்த்திருந்தவர்கள் அவள் வாயிலருகே சிலையென நின்று விட்டதைக் கண்டு என்னவோ ஏதோவென கவலைக் கொண்டனர்.முதலில் சுதாரித்த லலிதா\n\"என்னாச்சு மா...ஏன் அங்கேயே நின்னுட்டே\nஎன்றவரை ஓடிச் சென்று அணைத்துக் கொள்ள வேண்டுமென்று தோன்றியது அவளுக்கு.இப்போது தான் பார்க்கும் ஒருவரிடம் ஏன் தன் மனம் இவ்வளவு சொந்தம் கொண்டாடுகிறது என்பது அன்றைய புதிர்களில் ஒன்றானது.\nபதில் கூறாமல் தலையசைத்தவள் உள்ளே சென்று சமர்த் கைக்காட்டிய சோபாவில் அமர்ந்துக் கொண்டவள் சுற்றிலும் இருந்தவர்களை பார்க்கவும் அவர்களை இன்னார் என அறிமுகப்படுத்தினான் சமர்த்.அவர்கள் அனைவருமே தனக்கு மிகவும் நெருங்கியவர்கள் என்றே தோன்றியது அவளுக்கு.ஒருவேளை சமர்த் உயிருக்குயிராக நேசிக்கும் தன் இதயம் அவனை சேர்ந்தவர்களை தன்னவர் என எண்ண வைத்திருக்குமோ என்று தன்னையே சமாதானப்படுத்திக் கொண்டாள்.\nஆதித்யாவின் மனைவி ஸ்ருதி,சமர்த்தின் தங்கை வித்யா,அவனின் சிறிய மாமாவின் மகன் அஸ்வின் முதலியவர்களோடு சிறிது நேரத்திலேயே சகஜமாக பேசிப் பழகத் தொடங்கிவிட்டாள் அவள்.அஸ்வினின் ஜோக்குகளுக்கு கலகலவென சிரித்தவளை அனைவரும் ஆசைப் பொங்கப் பார்த்தனர்.\n\"ஹா...ஹா... ம்ஹூம் இனிமே சிரிக்க முடியாது என்னால...அஸ்வின் ப்ளீஸ் ஸ்டாப் யுவர் ஜோக்ஸ்....\"என்றவாறே திரும்பிய போது சமர்த்தும் லலிதாவும் அவள் அருகில் வந்தவர்கள்\n இன்னும் முக்கியமான ஒருத்தர பாக்கனும்...அவங்களால நடந்து வர முடியாது... அவங்க மேல இருக்கற ரூம்ல இருக்காங்க...போலாமா\n\"ஆமா...மேல போயி அவங்கள பாரும்மா...உன்னை பாத்தா அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க...\"என்றார் ல���ிதா.\nயாராக இருக்கும் என்று எண்ணியபடி சமர்த்தை பின்தொடர்ந்த ப்ரணதி அவன் ஒரு அறையின் கதவைத் திறந்த போது அங்கே படுக்கையில் கைகால் செயல்படாத ஒரு பெண்மணி படுத்திருப்பதைக் கண்ட அவள் கண்கள் அவளையறியாமல் கண்ணீரைப் பொழிந்தது.ஹோவென திரண்ட துக்கம் தொண்டையில் அடைத்துக் கொண்டு அவளை பேசவிடாமல் செய்துவிட்டது.சமர்த் ஒருவன் அங்கே நிற்பதையே மறந்தவளாக படுக்கையை நெருங்கியவள் அங்கேயே அமர்ந்து அவரின் செயல்படும் நிலையில் இருந்த கைகளை தன் கையில் எடுத்து வைத்துக் கொண்டாள்.அவள் தொடுகையில் லேசாக கண்விழித்த சந்தியா மகளைக் காணவும் அவரின் கண்கள் உடைப்பெடுத்தது.அவருக்கு ஏற்கெனவே சமர்த் நியதியைப் பற்றிக் கூறியிருந்ததால் அவர் அதிர்ச்சி அடையவில்லை.அவர் கண்ணீரைத் துடைத்தவள் சமர்த்தை நிமிர்ந்துப் பார்த்து\n\"இவங்க எங்க அத்தை...சந்தியா...ஒரு அதிர்ச்சியான விஷயம் கேள்விப்பட்டதுல ஷாக்காகி ஸ்ட்ரோக் ஆயிடுச்சு...\"\n\"ஓ....‌இத சரிப் பண்ண முடியாதா\n\"கொஞ்ச நாள் ஆகலாம்னு டாக்டர்ஸ் சொல்றாங்க....நீ வந்த வேளை அவர் சீக்கிரம் குணமானாலும் ஆகலாம்...\"\n\"நா அப்பப்ப வந்து இவங்கள கவனிச்சுக்கறேன்... நீங்க வேணா பாருங்க சீக்கிரம் சரியாடுவாங்க...\"என்றாள்.\nசொன்னபடியே தினமும் தந்தையை கவனித்த நேரம் போக ப்ரணதி தன் நேரத்தை சமர்த்தின் வீட்டிலேயே கழித்தாள்.அதிலும் முக்கியமாக சந்தியாவிடமே இருந்து அவரை கொஞ்சம் கொஞ்சமாக சரிச் செய்தாள்.மகள் உயிரோடு வந்துவிட்டாள் என்ற மாமருந்தே அவர் விரைவில் குணமாக காரணமானது.சிறிது சிறிதாக எழுந்தவர் எண்ணி இரண்டே மாதத்தில் அவள் கை பலத்தில் அறையிலேயே மெதுவாக நடந்தார்.பேச்சும் சிறிது தெளிவாக வரத் தொடங்கியிருந்தது.\nப்ரணதியின் நினைவுகள் மட்டும் இன்னுமும் கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருந்தது.சமர்த்தின் குடும்பத்தோடு பழக பழக அவர்கள் அவளுக்கு மிகவும் நெருக்கமானவர்கள் என்ற எண்ணம் மேலும் மேலும் வலுப்பெற்றது.\nஇன்னிலையில் ஒரு நாள் ஷாப்பிங் சென்ற ப்ரணதி தையல் கடையில் நின்ற போது வெளியே ரோட்டில் இரண்டு வயது மதிக்கத்தக்க குழந்தை ஒன்று தாயைப் பிரிந்து நடுரோட்டில் தத்தி தத்தி நடந்து வந்துக் கொண்டிருந்தது.ட்ராபிக் குறைவான நேரமானாலும் வேகமாக ஒரு பைக் அந்தபுறத்திலிருந்து வருவதைக் கண்ட ப்ரணதி ஒரே ஓட்டமாக ஓடி கு��ந்தையை தூக்கியவள் நிலைத் தடுமாறி ப்ளாட்ஃபார கல்மேல் விழுந்தாள்.குழந்தையை அவள் அணைத்து பிடித்திருந்ததால் நல்லவேளையாக அதற்கு எந்த கெடுதலும் நேரவில்லை.\nஆனால் விழுந்த வேகத்தில் தலையில் அடிப்பட்ட ப்ரணதி நினைவிழந்தாள்.அவள் தலை காலத்திலிருந்து ரத்தம் வழிந்தோடியது.நொடியில் நடந்துவிட்ட விபத்தைக் கண்டு அதிர்ந்த பொதுமக்கள் குழந்தைக்காக அழுதக் கொண்டு வந்த அதன் தாயிடம் ஒப்படைத்து ப்ரணதியை அருகிலிருந்த மருத்துவமனையில் சேர்த்தனர்.\nஎங்கும் இருண்டிருந்த மனதில் எண்ணங்களின் அணிவகுப்பு.....\nஇந்த காப்பிய தம்பிக்கு கொடு....\"\nஒரு நாள் இருக்குடா உனக்கு'\n நீங்க ஊருக்கு போகத்தான் வேணுமா\n\"என்னமோ மோகினி பிசாசு அடிச்ச மாதிரி ஓட்றானே\"\n\"அந்த சுரேஷ் ஒரு பொம்பளை பொறுக்கி..‌அவன் நம்ப ஸ்ருதி அக்காவுக்கு பொருத்தமானவன் இல்ல...\"\n\"சாட்சி வேணுமா சாட்சி....சாலிட் ப்ரூஃப்போட வரேன்\"\n\"இந்த பிங்க் பூ அழகா இருக்குல்ல\"\nகப்பலில் சுழன்றாடியதும் கணவனின் அணைப்பும் இருவரின் இணைவும் கப்பல் தளத்தில் தனியாக நின்ற போது.......\nதிடுக்கிட்டு எழுந்து அமர்ந்தாள் நியதி.தலையில் பட்ட காயம் வலியை கூட்டவே \"இஸ்.....\"என தலையைப் பிடித்துக் கொண்டு படுக்கையில் சாய்ந்தாள்.சுற்றிலும் கண்களை ஓட்டியவள் தான் ஒரு மருத்துவமனையில் இருப்பதை உணர்ந்தாள்.\nதான் எப்படி அங்கு வந்தோம் என்பதெல்லாம் குழப்பமாக இருந்தது.மெதுவாக எழுந்து அமர்ந்தவள் படுக்கை அருகே கைப்பை காணவும் தன்னுடையதாக இருக்கலாம் என எண்ணி அதை திறந்துப் பார்த்தாள்.அதில் கைபேசி காணவும் எடுத்து உயிர்ப்பித்தாள்.\nகைபேசியின் நாட்காட்டி காட்டிய நாளை பார்த்தவளுக்கு தலைச் சுற்றியது.அவர்கள் கனடா சென்ற நாளிலிருந்து மூன்று ஆண்டுகள் கடந்து விட்டதாக அது காட்டியது.தலை வேறு வெடித்து விடுமோவென விண்ணென்று தெறித்தது.\nஇந்த குழப்பங்கள் அகல கணவனை காண்பதே சரியென்று முடிவெடுத்தவள் தள்ளாடியபடி எழுந்து மெதுவாக அந்த அரசு மருத்துவமனையை விட்டு வெளியேறி ஆட்டோ ஒன்றை அழைத்து கணவனின் ஆபிஸ் முகவரியை உரைத்தாள்.\nஆபிஸ் வாயிலில் ஆட்டோ நின்றதும் கைக்கு கிடைத்த பணத்தை ஓட்டுனரிடம் கொடுத்து விட்டு சோர்ந்த உடலை தாங்கியபடி ஆபிஸில் நுழைந்தாள்.\nஅங்கே அனைவரும் அவளை அறிந்தவராதலால் அவளை மரியாதையோடு அழைத்துச் சென்று சமர்த்தின் ரூம் அருகே விட்டுச் சென்றனர்.கதவு பூட்டப்பட வில்லையாதலால் லேசாக அதை திறந்தவள் அங்கு கண்ட காட்சியில் மின்சாரம் தாக்கியவள்‌ போல் அதிர்ந்து நின்று விட்டாள்.\nஅங்கே சுற்றுப்புறம் மறந்து தன் நெஞ்சில் சாய்ந்திருந்த நங்கையிடம்\nமாற்ற முடியாததுன்னு இந்த உலகத்துல எதுவுமே இல்லை... எல்லாத்தையும் சரிப் பண்ணிடலாம்...\"\n\"சாரி சமர்த் நம்ப காதலை தூக்கி எறிஞ்சிட்டு போனதுக்கு இது தான் எனக்கு கிடைச்ச தண்டனை....\"\nவந்த சுவடே இல்லாமல் திரும்பி நடந்து விட்டாள் நியதி.\nசமர்த் ஹிமா காதல் என்ற மூன்று வார்த்தைகளைத் தவிர வேறு எதுவும் அவள் மூளையில் இல்லவே இல்லை.....அதையே உருப்போட்டவாறு வெகு நேரம் நடந்தவள் ஆள் நடமாட்டம் அதிகமில்லாத தெருவில் நடந்த போது ஒரு கறுப்பு நிற வேன் அவள் அருகில் வந்து நிற்கவும் அதன் உள்ளே இருந்தவர்‌ நியதியை பற்றி உள்ளே இழுத்தவுடன் வேன் மின்னல் வேகத்தில் பறந்து விட்டது.இரண்டொருவர் என்ன ஏது என்று ஆராயும் முன் வேன் அந்த இடத்தை விட்டு மறைந்து விட்டது.\nஅடடா ஏம்ப்பா சமர்த்த இப்படி சோதிகரீங்க பவி sis அவன் பாவம்மல😪 நியதி நீ எப்பதன் இப்படி அவசரப்பட்டு முடிவு எடுக்கரத விட போரையோ கதையே முடிய போகுது இன்னும் நீ வளரவே இல்லமா😂\nபவி sis அப்படியே ஹேப்பியா முடிச்சு இருக்கலாம் இல்ல😡 இப்ப எதுக்கு ஹேமாவை திரும்ப கூட்டிட்டு வந்து குழப்பம் பண்றீங்க\nTwist குடுங்கன்னு கேட்டோமா😜😜😜,ஜாலியா ஸ்டோரி முடியணும் samarth-niyathi happy ஆகனும் 😍அவ்ளோதான்😉😎\nஅடடா ஏம்ப்பா சமர்த்த இப்படி சோதிகரீங்க பவி sis அவன் பாவம்மல😪 நியதி நீ எப்பதன் இப்படி அவசரப்பட்டு முடிவு எடுக்கரத விட போரையோ கதையே முடிய போகுது இன்னும் நீ வளரவே இல்லமா😂\nபவி sis அப்படியே ஹேப்பியா முடிச்சு இருக்கலாம் இல்ல😡 இப்ப எதுக்கு ஹேமாவை திரும்ப கூட்டிட்டு வந்து குழப்பம் பண்றீங்க\nTwist குடுங்கன்னு கேட்டோமா😜😜😜,ஜாலியா ஸ்டோரி முடியணும் samarth-niyathi happy ஆகனும் 😍அவ்ளோதான்😉😎\nபுத்திசாலி புல்லா புருஞ்சுகிட்ட அப்படியே நம்ம author கிட்டயும் கொஞ்சம் சொல்லுங்க dear😍😍😜😜\nபுத்திசாலி புல்லா புருஞ்சுகிட்ட அப்படியே நம்ம author கிட்டயும் கொஞ்சம் சொல்லுங்க dear😍😍😜😜\nவீம்புடையானின் வித்தாரக்கள்ளி – 21\nவீம்புடையானின் வித்தாரக்கள்ளி – 21\nபார்வையே ரம்மியமாய் - 3\nGeneral Audience பெக்டெல் சோதனை: கதைகள் தேறுமா\nவீம்புடையானின் வித்தாரக்கள்ளி – 21\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://support.foundry.com/hc/ta/articles/115001007070-Q100313-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%B3-%E0%AE%B3-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B1-%E0%AE%B1%E0%AE%AE-%E0%AE%89%E0%AE%99-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%80-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%95-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-06-24T21:27:56Z", "digest": "sha1:MTTYINTNMGUZERVY3FOJ7BXEG46PESQ7", "length": 7090, "nlines": 76, "source_domain": "support.foundry.com", "title": "Q100313: மாரி உள்ள மெய்நிகர் தோற்றம் உங்கள் ஜி.பீ. மெமரி பயன்பாடு கணக்கிடுகிறது – Foundry The Foundry - Support Portal", "raw_content": "\nQ100313: மாரி உள்ள மெய்நிகர் தோற்றம் உங்கள் ஜி.பீ. மெமரி பயன்பாடு கணக்கிடுகிறது\nMari மிகவும் ஜி.பீ.யூ தீவிர மென்பொருள் என்பது பொருள், பெரும்பாலான சந்தர்ப்பங்களில், உங்கள் கிராபிக் கார்டு செயலாக்க நினைவகம் அளவு நேரடியாக பயன்பாடு செயல்திறன் தொடர்பான.\nநீங்கள் மாறி நடத்த வேண்டும் நினைவக அளவு எப்போதும் நீங்கள் உருவாக்கும் திட்டம் அளவுக்கு அகநிலை உள்ளது.\nபல்வேறு திட்ட அளவுகள் மெய்நிகர் இழைகளை கணக்கிடுவதற்கு எவ்வளவு நினைவகம் தேவை என்பதை நீங்கள் கண்டுபிடிக்கக்கூடிய சூத்திரத்தை இந்த கட்டுரை விளக்குகிறது.\nஇந்த திட்டத்தின் அளவை சார்ந்து இருக்கும் நினைவக கணக்கீடுகள் மெய்நிகர் தோற்றங்களுக்கான கணிப்புக்கு மாரி எடுக்கும் என்ன என்பதை அறிய பின்வரும் சூத்திரத்தில் ஒடுக்கி வைக்கலாம்:\nஉதாரணமாக, நீங்கள் 4K கட்டமைப்பைக் கொண்ட ஒரு 32 பிட் சேனலில் இருந்தால், பின்வரும் வழியில் நீங்கள் எவ்வளவு நினைவகத்தை பயன்படுத்தலாம் என்பதை கணக்கிடலாம்:\nமேலே உள்ள எடுத்துக்காட்டில், உங்கள் கிராபிக்ஸ் அட்டையில் சுமார் 4 ஜிகாபைட் நினைவகம் இருந்தால், மாரி ஏற்கனவே உங்கள் தனிப்பட்ட நினைவகத்தில் பாதிக்கும் மேலாக விர்ச்சுவல் டிஜிட்டல் மட்டும் கணக்கிட வேண்டும்.\nகணக்கில் பிற அம்சங்கள் மற்றும் ஷேடர்களுக்கு மாரிக்குள் நடைபெறும் கூடுதல் செயல்முறைகளை நீங்கள் கருத்தில் கொள்ளும்போது, ஜி.பீ. (வலை உலாவிகள் உள்பட) பயன்படுத்தக்கூடிய வேறு எந்த பயன்பாடும் கணக்கில் எடுத்துக்கொள்வது, சில பயனர்கள் தங்களை மிக எளிதாக நினைவகத்திலிருந்து வெளியேற்றலாம்.\nகுறிப்பு: நீங்கள் இன்னும் சிறப்பாக கிடைக்கக்கூடிய ரேம், மேலும் இந்தக் கட்டுரையைப் பார்ப்பதன் மூலம், வேறு வன்பொருள் கூறுகள் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன மற்றும் மாரி செயல்திறனை பாதிக்கின்றன என்பதை நீங்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டும்:\nQ100078: வன்பொருள் கூறுகளின் Mari பயன்பாடு\nநீங்கள் SVT பற்றிய மேலும் தகவல்கள் தேவைப்பட்டால் மற்றும் மாரி உங்கள் செயல்திறனை எப்படி வெவ்வேறு வன்பொருள் பாதிக்கலாம், தயவு செய்து எங்கள் Mari ஆன்லைன் உதவி பாருங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/odisha-assembly-elections-naveen-patnaik-raring-for-record-5th-term-351520.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-06-24T21:26:27Z", "digest": "sha1:O4I6WGVRC7GILPBBXM24HCDAF3W64ANW", "length": 16278, "nlines": 212, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஒடிஷாவில் பிஜூ ஜனதா தளம் அமோகம்- தொடர்ந்து 5-வது முறை முதல்வராகும் நவீன் பட்நாயக் | Odisha Assembly Elections: Naveen Patnaik Raring For Record 5th Term - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n4 hrs ago கூட்டணி அரசு கவிழ்ந்தாலும் கர்நாடகத்தில் 100% தேர்தல் நடைபெறாது.. மத்திய அமைச்சர் உறுதி\n5 hrs ago தமிழக விவசாயிகளின் வாழ்க்கையோடு விளையாடும் விபரீத முயற்சி. கர்நாடக அரசுக்கு ஸ்டாலின் கண்டனம்\n6 hrs ago 24 மணி நேரத்தில் 10 செயின் பறிப்பு சம்பவங்கள்.. தலைநகர் சென்னையை அலற விடும் கொள்ளையர்கள்\n6 hrs ago \"யோவ்.. எதுக்கு வீடியோ எடுக்கிறே.. செய்தியாளரின் செல்போனை பறித்து தாக்கிய ஈரோடு எம்எல்ஏ மகன்\nSports ஒரு அரைசதம் + 5 விக்கெட்.. ஆப்கானிஸ்தானை ஓட ஓட விரட்டிய ஆல்-ரவுண்டர்.. எளிதாக வென்ற வங்கதேசம்\nFinance என்னாது தண்ணீர் பற்றாக்குறையால்.. ஏற்றுமதி குறையுமா.. கடுப்பில் ஏற்றுமதியாளர்கள்\nAutomobiles பிஎம்டபிள்யூ விரைவில் களமிறக்கபோகும் புதிய எஸ்யூவி மாடல் இதுதான்... எப்போது தெரியுமா...\nLifestyle டிவி ஓடிக்கொண்டிருக்கும் போது தூங்குபவரா நீங்கள்\nMovies Super sister programme: அம்மா சாப்பாடு ரெடி பண்ணி குடுத்துடறாங்க என் நடிப்பை பார்க்கறாங்க\nTechnology ரூ.30,000 பரிசு வழங்கும் ஆதார் போட்டி ஈஸியா வெற்றி பெற டிப்ஸ் இதோ\nEducation அண்ணா பல்கலை: பொறியியல் கல்லூரிகளில் குறைக்கப்பட்ட இடங்களின் விபரம் வெளியீடு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஒடிஷாவில் பிஜூ ஜனதா தளம் அமோகம்- தொடர்ந்து 5-வது முறை முதல்வராகும் நவீன் பட்நாயக்\nபுவனேஸ்வர்: ஒடிஷா சட்டசபை தேர்தலில் பிஜூ ஜனதா தளம் பெரும்பான்மைக்கு தேவையான இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. ஒடிஷா முதல்வராக 5-வது முறையாக நவீன் பட்நாயக் பதவியேற்க உள்ளார்.\n1997-ம் ஆண்டு ஜனதா தளத்தில் இருந்து வெளியேறி பிஜூ ஜனதா தளத்தை உருவாக்கினார் நவீன் பட்நாயக். மத்தியில் வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் அமைச்சராகவும் பதவி வகித்தார்.\nமீண்டும் பாஜக கோட்டையாகிறது கோரக்பூர்... ஆதித்யநாத் ஐடியாவுக்கு கிடைத்த வெற்றி\nபின்னர் 2000-ம் ஆண்டு ஒடிஷாவின் முதல்வரானார் நவீன்பட்நாயக். 2000-ம் ஆண்டு முதல் அடுத்தடுத்து 4 சட்டசபை தேர்தல்களிலும் பிஜூ ஜனதா தளம் பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றி ஆட்சியைத் தக்க வைத்து வந்தது.\nமுன்னிலையில் பிஜூ ஜனதா தளம்\nதற்போதைய தேர்தலிலும் 147 தொகுதிகளிலும் போட்டியிட்டது பிஜூ ஜனதா தளம். தற்போதைய தேர்தலிலும் பிஜூ ஜனதா தளம் பெரும்பான்மையான இடங்களில் முன்னிலை பெற்று ஆட்சியைத் தக்க வைக்கிறது.\nதொடர்ந்து 5வது முறையாக ஒடிஷாவின் முதல்வராக நவீன் பட்நாயக் பதவியேற்க உள்ளார். அதேபோல் ஒவ்வொரு லோக்சபா தேர்தலிலும் பிஜூ ஜனதா தளம் வெற்றி பெற்று வந்துள்ளது.\nதற்போது மொத்தம் உள்ள 21 லோக்சபா தொகுதிகளில் 14-ல் பிஜூ ஜனதா தளம் முன்னிலை வகித்து வருகிறது. ஒடிஷாவைப் பொறுத்தவரையில் காங்கிரஸ், பாஜகவால் அசைக்கவே முடியாத மாபெரும் சக்தியாக திகழ்கிறது பிஜூ ஜனதா தளம்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஓடிசாவில் மைனர் சிறுமி பலாத்காரம்... தடுக்க வந்த தாயை வெட்டிக்கொன்ற கொடூரன் கைது\nஒடிஷாவின் ஏழை பங்காளன்.. சைக்கிள் ஓட்டும் அமைச்சர்.. சாரங்கியின் கடந்த காலம்... பகீர் தகவல்கள்\nமீண்டும் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சரானார் தர்மேந்திர பிரதான்.. ஸ்டீல் துறையும் ஒதுக்கீடு\n'ஓடிசாவின் மோடி' பிரதாப் சந்திர சாரங்கிக்கு அமைச்சர் பதவி கொடுத்து அழகு பார்த்த பிரதமர் மோடி\nமோடி அமைச்சரவையில் மீண்டும் இடம் பிடித்த தர்மேந்திர பிரதான்.. இளமைக்காலம், அரசியல் குறித்த பயோடேட்டா\nஒடிசா மாநில முதல்வராக தொடர்ந்து 5வது முறையாக பதவியேற்றார் நவீன் பட்நாயக்\nஒடிஷாவில் மிரள வைக்கும் நவீன்பட்நாயக் செல்வாக்கு.. யாராலும் அடிச்சுக்கவே முடியாது\nபானி புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசாவை வெயில் வாட்டுகிறது... மக்கள் அவதி\nபழங்குடி இனத்தில் இருந்து ஒரு வரலாறு.. சாதனை படைத்த சந்திராணி முர்மு\nகுடிசை வீடு, சைக்கிள் மட்டுமே சொத்து.. ஆட்டோவில் பிரசாரம்.. ஒடிஸாவில் ஏழ்மை நிலையில் வாழும் \\\"மோடி\\\"\n5ஆவது முறையாக மீண்டும் முதல்வராகிறார் ஒடிஸாவின் நவீன் பட்நாயக்.. ஆனால் லோக்சபாவில் பேரிடி\nஒடிஷா: பாஜக தலைவர்களின் படையெடுப்பை மீறி 5-வது முறையாக முதல்வராக அரியணை ஏறுவாரா நவீன் பட்நாயக்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nodisha assembly elections naveen patnaik ஒடிஷா சட்டசபை தேர்தல்கள் நவீன் பட்நாயக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/award/?page-no=2", "date_download": "2019-06-24T21:58:01Z", "digest": "sha1:RSLFHGDY4OZTK2RNGB5ZSQPAF3WZLUR7", "length": 19394, "nlines": 246, "source_domain": "tamil.oneindia.com", "title": "Page 2 Award News in Tamil - Award Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசிறந்த ஆட்சியர்கள், சிறந்த மாநகராட்சி, சிறந்த கமிஷனர்.. மாநாட்டில் விருதுகள் வழங்கினார் முதல்வர்\nசென்னை: சிறந்த ஆட்சியர்களுக்கான விருது காஞ்சிபுரம் ஆட்சியர் பொன்னையா, விழுப்புரம் ஆட்சியர் சுப்பிரமணியன், சேலம்...\nஇந்த ஆண்டுக்கான சியோல் அமைதி விருது பிரதமர் மோடிக்கு அறிவிப்பு- வீடியோ\n2018ம் ஆண்டுக்கான சியோல் அமைதி விருதை பிரதமர் நரேந்திர மோடிக்கு\nவழங்க சியோல் பரிசுக் குழு...\nசென்னையில் டுவிட்டரில் டிரென்டாகும் ஆஸ்கர் தொடர்பான ஹேஷ்டேகுகள் #Oscar2018\nசென்னை: ஆஸ்கர் விருது தொடர்பாக பயன்படுத்தப்படும் ஹேஷ்டேகுகளில் 10 -இல் 4 ஹேஷ்டேக்குகள் சென்னை...\nமருத்துவத்திற்காக நோபல் பரிசு பெற்ற இருவர்-வீடியோ\nஉலகை பெரிய அளவில் அச்சுறுத்தி வரும் புற்றுநோய்க்கு புதிய சிகிச்சை முறையைக் கண்டுபிடித்தமைக்காக இந்த ஆண்டுக்கான...\nஇங்கிலாத்தில் அமைதிக்கான தூதுவர் விருது வாங்கிய தமிழர்.. புதிய சாதனை\nலண்டன்: இங்கிலாத்தில் அமைதிக்கான தூதுவர் விருதை அப்துல் பாசித் என்ற தமிழர் ஒருவர் வாங்கி இர...\nஅர்ஜுனா விருதை தவறாக எழுதி மாட்டிக்கொண்ட தமிழிசை- வீடியோ\nஅர்ஜுனா விருதை அர்ச்சனா விருது என தவறுதலாக குறிப்பிட்டு நெட்டிசன்களின் கேலி, கிண்டல்களுக்கு...\nதமிழிசைக்கு சிறந்த பெண் அரசியல் தலைவர் விருது.. சர்வதேச மனித உரிமைகள் ஆணையம் கவுரவிப்பு\nசென்னை: தமிழிசை சவுந்தர ராஜனுக்கு சிறந்த பெண் அரசியல் தலைவருக்கான விருது வழங்கப்பட்டுள்ளது...\nகருணாநிதிக்கு பாரத ரத்னா வழங்க ராஜ்யசபாவில் திருச்சி சிவா கோரிக்கை-வீடியோ\nமறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு இந்திய அரசின் மிக உயரிய விருதான பாரத ரத்னா வழங்க வேண்டும் என்று திமுக எம்பி...\nஇளையராஜாவுக்கு பெருமையுடன் வாழ்த்து: எடப்பாடி பழனிச்சாமி\nசென்னை: தமிழகத்தில் பத்ம விருதுகள் பெற்றவர்களுக்கு முதல்வர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள...\nசிறந்த வீரர்...கோஹ்லிக்கு விருது....பார்மி ஆர்மி வழங்கியது\nஇங்கிலாந்தைச் சேர்ந்த கிரிக்கெட் ரசிகர்கள் சங்கமான பார்மி ஆர்மி சார்பில், 2017 மற்றும் 2018ம் ஆண்டுக்கான சிறந்த...\nவிஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன், நாகசாமிக்கு பத்ம விருது.. வெடித்த சர்ச்சை.. பின்னணி என்ன\nசென்னை: மத்திய அரசு அறிவித்த பத்ம விருதுகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. தமிழகத்தில் அதை பெற...\nகட்டப்படாத ஜியோ இன்ஸ்டிடியூட்டுக்கு விருது வழங்கிய மத்திய அரசு- வீடியோ\nஇன்னும் தொடங்கப்படாத ஜியோ இன்ஸ்டிடியூட் என்ற கல்லூரிக்கு, மத்திய அரசின் மனித வள மேம்பாட்டு அமைச்சகம் ரூ.1000...\n21 தமிழக காவல்துறை அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவர் விருது\nடெல்லி : 21 தமிழக காவல்துறை அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவர் விருது வழங்க உள்ளார். குடியரசு தி...\nடிராவிட்டுக்கு கிடைத்த கௌரவம் சச்சினுக்கு ஏன் கிடைக்கவில்லை-வீடியோ\nஐசிசியின் ஹால் ஆப் ஃபேம் கவுரவம் சமீபத்தில் இந்திய நெடுஞ்சுவர் ராகுல் டிராவிடுக்கு வழங்கப்பட்டது. இதுவரை...\nபா.வளர்மதிக்கு ஏன் பெரியார் விருது தமிழக அரசின் அதிரிபுதிரி விளக்கம்\nசென்னை: பா.வளர்மதிக்கு ஏன் பெரியார் விருது வழங்கப்பட்டது என்பதற்கு தமிழக அரசு வெளியிட்டுள்...\n2017 நியூஸ்மேக்கர்ஸ்.. எதிர்ப்பார்பை ஏற்றி வானிலையை தெறிக்கவிட்ட வெதர்மேன்\nசென்னை: மழை குறித்த முன்னறிவிப்புகளை வெளியிட்டு மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றவர் தமிழ்ந...\n2017-இல் பெரிதும் பரபரப்பாக பேசப்பட்ட இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் #newsmaker2017\nசென்னை: 2017-இல் பெரிதும் பேசப்பட்டவர் ராஜஸ்தானில் கொள்ளையர்களை பிடிக்க சென்ற இடத்தில் வீரமரண...\nநியூஸ்மேக்கர் 2017... வாசகர்கள் மனதில் கமல், அனிதா, ஓபிஎஸ்க்கு எத்தனையாவது இடம் தெரியுமா\nசென்னை : 2017ம் ஆண்டில் செய்திகளில் அதிகம் இடம்பெற்ற நபர்கள் யார், அவர்களுக்கு மக்கள் தங்கள் மன...\nகோல்டன் குளோப் விருது: கருப��பு உடையில் எம்மா ஸ்டோன், ஏஞ்சலினா - காரணம் என்ன\n75-ஆவது கோல்டன் குளோப் விருது வழங்கும் நிகழ்ச்சியில் ஒரு குறிப்பிட்ட நிறம் மிகவும் அதிகமாக ஆ...\nஎன்ன படம்.. என்ன பாடல்.. எந்த ஹீரோ.. 75வது கோல்டன் கோல்ப் விருதுகள் அறிவிப்பு\nநியூயார்க்: கலை உலகில் ஆஸ்கர் விருதுக்கு இணையாக பார்க்கப்படும் விருதுகளில் கோல்டன் கோல்ப் ...\nகோவை ஆர்எஸ்புரம் போலீஸ் ஸ்டேசனுக்கு மத்திய அரசு விருது\nகான்பூர்: நாட்டின் சிறந்த காவல்நிலையமாக கோவை ஆர்.எஸ்.புரம் காவல்நிலையம் தேர்ந்தெடுக்கப்பட்...\nவிரைவில் பிச்சைக்காரர்கள் இல்லாத மாவட்டமாக மதுரை மாறும்.. கலெக்டர் வீர ராகவ ராவ் உறுதி\nமதுரை: மாற்றுத்திறனாளிகளுக்கான திட்டங்களை மாவட்டத்தில் சிறப்பாக செயல்படுத்தியதற்காக மதுர...\nகுழந்தைகள் தினம்.. வீர தீர செயல் புரிந்த குழந்தைகளுக்கு குடியரசு தலைவர் விருது\nடெல்லி : குழந்தைகள் தினத்தை முன்னிட்டு வீர தீர செயல்புரிந்த, பல்வேறு துறைகளில் சிறந்து விளங்...\nசெண்பகவள்ளி திருவேங்கடம், இரத்தினவேங்கடேசனுக்கு சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன்ற பெரியார் விருது\nசிங்கப்பூர்: பெரியார் சமூக சேவை மன்றத்தின் ஏற்பாட்டில் பெரியார் விழா கடந்த 12-ந் தேதி சிறப்பா...\nஏசுதாஸுக்கு கர்நாடக ராஜ்யோத்சவா விருது.. நாளை வழங்குகிறார் சித்தராமையா\nபெங்களூரு : நாளை நடக்கவிருக்கும் விழாவில் கர்நாடகாவின் முக்கிய விருதான கர்நாடக ராஜ்யோத்சவா...\nபிரிட்டன் விருது பெறுகிறார் கவுரி லங்கேஷ்... இறந்த பின்பும் வாழும் எழுத்து\nபெங்களூர்: சில நாட்களுக்கு முன் பெங்களூரில் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார் பெண் பத...\n71வது சுதந்திர தினம்: போலீசாருக்கு விருது வழங்கி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கௌரவம்\nசென்னை: தமிழ்நாடு காவல்துறையில் சிறப்பாகப் பணியாற்றிய போலீசாருக்கு முதல்வர் எடப்பாடி பழனி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/India/2018/10/09124717/1011303/karnatakaelephant-campdeathrowdy-ranga.vpf", "date_download": "2019-06-24T21:59:39Z", "digest": "sha1:3NHNH43WMFFBKPPDMY3MHMT5565QECEG", "length": 11932, "nlines": 83, "source_domain": "www.thanthitv.com", "title": "முகாமில் பயிற்சி பெற்ற காட்டு யானை 'ரவுடி ரங்கா' உயிரிழப்பு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து ��ேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nமுகாமில் பயிற்சி பெற்ற காட்டு யானை 'ரவுடி ரங்கா' உயிரிழப்பு\nகர்நாடக மாநிலம் குடகு யானைகள் பயிற்சி முகாமில் பேருந்து மோதியதில், 46 வயது ஆண் யானை உயிரிழந்தது.\nகடந்த 2014ஆம் ஆண்டு, பெங்களூரு பன்னார்கட்டா வனப்பகுதியில் சுற்றித்திரிந்த ஒற்றை யானை தாக்கியதில் 20 பேர் காயமடைந்தனர். அந்த யானையை பிடித்து, குடகு மாவட்டத்தில் உள்ள யானைகள் புத்துணர்ச்சி முகாமில் வனத்துறையினர் சேர்த்தனர். ரவுடித்தனம் செய்ததால் யானைக்கு 'ரவுடி ரங்கா' என பெயரும் சூட்டியிருந்தனர். ஆறு மாதங்களில் பாகன்களுக்கு கட்டுப்பட ஆரம்பித்த அந்த யானை, நல்ல நிலைக்கு மாறியது.\nஇந்நிலையில், நேற்று முன்தினம் அதிகாலையில், பயிற்சி முகாமுக்கு அருகில் உள்ள சாலைக்கு யானை ரங்கா வந்துள்ளது. அப்போது, கேரளாவில் இருந்து பெங்களூரு நோக்கி சென்ற தனியார் பேருந்து ஒன்று மோதியதில், ரங்காவின் முதுகெலும்பு முறிந்தது. ரத்தம் வழிய சுருண்டு கிடந்த ரங்காவுக்கு கால்நடை மருத்துவர் முஜிப் தலைமையிலான குழுவினர் சிகிச்சை அளித்தனர். 