diff --git "a/data_multi/ta/2019-26_ta_all_0407.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-26_ta_all_0407.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-26_ta_all_0407.json.gz.jsonl" @@ -0,0 +1,326 @@ +{"url": "http://www.thinaboomi.com/gallery/2016/08/20/59179.html", "date_download": "2019-06-18T00:19:38Z", "digest": "sha1:AMC4XZ7SCD56NPLW7RI2XYOYFZZIC5SK", "length": 18045, "nlines": 199, "source_domain": "www.thinaboomi.com", "title": "'ரெமோ' - 'சிரிக்காதே...' - மியூசிக் வீடியோ | தின பூமி", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, 18 ஜூன் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nமாற்றுப்பொருளை பயன்படுத்துங்கள்: தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டாம் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்\nமக்களவையில் எதிர்க்கட்சிகள் குறைவாக இருந்தாலும் அவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்-பிரதமர்\nசென்னையில் ஹோட்டல்கள் மூடப்படவில்லை: மு.க.ஸ்டாலின் கருத்துக்கு தமிழக அரசு கண்டனம் - நீரை சிக்கனமாக பயன்படுத்த அமைச்சர் வேண்டுகோள்\n'ரெமோ' - 'சிரிக்காதே...' - மியூசிக் வீடியோ\n'ரெமோ' - 'சிரிக்காதே...' - மியூசிக் வீடியோ\nரெமோ படத்தின் விளம்பரத்திற்காக சிறப்பான முறையில் பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டிருக்கும் மியூசிக் வீடியோ தான் \"சிரிக்காதே...\".\nஆர்.டி.ராஜா கதை எழுதி தயாரிக்கும் 24 ஏ எம் ஸ்டுடியோஸின் மூன்றாவது படைப்பை, நடிகர் நிவின் பாலியை வைத்து இயக்கும் பிரபு ராதாகிருஷ்ணன் இந்த \"சிரிக்காதே...\" மியூசிக் வீடியோவை இயக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.\nமிக பிரமாண்டமான முறையில் தயாரிக்கப்பட்டிருக்கும் இந்த 'சிரிக்காதே...' - மியூசிக் வீடியோவை, 'சோனி மியூசிக்' நிறுவனம் தங்களின் யூடூப் சேனல் மற்றும் டிவிட்டர் பக்கத்தில் வருகின்ற ஆகஸ்ட் 18 ஆம் தேதி வெளியிட இருக்கிறது.\nஇசை : இளைஞர்களின் மனம் கவர்ந்த அனிரூத்\nபாடல் வரிகள்: விக்னேஷ் சிவன்\nபாடகர்கள்: அர்ஜுன் கனுங்கோ, ஸ்ரீநிதிவெங்கடேஷ்\nபுரொடக்சன் டிசைனர்: டி. முத்துராஜ்\nஆடை வடிவமைப்பாளர்: பல்லவி சிங்\nசிகை அலங்காரம்: ரேச்சல் பி சிங்\nஅலங்காரம்: பின்கி லோஹர், அம்பிகா (ஸ்டைல் ஸ்மித் குழு)\nபுரொடக்சன் நிர்வாகி: வீர ஷங்கர்\nகிரியேட்டிவ் புரொட்யூசர்: துனே ஜான்\nஎக்சிகுடிவ் புரொட்யூசர்: ரவி குமார்\nநடிகர்கள்: சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், அனிரூத், அர்ஜுன் கனுங்கோ, ஸ்ரீநிதிவெங்கடேஷ், இன்னொ கெங்கா, மரியா, ஷாஷங்க் விஜய் மற்றும் கெபாஜெர்மியா.\nதமிழை தொடர்ந்து ஆங்கிலத்திலும் இந்த சிரிக்காதே மியூசிக் வீடியோ வெளியாக இருப்பது மேலும் சிறப்பு. தமிழில் வெளியான அடுத்த ஒரு வாரத்தில் இன்னொ கெங்கா பாடியிருக்கும் ஆங்கில பதிப்பை வெளியிட தயாராக இருக்கிறது 'MTV' நிறுவனம்.\n'ரெமோ' படத்தின் ஆணிவேராக செயல்படும் '24 ஏ எம்' நிறுவனத்தின் உரிமையாளர் ஆர்.டி.ராஜா இந்த மியூசிக் வீடியோவை தயாரித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nகேரளாவில் ரோடு ஷோ நடத்தி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த ராகுல்\nகர்நாடக மாநிலத்திற்கு எந்த நேரத்திலும் தேர்தல் வரலாம்: குமாரசாமி மகன் பேச்சால் சர்ச்சை\nவாக்குச்சீட்டு முறையை மீண்டும் அமல்படுத்த வேண்டும்: மம்தா\nபா.ஜ.க. தேசிய செயல் தலைவராக ஜே.பி. நட்டா நியமனம்\nகாஷ்மீரில் இரு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்\nசோகத்தில் முடிந்த சாகசம்- ஆற்றில் மூழ்கி மேஜிக் கலைஞர் பலி\nவீடியோ : காவல்துறையிடம் அனுமதி வாங்காமல் தேர்தல் அறிவிப்பு - ஐசரி கணேஷ், சுவாமி சங்கரதாஸ் அணி பேட்டி\nவீடியோ : திருச்சிக்கு புறப்பட்ட நடிகர் நாசர் தலைமையிலான பாண்டவர் அணி\nவீடியோ : நடிகர் விஷால் ஒழுக்கமாக இருக்க கற்றுக்கொள்ள வேண்டும்: நடிகர் அருண்பாண்டியன் பேட்டி\nசிலை பிரதிஷ்டை தினத்துக்காக சபரிமலை கோவில் நடை திறப்பு - ஐயப்ப பக்தர்கள் குவிந்தனர்\nவீடியோ : பண வரவு பெருக வணங்க வேண்டிய ஸ்தலம்\nவீடியோ : மதுரையில் நடைபெற்ற ரம்ஜான் சிறப்புத் தொழுகை\nஇன்ஜினியரிங் பொதுப்பிரிவு கவுன்சிலிங் திட்டமிட்டப்படி ஜூலை 3-ல் தொடங்கும் - தமிழக அரசு அறிவிப்பு\nமாற்றுப்பொருளை பயன்படுத்துங்கள்: தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டாம் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்\nசென்னையில் ஹோட்டல்கள் மூடப்படவில்லை: மு.க.ஸ்டாலின் கருத்துக்கு தமிழக அரசு கண்டனம் - நீரை சிக்கனமாக பயன்படுத்த அமைச்சர் வேண்டுகோள்\nஇந்தோனேசியாவில் நிலநடுக்கம் - கட்டிடங்கள் குலுங்கின\nஒப்படைப்பு சட்டத்தை எதிர்த்து போராட்டம் : ஹாங்காங் தலைமை நிர்வாகி மக்களிடம் மன்னிப்பு கோரினார்\nபாகிஸ்தானுக்கு ரூ.23 ஆயிரம் கோடி கடன் ஆசிய வளர்ச்சி வங்கி வழங்குகிறது\nமூளையே இல்லாத கேப்டன்சி: பாக். அணியை விளாசிய அக்தர்\nஇந்திய அணிக்கு அமித்ஷா பாராட்டு\n23 வருட சாதனையை முறியடித்த ரோகித் சர்மா - கே.எல்.ராகுல் ஜோடி\nமலிவான கட்டணத்தில் 5 ஜி சேவை: ஏலம் மூலம் ரூ. 6 லட்சம் கோடி கிடைக்கும்\nதங்கம் விலை மீண்டும் உயர்வு - ரூ.25 ஆயிரத்தை நெருங்கியது\nவங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டிவிகிதம் 0.25 சதவீதம் குறைப்பு\nபாகிஸ்தானுக்கு எதிராக உணர்ச்சிவசப்படாமல் ஆடியதால் வெற்றி பெற்றோம் - கேப்டன் கோலி\nமான்செஸ்டர் : உலக கோப்பை போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் உணர்ச்சிவசப்படாமல் ஆடியதால் வெற்றி பெற்றோம் என ...\nதனக்கு தானே அவுட் கொடுத்த கோலி: உண்மை தெரிந்ததும் நொந்து போனார்\nமான்செஸ்டர் : பாகிஸ்தானுக்கு ஏதிரான ஆட்டத்தின் போது கோலி, நடுவர் அவுட் கொடுக்காத நிலையிலும் களத்தை விட்டு ...\nமுதல் ஆட்டத்தில் முதல் பந்தில் விக்கெட்: உலக கோப்பை போட்டியில் சாதனை படைத்த விஜய் சங்கர்\nமான்செஸ்டர் : உலக கோப்பை போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக ஆட்டத்தில் தமிழக வீரர் விஜய் சங்கர் சாதனை ...\nஇந்தோனேசியாவில் நிலநடுக்கம் - கட்டிடங்கள் குலுங்கின\nஜகார்த்தா : இந்தோனேசியாவில் நேற்று 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதால், கட்டிடங்கள் குலுங்கின.பசிபிக் நெருப்பு...\nசிறுத்தையை கற்களால் அடித்து விரட்டி தம்பியை மீட்ட வீரச் சிறுவன்\nமும்பை : மகாராஷ்டிராவில் 14 வயது சிறுவன், தன் தம்பியை தாக்கிய சிறுத்தையை கற்களால் அடித்து விரட்டிய சம்பவம் பரபரப்பை ...\nவீடியோ : காவல்துறையிடம் அனுமதி வாங்காமல் தேர்தல் அறிவிப்பு - ஐசரி கணேஷ், சுவாமி சங்கரதாஸ் அணி பேட்டி\nவீடியோ : ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பேட்டி\nவீடியோ : தண்ணீர் தட்டுப்பாடு நிலவுவதாக மாயத்தோற்றத்தை எதிர்க்கட்சிகள் உருவாக்குகிறது -எஸ்.பி.வேலுமணி பேட்டி\nவீடியோ : திருச்சிக்கு புறப்பட்ட நடிகர் நாசர் தலைமையிலான பாண்டவர் அணி\nவீடியோ : நடிகர் விஷால் ஒழுக்கமாக இருக்க கற்றுக்கொள்ள வேண்டும்: நடிகர் அருண்பாண்டியன் பேட்டி\nசெவ்வாய்க்கிழமை, 18 ஜூன் 2019\n1தனக்கு தானே அவுட் கொடுத்த கோலி: உண்மை தெரிந்ததும் நொந்து போனார்\n2சென்னையில் ஹோட்டல்கள் மூடப்படவில்லை: மு.க.ஸ்டாலின் கருத்துக்கு தமிழக அரசு க...\n3மக்களவையில் எதிர்க்கட்சிகள் குறைவாக இருந்தாலும் அவர்களுக்கு முக்கியத்துவம்...\n4வீடியோ : நடிகர் விஷால் ஒழுக்கமாக இருக்க கற்றுக்கொள்ள வேண்டும்: நடிகர் அருண்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2016/12/06/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%89%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-06-17T22:42:44Z", "digest": "sha1:IDYRYSAUD5WCEF6RKUG565GLNTRJ5KFF", "length": 16847, "nlines": 221, "source_domain": "mandaitivu-ch.com", "title": "சென்று “உன் அம்மா”வுடன் சேர்ந்து கொஞ்ச நாட்கள் நிம்மதியாக இரு “அம்மா”…. | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« நவ் ஜன »\nசென்று “உன் அம்மா”வுடன் சேர்ந்து கொஞ்ச நாட்கள் நிம்மதியாக இரு “அம்மா”….\nகுறைகள் இல்லாத மனிதர் யார்…\nநிறைகள் போதுமே என்றும் நினைவில் வைக்க –\nஎத்தனையோ ஆண் சிங்கங்கள் நடமாடும்\nஒற்றை சிங்கமாக உள்ளே நுழைந்து\nபல ஆண்டுகள் ராஜ தர்பார் நடத்தியவர் –\nமீண்டும் எழுந்து வீரநடை போட்டு\nஇன்றைய ஒவ்வொரு பெண்ணும் கற்றுக்\nஇதைவிட சிறந்த சாதனைப் பெண்மணி\nஅந்த நெருப்பு பயணத்தை நினைவில்\nதாங்கும் பலம் தன்னாலே பெற்று விடுவார்கள்.\nசொன்னால் சொன்னது தான் –\nயாருக்கு உண்டு உன் குணங்கள்…\n– நீ இருக்கும்போது தெரியாத அருமையை\nஇனி இல்லாத போது உணரும் தமிழகம் …\nவெற்றி, தோல்விகள் இல்லை –\nஉன் அன்னையின் அன்பு மட்டுமே\nஉன்னுடன் இருக்க நிம்மதியாக உறங்கு அம்மா….\nஇனி அனைவரும் அவர் இல்லாத போது —\nஉணர வேண்டும் அல்லவா … \n” அந்த ” அம்மா மட்டும் ” இப்போது இருந்து இருந்தால் \n-என்று நீங்கள் அனைவரும் நினைப்பீர்கள் —\nஅதுவே — அந்த கேள்வியே அவரின் வாழ்க்கை —\nஏழு கோடி பேர்கள் இருந்தாலும் —\nஅனாதையாக உணர்கிறது — தமிழகம் ….\nஅம்மா நீங்கள் ஒரு என்றும் மறையா — மறக்கா ..\nஇறைவன் அழைத்துக் கொண்டதால் —\nஅங்கே வீண் பழி சுமத்தும் கயவர்கள் இல்லை —\nவழக்கு போடும் பொறாமை பிடித்தவர்கள் இல்லை —\nவேடதாரிகள் இல்லை … உங்களை அரசியலுக்கு\nஅழைத்து வந்த அந்த உன்னத மனிதரின் —\nஅருகிலேயே — வங்கக்கடலோரம் — நிம்மதியாய் —\nநீங்கள் உறங்க சென்றாலும் — உங்களின்\nஆன்மா மட்டும் — இந்தநாட்டை —\nஇந்த தமிழக மக்களை –சுற்றியே — வந்துக் கொண்டுதான்\nஇருக்கும் என்பது தான் உண்மை — போய் வா …\nஎங்களின் தாயே … அம்மா … அம்மா … அம்மா …. \nகண்ணீர் மல்க உங்களுக்கு விடை கொடுக்கிறோம்…\n(தமிழக உரிமைகள் எதற்கும் சட்டத்தின்வாயிலாகத்\nதீர்ப்பைப் பெற்றுத்தந்துள்ளார் அல்லது சட்டப்போராட்டம்\nதொழிலுக்கும் பங்கம் வரக்கூடாது என்று தமிழகத்தின்,\nசட்டத்தின் மாட்சிமைப்படியே ஆட்சி செய்துள்ளார்\nஇதை நீதிபதிகளும், உச்ச’நீதிமன்ற நீதிபதிகளும்\n(எந்த போலீஸ் ஸ்டேஷனுக்கும் அதிமுக அமைச்சர்கள்\nஅடுத்தவரின் தொழில்களில் மூக்கை நுழைத்து\nஅரசியல் செய்ததில்லை (திரைப்படத் துறையினரைக்\nஅதிமுக என்ற மக்களின் இயக்கத்திற்குத் தலைமை ஏற்று,\nதன்னுடைய திறமையினால் தமிழர்கள் நலம் பெறவும்,\nஇதில் சொந்த நலன் என்பது எப்போதும் இருந்ததில்லை.\nமோடி அவர்களிடம் மதிப்பும் நட்பும் (குஜராத் முதல்வராக\nஅது அரசியல் வாழ்க்கையில் குறுக்கிடாமல்\nபேலன்ஸுடன் ஆட்சிபுரிந்தவர் அவர். தனது தனித்\nதிறமையால், எம்ஜியார் ஆரம்பித்த இயக்கத்தைக்\nகட்டிக் காத்தது மட்டுமல்ல, அதனை மேலும் வளர்த்து,\n(மற்ற கட்சிகளிடம் கூட்டணி வைத்து அல்ல)\nஇந்த நிலைமையில் விட்டுச் செல்கிறார். அவருடைய\nதைரியமும், சாதாரண மக்களிடம் இருந்த கனிவும்\nஎப்போதும் நம் மனதில் மறையாது.\nஎம்ஜியார் அவர்களின் இயக்கத்திற்கு சரியான\nநபரைத்தான் அவர் காட்டிவிட்டுச் சென்றிருக்கிறார்\nஎன்ற நம்பிக்கை அதிமுகவிடம் மட்டுமல்ல,\nபொதுமக்களிடம் விதைத்திருந்ததே ஜெ.வின் சாதனை.\nமத மாச்சர்யங்களுக்கு அப்பாற்பட்டு அவர் எல்லோரையும்\nஎன்னைப் பொறுத்தவரையில் அவரின் மிகப்\nபெரிய ஆளுமை, சொந்த நலனுக்காக மானில\nநலனையோ, மக்களின் நலனையோ அடகு வைக்காதது.\nதன்னுடைய நலனுக்காக, மத்திய அரசிடம் கையேந்தாது.\nநட்பு வேறு, தமிழக நலன்/தன்னுடைய பொறுப்பு வேறு\nஎன்று கடைசி வரை வாழ்ந்தது. வரலாறு இந்தக்\nசென்று வாருங்கள்… ‘மக்களால் நான்.. மக்களுக்காக நான்’\nஎன்று நீங்கள் முழங்கியதை, அதுவும் தன்னந்தனியாக\nமுழங்கியதை, மக்கள் முழுமையாக ஏற்றுக்கொண்டுதான்,\nஉங்களுக்கு 37 பாராளுமன்ற உறுப்பினர்களையும்,\nமீண்டும் ஆட்சிப் பொறுப்பையும் அளித்தார்கள்.\nஎம்ஜியார்கூடப் பெறாத அளவு பாராளுமன்ற\nகொடுத்த அதே கௌரவமான, தொடர்ந்து தமிழக ஆட்சிப்\nபொறுப்பை அளித்ததற்கும், தமிழக மக்கள் உங்கள்\nமுழக்கத்தை ஏற்றுக்கொண்டதுதான் முழுமுதல் காரணம்\nஎன்ற மன’நிறைவோடு சென்று வாருங்கள்.\nகண்ணீர் மல்க உங்களுக்கு விடை கொடுக்கிறோம்.\nஉங்கள் இயக்கம் தகுந்த தலைமையில், மக்கள் நலன்\nகருதிச் செயல்படவேண்டுமே என்ற கவலை இருந்தாலும்….\nகாலம் தகுந்த பதில் கொடுக்கும் என்ற நம்பிக்கையோடு…\nஉங்களுக்குப் பிரியா விடை கொடுக்கிறோம்.\n« யாழ்ப்பாண பட்டிமன்றத்தில் மண்டைதீவு மகனும்… அம்மாவுக்காக ஒரு பாடல் … »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE_%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-06-17T23:21:13Z", "digest": "sha1:AW56LQZQFLBPOM6QMGTVX7XE2IZ332VR", "length": 8414, "nlines": 180, "source_domain": "ta.wikipedia.org", "title": "கம்சாத்கா தீபகற்பம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகம்சாத்கா தீபகற்பம் (Kamchatka Peninsula, உருசியம்: полуо́стров Камча́тка, பலுஓஸ்திரொவ் கம்சாத்கா) என்பது உருசியாவின் தூர-கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரு தீபகற்பம் ஆகும். இது 1250 கிமீ (780 மைல்) நீளமும் 472,300 சதுரகிமீ (182,400 சதுர மைல்) பரப்பளவும் கொண்டது. இப்பிராந்தியம் பசிபிக் பெருங்கடலின் கிழக்குப் பகுதிக்கும் ஓக்கோத்ஸ்க் கடலுக்கும் இடையில் உள்ளது[1].\nகம்சாத்கா தீபகற்பம், கொமாண்டர் தீவுகள், கரகின்ஸ்கி தீவு ஆகியவை சேர்ந்த பிரதேசம் உருசியக் கூட்டமைப்பின் நிருவாக அலகுகளில் ஒன்றான கம்சாத்கா கிராய் என அழைக்கப்படுகிறது. இங்கு வாழும் 322,079 மக்களில் பெரும்பான்மையோர் உருசியர்கள். இவர்களை விட 8,743 பேர் (2002) கோரியாக்கள் ஆவர். அரவாசிக்கும் மேற்பட்டோர் (179,526 பேர் 2010) பெத்ரொபாவ்லொவ்ஸ்க்-கம்சாத்கி பகுதியிலும், 38,980 பேர் அருகில் உள்ள யெலிசோவோ நகரிலும் வசிக்கின்றனர்.\nகம்சாத்கா தீபகற்பத்தில் கம்சாத்காவின் எரிமலைகள் அமைந்துள்ளன. இவை யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியக் களங்களில் பட்டியலிடப்பட்டுள்ளன.\nஉருசியாவின் உலகப் பாரம்பரியக் களங்கள்\nஉருசிய மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2013, 16:11 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-06-17T23:41:47Z", "digest": "sha1:33FQ6CNQGHEB2ZKZK6LGT52WY6AXNEG4", "length": 8009, "nlines": 228, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:நாடுகள் வாரியாக அரசியல் - தமிழ் விக��கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 25 துணைப்பகுப்புகளில் பின்வரும் 25 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► நாடு வாரியாகப் பொதுவுடைமை‎ (1 பகு, 1 பக்.)\n► நாடுகள் வாரியாக அரசுகள்‎ (9 பகு)\n► அயர்லாந்தில் அரசியல்‎ (2 பகு)\n► ஆஸ்திரேலிய அரசியல்‎ (4 பகு, 4 பக்.)\n► இந்திய அரசியல்‎ (22 பகு, 36 பக்.)\n► இலங்கை அரசியல்‎ (17 பகு, 23 பக்.)\n► எகிப்திய அரசியல்‎ (1 பகு, 2 பக்.)\n► ஐக்கிய அமெரிக்க அரசியல்‎ (8 பகு, 9 பக்.)\n► கம்போடிய அரசியல்‎ (1 பகு)\n► கனடிய அரசியல்‎ (3 பகு, 3 பக்.)\n► கிரீசின் அரசியல்‎ (1 பகு)\n► கிரேக்க அரசியல்‎ (1 பகு, 2 பக்.)\n► சிங்கப்பூர் அரசியல்‎ (3 பகு)\n► சீன அரசியல்‎ (7 பகு, 3 பக்.)\n► தாய்லாந்து அரசியல்‎ (2 பகு, 1 பக்.)\n► தென்னாப்பிரிக்காவில் அரசியல்‎ (4 பகு)\n► நாடாளுமன்றங்கள்‎ (1 பகு, 11 பக்.)\n► நேபாள அரசியல்‎ (3 பகு, 13 பக்.)\n► நோர்வேயில் அரசியல்‎ (2 பகு)\n► பாக்கித்தான் அரசியல்‎ (3 பகு, 7 பக்.)\n► பிரேசிலின் அரசியல்‎ (1 பக்.)\n► பிஜி அரசியல்‎ (2 பக்.)\n► மலேசியாவில் அரசியல்‎ (5 பகு, 21 பக்.)\n► மொரிசியசில் அரசியல்‎ (2 பக்.)\n► ஜப்பானிய அரசியல்‎ (1 பகு)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 ஆகத்து 2008, 19:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-06-17T23:40:59Z", "digest": "sha1:SVSBBOVWKFEGMNPMS5GPAYDQOMUEU5UW", "length": 9215, "nlines": 151, "source_domain": "ta.wikipedia.org", "title": "பண்டைய கிரேக்க சமயம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nபண்டைய கிரேக்க சமயம் என்பது பண்டைய கிரேக்கத்தில் வழிபாடு செய்யப்பட்ட நம்பப்பட்ட கடவுள்களையும் அதன் சமய அமைப்பையும் குறிக்கும். இம்மதத்தின் நம்பிக்கைகள் பண்டைய கிரேக்க தொன்மவியலை அடிப்படையா�� கொண்டவை. ஒவ்வெரு கிரேக்க நகரமும் வெவ்வேறு கடவுள்களை வழிபட்டது. உதாரணமாக ஏதேன்ஸ் நகர மக்கள் ஏதினா என்ற கடவுளையும், டெல்பி நகர மக்கள் அப்பல்லோ என்ற கடவுளையும் வழிபட்டனர்.\nஇந்த சமயம் சிறிய அளவில் புத்துயிர்ப்பு பெற்று வருகிறது.\nகிரேக்க சமயத்தில் 12 கடவுள்கள் உள்ளனர். இவர்கள் பன்னிரு ஒலிம்பியர்கள் என்று அழைக்கப்படுகின்றனர்.\nகிரேக்க சமயம் மற்றும் தொன்மவியல்\nஅப்ரோடிட் · அப்பல்லோ · எரெசு · ஆர்ட்டெமிசு · ஏதெனா · டிமிடர் · டயோனிசசு · ஏடிசு · எப்பெசுடசு · எரா · எர்மெசு · எசிடியா · பொசைடன் · சியுசு\nடெல்பி · Dodona · Delos · ஒலிம்பியா\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 சூன் 2019, 12:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-06-17T23:16:13Z", "digest": "sha1:CKWQ7D7IFIMCRMYUBNWJVBHOUZILOM6P", "length": 14338, "nlines": 156, "source_domain": "ta.wikipedia.org", "title": "பாங்க்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபிரிஸ்டல் திரைமறைவு பண்பாட்டுச் செயற்பாடு\nபாங்க்சி என்பவர் இன்னாரென்று உறுதிப்படுத்தப்படாத, இங்கிலாந்தைச் சேர்ந்த சுவரோவியரும், அரசியற் செயற்பாட்டாளரும், திரைப்பட இயக்குனரும் ஆவார். 2008இல் நாளிதழ் ஒன்று நடத்திய புலனாய்வும், 2016இல் நிலவியல் தடவரைவு முறையில் நடந்த ஆய்வொன்றும் அவர் ராபின் கன்னிங்ஹாமாக இருக்கலாம் என்று சுட்டுகின்றன.[1][2] நையாண்டி மிகுந்த அவரது தெரு ஓவியங்களும், அதிரடியான வாசகங்களும், தனித்துவமான துளைவழி படியெடுத்தல் பாணியில் அமைந்த சுவரோவியங்களைக் கசப்பு நகைச்சுவை கலந்து அளிப்பவை. இவரது அரசியல், சமூக விமர்சனப் படைப்புகள் உலகெங்கிலும் உள்ள தெருக்களிலும், சுவர்களிலும், பாலங்களிலும் இடம்பெற்றுள்ளன.[3] பாங்க்சியின் படைப்புகள் ஓவியர்களும், இசைக்கலைஞர்களும் சேர்ந்து பங்களித்த \"பிரிஸ்டல் திரைமறைவுப் பண்பாட்டுச் செயற்பாடுகளின்\" பின்புலத்தில் பிறந்தவையாகும்.[4]\nஅடித்து விழுந்து வாங்கு (Shop Until You Drop) (மே பேர், இலண்டன்). பாங்க்சி கூறியது: \"முதலாளித்துவம் நொறு��்கும்வரை இவ்வுலகை மாற்ற நம்மால் ஒன்றும் செய்யமுடியாது. அதுவரை நம்மைத் தேற்றிக்கொள்ள அனைவரும் பொருட்களை வாங்கிக் குவிக்கப் போகவேண்டியதுதான்.\"[5]\nசுவரோவியம் என்பது அடித்தட்டு வர்க்கத்தின் பழிவாங்கல் நடைமுறை அல்லது கெரில்லா போர்முறைகளில் ஒன்று என்றும், தம்மிலும் பெரிய, வலுவான எதிரியிடமிருந்து அதிகாரம், நிலப்பரப்பு, புகழ் ஆகியவற்றை பறித்துக்கொள்ள உதவுகிறது என்றும் பாங்க்சி கருத்துரைத்தார்.[6] \"உங்களிடம் தொடர்வண்டி நிறுவனம் ஒன்று சொந்தமாக இல்லையென்றால் அப்படியொன்றை வரைந்துகொள்ளுங்கள்\" என்று சொல்லும் பாங்க்சி இந்த \"வர்க்கப் போராட்டத்தில்\" ஒரு சமூக வர்க்கக் கூறு இருப்பதாகக் கருதுகிறார்.[6] பாங்க்சியின் படைப்புகளில் மையமாகக் குவிந்த அதிகாரத்தைக் கேலிசெய்யும் வேட்கை தெரிகிறது. அதிகாரம் இருப்பதுவும், தமக்கு எதிராகச் செயற்படுவதுவும் உண்மையே என்றாலும் அஃதொன்றும் அவ்வளவு செயற்திறன் கொண்டதல்ல; அதை எளிதில் ஏமாற்ற முடியும், ஏமாற்ற வேண்டும் என்பதை பொதுமக்களுக்கு தமது படைப்புகள் உணர்த்தும் என்றும் நம்புகிறார்.[6]\nபோர் எதிர்ப்பு, மிகைநுகர்வு எதிர்ப்பு, பாசிச எதிர்ப்பு, ஏகாதிபத்திய எதிர்ப்பு, சர்வாதிகார எதிர்ப்பு, அரசுவேண்டாக் கொள்கை, மறுப்பியல், இருத்தலியல் போன்றன இவரது படைப்புகளில் காணலாகும் சமூக, அரசியல் கருப்பொருட்கள். பேராசை, வறுமை, இரட்டை நிலைப்பாடு, சலிப்பு, மனக்கசப்பு, அபத்த மனநிலை, சமுக அந்நியமாதல் போன்ற மாந்தர்நிலைக் கூறுகளையும் விமர்சிக்கிறார்.[7] பாங்க்சி பொதுவாக காட்சிப்புலம் சார்ந்த படிமங்களையே தனது படைப்புகளில் சார்ந்திருந்தாலும், அவரது பல நூல்களிலும் அரசியல் சார்ந்த கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். \"யாரெல்லாம் சுட்டுக்கொல்லப்பட வேண்டும்\" என்ற தனது பட்டியலைத் தொகுத்துச் சொல்லும்போது, \"பாசிசக் குண்டர்கள், மத அடிப்படைவாதிகள், இந்த மாதிரி யாரையெல்லாம் சுடவேண்டும் என்று உங்களுக்குச் சொல்பவர்கள்\" என்று பட்டியலிடுகிறார்.[8] தனது அரசியல் நிலைப்பாட்டைப் பற்றி வேடிக்கையாகச் சொல்லும்போது \" நான் இவ்வுலகின் நிலை கண்டு எந்த அளவுக்குத் துயருறுகிறேன் என்றால், நான் தின்னும் இரண்டாவது ஆப்பிள் பணியாரத்தைத் தின்று முடிக்க முடியவில்லை என்றால் பார்த்துக்கொள்ளுங்���ளேன்\" என்கிறார்.\"[9]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 ஏப்ரல் 2019, 03:33 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/football/fifa-world-cup-2018-belgium-eden-hazard-p42786-tp360-l4/", "date_download": "2019-06-17T23:09:25Z", "digest": "sha1:34NSN5AVW4ERP3KRGR5B2HEWBEQTDRYM", "length": 5559, "nlines": 140, "source_domain": "tamil.mykhel.com", "title": "Eden Hazard FIFA World Cup 2018 Stats, Records, Position - myKhel", "raw_content": "\nஃபிபா உலகக் கோப்பை 2018\nமுகப்பு » கால்பந்து » பெல்ஜியம் » Squads » ஈடன் ஹசார்ட்\nபிறந்த தேதி : 1991-01-07\nசேர்ந்த தேதி : 2012-07-01\nபிறந்த இடம் : Belgium\nஜெர்சி எண் : 10\nவிளையாடும் இடம் : Forward\nகோயன் காஸ்டீல்ஸ்( Goalkeeper )\nசைமன் மிக்னோலெட்( Goalkeeper )\nயூரி டைலமான்ஸ்( Midfielder )\nகெவின் டி புருனே( Midfielder )\nயான்னிக் கர்ராஸ்கோ( Midfielder )\nதாமஸ் மெர்மலன்( Defender )\nதோர்கான் ஹசார்ட்( Forward )\nதீபன்ட் கோர்டியஸ்( Goalkeeper )\n1 உருகுவே 3 3 0 9\n3 சவுதி அரேபியா 3 1 2 3\n4 எகிப்து 3 0 3 0\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/srilanka/80/110425?ref=fb", "date_download": "2019-06-17T23:35:52Z", "digest": "sha1:JT5Z6KRHQRPSXVJEIPORGWICFVLEWV75", "length": 8092, "nlines": 124, "source_domain": "www.ibctamil.com", "title": "வேட்டைக்குச் சென்ற நபருக்கு நடுக்காட்டில் நடந்த பயங்கரம்! - IBCTamil", "raw_content": "\nயாழில் இன்று நிகழ்ந்த கொடூரம் பெரியதந்தையின் வெறிச் செயலால் பறிபோன உயிர் பெரியதந்தையின் வெறிச் செயலால் பறிபோன உயிர்\n'அம்மா... இனி உங்களுக்கு தொல்லையாக இருக்கமாட்டோம்' தர்சினியின் தாயார் கொடுத்த கண்ணீர் வாக்குமூலம்\n’தம்பியின் மகளை இதற்காகத்தான் கொன்றேன்’ பெரிய தந்தை பொலிஸாரிடம் கூறிய காரணம்\nஅனைத்து இலங்கையர்களையும் இன்று ஆச்சரியப்படவைத்த சம்பவம்\nஆரம்பமானது சாகும் வரையான உண்ணாப் போராட்டம் தமிழர்களுடன் பௌத்த தேரரும் குதித்தார்\nவவுணதீவு இரட்டைக் கொலை சிக்கிய மற்றுமோர் ஆதாரம் சஹ்ரானின் முதல் திட்டமிட்ட தாக்குதல்\nமோசமடைந்தது தேரரின் உடல் நிலை; வைத்தியர்கள் விரைவு\nகொக்குவில் ரயில் நிலைய அதிபர் மீது தாக்குதல் நடத்தியவருக்கு வீட்டில் ஏற்பட்ட கதி\nமுஸ்லிம்களை கல்லெறிந்து தாக்குங்கள் -பௌத்த தலைமைப்பீடம் உபதேசம்\nதடுப்பில் போட்ட ஊசியால் மரணம் கணவனை இழந்த மனைவியின் கவலை\nயாழ் புங்குடுதீவு 1ம் வட்டாரம்\nயாழ் அளவெட்டி, க��ழும்பு, கனடா\nவேட்டைக்குச் சென்ற நபருக்கு நடுக்காட்டில் நடந்த பயங்கரம்\nமத்திய மாகாணம் கண்டியிலுள்ள உடத்தவ, கலேயாய பகுதியில் மின்சாரத் தாக்குதலால் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.\nகண்டியில் ஹசலக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியிலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்த ஹசலக பொலிஸார், 20 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்ததாகவும் கூறியுள்ளனர்.\nகுறித்த நபர் மேலும் நால்வருடன் வேட்டைக்கு சென்றிருந்த சந்தர்ப்பத்திலேயே குறித்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.\nதோட்டம் ஒன்றைச் சுற்றி மின்சார வேலி பொருத்தபட்டிருந்ததாகவும் அதிலிருந்த மின்சாரம் தாக்கியதனாலேயே குறித்த நபர் உயிரிழந்ததாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nசம்பவத்தில் படுகாயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபின்னர் சிகிச்சைகள் பலனளிக்காத நிலையில் உயிரிழந்துள்ளார்.\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Cinema/2019/05/21133633/1036129/Karunas-NadigarSangam-NadigarSangamElections-KarunasSpeech.vpf", "date_download": "2019-06-17T23:38:57Z", "digest": "sha1:UM67GVGFQBNNAAHRJINKOHBYEEFJ5LHG", "length": 9022, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "நடிகர் சங்க தேர்தல் தேதியை நீதிபதி தான் அறிவிக்க வேண்டும் - கருணாஸ்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nநடிகர் சங்க தேர்தல் தேதியை நீதிபதி தான் அறிவிக்க வேண்டும் - கருணாஸ்\nதென்னிந்திய நடிகர் சங்க தேர்தலை நீதிபதி பத்மநாபன் தலைமையில் நடத்த வேண்டும் என மனு அளித்துள்ளதாக கருணாஸ் தெரிவித்துள்ளார்.\nமதுரை பாண்டி கோவில் அருகே உள்ள நாடக நடிகர்கள் சங்க கட்டிடத்திற்கு நிதி உதவி வழங்கிய பின் செய்தியாளர்களை சந்தித்த கருணாஸ் நீதிபதி தான் நடிகர் சங்க தேர்தல் தேதியை அறிவிக்க வேண்டும் என்றார். இன்னும் 2 நாட்களில் வெளியாகவுள்ள தேர்தல் முடிவுகளில் மக்கள் நல்ல தீர்ப்பை வழங்கியிருப்பார்கள் என நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.\nபட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்\nபட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nஉடுமலை : தொடர் மழை - பஞ்சலிங்க அருவியில் மீண்டும் நீர்வரத்து\nதிருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பஞ்சலிங்க அருவியில் மீண்டும் நீர்வரத்து காணப்படுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.\nசென்னையில் யோகா குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி\n21ஆம் தேதி உலக யோகா தினம் கடைபிடிக்கப்படுவதையொட்டி, மாணவ, மாணவிகள் மற்றும் பெண்கள் பங்கேற்ற யோகா நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.\nமதுரை காமராஜர் பல்லைக்கழக மாணவர் சேர்க்கையில் முறைகேடு : உரிய விசாரணை நடத்த வைகோ வலியுறுத்தல்\nமதுரை காமராஜர் பல்லைக்கழகத்தில் பல்வேறு முதுநிலை படிப்பு மாணவர் சேர்க்கையில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார். ​\nமுதல் டிரான்ஸ் அட்லாண்டிக் விமான பயணத்தின் நூறாவது ஆண்டு தினம்\nகடந்த 1919 ஆம் ஆண்டு பிரிட்டன் விமானிகள் ஜான் அல்கிளாக் மற்றும் வைட்டன் பிரவுன், கனடாவில் இருந்து அயர்லாந்தின் கிளிப்டன் நகருக்கு வந்து தரையிறங்கினர்.\nபிளாஸ்டிக் விற்றால் அபராதம் - நாளை முதல் அமல்..\nதமிழகத்தில் பிளாஸ்டிக் விற்பனை செய்தால் அபராதம் விதிக்கும் நடைமுறை நாளை முதல் அமலுக்கு வருகிறது.\nசீன அதிபருக்கு 66 வது பிறந்தநாள்... பெட்டி நிறைய ஐஸ்கிரீம் பரிசளித்த ரஷ்ய அதிபர்\nதஜிகிஸ்தானின் தலைநகர் துஷான்பேவில் நடைபெற்று வரும் ஆசிய மாநாட்டில் சீன அதிபர் ஜீ ஜிங்பிங் கலந்து கொண்டுள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களு��ன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuppuastro.blogspot.com/2013/09/", "date_download": "2019-06-17T22:38:13Z", "digest": "sha1:SBYAZAS3W6XN7ZQZXKUML23K5R7XH7IQ", "length": 70007, "nlines": 564, "source_domain": "kuppuastro.blogspot.com", "title": "perungulam ramakrishnan astrologer chennai vedic பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர்: September 2013", "raw_content": "\nசிவன் செய்திகள் - தொடர் 1\nதஞ்சாவூர் திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை கோவிலில் முல்லைவனநாதர் மூலவராக இருக்கிறார். மூலவர் லிங்கவடிவில் சுயம்புவாக எழுந்தருளியுள்ளார். இந்த லிங்கம் புற்றுமண்ணால் ஆனது. நோய் தீர்க்கும் இந்த தலத்தில் உள்ள அம்பிகையிடம் குழந்தைப்பேறு இல்லாத பெண்கள் வேண்டிக் கொள்கிறார்கள். எல்லா ஆலயங்களுக்கும் தல விருக்ஷம் மரமாகத்தான் இருக்கும். ஆனால் இந்தக் கோவிலில் முல்லைப்பூக்கொடி தல விருக்ஷமாக உள்ளது.\nசந்தாணபாக்யம் குறைவுள்ளவர்கள் இந்த தலம் சென்றால் சந்தாணம் பெறுவது திண்ணம்.\nLabels: கோவில்கள், சிவன், பெண் தெய்வங்கள்\nநவக்கிரஹங்களை வழிபடும் முறைகளும் ஸ்லோகங்களும் - தொடர் 2\nமேற்கண்டவைகளில் முதல் ஏழும் ஸப்த கிரகங்கள் என்று அழைக்க்படுகிறது. பின்னாளில் சாயாக்கிரகங்கள் என்று அழைக்கப்படும் இராகு கேது ஆகியோர் இணைக்கப்பட்டார்கள். எனவே இவை நவக்கிரகம் ஆயிற்று.\nசாயா என்றால் வடமொழியில் நிழல் என்பதாகும். இவ்வாறு அழைக்கபட இன்னோரு முக்கிய காரணம் உண்டு. இந்த கிரகங்களுக்கு என சுய ஆதிபத்தியம் கிடையாது. ஒரு ஜாதகத்தில் எத்தனையாவது வீட்டில் அமர்ந்து இருக்கிறார்களோ அந்த வீட்டின் அதிபதி ஆதிபத்தியத்தை முழுவதுமாக இவர்களே வழங்குவார்கள். இந்த பலன்களை இரட்டிப்பானவை. இவர்கள் நன்மை தீமை ஆகியவற்றைப் பற்றி சிந்திப்பதில்லை.\nநவக்கிரகங்கள் எப்படி உலா வருகின்றனர்\nநவக்கிரகங்களில் சூரியன் முதல் சனி வரை உள்ள ஸப்த கிரகங்கள் பிரதட்சினமாகவும்(Clockwise) ராகு கே���ுக்கள் அப்பிரதட்சினமாகவும் (Anti-Clockwise) உலா வருகின்றனர்.\nஆலயங்களில் நவக்கிரகம் இருக்க வேண்டிய இடம்\nஆலயங்களில் பொதுவாக நவக்கிரகமானது வடகிழக்கு மூலையான ஈசானுயத்தில்தான் பிரதிஷ்டை செய்ய வேண்டும் என சிற்ப சாஸ்திரம், ஆகமங்கள் ஆகியவை தெரிவிக்கின்றன.\nநவக்கிரகங்களைப் பொதுவாக இரண்டு விதமான முறைகளில் பிரதிஷ்டை செய்வார்கள்.\nநம் நாட்டில் அதிகபட்சமாக சிவாகம பிரதிஷ்டை முறையில்தான் நவக்கிரகங்கள் ஸ்தாபிதம் செய்யப்படுகின்றனர்.\nநவக்கிரக கோலங்கள் – சூரியன்\nசிவாகம பிரதிஷ்டை என்றால் என்ன\nLabels: ஆன்மீகத் தொடர், நவக்கிரகம், ஜோதிட குறிப்புகள்\nநாளைய பஞ்சாங்கம்: 01.10.2013 - செவ்வாய்\nபுரட்டாசி மாஸம் 15ம் தேதி - அக்டோபர் 01 2013\nநக்ஷத்ரம்: ஆயில்யம் மதியம் 1.32 வரை பின் மகம்\nசூரிய உதயம்: காலை மணி 06.03\nஅஸ்தமனம்: மாலை மணி 06.09\nலக்ன இருப்பு: கன்னி நாழிகை 2.45 வரை - சென்னை அயனாம்சத்திற்கு\nஇராகு காலம்: மாலை 3.03 முத 4.33 வரை\nஎமகண்டம்: காலை 9.03 முதல் 10.33 வரை\nகுளிகை: மதியம் 12.03 முதல் 1.33 வரை\n[5] ஸ்ரீரங்கம் ஸ்ரீநம்பெருமாள் சந்தண மண்டபம் எழுந்தருளி அலங்கார திருமஞ்சன ஸேவை\n[6] ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்\n[7] கோவிந்தபுரம் ஸ்ரீபோதாந்திராள் ஆராதனை, ஸ்ரீகோவிந்தபிரிய பாதசத்குரு பரமஹம்ஸர் ஆராதனை\nசூரியன் - ஹஸ்தம் 2\nசந்திரன் - ஆயில்யம் மதியம் 1.32 வரை பின் மகம்\nசெவ்வாய் - ஆயில்யம் 3\nபுதன் - ஸ்வாதி 1\nகுரு(வியாழன்) - புனர்பூசம் 2\nசுக்ரன் - விசாகம் 3\nசனி - ஸ்வாதி 2\nராகு - ஸ்வாதி 3\nகேது - பரணி 1\nநவக்கிரஹங்களை வழிபடும் முறைகளும் ஸ்லோகங்களும் - தொடர் 1\nநவகிரகங்களைப் பற்றி எவ்வளவோ நாம் தெரிந்து வைத்திருந்தாலும் இந்த தொடரில் மிக வித்தியாசமான முறையில் தெரிந்து கொள்ள போகிறோம்.\nநவக்கிரகங்களின் யந்திரம், மந்திரம், மூலிகைகள்\nநமக்கு நாமே பரிகாரம் செய்து கொள்ளும் முறைகள்\nபோன்ற பல அரிய தகவல்களை நமது சொந்தங்களுக்கு கொடுக்கப் போகிறோம்.\nஇறைவனின் அந்தரங்கப் பணியாளர்களே இந்த நவக்கிரக தேவதைகள். இறைவன் ஒருவனுக்கு எந்தக் காலத்தில் என்ன செய்ய வேண்டுமோ அந்தக் காலத்தில் அதை அவர்களுக்குத் தப்பாமல் தருவதுடன் இறைவனின் வேலைப் பளுவை முற்றிலும் இல்லாமல் மனித வாழ்க்கையை ஒழுங்குபடுத்த வந்தவர்களே நவக்கிரகங்கள்.\nசூரியன்: ஓம் ஹ்ரீம் சூர்யாய நம\nசந்��ிரன்:ஓம் க்லீம் சந்திராய நம\nசெவ்வாய்:ஓம் ஹ்ரீம் மங்களாய நம\nபுதன்: ஓம் ஐம் ஐம் புதாய நம\nகுரு: ஓம் ஸ்ரீம் குருவே நம\nசுக்கிரன்: ஓம் ஸ்ரீம் சுக்ராய நம\nசனி: ஓம் ஸ்ரம் சனீஸ்வராய நம\nராகு: ஓம் க்லீம் ராகுவே நம\nகேது: ஓம் தும் கேதுவே நம\nமேற்சொல்லியிருக்கும் மந்திரங்களால் என்ன பயன்\nLabels: ஆன்மீகத் தொடர், நவக்கிரகம், ஜோதிட குறிப்புகள்\nநாளைய பஞ்சாங்கம்: 30.09.2013 - திங்கள்\nபுரட்டாசி மாஸம் 14ம் தேதி - செப்டம்பர் 30 2013\nநக்ஷத்ரம்: பூசம் மதியம் 11.28 வரை பின் ஆயில்யம்\nசூரிய உதயம்: காலை மணி 06.03\nஅஸ்தமனம்: மாலை மணி 06.09\nலக்ன இருப்பு: கன்னி நாழிகை 3.03 வரை - சென்னை அயனாம்சத்திற்கு\nஇராகு காலம்: காலை 7.33 முதல் 9.03 வரை\nஎமகண்டம்: காலை 10.33 முதல் 12.03\nகுளிகை: மதியம் 1.33 முதல் 3.03\n[4] திருமெய்யம் ஸ்ரீசத்தியமூர்த்தி ஸ்வாமி புறபாடு\n[5] கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜ பெருமாள் சன்னிதியி ஸ்ரீகெருடாழ்வாருக்கு திருமஞ்சன ஸேவை\n[6] சங்கரன்கோவில் ஸ்ரீகோமதி அம்பாளுக்கு புஷ்பப் பாவாடை தரிசனம்\nசூரியன் - ஹஸ்தம் 1\nசந்திரன் - பூசம் மதியம் 11.28 வரை பின் ஆயில்யம்\nசெவ்வாய் - ஆயில்யம் 3\nபுதன் - ஸ்வாதி 1\nகுரு(வியாழன்) - புனர்பூசம் 2\nசுக்ரன் - விசாகம் 2\nசனி - ஸ்வாதி 2\nராகு - ஸ்வாதி 3\nகேது - பரணி 1\nஎந்த படிப்பிற்கு எந்த கிரகம் வலுவாக இருக்க வேண்டும்\nசெவ்வாய் - டெக்னிக்கல், இஞ்சினியர்\nபுதன் - கணிதம், நுண்ணறிவு\nசுக்கிரன் - கலைத்துறை (இயல், இசை, நாடகம்)\nசனி - புவி இயல், பஞ்சபூதம் சார்ந்த படிப்பு\nராகு - ஆராய்ச்சி, வெளிநாடு\nகேது - இலக்கியம், சமூகம்\nகுரு பலன் - தொடர் 5\nகுரு பலன் - தொடர் 5\nகுரு உங்கள் ஜாதகத்திற்கு யோக காரகரா\nமேஷ லக்னத்திற்கு குரு 9, 12 இடங்களுக்கு உரியவர் ஆகிறார். 9-ம் இடம் பாக்கியஸ்தானம். எனவே யோககாரகர். ரிஷப லக்னத்திற்கு 8,11க்கு உடையவர். ஆதிபத்திய சிறப்பு இல்லை. மிதுன லக்னத்திற்கு 7, 10க்கு அதிபதி. சுபகிரகங்கள் கேந்திர இடங்களில் (4, 7, 10) அதிபதியாக இருக்கக்கூடாது என்பது விதி. எனவே மிதுன லக்னகாரர்களுக்கு குரு நன்மை செய்வது அரிது. இருப்பினும் இது பொது விதியே. கடக லக்னத்திற்கு 6, 9க்கு உடையவர் ஆகிறார். 9-ம் அதிபதி யோககாரகர். சிம்ம லக்னத்திற்கு 5, 8ம் இடங்களுக்கு அதிபதி. 5-ம் வீடு ஆதிபத்தியம் யோகத்தைக் கொடுக்கும். கன்னி லக்னத்திற்கு 4, 7ம் வீடுகளுக்கு அதிபதியாகிறார் குரு. எனவே மிதுன லக்னத்திற்கு சொன்ன விதிய��� இதற்கும் பொருந்தும். துலாம் லக்னத்திற்கு பிறந்தவர்களுக்கு குரு லக்னத்திலிருந்து 3, 6 ஆகிய இடங்களுக்கு உரியவராகிறார் எனவே யோகம் கொடுப்பது அரிது. விருச்சிகம் லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 2, 5ம் வீடுகளுக்கு அதிபதியாவதால் நன்மைகளைக் கொடுப்பார். தனுசு, மீனம் லக்னங்களுக்கு இவரே அதிபதியாகவும் விளங்குவதால் கேந்திரம் பெற்றிருந்தால் மட்டும் யோகத்தைக் கொடுப்பதில் தாமதமாகலாம். மகர லக்னத்தில் உதித்தவர்களுக்கு யோகத்தைக் கொடுப்பதில் சிரமம் ஏற்படும். கும்ப லக்னத்தில் ஜெனித்தவர்களுக்கு தனகாரகன் என்ற முறையில் நன்மைகளைச் செய்வார்.\nLabels: ஆன்மீகத் தொடர், குரு, ஜோதிட குறிப்புகள்\nகுரு பலன் - தொடர் 4\nகுரு பலன் - தொடர் 4\nகுரு - அறிவர்களைத் தோற்றுவிக்கும் ஆசான்\nகல்வி ஸ்தானத்திற்கும்(4ம் வீடு) குருவுக்கும் தொடர்பு இருந்து அல்லது கல்வி ஸ்தானத்தை குரு பார்த்தாலும், அந்த வீட்டின் அதிபதியுடன் சம்பந்தம்(சேர்க்கை - பார்வை) ஏற்பட்டாலும் மிகச் சிறப்பான பலன்கள் ஏற்படும். குருவுடன் சேர்ந்த அல்லது பார்க்கப்பட்ட நான்காம் வீட்டின் அதிபதியின் திசை அல்லது புத்தி அல்லது அந்தரம் நலம் சேர்க்கும். இந்த விதி பள்ளி கல்லூரி நாட்களில் வந்தால் மிக நல்லது. அறிவு விருத்தி ஏற்படும்.\nநல்ல பலமுள்ள குரு திசை ஒரு மனிதனின் நடுவயதில் வருமானால் நிறைந்த செல்வத்தை அளிக்கும். புத்திர செல்வம் உண்டாகும். வாழ்ழ்கை வசதி அமையும். குறைகள் களையப்படும். புண்ணிய நதி நீராடல், யாத்திரை போன்றவை ஏற்படும். குடும்பத்தில் சுபகாரியங்கள் தங்கு தடையில்லாமல் நடக்கும். பொது வாழ்வில் நேர்மையும், தூய்மையும் இருக்கும்.\nவயது அதிகமான பிறகு குரு திசை வரும் போது அப்போது ஜாதகருக்கு செல்வம் குறையாமல் இருந்து வரும். பேரன் பேத்திகளுக்கு சுபிட்சம் உண்டாகும். குருமார்களின் ஆசீர்வாதங்கள் நிறைந்து காணப்படும்.\nபொதுவில் பலமில்லாத குரு திசையில் படிப்பு தடைபடலாம், வறுமை நேரலாம், ஒழுக்கமற்ற காரியங்களில் மனம் அவதானிக்கலாம். இந்த காலகட்டத்தில் ஜாதகர் புனிதப் பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வது நல்லது. சான்றோகளை அணுகி அவர்கள் சொல்படி கேட்டு நடத்தல் நன்று. குரு பலமுள்ளவர்கள் சட்ட நிபுணராகலாம். தலைமைப் பதவிகளை அடையலாம். அரசாங்கத்தில் உயர்நிலைக்கு செல்லலாம்.\nகுரு உங்கள் ஜாதகத்திற்கு யோககாரரா\nLabels: ஆன்மீகத் தொடர், குரு, ஜோதிட குறிப்புகள்\nஇந்த வாரம் இப்படித்தான் - 29-09-2013 முதல் 05-10-2013 வரை\nபுனர்பூசம் காலை 9.06 வரை பின் பூசம்\nபூசம் காலை 11.28 வரை பின் ஆயில்யம்\nஆயில்யம் மதியம் 1.32 வரை பின் மகம்\nமகம் மதியம் 3.12 வரை பின் பூரம்\nபூரம் மாலை 4.26 வரை பின் உத்திரம்\nஉத்திரம் மாலை 5.08 வரி பின் ஹஸ்தம்\nஹஸ்தம் மாலை 5.21 வரை பின் சித்திரை\nகீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள் சன்னிதி எதிரில் ஸ்ரீஆஞ்சநேயருக்கு திருமஞ்சன ஸேவை, இன்று சூரிய வழிபாடு செய்வது சிறப்பு. சிவன் ஆலயம் சென்று வருதல் நன்று, வடலூர் மாதபூசம்\nஸ்மார்த்த ஏகாதசி, திருமெய்யம் ஸ்ரீசத்தியமூர்த்தி ஸ்வாமி புறபாடு, கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜ பெருமாள் சன்னிதியி ஸ்ரீகெருடாழ்வாருக்கு திருமஞ்சன ஸேவை, சங்கரன்கோவில் ஸ்ரீகோமதி அம்பாளுக்கு புஷ்பப் பாவாடை தரிசனம்\nஸன்யஸ்த மஹாளயம், வைஷ்ணவ ஏகாதசி, ஸ்ரீரங்கம் ஸ்ரீநம்பெருமாள் சந்தண மண்டபம் எழுந்தருளி அலங்கார திருமஞ்சன ஸேவை, ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல், கோவிந்தபுரம் ஸ்ரீபோதாந்திராள் ஆராதனை, ஸ்ரீகோவிந்தபிரிய பாதசத்குரு பரமஹம்ஸர் ஆராதனை\nகரிநாள், திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம், பிரதோஷம், துவாபரயுகாதி\nசஸ்த்திரதஹத பிதுர் மஹாளயம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் புறப்பாடு, திருப்பதி ஸ்ரீஏழுமலையான் புஷ்பாங்கி சேவை, அருள்நந்தி சிவாச்சாரியார் குரு பூஜை, மாத சிவராத்திரி\nமஹாளய அமாவாசை, மாஹா கௌரி விரதம், திருக்கண்ணபுரம் ஸ்ரீசௌரிராஜப் பெருமாள் விபீஷணருக்கு நடையழகு சேவை காண்பித்தருளல், கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாளுக்கு திருமஞ்சன சேவை, மாட வீதிஉலா\nவள்ளலார் பிறந்த தினம், நவராத்திரி ஆரம்பம், தல்லாகுளம் ஸ்ரீபிரசன்ன வேங்கடேச பெருமாள் உற்சவம் ஆரம்பம், ஸ்ரீவில்லிபுத்தூர் சின்னதிருவண்ணாமலையில் ஸ்ரீஸ்ரீனிவஸப் பெருமாள் கெருட வாகனத்தில் உலா, பிண்டபித்ரு\nஇந்த வாரம் யார் யாருக்கு சந்திராஷ்டமம்:\nகுறிப்பு: சந்திராஷ்டமம் என்பது ராசிக்கும் பார்க்காமல் லக்ன பாதசாரத்தையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேணுமாய் கேட்டு கொள்கிறோம். உதாரணமாக ஒருவர் மகர லக்னத்தில் ஜெனித்து அவருடைய லக்ன பாதசாரம் திருவோணமாய் இருக்கும் பக்ஷத்தில் அவருக்கு அக்டோபர் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளையும் சந்திராஷ்டமமாய் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.\n03-10-2013 – விருச்சிக – சுக்கி\n27 நக்ஷத்ரகாரர்களுக்கும் பொது ராசி பலன்கள்:\n(இங்கு குறிப்பிட்டு இருப்பது பொதுவானதே, தங்களுடைய ஜாதகத்தைப் பொறுத்து இது மாறும்)\nமனதில் மகிழ்ச்சியான எண்ணங்களை தரும். திடீரென்று அவசர முடிவை எடுக்க வேண்டியிருக்கும். கோபத்தை கட்டுப்படுத்துவதன் மூலம் நட்பு, உறவினர்களிடம் சுமூகமான நிலை நீடிக்கும். உல்லாச பயணம் செல்லும் வாய்ப்புகளும் கிடைக்கும்.\nவாகனங்கள் வாங்குவதில் தடை ஏற்பட்டு நீங்கும். மனை, வீடு வாங்க எடுக்கும் முயற்சிகள் சற்று தாமதமாக நடக்கும். எதிலும் நிதானத்தை கடைப்பிடிப்பது நன்மை தரும். திருமண முயற்சிகள் கைகூடும்.\nதடைபட்ட பணவரத்து தடைநீங்கி கைக்கு வந்து சேரும். மேலும் தைரிய ஸ்தானத்தில் இருக்கும் குருவினால் மனதில் இருந்த குழப்பம் நீங்கி தைரியம் உண்டாகும். பிள்ளை பற்றிய மனக்கவலை நீங்கும். கணவன்- மனைவிக்கிடையே இருந்து வந்த பிரச்சனைகள் தீரும்.\nகடன் பிரச்சனை தீரும். எதிர்ப்புகள் அகலும், தொழில் வியாபாரம் தொடர்பான போட்டிகளும் நீங்கும். நோய் நீங்கி ஆரோக்யம் உண்டாகும். புதிய சொத்து வாங்கும் போதும் சொத்தை விற்கும் போதும் கவனம் தேவை.\nதாய், தந்தையிடமும், பெரியோரிடமும் அனுசரித்து நடந்து கொள்வதும் நன்மை தரும். பெண்களுக்கு மனக்குறைகள் நீங்கி மனதில் நம்பிக்கை உண்டாகும். பணவரத்தும் கூடும். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகளும் தீரும்.\nவீடு, மனை, நிலம், வாகனம் போன்ற சொத்துக்களில் எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும். தொழில் மாற்றம், உத்தியோக மாற்றம் போன்றவை உண்டாகலாம். எல்லாவற்றுக்கும் அடுத்தவர் தயவை எதிர்பார்க்க வேண்டி இருக்கலாம். உடல் ஆரோக்யத்தில் கவனம் தேவை.\nராசியில் இருக்கும் குரு எல்லா நற்பலன்களையும் தருவார். பூர்வீக சொத்துக்கள் மூலம் லாபம் கிடைக்கும். தர்ம காரியங்களில் நாட்டம் அதிகரிக்கும்.தொழில், வியாபாரம் செய்பவர்கள் சற்று கவனமாக இருப்பது நல்லது.\nதிடீர் செலவுகள் உண்டாகும். அடுத்தவர் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. அன்னிய மனிதர்கள் மூலம் உ��விகளை செய்வார்.\nவெளிநாடு செல்வதில் எதிர்பாராத சிக்கல் ஏற்படலாம். கவனம் தேவை. நண்பர்களிடம் பழகும் போது எச்சரிக்கை அவசியம். கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி வாக்குவாதங்கள் உண்டாகலாம்.\nகடன் கொடுப்பது, பைனான்ஸ் போன்றவற்றில் மிகவும் கவனமாக இருப்பது நல்லது. பெண்கள் இந்த வாரம் எதிலும் மிகவும் கவனமாகசெயல்படுவது நல்லது. மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவது அவசியம்.\nநீங்கள் அடுத்தவருக்கு வலிய சென்று உதவி செய்வீர்கள். இந்த வாரம் உங்களுக்கு வருமானம் அதிகரிக்கும். வசதிகள் பெருகும், சுக சௌக்கியத்தை தரும். உறவினர்களுடன் சுமுக நிலை காணப்படும்.\nவெளியூர் அல்லது வெளிநாட்டு பயணம் செல்ல நேரலாம். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியத்தை சூரியன் தருவார். மரியாதையும், அந்தஸ்தும் உயரும்.\nவேலைபளு வீண்அலைச்சல் உண்டாகும். உடல் ஆரோக்யம் பெறுவீர்கள். மனதில் இருந்த இறுக்கம் நீங்கும். குடும்பத்தில் இருந்த சின்ன சின்ன பிரச்சனைகள் நீங்கி கலகலப்பு உண்டாகும். பொருள் சேர்க்கை உண்டாகும்.\nஉங்கள் வார்த்தைக்கு மற்றவர்களிடம் மதிப்பு இருக்கும். சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். உங்கள் ஆலோசனை கேட்டு மற்றவர்கள் உங்களை நாடி வருவார்கள். சகோதரர்களால் நன்மை உண்டாகும். மனதில் உறுதி ஏற்படும்.\nவாகனங்கள் வாங்க அல்லது புதுப்பிக்க எடுக்கும் முயற்சிகள் கைகூடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பதவி உயர்வை காண்பார்கள். இருப்பினும் வேலை விஷயத்தில் எதிலும் மிகவும் கவனம் தேவை. எதிலும் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது.\nஇடமாற்றம் ஏற்படலாம். செலவும் அதிகரிக்கும். மனதில் ஏதாவது ஒரு கவலை இருக்கும். வாகனங்களில் செல்லும் போதும் தீ, ஆயுதங்கள் போன்றவற்றை கையாளும் போதும் கவனம் தேவை. ராகுவின் சஞ்சாரத்தால் கணவன், மனைவிக்கிடையே திடீர் மனஸ்தாபம் உண்டாகலாம்.\nஎல்லா கஷ்டங்களும் நீங்கி நிம்மதி உண்டாகும். எதிர்ப்புகள் அகலும். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் விலகும். பங்குதாரர்களுடன் இருந்த பிரச்சனைகள் தீர்ந்து வியாபாரம் வளர்ச்சி பெறும். தனஸ்தானாதிபதியின் சஞ்சாரம் பணவரத்தை அதிகரிக்கும்.\nமுன்னேற்றங்களை தரும். முயற்சிகள் சாதகமானபலன் பெறும். ஆனால் வாகனங்களில் செல்லும��� போதும் எந்திரங்களை கையாளும் போதும் தீ, மின்சாரம் ஆகியவற்றிலும் மிகவும் கவனமாக இருப்பது நல்லது.\nவீண் அலைச்சல் திடீர் டென்ஷன் ஏற்படலாம். காரியங்களில் இழுபறியான நிலை ஏற்பட்டுபின்னர் முடியும். உடல் பலவீனம் உண்டாகலாம். குருவால் வீட்டில் சுபகாரியங்கள் நடக்கலாம். திருமண முயற்சிகள் கைகூடும்.\nகுடும்ப வாழ்க்கையில் சுகமும், நிம்மதியும் கிடைக்கும். பதவி மாற்றம், இடமாற்றம், தொழில் மாற்றம் உண்டாகலாம். குருபார்வையின் பலன் கொடுத்தவாக்கை காப்பாற்றுவீர்கள். தூக்கம் வராமல்தவித்த இரவுகள் மாறி நிம்மதியான தூக்கம் வரும்.\nமனதில் மகிழ்ச்சி ஏற்படும். சனியின் 3ம் பார்வை பேச்சில் கோபத்தையும், குடும்பத்தில் சிறு குழப்பங்களையும் ஏற்படுத்தி வருவார். மனகஷ்டம், பணகஷ்டம் தீரும். உடல் ஆரோக்யம் உண்டாகும்.\nஎதிரிகள் தொல்லை குறையும். வியாபாரம், தொழில் ஆகியவற்றில் ஏற்பட்ட தொய்வு நீங்கும். எங்கும் எதிலும் நன்மையே உண்டாகும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். இந்த வாரம் பெண்களுக்கு பல நன்மைகளை தரும் வாரமாக இருக்கும்.\nமன நிம்மதியும், சந்தோஷமும் உண்டாகும். ஆடை ஆபரணங்கள் சேரும். மங்கல காரியங்கள் நடைபெறும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடைநீங்கும். பிற்பகுதியில் கல்வியில் சிறந்து விளங்குவீர்கள்.\nகணவன், மனைவிக்கிடையே இருந்த இடைவெளி நீங்கும் இனிமையான பேச்சின் மூலம் எல்லாவற்றையும் நல்ல முறையில் செய்து முடிப்பீர்கள். புத்திரர்கள் வழியில் மனவருத்தம் உண்டாகலாம். மற்றவர்களுடன் வீண்விவாதம் ஏற்படலாம் கவனம் தேவை.\nகுருவின் சுகஸ்தான இருப்பால் லாபம் அதிகரிக்கும் உடல் ஆரோக்யம் பெறும். மனதில் இருந்த குழப்பம் நீங்கி துணிச்சல் உண்டாகும். மற்றவர்களுடன் விரோதம், கவுரவ பங்கம் வீண் அலைச்சல் உடல் உழைப்பு ஆகியவற்றை கொடுத்துவரும்.\nமனக்கஷ்டம் குறையும். ஆனால் செலவு அதிகரிக்கும். இடமாற்றம் உண்டாகலாம். வாழ்க்கை துணையின் உடல் ஆரோக்யத்தில் கவனமாக இருப்பது நல்லது. கடன் தொல்லை ஏற்படலாம். கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.\nவேற்றுமொழி பேசுபவர்களின் உதவியும் கிடைக்க பெறுவீர்கள். ஆன்மிக நாட்டம் ஏற்படும். வீட்டிற்கு தேவையான எல்லா பொருட்களும் வாங்குவீர்கள். வழக்குகள் சாதகமான நிலையில் இருக்கும். புத்திரர்களிட���் மிகவும் கவனமாக இருப்பது நல்லது.\nஎண் கணிதப்படி யார்யாருக்கு எந்த எண்கள் அனுகூலமானவை, எந்த கிழமைகள் அனுகூலமாக இருக்கும் (இங்கு குறிப்பிட்டு இருப்பது பொதுவானதே, தங்களுடைய ஜாதகத்தைப் பொறுத்து இது மாறும்)\nஉங்கள் பெயர் எண்ணைக் கீழ்க்கண்ட எழுத்துக்களுக்குரிய எண்ணைக் கொண்டு கணக்கு செய்து கொள்ளவும். மேலும் இனிஷியலும் அவசியம்.\nஉதாரணத்திற்கு S.ASHOK என்பவர்க்குரிய எண்ணை எப்படி கணக்கு செய்வது.\nஇவருக்குரிய எண் 21 - 2 + 1 = 3\nபெயர் எண்: 01 - நாயகர் சூரியன்\nஞாயிறு, புதன் ஆகிய நாட்கள் சிறப்பானவை.\n1, 3 ஆகிய எண்கள் அதிர்ஷ்டமாக இருக்கும்.\nபெயர் எண்: 02 - நாயகர் சந்திரன்\nதிங்கள், வெள்ளி ஆகிய நாட்கள் சிறப்பானவை.\n5, 6 ஆகிய எண்கள் அதிர்ஷ்டமாக இருக்கும்.\nபெயர் எண்: 03 - நாயகர் குரு\nஞாயிறு, வியாழன் ஆகிய நாட்கள் சிறப்பானவை.\n1, 3, 9 ஆகிய எண்கள் அதிர்ஷ்டமாக இருக்கும்.\nபெயர் எண்: 04 - நாயகர் ராகு\nஞாயிறு, புதன், வியாழன் ஆகிய நாட்கள் சிறப்பானவை.\n1, 3, 9 ஆகிய எண்கள் அதிர்ஷ்டமாக இருக்கும்.\nபெயர் எண்: 05 - நாயகர் புதன்\nவெள்ளி, புதன் ஆகிய நாட்கள் சிறப்பானவை.\n3, 6, 9 ஆகிய எண்கள் அதிர்ஷ்டமாக இருக்கும்.\nபெயர் எண்: 06 - நாயகர் சுக்கிரன்:\nசெவ்வாய், வியாழன், வெள்ளி ஆகிய நாட்கள் சிறப்பானவை.\n3, 6, 9 ஆகிய எண்கள் அதிர்ஷ்டமாக இருக்கும்.\nபெயர் எண்: 07 - நாயகர் கேது:\nசெவ்வாய், புதன், வெள்ளி ஆகிய நாட்கள் சிறப்பானவை.\n1, 3, 5, 9 ஆகிய எண்கள் அதிர்ஷ்டமாக இருக்கும்.\nபெயர் எண்: 08 - நாயகர் சனி:\nதிங்கள், புதன், வெள்ளி ஆகிய நாட்கள் சிறப்பானவை.\n2, 5, 6, 9 ஆகிய எண்கள் அதிர்ஷ்டமாக இருக்கும்.\nபெயர் எண்: 09 - நாயகர் செவ்வாய்:\nஞாயிறு, புதன், வியாழன் ஆகிய நாட்கள் சிறப்பானவை.\n1, 3, 9 ஆகிய எண்கள் அதிர்ஷ்டமாக இருக்கும்.\nLabels: ஆன்மீக குறிப்புகள், பஞ்சாங்கம், ராசிபலன்\nஅனைத்து விதமான ஹோமங்கள் - தொடர்பு கொள்ளுங்கள் 7845119542\nஅஷ்டமங்கல பிரஸ்னம் / தேவதா பிரஸ்னம்\nமேலதிக விபரங்களுக்கு - 7845119542\nஎந்த சந்தேகமென்றாலும் தனிமடலில் கேட்கப்படும் கேள்விகளுக்கு மட்டுமே பதிலளிக்க முடியும்.\nஎந்த குழுமத்திற்கும் நேரடியாக மின்னஞ்சல் செய்வதை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளோம்.\nஅனைத்து சேவைகளுக்கும் கட்டணம் உண்டு.\nஅன்பின் சொந்தங்களே நாங்கள் எழுதிய பலன்கள் உங்களுக்கு உபயோகமானதாக இருக்கும் என்று நம்புகிறோம் அதே வேளையில் இங்கு கொடுத்திருக்கும��� பலன்களில் நீங்கள் ராசிக்கு மட்டும் பார்க்காமல் லக்னத்திற்கும் பார்க்க வேணுமாய் தாசன் கேட்டு கொள்கிறோம். லக்னம் தெரியவில்லை என்றால் தங்களுடைய பிறந்த தேதி, நேரம் ஆகியவற்றை எங்களுக்கு மெயில் செய்யவும்.\nசிவன் செய்திகள் - தொடர் 1\nநவக்கிரஹங்களை வழிபடும் முறைகளும் ஸ்லோகங்களும் - தொ...\nநாளைய பஞ்சாங்கம்: 01.10.2013 - செவ்வாய்\nநவக்கிரஹங்களை வழிபடும் முறைகளும் ஸ்லோகங்களும் - தொ...\nநாளைய பஞ்சாங்கம்: 30.09.2013 - திங்கள்\nஎந்த படிப்பிற்கு எந்த கிரகம் வலுவாக இருக்க வேண்டும...\nகுரு பலன் - தொடர் 5\nகுரு பலன் - தொடர் 4\nஇந்த வாரம் இப்படித்தான் - 29-09-2013 முதல் 05-10-2...\nகுருபலன் - தொடர் 3\nநாளைய பஞ்சாங்கம்: 29.09.2013 - ஞாயிறு\nநாளைய பஞ்சாங்கம்: 28.09.2013 - சனி\nநவராத்திரி - தொடர் 1\nகுருபலன் - தொடர் 2\nநாளைய பஞ்சாங்கம்: 27.09.2013 - வெள்ளி\nகுருபலம் - தொடர் 1\nஉங்களுக்கு சந்திர திசை நடக்கிறதா\nநாளைய பஞ்சாங்கம்: 26.09.2013 - வியாழன்\nபரிட்சை வைத்து பாடம் நடத்துகிறது.\nஸ்ரீவிநாயகர் சதுர்த்தி சிறப்பு யாகம் - அப்டேட் ஒன்...\nஉழவாரம்(Temple Cleaning services) தொடர்புக்கு தொடர்பு எண்:9444151174,9444304980 திருச்சிற்றம்பலம்\nபெருங்குளம் ஸ்ரீ மாயக்கூத்தர் ஸ்வாமி தேவஸ்தானம்\nஸ்ரீ மாயக்கூத்தர் தேவஸ்தானத்தின் ப்ளாக்\nகுப்பு ஜோஸ்யர் - Followers\n1 நிமிடம் 1 விஷயம் (1) 12 ராசிகள் (17) 2017 புத்தாண்டு பலன்கள் (1) 27 (1) 27 நக்ஷத்ரங்கள் (13) 9 கிரகங்கள் (1) ALMANAC (9) dasai (1) Homam (2) information (1) Infosys (1) kethu (1) kuppuastro (2) LIVE (2) mars (2) mp3 (8) Nandan Nilkeni (1) Numerology (1) Panchangam (10) Research (1) Roaming Raman (1) saibaba (1) tamil the hindu (2) transition (2) video (2) weekly prediction (2) அக்டோபர் (1) அக்னி நக்ஷத்ரம் (1) அக்ஷய த்ருதியை (1) அசுபதி (2) அஞ்சலி (2) அட்சய திரிதியை (1) அட்டமூர்த்தங்கள் (1) அதிஉச்சம் (1) அதிர்ஷ்ட நாட்கள் (4) அதிர்ஷ்டம் (4) அமாவாசை தர்ப்பணம் (4) அம்மன் (11) அரசியல் (1) அர்த்தாஷ்டம சனி (2) அவசர பதிவு: (1) அவிட்டம் (2) அறிவிப்பு (50) அறிவுரை (2) அனுபவங்கள் (7) அனுஷம் (1) அன்பளிப்பு (1) அஷ்டமத்து சனி (2) அஸ்வினி (1) ஆகமம் (1) ஆகஸ்டு (3) ஆகஸ்ட் (1) ஆங்கில மாத ராசிபலன்கள் (7) ஆடி (3) ஆதங்கம் (2) ஆய கலைகள் (1) ஆயுத பூஜை செய்ய உகந்த நேரம் (1) ஆயுதபூஜை (1) ஆய்வு (11) ஆரம்பம் (2) ஆராய்ச்சி (1) ஆருத்ரா தரிசனம் (1) ஆவணி (1) ஆனி (1) ஆன்மீக குறிப்புகள் (109) ஆன்மீகத் தொடர் (20) ஆன்மீகம் பலன் (1) இசை நிகழ்ச்சி (2) இட்லிவடை (1) இந்தியா (1) இலவச சேவை (12) இன்போசிஸ் (1) இன்று (21) உதவி (3) உத்திரட்டாதி (1) உத்திராடம் (1) உபய ராசிகள் (1) உலகக் கோப்பை (2) ஊரின் வாஸ்து (5) எச்சரிக்கை (1) ஏகாதசி (1) ஏழரைச் சனி (2) ஐந்தாம் வீடு (4) ஐப்பசி (4) ஐயப்பன் (2) ஒரு வரி பலன் (18) ஒலி (1) கடகம் (11) கட்டுரை (5) கணபதி (1) கணிதம் (1) கண்கள் (1) கண்காட்சி (1) கண்டகச் சனி (1) கண்ணீர் அஞ்சலி (3) கந்த சஷ்டி (9) கமல் (1) கல்வி (1) கவனம் (1) கவிஞர் (1) கவிதை (1) கன்னி (11) கன்னிமார் (1) கார்த்திகை (3) கிரக பாதசாரம் (1) கிரிக்கெட் (6) குப்பு ஜோஸ்யர் (1) கும்பம் (8) கும்பாபிஷேகம் (6) குரு (10) குரு அனுகூலம் (1) குருபார்வை (1) குருப் பெயர்ச்சி (18) குருப் பெயர்ச்சி 2013 (13) குருப் பெயர்ச்சி 2016 (4) குருப் பெயர்ச்சி 2017 (1) குருப் பெயர்ச்சி பலன்கள் (1) குலதெய்வம் (3) குழந்தை (2) குறள் (2) குறிப்பு (1) கேட்டை (1) கேது (17) கேள்வி பதில் (2) கோச்சாரம் (1) கோவில்கள் (12) சக்தி (1) சக்தி பீடங்கள் (1) சக்தி விகடன் (1) சந்தாண பாக்கியம் (1) சந்திர கிரகணம் (1) சந்திராஷ்டம தினங்கள் (15) சந்திராஷ்டமம் (5) சபரிமலை (2) சப்தமாதாக்கள் (1) சம்பவம் (1) சம்பிரதாயங்கள் (2) சனி (1) சனி பரிகாரம் (2) சனிப் பெயர்ச்சி (3) சாய் (1) சார்மிலி (1) சாஸ்திரம் (2) சித்தர் (2) சித்திரை (2) சிம்மம் (14) சிவராத்திரி (8) சிவன் (5) சிறப்பு சொற்கள் (1) சிறுதெய்வம் (1) சுக்கிரன் (4) சுமங்கலி (1) சூரியன் (8) செப்டம்பர் (1) செப்டம்பர் 2018 (2) செய்வினை (1) செவ்வாய் (3) செவ்வாய் தோஷம் (1) செவ்வாய்தோஷம் (1) சேவைகள் (8) சொந்தம் (1) சொற்பொழிவு (2) ஞாபகசக்தி (1) ஞான ஆலயம் (1) தமிழ் இந்து (2) தமிழ் புத்தாண்டு (1) தமிழ் மறை (1) தமிழ் மாத ஜோதிடம் (3) தமிழ் மாதம் (2) தமிழ்நாடு (1) தர்ப்பணம் (1) தலைவாசல் (1) தனுசு (12) திசா புத்தி (1) திதி (1) திதிகள் (1) தியானம் (1) திருச்சானூர் (1) திருச்செந்தூர் (1) திருப்பதி (3) திருப்பாவை (3) திருமணப் பொருத்தம் (2) திருமணம் (2) திருவண்ணாமலை (1) திருவாதிரை (1) திருவிளக்கு (3) திருவையாறு (1) திருவோணம் (2) தினபலன் (66) துலாம் (10) தேவ பிரஸ்ணம் (2) தேவ ப்ரஸ்ணம் (10) தை (1) தை மாத பலன்கள் (1) தொடர் (9) தோத்திரங்கள் (6) தோஷம் (1) நட்சத்திரங்கள் (1) நந்தன வருஷ பலன்கள் (13) நந்தன் நீலகேனி (1) நவக்கிரகங்கள் (6) நவக்கிரகம் (4) நவராத்திரி (14) நன்றி (3) நன்றிகள் (1) நாடி (1) நாடி சந்தாண ப்ரஸ்ணம் (2) நாமயோகம் (1) நிகழ்ச்சி (1) நிகழ்ச்சிகள் (1) நிமித்தம் (1) நில ராசிகள் (1) நெருப்பு (1) நேரடி ஒளிபரப்பு (4) நேர்முகம் (1) பக்தி (1) பஞ்சாங்க சிரவணம் (15) பஞ்சாங்கம் (154) பத்திரிகை (3) பரணி (3) பரிகாரம் (18) பரிசு (1) பலன்கள் (19) பாடல் (2) பாண்டவமங்கலம் (1) பாண்டுரங்கா (1) பாராயணம் (1) பாவங்கள் (1) பாவம் (1) பிதற்றல் (1) பிதுர்தோஷம் (1) பிரதோஷம் (2) பிரம் (1) பிரம்மோற்சவம் (1) புகைப்படம் (1) புதன் (1) புத்தாண்டு பலன்கள் (1) புரட்டாசி சனிக்கிழமை (5) பூசம் (1) பூமி பூஜை (1) பூரட்டாதி (1) பூரம் (2) பூராடம் (1) பெண் தெய்வங்கள் (2) பெயர் வைத்தல் (1) பேசும் படம் (1) பேட்டி (1) பைரவர் (1) பொன்மொழி (1) போர் (1) பௌர்ணமி (1) ப்ரஸ்ணம் (12) மகம் (2) மகரம் (11) மந்திரம் (5) மருத்துவம் (1) மஹாளயம் (2) மாத குறிப்புகள் (1) மாயக்கூத்தர் (1) மாற்றம் (3) மிதுனம் (9) மிதுனம்: (1) மீனம் (9) முகவரி (1) முகூர்த்தம் (2) முருகன் (17) முன்னோர் வழிபாடு (7) மூலம் (2) மேஷம் (12) ரமணன் (1) ரஜினி (1) ராகு (16) ராகு கேது பெயர்ச்சி (20) ராசிகள் (1) ராசிபலன் (185) ரிஷபம் (10) ருத்ரா (1) ரேவதி (2) ரோகினி (2) லக்னம் (1) லட்சுமி நாராயணன் சுவாமிகள் (1) வயிற்றெரிச்சல் (1) வழிபாடு (1) வார ராசி பலன் (23) வார ராசி பலன்கள் (8) வாழ்த்து (5) வாஸ்து (4) விசாகம் (1) விசேஷ தினங்கள் (1) விசேஷ பூஜை (3) விசேஷங்கள் (7) விட்டல் ஆஷ்ரம் (1) விண்ணப்பம் (1) விநாயகர் (4) வியாழ நோக்கம் (1) வியாழன் (1) விரதங்கள் (1) விருச்சிகம் (10) விருந்தினர் (8) விழா (5) விளக்கம் (3) விளக்கு (2) விளம்பரம் (3) விஜய வருஷம் (14) விஜயதசமி (1) வீடியோ (7) வீடுகள் (2) வெளிநாட்டினர் (1) வெள்ளி (1) வேண்டுகோள் (5) வேண்டுதல் (1) வேலை (1) ஜப்பான் (1) ஜய வருடம் (1) ஜாதகம் (2) ஜோதிட அலசல் (1) ஜோதிட ஆன்மீக சிந்தனை (1) ஜோதிட குறிப்புகள் (110) ஜோதிட செய்தி (1) ஜோதிட டிப்ஸ் (2) ஜோதிட மாநாடு (1) ஜோதிடம் (2) ஸங்கல்பம் (1) ஸதயம் (1) ஸிம்ஹம் (1) ஸ்பெஷல் (4) ஸ்ரீசக்ர டாலர் (3) ஸ்ரீரங்கம் (1) ஸ்ரீராம் (1) ஹரிமணிகண்டன் (3) ஹஸ்தம் (1) ஹோமம் (5) ஹோரை (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1113308.html", "date_download": "2019-06-17T22:38:17Z", "digest": "sha1:ZTVMA4PPD425BW3TUKYKMDLKBWAHJJVZ", "length": 12169, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "ஆப்கானிஸ்தான்: தலிபான்களின் மோர்ட்டார் குண்டுக்கு 6 குழந்தைகள் பரிதாப பலி..!! – Athirady News ;", "raw_content": "\nஆப்கானிஸ்தான்: தலிபான்களின் மோர்ட்டார் குண்டுக்கு 6 குழந்தைகள் பரிதாப பலி..