5 மணி நேரமாக நீடித்த சிகிச்சை பலனின்றி யானை ரங்கா உயிரிழந்ததால், புத்துணர்ச்சி முகாமில் சோகம் ஏற்பட்டுள்ளது.\n\"கர்நாடகா இடைத்தேர்தலில் கூட்டணி பலன் தந்துள்ளது\" - ப.சிதம்பரம்\nகூட்டணி பலன் தந்துள்ளது என்ற பாடத்தை இதன் மூலம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.\nபிரதமருக்கு கோரிக்கை வைத்து விட்டு, பேஸ்புக்கில் நேரலையில் இளம்பெண் தற்கொலை முயற்சி...\nகர்நாடகாவில் இளம்பெண் ஒருவர் , பிரதமர் மோடிக்கு கோரிக்கை வைத்துவிட்டு முகநூலில் நேரலையில் தற்கொலை முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமக்களவை முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி மரணம்\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், நாடாளுமன்ற மக்களவையின் முன்னாள் சபாநாயகருமான சோம்நாத் சட்டர்ஜி காலமானார்.\nபுறநகர் ரயில்களில் கதவுகளை பொருத்தக்கோரி வழக்கு\nபயணிகளின் பாதுகாப்பு கருதி, சென்னை புறநகர் ரயில்களில் தானியங்கி கதவுகளை அமைக்க உத்தரவிட வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.\nபிள்ளையை பள்ளிக்கு அனுப்பும் தாய்க்கு ரூ.15ஆயிரம் - ஜ���கன்மோகன் ரெட்டி\nஅடுத்த ஆண்டு ஜனவரி 2ம் தேதி முதல் குழந்தைகளை, பள்ளிகளுக்கு அனுப்பும் ஏழை, எளிய குடும்பங்களை சேர்ந்த தாய்க்கு ஆண்டுதோறும் 15 ஆயிரம் ரூபாய் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.\nகர்நாடக விவசாயிகளுக்கு தேவையான தண்ணீரை பிரதிநிதிகள் மூலம் கேட்டுப் பெற்று கொள்ளுங்கள் - மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் கடிதம்\nகர்நாடக மாநிலம் மண்டியா மாவட்ட விவசாயிகளுக்கு கே.ஆர்.எஸ். அணையில் இருந்து இரண்டு டி.எம்.சி. தண்ணீரை திறந்துவிட வேண்டும் என மத்திய அமைச்சர் சதானந்த கவுடா மத்திய நீர்வளத் துறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியிருந்தார்.\nதண்ணீர் திறப்பது என்பது முடியாத காரியம் - கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் சிவகுமார் பேட்டி\nதமிழக மக்களின் எண்ணங்களுக்கு ஏற்றார் போல் நடந்து கொள்ள வேண்டும் என்பதற்காக, பிரதமருக்கு முதலமைச்சர் பழனிச்சாமி கடிதம் எழுதியுள்ளதாக கர்நாடக அமைச்சர் சிவகுமார் விமர்சித்துள்ளார்.\n\"இனி வரும் தேர்தல்களில் தனித்தே போட்டி\" - பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி தகவல்\n'இனி வரும் அனைத்து தேர்தல்களிலும் தனித்தே போட்டியிட உள்ளதாக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார்.\nஉத்தரபிரதேசத்தில் கலைக்கப்பட்ட காங்கிரஸ் கமிட்டிகள்... காங்.பொது செயலாளர் கே.சி.வேணுகோபால் உத்தரவு\nஉத்தரபிரதேச மாநிலத்தில், அனைத்து காங்கிரஸ் கமிட்டிகளும் கலைக்கப்பட்டுள்ளன.\nகர்நாடக மாநிலத்தில் திடீர் மழை : கால்வாயை கடக்க முடியாமல் தவித்த பாட்டி, பேத்தி\nகர்நாடகா மாநிலம் கொப்பள் மாவட்டத்தில் பெய்த திடீர் மழையால் அங்குள்ள கால்வாய்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpsctrb.com/2018/09/daily-history-daily-history-history-of_11.html", "date_download": "2019-06-24T22:28:46Z", "digest": "sha1:WOCRPYKMPKWP724B3Q56BD6VMDDLA5XW", "length": 18007, "nlines": 251, "source_domain": "www.tnpsctrb.com", "title": "DAILY HISTORY DAILY HISTORY HISTORY OF THE DAY 12.09.2018 | TNPSC | HISTORY STUDY MATERIALS FREE DOWNLOAD", "raw_content": "\nகிமு 490 – மாரத்தான் போர்: கிரேக்கத்தில், மாரத்தான் என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் பாரசீகத்தைத் தோற்கடித்த வெற்றிச் செய்தியைத் தெரிவிக்க பிடிப்பிட்சு என்ற கிரேக்க வீரன் நெடுந்தூரம் ஓடினான். மாரத்தான் ஓட்டப்போட்டிக்கு இதனாலேயே இப்பெயர் இடப்பட்டது.\n1185 – முதலாம் அந்திரோனிக்கசு கான்ஸ்டண்டினோபிலில் படுகொலை செய்யப்பட்டார்.\n1609 – என்றி அட்சன் அட்சன் ஆற்றைக் கண்டுபிடித்தார்.\n1634 – மால்ட்டாவில் வல்லெட்டா நகரில் வெடிமருந்துத் தொழிற்சாலையில் இடம்பெற்ற வெடி விபத்தில் 22 பேர் உயிரிழந்தனர், பல கட்டடங்கள் சேதமடைந்தன.\n1683 – உதுமானியப் பேரரசைத் தோற்கடிக்கும் முயற்சியில் பல ஐரோப்பிய நாடுகள் வியென்னாவில் இடம்பெற்ற போரில் ஒன்றிணைந்தன.\n1762 – சூலு சுல்தானகம் மலேசியாவில் உள்ள பலம்பாங்கன் தீவை பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்திடம் கையளித்தது.\n1814 – பிரித்தானிய அமெரிக்கப் போர், 1812: வடக்கு முனை சமரில் அமெரிக்கப் படைகள் பிரித்தானியரின் பால்ட்டிமோர் நோக்கிய முன்னெடுப்பைத் தடுத்தன.\n1846 – எலிசபெத் பரெட் ராபர்ட் பிரௌனிங்குடன் ஓடிப் போனார்.\n1848 – சுவிட்சர்லாந்து கூட்டமைப்பு ஆட்சியை நடைமுறைப்படுத்தியது.\n1857 – மத்திய அமெரிக்கா கப்பல் வட கரொலைனாவில் ஆல்ட்டெராசு முனையின் கிழக்கே 160 மைல்கள் தூரத்தில் மூழ்கியதில், 426 பேர் உயிரிழந்தனர். இக்கப்பலில் கலிபோர்னியா தங்க வேட்டையில் இருந்து 13–15 தொன்கள் தங்கம் கொண்டு செல்லப்பட்டது.\n1890 – ரொடீசியாவில் சலிஸ்பரி நகரம் அமைக்கப்பட்டாது.\n1915 – பிரெஞ்சுப் போர்வீரர்கள் ஆர்மீனிய இனப்படுகொலைகளில் இருந்து தப்பிய 4,000 இற்கும் அதிகமானோரைக் காப்பாற்றினர்.\n1923 – தெற்கு ரொடீசியா (இன்றைய சிம்பாப்வே) ஐக்கிய இராச்சியத்துடன் இணைக்கப்பட்டது.\n1933 – அணுக்கரு தொடர்வினை குறித்த கருத்தை முதன் முதலாக லியோ சிலார்ட் அறிவித்தார்.\n1940 – குகை ஓவியங்கள் பிரான்சில் லாசுக்கோ நகரில் கண்டுபிடிக்கப்பட்டன.\n1940 – நியூ செர்சியில் தொழிற்சாலை ஒன்றில் நிகழ்ந்த வெடிவிபத்தில் 51 பேர் கொல்ல��்பட்டு 200 பேர் காயமுற்றனர்.\n1942 – இரண்டாம் உலகப் போர்: நட்பு நாடுகளின் போர்வீரர்கள், இத்தாலியப் போர்க்கைதிகள், மற்றும் பொதுமக்களை ஏற்றிச் என்ற லக்கோனியா என்ற கப்பல் மேற்கு ஆபிரிக்காவில் செருமனியர்களால் தாக்கப்பட்டு மூழ்கியது.\n1943 – இரண்டாம் உலகப் போர்: இத்தாலிய சர்வாதிகாரி பெனிட்டோ முசோலினி வீட்டுக்காவலிலிருந்து செருமனிய படைத்தளபதி ஒட்டோ ஸ்கோர்செனி என்பவனால் விடுவிக்கப்பட்டார்.\n1948 – முகமது அலி ஜின்னா மறைந்த அடுத்த நாள் இந்திய இராணுவம் பாகிஸ்தானின் ஐதராபாத் மாநிலத்தினுள் நுழைந்தது. ஆயிரக்கணக்கான முசுலிம்கள் கொல்லப்பட்டனர்.\n1959 – லூனா 2 விண்கலத்தை சோவியத் ஒன்றியம் ஏவியது. சந்திரனை அடைந்த முதலாவது விண்கலம் இதுவாகும்.\n1974 – எத்தியோப்பியாவின் பேரரசராக 58 ஆண்டுக் காலம் பதவியில் இருந்த முதலாம் ஹைலி செலாசி இராணுவப் புரட்சியை அடுத்து பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.\n1977 – தென்னாபிரிக்காவின் இனவொதுக்கல் கொள்கைக்கெதிரான செயற்பாட்டாளர் ஸ்டீவ் பைக்கோ காவற்துறையினரின் காவலில் இருந்தபோது கொல்லப்பட்டார்.\n1980 – துருக்கியில் இராணுவப் புரட்சி இடம்பெற்றது.\n1990 – செருமானிய மீளிணைவுக்கான ஒப்பந்தம் மாஸ்கோவில் கையெழுத்தானது.\n1992 – நாசாவின் எண்டெவர் விண்ணோடம் ஆப்பிரிக்க அமெரிக்கப் பெண்ணான மேய் சரோல் ஜமிசன் என்பவருடன் விண்ணுக்கு ஏவப்பட்டது.\n2001 – ஆஸ்திரேலியாவின் மாநிலங்களுக்கிடையேயான முதலாவது பயணிகள் போக்குவரத்து விமான சேவையான \"ஆன்செட் ஆஸ்திரேலியா\" மூடப்பட்டது. 10,000 பேர் வேலையிழந்தனர்.\n2003 – லிபியா மீதான பன்னாட்டுப் பொருளாதாரத் தடையை ஐக்கிய நாடுகள் அவை விலக்கியது.\n2006 – திருத்தந்தை பதினாறாம் ஆசீர்வாதப்பர் ஜேர்மனியில் நிகழ்த்திய உரையின் போது \"தீங்கு விளைவிக்கிற மற்றும் மனிதத் தன்மையற்ற விடயங்களையே நபிகள் நாயகம் இவ்வுலகிற்கு அளித்தார்\" என்று தெரிவித்தார். இதற்கு இஸ்லாம் மக்கள் எதிர்ப்புத் தெரிவித்ததை அடுத்து திருத்தந்தை மன்னிப்புக் கேட்டார்.\n2008 – லாஸ் ஏஞ்சலஸ் நகரில் இரண்டு தொடருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் 25 பேர் உயிரிழந்தனர்.\n2015 – மத்தியப் பிரதேசம், பெட்லாவாத் நகரில் இடம்பெற்ற வெடிவிபத்தில் 105 பேர் உயிரிழந்தனர், 150 பேர் காயமடைந்தனர்.\n1832 – சி. வை. தாமோதரம்பிள்ளை, தமிழ்ப் பதிப்புத்துறையின் முன்னோடி (இ. 1901)\n1866 – வெல்லிங்டன் பிரபு, ஆங்கிலேயத் துடுப்பாளர், அரசியல்வாதி, கனடாவின் 13வது ஆளுநர் (இ. 1941)\n1897 – ஐரீன் ஜோலியோ கியூரி, நோபல் பரிசு பெற்ற பிரான்சிய வேதியியலாளர் (இ. 1956)\n1912 – பெரோஸ் காந்தி, இந்திய அரசியல்வாதி, பத்திரிகையாளர் (இ. 1960)\n1913 – ஜெசி ஓவென்ஸ், அமெரிக்கத் தடகள விளையாட்டு வீரர் (இ. 1980)\n1913 – இஜி டொயோடா, சப்பானியத் தொழிலதிபர் (இ. 2013)\n1915 – பி. எஸ். கைலாசம், இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதி\n1930 – அக்கிரா சுசுக்கி, நோபல் பரிசு பெற்ற சப்பானிய வேதியியலாளர்\n1938 – திலகன், மலையாள நடிகர் (இ. 2012)\n1944 – லியோனார்ட் பெல்டியர், அமெரிக்க அரசியல் செயற்பாட்டாளர்\n1957 – ஹான்ஸ் சிம்மர், செருமானிய இசையமைப்பாளர்\n1965 – மாவை வரோதயன், ஈழத்து எழுத்தாளர் (இ. 2009)\n1968 – அமலா, இந்திய நடிகை\n1969 – கப்டன் மொறிஸ், விடுதலைப் புலிகளின் போராளி (இ. 1989)\n1973 – பால் வாக்கர், அமெரிக்க நடிகர் (இ. 2013)\n1927 – சாரா பிரான்சிசு வைட்டிங், அமெரிக்க இயற்பியலாளர், வானியலாளர் (பி. 1847)\n1977 – ஸ்டீவ் பைக்கோ, தென்னாபிரிக்க செயற்பாட்டாளர் (பி. 1946)\n1981 – எயுஜேனியோ மொண்டாலே, நோபல் பரிசு பெற்ற இத்தாலிய எழுத்தாளர் (பி. 1896)\n1983 – ரஞ்சன், இந்திய நடிகர், நாட்டிய, இசைக் கலைஞர், எழுத்தாளர் (பி. 1918)\n1997 – இளங்கீரன், ஈழத்து முஸ்லிம் எழுத்தாளர் (பி. 1927)\n2004 – பி. டி. சாமி, தமிழக எழுத்தாளர், திரைக்கதையாசிரியர் (பி. 1930)\n2009 – நார்மன் போர்லாக், அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர் (பி. 1914)\n2010 – சுவர்ணலதா, தென்னிந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://expressnews.asia/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E/", "date_download": "2019-06-24T21:18:02Z", "digest": "sha1:IFOUW42GC3PXB65Z3CVMDMMI3TIAR5ZI", "length": 10060, "nlines": 168, "source_domain": "expressnews.asia", "title": "காவல் நிலையம் சார்பில் எவ்வித அச்சமும் இன்றி வாக்குகளை செலுத்த வேண்டும் – Expressnews", "raw_content": "\nHome / Tamilnadu Police / காவல் நிலையம் சார்பில் எவ்வித அச்சமும் இன்றி வாக்குகளை செலுத்த வேண்டும்\nகாவல் நிலையம் சார்பில் எவ்வித அச்சமும் இன்றி வாக்குகளை செலுத்த வேண்டும்\nஅண்ணாசதுக்கம் பகுதியில் இருசக்கர வாகனங்களை திருடிய வழக்கில் சம்பந்தப்பட்ட 2 நபர்கள் கைது.\nவேளச்சேரி கட்டப்பட்டுள்ள பாய்ஸ் கிளப் கட்டிடம், போலீஸ் பூத், மற்றும் 1362 சிசிடிவி கேமராக்கள் ஆணையாளர் திறந்து வைத்தார்\nபோக்குவரத���து காவல்துறையின் சார்பில் சாலை பாதுகாப்பு வார விழா\nசென்னை சோழிங்கநல்லூர் அடுத்த துரைப்பாக்கம் காவல் நிலையம் சார்பில் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை யொட்டி பொதுமக்கள் விழிப்புணர்வாக எந்த அச்சமுமின்றி தங்களது வாக்குகளை செலுத்த வேண்டும் என்றும் அனைவரும் தங்களது வாக்குகளை எதுவித எவ்வித அச்சமும் இன்றி செலுத்த வேண்டும் என்றும் சென்னை கமிஷனர் எ.கே. விசுவநாதன் ஆணைக்கிணங்க துரைப்பாக்கம் காவல் நிலைய உதவி ஆணையர் லோகநாதன் தலைமையில் துரைப்பாக்கம், கண்ணகி நகர் மற்றும் செம்மஞ்சேரி ஆகிய பகுதிகளில் நடைபயணமாக மத்திய தொழில்துறை துணை ராணுவப்படையினர் உடன் இணைந்து பொதுமக்கள் தங்களது வாக்குகளை எவ்வித அச்சமும் பயமும் இன்றி செலுத்துவதற்கும் மற்றும் முன்கூட்டியே ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கிறது என்பதை குறித்தும் பொதுமக்களுக்கு துரைப்பாக்கம் காவல் நிலையம் சார்பில் விழிப்புணர்வு ஒத்திகை நடைபெற்றது.\n443 கண்காணிப்பு கேமிராக்களின் செயல்பாட்டினை காவல் ஆணையாளர் துவக்கி வைத்தார்.\nமவுண்ட் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் குமணன்சாவடி சந்திப்பிலிருந்து கத்திப்பாரா மேம்பாலம் வரை உள்ள இடங்களில் பொருத்தப்பட்டுள்ள 443 கண்காணிப்பு கேமிராக்களின் செயல்பாட்டினை …\nசுதா மருத்தவமனையில் மாபெரும் இலவச மருத்துவ ஆலோசனை முகாம்.\nமக்கள் நுகர்வோர் பாதுகாப்பு பேரவை முதல்வர் பிரிவில் மனு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://muslimjamaath.in/?start=20", "date_download": "2019-06-24T22:28:11Z", "digest": "sha1:L7RKRA3ZGQPICS4IT3KS67CUD6RAWEM7", "length": 18815, "nlines": 281, "source_domain": "muslimjamaath.in", "title": "Muslim Jamaath / முஸ்லிம் ஜமாஅத்", "raw_content": "Muslim Jamaath / முஸ்லிம் ஜமாஅத் ®\nநம் குடும்பம் நல்ல குடும்பம்\nஓரினச் சேர்க்கை மாபெரும் மானக்கேடு.\nமுஹர்ரம் நிழலில் முஸ்லிம்கள் Muslims In The Light Muharram\nநவீன ஃபிர்அவ்ன்கள் Recent Fir-awns\nபாவ மீள்ச்சியும் சுவனப் பாதையும்\nபுனித வெள்ளி – இயேசு சிலுவையில் அறையப்பட்டாறா \nநீதி நியாயம் நிலை நாட்டவும்.\nஅல்லாஹ்வின் மீதே பொறுப்பேற்படுத்துவீராக .\nஉலக அமைதிக்கு இஸ்லாம் ஒன்றே தீர்வு.\nஉலக அழிவு குறித்து அறிந்த ஒருவன்\nநோன்பு தந்த பயன் தக்வா.\nசமூக வெற்றிக்கு அவசியம் சிந்தனையும் சகோதரத்துவமும்.\nமுஸ்லிமும் அபயமும் நிம்மதியும் 2\nவளரும் தலைமுறையை வார்தெடுப்பது எப்படி.\nஉலக மோகத்த��ல் மூழ்கிய முஸ்லிமும் அவனது சகோதரத்துவமும்.\nஉறவுகளை முறிப்பதின் விபரீதங்கள் Part-01\nசமூக தீமைகளும் சமுதாய பணிகளும்.\nநாம் முற்படுத்தவேண்டியவைகளும், விட்டுச் செல்லவேண்டியவைகளும்.\nசுதந்திரப் போராட்டத்தின் முஸ்லிம்களும் இன்றைய முஸ்லிம்களின் நிலை\nயூசுப் நபியும் ஆட்சியும் இன்றைய ஆட்சியாளர்களின் அவலமும்\nஉம்முடைய தொழுகையா உம்மை ஏவுகிறது\nபாலஸ்தீன மக்களின் துயரம் முஸ்லிம்கள் பெற வேண்டியப் பாடம்\nஇறைவனுக்கு முழுமையாக கட்டுப்படுதலே ஹஜ்\nபத்ர் போர் தரும் படிப்பினை\nஇன்றும் தொடரும் ஃபிர்அவ்னின் சூழ்ச்சிகள்\nஅர்ரஹ்மானின் அடியார்களின் அழகிய பண்புகள்\nஇறைவனை அஞ்ச வேண்டிய முறை\nமுஸ்அப் பின் உமைர் (ரழி) அவர்களின் தியாக வரலாறு\nSP பட்டினத்தில் மனித உரிமை மீறல்\nஇன்றைக்கு தேவை உமரின் நீதமான ஆட்சி\nஇன்றைய முஸ்லிம்களுக்கு தேவை ஈமானிய உறுதி\nநேர்வழி அல்லாஹ்வின் மூலமே கிடைக்கும்\nஉறவுகளைப் பேணுதலும், தீமையில் விலகுதலும்\nஉறவுகளை முறிப்பதின் விபரீதங்கள் Part-02\nசமூக சீர்கேடுகளில் முஃமின்களின் கவன குறைவு\nஅல்லாஹ்வின் திருப்தியும் திருப் பொருத்தமும்.\nபாவ மன்னிப்பு - தவ்பா\nஇணைவப்பின் ஆரம்பமும் அதன் விளைவுகளும்\nமுன்மாதிரி பெண் மர்யம் அலை\nபெண்களிடம் இருக்க வேண்டிய பண்புகள்\nபெண்களிடம் இருக்க வேண்டிய பண்புகள்\nஇப்ராஹிம் நபியின் குடும்பத்திற்கு இறைவனின் உதவி.\nஇப்ராஹிம் நபியின் பிரார்த்தனை ஈதுல் அழ்ஹா ஹஜ் பெருநாள்\nஇப்ராஹிம் நபியின் பிரார்த்தனை ஈதுல் அழ்ஹா ஹஜ் பெருநாள்\nபெண்களுக்கு எதிரான கொடுமைகளும் இஸ்லாம் கூறும் தீர்வுகளும்\nபிறை விளக்கம் JAQHக்கு மறுப்பு.\nஇறை அருளை மறந்த மனிதன்\nநபியின் மீது உண்மையான நேசம் கொள்வோம்\nமனிதன் வாழ்வதற்கு தேவை –இறைஉணர்வு- என்ற இஸ்லாமிய வாழ்கை\nமாமனிதர் நபிகள் நாயகம் ஸல்\nஇப்ராஹீம் நபியின் தியாகங்கள் தியாகத் திருநாள்\nகுகைவாசிகள் வரலாறு தரும் பயன்கள் மற்றும் படிப்பினைகள்\nகோடைக்கால பயிற்சி நிகழ்ச்சி - ஏர்வாடி முஸ்லிம் ஜமாஅத்\nநம் வாழ்வில் அல்லாஹ்வின் அச்சம்\nஒரு மனிதனின் வளர்ச்சிக்கு அவசியம் கல்வி அறிவு.\nஇன்றைய கல்வி நிலையும் அவலமும்\nலுக்மான் (அலை) அவர்களின் அறிவுரையும் உபதேசமும்.\nபெற்றோர் நலம் பேணலும் முதியோர் நலமும்\nவிலை பேசப் பட முடியாத ஈமான்.\nஈமான் நம்பிக���கை ஈமான் கொண்டவர்களின் மதிப்பு.\nபொருளாதாரத்தில் ஒரு முஸ்லிமின் பார்வை.\nஉமர் பின் கத்தாப் (ரலி) அவர்களின் வரலாறு.\nஆட்சியும் இறை நினைவைத் தடுக்கும் செல்வமும்.\nகாதலர் தினமும் கலாச்சார சீரழிவும்.\nஇஸ்லாமியர்களுக்கு எதிரான கலாச்சார தாக்குதல்.\nஉமர் (ரழி) அவர்களின் மரணத் தருவாய்....\nகொடிய வேதனையிலிருந்து காப்பாற்றும் வியாபாரம்.\nதொழுகையின் மூலம் கண்குளிர்ச்சியும் மன அமைதியும்.\nமுஃமினுடைய வாழ்வில் தர்மம் ஏற்படுத்தும் தாக்கங்கள்\nமூஸா (அலை) அவர்கள் வாழ்வு தரும் படிப்பினை.\nநோக்கம் மற்றும் குறிக்கோள் அறிந்து செயல்படு.\nஅகழ் போரும் ரமளான் மாதமும்.\nஅகழ் போரும் ரமளான் மாதமும்.\nஉஹது போரின் சில நிகழ்வுகள்.\nகற்றவுடன் அதை செயலில் செய்.\nபத்ருப் போரும் ரமளான் மாதமும்.\nமுஸ்லிமின் மன நிலமையும் சிந்தனையும்.\nரமளானுக்கு பின் பேண வேண்டியவை.\nஉரை: மௌலவி S.முஹம்மது கடாஃபி Misc அவர்கள்.\nதலைப்பு: ஈமானில் முந்திச் சென்றவர்கள்.\nநாள்: 17- ரபியுல் ஆகர் -1436 (06.02.2015) வெள்ளிக்கிழமை.\nநேரம்: மதியம் 12:30 முதல் 1:30 வரை.\nஇடம்: ஏர்வாடி முஸ்லிம் ஜமாஅத் மஸ்ஜீத்.\nஆட்சியும் இறை நினைவைத் தடுக்கும் செல்வமும்.\nஉரை: மௌலவி S.முஹம்மது கடாஃபி Misc அவர்கள்.\nதலைப்பு: ஆட்சியும் இறை நினைவைத் தடுக்கும் செல்வமும்.\nநாள்: 10- ரபியுல் ஆகர் -1436 (30.01.2015) வெள்ளிக்கிழமை.\nநேரம்: மதியம் 12:30 முதல் 1:30 வரை.\nஇடம்: ஏர்வாடி முஸ்லிம் ஜமாஅத் மஸ்ஜீத்.\nஉரை: மௌலவி S.முஹம்மது கடாஃபி Misc அவர்கள்.\nதலைப்பு: நோன்பு ஏன் கடமையாக்கப்பட்டது\nநாள்: 23- ஷஃபான் -1435 (20.06.2014) வெள்ளிக்கிழமை.\nநேரம்: மதியம் 12:30 முதல் 1:30 வரை.\nஇடம்: ஏர்வாடி முஸ்லிம் ஜமாஅத் மஸ்ஜீத்.\nஉரை: சகோதரர் முஹம்மது ஹுஸைன் M.Sc அவர்கள்.\nதலைப்பு: உணர்வுசார் நுண்ணறிவுடன் செயல்படு.\nநாள்: 10-ரஜப்-1435 (09.05.2014) வெள்ளிக்கிழமை.\nநேரம்: மதியம் 12:30 முதல் 1:30 வரை.\nஇடம்: ஏர்வாடி முஸ்லிம் ஜமாஅத் மஸ்ஜீத்.\nஉமர் பின் கத்தாப் (ரலி) அவர்களின் வரலாறு.\nபொருளாதாரத்தில் ஒரு முஸ்லிமின் பார்வை.\nஈமான் நம்பிக்கை ஈமான் கொண்டவர்களின் மதிப்பு.\nவிலை பேசப் பட முடியாத ஈமான்.\nஸுரதுல் இக்லாஸ் - பீ.ஜெ\nஇஸ்திகாமஹ் - ஈமானில் உறுதி\n72 வழி கெட்ட கூட்டங்கள்\nநபி ஸல் அவர்களின் வழிமுறைக்கு முறண் படும் மத்ஹப் சட்டங்கள்\nசிறுவர் நிகழ்ச்சி - சென்னை\nஎங்களை தொடர்பு கொள்ள கீழ்கண்ட மின்அஞ்சல் முகவரியை உபயோகப்படுத்தவும்:\nரமளானுக்கு பின் பேண வேண்டியவை.\nமுஸ்லிமின் மன நிலமையும் சிந்தனையும்.\nபத்ருப் போரும் ரமளான் மாதமும்.\nகற்றவுடன் அதை செயலில் செய்.\nபுஹாரி ஹதீஸ் தமிழில் தேட\nமுஸ்லீம் ஹதீஸ் தமிழில் தேட\n3000 வருட ஹிஜ்ரி நாட்காட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thalatu.blogspot.com/2009_03_20_archive.html", "date_download": "2019-06-24T21:17:03Z", "digest": "sha1:WSSG4HSXY3IKTWWI37DJOOSKVQJOH2KW", "length": 5326, "nlines": 119, "source_domain": "thalatu.blogspot.com", "title": "தாலாட்டு: 03/20/09", "raw_content": "\nஇன்றைய தலைமுறையினரிடையே மறைந்து வரும் தாலாட்டுகளை மறந்து போகாமல் மலரும் நினைவுகளாய் இங்கே மறு பதிவு செய்கின்றேன். என் தாயார்,மாமியார் மற்றும் உறவினர்களின் வழி எனக்கும் கிடைத்த வரம் இந்த அற்புதமான தாலாட்டுகள்\nகன்னியவள் கை கொடுத்தாள் சுப்பையா\nதோகையவள் கை கொடுத்தாள் சுப்பையா\nகொடி படர்ந்த வள்ளியர்கு சுப்பையா\nஅண்ணாவைத் தான் நினைந்து சுப்பையா\nதவழ்ந்து வரும் தாலாட்டில் தங்கமே உன் நினைவு\n9/6/10:ஆனந்த விகடன் வரவேற்பறையில் ’தாலாட்டு’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2019/06/11.html", "date_download": "2019-06-24T21:16:06Z", "digest": "sha1:BPRBQOO2WCYHHTZVVL2K2AADHNYXTCIO", "length": 23782, "nlines": 234, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: அதிராம்பட்டினம் பேரூராட்சியில் 11 வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கீடு (முழு விவரம்)", "raw_content": "\nதகவல் பெறும் உரிமைச் சட்டம் குறித்த விசாரணை மற்றும...\nகாவல் துறையால் தாக்கப்பட்ட எஸ்.டி.பி.ஐ மாவட்டத் தல...\nமரண அறிவிப்பு ~ நெ.மு ஜெமிலா அம்மாள் (வயது 80)\nயோகாவில் பிரிலியண்ட் சி.பி.எஸ்.இ பள்ளி மாணவன் உலக ...\nஅதிராம்பட்டினத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எ...\nஅதிரை பைத்துல்மால் அலுவலகத்தில் பெருநாள் சந்திப்பு...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்கள...\nபட்டுக்கோட்டையில் வாட்டர் ஏ.டி.எம் திறப்பு (படங்கள...\nமழை வேண்டி TNTJ சார்பில், அதிராம்பட்டினத்தில் சிறப...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் சர்வதேச யோகா தினம் கொண...\nமரண அறிவிப்பு ~ எம்.ஏ அன்வர் ஹுசைன் (வயது 60)\nஅதிராம்பட்டினத்தில் திடக்கழிவு மேலாண்மை விழிப்புணர...\nஅதிராம்பட்டினத்தில் நாளை(ஜூன் 21) முதல் AFFA கால்ப...\nஎம்.எஸ்.எம் நகர் மஸ்ஜீத் ரஹ்மான் நிர்வாகக் கமிட்டி...\nஅய்டா சேவை அமைப்பின் மாதாந்திரக் கூட்டம் (படங்கள்)...\nமரண அறிவிப்பு ~ ஜெய்தூன் அம்மாள் (வயது 90)\nமரண அறிவிப்பு - எம்.எம��� தீன் முகமது (வயது 75)\nதிருவாரூர் ~ காரைக்குடி ரயில் சேவை: தினசரி 3 பெட்ட...\nமரண அறிவிப்பு ~ 'காய்கறி கடை' முகமது ஜெமில் (வயது ...\nசென்னையில் அதிரை சகோதரி சேக் முகமது நாச்சியா (வயத...\nஅதிராம்பட்டினத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ...\nஅதிராம்பட்டினம் லயன்ஸ் சங்க நிர்வாகிகளுக்கு சிறந்த...\nஅதிராம்பட்டினம் கடலோரப் பகுதிகளில் வளர்ச்சிப்பணிகள...\nமரண அறிவிப்பு - கே.எஸ்.எம் கமாலுதீன் (வயது 72)\nகாணவில்லை ~ பிரேஸ்லெட் செயின் (10 கிராம்)\nஅதிராம்பட்டினம், மதுக்கூர், முத்துப்பேட்டை பகுதிகள...\nஅதிரையில் கால்பந்தாட்ட 8-வது நாள் தொடர் போட்டியில்...\nஅதிரை அட்ஜயா பல் மருத்துவமனை சார்பில் இலவச பல் மரு...\nதிருவாரூர் ~ காரைக்குடி ரயில் சேவையில் மாற்றம்\nமரண அறிவிப்பு - ஹாஜி என். முகமது புஹாரி (வயது 77)\nஇமாம் ஷாஃபி மெட்ரிக். பள்ளியில் சிறுவர் விளையாட்டு...\nஅதிராம்பட்டினம் பேரூராட்சியில் 11 வார்டுகள் பெண்கள...\nஇறகுப்பந்து போட்டியில் அதிரை அரசுப் பள்ளி மாணவன் ச...\nஅதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி மெட்ரிக். பள்ளி முன்னா...\nஅதிராம்பட்டினம் அருகே கடலில் கரை ஒதுங்கிய ஆண் சடலம...\nசெந்தலையில் தீ விபத்து: 4 வீடுகள் நாசம் லட்சக்கணக்...\nமரண அறிவிப்பு ~ எம்.எம் கனி (வயது 62)\nகோடை விடுமுறைக்கு பின் இமாம் ஷாஃபி மெட்ரிக். பள்ளி...\nஉலக உணவு பாதுகாப்பு தின விழிப்புணர்வு பேரணி: ஆட்சி...\nஏரிப்புறக்கரை ஊராட்சி மன்றத் தலைவர் பதவி பெண்களுக்...\nமரண அறிவிப்பு ~ முகமது மரியம் (வயது 68)\nமரண அறிவிப்பு ~ அகமது நாச்சியா (வயது 59)\nஅதிராம்பட்டினம் பேரூராட்சி: புதிய வார்டுகள், வாக்க...\nதுபையில் சம்சுல் இஸ்லாம் சங்க மஹல்லாவாசிகளின் பெரு...\nநீட் தேர்வில் குறைந்த மதிப்பெண்: பட்டுக்கோட்டையில்...\nஅதிரையில் விதைப்பந்து வழங்கி திருமண அழைப்பு: மணமகன...\nATJ சார்பில் அதிரையில் 2 இடங்களில் பெருநாள் திடல் ...\nஅதிரையில் வாழும் பேச இயலாத ~ காது கேளாதோர் பெருநாள...\nTNTJ சார்பில் அதிரையில் 3 இடங்களில் திடல் தொழுகை (...\nமரண அறிவிப்பு ~ பாத்துமுத்து ஜொஹ்ரா அம்மாள் (வயது ...\nஅதிராம்பட்டினத்தில் சுட்டிக்குழந்தைகளின் குதூகலப் ...\nஅதிராம்பட்டினத்தில் ரமலான் பெருநாள் பண்டிகை கோலாகல...\nஅதிரையில் ஈத் கமிட்டி பெருநாள் திடல் தொழுகை (படங்க...\nஅமெரிக்கா நியூயார்க் அதிரையர்களின் பெருநாள் சந்திப...\nஜப்பானில் அதிரையர்கள���ன் பெருநாள் சந்திப்பு (படங்கள...\nஆஸ்திரேலியாவில் அதிரையரின் பெருநாள் சந்திப்பு (படங...\nபட்டுக்கோட்டை நகராட்சியில் 17 வார்டுகள் பெண்களுக்க...\nபஹ்ரைன் நாட்டில் அதிரையர்களின் பெருநாள் சந்திப்பு ...\nரியாத்தில் அதிரையர்களின் பெருநாள் சந்திப்பு (படங்க...\nஅதிரையில் சர்வதேசப் பிறை அடிப்படையிலான பெருநாள் தி...\nதுபையில் நோன்பு பெருநாள் மிக உற்சாகக் கொண்டாட்டம் ...\nஜித்தாவில் அதிரையர்களின் பெருநாள் சந்திப்பு (படங்க...\nஅதிரையில் 1700 பயனாளிகளுக்கு 7600 கிலோ பித்ரா அரிச...\nமரண அறிவிப்பு ~ ஆய்ஷா சித்திகா அம்மாள் (வயது 48)\nதிருவாரூர் ~ காரைக்குடி ரயில் சேவை: அதிராம்பட்டினத...\nஅதிராம்பட்டினத்தில் கலைஞர் 96-வது பிறந்த நாள் விழா...\nதஞ்சை மாவட்டத்தில் ஏரி, குளங்களில் மண் எடுப்பதற்கு...\nஅதிரையில் அனைத்து சமயத்தவர் பங்கேற்ற மதநல்லிணக்க இ...\nஆஸ்திரேலியாவில் அதிரையர்களின் இஃப்தார் நிகழ்ச்சி (...\nஅதிரையில் சிறுவர்களுக்கு சட்டை, கைலி வழங்கல்\nஅதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் விறுவிறுப்பாக வி...\nரயில் போக்குவரத்து சேவை தொடங்க பாடுபட்டோர் நலனுக்க...\nஅதிராம்பட்டினம் நிலையத்தில் முதல் பயணிகள் ரயிலுக்க...\nஅதிரையில் நலிவடைந்த பேச இயலாத ~ காது கேளாதோருக்கு ...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nவிபத்தில் காயமடைந்த அதிரை இளைஞன் ஆஷிப்கான் வஃபாத்\nமரண அறிவிப்பு ~ ஹாஜி முகமது ஹனீபா (வயது 46)\nமரண அறிவிப்பு ~ முகமது எஹ்யா (வயது 24)\nவாகன விபத்தில் அதிரை வாலிபர் மரணம் \nமரண அறிவிப்பு ~ முகமது பஹீம் (வயது 16)\nஅதிராம்பட்டினம் பேரூராட்சியில் 11 வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கீடு (முழு விவரம்)\nஅதிராம்பட்டினம் பேரூராட்சியில் 11 வார்டுகளில் பெண்களும் (அதில் ஒரு வார்டில் ஆதி திராவிடர்), 10 வார்டுகளில் ஆண்களும் போட்டியிடும் வகையில் ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி அதிராம்பட்டினம் பேரூராட்சியில் பெண்களுக்கு 50 சதவிகிதத்திற்கும் மேலாக வார்டுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி வார்டுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபெண்கள் போட்டியிடும் வார்டுகள் விவரம் குறித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதில், அதிராம்பட்டினம் பேரூராட்சியில் மொத்தம் 21 வார்டுகளை உள்ளடக்கியது. பெண்கள் (பொது) போட்டியிடும் வார்டுகள் 2, 3, 5, 8, 9, 10, 11, 14, 15, 19 ஆகிய 10 வார்டுகளில் போட்டியிடலாம். அதேபோன்று எஸ்.சி.பிரிவு பெண்கள் போட்டியிடும் வார்டு 1 என அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற 10 வார்டுகளில் ஆண்கள் போட்டியிட முடியும்.\nபெண்கள் போட்டியிடும் 11 வார்டுகள் விவரங்கள்:\n1-வது வார்டு - மிலாரிக்காடு, வள்ளியம்மை நகர், அம்பேத்கர் நகர் (எஸ்.சி-பெண்கள்)\n2-வது வார்டு - அம்பேத்கர் நகர், அதிரை நியூஸ்\n3-வது வார்டு - மதுக்கூர் ரோடு, மண்ணப்பன்குளம், சால்ட் லேன், பிள்ளையார் கோவில் தெரு, தோப்புக்காடு\n5-வது வார்டு - புதுமனைத் தெரு, ஆலடித்தெரு\n8-வது வார்டு - மேலத்தெரு (மேல தென்புற கீழ்பக்கம், மேல தென்புற மேல்பக்கம்)\n9-வது வார்டு - நடுத்தெரு மேல்புறம், காலியார் தெரு, வெற்றிலைக்காரத்தெரு, கீழத்தெரு\n10-வது வார்டு - நடுத்தெரு கீழ்புறம், நடுத்தெரு கடைசி சந்து, நேருஜி தெரு, நேதாஜி தெரு, வ.உ.சி தெரு, செக்கடித்தெரு, அதிரை நியூஸ்\n11-வது வார்டு - புதுத்தெரு வடபுறம், ஆஸ்பத்திரி தெரு, ஆஸ்பத்திரி ரோடு, பெருமாள் கோவில் தெரு, செல்லியம்மன் கோவில் தெரு\n14-வது வார்டு - புதுத்தெரு தென்புறம், முத்தம்மாள் தெரு, திலகர் தெரு\n15-வது வார்டு - கீழத்தெரு, புதுக்கடைத்தெரு, மார்க்கெட், புதுநெயக்காரத்தெரு\n19-வது வார்டு - தைக்கால் தெரு, ஆறுமுகக்கிட்டங்கித்தெரு, காந்தி நகர், பாரதியார் தெரு\nஆண்கள் போட்டியிடும் 10 வார்டுகள் விவரங்கள்:\n4-வது வார்டு - பிள்ளையார் கோவில் தெரு, ஹாஜியார் லேன், போலீஸ் லேன், சங்கத்துகொல்லை, வீரனார் கோவில் தெரு, அண்ணா தெரு, சுப்பிரமணியர் கோவில் தெரு, அதிரை நியூஸ்\n6-வது வார்டு - மேல நெயக்காரத் தெரு, சின்ன நெயக்காரத் தெரு, புதுமனைத்தெரு\n7-வது வார்டு - மேலத்தெரு (மேல வடபுறம், கீழ வடபுறம்), மிலாரிக்காடு\n12-வது வார்டு - சுப்ரமணியர் கோவில் தெரு\n13-வது வார்டு - சால்ட் லேன், சுப்ரமணியர் கோவில் தெரு, சேதுரோடு\n16-வது ��ார்டு - ஹாஜா நகர்\n17-வது வார்டு - ஆசாத் நகர், கடற்கரைத் தெரு, ஹாஜா நகர்\n18-வது வார்டு - சேக் உதுமான் தெரு, கடற்கரைத்தெரு, ரயில்வே ஸ்டேசன் ரோடு\n20-வது வார்டு - மாரியம்மன் கோவில் தெரு, சிவன் கோவில் தெரு, பெரியார் தெரு, சேதுரோடு, அதிரை நியூஸ்\n21-வது வார்டு - மாரியம்மன் கோவில் தெரு\nLabels: அதிரை செய்திகள், அதிரை பேரூராட்சி\nவார்டு புதுபித்தலில் அதிரை நீயூஸையும் ஒரு வார்டாக அறிவித்த அதிரை பேரூராட்சிக்கு எங்களது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்\nஅப்படி ஒரு தெரு எங்க இருக்குன்னு தேடுபவர் சங்கம்��\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ayappaditoday.com/2012/08/blog-post_17.html", "date_download": "2019-06-24T21:38:58Z", "digest": "sha1:A6CKSEUYTTBY6SFGJZG2YR2HBNQSRORW", "length": 30364, "nlines": 159, "source_domain": "www.ayappaditoday.com", "title": "Ayappadi: ஜகாத் - கடமை, விளக்கம் மற்றும் முழு விபரம்", "raw_content": "\nஜகாத் - கடமை, விளக்கம் மற்றும் முழு விபரம்\nஇஸ்லாமின் சிறப்புக்களில் முக்கியமானது. வசதி படைத்தவர்களின் மீது தர்மத்தை கடமையாக்கியது.\nமுஸ்லிம் உம்மத்தின் சிறப்புதங்களது உழைப்பில் கிடைத்த பணத்தில் ஏழைகளுக்கு இருக்கிற பங்கை மனம் கோனாமல் கொடுப்பது. ஈந்துவத்தலில் இன்பம் காணுகிற இயல்பு முஸ்லிம்களிடம் அதிகம்இஸ்லாத்தின் தொடக்க காலத்தில் அரபியருக்கு இந்த கட்டளை தான் சற்று சிரமாமக இருந்த்து.\nஹிஜ்ரி 9 க்குப் பிறகு, தாயிப் நகர மக்கள் நாங்கள் இஸ்லாத்தை ஏற்கிறோம் ஆனால் ஜகாத் கொடுக்க முடியாது என்றனர்.அவர்கள் வரட்டும் ஜ்காத்தை கொடுத்து விடுவார்கள் என்றார் பெருமானார் (ஸல்) வந்தார்கள். வந்தவர்கள் எல்லோரும் வாரி வழங்கினார்கள்\nபெருமானாரின் அறிவுரைகளும் நடைமுறைகளும் இந்த மாற்றத்தை நிகழ்த்தின.\nநாங்கள் இன்னும் அதிகமாக தரவேண்டுமா என்று சஹாபாக்கள் கேட்டார்கள்\nஜகாத் வசூலிப்பவர்களிடம் நடுத்தரமானதை எடுங்கள என பெருமானார் சொல்லியனுப்ப கொடுத்தவர்களோ உயர்தரமானதை கொடுத்தார்கள்.\nபசி தாகத்துடன் நோன்பு வைத்த நாம் பெருநாளுக்கு முன் தான தர்மத்தைக் கொண்டு ஆரம்பிக்க வேண்டும். அன்று எவரும் பசி பட்டினியுடன் இருக்கக்கூடாது. அன்று நோன்பு வைப்பதும் தடுக்கப்பட்டது என நபி அவர்கள் அறிவுறுத்தினார்கள்.\nநபி அவர்கள் அழைப்பாளர்களை மக்காவின் தெருக்களுக்கு அனுப்பி “தெரிந்து கொள்ளுங்கள் நிச்சயமாக ஸதகத்துல் ஃபித்ர் ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகும்” என்ற வாசகத்தை கூறச் சொன்னார்கள். ஆதாரம்: திர்மிதி\nநோன்பில் நிகழ்ந்த தவறிலிருந்து தூய்மைப்படுத்துவதற்காகவும் ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும் என்பதற்காகவும் நபி அவர்கள் ஸதகாத்துல் ஃபித்ரைக் கடமையாக்கினார்கள். ஆதாரம்: அபூதாவூத்\nநோன்பாளியிடமிருந்து ஏற்பட்ட வீணான தவறுகள் ஆகியவற்றிலிருந்து தூய்மைப்படுத்துவதற்காகவும், ஏழைகளுக்கு உணவாக இருக்கும் பொருட்டும் நபி அவர்கள் நோன்புப் பெருநாள் தர்மத்தைக் கடமையாக்கினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி) அபூதாவுத், இப்னுமாஜா\nநபி காலத்தில் உணவுப் பொருட்களில் ஒரு “சாவு” ஃபித்ரா கொடுத்துக்கொண்டிருந்தோம் என நபித்தோழர் அபூசயீத் அல்-குத்ரி(ரலி) கூறும் ஹதீஸ் புகாரி, முஸ்லிம், அபூதாவூத், திர்மிதீ, நஸயீ, அஹ்மது, இப்னு மாஜ்ஜா போன்ற ஹதீஸ் நூற்களில் காணப்படுகிறது.\nமுஸ்லிமான ஆண், பெண், பெரியவர், சிறியவர், அடிமை சுதந்திரமாணவர் அனைவர் மீதும் நோன்புப் பெருநாள் தார்மமாக ஒரு ஸாவு கோதுமை அல்லது ஒரு ஸாவு பேரித்தம் பழம் ஆகியவற்றை ”தர்மமாக” கொடுக்கும்படி நபி அவர்கள் கடமையாக்கினார்கள். மேலும் இத்தர்மத்தை, பெருநாள் தொழுகைக்காக மக்கள் வெளியேறுவதற்கு முன்னர் கொடுத்துவிட ��ேண்டும் என்றும் கட்டளையிட்டார்கள். ஆதாரம்: புகாரி, முஸ்லிம்\nரமளானின் இறுதியில் உங்கள் நோன்புத் தர்மத்தைக் கொடுத்து விடுங்கள் என்று கூறி இத்தருமத்தை நபி அவர்கள் கடமையாக்கியதாக இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ஆதாரம்: அபூதாவூத், நஸயீ\nநீங்கள் நேசிக்கும் பொருள்களிலிருந்து தானம் செய்யாதவரை நீங்கள் நன்மை அடைய மாட்டீர்கள்;. எந்தப் பொருளை நீங்கள் செலவு செய்தாலும், நிச்சயமாக அல்லாஹ் அதை நன்கறிந்தவனாக இருக்கின்றான். அல்குர்ஆன் 3:93\nநாம் விரும்பி உண்ணும் உனவுப் பொருட்களையே பெருநாள் ஃபித்ரா தர்மமாக கொடுக்க வேண்டுமேயன்றி நாம் பிரியப்படாததை, விரும்பாததை அளவுக்கதிகமாக கொடுத்தாலும் நாடிய நன்மை கிடைக்காது என்பதை திருக்குர்ஆன் 3:92\nநமக்கு தெளிவுபடுத்துகிறது. ஃபித்ரா தர்மத்தை தனது பொறுப்பில் உட்பட்டவர்களான தாய், தந்தை, பாட்டன் பாட்டி, மகன், பேரன் மனைவி ஆகியோருக்கு கொடுக்க முடியாது. இவர் சொந்த பொறுப்பிலிருப்பதால் அவர்களுக்காகவும் நாம் ஃபித்ரா தரவேண்டும். மற்ற உறவினர்களில் ஏழை எளியவர்கள் இருந்தால் அவர்களுக்கு முதலிடமளித்து ஃபித்ரா கொடுக்கவேண்டும்.\nவெளியூர்களில் இருக்கும் ஏழை எளியவர்களுக்கு ஓரிரு நாட்கள் முன்பாகவே அனுப்புவதை இஸ்லாம் அனுமதிக்கிறது. நபித்தோழர் இப்னு உமர்(ரலி) தனது ஃபித்ரா தர்மத்தை பெருநாளைக்கு முன்பே அனுப்பி வைத்த நிகழ்ச்சி அபூதாவூதில் இடம்பெற்றுள்ளது.\nஜகாத் யார் மீது கடமை எப்போது கடமை என ஜகாத்திற்குதிட்டமிட்ட வரையரைகளை மார்க்கம் விதித்துள்ளது. ஜகாத் வழங்கும் முஸ்லிம்கள் இந்த விதிமுறைகளை கவனித்து வழங்க வேண்டும்.\nஜகாத் பண வசதி படைத்தவர்கள் மீதே கடமையாகும். ஏழைகள் ஜகாத் கொடுக்கும் நிலையை எட்டாத நடுத்தர வர்க்கத்தினர் மீது ஜகாத் கடமையில்லை ஏழைகளும் ஓரளவு தன்னிறைவு பெற்றோரும் முடிந்த அளவு தர்ம்ம் செய்யலாம்.\nஅடிப்ப்டை தேவைகள், கடன், எல்லாம் போக மேலதிகமாக சுமார் 2 லட்சத்த்து 15 ஆயிரம் ரூபாய் கையிருப்பில் ஒரு வருடம் முழுவதும் வைத்திருப்பவர் மீது ஜகாத் கடமையாகும். ( 85 கிராம் தங்கத்தின் மதிப்பு)\n(இன்றைய பொருளாதார முறையில் தங்கத்தை அடிப்படையாக கொண்டே நாணயத்தின் மதிப்பு முடிவு செய்யப்படுவதால்- 85கிராம் தங்கத்திற்கு நிகரான செல்வம் வைத்திருப்பவர் மீதே ஜகாத் கடமையாகும் என தற்கால அறிஞர்கள் பத்வா வெளியிடுள்ள்ளார்கள். 599 கிராம் வெள்ளிக்கு நிகரான தொகை சுமார் 40 ஆயிரம் ரூபாய் கையிருப்பில் வைத்திருப்பவர் கணக்கிட்டு ஜகாத் வழங்கினால் அது பேணுதலாக அமையும் )\nஇந்தக் கையிருப்பு தொகையாக இருந்தாலும் அல்லது வியாபார பொருளாக இருந்தாலும் ஜகாத் கடமையாகி விடும்.\nபிக்செட் டெபாசிட்டுகள், முதலீடுகள், சேமிப்புத் தொகைகள், வாடகை வருமானம் கணக்கில் கொள்ளப்படவேண்டும.\nகடனாக கொடுத்த பணம் திரும்பி வரும் என்ற உத்தரவாதமிருப்பின் அதுவும் கணக்கில் கணக்கில் கொள்ளப்படும். ஆயினும் பணம் கைக்கு வந்த பிறகு அதற்குரிய ஜகாத்தை வருடக் கணக்கிட்டு நிறைவேற்றினால் போதுமானது.\nவீடு கடைகளுக்கு அட்வான்ஸாக கொடுத்திருக்கிற தொகை கணக்கில் வராது.\nவாடகைக்கு விடப்பட்டுள்ள வீடு, கார் ஆட்டோ போன்ற பொருட்களின் மதிப்பு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது.\nசேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் ஒரு ஆண்டிற்கான பரிமாற்றத்தில் மிக குறைந்த அளவாக ஆண்டு முழுவதும் வைத்திருந்த தொகைக்கு ஜகாத் செலுத்தினால் போதுமானது.\nஉதராணத்திற்கு தொடக்கத்தில் 5 லட்சமாக இருந்து அது இடையில் 2 லட்சமாக குறைந்து இறுதியில் அது 7 லட்சமாக உயர்ந்திருக்குமெனில் 2 லட்சம் தான் வருடம் முழுவதும் இருந்த தொகை என்ற வகையில் அதற்கு மட்டுமே ஜகாத் கொடுத்தால் போதுமானது. மற்ற வியாபார பரிமாற்றத்திலும் இதே போன்ற அளவீட்டை கை கொள்ள வேண்டும்.\nபெண்கள் அணிந்திருக்கிற அத்தியவசிய நகைகளில் ஜகாத் கடமையாகாது.\nஅதிகப்படியான சேமிப்பு நோக்கிலான நகைகளுக்கு ஜகாத் கொடுக்க வேண்டும்.\nதங்கம் வெள்ளிக் கட்டிகள் பாத்திரங்களுக்கு ஜகாத் கொடுக்க வேண்டும். வைரக்கற்களுக்கு ஜகாத் இல்லை.\nவியாபார நோக்க மின்றி வீட்டு மனையாக தரிசி நிலமாக வைத்திருக்கிற சொத்துக்களுக்கு ஜகாத் இல்லை. அதன் சந்தை மதிப்பு அதிகமாக இருந்தாலும் சரி.\nரியல் எஸ்டேட் – வியாபார நோக்கில் வாங்கிப் போட்டிருக்கிற நிலத்தின் மதிப்புக்கு ஜகாத் கொடுக்க வேண்டும்.\nவங்கிகள் மற்ற நிதி அமைப்புக்க்களில் இருந்து நீண்ட கால தவனை\nதிட்ட்த்தில் பெறப்படும் கடன தொகை வருமாணக் கணக்கில் சேர்ர்கப்படும். அந்த வருடம் கட்டும் தவனை தொகை மட்டும் கழித்து விட்டு எஞ்சிய தொகைக்கு ஜகாத் வழங்க வேண்டும்\nஅருள் ��ூர்ந்து ஏனோ தானோ வென்று ஜகாத் கொடுப்பதை நிறுத்துங்கள்.\nநம்மிடமிருக்கிற பணம் சந்திர ஆண்டில் ஒரு வருடம் பூர்த்தியாவிட்டால் ஜகாத் கடமையாகி விடும்.\nஒவ்வொரு செல்வந்தரும் ஜகாத்தை கணக்கிடுவதற்காக ஒரு பிறைத் தேதியை உதாரணத்திற்கு ரமலான் 11 அல்லது ரஜப் 5என்று முடிவு செய்து கொள்ள வேண்டும். அன்றைய தினத்தில் தனது ஜகாத்தின் அளவை அவர் முடிவு செய்திட வேண்டும்.\nஅப்போதே தன்னுடையை கடமையை அவர் நிறைவேற்றி விட வேண்டும். ஜகாத் கடமையான பிற்கு காலம் தாழ்த்துவது,அல்லது வருடம் முழுவதும் கொஞ்சம் கொஞ்டமாம ஜகாத்தை கொடுக்க நினைப்பது மார்க்க அடிப்படையில் பொருத்தமானது அல்ல. பின்னால் ஜகாத் கொடுக்க முடியாமல் போய்விடலாம். ஜகாத்தை கொடுத்து நம்முடை சொத்தை சுத்தப் படுத்தி விட்டோம் என்ற அந்தஸ்தும் கிடைக்காது.\nஇந்த ஆண்டு கொடுக்க வேண்டிய தொகையை முன்னதாகவே கணக்கிட்டு கொடுக்கலாம். கொடுக்கிற போது ஜகாத் என்ற எண்ணம் இருக்க வேண்டும். கொடுத்த தொகையைப் பற்றிய விவரக்குறிப்பையும் வைத்துக் கொள்ள வேண்டும்.\nஜகாத் கொடுப்பவர்கள் முக்கியமாக கவனிக்க வேண்டியது,\nஜகாத் என்பது ஒரு அமல். நான் கொடுக்கிறேன் என்ற எண்ணத்தை விட நான் நிறைவேற்றுகிறேன். இதை அல்லாஹ் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற மனோநிலையில் ஜகாத்தை நிறைவேற்ற வேண்டும்.\nதற்பெறுமை ஏற்படாமல் இந்த எண்ணம் காக்கும்.\nஜகாத் யாருக்கு கொடுக்கப் பட வேண்டும் என்பதை மார்க்கம் அறுதியிட்டு கூறியுள்ளது. உரிய நபர்களுக்குத்தன் ஜகாத் வழங்க வேண்டும். நமது அவசரத்திற்கு அல்லது முகஸ்துதிக்காக தகுதி அற்றவர்களுக்கு கொடுத்தால் ஜகாத் கொடுத்த்தாதாகாது.\nதாய் தந்தை மனைவி மக்கள் போன்ற உறவுகளை தவிர மற்ற சகோதர சகோதரிகள் பெரியத்தா சின்னதாக்கள் மற்ற நெருங்கிய உறவுக்கார்ர்களுக்கு ஜகாத்தை கொடுக்கலாம். உறவினர்களுக்கு ஜகாத் கொடுத்தால் தர்ம்ம் செய்த நன்மையும் உறவுகளை பேணிய இரட்டை நன்மை கிடைக்குக்ம்\nஅடுத்த்தாக நமக்கு பக்கத்தில்/ நமது ஊரில் இருக்கிற தேவையுடையவர்களுக்கு கொடுக்க வேண்டும்.\nநமக்கு அருகிலேயே தேவைய்டையவர்கள் இருக்கும் போது வெளியூர்களுக்கு தூரத்திலிருப்பவர்களுக்கு ஜகாத்தை எடுத்துச் செல்லக் கூடாது.\nஅமைப்புக்கள் இயக்கங்களுக்கு ஜகாத் பணத்தை கொடுப்பவர்கள் முதலில் தங்களது உ��வினர்களையும் அருகிலிருப்போரையும்\n என்பதை யோசித்துப் பார்க்க வேண்டும்.\nஜகாத் கொடுக்கிற போது வாங்கும் நபருக்கு அது முழு உரிமையானதாக ஆகி விட வேண்டும்\nஇறப்பு செய்தி - (21/8/12)\nரமளான் 2012 - பெருநாள் தொழுகை வீடியோ\nரமளான் 2012 - ஆயப்பாடி பைத்துல்மால் மற்றும் இறை ஊழ...\nஜகாத் - கடமை, விளக்கம் மற்றும் முழு விபரம்\nAndroid இயங்குதளம் மொபைல்களுக்கு சிறந்த மென்பொருட்...\nஇஸ்லாம் பற்றிய தவறான எண்ணத்தை மாற்ற\nAyappadi News (25) Computer (25) ஆயப்பாடி செய்திகள் (28) கம்ப்யூட்டர் (142) கவிதை (6) தகவல் (60) நகைச்சுவை (5) புதிய செய்திகள் (43) பொது அறிவு (29) முஸ்லிம் (37) மொபைல் (23) விளையாட்டு (26) ஹதீஸ் (32)\nஇந்தியாவில் டிக்டாக் ஆப்பிற்கு தடை\nசாம்சுங் மொபைல் S9 vs S8\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yenthottam.mjothi.com/agam-bramaashmi/", "date_download": "2019-06-24T22:15:50Z", "digest": "sha1:SA2ISWOB2ZMZ7R7F7DJ5LZLQPM2N2ZGO", "length": 8350, "nlines": 150, "source_domain": "yenthottam.mjothi.com", "title": "அகம் ப்ரம்மாஸ்மி. - எந்தோட்டம்...", "raw_content": "\nவாழ்வதற்கு மட்டுமல்ல வாழ்க்கை… வாழ வைப்பதற்கும் தான்.\nஆதியும் நீயே அந்தமும் நீயே\nஅண்டமும் பிண்டமும் கொண்டவன் நீயே\nஅணுவும் வானளாவிய அன்பும் நீயே\nஎங்களை காக்க ருத்ர தாண்டவம் புரிபவனே\nஜடா முடியில் சந்திரனை சூடியவனே\nநீல கண்டத்தில் சர்ப்பத்தை கொண்டவனே\nஇந்த மண்ணுக்கு படியளக்கும் உனக்கு\nநாம் செய்யும் தொண்டு பிழையா\nஅடுத்தவருக்கு எதையும் தர மறுக்கும்\nஒருவருக்கும் உதவ மறுக்கும் கயவர்கள்\nவிரயம் செய்யும் வீண் வீரர்கள்\nபல குழந்தையின் பசி போக்கும் என்பர்\nஆனால், அந்த பால் அளிக்கும் பசுவை\nவதைத்து சுவைத்து ரசிக்கும் அரக்கர்கள்\nபசியால் வாடும் பச்சிளம் குழந்தைகள் அல்ல\nஇந்த ஏழை செய்யும் அபிசேகமும் அல்ல\nநான் என் எதிர்ப்பை காட்ட\nகீழே ஊற்றினால் கூட கவலைப்படாதவர்களுக்கு\nஇன்று மட்டும் ஏன் இந்த கரிசனம்\nஉலகத்துக்கு பசி பினி போக்கும்\nஉன் திருமேனி மேல் இந்த பால்\nநீ எவ்வளவு உள்ளம் குளிர்ந்தாலும்\nநீ வேறுபாடு பார்க்க போவதில்லை\nஅண்டத்தில் அனைவரையும் காக்கும் உனக்கு\nஅவர்களை மட்டும் காக்க மனமில்லாமல் போகுமா\nSocial causes, இறையடி மலர்கள்\nஇறையடி மலர்கள், காமெடி கதம்பம்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nவந்தாரை வாழ வைக்கும் தமிழகமா\nஎம்மதமும் சம்ம���ம். சரி, என் மதம் சம்மதமா\nபேட்ட பராக் – காளியின் வெறியாட்டம்\nரஜிணி – மூன்றெழுத்து மந்திரம்.\nஆழ்வார்பேட்டை ஆண்டவரும், ஆன்மீக அரசியலும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-06-24T22:05:21Z", "digest": "sha1:EQ26YEBUSMINLUBM26RBEQ5I55DLQYDX", "length": 14405, "nlines": 163, "source_domain": "ta.wikipedia.org", "title": "பசுமைக் கட்டிடம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nபசுமைக் கட்டிடம் (Green Building) என்பது தற்காலத்தில் கட்டிடத் துறையில் மிகவும் பழக்கமான ஒரு கருத்துரு ஆகும். இதுவே தாங்கும் தன்மை கொண்ட (Sustainable) கட்டிடம் எனவும், உயர் தொழிற்பாட்டுக் கட்டிடங்கள் (High Performance Building) எனவும் குறிப்பிடப் படுகின்றன. இது சூழல் பாதுகாப்பு, மக்கள் நல்வாழ்வு என்பவற்றோடு தொடர்புடையது.\n1 பசுமைக் கட்டிடம் என்பதன் பொருள்\n3 உயர் தொழிற்படு திறனை அடைவதற்குக் கடைப்பிடிக்கப்படும் சில வழிமுறைகள்\n4 பசுமை கட்டிடங்களின் மதிப்பீடு\n5.1 தமிழகத்தில் உள்ள பசுமை கட்டிடங்கள்\n5.2 உலக அளவில் உள்ள பசுமை கட்டிடங்கள்\nபசுமைக் கட்டிடம் என்பதன் பொருள்[தொகு]\nஇதற்குப் பலரும் பலவிதமான வரைவிலக்கணங்களைக் கொடுத்து வருகிறார்கள். ஐக்கிய அமெரிக்க பசுமைக் கட்டிடச் செயற்குழு (USGBC)பசுமைக் கட்டிடங்கள் குறித்துப் பின்வருமாறு கூறுகிறது.\nசூழல் மீதும், கட்டிடங்களில் குடியிருப்பவர்கள் மீதும் ஏற்படக்கூடிய எதிர் மறையான தாக்கங்களைக் குறிப்பிடத்தக்க அளவு குறைக்கும் அல்லது முற்றாகவே இல்லாமல் செய்யும் நோக்குடன், பசுமைக் கட்டிட வடிவமைப்பு, கட்டுமானச் செயல்பாடுகள் என்பன தாங்கும் தன்மை கொண்ட (Sustainable) கட்டிடத்துக்குரிய இடத் (site) திட்டமிடல், நீர்ப் பாதுகாப்பு, நீர்ச் செயற்றிறன் (water efficiency), சக்திச் செயற்றிறன் (energy efficiency), பொருள்களினதும் வளங்களினதும் காப்பு (conservation) மற்றும் உள்ளகச் சூழற் பண்பு (Indoor Environmental Quality) ஆகியவை தொடர்பில் மிகுந்த கவனம் செலுத்துகின்றன.\nசு��்றுசூழலுக்கு கட்டிங்களால் ஏற்படும் தீமைகளை குறைக்கும்\nஅளவுக்கு அதிகமான இயற்கை வளங்களின் பயன்பாட்டை குறைக்க கூடியது\nஇவை சிறந்த செயற்பாட்டுத் திறன் கொண்டவை.\nகட்டிடங்களின் நீடித்த உழைப்பு, மற்றும் தேவையாயின் குடியிருப்பவர்களின் தேவைக்கேற்ப மாற்றம் செய்யக் கூடிய தன்மை என்பவற்றையும் பெற முடியும்.\nசக்தி மற்றும் நீர்ப் பயன்பாடுகளைப் பொறுத்தவரை அதிகரித்த செயற்றிறன் கிடைக்கிறது.\nகட்டிடங்களுக்குள்ளே சுத்தமான காற்று, வசதியான வெப்பச் சூழல், பொருத்தமான ஒளியமைப்பு என்பன தொடர்பிலும் கூடுதலான செயற்திறனைப் பெறலாம்.\nசிறப்பான கழிவகற்றல் முகாமைத்துவத்தைக்(waste management) கொண்டனவாக இருக்கும்.\nஉயர் தொழிற்படு திறனை அடைவதற்குக் கடைப்பிடிக்கப்படும் சில வழிமுறைகள்[தொகு]\nகட்டிடத்தின் இடத்தை தேர்வு செய்தல் மிகவும் போக்குவரத்திர்க்கும் மற்ற வசதிகளுக்கும் பொருத்தமாக இருக்க வேண்டும்\nமறுசுழற்சி செய்யப்பட்ட கட்டுமான பொருட்களை பயன்படுத்த வேண்டும்\nகட்டிடத்தின் வடிவமைப்பானது கட்டிடம் அமையக்கூடிய இடத்தின் வெப்பநிலை ,காற்றோட்டம் ,காலநிலை ஆகியவற்றை பொருத்து அமைக்க வேண்டும் .\nகழிவு நீர் மற்றும் திடக்கழிவு மேலாண்மைக்கு புதுதொழில் நுட்பங்களை பயன்படுத்த வேண்டும்\nசூரிய மின்சக்தியை பயன்படுத்த வேண்டும்\nGRIHA (கீரின் ரேட்டிங்கு ஃபார் இன்டகிரேடட் ஹபிடேட் அசஸ்மென்ட்) என்பது ஒரு மதிபீட்டு முறையாகும். இதனை TERI என்னும் நிறுவனம், இந்திய அரசின் புதிய மற்றும் புதுப்பிக்கவல்ல ஆற்றல் அமைச்சகத்துடன் சேர்ந்து உருவாக்கியுள்ளது. அது பசுமை கட்டிங்களுக்கான வடிவ மதிப்பீட்டு திட்டம் ஆகும். இது நாட்டில் உள்ள அனைத்து பருவநிலைகளிலும் உள்ள கட்டிடங்களுக்கும் பொருந்தக்கூடிய திட்டமாகும்.\nதமிழகத்தில் உள்ள பசுமை கட்டிடங்கள்[தொகு]\nசென்னையில் உள்ள தமிழக சட்டமன்றக் கட்டிடம்,\nசென்னையில் உள்ள ஒலிம்பியா கட்டிடம்\nஉலக அளவில் உள்ள பசுமை கட்டிடங்கள்[தொகு]\nகிளிண்டன் பிரசிடென்சி டவர் ,அமெரிக்கா\nகவுன்சில் ஹவுஸ் 2 ,ஆஸ்திரேலியா\nஆதம் ஜோசெப்லூயி சென்டர் ,அமெரிக்கா\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 ஆகத்து 2018, 08:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/stabbing-12th-std-student-near-madurai-313820.html", "date_download": "2019-06-24T21:36:26Z", "digest": "sha1:K2Y2VPMCGYGUMWZLWAQNMGEN6PGJ72RA", "length": 18274, "nlines": 216, "source_domain": "tamil.oneindia.com", "title": "தேர்வு எழுத வந்த ப்ளஸ்2 மாணவருக்கு கத்திக்குத்து.. சகமாணவர்கள் வெறிச்செயலால் விரல்கள் துண்டானது | stabbing for 12th std student near in Madurai - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n4 hrs ago கூட்டணி அரசு கவிழ்ந்தாலும் கர்நாடகத்தில் 100% தேர்தல் நடைபெறாது.. மத்திய அமைச்சர் உறுதி\n5 hrs ago தமிழக விவசாயிகளின் வாழ்க்கையோடு விளையாடும் விபரீத முயற்சி. கர்நாடக அரசுக்கு ஸ்டாலின் கண்டனம்\n6 hrs ago 24 மணி நேரத்தில் 10 செயின் பறிப்பு சம்பவங்கள்.. தலைநகர் சென்னையை அலற விடும் கொள்ளையர்கள்\n6 hrs ago \"யோவ்.. எதுக்கு வீடியோ எடுக்கிறே.. செய்தியாளரின் செல்போனை பறித்து தாக்கிய ஈரோடு எம்எல்ஏ மகன்\nSports ஒரு அரைசதம் + 5 விக்கெட்.. ஆப்கானிஸ்தானை ஓட ஓட விரட்டிய ஆல்-ரவுண்டர்.. எளிதாக வென்ற வங்கதேசம்\nFinance என்னாது தண்ணீர் பற்றாக்குறையால்.. ஏற்றுமதி குறையுமா.. கடுப்பில் ஏற்றுமதியாளர்கள்\nAutomobiles பிஎம்டபிள்யூ விரைவில் களமிறக்கபோகும் புதிய எஸ்யூவி மாடல் இதுதான்... எப்போது தெரியுமா...\nLifestyle டிவி ஓடிக்கொண்டிருக்கும் போது தூங்குபவரா நீங்கள்\nMovies Super sister programme: அம்மா சாப்பாடு ரெடி பண்ணி குடுத்துடறாங்க என் நடிப்பை பார்க்கறாங்க\nTechnology ரூ.30,000 பரிசு வழங்கும் ஆதார் போட்டி ஈஸியா வெற்றி பெற டிப்ஸ் இதோ\nEducation அண்ணா பல்கலை: பொறியியல் கல்லூரிகளில் குறைக்கப்பட்ட இடங்களின் விபரம் வெளியீடு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதேர்வு எழுத வந்த ப்ளஸ்2 மாணவருக்கு கத்திக்குத்து.. சகமாணவர்கள் வெறிச்செயலால் விரல்கள் துண்டானது\nமதுரையில் பள்ளி மாணவன் மீது சக மாணவன் கத்திக்குத்து- வீடியோ\nமதுரை: மேலூர் அருகே ப்ளஸ் 2 தேர்வு எழுத வந்த மாணவரை சக மாணவர்கள் கத்தியால் குத்தியதில் மாணவரின் விரல்கள் துண்டானது.\nஅண்மைக் காலமாக கல்லூரி மாணவர்கள் மட்டுமின்றி பள்ளி மாணவர்களும் வெறித்தனமான மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். பள்ளி மாணவர்களிடையே பரவி வர���ம் கத்தி கலாச்சாரம் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.\nமதுரை மேலூர் அருகே உள்ள இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வருபவர்கள் மாயக்காளை- தீபா தம்பதி. இவர்களின் மகன் அர்ஜுன்.\nமதுரை அருகே உள்ள திருவாதவூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் வணிகவியல் பிரிவில் படித்து வருகின்றார். இன்று வணிகவியல் தேர்வு நடைபெற்றதை முன்னிட்டு அர்ஜுன் தேர்வு எழுத பள்ளிக்கு வந்தார்.\nஅர்ஜுன் பள்ளி வளாகத்தில் அமர்ந்து பாடம் படித்துக் கொண்டிருந்தார். அப்போது சக மாணவர்களான கார்த்திக் ராஜா, சரவணக்குமார் ஆகியோர் திடீரென அர்ஜூனிடம் தகராறு செய்தனர். எதிர்பாராத விதமாக அவர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் அர்ஜூனை சரமாரியாக குத்தினர்.\nகத்திக்குத்தில் இருந்து தன்னை விடுவிடுத்துக்கொள்ள முயன்ற அர்ஜுனின் கைவிரல்கள் துண்டானது. மேலும் அர்ஜூனின் தலை, மணிக்கட்டு, தோள்பட்டை ஆகிய இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது.\nஇதில் ரத்த வெள்ளத்தில் அர்ஜுன் கீழே சாய்ந்ததை பார்த்த கார்த்திக் ராஜா மற்றும் சரவணக்குமார் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அர்ஜூனை மேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.