\nஆப்கானிஸ்தான்: தலிபான்களின் மோர்ட்டார் குண்டுக்கு 6 குழந்தைகள் பரிதாப பலி..\nஆப்கானிஸ்தான் தலைநகரான காபுலில் உள்ள பிரபல இன்ட்டர்கான்டினென்ட்டல் ஓட்டல் மற்றும் ஜலாலாபாத் நகரில் உள்ள குழந்தைகளுக்கான தொண்டு நிறுவனத்தின் அருகில் சமீபத்தில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலையடுத்து கஸ்னி மாகாணத்தில் முன்னர் எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகமான உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன.\nஅப்பகுதியில் ஆதிக்கம் செலுத்தி��ரும் தலிபான் தீவிரவாதிகளை வேட்டையாட ஆப்கானிஸ்தான் விமானப் படைகள் தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன.\nஇந்நிலையில், கஸ்னி நகரின் மையப்பகுதியில் இன்று தலிபான் தீவிரவாதிகளின் மோர்ட்டார் குண்டுகளை வீசி நடத்திய தாக்குதலில் வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த 6 குழந்தைகள் உடல் சிதறி உயிரிழந்தனர் என கஸ்னி நகர போலீஸ் தலைவர் முஹம்மது சமான் தெரிவித்துள்ளார்.\nஆனால், தலிபான்கள் தரப்பில் இந்த தகவலுக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் விமானப்படை நடத்திய குண்டுவீச்சு தாக்குதலில்தான் இந்த உயிரிழப்பு ஏற்பட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். உள்ளூர் மக்களில் சிலரும் இதை உறுதிப்படுத்தினர்.\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..\nகுடியரசு தினவிழா: கேரளாவில் அரசு தடையை மீறி ஆர்.எஸ்.எஸ். தலைவர் தேசிய கொடியேற்றி வைப்பு..\nஅணுகுண்டுகளை தயாரித்து குவிப்பதில் பாகிஸ்தான், சீனா முதலிடம்..\nகாதலன் முகத்தில் ஆசிட் வீசிய காதலி..\nசோகத்தில் முடிந்த சாகசம்- ஆற்றில் மூழ்கி மேஜிக் கலைஞர் பலி..\nசவுதி அரேபியா விமான நிலையம் மீது ஹவுத்தி போராளிகள் தாக்குதல்..\nபீகாரில் வாட்டி வதைக்கும் வெயில்- அரசுப் பள்ளிகளுக்கு ஜூன் 22 வரை விடுமுறை..\nபாகிஸ்தான் உளவு அமைப்புக்கு புதிய தலைவர் நியமனம்..\nபயங்கரவாத செயல்களுக்காக நிதி திரட்டி சொந்த செலவுக்கு பயன்படுத்திய காஷ்மீர்…\nநைஜீரியாவில் தற்கொலைப்படை தாக்குதல்- கால்பந்து ரசிகர்கள் 30 பேர் பலி..\nவாட்டிவதைக்கும் வெயிலுக்கு பீகாரில் பலி எண்ணிக்கை 184 ஆக உயர்வு..\nகாஷ்மீரில் இன்று இரு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்..\nஅணுகுண்டுகளை தயாரித்து குவிப்பதில் பாகிஸ்தான், சீனா முதலிடம்..\nகாதலன் முகத்தில் ஆசிட் வீசிய காதலி..\nசோகத்தில் முடிந்த சாகசம்- ஆற்றில் மூழ்கி மேஜிக் கலைஞர் பலி..\nசவுதி அரேபியா விமான நிலையம் மீது ஹவுத்தி போராளிகள் தாக்குதல்..\nபீகாரில் வாட்டி வதைக்கும் வெயில்- அரசுப் பள்ளிகளுக்கு ஜூன் 22 வரை…\nபாகிஸ்தான் உளவு அமைப்புக்கு புதிய தலைவர் நியமனம்..\nபயங்கரவாத செயல்களுக்காக நிதி திரட்டி சொந்த செலவுக்கு பயன்படுத்திய…\nநைஜீரியாவில் தற்கொலைப்படை தாக்குதல்- கால்பந்து ரசிகர்கள் 30 பேர்…\nவாட்டிவதைக்கும் வெயிலுக்கு பீகாரில் பலி எண்ணிக்கை 184 ஆக உயர்வு..\nகாஷ்மீரில் இன்று இரு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்..\nதென்னாப்பிரிக்கா – பஸ் விபத்தில் 24 பேர் உயிரிழப்பு..\nபொசன் தினத்தில் சீகிரியாவுக்கு 20 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் \nசவாலுக்கு மத்தியில் தமிழரின் இலக்கை அடைந்தே தீர்வோம் –…\nஆவாவிற்கு வடக்கு ஆளுநர் அங்கீகாரம்\nகல்முனை ரன்முத்துகல சங்கரத்ன தேரர் மோசமடைந்து வருகிறது.\nஅணுகுண்டுகளை தயாரித்து குவிப்பதில் பாகிஸ்தான், சீனா முதலிடம்..\nகாதலன் முகத்தில் ஆசிட் வீசிய காதலி..\nசோகத்தில் முடிந்த சாகசம்- ஆற்றில் மூழ்கி மேஜிக் கலைஞர் பலி..\nசவுதி அரேபியா விமான நிலையம் மீது ஹவுத்தி போராளிகள் தாக்குதல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1116284.html", "date_download": "2019-06-17T23:18:26Z", "digest": "sha1:IHZCFHVEDVAG2MRRN56E72CWSG4H6222", "length": 13484, "nlines": 203, "source_domain": "www.athirady.com", "title": "வவுனியாவில் இலங்கையின் 70 வது சுதந்திரதின நிகழ்வு…!! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nவவுனியாவில் இலங்கையின் 70 வது சுதந்திரதின நிகழ்வு…\nவவுனியாவில் இலங்கையின் 70 வது சுதந்திரதின நிகழ்வு…\nஇலங்கையின் 70 வது சுதந்திர தின நிகழ்வு இன்று (04) காலை 8.30 மணிக்கு வவுனியா நகரசபை விழையாட்டு மைதானத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் சோமரத்தின விதான பத்திரன தலைமையில் கொண்டாடப்பட்டது.\nசுதந்திரதின நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட வணிகத்துறை மற்றும் கைத்தொழில் அமைச்சர் றிசாட்பதியுதீன் தேசியக்கொடியை ஏற்றி வைத்து நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்தார்.\nஅதனைத்தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டதுடன் நாட்டிற்காக தமது உயிரைத் தியாகம் செய்த அனைத்து படையினரையும் நினைவு கூறுமுகமாக இரண்டு நிமிட அஞ்சலி நிகழ்வும் இடம்பெற்றது.\nஇதனைத் தொடர்ந்து பாடசாலை மாணவர்களின் பாண்ட் குழுவினரின் அணிவகுப்பு நடைபெற்றது.\nநிகழ்வைத் தொடர்ந்து நாட்டின் சுதந்திரதின உரையை வணிகத்துறை மற்றும் கைத்தொழில் அமைச்சர் றிசாட்பதியுதீன் ஆற்றினார்.\nநிகழ்வில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான், மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார், வவுனியா பிரதேச செயலாளர் க.உதயராசா, வன்னி மாவட்ட பிரதிபொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோண், மதகுருமார்கள், முப்படையினர், பொலிசார், சிவில்பாதுகாப்பு படையினர், மாணவர்கள் மற்றும் அரச உத்தியோகத��தர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.\n****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்….\nபெண்களுக்கு குடும்பச்சொத்தில் சம பங்கு உண்டு சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு..\n70வது சுதந்திர தினத்தில் ஜனாதிபதியின் செய்தி…\nஅணுகுண்டுகளை தயாரித்து குவிப்பதில் பாகிஸ்தான், சீனா முதலிடம்..\nகாதலன் முகத்தில் ஆசிட் வீசிய காதலி..\nசோகத்தில் முடிந்த சாகசம்- ஆற்றில் மூழ்கி மேஜிக் கலைஞர் பலி..\nசவுதி அரேபியா விமான நிலையம் மீது ஹவுத்தி போராளிகள் தாக்குதல்..\nபீகாரில் வாட்டி வதைக்கும் வெயில்- அரசுப் பள்ளிகளுக்கு ஜூன் 22 வரை விடுமுறை..\nபாகிஸ்தான் உளவு அமைப்புக்கு புதிய தலைவர் நியமனம்..\nபயங்கரவாத செயல்களுக்காக நிதி திரட்டி சொந்த செலவுக்கு பயன்படுத்திய காஷ்மீர்…\nநைஜீரியாவில் தற்கொலைப்படை தாக்குதல்- கால்பந்து ரசிகர்கள் 30 பேர் பலி..\nவாட்டிவதைக்கும் வெயிலுக்கு பீகாரில் பலி எண்ணிக்கை 184 ஆக உயர்வு..\nகாஷ்மீரில் இன்று இரு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்..\nஅணுகுண்டுகளை தயாரித்து குவிப்பதில் பாகிஸ்தான், சீனா முதலிடம்..\nகாதலன் முகத்தில் ஆசிட் வீசிய காதலி..\nசோகத்தில் முடிந்த சாகசம்- ஆற்றில் மூழ்கி மேஜிக் கலைஞர் பலி..\nசவுதி அரேபியா விமான நிலையம் மீது ஹவுத்தி போராளிகள் தாக்குதல்..\nபீகாரில் வாட்டி வதைக்கும் வெயில்- அரசுப் பள்ளிகளுக்கு ஜூன் 22 வரை…\nபாகிஸ்தான் உளவு அமைப்புக்கு புதிய தலைவர் நியமனம்..\nபயங்கரவாத செயல்களுக்காக நிதி திரட்டி சொந்த செலவுக்கு பயன்படுத்திய…\nநைஜீரியாவில் தற்கொலைப்படை தாக்குதல்- கால்பந்து ரசிகர்கள் 30 பேர்…\nவாட்டிவதைக்கும் வெயிலுக்கு பீகாரில் பலி எண்ணிக்கை 184 ஆக உயர்வு..\nகாஷ்மீரில் இன்று இரு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்..\nதென்னாப்பிரிக்கா – பஸ் விபத்தில் 24 பேர் உயிரிழப்பு..\nபொசன் தினத்தில் சீகிரியாவுக்கு 20 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் \nசவாலுக்கு மத்தியில் தமிழரின் இலக்கை அடைந்தே தீர்வோம் –…\nஆவாவிற்கு வடக்கு ஆளுநர் அங்கீகாரம்\nகல்முனை ரன்முத்துகல சங்கரத்ன தேரர் மோசமடைந்து வருகிறது.\nஅணுகுண்டுகளை தயாரித்து குவிப்பதில் பாகிஸ்தான், சீனா முதலிடம்..\nகாதலன் முகத்தில் ஆசிட் வீசிய காதலி..\nசோகத்தில் முடிந்த சாகசம்- ஆற்றில் மூழ்கி மேஜிக் கலைஞர் பலி..\nசவுதி அரேபியா விமான நிலையம் மீது ஹவுத்தி போராளிகள் தாக்குதல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1121228.html", "date_download": "2019-06-17T22:47:05Z", "digest": "sha1:PGHPXU2CR3G4CINXK6QMZIE5EQ7YAASI", "length": 12032, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "கயவர்கள் பறித்துச்சென்ற உறவுகள் கிடைக்க பிரார்த்திக்கிறேன் – மன்னார் புதிய ஆயர்..!! – Athirady News ;", "raw_content": "\nகயவர்கள் பறித்துச்சென்ற உறவுகள் கிடைக்க பிரார்த்திக்கிறேன் – மன்னார் புதிய ஆயர்..\nகயவர்கள் பறித்துச்சென்ற உறவுகள் கிடைக்க பிரார்த்திக்கிறேன் – மன்னார் புதிய ஆயர்..\nகயவர்களினால் உங்களிடம் இருந்து பறித்துக்கொண்டு சென்ற அந்த உறவுகள் கிடைக்க பிரார்த்திப்பதாக மன்னார் மறைமாவட்ட புதிய ஆயர் லயனல் இம்மானுவேல் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.\nபுதிய ஆயரை வரவேற்கும் நிகழ்வு மன்னார் பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்றது. இதன்போது உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.\nஅவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், “காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்கள் பல கண்ணீருக்கு மத்தியில் கலக்கத்துடனும், பல்வேறு துயரங்களுடன் வாழ்ந்து வருகின்றனர்.\nஇத்தனை காலமும் காணாமல் போன உங்களின் உறவுகளை தேடித்திரிந்தும் பல வகையான முயற்சிகளை எடுத்தும் இன்னும் காணாமல் போன உறவுகளைக் கண்டுபிடிக்க முடியாத நிலையை கண்டு நான் மனம் வருந்துகிறேன்.\nகயவர்களினால் உங்களிடம் இருந்து பறித்துக்கொண்டு சென்ற அந்த உறவுகள் உங்களுக்குக் கிடைக்க வேண்டும் என நான் பிரார்த்திக்கிறேன். மன்னார் மறைமாவட்ட ஆயர் என்ற வகையில் என்னால் இயன்றவற்றைச் செய்வேன்” என்று தெரிவித்தார்.\nகாவல் நிலையத்தில் அடித்துக் கொண்ட பா.ஜ.க. பெண் பிரமுகர்-கான்ஸ்டபிள்..\nகையும் களவுமாக மாட்டிக்கொண்ட பின் லஞ்சப் பணத்தை விழுங்கிய பெண் போலீஸ்..\nஅணுகுண்டுகளை தயாரித்து குவிப்பதில் பாகிஸ்தான், சீனா முதலிடம்..\nகாதலன் முகத்தில் ஆசிட் வீசிய காதலி..\nசோகத்தில் முடிந்த சாகசம்- ஆற்றில் மூழ்கி மேஜிக் கலைஞர் பலி..\nசவுதி அரேபியா விமான நிலையம் மீது ஹவுத்தி போராளிகள் தாக்குதல்..\nபீகாரில் வாட்டி வதைக்கும் வெயில்- அரசுப் பள்ளிகளுக்கு ஜூன் 22 வரை விடுமுறை..\nபாகிஸ்தான் உளவு அமைப்புக்கு புதிய தலைவர் நியமனம்..\nப��ங்கரவாத செயல்களுக்காக நிதி திரட்டி சொந்த செலவுக்கு பயன்படுத்திய காஷ்மீர்…\nநைஜீரியாவில் தற்கொலைப்படை தாக்குதல்- கால்பந்து ரசிகர்கள் 30 பேர் பலி..\nவாட்டிவதைக்கும் வெயிலுக்கு பீகாரில் பலி எண்ணிக்கை 184 ஆக உயர்வு..\nகாஷ்மீரில் இன்று இரு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்..\nஅணுகுண்டுகளை தயாரித்து குவிப்பதில் பாகிஸ்தான், சீனா முதலிடம்..\nகாதலன் முகத்தில் ஆசிட் வீசிய காதலி..\nசோகத்தில் முடிந்த சாகசம்- ஆற்றில் மூழ்கி மேஜிக் கலைஞர் பலி..\nசவுதி அரேபியா விமான நிலையம் மீது ஹவுத்தி போராளிகள் தாக்குதல்..\nபீகாரில் வாட்டி வதைக்கும் வெயில்- அரசுப் பள்ளிகளுக்கு ஜூன் 22 வரை…\nபாகிஸ்தான் உளவு அமைப்புக்கு புதிய தலைவர் நியமனம்..\nபயங்கரவாத செயல்களுக்காக நிதி திரட்டி சொந்த செலவுக்கு பயன்படுத்திய…\nநைஜீரியாவில் தற்கொலைப்படை தாக்குதல்- கால்பந்து ரசிகர்கள் 30 பேர்…\nவாட்டிவதைக்கும் வெயிலுக்கு பீகாரில் பலி எண்ணிக்கை 184 ஆக உயர்வு..\nகாஷ்மீரில் இன்று இரு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்..\nதென்னாப்பிரிக்கா – பஸ் விபத்தில் 24 பேர் உயிரிழப்பு..\nபொசன் தினத்தில் சீகிரியாவுக்கு 20 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் \nசவாலுக்கு மத்தியில் தமிழரின் இலக்கை அடைந்தே தீர்வோம் –…\nஆவாவிற்கு வடக்கு ஆளுநர் அங்கீகாரம்\nகல்முனை ரன்முத்துகல சங்கரத்ன தேரர் மோசமடைந்து வருகிறது.\nஅணுகுண்டுகளை தயாரித்து குவிப்பதில் பாகிஸ்தான், சீனா முதலிடம்..\nகாதலன் முகத்தில் ஆசிட் வீசிய காதலி..\nசோகத்தில் முடிந்த சாகசம்- ஆற்றில் மூழ்கி மேஜிக் கலைஞர் பலி..\nசவுதி அரேபியா விமான நிலையம் மீது ஹவுத்தி போராளிகள் தாக்குதல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1127284.html", "date_download": "2019-06-17T22:52:39Z", "digest": "sha1:MVGBFI6TYFRKF3H7T5DNYE64Y35E4S6I", "length": 11800, "nlines": 179, "source_domain": "www.athirady.com", "title": "பலாக்காயால் நடந்த விபரீதம் : பரிதாபமாக குடும்பஸ்தர் பலி…!! – Athirady News ;", "raw_content": "\nபலாக்காயால் நடந்த விபரீதம் : பரிதாபமாக குடும்பஸ்தர் பலி…\nபலாக்காயால் நடந்த விபரீதம் : பரிதாபமாக குடும்பஸ்தர் பலி…\nமாவனெல்லை பிரதேசத்தில் நேற்றைய தினம் இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nவெலிகல்ல மாவனெல்ல பகுதியை சேர்ந்த 58 வயதான தல்கமுவலாகே நெவில் செனவிரத்ன என்ற நபரே ���வ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.\nவீட்டில் இருந்த பலா மரத்தில் பறித்த பலாக்காய் ஒன்றை வெட்டுவதற்கு பெரிய தந்தை மற்றும் அவரது மகனிடம் கத்தியை கேட்டு அதனை கொடுக்காததால் ஏற்பட்ட தகராறில் இந்த கொலை சம்பவம் நடந்துள்ளது.\nஇதேவேளை, கொலை செய்த நபர் அதே முகவரியை சேர்ந்த 45 வயதனா மெலிசன் விஜேகுமார என்பவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nசந்தேக நபர் தனது வீட்டுக்கு எதிரில் இருக்கும் பலா மரத்தில் பலாக்காய் ஒன்றை பரிந்துள்ளதுடன், அதனை வெட்டுவதற்கு உயிரிழந்தவர் மற்றும் அவரது தந்தையிடம் கத்தியை கேட்டுள்ளார்.\nகத்தியை கொடுக்காத காரணத்தினால் ஏற்பட்ட தகராறு முற்றியத்தில் இந்த கொலை நடந்துள்ளதாக ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.\nமேலும், இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nரணில் – ஹக்கீம் இன்று அவசர சந்திப்பு…\nஆப்கனில் தூதரங்கள் அருகே தற்கொலைப்படை தாக்குதல் – 12 வயது சிறுவன் பலி..\nஅணுகுண்டுகளை தயாரித்து குவிப்பதில் பாகிஸ்தான், சீனா முதலிடம்..\nகாதலன் முகத்தில் ஆசிட் வீசிய காதலி..\nசோகத்தில் முடிந்த சாகசம்- ஆற்றில் மூழ்கி மேஜிக் கலைஞர் பலி..\nசவுதி அரேபியா விமான நிலையம் மீது ஹவுத்தி போராளிகள் தாக்குதல்..\nபீகாரில் வாட்டி வதைக்கும் வெயில்- அரசுப் பள்ளிகளுக்கு ஜூன் 22 வரை விடுமுறை..\nபாகிஸ்தான் உளவு அமைப்புக்கு புதிய தலைவர் நியமனம்..\nபயங்கரவாத செயல்களுக்காக நிதி திரட்டி சொந்த செலவுக்கு பயன்படுத்திய காஷ்மீர்…\nநைஜீரியாவில் தற்கொலைப்படை தாக்குதல்- கால்பந்து ரசிகர்கள் 30 பேர் பலி..\nவாட்டிவதைக்கும் வெயிலுக்கு பீகாரில் பலி எண்ணிக்கை 184 ஆக உயர்வு..\nகாஷ்மீரில் இன்று இரு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்..\nஅணுகுண்டுகளை தயாரித்து குவிப்பதில் பாகிஸ்தான், சீனா முதலிடம்..\nகாதலன் முகத்தில் ஆசிட் வீசிய காதலி..\nசோகத்தில் முடிந்த சாகசம்- ஆற்றில் மூழ்கி மேஜிக் கலைஞர் பலி..\nசவுதி அரேபியா விமான நிலையம் மீது ஹவுத்தி போராளிகள் தாக்குதல்..\nபீகாரில் வாட்டி வதைக்கும் வெயில்- அரசுப் பள்ளிகளுக்கு ஜூன் 22 வரை…\nபாகிஸ்தான் உளவு அமைப்புக்கு புதிய தலைவர் நியமனம்..\nபயங்கரவாத செயல்களுக்காக நிதி திரட்டி சொந்த செலவுக்கு பயன்படுத்திய…\nநைஜீரியாவில் தற்கொலைப்படை தாக்குதல்- கால்பந்து ரசிகர்கள் 30 பேர்…\nவாட்டிவதைக்கும் வெயிலுக்கு பீகாரில் பலி எண்ணிக்கை 184 ஆக உயர்வு..\nகாஷ்மீரில் இன்று இரு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்..\nதென்னாப்பிரிக்கா – பஸ் விபத்தில் 24 பேர் உயிரிழப்பு..\nபொசன் தினத்தில் சீகிரியாவுக்கு 20 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் \nசவாலுக்கு மத்தியில் தமிழரின் இலக்கை அடைந்தே தீர்வோம் –…\nஆவாவிற்கு வடக்கு ஆளுநர் அங்கீகாரம்\nகல்முனை ரன்முத்துகல சங்கரத்ன தேரர் மோசமடைந்து வருகிறது.\nஅணுகுண்டுகளை தயாரித்து குவிப்பதில் பாகிஸ்தான், சீனா முதலிடம்..\nகாதலன் முகத்தில் ஆசிட் வீசிய காதலி..\nசோகத்தில் முடிந்த சாகசம்- ஆற்றில் மூழ்கி மேஜிக் கலைஞர் பலி..\nசவுதி அரேபியா விமான நிலையம் மீது ஹவுத்தி போராளிகள் தாக்குதல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1152116.html", "date_download": "2019-06-17T23:01:40Z", "digest": "sha1:MPXO5YD7RI6NMYFHRMC4FNWKEUMTF7RN", "length": 15980, "nlines": 185, "source_domain": "www.athirady.com", "title": "கலாசார மண்டப காணியை அரச திணைக்களங்களுக்கு வழங்குவதை நிறுத்துமாறு கோரிக்கை..!! – Athirady News ;", "raw_content": "\nகலாசார மண்டப காணியை அரச திணைக்களங்களுக்கு வழங்குவதை நிறுத்துமாறு கோரிக்கை..\nகலாசார மண்டப காணியை அரச திணைக்களங்களுக்கு வழங்குவதை நிறுத்துமாறு கோரிக்கை..\nவவுனியா, குடியிருப்பு கலாசார மண்டப காணியை அரச திணைக்களங்களுக்கு வழங்குவதை உடன் நிறுத்துமாறு வவுனியா அரசாங்க அதிபருக்கு மாகாணசபை உறுப்பினர் சத்தியலிங்கம் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.\nகுறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, வவுனியா, குடியிருப்பு கிராமம் நகரத்தின் மிகப்பழமையான கிராமாகும். தற்போது கலாசார மண்டபம் காணப்படுகின்ற காணியானது 1920ஆம் ஆண்டு காலப்பகுதியிலிருந்தே பிள்ளையார் கோவிலின் நிர்வாகத்தின் கீழ் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இங்கு பொதுத் தேவைக்கான கட்டடம் மற்றும் 1945ம் ஆண்டு காலப்பகுதியிலிருந்து கோவிலின் திருவிழாக்கள் மேற்படி காணியில் நடாத்தப்பட்டு வந்தன.\nஇந்த நிலையில் 1990களில் அப்போதைய வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் காணியில் கலாசார மண்டபம் ஒன்று அமைக்கப்பட்டது.\nஇதன்போது கட்டடம் அமைக்கப்பட்டதும் கோவில் நிர்வாகத்திடம் கையளிப்பதாக உறுதிமொழி வழங்கப்பட்டிருந்தது.\nதுரதிஸ்ரவசமாக ம���்கள் பயன்பாட்டிற்கு முன்னமே இராணுவத்தினரால் கையப்படுத்தப்பட்ட மேற்படி கட்டிடமும் காணியும் 2016ம் அண்டு வரை 26 வருடங்கள் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்து வந்தது.\nஇந்த நிலையில் ஜனாதிபதியின் கவனத்திற்கு மேற்படி விடயம் கொண்டு செல்லப்பட்டதை தொடர்ந்து காணியும் கட்டடமும் அரசாங்க அதிபரிடம் 2016ல் கையளிக்கப்பட்டிருந்தது.\nஇதனை தொடர்ந்து 23.08.2016ம் திகதி கடித மூலம் குடியிருப்பு கோவில் நிர்வாகம் மேற்படி மண்டபத்தையும், காணியையும் கோவில் நிர்வாகத்திடம் கையளிக்குமாறு கோரியிருந்தது.\nஎனினும் முன்னைய மாவட்ட செயலாளரினால் காணியின் ஒருபகுதி கைப்பணி பொருட்கள் விற்பனைக்கான கட்டடமொன்று அமைக்கப்படுவதற்கு ஒதுக்கப்பட்டது.\nஎதிர்கால அபிவிருத்திக்காக காணி தேவைப்படாக இருந்தமையினால் காணியை வேறுதேவைக்கு வழங்க வேண்டாமென அரசாங்க அதிபரை நான் கோரியிருந்தேன்.\nஎனினும் குறிப்பிட்ட தேவைக்கு சிறிய அளவிலான காணியை வழங்க தீர்மானிக்கப்பட்டு கட்டட நிர்மாணப்பணிகள், ஆரம்பிக்கப்பட்டுள்ளதால் மிகுதியாகவுள்ள காணியை வேறு எந்த பொது தேவைக்கும் வழங்கப்படமாட்டாதென முன்னாள் அரசாங்க அதிபரால் உறுதிமொழி வழங்கப்பட்டது.\nஎனினும் தற்போது காணியின் ஒருபகுதி ஊழியர் நம்பிக்கை நிதியத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாக காணியில் பெயர்ப்பலகை நாட்டப்பட்டுள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது.\nகலாசார மண்டபத்தில் சமையல் அறைத்தொகுதி, வாகனத்தரிப்பிடம், கழிவறைத்தொகுதி என்பன அமைக்கப்பட வேண்டிய தேவை உள்ள நிலையில் தொடர்ந்தும் இவ்வாறாக காணியை அரச திணைக்களங்களுக்கு வழங்குவது கவலைக்குரிய விடயமாகும்.\nஎனவே இடப்பற்றாக்குறையை கருத்தில்கொண்டு காணியை வேறுதேவைகளுக்கு வழங்குவதை இடைநிறுத்துமாறு தங்களை தயவாக கேட்டுக்கொள்கின்றேன் என அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை..\nயுத்தத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை கட்டியெழுப்ப கூட்டமைப்பிற்கு றிசாட் அழைப்பு..\nஅணுகுண்டுகளை தயாரித்து குவிப்பதில் பாகிஸ்தான், சீனா முதலிடம்..\nகாதலன் முகத்தில் ஆசிட் வீசிய காதலி..\nசோகத்தில் முடிந்த சாகசம்- ஆற்றில் மூழ்கி மேஜிக் கலைஞர் பலி..\nசவுதி அரேபியா விமான நிலையம் மீது ஹவுத்தி போராளிகள் தாக்குதல்..\nபீகாரில் வாட்டி வ��ைக்கும் வெயில்- அரசுப் பள்ளிகளுக்கு ஜூன் 22 வரை விடுமுறை..\nபாகிஸ்தான் உளவு அமைப்புக்கு புதிய தலைவர் நியமனம்..\nபயங்கரவாத செயல்களுக்காக நிதி திரட்டி சொந்த செலவுக்கு பயன்படுத்திய காஷ்மீர்…\nநைஜீரியாவில் தற்கொலைப்படை தாக்குதல்- கால்பந்து ரசிகர்கள் 30 பேர் பலி..\nவாட்டிவதைக்கும் வெயிலுக்கு பீகாரில் பலி எண்ணிக்கை 184 ஆக உயர்வு..\nகாஷ்மீரில் இன்று இரு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்..\nஅணுகுண்டுகளை தயாரித்து குவிப்பதில் பாகிஸ்தான், சீனா முதலிடம்..\nகாதலன் முகத்தில் ஆசிட் வீசிய காதலி..\nசோகத்தில் முடிந்த சாகசம்- ஆற்றில் மூழ்கி மேஜிக் கலைஞர் பலி..\nசவுதி அரேபியா விமான நிலையம் மீது ஹவுத்தி போராளிகள் தாக்குதல்..\nபீகாரில் வாட்டி வதைக்கும் வெயில்- அரசுப் பள்ளிகளுக்கு ஜூன் 22 வரை…\nபாகிஸ்தான் உளவு அமைப்புக்கு புதிய தலைவர் நியமனம்..\nபயங்கரவாத செயல்களுக்காக நிதி திரட்டி சொந்த செலவுக்கு பயன்படுத்திய…\nநைஜீரியாவில் தற்கொலைப்படை தாக்குதல்- கால்பந்து ரசிகர்கள் 30 பேர்…\nவாட்டிவதைக்கும் வெயிலுக்கு பீகாரில் பலி எண்ணிக்கை 184 ஆக உயர்வு..\nகாஷ்மீரில் இன்று இரு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்..\nதென்னாப்பிரிக்கா – பஸ் விபத்தில் 24 பேர் உயிரிழப்பு..\nபொசன் தினத்தில் சீகிரியாவுக்கு 20 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் \nசவாலுக்கு மத்தியில் தமிழரின் இலக்கை அடைந்தே தீர்வோம் –…\nஆவாவிற்கு வடக்கு ஆளுநர் அங்கீகாரம்\nகல்முனை ரன்முத்துகல சங்கரத்ன தேரர் மோசமடைந்து வருகிறது.\nஅணுகுண்டுகளை தயாரித்து குவிப்பதில் பாகிஸ்தான், சீனா முதலிடம்..\nகாதலன் முகத்தில் ஆசிட் வீசிய காதலி..\nசோகத்தில் முடிந்த சாகசம்- ஆற்றில் மூழ்கி மேஜிக் கலைஞர் பலி..\nசவுதி அரேபியா விமான நிலையம் மீது ஹவுத்தி போராளிகள் தாக்குதல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1175403.html", "date_download": "2019-06-17T22:46:18Z", "digest": "sha1:4UEJX76C6WUQAJJAIZTXFYK2VQ6CP5SG", "length": 15484, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "இரண்டாவது முறையாக காலிறுதி வாய்ப்பு…. குரேஷியா – டென்மார்க் இன்று மோதுகின்றன..!! – Athirady News ;", "raw_content": "\nஇரண்டாவது முறையாக காலிறுதி வாய்ப்பு…. குரேஷியா – டென்மார்க் இன்று மோதுகின்றன..\nஇரண்டாவது முறையாக காலிறுதி வாய்ப்பு…. குரேஷியா – டென்மார்க் இன்று மோதுகின்றன..\n21வது ஃபிபா உலகக் கோப்பையின் நாக�� அவுட் சுற்றுகள் நடந்து வருகின்றன. இன்று இரவு 11.30 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் குரேஷியா, டென்மார்க் மோதுகின்றன. இரண்டாவது முறையாக காலிறுதிக்கு முன்னேறும் முனைப்புடன் இரு அணிகளும் உள்ளன. 21வது ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடக்கின்றன. போட்டியில் பங்கேற்கும் 32 அணிகளும் தலா 4 அணிகள் என 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு முதல் சுற்று ஆட்டங்கள் நடந்து முடிந்துள்ளன.\nஅதில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடித்த 16 அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ளன. இதில் வெற்றி பெறும் அணிகள் கால் இறுதிக்கு முன்னேறும். ரஷ்யா, உருகுவே, ஸ்பெயின், போர்ச்சுகல், பிரான்ஸ், டென்மார்க், குரேஷியா, அர்ஜென்டினா, பிரேசில், சுவிட்சர்லாந்து, ஸ்வீடன், மெக்சிகோ, பெல்ஜியம், இங்கிலாந்து, கொலம்பியா, ஜப்பான் ஆகியவை நாக் அவுட் சுற்று முன்னேறியுள்ளன. நாக்அவுட் துவக்கம் நாக் அவுட் சுற்று ஆட்டங்கள் நேற்று துவங்கின. நேற்று நடந்த ஆட்டங்களில் அர்ஜென்டினாவை 4-3 என வென்று பிரான்ஸ் மற்றும் போர்ச்சுகலை 2-1 என வென்று உருகுவே ஆகியவை காலிறுதிக்கு முன்னேறின. இரண்டாவது நாளான இன்று நடக்கும் ஆட்டத்தில் டென்மார்க்கை சந்திக்கிறது போர்ச்சுகல்.\nஇரு அணிகளும் இதுவரை 5 முறை சந்தித்துள்ளன. அதில் இரு அணிகளும் தலா 2ல் வென்றுள்ளன. ஒன்று டிராவானது. உலகக் கோப்பையில் முதல் முறையாக சந்திக்க உள்ளன. 2014ல் எப்படி கடந்த உலகக் கோப்பையில் லீக் சுற்றில் மூன்றில் ஒன்றில் வெற்றி, 2ல் தோல்வியுடன் குரேஷியா முதல் சுற்றுடன் வெளியேறியது. கடந்த உலகக் கோப்பையில் டென்மார்க் விளையாடவில்லை. இந்த உலகக் கோப்பையில் இந்த உலகக் கோப்பையில் டி பிரிவில் இடம்பெற்றிருந்த குரேஷியா மூன்று ஆட்டங்களிலும் வென்றது. நைஜீரியாவை 2-0, அர்ஜென்டினாவை 3-0, ஐஸ்லாந்தை 2-1 என வென்றது. சி பிரிவில் இடம் பெற்றிருந்த டென்மார்க் ஒரு வெற்றி, 2 டிரா பெற்றது. பெருவை 1-0 என வென்றது.\nஆஸ்திரேலியாவுடன் 1-1, பிரான்ஸ் உடன் 0-0 என டிரா செய்தது. காலிறுதிக்கு நுழைவது யார் ஐந்தாவது முறையாக உலகக் கோப்பையில் பங்கேற்று நான்காவது முறையாக டென்மார்க் நாக் அவுட் முன்னேறியுள்ளது. இரண்டாவது முறையாக காலிறுதிக்கு முன்னேறும் முனைப்பில் உள்ளது. 1998ல் காலிறுதியில் அது விளையாடியது. குரேஷியாவும் ஐந்தாவது முறையாக உலகக் கோப்பையில் பங்கேற்கிறது. 1998ல் அரை இறுதி நுழைந்த குரேஷியா இரண்டாவது முறையாக காலிறுதிக்கு நுழையத் தயராக உள்ளது. இந்த உலகக் கோப்பையில் முதல் ஆட்டத்தில் இருந்து மிகச் சிறப்பாக விளையாடி வரும் குரேஷியாவுக்கே காலிறுதி வாய்ப்பு அதிகமாக உள்ளது.\nஹலோ பிரபா ஒயின்ஷாப் ஓனரா.. அமெரிக்க அதிபருக்கு பிராங்க் கால் செய்து கலாய்த்த நபர்..\nநெல்லையில் அரிவாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய 5 பேர் கைது..\nஅணுகுண்டுகளை தயாரித்து குவிப்பதில் பாகிஸ்தான், சீனா முதலிடம்..\nகாதலன் முகத்தில் ஆசிட் வீசிய காதலி..\nசோகத்தில் முடிந்த சாகசம்- ஆற்றில் மூழ்கி மேஜிக் கலைஞர் பலி..\nசவுதி அரேபியா விமான நிலையம் மீது ஹவுத்தி போராளிகள் தாக்குதல்..\nபீகாரில் வாட்டி வதைக்கும் வெயில்- அரசுப் பள்ளிகளுக்கு ஜூன் 22 வரை விடுமுறை..\nபாகிஸ்தான் உளவு அமைப்புக்கு புதிய தலைவர் நியமனம்..\nபயங்கரவாத செயல்களுக்காக நிதி திரட்டி சொந்த செலவுக்கு பயன்படுத்திய காஷ்மீர்…\nநைஜீரியாவில் தற்கொலைப்படை தாக்குதல்- கால்பந்து ரசிகர்கள் 30 பேர் பலி..\nவாட்டிவதைக்கும் வெயிலுக்கு பீகாரில் பலி எண்ணிக்கை 184 ஆக உயர்வு..\nகாஷ்மீரில் இன்று இரு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்..\nஅணுகுண்டுகளை தயாரித்து குவிப்பதில் பாகிஸ்தான், சீனா முதலிடம்..\nகாதலன் முகத்தில் ஆசிட் வீசிய காதலி..\nசோகத்தில் முடிந்த சாகசம்- ஆற்றில் மூழ்கி மேஜிக் கலைஞர் பலி..\nசவுதி அரேபியா விமான நிலையம் மீது ஹவுத்தி போராளிகள் தாக்குதல்..\nபீகாரில் வாட்டி வதைக்கும் வெயில்- அரசுப் பள்ளிகளுக்கு ஜூன் 22 வரை…\nபாகிஸ்தான் உளவு அமைப்புக்கு புதிய தலைவர் நியமனம்..\nபயங்கரவாத செயல்களுக்காக நிதி திரட்டி சொந்த செலவுக்கு பயன்படுத்திய…\nநைஜீரியாவில் தற்கொலைப்படை தாக்குதல்- கால்பந்து ரசிகர்கள் 30 பேர்…\nவாட்டிவதைக்கும் வெயிலுக்கு பீகாரில் பலி எண்ணிக்கை 184 ஆக உயர்வு..\nகாஷ்மீரில் இன்று இரு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்..\nதென்னாப்பிரிக்கா – பஸ் விபத்தில் 24 பேர் உயிரிழப்பு..\nபொசன் தினத்தில் சீகிரியாவுக்கு 20 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் \nசவாலுக்கு மத்தியில் தமிழரின் இலக்கை அடைந்தே தீர்வோம் –…\nஆவாவிற்கு வடக்கு ஆளுநர் அங்கீகாரம்\nகல்முனை ரன்முத்துகல சங்கரத்ன தேரர் மோசமடைந்து வருகிறது.\nஅணுகுண்டுகளை தயாரித்து ���ுவிப்பதில் பாகிஸ்தான், சீனா முதலிடம்..\nகாதலன் முகத்தில் ஆசிட் வீசிய காதலி..\nசோகத்தில் முடிந்த சாகசம்- ஆற்றில் மூழ்கி மேஜிக் கலைஞர் பலி..\nசவுதி அரேபியா விமான நிலையம் மீது ஹவுத்தி போராளிகள் தாக்குதல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2019-06-17T23:23:10Z", "digest": "sha1:QUC3IQK5WZQWCUMGKPOCASKVZO277UL5", "length": 20697, "nlines": 142, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "பகவான் யோகி ராம்சுரத்குமாரின் அற்புதங்கள் | Chennai Today News", "raw_content": "\nபகவான் யோகி ராம்சுரத்குமாரின் அற்புதங்கள்\nஆன்மீக கதைகள் / ஆன்மீக தகவல்கள் / ஆன்மீகம்\nஅதையும் சேர்த்து சொல்லுங்க கலெக்டர் சார்\n கிண்டலாக கேட்ட நெட்டிசன்களுக்கு பதிலடி கொடுத்த சாமியார் வைரக்யானந்த்\nஇன்று முதல் புதிய இன்னிங்ஸை தொடங்குகிறேன்: ராகுல்காந்தி\nவிவசாயிகளின் கடனை ஏற்று கொள்கிறேன்: பாஜக அரசு ராஜினாமா செய்யுமா\nபகவான் யோகி ராம்சுரத்குமாரின் அற்புதங்கள்\nவடக்கே, காசிக்கு அருகில் உள்ள நார்த்ரா எனும் சின்னஞ்சிறிய கிராமத்தில் அவதரித்த பகவான் யோகி ராம்சுரத்குமார், இன்றைக்கு நம்மைப் போல் எத்தனையோபேருக்கு குருவாகவும் மகானாகவும் இருந்து அருள் வழங்கிக் கொண்டிருக்கிறார். தன்னுடைய பக்தர்களை குழந்தைகளாக பாவித்து ஆசி வழங்கிக் கொண்டிருக்கிறார். ‘\n‘இவரே என் குரு’ என்று பகவான் யோகி ராம்சுரத்குமாரை மனதில் ஏற்றுக் கொண்டு, பூஜித்துக் கொண்டிருக்கிறார்கள் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள். பக்தர்களுக்கு குரு எளிதாகக் கிடைத்துவிடுவார் போலும். குருவுக்குத்தான் குரு கிடைப்பதும் குரு யார் என்று அறிவதும் அவ்வளவு எளிதானதல்ல என்பதாகத் தோன்றுகிறது.\nகேரள மாநிலம் கஞ்சங்கோட்டில் இருக்கிறது பப்ப ராம்தாஸ் சுவாமிகளின் ஆஸ்ரமம்.. இங்கே சென்று சுவாமி பப்பா ராம்தாஸ் சுவாமிகளை ராம்சுரத் குன்வர் சென்று தரிசித்தார்.\nஅதைப் பார்ப்பதற்கு முன்னதாக, சில விஷயங்களை இங்கே சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும்.\nநார்த்ரா கிராமத்தில் ராம்சுரத் குன்வராக, சிறுவனாக, இளைஞனாக இருந்த போதிருந்தே தொடங்கிவிட்டது குருவுக்கான தேடல். அங்கே நிகழ்ந்த சாதுக்களின் தொடர்புதான், அவரை முதல்கட்டமாக வாழ்க்கையை வேறுவிதமாகப் பார்க்கச் செய்த���ு. அந்த சாதுக்களில் ஒருவர்… கபாடியா பாபா.\nஇவர்தான், ராம்சுரத் குன்வர் என்பவர் சாதாரணரல்லர் என்பதை முதலில் புரிந்து உணர்ந்து கொண்டவர். இந்த கபாடியா பாபா குறித்து ஒரு விஷயம்… இவர் நீதிபதியாகப் பணியாற்றியவர். ஒருகட்டத்தில், வாழ்க்கையே வெறுத்து, ஆத்மசோதனைகளுக்குப் பிறகு துறவறம் வந்துவிட்டார்.\nஅதற்கு ஒரு காரணம் சொல்லப்படுகிறது.\nநீதிபதி கபாடியா பாபாவின் கோர்ட்டுக்கு அந்த வழக்கு வந்தது.. ஒருவரைக் கொலை செய்துவிட்டதாக ஒருவரைக் கைது செய்து கோர்ட்டில் நிறுத்தியிருந்தார்கள். இந்த விசாரணையில், இவர்தான் குற்றவாளி என்பது ஒவ்வொருகட்டத்திலும் நிரூபிக்கப்பட்டே வந்தது. நேர்மையாகவும் கடமையுணர்வுடனும் தன் பணியைச் செய்துவரும் நீதிபதி கபாடியா பாபா, குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனையாக மரணதண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.\nஎல்லோரும் வியந்தார்கள். இவரின் தீர்ப்பைக் கேட்டு மலைத்துப் போனார்கள். ‘என்னதான் சொல்லு. இந்த ஆள் குற்றவாளி இல்லைன்னுதான் தீர்ப்பு வரும் பாரேன்’ என்று கோர்ட் வளாகத்தில் சொல்லாதவர்களே இல்லை. ஆனாலும் கபாடியா பாபா, அதிகபட்ச தண்டனையான மரணதண்டனையை வழங்கினார். அந்தக் குற்றவாளி யார் தெரியுமா கபாடியாவின் மருமகன். அதாவது., மகளின் கணவர்.\nஇதையடுத்து, வாழ்க்கை குறித்து பலவிதமான யோசனைகள் அவருக்கு. அதில் தெளிவு வேண்டியே துறவறம் பூண்டார்.\nகிணற்றடியில் இறந்து போன குருவியின் சோகத்தில் இருந்த ராம்சுரத் குன்வர், கபாடியா பாபாவிடம் ஓடிச் சென்று, அழுதார். அவர்தான் ஆறுதல் சொன்னார். அவர்தான் ஆன்மிகம் குறித்து விளக்கினார். அவர்தான் இம்மை மறுமை குறித்து தெளிவுபடுத்தினார்.\nஇதையடுத்த காலகட்டத்தில், ராம்சுரத் குன்வர் இளைஞரான தருணத்தில், காசிக்குச் சென்று தரிசித்ததையும் அப்போது காசி விஸ்வநாதர் சந்நிதியில் ஏற்பட்ட அனுபவத்தையும் அவரிடம் பகிர்ந்து கொண்டார்.\nபிறகு புத்த கயா சென்றதையும் அங்கே தனக்கு நேர்ந்த அனுபவங்களையும் கபாடியா பாபாவிடம் சொல்லி விளக்கங்கள் கேட்டார். அவரும் இதுகுறித்து விளக்கினார்.\nஇதையடுத்து, கபாடியா பாபா எப்போது வருவார் என்று காத்திருந்தார். அப்படி ஒருநாள் … அவர் வந்ததும், ஓடிப்போய் நமஸ்கரித்தார் ராம்சுரத் குன்வர். விவேகானந்தர் குரல் போல், அசரீரி போல் கேட்டதையும், ���இப்போது நீ பார்ப்பது உன்னுடைய வேலை அல்ல’ என்று திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டிருந்ததையும் சொன்னார்.\nநடுவே, ராம்சுரத் குன்வருக்கு நிகழ்ந்த திருமணத்தையும் அரவிந்தரின் புத்தகம் தந்த தாக்கத்தையும் அவரிடம் பகிர்ந்துகொண்டார். இதையெல்லாம் கேட்ட பிறகுதான்… ‘தெற்கே போ’ என்று உத்தரவு போல், கட்டளை மாதிரி சொன்னார் கபாடியா பாபா. அதன்படி ரயிலேறிய ராம்சுரத் குன்வர், புதுச்சேரிக்கு வந்தார். அரவிந்தர் ஆஸ்ரமத்துக்குச் சென்றார். அரவிந்தரைத் தரிசித்தார். அங்கு சிலநாட்கள் இருந்தார்.\nஅதன் பிறகு, திருவண்ணாமலை தலத்தால் உந்தப்பட்டார். திருவண்ணாமலை எனும் புண்ணியபூமிக்கு வந்தார். கோயிலையும் மலையையும் சுற்றிச் சுற்றி வந்தார். கடைவீதிகள், ரயில் நிலையம் என்றெல்லாம் அலைந்தார். கிரிவலப் பாதையில் நடந்தார். வழியில் ரமணாஸ்ரம் பார்த்தார். ஒருநிமிடம் ஆஸ்ரமத்தைப் பார்த்தபடியே வாசலில் நின்றார். பிறகு விறுவிறுவென உள்ளே சென்றார். தரிசன ஹால் வாசலில் நின்று பார்த்தார்.\nஅங்கே… கூட்டம். வழக்கத்தை விட அதிகமான பக்தர்கள் கூட்டம். அந்த தரிசன ஹாலில்… கூட்டத்திற்கு எதிரே அமர்ந்திருந்தார் பகவான் ரமண மகரிஷி. மீண்டும் விறுவிறுவென ஹாலுக்குள் சென்ற ராம்சுரத் குன்வர், முன்னே சென்று, பகவான் ரமணருக்கு எதிரே, நேருக்கு நேராக அமர்ந்து கொண்டார்.\nஒருகணம் இருவரும் பார்த்துக் கொண்டார்கள். ராம்சுரத் குன்வர் எழுந்து ரமண பகவானை நமஸ்கரித்தார். பிறகு மீண்டும் உட்கார்ந்து கொண்டார். பகவான் ரமணரைப் பார்த்தார். கண்களை மூடி, தவத்துக்குச் சென்றார். தவத்தில் மூழ்கினார். தவத்திலேயே கிடந்தார்.\nவிநாடிகள், நிமிஷங்களாயின. நிமிஷங்கள், கால்மணி, அரைமணி என நேரங்களாயின. சிலமணி நேரங்கள் கடந்திருக்கும். கண் திறக்காமல், உட்கார்ந்தபடி, எந்த அசைவுமின்றி, எந்தப் பிரக்ஞையும் இல்லாமல் அப்படியே கிடந்தார் ராம்சுரத் குன்வர்.\nஅங்கே இருந்தவர்கள் ரமண நாமம் சொல்லிக் கொண்டே இருந்தார்கள். ரமணரின் திருநாமங்களைப் பாடல்களாக பாடியபடியே இருந்தார்கள். நேரமாக ஆக, கூட்டம் இன்னும் கூடியது. ஹால் மொத்தமும் நிரம்பி வழிந்திருந்தது. கையில் பழத்தட்டுகளுடனும் மாலைகளுடனும் ரமண மகரிஷியின் தரிசனத்துக்காகவும் அவருடைய ஆசீர்வாதத்துக்காகவும் காத்திருந்தார்கள��.\nஆனால் இவை ஏதும் அறியாதவராக, உணராதவராக, பார்க்காதவராக, எதுவும் கேட்காதவராக தவ நிலையிலேயே இருந்தார் ராம்சுரத் குன்வர். கண் திறக்கவில்லை. கண்ணில் துளிகூட அசைவேதுமில்லை. பலமணி நேரங்களாகிவிட்டிருந்தன..\nஒருகட்டத்தில்… ராம்சுரத் குன்வர் மெள்ளக் கண் விழித்தார். கண்களைத் திறந்தார். தவ நிலையில் இருந்து வெளிவந்தார். எதிரே பகவான் ரமணரைப் பார்த்தார்.\nபகவான் ரமணர், ராம்சுரத் குன்வரைப் பார்த்து, புன்னகைத்தபடியே இருந்தார். ரமண மகரிஷி எனும் மகான், ராம்சுரத் குன்வரை பார்த்தபடியே இருந்தார். அவரின் பார்வையில் இருந்து கருணையும் உதட்டில் இருந்து மெல்லிய புன்னகையும் ராம்சுரத் குன்வரைத் தொட்டன.\nராம்சுரத் குன்வர் யார் என்பதும் பின்னாளில் அவர் என்னவாகப் போகிறார் என்பதும் தெரிந்ததான, புரிந்ததான, புரிந்து உணர்ந்ததான புன்னகை அது\nபகவான் யோகி ராம்சுரத்குமாரின் அற்புதங்கள்\nசபாஷ் போட வைக்கும் யூ.பி.எஸ்.ஈ\nஜெயலலிதா மரணம் குறித்து வழக்குப்பதிவு செய்தவருக்கு அபராதம் விதித்த நீதிமன்றம்\nஅதையும் சேர்த்து சொல்லுங்க கலெக்டர் சார்\n கிண்டலாக கேட்ட நெட்டிசன்களுக்கு பதிலடி கொடுத்த சாமியார் வைரக்யானந்த்\nஇன்று முதல் புதிய இன்னிங்ஸை தொடங்குகிறேன்: ராகுல்காந்தி\nவிவசாயிகளின் கடனை ஏற்று கொள்கிறேன்: பாஜக அரசு ராஜினாமா செய்யுமா\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/islam/qa/for-muslims/is-lc-halal/", "date_download": "2019-06-18T00:33:51Z", "digest": "sha1:XYNPTKKDCJ6UVGRQDJV77UYVTBFS5DZZ", "length": 31341, "nlines": 220, "source_domain": "www.satyamargam.com", "title": "லெட்டர் ஆஃப் க்ரெடிட் தயாரிப்பது கூடுமா? - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nலெட்டர் ஆஃப் க்ரெடிட் தயாரிப்பது கூடுமா\nஎன்னுடைய உறவினர் சார்பில் இக்கேள்வியை அனுப்புகிறேன். அவர் ஒரு வணிக நிறுவனத்தில் (Trading Companyயில்) அக்கவுண்ட்டண்ட் ஆகப் பணிபுரிந்து வருகிறார். நிறுவனத்தில் பரிமாற்றம் செய்யப்படும் கடன்களுக்கான பத்திரங்கள் (Letter of credits) தயாரிப்பது மற்றும் அவற்றிற்கான சான்றிதழ்கள் வழங்குவது ஆகியன அவரது பணிகளாகும்.\n“வாடிக்கையாளர் தம் கடனை உரிய ��ாலத்திற்குள் செலுத்தத் தவறினால், கடன் தொகையில் ஒரு குறிப்பிட்ட சதவீதம் வட்டியாகக் கணக்கிடப்பட்டு, கட்டணமாகச் சுமத்தப்படும்” என்ற நிபந்தனைகளுடன் கூடிய பத்திரங்களை தயாரிப்பது கூடுமா\nஅதே போன்று, இத்தகைய ஆவணங்களைத் தயாரிப்பதும், சான்றிதழ்களை அளிப்பதும் வட்டிக்கான பெரும் பாவத்தில் சேருமா வட்டிக்கான கணக்கு எழுதுபவர், சாட்சியாளர் பற்றி அல்லாஹ் சபித்தவர் எனும் நிலையில் இவர் வருவாரா\nஒரு அக்கவுண்ட்டண்ட் ஆன இவர் பணிக்கு எங்குச் சென்றாலும் இதே போன்ற பணிச்சூழலே உள்ள நிலையில், உங்களின் ஆலோசனை என்ன\nவட்டி வாங்குவதைத் தடைசெய்தும், மீறி வட்டி வாங்குவோரை எச்சரிக்கை செய்தும், கண்டித்தும் அருளப்பட்ட இறைமறை வசனங்களை அறிய வட்டி தடுக்கப்பட்ட வரலாறு படியுங்கள்.\nவெறுமனே வட்டி என்று எழுதுவதாலோ, வெறுமனே இவ்வளவு கடன் தொகைக்கு இவ்வளவு வட்டி என்று கணக்கிடுவதாலோ வட்டியோடு தொடர்புடையதாக ஆகிவிடாது. ஆனால், செய்யும் தொழிலுடன் சம்பந்தப்படும்போது அதாவது – வட்டி வரவு … ரூபாய் என்று கணக்கு எழுதும்போது வட்டித் தொழிலில் ஈடுபட்டதாகிவிடும்.\nஉதாரணமாக: கடன் கொடுக்கல் வாங்கலை எழுதி வைத்துக்கொள்ளுங்கள், அதற்கு சாட்சிகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள் என்றும், உங்களிடையே சுற்றி வரும் ரொக்க வியாபாரமாக இருந்தாலும் அவற்றையும் எழுதிக் கொள்ளுங்கள், அதற்கு சாட்சிகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள் (அல்குர்ஆன் 2:282) என்றெல்லாம் கூறும் இஸ்லாத்தின் அடிப்படையில், கொடுக்கல் வாங்கல் வட்டிக் கடனாக இருக்குமாயின் அதற்கான சட்டம் தலைகீழாக மாறிவிடுகின்றன\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், வட்டி வாங்குபவரையும், வட்டி கொடுப்பவரையும், அதற்குக் கணக்கு எழுதுபரையும், அதன் இரு சாட்சிகளையும் சபித்தார்கள். மேலும், ”இவர்கள் (பாவத்தில்) சமமானவர்கள் ஆவர்” என்று கூறினார்கள். அறிவிப்பவர் ஜாபிர் (ரலி) (நூல்கள் – முஸ்லிம் 3258, அஹ்மத்)\nவட்டி வாங்குவோரை மட்டுமல்லாமல் வட்டி கொடுப்போர், வட்டிக் கணக்கு எழுதுவோர், வட்டிக் கடனுக்கு சாட்சியாக இருப்போர் அனைவரையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சபித்திருப்பதுடன் பாவத்தில் இவர்கள் சமமானவர்கள் என்றும் கூறியுள்ளார்கள்.\nLetter of creditsஐப் பொருத்தவரை, வட்டி கலக்காதவை என்றும் வட்டி கலப்பவை என்றும் இருவகைகள் உள்ளன (விளக்கங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன). கேள்வியில் கேட்டுள்ளபடி, வட்டிக்குக் கடன் கொடுக்கும் நிறுவனத்தில் கணக்கு எழுதுபவராக பணியாற்றும் கணக்கர், வட்டித் தொழிலுடன் நேரடியாக சம்பந்தப்படுகிறார். வாடிக்கையாளர் உரிய காலத்திற்குள் கடனைச் செலுத்தத் தவறினால், கடனுக்கான வட்டியின் தொகையை கடனாளியின் கணக்கில் பற்று வைப்பவர் கணக்கு எழுதுபவரே என்பதாலும், தடுக்கப்பட்ட வட்டியை ஊதியமாகப் பெறுவதாலும் மேற்கண்ட ஹதீஸில் உள்ளபடி சாபத்துக்குரியவராக வட்டி அவரை ஆக்கிவிடும் ஆகவே, கடன்களுக்கான பத்திரங்கள் Letter of credits தயாரிப்பதில் தவறில்லை. அதில் வட்டிக் கணக்கு எழுதும் அக்கவுடெண்ட் வேலையாக இருந்தால் அதிலிருந்து விலகிக்கொள்வதே சாலச் சிறந்தது என்பது இஸ்லாத்தின் நிலைப்பாடு\n : மஃக்ரிப் தொழுகைக்கு முன் சுன்னத் தொழுகை உண்டா\nலெட்டர் ஆஃப் கிரெடிட் என்றால் என்ன வணிகர்களுக்கு இது எவ்வாறு பயன்படுகிறது வணிகர்களுக்கு இது எவ்வாறு பயன்படுகிறது என்பதைத் தெரிந்து கொண்டால் இதில் வட்டி எப்படி சம்பந்தப்படுகிறது என்பதையும் அதை தவிர்க்க முடியுமா என்பதையும் புரிந்து கொள்ளலாம்.\nஓர் உதாரணம் பார்ப்போம்: சிங்கப்பூர் வணிகரான ஜோதி சென்னையிலிருக்கும் குமார் எனும் வணிகரிடமிருந்து 10 லட்ச ரூபாய் மதிப்பிற்குச் சில பொருள்களை கொள்முதல் செய்ய விரும்புகிறார். இருவரும் முன்னரே அறிமுகமானவர்களல்லர் என்பதால் பணம் கொடுக்கல் வாங்கலில் இருவருக்குமே கொஞ்சம் தயக்கம் இருக்கிறது. ‘நாம் சரக்கை ஏற்றி அனுப்பிய பிறகு ஜோதி பணம் அனுப்பவில்லை என்றால் என்ன செய்வது’ என்று குமாருக்குத் தயக்கம். ‘நாம் பணத்தை அட்வான்சாக அனுப்பிய பிறகு குமார் சரக்கை அனுப்பவில்லை என்றால் என்ன செய்வது’ என்று குமாருக்குத் தயக்கம். ‘நாம் பணத்தை அட்வான்சாக அனுப்பிய பிறகு குமார் சரக்கை அனுப்பவில்லை என்றால் என்ன செய்வது’ என்பது ஜோதியின் தயக்கம்\nஇந்தச் சிக்கலைத் தீர்ப்பதற்கான இருபக்கப் பாதுகாப்பு ஏற்பாடுதான் ‘லெட்டர் ஆஃப் கிரெடிட்’\nஜோதி கணக்கு வைத்திருக்கும் தம்முடைய சிங்கப்பூர் வங்கிக்குச் சென்று, அவருக்குத் தேவையான சரக்குகளை குமார் அனுப்பும் பட்சத்தில் அதற்கான தொகை 10 லட்சத்தைத் தன்னால் கட்ட முடியும் என்ற உத��தரவாதத்தைத் தரும்படி கோருகிறார். அவரது கோரிக்கையின்படி சிங்கப்பூர் வங்கி, ஓர் ஆவணத்தைத் தயாரித்து, அதை சென்னையில் குமார் கணக்கு வைத்திருக்கும் வங்கிக்கு அனுப்பும். அந்த ஆவணம்தான் லெட்டர் ஆஃப் கிரெடிட்.\nகுமாருக்கும் ஜோதிக்கும் இடையிலான வணிக உடன்படிக்கையின் எல்லா அம்சங்களும் அந்த ஆவணத்தில் இடம் பெற்றிருக்கும். விற்கப்படும் பொருள், எண்ணிக்கை, தரம், விலை, ஏற்றுமதி செய்ய வேண்டியது கப்பல் மூலமா விமானம் மூலமா, கால அளவு என எல்லாமே அதில் குறிப்பிடப்பட்டிருக்கும்.\nகுமார் செய்ய வேண்டியதெல்லாம் இதுதான்: லெட்டர் ஆஃப் கிரெடிட் ஆவணத்தில் உள்ளபடி பொருள்களைத் தயார் செய்து கப்பலிலோ விமானத்திலோ ஏற்றிவிட்டு அவருடைய இன்வாய்ஸ், கப்பல் அல்லது விமான நிறுவனம் அளித்த ரசீது (பில் ஆஃப் லேடிங் அல்லது ஏர்வேபில்), முதலிய ஆவணங்களைக் கொண்டுபோய் அவர் கணக்கு வைத்திருக்கும் சென்னை வங்கியில் ஒப்படைக்க வேண்டும். அந்த ஆவணங்கள் லெட்டர் ஆஃப் கிரெடிட்டில் குறிப்பிட்டபடி இருக்கின்றனவா என்பதைச் சென்னை வங்கி சரிபார்த்து, பிறகு அவற்றை ஜோதி கணக்கு வைத்திருக்கும் சிங்கப்பூர் வங்கிக்கு அனுப்பிவிடும்.\nசிங்கப்பூர் வங்கி அவற்றைத் தன் பங்குக்குச் சரிபார்த்துவிட்டு ஜோதிக்குத் தகவல் அனுப்பும். உடன்படிக்கையில் உள்ளபடி ஜோதி 10 லட்சத்தை சிங்கப்பூர் வங்கியில் செலுத்தி, அந்த ஆவணங்களைப் பெற்று, அவற்றைக் கொண்டு சென்று துறைமுகத்திலோ விமானநிலையத்திலோ காட்டித் தமக்குரிய சரக்குகளைப் பெற்றுக் கொள்வார்.\nஜோதியின் வங்கி 10 லட்சத்தைக் குமாரின் சென்னை வங்கிக்கு அனுப்ப, குமாருடைய வங்கிக் கணக்கில் அத்தொகை வரவு வைக்கப்படும்.\nசுருக்கமாகச் சொல்வதென்றால் லெட்டர் ஆஃப் கிரெடிட் என்பது, ‘ஒரு வணிக உடன்படிக்கையில் பொருள் வாங்குபவர் அதற்கான தொகையைச் செலுத்தும் சக்தி உள்ளவர்தாம்’ என அவருடைய வங்கி அளிக்கும் உத்தரவாதம். நியாயமாகப் பார்த்தால் இதில் வட்டிக்குத் தொடர்பு கிடையாது. ஆனால் நடைமுறையில் இது வட்டியுடன் தொடர்புடையதாகவே இருக்கிறது. ஏன் அப்படி என்று பார்ப்போம்.\nசிங்கப்பூர் வணிகர் ஜோதியினால் 10 லட்சம் கட்ட முடியும் என்று அவருடைய வங்கி, சென்னை வங்கிக்கு உத்தரவாதம் வழங்கிய பிறகு ஜோதி அப்பணத்தைக் கட்டவில்லை என்றால் என்னாக���ம் உத்தரவாதம் கொடுத்த சிங்கப்பூர் வங்கிதான் முதலில் அப்பணத்தைச் சென்னை வங்கிக்குக் கட்டிவிட்டுப் பிறகு ஜோதியுடன் மல்லுக்கட்ட வேண்டும். அவ்வாறு, சரக்குகளுக்கான தொகையை வங்கி கட்ட நேர்ந்தால், சிங்கப்பூர் வங்கி சென்னை வங்கிக்குப் பணம் கட்டிய தேதியிலிருந்து அக்கடனை அடைக்கும் தேதி வரை உள்ள காலத்திற்கு ஜோதி வட்டி செலுத்த வேண்டும். இதைத்தான் ஒரு நிபந்தனையாக லெட்டர் ஆஃப் கிரெடிட் விண்ணப்பத்திலேயே சேர்த்து ஜோதியிடம் கையெழுத்து வாங்கி வைத்துக் கொள்வார்கள்.\nஇறக்குமதி செய்யும் சரக்குக்குரிய தொகையை வாடிக்கையாளர் செலுத்தமுடியாத சாத்திய(மு)ம் இருப்பதால், வங்கிகள் லெட்டர் ஆஃப் கிரெடிட் வெளியிடுமுன் தகுந்த தற்காப்பு ஏற்பாடுகளைச் செய்து கொள்வார்கள்.\nமுதலில், லெட்டர் ஆஃப் கிரெடிட்டுக்கான தொகை 10 லட்சத்தையும் முன்கூட்டியே கட்டிவிடும்படி ஜோதியிடம் கேட்பார்கள். அவர் அப்படிக் கட்டிவிட்டால் அத்தொகையை வங்கி தனது பொறுப்பில் வைத்திருந்து குமாரிடமிருந்து வந்த ஆவணங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டவுடன் 10 லட்சத்தை அவருடைய வங்கிக்குச் செலுத்தி விடும். இதில் வட்டி சம்பந்தப்படாது. ஆனால் சரக்கு ஆர்டர் பண்ணிய தேதியிலிருந்தே ஜோதியின் பணம் 10 லட்சம் வங்கியில் முடங்கிப் போய்க் கிடக்கும். இதை, “எனது வணிகத்தில் வட்டி கலந்துவிட வேண்டாம்” என உறுதியுள்ள முஸ்லிம்கள் சிலரைத் தவிரப் பெரும்பாலான வணிகர்கள் விரும்புவதில்லை.\n10 லட்சம் தொகையை முன்கூட்டியே செலுத்த ஜோதி விரும்பவில்லை என்றால், வங்கியில் அவர் கடன் கேட்கலாம். வங்கி அக்கடனை ஒப்புக் கொண்டால் லெட்டர் ஆஃப் கிரெடிட் வெளியிட்ட நாளிலிருந்தே வட்டிக்கான மீட்டரும் ஸ்டார்ட் ஆகிவிடும். பெரும்பாலான சந்தர்ப்பங்களில் லெட்டர் ஆஃப் கிரெடிட் இப்படித்தான் வட்டி கலந்து வெளியிடப்படுகின்றன.\nஇஸ்லாமிய வங்கிகளில் வட்டியல்லாத லாபப் பங்கீடு முறையில் லெட்டர் ஆஃப் கிரெடிட் வெளியிடுகிறார்களாம்.\nஆக, ஒரு தொழில் நிறுவனம் விரும்பினால் லெட்டர் ஆஃப் கிரெடிட்டை வட்டி சார்ந்த நடவடிக்கையாகவோ அறவே வட்டி கலக்காத நடவடிக்கையாகவோ அமைத்துக் கொள்ள முடியும். இஸ்லாமிய வங்கிகள் அதிகம் செயல்படும் சவுதி, அமீரகம், மலேஷியா போன்ற நாடுகளில் வட்டியில்லாத லெட்டர் ஆஃப் கிரெடிட் பெறுவது எளிதானதுதான்.\nமுந்தைய ஆக்கம்இஸ்லாம், முஸ்லிம் & i Phone\nஅடுத்த ஆக்கம்நைஜீரியாவில் இஸ்லாமிய வங்கி\nமனைவியின் அனுமதி – குறுக்கு விசாரணை\nபயணத்தில் தொழ முடியாதபோது …\nகாலுறை அணிந்த நிலையில் ஒளு எடுப்பது எப்படி\nதொழுகையில் கொட்டாவி வந்தால் …\nஉருவப்படம் வரைதல் – ஓர் ஆய்வு (பகுதி-2)\nமீண்டும் ஒரு ரமளான்: பிறை 27 ரமளான் மாதத்தின் கடமையான நோன்புகளைத் தொடர்ந்து வரும் ஷவ்வால் மாதத்தின் முதல் நாளை ஈகைப் பெருநாளாக நாம் கொண்டாடுகின்றோம். இதனைத் தொடர்ந்து ஷவ்வால் மாதத்திலும் உபரியாக ஆறு நோன்புகள்...\nநோன்புப் பெருநாள் – ஈகைத் திருநாள்\nபெருநாள் தர்மம் – பித்ரு ஸகாத் (பிறை-25)\nமாணவர்கள், பெற்றொராலும் ஆசிரியப் பெருமக்களாலும் ஒரு சே\nநேர்பட ஒழுகு, பள்ளிப் பாடத்தில் இடம் பெறு\nசத்தியமார்க்கம்.காம் எந்த அமைப்பைச் சார்ந்தது\n உனது திருப்பொருத்தத்தின் துணையுடன் உ\nஇன்று காலையில் வாக்குச்சாவடிக்குப் போயிருந்தபோது, வெள�\nஎஸ் டி பி ஐ-க்கா முஸ்லிம்களின் ஓட்டு\nசரியான பதிவு. இதில் சீமான் பற்றிய புரிதல் வேண்டுன்.\nஎன் ஓட்டு இவருக்கு தான் வெறுப்பு விருப்பின்றி ஒரு சுய பரிசோதனை வெறுப்பு விருப்பின்றி ஒரு சுய பரிசோதனை\nஆண் ஜனாஸா குளிப்பாட்டப்படும் வீடியோ படத்தை பெண்கள் பார்க்கலாமா\nமருந்துகளை உட்கொள்ளும்போது என்ன கூறவேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/cinema_detail.php?id=78238", "date_download": "2019-06-17T22:52:44Z", "digest": "sha1:A3ISHIFCNWOXLK6YQPPNEASE4MFHAM2Q", "length": 7284, "nlines": 64, "source_domain": "m.dinamalar.com", "title": "மலையாளத்தில் தயாரான ஒரே எம்.ஜி.ஆர் படம் | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅர���ியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nமலையாளத்தில் தயாரான ஒரே எம்.ஜி.ஆர் படம்\nபதிவு செய்த நாள்: மே 19,2019 15:43\nமக்கள் திலகம் எம்.ஜி.ஆர் தமிழ் தவிர வேறு மொழி படங்களில் நடித்ததில்லை. வேறு மொழிகளில் வெளியாகி வெற்றி பெற்ற ரீமேக் படங்களில் நடித்திருக்கிறார். எம்.ஜி.ஆர் நடித்த ஒரே வேற்று மொழிப் படம் ஜெனோவா. இது தமிழ் மற்றும் மலையாளத்தில் தயார் ஆனது. 1953ம் ஆண்டு வெளிவந்த இந்தப் படத்தில் எம்.ஜி.ஆருடன் பி.எஸ்.சரோஜா, எம்.ஜி.சக்ரபாணி, பி.எஸ்.வீரப்பா உள்பட பலர் நடித்திருந்தார்கள். இதன் மலையாள பதிப்பில் பி.எஸ்.வீரப்பா நடித்த வில்லன் கேரக்டரில் மலையாள வில்லன் நடிகர் ஆலப்பி வின்செண்ட் நடித்தார். எம்.எஸ்.விஸ்வநாதன், ஞானமணி, கல்யாணம் இசை அமைத்திருந்தனர். விட்டல்ராவ் ஒளிப்பதிவு செய்திருந்தனர்.\nமுதலில் மலையாளத்திலும் 2 மாதங்களுக்கு பிறகு தமிழிலும் வெளிவந்தது. இதன் மலையாள பதிப்பில் எம்.ஜி.ஆருக்கு பதில் வேறொருவர் டப்பிங் பேசினார். எம்.ஜி.ஆருக்கு சரியாக மலையாளம் பேச வரவில்லை என்று அதன் தயாரிப்பாளர் அப்படிச் செய்தார். இதை எதிர்த்து எம்.ஜி.ஆர் வழக்கு தொடர்ந்தார். பின்னர் வழக்கை வாபஸ் பெற்றார். மலையாளம் எம்.ஜி.ஆரின் தாய்மொழி என்பது குறிப்பிடத்தக்கது.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஹாலிவுட் படத்திற்கு டப்பிங் பேசிய ஷாரூக் மற்றும் அவரது மகன்\nசைக்கோ வில்லனுடன் மோதும் விஜய் சேதுபதி\nஓ பேபி பெண்களுக்கான படமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/elections-2019-dmk-set-for-comeback-with-help-from-congress-predicts-poll-of-polls-2039848?stky", "date_download": "2019-06-17T22:47:25Z", "digest": "sha1:W73T3VZVIAHHBCGGOIPUF4LZD2B6DHMS", "length": 8283, "nlines": 96, "source_domain": "www.ndtv.com", "title": "Lok Sabha Election 2019 Exit Polls: Dmk Set For Comeback, With Help From Congress, Predicts Poll Of Polls | காங் - திமுக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறும்.. கருத்துக்கணிப்பு முடிவுகள்!", "raw_content": "\nகாங் - திமுக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறும்.. கருத்துக்கணிப்பு முடிவுகள்\nதமிழகத்தில் ஆளும் அதிமுக அரசுடன் கூட்டணி அமைத்து பாஜக தேர்தலை எதிர்கொண்டது.\nகாங்கிரஸுடன் கூட்டணி அமைத்து திமுக மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டது.\nஅதிமுக - பாஜக கூட்டணியை காட்டிலும், காங்கிரஸ் - திமுக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளில் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nதமிழகத்தில் மொத்தமுள்ள 38 தொகுதிகளில் காங்கிரஸ் - திமுக கூட்டணி 26 இடங்களில் வெற்றி பெறும் என்றும் அதிமுக - பாஜக கூட்டணி 11 இடங்களில் வெற்றி பெறும் என்று கணிப்புகள் தெரிவித்துள்ளன.\nநீயூஸ் 24- டூடேஸ் சாணக்யா கருத்துக்கணிப்பில், திமுக - காங்கிரஸ் கூட்டணி 31 தொகுதிகளில் வெற்ற பெறலாம். அதிமுக - பாஜக கூட்டணி 6 தொகுதிகளிலே வெற்றி பெறலாம் என கணித்துள்ளது. நீயூஸ் 18 இந்தியா இப்சோஸ்சுடன் (IPSOS) இணைந்து நடத்திய கருத்து கணிப்பில், திமுக - காங்கிரஸ் கூட்டணி 22 - 24 தொகுதிகளில் வெற்றி பெறலாம் என்றும் அதிமுக - பாஜக கூட்டணி 14 முதல் 16 தொகுதிகளில் வெற்றி பெறாலம் என்றும் கணித்துள்ளது.\nமக்களவைத் தேர்தலில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொண்டது. இதில், 20 தொகுதிகளில் திமுக போட்டியிட்டது. காங்கிரஸ் தமிழகத்தில் 9 தொகுதிகளிலும், புதுச்சேரியில் 1 தொகுதியிலும் போட்டியிட்டது.\nஇந்த மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து பாஜக தேர்தலை எதிர்கொண்டது.\nகடந்த 2014 பொதுத்தேர்தலில், திமுக ஒரு தொகுதியில் கூடி வெற்றி பெறவில்லை. ஜெயலலிதா தலைமையிலான அதிமுக 39ல் 37தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதுபோக பாஜக மற்றும் பாஜக ஒவ்வொரு தொகுதியில் வெற்றி பெற்றது.\n“பாஜக-வுக்கு எதிராக தினமும் போராடுவேன்\nபீகாரில் குழந்தைகள் உயிரிழப்பு தொடர்பாக மத்திய, மாநில அரசுக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்\nபீகாரில் குழந்தைகள் உயிரிழப்பு தொடர்பாக மத்திய, மாநில அரசுக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்\nபாஜக செயல் தலைவராக ஜே.பி. நட்டா நியமனம்\nஜம்மு காஷ்மீரில் ராணுவ வாகனம் மீது தீவிரவாதிகள் தாக்குதல்\nஇந்தியில் தகவல் பரிமாற்றம்: கடும் எ���ிர்ப்பால் முடிவில் இருந்து ’பின்வாங்கிய தெற்கு ரயில்வே’\nசட்டப் பேரவை கூடினால் மக்களுக்கு நல்ல செய்தி வரும்: மு.க.ஸ்டாலின் சூசகம்\nதண்ணீர் பஞ்சத்தால் தமிழக மக்கள் தவிக்கும் நிலைமை வேதனை அளிக்கிறது: வைகோ\nபீகாரில் குழந்தைகள் உயிரிழப்பு தொடர்பாக மத்திய, மாநில அரசுக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்\nபாஜக செயல் தலைவராக ஜே.பி. நட்டா நியமனம்\nஜம்மு காஷ்மீரில் ராணுவ வாகனம் மீது தீவிரவாதிகள் தாக்குதல்\nஎம்.பி.யாக. பதவியேற்ற பின்னர் கையெழுத்திடாமல் சென்ற ராகுல் - நினைவூட்டிய ராஜ்நாத் சிங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2019/04/13127.html", "date_download": "2019-06-17T22:46:52Z", "digest": "sha1:XLODCYF257DW5BDUPQKPA6OBB7WY3GD4", "length": 9226, "nlines": 187, "source_domain": "www.padasalai.net", "title": "அரசுத் துறைத் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 13,127 பேர்.! எப்படி தெரியுமா? - Padasalai No.1 Educational Website", "raw_content": "\nUncategories அரசுத் துறைத் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 13,127 பேர்.\nஅரசுத் துறைத் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 13,127 பேர்.\nதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சார்பில் நடைபெற்ற குரூப் 1 தேர்வில் குறிப்பிட்ட வயது வரம்பினை மீறிய 13,127 பேர் தேர்வு எழுதியது தற்போது தெரியவந்துள்ளது.\nதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடைபெறும் தேர்வுகளில் குறைந்தபட்ச வயது மற்றும் அதிகபட்ச வயது வரம்பு நிர்ணயம்\nசெய்யப்படுவது வழக்கம். அதன்படி, குரூப் 1 தேர்விற்கு 21 முதல் 37 வயது வரை வயது வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டது. பொதுப் பிரிவினருக்கு அதிகபட்ச வயது 32 என நிர்ணயிக்கப்பட்டது.\nஇதில், இந்த ஆண்டு ஜனவரி 1ஆம் தேதியன்று வெளியிடப்பட்ட டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்விற்கான அறிவிப்பில், 2019ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதியில் 21 வயது பூர்த்தியான மற்றும் 37 வயது பூர்த்தியாகாதவர்கள் விண்ணப்பிக்கலாம் என குறிப்பிடப்பட்டிருந்தது.\nஇதனால், 20 வயது பூர்த்தியானவர்களும் தேர்வு எழுத வாய்ப்பு அமைந்த்துவிட்டது. 37 வயது பூர்த்தியாகாத பலருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட பலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.\nஇதுகுறித்த விசாரணையின் போது, தேர்வு நடத்த அனைத்துப் பணிகளும் முடிந்துவிட்டதால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேர்வு எழுத வாய்ப்பு வழங்க முடியாது என தமிழ்ந��டு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்தது.\nஇதை ஏற்ற சென்னை உயர்நீதிமன்றம் பாதிக்கப்பட்டவர்கள் தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்தது.\nஇதனிடையே, தேர்வுத் தேதியை ஒரு நாள் தள்ளி வெளியிட்ட காரணத்தால்தான் 21 வயதே நிரம்பாத 13,127 பேர் தேர்வெழுத வாய்ப்பைப் பெற்றனர் எனவும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கூறியிருக்கிறது.\n2018-ஆம் ஆண்டில் டிசம்பர் 31ஆம் தேதி விளம்பரத்தை வெளியிட்டிருந்தால்கூட பலருக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கும். அறிவிப்பு ஒரு நாள் தாமதம் ஆனதால் பலர் தேர்வு எழுதும் வாய்ப்பை இழந்திருப்பது தெரியவந்துள்ளது.\n0 Comment to \" அரசுத் துறைத் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 13,127 பேர். எப்படி தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://karudannews.com/?cat=58", "date_download": "2019-06-17T23:33:43Z", "digest": "sha1:AAAHAJGGFZAARQSB7AS3VQU4766O754B", "length": 9212, "nlines": 52, "source_domain": "karudannews.com", "title": "கட்டுரை – Karudan News <% if ( total_view > 0 ) { %> <%= total_view > 1 ? \"total views\" : \"total view\" %>, <% if ( today_view > 0 ) { %> <%= today_view > 1 ? \"views today\" : \"view today\" %> no views today\tNo views yet", "raw_content": "\nஇலங்கையில் ‘காணாமல் ஆக்கப்பட்டோர்’ விவகாரத்தில் சர்வதேச சமுகத்தின் நேரடித்தலையீடுகள் வேண்டும்\nஇலங்கையில் ‘காணாமல் ஆக்கப்பட்டோர்’ விவகாரத்தில் சர்வதேச சமுகத்தின் நேரடித்தலையீடுகள் வேண்டும் வடக்கு கிழக்கில் சமநேரத்தில் நடைபெற்ற கவனவீர்ப்பு போராட்டங்கள் வடக்கு கிழக்கில் சமநேரத்தில் நடைபெற்ற கவனவீர்ப்பு போராட்டங்கள் கட்டாயப்படுத்தப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் போகச்செய்யப்பட்டோர் தொடர்பில் விசாரணை செய்வதற்காக, சிறீலங்காவின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்~வினால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் செயல்பாடுகளில் சகல விதங்களிலும் தாம் நம்பிக்கையை இழந்துள்ளதாகவும், எந்த விதமான அடிப்படை திருத்தங்களுமின்றி இப்போதைய அரசும் முன்னைய அரசினால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் செயல்பாடுகளை அவ்வாறே வழித்தொடர்ந்து முன்னெடுத்து செல்வதையிட்டு தாம் இன்னும் கூடுதல் அதிருப்தி அடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ள,...\nஇலங்கையில் எதிர்காலத்தில் இடம்பெறவிருந்த சதி முயற்சி முளையில் கிள்ளி எறியப்பட்டுள்ளது\nகடந்த ஒக்ரோபர் 26ந் திகதி இலங்கையின் புதிய பிரதமராக மகிந்த ராஜபக்ச பதவியேற்றார். இதனைத் தொடர்ந்து உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இலங்கையின் அரசியல் நிலவரம் மீண்டும் ஒரு பேசுபொருளாகிவிட்டது. இதன் அர்த்தம் இலங்கை ஏதோ அமைதியான சுபீட்சம் நிறைந்த நாடாக இருந்தது. ஆனால் சடுதியாக நிகழ்ந்த அரசியல் சூறாவளியால் எல்லாம் தலைகீழாகி விட்டது என்றாகிவிடாது. இலங்கையைக் கொதிநிலையில் வைத்திருக்க வேண்டுமென்ற சூழ்ச்சித்திட்டங்கள் தொடர்ச்சியாக பேணப்பட்டு வருகின்றன என்பதையே இன்றைய நிலைமைகள் தெளிவாகக் காட்டுகின்றன. ஏறத்தாள 30 ஆண்டுகாலம் உள்நாட்டு...\nமூன்றாவது அரசியல் சக்தி மலையகத்துக்கு தேவையா கருடனுக்கு மலையகத்தில் இருந்து வந்த மடல்\nமலையகம் இன்று எதை நோக்கி பயணிக்கிறது என்ற கேள்வி ஒருபுறம் இருக்க மலையக அரசியலுக்குள் பங்குபோட்டுக்கொள்ள சிலர் எத்தனிக்கும் அல்லது உள்ளே நுழைய கையாளும் வித்தைகளை பார்த்தால் வேடிக்கையாக இருக்கின்றது, அண்மித்த காலமாக தமிழன்” என்ற சொல்லை வைத்தும் கல்வி என்ற சொல்லை வைத்தும் மலையக இளைஞர்களை சமூக வலைத்தளங்கள் ஊடாக மயக்கும் கைங்கரியம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கல்வியகங்களில் அரசியல் புகுந்துவிடக்கூடாது என்ற பொது நோக்கு அல்லது சிந்தனை இருக்கும்போதே இந்த கல்வியை வைத்து மலையக தோட்டப்புறங்களுக்கு புகுந்த...\nவிளம்பி தமிழ் வருட புத்தாண்டில் 12 ராசிகளுக்கான பலன்கள்- உங்களுக்கு எப்படி என தெரிந்துக்கொள்ளுங்கள்\nவிளம்பி வருடம் உத்தராயணப் புண்ணிய காலத்தில் ஏப்ரல் 14ஆம் தேதி சனிக்கிழமை காலை கிருஷ்ண பட்சம் திரயோதசி திதி, மீனம் இராசி, உத்தரட்டாதி நட்சத்திரம் முதல் பாதம், சனி மகாதிசையில் சனி புத்தியிலும், கேது அந்தரத்திலும் பிறக்கிறது. இந்த தமிழ் புத்தாண்டு பிறக்கும் போது மேஷத்தில் சூரியன், சுக்கிரன், கடகத்தில் ராகு, மகரத்தில் கேது, துலாமில் குரு, தனுசில் செவ்வாய்,சனி, மீனத்தில் சந்திரன் புதன் அமர்ந்திருக்க பிறக்கிறது. இந்த ஆண்டு பருவமழை நன்கு பொழிந்து விவசாயம் செழிக்கும்....\nபுது வருடம் பிறக்கும் நேரம் இதுதான் – இந்த இரண்டு ராசிகாரர்களால் குடும்பத்திற்கு அதிர்ஷ்டமாம்\nஇந்த ஆண்டு வெளிவந்திருக்கும் வாக்கிய பஞ்சாங்கத்தின்படி புது வருடம் பிறக்கும் நேரம் வெளியாகியுள்ளது.\nஅனைத்துலக பெண்களுக்கும் கருடனின் மகளிர் தின நல்வாழ்த்துக்கள்………\nஆணாதிக்க சமுதாயத்திலிருந்து பெண்களுக்கான உரிமைகளை வென்றெடுத்த நாளான சர்வதேச மகளிர் தினமானது ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8ஆம் திகதி உலகளாவிய ரீதியில் கொண்டாடப்படுகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aljazeeralanka.com/2018/05/blog-post_2.html", "date_download": "2019-06-17T22:57:26Z", "digest": "sha1:JMUBW2BBC5OJGS7KKVNJWWXRFPFJIPPV", "length": 9642, "nlines": 165, "source_domain": "www.aljazeeralanka.com", "title": "Al Jazeera Lanka: மீசானின் இன நல்லிணக்கதை மேம்படுத்தும் நிகழ்ச்சி திட்டம்.", "raw_content": "\nமீசானின் இன நல்லிணக்கதை மேம்படுத்தும் நிகழ்ச்சி திட்டம்.\nஅல்-மீஸான் பவுண்டேஷன் ஸ்ரீலங்கா அமைப்பின் மூலம் வருடா வருடம் நடாத்தப்படும் சமூக நல்லிணக்க தலைமைத்துவ பயிற்சி பட்டறை 14வது வருடமாகவும் அல்-மீஸான் பவுண்டேஷன் ஸ்ரீலங்கா அமைப்பின் தவிசாளர் அல் ஹாஜ் நூறுள் ஹுதா உமர் தலைமையில் இன்று சனிக்கிழமை சம்மாந்துறை அல்-மர்ஜான் மகளிர் கல்லூரி மண்டபத்தில் ஒருநாள் செயலமர்வாக இடம்பெற்றது.\nஇதில் அம்பாறை மாவட்டத்தின் சிரேஷ்ட பாடசாலைகளை சேர்ந்த சுமார் 150 க்கும் மேற்பட்ட தமிழ்,முஸ்லிம், கிறிஸ்தவ மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.\nஇந்நிகழ்வில் விரிவுரையாளர்களாக தமிழ் எழுத்தாளர் சங்க தலைவர் Dr.முபாரக் அப்துல் மஜீத், இலங்கை சமாதான கட்கைகள் நிலைய பணிப்பாளர் Dr.சுலைமா லெப்பை ரியாஸ்,அரசியல் விமர்சகரும், தொழிலதிபருமான MHM. இப்ராகிம் கனேடிய பல்கலைகழக சேவைகளின் அம்பாறை மாவட்ட சிரேஸ்ட நிகழ்ச்சி திட்ட அலுவலர் ஜேசு சகாயம், சிரேஷ்ட விரிவுரையாளர் MA.கலீல் ரஹ்மான் , Ahamed Furhan மற்றும் அல்-மீஸான் பவுண்டசன் ஸ்ரீலங்காவின் தவிசாளர் நூறுல் ஹுதா உமர் ஆகியோர் விரிவுரையாளர்களாக கலந்து கொண்டனர்.\nமத,மொழி,பிரதேச பாகுபாடுகள் கலைந்த இலங்கையில் நல்லிணக்க மாணவர் சமுதாயத்தை உருவாக்க முடியும் என இந்நிகழ்வில் கலந்துகொண்ட மாணவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.\nமைத்ரி - மஹிந்த சந்திப்பு நடந்தது என்ன..\n மைத்ரி - மஹிந்த சந்திப்பு நடந்தது என்ன.. அடுத்த கட்ட நகர்வை தீர்மானிக்கும் சக்தியாக பசில்.. உள்வீட...\nஉஸ்தாத் எம். ஏ. எம். ம‌ன்சூர் எழுதியுள்ள‌ க‌ட்டுரை இஸ்லாத்தின் அடிப்ப‌டைக‌ளுக்கு மாற்ற‌மாக‌ உள்ள‌து.\nஇலங்கையில் முஸ்லிம்களுக்குள்ள தனியார் சட்டம் பற்றி சில அவதானங்கள் என‌ உஸ்தாத் எம். ஏ. எம். Mansoor அவ‌ர்க‌ள் எழுதியுள்ள‌ க‌ட்டுரை முழு...\nஜ‌மால் ப‌ற்றிய‌ செய்திக‌ள் ஒன்றுக்கொன்று முர‌ணா\nதுருக்கியில் உ��்ள‌ ச‌வூதி தூத‌ர‌க‌த்துள் கொல்ல‌ப்ப‌ட்ட‌ ஜ‌மால் ப‌ற்றிய‌ செய்திக‌ள் ஒன்றுக்கொன்று முர‌ணாக‌ இருப்ப‌து ந‌ன்றாக‌ தெரிந்தும் ...\nSLMC உயர் மட்ட குழு கிழக்கு ஆளுனரை சந்திதித்தமை ஒரு அரசியல் நாடகம்\nSLMC உயர் மட்ட குழு கிழக்கு ஆளுனரை சந்திதித்தமை ஒரு அரசியல் நாடகம் கௌரவ அமைச்சரவை அமைச்சர் தனது அதிகாரத்தைப் பாவித்து , \"கிழக்கு ம...\nபாடசாலைகளில் போதிக்கப்படும் கல்வியுடன் கூடிய ஒழுக்கம், நல்ல பிரஜைகளை உருவாக்க வழி வகுக்கும்\n- அமைச்சர் பைஸர் முஸ்தபா ( மினுவாங்கொடை நிருபர் ) பாடசாலைகளில் போதிக்கப்படும் கல்வியுடன் கூடிய ஒழுக்கம் மற்றும் அவற்றில் போடப...\nஜின்னாஹ் ஷரிபுத்தீனின் காப்பிய வெளியீட்டு விழா\n( மினுவாங்கொடை நிருபர் ) \"காப்பியக்கோ\" டாக்டர் ஜின்னாஹ் ஷரிபுத்தீன் எழுதிய, \"அன்னை கதீஜாவும் அண்ணலார் குடும்...\nதாஜ்மஹான் அவர்களின் அன்பு மைந்தன் மொஹமட் பஸீல் அவர்களின் ஆசைத்திருமண நிகழ்வு\nகலைஞர், கவிஞர், நடிகர், அரசியல் பிரமுகர், சிம்மக்குரலோன் என்னும் சிறப்பு...\nகன்னியா மலையில் உள்ள 40 அடி சமாதி இராவணுடைய சமாதி\nதிருகோணமலை மாவட்டத்தில் உள்ள கண்ணியா வெந்நீரூற்றக்கருகில் 40 முழ இரண்டு கப்று (சமாதி)கள் உள்ளன.\nஐக்கிய தேசியக் கட்சியின் இரு முக்கிய தலைகள் மஹிந்தவுடன் இணைய பேச்சு\n * ஐக்கிய தேசியக் கட்சியின் இரு முக்கிய தலைகள் மஹிந்தவுடன் இணைய பேச்சு... தமிழ்க்கூட்டமைப்பின் மூன்று பேர் ஆதரவு வழங்கும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2019-06-17T22:43:14Z", "digest": "sha1:WTIAKRUMQ5S2SE4WX6W2F2QTNJIFDBJD", "length": 7884, "nlines": 117, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "ரபேல் ஒப்பந்தம் பரபரப்புக்கு மத்தியில் பிரான்ஸ் செல்லும் நிர்மலா சீதாராமன் | Chennai Today News", "raw_content": "\nரபேல் ஒப்பந்தம் பரபரப்புக்கு மத்தியில் பிரான்ஸ் செல்லும் நிர்மலா சீதாராமன்\nஅதையும் சேர்த்து சொல்லுங்க கலெக்டர் சார்\n கிண்டலாக கேட்ட நெட்டிசன்களுக்கு பதிலடி கொடுத்த சாமியார் வைரக்யானந்த்\nஇன்று முதல் புதிய இன்னிங்ஸை தொடங்குகிறேன்: ராகுல்காந்தி\nவிவசாயிகளின் கடனை ஏற்று கொள்கிறேன்: பாஜக அரசு ராஜினாமா செய்யுமா\nரபேல் ஒப்பந்தம் பரபரப்புக்கு மத்தியில் பிரான்ஸ் செல்லும் நிர்மலா சீதார���மன்\nஇந்தியா முழுவதும் தற்போது ரபேல் ஊழல் குறித்து பரபரப்பான செய்திகள் வெளியாகி வருகிறது. ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் கோடி இதில் ஊழல் நடந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்ற்ன.\nஇந்த நிலையில் இந்திய அரசு அம்பானி நிறுவனத்தை தவிர வேறு நிறுவனத்தை தேர்வு செய்யும் ஆப்சனை வழங்கவில்லை என முன்னாள் பிரான்ஸ் அதிபர் ஹோலண்ட்டோ கூறியது இந்த விஷயத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nஇந்த நிலையில் ரபேல் பரபரப்புக்கு இடையே மத்திய ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன் அடுத்த மாதம் பிரான்ஸ் செல்கிறார். பாரீசில் 12 மற்றும் 13-ந்தேதிகளில் அவர் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். மேலும் பிரான்ஸ் நாட்டின் ராணுவ மந்திரி புளோரன்ஸ் பார்லியை சந்தித்து பேசுகிறார். அப்போது மேற்கு ஆசியா மற்றும் இந்தோ- பசிபிக் கூட்டு ராணுவ பயிற்சியை விரிவுபடுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடக்கிறது.\nரபேல் ஒப்பந்தம் பரபரப்புக்கு மத்தியில் பிரான்ஸ் செல்லும் நிர்மலா சீதாராமன்\nநீதிபதி அமர்வு தாமாக முன்வந்து அவமதிப்பு வழக்கு தொடர முடியாது: எச்.ராஜா\nசோபியா வெளிநாடு செல்லலாம்: காவல்துறை அறிவிப்பு\nஅதையும் சேர்த்து சொல்லுங்க கலெக்டர் சார்\n கிண்டலாக கேட்ட நெட்டிசன்களுக்கு பதிலடி கொடுத்த சாமியார் வைரக்யானந்த்\nஇன்று முதல் புதிய இன்னிங்ஸை தொடங்குகிறேன்: ராகுல்காந்தி\nவிவசாயிகளின் கடனை ஏற்று கொள்கிறேன்: பாஜக அரசு ராஜினாமா செய்யுமா\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/articles/common/inhuman-deportations/", "date_download": "2019-06-18T00:37:25Z", "digest": "sha1:HPRZR34K75IJHCFNNQ53L5LZDL6DFFXN", "length": 38619, "nlines": 225, "source_domain": "www.satyamargam.com", "title": "வீசி எறியப்படும் வளைகுடா அடிமைகள்! - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nவீசி எறியப்படும் வளைகுடா அடிமைகள்\nகடந்த 1960 களில் வளைகுடா நாடுகளில் பெட்ரோல் படுகைகள் கண்டுபிடிக்கப் பட்டபோது வறண்ட பாலைவனமாக இருந்த இப் பிரதேசங்களைக் கட்டமைக்க இலட்சக் கணக்கான தொழிலாளர்கள் தேவைப்பட்டனர்.\nஇந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை, நேபாளம், பிலிப்பைன்ஸ் ஆகிய நா���ுகளிலிருந்து கை நிறையச் சம்பளத்துடனும் கவர்ச்சியான சலுகைகளுடனும் பல்வேறு துறைகளில் திறமையான தொழிலாளர்கள் இறக்குமதி செய்யப்பட்டனர். அந்த நேரத்தில் போதிய உள்நாட்டு வேலை வாய்ப்புகளற்று இருந்த இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகள், வளைகுடா நாடுகளிலிருந்து வரத் துவங்கிய அந்நியச் செலவாணிகளில் சுகம் கண்டு, கிடைத்தவரை லாபம் என்ற மனநிலையில் நாடு திரும்ப நேரிடும் வெளிநாடுவாழ் மக்களுக்கான உருப்படியான திட்டங்கள் ஏதுமின்றி இருந்தன.\n2010-2011 ஆம் ஆண்டில் துனீஷியா, எகிப்து, லிபியா போன்ற வட ஆப்பிரிக்க நாடுகளில் ஏற்பட்ட மக்கள் புரட்சியின் காரணமாக ஆட்சியாளர்களின் பதவிகள் பறிக்கப்பட்டு ஆட்சிமாற்றம் ஏற்பட்டது. மேற்கத்திய நாடுகள் இதனை “வளைகுடா வசந்தம்” என்று குறிப்பிட்டனர். பெட்ரோலிய வளம் மிக்க ஏனைய அரபு நாடுகளிலும் பல்வேறு காரணங்களுக்காக மக்கள் புரட்சி ஏற்படும் சூழல் இருந்தாலும் அரேபிய மன்னராட்சியாளர்கள் அவற்றை ஓரளவு சமாளித்து வருகின்றனர். எனினும், இங்கொன்றும் அங்கொன்றுமாக அவ்வப்போது புரட்சிக்குரல் எழுவதும் அவற்றைத் திரைமறைவுப் பேரங்கள் வாயிலாகவோ அல்லது தேசத் துரோகக் குற்றச்சாட்டுகளின் பெயரில் சாம/பேத/தண்ட நடவடிக்கைகள் வாயிலாகவோ ஒடுக்குவதும் நடைபெற்று வருகின்றன.\nநாம ஊர் விட்டு இங்கே பொழக்க வந்திருக்கோம்… இந்த நாட்டு கவர்மெண்ட்டு போகச் சொன்னா போயிட வேண்டியது தானே இதிலே என்ன எதிர்ப்பு வேண்டிக் கிடக்கு\nஇந்நிலையில் எஞ்சியுள்ள அரேபிய நாடுகளிலும் வளைகுடா வசந்தம் பரவி, இதுநாள் வரை அனுபவித்து வந்த சுகபோக வாழ்வுகள் பறி போய்விடுமோ என்ற கவலை அரபு ஆட்சியாளர்களுக்கு ஏற்பட்டதால், தம் குடிமக்களை வசப்படுத்த பல்வேறு சலுகைகளை, நலத் திட்டங்களை அவர்கள் அறிவித்தனர். ஏற்கனவே குடிமக்களுக்கு நிலம், வீடு, நீர், மின்சாரம், உயர்கல்வி, திருமணம் என்று அனைத்து அடிப்படைத் தேவைகளையும் வளைகுடா அரசுகள் இலவசமாக வாரி வழங்குவது கவனிக்கப் பட வேண்டியதாகும். எனினும், தற்போது அதிகம் இளைஞர்கள் படித்துப் பட்டம் பெற்று வருவதன் மூலம் நாட்டில் வேலைவாய்ப்பின்மை சிறிது சிறிதாகப் பெருகியதால், இத்தகைய நலத் திட்டங்களில் மக்களுக்குத் திருப்தி ஏற்படவில்லை.\nஇதனைக் கண்டு கொண்ட ஆளும் வர்க்கம், குடிமக்களுக்கு மேல���ம் நம்பிக்கை ஏற்படுத்தும் விதமாக, வெளிநாட்டுத் தொழிலாளர்கள் மீது தன் பார்வையைத் திருப்பியது.. அவர்கள் மீது பல்வேறு கட்டுப்பாடுகளை ஆள்வோர் விதித்தனர். இதன் விளைவாக, சவூதியின் நிதாகத் (Nitaqat/அறநெறி) சட்டத்தைத் தொடர்ந்து குவைத்திலும் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் மீது கிடுக்கிப் பிடி சட்டம் பாய்கிறது. இது, உள்நாட்டு மக்களுக்கு உயர் பதவிகளில் வேலை வாய்ப்பினை ஏற்படுத்தித் தருவதற்காக அமைக்கப்பட்ட Saudization, Omanization, Qatarization, Emiratization போன்றவற்றின் புதிய பதிப்பு என்றாலும், இம்முறை சற்று கூடுதல் கெடுபிடிகள் உள்ளன.\nசவூதியின் நிதாகத் சட்டத்தின்படி ஆயிரக்கணக்கான இந்தியர்கள் வேலை வாய்ப்பினை இழந்த செய்திகளைக் கடந்த சில மாதங்களாக அறிந்து வருகிறோம். அதனைத் தொடர்ந்து கடந்த சில வாரங்களாக முன்னறிவிப்பின்றி, குவைத்தும் களத்தில் இறங்கியுள்ளது. இதில் சிக்கியவர்களுள் தாய்நாடு திரும்பத் தயங்குபவர்கள், மறுபரிசீலனைக்கு விண்ணப்பிப்பவர்கள், நிபந்தனைக் காலத்திற்குள் வெளியேறாதவர்கள் என எந்தப் பேதமுமின்றிக் கொத்தாக அள்ளிச் சென்று சிறையில் அடைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. தாய்நாட்டிற்குத் திரும்ப விமானங்களில் இடம் கிடைக்காத குறுகிய கால இடைவெளியில் பல்லாயிரக் கணக்கானோரை வெளியேற்றிக் கொண்டிருப்பது இந்தியத் தூதரகங்களுக்கே சவாலான விசயமாக உள்ளது. காலக் கெடுவை நீடிக்கக் கோரி இந்தியத் தூதரகம், தமிழக அமைப்புகள், மற்றும் பேரவைகள் சார்பாக முன் வைக்கப்பட்ட வேண்டுகோளும் நிராகரிக்கப் பட்டுள்ளது.\n(வெளியாகும் செய்திகளின்படி, குவைத்தில் இருந்து மட்டும் வருடத்திற்கு ஒரு லட்சம் வீதம் என மொத்தம் 10 இலட்சம் வெளிநாட்டுத் தொழிலாளர்களை, பலவந்தமாக வெளியேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குவைத்தில் மட்டும் மொத்தம் 6.5 இலட்சம் இந்தியர்கள் பணிபுரிகின்றனர் என்பதும் அதில் சரிபாதி கேரள மாநிலத்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது)\nவளைகுடா நாட்டு அரசுகள் மேற்கொண்டு வரும் இந்த அடக்குமுறை, சரியென்றும் தவறென்றும் இருவிதமான கருத்துக்கள் இந்தியர்களிடையே நிலவி வருவதைக் காண்கிறோம். “நாம ஊர் விட்டு இங்கே பொழக்க வந்திருக்கோம்… இந்த நாட்டு கவர்மெண்ட்டு போகச் சொன்னா போயிட வேண்டியது தானே இதிலே என்ன எதிர்ப்பு வேண்டிக்கிடக்கு இதிலே என்ன எதிர்ப்பு வேண்டிக்கிடக்கு” என்பது போன்ற கமெண்ட்டுகளோடு வளைகுடா அரசுகளின் இச்செயல் மிகச் சரிதான் என்று ஓட்டளித்த நபர்கள், நல்ல ஸ்திரமான வேலைகளிலும் உயர் பதவிகளிலும் கை நிறைய சம்பாதிப்பவர்கள்; அதிர்ஷ்டவசமாக இத்தகைய சிக்கல்களில் மாட்டிக்கொள்ளாதவர்கள்.\nகடைமட்டத்தில் தொடங்கியுள்ள இந்தச் ‘சுத்திகரிப்பு’ நடவடிக்கை மேல் மட்டத்திலும் தொடர்வதற்கு அதிகக் காலமில்லை. இப்போதே 60 வயதைத் தொட்ட சீனியர்களுக்குக் குடியேறல் (இக்காமா) புதுப்பித்தல் இல்லை என்று சொல்கிறார்கள். அடுத்து, தொழில் மற்றும் வர்த்தகச் சிக்கல்களுக்குத் தீர்வு சொல்லும் திறனாளிகள் தவிர்த்து மற்ற பணிகள் மண்ணின் மைந்தர்களுக்கே என்றும் தகவல்கள் வருகின்றன. வெளிநாட்டவர்களுக்கான விசாவிற்கு விண்ணப்பித்தல், புதுப்பித்தல் துவங்கி டிரைவிங் லைசன்ஸ் வரை கழுத்தை நெரிக்க வைக்கும் கெடுபிடிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.\nஇந்த நேரத்தில், நம் அடி மனதில் எழும் கேள்விகளைத் தடுக்க இயலவில்லை. ஆனால், இந்தக் கேள்விகள் மூலம் எழுந்து நிற்கும் “யானைக்கு மணி கட்டுவது யார்” என்ற கேள்வி அதைவிட பூதாகரமாய் நிற்கிறது.\nஒரு நாட்டின் சட்ட திட்டங்களுக்குக் கட்டுப்படுவது, அங்கு பணியாற்றச் சென்றவர்களின் கடமை. இதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், தம் நாட்டின் அடிப்படைக் கட்டமைப்புகள் சீரடைந்தவுடன் பிழிந்து போட்ட கரும்புச் சக்கையாய், இதுநாள்வரை அந்த நாடுகளின் முன்னேற்றத்தின் முதுகெலும்பாய் இருந்தவர்கள் மீது இப்படிக் கடுமை செலுத்தி வெளியேற்றுவது எவ்வகையில் நியாயம்\nஸ்பான்ஸரின்கீழ் வேலை செய்யாமல் ஏதோ ஒரு காரணத்திற்காக அவரிடமிருந்து வெளியேறிச் “சட்டத்தை மீறிவிட்ட குற்றத்திற்காக” நாட்டை விட்டுத் துரத்தப்படும் அவல நிலை ஒரு பக்கம் இருக்கட்டும். ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு வேலைக்குவந்த தொழிலாளி, என்ன காரணத்தால் தப்பித்து ஓடினார் என்று நடுநிலையாக இருதரப்பிலும் விசாரணை மேற்கொண்ட பிறகு, தவறு செய்தவர் பக்கம் நடவடிக்கை எடுப்பதுதானே சரியான அணுகுமுறை\nதாய், தாரம், சகோதரிகள் கழுத்தில் கிடந்த கருகமணி / தாலி உட்பட அனைத்தையும் விற்று அடகுவைத்து, டிராவல்ஸ் புரோக்கர் – ஏஜண்ட்டுக்கும் விமான டிக்கெட் என்றும் பணம் கட்டி வ���ைகுடா கனவில் வரும் தொழிலாளிகள், ரத்தம் சிந்திச் சம்பாதிக்கும் பணத்தில் பெருந்தொகையை உள்நாட்டு ஸ்பான்ஸருக்குக் கப்பம் கட்டும்படியான ஃப்ரீ விஸா (ஆஸாத் விசா) எனும் அடிமை வியாபாரத்தை வளரச் செய்த இத்தகைய ஸ்பான்ஸர்களுக்கு என்ன தண்டனை அளிக்கப் போகின்றன இந்த அரசுகள்\n(நாம் அறிந்த இந்திய டிரைவர் ஒருவர், 800 ரியால்கள் மட்டுமே சம்பளம் தரும் தமது ஸ்பான்ஸர் வீட்டுக் கொடுமை தாங்க முடியாமல், வெளியில் சென்று வேலை செய்யக் கோரிக்கை விடுத்துள்ளார். அந்த அடிமையை “விடுதலை” செய்வதற்காக ஸ்பான்ஸர் கேட்ட கப்பத் தொகை 8 ஆயிரம் ரியால்கள் முதல் 10 ஆயிரம் ரியால்கள் வரை. இந்தக் கடனை அடைக்க எத்தனை மாதங்கள் தனியே உழைக்க வேண்டியிருக்கும் என்பதையும் அந்தக் கடன் தொகை அடைந்த பிறகே அவருடைய குடும்பத்தினருக்காக உழைக்கத் தொடங்க வேண்டும் என்பதையும் சிந்தித்தால் முதுகுத் தண்டு சில்லிடும். இவருக்காவது ஒரு முறையோடு ஆயிற்று. வருடந்தோறும் கப்பம் கட்டும் “கத்தாமா” (பணிப்பெண்கள்) கண்ணீர்க் கதைகள் இங்கே நிறைய உண்டு. இந்நாட்டுக் குடிமகன்களுக்கு மில்லியன் கணக்கில் லாபம் ஈட்டித் தரும் அநியாயத் தொழில் இது என்பதை அரசுகள் “அறியாமல்” போனது துரதிருஷ்டம்) – வாசிக்க: கல்ஃப் ரிட்டர்ன்: http://www.satyamargam.com/597)\nஇந்தக் கொடுமையெல்லாம் கடைநிலைத் தொழிலாளிகளுக்கு மட்டும் தான் என்றில்லை. படித்துப் பட்டம் பெற்ற மேல்தட்டு அலுவலர்கள் கூட இந்த அடிமை வியாபாரத்தில் சிக்கி வாழ்க்கையில் சில வருடங்களை இழந்துள்ளனர்.\nஇத்தகைய நாடுகளில் இயங்கும் தொழிலாளர்களுக்கான அமைச்சகங்கள் (Ministry of Labor) மற்றும் மனித உரிமை மீறல்பற்றி ஏட்டளவில் பேசும் ஐ.நா, ஸ்பான்ஸர் மீதுள்ள தவறுகளைக் காணும் சூழல்களில் மவுனித்து விடுவது அதன் பாரபட்சத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வருகிறது.\nநாட்டை விட்டு ஒரு தொழிலாளியை வெளியேற்றும் தகுதிகள் என்னென்ன என்று குவைத் அரசு விளம்பரப் படுத்தியிருக்கும் பட்டியல் வியப்பை ஏற்படுத்துகிறது. கீழே காண்க:\nகாரை சரியான இடத்தில் பார்க் செய்யவில்லை என்றாலும் நாடு கடத்தல்\nசீட் பெல்ட் போடவில்லை என்றாலும் நாடு கடத்தல்\nதமது PRO வின் மொபைல் எண் கையில் இல்லை என்றாலும் நாடு கடத்தல்\nஎன்று நீளும் பட்டியல் மிரள வைக்கிறது. இந்தப் பட்டியலின் அடிப்படையில் சிக்கும் அப்பாவிகள் எவரையும், எந்த ஒரு காரணத்தையும் சொல்லி நாடு கடத்தி விட இயலும். இவ்வளவு தூரம் சுற்றி வளைப்பதை விட “வெளிநாட்டவர் என்று சொன்னாலே நாடுகடத்தல்” என்று நேரடியாக அறிவித்திருக்கலாம்.\nமேற்கூறிய பட்டியலில் குறிப்பிட்டுள்ள சாலை விதிமுறைகளை மீறுபவர்கள் உள்நாட்டவர்களா அல்லது பிழைக்கவந்த வெளிநாட்டவர்களா என்று ஆதாரங்களுடன் உள்ள புள்ளி விபரங்களைப் பார்வையிட்டால் விடை என்ன என்று தனியே சொல்லத் தேவையில்லை. விபத்துகளின்போது விசாரணைக்குக் காவல்துறை அழைத்துச் சென்றால் உள்நாட்டவரோடு வெளிநாட்டவர் எவ்வாறு நடத்தப்படுவர் என்பதிலும் ரகசியம் ஏதுமில்லை.\nஇத்தகைய கெடுபிடிச் சட்டநடவடிக்கை மூலம் கடைநிலை வெளிநாட்டுப் பணியாளர்களைப் பலவந்தப்படுத்தி வெளியேற்றி விட்டாலும் வளைகுடா வசந்தம் வீசப் போவதில்லை என்று உறுதியாகச் சொல்லி விட முடியாது. ஏனெனில் இவ்வாறு வெளியேற்றப்படும் கடைநிலைப் பணியாளர்களால் ஏற்படும் வெற்றிடத்தை உள்நாட்டுப் பணியாட்கள் கண்டிப்பாக நிரப்பப் போவதில்லை. தீயாய்க் கொளுத்தும் வெயிலில் கட்டுமானப் பணிக்கோ, நிரம்பி வழியும் குப்பை கூளங்களை அள்ளவோ அரபு குடிமக்கள், பணியாளர்களாக முன் வரப் போவதில்லை.\nமேலும், ஓரளவு படித்த அரபு இளைஞர்களும் ஆசிய நாட்டவர்களைப் போன்று எல்லாச் சூழலுக்கும் இயைந்து பணியாற்றும் திறமையும் பொறுமையும் பெற்றவர்களல்லர். சாதாரணமாகவே இவர்களது வேலை நேரம் 3-5 மணி நேரங்களே என்பதையும் கவனத்தில் கொண்டால் இத்தகைய கெடுபிடிச் சட்டங்கள், உள்நாட்டு மக்களை ஏமாற்றும் கண்துடைப்பு நாடகங்களே அன்றி வேறில்லை என்பதை உணர்ந்து கொள்ளலாம்.\nஇங்குள்ள ஆட்சியாளர்கள் தங்கள் சுகபோக அதிகாரங்களைத் தக்க வைப்பதற்காகவும் உள்நாட்டுக் கலவரம் – மக்கள் புரட்சி என்ற சிந்தனைகள் குடிமக்களுக்கு வந்து விடாமல் செய்வதற்காகவும் பல்வேறு மானியங்களை அள்ளி வீசுகின்றனர். மேலே சொன்னபடி, திருமண உதவி, இலவச வீடுகள், இலவச உயர்கல்வி, இலவச மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளைத் தொடர்ந்து வழங்க வேண்டுமெனில் வெளிநாட்டவர்களின் இருப்பு அவசியம். எனவே, அவர்களைத் துடைத்து விரட்டிவிட்டு, பெட்ரோலை மட்டுமே நம்பியிருக்கும் உள்நாட்டு உற்பத்தி பெரிதாய் ஏதுமற்ற அரபு நாடுகளால் அதிக நாட்கள் தாக்குப் பிடிக்க முடியாது என்பதே யதார்த்தம். குடிமக்களுக்கான சலுகைகளுக்குச் சிறிதளவு குறைவு ஏற்பட்டாலும் வளைகுடா வசந்தம் எழுச்சி அடையும் அளவிற்கே இங்கே நிலைமை பலவீனமாக உள்ளது.\nஇச் சூழலில் இந்திய அரசுக்கு நாம் வேண்டுகோள் விடுப்பது யாதெனில், கோடிக்கணக்கான ரூபாய்களை அந்நியச் செலாவணியாக ஈட்டி, இந்திய நாட்டிற்குப் பெரும் வருவாய்க் கேந்திரமாக இதுநாள் வரை திகழ்ந்த வளைகுடா தொழிலாளர்கள் அடுத்த 10 வருடங்களுக்கு இவ்வாறு கொத்துக் கொத்தாக மூட்டை கட்டி அனுப்பப்படுவது இந்தியப் பொருளாதாரத்திற்குப் பெரும் அடியாக அமையும் என்பதைத் தெளிவாக உணர்ந்து கொண்ட நிலையில், உரிய தற்காப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியதும் – ஆயிரக்கணக்கில் வந்து குவியும் வளைகுடா நாடுகளில் வாலிபத்தை தொலைத்த இளம் முதியோர்களின் மறுவாழ்விற்கான நலத்திட்டங்களை அமைத்து அவர்களை அரவணைப்பதும் இந்திய அரசுக்கு இந்த நிமிடத்திய அவசியமாக உள்ளது.\n : தீவிரவாதிகள் என்ற வார்த்தைக்காக வருந்துகிறோம் - மாலைமலர்\nஅடுத்த ஆக்கம்என்ன உன் தேவை\nதோட்டா சுட்ட கிவி பழம்\nஇந்திய முஸ்லிம்களின் அரசியல் சமூக வீழ்ச்சி\nஇந்திய தேசியக் கொடியை வடிவமைத்தவர் யார்\nமீண்டும் ஒரு ரமளான்: பிறை 27 ரமளான் மாதத்தின் கடமையான நோன்புகளைத் தொடர்ந்து வரும் ஷவ்வால் மாதத்தின் முதல் நாளை ஈகைப் பெருநாளாக நாம் கொண்டாடுகின்றோம். இதனைத் தொடர்ந்து ஷவ்வால் மாதத்திலும் உபரியாக ஆறு நோன்புகள்...\nநோன்புப் பெருநாள் – ஈகைத் திருநாள்\nபெருநாள் தர்மம் – பித்ரு ஸகாத் (பிறை-25)\nமாணவர்கள், பெற்றொராலும் ஆசிரியப் பெருமக்களாலும் ஒரு சே\nநேர்பட ஒழுகு, பள்ளிப் பாடத்தில் இடம் பெறு\nசத்தியமார்க்கம்.காம் எந்த அமைப்பைச் சார்ந்தது\n உனது திருப்பொருத்தத்தின் துணையுடன் உ\nஇன்று காலையில் வாக்குச்சாவடிக்குப் போயிருந்தபோது, வெள�\nஎஸ் டி பி ஐ-க்கா முஸ்லிம்களின் ஓட்டு\nசரியான பதிவு. இதில் சீமான் பற்றிய புரிதல் வேண்டுன்.\nஎன் ஓட்டு இவருக்கு தான் வெறுப்பு விருப்பின்றி ஒரு சுய பரிசோதனை வெறுப்பு விருப்பின்றி ஒரு சுய பரிசோதனை\nவாழ்வின் அணிகலன் – திருக்குர்ஆன்\nமுஹம்மத் (ஸல்) நம் கால கட்டத்திற்கான ஒரு தீர்க்கதரிசி : குஷ்வந்த் சிங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/movie-review/138320-pariyerum-perumal-movie-review.html", "date_download": "2019-06-17T23:09:57Z", "digest": "sha1:75DNSLCI4AGGCKWV7P73DOFRBGKP2QGV", "length": 20555, "nlines": 130, "source_domain": "cinema.vikatan.com", "title": "பரியேறும் பெருமாள்கள் சார்பாக ஸ்பெஷல் முத்தங்கள் மாரி - `பரியேறும் பெருமாள்' விமர்சனம்", "raw_content": "\nபரியேறும் பெருமாள்கள் சார்பாக ஸ்பெஷல் முத்தங்கள் மாரி - `பரியேறும் பெருமாள்' விமர்சனம்\nபரியேறும் பெருமாள்கள் சார்பாக ஸ்பெஷல் முத்தங்கள் மாரி - `பரியேறும் பெருமாள்' விமர்சனம்\nகண்ணுக்குப் புலப்படாத அதிகாரத்தின் அடுக்குகள் ஏறி மிதிக்க நினைக்கும். `உனக்கெல்லாம் இது ஒரு கேடா' என ஆயிரமாயிரம் கண்கள் கேள்விகளோடு துளைக்கும். தலைமுறைகளாகத் தொடரும் வறட்டு ஆணவம் தாமிரபரணியின் தண்ணீரில் துரத்தி மூழ்கடிக்கத் துடிக்கும். இவை அனைத்தையும் எதிர்த்துக் கேள்வி கேட்டு நிமிர்ந்து நின்றால்... அவன்தான் `பரியேறும் பெருமாள்.'\nவழக்கமாக இங்கே கதை சொல்வதுதான் வழக்கம். ஆனால், இங்கே பரியன் வழியே மாரி செல்வராஜ் சொல்லியிருப்பது பல தலைமுறைகளின் வலிநிறைந்த வாழ்க்கையை... அதை எப்படி அவரால் யதார்த்தமாக இரண்டரை மணிநேர சினிமாவில் சொல்ல முடிந்தது என்பதே ஆச்சர்யமாக இருக்கிறது. ரத்தமும் புழுதியும் கூத்தும் வேட்டையுமான அவ்வளவு அடர்த்தியான வாழ்க்கையை ஒரு சின்னப் பத்திக்குள் அடைக்கவே முடியாது. `இதுதான் கதை' என்ற முன்முடிவுகள் எதுவுமில்லாமல் போய் உட்காருங்கள். நாக்கில் எச்சில் ஊற முதல் காட்சியில் மோப்பம் பிடித்து அலையும் கறுப்பி முதல், இறுதிக் குறியீடாக ஓங்கி நிற்கும் இரண்டு டீ க்ளாஸ்கள் வரை எல்லாமும்... எல்லாரும் உங்களிடம் வலி பகிர்வார்கள், கதை சொல்வார்கள், கதறி அழுவார்கள், சுற்றி நின்று நடனமாடுவார்கள்... கடைசியாகக் குத்திக் கிழிக்கும்படி கேள்வியும் கேட்பார்கள்.\nபரியனாகக் கதிர். அவரை ஒவ்வொரு முறை திரையில் பார்க்கும்போதும் தோன்றும் கேள்வி ஒன்றுதான். `இவ்வளவு திறமை இருந்தும் இவர் ஏன் நிறைய படங்கள் பண்றதில்ல' பரியேறும் பெருமாளில் கறுப்பியுடனான முதல் காட்சியிலேயே இந்தக் கேள்வியை மீண்டும் உரக்கக் கேட்க வைக்கிறார். டைட்டில் ரோலை ஏற்று நடிப்பது சாதாரணமல்ல. அதுவும் அடர்த்தியான கதை கொண்ட படத்தில் அப்படி நடிப்பது மிகப்பெரிய சவால். மொத்தமாகத் தூக்கி சுமக்கின்றன அவரின் தோள்கள். பரியன்தான் இந்தப் படத்தின் ஆன்மா.\n'யப்பா... எவ்ளோ கதை இருக்கு உன்கிட்ட எனக்கெல்லாம் சொல்ல ஒண்ணுமே இல்ல' - இதுதான் ஆனந்தி. கிராமத்துத் தெருக்களில் இறங்கி நடக்கும்போது எதிர்ப்படும் முதல் முகம். `இந்த உலகத்துல இருக்குற நல்லவங்க எல்லாம் என்னைச் சுத்திதான் இருக்காங்க' என நம்பும் வெகுளிப் பாத்திரத்துக்கு இயல்பாகவே பொருந்திப்போகிறார். நடுவே சில காலம் கமர்ஷியல் சினிமா பக்கம் ஒதுங்கியவரை இழுத்துவந்து `இதுதான் உங்களுக்கான இடம்' என நிறுத்தியிருக்கிறார் மாரி.\nபரியேறும் பெருமாளைப் பல்லக்கில் வைத்துத் தாங்குகின்றன நான்கு கேரக்டர்கள். முதலாவது ஆர்.கே ராஜா. `நீ படிச்சு மேல வந்துடுய்யா அதுவரைக்கும் அத்தனை அடியையும் இந்த உடம்பு தாங்கும்' என அவர் சொல்லுமிடத்தில் நமக்குக் கண்களில் முட்டி நிற்கிறது நீர். இரண்டாவது கராத்தே வெங்கடேசன். `குலசாமிக்குப் பண்றமாதிரி நினைச்சுக்கிட்டு இதைப் பண்ணிட்டு இருக்கேன்' எனத் தன் செய்கைகளை அவர் நியாயப்படுத்தும்போது, பாகுபாடில்லாமல் எல்லாருக்குமே ஆத்திரம் பொங்குகிறது.\nமூன்றாவது மாரிமுத்து. இடைநிலை சாதியில் கிடந்து அல்லல்படும் சராசரி தகப்பன். `என் மகளையும் சேர்த்துக் கொன்னுடுவாங்கப்பா' என அவர் உடையுமிடத்தில் சாதிப் பெருமையில் ஆர்வமில்லாத, அதேசமயம் சுற்றியிருப்பவர்களின் பேச்சை நிராகரிக்க முடியாத ஒரு ஊஞ்சாலட்டத்தைக் கண்முன் நிறுத்துகிறார் இயக்குநர். நான்காவதும் மிக முக்கியமானதுமான கேரக்டர், கதிரின் அப்பாவாக வரும் தங்கராஜ். பரியனின் பாஷையில் - அம்மா சத்தியமாகச் சொல்லலாம், இப்படி ஒரு பாத்திரப் படைப்பு இதற்கு முன் தமிழ் சினிமாவில் நிகழ்ந்ததே இல்லை. ஒவ்வொரு முறை அவரைப் பார்க்கும்போது நெஞ்சு ஏகத்துக்கும் கனத்துப்போகிறது. இதற்காகவே ஸ்பெஷல் முத்தங்கள் மாரி\nஇறுக்கமான கதை நம்மை அழுத்தும்போதெல்லாம் இடையே நுழைந்து நெகிழச் செய்து சிரிப்பு மூட்டுகிறார், யோகிபாபு. வழக்கமான உருவகேலிகள் இதிலில்லை. தனக்கு சீரியஸாக நடிக்கவும் தெரியும் என இரண்டாம் பாதி முழுக்க நிரூபித்திருக்கிறார். நம் எல்லாருக்குமே இப்படி ஒரு நண்பன் இருந்திருப்பான். லிஜீஷ், ஒரே ஒரு காட்சியில் வரும் சண்முகராஜன், `மெட்ராஸ்' ஜானி என எல்லோருமே பக்கா பொருத்தம்.\nபடத்தின் ஒவ்வொரு கேரக்டரும் ஒரு குறியீடுதான். ஆர்.கே.ராஜாவின் கேரக்ட���் அவமானங்களால் தோல் மரத்துப்போன அடிமைத்தனத்தின் குறியீடு. கராத்தே வெங்கடேசன் சாதியத்தைத் தாங்கிப் பிடிக்கும் பழைமைவாதத்தின் குறியீடு. சட்டக்கல்லூரி முதல்வர், ஒடுக்கப்பட்டவர்களைக் கல்வி மீட்டெடுக்கும் என்பதற்கான குறியீடு. ஓடியாடி அலைந்து தலை சிதறி மரித்துப்போகும் கறுப்பி காலங்காலமாக நிலவிவரும் சாதியச் செருக்கின் குறியீடு.\nகதையாக மட்டுமல்லாமல், காட்சிகளாகவும் கனமேற்றுகிறார் மாரி செல்வராஜ். பரியனும் நண்பர்களும் குளித்துவிட்டு வரும் குட்டையில் சிலர் சிறுநீர் கழிப்பது, `நீ அப்பனான்னு பார்ப்போம்' என வக்கிரத்தை வலிமை இல்லாதவரிடம் காட்டுவது, `கோட்டால வந்தா, கோழிமுட்டைதான் போடணும்' என ஆங்கிலத்தை அளவீடாக வைத்து அவமானப்படுத்துவது... `இதென்ன உங்கப்பனுக்குப் புதுசா' எனக் கண்ணீரோடு சமாதானப்படுத்துவது, யப்பா... எப்படித் தாங்குவது இத்தனை கனத்தை\nஇசையை புளியங்குளத்தின் செம்மண்ணிலிருந்து வெட்டியெடுத்திருக்கிறார் சந்தோஷ் நாராயணன். ஓர் இளம் தலைமுறை இசையமைப்பாளர் இப்படியான முயற்சிகளுக்கு உடன் நிற்பது படத்துக்குப் பெரிய பலம் சேர்க்கிறது. நிறைய பரீட்சார்த்த முயற்சிகள். அவை எல்லாமே படத்தை அடுத்தகட்டத்துக்கு உயர்த்தியிருக்கின்றன. ஸ்ரீதரின் ஒளிப்பதிவு, பாலை நிலத்துப் புழுதியையும் பாறைகள் உமிழும் வெப்பத்தையும் அப்படியே கடத்தியிருக்கிறது. பாயின்ட் ஆஃப் வியூ, டாப் வியூ என ஒவ்வொரு கோணமும் காட்சிவழி கதை சொல்கிறது.\nஆலமரமாய் பரியன் நிற்க, அவனிலிருந்து தொடங்கும் ஒவ்வொரு விழுதும் ஒவ்வொரு கதை சொல்கிறது. அதை அத்தனையையும் எடுத்துக் கோத்த விதத்தில் ஒளிர்கிறார் படத்தொகுப்பாளர் செல்வா. சண்டைக்காட்சிகள் வடிவமைத்த மாதிரியெல்லாம் இல்லை. ஒவ்வோர் அடியுமே நிஜம். தத்ரூபம். `ஸ்டன்னர்' சாமிக்கு இது மிக முக்கியமான படம். திரைக்கதையில் தேவையற்ற காட்சியென்றோ, வசனமென்றோ சொல்ல ஒன்றுகூட இல்லை. படத்தில் நடக்கும் ஒவ்வோர் அசைவுக்குப் பின்னும் ஒரு காரணமிருக்கிறது, அது வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் சொல்லப்பட்டிருக்கிறது.\nபெயர், ஊருக்கு அடுத்தபடியாக `என்ன சாமி கும்பிடுறீக' என்ற கேள்வியைச் சந்தித்திருக்கிறீர்களா, அதன் பதில் எதிராளியின் முகத்தில் தரும் ஏளனச் சிரிப்பால் கூனிக் குறுகியிருக்கிறீர���களா, பிறப்பால் மட்டுமல்ல... நிறத்தால் நிகழ்த்தப்படும் கொடுமைகளை அனுபவத்திருக்கிறீர்களா, கிழிந்த சதைகளிலிருந்து வெளியேறத் துடிக்கும் ரத்த வெடிப்பில் சிறுநீரின் உவர்ப்பு பட்டு துடித்திருக்கிறீர்களா, முகத்தை மூக்கால் உரசிக் கொஞ்சும் செல்ல நாயை ஆறறிவு() மனித மிருகங்களுக்குக் காவு கொடுத்திருக்கிறீர்களா, மிரட்சி ஏற்படுத்தும் இருள் வெளிகளில் சிறு வெளிச்சக் கீற்றாய் தென்படும் தேவதையைப் பார்த்திருக்கிறீர்களா, இதில் ஏதேனும் ஒன்றைச் சந்தித்திருந்தால், நீங்களும்தான் இந்தப் `பரியேறும் பெருமாள்.' இன்னும் உறுதியாக எழுந்து நில்லுங்கள். உங்களுக்கான விடியல் வரும். இது எதுவும் நிகழாத ஆனந்தியின் வாழ்க்கை உங்களுக்கு வாய்த்திருக்கிறதா, உங்கள் அருகில்... உங்கள் நட்பு வட்டத்தில் ஒரு `பரியேறும் பெருமாள்' இருப்பான். அவனை இறுக்க அணைத்துக்கொள்ளுங்கள். தோளோடு தோள் நில்லுங்கள். பல்லாயிரம் ஆண்டுகளாக நிகழ்ந்த கொடுமைகளுக்கு முடிவு நாம் ஒருவருக்கொருவர் நிகழ்த்தும் அணைப்பில்தான் இருக்கிறது. அந்த அணைப்பு எல்லா வித்தியாசங்களையும் அகற்றட்டும்.\nமாரி செல்வராஜ் மட்டுமல்ல... தமிழ் சினிமாவே மார்தட்டி சொல்லிக்கொள்ளும்படியான படைப்பு, இந்தப் `பரியேறும் பெருமாள்'.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/off-beat/actor-ajiths-team-dheksha-got-second-place-in-uav-challange-015991.html", "date_download": "2019-06-17T22:36:27Z", "digest": "sha1:KEHVGZY36HXZJZ7JRXQDEXRRXKQMD6RZ", "length": 32094, "nlines": 420, "source_domain": "tamil.drivespark.com", "title": "உலக நாடுகள் சாதிக்க முடியாததை சாதித்து காட்டிய நடிகர் அஜித், நூலிழையில் நழுவிய முதல் பரிசு… யூஏவி சேலஞ்ச் முழு தகவல்கள் - Tamil DriveSpark", "raw_content": "\nஅதிர்ச்சி... இனி இந்த 6 மாவட்டங்களுக்கு டீசல் கிடையாது... மத்திய அமைச்சர் நிதின் கட்காரி உறுதி...\n7 hrs ago பைக்கை நிறுத்தாமல் சென்றதால் லத்தியால் தாக்கிய போலீஸ்.. பரிதாபமாக உயிரிழந்த இளைஞர்.. அதிர்ச்சி தகவல்\n10 hrs ago பலமுறை சாலையில் உருண்ட இன்னோவா க்ரிஸ்ட்டா... பாதுகாப்பு அம்சம் செயல்படாததால் அதிர்ச்சி...\n10 hrs ago ஹோண்டா அமேஸ் ஏஸ் எடிசன் கார் விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்\n12 hrs ago ஆடி ஏ8 மாடலுக்கு இணையாக உருவாகிய மஹிந்திரா மராஸ்ஸோ... சிறப்பு தகவலை வெளியிட்ட திலிப் சாப்ரியா...\nSports 2 வீரர்களுக்கு காயம்.. ஆனா இன்னும் பலம் கூடிருக்கு.. முடிஞ்சா மோதிப் பாரு.. சவால் விடும் இந்திய அணி\nNews புல்வாமாவில் மீண்டும் தீவிரவாதிகள் தாக்குதல்.. 5 படையினர் படுகாயம்\nFinance ஐடியில் அதிகரிக்கும் வேலை வாய்ப்பு Job.. அதைத் தொடர்ந்து பிபிஓ மற்றும் கல்வித் துறை..\nTechnology ரூ.6500க்கு கிடைக்கும் சியோமி ஸ்மார்ட்போன் துவங்கியது சியோமி மி டே சேல்ஸ் விற்பனை\nMovies என்னை 'வருது'ன்னு அழைத்த கே.பி.யும் இல்லை, கிரேஸி மோகனும் இல்லையே: நடிகர் கண்ணீர்\nLifestyle வாஸ்து சாஸ்திரத்தின் படி தங்கம் உங்கள் வாழ்க்கையில் எப்படிப்பட்ட பாதிப்புகளை ஏற்படுத்தும் தெரியுமா\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nEducation பி.இ மீதான மோகம் குறைந்து விட்டதா சான்றிதழ் சரிபார்ப்பைத் தவிர்த்த 14 ஆயிரம் பேர்\nஉலக நாடுகள் சாதிக்க முடியாததை சாதித்து காட்டிய நடிகர் அஜித், யூஏவி சேலஞ்ச் முழு தகவல்கள்\nநடிகர் அஜித் தலைமையில் சென்னை இன்ஜினியரிங் மாணவர்கள் வடிவமைத்த ஆளில்லாமல் பறக்கும் ட்ரோனுக்கு உலகளவில் இரண்டாம் இடம் கிடைத்துள்ளது. மேலும் இந்த ட்ரோன் உலகில் நீண்ட நேரம் மற்றும் நீண்ட தூரம் பறக்கும் ஆளில்லா ட்ரோன் எனவும் கருதப்படுகிறது. இந்த ட்ரோன் தயாரிக்கும் தொழிற்நுட்பத்தை நடிகர் அஜித்தின் தலைமையில் இயங்கிய குழு இந்திய ராணுவத்திற்கு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஆண்டுதோறும் இன்ஜினியரிங் மாணவர்களுக்கான புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் வகையில் யூஏவி சேலஞ்ச் (UAV-Unmanned Airborne Vehicles) என்ற போட்டி சர்வதேச அளவில் நடத்தப்படும். இப்போட்டியில் கலந்து கொள்பவர்கள் போட்டியில் கொடுக்கப்படும் டாஸ்க்கை வெற்றிகரமாக செய்யும் வகையில் ஆய்வுகள் மேற்கொண்டு தாங்களாக அறிவியல் கண்டுபிடிப்பை உருவாக்க வேண்டும். அதன் மூலம் வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.\nஇப்போட்டியில் கலந்து கொள்ள இந்தியாவில் இருந்து சென்னை எம்ஐடி கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் தேர்வாகினர். அவர்கள் ஏற்கனவே கடந்த மே மாதம் நடந்த போட்டியில் வெற்றி பெற்றதை தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் நடக்கும் இறுதி போட்டிக்கு தேர்வாகினர்.\nஇந்த போட்டி என்பது வெகு தொலைவில் மருத்துவ உதவியை நாடும் ஒருவருக்கு விரைவில் மருத்துவ உதவியை செய்யும் வகையிலான பொருளை உருவாக்க வேண்டும். இதுவே அந்த போட்டியின் நோக்கம். சென்னை மாணவர்கள் உட்���ட உலகம் முழுவதிலும் இருந்து 55 போட்டியாளர்கள் இறுதி போட்டியில் கலந்து கொண்டனர். சுமார் 5 நாட்கள் இறுதி போட்டி நடத்தப்பட்டது.\nஇந்த போட்டியானது. சுமார் 22 கி.மீ. தொலைவில் மருத்துவ உதவி தேவைப்படும் ஒருவரிடம் இருந்து அவரது ரத்த மாதிரியை எடுத்து கொண்டு வருவதுதான். இந்த போட்டியில் பறக்கும் ட்ரோன்களை உருவாக்க வேண்டும். அந்த ட்ரோன் சுமார் 12 நாட்டிக்கல் மைல் தூரம் பறந்து ரத்த மாதிரியை பெற்றுக்கொண்டு மீண்டும் கிளம்பிய இடத்திற்கே பறந்து வர வேண்டும். அதாவது அந்த ட்ரோன் மொத்தம் 24 நாட்டிக்கல் மைல்கள் பறக்க வேண்டும். இது சுமார் 44 கி.மீ ஆகும்.\nMOST READ: கிராஷ் டெஸ்ட்டில் மோசமான மதிப்பீட்டை பெற்ற ரெனோ லாட்ஜி\nமேலும் இந்த போட்டியில் முக்கிய விதிகள் சிலவும் கடைபிடிக்கப்பட வேண்டும். அதாவது எக்காரணத்தை கொண்டும் ட்ரோன் கொடுக்கப்பட்ட கட்டுப்பாடு எல்லைகளை தாண்டி பறக்க கூடாது. எமர்ஜென்ஜி லேண்டிங்கிற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டவுடன் ட்ரோன் 10 மீ தூரத்திற்குள் லேண்ட் ஆகி விட வேண்டும்.\nரத்த மாதிரிகளை பெற்ற பின்பு அந்த ட்ரோன் மீண்டும் தானாக டேக் ஆப் செய்து விட வேண்டும். ரத்த மாதிரிகளை பத்திரமாக பேஸ் கேப்பிற்கு கொண்டு வர வேண்டும். இவை எல்லாம் கொடுக்கப்பட்ட நேரத்திற்குள்ளாக செய்யப்பட வேண்டும்.\nஇந்த மாதிரியாக திறனை வெளிக்காட்டும் ட்ரோன்கள் உலகில் எங்குமே இல்லை. இதை மாணவர்கள் புதிதான யுக்திகளை ஆராய்ந்து தாங்களாகவே வடிவமைக்க வேண்டிய சூழல் நிலவியது. இவற்றை வடிவமைக்க சென்னை மாணவர்களுக்கு ஆலோசனை வழங்க ஒரு நபரை நியமிக்க எம்ஐடி கல்லூரி நிர்வாகம் முடிவு செய்தது.\nஅப்பொழுது நடிகர் அஜித் பறக்கும் ட்ரோன்களை வடிவமைத்து வருவது குறித்தும், அதில் அவருக்கு இருக்கும் ஆர்வம் குறித்தும் எம்ஐடி கல்லூரி நிர்வாகத்திற்கு தெரியவந்தது. இதையடுத்து கல்லூரி நிர்வாகம் நடிகர் அஜித்தை அணுகி இந்த போட்டி குறித்து தெரிவித்தது. அத்துடன் மாணவர்களின் கண்டுபிடிப்பிற்கு நடிகர் அஜித் உதவ வேண்டும் என்றும் கேட்டுகொண்டது.\nMOST READ: ரூ.3 கோடி மதிப்புள்ள மெர்சிடிஸ் பென்ஸ் கார்களை ஊழியர்களுக்கு பரிசாக வழங்கிய வைர வியாபாரி..\nஇதை கேட்டதும் அஜித் மறுப்பு ஏதும் சொல்லாமல் ஒப்புக்கொண்டு மாணவர்களுடனான தனது பணியை துவங்கினார். அஜித் ஆலோசனை வழங்கும் குழுவிற்கு \"டீம் தக்ஷா\" என பெயர் சூட்டப்பட்டது. தற்போது அதிக தூரம் பறப்பதற்காக ட்ரோன்களை உருவாக்க வேண்டும். அதற்காக அஜித் தனது குழுவுடன் சேர்ந்து பணியாற்றினார். இதனால் நீண்ட நேரம் நிலைத்திருக்கும் பேட்டரிகளை கொண்டு அதிக நேரம் அதிக தூரம் பறக்கும் ட்ரோன் வெற்றிகரமாக வடிவமைக்கப்பட்டது.\nஇதற்கிடையில் மும்பையில் ட்ரோன்களுக்கான போட்டி நடந்தது. அதில் \"டீம் தக்ஷா\" கலந்து கொண்டு முதல் இடத்தை பிடித்தனர். இது ஆஸ்திரேலியாவில் நடக்கும் போட்டிக்கு ஒரு முன்னோட்டமாக பார்க்கப்பட்டது.\nஇதையடுத்து ஆஸ்திரேலியாவில் உள்ள குயின்ஸ் லேண்ட் பகுதியில் யூஏவி சேலஞ்ச் போட்டியின் இறுதி போட்டிகள் கடந்த செப்., 24ம் தேதி துவங்கியது. சுமார் 55 குழுக்கள் இந்த போட்டியில் கலந்து கொண்டன. 5 நாட்கள் நடந்த போட்டியில் 2 குழுக்கள் மட்டுமே போட்டியை வெற்றிகரமாக முடித்தனர். அதில் டீம் தக்ஷாவும் ஒன்று.\nஇந்த போட்டியை வெற்றிகரமாக முடித்தாலே வெற்றிதான் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இரண்டு டீம்கள் இந்த போட்டியை வெற்றிகரமாக முடித்தது. மோனஷ் யூஏஎஸ் மற்றும் டீம் தக்ஷா ஆகிய அணிகள் வெற்றிகரமாக போட்டியை முடித்த நிலையில் ஒரு குழு மட்டுமே வெற்றி பெற்றதாக அறிவிக்க வேண்டும். அதனால் இதை செய்த விதத்தை கொண்டு வெற்றி பெற்றவரை அறிவிக்க முடிவு செய்யப்பட்டது.\nMOST READ: ரஃபேல் விமான ஊழல் காசை கொள்ளை அடித்தது யார் அந்த விமானத்தால் ராணுவத்திற்கு பயன் என்ன\nஇதில் மோனஷ் யூஏஎஸ் குழுவின் ட்ரோன் ஆட்டோமெட்டிக்காக டேக் ஆப் செய்ய கமெண்ட்களை வழங்க வேண்டியது இருந்தது. தானாக அந்த ட்ரோனால் நிலைமை உணர்ந்து டேக் ஆப் செய்ய இயலவில்லை. மேலும் ஆட்டோமெட்டிக் டேக் ஆஃப் செய்யும் போது சில ஜெர்க்கை அனுபவித்தது.\nடீம் தக்ஷாவை பொருத்தவரை டேக் ஆஃப்பிலும், லேண்டிங்கிலும் அசத்தியது. எனினும் எமர்ஜென்ஸி லேண்டிங்கில் 10 மீட்டருக்குள் லேண்ட் ஆக வேண்டும் என்பது விதி. ஆனால் அந்த ட்ரோன் 30 மீட்டரில்தான் லேண்ட் ஆனது.\nசிறிய சிறிய குறைகள் இருந்தாலும் இந்த டாஸ்கை முழுவதுமாக நிறைவு செய்தது, இந்த இரு அணிகள்தான். மற்ற அணிகளால் டாஸ்க்கை நிறைவு செய்யவே முடியவில்லை. இதையடுத்து நடுவர் குழு இந்த இரு அணிகளையும் பாராட்டியது.\nMOST READ:கோடி கோடியாய் சுருட்டப்படும் மக்கள் வரிப்பணம்.. பெட்ரோல் விலையை குறைக்காததற்கான பகீர் தகவல் லீக்\nமேலும் இந்த போட்டியை ட்ரோன் பறக்கும் நேரம், இது குறித்து குழுவிடம் நடந்தப்பட்ட நேர்காணல், சமர்பிக்கப்பட்ட ரிப்போர்ட் ஆகியவற்றைக கொண்டு மதிப்பெண்கள் வழங்கப்பட்டன. இதில் டீம் தக்ஷா விமானம் பறப்பதில் 91 புள்ளிகள் பெற்று முதலிடத்தை பெற்றது. இதன் மூலம் உலகிலேயே நீண்ட நேரம் பறக்கும் ட்ரோனாக நடிகர் அஜித் ஆலோசனையில் டீம் தக்ஷா உருவாக்கிய ட்ரோன் இடம் பெற்றுள்ளது. தக்ஷா குழு உருவாக்கிய ட்ரோன் பறக்கும் காட்சியை நீங்கள் கீழே பாருங்கள்.\nஇருந்தாலும் மதிப்பெண் அடிப்பையில் மோனஷ் யூஏஎஸ் குழு 116.55 மதிப்பெண்களையும், டீம் தக்ஷா குழு 115.70 மதிப்பெண்களையும் பெற்றது. வெறும் புள்ளி 85 மதிபெண்ணில் டீம் தக்ஷா முதலிடத்தை நழுவ விட்டது. இருந்தாலும் இரு அணிகளும் கவுரவிக்கப்பட்டன. நடுவர் குழுவின் பாராட்டுகளை இரு அணிகளும் பெற்றது.\nபைக்கை நிறுத்தாமல் சென்றதால் லத்தியால் தாக்கிய போலீஸ்.. பரிதாபமாக உயிரிழந்த இளைஞர்.. அதிர்ச்சி தகவல்\nஇனி உங்கள் புதிய டூவீலர்களை பதிவு செய்ய இது கட்டாயம்... அதிரடி உத்தரவை பிறப்பித்த போக்குவரத்து துறை\nபலமுறை சாலையில் உருண்ட இன்னோவா க்ரிஸ்ட்டா... பாதுகாப்பு அம்சம் செயல்படாததால் அதிர்ச்சி...\nசெல்டோஸ் மாடலின் தெறிக்கவிடும் டீசரை வெளியிட்ட கியா: வீடியோ உள்ளே...\nஹோண்டா அமேஸ் ஏஸ் எடிசன் கார் விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்\nமோடி அரசின் அதிரடி திட்டங்களால் வாகனங்கள் விலை கடுமையாக உயர வாய்ப்பு... எவ்வளவு தெரியுமா\nஆடி ஏ8 மாடலுக்கு இணையாக உருவாகிய மஹிந்திரா மராஸ்ஸோ... சிறப்பு தகவலை வெளியிட்ட திலிப் சாப்ரியா...\nஹூண்டாயை வம்புக்கு இழுக்கும் சிட்ரோன்: க்ரெட்டா மாடலுக்கான போட்டி கார் குறித்த தகவல் வெளியீடு...\nரெட்டியின் கைவண்ணத்தில் சொகுசு விமானத்தை தோற்கடிக்கும் அம்சங்களுடன் பாரத் பென்ஸ் பஸ்\nபிரபல நடிகரின் பென்ஸ் சொகுசு கார் விற்பனைக்கு வந்தது... விலை தெரிந்தால் நீங்களே வாங்கி விடுவீர்கள்\nஇனி இந்த 6 மாவட்டங்களுக்கு டீசல் கிடையாது... நிதின் கட்காரி உறுதி எடுத்த அதிரடி முடிவு\nஎம்ஜி ஹெக்டர் காருக்கு விளம்பரம் செய்யப்போய் கோவை சிட்டிசன்களிடம் வசமாக சிக்கிய பத்திரிக்கையாளர்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமோடி அரசின் அதிரடி திட்டங்களால் வாகனங்கள் விலை கடுமையாக உயர வாய்ப்பு... எவ்வளவு தெரியுமா\nஇந்தியாவில் வெகு விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுகிறது கேடிஎம் ஆர்சி125.. புக்கிங் தொடக்கம்\nயமஹாவின் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இதுதான்... புதிய தொழில்நுட்ப வசதியுடன் அறிமுகம்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2018/07/23_23.html", "date_download": "2019-06-17T23:30:39Z", "digest": "sha1:QCB2N3JSRKBCG4DEOAKLVLXSACTT72SU", "length": 18870, "nlines": 240, "source_domain": "www.padasalai.net", "title": "வரலாற்றில் இன்று ஜூலை 23 - Padasalai No.1 Educational Website", "raw_content": "\nUncategories வரலாற்றில் இன்று ஜூலை 23\nவரலாற்றில் இன்று ஜூலை 23\nசூலை 23 (July 23) கிரிகோரியன்\nஆண்டின் 204 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 205 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 161 நாட்கள் உள்ளன.\n811 – பைசாந்தியப் பேரரசர் முதலாம் நிக்கபோரசு பல்கேரியத் தலைநகர் பிளீசுக்காவை முற்றுகையிட்டு சூறையாடினார்.\n1632 – புதிய பிரான்சில் குடியேறும் நோக்கில் முன்னூறு பிரெஞ்சுக் குடியேறிகள் பிரான்சின் தியப் நகரில் இருந்து புறப்பட்டனர்.\n1793 – புருசியர்கள் இடாய்ச்சுலாந்தின் மாயின்சு நகரை பிரான்சிடம் இருந்து கைப்பற்றினர்.\n1813 – மால்ட்டா பிரித்தானியாவின் அரச குடியேற்ற நாடானது. சர் தோமசு மெயிற்லண்ட் அதன் முதலாவது ஆளுநராக நியமிக்கப்பட்டார்.\n1829 – ஐக்கிய அமெரிக்காவில் வில்லியம் ஆஸ்டின் பேர்ட் என்பவர் \"டைப்போகிராஃபர் என்ற முதலாவது தட்டச்சியந்திரத்தைக்கான காப்புரிமத்தைப் பெற்றார்.\n1840 – கனடா மாகாணம் என்ற பெயரில் பிரித்தானிய குடியேற்ற நாடு வட அமெரிக்காவில் அமைக்கப்பட்டது.\n1874 – இலங்கையின் சட்டசபையின் தமிழ்ப் பிரதிநிதி முத்து குமாரசுவாமி இங்கிலாந்தில் சேர் பட்டம் அளித்துக் கௌரவிக்கப்பட்டார்.\n1881 – சிலிக்கும் அர்கெந்தீனாவுக்கும் இடையில் எல்லை உடன்பாடு புவெனஸ் ஐரிஸ் நகரில் ஏற்படுத்தப்பட்டது.\n1885 – அமெரிக்க அரசுத்தலைவர் யுலிசீஸ் கிராண்ட் தொண்டைப் புற்றுநோய் காரணமாக இறந்தார்.\n1903 – போர்டு நிறுவனம் தனது முதலாவது தானுந்தை விற்றது.\n1914 – ஆஸ்திரியாவின் முடிக்குரிய இளவரசர் பிரான்ஸ் பேர்டினண்ட்டின் கொலையாளியைக் கண்டுபிடிக்க ஆத்திரியா-அங்கேரி சேர்பிய��வுக்கு காலக்கெடு விதித்தது. இதனை அடுத்து சூலை 28, 1914 இல் முதலாம் உலகப் போர் ஆரம்பமானது.\n1921 – சீனப் பொதுவுடமைக் கட்சி ஆரம்பிக்கப்பட்டது.\n1927 – அனைத்திந்திய வானொலியின் முதலாவது வானொலி நிலையம் பம்பாய் நகரில் தனது ஒலிபரப்பு சேவையை ஆரம்பித்தது.\n1929 – இத்தாலியில் பாசிச அரசு வெளிநாட்டுச் சொற்களைப் பயன்படுத்தத் தடை விதித்தது.\n1942 – பெரும் இன அழிப்பு: போலந்தில் திரெப்ளிங்கா வதை முகாம் யூதர்களுக்காகத் திறக்கப்பட்டது.\n1942 – பல்கேரியக் கவிஞரும், கம்யூனிசத் தலைவருமான நிக்கோலா வப்த்சாரொவ் சுட்டுக் கொல்லப்பட்டு மரண தண்டனைக்குள்ளாக்கப்பட்டார்.\n1952 – 1952 எகிப்தியப் புரட்சி: எகிப்தின் பாரூக் மன்னரின் ஆட்சிக்கு எதிரான இயக்கத்தை ஜமால் அப்துல் நாசிரின் பின்னணியில் இராணுவத் தளபதி முகமது நாகிப் ஆரம்பித்தார்.\n1961 – நிக்கராகுவாவில் சண்டினீஸ்டா தேசிய விடுதலை முன்னணி அமைக்கப்பட்டது.\n1962 – லாவோஸ் நாட்டின் அரசியலில் வெளிநாடுகள் தலையிடாதிருக்க பன்னாட்டு ஒப்பந்தம் லாவோஸ் உட்பட 15 நாடுகளுக்கிடையில் ஜெனீவாவில் கைச்சாத்திடப்பட்டது.\n1967 – அமெரிக்காவின் வரலாற்றில் மிகப் பெரும் கலவரம் ஆபிரிக்க அமெரிக்கர்கள் செறிந்து வாழும் டிட்ராயிட் நகரில் இடம்பெற்றது. 43 பேர் கொல்லப்பட்டு 342 பேர் காயமடைந்தனர். ஆயிரத்துக்கும் அதிகமான கட்டிடங்கள் எரிக்கப்பட்டன.\n1968 – இசுரேலிய போயிங் 707 விமானம் 48 பேருடன் மூன்று பாலத்தீனத் தீவிரவாதிகளினால் கடத்தப்பட்டது. 40 நாட்களின் பின்னர் 16 அரபுப் போர்க் கைதிகளின் விடுவிப்புடன் கடத்தல் முடிவுக்கு வந்தது.\n1970 – ஓமானில் உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வரும் பொருட்டு, சுல்தான் சயீது பின் தைமூர் அவரது மகன் காபூசு இப்னு சஈத் ஆலு சஈத்தால் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.\n1974 – கிரேக்க இராணுவ ஆட்சி கலைந்தது. கிரேக்கத்தின் முன்னாள் பிரதமர் கான்ஸ்தந்தீனசு கரமான்லிசு புதிய அரசை அமைக்க அழைக்கப்பட்டார்.\n1980 – வியட்நாமைச் சேர்ந்த பாம் துவான் சோவியத்தின் சோயுஸ் 37 விண்கலத்தில் விண்ணுக்கு சென்ற முதலாவது ஆசியர் என்ற பெருமையைப் பெற்றார்.\n1983 – திருநெல்வேலி தாக்குதல், 1983: விடுதலைப் புலிகள் யாழ்ப்பாணத்தில் கண்ணிவெடித் தாக்குதல் நடத்தியதில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். புலிகளின் மூத்த உறுப்பினர் செல்லக்கிளி இத்தாக்குதலில் கொல்லப்பட்டார்.\n1983 – கறுப்பு யூலை: இலங்கையில் இரண்டு வாரங்களில் 3000 தமிழர்கள் சிங்கள பௌத்த இனவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வு ஆரம்பமானது.\n1988 – பர்மாவில் இடம்பெற்ற மக்களாட்சிக்கு ஆதரவான ஆர்ப்பாட்டங்களை அடுத்து 1962ம் ஆண்டில் இருந்து ஆட்சி நடத்திய இராணுவத் தளபதி நெ வின் பதவியைத் துறந்தார்.\n1992 – அப்காசியா ஜோர்ஜியாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.\n1992 – தற்பால்சேர்க்கையாளர்களின் உரிமைகளைக் கட்டுப்படுத்தும் தீர்மானத்தை யோசப் ரட்சிங்கர் தலைமையிலான சிறப்புக் குழு வத்திக்கானில் முடிவெடுத்தது.\n1995 – ஏல்-பாப் என்ற வால்வெள்ளி சூரியனுக்கு வெகு தொலைவில் கண்டுபிடிக்கப்பட்டது. இது கிட்டத்தட்ட ஓராண்டிற்குப் பின்னர் வானில் தெரிந்தது.\n1999 – தோக்கியோ நகரில் யப்பானிய விமானம் ஒன்று 517 பேருடன் கடத்தப்பட்டது. விமான ஓட்டி கொல்லப்பட்டார்.\n1999 – சந்திரா எக்ஸ்-கதிர் அவதான நிலையம் என்ற செய்மதி ஏவப்பட்டது.\n1999 – மாஞ்சோலை தொழிலாளர்கள் படுகொலை: ஊதிய உயர்வு கேட்டு தமிழ்நாடு, திருநெல்வேலியில் மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் நடத்திய பேரணியின் போது காவல்துறை நடத்திய தடியடியில் பதினேழு பேர் உயிரிழந்தனர்.\n2005 – எகிப்தில் இடம்பெற்ற மூன்று குண்டுவெடிப்புகளில் 88 பேர் கொல்லப்பட்டனர்.\n2015 – கெப்லர்-452பி என்ற புறக்கோள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதாக நாசா அறிவித்தது.\n1656 – குரு அர் கிருசன், சீக்கிய குரு (இ. 1664)\n1856 – பால கங்காதர திலகர், இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (இ. 1920)\n1890 – பெரி. சுந்தரம், இலங்கை மலையகத் தமிழ் அரசியல்வாதி, தொழிற்சங்கத் தலைவர் (இ. 1957)\n1892 – முதலாம் ஹைலி செலாசி, எத்தியோப்பியப் பேரரசர் (இ. 1975)\n1898 – தாராசங்கர் பந்தோபாத்தியாய், வங்காள எழுத்தாளர் (இ. 1971)\n1906 – சந்திரசேகர ஆசாத், இந்திய செயற்பாட்டாளர் (இ. 1931)\n1928 – வேரா உரூபின், அமெரிக்க வானியலாளர்\n1934 – நிர்மலா ஜோஷி, இந்தியக் கத்தோலிக்க அருட்சகோதரி (இ. 2015)\n1936 – அந்தோணி கென்னடி, அமெரிக்க வழக்கறிஞர்\n1947 – எல். சுப்பிரமணியம், தமிழக வயலின் கலைஞர்\n1951 – அஜித் ஜெயின், இந்தியத் தொழிலதிபர்\n1953 – கிரகாம் கூச், ஆங்கிலேயத் துடுப்பாளர்\n1953 – நஜீப் துன் ரசாக், மலேசியாவின் 6வது பிரதமர்\n1957 – தியோ வான் கோ, டச்சு நடிகர், இயக்குநர் (இ. 2004)\n1967 – பிலிப் சீமோர் ஹாப்மன், அமெரிக்க நடிக���் (இ. 2014)\n1973 – ஹிமேஷ் ரேஷாமியா, இந்தியப் பாடகர், நடிகர்\n1975 – சூர்யா, தமிழக நடிகர்\n1976 – பவதாரிணி, தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர், பாடகி\n1976 – ஜூடிட் போல்கர், அங்கேரிய சதுரங்க வீரர்\n1982 – பவுல் வெஸ்லி, அமெரிக்க நடிகர்\n1989 – டேனியல் ராட்க்ளிஃப், ஆங்கிலேய நடிகர்\n0 Comment to \"வரலாற்றில் இன்று ஜூலை 23\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2019/05/21103941/1036118/Election-Voting-Machine-Social-Media-Video.vpf", "date_download": "2019-06-17T23:44:33Z", "digest": "sha1:7NEBKTPVOIKR74DSLR7XGXKCXQW4XQVR", "length": 12229, "nlines": 83, "source_domain": "www.thanthitv.com", "title": "பாதுகாப்பற்ற வகையில் கையாளப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் - சமூக வலைதளத்தில் குவியும் எதிர்ப்பு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபாதுகாப்பற்ற வகையில் கையாளப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் - சமூக வலைதளத்தில் குவியும் எதிர்ப்பு\nநாடு முழுவதும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை, தேர்தல் ஆணையம் கையாளும் விதம் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், ஆணையம் தொடர்ந்து அலட்சியமாக இருப்பதாக சமூக வலைதளங்களில் பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.