\nபின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அர்ஜூன் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். பிளஸ்-2 தேர்வு நடந்து வரும் நிலையில் பள்ளி வளாகத்தில் மாணவர்கள் கத்தியால் மோதிக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் கத்திக்குத்து சம்பவத்திற்கு என்ன காரணம் என விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவான கார்த்திக் ராஜா, சரவணக்குமார் ஆகியோரை மேலூர் போலீசார் தேடி வருகின்றனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவைகை ஆற்றுப் பாலத்துக்கு காவி கலரா.. என்ன ஆட்சி நடக்குது இங்கே.. திமுக எம்எல்ஏ ஆவேசம்\nஇங்கே தண்ணீர் பஞ்சம்.. சிங்கப்பூரில் ஸ்டாலின் ஜாலியாக பலூன் விடுகிறார்... அமைச்சர் செல்லூர் ராஜூ\nஇதோ.. இப்படி கழிவு நீர்தான் எங்களுக்கு சாப்பாட்டுக்கு.. கண்ணீர் விடும் பரிதாப மக்கள்\nமதுரையில் பயங்கரம்.. காவல் ஆணையாளர் அலுவலகம��� அருகே இளைஞரை வெட்டிக் கொன்ற கும்பல்\nகாவலர்களின் செயலால் உருக்குலைந்த குடும்பம்.. இளைஞர் சாவு.. மனைவி தற்கொலை முயற்சி\nமதுரையில் காவல் நிலையத்திற்கு கையெழுத்திட வந்தவரை விரட்டி விரட்டி வெட்டிக் கொன்ற கும்பல்\nகுடிநீர் பிரச்சனை இல்லன்னு செல்லூர் ராஜு சொல்வது டாஸ்மாக் தண்ணீரை.. திமுக எம்எல்ஏ பதிலடி\nகோவையை போல் மதுரையிலும் என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனை\nஇந்தியாவிலேயே சிறப்பாக சட்ட ஒழுங்கை பராமரிக்கும் ஆட்சி அதிமுக ஆட்சி தான்: செல்லூர் ராஜூ\nஅதிமுக அரசை குறை சொல்ல திமுகவுக்கு அருகதையே இல்ல.. செல்லூர் ராஜூ செம கோபம்\nராஜ ராஜ சோழன் ஆட்சியில் தீண்டாமை, பெண்ணடிமை இருந்தது.. பா. ரஞ்சித்தை மிஞ்சிய கே எஸ் அழகிரி\nவரும் தேர்தல் அனைவருக்கும் விடை சொல்லும்.. அசராத பிரேமலதா விஜயகாந்த்\nஜெயலலிதா கொண்டு வந்த மழைநீர் சேமிப்பு திட்டத்தை செயல்படுத்துங்கள்... சரத்குமார் வேண்டுகோள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmadurai stabbing student cwg arjun மதுரை மாணவர் கத்திக்குத்து அர்ஜுன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tiruchirappalli.nic.in/ta/public-utility/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2019-06-24T22:36:50Z", "digest": "sha1:HTJXGFW4CQ3EGBOP3GYNZYQEUZLEXUWG", "length": 4968, "nlines": 93, "source_domain": "tiruchirappalli.nic.in", "title": "பாரத வங்கி,திருச்சிராப்பள்ளி-முக்கிய கிளை | திருச்சிராப்பள்ளி மாவட்டம் , தமிழ் நாடு அரசு | India", "raw_content": "\nதிருச்சிராப்பள்ளி மாவட்டம் Tiruchirappalli District\nபொது சேவை மையத்தில் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்களின் விவரம்\nஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை\nமாற்றுத்திறனாளிகள் நலனுக்கான பயனுள்ள இணையதளங்கள்\nவகை / விதம்: வங்கி\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம் ,திருச்சிராப்பள்ளி\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் திருச்சிராப்பள்ளி மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம்,தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Jun 23, 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/user_comments.asp?uid=176055&name=M.Guna%20Sekaran", "date_download": "2019-06-24T22:50:06Z", "digest": "sha1:BB472J7DZTU2HQ5V22VR7GZGWBQD4NGW", "length": 11890, "nlines": 290, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: M.Guna Sekaran", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் M.Guna Sekaran அவரது கருத்துக்கள்\nசினிமா இஸ்லாம் முறைப்படி எளிமையாக நடந்த குறளரசன் திருமணம்...\nபொது வீரமணியின் அநாகரிக பேச்சு இந்துக்கள் கொதிப்பு\nஇந்துக்கள் கொதித்து என்ன செய்ய. ஒன்னும் பண்ண முடியாது. ஒற்றுமை இல்லை என்று தானே வாய்க்கு வந்தது எல்லாம் கூறுகிறார்கள். 30-மார்ச்-2019 17:46:51 IST\nசினிமா ரஜினி படத்தில் மீண்டும் நயன்தாரா...\nஇது எல்லாம் ஒரு பொழப்ப நயன்தாரா நடித்தால் படம் ஒடி விடுமா நயன்தாரா நடித்தால் படம் ஒடி விடுமா \nசம்பவம் கொள்ளையனை கொன்று கிணற்றில் வீசிய மக்கள்\nசூப்பர் வாழ்க வேலுார் மாவட்ட மக்கள் இதை வரவேருக்க ஒருத்தனும் வர மாட்டான் . 11-பிப்-2019 16:35:03 IST\nபொது விரைவில் நம்பர் 2 இடத்தில் இந்தியா மோடி நம்பிக்கை\nஎதுல மோடி ஜி . கொள்ளை அடிக்க வழி செய்து கொடுக்கும் அரசியல் வாதியா இல்லை சட்டமா \nஅரசியல் ஜாதியை பற்றி பேசுபவர்களை அடிப்பேன் கட்காரி\nசாதியை வைத்து அரசியல் பண்ணும் பொது இப்படி சொல்ல கூடாது ,எவன் சாதியை வைத்து அரசியல் செய்ய வில்லை . 11-பிப்-2019 16:27:39 IST\nசினிமா நடிகைகள் உடை : சர்ச்சையில் சிக்கிய எஸ்.பி.பாலசுப்பிரமணியம்...\nஉண்மை கசக்கும் அது தெரியாதா பணம் சம்பாதிக்க வேறு வழியே இல்லியே பணம் சம்பாதிக்க வேறு வழியே இல்லியே சபாஷ் எஸ் .பி. பி. வாழ்த்துக்கள் 11-பிப்-2019 16:16:20 IST\nசினிமா மகள் திருமணம் : முக்கிய பிரபலங்களுக்கு ரஜினி அழைப்பு...\nஇது எல்லாம் ஒரு பொழப்புக்கு சீ 07-பிப்-2019 22:56:18 IST\nசம்பவம் நூதன முறையில் லஞ்சம் வசூல் சிக்கினார் அறநிலையத்துறை ஏ.சி.,\nசூப்பர் எப்படி எல்லாம் அரசு அதிகாரிகள் யோசிக்கிறாய் 18-ஜன-2019 11:11:28 IST\nசினிமா பேட்ட, விஸ்வாசம் - 100 கோடி, 125 கோடி சண்டை...\nஅப்போ இதுக்கு முன் வந்த ரஜினின் எந்த படமும் இப்படி குறுகிய நாளில் 1௦௦ கோடி வசூல் இல்லை என்றுதானே அர்த்தம் . அப்போ அஜித் படத்துடன் போட்டி போட தான் இந்த ரஜினின் படம் வசூல் பற்றி தெரியும் ,இல்லை இது சன் டிவி கலாநிதி ன் தில்லு முள்ளு தனமா . அப்போ அஜித் படத்துடன் போட்டி போட தான் இந்த ரஜினின் படம் வசூல் பற்றி தெரியும் ,இல்லை இது சன் டிவி கலாநிதி ன் தில்லு முள்ளு தனமா \n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vavuniyanet.com/news/227621/", "date_download": "2019-06-24T22:43:03Z", "digest": "sha1:GCRYWRMQ3A2HHXWXTFC4UTYHDCAJW5MR", "length": 10567, "nlines": 104, "source_domain": "www.vavuniyanet.com", "title": "கடையில் வேலை செய்த திருமணமான பெண்ணிற்கு நேர்ந்த கொடுமை : நேரலையில் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ!! – வவுனியா நெற்", "raw_content": "\nகடையில் வேலை செய்த திருமணமான பெண்ணிற்கு நேர்ந்த கொடுமை : நேரலையில் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ\nதமிழகத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் நேரலையில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்வதற்கான காரணத்தை கண்ணீருடன் கூறிய வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.\nசிவகங்கை மாவட்டத்தில் இருக்கும் காரைக்குடி பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகா. திருமணம் முடிந்து குழந்தைகளுடன் இருக்கும் இவர் பேஸ்புக் நேரலை ஒன்றில் நான் தற்கொலை செய்வதற்கு யார் காரணம்\nஅதில், எனது பெயர் கார்த்திகா. நான் காரைக்குடியில் உள்ள தனியார் ஷோரூமில் பணியாற்றி வருகிறேன். என்னுடன் பணியாற்றும் சக ஊழியர்களான அமுதா, வைரவன், சபரி, செபாஸ்டின் ஆகிய நால்வரும் சேர்ந்து எனக்கு பாலியல் தொல்லை கொடுக்கின்றனர்.\nஎன்னிடம் வந்து ஒரு மணி நேரத்திற்கு 1000 ரூபாயா அல்லது 2000 ரூபாயா என்று மறைமுகமாகவும் நேரடியாகவும் பலமுறை கேட்டு உள்ளனர். இந்த இளைஞர்களுக்கு ஒத்துழைக்கும் ஒரு பெண் ஒருவர் என்னிடம் வந்து, நீ தற்போது அவர்களின் ஆசைக்கு இணங்கு, அவ்வாறு இணங்கினால் நீ வாழ்க்கையில் பெரிய இடத்திற்குச் சென்று விடலாம் என்று கூறி என்னை மிரட்டி வருகிறார்‌.\nஇது மட்டுமல்லாது எனது கணவருக்கு தொடர்பு கொண்ட அமுதா, எனக்கு முறையற்ற பழக்கம் நிறைய ஆண்களுடன் இருப்பதாக தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த கணவர் என்னிடமிருந்து விலக துவங்குகிறார். இவர்களின் கொடூர எண்ணத்தாலும் பேச்சுக்களாலும் நான் கடுமையான மன வேதனை அடைந்துள்ளேன். அந்த அமுதா பெண் உண்மையிலே தவறான பழக்கம் உடையவராவார்.\nஇவர்கள் அனைவரும் சேர்ந்து எனது வாழ்க்கையை சீரழிக்க முடிவு செய்து இந்த செயலை அரங்கேற்றி உள்ளனர். இதனால் நான் கடுமையான மன வேதனையில் தற்போது தற்கொலை செய்து கொள்ளும் முடிவை எடுத்துக் கொள்கிறேன்.\nஎன்னை உங்களின் தாயாக சகோதரியாக தங்கையாக நினைத்து அவர்களுக்கு தக்க தண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டும் என்று விரும்பி எ��து இறுதி முடிவுகள் எடுத்துக் கொள்கிறேன் என்று கூறி கடைசியாக வாங்கி வைத்திருந்த விஷத்தை அருந்துகிறார்.\nஇது குறித்த வீடியோ பதிவுகள் வெளியான நிலையில், தற்போது வரை இந்த பிரச்சனை குறித்து எந்தவிதமான தகவலும் வெளியாகவில்லை. பொலிசார் இந்த சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனரா என்பது குறித்தும் தெரியவில்லை.\nகண்ணீர் விட்டு கதறும் இளம்பெண் 😢😢😢வேலை செய்யும் இடத்தில் பாலியல் தொந்தரவு 😡😡😡😡\nவவுனியாவில் உணர்வுப்பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட தியாகிகள் தினம்\nவவுனியா முன்றுமுறிப்பு ஸ்ரீ குணானந்த ஆரம்பப் பிரிவு வித்தியாலத்தில் கட்டிடம் திறந்துவைப்பு\nவவுனியா ஓமந்தை சித்திவிநாயகர் ஆலய வசந்த மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு\nவவுனியாவில் உள்ளுராட்சி சபை உறுப்பினர்களுக்கு பால்நிலை சமத்துவ பொறுப்புடனான பாதீடு தொடர்பான பயிற்சிப் பாசறை\nவவுனியா சித்திவிநாயகர் வித்தியாலயத்தில் திறன் வகுப்பறை திறப்பு விழா\nவவுனியா தெற்கு பிரதேச செயலகம்\nவெண்கல செட்டிகுளம் பிரதேச செயலகம்\nவவுனியா வடக்கு பிரதேச செயலகம்\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரி\nவவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம்\nவவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/forum/215-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D/page/6/", "date_download": "2019-06-24T22:21:08Z", "digest": "sha1:FEOUB3S5HGH3DJX4J54RPYCE3UCEHNBG", "length": 8092, "nlines": 289, "source_domain": "yarl.com", "title": "கதைக் களம் - Page 6 - கருத்துக்களம்", "raw_content": "\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\nகள உறுப்பினர்களின் சிறுகதை | மொழியாக்க கதை| தொடர்கதை | பயண அனுபவங்கள் | நாடகம்\nகதைக் களம் பகுதியில் கள உறுப்பினர்களின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, பயண அனுபவங்கள், நாடகம் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.\nஇப்பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுயமான சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், பயண அனுபங்கள், நாடகங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். சுய ஆக்கங்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இப்பிரிவில் இணைக்கப்படுபவை முகப்பிலும் காண்பிக்கப்படும்.\nஒரு பொய்யாவது சொல் கண்ணே, உன் காதல் நான் தான் என்று . (காதல் கதை) 1 2\nBy மெசொபொத்தேமியா சும��ரியர், August 17, 2015\nஎழுதிச் செல்லும் விதியின் கரங்கள்- 3\nபுரட் …சீ - சாத்திரி\nஎழுதிச் செல்லும் விதியின் கரங்கள்...\nஎழுதிச் செல்லும் விதியின் கரங்கள்.(2)..\nபயணங்கள் முடிவதில்லை (Punta cana)\nBy மெசொபொத்தேமியா சுமேரியர், May 26, 2015\nநாடகப்படுத்தபட்ட எனது கதை TTN தொலைக்காட்சியில்\nBy மெசொபொத்தேமியா சுமேரியர், April 13, 2015\nகடற்சூரியன் (மறுபக்கம் - ஆகாயத்தாமரை )\nமாற்றம் வேண்டும் (சிறுகதை) - மீரா குகன்\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://india.tamilnews.com/2018/06/10/police-fight-five-rowdis/", "date_download": "2019-06-24T21:28:14Z", "digest": "sha1:VWXEE5OIRXU45R75YJ3MCN3R6KDVIYAA", "length": 35999, "nlines": 444, "source_domain": "india.tamilnews.com", "title": "police fight five rowdis,tamil news,tamil news,india news", "raw_content": "\nரோந்து போலீசாருக்கு அடி உதை… ரவுடி உள்ளிட்ட 5 பேர் கைது..\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nபாலியல் இச்சைக்கு பலியான பெண்களுக்காக கேள்விகள் எழுப்பிய சீமான் மற்றும் அமீர்\nபாஜக கூட்டம் நடத்த இராணுவ மைதானம் ஒதுக்கீடு – இராணுவ வீரர்கள் அதிருப்தி\nரோந்து போலீசாருக்கு அடி உதை… ரவுடி உள்ளிட்ட 5 பேர் கைது..\nசென்னை ஓட்டேரியில் ஆர்.கே.புரம் – திடீர் நகர் பகுதியினரிடையே நடைபெற்ற சண்டையை தடுக்கச் சென்ற ரோந்து போலீசார் மீது தாக்குதல் நடத்தியதாக ஒரு ரவுடி உள்பட 5 பேரை தலைமைச் செயலக காலனி போலீசார் கைது செய்துள்ளனர்.\nசென்னை ஓட்டேரி திடீர்நகர் பகுதியில் இரு தரப்பினரிடையே மோதல் நடப்பதாகவும், புஷ்பா என்ற மூதாட்டி தாக்கப்பட்டதாகவும் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கிடைத்துள்ளது.\nமேலும் , இரண்டு போலீசார் முதலில் ஜிப்ஸி ரோந்து வாகனம் மூலம் சென்ற போது அங்கு கஞ்சா போதையில் இருந்த 15 பேர் கொண்ட கும்பல் போலீசாரை திடீர் நகருக்குள் வரவிடாமல் கற்களைக் கொண்டு தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது.\nஅதன் பிறகு வந்த 6 போலீசார் மீதும் தாக்குதல் நடத்தி போலீசாரின் வாகனங்களை அடித்து உடைத்ததாகக் குற்றம்சாட்டப்படுகிறது. இதில், 5 ஊர்காவல்படை போலீசார் உள்பட 8 போலீசார் காயம் அடைந்தனர்.\nஇதுகுறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அதிக எண்ணிக்கையிலான போலீசா���் அவர்களைப் பிடிக்க முயன்றபோது போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது.\nமற்றும் , ஆர்கேபுரம் பகுதியிலுள்ள ஒரு குடும்பத்தினருக்கும், திடீர்நகர் பகுதியிலுள்ள ஒரு குடும்பத்தினருக்கும் சொத்து தொடர்பான வாய்த்தகராறு ஏற்பட்டதையடுத்து இருபகுதியினரிடையே ஏற்பட்ட மோதலில் மூதாட்டி தாக்கப்பட்டதாகவும், அப்போது காயமடைந்த சிலர் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.\nரேஷன் கடைகளில் முறைகேடுகளை தடுக்க பயோமெட்ரிக் முறை : தமிழக அரசு அதிரடி\nபேன்டுக்குள் பாம்பு ஏறியது கூட தெரியாமல் பைக் ஓட்டிச் சென்ற இளைஞர்\n​​புதிய கட்சி பெயரை அறிவித்தார் சசிகலாவின் சகோதரர் திவாகரன்\nசிறுமியை கடத்தி கட்டாய திருமணம் செய்த இளைஞர்\nஉணவகம் முன்பு இருசக்கர வாகனம் திருட்டு – சி.சி.டி.வியில் சிக்கிய திருடர்கள்\nபுதிய தலைமுறை டிவி நிகழ்ச்சி நிறுத்தம் – பா.ஜ.கவினர் அட்டூழியம்\nமாணவர்களுக்கு புதிய வண்ணத்தில் சீருடை : கைத்தறி துறை அமைச்சர் தகவல்\nவீட்டில் இருந்த பீரோவை தூக்கிச்சென்ற திருடன்\nசிறுவனுக்கு ஆபாச படங்களை காட்டி மயக்கிய 45 வயது பெண்\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nஅமமுக-வுடன் அதிமுக இணைவது உறுதி; டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nநவம்பர் 15-ம் தேதி அறிவாலயத்தில் நிறுவப்படுகிறது – கருணாநிதியின் முழுஉருவச் சிலை\nசத்ருகன் சின்ஹா போட்டியால் அச்சம்.. – ஒடிசாவுக்கு ஓடுகிறார் பிரதமர் மோடி..\nபாஜக-வின் அதிதீவிர முதலாளித்துவ ஆதரவு..\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nகருணாநிதி ஊழல் செய���ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nஅமமுக-வுடன் அதிமுக இணைவது உறுதி; டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nநவம்பர் 15-ம் தேதி அறிவாலயத்தில் நிறுவப்படுகிறது – கருணாநிதியின் முழுஉருவச் சிலை\nபாலியல் இச்சைக்கு பலியான பெண்களுக்காக கேள்விகள் எழுப்பிய சீமான் மற்றும் அமீர்\nநடிகர் சண்முகராஜன் மீதான புகாரை வாபஸ் பெற்றுக் கொண்டார் நடிகை ராணி\nசொந்த நிலத்தில் மண் எடுத்தவரிடம் ரூ.60,000 லஞ்சம் – விருதாச்சலம் வட்டாட்சியர் கைது\nவிளம்பர படப்பிடிப்பின் போது நடிகைக்கு பாலியல் தொல்லை – நடிகர் மற்றும் இயக்குனர் கைது\nகொள்முதல் நிலையங்களில் தேங்கிக்கிடக்கும் நெல் உடனே கொள்முதல் செய்ய விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்..\nதமிழகத்தில் மத்திய அரசு இந்தியை திணிப்பது ஏன் – தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nபாஜக கூட்டம் நடத்த இராணுவ மைதானம் ஒதுக்கீடு – இராணுவ வீரர்கள் அதிருப்தி\nஅம்பானி கணக்கில் ரூ.30 ஆயிரம் கோடி முதலீடு – எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு மீண்டும் நிரூபணம் – எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு மீண்டும் நிரூபணம்\nசத்ருகன் சின்ஹா போட்டியால் அச்சம்.. – ஒடிசாவுக்கு ஓடுகிறார் பிரதமர் மோடி..\nபாஜக-வின் அதிதீவிர முதலாளித்துவ ஆதரவு..\n – மத்தியப்பிரதேச காங்கிரஸ் தலைவர்..\nநான் கண்டிப்பாக சபரிமலைக்கு போவேன்.. – விரதம் இருக்கும் கேரள பெண்..\nஇந்தியா போன்று ஆதார் முறையை பின்பற்ற மலேசிய திட்டம்..\n – மஹாராஷ்டிரா அரசு திட்டம்..\nமாரத்தான் போட்டியில் பங்கேற்று ஓடிய போது தவறி கீழே விழுந்த அமைச்சர் ஜி.டி.தேவ கவுடா\nமெரினாவில் கருணாநிதி நினைவிடத்தில் ஸ்டாலின் அஞ்சலி…\nஜெயலலிதா பாஷையில் திட்டங்களை அறிவித்த முதல்வர்\nசிறுவர்களுடன் விபச்சாரம் செய்த காமுகி – மக்கள் கொடுத்த தண்டனை\nபிரபல நடிகரின் அம்மா வெள்ளத்தில் இருந்து மீட்பு…\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nநடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் : அலியா பட் பகீர் தகவல்..\nதிருமணத்தின் பின்பு வில்லியான நமீதா : கோடம்பாக்க வட்டாரங்கள் தகவல்..\nஸ்ரீலீக்ஸ் ஸ்ரீரெட்டி அரசியலுக்கு வர திட்டம் : தெலுங்கு பட உலகில் பரபரப்பு..\nறோயல் திருமணத்தில் அரச குடும்பத்து பெண் போல காட்சியளித்த இந்திய இளவரசி ப்ரியங்கா\nசன்னி லியோனின் வீரமாதேவி பட பர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்..\nஅபர்ணதியை திருமணம் செய்யத் துடிக்கும் ‘அபர்ணதி ஆமி வெறியன்’\nபிக் பாஸ் வீட்டில் சுஜா சொன்ன “அத்தான் ” நான் தான் : காதலை உறுதி செய்த சிவாஜி பேரன்\nநான் இன்னும் அதிக கவர்ச்சியாகி விட்டேன் : சாயிஷா சேகல்\nஎதிர்மறை பலன் கூறிய ஜோசியக்காரரை செருப்பால் விளாசிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அப்படி என்ன தான் சொல்லியிருப்பார்\nஹிட்லரின் பல் மூலம் முடிவுக்கு வந்த சர்ச்சை\nபிளேபாய் மாடல் அழகியின் தற்கொலை முடிவுக்கு இது தான் காரணம்\nபிரான்ஸில், நபர் ஒருவர் கதிரையால் அடித்துக் கொலை\nஅஸ்மின் அலி மந்திரி பெசார் பதவியை துறப்பதற்கு சிலாங்கூர் சுல்தான் இணக்கம் தெரிவித்துள்ளார்..\nஹைட்ரஜன் எரிபொருள் வலையமைப்பை உருவாக்கவிருக்கும் சுவிஸ் நிறுவனங்கள்\n1எம்.டி.பி. முறைகேடு குறித்து விசாரணை செய்ய சிறப்பு குழு அமைப்பு\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nதொடர்ச்சியாக இரண்டாவது தடவை சம்பியன் பட்டம் வென்றார் சிவிடோலினா\n(Elina Svitolina beats Simona Italian Open final) இத்தாலி ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் வெற்றிபெற்று உக்ரைன் ...\nமும்பை வெளியேறியதை கொண்டாடிய பிரீதி ஜிந்தா : இப்படி ஒரு மகிழ்சியா : இப்படி ஒரு மகிழ்சியா\n : அணி விபரம் வெளியானது…\nஇத்தாலி ஓபன் சம்பியன் பட்டத்தை வென்றார் நடால்\nகல்யாண திகதியை அறிவித்த வினேஷ் சிவன்\nஅரச குடும்ப தம்பதிகளின் தேன் நிலவு எங்கே \n“சின்னத்தம்பி” வில்லியின் பெரிய மகன் யார் தெரியுமா\nசன்னிலியோனின் ”வீரமகாதேவி” திரைப்படத்தின் First Look Poster\nஅடி மேல் அடி வாங்கும் அனாலிடிகா நிறுவனம்\n(cambridge analytica files chapter 7 bankruptcy) Facebook பயனர்களின் தகவல்களை தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சாதமாக பயன்படுத்தியதாக அந்நிறுவனத்தின் மீது ...\nபெயர் தெரியாமலேயே வெளியாகும் நோக்கியா ஸ்மார்ட்போன்கள்\nகூகுள் நிறுவனத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பை கொடுக்கும் இந்தியா..\nஇன்ஸ்டா கொடுக்கும் இன்னொரு விருந்து..\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\nHarry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. டேவிட் ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\nUSA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் உடையில் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\nமொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது படங்கள் ...\nசெல்வம் கொழிக்க கடைபிடிக்க வேண்டிய வாஸ்து சாஸ்திரங்கள்\nஇன்றைய ராசி பலன் 21-05-2018\nஇன்றைய ராசி பலன் 20-05-2018\nகாலையில் எழுந்து வெறும்வயிற்றில் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மையா..\nமுடி கொட்டாம கருகருன்னு வளரணுமா இதை செய்யுங்க..\nஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நோய்கள்..\nசூப்பரான சுவையான மணமணக்கும் மலபார் சிக்கன்\nகாரசாரமான உடலுக்கு வலுசேர்க்கும் சிறுதானிய குழிப்பணியாரம்\nஇறுதிப்போரும் சத்திய வேள்வியில் சாகாத விடுதலை உணர்வும்\nமுள்ளிவாய்க்கால் பிணக்குவியலில் புதைந்து கிடக்கும் இனமொன்றின் உணர்வுகள்\nகாணாமல் ஆக்கப்பட்டோருக்காக நீதி கோரி ஓரணியில் திரள்க மக்களே\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nமெரினாவில் கருணாநிதி நினைவிடத்தில் ஸ்டாலின் அஞ்சலி…\nஜெயலலிதா பாஷையில் திட்டங்களை அறிவித்த முதல்வர்\nசிறுவர்களுடன் விபச்சாரம் செய்த காமுகி – மக்கள் கொடுத்த தண்டனை\nபிரபல நடிகரின் அம்மா வெள்ளத்தில் இருந்து மீட்பு…\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை ���ிதிப்பு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nசெல்வம் கொழிக்க கடைபிடிக்க வேண்டிய வாஸ்து சாஸ்திரங்கள்\nஇன்றைய ராசி பலன் 21-05-2018\nஇன்றைய ராசி பலன் 20-05-2018\nகாலையில் எழுந்து வெறும்வயிற்றில் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மையா..\nமுடி கொட்டாம கருகருன்னு வளரணுமா இதை செய்யுங்க..\nஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நோய்கள்..\nசூப்பரான சுவையான மணமணக்கும் மலபார் சிக்கன்\nகாரசாரமான உடலுக்கு வலுசேர்க்கும் சிறுதானிய குழிப்பணியாரம்\nஇறுதிப்போரும் சத்திய வேள்வியில் சாகாத விடுதலை உணர்வும்\nமுள்ளிவாய்க்கால் பிணக்குவியலில் புதைந்து கிடக்கும் இனமொன்றின் உணர்வுகள்\nகாணாமல் ஆக்கப்பட்டோருக்காக நீதி கோரி ஓரணியில் திரள்க மக்களே\nசிறுவனுக்கு ஆபாச படங்களை காட்டி மயக்கிய 45 வயது பெண்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://palarnilayam.com/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2019-06-24T22:34:43Z", "digest": "sha1:X3GGTSJZQQCGXPYHZE5BHFL56TQDSNXJ", "length": 19774, "nlines": 150, "source_domain": "palarnilayam.com", "title": "வரலாறு | பாலர் பகல் விடுதி", "raw_content": "\nநீர்வேலி மக்களின் முன்னேற்றம் கருதி 1942ஆம் ஆண்டு ஸ்ரீ\nசுப்பிரமணிய சனசமூக நிலையம் நீர்வேலிக் கந்தசுவாமி கோயிலின் தெற்கு\nவீதியில் அமைக்கப்பட்டது. இந் நிலையத்திற்கு ஒர்கட்டிடம் அவசியம் என\nகருதப்பட்டபோது அக்கட்டடம் அமைப்பதற்கான ஆதனத்தை\nகாலஞ்சென்றவர்களான திரு. க. தர்மலிங்கமும் அவரின் சகோதரர் திரு. க.\nதில்லைநாதனும் இவ் நிலையம் அமைக்கவும் பண்டகசாலை கட்டடம்\nபண்டகசாலை இலாபத்தாலும் பொதுமக்களால் அளிக்கப்பட்ட\nநன்கொடையாலும் இந்நிலையத்தின் கட்டடம் அமைக்கப்பட்டு அழகாக\nகாட்சி அளிப்பதை நீங்கள் காணலாம். மேற்குப்பக்க அறைகள்\nபண்டகசாலை (தற்போது கூட்டுறவுச் சங்கம்) பாவிப்புக்காகவும் ஏனைய\nபகுதிகள் நூல் நிலையமும் வாசிகசாலையாகவும் மாதர் சிசுபராமரிப்பு\n1955ஆம் ஆண்டு நடைபெற்ற நிலையத்தின் பொதுக்கூட்டத்தில்\nசமுதாய முன்னேற்றக்கழகம் அமைப்பதென்று தீர்மானிக்கப்பட்டது. இக்\nகழகத்திற்கான யாப்பும் தயாரிக்கப்பட்டது. அது அங்கீகரிக்கப்பட்டு அன்று\nதொடக்கம் சமுதாய முன்னேற்றக்கழகம் செயற்பட்டு வருகின்றது. சமூக\nசேவைதிணைக்களத்தால் இவ்யாப்பு அங்கீகரிக்கப்பட்டு அதன் பிரகாரம்\nஇன்று இக்கழகம் இயங்கி வருகின்றது.\nஇக்கழகத்தின் கீழ் ஸ்ரீ சுப்பிரமணிய சனசமூக நிலையம் ஒரு\nஅங்கமாக இயங்கவேண்டும் என தீர்மானிக்கப்பட்டது. மேலும் வேலைக்கு\nசெல்லும் பெற்றோரினதும் வறிய பெற்றோரினதும் 6வயதிற்குட்பட்ட\nபிள்ளைகளை பராமரிப்பதற்கு ஒரு நிலையம் அமைக்கப்பட வேண்டும் என\nபொதுக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டு அரசாங்கத்திற்கு இக்கருத்து.அறிவிக்கப்பட்டது. 1955ல் சேர் கந்தையா வைத்தியநாதன் அவர்கள்\nவீடமைப்பு. சமூகசேவைகள்ää கைத்தொழில் அமைச்சராகவும்ä திரு. ம.\nஸ்ரீகாந்தா அவர்கள் வடமாகாண அரசாங்க அதிபராகவும் கடமையாற்றிய\nபோது அவர்கள் இருவரினதும் கருணையால் பாலர் பகல் விடுதி\nஅமைப்பதற்கு ரூபா 40000 நன்கொடையாக வழங்கப்பட்டது.\nபண்டகசாலைக்கு மேற்குப் பக்கமாக நீர்வேலிக் கந்தசுவாமி\nகோயிலுக்குரிய ஆதனம் பாலர்பகல்விடுதி கட்டடம் அமைப்பதற்காக\nசமுதாய முன்னேற்றக்கழகத்தால் 99வருடத்துக்கு வருடகுத்தகைக்கு\nகழகத்தின் பெயரில் கொள்வனவு செய்யப்பட்டது. 08.12.1955ல் கௌரவ\nஅமைச்சர் சேர் கந்தையா வைத்தியநாதன் அவர்களால் பாலர் பகல்\nவிடுதிக்கான அத்திவாரம் இடப்பட்டது. அரசாங்க நன்கொடையுடன்\nஊர்மக்களின் சிரமதான முயற்சியால் ரூபா 20000க்கு மேற்பட்ட வேலைகள்\nமேற்கொள்ளப்பட்டு பாலர்பகல்விடுதி கட்டடம் 08.07.1956ல் அப்போதைய\nஅரசாங்க அதிபர் திரு. ம. ஸ்ரீகாந்தா அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.