\nநாடு முழுவதும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை, தேர்தல் ஆணையம் கையாளும் விதம் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், ஆணையம் தொடர்ந்து அலட்சியமாக இருப்பதாக சமூக வலைதளங்களில் பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டி வருகின்றனர். வடமாநிலங்களில், பல இடங்களில் பாதுகாப்பு இன்றி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாகனங்களில் எடுத்துச் செல்லப்படுவது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. பஞ்சாப் மாநிலத்தில் ஒரு காரில் இருந்து சில மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளது. இதேபோன்று, உபரி வாக்குப்பதிவு இயந்திரங்கள் என அதிகாரிகள் கூறும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சியில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை போலீசார் மற்றும் அதிகாரிகள் எடுத்துச் சென்ற போது தடுத்து கேட்ட மக்களிடம், பதில் சொல்ல முடியாமல் அதிகாரிகள் திணறியுள்ளனர். வேட்பாளர்களுக்கு தெரிவிக்காமல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை மாற்றியது தொடர்பாக அதிகாரிகளால் முறையான பதில் ​சொல்ல முடியாத நிலை நிலவுயது. இதேபோன்று வாக்குப்பதிவுக்கு முன்பே, தலித் மக்களுக்கு மை இடப்பட்ட\nச​ந்தோலியிலும், வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பற்ற முறையில் ஒரு கடையில் வைக்கப்பட்டு உள்ளது. அதேபோன்று காசிபூரில், ஒரு வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பார்த்த எம்.ஜி.பி. கட்சி வே​ட்பாளர் அந்த வாகனம் முன் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டுள்ளார். மத்திய தொழிலக பாதுகாப்பு மற்றும் எல்லைப் பாதுகாப்பு படை வீரர்களை அந்த வாக்குப் பதிவு இயந்திரங்களை பாதுகாக்க வேண்டிய நிலைக்கு தாம் தள்ளப்பட்டு உள்ளதாக தெரி​வித்தார்.\nபெரம்பலூர் மாவட்ட தி.மு.க. துணை செயலாளர் தற்காலிக நீக்கம்\nபெரம்பலூர் மாவட்ட திமுக துணைச்செயலாளர் ராஜ்குமாரை கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கி திமுக தலைமை உத்தரவிட்டுள்ளது.\nபேருந்தில் கொண்டு செல்லப்பட்ட ரூ 3.47 கோடி - தேர்தல் பறக்கும் படையினர் நடவடிக்கை\nஅரூர் அருகே உரிய ஆவணங்கள் இன்றி பேருந்தில் கொண்டு செல்லப்பட்ட சுமார் மூன்றரை கோடி ரூபாயை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.\nஅரசியல் கட்சி கொடிகள் விற்பனை அமோகம்\nநெல்லை மாவட்டத்தில் அரசியல் கட்சிகளின் கொடிகள், மப்ளர்கள், பேட்ஜ்கள் ஆகியவற்றின் விற்பனை களைக்கட்ட தொடங்கியுள்ளது.\nபிரேசில் அதிபராக பொல்சனாரூ தேர்வு\nபிரேசில் அதிபராக பொல்சனாரூ தேர்வு\nவிக்கிரவாண்டி தொகுதி காலி என அறிவிப்பு...\nதிமுக எம்எல்ஏ மறைவை தொடர்ந்து பேரவை செயலகம் நடவடிக்கை...\nராஜபாளையம் புதிய பேருந்து நிலையம் அருகே விபத்துக்கு காரணமான அரசுப்பேருந்தை பிடித்த போலீசார்\nவேதமாணிக்கம் என்பவர் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது அரசு பேருந்து மோதி சம்பவ இடத்திலேயே பலியானார்.\nதிருப்பதியில் ஜீப் மோதி சென்னை சிறுவன் பலி...\nதிருப்பதி அருகே ஜீப் மோதியதில் சென்னையை சேர்ந்த 9 வயது சிறுவன் உயிரிழந்தான்.\nமது போதையில் மோதல் - லாரி ஓட்டுநர் கொலை...\nஸ்ரீபெரும்புதூர் அருகே மது போதையில் லாரி ஓட்டுநர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் அடித்து கொல்லப்பட்டார்.\nபள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து - இருவ��் பலி...\nகரூர் அருகே பள்ளத்தில் கார் கவிழ்ந்த விபத்தில் இருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.\nவிசுவநாத சுவாமி கோவிலுக்கு ராஜகோபுரம் கட்ட வேண்டும் : தமிழக அரசுக்கு பக்தர்கள் கோரிக்கை\n'சிவகாசி' என்ற பெயர் வரக் காரணமான விசுவநாத சுவாமி கோவிலுக்கு ராஜகோபுரம் கட்ட வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chitchatmalaysia.blogspot.com/2007/08/blog-post_24.html", "date_download": "2019-06-17T23:44:17Z", "digest": "sha1:ZLHWB3WQP5QMU2UL4VO7T43V23HSFJYX", "length": 11690, "nlines": 92, "source_domain": "chitchatmalaysia.blogspot.com", "title": "ஜில்லென்று ஒரு மலேசியா: மலேசியக் கொடி - அறிந்ததும் அறியாததும்", "raw_content": "\nமலேசியக் கொடி - அறிந்ததும் அறியாததும்\n\"எதுக்கு சிவப்பும் வெள்ளையும் வரி வரியாக இருக்கிறது ஏன் இடது பக்கம் நீல வர்ணம் ஏன் இடது பக்கம் நீல வர்ணம் ஏன் அதில் ஒரு நிலாவும் நட்சத்திரமும் இருக்கின்றன ஏன் அதில் ஒரு நிலாவும் நட்சத்திரமும் இருக்கின்றன நட்ச்த்திரத்துக்கு சாதாரணமாக 5 கால்கள்தானே இருக்கும் நட்ச்த்திரத்துக்கு சாதாரணமாக 5 கால்கள்தானே இருக்கும் ஆனால், ஏன் இந்த நட்சத்திரத்துக்கு மட்டும் 10க்கு மேற்ப்பட்ட கால்கள் ஆனால், ஏன் இந்த நட்சத்திரத்துக்கு மட்டும் 10க்கு மேற்ப்பட்ட கால்கள்\n-இது ஒரு நண்பர் ஜி-டால்க்கில் என்னிடம் கேட்ட கேள்வி.\nமலேசிய கொடியில் இருக்கும் வர்ணங்களைப் பற்றியும் அதில் இருக்கும் அந்த நிலா, நட்சத்திரம், கோடுகள் பற்றியும் வினவினார். அவர் கேள்விகளுக்கு முழு விளக்கம் கொடுக்க வேண்டியது ஒரு மலேசியனான என் கடமை.\n1949-இல் முதன் முறையாக தேசிய கொடி வடிவமைக்கும் போட்டி நடைப்பெற்றது. அதில் மூன்று மட்டுமே கடைசி சுற்றுக்கு தேர்வாகின. முதல் கொடியில் இரண்டு கெரிஸ்கல் (keris) [இது மலாய்காரர்களின் பாரம்பரிய ஆயுதம்] கொடியின் நடுவில் வைக்கப்பட்டு அதை சுற்றி 5 கால் கொண்ட நட்சத்திரங்கள் வரையப்பட்டிருந்தது. இரண்டாவது கொடி ஏறக்குறைய முதல் கொடியை போலவே இருந்தது. ஆனால், அதில் இரண்டு வட்டங்கள் கொண்ட 11 கால் நட்சத்திரம் பதிக்கப்பட்டிருந்தது. மூன்றாவது கொடியில் 11 நீலம் மற்றும் வெள்ளை சமமான கோடுகள் வரையப்படிருந்தன. நடுவில் தேய்பிறை நிலா ஒன்று பெரிதாக வரையப்படிருந்தது.\nநவம்பர் 29 1949-இல் மூன்றாவது வடிவமைப்பு கொடி நாட்டின் தேசிய கொடியாக தேர்ந்தெடுக்கப்பட்டது. ஆனால், ஒரு வருடத்தில் அந்த வடிவமைப்பு மேலும் சில மாறுதல்களை கண்டது.\nநீலம்-வெள்ளை கோடுகள் சிவப்பு-வெள்ளை கோடுகளாக வர்ண மாற்றம் கண்டன. கொடியின் இடது புறம், நீல வர்ணத்தால் நிறைக்கப்பட்டது. அந்த நீல பெட்டகத்தில் மஞ்சள் நிறத்தில் தேய்பிறை நிலாவும் 11 கால் கொண்ட நட்சத்திரமும் வரையப்பட்டது. 11 கால் நட்சத்திரம் 11 மலாய் அரசபையை குறிக்கின்றது.\nபுதிய மேம்படுத்தப்பட்ட தேசிய கொடி முதன் முறையாக 1950, மே 26-இல் பிரிட்டீஷ் ஹை கமிஷனில் கொடி ஏற்றும் திருவிழாவில் ஏற்றப்பட்டது. ஆனாலும், அது இப்பொழுது இருக்கும் ஜாலூர் கெமிலாங் இல்லை.\n1963-இல் சபா, சரவாக் மற்றும் சிங்கப்பூர் மலாயுவுடன் சேர்ந்தது. அப்பொழுதுதான் மலாயா மலேசியா என்று பெயர் மாற்றம் கண்டது. அதே நேரத்தில் தேசிய கொடியில் சில மாறுதல்கள் அவசியமாக பட்டது.\n11 கால் கொண்ட நட்சத்திரம் 14 கால்களாக மாறியது. 11 சிவப்பு-வெள்ளை கோடும் 14 ஆக உருமாறியது. 11 மலாய் அரசபை மற்றும் மூன்று புதிய அரசபையின் எண்ணிக்கையை குறிக்கின்றது.\nஇந்த புதிய தேசிய கொடி 1963-ஆம் வருடம் செப்டம்பர் 16-இல் முதன் முறையாக ஏற்றப்பட்டது. சிங்கப்பூர் 1965-ஆம் வருடம் மலேசியாவை விட்டு வெளியேறி தனி நாடாக ஆட்சி நடத்த ஆரம்பித்த போதிலும் அந்த 14, 13-ஆக மாற வில்லை. பிற்காலத்தில் அந்த எக்ஸ்ட்ரா ஒன்று மத்திய அரசாங்கமய் குறிப்பிட பட்டது.\nஇன்று எங்கள் தேசிய கொடியில் 14 கால் கொண்ட நட்சத்திரம் இருக்கின்றது. இடப்புறத்தில் உள்ள கருநீல வர்ண பெட்டகம் முதல் ஐந்து கோடுகள் வரை இருக்கின்றது. இது நாட்டின் பல இனத்தவரும் ஒற்றுமையாகவும் அமைதியாகவும் வாழ்வதை குறிக்கின்றது. வெள்ளை வர்ணம் மலேசியர்களின் தூய்மையான எண்ணங்களையும் மனங்களையும் குறீக்கின்றது. சவால்களை சந்திக்கும் தைரியத்தை குறிப்பது சிவப்பு வர்ணம். மஞ்சள் வர்ணம் அரசர்களையும், அவர்கள் மேல் மக்கள் வைத்திருக்கும் மரியாதையையும் குறிக்கின்றது. மலேசியாவின் ஆட்சி இஸ்லாமிய முறைபடி நடக்கின்றதெனும், இள்லாமியம் மலேசியாவின் official religion என்றும் குறிக்கின்றது தேய்பிறை.\nமலேசியாவின் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் மகாதீர் முகமது 2001-ஆம் ஆண்டில் தேசிய கொடியை ஜாலூர் கெமிலாங் (Jalur Gemilang) என்று பெயர் சூட்டினார். ஜாலூர் கெமிலாங் என்றால் Stripes of Glory என்று பொருள்.\nஜாலூர் கெமிலாங் மலேசிய திருநாட்டின் வெள்ளியையும் மேன்மையையும் குறீக்கும் ஒரு அடையாளம். ஆகவே, மலேசியர்களே நமது வீட்டிலும் ஜாலூர் கெமிலாங்கை பறக்க விடுவோம், வாருங்கள்....\n\\\"மலேசியக் கொடி - அறிந்ததும் அறியாததும்\" \\\\\nநல்ல பதிவு தோழி :)\n மிக அருமையான படைப்பு. மிகவும் பயனுள்ளதாய் உள்ளது. மிக விரைவில் (எனக்கு நேரம் கிட்டும் போது) இந்திய கொடியில் வரலாற்றைக் கூறுகிறேன் \nமலேசியக் கொடி - அறிந்ததும் அறியாததும்\nமலாய் படிக்கலாம் வாங்க - பாடம் 4\nமலேசிய சாதனை புத்தகத்தில் ஈப்போ ஏ.சி.எஸ் மாணவர்கள்...\n50 மணி நேரம் இடைவிடாது தேசிய மொழி போதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%B8/", "date_download": "2019-06-17T23:09:38Z", "digest": "sha1:4BZIYE337CBTUIXJRWFE7ANZJJMGOEH7", "length": 7018, "nlines": 117, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "தெலுங்கானாவில் பயங்கர பஸ் விபத்து: 45 பேர் பலி | Chennai Today News", "raw_content": "\nதெலுங்கானாவில் பயங்கர பஸ் விபத்து: 45 பேர் பலி\nஅதையும் சேர்த்து சொல்லுங்க கலெக்டர் சார்\n கிண்டலாக கேட்ட நெட்டிசன்களுக்கு பதிலடி கொடுத்த சாமியார் வைரக்யானந்த்\nஇன்று முதல் புதிய இன்னிங்ஸை தொடங்குகிறேன்: ராகுல்காந்தி\nவிவசாயிகளின் கடனை ஏற்று கொள்கிறேன்: பாஜக அரசு ராஜினாமா செய்யுமா\nதெலுங்கானாவில் பயங்கர பஸ் விபத்து: 45 பேர் பலி\nதெலுங்கானா மாநிலத்தில் நடந்த பயங்கர பஸ் விபத்து ஒன்றில் பலியானவர்களின் எண்ணிக்கை 45ஆக உயர்ந்துள்ளதால் அம்மாநிலத்தில் பெரும் சோகம் நிலவி வருகிறது.\nதெலுங்கானா மாநிலம் கொண்டாகட்டு பகுதியில் அரசுப் பேருந்து ஒன்று பயங்கர பள்ளத்தில் கவிழ்ந்ததால் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 45 ஆக உயர்ந்துள்ளது. ���ேலும் காயம் அடைந்த ஒருசிலர் ஆபத்தான நிலையில் இருப்பதால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.\nஇந்த விபத்தில் பலியான 45 பேரின் குடும்பத்திற்கும் தலா ரூ.5 லட்சம் நிதியுதவி என தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் அறிவித்துள்ளார்.\nதெலுங்கானாவில் பயங்கர பஸ் விபத்து: 45 பேர் பலி\nஅழகிரி, ஸ்டாலின் கண்டிப்பாக இணைவார்கள்: மதுரை ஆதினம் நம்பிக்கை\n7 பேர் விடுதலைக்காக கூட்டணியில் இருந்து விலக தயாரா\nஅதையும் சேர்த்து சொல்லுங்க கலெக்டர் சார்\n கிண்டலாக கேட்ட நெட்டிசன்களுக்கு பதிலடி கொடுத்த சாமியார் வைரக்யானந்த்\nஇன்று முதல் புதிய இன்னிங்ஸை தொடங்குகிறேன்: ராகுல்காந்தி\nவிவசாயிகளின் கடனை ஏற்று கொள்கிறேன்: பாஜக அரசு ராஜினாமா செய்யுமா\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/two-alleged-thieves-tied-to-bike-paraded-naked/", "date_download": "2019-06-17T22:49:19Z", "digest": "sha1:3GWNGXQ56AVDACW3CIGOJQDE2QYTUF5H", "length": 8387, "nlines": 121, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "Two Alleged Thieves Tied to Bike, Paraded Naked|கோவா கடற்கரை சாலையில் நிர்வாண திருடர்கள். பெரும் பரபரப்பு | Chennai Today News", "raw_content": "\nகோவா கடற்கரை சாலையில் நிர்வாண திருடர்கள். பெரும் பரபரப்பு\nஅதையும் சேர்த்து சொல்லுங்க கலெக்டர் சார்\n கிண்டலாக கேட்ட நெட்டிசன்களுக்கு பதிலடி கொடுத்த சாமியார் வைரக்யானந்த்\nஇன்று முதல் புதிய இன்னிங்ஸை தொடங்குகிறேன்: ராகுல்காந்தி\nவிவசாயிகளின் கடனை ஏற்று கொள்கிறேன்: பாஜக அரசு ராஜினாமா செய்யுமா\nகோவா கடற்கரை சாலையில் இரண்டு திருடர்கள் நிர்வாணமாக நின்று சாலையில் சென்று கொண்டிருந்த பயணிகளை வழிமறித்து செல்போன், பணம் போன்ற பொருட்களை திருடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பயணிகள் சிலர் ஒன்று சேர்ந்து இரண்டு நிர்வாண திருடர்களையும் பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.\nகோவாவில் உள்ள பெட்டூல் என்ற சாலையில் இரண்டு இளைஞர்கள் நிர்வாணமாக நின்று சாலையில் சென்றுகொண்டிருந்த இரண்டு சக்கர வாகனங்களை வழிமறித்து அவர்களின் கவனத்தை திசைதிருப்பி அவர்களிடமிருந்து செல்போன் மற்றும் பர்ஸ் போன்றவற்றை திருடியவாறு இருந்தனர்.\nஇந்நிலையில் இருசக்கர்வாகனத்தில் சென்ற இருவர் இரு இளைஞர்களை���ும் சரமாரியாக அடித்து உதைத்து காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த காவல்துறையினர் நிர்வாண திருடர்களை கைது செய்து அவர்களை மருத்துவமனையில் சேர்த்தனர்.\nவிசாரணையில் ஏற்கனவே இருவரும் பல இடங்களில் இதுமாதிரி நிர்வாணமாக சாலையில் நின்று பயணிகளின் கவனத்தை திசைதிருப்பி திருடி வந்தது தெரிய வந்துள்ளது. இருவர் மீது வழிப்பறி, கொள்ளை போன்ற பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஇந்தியாவின் 29வது மாநிலமாக தெலுங்கானா உருவானது. முதல் முதலமைச்சர் பதவியேற்றார்.\nடெல்லியில் 4 மாடி கட்டிடம் இடிந்து 3 பேர் பலி. 12 பேர் காயம்\nஅதையும் சேர்த்து சொல்லுங்க கலெக்டர் சார்\n கிண்டலாக கேட்ட நெட்டிசன்களுக்கு பதிலடி கொடுத்த சாமியார் வைரக்யானந்த்\nஇன்று முதல் புதிய இன்னிங்ஸை தொடங்குகிறேன்: ராகுல்காந்தி\nவிவசாயிகளின் கடனை ஏற்று கொள்கிறேன்: பாஜக அரசு ராஜினாமா செய்யுமா\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2018/03/01/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE/", "date_download": "2019-06-17T23:12:40Z", "digest": "sha1:ICEY4DSL7XZHIRI4RPFFTQ2VUMA4W6R4", "length": 4763, "nlines": 82, "source_domain": "mandaitivu-ch.com", "title": "மரணச் செய்தி குணரெத்தினம் சிவகுலதிலகசிங்கம் (அரசகுலசிங்கம்)அவர்கள் | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« பிப் ஏப் »\nமரணச் செய்தி குணரெத்தினம் சிவகுலதிலகசிங்கம் (அரசகுலசிங்கம்)அவர்கள்\nமரணச் செய்தி குணரெத்தினம் சிவகுலதிலகசிங்கம் (அரசகுலசிங்கம்)அவர்கள் 28.02.2018புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்துவிடடார் என்பதை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம் மிகுதி விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும் .\n« மரண அறிவித்தல் சிற்றம்பலம் சின்னம்மாஅவர்கள் மண்டைதீவுவேப்பந்திடல் அருள் மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மனின் தேர்த்திருப்பணிச்சபையின் அன்பான வேண்டுகோள் »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/world-cup-2019/net-bowler-was-struck-in-the-head-by-a-ball-hit-by-david-warner", "date_download": "2019-06-17T22:57:51Z", "digest": "sha1:3QFOTFGFHDRKKYZABSXEDER5MVHTK4GH", "length": 8842, "nlines": 117, "source_domain": "sports.vikatan.com", "title": "வார்னரின் ஷாட்டில் காயமடைந்த இங்கிலாந்து பௌலர்! - வலைப்பயிற்சியில் சோகம்", "raw_content": "\nவார்னரின் ஷாட்டில் காயமடைந்த இங்கிலாந்து பௌலர்\nகடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக முதல் தர கிரிக்கெட்டின் போது ஆஸ்திரேலியா வீரர் பிலிப் ஹூக்ஸ் தலையில் பந்துதாக்கியதில் மைதானத்தில் சுருண்டு விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.\nஉலகக்கோப்பை தொடரில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இரு அணிகளும் பலம் வாய்ந்த அணிகள் என்பதால் இந்தப்போட்டி ரசிகர்களிடையே மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியா அணி தனது முதல் போட்டியில் ஆப்கானிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இரண்டாவது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியை 15 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.\nஅதேபோல் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது. இந்த நிலையில் நேற்று டேவிட் வார்னர் வலைப்பயிற்சியில் ஈடுபட்ட போது பந்து தாக்குதலில் ஜெய் கிஷான் என்ற வீரர் மைதானத்தில் சுருண்டு விழுந்தார். இதன் காரணமாக வார்னர் சிறிது நேரம் பயிற்சியில் ஈடுபடாமல் அமைதியாக இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.\nவலைப்பயிற்சியின் போது வார்னர் அடித்த பந்து, ஜெய் கிஷான் தலையில் கடுமையாக தாக்கியுள்ளது. இதில் நிலைக்குலைந்துப்போனவர் மைதானத்திலே சுருண்டுவிழந்தார். இதனைக்கண்ட வார்னர் உடனடியாக அவர் அருகே சென்று கண்கலங்கிய படி அமர்ந்தார்.\n#INDvAUS தவான், கோலி, புவி அசத்தல்..\nஅந்த வீரரை மைதானத்தை விட்டு ஸ்ட்ரெச்சரில் கொண்டு சென்றனர். இந்த சம்பவத்தால் வார்னர் சற்று மன உளைச்சலுக்கு உள்ளானதாக தெரிகிறது.\nகடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக முதல் தர கிரிக்கெட்டின் போது ஆஸ்திரேலியா வீரர் பிலிப் ஹூக்ஸ் தலையில் பந்துதாக்கியதில் மைதானத்தில் சுருண்டு விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். பிலிப் ஹூக்ஸ் வார்னரின் நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது. இது தான் வார்னர் கண்கலங்க காரணமாக அமைந்தது. வலைபயிற்சியில் பந்துதாக்கிய வீரரின் நிலைக்கு��ித்து இன்னும் தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும் அவர் விரைவில் நலம்பெற்று திரும்புவார் என ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.\nபந்து தாக்கியதில் காயமடைந்த ஜெய் கிஷான் இந்திய வம்சாவளியை சேர்ந்த இங்கிலாந்து பந்துவீச்சாளர். தற்போது அவர் நலமுடன் இருப்பதாக அவரது உறவினர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். பந்துதாக்கியதில் கிஷானுக்கு தலையில் சிறிய காயம் ஏற்பட்டுள்ளது. அதற்காக சிகிச்சை எடுத்துக்கொண்டு வருகிறார். 48 மணி நேரத்தில் வீடு திரும்புவார் என அந்தப்பதிவில் கூறியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/black-money-issue/", "date_download": "2019-06-17T23:18:39Z", "digest": "sha1:NEDKZU2DPUK2OAZAJG7A5QAKVGKJ7CVZ", "length": 11919, "nlines": 132, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "கருப்பு பண விவகாரம் – மார்ச் 31-ம் தேதிக்குள் விசாரணையை முடிக்க வேண்டும்Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nகருப்பு பண விவகாரம் – மார்ச் 31-ம் தேதிக்குள் விசாரணையை முடிக்க வேண்டும்\nஅதையும் சேர்த்து சொல்லுங்க கலெக்டர் சார்\n கிண்டலாக கேட்ட நெட்டிசன்களுக்கு பதிலடி கொடுத்த சாமியார் வைரக்யானந்த்\nஇன்று முதல் புதிய இன்னிங்ஸை தொடங்குகிறேன்: ராகுல்காந்தி\nவிவசாயிகளின் கடனை ஏற்று கொள்கிறேன்: பாஜக அரசு ராஜினாமா செய்யுமா\nகருப்பு பண விவகாரம் தொடர்பான விசாரணையை மார்ச் 31-ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று வருமான வரித் துறைக்கு மத்திய நேரடி வரிகள் ஆணையம் கெடு விதித்துள்ளது.\nசுவிட்சர்லாந்து உள்ளிட்ட வெளிநாடுகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள கருப்பு பணத்தை மீட்க மத்திய அரசு தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகிறது.\nஇதுதொடர்பாக மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி சில ஆண்டுகளுக்கு முன்பு உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த நீதிபதிகள் கருப்பு பணத்தை மீட்பது தொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைக்க உத்தரவிட்டனர்.\nஅதன்படி உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி எம்.பி. ஷா தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது.\nஇந்தக் குழுவில் சிபிஐ இயக்குநர், மத்திய நேரடி வரிகள் ஆணையர், அமலாக்கத் துறை ஆணையர் உட்பட பல்வேறு துறைகளின் தலைவர்கள் இடம்பெற்றுள்ளனர்.\nகடந்த பல மாதங்களாக சிறப்பு புலனாய்வுக் குழுவினர் தீவிர விசாரணை நடத��தி வருகின்றனர்.\nசுவிட்சர்லாந்து வங்கிகள் தங்களின் வாடிக்கையாளர்கள் விவரங்களை அளிக்க மறுத்துவருவதால் கருப்பு பண விசாரணையில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வருகிறது.\nஇதனிடையே சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் செயல்படும் எச்.எஸ்.பி.சி. வங்கி வாடிக்கை யாளர்களின் விவரங்களை அந்த வங்கியின் முன்னாள் ஊழியர் ஹெர்வி பால்சி யானி என்பவர் ரகசியமாக பதிவு செய்து பிரான்ஸ் அரசிடம் அளித்தார். அப்பட்டியலை இந்தியாவிடம் பிரான்ஸ் அரசு அளித்தது. அதில் 627 இந்தியர்களின் வங்கிக் கணக்கு விவரங்கள் உள்ளன. அந்தக் கணக்குகளில் மொத்தம் ரூ.4479 கோடி உள்ளது.\nகடந்த அக்டோபர் மாதம் அப்பட்டியல் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது மார்ச் 31-ம் தேதிக்குள் கருப்பு பணம் தொடர்பான விசாரணையை முடிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.\nஇந்த காலக்கெடு முடிய இன்னும் இரண்டரை மாதங்கள் மட்டுமே உள்ளன. எனவே எச்.எஸ்.பி.சி. வங்கிக் கணக்கு விவரம் தொடர்பான விசாரணையை விரைந்து முடிக்குமாறு வருமான வரித் துறைக்கு மத்திய நேரடி வரிகள் ஆணையம் கண்டிப்பான உத்தரவைப் பிறப்பித்துள்ளது.\nஇதுகுறித்து அந்த ஆணைய வட்டாரங்கள் கூறியபோது, கருப்பு பண விசாரணை தொடர்பாக சுவிட்சர்லாந்து, அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் வளைகுடா நாடுகளிடம் இருந்து பல்வேறு தகவல்களை கோரியுள்ளோம், அவை தொடர்பான விசாரணையை விரைவுபடுத்துமாறும் மார்ச் 31-க்குள் விசாரணையை முடிக்குமாறும் வருமான வரித் துறை அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டுள்ளோம் என்று தெரிவித்தன.\nநேரடி காஸ் மானியத் பெறும் திட்டம் பற்றி அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்\n கிண்டலாக கேட்ட நெட்டிசன்களுக்கு பதிலடி கொடுத்த சாமியார் வைரக்யானந்த்\nஇன்று முதல் புதிய இன்னிங்ஸை தொடங்குகிறேன்: ராகுல்காந்தி\nநிர்வாணமாக திரிந்த பிச்சைக்காரருக்கு உடை மாற்றிவிட்ட இரண்டு இளம்பெண்கள்\nவாரணாசி தொகுதி எம்.பி.யாக பதவியேற்றார் பிரதமர் மோடி.\nஅதையும் சேர்த்து சொல்லுங்க கலெக்டர் சார்\n கிண்டலாக கேட்ட நெட்டிசன்களுக்கு பதிலடி கொடுத்த சாமியார் வைரக்யானந்த்\nஇன்று முதல் புதிய இன்னிங்ஸை தொடங்குகிறேன்: ராகுல்காந்தி\nவிவசாயிகளின் கடனை ஏற்று கொள்கிறேன்: பாஜக அரசு ராஜினாமா செய்யுமா\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2019/04/11/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88/", "date_download": "2019-06-17T22:51:39Z", "digest": "sha1:CKC2WBUAVX6PK5YUFJAWP4FG7HDDY5GL", "length": 8366, "nlines": 88, "source_domain": "mandaitivu-ch.com", "title": "யாழ்.மண்டைதீவில் கடற்படையினரின் காணி சுவீகரிப்பு தடை | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« மார்ச் மே »\nயாழ்.மண்டைதீவில் கடற்படையினரின் காணி சுவீகரிப்பு தடை\nயாழ்.மண்டைதீவில் கடற்படையினர் நிரந்தர முகாம் அமைப்பதற்காக பொது மக்களுக்குச் சொந்தமான 18 ஏக்கர் காணியை சுவீகரிப்பதற்காக இன்றைய தினம் வியாழக்கிழமை மேற்கொள்ளப்படவிருந்த நில அளவை நடவடிக்கை காணி உரிமையாளர்கள் மற்றும் பொது மக்களின் எதிர்ப்பு போராட்டத்தால் தடுத்து நிறுத்தப்பட்டது.\nமண்டைதீவு கிழக்கு அம்மன் கோவில் முன்பாக இன்று காலை 9 மணியளவில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.\nவேலணை பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட மண்டைதீவு கிழக்கு பகுதியில் நிலை கொண்டுள்ள கடற்படையினர் அப்பகுதியில் உள்ள 11 பேருக்குச் சொந்தமான 18 ஏக்கர் 1 நூட் 10 பேர்ச்சஸ் காணியை ஆக்கிரமித்து அதில் முகாமிட்டுள்ளனர்.\nகுறித்த படைமுகாம் அமைந்துள்ள காணியை நிரந்தரமாக சுவீகரித்து படை முகாமினை விஸ்தரிப்புச் செய்வதற்கான நடவடிக்கைகளை கடற்படையினர் மேற்கொண்டுள்ளனர்.\nஇந்நடவடிக்கையில் முதற்கட்டமாக குறித்த காணியை சட்ட ரீதியில் சுவீகரிப்பதற்கான முன்னெடுப்புக்களை கடற்படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.\nஇதன்படி குறித்த காணிகளை சுவீகரிக்க போவதாகவும், அதற்கான நில அளவை நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போவதாகவும் நில அளவை திணைக்களத்தினால் காணி உரிமையாளர்களுக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டிருந்தது.\nகுறித்த அறிவிப்பின்படி இன்று வியாழக்கிழமை அக் காணிகள் நில அளவை செய்யப்படவுள்ளதாகவும் அவ்வறிவித்தலில் குறிப்பிடப்பட்டிருந்தது.\nகாணி சுவீகரிப்புக்கான நில அளவை நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்த காணி உரிமையாளர்கள், அப்பகுதி மக்கள் மற்றும் பொது அமைப்புக்களுடன் இணைந்து நில அளவையை தடுத்து நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nபோராட்டத்தின�� அடுத்து கணி சுவீகரிப்புக்காக நில அளவை செய்யவந்த நில அளவை திணைக்களத்தினர் நில அளகடற்படைக்குவை செய்யாமல் திரும்பிச் சென்றனர்.\n« அல்லையூர் இணையம் முன்னெடுத்துவரும்-ஆதரவற்றோர்களின் பசிதீர்க்கும் அரிய பணி அல்லையூர் இணையம் முன்னெடுத்துவரும்-ஆதரவற்றோர்களின் பசிதீர்க்கும் அரிய பணியின் 559 வது தடவையாக நடைபெற்ற சிறப்பு அறப்பணி நிகழ்வு\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-06-18T00:03:04Z", "digest": "sha1:NEAAHOCONPEVOQFJZJZVRPASJ4XHWNKK", "length": 6917, "nlines": 139, "source_domain": "ta.wikipedia.org", "title": "காதல் திரைப்படம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகாதல் திரைப்படம் திரைப்படங்களில் உள்ள வகையாகும். ஆண் பெண் இருவரின் மனதால் ஏற்படும் உணர்வான காதலை மையமாக வைத்து எடுக்கப்படும் திரைப்படம் காதல் திரைப்படம் எனலாம். இவ்வகையான திரைப்படங்கள் இந்தியத் திரைப்படங்களில் அதிகளவில் காணப்படும். உண்மைச் சம்பவங்களின் பின்னணி, எழுத்தாளரின் உருவாக்கங்கள், இயக்குநரின் பார்வையில் ரசிகர்களின் ரசனைக்கேற்றாற் போலவும் தனது ரசனைக்கேற்றாற் போலவும் திரையில் வெளியிடப்படும் திரைப்படங்கள் காதல் திரைப்படங்களாகும்.\nஏக் தூஜே கே லியே\nநீதானே என் பொன் வசந்தம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 சூன் 2019, 08:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%85%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-06-17T23:13:33Z", "digest": "sha1:R2OJHHUORCOXHBNOBXKRB32LYD4T5D3N", "length": 9464, "nlines": 116, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"அயோடின்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் ��டிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஅயோடின் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nதனிம அட்டவணை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபச்சையம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமுன்கழுத்துக் கழலை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமக்னீசியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇரும்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉணவு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதங்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசெப்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநைட்ரசன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநீரியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகல்சியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபொட்டாசியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅணுவெண் வாரியாக தனிமங்களின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nயுரேனியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅலுமினியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nரேடியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமீத்தேன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகரிமம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇலித்தியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபெரிலியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதனிமங்களின் குறியெழுத்துப் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபோரான் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுருதிக் கூறுகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசெருமேனியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுரோமியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதனிமங்களின் எண் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஈலியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபதங்கமாதல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆக்சிசன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகிடை வரிசை (தனிம அட்டவணை) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுளோரின் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதனிமம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகந்தகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநியான் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிலிக்கான் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநிக்கல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசோடியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாதரசம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுரோமின் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகிடைக்குழு 5 தனிமங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகொதிநிலை வாரியாக தனிமங்களின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:தகவற்சட்டம் அலுமினியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:Elementbox ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:தகவற்சட்டம் சிலிக்கான் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாசுபரசு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:தகவற்சட்டம் பாஸ்பரஸ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:தகவற்சட்டம் குளோரின் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுளோரின் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:தகவற்சட்டம் ஆர்கான் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆர்கான் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/10/29_6.html", "date_download": "2019-06-18T00:21:53Z", "digest": "sha1:AC3ZMSC24NQOI2PGOCO6BD4OE7JQHSRZ", "length": 9994, "nlines": 91, "source_domain": "www.tamilarul.net", "title": "அமெரிக்கா அரசுத் துறை ஜனாதிபதிக்கு அறிக்கை! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / உலகம் / செய்திகள் / தாயகம் / அமெரிக்கா அரசுத் துறை ஜனாதிபதிக்கு அறிக்கை\nஅமெரிக்கா அரசுத் துறை ஜனாதிபதிக்கு அறிக்கை\nஅமெரிக்கா அரசுத் துறை அறிக்கை வெளியிட்டு ஜனாதிபதி மைத்திரிபால\nசிறிசேன மற்றும் சபாநாயகர் கரு ஜெயசூரியவுக்கு தெரியப்படுத்தியுள்ளதாவது, இலங்கையின் அரசியல் நிலையினை கருத்திற் கொண்டு எதிரவரும் 16ம் திகதி வரையில் ஒத்திவைக்கப்பட்டுள்ள பாராளுமன்றத்தினை அவசரமாக கூட்டுமாறு கேட்டுக் கொண்டுள்ளது.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெர���ங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/10/30_22.html", "date_download": "2019-06-17T23:46:31Z", "digest": "sha1:FRFRQ3I3VFXY6VLRNVL2J6VFZPYNB5X7", "length": 13246, "nlines": 95, "source_domain": "www.tamilarul.net", "title": "சுக­போக வாழ்க்­கைக்­காக அர­சி­யல் சலு­கை­களை அனு­ப­வித்த கூட்­ட­மைப்பு -கருணா! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / சுக­போக வாழ்க்­கைக்­காக அர­சி­யல் சலு­கை­களை அனு­ப­வித்த கூட்­ட­மைப்பு -கருணா\nசுக­போக வாழ்க்­கைக்­காக அர­சி­யல் சலு­கை­களை அனு­ப­வித்த கூட்­ட­மைப்பு -கருணா\nதமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வர் இரா.சம்­பந்­தன் சாணக்­கி­ய­மான அர­சி­யல்­வாதி எனப் பல­ரா­லும் கூறப்­பட்­டா­லும் கடந்த அரச தலை­வர் தேர்­த­லில் மேற்­கொண்ட நட­வ­டிக்கை போன்று முட்­டாள்­த­ன­மான நட­வ­டிக்­கையை எவ­ரும் முன்­னெ­டுக்க மாட்­டார்­கள். இவ்­வாறு கருணா அம்­மான் என்று அழைக்­கப்­ப­டும் விநா­ய­க­ மூர்த்தி முர­ளி­த­ரன் தெரி­வித்­துள்­ளார்.\nகூட்­ட­மைப்­பி­னர் உண்­மை­யில் மக்­க­ளுக்­கா­கச் செயற்­ப­டு­ப­வர்­க­ளாக இருந்­தால் அவர்­கள் தமது பத­வி­க­ளை­யும் சலு­கை­க­ளை­யும் மக்­க­ளுக்­கா­கப் பயன்­ப­டுத்­தி­யி­ருக்க வேண்­டும். அதை­வி­டுத்து தமது சுக­போக வாழ்க்­கைக்­காக அர­சி­யல் சலு­கை­களை அனு­ப­வித்த கூட்­ட­மைப்பை மக்­கள் அறிந்து கொள்ள வேண்­டும்.\nரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு நாட்டை முன்­னேற்­று­வ­தற்­குப் பல வாய்ப்­பு­கள் இருந்­தும் அவற்­றை­யெல்­லாம் நழுவ விட்டு மகிந்த குடும்­பத்­தைப் பழி­வாங்க வேண்­டும் என்­ப­தி­லேயே குறி­யாக இருந்­தார். இதற்கு கூட்­ட­மைப்­பி­ன­ரும் உடந்­தை­யாக இருந்­த­னர். இவர்­க­ளது ஆட்­சி­யில் தமிழ் மக்­கள் பெற்­றுக்­கொண்ட ஒரு விட­யத்­தை­யா­வது இவர்­க­ளால் பெரு­மை­யா­கக் கூற­மு­டியுமா\nவட மாகா­ண­ச­பை­யைக் கூட இவர்­க­ளால் ஒற்­று­மை­யு­டன் திற­மை­யாக நடத்த முடி­ய­வில்லை. இவர்­க­ளது ஆட்­சி­யில் மத்­திய வங்­கிக் கொள்ளை, விலை­வாசி உயர்வு போன்ற பல விட­யங்­கள் நாட்­டைப் பாதா­ளத்­துக்­குக் கொண்டு சென்­றுள்­ளன.\nதற்­போது நாட்­டில் மாற்­றம் ஏற்­பட்­டுள்­ளது. அனைத்து சிறு­பான்­மைக் கட்­சி­க­ளும் முன்­னாள் அரச தலை­வர் மகிந்­த­வுக்கு ஆத­ரவு வழங்க வேண்­டும் – –என்­றார்.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் ���ுஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/1964", "date_download": "2019-06-17T22:58:06Z", "digest": "sha1:5IECS2QTG3NO7HKROIM3VHU5I6E2KNSV", "length": 11844, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "பருமனாக இருப்பதைக் காரணம் காட்டி கைவிட்ட காதலருக்கு தனது உடல் கொழுப்பால் தயாரிக்கப்பட்ட சவர்க்காரத்தை அனுப்பி வைத்த பெண் | Virakesari.lk", "raw_content": "\nமே.இ.தீவுகளை துவம்சம் செய்த வங்கப்புயல் \nமின் பாவனையாளர்களுக்கு புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ள இலங்கை மின்சார சபை\nஅடுத்த இரு ஆட்டங்களிலிருந்து ரோய் விலகல்\nவீட்டுக்குள் புகுந்த வாள் வெட்டு கும்பல் வீட்டைச் சேதப்படுத்திவிட்டு தப்பியோட்டம்\nசவாலுக்கு மத்தியில் தமிழரின் இலக்கை அடைந்தே தீர்வோம் - சுமந்திரன்\nவிண்ணுக்கு ஏவப்பட்டது ராவணா - 1\nவிபத்தில் உயிரிழந்த இளைஞனை அடையாளம் காட்டிய பெற்றோர்\nஜனாதிபதியின் செயற்பாடே தாக்குதலுக்கு காரணம் \nபருமனாக இருப்பதைக் காரணம் காட்டி கைவிட்ட காதலருக்கு தனது உடல் கொழுப்பால் தயாரிக்கப்பட்ட சவர்க்காரத்தை அனுப்பி வைத்த பெண்\nபருமனாக இருப்பதைக் காரணம் காட்டி கைவிட்ட காதலருக்கு தனது உடல் கொழுப்பால் தயாரிக்கப்பட்ட சவர்க்காரத்தை அனுப்பி வைத்த பெண்\nதனது உடல் பருமனைக் காரணம் காட்டி தன்னைக் கைவிட்ட முன்னாள் காதலருக்கு பதிலடி கொடுக்க தனது சொந்த உடல் கொழுப்பில் தயாரிக்கப்பட்ட சவர்க்காரத்தை அந்தக் காதலருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் பெண்ணொருவர் அனுப்பி வைத்த சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளது.\nஹெனான் மாகாணத்திலுள்ள ஸெங்ஸொயு எனும் இடத்தைச் சேர்ந்த ஸியவோ என்ற மேற்படி பெண், தனது காதலர் கைவிட்டு சென்றதையடுத்து உடல் பருமனைக் குறைப்பதற்கான அறுவைச் சிகிச்சையொன்றுக்கு உட்பட்டார்.\nஇதன்போது அகற்றப்பட்ட தனது உடல் கொழுப்பைப் பயன்படுத்தி சவர்க்காரமொன்றைத் தயாரித்து தன்னை அவமானப்படுத்திய காதலரான யாங் ஸியவோலெயிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் அனுப்பி வைத்துள்ளார்.\nஅவர் இணையத்தளம் மூலம் தனது காதலருக்கு அனுப்பி வைத்த செய்தியில், \"யாங் ஸியவோலெயி, கடந்த வசந்த காலம் உனக்கு ஞாபகம் உள்ளதா இந்த வருடம் என்னால் உன்னுடன் இணைந்து அதில் பங்கேற்க முடியாதுள்ளது. அதனால் நான் உனக்கும் உனது தாயாருக்கும் எனது கொழுப்பால் தயாரிக்கப்பட்ட சவர்க்காரமொன்றை தருகிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.\nஉடல் இணையத்தளம் ஸெங்ஸொயு யாங் ஸியவோலெயி காதலர் வசந்த காலம் சவர்க்காரம்\n“முதலிரவு முக்கியமா, கணக்கு வழக்கு முக்கியமா” என்ற தந்தையின் வசனத்தால் பறிபோனது தந்தையின் உயிர்\nஉணர்வுகளை சீண்டிவிடுவாதால் ஏற்படும் விளைவுகள் அதற்கு வினையான ஒரு சம்பவம் இந்தியாவின் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகேயுள்ள ஆதிச்சனூர் கிராமத்தில் இடம்பெற்றுள்ளது.\n2019-06-17 13:34:56 திருமணம் உயிரிழப்பு வைத்தியசாலை\n40 ஆயிரம் ஆண்­டு­க­ளுக்கு முற்பட்ட ஓநாயின் தலை கண்டுபிடிப்பு: காணொளி இணைப்பு\nரஷ்­யாவின் திர்­குட்யாக் என்ற ஆற்­றி­லி­ருந்து சுமார் 40 ஆயிரம் ஆண்­டு­க­ளுக்கு முற்­பட்ட ஓநாயின் தலை­யொன்று கண்­டெ­டுக்­கப்­பட்­டுள்­ளது .\n2019-06-16 13:32:27 ரஷ்­யா ஆறு 40 ஆயிரம் ஆண்­டு­க­ள்\n2050இல் அழியும் நக­ரங்கள்: சமீ­பத்தில் வெளியான அதிர்ச்சி அறிக்­கை..\nஅவுஸ்­தி­ரே­லி­யாவின் 'ப்ரேக்த்ரூ நேஷனல் சென்டர் ஃபோர் க்ளைமேட் ரிஸ்­டோ­ரேஷன்' என்ற சுயா­தீன பரு­வ­நிலை மீட்­டு­ரு­வாக்க அமைப்பு, சமீ­பத்தில் வெளி­யிட்­டுள்ள அறிக்­கையில், மனித இனத்­துக்கு 31 ஆண்­டு­களே எஞ்­சி­யுள்­ளன என்ற அதிர்ச்­சி­தரும் தக­வலை வெளி­யிட்­டுள்­ளது.\n2019-06-16 12:55:12 அவுஸ்­தி­ரே­லி­யா அறிக்­கை தண்ணீர்\nதாயாருக்கு இரண்டாவது திருமணம் செய்து மகிழ்ந்த மகன் கூறியதென்ன\nஎமது கலாச்சாரத்தைப் பொருத்தவரை திருமணம் என்னும் உறவுக்குள் அடியெடுத்து வைக்கும்போது ஒரு பெண் தன் வாழ்வை அர்ப்பணிப்பதாகவே உணர்கின்றாள்.\n2019-06-14 15:13:40 கலாச்சாரம் தாய். மறுமணம் மகன்\nஐ.சி.சி. உலகக் கிண்ணம் ; அது என்ன Raincup \nஇங்கிலாந்தில் நடைபெற்றுவரும் சர்வதேச ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரின் பல முக்கிய போட்டிகள் மழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதனால் உலகக் கிண்ணத் தொடர் குறித்து பல்வேறு விமர்சனங்களும் நகைச்சுவையான புகைப்படங்களும் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது.\nமே.இ.தீவுகளை துவம்சம் செய்த வங்கப்புயல் \nமின் பாவனையாளர்களுக்கு புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ள இலங்கை மின்சார சபை\nஅடுத்த இரு ஆட்டங்களிலிருந்து ரோய் விலகல்\nஅலையில் இழுத்துச் செல்லப்பட்ட பெண் சடலமாக மீட்பு\n“இலங்கை அணி மீது எந்த தடைகளோ, கட்டுப்பாடுகளோ விதிக்கப்படவில்லை”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karudannews.com/?p=74474", "date_download": "2019-06-17T23:13:57Z", "digest": "sha1:MAPEQUDZTPSLGVSDE7LKKAZIF6XDYD6M", "length": 7132, "nlines": 46, "source_domain": "karudannews.com", "title": "மக்களின் உள்ளங்களில் சமாதானமும் இல்லங்களில் மகிழ்ச்சியும் மலரட்டும்- ஆறுமுகன் தொண்டமான் புத்தாண்டு வாழ்த்துச்செய்தி!! – Karudan News <% if ( total_view > 0 ) { %> <%= total_view > 1 ? \"total views\" : \"total view\" %>, <% if ( today_view > 0 ) { %> <%= today_view > 1 ? \"views today\" : \"view today\" %> no views today\tNo views yet", "raw_content": "\nHome > Slider > மக்களின் உள்ளங்களில் சமாதானமும் இல்லங்களில் மகிழ்ச்சியும் மலரட்டும்- ஆறுமுகன் தொண்டமான் புத்தாண்டு வாழ்த்துச்செய்தி\nமக்களின் உள்ளங்களில் சமாதானமும் இல்லங்களில் மகிழ்ச்சியும் மலரட்டும்- ஆறுமுகன் தொண்டமான் புத்தாண்டு வாழ்த்துச்செய்தி\nமக்களின் உள்ளங்களில் சமாதானமும் இல்லங்களில் மகிழ்ச்சியும் மலரட்டும்\nஇலங்கை தேசத்து மக்களின் இல்லங்கள் தோறம் மகிழ்ச்சியும் உள்ளங்கள் தோறும் நிம்மதியம் நிலைபெறும் ஆண்டாக இப்புதுவருடம் அமைவதோடு சமாதானத்திற்காக ஏங்கித் தவிக்கும் அத்தனை உள்ளங்களும் சந்தோஷமடைந்து இலங்கை மனந் திருப்தி கொள்ளும் இனிய வரத்தை இந்த சித்திரைப் புத்தாண்டு தந்தருளட்டும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும் பொதுச் செயலாளரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் தனது சித்திரைப் புத்தாண்டுச் செய்தியில் தெரிவித்துள்ளார்.\nஅவர் தனது சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது:\nஎமது மலையக மக்கள் இடர்களை எதிர்கொள்ளும் போதும் சவால்களை சந்திக்கின்ற போதும் அரணாகக் காத்து நின்று துயர்களையும்ரூபவ் துடைத்து பாதுகாத்து வந்திருக்கின்றோம். இந்த வரலாற்றுப் பணியை நாம் மேற்கொண்டிருப்பதை வரலாறு சான்றுபடுத்தும். இதன் காரணமாகவ தெளிந்த சிந்தனையோடும்ரூபவ் கொள்கைப்பற்றோடும் மக்கள் அனைவருக்கும் சலுகைகள்\nஉரிமைகள் வசதி வாய்ப்புக்கள் அத்தனையும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அரசியல் சாணக்கியத்தாலும் போராட்டங்களாலும் பெறப்பட்டவை என்பதை எவரும் மறந்துவிட முடியாது.\nபிறக்கின்ற ஒவ்வொரு புத்தாண்டும் மாற்றங்களையும் முன்னேற��றங்களையும் தரவேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஒவ்வொருவருக்குள்ளும் உண்டு. மலையக சமூகத்தின் மாற்றத்திற்காகவும் ஏற்றத்திற்காகவும் தம்மை அர்ப்பணித்திருக்கும் இ.தொ.கா எத்துணை சவால்களை எதிர்கொண்டாலும் இடைவிடாது உயரும் என்பதை இப்புத்தாண்டில் தெரிவித்துக் கொள்ள\n2018ஆம் ஆண்டு நம்பிக்கை வலுவூட்டும் ஆண்டாகவும் மலையக மக்களின் தேவைகளிலும் அவர்களது முயற்சிகளிலும் நாம் கைகொடுப்போம் புதிய ஆண்டில் மலையகமெங்கும் மகிழ்ச்சி பரவட்டும் எனவும் தெரிவித்துள்ளார்.\nUpdate – ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் எரிகாயங்களுடன் சடலமாக மீட்பு – கண்டியில் சம்பவம்\nமலையக மக்களின் முற்றுப்பெறாத பணிகளை இ.தொ.கா தீர்த்து வைக்கும்- கா.மாரிமுத்து புத்தாண்டு வாழ்த்துச்செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-41-57/2014-03-14-11-17-81", "date_download": "2019-06-17T23:46:32Z", "digest": "sha1:3UQLB7SFN4NPIXGYOMJUDK3X65PXF5OW", "length": 11013, "nlines": 234, "source_domain": "www.keetru.com", "title": "மீன்", "raw_content": "\nஅம்பேத்கரையாவது முழுமையாகப் படியுங்கள், பா.ரஞ்சித் அவர்களே\nநெடுந்தூண் சிற்பம் காட்டும் நெடுநல்வாடைக் காட்சி\nநோபல் பரிசு பெற்ற கறுப்பினப் பெண் எழுத்தாளர்\nபார்ப்பனரல்லாதார் கக்ஷி சட்டசபை மெம்பர்களுக்கு ஓர் எச்சரிக்கை\nதேவரடியார் வேறு, தேவதாசி வேறா\nசொல்லுங்கள் ரஞ்சித் - நீங்கள் யார்\nதேசியக் கல்விக் கொள்கை - குழந்தைகள் மீது நிகழ்த்தப்படும் வன்முறை\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு மீன்-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nநெத்திலி பஜ்ஜி வறுவல் எழுத்தாளர்: பேரா.சோ.மோகனா\nவறுத்த மீன் குழம்பு எழுத்தாளர்: பேரா.சோ.மோகனா\nஇறால் முருங்கைக்காய் குழம்பு எழுத்தாளர்: பேரா.சோ.மோகனா\nஇறால், காளான், குடமிளகாய் கறி எழுத்தாளர்: பேரா.சோ.மோகனா\nபாறை சீரக மீன் வறுவல் எழுத்தாளர்: பேரா.சோ.மோகனா\nஇறால் மசாலா எழுத்தாளர்: பேரா.சோ.மோகனா\nஇறால் வறுவல் எழுத்தாளர்: பேரா.சோ.மோகனா\nவிரால் மீன் குழம்பு எழுத்தாளர்: ��ேரா.சோ.மோகனா\nஇறால் குறுமிளகு கிரேவி எழுத்தாளர்: பேரா.சோ.மோகனா\nவாவல் மீன் குழம்பு எழுத்தாளர்: பேரா.சோ.மோகனா\nமத்தி மீன் கேரள வறுவல் எழுத்தாளர்: பேரா.சோ.மோகனா\nவெள்ளை கிழங்கான் மீன் வறுவல் எழுத்தாளர்: பேரா.சோ.மோகனா\nசங்கரா மீன் மிளகு வறுவல் எழுத்தாளர்: பேரா.சோ.மோகனா\nசுறா மீன் குழம்பு எழுத்தாளர்: நள‌ன்\nமீன் வறுவல் எழுத்தாளர்: நளன்\nஇறால் குடமிளகாய் வறுவல் எழுத்தாளர்: நளன்\nஅயிரை மீன் குழம்பு எழுத்தாளர்: ஆசியா உமர்\nநெத்திலி மீன் அவியல் எழுத்தாளர்: நளன்\nமீன் கட்லெட் எழுத்தாளர்: நளன்\nமீன் தந்தூரி எழுத்தாளர்: நளன்\nமீன் மஞ்சூரியன் எழுத்தாளர்: நளன்\nஸ்பைசி மீன் மசாலா எழுத்தாளர்: நளன்\nஇறால் உப்புமா எழுத்தாளர்: ஜலீலா\nமீன் குருமா எழுத்தாளர்: நளன்\nவௌவால் மீன் மசாலா எழுத்தாளர்: நளன்\nவஞ்சிர மீன் போண்டா எழுத்தாளர்: நளன்\nவஞ்சிர மீன் குழம்பு எழுத்தாளர்: நளன்\nமசாலா மீன் வறுவல் எழுத்தாளர்: நளன்\nஇறால் கிழங்கு பொரியல் எழுத்தாளர்: நளன்\nஇறால் சில்லி ப்ரை எழுத்தாளர்: நளன்\nபக்கம் 1 / 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newstamil.agriinfomedia.com/2010/02/blog-post_3428.html", "date_download": "2019-06-17T22:58:42Z", "digest": "sha1:ERRBUFT37QNFEKOT7CA26P7OVA55G7X6", "length": 8956, "nlines": 26, "source_domain": "www.newstamil.agriinfomedia.com", "title": "vivasayam", "raw_content": "\nஇந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....\nஅறிவுசார்ந்த வேளாண் சமூகத்தினை படைத்திடுவோம் தமிழின் முதல் வேளாண்மை நிகழ்நிலை இணையதளம்\nஅடுத்த தலைமுறைக்கு விவசாய அறிவு-வேளாண் பல்கலை கல்வி இயக்குனர்\n7:05 PM அடுத்த தலைமுறைக்கு விவசாய அறிவு-வேளாண் பல்கலை கல்வி இயக்குனர், சிறப்பு, செய்திகள், தலைப்பு 0 கருத்துரைகள் Admin\nகுலசேகரம் அடுத்த தலைமுறைக்கு விவசாயத்தை எடுத்து செல்ல வேண்டுமென குலசேகரத்தில் நடந்த வேளாண் தொழில்நுட்ப வாரவிழாவில் கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக விரிவாக்க கல்வி இயக்குநர் கலைச்செல்வன் பேசினார்.தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக கன்னியாகுமரி மாவட்ட வேளாண்மை அறிவியல் நிலையம் நடத்தும் வேளாண் தொழில்நுட்ப வாரவிழாவின் துவக்கவிழா நடந்தது. விழாவில் பேச்சிப்பாறை வேளா ண்மை அறிவியல் நிலைய தலைவர் இறைவன் வரவேற்றார்.\nபெங்களூரு இந்திய வேளாண் ஆராய்ச்சி கழக எட்டாவது மண்டல திட்ட இயக்குநர் சாய்ராம், மாவட்ட வேளாண் இணை இயக்குநர் விஜயகுமார், முன்னதாக வேளாண் தொழில்நுட்ப வாரவிழாவில் அமைக்கப்பட்டிருந்த கருத்துக்கண்காட்சியை திறந்துவைத்து, நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக விரிவாக்க கல்வி இயக்குநர் கலைச்செல்வன் பேசியதாவது: தமிழகத்தில் வேளாண் தொழில்நுட்ப வார விழா இதுவரை 6 இடங்களில் நடத்தப்பட்டது. 7வதாக தற்போது குலசேகரத்தில் நடக்கிறது. விவசாயிகள் புதிய தொழில்நுட்பங்களை கடைபிடித்து அதிக மகசூலுடன் லாபம்பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த விழாவை நடத்துகிறோம். விவசாயிகள் தொழில் அறிவு, சேவை, இடு பொருட்கள் பற்றி தெளிவாக அறிந்துகொள்ள வேண்டும். தமிழகத்தில் 32 வேளாண்மை அறிவியல் ஆராய்ச்சி மையங்கள் உள்ளன. கன்னியாகுமரி மாவட்டத்தில் திருப்பதிசாரத்தில் நெல் ஆராய்ச்சி மையம், பேச்சிப்பாறையில் மலைப்பயிர், வாசனை பயிர் ஆராய்ச்சி மையம், தோவாளையில் மலர் ஆராய்ச்சி மையம் உள்ளது.\nஇத்தனை ஆராய்ச்சி மைங்கள் பெற்றுள்ளது இந்த மாவட்டத்திற்கு பெருமையாகும். விவசாயிகளுக்கு கருத்துகளை எடுத்துரைக்கும் போது எளிமையாக சொல்ல வேண்டும். தமிழகத்தில் 350 ரக நெற்பயிர்கள் உள்ளன. வேளாண்மைக்கு கூலிகள் கிடைப்பது அரிதாகி வருகிறது. அதை ஈடுசெய்ய வேளாண் கருவிகளை விவசாயிகள் பயன்படுத்த வேண்டும். தற்போது 130 வகையான விவசாய கருவிகள் உள்ளன. அடுத்த தலைமுறைக்கு விவசாயத்தை கொண்டு செல்ல வேண்டும். அதற்கு விவசாய பரப்பளவு, உற்பத்தியை உயர்த்த வேண்டும். விவசாயிகளுக்கு உப தொழிலாக நாமக்கல் மாவட்டத்திலுள்ள விலங்கியல் பல்கலைக்கழகம் மூலம் ஆடு, மாடு, பன்றி, வான்கோழி வளர்ப்பு பயிற்சிகளை கொடுத்து வருகிறோம்.மேய்ச்சல் நிலங்கள் இல்லாத பகுதிக்கு ஏற்றவகையில் ஆடு வளர்ப்பு பயிற்சி கொடுக்கிறோம். ஒரு ஆடு 6 முதல் 7 மாதத்தில் 45 கிலோ வரை எடையுள்ளதாக மாறுகிறது. இந்த ஆடு 4 ஆயிரத்து 500 ரூபாய் விலை போகிறது.கன்னியாகுமரி மாவட்டத்தில் வாழை, தென்னை பயிரிடும் விவசாயிகள் ஊடுபயிர்கள் விவசாயம் செய்து அதிக வருவாய் ஈட்டுகின்றனர். விவசாயிகள் தங்களது பிரச்னைகளை இதுபோல் நடத்தப்படும் தொழில்நுட்ப வார விழாக்களிலும், ஆராய்ச்சி ��ையங்களிலும் தொடர்பு கொண்டு தெரிவித்து, தங்களது சந்தேகங்களை தீர்த்து கொள்ள வேண்டும்.இவ்வாறு தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக விரிவாக்க கல்வி இயக்குநர் கலைச்செல்வன் பேசினார்.\nகுறிச்சொற்கள்: அடுத்த தலைமுறைக்கு விவசாய அறிவு-வேளாண் பல்கலை கல்வி இயக்குனர், சிறப்பு, செய்திகள், தலைப்பு\n0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE/1", "date_download": "2019-06-17T22:42:10Z", "digest": "sha1:HSZUEA5SVYL62ZF6J63WVS7TCEECQ32C", "length": 10042, "nlines": 132, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | அமெரிக்கா", "raw_content": "\nபாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயல் தலைவராக ஜெ.பி.நட்டா தேர்வு செய்யப்பட்டார்\nசென்னை பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் மூடப்பட்ட கழிவறை தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு திறக்கப்பட்டது\nவயநாடு தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்வான ராகுல் காந்தி, மக்களவையில் இடைக்கால சபாநாயகர் வீரேந்திர குமார் முன்னிலையில் எம்.பி.யாக பதவியேற்றார்\nமேற்கு வங்கம்: கொல்கத்தாவில் மருத்துவர்கள் சங்க பிரதிநிதிகளுடன் முதல்வர் மம்தா பானர்ஜி பேச்சுவார்த்தை\nசென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், திருச்சி, கடலூர், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலையில் அதி தீவிர அனல் காற்று வீசும் என எச்சரிக்கை\nதடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பயன்படுத்தும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க முதல்வர் பழனிசாமி உத்தரவு\nதமிழக முழுவதும் தண்ணீர் பற்றாக்குறை தலைவிரித்து ஆடுகிறது; அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்- டிடிவி தினகரன்\nஅமெரிக்காவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த 4 பேர் சுட்டுக்கொலை..\nஅமெரிக்காவில் 51 மாடி கட்டிடத்தில் மோதிய ஹெலிகாப்டர்\nதுருக்கியை போல இந்தியாவின் மீதும் பாயுமா ட்ரம்ப் நடவடிக்கை\n“தியானென்மென் படுகொலையை பகிரங்கமாக ஒப்புக்கொள்ளுங்கள்” - அமெரிக்கா வலியுறுத்தல்\nவளர்ப்பு மகளை கொன்ற இந்திய வம்சாவளி பெண்ணுக்கு 22 வருட சிறை\nவிரைவில் சந்தைக்கு வரப்போகும் பறக்கும் கார்\nஅமெரிக்கா விசா கேட்போரின் கவனத்திற்கு... இனி ஃபேஸ்புக் ஐடியும் கட்டாயம்..\nவர்த்தக சலுகைகளை அமெரிக்கா ரத்து செ‌ய்தது வருந்ததக்கது - இந்தியா\nஅமெரிக்காவில் துப்பாக்கிச���சூடு: 12 பேர் உயிரிழப்பு\n16 விநாடிகளில் 16,000 டன் கொண்ட மார்ட்டின் டவர் தரைமட்டம் - வீடியோ\nஹவாய் மீதான தடையை தற்காலிகமாக நிறுத்திய அமெரிக்கா: கூகுள் சேவை தொடருமா\nஅமெரிக்காவின் நிரந்தர குடியுரிமை முறையில் மாற்றம் செய்த ட்ரம்ப்\nசவுதி எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல்: வளைகுடா பகுதியில் அதிகரிக்கும் பதற்றம்\nகொரிய தீபகற்பத்தில் மீண்டும் பதற்றம் : தாக்குதலுக்கு தயாராகுகிறாரா கிம் \nவளைகுடாவுக்கு போர்க் கப்பல்களை அனுப்பிய அமெரிக்கா: அதிகரிக்கும் பதற்றம்\nஅமெரிக்காவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த 4 பேர் சுட்டுக்கொலை..\nஅமெரிக்காவில் 51 மாடி கட்டிடத்தில் மோதிய ஹெலிகாப்டர்\nதுருக்கியை போல இந்தியாவின் மீதும் பாயுமா ட்ரம்ப் நடவடிக்கை\n“தியானென்மென் படுகொலையை பகிரங்கமாக ஒப்புக்கொள்ளுங்கள்” - அமெரிக்கா வலியுறுத்தல்\nவளர்ப்பு மகளை கொன்ற இந்திய வம்சாவளி பெண்ணுக்கு 22 வருட சிறை\nவிரைவில் சந்தைக்கு வரப்போகும் பறக்கும் கார்\nஅமெரிக்கா விசா கேட்போரின் கவனத்திற்கு... இனி ஃபேஸ்புக் ஐடியும் கட்டாயம்..\nவர்த்தக சலுகைகளை அமெரிக்கா ரத்து செ‌ய்தது வருந்ததக்கது - இந்தியா\nஅமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: 12 பேர் உயிரிழப்பு\n16 விநாடிகளில் 16,000 டன் கொண்ட மார்ட்டின் டவர் தரைமட்டம் - வீடியோ\nஹவாய் மீதான தடையை தற்காலிகமாக நிறுத்திய அமெரிக்கா: கூகுள் சேவை தொடருமா\nஅமெரிக்காவின் நிரந்தர குடியுரிமை முறையில் மாற்றம் செய்த ட்ரம்ப்\nசவுதி எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல்: வளைகுடா பகுதியில் அதிகரிக்கும் பதற்றம்\nகொரிய தீபகற்பத்தில் மீண்டும் பதற்றம் : தாக்குதலுக்கு தயாராகுகிறாரா கிம் \nவளைகுடாவுக்கு போர்க் கப்பல்களை அனுப்பிய அமெரிக்கா: அதிகரிக்கும் பதற்றம்\nகிடைக்கும் தண்ணீரிலும் கழிவுநீர்.. மக்கள் அதிர்ச்சி..\nதமிழில் பேசக்கூடாது என்ற அறிக்கையை மாற்றியது ரயில்வே\nபாகிஸ்தானின் உலகக் கோப்பை சவால்களும்.. இந்தியா கொடுத்த பல்புகளும்..\n\"மாதவிடாய் வலியை போக்க மாத்திரைகள்\" தமிழக தொழிற்சாலைகளில் பெண்களுக்கு தொடரும் கொடூரம் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/61218-priyanka-chopra-and-nick-jonas-to-file-for-a-divorce.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-06-17T22:36:13Z", "digest": "sha1:F6QEGEMSUHLANOJRB7UAEVEEIKAP4DDV", "length": 11818, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பிரியங்கா- நிக் ஜோனாஸ் விவாகரத்தா? ஹாலிவுட்டில் பரபரப்பு! | Priyanka Chopra and Nick Jonas to file for a divorce?", "raw_content": "\nபாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயல் தலைவராக ஜெ.பி.நட்டா தேர்வு செய்யப்பட்டார்\nசென்னை பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் மூடப்பட்ட கழிவறை தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு திறக்கப்பட்டது\nவயநாடு தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்வான ராகுல் காந்தி, மக்களவையில் இடைக்கால சபாநாயகர் வீரேந்திர குமார் முன்னிலையில் எம்.பி.யாக பதவியேற்றார்\nமேற்கு வங்கம்: கொல்கத்தாவில் மருத்துவர்கள் சங்க பிரதிநிதிகளுடன் முதல்வர் மம்தா பானர்ஜி பேச்சுவார்த்தை\nசென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், திருச்சி, கடலூர், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலையில் அதி தீவிர அனல் காற்று வீசும் என எச்சரிக்கை\nதடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பயன்படுத்தும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க முதல்வர் பழனிசாமி உத்தரவு\nதமிழக முழுவதும் தண்ணீர் பற்றாக்குறை தலைவிரித்து ஆடுகிறது; அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்- டிடிவி தினகரன்\nபிரியங்கா- நிக் ஜோனாஸ் விவாகரத்தா\nசமீபத்தில் திருமணம் செய்துகொண்ட நடிகை பிரியங்கா சோப்ராவும் நிக் ஜோனாஸூம் விவாகரத்து செய்துகொள்ள இருப்பதாக, செய்தி பரவி வருகிறது.\nதமிழில், விஜய் ஜோடியாக அறிமுகமாகி இந்தியில் முன்னணி ஹீரோயினாக உயர்ந்தவர் பிரியங்கா சோப்ரா. இப்போது ஹாலிவுட் படங்கள் மற்றும் தொடர்களிலும் நடித்துவருகிறார். இவர் அங்கு நடிக்கும்போது, தன்னை விட 10 வயது குறைந்த, அமெரிக்க பாப் பாடகரும் நடிகருமான நிக் ஜோனாஸை காதலித்தார்.\nஆறு மாத காதலுக்குப் பின் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். இதற்கு இரண்டு பேர் குடும்பத்தினரும் சம்மதம் தெரிவித்ததை அடுத் து, ஜோத்பூரில் கடந்த டிசம்பர் மாதம் திருமணம் நடந்தது. பிரியங்கா சோப்ரா இந்து மதத்தையும், நிக் ஜோனாஸ் கிறிஸ்தவ மதத்தையும் சேர்ந் தவர்கள் என்பதால் இரண்டு மதங்களின் வழக்கப்படி திருமணம் செய்துகொண்டனர். இதில் இந்தி நடிகர், நடிகைகள், அரசியல் பிரமுகர்கள் , தொழில் அதிபர்கள் மணமக்களை வாழ்த்தினார்கள்.\nதிருமணம் முடிந்த 3 மாதத்துக்குள் அவர்கள் இருவரும் விவாகரத்துக்கு வ���ண்ணப்பித்திருப்பதாக, ஓகே (OK magazine) என்ற ஹாலிவுட் பத்திரி கை செய்தி வெளியிட்டுள்ளது. திருமணத்துக்குப் பின் இருவருக்கும் எந்த விஷயத்திலும் ஒத்துப் போகவில்லை என்றும் வேலை, பார்ட்டிக்குச் செல்வது, ஒன்றாக நேரம் செலவிடுவது உட்பட பல விவகாரத்தில் இருவருக்கும் பிரச்னை என்றும் அந்த பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இதனால் அவர்கள் விவாகரத்து செய்ய முடிவெடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.\nஆனால், இந்த விவாகரத்துக் கதையில் உண்மையில்லை, அது வெறும் வதந்திதான் என்றும் பிரியங்காவும் நிக் ஜோனாஸூம் குடும்பத்துடன் மியாமியில் விடுமுறையை கழித்து வருவதாகவும் பிரியங்கா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஆப்பிள் சின்னத்திற்கு வாக்கு கேட்ட வனத்துறை அமைச்சர் \nபொள்ளாச்சி பாலியல் கொடூரம்: சில விவரங்களை திரட்ட யூடியூப்க்கு சிபிசிஐடி மின்னஞ்சல்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n'' - வைரலாகும் பிரியங்கா சோப்ராவின் மெட்காலா கெட்டப்\nபப்ஜி விளையாட அனுமதி மறுத்த கணவர்: விவாகரத்து கேட்டார் மனைவி\nசிவசேனாவில் சேருகிறார் பிரியங்கா சதுர்வேதி\nமிண்டி காலிங்குடன் ஹாலிவுட் படத்தில் இணைகிறார் பிரியங்கா\nஒரு வாரம் குளிக்காமல் இருந்த கணவன் \nவிவாகரத்து வதந்திக்குப் பின் பிரியாங்கா வெளியிட்ட ’ஜோ சிஸ்டர்ஸ்’ புகைப்படம்\nவிவாகரத்து டீல்: அமேசான் நிறுவனர், மனைவிக்கு வழங்கிய இழப்பீடு இவ்வளவா\nநடிகை பிரியங்காவுக்கு எதிராக பாகிஸ்தான் மனு\nயுனிசெப்-பில் இருந்து பிரியங்கா சோப்ராவை நீக்கக் கோரி பாக். மனு\nசதம் விளாசிய ஷகிப் அல் ஹாசன் - ஆல்ரவுண்டராக சாதனை\nநீதிமன்றத்தில் மயங்கி விழுந்து இறந்த எகிப்த் முன்னாள் அதிபர்\nபுல்வாமாவில் ராணுவ வாகனம் மீது வெடிகுண்டு தாக்குதல்\nமாயம் செய்த ‘குல்தீப்’ - மறுபடியும் ‘மரண ஃபார்மில்’ சைனா மேன்\nபாபுல் சுப்ரியோ பதவிப் பிரமாணத்தின்போது ஒலித்த ‘ஜெய் ஸ்ரீராம்’ கோஷம்\nகிடைக்கும் தண்ணீரிலும் கழிவுநீர்.. மக்கள் அதிர்ச்சி..\nதமிழில் பேசக்கூடாது என்ற அறிக்கையை மாற்றியது ரயில்வே\nபாகிஸ்தானின் உலகக் கோப்பை சவால்களும்.. இந்தியா கொடுத்த பல்புகளும்..\n\"மாதவிடாய் வலியை போக்க மாத்திரைகள்\" தமிழக தொழிற்சாலைகளில் பெண்களுக்கு தொடரும் கொடூரம் \nசெய்தி மடலுக்கு ப���ிவு செய்க\nஆப்பிள் சின்னத்திற்கு வாக்கு கேட்ட வனத்துறை அமைச்சர் \nபொள்ளாச்சி பாலியல் கொடூரம்: சில விவரங்களை திரட்ட யூடியூப்க்கு சிபிசிஐடி மின்னஞ்சல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/57338-vijayabaskar-s-helmet-case-comes-to-an-end.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-06-17T23:10:21Z", "digest": "sha1:5AHIDSWLQ6IQ6G3TDFMPZP5NU6LK7XD6", "length": 12479, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "முடிவுக்கு வந்த அமைச்சர் விஜயபாஸ்கரின் தலைக்கவச வழக்கு | Vijayabaskar's helmet case comes to an end", "raw_content": "\nபாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயல் தலைவராக ஜெ.பி.நட்டா தேர்வு செய்யப்பட்டார்\nசென்னை பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் மூடப்பட்ட கழிவறை தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு திறக்கப்பட்டது\nவயநாடு தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்வான ராகுல் காந்தி, மக்களவையில் இடைக்கால சபாநாயகர் வீரேந்திர குமார் முன்னிலையில் எம்.பி.யாக பதவியேற்றார்\nமேற்கு வங்கம்: கொல்கத்தாவில் மருத்துவர்கள் சங்க பிரதிநிதிகளுடன் முதல்வர் மம்தா பானர்ஜி பேச்சுவார்த்தை\nசென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், திருச்சி, கடலூர், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலையில் அதி தீவிர அனல் காற்று வீசும் என எச்சரிக்கை\nதடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பயன்படுத்தும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க முதல்வர் பழனிசாமி உத்தரவு\nதமிழக முழுவதும் தண்ணீர் பற்றாக்குறை தலைவிரித்து ஆடுகிறது; அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்- டிடிவி தினகரன்\nமுடிவுக்கு வந்த அமைச்சர் விஜயபாஸ்கரின் தலைக்கவச வழக்கு\nதலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தை ஒட்டமாட்டேன் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் உறுதியளித்துள்ளார்.\nதமிழக சுகாதாரத்துறை சார்பில் புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் கிராமத்தில் சுகாதார நல்வாழ்வு முகாம் நடந்தது. அப்போது சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் இரு சக்கர வாகனங்களில் சென்று விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டனர். இந்த இரு சக்கர வாகன பிரசாரத்தில் ஈடுபட்ட அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட பலர் ஹெல்மெட் அணியவில்லை.\nஇதனால் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி, உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் “இந்தச் சம்பவத்தில் உயர்நீதிமன்ற உத்தரவு மீறப்பட்டுள்ளது. இது தெரிந்தும், இலுப்பூர் காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மோட்டார் வாகன சட்டத்தை மீறும் வகையில் உரிய உரிமம் இன்றியும், ஹெல்மெட் அணியாமலும் இரு சக்கர வாகனத்தை ஓட்டியது குற்றம். சட்டம் அனைவருக்கும் சமம் என்ற வகையில் அமைச்சரின் செயலும் குற்றமாகும். இது குறித்து புகார் அளித்தும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.எனவே, பொதுமக்களின் நலன் கருதி சட்டவிரோத விதமீறலில் ஈடுபட்ட சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்” என டிராபிக் ராமசாமி கூறியிருந்தார்.\nஇந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்த போது,ஹெல்மெட் அணியாமல் சென்றதற்கு பொறுப்பேற்கும் விதமாக பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டிருந்தது.\nஇந்நிலையில் இன்று நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு அமர்வில் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது அமைச்சர் விஜயபாஸ்கர் தரப்பில் \"விழிப்புணர்வு பிரச்சாரத்திற்கு சென்றபோது அவசரத்தில் ஹெட்மெட் அணியாமல் வாகனம் ஓட்டி விட்டதாகவும், இனிமேல் இது போல நடக்காது” எனவும் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. இதையேற்ற நீதிபதிகள் இனிமேல் இது போல நடக்காது என நம்புவதாக தெரிவித்து வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.\nஎதற்கும் அஞ்சமாட்டேன் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“மருத்துவர்களின் பாதுகாப்புக்கு உறுதி” - விஜயபாஸ்கர் விளக்கம்\nரவுடி வல்லரசு என்கவுன்டர்: அறிக்கை கேட்கும் மனித உரிமை ஆணையம்\nகடமை தவறாத தமிழக மருத்துவர்கள் : கருப்பு பட்டை அணிந்து மருத்துவ சேவை\nநெகிழி பயன்படுத்தினால் இன்று முதல் அபராதம் - அமலுக்கு வந்தது\nஇன்றைய முக்கியச் செய்திகள் சில..\nநெகிழிப் பொருட்களை பயன்படுத்தினால் நாளை முதல் அபராதம்\nமுப்பது ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சென்னையில் கடும் வறட்சி\nஇன்றைய முக்கியச் செய்திகள் சில..\nஎன்கவுன்டர் கொலைகளும் தமிழக காவல்துறையும் - ஒரு கழுகு பார்வை\nசதம் விளாசிய ஷகிப் அல் ஹாசன் - ஆல்ரவுண்டராக சாதனை\nநீதிமன்றத்தில் மயங��கி விழுந்து இறந்த எகிப்த் முன்னாள் அதிபர்\nபுல்வாமாவில் ராணுவ வாகனம் மீது வெடிகுண்டு தாக்குதல்\nமாயம் செய்த ‘குல்தீப்’ - மறுபடியும் ‘மரண ஃபார்மில்’ சைனா மேன்\nபாபுல் சுப்ரியோ பதவிப் பிரமாணத்தின்போது ஒலித்த ‘ஜெய் ஸ்ரீராம்’ கோஷம்\nகிடைக்கும் தண்ணீரிலும் கழிவுநீர்.. மக்கள் அதிர்ச்சி..\nதமிழில் பேசக்கூடாது என்ற அறிக்கையை மாற்றியது ரயில்வே\nபாகிஸ்தானின் உலகக் கோப்பை சவால்களும்.. இந்தியா கொடுத்த பல்புகளும்..\n\"மாதவிடாய் வலியை போக்க மாத்திரைகள்\" தமிழக தொழிற்சாலைகளில் பெண்களுக்கு தொடரும் கொடூரம் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஎதற்கும் அஞ்சமாட்டேன் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/63824-justice-postponed-about-kamal-case-judgement.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-06-17T23:06:30Z", "digest": "sha1:MPDC34JA4JS353COTE4LTKHS5Y5IBFNW", "length": 15405, "nlines": 94, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“கமலை கைது செய்ய வாய்ப்பு உள்ளதா?” - நீதிபதி கேள்விக்கு அரசு தரப்பு விளக்கம் | justice postponed about kamal case judgement", "raw_content": "\nபாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயல் தலைவராக ஜெ.பி.நட்டா தேர்வு செய்யப்பட்டார்\nசென்னை பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் மூடப்பட்ட கழிவறை தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு திறக்கப்பட்டது\nவயநாடு தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்வான ராகுல் காந்தி, மக்களவையில் இடைக்கால சபாநாயகர் வீரேந்திர குமார் முன்னிலையில் எம்.பி.யாக பதவியேற்றார்\nமேற்கு வங்கம்: கொல்கத்தாவில் மருத்துவர்கள் சங்க பிரதிநிதிகளுடன் முதல்வர் மம்தா பானர்ஜி பேச்சுவார்த்தை\nசென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், திருச்சி, கடலூர், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலையில் அதி தீவிர அனல் காற்று வீசும் என எச்சரிக்கை\nதடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பயன்படுத்தும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க முதல்வர் பழனிசாமி உத்தரவு\nதமிழக முழுவதும் தண்ணீர் பற்றாக்குறை தலைவிரித்து ஆடுகிறது; அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்- டிடிவி தினகரன்\n“கமலை கைது செய்ய வாய்ப்பு உள்ளதா” - நீதிபதி கேள்விக்கு அரசு தரப்பு விளக்கம்\nகோட்சேவுக்கு இந்து என்பதை தவிர வேறு அடையாளம் இல்லையா என நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.\n���ுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து எனத் தேர்தல் பரப்புரையின்போது கமல்ஹாசன் கூறியது சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளது. இதனையடுத்து கமல்ஹாசன் மீது நடவடிக்கை கோரி, இந்து முன்னணி நிர்வாகி அளித்த புகாரின்போரில், அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் கமல்ஹாசன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.\nஇதையடுத்து தமக்கு முன்ஜாமின் வழங்கக் கோரி, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது கமல்ஹாசன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “மே 12 ஆம் தேதி இரவு 8.30 மணியளவில் கமல்ஹாசன் பேசிய நிலையில் 14 ஆம் தேதி மாலை 5 மணியளவில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. முதல்கட்ட விசாரணை செய்யாமல் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் முக்கியமாக குறிப்பிடுவது மதக்கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் அவர் பேசினார் என்பதே.\nஆனால் 12 ஆம் தேதி கமல் பேசிய நிலையில் தற்போது வரை எவ்வித அசம்பாவிதமும் ஏற்படவில்லை. அத்தோடு புகார் அளித்தவர் நிகழ்விடத்தில் இல்லாத நிலையில் கேட்டறிந்த தகவலின் அடிப்படையிலேயே புகார் அளித்துள்ளார். கமல் பேசியபோது அங்கிருந்த இந்து மக்களிடையே பதட்டத்தை ஏற்படுத்தியதாக எஃப்.ஐ.ஆரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு கூடியிருந்தவர்களில் யார் இந்து என எப்படி கண்டறிந்தார் எனத் தெரியவில்லை. ஆகவே இது உள்நோக்கத்தோடு பதிவு செய்யப்பட்ட வழக்கு. இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் எந்த முகாந்திரமும் இல்லை” என வாதிட்டார்.\nஇதைத்தொடர்ந்து கமல் பேசிய வீடியோ காட்சிகள் நீதிபதியிடம் காண்பிக்கப்பட்டது. அதையடுத்து சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே என கமல் பேசியுள்ளார். கோட்சேவுக்கு இந்து என்பதை தவிர வேறு அடையாளம் இல்லையா என நீதிபதி கேள்வி எழுப்பினார்.\nஇதற்குப் பதிலளித்த கமல் தரப்பு வழக்கறிஞர், “காந்தி சுட்டுக்கொலை செய்யப்பட்டபோது, வானொலியில் காந்தி ஒரு இந்து வெறியனால் சுட்டுக்கொல்லப்பட்டார் எனச் செய்தி வெளியானது. அதையே வெளிப்படுத்தினோம். ஆனால் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை புண்படுத்தும் நோக்கில் பேசவில்லை” எனத் தெரிவித்தார்.\nஇதையடுத்து கமல்��ாசனை கைது செய்து விசாரிக்க ஏதேனும் அவசியம் உள்ளதா என நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு அரசு குற்றவியல் வழக்கறிஞர், சம்மன் அனுப்பி அவரிடம் விசாரணை நடத்தப்படும் எனத் தெரிவித்தார். ஒருவேளை அவரது விளக்கம் திருப்தி அளிக்கவில்லை எனில் அவர் கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளதா என நீதிபதி கேள்வி எழுப்பினார்.\nதிருப்தி இல்லை என்றால் தான் கைது நடவடிக்கை எடுக்கப்படலாம் எனவும் தற்போது சம்மன் அனுப்பி விசாரணை நடத்தப்பட உள்ளதால் மனுதாரர் அச்சப்படத் தேவையில்லை என அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி தேதி குறிப்பிடாமல் வழக்கை ஒத்திவைத்தார். மேலும் இந்தச் சர்ச்சை பேச்சு குறித்து ஊடகங்களும் அரசியல் கட்சிகளும் தேர்தல் முடியும் வரை விவாதிக்க வேண்டாம் என நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.\n“பயிற்சிக்கு தாமதமாக வந்தால் 10 ஆயிரம் அபராதம்” - தோனி கட்டளை\n“பாஜக ஆட்சியை தடுக்க பிரதமர் பதவியை விட்டுத் தருவோம்” - குலாம் நபி ஆசாத்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசென்னை குடிநீர் பிரச்னைக்கு பலமுறை ஆண்ட திமுக செய்த நிரந்தர தீர்வு என்ன\nஅறுவை சிகிச்சையின்போது பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு - ஒருவர் கைது\nஐஎஸ் தொடர்பு புகார்: கோவையில் கைது செய்யப்பட்ட 3 பேருக்கு நீதிமன்றக் காவல்\nகுரூப் 4 தேர்வை ரத்து செய்யக் கோரும் வழக்கு - தமிழக அரசுக்கு‌ ‌உயர்நீதிமன்றம் உத்தரவு\nநடிகர் சங்கத் தேர்தல்: கமல்ஹாசனை சந்தித்தது கே.பாக்யராஜ் அணி\n: கோவையில் 3 பேர் மீது வழக்குப்பதிவு\nஎனது பாலியல் புகாருக்கு ஆதாரம் இல்லையா நடிகை தனுஸ்ரீ தத்தா ஆவேசம்\nடிக்டாக் வீடியோவிற்காக சுட்டதில் விபரீதம் - இளைஞர் உயிரிழப்பு\nதண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய என்ன நடவடிக்கை \nசதம் விளாசிய ஷகிப் அல் ஹாசன் - ஆல்ரவுண்டராக சாதனை\nநீதிமன்றத்தில் மயங்கி விழுந்து இறந்த எகிப்த் முன்னாள் அதிபர்\nபுல்வாமாவில் ராணுவ வாகனம் மீது வெடிகுண்டு தாக்குதல்\nமாயம் செய்த ‘குல்தீப்’ - மறுபடியும் ‘மரண ஃபார்மில்’ சைனா மேன்\nபாபுல் சுப்ரியோ பதவிப் பிரமாணத்தின்போது ஒலித்த ‘ஜெய் ஸ்ரீராம்’ கோஷம்\nகிடைக்கும் தண்ணீரிலும் கழிவுநீர்.. மக்கள் அதிர்ச்சி..\nதமிழில் பேசக்கூடாது என்ற அறிக்கையை மாற்றியது ரயில்வே\nபாகிஸ்தானின் உலகக் கோப்பை சவால்களும்.. இந்தியா கொடுத்த பல்புகளும்..\n\"மாதவிடாய் வலியை போக்க மாத்திரைகள்\" தமிழக தொழிற்சாலைகளில் பெண்களுக்கு தொடரும் கொடூரம் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“பயிற்சிக்கு தாமதமாக வந்தால் 10 ஆயிரம் அபராதம்” - தோனி கட்டளை\n“பாஜக ஆட்சியை தடுக்க பிரதமர் பதவியை விட்டுத் தருவோம்” - குலாம் நபி ஆசாத்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=66308", "date_download": "2019-06-18T00:04:04Z", "digest": "sha1:5GO4YN345G7QHWIALWVL5TYD62HI3TYM", "length": 6256, "nlines": 76, "source_domain": "www.supeedsam.com", "title": "சகல சமூர்த்தி அதிகாரிகளுக்கும் நிரந்தர நியமனம் வழங்க நடவடிக்கை – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nசகல சமூர்த்தி அதிகாரிகளுக்கும் நிரந்தர நியமனம் வழங்க நடவடிக்கை\nசகல சமூர்த்தி அதிகாரிகளுக்கும் இவ்வருட இறுதிக்குள் நிரந்தர நியமனம் வழங்கப்படும் என்று அமைச்சர் பி. ஹரிஸன் தெரிவித்துள்ளார்.\nஅவர்களுக்கு ஓய்வூதியக் கொடுப்பனவு வழங்கப்பட இருக்கிறது.\nகடந்த ஆட்சிக்காலத்தில் சமுர்த்தி அதிகாரிகள் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டாலும், அவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படவில்லை.\nதற்சமயம் 27 ஆயிரம் சமுர்த்தி அதிகாரிகளும், நான்காயிரத்திற்கும் அதிகமான சமுர்த்தி முகாமையாளர்களும் உள்ளார்கள்.\nஇவ்வருட இறுதிக்குள் மூன்று இலட்சம் குடும்பங்களுக்கு புதிதாக சமுர்த்தி கொடுப்பனவு வழங்கப்பட இருக்கிறதாகவும் அமைச்சர் இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.\nஓய்வூதியம் பெறுபவரிடம் இருந்த எந்த வரியும் அறவிடப்படுவதில்லை என்று அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தர்.\nபாராளுமன்ற உறுப்பின்ர் தினேஷ் குணவர்த்தன எழுப்பிய கேள்விக்கு அவர் பதில் அளித்து உரையாற்றினார்.\n2006 ஆம் ஆண்டு முதல் சம்பள முரண்பாட்டை நீக்க அரசாங்கத்திற்கு முடிந்திருப்பதாவும் அவர் கூறினார்.\nஅரச ஊழியர்களுக்கு கூடுதலான சலுகைகளை தற்போதைய அரசாங்கம் வழங்கியிருப்பதாகவும் அவர் கூறினார்.\nPrevious articleமக்களின் விருப்பத்திற்கு மாறான எந்த திட்டத்தினையும் தமிழ் தேசிய கூட்டமைப்பு நடைமுறைப்படுத்த இடமளிக்காது\nNext articleவைத்தியர்போல் வேடமிட்டு கர்ப்பிணித்தாயிடம் தங்கநகை கொள்ளை மட்டக்களப்பு வைத்தியசாலையில் சம்பவம்\nஇளைஞர்களின் ஆதரவுடன் இரவிலும் தொடரும் உண்ணாவிரத போராட்டம் \nநீர்மட்டம் குறைவு : மீன்கள் இறந்து மிதப்பு : புளுகுணாவை குளத்தில் சம்பவம். (video)\nஆட்டோ ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்து முற்றாக சேதம்\nஅவசர நிலையில் இன்று பாராளுமன்றம் கூடுகின்றது.\nவடகிழக்கு தமிழ்மக்களின் பொருளாதார பொறிமுறை நுண்கடன் நிறுவனங்களால் அழிப்பட்டுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2017/06/15/73714.html", "date_download": "2019-06-18T00:10:12Z", "digest": "sha1:PYUASRKB5T62BTEXJGVCM7O4PIKGY4UE", "length": 19429, "nlines": 201, "source_domain": "www.thinaboomi.com", "title": "காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் ரூ.110 கோடியில் திட்டப் பணிகள்", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, 18 ஜூன் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nமாற்றுப்பொருளை பயன்படுத்துங்கள்: தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டாம் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்\nமக்களவையில் எதிர்க்கட்சிகள் குறைவாக இருந்தாலும் அவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்-பிரதமர்\nசென்னையில் ஹோட்டல்கள் மூடப்படவில்லை: மு.க.ஸ்டாலின் கருத்துக்கு தமிழக அரசு கண்டனம் - நீரை சிக்கனமாக பயன்படுத்த அமைச்சர் வேண்டுகோள்\nகாசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் ரூ.110 கோடியில் திட்டப் பணிகள்\nவியாழக்கிழமை, 15 ஜூன் 2017 சென்னை\nசென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் கடந்த ஆண்டு ரூ.110 கோடியில் செலவிடப்பட்ட திட்டப்பணிகள் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.\nதற்போது புதிதாக கட்டப்பட்டுள்ள நவீன மீன்விற்பனை கூடத்தில் மீன்விற்பனை செய்யவேண்டும் என்று அரசு தரப்பும் அதற்கு மறுப்பு தெரிவித்து மீன்விற்பனையாளர்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த 1984ம் ஆண்டு முதல் மீன்பிடி துறைமுகம் செயல்பட்டு வருகிறது. இங்கு 23 மீனவ கிராமங்களில் 1 லட்சத்திற்கும் மேற்ப்பட்ட மீன்வியாபாரிகள் வாழ்வாதாரமாக உள்ளது.\nஇங்கு 200க்கும் மேற்ப்பட்ட கட்டுமரங்கள், 1200 விசைப்படகுகள், 2000க்கும் மேற்ப்பட்ட பைபர் படகுகள் மூலம் மீன்பிடி தொழில் நடக்கிறது. தினமும் ஆயிரம் டன் மீன்வகைகள் கொண்டுவரப்பட்டு நாள் ஒன்றுக்கு ரூ.50 கோடி வர்த்தகம் நடக்கிறது. இங்குள்ள மீனவர்களுக்காக தமிழ்நாட்டில் முதன்முதலாக மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ரூ.110 கோடியில் அடிப்படை வசதிகள் செய்து தந்துள்ளார். இந்த இடத்தில் பல வசதிகள் இல்லை என கூறி நவீன மீன்விற்பனை கூடத்தில் மீன் விற்காமல் பழைய இடத்திலேயே மீன்கள் விற்கப்பட்டு வருகிறது.\nபுதிய இடத்தில் நேற்று முதல் மீன் விற்பனை செய்ய வேண்டும் என அரசு அறிவித்துள்ள நிலையில் விசைப்படகு உரிமையாளர்கள் சங்கத்தினர் ஆதரவு நிலையிலும், மீனவமக்கள் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.இந்த சூழ்நிலையில் மீனவ கிராமமக்கள் சார்பில் வழக்குத்தொடுத்த நிலையில் பழைய மீன் விற்பனை கூடத்தை பயன்படுத்தலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்து உள்ளது. இந்த நிலையில் மீன்வள வாரிய ஆணையர் போலிஸ் துணைகமிஷனர் ஆகியோர் இரண்டு தரப்பினரிடம் பேச்சு நடத்தி வருகின்றனர்.\nஇதுகுறித்து போராட்ட ஒருங்கிணைப்பு குழுத்தலைவர் இ.சேகர் ஐஸ்மீன் சங்கத்தலைவர் கே.செல்லக்கண்ணு, கௌரவத்தலைவர் சுப்பிரமணி, செயலாளர் செல்வம், பொருளாளர் சுரேஷ், இணைசெயலாளர் டி.நந்தா, கடல்உணவு சங்கத்தலைவர் கே.குணா உட்பட பலர் அதிகாரிகளை சந்தித்து மீனவர்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தந்து மீன்விற்பனை கூடத்தை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nகேரளாவில் ரோடு ஷோ நடத்தி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த ராகுல்\nகர்நாடக மாநிலத்திற்கு எந்த நேரத்திலும் தேர்தல் வரலாம்: குமாரசாமி மகன் பேச்சால் சர்ச்சை\nவாக்குச்சீட்டு முறையை மீண்டும் அமல்படுத்த வேண்டும்: மம்தா\nபா.ஜ.க. தேசிய செயல் தலைவராக ஜே.பி. நட்டா நியமனம்\nகாஷ்மீரில் இரு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்\nசோகத்தில் முடிந்த சாகசம்- ஆற்றில் மூழ்கி மேஜிக் கலைஞர் பலி\nவீடியோ : காவல்துறையிடம் அனுமதி வாங்காமல் தேர்தல் அறிவிப்பு - ஐசரி கணேஷ், சுவாமி சங்கரதாஸ் அணி பேட்டி\nவீடியோ : திருச்சிக்கு புறப்பட்ட நடிகர் நாசர் தலைமையிலான பாண்டவர் அணி\nவீடியோ : நடிகர் விஷால் ஒழுக்கமாக இருக்க கற்றுக்கொள்ள வேண்டும்: நடிகர் அருண்பாண்டியன் பேட்டி\nசிலை பிரதிஷ்டை தினத்துக்காக சபரிமலை கோவில் நடை திறப்பு - ஐயப்ப பக்தர்கள் குவிந்தனர்\nவீடியோ : பண வரவு பெருக வணங்க வேண்டிய ஸ்தலம்\nவீடியோ : மதுரையில் நடைபெற்ற ரம்ஜான் சிறப்புத் தொழுகை\nஇன்ஜினியரிங் பொதுப்பிரிவு கவுன்சிலிங் திட்டமிட்டப்படி ஜூலை 3-ல் தொடங்கும் - தமிழக அரசு அறிவிப்பு\nம��ற்றுப்பொருளை பயன்படுத்துங்கள்: தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டாம் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்\nசென்னையில் ஹோட்டல்கள் மூடப்படவில்லை: மு.க.ஸ்டாலின் கருத்துக்கு தமிழக அரசு கண்டனம் - நீரை சிக்கனமாக பயன்படுத்த அமைச்சர் வேண்டுகோள்\nஇந்தோனேசியாவில் நிலநடுக்கம் - கட்டிடங்கள் குலுங்கின\nஒப்படைப்பு சட்டத்தை எதிர்த்து போராட்டம் : ஹாங்காங் தலைமை நிர்வாகி மக்களிடம் மன்னிப்பு கோரினார்\nபாகிஸ்தானுக்கு ரூ.23 ஆயிரம் கோடி கடன் ஆசிய வளர்ச்சி வங்கி வழங்குகிறது\nமூளையே இல்லாத கேப்டன்சி: பாக். அணியை விளாசிய அக்தர்\nஇந்திய அணிக்கு அமித்ஷா பாராட்டு\n23 வருட சாதனையை முறியடித்த ரோகித் சர்மா - கே.எல்.ராகுல் ஜோடி\nமலிவான கட்டணத்தில் 5 ஜி சேவை: ஏலம் மூலம் ரூ. 6 லட்சம் கோடி கிடைக்கும்\nதங்கம் விலை மீண்டும் உயர்வு - ரூ.25 ஆயிரத்தை நெருங்கியது\nவங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டிவிகிதம் 0.25 சதவீதம் குறைப்பு\nபாகிஸ்தானுக்கு எதிராக உணர்ச்சிவசப்படாமல் ஆடியதால் வெற்றி பெற்றோம் - கேப்டன் கோலி\nமான்செஸ்டர் : உலக கோப்பை போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் உணர்ச்சிவசப்படாமல் ஆடியதால் வெற்றி பெற்றோம் என ...\nதனக்கு தானே அவுட் கொடுத்த கோலி: உண்மை தெரிந்ததும் நொந்து போனார்\nமான்செஸ்டர் : பாகிஸ்தானுக்கு ஏதிரான ஆட்டத்தின் போது கோலி, நடுவர் அவுட் கொடுக்காத நிலையிலும் களத்தை விட்டு ...\nமுதல் ஆட்டத்தில் முதல் பந்தில் விக்கெட்: உலக கோப்பை போட்டியில் சாதனை படைத்த விஜய் சங்கர்\nமான்செஸ்டர் : உலக கோப்பை போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக ஆட்டத்தில் தமிழக வீரர் விஜய் சங்கர் சாதனை ...\nஇந்தோனேசியாவில் நிலநடுக்கம் - கட்டிடங்கள் குலுங்கின\nஜகார்த்தா : இந்தோனேசியாவில் நேற்று 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதால், கட்டிடங்கள் குலுங்கின.பசிபிக் நெருப்பு...\nசிறுத்தையை கற்களால் அடித்து விரட்டி தம்பியை மீட்ட வீரச் சிறுவன்\nமும்பை : மகாராஷ்டிராவில் 14 வயது சிறுவன், தன் தம்பியை தாக்கிய சிறுத்தையை கற்களால் அடித்து விரட்டிய சம்பவம் பரபரப்பை ...\nவீடியோ : காவல்துறையிடம் அனுமதி வாங்காமல் தேர்தல் அறிவிப்பு - ஐசரி கணேஷ், சுவாமி சங்கரதாஸ் அணி பேட்டி\nவீடியோ : ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பேட்டி\nவீடியோ : தண்ணீர் தட்டுப்பாடு நிலவுவதாக மாயத்தோற்றத்தை எதிர்க்கட்சிகள் உருவாக்குகிறது -எஸ்.பி.வேலுமணி பேட்டி\nவீடியோ : திருச்சிக்கு புறப்பட்ட நடிகர் நாசர் தலைமையிலான பாண்டவர் அணி\nவீடியோ : நடிகர் விஷால் ஒழுக்கமாக இருக்க கற்றுக்கொள்ள வேண்டும்: நடிகர் அருண்பாண்டியன் பேட்டி\nசெவ்வாய்க்கிழமை, 18 ஜூன் 2019\n1சென்னையில் ஹோட்டல்கள் மூடப்படவில்லை: மு.க.ஸ்டாலின் கருத்துக்கு தமிழக அரசு க...\n2தனக்கு தானே அவுட் கொடுத்த கோலி: உண்மை தெரிந்ததும் நொந்து போனார்\n3வீடியோ : நடிகர் விஷால் ஒழுக்கமாக இருக்க கற்றுக்கொள்ள வேண்டும்: நடிகர் அருண்...\n4முதல் ஆட்டத்தில் முதல் பந்தில் விக்கெட்: உலக கோப்பை போட்டியில் சாதனை படைத்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tutyonline.net/view/29_166548/20181011112212.html", "date_download": "2019-06-17T22:42:07Z", "digest": "sha1:66ENHFSCHFUHJ6VJVU5YXPVOACWUKO2O", "length": 8927, "nlines": 67, "source_domain": "www.tutyonline.net", "title": "அமெரிக்காவின் தலையீடுக்கு எதிர்ப்பு: இந்தியாவுடன் இணைந்து செயல்பட சீனா விருப்பம்", "raw_content": "அமெரிக்காவின் தலையீடுக்கு எதிர்ப்பு: இந்தியாவுடன் இணைந்து செயல்பட சீனா விருப்பம்\nசெவ்வாய் 18, ஜூன் 2019\n» செய்திகள் - விளையாட்டு » உலகம்\nஅமெரிக்காவின் தலையீடுக்கு எதிர்ப்பு: இந்தியாவுடன் இணைந்து செயல்பட சீனா விருப்பம்\nசர்வதேச அளவில் நிலவி வரும் பொருளாதார சூழலை எதிர்கொள்ள இந்தியாவுடன் இணைந்து செயல்பட சீனா விரும்புகிறது என சீன தூதரக அதிகாரி தெரிவித்தார்.\nஅமெரிக்கா - சீனா இடையேயான வர்த்தகப்போர் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அமெரிக்க அதிபர் டிரம்ப் நிர்வாகம் மேற்கொண்டுள்ள பொருளாதார நடவடிக்கைகளால் சீனாவின் வர்த்தகம் பாதிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், அமெரிக்காவின் பொருளாதார நெருக்கடிகளை ஒன்றாக எதிர்கொள்வோம் என இந்தியாவுக்கு சீனா அழைப்பு விடுத்துள்ளது.\nஇதுகுறித்து சீன தூதரகத்தின் செய்தி தொடர்பாளர் ஜி ரோங் அளித்துள்ள பேட்டியில், \" தற்போது காணப்படும் வர்த்தக நெருக்கடிகளை எதிர்கொள்ள சீனாவும், இந்தியாவும் ஒன்றிணைந்து செயல்படுவது அவசியம். இரு நாடுகளும் பெரும் பொருளாதார சக்தியை கொண்டிருக்கின்றன. அமெரிக்கா மேற்கொள்ளும் எந்தவொரு வர்த்தக நடவடிக்கையும் சீனாவை மட்டும் பாதிக்காது. இந்தியாவுக்கும் இது பாதிப��பை ஏற்படுத்தும். பொருளாதார சக்தி மிக்க நாடாக இந்தியா மாறுவதை அமெரிக்காவின் நடவடிக்கைகள் தடுக்கும்.\nசீனா மற்றும் இந்தியா போன்ற வளரும் நாடுகளின் பொருளாதார விஷயங்களில் அமெரிக்கா அதிகளவு தலையிடுகிறது. சர்வதேச அளவில் பெரிய பொருளாதாரத்தை கொண்டுள்ள இரு நாடுகளும் இணைந்து செயல்பட வேண்டும். அப்போதுதான் இருநாட்டு வளர்ச்சியும் சிறப்பாக இருக்கும். சர்வதேச அளவில் இப்போது நிலவி வரும் சூழலை எதிர்கொள்ள இந்தியாவுடன் இணைந்து செயல்பட சீனா விரும்புகிறது. அப்போதுதான் அமெரிக்கா போன்ற நாடுகளின் வர்த்தக போரை எதிர்கொள்ள முடியும்” என்றார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஎண்ணெய்க் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் மீது அமெரிக்கா - சவூதி அரேபியா குற்றச்சாட்டு\nஹாங்காங்கில் மக்கள் போராட்டத்துக்கு அடிபணிந்தது அரசு : சர்ச்சைக்குரிய மசோதா நிறுத்திவைப்பு\nபயங்கரவாத ஆதரவு நாடுகள் மீது கடும் நடவடிக்கை: ஷாங்காய் மாநாட்டில்பிரதமர் மோடி வலியுறுத்தல்\nஇந்தியாவுடன் இணைந்து செயல்படத் தயார்: மோடியைச் சந்தித்த பின் சீன அதிபர் பேட்டி\nபாகிஸ்தானை கடனாளியாக்கிய திருடர்களை விடமாட்டேன் : பிரதமர் இம்ரான் கான் உறுதி\nவிக்கி லீக்ஸ் நிறுவனர் அசாஞ்சேவை அமெரிக்காவுக்கு நாடுகடத்த இங்கிலாந்து அரசு ஒப்புதல்\nஅமெரிக்க பைக்குகளுக்கு இந்தியாவின் 50 சதவீத வரி விதிப்பை ஏற்க முடியாது : டிரம்ப் கடும் எதிர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%B5%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2019-06-17T23:34:16Z", "digest": "sha1:VSVQSLNKR6SF3AF7LNBWKAOOP257AHLI", "length": 23960, "nlines": 272, "source_domain": "ta.wikipedia.org", "title": "டேவிட் வூடார்ட் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nடேவிட் வூ���ார்ட் (David Woodard, ஏப்ரல் 6, 1964 ல் பிறந்தவர், சாண்டா பார்பரா, கலிபோர்னியா, அமெரிக்கா), ஒரு அமெரிக்க எழுத்தாளர் மற்றும் நடத்துனர். 1990 களில், அவர் prequiem (ப்ரீக்யூயம்) எனும் வார்த்தையை உருவாக்கினார், அது தடுக்கக்கூடியது மற்றும் இரங்கற்பாவின் ஒத்தசொல்லாகும், அவர் இதை புத்த முறைப்படியான வழக்கமான ஒரு உயிர் போகும் தருவாயிலோ அல்லது அதற்கு சற்று முன்னரோ பாடப்படக்கூடிய அர்ப்பணிக்கப்பட்ட இசையை விளக்கும்விதமாக உருவாக்கினார்.[1][2]\nவூடார்ட், நடத்துனர் அல்லது இசை இயக்குனராக சேவையாற்றிய லாஸ் ஏஞ்சலஸ் நினைவுச்சின்ன சேவைகளின் பணியானது, தற்போது செயல்பாட்டில் இல்லாத ஏஞ்சல்ஸ் விமான ரோப்கார் ரயில்வே இடத்தில், துர்சம்பவ விபத்தாக, லியோன் ப்ரபோர்ட் மற்றும் அவரது காயமடைந்த விதவையான லோலாவிற்கு 2001 ஆம் ஆண்டு நிகழ்ந்ததை கௌரவப்படுத்தும் விதமாக நிகழ்ந்த பொதுமக்கள் சடங்கு நிகழ்ச்சியையும் உள்ளடக்கும்.[3][4]:125 அவர், வனவிலங்குகளுக்கான இரங்கற்பாவையும் நடத்தியுள்ளார், அதில் கலிபோர்னியா ப்ரவ்ன் பெலிகானானது, கடற்கரையில் கரைவிழும்பு முகட்டில் விழுந்த இடத்திலேயே மேற்கொள்ளப்பட்ட இரங்கற்பாவும் உள்ளடங்கும்.[5]\nவூடார்ட், அவரது கனவியந்திரத்தின் மாதிரிகளுக்காக பெயர்போனவர், கனவியந்திரம் என்பது ஒரு மென்மையான உளப்பிணி விளக்காகும், இது உலகெங்கிலுமுள்ள அருங்காட்சியகங்களில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. ஜெர்மனி மற்றும் நேபாளில், அவர் இலக்கிய இதழான Der Freund (டெர் பிரெளண்ட்) என்பதற்கு ஆற்றிய பங்களிப்பினால் அறியப்பட்டவர், அதில் இனங்களுக்கிடையேயான கர்மா, தாவர உணர்வுநிலை மற்றும் பராகுவே குடியேற்ற நியூவா ஜெர்மேனிய ஆகியவற்றின்பாலான அவரது எழுத்துக்களும் உள்ளடங்கும்.[6]\n4 சான்றுகள் மற்றும் குறிப்புக்கள்\nவூடார்ட், சமூக ஆய்விற்கான புதிய பள்ளியிலும், சாண்டா பார்பராவிலிருக்கும் கலிபோர்னியா பல்கலைக்கழகத்திலும் பயின்றவர்.[7]\n2003இல், வூடார்ட், கலிபோர்னியாவின் ஜூனிபர் மலைகளில் கவுன்சில்மேனாக தேர்வு செய்யப்பட்டார் (லாஸ் ஏஞ்சல்ஸ் மாகாணம்). இந்த திறனில், அவர் பராகுவேயில் இருக்கும் நியூவா ஜெர்மேனியாவுடன் சகோதரி நகர் உறவை முன்மொழிந்தார். அவரது திட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் விதமாக, முன்னாள் சைவ / பெண்ணிய யுட்டோபியா பயணம் செய்து, அதன் நகராட்சி தலைவரை சந்தித்தார். ஆரம்ப வருகையை தொடர்ந்து, அவர் அவ்வுறவை தொடரவேண்டாம் என தேர்வுசெய்தார், ஆனால் அதன் சமூகத்தில், அவர் தனது பிற்கால எழுத்துக்கான படிப்பினை விஷயங்கள் இருப்பதை கண்டறிந்தார். அவரை முக்கியமாக ஈர்த்த விஷயங்களாவன, ஊக திட்டவாதியான, ரிச்சார்ட் வாக்னர் மற்றும் எலிசபெத் போர்ஸ்டெர்-நெய்ட்ஸ்சேவின் முன்மாதிரியான-வுமனிதத்துவ சிந்தனைகளாகும், இதில் எலிசபெத் போர்ஸ்டெர்-நெய்ட்ஸ்சே தனது கணவரான பெர்ன்ஹாட் போர்ஸ்டெருடன் 1886 முதல் 1889 வரை ஒரு காலணியை கண்டறிந்து வாழ்ந்தவராவார்.[7]\n2004 முதல் 2006 வரை வூடார்ட், அமெரிக்க துணை ஜனாதிபதியான டிக் சேனி வெற்றிகரமான ஆதரவோடு நியூவா ஜெர்மேனியாவில், ஏராளமான பயணங்களை நடத்தினார்.[8] 2011ஆம் ஆண்டில், வூடார்ட், நாவலாசிரியரான கிறிஸ்டியன் க்ராச்ட், அவர்களுக்கு கணிசமான தனிப்பட்ட கடித போக்குவரத்தை வெளியிடுவதற்கான அனுமதியை வழங்கினார், அது பெரும்பாலும் நியூவா ஜெர்மேனியாவை கருத்தில் கொள்வதாக,[9]:113–138 ஹனோவர் பல்கலைக் கழக Wehrhahn Verlag (வெஹர்ஹன் வெர்லாக்கின்) முத்திரை சின்னத்தின் கீழ் இரண்டு தொகுப்புகளாக வெளியிடப்பட்டது.[10]:180–189 கடித்த பரிமாற்றம் பற்றி, Frankfurter Allgemeine Zeitung (பிரான்க்பர்ட்டர் அல்கிமெய்னே ஸ்யூட்டங்) கூறுகையில், \"[வூடார்ட் மற்றும் க்ராச்ட்] வாழ்க்கை மற்றும் கலைக்கிடையேயான எல்லையை அழித்துவிட்டனர்\" என்றார்.[11] Der Spiegel (டெர் ஸ்பீகள்), முதல் தொகுப்பான, Five Years (ஐந்தாண்டுகள்), தொகுப்பு. 1 ஐ,[12] க்ராச்ட்சின் அடுத்த நாவலான பேரரசிற்கான, \"ஆன்மீக ஆயத்த வேலை\" என்கிறார்.[13]\nஆண்ட்ரூ மெக்கனை பொருத்தவரை, வூடார்ட், \"அசல் குடியேற்றவாசிகளின் சந்ததியினர் கடுமையான சூழ்நிலையில் வாழ்க்கையில், அவ்விடத்தில் மீதி இருந்தவற்றிற்கான பயணத்தை மேற்கொண்டார்\" என்றும் அதிலிருந்து \"சமூகத்தின் கலாச்சார விவரங்களை முன்னெடுக்கவும் மற்றும் எலிசபெத் போர்ஸ்டெர்-நெய்ட்ஸ்சேவின் குடும்பமாக ஒரு காலத்தில் இருந்த தளத்தை மிகச்சிறிய அளவில் உள்ள ஓபரா வீடாக கட்டுமானம் செய்வதற்கும் நகர்ந்தார்\" என்று கூறுகிறார்.[14][கு 1] சமீபத்திய ஆண்டுகளில், சிறந்த உறைவிடம் மற்றும் உணவுகளோடு, தற்காலிக வரலாற்று அருங்காட்சியகம் ஆகியவற்றோடு, நியூவா ஜெர்மெனியா, மிகப் பிரபலமான பொதுவான இலக்காக அமைந்திருக்கிறது.\n1989 முதல் 2007 வரை, வூ��ார்ட், கனவியந்திரத்தின் மாதிரிகளை கட்டமைத்தார், கனவியந்திரம் என்பது Brion Gysin (பிரையன் கைஸின்) மற்றும் Ian Sommerville (இயன் சொமெர்வில்லே) ஆகியோரால் உருவாக்கப்பட்ட,[15] சுழற்சி ரீதியாக நகரும் பொருளை மெதுவாக நகர்த்துவதற்கோ அல்லது நிலையானதாக இருப்பதாக தோற்றமளிக்கவோ சூழ்ச்சி செய்யும் ஒரு கருவியாகும், இது செம்பு அல்லது காகிதத்தால் செய்யப்பட்ட உருளையை உள்ளடக்குகிறது, மின்விளக்கை பற்றி சுழல்கிறது—கண்களை மூடி கவனிக்கும் போது, இந்த இயந்திரமானது மருந்து தரும் போதை அல்லது கனவோடு ஒப்பிடக்கூடிய மனப்பிறழ்ச்சிகளை தூண்டுகிறது.[கு 2] 1996 லாஸ் ஏஞ்சல்ஸ் உள்ளூரில் கலை அருங்காட்சியகம் காட்சி பின்னோக்கு துறைமுக நுழைவாயிலை,[16] William S. Burroughs (வில்லியம் எஸ். பர்ரோஸிற்கு) ஒரு கனவியந்திரத்தை வழங்கிய பிறகு, வூடார்ட், ஆசிரியருடன் நட்பு பாராட்டி, அவரது இறுதியான 83ஆம் பிறந்தநாளன்று \"பொஹீமியான் மாதிரி\" (காகிதம்) கனவியந்திரத்தை பரிசளித்தார்.[17][18]:23 Sotheby's (சோதேபை), முன்னால் இயந்திரத்தை ஒரு தனிநபர் சேகரிப்பாளருக்கு 2002ஆம் ஆண்டு ஏலத்தில் கொடுத்தது, மேலும் பின்னர் இருந்த இயந்திரமானது பர்ரோஸின் தோட்டத்தில் இருக்கும் ஸ்பென்சர் அருங்காட்சியகத்தில் நீட்டிக்கப்பட்ட கடனாக இன்றும் நிலைத்திருக்கிறது.[19]\n↑ சுவிஸ் பாரம்பரிய மொழியியற் புலமையாளரான தாமஸ் ஸ்க்மிட், வூடார்டின் எழுத்துரீதியான குரலை, தாமஸ் பின்கான் நாவலின் பின்புல தோற்றத்தோடு ஒப்பிடுகிறார்.\n↑ 1990ஆம் ஆண்டு, வூடார்ட் ஒரு கற்பனையான உளப்பிணி இயந்திரமான, Feraliminal Lycanthropizer (பெராலிமினல் லைக்கேன்த்ரோபைஸர்) எனும் இயந்திரத்தை, கனவியந்திர விளைவுகளுக்கு எதிராக செயல்படவேண்டும் என்ற நோக்கோடு குறிப்பாக கண்டுபிடித்தார்.\n↑ Rapping, A., வூடார்ட் சித்திரம் (சியாட்டில்: கெட்டி இமேஜஸ், 2001).\n↑ அமெரிக்க தூதரகம் ப்ராக், \"Literary Centenary\", அக்டோபர் 2014.\n↑ ஸ்பென்சர் கலை அருங்காட்சியகம், \"Welcome to the Spencer Collection\", கேன்சஸ் பல்கலைக்கழகம்.\nபொதுவகத்தில் டேவிட் வூடார்ட் தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.\nடேவிட் வூடார்ட் இன் அல்லது அவரைப் பற்றிய ஆக்கங்கள் நூலகங்களில் (WorldCat catalog)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 ஏப்ரல் 2019, 22:22 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட���டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1993_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-06-17T23:00:28Z", "digest": "sha1:KIAWEZCV6GTXBI6LIQUD5LLPTRUXWU6M", "length": 5551, "nlines": 139, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1993 நிறுவனங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Companies established in 1993 என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\n\"1993 நிறுவனங்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 6 பக்கங்களில் பின்வரும் 6 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 மார்ச் 2013, 16:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/ariyalur/2014/nov/14/14-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE-1011880.html", "date_download": "2019-06-17T22:36:07Z", "digest": "sha1:C5IMJS67IWAJ4QYKXJSV6ROETXFMKWTK", "length": 6870, "nlines": 99, "source_domain": "www.dinamani.com", "title": "14 வயது சிறுமி கர்ப்பம்: தொழிலாளி கைது- Dinamani", "raw_content": "\n17 ஜூன் 2019 திங்கள்கிழமை 11:38:08 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி அரியலூர்\n14 வயது சிறுமி கர்ப்பம்: தொழிலாளி கைது\nBy ஜயங்கொண்டம், | Published on : 14th November 2014 03:26 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஅரியலூர் மாவட்டம் ஜயங்கொண்டம் சின்னவளையத்தைச் சேர்ந்த சங்கர் மலர்கொடி தம்பதிக்கு 3 மகள்கள். இதில் மலர்கொடியின் கணவர் சங்கரும், மூத்த மகளும் இறந்து விட்டனர்.\nஇந்நிலையில் கட்டட வேலை செய்து வந்த மலர்கொடி தனது 2 மகள்களுடன் தனியாக வசித்து வந்தார். மலர்கொடிக்கும் தனது உடன் வேலை பார்க்கும் நல்லணம் கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன்(35) என்பவருக்கு நட்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ராஜேந்திரன் மலர்கொடி வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்வாராம். இந்நிலையில் மலர்கொடியின் 2 வது மகள் கர்ப்பமாக இருந்தது அண்மையில் தெரியவந்தது. இதையடுத்து தனது மகளிடம் மலர்கொடி விசாரித்ததில் கர்ப்பத்துக்கு ராஜேந்திரன் தான் காரணம் என்பது தெரியவந்தது. இதையடுத்து மலர்கொடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் கவிதா வழக்கு பதிந்து ராஜேந்திரனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார். வழக்கை விசாரித்த நீதிபதி ராஜேந்திரனை 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசிறுவர் பூங்காவில் சிறப்பு ஏற்பாடு\nநேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர்\nகவாசாகி ஜெ 300 அறிமுகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/specials/kavithaimani/2017/feb/13/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D-2648807.html", "date_download": "2019-06-17T23:19:53Z", "digest": "sha1:SJOPTB4OMGQOWKMVT7IEYBXEEOKSKXAY", "length": 7516, "nlines": 125, "source_domain": "www.dinamani.com", "title": "வெற்றி முரசு: பெருமழை விஜய்,- Dinamani", "raw_content": "\n17 ஜூன் 2019 திங்கள்கிழமை 11:38:08 AM\nவெற்றி முரசு: பெருமழை விஜய்,\nBy கவிதைமணி | Published on : 13th February 2017 04:33 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஎத்தனை பேர் வயிற்றினிலே இவர்கள் அடித்தார்கள்\nகற்றார் கல்லாதார் கல்லூரி ஓட்டலென்று\nஅத்தனை துறை சார்ந்த அனைவர் சொத்தினையும்\nஅடிமாட்டு விலை பேசி அதனையும் ஏமாற்றி\nஎள்ளளவும் ஈரமின்றி எல்லாவற்றையும் தம்பெயரில்\nஎழுதிக் கொண்டோர்க்கு இந்நாட்டின் தலைமையா\nகலெக்டர் டவாலி காலம்பலவாய் பணியாற்றியதால்\nதானே இனி கலெக்டரென்று தம்பட்டம் அடிப்பதைப்போல்\nமணியடித்த பள்ளி பியூன் வராத தலைமையாசிரியர் இருக்கையமர்ந்து\nஇப்பள்ளி தலைமை இனிமேல் எனக்குத்தான் என்பதைப்போல்\nதோட்டத்தில் எடுபிடியாய்த் தோழியாய்க் கிடந்தோரெல்லாம்\nநாட்டு முதல்வராம் நியாயமாவாய் இது இருக்கு\nதொண்டர்கள் தம் ரத்த த்தால் சுகவாழ்வு பெற்றோரின்று\nஅவர்தம் விருப்பத்தை அணுவளவும் மதியாது\nகாசு பணத்திற்கென்றே கயவாலிகளுடன் கை கோர்த்து\nநாட்டைக் கூறு போட்டு நயவிலைக்கு விற்பதற்கு\nநாள் பார்க்கத் துணிந்து விட்ட நய வஞ்சக நரிக் கூ���்டத்தை\nவிரட்டிய பின்னரே வெற்றிமுரசைக் கொட்ட வேண்டும்\nஏழைகள் வாழ்வில் என்றுதான் நல்லொளி வருமோ\nபாட்டாளி வர்க்கமென்று பதவி பெற்று உயர்ந்திடுமோ\nநன்னெஞ்சம் கொண்டோர் என்று நலம்பெற்று வாழ்வாரோ\nஉயர் எண்ணம் பெற்றோரெல்லாம் உண்மையில் மகிழ்வாரோ\nஅன்றைக்கே கொட்ட வேண்டும் அதிசப்தமாய் வெற்றிமுரசினை\nஅந்த சப்தந்தான் அதிர வைக்கும் இவ்வையத்தை\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசிறுவர் பூங்காவில் சிறப்பு ஏற்பாடு\nநேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர்\nகவாசாகி ஜெ 300 அறிமுகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/360-news/life/?start=&end=&page=4", "date_download": "2019-06-17T22:49:17Z", "digest": "sha1:3Z75244K2RBL5LCLVJEH5STOKKWCXWDF", "length": 7446, "nlines": 180, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | வாழ்வியல்", "raw_content": "\nவழக்கறிஞரை தாக்கிய பெண் ஆய்வாளர்\nகுடிதண்ணீர் பஞ்சம்.. குழந்தைகளை பறிகொடுத்த கிராமம்\nமிதமான வேகத்தால் காயங்களோடு உயிர் தப்பிய 40 பயணிகள்\nபாஜக தேசிய செயல் தலைவராக ஜே.பி.நட்டா தேர்வு\nபக்கிங்காம் கால்வாயை சீரழிக்கும் இறால் குட்டையை தடைசெய்ய விவசாயிகள் மனு\nநிலத்தடி நீரை காத்த நாகச்சேரிகுளம் வற்றியது:பொதுமக்கள் வேதனை\nஇனி பிளாஸ்டிக்கை சாப்பிடலாம்... உயிருக்கு ஆபத்து இல்லை... பெண்…\nபிக்பாஸ் மீது ‘மீடு’ புகார் கொடுத்த நடிகை, சீசன் 3ல் பங்கேற்கிறாரா\nபுளித்த தோசைமாவு விவகாரம் - ஜெயமோகன் மீது குமரி மாவட்ட வணிகா் சங்கத்தினர்…\nதவறான சிகிச்சையால் கல்லூரி மாணவி மரணம்... சித்த மருத்துவர் மீது உறவினர்கள்…\nஇந்த சிலையை எங்கே வைக்கப் போகிறீர்கள்\nநன்றாகப் பசிக்கிறது. சாப்பாடு இருக்கிறதா\nஊதியமே தேவையில்லை , டம்ளரை கீழே வையுங்கள்...\n\"ரொம்ப அவசரம். சவாரி வருமா\nநான்கு மனைவிக்காரர் கதை என்னானது பாருங்கள்...\nபிரசவத்திற்குப் பிறகு கீரை சாப்பிடலாமா...\nசிலரிடம் நாம் செவிடராக நடந்துகொள்ள வேண்டும்... யாரிடம் தெரியுமா\n12-ஆம் பாவகாதிபதியின் பலன்கள் - ஜோதிட சிகாமணி சிவ. சேதுபாண்டியன்\nஇந்த வார ராசி பலன் 16-6-2019 முதல் 22-6-2019 வரை\n -முனைவர் முருகு பாலமுருகன் 24\nஇந்த வாரத்தில் அனுகூலமான நாளும், நேரமும் 16-6-2019 முதல் 22-6-2019 வரை\nவளம் தரும் வெள்ளி வழிபாடு\nமகிழ்ச்சியான மனவாழ்வுக்கு மகத்தான பரிகாரஙகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/us-senator-former-air-force-pilot-says-she-was-raped-by-senior-officer-2003997", "date_download": "2019-06-17T22:43:32Z", "digest": "sha1:L4BQQWY24CSJXH5MJ6JBEM75UEWGYQAT", "length": 8767, "nlines": 94, "source_domain": "www.ndtv.com", "title": "Us Senator Martha Mcsally, First Woman Air Force Combat Pilot, Alleges Rape By Senior Officer | மூத்த அதிகாரியால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன் - அமெரிக்க செனட்டர்!", "raw_content": "\nமூத்த அதிகாரியால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன் - அமெரிக்க செனட்டர்\nராணுவத்தில் உள்ள பாலியல் துன்புறுத்தல் பற்றி பேசிய மெக்சாலே, \"ஒரு வழக்கில் இப்படி நடப்பதை பெரிதாக்குவதை விட இதை இந்த அமைப்பில் மீண்டும் நிகழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்\" என்றார்.\nபாலியல் துன்புறுத்தல் செய்தவரை மெக்சாலே அடையாளம் காட்டவில்லை\nஅமெரிக்க செனட்டரான மர்தா மெக்சாலே அமெரிக்க வானூர்தி படையின் முதல் பெண் விமானி. அவரை ஒரு மூத்த அதிகாரி பாலியல் துன்புறுத்தல் செய்ததாக கூறியுள்ளார். ஆனால் அதனை புகார் அளிக்க போவதில்லை என்றும் தன்னைத்தானே குற்றம் சாட்டியும், இந்த அமைப்பில் உள்ள பிரச்சனை இது என்றும் கூறியுள்ளார்.\nராணுவத்தில் உள்ள பாலியல் துன்புறுத்தல் பற்றி பேசிய மெக்சாலே, \"ஒரு வழக்கில் இப்படி நடப்பதை பெரிதாக்குவதை விட இதை இந்த அமைப்பில் மீண்டும் நிகழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்\" என்றார்.\n\"ஆனால், இந்த அமைப்பு சரியாக இல்லை. நான் என்னையே குற்றம் சாட்டிக் கொள்வேன். நான் குழப்பத்தில் இருக்கிறேன். அவமானமாக உள்ளது. நான் வலிமையாக இருந்தும் அதிகாரம் இல்லாததை போல் உணர்கிறேன்\" என்று கூறியுள்ளார். தன்னை பாலியல் துன்புறுத்தல் செய்தவரை மெக்சாலே அடையாளம் காட்டவில்லை.\n\"பாலியல் துன்புறுத்தல் குறித்து ராணுவத்தில் யாரும் குற்றம் சாட்ட முன்வருவது இல்லை. கடந்த இரண்டு ஆண்டுகளிக்கு முனு கப்பல் துறையில் சில நிர்வாண புகைப்படங்கள் வெளியாகின\".\nதான் பல ஆண்டுகளாக அமைதிகாத்ததாகவும், வேலையில் பாலியல் ரீதியாக அதிகம் துன்புறுத்தப்பட்டதாகவும் அதனால் சிலரை விட்டு விலகியதாகவும் கூறியுள்ளார் மெக்சாலே.\n\"எல்லோரைப்போலவுமே இந்த அமைப்பால் நானும் வஞ்சிக்கப்பட்டேன்\" என்றார்.\nஇது குறித்து கருத்து தெரிவித்த ஏர் ஃபோர்ஸ் செய்தி தொடர்பாளர் காரி வோல்ப் \"நாங��கள் இந்த செயலுக்கு வருத்தம் தெரிவிக்கிறோம். நாங்கள் மெக்சாலேவுடன் துணை நிற்போம்\" என்றார்.\nஇதனை குழு அமைத்து விசாரிக்க முடிவெடுத்துள்ளனர். மெக்சாலே இந்த பிரச்னையை செனட்டர் ஜோனி எர்ன்ஸ்ட் தெரிவித்தபின் இதனை தெரிவித்துள்ளார்.\n52 வயதான மெக்சாலே 2 முறை செனட்டுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர். நவம்பரில் நடந்த தேர்தலில் ஜனநாயக கட்சியை சேர்ந்த க்ரிஸ்டர் சினெமாவிடம் தோற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஜெய்ஷ்-இ-முகமது விஷயத்தில் முரணாக கருத்துகூறும் பாகிஸ்தான்\nவிமான பணிப்பெண்களுக்கு மேக்கப் தேவையில்லை: விர்ஜின் அட்லாண்டிக் அதிரடி\nபீகாரில் குழந்தைகள் உயிரிழப்பு தொடர்பாக மத்திய, மாநில அரசுக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்\nபாஜக செயல் தலைவராக ஜே.பி. நட்டா நியமனம்\nஜம்மு காஷ்மீரில் ராணுவ வாகனம் மீது தீவிரவாதிகள் தாக்குதல்\nபீகாரில் குழந்தைகள் உயிரிழப்பு தொடர்பாக மத்திய, மாநில அரசுக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்\nபாஜக செயல் தலைவராக ஜே.பி. நட்டா நியமனம்\nஜம்மு காஷ்மீரில் ராணுவ வாகனம் மீது தீவிரவாதிகள் தாக்குதல்\nஎம்.பி.யாக. பதவியேற்ற பின்னர் கையெழுத்திடாமல் சென்ற ராகுல் - நினைவூட்டிய ராஜ்நாத் சிங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2018/07/blog-post_462.html", "date_download": "2019-06-17T22:37:22Z", "digest": "sha1:KTGOCV4L7DKCCREMCTJRX6WJ2RE3KZHH", "length": 9675, "nlines": 184, "source_domain": "www.padasalai.net", "title": "தேசிய வேளாண் நுழைவுத்தேர்வு ரத்து மறு தேர்வு தேதி விரைவில் அறிவிப்பு - Padasalai No.1 Educational Website", "raw_content": "\nUncategories தேசிய வேளாண் நுழைவுத்தேர்வு ரத்து மறு தேர்வு தேதி விரைவில் அறிவிப்பு\nதேசிய வேளாண் நுழைவுத்தேர்வு ரத்து மறு தேர்வு தேதி விரைவில் அறிவிப்பு\nகோவை:நாடு முழுவதும், கடந்த ஜூன் மாதம் நடந்த, தேசிய வேளாண் நுழைவுத் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக, இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் அறிவித்துள்ளது.\nஐ.சி.ஏ.ஆர்., எனப்படும், இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் கீழ், நாடு முழுவதும் செயல்படும் வேளாண் பல்கலைகள் மற்றும் நிறுவனங்களில், பல்வேறு வேளாண் படிப்புகள் வழங்கப்படுகின்றன. இவற்றில், இளநிலை படிப்புகளில், 15 சதவீதம், முதுநிலை மற்றும் ஆராய்ச்சி படிப்புகளில், 25 சதவீத இடங்கள், அகில இந்திய வேளாண் நுழைவுத் தேர்வுகள் மூலம், இட ஒதுக்கீடு முறையில் நிரப்பப்படுகின்ற��.\nநடப்பாண்டு, தேசிய வேளாண் நுழைவுத் தேர்வுகளுக்கான, ஆன்லைன் விண்ணப்ப பதிவு, மே, 18 முதல், ஜூன், 3ம் தேதி வரை நடந்தது.நாடு முழுவதும், முதுநிலை மற்றும் ஆராய்ச்சி படிப்புகளுக்கான தேர்வு, ஜூன், 22ம் தேதியும்; இளநிலை படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு, ஜூன், 23ம் தேதியும் நடந்தன.\nசென்னை, தனியார் கல்லுாரி தேர்வு மையத்தில் நடந்த, இளநிலை படிப்புகளுக்கான ஆன்லைன் தேர்வில், மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட கம்ப்யூட்டர்களில், பல்வேறு தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட்டன.தேர்வு மையத்தில் தேர்வெழுதிய, 32 மாணவர்களும், வினாக்களுக்கு முழுமையாக விடையளிக்க முடியாமல் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.\nஇதுகுறித்து, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தொடரப்பட்ட வழக்கில், 'அகில இந்திய வேளாண் ஒதுக்கீடுகளுக்கு, மறுதேர்வு நடத்த வேண்டும்' என, உத்தரவிடப்பட்டது. இதை தொடர்ந்து, ஜூன் மாதம் நடந்த, தேசிய வேளாண் நுழைவுத் தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக, அறிவிக்கப்பட்டுள்ளது.\nஐ.சி.ஏ.ஆர்., நிறுவன விஞ்ஞானி, முத்தமிழ் செல்வன் கூறியதாவது:ஐ.சி.ஏ.ஆர்., சார்பில் நடப்பாண்டு நடத்தப்பட்ட, இளநிலை, முதுநிலை மற்றும் ஆராய்ச்சி படிப்புகளுக்கான, தேசிய வேளாண் நுழைவுத் தேர்வுகள், அதிகாரப்பூர்வமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. மறு தேர்வுகளுக்கான தேதி, ஐ.சி.ஏ.ஆர்., இணையதளத்தில் விரைவில் அறிவிக்கப்படும். தேர்வுகள் தொடர்பான தகவல்களுக்கு, 011 - 25843635, 011 - 25846033 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அவர் கூறினார்\n0 Comment to \" தேசிய வேளாண் நுழைவுத்தேர்வு ரத்து மறு தேர்வு தேதி விரைவில் அறிவிப்பு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2019/05/12152204/1035161/public-road-strike-Salem-Mettur.vpf", "date_download": "2019-06-17T23:41:30Z", "digest": "sha1:F7XBA3NJXL277CHLLWPLKZFTILJSOTVW", "length": 9000, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nசேலம் மாவட்டம் மேட்டூர் அருகே காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்\nசேலம் மாவட்டம் மேட்டூர் அருகே முறையாக குடிநீர் வழங்கவில்லை என்று கூறி நூற்றுக்கும் மேற்பட்ட ���ெண்கள், காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்\nசேலம் மாவட்டம் மேட்டூர் அருகே முறையாக குடிநீர் வழங்கவில்லை என்று கூறி நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள், காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். பி.என்.பட்டி பேரூராட்சியைக் கண்டித்து, தங்கமபுரி பட்டினத்தில் மறியலில் ஈடுபட்ட பெரியார் நகரை சேர்ந்த பெண்கள், பலமுறை மனு அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டினர். இந்த மறியல் காரணமாக சேலம்-மேட்டூர் சாலையில் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.தகவல் அறிந்து வந்த கருமலைக் கூடல் போலீசார் நடத்திய சமாதான பேச்சுவார்த்தைக்கு பிறகு அனைவரும் கலைந்து சென்றனர்.\nபட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்\nபட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது\nசந்தியாவின் உடல், தலை எங்கே - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்\nபெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nவிக்கிரவாண்டி தொகுதி காலி என அறிவிப்பு...\nதிமுக எம்எல்ஏ மறைவை தொடர்ந்து பேரவை செயலகம் நடவடிக்கை...\nராஜபாளையம் புதிய பேருந்து நிலையம் அருகே விபத்துக்கு காரணமான அரசுப்பேருந்தை பிடித்த போலீசார்\nவேதமாணிக்கம் என்பவர் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது அரசு பேருந்து மோதி சம்பவ இடத்திலேயே பலியானார்.\nதிருப்பதியில் ஜீப் மோதி சென்னை சிறுவன் பலி...\nதிருப்பதி அருகே ஜீப் மோதியதில் சென்னையை சேர்ந்த 9 வயது சிறுவன் உயிரிழந்தான்.\nமது போதையில் மோதல் - லாரி ஓட்டுநர் கொலை...\nஸ்ரீபெரும்புதூர் அருகே மது போதையில் லாரி ஓட்டுநர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் அடித்து கொல்லப்பட்டார்.\nபள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து - இருவர் பலி...\nகரூர் அருகே பள்ளத்தில் கார் கவிழ்ந்த விபத்தில் இருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.\nவிசுவநாத சுவாமி கோவிலுக்கு ராஜகோபுரம் கட்ட வேண்டும் : தமிழக அ��சுக்கு பக்தர்கள் கோரிக்கை\n'சிவகாசி' என்ற பெயர் வரக் காரணமான விசுவநாத சுவாமி கோவிலுக்கு ராஜகோபுரம் கட்ட வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yavum.com/index.php?ypage=front&load=news&cID=23637&page=2&str=10", "date_download": "2019-06-17T23:41:08Z", "digest": "sha1:5JEV2DOOEU6FQ4YEBAS5BKNDRRLFTDB4", "length": 8700, "nlines": 141, "source_domain": "yavum.com", "title": "Latest News | Breaking News | Indian News | Cinema News | Sports News – Yavum", "raw_content": "\n : மாணவர்களுக்கு பாடம் எடுக்கிறார் பிரதமர் மோடி\nபுதுடில்லி : மாணவர்கள் தேர்வு சமயங்களில் பதட்டமின்றி செயல்பட்டு வெற்றி எனும் கனியை பறிப்பதற்கான வழிமுறைகள் குறித்து, மாணவர்களிடையே, பிரதமர் நரேந்திர மோடி உரையாற்ற உள்ளார்.\nதேர்வு சமயங்களில் மாணவர்களிடையே ஏற்படும் அசாதாரண சூழ்நிலைகளினால், அவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்படுவதோடு மட்டுமல்லாது, அவர்களின் எதிர்காலமே கேள்விக்குரியதாக மாறிவிடுகிறது. மாணவர்கள், அந்த நேரத்தில் எடுக்கும் ஒரு சிறிய முடிவு, அவர்களின் வாழ்க்கையையே திருப்பிப்போடுமளவிற்கு மாற்றத்தை நிகழ்த்திவிடுகிறது. இந்நிலையில், மாணவர்கள் இந்த அசாதாரண சூழ்நிலையை எதிர்கொண்டு தேர்வுகளில் வெற்றி பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து தான் எழுதியுள்ள எக்ஸாம் வாரியர்ஸ் ('Exam Warriors') புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அம்சங்கள் குறித்து, பிரதமர் நரேந்திர மோடி, மாணவர்களிடையே உரையாற்ற உள்ளார்.