\nவிளையாட்டுக்குரிய சாதனங்கள் எல்லாம் பெறப்பட்டன. பாலர் பகல்விடுதி\nஇயங்கும் கட்டிடத்திற்கு தெற்குப் பக்கமாக 22.07.1956ல் 609ஆம்\nஇலக்கத்தில் நிறைவேற்றிய குத்தகை உறுதியின் மூலம் பெறப்பட்ட\nஆதனத்தில் பிள்ளைகளின் விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டது. இவ்\n2 1/2 பரப்பு ஆதனத்தை 16.11.1960ல் 2882ல் நிறைவேற்றிய அறுதி உறுதி\nமூலம் சமுதாய முன்னேற்றக்கழகம் கொள்வனவு செய்தது.\nஇவ்வாதனத்திலேயே தற்போதும் பிள்ளைகளின் விளையாட்டு முற்றம்\nகாணப்படுகின்றது. இவற்றுக்காக பெரும் தொகை பணம் செலவாகியது.\nவடமாகாணத்தில் இவ்வாறான நிலையம் ஒன்றுதான் புதிதாக\nஉருவாக்கப்பட்டதால் வெளிநாட்டிலிருந்து வரும் ஸ்தாபனங்களும் பிரமுகர்\nகளும் மற்றும் வெளியிடங்களிலிருந்து வரும் ஸ்தாபனங்களும் பார்வையா\nளர்களும் இந்த முயற்சிகளை பாராட்டத்தவறவில்லை. . இவ்வாறு பார்வையிட வந்த\nவெளிநாட்டு ஸ்தாபனங்கள் பாலர் பகல்விடுதியின் தேவைகளில் சிலவற்றை\nபாலர் பகல்விடுதியின் தேவைக்கும் வசதிக்காகவும் தண்ணீர்\nதாங்கியும் அதில் நீரை ஏற்றுவதற்கு மோட்டரும் பொருத்தப்பட்டது. இது\nமத்திரமல்லாமல் மின்சார வசதியும் ஏற்படுத்தப்பட்டது. தற்போது சகல\nஅறைகளுக்கும் மண்டபங்களுக்கும் மின் விசிறிகள் பொருத்தப்பட்டுள்ளன.\nசமுதாய முன்னேற்றகழகத்திற்கான வங்கி சேமிப்பு வைப்புக்\nகணக்கு 1956ஆம் ஆண்டு இலங்கை வணிக வங்கி (வர்த்தக வங்கி) யில்\nஆரம்பிக்கப்பட்டது. மேலும தற்போது கோப்பாய் மக்கள் வங்கிக்கிளையிலும் சேமிப்புக் கணக்கு ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பாலர்பகல்விடுதிக்கு வருமானத்தை\nபெறும் நோக்கில் 1970வரை கோப்பாய், தெல்லிப்பளை, பருத்தித்துறை\nஆகிய சுகாதார பிரிவுகளிலுள்ள பாலூட்டும் நிலையங்களுக்கான பால்\nவிநியோகிக்கும் பொறுப்பினை சுகாதார சேவைகள் பணிப்பாளர்\nஅலுவலகத்துடன் ஒப்பந்தம் செய்து பெற்று மேற்கொண்டு வந்தது. இதன்\nமூலம் சமுதாய முன்னேற்றக் கழகம் இலாபமடைந்ததுடன் 15க்கும் மேற்பட்ட\nஇளைஞர்களுக்கு வேலை வாய்ப்பினையும் வழங்கியது. இதனைவிட\nமேலும் பல வருவாய் ஈட்டும் முயற்சிகளில் சமுதாய முன்னேற்றக்கழகம்\nஇதைவிட பாலர் பகல்விடுதிக்கு முன்னால் அமைந்துள்ள கோயில்\nவீதியை அன்று அரசாங்க நன்கொடை ரூபா 6000 ஐ பெற்று சிரமதானப்பணி\n1970இல் முன்பள்ளிச் செயற்பாட்டிற்காக பாலர்பகல் விடுதியுடன்\nஇணைத்து முன்பள்ளிக் கூடம் சகல வசதிகளுடன் அமைக்கப்பட்டு\nபயிற்றப்பட்ட ஆசிரியர்கள் மூலம் இப்பிள்ளைகளுக்கு கல்வி போதிக்கப்\nபாலர் பகல் விடுதியின் வளர்ச்சி கருதி இவ்வூர் பிரமுகர் காலஞ்சென்ற திரு\nவன்னித்தம்பி செல்லத்துரை (சோதிடர்) அவர்கள் இவ்வூரில் பருத்தித்துறை\nவீதிக்கு கிழக்காக 15பரப்பளவு காணியை 26.09.1960இல் 2813ஆம் இலக்க\nதருமசாசன உறுதியை நிறைவேற்றி வழங்கியதுடன் குறித்த ஆதனத்தை செவ்வனே பராமரித்து அதில் பெறப்படும் வருமானத்தை எடுத்து\nபாலர்பகல்விடுதி சிறார்களின் முன்னேற்றத்துக்காக செலவு செய்ய\nவேண்டும் என்றும் குறித்த ஆதனங்களை எவ்வகையாலும் பாதிக்க அல்லது\nபாராதீனப்படுத்தக் கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.\n09.07.1977ஆம் திகதி நடைபெற்ற ஆண்டு விழாவின் போது பாலர்\nபகல்விடுதியின் முதலாவது மலரான 21ஆவது ஆண்டு நிறைவு மலர்\nபாலர் பகல் விடுதிக்கு காலஞ்சென்ற சிவநெறிப்புலவர் சிவதரும\nவள்ளல்ää சிவதருமபூபதி திரு. க. கனகராசா ஜே.பி தம்பதிகளும்\nகாலஞ்சென்ற இவ்வூர் திரு. கதிர்காமர் பூதத்தம்பி அவர்களும் தாராளமாக\n1987ல் பாலர் பகல்விடுதியின் பின்புற மதில்களும் கட்டப்பட்டு 5 1/4\nபரப்பு விஸ்தீரணமான பாலர் பகல்விடுதி வளாகம் சுற்றிவர மதில்களால்\n1995ஆம் ஆண்டு ஏற்ப்பட்ட அசாதாரண சூழ்நிலையால் பாலர்\nபகல்விடுதி கட்டடமும் பொருட்களும் தேசமடைந்தது. இவற்றை 1997களில்\nUNHCR, Save the Children போன்ற அமைப்புக்ககளின் உதவியுடன்\nபுனரமைக்கப்பட்டு மீண்டும் இயங்கத் தொடங்கியது.\nதற்போது காலை 7.30 மணி முதல் மாலை 4.30 மணிவரை இப்பாலர்\nபகல்விடுதி இயங்குகின்றது. இவ் விடுதியில் 80 மாணவர்கள் பராமரிக்கப்\nபட்டு கல்வி போதிக்கப்படுவதுடன் மேற்பார்வையாளர்ää பயிற்றப்பட்ட\nஆசிரியர்கள்ää சமையலாளர்ää தொழிலாளியென ஒன்பது பேர் கடமையாற்று\nகின்றனர். இச்சிறார்களுக்கு பராமரிப்புக் கட்டணமாக சிறியதொகையே\nஅறவிடப்படுவதுடன் முன்பள்ளி கல்விச் செயற்பாடு இலவசமாக வழங்கப்\nபடுவது குறிப்பிடத்தக்கது. இங்கு பயிலும் மாணவர்களின் திறன் விருத்திக்\nகாகவும் ஆளுமை வளர்ச்சிக்காகவும் வருடம் தோறும் பாலகர்களின்\nஆக்கத்திறன் கண்காட்சி விளையாட்டுவிழா. கலைவிழா சுற்றுலா என்பன\nசிறப்பாக நடத்தப்பட்டு வருகின்றது. இவற்றுக்காக எவ்வித பணமும்\nபாலகர்களிடமிருந்து அறவிடப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இம்\nமாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வருடந்தோறும் இலவசமாக வழ���்கப்படுகின்றன. இங்கு பராமரிக்கும் பிள்ளைகளின் ஆன்மீக\nவளர்ச்சிக்காகவும் பண்பாட்டு விழுமியங்களை அறிந்து பேணுமுகமாகவும்\nபாலர்பகல் விடுதியில் தைப்பொங்கல்விழா புதுவருடப்பிறப்பு\nஆடிப்பிறப்பு கூழ்காய்ச்சுதல் நவராத்திரிவிழா ஆசிரியர்தினவிழா\nபாடசாலைக்கு செல்லும் மாணவர்களிற்கான பிரிவுபசார விழா என்பன\nநடத்தப்பட்டு வருவது சிறப்பம்சமாகும். திரு.இ. க. சண்முகநாதன் அவர்களையும்ää அவருடன் இணைந்து செயற்பட்ட காலஞ் சென்றவர்களான திரு. வே. சி. அப்புத்துரை திரு. க. இராசதுரை\nபிரம்மஸ்ரீ சு. இராசேந்திரக் குருக்கள் சு. கனகசபாபதி ஐயர் ஆகியோர்\nஎன்றும் நினைவு கூரப்பட வேண்டியவர்களும் போற்றப்பட\nவைரவிழா மலரை தரவிறக்கம் செய்ய\nவைர விழா -கலை நிகழ்வுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tezere.suresh.de/dies-und-das/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D/tamil-advices/%EF%BB%BF%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-06-24T21:47:11Z", "digest": "sha1:X4ILTTGO4TQFBLCD4U526Z76YDRPRO5M", "length": 10513, "nlines": 206, "source_domain": "tezere.suresh.de", "title": "இதுவும் கடந்து போகும் | www.tezere.de", "raw_content": "\nகப்பலோட்டிய இந்தியன் வ.‬ உ.சிதம்பரம் பிள்ளை\nஒரே நேர்கோட்டில் அமைந்துள்ள சிவன் கோயில்கள்\nதெய்வமே நேரில் வந்தால் பெண் …\nமலை உச்சியில் அமர்ந்திருந்தார் கடவுள்..\nசிந்தனைகள் அழகானால் வாழ்க்கையே அழகாகும்\nதமிழ் – சிறிய சிரிப்பு கதைகள்\nதிருச்செந்தூர் முருகனும், வீரபாண்டிய கட்டபொம்மனும்\nநம்முடைய இதுநாள் வரை வாழ்க்கையையும் திரும்பிப் பார்த்தால் இந்த வாக்கியத்தின் மகத்தான உண்மையை உணர முடியும்.\nஎல்லாம் வந்து சிறிது காலம் தங்கி கடந்து போயிருக்கின்றன.\nவந்ததெல்லாம் நம்மை விட்டுப் போவதால் நம்முடையதல்ல என்பது உறுதியாகிறதல்லவா\nவந்து போவதெல்லாம் நம்முடையதல்ல என்பதால் நாம் வெறும் பார்வையாளர்களே அல்லவா\nஎத்தனை உறவுகள் நம் வாழ்வில் முக்கிய அங்கம் வகித்து வெறும் நினைவுகளை மட்டும் நம்மிடம் விட்டு விட்டுப் போயிருக்கிறார்கள்\nவாழ்வில் வந்ததெல்லாம் நம்மைக் கடந்து சென்று கொண்டு தானே இருக்கின்றன.\nஒரு விதத்தில் என்றும் நாம் தனியர்களே அல்லவா\nஇயற்கையின் விதியே இது என்று உளமார உணர்ந்து தெளியும் போது கிடைக்கும் அமைதி சாதாரணமானது அல்ல.\nஅந்த அமைதியை மனதில் நிரந்தரமாக்கிக் கொள்ளு��்கள்.\n„#இதுவும்கடந்துபோகும்“ என்பதை நினைவில் கொள்ளுங்கள்…கர்வம் தலை தூக்காது.\n„#இதுவும்கடந்துபோகும்“ என்பதை நினைவில் கொள்ளுங்கள்…சோர்ந்து விட மாட்டீர்கள்.\n*நல்ல மனிதர்களும், நண்பர்களும் உங்கள் வாழ்க்கையில் வரும் போது.,\n„#இதுவும்கடந்துபோகும்“ என்பதை நினைவில் கொள்ளுங்கள். இருக்கும் போது – அவர்களை கௌரவிப்பீர்கள்.அவர்கள் விலகும் போது பெரிதாக பாதிக்கப்படாமல் இருப்பீர்கள்.\n*தீய மனிதர்களும், பகைவர்களும் உங்கள் வாழ்வில் வரும் போது..,\n„#இதுவும்கடந்துபோகும்“ என்பதை நினைவில் கொள்ளுங்கள். – தானாகப் பொறுமை வரக் காண்பீர்கள். பெரிதாக மனஅமைதியை இழக்க மாட்டீர்கள்.\n„#இதுவும்கடந்துபோகும்“ என்பதை நினைவில் கொள்ளுங்கள்.- சுருக்கம் போய் முகத்தில் புன்னகை தவழக் காண்பீர்கள்.\nவாழ்க்கையின் ஜீவநாதமாக இந்த உண்மை உங்கள் இதய ஆழத்தில் பதிந்து போய் விட்டால்.,\nஅந்தப் புன்னகை நிரந்தரமாக உங்கள் முகத்தில் தங்கி விடுவதை மற்றவர்கள் காண்பார்கள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://worldpublicnews.com/?p=13426", "date_download": "2019-06-24T22:30:16Z", "digest": "sha1:U6MBKEYS34YNWDOHDOYHQSGDCSM7D7TB", "length": 14205, "nlines": 60, "source_domain": "worldpublicnews.com", "title": "திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் உடலுக்கு முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் அஞ்சலி - worldpublicnews", "raw_content": "\nமக்களுக்கு தேவையான அளவு தண்ணீர் லாரிகள் மூலம் வினியோகம் எடப்பாடி பழனிசாமி பேட்டி திமுக பொருளாளர் துரைமுருகன் சென்னை அப்பலோ மருத்துவமனையில் அனுமதி குடிநீருக்காக கண்ணீர் சிந்தும் சென்னைவாசிகள் தண்ணீர் பற்றாக்குறையால் தங்கும் விடுதிகள் மூடல் தண்ணீர் பற்றாக்குறையால் சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் கழிப்பறைகள் மூடல் நோயாளிகள் அவதி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்து உத்தர பிரதேசத்தில் சாலை விபத்து: 8 பேர் பலி, 11 பேர் காயம் அயோத்தி தாக்குதல் வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால்இன்று முதல் அபராதம் விதிக்கப்படும்ரூ.100 முதல் ரூ.5 லட்சம் வரை வசூலிக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கு வங்காளத்தில் போராடும் மருத்துவர்களுக்கு ஆதரவாக நாடு முழுவதும் டாக்டர்கள் வேலைநிறுத்தம் கடும் வெப்பம், அனல் காற்றினால் உயிரிழந்தோர் எ��்ணிக்கை 61 ஆக உயர்வு\nYou are at:Home»தமிழ்நாடு»திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் உடலுக்கு முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் அஞ்சலி\nதிமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் உடலுக்கு முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் அஞ்சலி\nமறைந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் உடலுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அவருடன் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், ஜெயக்குமார், செங்கோட்டையன், காமராஜ் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர். மேலும் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, சட்டமன்ற சபாநாயகர் தனபால் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர். எடப்பாடி அஞ்சலி செலுத்தும் திரண்டிருந்த திமுக தொண்டர்கள் மெரினாவில் இடம் வேண்டும் என்று முழக்கமிட்டனர்.\nதிமுக தலைவர் கருணாநிதியின் உடல் ராஜாஜி அரங்கத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. முன்னதாக மறைந்த கருணாநிதியின் உடல் காவேரி மருத்துவமனையிலிருந்து கோபாலபுரம் இல்லத்திற்கு எடுத்து செல்லப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் சிஐடி காலனி இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. தற்போது அங்கிருந்து பொதுமக்களின் அஞ்சலிக்காக ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\n95 வயதான கலைஞர் கருணாநிதி நேற்று மாலை 6.10 மணிக்கு காவேரி மருத்துவமனையில் காலமானார். 11 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் கருணாநிதி காலமானார். 25ம் தேதி உடல்நலக்குறைவால் கோபாலபுர இல்லத்தில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் ரத்த அழுத்தம் காரணமாக 27-ம் தேதி அதிகாலை 1.30 மணி அளவில் காவேரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று இயற்கை எய்தினார்.\nகோபாலபுரம் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த கலைஞரின் உடலுக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு திருமாவளவன், முத்தரசன் ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். திமுக தலைவர் கருணாநிதியின் உடல் ராஜாஜி அரங்கத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.\nகலைஞர் கருணாநிதியின் உடலுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழன��சாமி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அப்போது திமுக தொண்டர்கள் மெரினாவில் இடம் வேண்டும் என்று முழக்கமிட்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த போது திமுக தலைவர் கருணாநிதியின் மறைவு தமிழகத்திற்கு பேரிழப்பு என்று தெரிவித்தார். கலைஞருக்கு மெரினாவில் இடம் தராதது ஏன் என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் சொல்லாமல் சென்று விட்டார்.\nமுக்கிய குறிப்பு: வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு ஆவர் . கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு editor@worldpublicnews.com என்ற இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nMarch 22, 2017 0 ரோட்டில் படுத்து உருண்ட நயன்தாரா\nNovember 27, 2016 1 கேள்விக்கென்ன பதில்\nSeptember 13, 2018 0 தமிழகத்தில் 202 சப் இன்ஸ்பெக்டர் பணிகள் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு வாய்ப்பு\nSeptember 13, 2018 0 நிலக்கரி சுரங்க நிறுவனத்தில் 480 இடங்கள்\nSeptember 13, 2018 0 எய்ம்ஸ் மருத்துவமனையில் நிர்வாக பணிகள்\nSeptember 13, 2018 0 விளையாட்டு வீரர்களுக்கு தென்கிழக்கு ரயில்வேயில் அரிய வாய்ப்பு\nJune 1, 2018 0 மத்திய அரசு நிறுவனத்தில் சயின்டிஸ்ட்\nபட்டயகிளப்பும் “கனா” தெலுங்கு ரீமேக் டீசர்\nஅழுத பாகிஸ்தான் ’ வீரருக்கு ஆறுதல் கூறிய இந்திய நடிகர் … வைரலாகும் வீடியோ\n அமலா பாலின் போல்டான நடிப்பில் ஆடை டீசர்\nஆப்கானிஸ்தானை கதறடித்துஇங்கிலாந்து அணி 4-வது வெற்றிமோர்கன் சதம் அடித்தார்\nManoj on மீன் வறுவல்\njulissaen on கொடைக்கானலில் 18-ம் தேதி செஸ் போட்டி\nChelsea Wallace on திற்பரப்பு அருவியும் குகை கோவிலும்\nJ.GOPALAKRISHNAN on ஹாலிவுட் படங்களோடு ஒப்பிட்டு ‘பாகுபலி 2’வை பாராட்டிய மத்திய அமைச்சர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gowsy.com/2011/02/blog-post_12.html", "date_download": "2019-06-24T21:41:35Z", "digest": "sha1:N23CO34SF7JRVKZSQTUVKXRPSDWNKZRF", "length": 17907, "nlines": 339, "source_domain": "www.gowsy.com", "title": "தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.: மாண்டாள் மண்டோதரி", "raw_content": "\nபயணங்கள் - சிறப்பு ↓\nவணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்\nசனி, 12 பிப்ரவரி, 2011\nகம்பனால் பலமாகப் பேசப்படாத பக்கம் மண்டோதரியாயினும், அந்தப் பெண்ணுக்கு விழைந்த பங்கமது போல் ஆண்மகன்களால் பல பெண்களுக்கு ஏற்படுகின்றன. மண்டோதரி என் செய்தால் தன் வாழ்விழக்க கணவன் மறைந்த அக்கணமே தன் வாழ்வது இழந்தாள். அவள் என் குற்றம் செய்தாள் கணவன் மறைந்த அக்கணமே தன் வாழ்வது இழந்தாள். அவள் என் குற்றம் செய்தாள் அவள் வாழ்வில் என் குறை கண்டான் இராவணன் அவள் வாழ்வில் என் குறை கண்டான் இராவணன் இராவணனின் கற்பு மனையாளாய் வாழ்ந்தது குற்றமா இராவணனின் கற்பு மனையாளாய் வாழ்ந்தது குற்றமா சூர்ப்பனகை மச்சாளாய் வாழப் புகுந்தது குற்றமா\nஅசுரத் தச்சன் அற்புதமாய்ச் செதுக்கிய\nஅன்பில் பண்பில் பாசத்தில் கற்பில் காதலில்\nஇந்திரனை வென்ற இந்திரசித்தை ஈன்றவள்.\nதவழ்கின்ற பருவமதில் கோள் அரியிரண்டு\nபற்றிக் கொணர்ந்து பகைமூட்டி விளையாடிய\nஅசுரக் குமரனைப் பெற்றவள் – அவள்\nஅழகிலென் குறை கண்டான் இராவணன்\nபாசத்தின் மோசத்தால் பாதை தடுமாறினான்\nபங்கம் விழைத்தான், மண்டோதரி வாழ்விழந்தாள்.\nஅகல் அல்குல் அன்றிச் சற்று\nமருங்கலும் உண்டுண்டு – என்றே\nமங்காக் கவி புனைந்துரத்த மண்டோதரி\nஅழகிலென் மறுக் கண்டான் - தங்கை\nபாசத்தின் நேசத்தால் பங்கம் கொண்டான் - இராவணன்\nசீற்றம் கொண்டான் மண்டோதரி வாழ்விழந்தாள்\nமண்டோதரி அறிவின் புலம்பல் கம்பன்\nவெள் எருக்கஞ் சடை முடியான் வெற்பு எடுத்த\nஎள் இருக்கும் இடம் இன்றி, உயிர் இருக்கும்\nகள் இருக்கும் மலர்க் கூந்தல் சானகியை\nமனச் சிறையில் கரந்த காதல்\nஉள் இருக்கும் எனக் கருதி, உடல் புகுந்து\nதடவியதோ ஒருவன் வாளி – என்று\nதெள்ளிய சொல்லால் கம்பன் வடிவமைத்தான்\nகணவன் தன்மேற் கொண்ட காதலன்றி\nஇராமன் வாளி ஏதும் கண்டறியாது\nகருத்தொன்றி யாம் கண்டு கொண்டோமன்றோ\nநினைத்ததும் மறந்ததும் இலா நெஞ்சினாளென\nநினைவிலென்று நிறுத்தி வைத்த கற்புநெறி\nநினைத்துநாம் பார்க்கையிலே நிந்தித்த இராவணனின்\nகற்புநலம் கொண்ட மண்டோதரி வாழ்வில்\nகொழுந்துவிட்டுப் பற்றியது – தங்கை\nபாசத்தின் நேசத்தால் பலர் வாழ்வில்\nபாசமது நேசத்தால் பலர் வாழ்வில்\nநாசமது நெருங்குமெனில் - மனிதர்\nபாதகியர் பலரிருக்க அப்பாவிகள் பழியாவதை\nநேரம் பிப்ரவரி 12, 2011\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n12 பிப்ரவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 2:31\nஇலக்கியத்தில் வாழ்வியலின் தேடல் மிகவும் பிடித்தது,\nதங்கள் தேடலின் சுவை தித்திக்கின்றது \n22 பிப்ரவரி, 2011 ’அன்று’ முற்பகல் 10:57\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதவறு செய்யாத மனிதர்கள் எவருமே இல்லை\nஉலக வரலாற்றில் தவறு செய்யாத மனிதர்களே இல்லை. சமணர்கள் ஒரு புழு பூச்சியைக் கூட தம் காலில் மிதித்துக் கொன்று விடக் கூடாது என்...\nஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு\nசூரியனிலிருந்து எறியப்பட்ட நெருப்புப் பந்து தணிந்தது, பூமி என்னும் அழகான வடிவாய் உரு மாறியது. உயிரினங்களும் மரங்களும் தோன்றி அற்புதமான...\nபூமியைப் பாதுகாக்கும் ஓஸோன் படை போல் ...\nஒவ்வொரு மனிதர்களும் தமக்காகவே பிறந்தவர்கள்\nஆளுக்கு ஆள் ஆசைகள் மாறுபடலாம் அவரவர் எண்ணங்கள் வேறுபடலாம் எம்மைப்போல் யாவரும் இருக்க வேண்டும் என்று நினைப்பது தர்மம் இல்ல...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅன்னையர் தின வாழ்த்து (4)\nஇலங்கை பயணம் 1 (1)\nஇலங்கை பயணம் 2 (1)\nஇனியும் வேண்டாம் இன்னொரு துரோகம்\nஇனியும் வேண்டாம் இன்னொரு துரோகம்\nவா ழ்க்கையில் வெற்றி காணும் வழிமுறை\nஅடித்தாரைச் சொல்லியழு ஆக்கினைகள் பண்ணிவைப்போம்\nதீயை அணைத்ததனால், தீயும் என் உள்ளம்\nவெள்ளை அங்கிக்குள் கரையும் பருவம்\nஇவ்வலைப்பூவின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள் - *வரட்சியான சருமம்:* *நீங்கள் வரட்சியான சருமம் கொண்டவரா கவலை வேண்டாம். நீங்கள் செய்யவேண்டியது ஒரு வாழைப்பழத்தை எடுங்கள். உங்கள் கைகளால் நன்றாகப் பிசைந்த...\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nதிரு. கோபாலகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்ட பரிசு\nதமிழ் தோட்டத்தில் ஜூன் மாதஅனுபவத்திற்கான முதல்பரிசு\nஒக்டோபர் இல் தமிழ்த்தோட்டம் நடத்திய கட்டுரை கவிதை போட்டிக்கான இரண்டு முதல்பரிசுகள்\nCopyright © தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே., 2017. . எத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gowsy.com/2012/03/blog-post_23.html", "date_download": "2019-06-24T22:19:53Z", "digest": "sha1:U6DKFKHPAK5SKFXA45YO4MJSOXV5JYCC", "length": 20915, "nlines": 365, "source_domain": "www.gowsy.com", "title": "தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.: அன்று தான் உண்மையில் நான் வருந்தினேன்", "raw_content": "\nபயணங்கள் - சிறப்பு ↓\nவணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்\nவெள்ளி, 23 மார்ச், 2012\nஅன்று தான் உண்மையில் நான் வருந்தினேன்\nஅன்று தான் உண்மையில் நான் வருந்தினேன்\nஉன் அகம் புறம் இரண்டையும்\nஉணர்ந்து அறிந்தவனும் நான் தான்\nஉன் உள் மனஉழைச்சலை என் முன்னே கூறி\nஉள்ளம் நீ நெகிழ்ந்த போது – உன்\nகண்ணைத் துடைக்க மாட்டாத பாவியும் நான் தான்\nஉன் வாழ்க்கையில் நீ அதிகம் பார்த்ததும் என்னைத் தான்\nஉன்னை விட உன் முகத்தை அதிகம் ரசித்தவனும் நான் தான்\nமேடையில் நீ ஆட நாள் குறித்து போதும் - உன்\nஆட்டத்தை முதலில் இரசித்தவனும் நான் தான்\nதாயகத்தில் தவித்திருப்போர்க்குத் தானம் வழங்கத்\nதயாள குணம் உனக்கில்லையென்று உன்னை பழித்திருப்பார்க்கு . உன்\nதாராள குணத்தை எடுத்துக்காட்டி சாட்டையடி\nகொடுக்கமுடியாத பாவியும் நான் தான்\nநீ பிறந்தது தொட்டு உனக்கும் எனக்கும்\nஒரு இறுக்கமான தொடர்பு இருந்து கொண்டுதான் இருக்கின்றது\nஎத்தனை தடவை ஆடை மாற்றி என்முன்னே தோன்றினாலும்\nஅத்தனை முறையும் உன்னை ரசித்து உனக்காக சேவைபுரியும்\nஎன்னை நீ இறுகத் துடைப்பாயே\nஅன்று கூட உன்னை நான் நொந்ததில்லை – ஆனால்\nஉன் தவறைத் தட்டிக் கேட்ட தாயின்\nஅதட்டலை என்முன்னே வந்து திட்டித் தீர்த்தாயே – அப்போது\nஉன்னை ஓங்கி அறைய முடியாது நின்றேனே – அன்றுதான்\nநேரம் மார்ச் 23, 2012\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n23 மார்ச், 2012 ’அன்று’ பிற்பகல் 1:51\nநல்லதொரு பதிவு. இன்றைய உண்மை நிலமையும் அது தான். வருந்தமட்டுமே முடிகிறது உண்மையில்.\n23 மார்ச், 2012 ’அன்று’ பிற்பகல் 3:08\nஅடி உதவுற மாதிரி அண்ணன் தம்பி கூட உதவ மாட்டாங்கன்னு...எங்கயோ கேட்ட நினைவு...-:)\n23 மார்ச், 2012 ’அன்று’ பிற்பகல் 3:18\nவரிவடிவில் படிப்பதை விட தங்க்கள் குரலோடு கேட்கையி��்\nகவிதைய்ன் உள்ளார்ந்த அர்த்தம் நெஞ்சினுள்\nஈட்டியாய் மிகச் சரியாய்ப் பாய்கிறது\nஈற்றடிகள் மிக மிக அருமை\nஇப்படியே தொடர்ந்து தர வேணுமாய்\n23 மார்ச், 2012 ’அன்று’ பிற்பகல் 3:22\n23 மார்ச், 2012 ’அன்று’ பிற்பகல் 3:24\n23 மார்ச், 2012 ’அன்று’ பிற்பகல் 4:13\nகவிதையும் அதன் ஒலிவடிவமும் நன்றாக உள்ளது. வாழ்த்துக்கள்.\n23 மார்ச், 2012 ’அன்று’ பிற்பகல் 4:37\nஉன்னை விட உன் முகத்தை அதிகம் ரசித்தவனும் நான்தான்.. --\n23 மார்ச், 2012 ’அன்று’ பிற்பகல் 7:18\n24 மார்ச், 2012 ’அன்று’ முற்பகல் 11:34\n24 மார்ச், 2012 ’அன்று’ பிற்பகல் 1:18\nகவிதையை ஒலிவடிவிலும் அமைத்தது அருமை. வித்தியாசமான முயற்சி.\n24 மார்ச், 2012 ’அன்று’ பிற்பகல் 4:33\nஉங்கள் வருகைக்கும் அபிப்பிராயத்துக்கும் மிக்க நன்றி ஐயா . தொடருங்கள்\n25 மார்ச், 2012 ’அன்று’ முற்பகல் 10:10\nசரியாகச் சொல்லியிருக்கின்றீர்கள். இப்போது .கண்ணாடியாய் பல மனிதர்கள் . பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி சார்\n25 மார்ச், 2012 ’அன்று’ முற்பகல் 10:12\nஅது அந்தக் காலம் இப்போது திருப்பி அடிக்கிற காலம் ரெவேரி.\n25 மார்ச், 2012 ’அன்று’ முற்பகல் 10:14\nஎப்போதும் என் குரல் வருகைக்கு உங்கள் பாராட்டுக்கள் கிடைக்கும். என்ன கொஞ்சம் வேலை அதிகம். நீங்கள் தரும் ஊக்கமே பதிவுகள் தொடர்ந்து தர உந்துதலாக இருக்கின்றது. முயற்சிக்கின்றேன் .நன்றி சார்\n25 மார்ச், 2012 ’அன்று’ முற்பகல் 10:17\n25 மார்ச், 2012 ’அன்று’ முற்பகல் 10:18\n25 மார்ச், 2012 ’அன்று’ முற்பகல் 10:19\n25 மார்ச், 2012 ’அன்று’ முற்பகல் 10:19\nஉண்மைதான். எமது காலங்களில் அதிகம் கண்ணாடியைத்தானே பார்க்கின்றோம் . வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி\n25 மார்ச், 2012 ’அன்று’ முற்பகல் 10:21\nவருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி\n25 மார்ச், 2012 ’அன்று’ முற்பகல் 10:22\n25 மார்ச், 2012 ’அன்று’ முற்பகல் 10:22\nவருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி\n25 மார்ச், 2012 ’அன்று’ முற்பகல் 10:23\nகண்ணாடி உங்களுடன் பேசுவதான கற்பனையா. யூகித்துக் கொள்ள வேண்டுமா. கவிதை படித்து புரியவில்லை. பின்னூட்டங்களுக்கு உங்கள் பதிலைப் பார்த்த பிறகுதான் தெரிந்தது. இன்னும் தெளிவாக இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது.\n26 மார்ச், 2012 ’அன்று’ முற்பகல் 9:15\nஇன்னும் சற்று தெளிவாக இருந்திருக்கலாமோ.கண்ணாடி பேசுவதான கற்பனை யூகிக்க வேண்டுமா.\n26 மார்ச், 2012 ’அன்று’ முற்பகல் 9:21\nவெளிநாட்டில் அடிக்க முடியாமல் ���ந்திய மண்ணை தொட்டவுடன் கையை ஓங்கிய பெற்றோர் கதைகள் பல...\n27 மார்ச், 2012 ’அன்று’ பிற்பகல் 6:05\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதவறு செய்யாத மனிதர்கள் எவருமே இல்லை\nஉலக வரலாற்றில் தவறு செய்யாத மனிதர்களே இல்லை. சமணர்கள் ஒரு புழு பூச்சியைக் கூட தம் காலில் மிதித்துக் கொன்று விடக் கூடாது என்...\nஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு\nசூரியனிலிருந்து எறியப்பட்ட நெருப்புப் பந்து தணிந்தது, பூமி என்னும் அழகான வடிவாய் உரு மாறியது. உயிரினங்களும் மரங்களும் தோன்றி அற்புதமான...\nபூமியைப் பாதுகாக்கும் ஓஸோன் படை போல் ...