\nமாணவர்களிடையே கல்வியின் முக்கியத்துவம், தேர்வு சமயங்களில் பதட்டமில்லாத தன்மை உள்ளிட்ட அம்சங்கள் குறித்து, பிரதமர் மோடி, தான் எழுதியுள்ள எக்ஸாம் வாரியர்ஸ் புத்தகத்தில் மேற்கோள் காட்டியுள்ளார். பிரதமர் மோடி, இதுவரை (இப்புத்தகத்தையும் சேர்த்து) 5 புத்தகங்கள் எழுதியுள்���ார். பிரதமர் பதவியை தற்போது அலங்கரித்துள்ள மோடி, பிரதமர் பதவிக்காலத்தில் வெளியிடும் முதல் புத்தகம் இது என்பது குறிப்பிடத்தக்கது. மாணவர்களுக்கு கல்வியின் முக்கியத்துவம் தொடர்பாக, பிரதமர் மோடி வலியுறுத்துவது இது முதல்முறையல்ல. மாதந்தோறும் ரேடியோவில் பிரதமர் மோடி நிகழ்த்தி வரும் மனதின் குரல் ( Maan ki baat) நிகழ்ச்சியில், கல்வியின் முக்கியத்துவம் தொடர்பாக பிரதமர் மோடி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.\nவரும் பிப்ரவரி மாதம் 16ம் தேதி, டில்லியின் இந்திரா அரினா அல்லது தல்கோட்டரா ஸ்டேடியத்தில், மாணவர்களுடன் சந்திப்புடன் கூடிய கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்கும் மாணவர்கள் மட்டுமல்லாது, மற்ற தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் நிகழ்ச்சியினிடையே, வீடியோ கான்பரன்சிங் மற்றும் சமூக வலைதளங்களின் மூலமாக, மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளிப்பதோடு மட்டுமல்லாது, அவர்களுடன் கலந்துரையாடுவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=3206:2008-08-25-09-34-11&catid=126:2008-07-10-15-39-14&Itemid=86", "date_download": "2019-06-17T23:07:40Z", "digest": "sha1:K6PVASBJLIWASYR7GDSU7OIP2QA3ALZ4", "length": 5148, "nlines": 93, "source_domain": "tamilcircle.net", "title": "தொல்லை கொடுக்கும் மென்பொருளின் இயக்கத்தை தொலைத்துக்கட்ட", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack அறிவுக் களஞ்சியம் தொல்லை கொடுக்கும் மென்பொருளின் இயக்கத்தை தொலைத்துக்கட்ட\nதொல்லை கொடுக்கும் மென்பொருளின் இயக்கத்தை தொலைத்துக்கட்ட\nSection: அறிவுக் களஞ்சியம் -\nஎத்தனையோ முறை விண்டோஸ் இயங்குதளம் முரண்டு பிடித்திருக்கிறது.\nஎதாவது ஒரு தளத்தைப் பார்வையிடும்போதோ, குறிப்பிட்ட மென்பொருளைப் பயன்படுத்தும்போதோ இயங்குதளம் கேட்பாரின்றி அப்படியே கிடக்கும்.\nஇதை ஹேங்கிங் [ HANGING] என்பார்கள். என்ன செய்தாலும் நமது கட்டுக்குள் வந்து தீராது.\nஉலாவி கூடப் பல நேரங்களில் அப்படியே நின்று நமது பொன்னான நேரத்தை வீணடிக்கும்.\nஅப்போது அந்த அப்ளிகேசனை அப்படியே நிறுத்திவிட முயற்சி செய்வோம். எதுவும் நடக்காது.\nஇந்த மாதிரியான சமயத்தில் நமக்கு உதவுவதற்காக ஒரு இலவச மென்பொருள் இணையத்தில் உள்ளது.\nஇந்த மென்பொருளை இணையிறக்கி, நிறுவிக் கொள்ள வேண்டும்.\nஎப்போதெல்லாம் எதாவது ஒரு பயன்பாடு நம்மை தொல்லை கொடுக்கிறதோ அப்போதெல்லாம் இந்தப் பயன்பாட்டை இயக்கி தொல்லை கொடுத்த அப்ளிகேசனை நிறுத்திக்கொள்ளலாம்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/islam/qa/for-muslims/is-it-permissible-for-a-muslim-to-lease-a-house/", "date_download": "2019-06-18T00:29:50Z", "digest": "sha1:7B2QFVSFRFKAZ5WDFZNJBKUTVCN23YBK", "length": 34136, "nlines": 223, "source_domain": "www.satyamargam.com", "title": "போகியத்திற்கு (லீஸ்) வீடு பிடிக்கலாமா? - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nபோகியத்திற்கு (லீஸ்) வீடு பிடிக்கலாமா\nஐயம்: அஸ்ஸலாமு அலைக்கும். தற்போது நான் வாடகை வீட்டில் குடியிருக்கிறேன். வேறு வீடு மாற்றுவதற்காக வீடு பார்த்த போது வீட்டு உரிமையாளர், “வீட்டிற்கு ரூபாய் இரண்டு லட்சம் பணம் வேண்டும்; கட்டிட வேலை முடிப்பதற்காக நீங்கள் வாடகை தரவேண்டாம்; இரண்டு வருடத்தில் தங்களுடைய பணத்தை கொடுத்து விடுகிறேன்\nமேற்கண்ட பணத்தை கொடுத்துவிட்டு வீடு வாடகை இல்லாமல் இருந்து கொள்ளலாமா சிலர் குறைந்த வாடகை தரவேண்டும் என்று கூறுகிறார்கள். எனக்கு தங்கள் விளக்கம் தர அன்புடன் கோருகின்றேன். – சகோதரர் முஸ்தஃபா.\nதெளிவு: வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்…\nநீங்கள் கூறும் மேற்படி நிபந்தனையை ஒத்தி அல்லது குத்தகை என்று சொல்வார்கள். இரண்டும் ஒன்றுதான். வீடு, கடை, நிலம், வயல், தோட்டம்-துரவு என ஒப்பந்த அடிப்படையில் இவற்றை வாடகைக்கு விடலாம்.\nஉமர் இப்னு கத்தாப் (ரலி) யூதர்களையும் கிறிஸ்தவர்களையும் ஹிஜாஸ் மாநிலத்திலிருந்து நாடு கடத்திவிட்டார்கள். இறைத்தூதர் கைபர் பிரதேசத்தை வெற்றி கொண்டபோது (அங்கிருந்த) யூதர்களை நாடு கடத்திட விரும்பினார்கள். (ஏனெனில்,) அந்தப் பிரதேசத்தை வெற்றி கொண்டபோது அந்தப் பகுதியிலிருந்த நிலம் முழுவதும் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் முஸ்லிம்களுக்கும் உரியதாகி விட்டிருந்தது. (அந்த நிலையில்) யூதர்கள் அல்லாஹ்வின் தூதரிடம், ‘நாங்கள் இந்த நிலங்களில் பயிரிட்டு உழைக்கிறோம். இவற்றின் விளைச்சலில் ‘பாதியைப் பெற்றுக் கொள்கிறோம். (மீதியை இஸ்லாமிய அரசுக்கு நிலவரியாகச் செலுத்தி விடுகிறோம்)” என்று கேட்டுக் கொண்டார்கள்.\nஇறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘நீங்கள் ஒப்புக் கொண்ட இந்த நிபந்தனையின் (நிலக் குத்தகை ஒப்பந்தத்தின்) அடிப்படையில் நாம் விரும்பும் வரை நீங்கள் அதில் பயிரிட்டுக் கொள்ள நாம் அனுமதிக்கிறோம்” என்று கூறினார்கள். எனவே, உமர்(ரலி), தம் ஆட்சிக் காலத்தில் அந்த யூதர்களை தைமா, அரீஹா, (ஜெரிக்கோ) ஆகிய பகுதிகளுக்கு நாடு கடத்தி அனுப்பும் வரை அவர்கள் அங்கேயே (நிலங்களைப் பயிரிட்டு வரி செலுத்தி) வசித்து வந்தார்கள். (அறிவிப்பாளர்: இப்னு உமர் (ரலி) நூல்கள்: புகாரி 2338, முஸ்லிம் 3158)\nவீடு வாடகைக்கு விடும்போது, வீட்டின் உரிமையாளர் வாடகைக்கு வருபவரிடம் முன்பணம் (Advance) பெறுவதுண்டு. இது வாடகைப் பணத்தை முன்னரேப் பெறுவதாக இருக்கலாம். அல்லது குடியிருக்க வருபவர் வீட்டில் உள்ள பொருட்களை சேதப்படுத்தினால் அதற்கான இழப்பீடு பாதுகாப்புத் தொகை (Security deposit) ஆகவும் இருக்கலாம். எனினும் வீட்டைக் காலி செய்யும்போது வீட்டின் உரிமையாளர் வாடகையாளருக்கு இந்த முன்பணத்தைத் திரும்பத் தந்துவிடுவார்.\nவீட்டின் உரிமையாளரிடம் முன்பணம் இருந்தாலும் வாடகைதாரர் ஒவ்வொரு மாதமும் வாடகைப் பணத்தைக் கொடுத்திட வேண்டும். நடப்பில் வாடகை ஒப்பந்தம் இந்த அடிப்படையில் உள்ளன என்பதை அனைவரும் அறிந்தது. இதில் கடன் ஏற்படாது.\nகேள்வியில் உள்ள “ஒத்திக்கு முடித்தல்” சூழ்நிலையில் வீட்டின் உரிமையாளருக்குத் தேவைப்படும் பெரும் தொகையைக் கொடுத்து அதைத் திரும்பத் தரும்வரை வாடகை தரமாட்டேன் என ஒப்பந்தம் செய்து வீட்டில் குடியேறி இலவசமாக அனுபவித்துக் கொள்வது இஸ்லாம் பொருந்திக் கொள்ளாத ஒப்பந்தமாகும்\nஒரு லட்சம் ரூபாயைக் கொடுத்து, வாடகையைக் கொடுக்காமல் மூன்று வருடங்கள் ஒருவர் குடியிருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம்: மாதம் 2,000 ரூபாய் வாடகை என்றாலும் மூன்று வருடங்களுக்கு 72,000 ஆயிரம் ரூபாய் வருமானத்தை வீட்டின் உரிமையாளர் இழக்கின்றார். ஒரு லட்சம் ரூபாயை வேறெங்காவது முதலீடு செய்து அதன் மூலம் வீட்டின் உரிமையாளர் லாபம் அடைவார் என்று சொன்னாலும் அந்த லாபம் அவர் ஓடி உழைப்பதற்கான கூலியாகும். நஷ்டமடைந்தாலும் அது அவரைச் சார்ந்ததாகும்.\nமூன்று வருடங்களில் ஒரு லட்சம் ���ூபாயைத் திரும்பப் பெறும் நிலையில், மூன்று வருடங்களுக்கு வாடகைக் கொடுக்காமல் குடியிருப்பவர் எவ்வித உழைப்புமின்றி 72,000 ஆயிரம் ரூபாய் லாபம் பெறுகின்றார் இதன் சுயரூபம் வட்டி\nஅதே ஒரு லட்சம் ரூபாயை உறங்குநிலை கூட்டாளி (Sleeping partner) ஆக ஒரு தொழிலில் முதலீடு செய்தாலும், தொழிலில் ஏற்படும் லாப – நஷ்டங்கள் இரண்டிற்கும் பொறுப்பேற்கிறார் என்பதைக் கவனித்தால், பிறரின் மீது நஷ்டத்தைப் போட்டு விட்டு லாபத்தை மட்டுமே பெற வைக்கும் வட்டி நிலை வெளிப்படும்.\nஒரு லட்ச ரூபாய்க்கு மாதம் மாதம் வட்டியைப் பணமாகப் பெறாமல் வாடகையாகப் பெற்றுக் கொள்கிறார். வாடகைப் பணம் 72,000 ஆயிரம் ரூபாயை மிச்சப்படுத்தி லாபடைந்தாலும் துவக்கத்தில் கொடுத்த அந்த ஒரு லட்சம் ரூபாய் குறையாமல் இருக்கிறதே என்பதைச் சிந்தித்தாலும் இது தெளிவான வட்டியாகும் என்பதை விளங்கலாம்.\nசிலர் குறைந்த வாடகை தரவேண்டும் என்று கூறுகிறார்கள்:\nவட்டியின் தன்மையை அறிந்தவர் இவ்வாறு கூறியிருக்க மாட்டார். கடன் கொடுத்தவருக்கு கடன் பட்டவர் அன்பளிப்பாக எதையும் வழங்குதல் கூடாது. கடன் கொடுத்தவரும் கடன் பட்டவரும் ஒருவருக்கொருவர் இதற்கு முன்னர் அன்பளிப்புகள் வழங்கிக் கொண்டிருந்தாலே தவிர.\nபோகின்ற வழியாக இருந்தாலும் ”என்னை இந்த இடத்தில் இறக்கிவிடு” என்று கடன் பட்டவரிடம் கடன் கொடுத்தவர் வாகனத்தில் இடம் (Lift) கேட்டால் அது வட்டியாகும். இதற்கு முன்னர் அவர்களிடையே ஒருவருக்கொருவர் பரஸ்பரம் உதவிகள் செய்திருந்தாலே தவிர, என்று கடன் பட்டவரிடம் கடன் கொடுத்தவர் எவ்வித சலுகைகளையும் பெறக்கூடாது. இவ்வாறு சலுகையை எதிர்பார்ப்பது வட்டி என்றே நபிமொழிகள் உரைக்கின்றன.\nஇதன் அடிப்படையில், 2000 ரூபாய் மாத வாடகைக்கு விடப்படும் வீட்டை ஒரு லட்ச ரூபாய் கடன் தந்திருக்கிறார் என்பதற்காக 500 ரூபாய் என மாத வாடகையைக் குறைத்துக் கொண்டால் எஞ்சியுள்ள 1500 ரூபாயும் இஸ்லாத்தின் பார்வையில் வட்டியாகும்.\nபணமதிப்பில் வீழ்ச்சி எழுச்சி ஏற்படுகின்றதே என்கிற வாதம் சரியா\nஇன்று பணமதிப்பில் ஏற்றத் தாழ்வு (Rupee fluctuation) நிகழ்கிறது. இவற்றைக் கருத்தில் கொண்டு ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் கடன் கொடுத்த அதேத் தொகையை மட்டும் பெறும்போது கடன் கொடுத்தவர் பொருளாதார ரீதியாக பாதிக்கப்படுகிறாரே எ���்கிற வாதமும் எழுகிறது. இது தொடர்பாக முந்தைய கேள்வி – பதிலை இங்கு தருவது பொருத்தமெனக் கருதுகிறோம்.\n : தாடி வைத்திருப்பதால் ஆண்களுக்குத் தொடர் நன்மையா\nபிற மதச் சகோதரர் ஒருவர் இந்த கேள்வியை கேட்டுள்ளார். இதற்கான உங்கள் பதிலை தருமாறு கேட்டு கொள்கிறேன். இன்று என் கையில் ஆயிரம் ரூபாய் இருக்கிறது. அதை ஒருவருக்கு வட்டியில்லா கடனாகக் கொடுக்கிறேன். அவர் இந்தப் பணத்தை ஒரு பத்து வருடங்களுக்குப் பிறகுதான் திருப்பிக் கொடுக்கப் போகிறார் என்று வைத்துக் கொள்வோம். இந்த ஆயிரம் ரூபாய்க்கான இன்றைய மதிப்பு அப்படியே மாறாமல் பத்து வருடங்களுக்குப் பிறகும் இருக்கப் போவதில்லை. விலைவாசி கூடிக் கொண்டே இருக்கிறது. பத்து வருடங்களுக்கு முன்னால் ஒரு ஆயிரம் ரூபாயை கொண்டு நாம் வாங்கியிருக்கக் கூடிய பொருளை இப்போது நம்மால் வாங்க இயலாது. அதுபோலவே இப்போது வாங்கக் கூடிய பொருளை பத்து வருடங்களுக்குப் பிறகு வாங்க இயலாது.\nஆக, வட்டியில்லாக் கடன் கொடுக்கப்படும்போது (அது உதவியாக இருந்தாலும் கூட) கொடுத்தவர் பாதிக்கப்படுகிறார். அவரது உழைப்புக்கான சரியான மதிப்பு இல்லாமல் போகிறது. (அந்தப் பணம் உழைப்பில்தானே வந்திருக்கும்). கடன் வாங்கியவர் வட்டியில்லாமல் கடனைத் திருப்பிக் கொடுக்கும்போது, ஒருவரை ஏமாற்றிய பாவத்தை ஏற்கிறாரே பணம் கொடுத்தவரின் பணத்தை திருடியவரைப் போலாகிறாரே\nஇன்று கையிருப்பாக உள்ள ஆயிரம் ரூபாயின் மதிப்பில் நாளை ஏற்றத் தாழ்வு ஏற்படலாம். அதுபோல் விலைவாசி ஏற்றமும் வீழ்ச்சியும் நாளைய தினத்தில் என்னவாகுமோ என்கிற எதிபார்ப்பில் நாம் இன்று உள்ளது போல் நபி (ஸல்) அவர்களின் காலத்திலும் விலைவாசி ஏற்றம், நாணய மதிப்பின் ஏற்றத் தாழ்வு நிகழ்ந்து கொண்டிருக்க இதே சூழ் நிலையில் வஹீ அருளப்பட்டுக் கொண்டிருந்தது. இந்தக் காலகட்டத்தில் அருளப்பட்ட வசனம்:\nஅன்றியும், கடன்பட்டவர் (அதனைத் தீர்க்க இயலாது) கஷ்டத்தில் இருப்பின் (அவருக்கு) வசதியான நிலை வரும் வரைக் காத்திருங்கள்; இன்னும், (கடனைத் தீர்க்க இயலாதவருக்கு அதை) தர்மமாக விட்டு விடுவீர்களானால் – (அதன் நன்மைகள் பற்றி) நீங்கள் அறிவீர்களானால் – (அதுவே) உங்களுக்குப் பெரும் நன்மையாகும். (அல்குர்ஆன் 002:280)\nகடன் வாங்கியவர் கஷ்டத்தில் இருந்தால் அவருக்கு வசதி வரும��வரை அவகாசம் கொடுங்கள் என்பது அல்லாஹ்வின் அறிவுரையாகும். அவகாசம் என்பதில் கால அளவு குறிப்பிட்டுச் சொல்லாததால் இங்கு கால அளவுக்கு எல்லையைக் குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்\nவிலைவாசி ஏற்றம், பண மதிப்பின் வீழ்ச்சி, என்பதெல்லாம் எதிர்காலத்தில் ஏற்படும் என்பதை நன்கு அறிந்த இறைவன், கடன் கொடுத்தோருக்கு அவகாசம் கொடுங்கள் என்றும் கூறுகின்றான். பத்து ஆண்டுகள் கழித்து கடனைத் திருப்பிச் செலுத்தினால் கடன் கொடுத்தவர் பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்படுகிறார் என்று கூறுவது சரியல்ல.\nமேலும், கடன் வாங்குபவரிடம், கொடுப்பவர் – இத்தனைத் தவணைகளில் – இத்தனை மாதங்களில் கடன் திருப்பி அடைக்கப்படும் என்ற உறுதிமொழிகள் முன்னமே ஒப்புக் கொள்ளப்பட்ட நிலையில் கடன் தொகை கை மாறும் போது, கொடுத்தவரின் பாதிப்பு பற்றி பேசுவதும் முறையல்ல…\nகடன் வாங்கியவர் பத்து ஆண்டுகள் கழித்து வட்டியில்லாமல் கடனைத் திரும்பச் செலுத்தும்போது, கடன் கொடுத்தவரை ஏமாற்றுகிறார் அல்லது கடன் கொடுத்தவரிடமிருந்து திருடிக் கொள்கிறார் என்கிற கருத்தை அல்லாஹ்வோ இறைத் தூதரோ சொல்லாமல் நாமாக முடிவு செய்ய இயலாது.\nயூதர்கள் ”வியாபாரம் வட்டியைப் போன்றதே” (அல்குர்ஆன் 002:275) என்று கூறியதைப் போன்றே இன்றும் வட்டியை வியாபாரத்துடன் ஒப்பிட்டு நியாயப்படுத்துவோரும் உள்ளனர். அப்படி வியாபாரத்துடன் இணைத்து வட்டியை நியாயப்படுத்தும் கேள்வியைத் தான் பிற மத சகோதரர் கேட்டிருக்கிறார். விலைவாசி ஏற்றம் பணமதிப்பின் வீழ்ச்சி என்பதையெல்லாம் காரணியாக்கி வட்டியை நியாயப்படுத்துவது மார்க்கத்திற்கு முரணாகும்.\nகடன் கொடுப்பவர், கடன் தொகை ஆயிரம் ரூபாயை நாளைய விலைவாசி ஏற்றத்துடன் ஒப்பிட்டு கடனுதவியை வியாபாரமாக்கி கொச்சைப் படுத்துவதைவிட கடன் கொடுக்காமல் இருந்து விடலாம். ஏனெனில், கடன் தொகையைத் திரும்பப் பெறும்போது விலைவாசியைக் கணக்கிட்டுப் பெற்றுக் கொள்ளுங்கள் என்றோ அல்லது பண மதிப்பின் ஏற்றத்தாழ்வைக் கணக்கிட்டு கடனைத் திரும்பப் பெற்றுக் கொள்ளுங்கள் என்றோ இஸ்லாம் எங்கும் சொல்லவில்லை\nமுந்தைய ஆக்கம்தமிழில் வெளியானது “தி மெசேஜ்” திரைப்படம்\nஅடுத்த ஆக்கம்இருபத்து மூன்றாம் ஐப்பசி…\n��னைவியின் அனுமதி – குறுக்கு விசாரணை\nபயணத்தில் தொழ முடியாதபோது …\nகாலுறை அணிந்த நிலையில் ஒளு எடுப்பது எப்படி\nதொழுகையில் கொட்டாவி வந்தால் …\nஉருவப்படம் வரைதல் – ஓர் ஆய்வு (பகுதி-2)\nமீண்டும் ஒரு ரமளான்: பிறை 27 ரமளான் மாதத்தின் கடமையான நோன்புகளைத் தொடர்ந்து வரும் ஷவ்வால் மாதத்தின் முதல் நாளை ஈகைப் பெருநாளாக நாம் கொண்டாடுகின்றோம். இதனைத் தொடர்ந்து ஷவ்வால் மாதத்திலும் உபரியாக ஆறு நோன்புகள்...\nநோன்புப் பெருநாள் – ஈகைத் திருநாள்\nபெருநாள் தர்மம் – பித்ரு ஸகாத் (பிறை-25)\nமாணவர்கள், பெற்றொராலும் ஆசிரியப் பெருமக்களாலும் ஒரு சே\nநேர்பட ஒழுகு, பள்ளிப் பாடத்தில் இடம் பெறு\nசத்தியமார்க்கம்.காம் எந்த அமைப்பைச் சார்ந்தது\n உனது திருப்பொருத்தத்தின் துணையுடன் உ\nஇன்று காலையில் வாக்குச்சாவடிக்குப் போயிருந்தபோது, வெள�\nஎஸ் டி பி ஐ-க்கா முஸ்லிம்களின் ஓட்டு\nசரியான பதிவு. இதில் சீமான் பற்றிய புரிதல் வேண்டுன்.\nஎன் ஓட்டு இவருக்கு தான் வெறுப்பு விருப்பின்றி ஒரு சுய பரிசோதனை வெறுப்பு விருப்பின்றி ஒரு சுய பரிசோதனை\nமுஸ்லிம் பெண்கள் பிழைப்புக்காக வெளிநாடு போகலாமா\nதொழுகையில் தேவையற்ற பிற எண்ணங்கள் தோன்றுகின்றனவே என்ன செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil.chellamuthu.com/2006/11/", "date_download": "2019-06-17T23:30:36Z", "digest": "sha1:B2GUZKQ7IZ4JEB2SCQDYYMUYJ4CL4H4N", "length": 27396, "nlines": 162, "source_domain": "www.tamil.chellamuthu.com", "title": "செல்லமுத்து குப்புசாமி: November 2006", "raw_content": "\nநதிக் கரையில் பிறந்தவனின் வலைப் பயணம்\nகுஷ்பு, பெரியார், இசைஞானி = வெங்காயம்\n........ அப்படீன்னு வெவகாரமான தலைப்பு வச்சு உங்களை தவறான எண்ணத்தோட உள்ள இழுத்திருந்தா மன்னிக்கனும்.\n) படிக்கும் போது ஒரே சொற்றடராகத் தமிழாக்கம் செய்ய முடியுமா என்று யோசித்தேன். தமிழ், ஆங்கிலம் இரண்டுமே நமக்கு அரைகுறை. எனவே, இரண்டிலும் புலமை பெற்றவர்கள் யாரவது சொன்னால் நன்றாக இருக்கும்.\nபெரிய பையனும், சின்னப் பையனும்\nபெரிய பயனின் குரல் இவ்வளவு கம்பீரமாகச் சுண்டி இழுக்கும் என்று அவன் எதிர்பார்க்கவேயில்லை. அந்த உடுக்கையடிக் கதைப் பாட்டுக் குழுவில் பெரிய பையனின் குரல் மட்டுமே ஓங்கி ஒலித்தது. அவரின் பாட்டைக் கேட்பதற்காகவே நிறையப் பேர் கோவிலுக்கு வருவார்கள். அன்று மதியம், பகல் பொழுதை மதிய வேளை என்று சொல்வார்களே அந்த ��தியமல்ல. முழுமதி வானில் தவழும் பவுர்ணமியை மதியம் என்று அந்த வட்டாரத்தில் குறிப்பிடுவது வழக்கம்.\nகொங்கு மண்டல மக்களின் கலாச்சார வாழ்வில் இரண்டறக் கலந்திருக்கிற அண்ணமார் சாமி கோவில் ஒன்றில் அப்படிப்பட்ட மதியத்தன்று நடக்கும் விசேசப் பூசைக்கு வந்த சிவபாலனுக்கு ஆச்சரியம் இன்னும் விலகியிருக்கவில்லை. இந்தக் கோவிலுக்கு வர வேண்டும் என்கிற சிவபாலனின் ஆசை இன்றுதான் நிறைவேறியிருக்கிறது. மதியப் பூசை முடிய ராத்திரி ஒரு மணி ஆகிவிடும், அதற்குள் தூங்கி விடுவான் என்று சொல்லி அவனை மட்டும் வீட்டில் தொன தொனவென்று பேசும் கிழவியிடம் ஒப்படைத்து விட்டு வந்து விடுவார்கள். இன்று மட்டும் அழுது ஆர்ப்பாட்டம் பண்ணி கூடவே தொற்றிக்கொண்டு வந்து விட்டான்.\nசிலபாலனுக்கு மூன்றாவதோ நாலாவதோ படிக்கிற வயது. ஒன்னு ரண்டு ஆயிரம் வரை சொல்வான். அப்படிச் சொல்வதைப் பெருமையுடன் ஒறம்பறைக்கு யார் வந்தாலும் அவர்களிடம் சொல்லாமல் விட மாட்டான். அதே போன்ற ஆசையோடு அப்பாவிடம், \"அப்பா எனக்கு ஒன்னு ரண்டு ஆயிரமெரைக்கும் தெரியுமே\" என்று ஆசையோடு சொன்னவனுக்குக் கிட்டிய, \"போதும்டா நம்ம வருமானத்திற்கு அதே சாஸ்தி\" என்ற பதிலின் உள்ளார்ந்த சோகம் அந்தச் சின்ன வயதுக்குப் புரியவில்லை.\nஅதெல்லாம் இருக்கட்டும். நிகழ்காலத்திற்கு வருவோம். இந்த அண்ணமார் சாமி கோவில் இதுவரை அவன் செய்து வைத்திருந்த கற்பனைகள் எல்லாவற்றையும் ஈடு செய்வதாக இருந்தது. கோவிலுக்குச் சற்றுத் தள்ளி மிகப்பெரிய புளிய மரம், அதை ஒட்டிய வேப்ப மரம் ஆகிய இரண்டும் ஒன்றாகப் பிணைந்து வளர்ந்திருந்தன. அவற்றின் அடிமரம் ஆற்றங்கரை ஓரமாக இருந்தது. கோவில் வாசலில் இருந்து உருண்டு கொண்டே போனால் அந்த மரம் வரைக்கும் சமதளத்திலும், அதற்குப் பிறகு ஆற்றுக்குள் விழும் வரை சரிவிலும் உருள வேண்டி வரும்.\nமரத்திற்கு அப்பால் முழு மதிய நிலா வட்டமாகக் காட்சி தந்தது. அமாராவதில் தொடையளவுத் தண்ணீர் ஓடிக்கொண்டிருந்தது. அதையும் பொருட்படுத்தாமல் பல பேர் அக்கரையில் இருந்து சாமி கும்பிட வந்திருந்தார்கள். அப்பகுதி மக்கள் கழுத்தளவு தண்ணீர் வரை இறங்கிக் கடந்து விடுவார்கள். அதற்கு மேல் போனால் மட்டுமே பரிசலை நாடுவார்கள். பரிசல் துறை கோவிலுக்குத் தெற்கே கண்ணுக்கேடும் தூரத்தில் இருந்தது. சுற்��ு வட்டாரத்தில் இருக்கும் பல கிராமங்களுக்கு சேர்த்து ஒரே பரிசல் துறை இந்த ஊரில்தான் இருக்கிறது. பரிசல் போடுவதற்கு ஒரு ஆளை நியமித்திருந்தார்கள். அந்த ஆள் தொலை தூரமாக வேறொரு ஊரில் வசித்தார். ஆற்றில் வெள்ளம் வந்து பரிசல் போட்டாக வேண்டிய கட்டாயம் இருப்பதான செய்தி அவரைச் சேர்ந்து அவர் பதினொரு மணிக்கு வந்தடைவதற்குள் ஊர்க்காரர்களே பரிசல் போட்டிருப்பார்கள். டவுனுக்கு சோலியாகப் போகிறவர்கள், பால் ஊற்றப் போகிறவர்கள், பள்ளிக்கூடம் போகிற குழந்தைகள் என அத்தனை பேரும் அதற்குள் போயிருப்பார்கள். இருந்தாலும் பரிசலுக்குப் பொறுப்பாளியாக இருக்கிற அந்தப் பரசக்காரன் என்ற பரிசல்காரருக்கு சுற்றுவட்டக் கிராமங்களில் விளைநிலம் இருக்கிறவர்கள் தவுச தானியமாகவும், அப்படி இல்லாதவர்கள் பணமாகவும் கொடுத்து வந்தார்கள்.\nயாரோ எசவடம் கும்பிட்டிருப்பார்கள் போலத் தோன்றியது; சக்கரைப் பொங்கல் கொடுத்தார்கள். வாழ்வியல் மாற்றத்தில், நவீனத்தின் தாக்கத்தில் மெது மெதுவாக வழக்கொழிந்து வரும் வட்டாரச் சொற்களில் எசவடமும் ஒன்று. அது எப்படித் தோன்றியது, எந்தச் சொல் மருவி அப்படி ஆனது என்றெல்லாம் ஆராய்ந்தால் வெகு சுவாரசியமாக இருக்கும். ஒரு வேளை இசைவிடம் என்பது எசவடமாக ஆகியிருக்கலாம். சுருக்கமாகச் சொன்னால் எசவடத்தை ஒரு வகை இலஞ்சம் எனலாம். அவைத்தமிழில் வெளிப்படுத்தினால் வேண்டுதல், நேர்த்திக் கடன் எனலாம். மாடு காளைக்கன்னுப் போடுவதற்கான வேண்டுதல், தேள், பூராண் முதலிய விசகடி குணமாவதற்கு அண்ணமார் கோவில் பூசாரி தண்ணி மந்திரித்துக் கொடுத்ததற்கான நன்றிக்கடன், வெள்ளாமை வெளச்சல் சம்மந்தமான வேண்டுதல், புள்ளைக்கு மாப்பிளை அமைதல் போன்ற பல எசவடக் கடன்கள் இருக்கும். அவை பெரும்பாலும் கோவில் கூட்டத்திற்கு ஆளுக்கொரு கரண்டி சர்க்கரைப் பொங்கலாகவோ, சுண்டலாகவோ அல்லது எல்லோருக்கும் போதும் போதும் எனும்படி விருந்து வைக்கும் மையார் பூசையாகவோ அமைவதுண்டு.\nமாரியாத்தா கோவில் அடசல் சாற்றுக்கு அபார ருசி உண்டு என்று அம்மா எப்போதும் சொல்வதைப் பல தடவை கேட்டிருக்கிறான். ஒரு கோழியைக் கோட்டை மாரியம்மனுக்குப் பலியிட்டு அங்கேயே கருவேல மரத்திற்கடியில் அடுப்புகூட்டி ஆக்கும் கறி வீட்டிலே சகல மசாலாவையும் கலக்கி வேகவைக்கும் கறியை வி��� ருசியாக இருக்கும் என்று எல்லோருமே ஒப்புக்கொள்வார்கள். அதே போல அண்ணமார் கோவில் எசவடச் சக்கரைப் பொங்கல் கூடுதல் ருசியாக இருந்தது சாமி சக்திதான் என்று சிவபாலன் நினைத்தான். பெரிய ஆளானதும் தான் சக்கரைப் பொங்கலெல்லாம் தராமல் ஒரு மையார் பூசை வைக்க வேண்டும் என்று முடிவு செய்து கொண்டான்.\nகோவிலில் வாராவாரம் வெள்ளிக்கிழமை ராத்திரி பூசை இருக்கும் என்றாலும், அப்போதெல்லாம் அண்ணமாரின் கதை முழுவதும் பாட்டாகப் படிக்க மாட்டார்கள். மதியப் பூசையன்று மட்டுமே பெரும் கூட்டம் கூடி விடிய விடியக் கதைப் பாட்டு நடக்கும். கதை கேட்பதற்காகவே வெளியூரில் இருந்து நிறையப்பேர் வருவார்கள். பெரிய பையன் குழிவினர் சுமார் மூன்று மணி நேரம் பாடிய பிறகு இப்போது தான் சங்கரும் பொன்னரும் வேட்டைக்குக் கிளம்பிக் கொண்டிருந்தார்கள்.\nஅண்ணமார் கதையில் வரும் பாத்திரங்களை ஏற்றவர்கள் அங்கே இருந்தார்கள். சின்னண்ணனாக, பெரியண்ணனாக, சாம்புவனாக சில பேர் கோவிலை அலங்கரிப்பார்கள். கதையிலே பொன்னருக்கும், சங்கருக்கும் ஒரு பொறந்தவள், அதாவது சகோதரி இருப்பாள். தங்கையான அருக்காணித் தங்காளின் அண்ணன்மாரான இந்த இருவருமே அண்ணமார் சாமிகள். அவர்களை சின்னண்ணன் என்றும் பெரியண்ணன் என்றும் சொல்வார்கள். வெள்ளாமைக் காட்டை நாசம் பண்ணிய வேட்டுவக் காளியின் காட்டுப் பன்றியை வேட்டையாடிவிட்டு வந்து ஆடை ஆபரணங்களை அண்ணமார் கழுவிக்கொண்டிருக்கும் போது வேட்டுவக்காளியின் ஆட்கள் மறைந்திருந்து தாக்கிச் சாய்த்து படுகளமாக்கி விடுவார்கள்.\nஅந்தக் காட்சியைப் பெரிய பையனும் அவரது குழுவினரும் பாட்டில் படிக்கும் போது அத்தனை பேரும் பரவசமாகி விடுவார்கள். படுகளங்கள் பொத்துப் பொத்தென்று விழும். 'இன்னிக்கு எத்தன படுகளம் சாஞ்சுது' என்பது தான் பேச்சாக இருக்கும். அண்ணமார் வஞ்சகமாகத் தாக்கிச் சாய்க்கப்பட்டதைப் போல கோவிலில் படுகளம் வீழ்ந்தவர்கள் மாண்டுவிடுவதாக ஐதீகம். அப்படி விழுபவர்களில் மாற்றமின்றி சாம்புவன், சின்னண்ணசாமி, பெரியண்ணசாமியாகப் பொறுப்பேற்றவர்கள் இருப்பார்கள். அது போக வேறு சில பக்தர்களும் சாய்ந்திருப்பார்கள். மூர்ச்சையாகி சுயநினைவின்றி சவம் போலவே கிடப்பார்கள்.\nஅந்தப் படுகளச் செய்தி கேட்டு தங்காள் ஓடோடி வந்து அழுது கதறி அவர்களை உயிர்ப்பிப்பது அதன் பிறகு நடக்கும். வயதுக்கு வராத சிறு பெண் யாராவது தங்காளாக இருப்பார். வரிசையாக ஒவ்வொரு படுகளத்துக்குப் பக்கதில் தனித்தனியாக வந்து , \"அண்ணா, அண்ணா\" என்று கதறி எழுப்புவாள். அவளோடு சேர்ந்து உடுக்கைப் பாட்டு கூடுதல் தாக்கத்தை உண்டாக்கும். படுகளத்திற்கு நினைவு திரும்பி எழும்புவதற்கு உடுக்கையின் பங்களிப்பே மிக முக்கியமானது. மிக விசேசமான நாட்களில் பத்து, பன்னிரண்டு படுகளங்கள் கூட விழும். அவற்றை எல்லாம் எழுப்பக் குறைந்த பட்சம் ஒரு மணி நேரமாவது ஆகும்.\nஇத்தனை விமரிசையான ஆத்தங்கரை அண்ணமார் கோவில் மதியப் பூசையின் முக்கிய நாயகன் பெரிய பையன் என்பது அத்தனை பேருக்கும் தெரியும். சிவபாலன் பெரிய பையனைத் தனிப்பட்ட முறையில் நன்கு அறிவான். பூசாரியும், சின்னண்ண பெரியண்ண சாமிகளும் பூசை செய்வதை தொழிலாகச் செய்வதில்லை. பெரிய பையனும் உடுக்கைப் பாட்டை நம்பி மட்டும் சீவனம் செய்வதில்லை. பாரம்பரியமாகப் பேணப்பட்டு வந்த வழிபாட்டுமுறையை அவர்கள் தங்களால் இயன்ற அளவில் தொடர்ந்து கொண்டிருந்தார்கள்.\nமற்ற மதியப் பூசையைப் போல அன்றும் படுகளமெல்லாம் எழுப்பி கடைசிப் பூசை நடந்து முடிய அதிகாலை இரண்டு மணி ஆகியிருந்தது. ஆனால் சிவபாலன் சர்க்கரைப் பொங்கல் தின்றதும் பத்து மணிக்கே தூங்கி விட்டான் என்தைச் சொல்ல மறந்து விட்டோம். அதற்குப் பிந்தைய பவுர்ணமி தினங்களில் அவன் பூசைக்குப் போக முயற்சிப்பதும், அவனுக்கு டிமிக்கி கொடுத்து விட்டு அவன் தந்தை மட்டும் போவதும் பல காலம் நடந்தது.\nஒரு வழியாக விடியும் வரை தூங்காமல் இருக்கக்கூடிய நிலையைச் சில ஆண்டுகளில் அவன் எய்திய போது வேறு சில தவிர்க்க முடியாத மாற்றங்களும் கூடவே நடந்தன. சேர்க்கைக்குச் சிறுவர்கள் வராத காரணத்தால் கிராமப் பள்ளிக்கூடத்தை அரசு மூடியது. அதற்குக் காரணமாக, குடியானவர்கள் நகரத்து இங்கிலீஷ் மீடியப் பள்ளிக்கூடத்திற்குத் தமது குழந்தைகளை வேனில் அனுப்பினர். அதற்காக அவர்கள் கந்து வட்டிக்குக் கடன் வாங்கவும் தயாராக இருந்தார்கள். அப்படி நாகரிகம் தொற்றிக்கொண்ட குழந்தைகளில் யாரும் தங்காளாக முன்வந்து படுகளம் எழுப்ப விரும்பாத நிலை உருவானது. புதிய தலைமுறை ஆண்கள் திருப்பூரின் பனியன் கம்பெனிக்கும், வெளியூர்களில் கந்து வசூலுக்கும் போய் ���ிட்டார்கள்.\nகுடிப்பழக்கத்தால் குடல் வெந்து பெரிய பயன் செத்துப் போனார். அவரது உடுக்கைப் பாட்டுக் கலையை அவருக்குப் பின் கற்க அவரது சொந்த வாரிசுகளோ, சுய ஆர்வமுள்ளவர்களோ தயாராக இல்லை. அவரது மகன் சிங்காரம் தந்தையின் அடப்பத்திற்கு மட்டும் வாரிசாகிப் போனார். அவ்வப்போது கத்தி மட்டும் புதிதாக வாங்கி அதில் வைத்து கொண்டாலும் தந்தையின் அடப்பத்தை மட்டும் மாற்றவில்லை.\nசிவபாலனுக்கு, அண்ணமார் வரலாற்றைப் போலவே, அண்ணமார் பூசையின் படுகளக் காட்சியும் வாய்வழிக் கதையாகவே இருக்கிறது. அது நான்கு மணித் தூக்கத்திற்கு அவன் கொடுத்த விலை.\nபுத்தகங்களைப் பெற கீழுள்ள படங்களின் மீது கிளிக் செய்யவும்\nகுஷ்பு, பெரியார், இசைஞானி = வெங்காயம்\nபெரிய பையனும், சின்னப் பையனும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2017/06/15/73724.html", "date_download": "2019-06-18T00:27:11Z", "digest": "sha1:MHDRKFNRSFRPAAQGGMK24IEELMQYYMCE", "length": 23792, "nlines": 202, "source_domain": "www.thinaboomi.com", "title": "கடலூர் மாவட்டத்தில் உலக ரத்த கொடையாளர்கள் தின விழிப்புணர்வு பேரணி கலெக்டர் டி.பி.ராஜேஷ் துவக்கி வைத்தார்", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, 18 ஜூன் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nமாற்றுப்பொருளை பயன்படுத்துங்கள்: தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டாம் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்\nமக்களவையில் எதிர்க்கட்சிகள் குறைவாக இருந்தாலும் அவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்-பிரதமர்\nசென்னையில் ஹோட்டல்கள் மூடப்படவில்லை: மு.க.ஸ்டாலின் கருத்துக்கு தமிழக அரசு கண்டனம் - நீரை சிக்கனமாக பயன்படுத்த அமைச்சர் வேண்டுகோள்\nகடலூர் மாவட்டத்தில் உலக ரத்த கொடையாளர்கள் தின விழிப்புணர்வு பேரணி கலெக்டர் டி.பி.ராஜேஷ் துவக்கி வைத்தார்\nவியாழக்கிழமை, 15 ஜூன் 2017 கடலூர்\nகடலூர் டவுன்ஹால் எதிரில் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுபாடு சங்கம், (ம) கடலூர் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுபாடு அலகின் சார்வில் உலக இரத்த கொடையாளர்கள் தினத்தை முன்னிட்டு கடலூர் அரசு தொழிற்பயிற்சி நிலையம் (மகளிர்) கல்லூரி மாணவிகள் கலந்துகொண்ட தன்னார்வ இரத்ததான விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் டி.பி.ராஜேஷ், , கொடியசைத்து துவக்கிவைத்தார்.\nகலெக்டர் டி.பி.ராஜேஷ், , பேசுகையில், தொடர் இரத்த கொடையாளர்களில் இந்தி��� அளவில் தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது என்றும், மேலும் உலக இரத்த கொடையாளர்கள் தினத்தின் இவ்வாண்டுக்குரிய மையக்கருத்தான “இரத்தம் கொடுங்கள், இப்போது கொடுங்கள், அடிக்கடி கொடுங்கள்” என்பதை இரத்த கொடையாளர்களுக்கு தெரிவித்து ஊக்கப்படுத்தினார். நமது மாவட்டத்தில் சென்ற வருடம் 98 இரத்த தானம் முகாம்கள் நடத்தப்பட்டது. 4,482 இரத்த னிட்டுகள் ஆண் கொடையாளர்களிடமிருந்தும், 227 இரத்த னிட்டுகள் பெண் கொடையாளர்களிடமிருந்தும், ஆக மொத்தம் 4,709 இரத்த னிட்டுகள் இரத்த கொடையாளர்களிடமிருந்து இரத்ததான முகாமின் மூலம் பெறப்பட்டது. 7,672 இரத்தயூனிட்டுகள் ஆண் கொடையாளர்களிடமிருந்தும், 154 இரத்தயூனிட்டுகள் பெண் கொடையாளர்களிடமிருந்தும் ஆக மொத்தம் 7,826 இரத்த னிட்டுகள் தொடர் இரத்த தான கொடையாளர்களிடமிருந்து மருத்துவமனை மூலம் பெறப்பட்டது ஆக 12,535 இரத்த னிட்டுகள் தொடர் தன்னார்வ இரத்ததான கொடையாளர்களிடமிருந்து பெறப்பட்டன.\nஇரத்தான விழிப்புணர்வு பேரணி கடலூர் டவுன்ஹால் எதிரிலிருந்து துவக்கி வைக்கபட்டு அரசு தலைமை பொது மருத்துவமனை வழியாக அரசு தொழிற்பயிற்சி நிலையம் (மகளிர்) கல்லூரி வரை சென்றடைந்தது. இப்பேரணியில் அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவிகளும், தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுபாடு சங்கம், (ம) கடலூர் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுபாடு அலகின் பணியாளர்கள் கலந்துக் கொண்டு, இரத்த தானம் பற்றிய பதாகைகள் மற்றும் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய அட்டைகளை கையிலேந்தி வண்ணம் முழக்கமிட்டு சென்றனர். இவ்விழிப்புணர்வு பேரணியின் பதாகைகளின் வாசகங்கள் “செய்வோம் செய்வோம் இரத்தானம் செய்வோம்” “கொடுப்போம் கொடுப்போம் இன்னுயிர் காக்க இரத்தானம் கொடுப்போம்”“இருக்கும் வரை இரத்தானம், இறந்த பின் கண் தானம்”“ உதிரம் கொடுப்போம் உயிரைக் காப்போம் ”“தானத்தில் சிறந்தது இரத்த தானம்” “இரத்த தானம் செய்யுங்க ர்நுசுழு ஆயிடுங்க”“ வாழ்வது ஒருமுறை வாழ்த்தட்டும் தலைமுறை இரத்த தானம் செய்வோம் ”“ மனித நேயத்தை இரத்த தானத்தால் வெளிப்படுத்துவோம்” போன்ற பதாகைகளை கையிலேந்தி வண்ணம் பொது மக்களிடையே இரத்தான விழிப்புணர்வு ஏற்ப்படுத்தப்பட்டது.\nஇந்நிகழ்ச்சியில் கடலூர் அரசு தலைமை மருத்துவமனை இணை இயக்குநர் மரு. ளு. மாதவி, மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலுவலர் (ம) துணை இயக்குநர் சுகாதார பணிகள் மரு. கே. ஆர். ஜவகர்லால், துணை இயக்குநர், காசநோய் பிரிவு மரு. க.கருணாகரன், கடலூர் அரசு தலைமை மருத்துவமனை நிலைய மருத்துவ அலுவலர் மரு. அ.சண்முகக்கனி, கண்காணிப்பாளர் மரு. N. ஹாபிசா, ஏர்ஆர்.டி. மைய முதுநிலை மருத்துவ அலுவலர் மரு. பு.தேவனந்த், கடலூர் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு (ம) கட்டுப்பாடு அலகின் மாவட்ட திட்ட மேலாளர் மு. நாகராஜன், கடலூர். அரசு தலைமை மருத்துவமனை, இரத்த வங்கி மருத்துவ அலுவலர் மரு. மு. சாய்லீலா, கடலூர் மாவட்ட ஆட்சியரகம், மாவட்ட விரிவாக்க கல்வியாளர் ர.சண்முகம், விருத்தாசலம் அரசு மருத்துவமனை, இரத்த வங்கி மருத்துவ அலுவலர் மரு.திருநாவுகரசு, சிதம்பரம் காமராஜ் அரசு மருத்துவமனை இரத்த வங்கி மருத்துவ அலுவலர் மரு. மு. இராஜேந்திரன், கடலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் சார்பு நீதிபதி என்.சுந்தரம், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வை.ரவிச்சந்திரன், மாவட்ட அரசு அலுவலர்கள், மருத்துவ பணியாளர்கள் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க பணியாளர்கள், தொண்டு நிறுவன பிரிதிநிதிகள், தொடர் இரத்த கொடையாளர்கள் ஆகியோர் கலந்துக்கொண்டார்கள்.\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nகேரளாவில் ரோடு ஷோ நடத்தி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த ராகுல்\nகர்நாடக மாநிலத்திற்கு எந்த நேரத்திலும் தேர்தல் வரலாம்: குமாரசாமி மகன் பேச்சால் சர்ச்சை\nவாக்குச்சீட்டு முறையை மீண்டும் அமல்படுத்த வேண்டும்: மம்தா\nபா.ஜ.க. தேசிய செயல் தலைவராக ஜே.பி. நட்டா நியமனம்\nகாஷ்மீரில் இரு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்\nசோகத்தில் முடிந்த சாகசம்- ஆற்றில் மூழ்கி மேஜிக் கலைஞர் பலி\nவீடியோ : காவல்துறையிடம் அனுமதி வாங்காமல் தேர்தல் அறிவிப்பு - ஐசரி கணேஷ், சுவாமி சங்கரதாஸ் அணி பேட்டி\nவீடியோ : திருச்சிக்கு புறப்பட்ட நடிகர் நாசர் தலைமையிலான பாண்டவர் அணி\nவீடியோ : நடிகர் விஷால் ஒழுக்கமாக இருக்க கற்றுக்கொள்ள வேண்டும்: நடிகர் அருண்பாண்டியன் பேட்டி\nசிலை பிரதிஷ்டை தினத்துக்காக சபரிமலை கோவில் நடை திறப்பு - ஐயப்ப பக்தர்கள் குவிந்தனர்\nவீடியோ : பண வரவு பெருக வணங்க வேண்டிய ஸ்தலம்\nவீடியோ : மதுரையில் நடைபெற்ற ரம்ஜான் சிறப்புத் தொழுகை\nஇன்ஜினியரிங் பொதுப்பிரிவு கவுன்���ிலிங் திட்டமிட்டப்படி ஜூலை 3-ல் தொடங்கும் - தமிழக அரசு அறிவிப்பு\nமாற்றுப்பொருளை பயன்படுத்துங்கள்: தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டாம் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்\nசென்னையில் ஹோட்டல்கள் மூடப்படவில்லை: மு.க.ஸ்டாலின் கருத்துக்கு தமிழக அரசு கண்டனம் - நீரை சிக்கனமாக பயன்படுத்த அமைச்சர் வேண்டுகோள்\nஇந்தோனேசியாவில் நிலநடுக்கம் - கட்டிடங்கள் குலுங்கின\nஒப்படைப்பு சட்டத்தை எதிர்த்து போராட்டம் : ஹாங்காங் தலைமை நிர்வாகி மக்களிடம் மன்னிப்பு கோரினார்\nபாகிஸ்தானுக்கு ரூ.23 ஆயிரம் கோடி கடன் ஆசிய வளர்ச்சி வங்கி வழங்குகிறது\nமூளையே இல்லாத கேப்டன்சி: பாக். அணியை விளாசிய அக்தர்\nஇந்திய அணிக்கு அமித்ஷா பாராட்டு\n23 வருட சாதனையை முறியடித்த ரோகித் சர்மா - கே.எல்.ராகுல் ஜோடி\nமலிவான கட்டணத்தில் 5 ஜி சேவை: ஏலம் மூலம் ரூ. 6 லட்சம் கோடி கிடைக்கும்\nதங்கம் விலை மீண்டும் உயர்வு - ரூ.25 ஆயிரத்தை நெருங்கியது\nவங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டிவிகிதம் 0.25 சதவீதம் குறைப்பு\nபாகிஸ்தானுக்கு எதிராக உணர்ச்சிவசப்படாமல் ஆடியதால் வெற்றி பெற்றோம் - கேப்டன் கோலி\nமான்செஸ்டர் : உலக கோப்பை போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் உணர்ச்சிவசப்படாமல் ஆடியதால் வெற்றி பெற்றோம் என ...\nதனக்கு தானே அவுட் கொடுத்த கோலி: உண்மை தெரிந்ததும் நொந்து போனார்\nமான்செஸ்டர் : பாகிஸ்தானுக்கு ஏதிரான ஆட்டத்தின் போது கோலி, நடுவர் அவுட் கொடுக்காத நிலையிலும் களத்தை விட்டு ...\nமுதல் ஆட்டத்தில் முதல் பந்தில் விக்கெட்: உலக கோப்பை போட்டியில் சாதனை படைத்த விஜய் சங்கர்\nமான்செஸ்டர் : உலக கோப்பை போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக ஆட்டத்தில் தமிழக வீரர் விஜய் சங்கர் சாதனை ...\nஇந்தோனேசியாவில் நிலநடுக்கம் - கட்டிடங்கள் குலுங்கின\nஜகார்த்தா : இந்தோனேசியாவில் நேற்று 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதால், கட்டிடங்கள் குலுங்கின.பசிபிக் நெருப்பு...\nசிறுத்தையை கற்களால் அடித்து விரட்டி தம்பியை மீட்ட வீரச் சிறுவன்\nமும்பை : மகாராஷ்டிராவில் 14 வயது சிறுவன், தன் தம்பியை தாக்கிய சிறுத்தையை கற்களால் அடித்து விரட்டிய சம்பவம் பரபரப்பை ...\nவீடியோ : காவல்துறையிடம் அனுமதி வாங்காமல் தேர்தல் அறிவிப்��ு - ஐசரி கணேஷ், சுவாமி சங்கரதாஸ் அணி பேட்டி\nவீடியோ : ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பேட்டி\nவீடியோ : தண்ணீர் தட்டுப்பாடு நிலவுவதாக மாயத்தோற்றத்தை எதிர்க்கட்சிகள் உருவாக்குகிறது -எஸ்.பி.வேலுமணி பேட்டி\nவீடியோ : திருச்சிக்கு புறப்பட்ட நடிகர் நாசர் தலைமையிலான பாண்டவர் அணி\nவீடியோ : நடிகர் விஷால் ஒழுக்கமாக இருக்க கற்றுக்கொள்ள வேண்டும்: நடிகர் அருண்பாண்டியன் பேட்டி\nசெவ்வாய்க்கிழமை, 18 ஜூன் 2019\n1தனக்கு தானே அவுட் கொடுத்த கோலி: உண்மை தெரிந்ததும் நொந்து போனார்\n2சென்னையில் ஹோட்டல்கள் மூடப்படவில்லை: மு.க.ஸ்டாலின் கருத்துக்கு தமிழக அரசு க...\n3மக்களவையில் எதிர்க்கட்சிகள் குறைவாக இருந்தாலும் அவர்களுக்கு முக்கியத்துவம்...\n4முதல் ஆட்டத்தில் முதல் பந்தில் விக்கெட்: உலக கோப்பை போட்டியில் சாதனை படைத்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sharechat.com/profile/chandhra3165?referer=tagTrendingFeed", "date_download": "2019-06-18T00:05:58Z", "digest": "sha1:KQKI54TINFEQC5LNWOZR5JWA3JIIMIBA", "length": 3896, "nlines": 105, "source_domain": "sharechat.com", "title": "chandhra - Author on ShareChat - ஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்", "raw_content": "\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஅலாஸ்கா ஃபேஷன் பிரிவு - 2\n#🧣சிறு தொழில் ரூ.450 மட்டும். இலவச டோர் டெலிவரி வசதி. பொருளை பெறும்போது பணம் செலுத்தினால் போதும். வாட்ஸாப்ப் செய்யவும் 9384209219. #🧣சிறு தொழில்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nசுண்டு விரல் சொல்லும் ரகசியம் | சுண்டு விரல் ஜோதிடம் | Sundu Viral Jothidam\nமத்த ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட் ...\nதேவையற்றது பாலியல் சமந்தபட்டது வன்முறை பொய் செய்தி என் கருத்துகளுக்கு எதிரானது என் தனிப்பட்ட விஷயங்கள் வேற எதாவது..\nமத்த ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் புகார் தெரிவிக்கிறேன் ஏனெனில்\nப்ரொபைல் போட்டோ புகார் தேவையற்றது பாலியல் சமந்தபட்டது வன்முறை வேற எதாவது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1892", "date_download": "2019-06-17T23:41:29Z", "digest": "sha1:SQVA2LOERF3L66QBW3HSKTJKBQ2SWXZU", "length": 6869, "nlines": 227, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1892 - தமி��் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 1892 என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 3 துணைப்பகுப்புகளில் பின்வரும் 3 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► 1892 நூல்கள்‎ (1 பகு)\n► 1892 இறப்புகள்‎ (15 பக்.)\n► 1892 பிறப்புகள்‎ (69 பக்.)\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 மார்ச் 2013, 11:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/sports/2013/jan/21/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%A4%E0%AE%9F-%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%8F%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-619923.html", "date_download": "2019-06-17T22:59:05Z", "digest": "sha1:LLS5U6SLDVL2A27D2VHFYK6RWUKCPCCP", "length": 9185, "nlines": 105, "source_domain": "www.dinamani.com", "title": "மாநில தட களம்: எஸ்.டி.ஏ.டி., சென்னை அணிகள் சாம்பியன்- Dinamani", "raw_content": "\n17 ஜூன் 2019 திங்கள்கிழமை 11:38:08 AM\nமாநில தட களம்: எஸ்.டி.ஏ.டி., சென்னை அணிகள் சாம்பியன்\nBy dn | Published on : 21st January 2013 03:34 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதிருச்சியில் நடைபெற்ற மாநில அளவிலான 55-வது குடியரசு தின தட களப் போட்டியில் மாணவர்கள் பிரிவில் எஸ்.டி.ஏ.டி விளையாட்டு விடுதி அணியும், மாணவிகள் பிரிவில் சென்னை அணியும் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றன.\nபள்ளிக் கல்வித் துறை சார்பில் திருச்சி பெல் வளாகத்திலுள்ள ஜவாஹர்லால் நேரு விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை தொடங்கிய இப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது. இப் போட்டியில் பல்வேறு வயது பிரிவுகளில் தனிநபர் சாம்பியன் பட்டம் வென்றவர்களின் விவரம்:\n14 வயதுக்குள்பட்டோர் பிரிவு: ஆர். நவீன் (ஓட்டப் பந்தயம், மதுரை விளையாட்டு விடுதி), எம். ஜெகதீசன் (ஓட்டப் பந்தயம், மதுரை விளையாட்டு விடுதி), எல். சமயாஸ்ரீ (ஓட்டப் பந்தயம், கோவை), வி. தமிழ்ச் செல்வி (ஓட்டப் பந்தயம், சென்னை டிஎஸ்டி ராஜா பெண்கள் மேல்நிலைப் பள்ளி).\n17 வயதுக்குள���பட்டோர் பிரிவு: எஸ். மித்ராவருண் (வட்டு, குண்டு எறிதல், கோவை ராசாகொண்டலார் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி), எம்.எஸ். அருண் (ஓட்டப் பந்தயம், கிருஷ்ணகிரி விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விடுதி), பி. பவித்ரா (ஓட்டம், சென்னை டிஎஸ்டி பெண்கள் மேல்நிலைப் பள்ளி).\n19 வயதுக்குள்பட்டோர் பிரிவு: ஏ. தருண் (ஓட்டப் பந்தயம், திருப்பூர் செஞ்சுரி பவுண்டேஷன் மேல்நிலைப் பள்ளி), பெர்யெல் ஹட்சன் (ஓட்டப் பந்தயம், உயரம் தாண்டுதல், சென்னை சிஎஸ்ஐ ஜெசி மோசஸ் மேல்நிலைப் பள்ளி).\nபல்வேறு போட்டிகளில் பெற்ற வெற்றிகளின் அடிப்படையில் மாணவர்கள் பிரிவில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அணியும் (96 புள்ளிகள்), மாணவிகள் பிரிவில் சென்னை அணியும் (78 புள்ளிகள்) ஒட்டுமொத்த சாம்பியன் பட்டங்களை வென்றன.\nஇதைத்தொடர்ந்து, நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கும், அணிகளுக்கும் திருச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் க. செல்வக்குமார் பரிசுகளை வழங்கினார்.\nபெல் நிறுவனத்தின் செயல் இயக்குநர் ஏ.வி. கிருஷ்ணன், பொது மேலாளர் (மனிதவள மேம்பாட்டுத் துறை) எம். பழனிவேல், அனைவருக்கும் கல்வி இயக்க முதன்மைக் கல்வி அலுவலர் வி. ஜெயக்குமார் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசிறுவர் பூங்காவில் சிறப்பு ஏற்பாடு\nநேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர்\nகவாசாகி ஜெ 300 அறிமுகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/srilanka/80/120485", "date_download": "2019-06-17T23:00:07Z", "digest": "sha1:AY4PJU5YF5GLOOGMEHM2LQXKAUDPP5A7", "length": 8133, "nlines": 118, "source_domain": "www.ibctamil.com", "title": "ஜனாதிபதியின் அதிவிசேட அறிவிப்பு: நீடிக்கப்பட்டது அவசரகால நிலைமை! - IBCTamil", "raw_content": "\nயாழில் இன்று நிகழ்ந்த கொடூரம் பெரியதந்தையின் வெறிச் செயலால் பறிபோன உயிர் பெரியதந்தையின் வெறிச் செயலால் பறிபோன உயிர்\n'அம்மா... இனி உங்களுக்கு தொல்லையாக இருக்கமாட்டோம்' தர்சினியின் தாயார் கொடுத்த கண்ணீர் வாக்குமூலம்\n’தம்பியின் மகளை இதற்காகத்தான் கொன்றேன்’ பெரிய தந்தை பொலிஸாரிடம் கூறிய காரணம்\nஅனைத்து இலங்கையர்களையும் இன்று ஆச்சரியப்படவைத்த சம்பவம்\nஆரம���பமானது சாகும் வரையான உண்ணாப் போராட்டம் தமிழர்களுடன் பௌத்த தேரரும் குதித்தார்\nவவுணதீவு இரட்டைக் கொலை சிக்கிய மற்றுமோர் ஆதாரம் சஹ்ரானின் முதல் திட்டமிட்ட தாக்குதல்\nமோசமடைந்தது தேரரின் உடல் நிலை; வைத்தியர்கள் விரைவு\nகொக்குவில் ரயில் நிலைய அதிபர் மீது தாக்குதல் நடத்தியவருக்கு வீட்டில் ஏற்பட்ட கதி\nமுஸ்லிம்களை கல்லெறிந்து தாக்குங்கள் -பௌத்த தலைமைப்பீடம் உபதேசம்\nதடுப்பில் போட்ட ஊசியால் மரணம் கணவனை இழந்த மனைவியின் கவலை\nயாழ் புங்குடுதீவு 1ம் வட்டாரம்\nயாழ் அளவெட்டி, கொழும்பு, கனடா\nஜனாதிபதியின் அதிவிசேட அறிவிப்பு: நீடிக்கப்பட்டது அவசரகால நிலைமை\nஇலங்கையில் அமுல்ப்படுத்தப்பட்டிருந்த அவசரகால நிலைமை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விசேட உத்தரவு பிறப்பித்துள்ளார்.\nநாட்டின் தேசிய பாதுகாப்பினை அடிப்படையாகக்கொண்டும் அமைதியினை நிலைநாட்டும்பொருட்டும் தனக்கிருக்கின்ற விசேட அதிகாரங்களைப் பயன்படுத்தி இந்த அவசரகால நிலைமையினை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பதாக விசேட வர்த்தமானியினை அவர் விடுத்துள்ளார்.\nஇதேவேளை கடந்த மாதம் 21ஆம் நாள் நாட்டில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்களையடுத்து உடன் அமுலுக்கு வரும்வகையில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின்கீழ்வரும் அவசரகால நிலைமை (State of Emergency) அமுலுக்கு கொண்டுவரப்பட்டது.\nஅவசரகால நிலைமை அறிவிக்கப்பட்டு ஒரு மாதமே செல்லுபடியாகும் நிலையில் இன்றைய தினம் மீண்டும் ஒரு மாதத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/National/2019/05/23144743/1243060/Election-Results-2019-Punjab-escaped-modi-waves-8.vpf", "date_download": "2019-06-17T23:45:35Z", "digest": "sha1:S6BFCPSWC2H2Z4B4P6JY6X6VACXCBNMX", "length": 15774, "nlines": 188, "source_domain": "www.maalaimalar.com", "title": "மோடி அலையில் இருந்து பஞ்சாப் தப்பியது: காங்கிரஸ் 8 தொகுதிகளில் முன்னிலை || Election Results 2019 Punjab escaped modi waves 8 leads", "raw_content": "\nசென்னை 18-06-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nமோடி அலையில் இருந்து பஞ்சாப் தப்பியது: காங்கிரஸ் 8 தொகுதிகளில் முன்னிலை\nபாஜக கூட்டணி வடமாநிலங்களில் ஆதிக்கம் செலுத்திவரும் நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் மட்டும் காங்கிரஸ் 8 தொகுதிகளில் முன்னிலைப் பெற்றுள்ளது.\nபாஜக கூட்டணி வடமாநிலங்களில் ஆதிக்கம் செலுத்திவரும் நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் மட்டும் காங்கிரஸ் 8 தொகுதிகளில் முன்னிலைப் பெற்றுள்ளது.\nமக்களை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. தொடக்கத்தில் இருந்தே பாஜக கூட்டணி அமோக முன்னிலைப் பெற்றது. 542 இடங்களில் 347 இடங்களை பெற்று அபார நிலையில் உள்ளது.\nடெல்லி (7), ஹரியானா (10) ஆகிய மாநிலங்களில் எல்லாத் தொகுதிகளிலும் பாஜக முன்னிலைப் பெற்றுள்ளது. ஆனால் பஞ்சாப் மாநிலத்தில் மட்டுமே அந்த கட்சியால் ஆதிக்கம் செலுத்த முடியவில்லை.\n13 தொகுதிகளை கொண்ட பஞ்சாபில் காங்கிரஸ் 8-ல் முன்னிலைப் பெற்றுள்ளது. பா.ஜனதா 2 இடங்களிலும், சிரோமணி அகாலி தளம் இரண்டு தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது. கடந்த முறை நான்கு தொகுதிகளை வென்ற ஆம் ஆத்மி ஒரு தொகுதியில் மட்டுமே முன்னிலைப் பெற்றுள்ளது. பா.ஜனதா மற்றும் சிரோமணி அகாலி தளம் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தது.\nபாராளுமன்ற தேர்தல் | காங்கிரஸ் | பாஜக | சிரோமணி அகாலி தளம்\nஉலக கோப்பை கிரிக்கெட்: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் வங்காளதேசம் வெற்றி\nகாஷ்மீரில் பாதுகாப்பு படை ரோந்து வாகனத்தின் மீது வெடிகுண்டு தாக்குதல்\nபாஜக தேசிய செயல் தலைவராக ஜே.பி. நட்டா நியமனம்\nவடகொரியா அணு குண்டு சோதனையா - சீன எல்லையில் திடீர் நிலநடுக்கம்\nமேற்கு வங்காளம் டாக்டர்களின் ஒருவார வேலைநிறுத்த போராட்டம் முடிவுக்கு வந்தது\nமேற்கு வங்காளம் அரசு மருத்துவமனைகளில் டாக்டர்கள் குறைதீர்ப்பு மையங்கள் - மம்தா ஒப்புதல்\nநைஜீரியாவில் 3 மனித வெடிகுண்டு தாக்குதல்- 30 பேர் பலி\nரெயில்வே அதிகாரிகள் அலுவல் முறை பயணங்களுக்கு ரெயிலில் செல்ல உத்தரவு\nபதவி ஏற்றபோது நீண்ட நேரம் கைதட்டல் வாங்கிய ஸ்மிரிதி இரானி\nபண மோசடி, ஊழலில் ஈடுபட்டவர்கள் வரி ஏய்ப்பு குற்றத்தில் இருந்து நிவாரணம் பெற முடியாது - வருமான வரித்துறை\nபீகாரில் மூளை காய்ச்சலுக்கு 104 பேர��� மரணம்- கூட்டத்தில் கிரிக்கெட் ஸ்கோர் கேட்ட மந்திரியால் சர்ச்சை\nஸ்டிரைக்கையும், போட்டியையும் ஒப்பிடாதீர்கள்: அமித் ஷாவுக்கு பாகிஸ்தான் அறிவுரை\nதிக் விஜய் சிங் தோல்வி எதிரொலி - ஜீவசமாதி அடையும் சாமியாரின் முயற்சி முறியடிப்பு\nமற்ற மாநிலங்களில் கூட்டணி வலிமையாக இல்லாததே காங்கிரஸ் தோல்விக்கு காரணம்- ப.சிதம்பரம் விளக்கம்\nடெல்லியில் எம்.பி.க்களுக்காக 36 புதிய குடியிருப்புகள் தயார்\nமேற்கு வங்காளத்தில் பா.ஜனதாவின் எழுச்சிக்கு மம்தாவே காரணம் - காங்கிரஸ் குற்றச்சாட்டு\nதேவேகவுடா கட்சியுடன் கூட்டணி அமைத்ததால் காங்கிரசுக்கு படுதோல்வி- சுமலதா எம்பி சொல்கிறார்\nஇந்தியாவுக்கு மிகப்பெரிய இழப்பு: புவனேஷ்வர் குமார் பந்து வீச வரமாட்டார் என அறிவிப்பு\nஇந்தியா-பாகிஸ்தான் போட்டியில் இவர்தான் வெற்றி பெறுவார்: அக்தர் சுவாரஸ்யம்\nதனக்கு தானே அவுட் கொடுத்த விராட் கோலி - உண்மை தெரிந்ததும் நொந்து போனார்\nமூளையில்லாத கேப்டன்: சர்பராஸ் அகமது மீது சோயிப் அக்தர் கடும் தாக்கு\nபாகிஸ்தான் பேட்ஸ்மேன்களுக்கு உங்களுடைய அறிவுரை என்ன: நிருபர் கேள்விக்கு ரோகித் சர்மாவின் நறுக் பதில்\nபாகிஸ்தான் பிரதமர் அறிவுரையை நிராகரித்த சர்பராஸ் அகமது\nகாதலில் முறிவு ஏற்பட்டது ஏன் - தேன்மொழி பரபரப்பு வாக்குமூலம்\nஇந்திய அணியின் வெற்றிக்கு காரணம் ஐபிஎல் தான்- ஷாகித் அப்ரிடி கருத்து\nகேரளாவில் பெண் போலீஸ் பட்டப் பகலில் எரித்துக் கொலை\nஇதைவிட பெரியதாக ஏதும் கேட்க முடியாது: 57 ரன்கள் அடித்த லோகேஷ் ராகுல் பூரிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2018/07/blog-post_472.html", "date_download": "2019-06-17T23:18:49Z", "digest": "sha1:MAPKSBSEDTPTTLZAAKTZELXBAYSYYYGM", "length": 8406, "nlines": 183, "source_domain": "www.padasalai.net", "title": "சமூக வலைதள தகவல்களை கண்காணிக்கும் எண்ணம் இல்லை' - Padasalai No.1 Educational Website", "raw_content": "\nUncategories சமூக வலைதள தகவல்களை கண்காணிக்கும் எண்ணம் இல்லை'\nசமூக வலைதள தகவல்களை கண்காணிக்கும் எண்ணம் இல்லை'\nபதிவாகும் தகவல்களை கட்டுப்படுத்தும் எண்ணம் அரசுக்கு இல்லை' என, மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர், எஸ்.எஸ். அலுவாலியா தெரிவித்தார்.'வாட்ஸ் ஆப், டுவிட்டர், இன்ஸ்டாகிராம், பேஸ்புக்' போன்ற சமூக வலைதளங்களில், கலவரத்தை துாண்டுதல், பயங்கரவாதத்தை பரப்புவது போன்ற, நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தக் கூடிய தகவல்கள் அதிகளவில் பகிரப்படுகின்றன. புதிய அமைப்பு\nஇந்நிலையில், சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல்களை சேகரித்து ஆய்வு செய்யவும், அவற்றை கண்காணிக்கவும் 'சமூக வலைதள தகவல் தொடர்பு மையம்' என்ற புதிய அமைப்பை உருவாக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது. பேச்சு சுதந்திரம் இது தொடர்பாக, லோக்சபாவில் நேற்று கேட்கப்பட்ட கேள்விகளுக்கு, தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர், எஸ்.எஸ்.அலுவாலியா அளித்த பதில்: மக்களின் கருத்து மற்றும் பேச்சு சுதந்திரத்தையும், ரகசியங்களையும் பாதுகாக்க அரசு கடமைப்பட்டுள்ளது.\nசமூக வலைதளங்களில் பதியப்படும் கருத்து களை, கட்டுப்படுத்தவோ, கண்காணிக்கவோ அரசு விரும்பவில்லை. அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நடவடிக்கை தேசத்துக்கு விரோதமாக வெளியாகும் தகவல்களை, பாதுகாப்பு அமைப்புகள் ஆய்வு செய்து, சட்டப்படி விசாரித்து, நடவடிக்கை எடுக்கும்.\nசமூக வலைதளங்கள், இப்போது மிகவும் பிரபலமாகிவிட்டன. தங்கள் கருத்துகளை, எண்ணங்களை தெரிவிக்க, இதை ஒரு சாதனமாக, மக்கள் பயன்படுத்துகின்றனர்; சிலர், அதை தவறாக பயன்படுத்துகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்\n0 Comment to \"சமூக வலைதள தகவல்களை கண்காணிக்கும் எண்ணம் இல்லை'\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://www.quicknewstamil.com/2018/09/05/%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A/", "date_download": "2019-06-17T23:18:45Z", "digest": "sha1:BZKMPQPSS52FWAGIMCA65B276ZFADHKW", "length": 7869, "nlines": 92, "source_domain": "www.quicknewstamil.com", "title": "ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினரின் எதிர்ப்புப் பேரணி ஆரம்பம்!", "raw_content": "\nஒன்றிணைந்த எதிர்க்கட்சியினரின் எதிர்ப்புப் பேரணி ஆரம்பம்\nஒன்றிணைந்த எதிர்க்கட்சியினரின் எதிர்ப்புப் பேரணி கொழும்பு – நகரசபை மண்டபத்திலிருந்து ஆரம்பமாகியுள்ளது.\n”மக்கள் பலம் கொழும்பிற்கு” எனும் தொனிப்பொருளில் இந்த எதிர்ப்பு பேரணி முன்னெடுக்கப்படுகிறது.\nஇதேவேளை, பொதுச்சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்காமலும் பொதுமக்களின் அன்றாட வாழ்விற்கு இடையூறு ஏற்படுத்தாமலும் பேரணியை முன்னெடுக்குமாறு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.\nஇந்த பேரணியின் போது, மக்களுக்கு இடையூறு ஏற்படுமாயின் பொலிஸ் கட்டளைச் சட்டத்தின் படி நடவடிக்கை எடுப்பதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.\nஅரச சொத்துக்களை சேதப்படுத்தும் பட்சத்தில் விசேட அதிரடிப்படையினரின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.\nயாழில் தோட்டத்தில் களவு போகும் வாழைக் குலைகள்\nவடக்கு கிழக்கின் எல்லையில் நடக்கும் சட்டவிரோதமான புதிய சிங்கள குடியேற்றங்கள் RTI மூலம் அம்பலம்\nமுல்லைத்தீவில் வெளிமாவட்ட மீனவர்களால் வாழ்வாதாரம் பாதிப்பு\nயுத்த குற்றம் குறித்து என்னுடன் பேச இனி எவருக்கும் அனுமதி இல்லை -ஜனாதிபதி\nமன்னார் புதைக்குழி மர்மம் இன்று வெளியாகும்\nபுனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலை புலிகள் கட்சியின் அலுவலகம் திறந்து வைப்பு\nயாழில் தோட்டத்தில் களவு போகும் வாழைக் குலைகள்\nவாழைக்குலைத் திருட்டுக்கள் அண்மைக் காலமாக அடுத்தடுத்து இடம்பெற்று வருவதாக விவசாயிகள்...\nவடக்கு கிழக்கின் எல்லையில் நடக்கும் சட்டவிரோதமான புதிய சிங்கள குடியேற்றங்கள் RTI மூலம் அம்பலம்\nவடக்கையும் கிழக்கையும் இணைக்கும் தமிழ்பேசும் முஸ்லீம் மக்கள் பெரும்பான்மையாக வாழும் நகரமான...\nமுல்லைத்தீவில் வெளிமாவட்ட மீனவர்களால் வாழ்வாதாரம் பாதிப்பு\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் கரையோரப் பகுதிகளில் தொடர்ந்தும் வெளிமாவட்ட மீனவர்களின் தொழில்களால் தமது...\nயுத்த குற்றம் குறித்து என்னுடன் பேச இனி எவருக்கும் அனுமதி இல்லை -ஜனாதிபதி\nஐ.நா தீர்மானம் மற்றும் போர்க்குற்ற விவகாரம் தொடர்பாக உள்நாட்டிலோ அல்லது வெளிநாட்டிலோ...\nமன்னார் புதைக்குழி மர்மம் இன்று வெளியாகும்\nமன்னார் நகர நுழைவாயிலில் கண்டுபிடிக்கப்பட்ட பாரிய மனிதப் புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட...\nஉங்கள் பிரதேச செய்திகளும் எமது தளத்தில் வரவேண்டுமா நீங்கள் செய்ய வேண்டியது கீழ் உள்ள மின்னஞ்சலிற்கு விபரங்களை புகைப்படங்களுடன் அனுப்பி வையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/noolaham%3Aephemera_collection?f%5B0%5D=-mods_originInfo_publisher_s%3A%22%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D.