\nஒவ்வொரு மனிதர்களும் தமக்காகவே பிறந்தவர்கள்\nஆளுக்கு ஆள் ஆசைகள் மாறுபடலாம் அவரவர் எண்ணங்கள் வேறுபடலாம் எம்மைப்போல் யாவரும் இருக்க வேண்டும் என்று நினைப்பது தர்மம் இல்ல...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅன்னையர் தின வாழ்த்து (4)\nஇலங்கை பயணம் 1 (1)\nஇலங்கை பயணம் 2 (1)\nஅன்று தான் உண்மையில் நான் வருந்தினேன்\nஇவ்வலைப்பூவின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள் - *வரட்சியான சருமம்:* *நீங்கள் வரட்சியான சருமம் கொண்டவரா கவலை வேண்டாம். நீங்கள் செய்யவேண்டியது ஒரு வாழைப்பழத்தை எடுங்கள். உங்கள் கைகளால் நன்றாகப் பிசைந்த...\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nதிரு. கோபாலகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்ட பரிசு\nதமிழ் தோட்டத்தில் ஜூன் மாதஅனுபவத்திற்கான முதல்பரிசு\nஒக்டோபர் இல் தமிழ்த்தோட்டம் நடத்திய கட்டுரை கவிதை போட்டிக்கான இரண்டு முதல்பரிசுகள்\nCopyright © தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே., 2017. . எத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jackiesekar.com/2008/06/blog-post_29.html", "date_download": "2019-06-24T21:32:31Z", "digest": "sha1:WBYPYPG4VWP7GKUQ6P2YP4W62BVGU3TR", "length": 51673, "nlines": 626, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): ஒரு விபத்து நேரில் பார்த்தேன் ஆனால் ஏதும் செய்யமுடியவில்லை நீங்களாக இருந்தால் என்ன செய்து இருப்பீர்கள்??", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nஒரு விபத்து நேரில் பார்த்தேன் ஆனால் ஏதும் செய்யமுடியவில்லை நீங்களாக இருந்தால் என்ன செய்து இருப்பீர்கள்\nநேற்று இரவு மிகச்ரியாக 10,15 க்க�� பெருங்களத்தூரில் இருந்து தாம்பரம் வழியாக நான் கிண்டி வரவேண்டும். லேசாக மழை தூரிக்கொண்டு இருந்தது. நானும் எனது நண்பியும் எனது இரண்டு சக்கர வாகனத்தில் பயணப்பட்டோம். தாம்பரம் மேம்பாலம் ஏறும் போது சரியாக சொல்வதென்றால் பழைய அனுராக தியேட்டர் எதிரில் பலவாகனங்கள் நிறுத்தப்பட்டு இருந்தன.\nநான் வாகனங்கள் உள்ளே பயணித்து சில வாகனங்களை கடந்த போதுதான், அது மிகப்பெரிய விபத்து என்பது புரிந்தது. ஒரு பெரிய சரக்கு லாரி ரோடு ஓர மீடியனில் மோதி கவிழ்ந்து இருந்தது. லாரிக்கு கீழே 45 வயது மதிக்கதக்க ஒருவர் தலை முழுவதும் ரத்தத்துடன், கால் கை கொஞச்ம் வெட்டி வெட்டி சுய நினைவு இல்லாமல் இழுத்துக்கொண்டு இருந்தார்,இன்ஸ்பெக்டர் விறைப்பான உடுப்புடன் மேலதிகாரிகளுக்கும் , தகவல் சொல்லி கொண்டு இருந்தார் . லாரியின் டிரைவரும் கிளினரும் அதற்க்குள் புற முதுகிட்டு ஓடி இருந்தார்கள்.\nயாரோ ஒரு புண்ணியவான் ரத்தத்துடன் துடித்து கொண்டுஇருந்தவருக்கு தவித்த வாய்க்கு தண்ணி ஊற்றினார் முன்று அடி தூரத்தில் டீவிஎஸ் 50தன் உருவத்தை இழுந்து அலங்கோலமாகி இருந்தது. விபத்தை பார்த்ததும் என் நண்பி என் தோள் பட்டைபிடித்து கடவுளே என்று முனகினாள் கொஞ்சம் தூரத்தில் சரவணஸ்டோர்\nகட்டை பை அந்த உயிருக்கு போராடும் மனிதர் போல் அனாதையாக கிடந்தது.\nஎல்லா வாகனங்களும் வழிகிடைத்தால் ஓடி விடும் மனநிலையில் இருந்தன...\nஎனக்கு போக வழி இருந்தும் எனக்கு போக மனம் இல்லை. என்வாகனத்தையும் நண்பியையும் அங்கே நிறுத்திவிட்டு நான் விபத்து நடந்த இடம் நோக்கி நடந்தேன் அதற்க்குள் பின்னால் இருக்கும் வாகனங்கள் விழி ஏற்படுத்தி ஒரு பெரிய பேருந்து செல்ல அதன்பிறகு வந்தத ஒரு பிரஸ் வண்டி அந்த வண்டி எங்கிருந்து வநத்து என்று தெரியவில்லை...\nநான்கு பேர் சின்ன டிஜிட்டல் கேமரா உடன் துடித்து கொண்டு இருப்பவரை சேர்த்து படம் எடுத்து கொண்டு இருந்தனர் . தூரத்தில்ஒரு ஏட்டு ஐயா வாக்கிடாக்கியுடன் இன்ஸ்பெக்ட்ருக்கு மிக பவ்யமாக சலாம் போட்டார். இன்னும் அந்த ஒருவர் துடித் கொண்டு இருந்தார். யாரோ ஒருவர் மிக அருகில் பார்த்து விட்டு காது வழியாக ரத்தம் வந்து விட்டது அதனால் பிழைப்பது கடினம் என்றார்.\nநான் எதாவது உதவலாம் என்று சென்றேன் இன்ஸ்பெக்டர் இருந்ததால் கூடும் கூட்டம் நேற்று ���ல்லை, இன்ஸ்பெக்டர் அது ஒரு கடுமையான வேலை பளு என்பதால் அவர் கடுகடுப்புடன். இருந்தார்\nதூரத்தில் எங்காவது சைரன் சத்தம் கேட்கிறதா என்று பார்த்தேன் அதற்க்கான எந்த சாத்திய கூறும் இல்லை. ஒரு வேளை ரத்த சேதம் அதிகம் என்பதால் அம்புலன்ஸ் இன்னும் வர வில்லையோ என்று பார்த்தேன் அதற்க்கான எந்த சாத்திய கூறும் இல்லை. ஒரு வேளை ரத்த சேதம் அதிகம் என்பதால் அம்புலன்ஸ் இன்னும் வர வில்லையோ\nசெல்போனில் இன்ஸ் பேசியது தெளிவாக கேட்டது “ சார் இப்பதான் பத்து நிமிஷத்துக்கு முன்னாடிதான் நடந்தது ஆம்புலண்ஸ்க்கு சொல்லிட்டேன்..\nஆனால் அந்த இன்ஸ்பெக்டர் நினைத்து இருந்தால் எதாவது மீன்பாடி வண்டி பிடித்து அந்த ஒருவரை அனுப்பி இருக்கலாம். இன்னும் அந்த ஒருவர் ரத்த சகதியில் துடித்து கொண்டு இருந்தார்.\nதூரத்தில் என் நண்பி நிற்க்கும் இடம் நோக்கி நான் பார்த்த போது அவள் லேசாக தள்ளாடுவது தெரிந்தது. அருகில் செல்லவும் அவள் என்மீது சரியவும் சரியாக இருந்தது. மயக்கம் வந்தது ஒரு பெண் என்பதால் திடிர் என்று நாலு பேர் வந்தார்கள் . ஒருவர் தண்ணீர் பாட்டிலுடன் ஓடி வந்தார்\nவந்த நாலு பேரில் ஒருவர் என்னை ரொம்ப உரிமையுடன் திட்டினார்.\n“ என்சார் இந்த மாதிரி இடத்துல லேடிஸ் சோட நிக்கறீங்க” முகத்தில் தண்ணீர் தெளித்து அவளை மயக்கம் தெளிவித்து வண்டியில் உடக்ர்ந்து மெதுவாக வண்டி\nகிளப்பினேன். அவள் என்னை முதகு பின்னே அனைத்து கொண்டாள். அவள் கைகளில் நடுக்கத்தை உணரமுடிந்தது. யாரோ ஒருவர் திட்டியது ஞாபகம் வந்தது. அந்த விபத்தில் சிக்கிய ஒருவருக்கு சீக்கிரம் முதலுதவி கிடைத்து உயிர் பிழைக்க வேண்டினோம்\nஎப்போதும் வேகம் எடுக்கும் வண்டி நேற்று நாற்பதுக்கு மேல் தாண்டவில்லை, வீடு திரும்பும் வரை நாங்கள் இருவரும் பேசிக்கொள்ளவில்லை. வரும் வழி முழுவதும் வேகமாக அம்புலன்ஸ் ஏதாவது வருகிறதா என ஆர்வத்துடன் பார்த்தேன் மிஞ்சியது ஏமாற்றமே...\nஇதுவே கிரமமாக இருந்தால் அந்த ஒருவர் அம்புலன்ஸ் வரும் வரை துடித்து கொண்டு இருக்கமாட்டார், இந்நேரம் ஒரு டிராக்டர் அல்லது எவருடைய தோள்களே அம்புலன்ஸ் ஆகியிருக்கும் ..\nவீடு வந்து வெகு நேரம் நான்துங்கவில்லை. அலங்கோலமான டீவிஎஸ் 50யும் ,சரவணாஸ்டோர் கட்டை பை யும் நினைவில் வந்து போயின....\nமனிதம் மரித்துவிட்டது ஜக்கிசேகர்... சும��மா ஜாலியா ஒரு பின்னுட்டம் போடலாம் என்றுதான் பார்த்தேன் ஆனால் என் மனிதாபிமானம் தடுக்கிறது.... முடிந்து போன இந்த நிகழ்வுக்காக எதுவும் செய்ய முடியாது... ஆனால் இது போல் இனிமேல் நடக்காமல் தடுக்க முடியுமே... அதற்காக என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் ஜாக்கிசேகர்\nஇவன், பார்க்காத உங்களுக்கே இவ்வளவு வலி என்றால் பார்த்த எனக்கு எப்படி இருக்கும், ஒரு விபத்து நடந்த உடன் சட்டென்று அந்த இடத்தை விட்டு அகலவே நினைகிறோம் . அதுபோல் இல்லாமல் கூடுமானவரை அந்த இடத்தில் இறங்கி நம்மால் ஏதாவது செய்யமுடியாமா என்று பார்க்க வேண்டும்\nஎன்ன சின்ன இது வெறும் சோக சிம்பிள் மட்டும்\nமனதை வருத்தும் ஒரு சோக நிகழ்வுதான், கட்டாயமாக உதவி செய்ய வேண்டும். போலீசாரின் தொல்லைகளுக்குப் பயந்தே பலர் உதவ முன் வருவதில்லை.\nநானும் இதுபோல் ஒரு விபத்தைப் பார்க்க நேரிட்ட எனது அனுபவத்தை ப்ளாக்கில் எழுதியிருக்கிறேன், வாசித்துப் பாருங்கள்..............\nமனதுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. அந்த நிலையில் யார் இருந்தாலும் ஒன்றும் செய்திருக்க முடியாது என்றே தோன்றுகிறது ஏனென்றால் நம் சட்ட திட்டங்கள் அப்படி\nசரியாக சொன்னீர்கள் சிவா, நம் சட்டதிட்டங்கள் அப்படித்தான்\nநன்றி விபி அருணா அவர்களே. சில இடங்களில் பரிதாபத்தை தவிர வேறு என்ன செய்து விட முடிகிறது\nஆதி அவர்களே உங்கள் கருத்து தான் என் கருத்தும்\n//ஆனால் இது போல் இனிமேல் நடக்காமல் தடுக்க முடியுமே... அதற்காக என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் ஜாக்கிசேகர்\n108 ”டயல்” செய்யுங்கள் . அக்டோபர் மாதத்திலிருந்து.\nமேலும் விபரங்களுக்கு அவசர பிணியாளர் ஊர்தி சேவை - சில கருத்துக்கள் மற்றும் விபரங்கள்\n//ஏனென்றால் நம் சட்ட திட்டங்கள் அப்படி //\nஇல்லை. சட்டங்கள் மாற்றப்பட்டு பல வருடங்கள் ஆகி விட்டது\n//சில இடங்களில் பரிதாபத்தை தவிர வேறு என்ன செய்து விட முடிகிறது//\n1. வருங்காலங்களில் உங்கள் அலைபேசியிலிருந்தே 108 எண்ணிற்கு ”டயல்” செய்து விபத்து குறித்து கூறவும். அவர்களே காவல் துறை மற்றும் தீயணைப்பு துறைக்கு கூறிவிடுவார்கள்\n2. உங்கள் பிறந்த நாள், திருமண நாள் ஆகியவற்றில் இரத்த தானம் செய்யலாம்\n3. 108 சேவை அறிமுகப்படுத்தப்பட்ட பின் (அக்டோபர் மாதம்) அது குறித்து பரவலாக தெரிவிக்கவும���\n4. (அடிபட்டவருக்கு தண்ணீர் தருகிறேன் என்று அவரது) கழுத்தை அசைக்க வேண்டாம்\n5. காதில் இரத்தம் வந்தால் பிழைக்க மாட்டார் என்பது வதந்தி. காதில் இரத்தம் வந்தாலும் பிழைக்கலாம். காதில் இரத்தம் வராத பலர் பிழைக்க வில்லை\n6. விபத்து நடந்த உடன் வாகன ஓட்டிகளை அடிக்காமல் இருந்தால், அவர்களே மருத்துவமனையில் கொண்டு சேர்ப்பார்கள்\nஅந்த இடம் எப்பொழுதுமே பல விபத்துக்கள் நடக்கும் இடம். ஒரு முறை பாரத் கல்லூரி இளைஞர் அடிப்பட்டு மரணிக்கக் காரணமாக இருந்ததும் இதே ஆம்புலன்ஸ் பிரச்சினைதான். அப்பொழுது மாணவர்கள் வன்முறையில் இறங்கியதால் பின்னர் சில நாட்கள் கொஞ்சம் சரியாக இருந்தது. ஆனால் திரும்பவும் பழையக் குருடி கதவத் திறடி கதையாகவே மாறிவிட்டது போலும்\nநன்றி புருனோ தங்கள் விரிவான பினனுட்டத்திற்க்கு நன்றி\nபுருனோ சட்டதிட்டங்கள் மாற்றப்ட்டு விட்டன, ஆனால் நம் மக்கள் மன நிலை மாறிஇருக்கிறதா நான் ஆம்புவன்ஸ்க்கு போன் செய்யவே நான் சென்றேன். இன்ஸ்பெக்டர் அம்புலன்ஸ்க்கு தகவல் சொல்லிவிட்டார் என்று தெரிந்த பிறகுதான் நகர்ந்தேன்\nநன்றி ராப் விபத்து நடந்த அடுத்த நிமிடம் லாரி டிரைவர் எஸ்கேப். நண்பர் புருனோ சொல்வது போல் வாகன ஓட்டிகளை அடிக்காமல் இருந்தாலே அவர்களும் உதவி செய்வார்கள். எனெனில் அவர்களும் மணிதர்கள் தானே...\nஎன் தந்தை ஒரு விபத்தில் எங்கள் கிராமத்தில் அடிபட்டார். தஞ்சையிலிருந்து 32 கிமீ தொலைவில் இருக்கும் எங்கள் கிராமத்திலிருந்து தஞ்சைக்கு அவரை அழைத்துவரும் வரை காதில் இரத்தம் வந்துகொண்டுதான் இருந்தது. ஆனால் பரிசோதித்து பார்த்த போது அது ஒன்றும் பயப்படும்படியானது அல்ல என்று சொன்னார்கள் ( மூளையில் அடிபடவில்லை). மிக ஆரோக்கியமாக இருக்கின்றார். காதில் இரத்தம் வந்தால் பிழைப்பது சிரமம் என்று சில புரியாதவர்கள் தங்களுக்கு தெரிந்த அரைகுறை மருத்துவ அறிவுடன் கூறுவது மிக வேதனைக்குறியது. அது பாதிக்கப்பட்டவரது குடும்பத்தினரை எந்த அளவு மனதளவில் பாதிக்கும் என்பது புரியாமல் அவர்களிடமே கூட சொல்பவர்களும் உண்டு என்பது கொடுமையிலும் கொடுமை.\nநம் நாட்டின் மக்கள் தொகை 110 கோடியை தாண்டிவிட்டதால் தான் மனித உயிர்களுக்கு இங்கே மதிப்பில்லாமல் போய்விட்டதோ\nஆமாம் ஜோசப். இங்கே மனித உயிர்களுக்கு மதிப்பு இல்லாமல் தான் போய்��ிட்டது\nசேகர் ரொம்ப வருத்தமா இருக்கு.. ரெண்டு நாள் ஒண்ணுமே ஓடாது இல்ல ரெண்டு முறை சாலை விபத்தில் அடிபட்டு ஒரு முறை மரணத்தின் வாசலை நெருங்கி விட்டு இன்னும் சரி வர நடக்க முடியாமல் இருப்பவன் என்ற அளவில் சொல்கிறேன் நகரங்களில் மனிதாபிமானம் குறைந்து தான் போய்விட்டது. பெங்களூர் மற்றும் சென்னை இரு மகா நகரங்களிலும் அடிபட்ட என்னை சீந்துவார் யாரும் இல்லை. உங்களுக்கு அந்த மனிதர் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்று தெரியாமல் இருக்குது பாருங்கள் அது ரொம்ப சங்கடமாக இருக்கும். மருத்துவர் ப்ருனோ சொன்னது போல் இனி 108 போன்ற வசதிகள் மிகவும் பயனுள்ளவையாக இருக்கும்.\nஆம் jackiesekar உங்கள் ஊரில் மட்டுமல்ல இலங்கையிலும் அப்படித்தான்.சரி நாம தான் உதவுவம் என போனாலும் கூடி உள்ள சனம் \"பொலிஸ் கேஸ் தலையிடாதை\" எண்டு தடுக்கும்.வண்டி காரர்களும் தப்பியோடிவிடுவார்கள்.கூடி விடுப்பு மட்டும் பார்ப்பார்கள். இது மட்டுமல்ல பஸ்சில் பிற் பொக்கற் அடிப்பார்கள் சனம் கண்டு கொள்ளாத மாதிரி நடந்து கொள்வார்கள்.\nபிரேம் இதனால் நான் மறுநாள் தந்தி கூட வாங்கவில்லை,ஏதாவது அந்த சேதி பற்றி சோகமான செய்தி வந்தால் படிக்க நேரிடும் என்ற பயம், என்னை பொருத்த வரை அந்த நபர் மருத்துவ உதவி கிடைத்து நலமுடன் இருப்பார். நம்பிக்கையே வாழ்கை....\nநன்றி வருன் தேடிப்பிடித்து பின்னுட்டம் இட்டதிற்க்கு\n//ஆமாம் ஜோசப். இங்கே மனித உயிர்களுக்கு மதிப்பு இல்லாமல் தான் போய்விட்டது//\nதமிழகத்தில் 108 சேவை அறிமுகப்படுத்தப்பட்ட பின் ஏற்படும் மரணங்கள் பாதியாக குறைந்து விடும்.\nமேலும் 40 சதம் குறைய வேண்டுமென்றால் மற்றொரு சட்டம் கடுமையாக்கப்படவேண்டும் - மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் 2 நாட்கள் ஜெயில் என்று \nஆமாம் புருனோ நிறைய சாலை விபத்துகள் நடக்க முக்கிய காரணம் போதை தான் . உங்கள் கருத்தை நான் வரவேற்க்கிறேன்\n////ஆனால் இது போல் இனிமேல் நடக்காமல் தடுக்க முடியுமே... அதற்காக என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் ஜாக்கிசேகர்\n108 ”டயல்” செய்யுங்கள் . அக்டோபர் மாதத்திலிருந்து.\nமேலும் விபரங்களுக்கு அவசர பிணியாளர் ஊர்தி சேவை - சில கருத்துக்கள் மற்றும் விபரங்கள்\nஇதோ இருக்கிறதே ஜாக்கி வழி நன்றி புருனே இதப்பற்றி ஒரு பதிவும் அப்படியே போட்டிடுங்க....\nமன்��ிக்கனும் புரூனே இப்பொழுதான் உங்கள் பதிவைப்பார்த்தேன்\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\nமாத சம்பளம் ஒரு லட்சத்துக்கு136ரூபாய் கம்மியாக வாங...\nஒரு விபத்து நேரில் பார்த்தேன் ஆனால் ஏதும் செய்யம...\nஜாக்கெட் போடாமல் ஆடிய நயன்தாரா... திருந்துமா \nமாத சம்பளம் ஒரு லட்சத்துக்கு136ரூபாய் கம்மியாக வாங...\nஇரண்டு சாப்ட்வேர் இளைஞர்களின் புலம்பல்\nமாத சம்பளம் ஒரு லட்சத்துக்கு136ரூபாய் கம்மியாக வாங...\nநடிகர் விஜய் பற்றி வந்த இரண்டு குறுந்தகவல் என்னை ச...\nமாத சம்பளம் ஒரு லட்சத்துக்கு136ரூபாய் கம்மியாக வாங...\nகலைஞர் எடுத்த சரியான முடிவு... (பா.ம.க விலக்கல்)\nநடிகர் கமல் தவறு செய்து விட்டார்\nகற்றது தமிழ் ராமின் அடுத்த பதிவு\nகலைஞர் அழகிரி பேச்சை கேட்டு சன் டீவியுடன் மோதக்க...\nஜூன் மாத pit புகைபட போட்டிக்கான படங்கள்\nஇந்த கோடையில் நான் இயக்கிய குறும்படம் பற்றி.....\nசன் நியுஸில் பேட்டி கொடுக்கும் தமிழர்கள் பேச்சை கே...\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (605) தமிழகம் (298) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (263) பார்க்க வேண்டியபடங்கள் (247) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (163) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) அரசியல் (135) உலகசினிமா (133) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (98) சமுகம் (86) கிரைம் (83) ஹாலிவுட் (71) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (33) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) யாழினிஅப்பா (27) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) கடிதங்கள் (23) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (20) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) திரைப்படபாடல் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித���தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/05/blog-post_549.html", "date_download": "2019-06-24T22:13:02Z", "digest": "sha1:3AFG7BUMZC6LCOA3EFCU4THMABMIC2EI", "length": 40196, "nlines": 151, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "முஸ்லிம் வியாபார எதிர்ப்பு, புறக்கணிப்பு நடவடிக்கைகளை எவ்வாறு எதிர் கொள்வது...? ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nமுஸ்லிம் வியாபார எதிர்ப்பு, புறக்கணிப்பு நடவடிக்கைகளை எவ்வாறு எதிர் கொள்வது...\n👉ஒவ்வொரு வியாபாரியும் தமது வியாபாரத்தை இஸ்லாமிய வரையரைக்குள் காப்புறுதி செய்து கொள்ளல்.\n👉இருக்கின்ற கையிருப்புகளை (Stocks) இயன்றளவு குறைத்தல் அல்லது வெவ்வேறு இடங்களில் பிரித்து வைத்தல்.\n👉இயன்றளவு CCTV Camara க்களை பொருத்திக் கொள்ளல்.\n👉வியாபார பெயர் பொறித்த Bag களை வாடிக்கயைாளர் (Custemers) களுக்கு எதிர் வரும் சில காலங்களுக்கு வழங்காது இருத்தல்.\n👉குறைந்துள்ள வாடிக்கையாளர்களின் வருகையை அதிகரிக்க விலைக் கலிவு (Discount), மழிவு விற்பனை (Sale) போன்ற முறைகளை கையாளுதல்.\n👉வருகின்ற வாடிக்கையாளர்களுக்கு மிகச் சிறந்த சேவையை வழங்குதல்.\n👉வழமையை விட மேலதிக சேவையை வழங்குதல் மற்றும் கனிவுடன் நடந்து கொள்ளல்.\n👉எந்தவொரு வாடிக்கையாளரும் கடையிலிருந்து திருப்தி இன்றி செல்லாது இருக்க வழி செய்தல்.\n👉வாடிக்கையாளர்களின் முன் அவர்களது மொழி தவிர்ந்த ஏனைய மொழிகளை பயன்படுத்துவதை தவிர்ந்து கொள்ளல்.\n👉நம்பிக்கை, விசுவாசம் ஆகிய நல்ல பண்புகளை வெளிப்படுத்தல்.\n👉எம்முடன் இருக்கும் ��ழியர்களை சிறப்பாக கவனித்தல். (விஷேடமாக மாற்று மத ஊழியர்களை)\n👉கடைகளிலே அரபு எழுத்தனி, இஸ்லாமி அடையாளங்களை முடியமான வரை குறைத்துக் கொள்ளல்.\n👉பொருட்கள் உட்திரும்பல் (return) பண்ணப்படும் சந்தர்பங்களில் நிலைமையை சரியான முறையில் கையாழுதல்.\n👉 உங்கள் வியாபாரத்தின் நிலையை, குறைகளை வெளிப்படுத்தாது இருத்தல். குறிப்பாக வியாபாரம் குறைவு, வியாபாரம் இல்லை என்பதற்கு பதிலாக திருப்தியாக வியாபாரம் நடப்பதை வெளிப்படுத்தல்.\n👉நியாயமான அளவு நன்கொடைகளை தனி நபர் மற்றும் பொது நிறுவனங்களுக்கு வழங்குதல்.\n👉வியாபாரிகளிடையே போட்டி, பொறாமை போன்ற தன்மைகளை விட்டு விட்டு ஒத்துழைப்புடன் வியாபாரம் செய்தல்.\n👉வியாபார சங்கங்களில் உறுப்புரிமை(Membership) பெற்றுக் கொள்ளல் மற்றும் புதிய வியாபார சங்கங்களை உறுவாக்கள்.\nவியாபாரிகளே அந்நிய மக்களுடன் தொடர்பு கொள்கின்றனர். ஆகவே நாட்டு நடப்புகள் பற்றி சரியான தெளிவுடன் நடந்து கொள்வதுடன் அவர்களின் கேள்விகளுக்கு அறிவு பூர்வமான பதில்களை வழங்குதல். மேலும் இவ்வாறான விடயங்களை ஏனைய வியாபரிகளுக்கும் எத்தி வைப்போமாக...\nPosted in: கட்டுரை, செய்திகள்\nஒவ்வொருவரும் 50 ரூபா, கொடுத்து உதவுவோம்\nசிங்களவர்கள்,, முஸ்லிம்களின் கடைகளைப் புறக்கணித்தால் என்ன நடக்கும்..\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் சிங்களவர் முஸ்லிம்களின் கடைகளைப் புறக்கணித்தனர். அதற்கு எதிராக சிலர் முன்வந்தாலும் இதன் மூலம் முஸ்லி...\nஞானசாரரின் தொலைக்காட்சி உரையை, அடுத்து 6 முஸ்லிம்கள் கைது\nபண்டாரகம பிரதேசத்தில் சிங்கள நபரை திருமணம் செய்த முஸ்லிம் பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்து குழப்பம் ஏற்படுத்திய 6 பேர் கைது செய்யப்பட்டு வ...\nபாராளுமன்றத்தில் குர்ஆனுக்கு ஏற்பட்ட கிராக்கி - அப்துர் ராசிக்கை பாராட்டிய சிங்களவர்கள்\nபாராளுமன்ற தெரிவுக் குழுவுக்கு முன் இன்று, வியாழக்கிழமை (20) சிலோன் தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் பொதுச் செயலாளர் அப்துர் ராசிக் சாட்சியம் வழ...\nமுஸ்லிம்களே உங்கள் வீடுகளில் பௌத்த குண்டர்கள், பலாத்காரமாக குடியேறலாம் (எச்சரிக்கை ரிப்போர்ட்)\nஇலங்கை இப்படி ஒரு துவேஷ நாடாக மாறும் என்று கனவிலும் நினைக்கவில்லை என்பதட்கு சான்றாக இரண்டு ஒரு தினங்களுக்கு முன்னர் நடேந்த சம்பவம். கடந்...\nகல்முனையில் களம் குதிக்கும் ஞா��சாரர் - 2 நாள் அவகாசமும் விதித்தார்\nகல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரம் உயர்த்த கோரி சாகும் வரையான உண்ணாவிரத போராட்டத்தில் கல்முனை விகராதிபதி , இந்து குருமார் , கிறிஸ்தவ போத...\nஇஸ்லாத்திலிருந்து வெளியேறிய ஒருவர், பாராளுமன்ற தெரிவுக்குழு முன் வழங்கிய வாக்குமூலம்\nஇஸ்லாம் மதத்தை கைவிடும் நபர்களை கொலை செய்ய வேண்டும் என, அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள இஸ்லாமிய மதம் தொடர்பான பாடப்புத்தகத்தில் க...\nமுஸ்லிம் கடைகளில் உணவுகளை, உண்ண வேண்டாம் - அஸ்கிரியபீட தேரர்\nமுஸ்லிம் வர்த்தக நிலையங்களை பகிஷ்கரிக்குமாறும், அவர்களின் கடைகளில் உணவுகளை உண்ண வேண்டாமென்றும் அஸ்கிரிய பீடத்தின் மாநாயக்க தேரர் வரக்க...\nஅப்பாவி முஸ்லிமை விடுவித்த நீதிமன்றம் - விபச்சார ஊடகங்கள் என கத்திய மருமகன்\n“IS பயங்கரவாதிகளின் செயற்பாடுகள் தொடர்பான CD களை வைத்திருந்த கொழும்பு துறைமுக அதிகார சபையின் ஊழியரான மொஹமட் நுஃமான் மொஹமட் நஷ்ரீ எனும் ப...\nகப்பம் கொடுக்க மறுப்பு, பட்டப்பகலில சுபியான் குத்திக்கொலை - தெஹிவளையில் அதிர்ச்சி (படங்கள்)\nபட்டப் பகலில் இனம் தெரியாதவா் ஒருவா் கப்பம் கேட்டு கொடுக்க மறுத்தால் கத்தியால் குத்திக் கொலை - தெகிவளை வைத்திய வீதிக்கு அருகில் காலி வ...\nமுஸ்லிம் சகோதரர்களுக்கு, ஞானசாரரின் அன்பான வேண்டுகோள்\nதீர்வினை வழங்கக்கூடாது என நினைக்கின்ற இந்த நாட்டிலே வாழ்கின்ற முஸ்லிம் சாகோதரர்களுக்கு அன்பான வேண்டுகோள் தாங்கள் சற்று பின்னோக்கி சென்று...\n10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்துள்ள, முஸ்லிம் அரசியல்வாதிகள்\n- AAM.Anzir - முஸ்லிம் அரசியல்வாதிகள் இன்று -03- தமது அமைச்சுப் பதவிகளை துறக்கவுள்ள நிலையில் 10 அம்சக் கோரிக்கைகளையும் அவர்கள் முன்வ...\nஜனாதிபதியின் வீட்டுக்கு முதற்தடவையாக, சென்ற உலமா சபை - இப்தாரில் 3 விடயங்களை சாதித்தனர்\n- AAM.Anzir - அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா பிரதிநிதிகள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வீட்டுக்கு, இன்று திங்கட்கிழமை, 3 ஆம் திக...\nவிமானத்தில் அல்குர்ஆனை ஓதியபடி, பயனித்தவர் கைது - ஸ்ரீலங்கன் விமானத்தில் அக்கிரமம்\nவிமானத்தில் அல்குர்ஆனை ஓதிய ஒருவரை சந்தேகத்தின் பேரில் சீ ஐ டி யினர் பண்டாரநாயக்க விமான நிலையத்தில் கைது செய்து நீண்ட நேரம் தடுத்து வை...\n\"இலங்கை முஸ்லிம்கள் மீது கை வைத்தால், உலக முஸ்லிம் நாடுகள் தலையிடும்...\" என்பது முட்டாள்தனம்\n- Kalai Marx - \"இலங்கையில் முஸ்லிம்கள் மீது கை வைத்தால், உலக முஸ்லிம் நாடுகள் தலையிடும்...\" என்று ஒரு தப்பெண்ணம் நிலவுவதை ...\nமுஸ்லிம் அரசியல்வாதிகளின் முடிவினால் ரணில் அப்சட், விலகக்கூடாதென மங்கள பிடிவாதம்\n- AAM. Anzir - இன்று திங்கட்கிழமை (3) ஆம் திகதி அலரி மாளிகையில் முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ...\nசிங்களவர்கள்,, முஸ்லிம்களின் கடைகளைப் புறக்கணித்தால் என்ன நடக்கும்..\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் சிங்களவர் முஸ்லிம்களின் கடைகளைப் புறக்கணித்தனர். அதற்கு எதிராக சிலர் முன்வந்தாலும் இதன் மூலம் முஸ்லி...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/date/2019/03/23", "date_download": "2019-06-24T22:35:25Z", "digest": "sha1:6WPWKDNKFS7INNERBCJZVHOG5EHH3JTL", "length": 3528, "nlines": 74, "source_domain": "www.nitharsanam.net", "title": "2019 March 23 : நிதர்சனம்", "raw_content": "\nமூடு எரி தவிக்கும் ஆன்டிகளின்\nஆண்மையை அதிகரிக்கும் ஓரிதழ் தாமரை\n : குழந்தைகளுக்கான போர்ட் கேம்…\nவிடுபட்ட 3 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்த தயார்\nPlease பாக்காதீங்க அப்பறம் நான் பொறுப்பு இல்ல\nபிரேசில் முன்னாள் ஜனாதிபதி கைது\nஎனக்கான ஒருவரை சந்தித்து விட்டால் உடனே திருமணம்\n11 இளைஞர்கள் கடத்தல் விவகாரம்; கரன்னாகொடவின் கரணம்\nடிக் டாக் பெண்களே உஷார் \nபெண்கள் கவர்ச்சியாக இருந்தும், ஏன் அழகு சாதனங்களைப் பெரிதும் விரும்புகிறார்கள்\nஒங்க சேட்ட தாங்கா முடியலப்பா\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTM3ODQwOA==/Austerlitz-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81!--%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-!!", "date_download": "2019-06-24T21:58:04Z", "digest": "sha1:N5F6VR3JODPRBZZUWRXLCMFQUDXFIPAX", "length": 5718, "nlines": 66, "source_domain": "www.tamilmithran.com", "title": "Austerlitz நிலையத்தில் மூவர் கைது! - ஒருவர் ஆயுதத்துடன்..!!", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » பிரான்ஸ் » PARIS TAMIL\nAusterlitz நிலையத்தில் மூவர் கைது\nநேற்று செவ்வாய்க்கிழமை Austerlitz நிலையத்தில் மூவர் கைது கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் ஒருவர் ஆயுதத்துடன் கைது செய்யப்பட்டுள்ளார்.\nநேற்று செவாய்க்கிழமை 15:00 மணி அளவில் இந்த பரபரப்பான இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. SNCF அதிகாரிகள் மூன்று நபர்களை கைது செய்துள்ளனர். அவர்களில் ஒருவர் கைத்துப்பாக்கி ஒன்றை வைத்திருந்துள்ளார்.\nகாவல்துறையினர் உடனடியாக தலையிட்டு, மூவரையும் காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். ஆயுதம் வைத்திருந்த நபர் தொடரூந்து நிலைய கழிவறையில் ஆயுதத்தை மறைக்க முற்பட்டதாக அறிய முடிகிறது. மேலதிக தகல்கள் வெளியாகவில்லை.