%5C%20%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%5C%20%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%5C%20%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%22&f%5B1%5D=-mods_originInfo_dateIssued_dt%3A%222004%5C-01%5C-01T00%5C%3A00%5C%3A00Z%22&f%5B2%5D=-mods_subject_geographic_all_ms%3A%22%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%22", "date_download": "2019-06-17T23:21:06Z", "digest": "sha1:6RJEIDEBDCHFZPSVML577W7IQH4CIMNA", "length": 20265, "nlines": 439, "source_domain": "aavanaham.org", "title": "குறுங்கால ஆவணங்கள் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nஅழைப்பிதழ் (652) + -\nதுண்டறிக்கை (192) + -\nசான்றிதழ் (125) + -\nசுவரொட்டி (57) + -\nதபாலட்டை (38) + -\nகையெழுத்து ஆவணம் (21) + -\nஒளிப்படம் (19) + -\nஅறிக்கை (14) + -\nகடிதம் (14) + -\nசெய்திக் கட்டுரை (6) + -\nவாழ்த்து அட்டை (1) + -\nநிகழ்ச்சி அழைப்பிதழ் (144) + -\nவிழா மலர் (127) + -\nஅழைப்பிதழ் (110) + -\nசான்றிதழ் (101) + -\nதுண்டறிக்கை (68) + -\nநூல் வெளியீடு (57) + -\nவிளையாட்டுப் போட்டி (57) + -\nதபாலட்டை (38) + -\nஅரங்கேற்றம் (34) + -\nகடிதம் (28) + -\nசுவரொட்டி (26) + -\nஉயரம் பாய்தல் (25) + -\nநூல் வெளியீட்டு விழா அழைப்பிதழ் (19) + -\nபயிற்சிப் பட்டறை (19) + -\nகோயில் மலர் (18) + -\nவிழா அழைப்பிதழ் (11) + -\nகணக்காய்வு அறிக்கை (10) + -\nநோய்கள் (10) + -\nபோஷாக்கு (10) + -\nசுகாதாரம் (9) + -\nநினைவு மலர் (9) + -\nபரத நாட்டிய அரங்கேற்றம் (9) + -\nதடை தாண்டல் (8) + -\nபரிசளிப்பு விழா (8) + -\nஉதைபந்தாட்டம் (7) + -\nநலவியல் (7) + -\nவிளையாட்டுப்போட்டி (7) + -\nஇரத்ததானம் (6) + -\nகண்காட்சி (6) + -\nகர்ப்ப காலம் (6) + -\nபற்களை பராமரித்தல் (6) + -\nஓட்டம் (5) + -\nகருத்தரங்கு (5) + -\nகெளரவிப்பு விழா (5) + -\nசென்.ஜோன்ஸ் கல்லூரி (5) + -\nமது பாவனை (5) + -\nஅழைப்பிதழ், விளையாட்டுப் போட்டி (4) + -\nஆலய நிகழ்வுகள் (4) + -\nகலந்துரையாடல் (4) + -\nகாசநோய் (4) + -\nகோயில் வெளியீடு (4) + -\nசமர கவிதை (4) + -\nசாரணர் (4) + -\nதிறப்பு விழா (4) + -\nநீளம் பாய்தல் (4) + -\nபாடசாலை மலர் (4) + -\nபுற்றுநோய் (4) + -\nமருத்துவமும் நலவியலும் (4) + -\nவாழ்வியல் வழிமுறைகள் (4) + -\nவிபத்துக்கள் (4) + -\nஇலக்கியச் சான்றிதழ் (3) + -\nஇலட்சினை (3) + -\nஉயர் குருதியமுக்கம் (3) + -\nஒக்ரோபர் புரட்சி (3) + -\nகட்டுரை (3) + -\nசெயலாளர் அறிக்கை (3) + -\nதட்டெறிதல் (3) + -\nதிருமண அழைப்பிதழ் (3) + -\nநல்லாசான் சான்றிதழ் (3) + -\nநெருப்புக்காய்ச்சல் (3) + -\nபயிற்சிநெறி (3) + -\nமலையகம் (3) + -\nமுதலுதவி (3) + -\nஅஞ்சல் ஓட்டம் (2) + -\nஅரச இலக்கிய விருது (2) + -\nஅறிமுக விழா (2) + -\nஅழைப்பிதழ், நடனப்போட்டி, வாகைமயில், தமிழ்ப்பெண்கள் அமைப்பு (2) + -\nஆரையம்பதி (2) + -\nஆஸ்துமா (2) + -\nஇசைக் கச்சேரி (2) + -\nஉள நோய்கள் (2) + -\nஏற்பு வலி (2) + -\nஒளிவிழா (2) + -\nகண்ணீர் அஞ்சலி (2) + -\nகலாசார விழா (2) + -\nகுருதிச்சோகை (2) + -\nகோல் ஊன்றிப் பாய்தல் (2) + -\nசஞ்சிகை வெளியீட்டு விழா (2) + -\nசான்றிதழ், தமிழாலயம், யெர்மனியில் தமிழ் கல்வி, தமிழ்க் கல்விக் க��கம், சிவகாமசுந்தரி தியாகராஜா, சிவா. தியாகராஜா, (2) + -\nசுதேசிய விழா (2) + -\nதிரைப்பட விழா (2) + -\nதேயிலை தோட்டத் தொழிலாளர் அருங்காட்சியகம் (2) + -\nதொழிலாளர் உரிமைகள் (2) + -\nநீரிழிவு (2) + -\nநூல் வெளியீட்டு அழைப்பிதழ் (2) + -\nபடிப்பகம் (2) + -\nபால்வினை நோய்கள் (2) + -\nபெற்றோர் தகவல்கள் (2) + -\nமாநாடு (2) + -\nமுதலமைச்சர் விருது (2) + -\nவயலின் அரங்கேற்றம் (2) + -\nவிலங்கு விசர் நோய் (2) + -\nவெளியீட்டு விழா (2) + -\n40ஆவது ஆண்டு நிறைவு விழா (1) + -\nஅன்ரனிப்பிள்ளை, சூசைப்பிள்ளை (7) + -\nஉருத்திரேஸ்வரன், ச (7) + -\nஜெயரூபி சிவபாலன் (5) + -\nசுந்தர ராமசாமி (4) + -\nபத்மநாப ஐயர், இ. (4) + -\nகோகிலா மகேந்திரன் (3) + -\nசிவராமகிருஷ்ணன், ஜீ. (3) + -\nஆதிலட்சுமி சிவகுமார் (2) + -\nசமூக அபிவிருத்தி நிறுவகம் (2) + -\nசுஜீவன், தர்மரத்தினம் (2) + -\nஜெயமுருகன், வி. (2) + -\nதேடகம் (2) + -\nபரணீதரன், கலாமணி (2) + -\nலக்‌ஷ்மி, சி. எஸ். (2) + -\nஅஜந்தகுமார், த. (1) + -\nஅம்பிகாபதி, ப. (1) + -\nஇலங்கைத் தலித் சமூக மேம்பாட்டு முன்னணி (1) + -\nஇளையதம்பி தங்கராசா (1) + -\nஉயர்திணை (1) + -\nகதிர்காமநாதன் (1) + -\nகுரும்பச்சிட்டி நலன்புரி சபை - கனடா (1) + -\nசண்முகதாஸ், அ. (1) + -\nசத்தியன், கோபாலகிருஸ்ணன் (1) + -\nசந்திரவதனா, செ. (1) + -\nசுசிந்திரன், ந. (1) + -\nசுப்பிரமணியன், நா. (1) + -\nசெல்வா, கனகநாயகம். (1) + -\nசோதியா (1) + -\nஜெயரட்ணம், ரி. ரி. (1) + -\nதமிழ் தொழிலாளர்கள் வலைப்பின்னல் (1) + -\nதிருக்குமரன் (1) + -\nநிவேதா, உதயராயன் (1) + -\nநூலக நிறுவனம் (1) + -\nபிரசாத் சொக்கலிங்கம் (1) + -\nபிரான்ஸ் இலங்கைத் தலித் மேம்பாட்டு முன்னணி (1) + -\nமயூரரூபன், ந. (1) + -\nமாலினி மாலா (மாலினி சுப்பிரமணியம்) (1) + -\nமு. க. சு. சிவகுமாரன் (1) + -\nமுருகபூபதி, லெ. (1) + -\nரிலக்சன், தர்மபாலன் (1) + -\nரொறன்ரோ - யோர்க் வட்டார தொழிலாளர் மன்றம் (1) + -\nவிஜிதரன், சிவானந்தன் (1) + -\nஸ்கார்புரோ தொழிலாளர் வட்டம் (1) + -\nநூலக நிறுவனம் (175) + -\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமுதாய மருத்துவத்துறை (100) + -\nபண்பாட்டலுவல்கள் திணைக்களம் (6) + -\nசாந்திகம் (5) + -\nயா/ நெல்லியடி மத்திய கல்லூரி (5) + -\nபிரதேச கலாசாரப் பேரவை (4) + -\nசிறகுகள் அமையம் (2) + -\nசுகாதார கல்விசார் தயாரிப்பு அலகு (2) + -\nதேடகம் (2) + -\nபாரதிதாசன் சனசமூக நிலையம் (2) + -\nயாழ் இந்து திரிசாரணர் குழு (2) + -\nயாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம் (2) + -\n4வது யாழ்ப்பாணம் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி சாரணர் துருப்பு (1) + -\nஅகவொளி (1) + -\nஅகில இலங்கை இளங்கோ கழகம் (1) + -\nஅவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கம் (1) + -\nஆசிரியர், ஊழியர் நலன்ப��ரிச்சங்கம் (1) + -\nஇணுவில் கலை இலக்கிய வட்டம் (1) + -\nஇலங்கை செஞ்சிலுவைச் சங்கம் (1) + -\nஉட நுகேபொல பாரதி கலாசாலை (1) + -\nஉயர்திணை (1) + -\nஉரும்பிராய் ஶ்ரீ சாயி கலைக்கழகம் (1) + -\nஉலகத் தமிழர் பண்பாட்டு இயக்கம் (1) + -\nஊடறு பெண்கள் சந்திப்புக்குழு (1) + -\nகலாசாரப் பேரவை (1) + -\nகுடும்ப புனர்வாழ்வு நிலையம் (1) + -\nகூவில் தீபஜோதி சனசமூக நிலையம் (1) + -\nகொக்குவில் ஸ்தான் சி.சி.த.க பாடசாலை (1) + -\nகொழும்புக் கம்பன் கழகம் (1) + -\nசமூக அபிவிருத்தி நிறுவகம் (1) + -\nசிவபூமி பாடசாலை (1) + -\nசுகாதார கல்விசார் பொருட்கள் தயாரிப்பு அலகு (1) + -\nசெங்கதிர் இலக்கிய வட்ட வெளியீடு (1) + -\nசெல்லமுத்து வெளியீட்டகம் (1) + -\nசேமமடு பதிப்பகம் (1) + -\nஜீவநதி வெளியீடு (1) + -\nதமிழ் எழுத்தாளர் சங்கம் - யேர்மனி (1) + -\nதமிழ் தென்றல் (1) + -\nதெமொதர 3ம் பக்க அரிசிப்பத்தன தோட்ட வள்ளுவர் மாணவ மன்றம் (1) + -\nநிர்வாக சபை மாத்தளை அருள்மிகு ஸ்ரீ ஏழுமுகக் காளியம்மன் திருக்கோவில் (1) + -\nநூற்றாண்டு விழாக் குழு (1) + -\nநெல்லண்டையான் வெளியீட்டுக் கழகம் (1) + -\nபகவான் ஶ்ரீ சத்திய சாயி சேவா நிலையம் (1) + -\nபசுமைச் சுவடுகள் வெளியீடு (1) + -\nபண்பாட்டுப் பேரவை (1) + -\nபதுளை அல்-அதான் மகா வித்தியாலயம் (1) + -\nபிரதேச செயலக மாநாட்டு மண்டபம் (1) + -\nபிள்ளையார் நேரச்சுப் பதிப்பகம் (1) + -\nமனித முன்னேற்ற நிலையம் (1) + -\nமலைநாட்டு எழுத்தாளர் மன்றம் (1) + -\nமில்க்வைற் (1) + -\nயா/ தேவரையாளி இந்துக்கல்லூரி (1) + -\nயாழ் இலக்கிய வட்டம் (1) + -\nயாழ் சமூக செயற்பாட்டு மையம் (1) + -\nயாழ் பல்கலைக்கழக கல்வி சார் பொருட்கள் தயாரிப்பலகு (1) + -\nயாழ். இந்துக்கல்லூரி (1) + -\nயாழ். செங்குந்த இந்துக் கல்லூரி (1) + -\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட ஊடககற்கைகள் அலகு (1) + -\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி - பொங்கல் விழாக் குழு (1) + -\nவடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச செயலகம் (1) + -\nவித்துவான் வேலன் இலக்கிய வட்டம் (1) + -\nஶ்ரீ லங்கா குடும்பத்திட்டச் சங்கம் (1) + -\nயாழ்ப்பாணம் (110) + -\nஇலண்டன் (92) + -\nஇணுவில் (14) + -\nதெல்லிப்பழை (12) + -\nஅரியாலை (8) + -\nபாசையூர் (7) + -\nபருத்தித்துறை (6) + -\nமருதனார்மடம் (6) + -\nஅல்வாய் (4) + -\nகொக்குவில் (4) + -\nகோப்பாய் (4) + -\nசம்மாந்துறை (4) + -\nஉரும்பிராய் (3) + -\nகாரைநகர் (3) + -\nசிட்னி (3) + -\nசுன்னாகம் (3) + -\nரொறன்ரோ (3) + -\nஇலங்கை (2) + -\nகரவெட்டி (2) + -\nகிளிநொச்சி (2) + -\nசண்டிலிப்பாய் (2) + -\nநெல்லியடி (2) + -\nபிரான்ஸ் (2) + -\nமலையகம் (2) + -\nமானிப்பாய் (2) + -\nராமன்துரை தோட்டம் (2) + -\nவிழிச���ட்டி (2) + -\nவெல்லாவெளி (2) + -\nஅளவெட்டி (1) + -\nஅவுஸ்ரேலியா (1) + -\nஆஸ்திரேலியா (1) + -\nஇந்தியா (1) + -\nஇருபாலை (1) + -\nஉடுவில் (1) + -\nஒன்ராறியோ (1) + -\nகம்பளை (1) + -\nகரடியன் குளம் (1) + -\nகுரும்பச்சிட்டி (1) + -\nசுடுகங்கை (1) + -\nசென்னை (1) + -\nஜேர்மன் (1) + -\nதிருகோணமலை (1) + -\nதிருக்கோணமலை (1) + -\nதும்பளை (1) + -\nதெலிப்பளை (1) + -\nநூல்வெளியீடு (1) + -\nபுளியம்பொக்கணை (1) + -\nபுஸ்ஸலாவை (1) + -\nபெற்றோசோ தோட்டம் (1) + -\nபேராதனை (1) + -\nபொகவந்தலாவை (1) + -\nமட்டக்களப்பு (1) + -\nமயிலணி (1) + -\nமல்லாகம் (1) + -\nமாத்தளை (1) + -\nமாவிட்டபுரம் (1) + -\nவடமராட்சி (1) + -\nவல்வெட்டித்துறை (1) + -\nவவுனிக்குளம் (1) + -\nவவுனியா (1) + -\nஸ்கார்புரோ (1) + -\nகோகிலா மகேந்திரன் (68) + -\nஎதிர்வீரசிங்கம், நா. (52) + -\nபத்மநாப ஐயர், இ. (15) + -\nஉருத்திரேஸ்வரன், ச (10) + -\nஅன்ரனிப்பிள்ளை, சூ. (7) + -\nசுந்தர ராமசாமி (4) + -\nகோகிலாதேவி, ம. (3) + -\nசிவராமகிருஷ்ணன், ஜீ. (3) + -\nசெங்கை ஆழியான் (2) + -\nஜெயமுருகன், வி. (2) + -\nபொன்னம்பலம், மு. (2) + -\nபொன்னுத்துரை, ஏ.ரி (2) + -\nலக்‌ஷ்மி, சி. எஸ். (2) + -\nஅகிலன், திருச்செல்வம் (1) + -\nஅம்பிகா, வை. (1) + -\nஅம்பிகாபதி, ப. (1) + -\nஆர்த்தியா, சத்தியமூர்த்தி (1) + -\nஇலங்காபுரி ஆதிவிஜய ஆஞ்சநேயர் ஆலயம் (1) + -\nஉருத்திரேஸ்வரன், ச நடராசன், பி (1) + -\nகனகரட்ணம், இரா (1) + -\nகிரகம் பெல் (1) + -\nகுலசிங்கம் (1) + -\nசண்முகதாஸ், அ. (1) + -\nசந்திரவதனா, செ. (1) +\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chitchatmalaysia.blogspot.com/2007/05/blog-post.html", "date_download": "2019-06-17T23:23:10Z", "digest": "sha1:PS5TGZGXUBL6WHYETBEEPS4FUWYR4S4S", "length": 17711, "nlines": 257, "source_domain": "chitchatmalaysia.blogspot.com", "title": "ஜில்லென்று ஒரு மலேசியா: பிறந்தநாள் இன்று பிறந்தநாள்..", "raw_content": "\nஜில்லென்று ஒரு மலேசியாவில் ஜில்லுன்னு பல விஷயங்களை உங்களோடு பகிர்ந்துக்கொண்டிருக்கும் நாங்கள், மலேசிய கலைஞர்களையும் இங்கே அறிமுகப்படுத்த போகிறோம்.\nஏற்கனவே திலிப் வர்மனைப் பற்றியும், அவரின் உயிரைத் தொலைத்தேன் பாடலைப்பற்றியும், பூமெராங்-x குழுவைப்பற்றியும் எழுதியுள்ளேன்.\nபிறந்த நாள் பாடல்களிலேயே என்னை மிகவும் கவர்ந்த ஒரு பாடல். ஒரு காதலன் தன் காதலியின் பிறந்த நாளை தன்னுடைய சிறந்த நாளாக எண்ணி பாடுகிறான். மிதமான இசையில் வார்த்தைகள் தெளிவாக கேட்கிறது.\nஇந்த பாடலை பாடியவர்களின் குழுவின் பெயர் அப்பாச்சியன் (Apachean).\nஇவர்களின் முதன் இசை தொகுப்பு \"முதல் முதலாய்\" என்ற தொகுப்பில் அமைந்த பாடல். R&B இசையில் ஆர்வமுள்ள இந்த இளைஞர்களின் முதல் தொகுப்பே இப்படி வெற்றி ��ரமாய் அமைந்தது. காதல், தாய் பாசம், பிறந்த நாள் வாழ்த்து, தமிழனின் குரல், மற்றும் அவர்களின் அறிமுகம் என்று ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு ரகமாய் இருக்கின்றது. ஒவ்வொன்றாக வெளியிடுகிறேன்.\nஅதுவரை.. நீங்கள் இந்த பாடலை கேட்டு கீழே உள்ள வரிகளை படித்து மகிழுங்கள்:\nஎன் மனதை திறந்த நாள்..\nஎன் நினைவில் நிலைத்த நாள்..\nபிறந்த நாள் உந்தன் பிறந்த நாள்..\nமறந்த நாள் நான் என்னை மறந்த நாள்..\n25 ஆகஸ்ட்டில் உன் பிறந்த நாள்..\nபூமி மடியில் முதன் முதலாய்\n25 ஆகஸ்ட்டில் உன் பிறந்த நாள்..\nபரிசு எந்தன் உயிருனக்கே நான்\nபிறந்த நாள் உன் பிறந்த நாள்\nஎன் வாழ்வில் சொர்க்கம் தழுவும் நாள்..\nபிறந்த நாள் உன் பிறந்த நாள்\nஎன் உறவும் உன்னால் உயர்ந்த நாள்..\nபிறந்த நாள் உந்தன் பிறந்த நாள்..\nமறந்த நாள் நான் என்னை மறந்த நாள்..\nவருடப்பிறப்பு எனக்கே உந்தன் பிறந்த நாள்..\nஆண்டுதோறும் என் மனதில் நீ படர்ந்த நாள்..\nஇருவரல்ல ஒன்றில் ஒன்றாய் இணைந்த நாள்..\nஆக மொத்தம் எனக்கெனவாக பிறந்த நாள்..\nபிறந்த நாள் உன் பிறந்த நாள்\nஎன் பிறவி பயனை அடைந்த நாள்..\nபிறந்த நாள் உன் பிறந்த நாள்\nநான் தவமிருக்கும் போல் இனிய நாள்..\nபிறந்த நாள் உந்தன் பிறந்த நாள்.\nமறந்த நாள் நான் என்னை மறந்த நாள்..\nபிறந்த நாள் உந்தன் பிறந்த நாள்..\nமறந்த நாள் நான் என்னை மறந்த நாள்..\nமறந்த நாள் நான் என்னை மறந்த நாள்..\nநான் என்னை மறந்த நாள்..\nஇந்த பதிவு இன்று பிறந்த நாள் கொண்டாடும் என் தங்கை / ஜில்லென்று ஒரு மலேசியாவின் இன்னொரு பாதியான துர்காவுக்கு பரிசளிக்கிறேன்..\nபிறந்த நாள் வாழ்த்துக்கள் துர்கா\nஇந்த மலர் நோய் நொடியின்றி தன் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கி வாழ்க்கை குறையின்றி சந்தோஷமாக அமைய இறைவனை பிரார்த்திக்கிறேன். :-)\nபிறந்த நாள் வாழ்த்துகள் துர்கா\nஇந்த மலர் தன் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கி வாழ்க்கை குறையின்றி சந்தோஷமாக அமைய இறைவனை பிரார்த்திக்கிறேன். :-)\n//இந்த மலர் நோய் நொடியின்றி தன் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கி வாழ்க்கை குறையின்றி சந்தோஷமாக அமைய இறைவனை பிரார்த்திக்கிறேன். :-)\nhehe.முதல் வரியே தப்பாகி போச்சு ;)\nஇன்னைக்கு எனக்கு வந்த முதல் தொலைப்பேசி அழைப்பு உங்கள்யுடைதுதான்.நன்றி அக்கா.\nஅன்பு தங்கைக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nபிறந்த நாள் வாழ்த்துக்கள் துர்கா.\nஇனிய பிறந்த நாள் வாழ்த்துகள் மற்றும் நல்ஆசிகள்.\nபிறந்த நாள் வாழ்த்துக்கள் துர்கா\nஇன்று போல் என்றும் ஜில்லென்று வாழ்க ;-)\nகாஜாங் சிக்கனா இன்றைய விருந்தில்\nமனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் அக்கா\nஇந்த நாள் உங்கள் வாழ்வில் எல்லா வளமும் மகிழ்ச்சியும் பெற்றுத்தர எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.\nதங்கைக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nஇந்த மலர் தன் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கி வாழ்க்கை குறையின்றி சந்தோஷமாக அமைய இறைவனை பிரார்த்திக்கிறேன். :-)\nபிறந்தநாள் தங்கைக்கும், பதிவு போட்ட தங்கைக்கும் வாழ்த்துக்கள்.\nஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் துர்கா.\nஎன்றும் இனிமையோடு வாழ மனமார்ந்த வாழ்த்துக்கள்.\nஅருமையான பாட்டு.. இது போன்ற அழகான வரிகள் உள்ள பாட்டுக்களை கேட்டு ரொம்ப நாட்களாகி விட்டது.:-)\nஎன் அருமைத் தங்கையின் தங்கையே வாழ்க பல்லாண்டு நலமுடனும்,வளமுடனும்.\nஎன் அருமை சகோதரிக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்..:)\nMC ஜேஸ் உடைய வல்லவன் இசைக்குழுவை பற்றி கேள்விப்பட்டதுண்டா \nஅவர்களோட பாடல்கள் சூப்பரா இருக்கும்...\n//MC ஜேஸ் உடைய வல்லவன் இசைக்குழுவை பற்றி கேள்விப்பட்டதுண்டா \nஅவர்களோட பாடல்கள் சூப்பரா இருக்கும்... //\nயோகி பி & நட்சத்திரா குழுவின் வல்லவன் ஆல்பத்தை பற்றி நிறைய பேர் எழுதி விட்டதால்தான் நாங்கள் அவர்களைப் பற்றி எழுதவில்லை. அவர்கள் இப்போது புது ஆல்பம் ஒன்று தயாரித்து கொண்டிருக்கின்றனர். அது வெளியானதும் இவர்களைப் பற்றி ஒரு பதிவு போட்டுடலாம். :-) சரியா ரவி\n@மதி, மின்னல், வெட்டி, சந்தோஷ், புலி, கீதா, பாலராஜன்கீதா, கானாபிரபா, சி.வி.ஆர், ஜி3, ஜி, பொன்ஸ், தேவ், பாபா, மனதின் ஓசை, கண்மணி, இராம்:\nதங்கச்சிக்கு வாழ்த்து சொன்ன அனைவருக்கும் நன்றி. :-)\n//அருமையான பாட்டு.. இது போன்ற அழகான வரிகள் உள்ள பாட்டுக்களை கேட்டு ரொம்ப நாட்களாகி விட்டது.:-) //\nஇப்படிப்பட்ட பல அற்புதமான பாடல்கள் இங்கே ஒவ்வொன்றாக அறிமுகம் செய்து வைக்கப்படும். :-D\nஇனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் துர்கா ;-))\n/அன்பு தங்கைக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nஇது போல நான் சொல்லமாட்டேன்\n/சந்தோஷமாக அமைய இறைவனை பிரார்த்திக்கிறேன். :-)/\nஇதுவும் நம்ம ஸ்டைல் இல்ல\n/இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் துர்கா ;-)) /\nஆங் இது நல்லாருக்கு ..கோபிய ரிப்பீட் பன்றேன்\nஅன்பு தங்கை துர்��்காவிற்கு அண்ணனின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்\nஅருமை துர்கா குட்டிமாவுக்கு பிறந்தநாள்\nவாழ்துக்கள் ஆசிர்கள் கடவுளின் திரு முக\nஒளியில் உடல் நலம் பெற்று வாழ்வாங்கு வாழ்க\nஇனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nஅனைவருக்கும் தனி தனியாக நன்றி சொல்ல முடியவில்லை,மனிக்கவும்\nஒரு லட்சம் வண்ணங்கள், ஒரு லட்சம் புன்னகைகள்\nமலாய் படிக்கலாம் வாங்க - பாடம் 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/news/world-news/prof-jawahirullah-speech-qatar-2016/", "date_download": "2019-06-18T00:35:43Z", "digest": "sha1:VASMCHXX5UGBFPFPKITHLLGUUDENHGOY", "length": 29695, "nlines": 229, "source_domain": "www.satyamargam.com", "title": "பிரிவினையைத் தூண்டும் பாஜக தடை செய்யப்பட வேண்டும் - பேரா. ஜவாஹிருல்லாஹ் ஆவேசம்! - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nபிரிவினையைத் தூண்டும் பாஜக தடை செய்யப்பட வேண்டும் – பேரா. ஜவாஹிருல்லாஹ் ஆவேசம்\nகத்தரின் தலைநகரான தோஹாவில், இன்று (02-12-2016) வெள்ளி மாலை இந்திய கத்தர் இஸ்லாமியப் பேரவை (IQIC) ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி மதினா கலீஃபா சவூதி மர்கஸில் நடைபெற்றது. (சத்தியமார்க்கம்.காம்)\nஇதில் “தியாகம்” என்ற தலைப்பில் தமுமுகவின் மாநில துணைத் தலைவர் குனங்குடி ஹனீபா அவர்களும், “இந்திய முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்னைகள்” என்ற தலைப்பில் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் பேராசிரியர் M.H. ஜவாஹிருல்லாஹ் அவர்களும் உரையாற்றினர். கத்தரில் வாழும் பொதுமக்கள் இந்நிகழ்ச்சியில் திரளாகக் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.\nபேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் பேச்சிலிருந்து சில முக்கியக் குறிப்புகள்:\nபொது சிவில் சட்டம் அல்ல… பொது குடும்பச் சட்டம்\nஇந்தியாவில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள குற்றவியல் சட்டம் (Criminal Law) 99.5 % அனைத்து மதத்தினருக்கும் பொதுவானது. இதனை எந்த முஸ்லிமும் எதிர்ப்ப்பதில்லை. குடும்பவியலில் ஒரு சில மதங்களுக்கு தரப்பட்ட தனிச்சலுகைகளை அரசு பறிக்க நினைத்து அதற்கு Uniform civil code என்று மத்திய அரசு பெயர் வைத்திருப்பதே ஒரு திசை திருப்பலாகும். இதனை UNIFORM FAMILY LAW என்று தான் அழைக்க இயலும்.\nவரலாற்றை இருட்டடிப்பு செய்யும் பாஜக\n– ஒரே மதம் ஒரே மொழி என்ற முழக்கத்துடன் இந்தியாவை சுடுகாடாக்கும் பாசிச பாஜக அரசு, வீர சிவாஜி மற்றும் அசோகர் ஆகியோரை தனது கூற்றுக்கு முன்மாத��ரி-யாக வைக்கிறது. ஆனால் வீர சிவாஜி இந்து மதத்திலிருந்து மனம் மாறி சமண அதாவது ஜைன மதத்தைத் தழுவியர் என்பதையும் அசோகர் இந்து மதத்திலிருந்து பவுத்த சமயத்திற்கு மாறியதையும் மக்களுக்கு இருட்டடிப்பு செய்து விட்டனர். அதே போல், அவுரங்கசீப்பின் படையில் அங்கம் வகித்து வந்த இந்து சிப்பாய்களையும் இந்து தளபதிகள் பற்றிய உண்மையையும் மறைத்து அவுரங்கசீப் இந்துக்களின் எதிரி போன்று சித்தரித்து இனக்கலவரம் உண்டாக்க நினைக்கின்றனர். (சத்தியமார்க்கம்.காம்)\nஇந்துக்களுக்கு எதிரான இந்துத்துவா பாசிஸம்\nபாஜக-விற்கு எதிரிகள் சிறுபான்மையினர் மட்டுமல்ல.. இந்துத்துவா கொள்கையை எதிர்க்கும் இந்துக்களும் கூட… பாஜகவின் இந்துத்துவ வெறியை வெளிச்சம் போட்டுக் காட்டிய சமூக ஆர்வலர்கள் கோவிந்த் பன்சாரா, நரேந்திர தபோல்கர், கல்புர்க்கி ஆகிய இந்துக்கள் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார். இந்தியாவில் நடக்கும் அனைத்து குண்டுவெடிப்புகளையும் நடத்துவது இந்த்துவா அமைப்புகளே” என்பதைக் கண்டறிந்து ஆய்வினை சமர்ப்பித்த சில நாட்களில், மும்பைத் தீவிரவாதத் தடுப்புத்துறை(ATS)த் தலைவர் ஹேம‌ந்‌த் கா‌ர்கரே படுகொலை செய்யப்பட்டார். (வாசிக்க: தோட்டாக்கள் துளைக்க முடியாத உண்மைகள்” என்பதைக் கண்டறிந்து ஆய்வினை சமர்ப்பித்த சில நாட்களில், மும்பைத் தீவிரவாதத் தடுப்புத்துறை(ATS)த் தலைவர் ஹேம‌ந்‌த் கா‌ர்கரே படுகொலை செய்யப்பட்டார். (வாசிக்க: தோட்டாக்கள் துளைக்க முடியாத உண்மைகள்) முஸ்லிம்கள் பக்க நியாயத்தை எழுதுவதால் குஷ்வந்த் சிங் போன்ற பல எழுத்தாளர்கள் மிரட்டலுக்கு உள்ளாகினர்.\nஇவர்களைப் போன்ற பல நேர்மையான இந்து அதிகாரிகள் இன்னும் உள்ளதாலேயே பாஜக, தான் நினைத்தவாறு இந்தியாவை கலவர பூமியாக்க முடியவில்லை.\nபொது சிவில் சட்டம்: இந்திய முஸ்லிம்களின் கடமை என்ன\n“தம் கணவர் ஒரே நேரத்தில் தலாக்-தலாக்-தலாக் என்று கூறி முத்தலாக் விவாகரத்து செய்து விட்டார்” என்று ஒரு சில முஸ்லிம் பெண்கள் நீதிமன்றத்தில் முறையிட்டதை காரணம் காட்டி “தற்போது இஸ்லாமியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகளை அவர்கள் பயன்படுத்துவதில்லை என்பதால் பொது சிவில் சட்டம் தேவை” என்று ஒரு சில முஸ்லிம் பெண்கள் நீதிமன்றத்தில் முறையிட்டதை காரணம் காட்டி “தற்போது இஸ்லாமியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகளை அவர்கள் பயன்படுத்துவதில்லை என்பதால் பொது சிவில் சட்டம் தேவை” என்ற முழக்கத்தை பாஜக முன் வைக்கிறது. முஸ்லிம்களின் சமூகத்தின் ஆழம் வரை இஸ்லாமிய நெறிமுறைகள் இன்னும் சரிவர சென்று சேரவில்லை என்பதையே இது சுட்டிக் காட்டுகிறது.\nமலேசியாவில் இன்றளவும் திருமணம் நடத்தி வைக்கும் முறை எப்படி என்று தெரியுமா அங்கே இஸ்லாமிய அறிஞர் (கத்தீப்) மலேசிய மணமகனுக்கு முதலில் இஸ்லாமிய திருமணம் பற்றியும், ஆண் பெண் இருவருக்கும் இஸ்லாம் வழங்கியுள்ள திருமண உரிமைச் சட்டங்கள் பற்றியும் பாடம் எடுப்பார். பின்பு அதனை ஒட்டி பரீட்சை நடக்கும். அதில், மணமக்கள் வெற்றி பெற்றால் மட்டுமே அத் திருமணம் செல்லும். (சத்தியமார்க்கம்.காம்)\nமலேசியாவில் கடைபிடிக்கப் படுவது போன்ற அறிவுறுத்தல்கள் இந்தியாவில் முஸ்லிம் திருமணங்களில் நடைமுறைபடுத்தப்பட்டால் ஒரே நேரத்தில் சொல்லப்படும் “முத்தலாக்” பழக்கம் ஒழியும். பாஜக போன்ற நீலிக்கண்ணீர் வடிக்க வேண்டிய அவசியம் இருக்காது.\nமத்திய அரசில் பாஜக ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்த பிறகு, அரசின் கையாளாகா தனம், பெருகிவரும் ஊழல்கள், வேலை வாய்ப்பின்மை, வறுமை, பண மதிப்பு, பதினைந்து லட்சம் வாக்குறுதி தவறியது போன்ற பல்வேறு விஷயங்களை மக்கள் பார்வையில் இருந்து மறைக்க லவ் ஜிஹாத், கர் வாப்ஸி, தலித் இந்துக்கள் படுகொலைகள், இந்திய விமானப்படை வீரரின் தந்தை முஹம்மத் அஹ்லாக் படுகொலை, இந்தியர்கள் எதை உண்ண வேண்டும் எதை உண்ணக் கூடாது என நிர்ணையிக்கும் சர்வாதிகாரம் போன்ற பலவேறு திசை திருப்பல்களைக் கையில் எடுத்து மக்களை மடையர்களாக்கி வருகிறது. வாரா வாரம் இந்தியர்கள் பதட்டத்தோடு வாழ்க்கையை நகர்த்தினால் கேள்வி கேட்கும் திறனை இழந்து விடுவார்கள் என்பது இவர்களின் திட்டம்.\nவெறுப்பை உமிழ்வது டாக்டர் ஜாகிர் நாயக்கா\nஇந்தியாவின் பிரபல இஸ்லாமிய அறிஞர் டாக்டர் ஜாகிர் நாயக்கின் IRF அமைப்பு (Islamic Research Foundation) தடை செய்யப் பட்டுள்ளது. வெறுப்பைத் தூண்டும் பேச்சுக்களை டாக்டர் ஜாகிர் நாயக் பேசியதாக தடைக்குக் காரணம் சொல்லப்பட்டது. அதனை முழுமையாக்க பரிசீலிக்க UAPA – Unlawful Activities Prevention Act ஒரு குழுவினை நியமித்து ஆராய்ந்து அதன் முடிவில், டாக்டர் ஜாகிர் நாயக்கின் எந்த ஒரு உரையில் அவ்வாறான வெறுப்��ைத் தூண்டும் பேச்சுக்கள் இல்லை என்ற முடிவினை அறிவித்தது. இந்த அறிவிப்பினை வழங்கிய பின் வெகுண்டு எழுந்த பாஜக அரசு, ஆராய்ச்சி முடிவை வழங்கிய அதிகாரிகளை இடைக்கால பதவி நீக்கம் செய்து தண்டித்துள்ளது. அதன் பின் நேரடியாக மத்திய அரசின் உத்தரவின் பேரில் டாக்டர் ஜாகிர் நாயக்கின் IRF தடை செய்யப்பட்டுள்ளது.\nஇஸ்லாமிய ஷரியா சட்டதிட்டங்களில் டாக்டர் ஜாகிர் நாயக்குடன் ஒரு சில கருத்து வேற்றுமை இருப்பினும் தாருல் உலூம், தேவ் பந்த் போன்ற பல்வேறு அமைப்புகள் இந்த தடையை எதிர்த்து போராட்டம் நடத்துவது குறிப்பிடத் தக்கது.\nவெறுப்பை உமிழும் பேச்சுக்களால் (Hate speech) ஒரு இயக்கம் அல்லது அரசியல் கட்சி இந்தியாவில் தடை செய்யப்பட வேண்டும் எனில் பாஜகவும் ஆர்.எஸ்.எஸும் உடனடியாக தடை செய்யப்பட வேண்டும் என்பதற்கு நாளொரு வெறுப்பும் பொழுதொரு காழ்ப்ப்புணர்ச்சியும் உமிழும் அசோக் சிங்கால், தொகாடியா போன்ற பல்வேறு இயக்க தலைவர்களே சாட்சியாக உள்ளனர்.\nஅவுட்லுக் நாளேடு மோடி மற்றும் அவரது சகாக்களின் வெறுப்பு உமிழும் பேச்சுகளைத் தனியே தொகுத்து வெளியிட்டுள்ளது குறிப்பிடத் தக்கது. அவற்றிலிருந்து ஒரு சில பிரபல Hate Speeches இங்கே:\n* ஏழை முஸ்லிம்கள் முகாம்களில் குழந்தை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் (Relief camps are actually child-making factories)…\n* முஸ்லிம்கள் கொல்லப்படுவதைப் பற்றிய கேள்விக்கு கார் சக்கரத்தில் அடிபட்ட நாய்குட்டிகள் என்று திமிராக பதில் அளித்தது…\n* முஸ்லிம்கள் குஜராத்தில் கொல்லப்பட காரணம், ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை இருக்கும் என்று நியூட்டனின் விதி பற்றி பேசிய மோடி…\n* “எதிர்வரும் 2021 க்குள் இந்தியாவில் முஸ்லிம்கள் மற்றும் கிறித்துவர்களை ஒழித்துக் கட்டுவோம்” என்று பொதுவில் அனைத்து ஊடகங்களுக்கு முன்னே முழங்குபவர் ராஜேஷ்வர் சிங். இவர் உ.பியில் கர் வாப்ஸி மற்றும் பசுவின் பெயரால் நடக்கும் அனைத்து கலவரங்களையும் முன் நின்று நடத்துபவர்.\nசர்வாதிகார அரசை எதிர்த்து, இந்தியர்கள் ஒன்றிணைந்து போராட வேண்டியதன் அவசியம்:\nஒற்றைக் கலாச்சாரம் என்ற வெறி தலைக்கேறி ஆட்சி நடத்தும் பாஜக-வின் திசை திருப்பல்களை மக்கள் கண்டுகொள்ளா விட்டால் என்ன ஆகும் Uniform civil code போன்று விரைவில் UNIFORM WORSHIP CODE என்று அறிவிக்கும். பல்வேறு வழிபாட்டு தளங்களுக்கு இன்றிரவு முதல் தடை, நாளை முதல் ஒரே கடவுள், ஒரே வழிபாடு என அறிவிக்கும். இந்த இழிநிலைக்கு முன் இந்திய சிறுபான்மையினர், பெரும்பான்மையான எண்ணிக்கையில் உள்ள நடுநிலை இந்து சகோதரர்களுடன் கைகோர்த்து பாசிச சக்திகளை வேறோடு சாய்ப்போம்\nஇவ்வாறாக அமைந்த பேரா. ஜவாஹில்லாஹ்வின் உரை, இரவு 10 மணியளவில் நிறைவுற்றது.\nசெய்தித் தொகுப்பு: அபூ ஸாலிஹா\n : நரேந்திர மோடி பிரதமராக வருவதை ஏற்க முடியாது\nஇந்திய கத்தர் இஸ்லாமிய பேரவை\nதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம்\nமுந்தைய ஆக்கம்தோழர்கள் 68 – அப்துல்லாஹ் இபுனு உமர் (இரண்டாம் பாகம்)عبد الله بن عمر\nஅடுத்த ஆக்கம்கருப்புப் பணமெல்லாம் எங்கதான் போச்சு\nமனிதத்தை மறந்த வணிகம் – போயிங்\nஅறியாமைக் காலத்தின் மீள் வரவு\nமுஸ்லிம்களின் உதவியால் குவைத்தில் மரண தண்டனையில் இருந்து தப்பிய இந்து தொழிலாளி\nதுவங்கியது புனித ரமளான் மாதம்\nமாட்டிறைச்சி ஏற்றுமதியில் இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் இருக்கும் (அமெரிக்கா தகவல்)\nமீண்டும் ஒரு ரமளான்: பிறை 27 ரமளான் மாதத்தின் கடமையான நோன்புகளைத் தொடர்ந்து வரும் ஷவ்வால் மாதத்தின் முதல் நாளை ஈகைப் பெருநாளாக நாம் கொண்டாடுகின்றோம். இதனைத் தொடர்ந்து ஷவ்வால் மாதத்திலும் உபரியாக ஆறு நோன்புகள்...\nநோன்புப் பெருநாள் – ஈகைத் திருநாள்\nபெருநாள் தர்மம் – பித்ரு ஸகாத் (பிறை-25)\nமாணவர்கள், பெற்றொராலும் ஆசிரியப் பெருமக்களாலும் ஒரு சே\nநேர்பட ஒழுகு, பள்ளிப் பாடத்தில் இடம் பெறு\nசத்தியமார்க்கம்.காம் எந்த அமைப்பைச் சார்ந்தது\n உனது திருப்பொருத்தத்தின் துணையுடன் உ\nஇன்று காலையில் வாக்குச்சாவடிக்குப் போயிருந்தபோது, வெள�\nஎஸ் டி பி ஐ-க்கா முஸ்லிம்களின் ஓட்டு\nசரியான பதிவு. இதில் சீமான் பற்றிய புரிதல் வேண்டுன்.\nஎன் ஓட்டு இவருக்கு தான் வெறுப்பு விருப்பின்றி ஒரு சுய பரிசோதனை வெறுப்பு விருப்பின்றி ஒரு சுய பரிசோதனை\n கலாச்சாரத்துடன் இணைந்து கொள் – வற்புறுத்தல்\nஹஜ்ஜுப் பயணிகளுக்கு உதவும் நிரலி – ஜெர்மன் அறிஞர் கண்டுபிடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/teenager-complains-because-she-does-not-pay-money-rape-case", "date_download": "2019-06-17T22:36:07Z", "digest": "sha1:YRYHZST5P7QH7B33X3LJNBV5FDLTQAQH", "length": 10577, "nlines": 162, "source_domain": "www.nakkheeran.in", "title": "பேசியபடி பணத்தைக் கொடுக்காததால் இளம்பெண் புகார்! சிறுவன் மீது பலாத்கார வழக்கு! | The teenager complains because she does not pay money Rape case | nakkheeran", "raw_content": "\nபேசியபடி பணத்தைக் கொடுக்காததால் இளம்பெண் புகார் சிறுவன் மீது பலாத்கார வழக்கு\nஇளம்பெண் ஒருவர் கொடுத்த பாலியல் பலாத்காரப் புகாரில் நான்கு நபர்கள் மீது வழக்குப் பதிந்து, சிறுவன் உட்பட மூவரை கைது செய்துள்ளது சிவகங்கை தாலுகா காவல் நிலையம். எனினும், வழக்கின் பின்னணி சுவாரசியமானது.\n\" சிவகங்கை கோட்டை முனியாண்டி கோவில் தெருவினை சேர்ந்தவர் 35 வயதுடைய விஜி. கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று, அதே பகுதியில் ஷேர் ஆட்டோ ஓட்டி வரும் காஞ்சிரங்காலை சேர்ந்த சிறுவன் சிரஞ்சீவியின் ஷேர் ஆட்டோவில் ஏறி வீரவலசை கண்மாய்க்கு சென்றிருக்கின்றார்.\nமுன் கூட்டியே திட்டமிட்டப்படி அந்த சிறுவனின் சக நண்பர்களான தினேஷ், தனசேகர் மற்றும் சந்தோஷ் ஆகியோரும் அங்கிருக்க, அந்தப் பெண்மணியுடன் தனிமையில் இருந்திருக்கின்றனர். பேசியபடி அந்தப் பெண்ணிற்கு பணத்தை தராததால் அவர்களுக்கிடையே வாக்குவாதம் நீண்டுள்ளது. அதன் பின் வீட்டில் இறக்கிவிடப்பட்ட விஜி திங்கட்கிழமையும் சம்பந்தப்பட்டவர்களிடமிருந்து பணம் வரவில்லையென்பதால், காக்கி ஒருவர் ஆலோசனையில், \"தன்னைக் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாக\" புகார் அளித்துள்ளார். அதன் பின்னே, சந்தோஷ் தவிர மற்ற 3 நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் சிரஞ்சீவி மட்டும் சிறுவன்.\" என்கின்றனர் சிவகங்கை தாலுகா காக்கிகள்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nவீடியோவை காட்டி நான்கு ஆண்டுகளாக பலரை சீரழித்த கொடூரன் கைது..ஈரோட்டில் பரபரப்பு\nதொடர்ந்து ஒலிக்கும் நக்கீரன் அலுவலகத் தொலைபேசி\nஅயனாவரம் சிறுமி பாலியல் வழக்கு;16 பேருக்கு குண்டாஸ் ரத்து\n100 வயது முதிய பெண்னை பாலியல் வன்புணர்வு செய்த 20 வயது இளைஞர்...\nவழக்கறிஞரை தாக்கிய பெண் ஆய்வாளர்\nஇன்றைய ராசிப்பலன் - 18.06.2019\nசிதம்பரம் நகராட்சியில் சாக்கடை கலந்த குடிநீர் மக்களுக்கு விநியோகம்\nகுடிதண்ணீர் பஞ்சம்.. குழந்தைகளை பறிகொடுத்த கிராமம்\nபிக்பாஸ் மீது ‘மீடு’ புகார் கொடுத்த நடிகை, சீசன் 3ல் பங்கேற்கிறாரா\nசர்ச்சையை ஏற்படுத்திய ஸ்ரீரெட்டியின் புதிய பதிவு.... இந்தமுறை கீர்த்தி சுரேஷ்...\nஹீரோயினுக்கு அப்பாவாகும் விஜய் சேதுபதி...\nமாற்றப்பட்டதா நேர்கொண்ட பார்வை ரிலீஸ் தேதி\nகொத்துக் கொத்தாக இறக்���ும் குழந்தைகள்... கதறி அழும் பெற்றோர்கள்...ஒரு வாரத்தில் 100 பேரை கொன்ற மூளைக்காய்ச்சல்...\nமுகிலன் விவகாரத்தை கையிலெடுத்த ஐ.நா.. மத்திய பாஜக அரசுக்கு அதிரடி உத்தரவு...\nபரோலில் வந்த ஆயுள் தண்டனை கைதி, மனைவியோடு தூக்கிட்டு தற்கொலை\nஇயக்குனர் பாலாவுக்கு நேர்ந்த நிலை\nசிறப்பான கல்வி யோகம் யாருக்கு\nகாயம் காரணமாக அவதிப்படும் வீரர்கள் அதிர்ச்சியில் இந்திய அணி\nபாகிஸ்தான் பத்திரிக்கையாளர் கேட்ட கேள்விக்கு அதிரடி பதில் கூறிய ரோஹித் சர்மா\nடிக்டாக் செய்யும் அனைவருக்கும் நான் ஒன்று சொல்கிறேன்... சித்ரா காஜல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/05/16212103/1035644/Rajini-As-Encounter-Specialist-in-Darbar.vpf", "date_download": "2019-06-17T23:04:59Z", "digest": "sha1:AVFPOUB6X4KDHW7X7AJGOY6HI6I2YHNQ", "length": 8813, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "தர்பார் படத்தில் என்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் ரஜினிகாந்த்\"", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதர்பார் படத்தில் என்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் ரஜினிகாந்த்\"\nஏ. ஆர். முருகதாஸ் எழுதி, இயக்கி வரும் தர்பார் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு, மும்பையில் நிறைவடைந்து விட்டது.\nஏ. ஆர். முருகதாஸ் எழுதி, இயக்கி வரும் தர்பார் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு, மும்பையில் நிறைவடைந்து விட்டது. 2 வேடங்களில் தோன்றும் ரஜினிகாந்த், இந்த படத்தில் என்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்டாக நடிக்கிறார். அனிருத் இசையில் உருவாகும் தர்பார் படத்தில், நாயகியாக நயன் தாரா, நடிக்க, பிரகாஷ்ராஜ், நிவேதா தாமஸ் உள்ளிட்டோரும் இடம் பெற்றுள்ளனர்.\nமீண்டும் 2 வேடங்களில் நடிக்கிறார் ரஜினி\nமுருகதாஸ் இயக்கும் படத்தில் ரஜினிகாந்த் இரண்டு வேடங்களில் நடிக்க இருப்பதாக தகவல் பரவி வருகிறது\nபுயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரஜினி ஆறுதல்\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்வதாக, நடிகர் ரஜினி தெரிவித்துள்ளார்.\nரசிகர்களை கவர்ந்த 2.0 வில்லன் அக்க்ஷய் குமாரின் உடற்பயிற்சி வீடியோ\nபிரபல பாலிவுட் நடிகரும் 2.0 திரைப்படத்தின் வில்லனுமான அக் ஷய் குமார், தனது உடற்பயிற்சி வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை ஆச்சரியப்ப��ுத்தியுள்ளார்.\n\"ரஜினி, கமல் பின்னால் சென்றால் ஓட்டு கிடைக்காது\" -சுப்பிரமணியன் சுவாமி\nரஜினிகாந்த், கமல்ஹாசன் பின்னால் சென்றால் பா.ஜ.க வுக்கு ஓட்டு கிடைக்காது என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.\nவிக்கிரவாண்டி தொகுதி காலி என அறிவிப்பு...\nதிமுக எம்எல்ஏ மறைவை தொடர்ந்து பேரவை செயலகம் நடவடிக்கை...\nராஜபாளையம் புதிய பேருந்து நிலையம் அருகே விபத்துக்கு காரணமான அரசுப்பேருந்தை பிடித்த போலீசார்\nவேதமாணிக்கம் என்பவர் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது அரசு பேருந்து மோதி சம்பவ இடத்திலேயே பலியானார்.\nதிருப்பதியில் ஜீப் மோதி சென்னை சிறுவன் பலி...\nதிருப்பதி அருகே ஜீப் மோதியதில் சென்னையை சேர்ந்த 9 வயது சிறுவன் உயிரிழந்தான்.\nமது போதையில் மோதல் - லாரி ஓட்டுநர் கொலை...\nஸ்ரீபெரும்புதூர் அருகே மது போதையில் லாரி ஓட்டுநர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் அடித்து கொல்லப்பட்டார்.\nபள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து - இருவர் பலி...\nகரூர் அருகே பள்ளத்தில் கார் கவிழ்ந்த விபத்தில் இருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.\nவிசுவநாத சுவாமி கோவிலுக்கு ராஜகோபுரம் கட்ட வேண்டும் : தமிழக அரசுக்கு பக்தர்கள் கோரிக்கை\n'சிவகாசி' என்ற பெயர் வரக் காரணமான விசுவநாத சுவாமி கோவிலுக்கு ராஜகோபுரம் கட்ட வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2019/05/14083147/1035344/gobi-formers-Request.vpf", "date_download": "2019-06-17T22:42:53Z", "digest": "sha1:B2NIG44734GRSMVPBUJDWFCZRIFN76YA", "length": 9202, "nlines": 73, "source_domain": "www.thanthitv.com", "title": "\"ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் நஷ்டம்\" - நேரடி கொள்முதல் நிலையங்கள் அமைக்க விவசாயிகள் கோரிக்கை", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் நஷ்டம்\" - நேரடி கொள்முதல் நிலையங்கள் அமைக்க விவசாயிகள் கோரிக்கை\nஈரோடு கோபிசெட்டிபாளையம் கொடிவேரி அணையிலிருந்து தடப்பள்ளி மற்றும் அரக்கன்கோட்டை பாசன வாய்க்கால் மூலம் சுமார் 25 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் நேரடி பாசனம் பெற்று வருகிறது.\nஈரோடு கோபிசெட்டிபாளையம் கொடிவேரி அணையிலிருந்து தடப்பள்ளி மற்றும் அரக்கன்கோட்டை பாசன வாய்க்கால் மூலம் சுமார் 25 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் நேரடி பாசனம் பெற்று வருகிறது. இந்நிலையில் கூகலூர் ,புதுக்கரைபுதூர், மேவாணி, கருங்கரடு உள்ளிட்ட பகுதிகளில் நெல்அறுவடை பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. வழக்கமாக நெல் அறுவடை தொடங்கும்போதே மாவட்டம் முழுவதும் அரசு நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்படுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு இதுவரை நெல்கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் நெல் மூட்டையை தனியாருக்கு விற்கவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர். நெல்லை தனியார் வியாபாரிகளுக்கு குறைந்த விலைக்கு விற்பதால் ஒரு ஏக்கருக்கு சராசரியாக 20 ஆயிரம் ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறும் விவசாயிகள், மாவட்ட நிர்வாகம் உடனடியாக நேரடி கொள்முதல் நிலையங்கள் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர்.\n\"பெண்களின் உரிமைக்காக போராடும் தேர்தல்\" - திமுக எம்.பி. கனிமொழி\nபன்முகத்தன்மை நிறைந்த இந்தியா என்ற அமைப்பை காக்க வேண்டிய தேர்தல் இது என திமுக எம்.பி.கனிமொழி கூறியுள்ளார்.\nராஜபாளையம் புதிய பேருந்து நிலையம் அருகே விபத்துக்கு காரணமான அரசுப்பேருந்தை பிடித்த போலீசார்\nவேதமாணிக்கம் என்பவர் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது அரசு பேருந்து மோதி சம்பவ இடத்திலேயே பலியானார்.\nதிருப்பதியில் ஜீப் மோதி சென்னை சிறுவன் பலி...\nதிருப்பதி அருகே ஜீப் மோதியதில் சென்னையை சேர்ந்த 9 வயது சிறுவன் உயிரிழந்தான்.\nமது போதையில் மோதல் - லாரி ஓட்டுநர் கொலை...\nஸ்ரீபெரும்புதூர் அருகே மது போதையில் லாரி ஓட்டுநர்களுக்கு இடையே ��ற்பட்ட மோதலில் ஒருவர் அடித்து கொல்லப்பட்டார்.\nபள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து - இருவர் பலி...\nகரூர் அருகே பள்ளத்தில் கார் கவிழ்ந்த விபத்தில் இருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.\nவிசுவநாத சுவாமி கோவிலுக்கு ராஜகோபுரம் கட்ட வேண்டும் : தமிழக அரசுக்கு பக்தர்கள் கோரிக்கை\n'சிவகாசி' என்ற பெயர் வரக் காரணமான விசுவநாத சுவாமி கோவிலுக்கு ராஜகோபுரம் கட்ட வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nமாற்றுத்திறனாளி மகன்கள் - சிகிச்சை செய்ய முடியாமல் தவிக்கும் தாய்...\nஆட்சியர் அலுவலகத்தில் வளர்ப்பு மகள் மீது ஆபிதா பேகம் என்பவர் கண்ணீர் மல்க புகார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuppuastro.blogspot.com/2015/04/", "date_download": "2019-06-17T22:37:51Z", "digest": "sha1:QDF4OVVTKCKCMG7KGXYGLUVGUYCGRIRU", "length": 22569, "nlines": 183, "source_domain": "kuppuastro.blogspot.com", "title": "perungulam ramakrishnan astrologer chennai vedic பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர்: April 2015", "raw_content": "\nபொதுவாக தமிழர்களிடம் உள்ள பழக்கம்.\nதமிழ் புத்தாண்டு அன்று காலையில் ஊர் பொது கோவிலுக்கு செல்வார்கள். கோவிலில் மக்கள் கூட்டத்தில் நடுவில் அமர்ந்து அந்த ஊருக்குரிய ஜோதிடர் (ஸ்தல ஜோதிடர்) அந்த வருட பஞ்சாங்கத்தில் உள்ள முக்கியமான விஷயங்களை சத்தமாக வாசிப்பார். குழுமியிருக்கிற மக்கள் தங்களுக்குரிய சந்தேகங்களை கேட்க அவற்றை ஜோதிடர் நிவர்த்தி செய்து வைப்பார். உதாரணமாக இவ்வருடம் மழை எப்படி இருக்கும், எந்த வகையான பயிர்களை பயிர் செய்யலாம், கால்நடைகள் ஜீவராசிகள் எவ்வாறு இருக்கும் போன்ற கேள்விகள்.\nஇந்த நிகழ்ச்சிக்குப் பெயர் பஞ்சாங்க படணம்.\nஇந்த நிகழ்ச்சி எமது பாட்டனார் காலத்தில் நடந்து வந்திருக்கிறது. 1960 வருடத்திற்குப் பிறகு இந்நிகழ்ச்சி ஒரு சம்பிரதாயமாக ��டைபிடிக்கப்பட்டு வருகிறது அவ்வளவே. ஆனால் எனது குருநாதர் பிரும்மஸ்ரீ இளைய குப்பு ஜோஸ்யர் பெருங்குளம் வெங்கடாசல ஜோஸ்யர் இருக்கும் காலம் வரை அவர் இடைவிடாமல் செய்து வந்தார். (2008ம் ஆண்டு வரை). அதன் பின் நான் இப்போது செய்து வருகிறேன். கடந்த வருடம் மட்டும் பஞ்சாங்க சிரவணம் 4000 பேருக்கு மேல் கேட்கப்பட்டிருக்கிறது. 250 பேர் Download செய்திருக்கிறார்கள்.\nஇதை தமிழ் புத்தாண்டு அன்று வீட்டில் ஒலிக்க செய்தாலோ அல்லது கேட்டாலோ அனைத்து விதமான நன்மைகளும் கிடைக்கும்.\nஓம் ஸ்ரீநவக்ரஹ தேவதாப்யோ நம\nவரப்போகும் மன்மத வருட பஞ்சாங்க சிரவணம்:\nமன்மத வருஷத்தின் பஞ்சாங்க சிரவணம்\nமன்மத வருஷத்தின் பஞ்சாங்க சிரவணம்\nஇதை தமிழ் புத்தாண்டு அன்று வீட்டில் ஒலிக்க செய்தாலோ அல்லது கேட்டாலோ அனைத்து விதமான நன்மைகளும் கிடைக்கும்.\nஓம் ஸ்ரீநவக்ரஹ தேவதாப்யோ நம:\nLabels: தமிழ் புத்தாண்டு, பஞ்சாங்க சிரவணம், பஞ்சாங்கம்\nஅனைத்து விதமான ஹோமங்கள் - தொடர்பு கொள்ளுங்கள் 7845119542\nஅஷ்டமங்கல பிரஸ்னம் / தேவதா பிரஸ்னம்\nமேலதிக விபரங்களுக்கு - 7845119542\nஎந்த சந்தேகமென்றாலும் தனிமடலில் கேட்கப்படும் கேள்விகளுக்கு மட்டுமே பதிலளிக்க முடியும்.\nஎந்த குழுமத்திற்கும் நேரடியாக மின்னஞ்சல் செய்வதை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளோம்.\nஅனைத்து சேவைகளுக்கும் கட்டணம் உண்டு.\nஅன்பின் சொந்தங்களே நாங்கள் எழுதிய பலன்கள் உங்களுக்கு உபயோகமானதாக இருக்கும் என்று நம்புகிறோம் அதே வேளையில் இங்கு கொடுத்திருக்கும் பலன்களில் நீங்கள் ராசிக்கு மட்டும் பார்க்காமல் லக்னத்திற்கும் பார்க்க வேணுமாய் தாசன் கேட்டு கொள்கிறோம். லக்னம் தெரியவில்லை என்றால் தங்களுடைய பிறந்த தேதி, நேரம் ஆகியவற்றை எங்களுக்கு மெயில் செய்யவும்.\nமன்மத வருஷத்தின் பஞ்சாங்க சிரவணம்\nஉழவாரம்(Temple Cleaning services) தொடர்புக்கு தொடர்பு எண்:9444151174,9444304980 திருச்சிற்றம்பலம்\nபெருங்குளம் ஸ்ரீ மாயக்கூத்தர் ஸ்வாமி தேவஸ்தானம்\nஸ்ரீ மாயக்கூத்தர் தேவஸ்தானத்தின் ப்ளாக்\nகுப்பு ஜோஸ்யர் - Followers\n1 நிமிடம் 1 விஷயம் (1) 12 ராசிகள் (17) 2017 புத்தாண்டு பலன்கள் (1) 27 (1) 27 நக்ஷத்ரங்கள் (13) 9 கிரகங்கள் (1) ALMANAC (9) dasai (1) Homam (2) information (1) Infosys (1) kethu (1) kuppuastro (2) LIVE (2) mars (2) mp3 (8) Nandan Nilkeni (1) Numerology (1) Panchangam (10) Research (1) Roaming Raman (1) saibaba (1) tamil the hindu (2) transition (2) video (2) weekly prediction (2) அக்டோபர் (1) அக்னி நக்ஷத்ரம் (1) அக்ஷய த்ருதியை (1) அசுபதி (2) அஞ்��லி (2) அட்சய திரிதியை (1) அட்டமூர்த்தங்கள் (1) அதிஉச்சம் (1) அதிர்ஷ்ட நாட்கள் (4) அதிர்ஷ்டம் (4) அமாவாசை தர்ப்பணம் (4) அம்மன் (11) அரசியல் (1) அர்த்தாஷ்டம சனி (2) அவசர பதிவு: (1) அவிட்டம் (2) அறிவிப்பு (50) அறிவுரை (2) அனுபவங்கள் (7) அனுஷம் (1) அன்பளிப்பு (1) அஷ்டமத்து சனி (2) அஸ்வினி (1) ஆகமம் (1) ஆகஸ்டு (3) ஆகஸ்ட் (1) ஆங்கில மாத ராசிபலன்கள் (7) ஆடி (3) ஆதங்கம் (2) ஆய கலைகள் (1) ஆயுத பூஜை செய்ய உகந்த நேரம் (1) ஆயுதபூஜை (1) ஆய்வு (11) ஆரம்பம் (2) ஆராய்ச்சி (1) ஆருத்ரா தரிசனம் (1) ஆவணி (1) ஆனி (1) ஆன்மீக குறிப்புகள் (109) ஆன்மீகத் தொடர் (20) ஆன்மீகம் பலன் (1) இசை நிகழ்ச்சி (2) இட்லிவடை (1) இந்தியா (1) இலவச சேவை (12) இன்போசிஸ் (1) இன்று (21) உதவி (3) உத்திரட்டாதி (1) உத்திராடம் (1) உபய ராசிகள் (1) உலகக் கோப்பை (2) ஊரின் வாஸ்து (5) எச்சரிக்கை (1) ஏகாதசி (1) ஏழரைச் சனி (2) ஐந்தாம் வீடு (4) ஐப்பசி (4) ஐயப்பன் (2) ஒரு வரி பலன் (18) ஒலி (1) கடகம் (11) கட்டுரை (5) கணபதி (1) கணிதம் (1) கண்கள் (1) கண்காட்சி (1) கண்டகச் சனி (1) கண்ணீர் அஞ்சலி (3) கந்த சஷ்டி (9) கமல் (1) கல்வி (1) கவனம் (1) கவிஞர் (1) கவிதை (1) கன்னி (11) கன்னிமார் (1) கார்த்திகை (3) கிரக பாதசாரம் (1) கிரிக்கெட் (6) குப்பு ஜோஸ்யர் (1) கும்பம் (8) கும்பாபிஷேகம் (6) குரு (10) குரு அனுகூலம் (1) குருபார்வை (1) குருப் பெயர்ச்சி (18) குருப் பெயர்ச்சி 2013 (13) குருப் பெயர்ச்சி 2016 (4) குருப் பெயர்ச்சி 2017 (1) குருப் பெயர்ச்சி பலன்கள் (1) குலதெய்வம் (3) குழந்தை (2) குறள் (2) குறிப்பு (1) கேட்டை (1) கேது (17) கேள்வி பதில் (2) கோச்சாரம் (1) கோவில்கள் (12) சக்தி (1) சக்தி பீடங்கள் (1) சக்தி விகடன் (1) சந்தாண பாக்கியம் (1) சந்திர கிரகணம் (1) சந்திராஷ்டம தினங்கள் (15) சந்திராஷ்டமம் (5) சபரிமலை (2) சப்தமாதாக்கள் (1) சம்பவம் (1) சம்பிரதாயங்கள் (2) சனி (1) சனி பரிகாரம் (2) சனிப் பெயர்ச்சி (3) சாய் (1) சார்மிலி (1) சாஸ்திரம் (2) சித்தர் (2) சித்திரை (2) சிம்மம் (14) சிவராத்திரி (8) சிவன் (5) சிறப்பு சொற்கள் (1) சிறுதெய்வம் (1) சுக்கிரன் (4) சுமங்கலி (1) சூரியன் (8) செப்டம்பர் (1) செப்டம்பர் 2018 (2) செய்வினை (1) செவ்வாய் (3) செவ்வாய் தோஷம் (1) செவ்வாய்தோஷம் (1) சேவைகள் (8) சொந்தம் (1) சொற்பொழிவு (2) ஞாபகசக்தி (1) ஞான ஆலயம் (1) தமிழ் இந்து (2) தமிழ் புத்தாண்டு (1) தமிழ் மறை (1) தமிழ் மாத ஜோதிடம் (3) தமிழ் மாதம் (2) தமிழ்நாடு (1) தர்ப்பணம் (1) தலைவாசல் (1) தனுசு (12) திசா புத்தி (1) திதி (1) திதிகள் (1) தியானம் (1) திருச்சானூர் (1) திருச்செந்தூர் (1) திருப்பதி (3) திருப்பாவை (3) திருமணப் பொருத்த���் (2) திருமணம் (2) திருவண்ணாமலை (1) திருவாதிரை (1) திருவிளக்கு (3) திருவையாறு (1) திருவோணம் (2) தினபலன் (66) துலாம் (10) தேவ பிரஸ்ணம் (2) தேவ ப்ரஸ்ணம் (10) தை (1) தை மாத பலன்கள் (1) தொடர் (9) தோத்திரங்கள் (6) தோஷம் (1) நட்சத்திரங்கள் (1) நந்தன வருஷ பலன்கள் (13) நந்தன் நீலகேனி (1) நவக்கிரகங்கள் (6) நவக்கிரகம் (4) நவராத்திரி (14) நன்றி (3) நன்றிகள் (1) நாடி (1) நாடி சந்தாண ப்ரஸ்ணம் (2) நாமயோகம் (1) நிகழ்ச்சி (1) நிகழ்ச்சிகள் (1) நிமித்தம் (1) நில ராசிகள் (1) நெருப்பு (1) நேரடி ஒளிபரப்பு (4) நேர்முகம் (1) பக்தி (1) பஞ்சாங்க சிரவணம் (15) பஞ்சாங்கம் (154) பத்திரிகை (3) பரணி (3) பரிகாரம் (18) பரிசு (1) பலன்கள் (19) பாடல் (2) பாண்டவமங்கலம் (1) பாண்டுரங்கா (1) பாராயணம் (1) பாவங்கள் (1) பாவம் (1) பிதற்றல் (1) பிதுர்தோஷம் (1) பிரதோஷம் (2) பிரம் (1) பிரம்மோற்சவம் (1) புகைப்படம் (1) புதன் (1) புத்தாண்டு பலன்கள் (1) புரட்டாசி சனிக்கிழமை (5) பூசம் (1) பூமி பூஜை (1) பூரட்டாதி (1) பூரம் (2) பூராடம் (1) பெண் தெய்வங்கள் (2) பெயர் வைத்தல் (1) பேசும் படம் (1) பேட்டி (1) பைரவர் (1) பொன்மொழி (1) போர் (1) பௌர்ணமி (1) ப்ரஸ்ணம் (12) மகம் (2) மகரம் (11) மந்திரம் (5) மருத்துவம் (1) மஹாளயம் (2) மாத குறிப்புகள் (1) மாயக்கூத்தர் (1) மாற்றம் (3) மிதுனம் (9) மிதுனம்: (1) மீனம் (9) முகவரி (1) முகூர்த்தம் (2) முருகன் (17) முன்னோர் வழிபாடு (7) மூலம் (2) மேஷம் (12) ரமணன் (1) ரஜினி (1) ராகு (16) ராகு கேது பெயர்ச்சி (20) ராசிகள் (1) ராசிபலன் (185) ரிஷபம் (10) ருத்ரா (1) ரேவதி (2) ரோகினி (2) லக்னம் (1) லட்சுமி நாராயணன் சுவாமிகள் (1) வயிற்றெரிச்சல் (1) வழிபாடு (1) வார ராசி பலன் (23) வார ராசி பலன்கள் (8) வாழ்த்து (5) வாஸ்து (4) விசாகம் (1) விசேஷ தினங்கள் (1) விசேஷ பூஜை (3) விசேஷங்கள் (7) விட்டல் ஆஷ்ரம் (1) விண்ணப்பம் (1) விநாயகர் (4) வியாழ நோக்கம் (1) வியாழன் (1) விரதங்கள் (1) விருச்சிகம் (10) விருந்தினர் (8) விழா (5) விளக்கம் (3) விளக்கு (2) விளம்பரம் (3) விஜய வருஷம் (14) விஜயதசமி (1) வீடியோ (7) வீடுகள் (2) வெளிநாட்டினர் (1) வெள்ளி (1) வேண்டுகோள் (5) வேண்டுதல் (1) வேலை (1) ஜப்பான் (1) ஜய வருடம் (1) ஜாதகம் (2) ஜோதிட அலசல் (1) ஜோதிட ஆன்மீக சிந்தனை (1) ஜோதிட குறிப்புகள் (110) ஜோதிட செய்தி (1) ஜோதிட டிப்ஸ் (2) ஜோதிட மாநாடு (1) ஜோதிடம் (2) ஸங்கல்பம் (1) ஸதயம் (1) ஸிம்ஹம் (1) ஸ்பெஷல் (4) ஸ்ரீசக்ர டாலர் (3) ஸ்ரீரங்கம் (1) ஸ்ரீராம் (1) ஹரிமணிகண்டன் (3) ஹஸ்தம் (1) ஹோமம் (5) ஹோரை (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://periva.proboards.com/thread/9817/", "date_download": "2019-06-17T22:42:54Z", "digest": "sha1:CIS3LL4PC4YQMCTTRB7NBNJ7LZ5S3VQB", "length": 8334, "nlines": 134, "source_domain": "periva.proboards.com", "title": "பன்முகப் பெரியவா | Kanchi Periva Forum", "raw_content": "\nகுறுநகை மின்னக் கவர்ந்திடும் ஒரு முகம்\nஅருந்தவக் கோலம் ஒளிர்ந்திடும் ஒரு முகம் (1)\nபெருமருள் பொங்கிடக் பரிந்திடும் ஒரு முகம்\nகருணையின் கடலாய்க் கனிந்திடும் ஒரு முகம் (2)\nஉறுவினை தீர்க்கவே விரைந்திடும் ஒரு முகம்\nவரும் அடியார்க்கெலாம் வழங்கிடும் ஒரு முகம் (3)\nதருவதற்கென்றே தோன்றிய ஒரு முகம்\nஇருபதம் துணையெனத் தந்திடும் ஒரு முகம் (4)\nஒருகை தூக்கி வாழ்த்திடும் ஒரு முகம்\nஇருகை கூப்பி இருந்திடும் ஒரு முகம் (5)\nநறுமலர் அரியணை அமர்ந்திடும் ஒரு முகம்\nதிருமகள் அவளெனத் திகழ்ந்திடும் ஒரு முகம் (6)\nஅறுமுகன் அவன்வேல் தாங்கிடும் ஒரு முகம்\nமறுவறு துளபமே சூடிடும் ஒரு முகம் (7)\nஎருதது ஏறிடும் ஏறாய் ஒரு முகம்\nஉறுதுணை 'நான்' என வந்திடும் ஒரு முகம் (8)\nசிறுவரும் அண்டிடும் எளியனாய் ஒரு முகம்\nசெறுக்குடன் சென்றிடின், கடிந்திடும் ஒரு முகம் (9)\nஉறவென அனைவரும் உற்றிடும் ஒரு முகம்\nஆறுதல் தந்திங்கு அணைத்திடும் ஒரு முகம் (10)\nசறுக்கிடும் பொழுதெலாம் காத்திடும் ஒரு முகம்\nதேறும்படி இங்குக் காட்டிடும் ஒரு முகம் (11)\nதெருவெலாம் நடந்துதேய்ப் பாதமாய் ஒரு முகம்\nபாரும் போற்றும் சீலனாய் ஒரு முகம் (12)\nநீறு பூசியே, விளங்கிடும் ஒரு முகம்\nநெருப்பென ஞானம் அணியுறும் ஒரு முகம் (13)\nநீரும் அருந்தாமல் உபவாசம் புரி முகம்\nகோரும் அவை அத்தனையும் அப்படியே கொடுக்கும் முகம் (14)\nசீறும் பேறும் தந்திடும் ஒரு முகம்\nநேரும் கதியெலாம் 'நான்' எனச்சொல்லும் முகம் (15)\nமாறும் இம்முகங்களுண்டு, மாறாத கருணையுண்டு\nவேறு கதியுமுண்டோ நானிலத்தில் எங்களுக்கும்\n\"வேறு கதியுமுண்டோ நானிலத்தில் எங்களுக்கும்\" Hence Maha Periyava has multiple faces like Lord Shanmuga to Protect us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0/", "date_download": "2019-06-17T22:37:22Z", "digest": "sha1:HHAGUBRBJQSEGMNEE5EY4CRG4TTNZWKJ", "length": 7926, "nlines": 96, "source_domain": "tamilthamarai.com", "title": "சென்னையில் இன்று பிரசார பொதுக் கூட்டம் |", "raw_content": "\nபாராளுமன்றம், மாநில சட்ட சபைகளுக்கு ஒரேநேரத்தில் தேர்தல்\nமழை நீர் சேகரிப்புத் திட்டத்தை கட்டாயமாக அமல்படுத்த வேண்டும்\nஇந்தியாவை 2024ம் ஆண்டு 5 ட்ரில்லியன் ட��லர் பொருளாதாரமாக மாற்றுவது\nசென்னையில் இன்று பிரசார பொதுக் கூட்டம்\nசென்னையில் இன்று நடைபெறும் பிரசார பொதுக் கூட்டத்தில் பிரதமா் நரேந்திரமோடி கூட்டணிக் கட்சித் தலைவா்களுடன் பங்கேற்கவுள்ள நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப் பட்டுள்ளன.\nமக்களவைத் தோ்தல் விரைவில் அறிவிக்கப் படவுள்ள நிலையில் தோ்தலுக்கான ஆய்த்தப்பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரம்காட்டி வருகின்றன. இந்நிலையில் சென்னையை அடுத்த வண்டலூா் பகுதியில் இன்று நடைபெறும் பிரசார பொதுக் கூட்டத்தில் பிரதமா் நரேந்திர மோடி கலந்துகொள்கிறாா்.\nஇந்த கூட்டத்தில் அதிமுக, பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கூட்டணிக் கட்சித் தலைவா்களும் இந்தகூட்டத்தில் கலந்து கொள்கின்றனா்.\nபிரதமர் நரேந்திரமோடி தமிழகம் வந்தார்\nஅமித்ஷா தமிழ்நாட்டில் தேர்தல் பிரசாரம்\nபிரதமர் மோடி 29-ந்தேதி கர்நாடகத்தில் பிரசாரத்தை…\nவிமானத்தில் இருந்தபடியே தொலைபேசி மூலம் பொதுக்…\nபிரதமர் தமிழகத்தில் தேர்தல்பரப்புரை கூட்டத்தில்…\nகலாம் மணிமண்டபத்தை பிரதமா் மோடி திறந்து வைக்கிறாா்\n5 ஆண்டுகளில் ரூ.15 லட்சம் கோடி\nமோடிஜியின் .. அசத்தும் பென்சன் திட்டங்க ...\nநாட்டின் பிரதமராக மோடி பதவியேற்றார்\nபதவியேற்புக்கு முன்னதாக காந்தி, வாஜ்ப� ...\nதமிழக மக்களின் தாகம் தீர்க்கப்பட வேண்� ...\nதுளி கூட தண்ணீர் இல்லை என்று பேசுவதற்கு ஸ்டாலினுக்கோ, திமுகவிற்கோ துளிகூட உரிமை இல்லை என்று தமிழக பாஜக தலைவர் டாக்டர் திருமதி.தமிழிசை சௌந்தர ராஜன் கடும் ...\nபாராளுமன்றம், மாநில சட்ட சபைகளுக்கு ஒர� ...\nமழை நீர் சேகரிப்புத் திட்டத்தை கட்டாய� ...\nஇந்தியாவை 2024ம் ஆண்டு 5 ட்ரில்லியன் டாலர� ...\nமவுரியா சதுக்கத்தில் தொடரதர்ணா போராட் ...\nமூன்றாம் உலகப் போர் வந்தேவிட்டது\nமேற்கு வங்கம் நடந்த உண்மையை மக்களுக்க� ...\nவயிற்றுப்புண் மற்றும் வாயுக் கோளாறுகள் நீங்க உணவுப் பொருட்கள்\nஜீரணமாகாத காரணத்தால் புளிச்ச ஏப்பம், சாப்பிட்ட உணவு மேல் கிளம்பி ...\nவல்லாரை, அம்மான் பச்சரிசி, ஓரிதழ் தாமரை, குப்பை மேனி, சிறியாநங்கை, ...\nநீரிழிவுநோய் உடையவர்களுக்குத் தேவைப்படும் உடற்பயிற்சிகள்\nநீரிழிவுநோய் கட்டுப்பாட்டில்,உடற்பயிற்சி மிக முக்கிய இடத்தைப் பெறுகிறது. எனவே நீரிழிவுநோய் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்ல�� நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/2019/02/28/", "date_download": "2019-06-17T22:59:05Z", "digest": "sha1:JNQ7KFR5737MVSYBRMMDNE67SWLGIQYM", "length": 6614, "nlines": 137, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "2019 February 28Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nஅபிநந்தனை விடுவிக்க இம்ரான்கான் ஒப்புதல்: போர்ப்பதட்டம் தணிந்தது\nதனித்து விடப்படுகிறது தேமுதிக: அதிமுக, திமுக கைவிட்டதால் சிக்கல்\nஇந்தியா பாகிஸ்தான் போர் பதட்டம் குறித்து பெண்டகன் கவலை\nஇந்திய இறையாண்மைக்கு வேட்டு வைக்கும் கட்சிகளுக்கு ஓட்டு போட வேண்டாம்: அமைச்சர் ராஜேந்திரபாலாஜி\n“மீண்டும் மோடி, வேண்டும் மோடி”: இதுதான் எங்கள் பிரச்சார முத்திரை: முரளிதர ராவ்\nஓ.பி.எஸ் – இ.பி.எஸ் அணிக்கு இரட்டை இலை: டெல்லி ஐகோர்ட் தீர்ப்பு\nஅபிநந்தனை விடுதலை செய்யுங்கள்: முன்னாள் பாக் பிரதமர் பூட்டோவின் பேத்தி வலியுறுத்தல்\n419 இலக்கு கொடுத்த இங்கிலாந்து: 389 வரை முயற்சித்த மே.இ.தீவுகள்\nபிளஸ் 2 தேர்வு நாளை தொடக்கம்: தயார் நிலையில் மாணவர்கள்\nமிராஜ் விமானத்தின் பெயரை குழந்தைக்கு சூட்டிய ராஜஸ்தான் தம்பதி\nஅதையும் சேர்த்து சொல்லுங்க கலெக்டர் சார்\n கிண்டலாக கேட்ட நெட்டிசன்களுக்கு பதிலடி கொடுத்த சாமியார் வைரக்யானந்த்\nஇன்று முதல் புதிய இன்னிங்ஸை தொடங்குகிறேன்: ராகுல்காந்தி\nவிவசாயிகளின் கடனை ஏற்று கொள்கிறேன்: பாஜக அரசு ராஜினாமா செய்யுமா\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/443-india-put-together-295-around-kohli-s-117.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-06-17T23:32:10Z", "digest": "sha1:YHL6I4YDG7EUJWLIIECFWJSBNUBB7KJM", "length": 9317, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "3வது ஒரு நாள் போட்டி: ஆஸ்திரேலிய அணிக்கு 296 ரன்கள் வெற்றி இலக்கு | India put together 295 around Kohli's 117", "raw_content": "\nபாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயல் தலைவராக ஜெ.