\nகார்கில் போரின் 20ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி யுத்த காட்சிகளை தத்ரூபமாக செய்து காட்டிய விமானப்படை: குவாலியர் தளத்தில் கண்கவர் சாகச நிகழ்ச்சி\nஇங்கிலாந்து நாடாளுமன்ற குழு அறிக்கை வேகமாக வளரும் இந்தியாவுடன் உறவை மேம்படுத்த வேண்டும்\nஇந்தோனேஷியாவில் 7.3 ரிக்டர் நிலநடுக்கம்\nவங்கதேசத்தில் ரயில் தடம் புரண்டு 5 பேர் பலி\nஒருவரை தீவிரவாதியாக அறிவிக்க தேசிய புலனாய்வு அமைப்புக்கு கூடுதல் அதிகாரம்: 2 சட்ட திருத்தத்துக்கு அமைச்சரவை ஒப்புதல்\nஎதிர்க்கட்சி தலைவர் சந்திரபாபு கேட்ட பிரஜா வேதிகா கட்டிடத்தை இடிக்க வேண்டும்: முதல்வர் ஜெகன்மோகன் உத்தரவு\nநீட் தேர்வு விலக்கு தீர்மானத்துக்கு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும்: மாநிலங்களவையில் திமுக வலியுறுத்தல்\nகர்நாடகாவை தொடர்ந்து உபி.யில் காங்கிரஸ் கமிட்டி கலைப்பு\nமும்மொழி கொள்கையில் விருப்ப மொழி தேர்வு செய்ய அனுமதி\nகோவில் நிலத்தையும் சோலையாக்க மரக்கன்று நடுவோம் வாங்க\n'எங்க ஊர்ல குடியிருந்து பாருங்க' சாய கழிவுகளால் நிலத்தடி நீர் கெட்டு போச்சு\n மதுரை போலீசார் தற்கொலை செய்வது ... ஒரே மாதத்தில் அடுத்தடுத்து 3 பேர் பலி\nமூடவும் முடியல... நடத்தவும் முடியல... சம்பளம் போட முடியுமா\nவர்த்தகத்தை விரிவு படுத்த கல்யாண் ஜூவல்லர்ஸ் 300 கோடி முதலீடு\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTM5MDQ5MA==/%E0%AE%8F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-21-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D:-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-06-24T21:58:55Z", "digest": "sha1:LGGKN4M6LRNNT7S6C6GHNFKO5LPAO6XI", "length": 6185, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "ஏப்ரல் 21 தாக்குதல்: விசேட பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கு ஹிஸ்புல்லாவை அழைக்க தீர்மானம்", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இலங்கை » TAMIL CNN\nஏப்ரல் 21 தாக்குதல்: விசேட பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கு ஹிஸ்புல்லாவை அழைக்க தீர்மானம்\nகடந்த ஏப்ரல் 21ஆம் திகதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பிலான விசாரணைகளுக்காக நியமிக்கப்பட்ட விசேட பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கு, கிழக்கு மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் M.L.A.M. ஹிஸ்புல்லாவை அழைப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. விசேட பாராளுமன்றத் தெரிவுக்குழு நாளை (13ஆம் திகதி) பிற்பகல் 2 மணியளவில் மீண்டும் கூடவுள்ளது. நாளைய தினம் முன்னாள் பொலிஸ்மா அதிபர் N.K. இளங்ககோன் மற்றும் அரச நிர்வாக அமைச்சின் செயலாளரும் அழைக்கப்படவுள்ளதாக, நியூஸ்பெஸ்ட்டின் பாராளுமன்ற செய்தியாளர் தெரிவித்துள்ளார். நேற்று... The post ஏப்ரல் 21 தாக்குதல்: விசேட பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கு ஹிஸ்புல்லாவை அழைக்க தீர்மானம் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.\nகார்கில் போரின் 20ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி யுத்த காட்சிகளை தத்ரூபமாக செய்து காட்டிய விமானப்படை: குவாலியர் தளத்தில் கண்கவர் சாகச நிகழ்ச்சி\nஇங்கிலாந்து நாடாளுமன்ற குழு அறிக்கை வேகமாக வளரும் இந்தியாவுடன் உறவை மேம்படுத்த வேண்டும்\nஇந்தோனேஷியாவில் 7.3 ரிக்டர் நிலநடுக்கம்\nவங்கதேசத்தில் ரயில் தடம் புரண்டு 5 பேர் பலி\nஒருவரை தீவிரவாதியாக அறிவிக்க தேசிய புலனாய்வு அமைப்புக்கு கூடுதல் அதிகாரம்: 2 சட்ட திருத்தத்துக்கு அமைச்சரவை ஒப்புதல்\nஎதிர்க்கட்சி தலைவர் சந்திரபாபு கேட்ட பிரஜா வேதிகா கட்டிடத்தை இடிக்க வேண்டும்: முத���்வர் ஜெகன்மோகன் உத்தரவு\nநீட் தேர்வு விலக்கு தீர்மானத்துக்கு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும்: மாநிலங்களவையில் திமுக வலியுறுத்தல்\nகர்நாடகாவை தொடர்ந்து உபி.யில் காங்கிரஸ் கமிட்டி கலைப்பு\nமும்மொழி கொள்கையில் விருப்ப மொழி தேர்வு செய்ய அனுமதி\nகோவில் நிலத்தையும் சோலையாக்க மரக்கன்று நடுவோம் வாங்க\n'எங்க ஊர்ல குடியிருந்து பாருங்க' சாய கழிவுகளால் நிலத்தடி நீர் கெட்டு போச்சு\n மதுரை போலீசார் தற்கொலை செய்வது ... ஒரே மாதத்தில் அடுத்தடுத்து 3 பேர் பலி\nமூடவும் முடியல... நடத்தவும் முடியல... சம்பளம் போட முடியுமா\nவர்த்தகத்தை விரிவு படுத்த கல்யாண் ஜூவல்லர்ஸ் 300 கோடி முதலீடு\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/education/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%9F-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/4408-2014-11-21-07-21-36", "date_download": "2019-06-24T22:25:29Z", "digest": "sha1:ZKQDGEWCJPN2WFEBRCK3N6W22QZFJIGF", "length": 33162, "nlines": 378, "source_domain": "www.topelearn.com", "title": "உலக தொலைக்காட்சி தின வைபவம் இன்று!", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\nஉலக தொலைக்காட்சி தின வைபவம் இன்று\nஉலகத் தொலைக்காட்சி தினம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 21 ஆம் திகதி கொண்டாடப்படுகின்றது.\n1996 ஆம் ஆண்டு நவம்பர் 21 ஆம் திக‌தி நடைபெற்ற அனைத்துலகத் தொலைகாட்சிக் கருத்தரங்கின் விதந்துரைப்பின் படி ஐக்கிய நாடுகள் சபை நவம்பர் 21 ஆம் திகதியை உலகத் தொலைக்காட்சி தினமாக அறிவித்தது.\nஇதன்படி முதல் தொலைக்காட்சி தினம் 1997ம் ஆண்டு நவம்பர் 21ம் திகதியே கொண்டாடப்பட்டது.\nஇந்திய மக்களவைத் தேர்தலின் வாக்கெண்ணும் நடவடிக்கை இன்று\nஇந்திய மக்களவைத் தேர்தலின் வாக்கெண்ணும் நடவடிக்கைக\nஉலக கிண்ண தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு\nநடைபெற உள்ள உலக கிண்ண கிரிக்கட் தொடரில் விளையாடவுள\nஇலங்கை கிரிக்கெட்டின் தேர்தல் இன்று\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தல் இன்னும் சற்றுநே\nஇந்தியா அல்லது இங்கிலாந்து அணிகள் உலக கிண்ணத்தை வெல்ல வாய்ப்புள்ளது\nஇலங்கை அணியின் முன்னாள் பிரபல சுழற்பந்து வீரர் முர\nஉலக சாம்பியன் பட்டத்தை வென்ற லூசன் புஷ்பராஜ்\nஇலங்கையின் ஆணழக வீரர் லூசன் புஷ்பராஜ் உலக சாம்பியன\nதங்கத்தின் விலை உலக சந்தையில் உயர்வு\nஉலக சந்தையில் தங்கத்தின் விலை உயர்வடைந்துள்ள��ு.\nஉலக கிண்ண கால்பந்தில் மகுடம் சூடப்போவது யார்\n21 வது உலக கிண்ண கால்பந்து போட்டி கடந்த மாதம் 14 ஆ\nஉலக கோப்பை கால்பந்து - காலிறுதிக்குள் நுழைந்தது பெல்ஜியம்\nஉலகக் கிண்ண கால்பந்து தொடர் ரஷ்யாவில் நடைபெற்று\nஉலக கிண்ண கால்பந்தாட்ட தொடரிலிருந்து ஜேர்மன் வெளியேற்றம்\nஉலகின் முதல்தர அணியும், 2014 ஆம் ஆண்டின் சாம்பிய\nபுதிய உலக சாதனையை நிலைநாட்டிய இங்கிலாந்து அணி\nஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி அத\nஉலக கிண்ண கால்பந்து போட்டி; இன்று ரஷ்யா, சவுதி அரேபியா மோதல்\nஉலகின் மிகப் பெரிய விளையாட்டு திருவிழாக்களில் ஒன\nஉலக கால்பந்து கோப்பை (2018); சுவாரஸ்யமான தகவல்கள்\n21-வது உலக கோப்பை கால்பந்து கொண்டாட்டம் ரஷியாவில\nஉலக லெவன் அணியை வீழ்த்தியது வெஸ்ட்இண்டீஸ்\nஐசிசி உலக லெவன் அணியுடனான டி20 போட்டியில் வெஸ்ட்\n99 வயதில் உலக சாதனை படைத்த‌ வயதான வீரர்\nஅவுஸ்திரேலியாவில் நடந்த காமன்வெல்த் நீச்சல் போட்டி\n99 வயதில் உலக சாதனை படைத்த‌ வயதான வீரர்\nஅவுஸ்திரேலியாவில் நடந்த காமன்வெல்த் நீச்சல் போட்டி\nஇலங்கை அணி கிரிக்கெட் வீரர் ரங்கன ஹேரத் உலக சாதனை\nஇலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்\nசெஸ் விளையாட்டில் உலக சாம்பியன் பட்டம் பெற்ற‌ இலங்கை யுவதி\nசர்வதேச செஸ் சம்மேளத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிரு\nஇன்று மார்ச்‍‍-22 உலக தண்ணீர் தினமாகும்.\nஎமது அன்றாட தேவைகளுக்கு நீர் மிக முக்கியமாகும். உல\nசாதனை படைப்பதற்கு திறமையுடன் கொஞ்சம் அதிர்ஷ்டமும்\n2016ம் ஆண்டின் உலக அழகன் பட்டம் வென்றவர் இவர் தான்\nஉலக அழகன் போட்டியில் முதன் முறையாக இந்தியர் ஒருவர்\nஉலக பாரம்பரிய சின்ன பட்டியலில் இடம்பிடித்த சிக்கிம் தேசிய பூங்கா, நாலந்தா பல்கலை\nசண்டிகார் நகரில் உள்ள சட்டசபை கட்டடம், சிக்கிம் கஞ\nஉலக நியம நேரத்தில் ஒரு விநாடி கூடுகிறது\n26ஆவது முறையாகவும் இந்த ஆண்டு மற்ற ஆண்டுகளை விட வி\nஉலக ஏழைகள் தினம் இன்று-28-06-2016\nபொருள்படைத்தோர் பூட்டிக் கதவடைக்க வாழ்வின்இருளகற\nநாடகக் கலையின் சிறப்பினை உணர்த்தும் உலக நாடக தினம்\nநாடகக் கலையானது சக்தி மிக்க கலைவடிவமாக விளங்குகின்\nகராத்தே உலக சாம்பியன் பட்டத்தை சுவீகரித்த ஈழத்து சிறுவன்\nஇலங்கையை சேர்ந்த அகிலன் கருணாகரன் என்ற கராத்தே வீர\n19th June 2016....... பாலூட்டித் தாலாட்டிப்பாசம\nஉலக கிரிக்கெட் வீரர்களின் சிறந்த 10 வீடுகளில் சங்கக்காரவின் வீடும் இடம் பிடித்தத\nஉலக கிரிக்கெட் வீரர்களின் சிறந்த 10 வீடுகளில் சங்க\nமகளிர் தின Google இன் சிறப்பு Video\nஒவ்வொரு நிகழ்வையும் Google Search பக்கத்தில் டூடுள\nஅடுத்த 2012ம் ஆண்டு உலகம் அழிந்து விடும் என்று சில\nஜப்பான் நாட்டின் ரோஷிமா நகரம், உலக வரலாற்றில் மறக்க முடியாத ஒரு நகரம்.\nடோக்கியோ,உலகின் முதல் அணுகுண்டு போடப்பட்ட ரோஷிமா\nபுளோரிடாவில் 6 மாத பெண் குழந்தை நீர் சறுக்கு விளையாட்டில் உலக சாதனை\nஅமெரிக்காவின் தென்கிழக்கு பகுதியான புளோரிடாவில் 6\nமீண்டும் உலக பயணத்தை ஆரம்பித்த சூரிய சக்தி மின்னாற்றலால் இயங்கும் விமானம்\nசூரிய சக்தி மின்னாற்றலால் இயங்கக்கூடிய விமானம் ஒன்\n69 ஆவது உலக சுகாதார மாநாடு\nஉலக சுகாதார மாநாடு 69ஆவது தடவையாக இன்றைய தினம் சுவ\nஒரு நூறாண்டுத் தனிமைபுனைகதை ஒன்றில் ‘நம்பத்தக்க’\nஉலக குத்துச்சண்டை போட்டி: மேரிகோம் 2-வது சுற்றுக\nஉலக மசாலா: பயோனிக் கை\nலண்டனைச் சேர்ந்தவர் 25 வயது ஜேம்ஸ் யங். இவர் மின்ன\nதண்ணீர் பற்றாக்குறையால் உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கும்\nவாஷிங்டன் - பருவநிலை மாற்றம் காரணமாக ஏற்பட்டுள்ள\nஇன்று உலக மலேரியா தினம்\nஉலகம் முழுக்க ஏப்ரல் 25 ஆம் தேதி உலக மலேரியா தினமா\nMay 23; இன்று உலக ஆமைகள் பாதுகாப்பு தினமாகும்\nமே 23ம் தேதி ஆமையின பாதுகாப்பு தினமாகக் கடைபிடிக்க\nDecember - 01; உலக எயிட்ஸ் தினம் இன்று\nஇன்று உலக எயிட்ஸ் தினமாகும். \"இன்றே பரிசோதித்துக்\nஇலங்கை - இங்கிலாந்து; ஒருநாள் சர்வதேச போட்டி இன்று\nவிளையாட்டுச் சுற்றுலாவை மேற்கொண்டு இங்கிலாந்து அணி\nதொலைக்காட்சி அலைவரிசைகளை மாற்ற நவீன தொழில்நுட்பம்\nதொலைக்காட்சிகளை தொலைவிலிருந்து இயக்கும் ரிமோர்ட் க\nஉலக கிண்ண கிரிக்கெட் போட்டி - 2015 ஆரம்ப விழா இன்று\n11 ஆவது உலக கிண்ண கிரிக்கெட் போட்டியை அவுஸ்திரேலிய\nஉலக கிண்ணத்திற்கு தம்மிக்க பிரசாத்துக்கு பதிலாக துஷ்மன்த சமீர\nஇலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் தம்மிக்க பிரசா\nNov - 14 ; உலக நீரிழிவு தினம் இன்றாகும்\nதொற்றா நோய்கள் என்ற வரையறைக்குள் அடங்கும் நீரிழிவு\nஉலக சாதனை படைத்தார் ரோஹித் சர்மா\nகொல்கத்தாவில் நடந்து வரும் இலங்கைக்கு எதிரான ஒருநா\nஇலங்கை - இந்திய அணிகள் மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று\nஇந்தியா- ��லங்கை அணிகள் மோதும் 2-வது ஒருநாள் போட்டி\nOct 17; உலக வறுமை ஒழிப்பு தினம் இன்றாகும்\nஉலக வறுமை ஒழிப்பு தினம் இன்று (17) அனுஷ்டிக்கப்படு\nOctober 15; உலக வெள்ளை பிரம்பு தினம் இன்று\nஉலக வெள்ளை பிரம்பு தினம் இன்று (15) அனுஷ்டிக்கப்பட\nஉலக மனிதநேய தினம் இன்று\nஆண்டு தோறும் ஆகஸ்ட் மாதம் 19ம் திகதி உலக மனிதநேய த\nஉலக கிண்ண காற்பந்தாட்டப் போட்டி; 08 அணிகள் காலிறுதிக்கு தகுதி\nஇது வரை இடம்பெற்ற உலக கிண்ண காற்பந்தாட்டப் போட்டிக\nஈபிள் கோபுரமும் உலக சாதனையாளரின் பாய்ச்சலும்\nஈபிள் கோபுரத்துக்கு முன்னால் நேற்றுமுன்தினம் நடைபெ\nஅரிய‌ உலக சதனையை சமப்படுத்தினார் சங்க‌\nஇலங்கை டெஸ்ட் வீரரான‌ குமார் சங்கக்கார நேற்றைய தின\nஇன்று ஜூன்-20 உலக அகதிகள் தினமாகும்\nஜூன் 20ம் தேதி உலக அகதிகள் தினமாக நினைவுகூரப்படுகி\nஇன்று ஏப்ரல் 12 உலக விண்வெளி வீரர்கள் தினம்\nஆண்டு தோறும் ஏப்ரல் 12 ஆம் தேதி, உலக விண்வெளி வீரர\nதிருங்கைகளுக்காக உலக அழகிப் போட்டி\nபாங்காக்கில் நடைபெற்ற உலக திருநங்கையர் அழகு ராணி ப\nஇந்திய வீரர் சர்மா உலக சாதனை\nஅவுஸ்திரேலியாவுக்கு எதிராக இன்று இடம்பெறும் 7வது ஒ\nஇன்று உலக புலிகள் தினம்(29/07)\nஉலகில் இந்தியா, நேபாளம், வங்கதேசம், சீனா உள்ளிட்ட\nஉலக பணக்காரர் பட்டியலில் பில் கேட்ஸ் முதலிடம்\nஉலகின் மிகப்பெரும் பணக்காரர் பட்டியலில் பில்கேட்ஸ்\nஉலக கிண்ண முதல் போட்டியில் இலங்கை தோல்வி\nஅவுஸ்திரேலியா-நியூசிலாந்து இணைந்து நடத்தும் 11ஆவது\n உலக சாதனை நிகழ்த்திய ஏபிடி வில்லியர்ஸ்\nமேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்\nதென்னாபிரிக்க அணிக்கெதிரான 3 ஆவது டெஸ்ட் போட்டியில\nஇனிய சிறுவர் தின நல்வாழ்த்துக்கள்...\nஇன்று ஒக்டோபர்-01 உலக சிறுவர் தினமாகும்\nஒவ்வொரு ஆண்டும் ஒக்டோபர் மாதம் 01 ஆம் திகதி உலக சி\nஎபோலா தொற்று நோய் தொடர்பில் உலக அவசர நிலை பிரகடனம்\nமேற்கு ஆபிரிக்காவில் பரவிவரும் அபாயகரமான எபோலா வைர\nஇன்று ஆகஸ்ட்-03 உலக ந‌ட்பு ‌தினமாகும்\nஉலகத்திலே உன்னதமான உறவு நட்பு என்பார்கள். உணர்வுடன\nவளைந்த அல்ட்ரா HD தொலைக்காட்சி அறிமுகம்\nLG நிறுவனம் 105 அங்குல அளவுடைய பெரிய தொலைக்காட்சி\nஉலக கிண்ண கால்பந்தாட்ட மகுடத்தை சூடியது ஜேர்மனி\n2014 பிரேசில் உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகளி\nஇன்று ஜூலை-11 உலக சனத்தொகை தினமாகும்\n1989 ஆம் ஆண்டில���ருந்து ஒவ்வொரு வருடமும் ஜூலை 11 ஆம\nஇன்று ஜூன்-12 உலக குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம்\nகுழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினமாக (World Day Agai\nஇன்று ஜூன்-08 உலக சமுத்திர தினம்\nஉலக சமுத்திர தினம் ஆண்டுதோறும் ஜூன் 8ம் தேதி கொண்ட\nJune 05 - இன்று உலக சுற்றுச் சூழல் தினமாகும்\nஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5 ல் உலக சுற்றுச் சூழல் தினமா\nஇன்று மே-31 உலக புகையிலை எதிர்ப்பு நாளாகும்\nஉலக புகையிலை எதிர்ப்பு நாள் உலகெங்கும் மே 31 ஆம் ந\nமாதங்கள் பத்தில்அன்போடு எம்மைகருவிலே சுமந்துஆயுள\nஇன்று மே-08 உலக செஞ்சிலுவை மற்றும் செம்பிறை நாள்\nஉலக செஞ்சிலுவை மற்றும் செம்பிறை நாள் (Internationa\nமே - 06 இன்று உலக ஆஸ்துமா தினமாகும்..\nநுரையீரல்களுக்கு காற்றை எடுத்துச்செல்லும் சுவாச கு\nஇன்று மே 1 உலக தொழிலாளர் தினம்\nபார் முழுக்க பறந்துபட்ட தொழிலாளர்களின் வலிகளுக்கு\nஇன்று மே- 01 உலக தொழிலாளர்க தினம். (உழைப்பாளிகளுக்கு டொப் நியூஸின் வாழ்த்துக்கள்\nஇன்று ஏப்ரல்29 உலக நடன தினமாகும்\nஉலக அளவில் ஆண்டு தோறும் ஏப்ரல் 29 ஆம் திகதி, உலக ந\nஏப்ரல் 25 - உலக மலேரியா ஒழிப்புத் தினம்\nஐக்கிய நாடுகளின் பிரகடனத்தின்படி ஏப்ரல் 25 சர்வதேச\nஇன்று ஏப்ரல்-23 உலக புத்தக மற்றும் பதிப்புரிமை நாளாகும்\nஉலக புத்தக மற்றும் பதிப்புரிமை நாள் (World Book an\nஏப்ரல் 7- இன்று உலக சுகாதார தினம்\nஉலக மக்களின் ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வை லியுற\nஉலக நாடக தினம் இன்றாகும் (மார்ச்-27).\nஉண்மையில் நாடகக் கலையானது மனிதர்களோடு பின்னிப் பிண\nஇன்று மார்ச்-24 உலக காசநோய் தினமாகும். 10 லட்சம் குழந்தைகள் பாதிப்பு \nஉலக காச நோய் தினத்தை முன்னிட்டு, ‘தி லான்செட்’ என்\nஇன்று (மார்ச்-22) உலக தண்ணீர் தினம் ஆகும்..\nஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்திற்கு இணங்க 1993ஆ\nஆப்கானிஸ்தான், அயர்லாந்து அணிகள் அடுத்த 20 ஓவர் உலக கிண்ண போட்டிக்கு தகுதி\n20 ஓவர் உலக கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு அயர்லாந்து\n'மலாலா யூசப்சை' நீங்கள் பார்க்க வேண்டிய தொலைக்காட்சி செவ்வி இது\nஇந்த வருடத்தின் அமைதிக்கான நோபெல் பரிசு பரிந்துரைப\nபிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்தவர் மேகான் யங் உலக அழகியாக தேர்வு.\nபல்வேறு எதிர்ப்புகளுக்கு இடையே இந்தோனேசியாவில் நடந\nஉலக ஊடக சுதந்திர தினம் இன்று\nஉலக ஊடக சுதந்திர தினம், ஊடக சுதந்திரத்தைப் பரப்பும\nஇன்று உலக மலேரியா தினம்\nஉலக மலேரியா தினம் இன்றாகும். மலேரியா என்பது நோய் ப\nஉலக புவி நாள் இன்று (22/April)\nபுவி நாள் (Earth Day) என்பது ஆண்டு தோறும் ஏப்ரல் 2\nதற்போதைய உலக செல்வந்தர்கள் பட்டியலில் கார்லோஸ் ஸ்லிம் முதலிடம்\nஉலகப் பெரும் செல்வந்தர்களை அவரவர் சொத்து மதிப்பின்\nபுதிய ஏழு உலக அதிசயங்கள்\n01. சிச்சென் இட்சா சிச்சென் இட்சா (Chichen Itza)\nதலையில் 2020 ஊசிகளை ஏற்றி உலக சாதனை புரிந்துள்ளார் ஓர் கனடியன்.\nகனடாவை வசிப்பிடமாகக் கொண்ட மோகனதாஸ் சிவநாயகம் என்ற\nஅவுஸ்திரேலியா தொடரில் இருந்து நுவன் பிரதீப் நீக்கம் 6 seconds ago\nசன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை வீழ்த்தியது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 23 seconds ago\n தாய் தாய்ப்பால் கொடுக்க மறுப்பு 2 minutes ago\nபூமியில் எந்த ஒரு இடத்துக்கும் இனி 1 மணி நேரத்தில் பயணம் செய்யலாம் 4 minutes ago\nஇலவச இணையங்கள் பற்றிய தகவல்களை பெறுவதற்கு 6 minutes ago\nநைட் மட்டும் இத ஒரு ஸ்பூன் சாப்பிட்டு தூங்குங்க; உங்க வெயிட் சரசரனு குறையும்\nமஹேல ஜயவர்தனவின் இறுதி டெஸ்ட் போட்டி இன்று ஆரம்பமாகிறது 8 minutes ago\nஇந்த பழத்தை சாப்பிடுங்கள்: கிடைக்கும் நன்மைகள் ஏராளம்\nவாட்ஸ் ஆப்பிலுள்ள குறைபாட்டினை கண்டுபிடித்த இந்திய இளைஞனுக்கு பல லட்சம் பரிசு\nபூமியோடு தொடர்பு கொள்ளும் முயற்சியாக வேற்றுக் கிரகத்தில் விரிவான தகவல்கள்\nஉலகின் மிகவும் சக்திவாய்ந்த நபராக நரேந்திர மோடி தெரிவு\nஇங்கிலாந்திற்கு எதிரான போட்டியில் இலங்கை அணி 20 ஓட்டங்களால் வெற்றி\nஇந்த பழத்தை சாப்பிடுங்கள்: கிடைக்கும் நன்மைகள் ஏராளம்\nவாட்ஸ் ஆப்பிலுள்ள குறைபாட்டினை கண்டுபிடித்த இந்திய இளைஞனுக்கு பல லட்சம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%85%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%80/", "date_download": "2019-06-24T21:50:04Z", "digest": "sha1:XMMLZIRDDBVYVZJRNTUZRTQOQ6UEGBBN", "length": 11489, "nlines": 93, "source_domain": "www.trttamilolli.com", "title": "9ம் ஆண்டு நினைவு அஞ்சலி – வீரவேங்கை பொன்னரசி (12/08/2015) – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\n9ம் ஆண்டு நினைவு அஞ்சலி – வீரவேங்கை பொன்னரசி (12/08/2015)\nதாயகத்தில் நாரந்தனை வடக்கு தம்பாட்டி ஊர்காவற்றுறையைச் சேர்ந்த சர்மிளா சச்சிதானந்த மூர்த்தி எனும் இயற்பெயரையுடைய , எமது மண் மீட்புக்காக வீரச் சாவைத் தழுவிய வீரவேங்கை பொன்னரசி அவர்களின் 9ம் ஆண்டு நினைவு நாள் 12ம் திகதி ஆக���்ட் மாதம் புதன்கிழமை இன்று அனுஷ்டிக்கப் படுகின்றது.\n12.08.2006 அன்று மண்டைதீவு பகுதியில் இடம்பெற்ற மோதலின்போது வீரச் சாவினைத் தழுவிய வீரவேங்கை பொன்னரசியை நினைவு கூருபவர்கள் :\nஅன்பு அப்பா சச்சிதானந்த மூர்த்தி ,அம்மா தயானந்தி , அக்கா மகேஸ்வரி, அத்தான் ரூபன் (France), அக்கா தயாளினி ,அத்தான் தமிழழகன் (ராஜா)France ,அண்ணா பத்மஸ்ரீ,தம்பி நிரஞ்சன்\nமற்றும் பெறா மக்கள்: தேசிகன்,உஷாந், சுவாதி,தனுசிகன்,கனுசிகன்,சனுசிகன்\nகாலஞ் சென்றவர்களான அப்பம்மா திரௌபதை,அப்பப்பா சிதம்பர மூர்த்தி, அம்மப்பா தம்பிராஜா,அம்மம்மா தில்லையம்மா,\nகாலஞ் சென்ற அக்கா இராஜேஸ்வரி\nமற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் இன்றைய நாளில் வீரவேங்கை பொன்னரசியை நினைவு கூருகின்றார்கள்.\nஎம் தாய் மண் மீட்புக்காக தன்னுயிரை ஆகுதியாக்கிக் கொண்ட வீரவேங்கை பொன்னரசியை TRT தமிழ் ஒலியில் பணி புரியும் அன்பு உறவுகள் மற்றும் அன்பு நேயர்கள் அனைவரும்.நினைவு கூர்ந்து வீர வணக்கம் செலுத்துகின்றார்கள்.\nஇன்றைய எமது வானொலியின் நிகழ்ச்சிகள் அனைத்திற்கும் அனுசரணை வழங்கி வானலைக்கு எடுத்து வருகின்றார்கள்\nவீர வேங்கை பொன்னரசியின் அன்பு அக்கா, தயாளினி தமிழழகன் குடும்பத்தினர்.\nஅவர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகள் .\nநினைவஞ்சலி Comments Off on 9ம் ஆண்டு நினைவு அஞ்சலி – வீரவேங்கை பொன்னரசி (12/08/2015) Print this News\nஉதவுவோமா – 11/08/2015 முந்தைய செய்திகள்\nமேலும் படிக்க அரசியல் சமூக மேடை – 06/08/2015\n8வது ஆண்டு நினைவு தினம் – அமரர் கந்தையா இராசரெத்தினம் (16/05/2019)\nதாயகத்தில் அளவெட்டியை சேர்ந்த கந்தையா இராச ரெத்தினம் அவர்களின் 8ம் ஆண்டு நினைவஞ்சலி 16ம் திகதி மேமாதம் வியாழக்கிழமை இன்றுமேலும் படிக்க…\n26ம் ஆண்டு நினைவஞ்சலி – அமரர் சபாரத்தினம் சபாலிங்கம் (01/05/2019)\nதாயகத்தில் வேலணையை சேர்ந்த பிரான்ஸ் Sarcelles இல் வசித்து வந்த அமரர். சபாரத்தினம் சபாலிங்கம் அவர்களின் 26ம் ஆண்டு நினைவுமேலும் படிக்க…\n31ம் நாள் நினைவஞ்சலியும் ஆத்மசாந்தி பிரார்த்தனையும் – அமரர். பரமேஸ்வரி கிருஷ்ணன் (15/03/2019)\n10ம் ஆண்டு நினைவு தினம் – அமரர் குட்டிப்பிள்ளை நாகலிங்கம் (லிங்கம்) 24/02/2019\n5ம் ஆண்டு நினைவஞ்சலி – அமரர். திருமதி.வள்ளியம்மை கதிர்காமு அவர்கள்(20/12/2018)\n6ம் ஆண்டு நினைவஞ்சலி – அமரர். திருமதி.யோகேஸ்வரி வேலாயுதம் அவர்கள் (03/10/2018)\nமுதலாம் ஆண்டு நின���வஞ்சலி – அமரர்.நாகலிங்கம் தவமணி நாயகம் அவர்கள் (03/02/2018)\n31ம் நாள் நினைவஞ்சலியும் ஆத்மசாந்தி பிரார்த்தனையும் – அமரர்.வைத்திலிங்கம் துரைராஜா (04/01/2018)\n5ம் ஆண்டு நினைவஞ்சலி – திருமதி.அருள்தாசன் இலங்கா தேவி அவர்கள்\n4ம் ஆண்டு நினைவஞ்சலி – அமரர். திருமதி.வள்ளியம்மை கதிர்காமு அவர்கள்(14/12/2017)\n5ம் ஆண்டு நினைவஞ்சலி – அமரர். திருமதி.யோகேஸ்வரி வேலாயுதம் அவர்கள் (03/10/2017)\n1வது ஆண்டு நினைவு தினம் – அமரர்.ஞானசெல்வம் மகாதேவா (ஈழ நாடு பிரதம ஆசிரியர்)\n8ம் ஆண்டு நினைவஞ்சலி – செல்வி.தர்சிகா ஸ்ரீரமணன் (15/05/2017)\n31ம் நாள் நினைவஞ்சலியும் ஆத்ம சாந்தி பிரார்த்தனையும் – செல்வி.ஜெனிபர் ரங்கேஸ்வரன் (14/05/2017)\n31ம் நாள் நினைவஞ்சலி – அமரர்.நடராஜா பாலச்சந்திரன் (பாரிஸ் பாலா) 22/02/2017\n1ம் ஆண்டு நினைவுதினம் – அமரர்.இரத்தினம் லோகநாதன் (20/02/2017)\n31ம் நாள் நினைவஞ்சலியும் ஆத்ம சாந்தி பிரார்த்தனையும் – அமரர்.நாகலிங்கம் தவமணி நாயகம் அவர்கள் (14/02/2017)\n1ம் ஆண்டு நினைவஞ்சலி – திருமதி.கலாதேவி இராஜகோபால் (03/02/2017)\n5வது ஆண்டு நினைவஞ்சலி – செல்வி.ஜெசிக்கா அல்போன்ஸ் (25/01/2017)\n2ம் ஆண்டு நினைவஞ்சலி – அமரர்.திரு.இராசா கந்தசாமி அவர்கள் (16/01/2017)\n10வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன் .அகிலன் கோசிகன்\n18வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன்.சுதன் சர்மா சிபிவிஸ்டன்\n4வது ஐரோப்பியத் தமிழ் ஆய்வியல் மாநாடு – 2019\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 53 79 59 57\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://angumingum.wordpress.com/2007/07/03/tp7/", "date_download": "2019-06-24T21:50:53Z", "digest": "sha1:D4F6C5LGWRI7MWCY4ET5ODQL5XLPLQVV", "length": 7299, "nlines": 67, "source_domain": "angumingum.wordpress.com", "title": "கீசு கீசு என்று எங்கும் : ஆண்டாள் திருப்பாவை – 7 | அங்கிங்கெனாதபடி", "raw_content": "\nகீசு கீசு என்று எங்கும் : ஆண்டாள் திருப்பாவை – 7\nகீசு கீசு என்று எங்கும் ஆனைச் சாத்தான் கலந்துபேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப் பெண்ணேகாசும் பிறப்பும் கலகலப்பக் கை பேர்த்துவாச நறும் குழல் ஆய்ச்சியர் மத்தினால்ஓசை படுத்த தயிரரவம் கேட்டிலையோநாயகப் பெண் பிள்ளாய் நாராயணன் மூர்த்திகேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோதேசமுடையாய் திறவேலோர் எம்பாவாய்\nகீச��� கீச் என்று கருங்குருவிகள் எழுப்பும் ஒலி, பேய்ப்போல உறங்கும் பெண்ணே, உனக்கு கேட்கவில்லையா காசு பிறப்பு ஆகிய அணிகலன்களை காசு மாலைகளையும் தங்க மணி மாலைகளையும் அணிந்த வாசம் மிக்க கூந்தலையுடைய ஆயர் பெண்கள் மத்தினைக் கொண்டு தயிர் கடையும் ஓசை, இவர்களுக்கெல்லாம் தலைவியாகிய உனக்கு கேட்கவில்லையா காசு பிறப்பு ஆகிய அணிகலன்களை காசு மாலைகளையும் தங்க மணி மாலைகளையும் அணிந்த வாசம் மிக்க கூந்தலையுடைய ஆயர் பெண்கள் மத்தினைக் கொண்டு தயிர் கடையும் ஓசை, இவர்களுக்கெல்லாம் தலைவியாகிய உனக்கு கேட்கவில்லையா நாராயணன் மூர்த்தி கேசவனை நாங்கள் பாடுவதைக் கேட்ட பின்பும், ஒளிவீசும் மேனியுடையவளே, படுத்திருக்கின்றாயோ நாராயணன் மூர்த்தி கேசவனை நாங்கள் பாடுவதைக் கேட்ட பின்பும், ஒளிவீசும் மேனியுடையவளே, படுத்திருக்கின்றாயோ\nThis entry was posted in இலக்கியம், திருப்பாவை, பழந்தமிழ் இலக்கியம். Bookmark the permalink.\n← புள்ளும் சிலம்பின காண்… ஆண்டாள் திருப்பாவை – 6\nகீழ்வானம் வெள்ளென்று : ஆண்டாள் திருப்பாவை – 8 →\n2 thoughts on “கீசு கீசு என்று எங்கும் : ஆண்டாள் திருப்பாவை – 7”\nபேய்ப்பெண்ணே என்பதற்கு “பேதைப்பெண்ணே” என்று பொருள் கொள்ளலாம் என்று எண்ணினேன். பேய் போல் உறங்கும் என்ற உவமையும் சரியாகத்தான் இருக்கும் போல இருக்கிறது.\nகாசுமாலையை காசு என்றும், குண்டு மாலையை பிறப்பு என்றும் சொல்கிறார்கள் என்று ஒரு சொற்பொழிவில் கேட்டிருக்கிறேன்.\n6:49 பிப இல் ஜூலை 3, 2007\nநன்றி சிவராமன். பிறப்பு என்றால் தங்க மணிகளால் செய்யப்பட்ட மாலை என்கிறது அகராதி. மாற்றத்தை செய்துவிட்டேன்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஅமெரிக்க இலக்கியம் அயல் இலக்கியம் அரசியல் இலக்கியம் கடந்து சென்ற கவிதை கம்பராமாயணம் கவிதை கவிதை போன்ற ஒன்று காந்தி குறுந்தொகை சமூகம் சிறுகதை திருக்குறள் திருப்பாவை திரைப்படம் நகைச்சுவை பழந்தமிழ் இலக்கியம் புறநானூறு பொது மனத் துணுக்கு மலையாளம் மொழிபெயர்ப்பு மோரியுடன் செவ்வாய்க வரலாறு\nஒரு தனித்த மானுட குரல்…\nஏற்காடு இலக்கிய முகாம் 2013.\nஒரு மனிதன் மண்டியிட்டான் – சர்கான் பௌலஸ்\nமுன்றிலில் ஒரு புதிய கட்டுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2019-06-24T22:55:41Z", "digest": "sha1:ROHFI3B4KDUP6VZXNDMQLXOTQYBWZMQU", "length": 16772, "nlines": 174, "source_domain": "ta.wikipedia.org", "title": "புருக்டோசு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபிரக்டோசு (Fructose) என்பது ஓர் எளிய ஒற்றைச்சர்க்கரை ஆகும். இது பழச் சர்க்கரை எனவும் அறியப்படுகின்றது. பல தாவரங்களில் பிரக்டோசு பொதுவாகக் காணப்படுகின்றது[1]. இங்கு சுக்ரோசு என்ற இரட்டைச் சர்க்கரையாக மாறுவதற்காக பெரும்பாலும் குளுக்கோசுடன் பிணைந்து காணப்படுகிறது. பிரக்டோசின் கட்டமைப்பில் கீட்டோன் குழு இடம்பெற்றுள்ளது.இதைத் தவிர இரண்டு ஓரினைய ஆல்ககால் தொகுதிகளும் மூன்று ஈரினைய ஆல்ககால் தொகுதிகளும் இதில் இடம்பெற்றுள்ளன. குளுக்கோசு மற்றும் கேலக்டோசு ஆகியவற்றுடன் சேர்ந்து உணவுத்திட்ட மூன்று ஒற்றைச் சர்க்கரைகளில் இதுவும் ஒன்றாகிறது. இவை மூன்றும் செரிமானத்தில் இரத்தத்தில் நேரடியாக உறிஞ்சப்படுகின்றன. இதனை முதன் முதலில் கண்டறிறிந்தவர் பிரான்சிய வேதியியலாளர் அகசுட்டின்-பியரே டப்ருன்போவ்ட் என்பவராவார். 1947 ஆம் ஆண்டு இவர் பிரக்டோசைக் கண்டுபிடித்தார் [2][3]. 1857 ஆம் ஆண்டு ஆங்கில நாட்டு வேதியியலாளர் வில்லியம் ஆலென் மில்லர் இதற்கு பிரக்டோசு என்ற பெயரைச் சூட்டினார் [4]. தூய்மையான உலர்நிலையில் உள்ள பிரக்டோசு இனிப்பானது. வெண்மையானது. நெடியற்ற படிகத்திண்மமாகக் காணப்படுகிறது. அதிகமாகத் தண்ணீரில் கரையக்கூடிய சர்க்கரை பிரக்டோசு ஆகும் [5]. தேன், பழங்கள், மலர்கள், வேர்காய்கள் போன்றவற்றில் பிரக்டோசு இயற்கையில் கிடைக்கிறது.\nவணிக ரீதியாக, பிரக்டோசு கரும்பு, பீட்ரூட் மற்றும் மக்காச்சோளத்திலிருந்து பெறப்படுகிறது. படிகநிலை பிரக்டோசு என்பது ஒற்றைச்சர்க்கரையாகும். உலர்ந்த நிலையில் பொடியாக்கப்பட்டு உயர் தூய்மை கொண்டதாக உள்ளது. உயர் பிரக்டோசு சோள மருந்து என்பது குளுக்கோசு மற்றும் பிரக்டோசு ஆகியவற்றின் கலவையாகும். ஒரு மூலக்கூறு குளுக்கோசும் ஒரு மூலக்கூறு பிரக்டோசும் சேர்ந்த கலவையே சுக்ரோசு எனப்படும் சர்க்கரையாகும். பிரக்டோசின் அனைத்து வடிவங்களும் சுவைக்காகவும் சுவை அதிகரிப்புக்காகவும் உணவுடனும் பானங்களுடனும் சேர்க்கப்படுகின்றன. 240000 டன்கள் படிகபிரக்டோச�� ஆண்டோதோறும் உற்பத்தி செய்யப்படுகிறது[6].\nஎந்த சர்க்கரையாக இருந்தாலும் பிரக்டோசு அதிக அளவில் நுகரப்பட்டால் இன்சுலின் எதிர்ப்பு, உடல் பருமன், உயர்த்தப்பட்ட எல்டிஎல் கொழுப்பு மற்றும் ட்ரைகிளிசரைடுகள் ஆகியவை வளர்சிதை மாற்ற நோய்க்குறி,வகை 2 நீரிழிவு மற்றும் இதய நோய்க்கு வழிவகுக்கும் [7]. சுக்ரோசு, குளுக்கோசு இரண்டும் சேர்க்கப்பட்ட உணவுகளைக் காட்டிலும் பிரக்டோசு விரும்பத்தக்கது என்று ஐரோப்பிய உணவு பாதுகாப்பு நிறுவனம் தெரிவிக்கிறது. ஏனெனில் இதனுடைய இரத்தச் சர்க்கரை அளவு குறைவானதாக உள்ளது. பிரக்டோசு அதிக உட்கொள்ளலால் வளர்சிதை மாற்ற சிக்கல்களுக்கு வழிவகுக்கலாம். மேலும், 2015 ஆம் ஆண்டில் ஊட்டச்சத்து தொடர்பான பிரிட்டனின் அறிவியல் ஆலோசனைக் குழுவானது, அதிக பிரக்டோசு வளர்சிதைமாற்றக் கோளாறுகளை ஏற்படுத்துவதாகக் கூறப்படுவதை எதிர்த்து வாதிட்டது. அதை நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் இல்லை என்று கூறி வாதிட்டது.\nஅடர் சர்க்கரைக் கரைசலை நீர்த்த ஐதரோகுளோரிக் அமிலம் சேர்த்து நீராற்பகுத்து பிரக்டோசு தயாரிக்கப்படுகிறது. நீராற்பகுப்பிற்குப் பின்னர் கரைசலுடன் சுண்ணாம்பு சேர்த்து வினைப்படுத்தப்படுகிறது. கால்சியம் பிரக்டோசெட்டு வீழ்படிவாகிரது. விழ்படிவை பிரித்தெடுத்து நீர் சேர்த்து கரைசலின் வழியாக கார்பன் டை ஆக்சைடு செலுத்தப்படுகிறது. கால்சியம் கார்பனேட்டு வீழ்படிவாகிறது. கரைசல் அடர்ப்பிக்கப்பட்டு பிரக்டோசு படிகமாக்கப்படுகிறது.\nஇதுவொரு வெண்படிகத் திண்மமாகும். கரும்புச் சர்க்கரையைக் காட்டிலும் இனிப்பு மிக்கதாகும். ஒளிசுழற்றும் தன்மை கொண்டதாகும். இடஞ்சுழி சேர்மமாதலால் இதை லெவுலோசு என்றும் அழைப்பர்.\nபிரக்டோசு ஆறு கார்பன் அணுக்கள் கொண்ட ஒரு பல்லைதராக்சி கீட்டோனாகும். படிகநிலை பிரக்டோசு வளைய ஆறு உறுப்பினர் கட்டமைப்பை ஏற்கிறது. எமிகீட்டால் நிலைப்புத் தன்மையையும் உட்புற ஐதரசன் பிணைப்பையும் வழங்குகிறது. இவ்வடிவம் முன்னதாக டி-பிரக்டோபைரினோசு என்று அழைக்கப்பட்டது. கரைசலில் பிரக்டோசு 70% பிரக்டோபைரனோசு ஆகவும் 22% பிரக்டோபியூரனோசு ஆகவும் காணப்படுகிறது. இவற்றைத் தவிர வளையமில்லா வடிவமும் சேர்ந்து மூன்று வடிவங்களில் பிரக்டோசு சிறிய அளவில் காணப்படுகிறது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்��க்கத்தைக் கடைசியாக 19 மே 2018, 17:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global-48569032", "date_download": "2019-06-24T22:45:00Z", "digest": "sha1:XZ6KF456JBA3VWO4DDLIK6MD25KOO5JX", "length": 24239, "nlines": 154, "source_domain": "www.bbc.com", "title": "பாலுறவு கொள்ளாமல் வாழ்பவர்களின் கதை: \"மனநலத்தை காக்க பாலுறவைத் தவிர்த்தேன்” - BBC News தமிழ்", "raw_content": "\nபாலுறவு கொள்ளாமல் வாழ்பவர்களின் கதை: \"மனநலத்தை காக்க பாலுறவைத் தவிர்த்தேன்”\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nபடத்தின் காப்புரிமை ullstein bild\nபாலுறவு பற்றி பேசுவது, விவாதிப்பது, பாலியல் படங்களை பார்ப்பது சிலருக்கு அலாதியான பேரின்பமாக இருக்கும். ஆனால், சிலருக்கு பாலுறவு என்றாலே எரிச்சலும், வெறுப்பும் மட்டுமே நினைவுக்கு வரும். யார் இவர்கள் இவர்கள் பாலுறவை ஏன் வெறுக்கிறார்கள்\nஇந்த ஆண்டு தொடக்கத்தில், அமெரிக்காவின் பிரபல பத்திரிக்கையில் வெளியான அட்டைப்பட கட்டுரையில், பாலுறவு தனக்கு பெரும் வலியை ஏற்படுத்தலாம் என நினைப்பதாக பாடகர் ஜஸ்டின் பீபர் குறிப்பிட்டிருந்தார். அதுமட்டுமின்றி, ஹெய்லியை திருமணம் செய்வதற்குமுன், பாலுறவு கொள்ளாமல் இருந்ததாக வெளிப்படுத்தியிருந்தார். மேலும், \"சிலநேரங்களில் மனிதர்கள் மகிழ்ச்சியாக இல்லாத போது பாலுறவு வைத்து கொள்கிறார்கள். இது அவர்களுடைய சுய-மதிப்பின்மையை காட்டுகிறது ,\" என்கிறார்.\nபாலுறவு கொள்ளாமல் இருக்கும் பிரம்மச்சரிய நிலைக்கு ஆங்கிலத்தில் செலிபஸி என்று பெயர். இளைஞர்கள் குறைவாக பாலுறவு கொள்வதாக அறிக்கைகள் வெளியாகும் நிலையில் இந்த செலிபசி, அதாவது பிரம்மச்சரிய நாட்டம் பேசுபொருளாக்கியுள்ளது.\nஇந்த ஆண்டு தொடக்கத்தில், தி ஜெனரல் சொஸைட்டி சர்வே என்ற ஆய்வு நிறுவனம் ஆயிரக் கணக்கானோரிடம் நடத்திய கணிப்பு, கடந்தாண்டு அமெரிக்காவில் வயது வந்தோரில் 23 சதவீதம் பேர் பாலுறவு வைத்துகொள்ளவில்லை என்கிறது. இது கடந்த 10 ஆண்டுகளோடு ஒப்பிடும்போது, இரட்டிப்பாகி உள்ளது. இதில் அதிர்ச்சித் தரக்கூடிய விஷயம் என்னவெனில், பாலுறவு வைத்துகொள்ளாதோர் பட்டியலில் ஆண்கள்தான��� அதிகம்.\nஅதிலும், 30 வயதுக்குள்ளானோரின் சதவீதம் கடந்த 2008ஆம் ஆண்டிலிருந்து ஒப்பிடும்போது, மும்மடங்காக அதிகரித்து 28% அளவுக்கு உயர்ந்துள்ளது. இந்த கணிப்புகள் 1972லிருந்து ஒவ்வொரு இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகின்றன.\nபிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னல் என்ற சஞ்சிகையில், 34 ஆயிரம் வயது வந்தோரிடம் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. அதிலும், சமீபத்திய ஆண்டுகளில் பிரித்தானியர்கள் குறைவான அளவே பாலுறவு வைத்து கொள்வதாக சுட்டிக்காட்டியிருக்கிறது. கருத்துக் கணிப்பில் பங்கேற்ற 16 முதல் 44 வயதுக்குட்பட்டவர்களில், சரிபாதிக்கும் குறைவான ஆண்கள் மற்றும் பெண்கள் குறைந்தபட்சம் ஒரு வாரத்துக்கு ஒருமுறை மட்டுமே பாலுறவு வைத்து கொண்டதாக தெரிவித்துள்ளனர்.\nபாலுறவால் என்னுடைய வாழ்க்கை எவ்வாறு பாதிக்கப்பட்டது நான் என்ன காரணங்களுக்காக அதை வெறுக்கிறேன் என்று தங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையை பிபிசியுடன் பகிர்ந்து கொண்டனர்.\nதனிநபரின் அடையாளத்தை காப்பதற்காக சிலருடைய பெயர்கள் இதில் மாற்றப்பட்டிக்கின்றன.\nபடத்தின் காப்புரிமை Christian Vierig\n\"மனநலத்தை காக்க பாலுறவு தவிர்த்தேன்\"\nபல்கலைக்கழகப் படிப்பு முடித்துவிட்டு வீட்டுக்கு திரும்பியவுடன், சுமார் இரண்டரை ஆண்டுகளாக பாலுறவைவிட்டு ஒதுங்கி நிற்பதாக கூறுகிறார் 23 வயதாகும் சாரா.\n\"நான் நிறைய மனநலம் சார்ந்த பிரச்சனைகளை எதிர்கொண்டிருந்தேன். அச்சூழலை நான் மேலும் மோசமாக்கிக் கொள்ள விரும்பவில்லை. நான் பாலுறவு வைத்துகொள்வதை முழுமையாக நிறுத்திவிட்டேன். ஆனால், சில நேரங்களில் சுய இன்பம் காணும் பழக்கம் மட்டும் இருந்தது. காரணம், அப்பழக்கத்துக்கு இன்னொருவர் தேவையில்லை,\" என்கிறார் சாரா.\nபாலுறவைத் தவிர்த்ததால் சுய கட்டுப்பாடு மற்றும் மிகப்பெரியளவிலான விழிப்புணர்வை தான் பெற்றதாக கூறும் சாரா, நண்பர்களுடன் பரஸ்பர புரிதலோடு பாலுறவு கொண்டாலோ அல்லது காதல் அற்ற உறவுகளில் சாதாரணமாக போகிற போக்கில் பாலுறவு கொண்டிருந்தாலோ அது தனது வாழ்க்கையை பெரும் சிக்கலுக்குள் இட்டு சென்றிருக்கும் என்கிறார்.\nதற்போது, தனது வாழ்க்கை சிறப்பாக இருப்பதாகவும், எந்தவொரு விஷயத்திலும் சிந்தனையை ஒருநிலைப்படுத்த முடிவதாகவும் இதனால் தனது வாழ்க்கையில் எதையும் இழக்கவில்லை என்றும் தீர்க��கமாக கூறுகிறார் சாரா.\nபடத்தின் காப்புரிமை Adam Berry\n\"பாலுறவு தனிச்சிறப்புமிக்கது அதை கொண்டாட வேண்டும்\"\nமனம் மற்றும் மனம் சார்ந்த ஆரோக்கியத்தை பாதுகாக்கும் பொருட்டு திருமணத்துக்குமுன், பாலுறவு வைத்துக்கொள்ள கூடாது என்பதை தான் சிறுவயதிலிருக்கும்போதே முடிவு செய்துவிட்டதாக கூறுகிறார் 31 வயதாகும் அனைஸ். இதுவரை தன்னுடைய வாழ்க்கையில் ஒரு முழுமையான நீடித்திருக்கக்கூடிய உறவு தனக்கு வாய்க்கவில்லை என்கிறார் அவர்.\n\"நான் 30 வயதை எட்டிய போது என் நண்பர்கள் பலர் திருமணம் செய்துள்ளதைப் பார்த்து, பாலுறவு வைத்து கொள்ளாததாலோ திருமணம் செய்யாததாலோ என்னுடைய வாழ்க்கையில் எதையாவது தவறவிட்டுள்ளேனா என்று நினைத்து பார்த்தேன். ஆனால், என்னுடைய வாழ்க்கையில் பாலுறவு தேவையில்லை என்று நான் முடிவெடுத்ததை நினைவூட்டிக்கொண்டபோது, அந்த உணர்வுகள் வெறும் சில வாரங்களே நீடித்தன.\"\n\"எனக்கு தெரிந்த பலர் தங்களுடைய படுக்கையில் தங்கள் இன்னாள் மற்றும் முன்னாள் காதலர்கள் எப்படி என்பதைத் தொடர்ந்து ஒப்பிட்டு பேசுகிறார்கள். ஆனால், நான் இதுபோன்று பேச வேண்டிய தேவையில்லை. எதிர்காலத்தில்கூட ஓர் உறவில் நுழையும்போதுகூட இந்த சுமையை நான் தூக்கிக் கொண்டு செல்லத் தேவையில்லை.\" என்கிறார் அனைஸ்.\nபாலுறவு என்பது தனிச்சிறப்புமிக்கது என்று கூறும் அனைஸ், அதை கொண்டாட வேண்டும் என்றும், அது வெறும் உடல் சார்ந்த செயல்மட்டுமின்றி இருவருடைய மனம் சார்ந்த விஷயம் என்றும் கூறுகிறார் அனைஸ்.\nபடத்தின் காப்புரிமை LIONEL BONAVENTURE\n\"என் சக்தி முழுவதையும் தொழிலுக்காக அர்ப்பணித்தேன்\"\nபாலுறவு வேண்டாமென்று முடிவெடுப்பதற்கு முன், சிறுவயதில் தன்னுடைய வாழ்க்கையின் நோக்கத்தை உணராமல் பெண்களுடன் பாலுறவு கொள்வதற்காக பல செயலிகளை பயன்படுத்தியதாக கூறுகிறார் 29 வயதாகும் டேன்.\n\"என்னுடைய வாழ்க்கையில் பாலுறவு என்கிற ஒரு விஷயத்தை திசைத்திருப்ப பெண்களுடன் மேலோட்டமாக பழக ஆரம்பித்தேன். என்னுடைய சொந்த வாழ்க்கை மீதான பொறுப்பை ஏற்றுக்கொள்ள முடிவெடுத்தேன். காரணம், அடுத்தமுறை எனக்கென ஒரு உறவு அமையும்போது, அதில் வெற்றியாளனாக வர விரும்பினேன்.\"\n\"ஐந்து ஆண்டுகளாக பாலுறவு கொள்ளாமல் இருக்கிறேன். இதுதான் என் வாழ்நாளில் நான் எடுத்ததிலேயே மிகச்சிறந்த முடிவு. தற்போது, நான் என்னை முழுமையான மனிதனாக ஒரு நோக்கத்துடனும், திட்டத்துடணும் இருப்பவனாக உணர்கிறேன். என்னுடைய ஒட்டுமொத்த சக்தியையும் வேலை மற்றும் தனிப்பட்ட முன்னேற்றத்துக்காக பயன்படுத்தி கொண்டேன்.\"\nதற்போது ஒரு பெண்ணை டேட் செய்வதாக கூறும் டேன், அவரை திருமணம் செய்யப்போவதாகவும், ஆனால் இதுவரை அந்த பெண்ணுடன் உடலுறவு கொண்டதில்லை என்றும் கூறுகிறார்.\nபடத்தின் காப்புரிமை Alfred Gescheidt\n17 வயதாகும்போது தான் பாலுறவு வைத்துகொள்ள ஆரம்பித்ததாக கூறும் 21 வயதாகும் எலினா, அப்போதெல்லாம் பிறர் தன்னை பயன்படுத்தி கொண்டதாகவே உணர்ந்ததாக தெரிவித்துள்ளார்.\n\"பிறரோடு பேசும்போது திடீரென ஓர் எண்ணம் எழும், அவர்கள் நம்முடன் பாலுறவு வைத்துகொள்வதற்காகத்தான் நம்முடன் பேசுகிறார்களோ என்ற சந்தேகம் வரும். அளவுக்கதிமாக சிந்திக்கத் தொடங்கிவிட்டேன். என்னை விரும்பி பேசுகிறார்களா அல்லது என் உடலுக்காக பேசுகிறார்களா என்ற அச்சம் எழுந்தது. இந்த எண்ண ஓட்டங்கள் என் தலையை சுற்றி சுற்றி வந்ததால், பிறரோடு நெருங்கி பழகுவதை நிறுத்திக் கொண்டேன்,\" என்கிறார் எலினா.\nதான் சிலரோடு கொண்ட உடலுறவுக்காக இப்போது வருந்துவதாக கூறும் எலினா, சிலரை திருப்திபடுத்துவதற்காக அவர்களுடன் நான் ஏன் பாலுறவு வைத்துகொள்ள வேண்டும் என்ற உணர்ந்ததாகவும், தொடர்ந்து பலருடைய பாலியல் விருப்பங்களை புறக்கணித்து ஒட்டுமொத்தமாக பாலுறவை விட்டே ஒதுங்கிவிட்டதாகவும் எலினா கூறுகிறார்.\n\"தற்போது என்னுடைய வாழ்க்கையில் பாலுறவு இல்லாமல் என்னுடைய தனிப்பட்ட விஷயங்களில் நான் அதிகம் கவனம் செலுத்துகிறேன். எனக்கு பிடித்தவர்களுடன் நான் பேசும்போது, அந்த நட்புறவை சுலபமாக வளர்க்க முடியும் என்ற எண்ணம் மேலோங்கி நிற்கிறது,\" என்கிறார் எலினா.\nபாதாம், முந்திரி தின்று வந்தால் விந்தணு சக்தி அதிகரிக்குமா\nபாகிஸ்தான் வாஜிரிஸ்தான் மலையின் வெளிவராத மனித உரிமை மீறல்கள்: 8,000 பேர் எங்கே\nஆப்கானிஸ்தான் உடன் வெற்றி; முதலிடத்தில் தொடர்ந்து நீடிக்கும் நியூசிலாந்து\n'கூகுள், ஃபேஸ்புக்கால் சர்வதேச நிதித் துறைக்கு நெருக்கடி ஏற்படலாம்'\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.happysundayimages.com/ta/tags/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88.php", "date_download": "2019-06-24T21:30:05Z", "digest": "sha1:4IFISIQNDPAENPIUXDH2LAVXV47SZ24P", "length": 2192, "nlines": 27, "source_domain": "www.happysundayimages.com", "title": "இனிய ஞாயிறு விடுமுறை படங்கள்", "raw_content": "\nஇனிய ஞாயிறு விடுமுறை படங்கள்\nஉங்களின் ஒவ்வொரு ஞாயற்று கிழமையும் சிறப்பான மகிழ்ச்சியான நாளாக மாற்ற நங்கள் இங்கு பல்வேறு $tag_name ஞாயிறு காலை வணக்கம் வாழ்த்து படங்கள், வாழ்த்துக்கள், குறுஞ்செய்திகள், தத்துவங்கள் என்று இந்த கேலரியில் கொடுத்துள்ளோம். இந்த \"$tag_name ஞாயிறு காலை வணக்கம் வாழ்த்து படங்கள்\" யாவும் எளிதில் பதிவிறக்கம் செய்ய ஏற்றவசதியை இந்த தளத்தில் அளித்துள்ளோம். இந்த $tag_name ஞாயிறு காலை வணக்கம் வாழ்த்து படங்கள், மற்றும் எஸ்எம்எஸ்'களை Facebook, Twitter, Whatsapp போன்ற சமூக தளங்களில் எளிதில் பகிர்ந்து மகிழுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-balaji-sendrayan-07-08-1842385.htm", "date_download": "2019-06-24T21:58:08Z", "digest": "sha1:MBMM2MUT3OIPNPQSZ7DCRS6FEL4LNNMI", "length": 5988, "nlines": 110, "source_domain": "www.tamilstar.com", "title": "எல்லார் முன்னாடியும் இப்படி சொல்லாதீங்க.. பாலாஜி சொன்ன ஒரு வார்த்தையால் கோபமாகி சண்டை போட்ட சென்ட்ராயன் - BalajiSendrayanBiggBoss - பாலாஜி- சென்ட்ராயன்- பிக்பாஸ் | Tamilstar.com |", "raw_content": "\nஎல்லார் முன்னாடியும் இப்படி சொல்லாதீங்க.. பாலாஜி சொன்ன ஒரு வார்த்தையால் கோபமாகி சண்டை போட்ட சென்ட்ராயன்\nபிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் இடையே அடிக்கடி சண்டை நடந்துவருகிறது. இன்று பாலாஜி மற்றும் மஹத் இடையே கைச்சண்டை நடக்கும் அளவுக்கு வாக்குவாதம் நடந்துள்ளது. பாலாஜி எப்போதோ ஒருமுறை மஹத்தை \"முட்டாள்\" என கூறினாராம், அப்படி ஏன் கூறினீர்களா என இன்று மஹத் சண்டை போட்டார்.\nஅவரை அடிக்க மஹத் வேகமாக சென்றதால் \"அடிச்சிடுவியா என்னை அடிச்சிடுவியா என்னை \" என பாலாஜி கேட்டார். மேலும் \"அவருக்கு சொல்லி எதையும் புரிய வைக்கமுடியாது\" என பாலாஜி சென்ட்ராயன் பற்றி கூறிய நிலையில் அதற்கு \"நான் என்ன முட்டாளா அனைவர் முன்பும் இப்படி சொல்லாதீங்க\" என கூறி சண்டை போட்டார்.\n• சூர்யா படத்தில் ஹீரோயினா நடிக்கணுமா\n• ஸ்க்ரிப்ட் முடிக்காமல் ஊர் சுற்றும் விக்னேஷ் சிவன் - கடுப்பான சிவகார்த்திகேயன்\n• பட ரிலீஸுக்கு முன்பே பிகில் போஸ்டர் படைத்த மிகப்பெரிய சாதனை\n• கெத்தா.. மாஸா காருக்குள் செல்லும் அஜித் - வைரலாகும் புதிய வீடியோ\n• தளபதிக்கு வித்தியாசமாக பிறந்தநாள் வாழ்த்து சொன்ன அவருடைய நண்பர்கள் - வைரலாகும் புதிய புகைப்படங்கள்\n• நடிகர் சங்கத் தேர்தல் குறித்த பரபரப்பான கருத்தை வெளியிட்ட ரஜினி - வைரலாகும் டிவீட்\n• விஜய் பிறந்தநாளில் சன் பிக்சர்ஸ் கொடுத்த சர்ப்ரைஸ் கிஃப்ட் - வைரலாகும் வீடியோ\n• இந்த பிக் பாஸ் சீசனின் போட்டியாளர்கள் யார் தெரியுமா\n• அமலா பாலின் ஆடையில் இணைந்த இன்னொரு பிரபலம் - மாஸ் காட்டும் கூட்டணி\n• பிகில் படத்தில் மொத்தம் எத்தனை பாடல்கள் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Sports/2018/10/06050623/1010882/ISL-2018Mumbai-CityKerala-Blasters.vpf", "date_download": "2019-06-24T21:50:42Z", "digest": "sha1:N3RG7HZHAJASONHOXCLZ4X6MJNGVD7JQ", "length": 8842, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர் - மும்பை,கேரளா மோதின ஆட்டம் டிரா", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஐ.எஸ்.எல். கால்பந்து தொடர் - மும்பை,கேரளா மோதின ஆட்டம் டிரா\nஐ.எஸ்.எல். கால்பந்து தொடரில் கேரளா - மும்பை அணிகள் மோதிய ஆட்டம் டிராவில் முடிவடைந்தது.\nகொச்சியில் நடைபெற்ற இந்த ஆட்டத்தின், 24 ஆவது நிமிடத்தில் கேரளா முதல் கோல் அடித்தது. கேரள அணி வெற்றியை நோக்கி சென்ற போது, ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில் மும்பை பதில் கோல் அடிக்க, 1க்கு1 என்ற கோல் கணக்கில் ஆட்டம் சமனில் முடிந்தது.\nமேகதாது அணை- விசாரணை ஒத்திவைப்பு\nமேகதாது அணை விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணையை உச்சநீதிமன்றம் நான்கு வாரங்களுக்கு ஒத்தி வைத்துள்ளது.\nமுழு அடைப்பின் போது கலவரம்,வெடிகுண்டு வீச்சு: கேரள போலீசார் வெளியிட்டுள்ள சிசிடிவி காட்சிகள்\nசபரிமலையில் இரண்டு பெண்கள் சாமி தரிசனம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, நடைபெற்ற முழு அடைப்பு போராட்டத்தின் போது நெடுமங்காடு என்னும் பகுதியில் உள்ள காவல் நிலையத்தின் மீது வெடி குண்டுகள் வீசப்பட்டன.\nசபரிமலையில் பெண்கள் நுழைய எதிர்ப்பு தெரிவித்து, கோவையில் பேரணி...\nபுகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு அனைத்து தரப்பு பெண்களும் செல்ல உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கோவையில், ஐயப்ப பக்தர்கள் சேவா சங்கம் சார்பில் நடைபெற்ற பேரணியில் சுமார் 3 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.\nஐசிசி கிரிக்கெட் உலக கோப்பை 2019 - 62 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணி வெற்றி\nஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் 62 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணி வெற்றி பெற்றது.\n2026 குளிர்கால ஒலிம்பிக் போட்டி இத்தாலி நாட்டில் நடக்கிறது\n2026 ஆம் ஆண்டு குளிர்கால ஒலிம்பிக் போட்டியை இத்தாலி நாடு நடத்தும் என சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் THOMAS BACH தெரிவித்துள்ளார்.\nஉலக கோப்பை தொடரிலிருந்து ரஸ்செல் விலகல்\nஇடது முழங்காலில் ஏற்பட்ட காயத்தால் அவதிப்பட்டு வந்த வெஸ்ட் இண்டீஸ் வீரர் ரஸ்செல் உலக கோப்பை தொடரிலிருந்து விலகியுள்ளார்.\nஇந்திய அணியில் இடம்பெறாதது வருத்தம் இல்லை - அஷ்வின்\nஉலக கோப்பை தொடரில், இந்திய வீரர்கள், நெருக்கடியை சிறப்பாக கையாள்கின்றனர்' என, கிரிக்கெட் வீரர் அஸ்வின் கூறியுள்ளார்.\nகாமன்வெல்த் : துப்பாக்கி சுடுதல் போட்டி நீக்கம்\n2022 ஆம் ஆண்டு இங்கிலாந்தின் பர்மிங்காமில் நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டு போட்டியிலிருந்து துப்பாக்கி சுடுதல் போட்டி நீக்கப்பட்டுள்ளது.\nடோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவேன் : சானியா மிர்சா உறுதி\nடென்னிஸ் விளையாடுவதை விட்டுவிடவில்லை என சானியா மிர்சா கூறியுள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/forum/217-%E0%AE%85%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-06-24T22:08:44Z", "digest": "sha1:IAH5F4FUMPFDFXSIB4XSITLSLXRQUBQE", "length": 10341, "nlines": 279, "source_domain": "yarl.com", "title": "அயலகச் செய்திகள் - கருத்துக்களம்", "raw_content": "\nஅயலகச் செய்திகள் Latest Topics\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\nஇந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்\nஅயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.\nஇப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.\nஉலகின் சக்தி வாய்ந்த தலைவர்கள் பட்டியலில் முதலிடத்தில் பிரதமர் மோடி.\nBy புரட்சிகர தமிழ்தேசியன், yesterday at 04:18 AM\nநியூஸிலாந்து செல்ல முயன்று 243 பேருடன் காணாமல் போன இந்திய படகு: இந்திய அரசை அணுகிய உறவினர்கள்\nமகாராஷ்டிராவில் 3 வருடங்களில் 12 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை\nஊழலில் ஈடுபடும் ஊழியர்களை பணிநீக்க செய்ய மத்திய அரசு தீர்மானம்\nஇமாச்சல் பேருந்து விபத்தில் 44 பேர் உயிரிழப்பு\nதலைவர் பதவி வேண்டாம் | ராகுல் காந்தி உறுதி\nசீமானின் திட்டங்களை நிறைவேற்றும் ஆந்திரா முதல்வர்..\nமகாராஷ்ட்ரா தலித் சிறுவன் ஆர்யனுக்கு கொடிய தண்டனை\nதமிழுக்கு இந்திய நாடாளுமன்றில் பா.ஜ.க அவமரியாதை\nபீகாரில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 184 ஆக அதிகரிப்பு\nபயங்கரவாதத்தின் கோர முகத்தை இலங்கையில் கண்டேன் – மோடி\nபாகிஸ்தானை ஒழுங்கா இருக்க சொல்லுங்க.. இல்லைனா பேச மாட்டோம்.. சீன அதிபரிடம் நேரில் சொன்ன மோடி\nBy தமிழ் சிறி, June 13\nஇந்திய கிரிக்கெட் அணியை, இந்திய விமானியை வைத்துக் கிண்டலடிக்கிறது பாக்கிஸ்த்தான்\nஇந்தியாவிடம் இருந்து கொள்ளை அடித்த சொத்துக்களை திருப்பி தர வேண்டும் ..\nBy புரட்சிகர தமிழ்தேசியன், June 12\nஐ.நா.வில் இஸ்ரேலுக்கு ஆதரவாக வாக்களித்த இந்தியா - `இதுவே வரலாற்றில் முதன்முறை\nஆந்திரா முழுவதும் மணல் எடுக்க தடை.. மணலை கடத்துபவர்கள் மீது குண்டர் சட்டம்.. அரசு எச்சரிக்கை\nBy தமிழ் சிறி, June 12\nகாஷ்மீர் கத்துவா சிறுமி கூட்டுப் பாலியல் வல்லுறவு வழக்கு: 3 குற்றவாளிகளுக்கு ஆயுள்\nAN - 32 விமானம்: காணாமல் போன இந்திய விமான��்படை விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிப்பு\nபாகிஸ்தான் வான்வெளி வழியாக பறப்பதற்கு மோடிக்கு அனுமதி\nஇந்தியா – மாலைதீவுக்கிடையே படகு போக்குவரத்து – ஒப்பந்தம் கையெழுத்து\n துப்பு கொடுத்தால் 5 லட்சம் பரிசு..\nBy புரட்சிகர தமிழ்தேசியன், June 9\nவிண்வெளியில் போர் ஒத்திகை நடத்தும் இந்தியா\nBy தமிழ் சிறி, June 8\nஜெய்சங்கர்: மோதி அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள இந்த புதுமுகம் யார்\nபாகிஸ்தான் பிரதமர்,இந்திய பிரதமருக்கு கடிதம்\nபிரியங்கா கணவர் வதேராவின் லண்டன் சொத்துகள் முடக்கம்\nBy தமிழ் சிறி, June 7\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999740.32/wet/CC-MAIN-20190624211359-20190624233359-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}