பி.நட்டா தேர்வு செய்யப்பட்டார்\nசென்னை பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் மூடப்பட்ட கழிவறை தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு திறக்கப்பட்டது\nவயநாடு தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்வான ராகுல் காந்தி, மக்களவையில் இடைக்கால சப���நாயகர் வீரேந்திர குமார் முன்னிலையில் எம்.பி.யாக பதவியேற்றார்\nமேற்கு வங்கம்: கொல்கத்தாவில் மருத்துவர்கள் சங்க பிரதிநிதிகளுடன் முதல்வர் மம்தா பானர்ஜி பேச்சுவார்த்தை\nசென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், திருச்சி, கடலூர், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலையில் அதி தீவிர அனல் காற்று வீசும் என எச்சரிக்கை\nதடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பயன்படுத்தும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க முதல்வர் பழனிசாமி உத்தரவு\nதமிழக முழுவதும் தண்ணீர் பற்றாக்குறை தலைவிரித்து ஆடுகிறது; அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்- டிடிவி தினகரன்\n3வது ஒரு நாள் போட்டி: ஆஸ்திரேலிய அணிக்கு 296 ரன்கள் வெற்றி இலக்கு\nஆஸ்திரேலிய அணிக்கு எதிராg மெல்பர்னில் நடைபெற்றுவரும் 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 295 ரன் குவித்தது.\nமுதல் 2 போட்டிகளிலும் சதம் அடித்த ரோஹித் ஷர்மா இம்முறை 6 ரன்களில் ஆட்டமிழந்தார். ஷிகர் தவானும் அஜிங்க்ய ரஹானேவும் சிறப்பாக ஆடி முறையே 68 ரன்னும் 50 ரன்னும் எடுத்தனர். விராட் கோலி அதிரடியாக ஆடி சதம் அடித்தார். 117 பந்துகளில் 117 ரன் எடுத்து அவர் ஆட்டமிழந்தார்.\nஒருநாள் கிரிக்கெட்டில் அவர் அடித்துள்ள 24வது சதம் இது என்பது குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலிய அணித் தரப்பில் ஹேஸ்டிங்ஸ் அபாரமாக பந்து வீசி 4 விக்கெட்டுகளை சாய்த்தார். இப்போட்டியில் இந்தியா சார்பாக குர்கீரத் சிங், ரிஷி தவான் ஆகியோர் அறிமுகமாகியுள்ளனர். அஸ்வின், மணீஷ் பாண்டே இப்போட்டியில் சேர்க்கப்படவில்லை.\nஎம்ஜிஆரின் 99ஆவது பிறந்த நாள்: முதலமைச்சர் ஜெயலலிதா மரியாதை\nசிரியாவில் ஐஎஸ் பயங்கரவாதிகள் தாக்குதல்: 135 பேர் கொலை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபாஜக புதிய செயல் தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு ஓபிஎஸ் வாழ்த்து\nசதம் விளாசிய ஷகிப் அல் ஹாசன் - பங்களாதேஷ் அபார வெற்றி\nநீதிமன்றத்தில் மயங்கி விழுந்து இறந்த எகிப்த் முன்னாள் அதிபர்\nசென்னையில் வெளுத்து வாங்கிய 105 டிகிரி வெயில்\nஅணில்குட்டிகள் மூலம் டிக்டாக்கில் வைரலான பெண்\nஇணையப் பயன்பாட்டில் இரண்டாம் இடத்தில் இந்தியா\nபுல்வாமாவில் ராணுவ வாகனம் மீது வெடிகுண்டு தாக்குதல்\nமாயம் செய்த ‘குல்தீப்’ - ம��ுபடியும் ‘மரண ஃபார்மில்’ சைனா மேன்\nபாபுல் சுப்ரியோ பதவிப் பிரமாணத்தின்போது ஒலித்த ‘ஜெய் ஸ்ரீராம்’ கோஷம்\nசதம் விளாசிய ஷகிப் அல் ஹாசன் - ஆல்ரவுண்டராக சாதனை\nநீதிமன்றத்தில் மயங்கி விழுந்து இறந்த எகிப்த் முன்னாள் அதிபர்\nபுல்வாமாவில் ராணுவ வாகனம் மீது வெடிகுண்டு தாக்குதல்\nமாயம் செய்த ‘குல்தீப்’ - மறுபடியும் ‘மரண ஃபார்மில்’ சைனா மேன்\nபாபுல் சுப்ரியோ பதவிப் பிரமாணத்தின்போது ஒலித்த ‘ஜெய் ஸ்ரீராம்’ கோஷம்\nகிடைக்கும் தண்ணீரிலும் கழிவுநீர்.. மக்கள் அதிர்ச்சி..\nதமிழில் பேசக்கூடாது என்ற அறிக்கையை மாற்றியது ரயில்வே\nபாகிஸ்தானின் உலகக் கோப்பை சவால்களும்.. இந்தியா கொடுத்த பல்புகளும்..\n\"மாதவிடாய் வலியை போக்க மாத்திரைகள்\" தமிழக தொழிற்சாலைகளில் பெண்களுக்கு தொடரும் கொடூரம் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஎம்ஜிஆரின் 99ஆவது பிறந்த நாள்: முதலமைச்சர் ஜெயலலிதா மரியாதை\nசிரியாவில் ஐஎஸ் பயங்கரவாதிகள் தாக்குதல்: 135 பேர் கொலை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/5g+TRAI?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-06-17T23:10:22Z", "digest": "sha1:NJ33YUY2YPPSY6FRMRY3JM2IGKELSQVK", "length": 9626, "nlines": 132, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | 5g TRAI", "raw_content": "\nபாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயல் தலைவராக ஜெ.பி.நட்டா தேர்வு செய்யப்பட்டார்\nசென்னை பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் மூடப்பட்ட கழிவறை தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு திறக்கப்பட்டது\nவயநாடு தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்வான ராகுல் காந்தி, மக்களவையில் இடைக்கால சபாநாயகர் வீரேந்திர குமார் முன்னிலையில் எம்.பி.யாக பதவியேற்றார்\nமேற்கு வங்கம்: கொல்கத்தாவில் மருத்துவர்கள் சங்க பிரதிநிதிகளுடன் முதல்வர் மம்தா பானர்ஜி பேச்சுவார்த்தை\nசென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், திருச்சி, கடலூர், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலையில் அதி தீவிர அனல் காற்று வீசும் என எச்சரிக்கை\nதடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பயன்படுத்தும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க முதல்வர் பழனிசாமி உத்தரவு\nதமிழக முழுவதும் தண்ணீர் பற்றாக்குறை தலைவிரித்து ஆடுகிறது; அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்- டிடிவி தினகரன்\nரயில்களில் மசாஜ் சேவை - அறிவிப்பை திரும்ப பெற ரயில்வே அமைச்சகம் முடிவு\nநெருப்போடு விளையாட வேண்டாம் - வைகோ எச்சரிக்கை\n - பாஜக எம்.பி கடும் எதிர்ப்பு\n - ‘நேர்கொண்ட பார்வை’ ட்ரெய்லர் புதிர்\nஉலக அளவில் டிரெண்டாகும் ’நேர்கொண்ட பார்வை’ டிரைலர்\nஅஜித்தின் \"நேர்கொண்ட பார்வை\" டிரைலைர் இன்று மாலை வெளியீடு\nரயிலில் சேவைகுறைபாடு: ரூ.20 ஆயிரம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு\nதமிழக அரசு நீட் மையத்தில் பயின்ற 2,500 மாணவர்கள் தேர்ச்சி\nஆளில்லா ரயில்வே கிராசிங்கில் ஊழியர்களின் புதிய முயற்சி\nநடிகை ஊர்மிளா மடோன்கர் பின்னடைவு\nஆந்திர தேர்தல்: சந்திரபாபு நாயுடு பின்னடைவு, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் முன்னிலை\nமுதல்முறையாக ஏசி மின் ரயில் : சென்னை-செங்கல்பட்டு இடையே தொடங்க திட்டம்\nஅதிரடி அரசியல் வசனங்களுடன் வெளியான ‘ஜிப்ஸி’ ட்ரைலர்\nஇந்திய ரயில்களில் திருட்டு.. மலேசிய விமானத்தில் பயணம்- நூதன கொள்ளையன் கைது..\nகல்பாக்கம் அணு ஆராய்ச்சி மையத்தில், ஆறு வார கோடைக்காலப் பயிற்சித்திட்டம்\nரயில்களில் மசாஜ் சேவை - அறிவிப்பை திரும்ப பெற ரயில்வே அமைச்சகம் முடிவு\nநெருப்போடு விளையாட வேண்டாம் - வைகோ எச்சரிக்கை\n - பாஜக எம்.பி கடும் எதிர்ப்பு\n - ‘நேர்கொண்ட பார்வை’ ட்ரெய்லர் புதிர்\nஉலக அளவில் டிரெண்டாகும் ’நேர்கொண்ட பார்வை’ டிரைலர்\nஅஜித்தின் \"நேர்கொண்ட பார்வை\" டிரைலைர் இன்று மாலை வெளியீடு\nரயிலில் சேவைகுறைபாடு: ரூ.20 ஆயிரம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு\nதமிழக அரசு நீட் மையத்தில் பயின்ற 2,500 மாணவர்கள் தேர்ச்சி\nஆளில்லா ரயில்வே கிராசிங்கில் ஊழியர்களின் புதிய முயற்சி\nநடிகை ஊர்மிளா மடோன்கர் பின்னடைவு\nஆந்திர தேர்தல்: சந்திரபாபு நாயுடு பின்னடைவு, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் முன்னிலை\nமுதல்முறையாக ஏசி மின் ரயில் : சென்னை-செங்கல்பட்டு இடையே தொடங்க திட்டம்\nஅதிரடி அரசியல் வசனங்களுடன் வெளியான ‘ஜிப்ஸி’ ட்ரைலர்\nஇந்திய ரயில்களில் திருட்டு.. மலேசிய விமானத்தில் பயணம்- நூதன கொள்ளையன் கைது..\nகல்பாக்கம் அணு ஆராய்ச்சி மையத்தில், ஆறு வார கோடைக்காலப் பயிற்சித்திட்டம்\nகிடைக்கும் தண்ணீரிலும் கழிவுநீர்.. மக்கள் அதிர்ச்சி..\nதமிழில் பேசக்கூடாது என்ற அறிக்கையை மாற்றியது ரயில்வே\nபாகிஸ்தானின் உலகக் கோப்பை சவால்களும்.. இந்தியா கொடுத்த பல்புகளும்..\n\"மாதவிடாய் வலியை போக்க மாத்திரைகள்\" ��மிழக தொழிற்சாலைகளில் பெண்களுக்கு தொடரும் கொடூரம் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/editorial/1703/", "date_download": "2019-06-18T00:33:03Z", "digest": "sha1:IE7NS7EV6753OEGFHMXJ7ZZNVIEKOVNC", "length": 28010, "nlines": 208, "source_domain": "www.satyamargam.com", "title": "அலஹாபாத் தீர்ப்புக்கு ஆப்பு - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\n“பாபரி மஸ்ஜித் நிலம் யாருக்குச் சொந்தமானது” எனும் ஒற்றைவரிக் கேள்விக்கு, 22.12.1949 முதல் இன்றுவரை சரியான பதிலை எவரிடமிருந்தும் இந்திய முஸ்லிம்கள் பெறமுடியவில்லை\nபாபரி மஸ்ஜிதுக்குள் சிலைகள் வைக்கப்பட்ட அயோக்கிய நாளான 22.12.1949க்கு அடுத்த நாள், அயோத்தி நகரின் காவல் துறை சப்-இன்ஸ்பெக்டர் ராம் துபே பதிவு செய்த முதல் தகவல் அறிக்கை:\n“எனக்குக் கிடைத்த தகவலின்படி, பாபரி மஸ்ஜித் வளாகச் சுவரின் பூட்டை உடைத்தோ ஏணியை உபயோகித்துச் சுவரேறிக் குதித்தோ ராம்தாஸ், ராம் சக்திதாஸ் உட்பட இன்னும் அடையாளம் தெரியாத 50-60 பேர், மஸ்ஜிதுக்குள் நுழைந்து ஸ்ரீபகவானின் சிலையை அங்கு வைத்திருக்கின்றனர். மேலும் பாபர் மஸ்ஜிதின் வெளி-உள் சுவரில் சீதை, ராம் ஆகியோரின் படங்களை வரைந்துள்ளனர். இதன் மூலம் மஸ்ஜிதின் புனிதம் பாழ்படுத்தப்பட்டுள்ளது. பணியிலிருந்த அரசு ஊழியர்களும் வேறு பலரும் இதைக் கண்ட சாட்சிகளாவர். எனவே, இந்நிகழ்வு எழுதிப் பதிக்கப்படுகிறது” (அத்தியாயம் 5, ஆவணம் 2, தேதி 23.12.1949).\nஇந்த முதல் தகவல் அறிக்கையின்படி, “பாபரி மஸ்ஜித் நிலம் யாருக்குச் சொந்தமானது” எனும் ஒற்றைவரி கேள்விக்கு ஒரேநாளில் தீர்வு கண்டிருக்க முடியும்.\nஅயோக்கிய நாளுக்கு நான்கு மாதங்கள் கழித்து, உத்தரப் பிரதேச அரசின் சார்பில் ஃபைஸாபாத்தின் காவல் துறை இணை ஆணையர் ஜே.என். உக்ரா, ஃபைஸாபாத் நீதிமன்றத்துக்கு எழுத்துப் பூர்வமாகச் சமர்ப்பித்த கடிதத்தின் 12-13ஆவது வரிகள்:\n“… இந்தச் சொத்து வழக்கில் குறிப்பிடப்படுவது ‘பாபரி மஸ்ஜித்’ என அறியப்படுவதும் நெடுங்காலமாக முஸ்லிம்கள் வழிபாடு செய்து வந்த இடமுமாகும். அது ஸ்ரீராமச்சந்திரரின் ஆலயமாக இருந்ததே இல்லை”\nஉத்தரப் பிரதேச அரசு சார்பாக அளிக்கப்பட்ட வாக்குமூலத்தை அடிப்படையாகக் கொண்டு, நான்கு மாதங்களிலாவது பிரச்சினையைத் தீர்த்திருக்க முடியும்.\nஆனால், அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேரு தொடங்கி, அவருக்குப் பிறகு அவருடைய மகள் இந்திரா, பேரன் ராஜீவ் ஆகியோரில் தொடர்ந்து, இப்போதுவரை ஆளும் காங்கிரஸ் நடுவண் அரசு, ‘இரட்டை வேடம்’ என்பதை முஸ்லிம்களுக்கான கொள்கையாகவே கொண்டுள்ளது.\nஎனவே, எளிதாகத் தீர்த்திருக்க வேண்டிய சிறிய பிரச்சினையை இழுத்தடித்தது காங்கிரஸின் நடுவண் அரசு. பாபரி மஸ்ஜித் இழுத்துப் பூட்டப்பட்டபோதும் பூட்டிய மஸ்ஜிதுக்குள் இருந்த சிலைகளுக்குப் பூஜைகள் செய்யப்பட்டன. வழிபாடுகள் தொடர்ந்தன. ராஜீவின் ஆட்சியின்போது அக்கிரமங்களுக்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல் ஒரு மகா அக்கிரமம் நடத்தேறியது.\nஅயோக்கிய நிகழ்வு நடந்து 36 ஆண்டுகளுக்குப் பிறகு, 25.1.1986 அன்று உமேஷ் சந்திர பாண்டே என்ற 28 வயது வழக்கறிஞர், “சிலைகளை நேரடியாகத் தரிசிப்பதற்குத் தடையாக உள்ள பூட்டைத் திறந்துவிடவேண்டும்” என்று ஃபைஸாபாத் நீதிமன்றத்தில் ஒரு வழக்கைத் தாக்கல் செய்தார். அந்த வழக்கு ஐந்தே நாளில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. வழக்கை விசாரித்ததாகச் சொல்லிக் கொண்ட மாவட்ட நீதிபதி கே.எம். பாண்டே, யாரிடமும் விசாரிக்காமல் – குறிப்பாக பூட்டு தொங்கக்கூடிய இடத்துக்குச் சொந்தக்காரர்களாகிய முஸ்லிம்களிடம் விசாரிக்காமல் – 36 ஆண்டுகாலமாகப் பூட்டியிருந்த பூட்டைத் திறந்துவிடும்படி 36 நிமிடத்தில் தீர்ப்பளித்தார். தீர்ப்பைச் செயல்படுத்துமாறு வருவாய்த்துறை அதிகாரி டீ.கே. பாண்டேக்கு உத்தரவிட்டார். வழக்குக் கொண்டு வந்தவர், தீர்ப்பளித்தவர், செயல்படுத்தியவர் அனைவருமே பாண்டேக்கள் என்பது இங்குக் கவனத்தில் கொள்ளத் தக்கது. கூடவே, மேற்காணும் தீர்ப்பை எழுதுவதற்குத தமக்கு உத்வேகம் தந்ததாகப் பிற்பாடு நீதிபதி கே.எம் பாண்டே தமது சுயசரிதையில் கூறிய ‘குரங்குக் கதை’யும் இங்கு நினைவுகூரத் தக்கது. எல்லாவற்றுக்கும் பின்னணியில் ராஜீவ் இருந்ததும் பூட்டு திறக்கப்பட்ட அன்று அவர் கூறிய “டிட் ஃபார் டாட்” உவமையும் ஊரறிந்த இரகசியமாகும்.\n : மின்வெட்டு : இயலாமையும் நடுநிலை இல்லாமையும்\n“புதுடெல்லியின் ஜந்தர் மந்தர் சாலையின் 7ஆம் எண்ணில் இயங்கும் கட்டடம் யாருக்குச் சொந்தமானது” எனும் 1971ஆம் ஆண்டு வழக்கில், 7.2.1972இல் தீர்ப்பளித்த சப்-டிவிஷனல் மாஜிஸ்ட்ரேட் ஏ.ஜி. கட்டிங், “குற்றப் பிர���வு 145இன் கீழ் வழக்கில் குறிப்பிடப்பட்டிருக்கும் கட்டடம் யாருடைய அனுபோகத்தில் இந்த வழக்குக்கு முன்னர் இருந்ததோ அவரிடமே திருப்பி அளிக்கப்பட வேண்டும்” என்று தீர்ப்பளித்தார்.\n1971இல் காங்கிரஸ் கட்சி உடைந்து, காங்கிரஸ் (இ), காங்கிரஸ் (ஓ) என இரண்டானபோது, 13.11.1971இல் பழைய (சிண்டிகேட்) காங்கிரஸ்காரர்களைக் கட்சி அலுவலகத்திலிருந்து வெளியேற்றிவிட்டு, காங்கிரஸ் (இ) வகையினர் கட்டடத்தைக் கைப்பற்றினர். அந்தக் கட்டடத்தின் முகவரிதான் 7, ஜந்தர் மந்தர் சாலை. “புதுடெல்லியின் ஜந்தர் மந்தர் சாலையின் 7ஆம் எண்ணில் இயங்கும் கட்டடம் யாருக்குச் சொந்தமானது” என்பது, புதுடெல்லியிலுள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்துக்கான உரிமையை, இருதரப்பினர் கோரி தொடரப்பட்ட வழக்காகும்.\nமாஜிஸ்ட்ரேட் கட்டிங் தமது தீர்ப்பின் இடையில், “எவர் உண்மையான காங்கிரஸ் என்று ஆராய்வது சட்டத்தின் வேலையில்லை. மாறாக, எவருடைய அனுபோகத்தில் உரிமை கோரும் இடம் இருந்தது எனத் தெளிந்து தீர்ப்பளிப்பதே சட்டத்தின் கடமை” எனக் குறிப்பிட்டிருந்தார்.\nஅதே வகையான உரிமை கோரல் வழக்கில், அதே CrPc 145 பிரிவின்கீழ் பாபரி மஸ்ஜிதுக்கான தீர்ப்பை நீதிமன்றங்கள் எப்போதோ அளித்திருக்க வேண்டும். ஆனால், ஆட்சியாளர்கள் அளிக்கவிடவில்லை. அது இடித்துத் தரைமட்டமாக்கப்படும்வரை வாயில் லாலிபாப் வைத்துக் கொண்டிருந்த நடுவண் அரசு, ஒருமாதம் கழித்து 7.1.1993இல் “பாபர் மஸ்ஜித் இருந்த இடத்தின்கீழ் இராமனுக்குக் கோயில் இருந்ததா” என்பதை விசாரித்துச் சொல்லுமாறு உச்சநீதிமன்றத்துக்கு ஒரு கேலிக்குரிய கோரிக்கையை வைத்து வழக்கின் போக்கைத் திசைதிருப்பியது.\nநாட்டின் முதுபெரும் வழக்கறிஞர் என்.ஏ. பல்கிவாலா நடுவண் அரசின் அந்தக் கோரிக்கையைப் பற்றி,\n“பயிற்சியின் மூலமோ அனுபவத்தின் மூலமோ தகுதிபெறாத ஒன்றைப் பற்றி நீதிமன்றத்திடம் கோரிக்கை வைப்பது நீதித்துறையில் குறுக்கிடுவதாகும். நீதிமன்றங்கள் சட்டத்தின் அடிப்படையிலோ உண்மை நிகழ்வின் அடிப்படையிலோ வழக்குகளை விசாரிக்குமேயன்றி, அகழ்வராய்வு வரலாறு ஆகிய துறைகள் சட்டத்துக்குத் தேவையில்லாதவை. தம்மிடம் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் அல்லது தம்மால் விசாரிக்கப்பட்ட சாட்சிகளின் சாட்சியங்களின் அடிப்படையில் மட்டுமே வழக்கின் போக்கை ஒரு நீதிபதி தீர்மானிப்பார். ‘செவிவழியாகக் கேள்விப்படுபவற்றை ஆதாரங்களாக அனுமதிக்கக் கூடாது’ என்பது இந்திய சாட்சியச் சட்டம் மூலமாக நிறுவப்பட்டதாகும்”\nஎன்று டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் காட்டமான கட்டுரை ஒன்றை எழுதி, ‘பெரும்பான்மை வெறும் நம்பிக்கை’க்கான சர்ட்டிஃபிகேட்டுக்கு அலைந்த நடுவண் அரசுக்கு அறிவுரை கூறியிருந்தார்.\nகாங்கிரஸ் நடுவண் அரசு, குடியரசுத் தலைவரை விட்டு, “கோயில் இருந்ததா இல்லையா” என விசாரிக்குமாறு கேட்டதற்கு “அது எங்கள் வேலையில்லை” என்று அப்போது பதிலளித்திருந்த உச்சநீதிமன்றம், அலஹாபாத் உயர்நீதிமன்றத்தின் சட்டத்துக்குப் புறம்பான தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதித்து இப்போது (9.5.2011) உத்தரவிட்டிருக்கிறது.\n : குடியரசுத் தலைவர் பதவியும் மதச்சார்பின்மையும்\nகூடவே, “நிலத்தைப் பங்கு வைத்துத் தாருங்கள் என்று வழக்காளிகள் எவருமே கேட்டு விண்ணப்பிக்காத நிலையில் தான்தோன்றித் தனமாக மூன்று பங்கு வைத்துத் தீர்ப்புக் கூறியிருப்பது பெரும் விந்தையாக இருக்கிறது” என்று அலஹாபாத் உயர்நீதிமன்றத்துக்குக் குட்டு வைத்துள்ளது.\nஉச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும். ஆனால் அவை ஆவணங்களின் அடிப்படையில், நாட்டில் நடைமுறையிலுள்ள அனுபோகச் சட்ட விதிகளின்படி முறைப்படி விசாரித்து அளிக்கும் தீர்ப்பாக இருக்க வேண்டும் என்பதே இன்னும் நீதித் துறையில் நம்பிக்கை வைத்துள்ள இந்திய முஸ்லிம்களின் எதிர்பார்ப்பாகும்.\nமுந்தைய ஆக்கம்சென்னையில் கோலாகல ஊர்வலம் 1500 விநாயகர் சிலைகள் கடலில் கரைப்பு\nஅடுத்த ஆக்கம்அறிவுப் போட்டி – 26 : விடைகளும் வெற்றியாளர்களும்\nபுல்வாமா தாக்குதல் : அமீத் ஷாவின் தீர்க்க தரிசனம்\nதுச்சாதனன்களின் கரங்களில் நீதி தேவதையின் துகில்\nவங்கிகளிலுள்ள மக்களின் பணம் கொள்ளை\nநீதிமன்றங்களில் பொங்கி வழியும் தேசபக்தி\nவெடிகுண்டுகள் தயாரித்த மதியழகன் கைது\nமீண்டும் ஒரு ரமளான்: பிறை 27 ரமளான் மாதத்தின் கடமையான நோன்புகளைத் தொடர்ந்து வரும் ஷவ்வால் மாதத்தின் முதல் நாளை ஈகைப் பெருநாளாக நாம் கொண்டாடுகின்றோம். இதனைத் தொடர்ந்து ஷவ்வால் மாதத்திலும் உபரியாக ஆறு நோன்புகள்...\nநோன்புப் பெருநாள் – ஈகைத் திருநாள்\nபெருநாள் தர்மம் – பித்ரு ஸகாத் (பிறை-25)\nம���ணவர்கள், பெற்றொராலும் ஆசிரியப் பெருமக்களாலும் ஒரு சே\nநேர்பட ஒழுகு, பள்ளிப் பாடத்தில் இடம் பெறு\nசத்தியமார்க்கம்.காம் எந்த அமைப்பைச் சார்ந்தது\n உனது திருப்பொருத்தத்தின் துணையுடன் உ\nஇன்று காலையில் வாக்குச்சாவடிக்குப் போயிருந்தபோது, வெள�\nஎஸ் டி பி ஐ-க்கா முஸ்லிம்களின் ஓட்டு\nசரியான பதிவு. இதில் சீமான் பற்றிய புரிதல் வேண்டுன்.\nஎன் ஓட்டு இவருக்கு தான் வெறுப்பு விருப்பின்றி ஒரு சுய பரிசோதனை வெறுப்பு விருப்பின்றி ஒரு சுய பரிசோதனை\nஒரு பேரிடரின் முடிவு – உலகம் நிம்மதிப் பெருமூச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/news/indian-news/all-india-rank-1-neet-pg-student-ashraf-kesrani/", "date_download": "2019-06-18T00:29:21Z", "digest": "sha1:LJYKXOTVQFOIXILU3TCUBHEWVDS6GHMF", "length": 16537, "nlines": 192, "source_domain": "www.satyamargam.com", "title": "இந்தியாவின் முதன்மை மாணவர் அஷ்ரஃப் கெஸ்ரானி! - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nஇந்தியாவின் முதன்மை மாணவர் அஷ்ரஃப் கெஸ்ரானி\nகுஜராத் மாநிலத்திலுள்ள வதோத்ரா நகரத்தைச் சேர்ந்த அஷ்ரஃப் கெஸ்ரானி தேசிய அளவிலான நீட் தேர்வில் (NEET-PG), நாட்டிலேயே முதலிடத்தை வென்றுள்ளார். இந்த முஸ்லிம் இளைஞர், எந்த ஒரு நீட் தேர்வுக்கான பயிற்சி மையத்திலும் இணைந்து பயிலாமல், வீட்டிலிருந்தபடியே தயார் செய்து, நீட் தேர்வின் உயர் சிறப்புத் தகுதியான All India Rank-1 (AIR-1)யுடன் தேர்வாகியுள்ளது குறிப்பிடத் தக்கது.\nஇந்தியாவின் 165 நகரங்களில் இருந்து மொத்தம் 1,48,000 மாணவர்கள் கலந்து கொண்டு, கடந்த ஜனவரி 6ஆம் தேதி எழுதிய தேர்வில், 78,660 மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர்.\nபரோடா மருத்துவக் கல்லூரியில் MBBS தேர்ச்சி பெற்றுள்ள மாணவரான டாக்டர். அஷ்ரஃப், NEET-PGக்கான நீட் தேர்வில் 1,006/1,200 மதிப்பெண்களைப் பெற்று இந்தியாவிலேயே முதலிடத்தைப் பெற்றுள்ளார். MD/MS மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வுகளை நடத்திவரும் தேசியக் கல்வி வாரியம் (National Board of Education) கடந்த 31-01-2019 அன்று இதனை அறிவித்துள்ளது.\nஅஷ்ரஃப் பற்றி சில தகவல்கள்:\nநடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த 25 வயதான அஷ்ரஃப், மருத்துவக் கல்லூரிகள் கேட்கும் தொகைகளைச் செலுத்த வசதியில்லாதவர். இவருடைய தந்தை முஹம்மத் ஹுஸைன் ஒரு கடையில் வேலை செய்து வருகிறார்.\nமேல் நிலை மற்றும் உயர்நிலை பள்ளிகளில் ��டிக்கும் சமயத்திலேயே 90%க்கும் கூடுதலான மதிப்பெண்கள் பெற்று முன்னிலை வகித்தவர் அஷ்ரஃப்.\nகடுமையான உழைப்பிற்குப் பின், கடந்த 2013இல் குஜராத்தில் நடந்த நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற்று, பரோடா மருத்துவக் கல்லூரியில் MBBS படிப்பைத் தேர்வு செய்தார்.\n“இந்தியாவின் சிறந்த மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து மருத்துவம் பயிலவேண்டும் என்பதே எனது இலட்சியக் கனவு. அதை மெய்ப்பித்த இறைவனுக்கு நன்றி” என அஷ்ரஃப் குறிப்பிட்டுள்ளார். இவரது குடும்ப உறவினர்களுள் முதல் மருத்துவரும் இவரே. மேலும், டெல்லியில் உள்ள மெளலானா ஆஸாத் மருத்துவக் கல்லூரியில் இணைந்து MD மருத்துவப் படிப்பைப் பயில இருப்பதாகவும் அஷ்ரஃப் தெரிவித்துள்ளார்.\n“இந்தியாவிலேயே அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவராகத் திகழ்கின்றீர்கள் உங்களுக்கான மிகச் சிறந்த வாழ்க்கையைத் தருவதற்குப் பன்னாட்டு மருத்துவ நிறுவனங்கள் காத்திருக்கும் வேளையில் உங்களுக்கான எதிர்காலத் திட்டம் என்ன உங்களுக்கான மிகச் சிறந்த வாழ்க்கையைத் தருவதற்குப் பன்னாட்டு மருத்துவ நிறுவனங்கள் காத்திருக்கும் வேளையில் உங்களுக்கான எதிர்காலத் திட்டம் என்ன” – என்ற ஊடகங்களின் கேள்விக்கு …\n“மருத்துவத்துறையைத் தேர்ந்தெடுக்கும்போதே, இத்துறையில் வல்லுனராகி இந்தியாவிற்கு சேவை புரிவதே என் இலட்சியம் என்பதை முடிவு செய்திருக்கின்றேன். அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளிலிருந்து அழைப்புகள் வந்தபோதிலும் மறுத்துள்ளேன். இறைவனின் கிருபையால், என் நாட்டுக்குத் தொண்டு புரிவதே என் எதிர்காலத் திட்டம்” என்று பதில் அளித்துள்ளார் அஷ்ரஃப்.\n : நீதி.. அதுவே தீர்வும்கூட.. காஷ்மீரிகளுக்குச் சுதந்திரம்\nசர்வதேச அளவில், குஜராத் மாநிலத்திற்குப் பெருமை சேர்த்துள்ள மாணவர், டாக்டர் அஷ்ரஃபை வாழ்த்துவோம்\nபணமதிப்பழிப்பு : 3 லட்சம் கோடி மோசடியில் அமித்ஷா\nபாஜக தலைவரைக் கொன்ற பாஜக தலைவர் …\nஎய்ம்ஸ் எனும் மாய மான்\nவழக்கொன்று விசாரணைக்கு வரவிருக்கிறது …\nஉழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்\nபிரம்மாண்ட தோல்வியில் முடிந்த மோடியின் ரொக்க சூதாட்டம்\nமீண்டும் ஒரு ரமளான்: பிறை 27 ரமளான் மாதத்தின் கடமையான நோன்புகளைத் தொடர்ந்து வரும் ஷவ்வால் மாதத்தின் முதல் நாளை ஈகைப் பெருநாளாக நாம் கொண்டாடுகின்றோம். இதனைத் தொட��்ந்து ஷவ்வால் மாதத்திலும் உபரியாக ஆறு நோன்புகள்...\nநோன்புப் பெருநாள் – ஈகைத் திருநாள்\nபெருநாள் தர்மம் – பித்ரு ஸகாத் (பிறை-25)\nமாணவர்கள், பெற்றொராலும் ஆசிரியப் பெருமக்களாலும் ஒரு சே\nநேர்பட ஒழுகு, பள்ளிப் பாடத்தில் இடம் பெறு\nசத்தியமார்க்கம்.காம் எந்த அமைப்பைச் சார்ந்தது\n உனது திருப்பொருத்தத்தின் துணையுடன் உ\nஇன்று காலையில் வாக்குச்சாவடிக்குப் போயிருந்தபோது, வெள�\nஎஸ் டி பி ஐ-க்கா முஸ்லிம்களின் ஓட்டு\nசரியான பதிவு. இதில் சீமான் பற்றிய புரிதல் வேண்டுன்.\nஎன் ஓட்டு இவருக்கு தான் வெறுப்பு விருப்பின்றி ஒரு சுய பரிசோதனை வெறுப்பு விருப்பின்றி ஒரு சுய பரிசோதனை\nகாந்தி 147: காந்தி, கோட்ஸே, ஆர்எஸ்எஸ், பாஜக\nபுதுடெல்லியில் தொடர் குண்டு வெடிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vetrinadai.com/category/news/page/15/", "date_download": "2019-06-17T23:39:09Z", "digest": "sha1:7OIL22ZILFWU5YAERPR5A45BEA33VI3X", "length": 18188, "nlines": 114, "source_domain": "www.vetrinadai.com", "title": "செய்திகள் Archives – Page 15 of 16 – வெற்றி நடை", "raw_content": "\nவெற்றி நடை எங்கள் மொழி,எங்கள் தனித்துவம் ,எங்கள் அடையாளம்\nநிகழ்வுகளின் வரிசை / Time Lines\nஅழகூட்டல் மெருகூட்டல் Make-Up Artists\nசாரதி பயிற்சி – learn to drive\nசிகை அலங்கரிப்பு – Beauty Salons\nநிழற்படம் – ஒளிப்பதிவு – Photo &Video\nபண பரிமாற்றம் – Money Transfer\nவிளையாட்டு கழகங்கள் -Sports Clubs\nமண்ணின் மைந்தன் விருது பெற்ற மருத்துவர் திரு சத்தியமூர்த்தி\nTSSA UK – 2019 புதிய நிர்வாகக்குழு தெரிவு\nகிளிநொச்சி மக்களின் ஒன்றுகூடல் லண்டனில் இன்று – மருத்துவ கலாநிதி சத்யமூர்த்தி பிரதம அதிதி\n13+ to Hell – ராஜா திரையரங்கில் இன்று\nபரீஸ் நகரில் திரைக்கு வரும் TO LET திரைப்படம்\nவலய மட்டத்தில் நெல்லியடி மத்திய கல்லூரி சம்பியன்\nஓவியர் கருணா வின்சென்ற் -துயரப்பகிர்வு\nஇறுதிவரை போராடிய சென். ஜோன்ஸ் கல்லூரி ; வெற்றி பெற்ற யாழ் மத்திய கல்லூரி\nமிக விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்த 112ஆவது வடக்கின் மாபெரும் சமரில் இறுதிவரை போராடிய சென். ஜோன்ஸ் கல்லூரியை ஒரு விக்கெட்டால் வீழ்த்திய யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணியினர் இம்முறை கிண்ணத்தை தம்வசப்படுத்தியுள்ளனர். 112ஆவது வடக்கின் பெரும் சமர் 08.03.2018(வியாழக்கிழமை) யாழ் மத்திய கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகியது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்று களத்தடுப்பினை தேர்வு செய்த மத்திய கல்லூரி அணி, வியாஸ்காந��த் பந்துவீச்சில் அசத்த 217 ஓட்டங்களுக்கு சென். ஜோன்ஸ் …\nஊழல் நாடுகளில் தொடர்ந்தும் இந்தியா – சிங்கப்பூர் நியூசிலாந்து ஊழல் அற்றவை\nஉலகில் அதிகமாக ஊழல் நடக்கும் நாடுகளை வரிசைப்படுத்தும் சர்வதேச ஊழல் கண்காணிப்பகம் இந்த வருடமும் ஊழல் கணிப்புகளின் வரிசையை வெளியிட்டது.அதில் மிகச்சிறிய முன்னேற்றத்தைக் காட்டிய இந்தியா 40 புள்ளிகளை பெற்று 81 ஆவது இடத்தை தக்க வைத்திருக்கிறது.இத்தனையும் அதிகமாக பொதுத்துறையில் அதிகப்படியான ஊழல் என்று குறிப்பிட்டிருக்கிறது. அத்துடன் சிங்கப்பூர் மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகள் ஊழலற்ற நாடுகளில் முதலிடத்தையும் தக்கவைத்து பெருமைபெற்றுள்ளது. கறுப்பு பணம் மோசடியை முற்றிலும் தவிர்க்க தற்போதைய …\nThe shape of Water ஒஸ்கார் விருதுகளை வென்று சாதனையானது\n05/03/2018\tFeatured Articles, சாதனைகள், சினிமா, செய்திகள், நிகழ்வுகள்\nஅமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் மிகப்பிரமாண்டமாக நடைபெற்ற ஒஸ்கார் விருது வழங்கும் நிகழ்வில் 13 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்ட “த ஷாப் ஓஃவ் வோற்றர்” (The Sharp of Water) திரைப்படம் நான்கு விருதுகள் வென்று சாதனை படைத்தது.கில்லெர்மோ டெல் ராறோ மற்றும் ஜெ மைல்ஸ் டேல் இயக்கிய இந்த திரைப்படம் சிறந்த இயக்குனர் விருதுடன் சிறந்த படம் , சிறந்த இசை மற்றும் சிறந்த கலைத்துவ இயக்கம் …\n04/03/2018\tFeatured Articles, சமூகம், சாதனைகள், விளையாட்டு\nஹாட்லியைற்ஸ் (Hartleyiets) அணிக்கும் யாழ் சென்றலைற்ஸ் அணிக்குமிடையிலான 2018 ம் ஆண்டின் நீல அணிகளின் சமர் கிரிக்கெட் போட்டியில் ஹாட்லியைற்ஸ் அணி வெற்றி பெற்று வெற்றிக்கிண்ணத்தை தனதாக்கியது. கடின இலக்கான 236 ஓட்ட எண்ணிக்கையை சாகித்தியன் சதம் அடித்து நின்று நிலைத்தாடி அந்த வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். முதலில் துடுப்பெடுத்தாடிய யாழ் சென்றலைற்ஸ் அணி முன்வரிசை வீரர்கள் ரஜீவ் – 78, பாலேந்திரா – 28 மற்றும் மதுசன் 28 …\nசத்ருஹன் சின்ஹாவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது\nபொலிவுட் நடிகரும் சத்ருஹன் சின்ஹாவுக்கு (Shatrughan Sinha) வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் உள்ள ‘ஏஷியன் வொய்ஸ் வீக்லி’ என்ற சஞ்சிகை இந்த விருதை அவருக்கு வழங்கியுள்ளது. இதன் 12 ஆவது ஆண்டு விருது வழங்கும் விழா அண்மையில் பிரித்தானியாவின் பாராளுமன்ற வளாகத்தில் ந���ைபெற்றது. இதன் போதுபொலிவூட் நடிகருக்கு இந்த விருது வழங்கப்பட்டது. சத்ருஹன் சின்ஹா பா.ஜ. கட்சியின் அதிருப்தி எம்.பி. என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விழாவில் …\nசாதனை மனிதன் Sir Roger Bannister மரணம்\nசாதனை மனிதன்பிரிட்டிஷ் ஓட்டப்பந்தய வீரர் சேர் ரோஜர் பேனிஸ்டர் (sir Roger Bannister) தமது 88 வது வயதில் காலாமாகி விட்டார் . 1954ம் ஆண்டு ஆக்ஸ்ஃபோர்டில் நடந்த பந்தயம் ஒன்றில் ரோஜர் பேனிஸ்டர் மூன்று நிமிடம், 59.4 நிமிடங்களில் மைல் தூரத்தை ஓடிக் கடந்து சாதனை படைத்தார். ஒரு மைல் தூரம் என்பது குறிப்பிட்ட நிமிடத்துக்குள் ஓடிக்கடப்பது மனித சாத்தியமற்றது என்று நினைத்த காலத்தில் அவரது சாதனை நிலை நாட்டப்பட்டது. …\nஉலக வன விலங்குகள் தினம் இன்று\nஉலகின் அரிய வனவிலங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்துடன் கடந்த ௨௦௧௩ ஆண்டில் ௬௮ ஆவது ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை கூட்டத்தில் சர்வதேச வர்த்தக சாசனத்தில் மேற்கொள்ளப்பட்ட அதிகார பூர்வ ஒப்பந்தத்தை தொடர்ந்து மார்ச் மாதம் ௩ம் திகதி வனவிலங்குகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த வருடம் மிகமுக்கியமாக உலகில் அழிந்து வரும் இனமாக பார்க்கப்பட்டு வரும் பூனை இனத்தைச் சேர்ந்த விலங்குகளை பாதுகாக்கும் நோக்கத்தில் செயற்படுத்தபடுகிறது .அவற்றுள் புலி …\nஒஸ்கார் விருது (Oscar Awards ) விழாவிற்கு தயாராகும் திரையுலகம்\n03/03/2018\tசினிமா, செய்திகள், நிகழ்வுகள்\nஹோலிவூட்திரையுலகத்தின் உலகின் மிகப்பிரபல்யமான விருது விழாவான ஒஸ்கார் விருது வழங்கும் விழாவிற்காக அமெரிக்காவின் கலிபோனியா மாநிலம் தயாராகிக்கொண்டிருக்கிறது. 90ஆவது ஒஸ்கார் விருது வழங்கும் விழாவான நாளை மார்ச் மாதம் ம் திகதி Dolby Theatre, Los Angeles, California, United States எனும் முகவரியில் நடைபெற ஏற்பாடாகி அதற்கான பிரமாண்டமான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.மொத்தமாக 24 விருதுகள் வழங்கப்படும் இந்த விழாவில் ஏற்கனவே குறிப்பிட்ட அந்த விருதுகளுக்குரிய பரிந்துரைக்கப்பட்ட பெயர்கள் வெளியாகியுள்ளமை …\nபழமையான வாகனங்களின் பேரணி யாழ் வந்தடைந்தது\nகொழும்பிலிருந்து புறப்பட்ட மிகப்பழையகாலத்து வாகனங்கள் அடங்கிய பவனி ஒன்று இன்று யாழ் நகரை வந்தடைந்தது. பெருமளவான மக்கள் ஆர்வத்துடன் அநத பவனியை பார்ப்பதை அவதானிக்க முடிகிறது. இன்று மீண்டும் யாழ் கோட்டை வழியாக நல்லூர் ஊடாக அனுராதபுரம் கடந்து கொழும்பை நோக்கி செல்லும் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.\nபிரித்தானியாவின் பல பகுதிகளில் Killers ICE புயல் – மக்கள் அதி கவனம் அவசியம்\nKiller Ice புயல் உயிரைக் அச்சுறுத்தும் ஒரு வகைப் பனிக்காற்று பிரித்தானியாவில் வியாழக்கிழமையிலிருந்து தாக்க ஆரம்பித்திருக்கிறது. மெதுவாக வீசும் காற்று காவும் – 4 வரையான குளிர் மனிதர்களின் உடலுக்கு வெகு அச்சுறுத்தலாக அமையும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது ன. சரியாக உடைகள் அணிந்து உடம்பை பாதுகாக்காது விட்டால் அது நெஞ்சு மற்றும் கழுத்து போன்ற உடற்பகுதிகளை தாக்கி, இதயத்தை சடுதியாக நிறுத்திவிடும். ஹைப்ப தேர்மியா என்று சொல்லப்படும் இந்த …\nஅழகூட்டல் மெருகூட்டல் Make-Up Artists\nசாரதி பயிற்சி – learn to drive\nசிகை அலங்கரிப்பு – Beauty Salons\nநிழற்படம் – ஒளிப்பதிவு – Photo &Video\nபண பரிமாற்றம் – Money Transfer\nவிளையாட்டு கழகங்கள் -Sports Clubs\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/canada/03/205616?ref=archive-feed", "date_download": "2019-06-17T23:52:36Z", "digest": "sha1:PRCTSQJ4ROVPUT7RCNDQQQOS2SHL2XS3", "length": 10237, "nlines": 150, "source_domain": "news.lankasri.com", "title": "லண்டனில் நடந்த அதிசயம்! கனடிய பெண்ணுடன் இளைஞருக்கு ஏற்பட்ட அழகான காதலின் பின்னணி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n கனடிய பெண்ணுடன் இளைஞருக்கு ஏற்பட்ட அழகான காதலின் பின்னணி\nபிரித்தானியாவை சேர்ந்த இளைஞரும், கனடாவை சேர்ந்த இளம்பெண்ணும் டேட்டிங் செயலி மூலம் நட்பான பின்னர் காதலர்களாகி தற்போது திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருகின்றனர்.\nபிரித்தானியாவை சேர்ந்தவர் மார்க் லஸ்டட் (30). கனடாவை சேர்ந்த இளம்பெண் லீ உல்ரிட்ஜ் (29).\nலீ கடந்த 2016-ல் பணி விடயமாக லண்டனுக்கு வந்தார். பின்னர் கனடாவுக்கு கிளம்ப அவர் லண்டன் விமான நிலையத்துக்கு வந்தார்.\nஅந்த சமயத்தில் லண்டனில் இருந்து பிரான்ஸுக்கு பணி விடயமாக மார்க் விமானத்தில் சென்றார்.\nஅப்போது தான் அந்த அதிசயம் நடந்தது, அதாவது Bumble என்ற டேட்டிங் செயலியை பதிவிறக்கம் செய்த லீ விமான நிலையத்தில் இருந்தபடியே மார்க்குடன் அதன் மூலம் நட்பானார்.\nபின்னர் இருவரும் தினமும் அந்த செயலி மூலமே உரையாடி நெருங்கிய நட்பானார்கள்.\nஇதையடுத்து முதல் முறையாக லீயும், மார்க்கும் ஐஸ்லாந்தில் கடந்த 2016 ஆகஸ்ட் மாதம் டேட்டிங் சென்றார்கள்.\nஇதற்கு பிறகு கனடாவுக்கு வருகை தந்த மார்க் லீயை அங்கு சந்திதார், இங்கு தான் இருவரும் ஒருவரை ஒருவர் காதலிப்பதை மனதால் உணர்ந்தனர்.\nமூன்றாம் முறையாக பாரீஸில் 2017 மார்ச்சில் இருவரும் சந்தித்து கொண்ட நிலையில் இருவர் குடும்பத்தாரும் பின்னர் நண்பர்கள் ஆனார்கள்.\nஅதை தொடர்ந்து 2018 தொடக்கத்தில் மோதிரத்தை லீயிடம் கொடுத்து தனது காதலை வெளிப்படுத்தினார் மார்க்.\nஅதை லீயும் ஏற்று கொள்ள கடந்தாண்டு செப்டம்பரில் கனடாவில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். தற்போது மகிழ்ச்சியான தம்பதியாக இருவரும் வாழ்கிறார்கள்.\nலீ கூறுகையில், நாங்கள் இருவரும் 3,500 மைல்கள் ஒருவருக்கொருவர் தள்ளி வாழ்ந்து வந்த நிலையில் ஒன்றாக இணைந்துள்ளோம்.\nஇணையதளம் மூலம் 100 நாட்கள் பேசிய நிலையில் அதன்பின்னரே முதல் முறையாக சந்தித்து கொண்டோம்.\nபல சமயத்தில் ஒருவரையொருவர் நாங்கள் அதிகம் மிஸ் செய்தாலும் அதுவே எங்களின் காதலை வலிமையாக்கியது.\nஇருவரும் பிரித்தானியாவில் வசிப்பதா அல்லது கனடாவில் வசிப்பதா என எங்களுக்குள் குழப்பம் இருந்தது.\nஆனால் எனக்கு தான் முதலில் பிரித்தானியா விசா கிடைத்தது, அதனால் கணவருடன் அங்கு வந்துவிட்டேன்.\nசீனாவுக்கு சென்று அங்கு ஆங்கிலம் கற்பிக்கும் பணியை செய்யலாம் என எங்களுக்கு யோசனை உள்ளது என கூறியுள்ளார்.\nமேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/usa/03/205457?ref=featured-feed", "date_download": "2019-06-17T23:12:13Z", "digest": "sha1:NY7KXPXTJO25OGZFPIG6KEXKA4YO4BET", "length": 8448, "nlines": 145, "source_domain": "news.lankasri.com", "title": "விமானத்தில் சிறுவன் இருக்கை மீது கால் நீட்டிய இளம்பெண்! அதற்கு அவன் என்ன செய்தான் தெரியுமா? வைரலான வீடியோ - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் க��்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nவிமானத்தில் சிறுவன் இருக்கை மீது கால் நீட்டிய இளம்பெண் அதற்கு அவன் என்ன செய்தான் தெரியுமா அதற்கு அவன் என்ன செய்தான் தெரியுமா\nவிமானத்தில் தந்தையுடன் பயணித்த 4 வயது சிறுவன் இருக்கையில் அமர்ந்தபடி செய்த செயலின் வீடியோ பலரது கவனத்தை ஈர்த்து வைரலாகியுள்ளது.\nஅமெரிக்காவின் ஹுவுஸ்டலில் இருந்து ப்ளோரிடா நோக்கி பயணிகள் விமானம் ஒன்று கிளம்ப தயாராக இருந்தது.\nவிமானத்தில் டேரில் ஸ்மால் என்பவர் தனது மகன் ரோட்னே (4) உடன் பயணித்தார்.\nசிறுவன் ரோட்னே அமர்ந்திருந்த இருக்கைக்கு பின்னால் உள்ள இருக்கையில் இளம் பெண்ணொருவர் அமர்ந்திருந்தார்.\nஅப்போது தனது கால்களை ரோட்னே உட்கார்ந்திருந்த இருக்கையின் மீது அப்பெண் வைத்தார்.\nஇந்த சிறிய விடயத்தை பெரிய விடயமாக நினைத்த சிறுவன் அருகில் இருந்த தந்தையிடம், அப்பா அங்கு ஒரு பெண் கால்களை என் சீட்டில் வைக்கிறார் என கூறினான்.\nசிறுவன் அதிர்ச்சியுடன் கூறியதை பார்த்த அவர் தந்தை டேரிலுக்கு சிரிப்பு வந்த நிலையில் பலமாக சிரித்து விட்டார்.\nபின்னர் சிறுவன் அந்த பெண்ணிடம், என்னை நோக்கி ஏன் உங்கள் கால்களை நீட்டுகிறீர்கள் என மழலை மொழியில் கேட்டான்.\nஇது தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகியுள்ளது. சிறுவனின் வெகுளிதனமான முகபாவனை அனைவரையும் கவர்ந்துள்ளது.\nடுவிட்டரில் இந்த வீடியோ 44000 லைக்ஸ்களை அள்ளியுள்ளதோடு, 12000க்கும் அதிகமான முறை பகிரப்பட்டுள்ளது.\nமேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE", "date_download": "2019-06-18T00:05:26Z", "digest": "sha1:YKD2SNNZI242AYOEDKNICZNADQJY3GJ3", "length": 9213, "nlines": 105, "source_domain": "ta.wikipedia.org", "title": "பத்தாங் மலாக்கா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபத்தாங் மலாக்கா என்பது மலேசியா, மலாக்கா மாநிலத்தில் உள்ள ஒரு சிறிய நகரம். சீன மொழியில் 巴登马六甲 என்று அழைக்கிறார்கள். இந்த நகரம் ஜாசின், தம்பின் ஆகிய இரு மாவட்டங்களுக்கு மத்தியில் இருக்கின்றது. பத்தாங் மலாக்கா நகரின் ஒரு பகுதி மலாக்கா மாநிலத்திலும், இன்னொரு பகுதி நெகிரி செம்பிலான் மாநிலத்திலும் உள்ளது.\nஇந்த நகரத்தில் ஒரு தொடர்வண்டி நிலையமும் உள்ளது. இங்கு கம்போங் உலு, கம்போங் ஹிலிர், கம்போங் தெங்கா, பத்தாங் மலாக்கா பாரு, கம்போங் ஓன் லோக் போன்ற கிராம, வீடமைப்பு பகுதிகள் உள்ளன. பத்தாங் மலாக்காவில் மலாய்க்காரர்கள், சீனர்கள், இந்தியர்கள் என மூவினத்தவரும், அவர்களுடன் இணைந்து மலேசியப் பூர்வீகக் குடிமக்களும் ஒற்றுமையாக வாழ்கின்றனர்.\nஇவர்களில் பெரும்பாலோர் ரப்பர் மரம் சீவுதல், விவசாயம் செய்தல், சிறு வியாபாரங்கள் செய்வதில் ஈடுபட்டுள்ளனர். ஒரு குறிப்பிட்ட பகுதியினர் தனியார் நிறுவனங்களிலும் அரசு சேவைகளிலும் ஈடுபட்டுள்ளனர். இந்த நகரம் கெமிஞ்சே, தம்பின் ஆகிய நகரங்களுடன் போக்குவரத்து இணைப்புகளைக் கொண்டுள்ளது.\nஅலோர் காஜா • மத்திய மலாக்கா • ஜாசின்\nஆயர் லேலே • அலோர் காஜா • ஆயர் குரோ • அசகான் • பாச்சாங் • பத்தாங் மலாக்கா • பத்து பிரண்டாம் • பெலிம்பிங் டாலாம் • பெம்பான் • செங் • டுரியான் துங்கல் • காடேக் • ஜாசின் • கீசாங் • கிளேபாங் • லுபோக் சீனா • மாச்சாப் பாரு • மஸ்ஜித் தானா • மலாக்கா பிண்டா • மெர்லிமாவ் • நியாலாஸ் • பிரிங்கிட் • புலாவ் செபாங் • ரெம்பியா • சிலாண்டார் • செர்க்காம் • சுங்கை ஊடாங் • தாபோ நானிங் • தஞ்சோங் பிடாரா • தஞ்சோங் கிலிங் • தெலுக் மாஸ் • உஜோங் பாசிர்\nபுலாவ் பெசார் • புலாவ் மலாக்கா • புலாவ் உண்டான் • புலாவ் உப்பே\nமாலிம் ஜெயா • மலாக்கா ராயா • தாமான் கோத்தா லக்சமணா • தாமான் மாஜு\nமலாக்கா மாநகர நகராண்மைக் கழகம் (MBMB) • அலோர் காஜா மலாக்கா மாநகர நகராண்மைக் கழகம் (MPAG) • ஜாசின் மலாக்கா மாநகர நகராண்மைக் கழகம் (MPJ) • ஹங்துவா மலாக்கா மாநகர நகராண்மைக் கழகம் (MPHTJ)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 அக்டோபர் 2015, 03:10 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2014/apr/02/%E0%AE%89%E0%AE%B4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-870263.html", "date_download": "2019-06-17T22:37:49Z", "digest": "sha1:CTKZFN6RF7E7KZRJUFPNFR2WGAEWBFRJ", "length": 9895, "nlines": 105, "source_domain": "www.dinamani.com", "title": "உழவர்கரை தொகுதி நாராயணசாமிக்கு ஆதரவாக வாக்குச் சேகரிக்க முடிவு - Dinamani", "raw_content": "\n17 ஜூன் 2019 திங்கள்கிழமை 11:38:08 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் புதுச்சேரி\nஉழவர்கரை தொகுதி நாராயணசாமிக்கு ஆதரவாக வாக்குச் சேகரிக்க முடிவு\nPublished on : 02nd April 2014 03:09 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபுதுச்சேரி உழவர்கரை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் நாராயணசாமிக்கு ஆதரவாக வாக்குச் சேகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.\nஇது குறித்து மாநில ஐஎன்டியூசி தலைவர் ரவிச்சந்திரன் வெளியிட்ட அறிக்கை:\nஐஎன்டியூசி தலைவர் ரவிச்சந்திரன் உழவர்கரை தொகுதியின் காங்கிரஸ் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவரது தலைமையில் உழவர்கரை தொகுதியில் இளைஞர் காங்கிரஸ், மகிளா காங்கிரஸ், மாணவர் காங்கிரஸ், சேவாதளம் ஆகிய பிரிவுகளின் தலைவர்களும், தொண்டர்களும் நாளை முதல் 15-ம் தேதி வரை வீடு, வீடாகச் சென்று காங்கிரஸ் வேட்பாளர் நாராயணசாமிக்கு ஆதரவாக வாக்குச் சேகரிக்க உள்ளனர்.\nபுதன்கிழமை காலை 8 மணிக்கு அஜீஸ் நகரில் வாக்குச் சேகரிக்கும் பணியை தொடங்கி அரவிந்தர் நகர், சின்னசாமி நகர், மூகாம்பிகை நகர், பெருமாள்ராஜா கார்டன் ஆகிய பகுதிகளிலும், மாலையில் புதுநகரில் தொடங்கி டெலிகாம் காலனி வரையிலும் வாக்குச் சேகரிக்கின்றனர்.\n3-ம் தேதி நாராயணசாமி வேட்புமனு தாக்கல் செய்யும் நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர். அன்று மாலையில் சிவகாமி நகர், ஏரிக்கரை வீதி, தேவா நகர் பகுதிகளில் வாக்குச் சேகரிக்கின்றனர்.\nதொடர்ந்து 4-ம் தேதி ரெட்டியார்பாளையம் தொடங்கி சுதாகர் நகர் வரை காலையிலும், மாலையில் கம்பன் நகரில் தொடங்கி மோரிசான் தோட்டம் வரையிலும் பிரசாரம் செய்கின்றனர்.\n5-ம் தேதி காலை பாவாணர் நகரிலும், மாலையில் ஜவகர் நகர், விக்டோரியா நகரிலும், 6-ம் தேதி காலை ஜவகர் நகர் குடியிருப்பிலும், மாலையில் இந்துநகர், எஸ்பிஐ நகர் பகுதியிலும் 7-ம் தேதி காலையில் வயல்வெளியில் தொடங்கி ஸ்ரீநிவாசா அபார்மென்ட் வரையிலும், 8-ம் தேதி காலையில் சக்திநகரில் தொடங்கி ஜான்குமார் நகர் வரையிலும் வாக்குச் சேகரிக்கின்றனர்.\nதொடர்ந்து 9-ம் தேதி ஜே.ஜே.நகரில் தொடங்கி மூலக்குளம் வரையிலும், 10-ம் தேதி பாரீஸ் நகர் தொடங்கி திருமலைநகர் வரையிலும், 11-ம் தேதி குண்டுசாலை முதல் எம்ஜிஆர் நகர் வரையிலும், 12-ம் தேதி ஆசிரியர் காலனியில் தொடங்கி திருக்குறளார் நகர் வரையிலும், 13-ம் தேதி பி.வி.நகர் தொடங்கி முத்துப்பிள்ளைபாளையம் வரையிலும், 14-ம் தேதி அரும்பார்த்தபுரம் தொடங்கி கணபதி நகர் வரையிலும், 15-ம் தேதி சாலைத்தெரு தொடங்கி பசும்பொன் நகர் வரையிலும் வாக்குச் சேகரிக்கும் பணி மேற்கொள்ளப்படுகிறது என்றார் ரவிச்சந்திரன்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசிறுவர் பூங்காவில் சிறப்பு ஏற்பாடு\nநேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர்\nகவாசாகி ஜெ 300 அறிமுகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Automobile/Bike/2019/04/09174950/1236424/Honda-Commences-CB300R-Deliveries-In-India.vpf", "date_download": "2019-06-17T23:45:18Z", "digest": "sha1:UQGKCOJX74ZENHFUTEFR4KL2LL77UTCM", "length": 14699, "nlines": 181, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஹோன்டா CB300R விநியோகம் துவக்கம் || Honda Commences CB300R Deliveries In India", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசென்னை 18-06-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஹோன்டா CB300R விநியோகம் துவக்கம்\nஇந்தியாவில் ஹோன்டா CB300R மோட்டார்சைக்கிளின் விநியோக பணிகள் துவங்கியிருக்கின்றன. #HondaCB300R\nஇந்தியாவில் ஹோன்டா CB300R மோட்டார்சைக்கிளின் விநியோக பணிகள் துவங்கியிருக்கின்றன. #HondaCB300R\nஹோன்டா மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் இந்தியாவில் CB300R மோட்டார்சைக்கிளின் விநியோகம் செய்ய துவங்கியிருக்கிறது.\nஹோன்டா CB300R நியூ கஃபே ரேசர் மோட்டார்சைக்கிள் இந்தியாவில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. அந்த வகையில் மோட்டார்சைக்கிளின் முதற்கட்ட விநியோகம் சண்டிகர், டெல்லி, ஜெய்பூர் மற்றும் ஹரியானா உள்ளிட்ட பகுதிகளில் விநியோகம் செய்யப்படுகிறது.\nஇந்தியாவில் ஹோன்டா CB300R மோட்டார்சைக்கிள் விலை ரூ.2.41 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ப��திய CB300R மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் ஹோன்டாவின் முதல் 300 சிசி மோட்டார்சைக்கிள் ஆகும். இந்தியாவில் அறிமுகமானது முதல் இதுவரை சுமார் 400க்கும் அதிகமானோர் இந்த மோட்டார்சைக்கிளை முன்பதிவு செய்திருக்கின்றனர்.\nபுதிய ஹோன்டா CB300R மோட்டார்சைக்கிளில் 286சிசி, லிக்விட்-கூல்டு, சிங்கிள் சிலிண்டர் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 32 பி.எஸ். மற்றும் 27.5 என்.எம். செயல்திறன் வழங்குகிறது. இந்த என்ஜின் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் உடன் வருகிறது. புதிய CB300R மோட்டார்சைக்கிள் இந்தியாவில் சி.கே.டி. முறையில் கொண்டு வரப்படுகிறது.\nஇந்தியாவில் புதிய CB300R மோட்டார்சைக்கிள் கே.டி.எம். 390 டியூக், கவாசகி நின்ஜா 400 மற்றும் யமஹா YZF-R3 உள்ளிட்ட மோட்டார்சைக்கிள்களுக்கு போட்டியாக அமைந்திருக்கிறது.\nஹோன்டா மோட்டார்சைக்கிள்ஸ் | மோட்டார்சைக்கிள்\nஉலக கோப்பை கிரிக்கெட்: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் வங்காளதேசம் வெற்றி\nகாஷ்மீரில் பாதுகாப்பு படை ரோந்து வாகனத்தின் மீது வெடிகுண்டு தாக்குதல்\nபாஜக தேசிய செயல் தலைவராக ஜே.பி. நட்டா நியமனம்\nவடகொரியா அணு குண்டு சோதனையா - சீன எல்லையில் திடீர் நிலநடுக்கம்\nமேற்கு வங்காளம் டாக்டர்களின் ஒருவார வேலைநிறுத்த போராட்டம் முடிவுக்கு வந்தது\nமேற்கு வங்காளம் அரசு மருத்துவமனைகளில் டாக்டர்கள் குறைதீர்ப்பு மையங்கள் - மம்தா ஒப்புதல்\nநைஜீரியாவில் 3 மனித வெடிகுண்டு தாக்குதல்- 30 பேர் பலி\n2019 பி.எம்.டபுள்யூ. எஸ் 10000 ஆர்.ஆர். வெளியீட்டு விவரம்\nகே.டி.எம். ஆர்.சி. 125 அதிகாரப்பூர்வ வெளியீடு\nபி.எஸ். 6 ஹோன்டா ஆக்டிவா 125 அறிமுகம்\nகே.டி.எம். 790 டியூக் இந்திய வெளியீடு மாற்றம்\nஇந்தியாவில் வெஸ்பா கிளப் ரேன்ஜ் ஸ்கூட்டர் அறிமுகம்\nஇந்தியாவில் ஹோன்டா சி.பி.ஆர்.650ஆர் விநியோகம் துவக்கம்\nஇந்தியாவில் ஹோன்டா சி.பி.ஆர்.650ஆர் மோட்டார்சைக்கிள் அறிமுகம்\nஇந்தியாவுக்கு மிகப்பெரிய இழப்பு: புவனேஷ்வர் குமார் பந்து வீச வரமாட்டார் என அறிவிப்பு\nஇந்தியா-பாகிஸ்தான் போட்டியில் இவர்தான் வெற்றி பெறுவார்: அக்தர் சுவாரஸ்யம்\nதனக்கு தானே அவுட் கொடுத்த விராட் கோலி - உண்மை தெரிந்ததும் நொந்து போனார்\nமூளையில்லாத கேப்டன்: சர்பராஸ் அகமது மீது சோயிப் அக்தர் கடும் தாக்கு\nபாகிஸ்தான் பேட்ஸ்மேன்களுக்கு உங்களுடைய அறிவுரை என்ன: நிருபர் கேள்விக்��ு ரோகித் சர்மாவின் நறுக் பதில்\nபாகிஸ்தான் பிரதமர் அறிவுரையை நிராகரித்த சர்பராஸ் அகமது\nகாதலில் முறிவு ஏற்பட்டது ஏன் - தேன்மொழி பரபரப்பு வாக்குமூலம்\nஇந்திய அணியின் வெற்றிக்கு காரணம் ஐபிஎல் தான்- ஷாகித் அப்ரிடி கருத்து\nகேரளாவில் பெண் போலீஸ் பட்டப் பகலில் எரித்துக் கொலை\nஇதைவிட பெரியதாக ஏதும் கேட்க முடியாது: 57 ரன்கள் அடித்த லோகேஷ் ராகுல் பூரிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2019/04/blog-post_29.html", "date_download": "2019-06-17T22:54:35Z", "digest": "sha1:O3LAL7FNCJ4CYFCXKE77YTYCN34TGUZ2", "length": 10845, "nlines": 192, "source_domain": "www.padasalai.net", "title": "வாக்குச்சாவடி அலுவலர்கள் தேர்தல் பணியாற்றுகின்ற போது கவனத்தில் கொள்ள வேண்டியவை.. - Padasalai No.1 Educational Website", "raw_content": "\nUncategories வாக்குச்சாவடி அலுவலர்கள் தேர்தல் பணியாற்றுகின்ற போது கவனத்தில் கொள்ள வேண்டியவை..\nவாக்குச்சாவடி அலுவலர்கள் தேர்தல் பணியாற்றுகின்ற போது கவனத்தில் கொள்ள வேண்டியவை..\nஒருவிரல் புரட்சியை உன்னதமாக செய்து முடித்த ஆசிரியப் பெருந்தகைகளுக்கு .........\nதேர்தல் பணியாற்றுகின்ற போது கவனத்தில் கொள்ள வேண்டியவை.....\n1. நம்மிடம் பேச்சு கொடுத்துத் தேவையில்லாத பிரச்சனைகளை வாக்கெடுப்பின்போது நமக்கு எதிராகத் தூண்டிவிட்டு வாக்குச்சாவடியைக் கைப்பற்றலாம் ..\nஆகவே அமைதி காத்துத் தாங்கள் மேற்கொண்டுள்ள பணியில் கவனம் செலுத்துக.\n2.நாம் பணிபுரியும் இடத்தில் நமக்கு அறிமுகமில்லாதவர்களிடம் கட்சி சார்ந்த விடயங்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டாம்.\n3.வாக்குச்சாவடிக்கு ஒதுக்கப்பட்டுள்ள அனைத்து ஆசிரியர்களும் ஒருமித்த ஒற்றுமை உணர்வுடன் பணியை மேற்கொள்ள வேண்டும்.\n4.நம் மனநிலை இதுதான் என்று மற்ற கட்சிகளால் அடையாளம் காணப்பட்டுள்ளது. எனவே வாக்குச் சாவடி முகவர்களிடம் தனிப்பட்ட முறையில் நட்பு பாராட்டாதீர்கள்\n5.கூடுமானவரை ஆறு வேளைக்குமான உணவினைத் தயார் செய்துகொண்டு எடுத்துச் செல்லுங்கள் .யாரையும் எதிர்பார்க்க வேண்டாம்.ஆசிரிய நண்பர்கள் தங்களுக்குள் பகிர்ந்து கொண்டு உண்க .\n7.நமக்கே தெரியாமல் யாரோ ஒருவரால் கண்காணிக்கப்படுகிறோம் என்பதைக் கவனத்தில் கொண்டு எப்போதும் குழுவாக இயங்குக .தனித்து எங்கும் செல்ல வேண்ட���ம்.\n8.வாக்குச் சாவடியில் உள்ள நம் ஆசிரியர்களைத் தவிர்த்து யாருடனும் வீணான பேச்சுவார்த்தைகளை வைத்துக்கொள்ள வேண்டாம்.\n9.மக்கள் யாருக்காக அதிகம் வாக்களித்துள்ளார்கள் என்று எவரேனும் கேட்டால் எங்களுக்கு அது பற்றி ஏதும் தெரியாது என்ற விடை கூறுங்கள்.\n10.பார்வையற்றவர்கள் ஊனமுற்றவர்கள் வயதானவர்கள் எனவரும் வாக்காளர்களை உதவி செய்கிறேன் என்ற பாங்கில் கவனத்துடன் நடந்து கொள்க.\n11.அறிமுகம் இல்லாதவர்களிடம் உணவைப் பெறுவதைத் தவிர்த்துக்கொள்ளுங்கள்\n12.தேர்தல் பணிக்குச் சொந்த வாகனத்தில் செல்பவர்கள் தங்கள் வாகனத்தை மிகவும் பாதுகாப்பான இடத்தில் நிறுத்திவைக்கவும்\n13.வாக்குச்சாவடி முகவர்களை மிகுந்த மதிநுட்பத்துடன் கையாளுங்கள். அவர்களிடம் நம்மைப்பற்றி ஒரு சார்பு கட்சிகள் தவறான எண்ணத்தைப் பதிவிட்டு இருக்கிறது.\n14.எதிர்பாராமல் வருகின்ற பிரச்சனைகளை ஒருமித்த உணர்வுடன் எதிர்கொள்ளுங்கள்.\n15.பிற கட்சிகள் நம்மைத் தவறாக புரிந்து கொண்டு நம்மை அவர்கள் எண்ணத்திற்கு ஏற்ப இயக்கவும் திட்டமிட்டிருப்பார்கள் என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள்.\n13.தேர்தல் பணியில் நம்முடைய செயல்பாடுகளும் நடைமுறைகளும் நடுநிலைமையுடன் உள்ளதாகவே இருக்குமாறு பார்த்துக் கொள்க.\n14.தேர்தல் அலுவலர்கள் PO வைத்தவிர செல் போன் அறவே தவிருங்கள். பல பிரச்சனைகளுக்கும் நம் கவனம் சிதற வாய்ப்பாய் அமைந்துவிடும்.\n15.யாரும் அச்சமூட்டுவதாக எண்ண வேண்டாம். நம் உயிருக்கும் உடைமைக்கும் நாமே பொறுப்பு ....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://ar.lib.seu.ac.lk/browse?value=Arabic+Tamil&type=subject", "date_download": "2019-06-17T22:48:57Z", "digest": "sha1:RLGGPUDICD4V6OJEKWGJV7DRCPAOLDZP", "length": 7923, "nlines": 109, "source_domain": "ar.lib.seu.ac.lk", "title": "Browsing by Subject \"Arabic Tamil\"", "raw_content": "\nமுஹம்மட் நபி அவர்களும், ஜிப்ரீல் (அலை) அவர்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து அழுத வரலாறும் உமர் அலி (ரழி) அவர்கள் வசியத்துப் பெற்றது, இப்றாஹிம் (அலை) இப்லீசுக்கும் இடையிலான சம்பவம் மற்றும் தாவூத் (அலை) அவர்கள் லுக்மான் (அலை) ...\nமுஹம்மட் அல்-மஹ்ரிப் இன் மிகைக்கப்பட்ட கதைகள்.\nதொழுகை மற்றும் சுத்தம் பற்றிய விளக்கங்கள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.\nஸஹாபாக்கள், இஸ்லாமிய தலைவர்கள் மற்றும் இஸ்லாமிய வணக்க வழிபாடுகள் பற்றி விளங்கப்படுத்துகிறது.\nஅறபு எழுத்தமைப்பும் அதன் சொற்களுக்கான கருத்துக்களும்.\nஅறபு, அறபுத்தமிழ், சுத்தத்தமிழ் ஆகிய மூன்றுவித எழுத்துக்களையும் தெரிந்து அவைகளின் வாக்கியங்களை இலகுவாக வாசிக்கும் திறனை அதிவிரைவில் உண்டாக்கும் விதத்தைப் போதிக்கக் கூடிய முறையை மிகவும் தெளிவாக விளக்கிக் காட்டுகிறது.\nஹஸன் அலி புலவர்களால் பாடப்பட்ட ஹல்வதுல் மாலையும், செய்யது முஹம்மட் ஆலிம் சாஹிப் அவர்களால் எழுதப்பட்ட ஹில்வ மலர் ஹவ்லைத்தும் விரிவுரையையும் வலிமார்களுடைய வாழ்க்கைச் சரித்திரத்தையும் உள்ளடக்கியுள்ளது. ஹிஜ்ரி 1367 இல் ...\nஇஸ்லாமிய சட்டதிட்டங்கள் மற்றும் இஸ்லாத்தில் ஈமான் கொள்கின்ற விடயங்கள் பற்றி அறிய முடியும்.\nஇஸ்லாமிய மார்க்க கல்வி அறிவினை நம் முன்னோர்கள் தேடிக் கற்றுக் கொண்டமை தொடர்பான விளக்க விடயங்கள் உள்ளடங்கியுள்ளது.\nஇந்நூல் இமாம் அபூ ஹனிபா (ரழி), இமாம் மதீனதுல் மாலிக் (ரழி), இமாம் முத்தலிப் ஷாபி (ரழி) மற்றும் இமாம் ஹனபி (ரழி) ஆகிய நான்கு இமாம்களின் வரலாற்றுச் செய்திகளை உள்ளடக்கியுள்ளது.\nசுவர்க்கத்திற்கு நன்மாராயம் கூறப்பட்டட பத்து சஹாபாக்கள், பாத்திமா நாயகி மற்றும் ஹஸன், ஹுஸைன் ரழியல்லாஹு அன்ஹு அவர்களைப் பற்றியும் இக் கிதாபில் கூறப்பட்டுள்ளது.\nஇஸ்லாமியத் தலைவர்களின் ஒழுக்க நெறிகள் பற்றி விபரமாக விளக்குகின்றது.\nஇவ்வுலக படைப்புக்கள், ஆத்மா (றூஹ்) மற்றும் இவ்வுலகம் படைக்கப்பட்டது பற்றி இதில் உள்ளடக்கப்பட்டுள்ளது.\nஇஸ்லாமிய மகத்துவமிக்க பிரதேசங்கள் பற்றிய புகழ் பாடல்.\nதனித்துவமான இஸ்லாமிய புகழ் பாடல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-40-14", "date_download": "2019-06-17T22:47:54Z", "digest": "sha1:HGBJCV2PXC37GXK6B3DZAGCICR4XOXXN", "length": 36717, "nlines": 287, "source_domain": "www.keetru.com", "title": "வரலாறு", "raw_content": "\nஅம்பேத்கரையாவது முழுமையாகப் படியுங்கள், பா.ரஞ்சித் அவர்களே\nநெடுந்தூண் சிற்பம் காட்டும் நெடுநல்வாடைக் காட்சி\nநோபல் பரிசு பெற்ற கறுப்பினப் பெண் எழுத்தாளர்\nபார்ப்பனரல்லாதார் கக்ஷி சட்டசபை மெம்பர்களுக்கு ஓர் எச்சரிக்கை\nதேவரடியார் வேறு, தேவதாசி வேறா\nசொல்லுங்கள் ரஞ்சித் - நீங்கள் யார்\nதேசியக் கல்விக் கொள்கை - குழந்தைகள் மீது நிகழ்த்தப்படும் வன்முறை\nகுடிபோதையால் உருவாகும் குற்றங்களுக்கு அரசே பொறுப்பு\nin சட்டம் - பொது by ர.கருணாநிதி\nகுடிபோதையின் மூல���் சமூகத்தில் ஏற்படும் ஒவ்வொரு குற்றச்செயலுக்கும் அரசு உடந்தையாக இருப்பதால் இனிமேல் குடிபோதை காரணமாக குற்றம் நடைபெற்று, அதன் மூலம் பாதிக்கப்படும் எல்லா குடும்பங்களுக்கும் தமிழக அரசு தான் பொறுப்பேற்று இழப்பீடு தர கடமைப்பட்டுள்ளது என… மேலும் படிக்க...\nin சட்டம் - பொது by அ.கமருதீன்\nஅநீதியான நீட் தேர்வுக்கு உயிர் பலியான தங்கை அனிதா அவர்தம் குடும்பத்தினர் மற்றும் நீட் தேர்வால் அநீதியான முறையில் தங்கள் மருத்துவ படிப்பை பறிகொடுத்த ஆயிரக்கணக்கான மாணவர்களிடம் உளப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக்கொண்டு இதை தட்டச்சு செய்ய ஆரம்பிக்கிறேன்.… மேலும் படிக்க...\nin சட்டம் - பொது by இ.சுப்பு & கே.ஜஸ்டின்\n1. சட்டம் ஒரு இருட்டறை அதில் வழக்கறிஞரின் வாதம் விளக்கு என்ற பிரபலமான சொற்றொடரை இணையதளமும், விஞ்ஞான வளர்ச்சியும் தேவையற்றதாக்கி விட்டது. நீதிமன்றங்களைப் பற்றியும் நீதிபதிகளைப் பற்றியும் சட்ட உலகின் கதாநாயகர்களாக கூறப்படுகின்ற வழக்கறிஞர்களை விடவும்… மேலும் படிக்க...\nசித்திரவதையை ஒழிப்பதில் இந்திய அரசின் மெத்தனம்\nin மனித உரிமைகள் by ரா.சொக்கு\nசித்திரவதையால் பாதிக்கபட்டோருக்கான சர்வதேச ஆதரவு தினம் – ஜூன் 26 ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 26 ஆம் நாளை “சித்திரவதைகளால் பாதிக்கபட்டோருக்கான சர்வதேச ஆதரவு தினமாக” ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது. உலகில் சித்திரவதையை ஒழிப்பதே இதன் நோக்கம் ஆகும். நம்… மேலும் படிக்க...\nசொத்துக் குவிப்பு வழக்கின் தாமதமான தீர்ப்பும், நீதியரசர்களுக்கான வேண்டுகோளும்\nin சட்டம் - பொது by இ.பு.ஞானப்பிரகாசன்\nகாலம் கடந்த தண்டனை விடுதலைக்குச் சமம் “1947-இலிருந்து இன்னிய தேதி வரைக்கும் எத்தனை அரசியல்வாதிங்க மேல எத்தனை எத்தனை கேஸ் போட்டிருப்பாங்க “1947-இலிருந்து இன்னிய தேதி வரைக்கும் எத்தனை அரசியல்வாதிங்க மேல எத்தனை எத்தனை கேஸ் போட்டிருப்பாங்க எவனாவது ஒரு அரசியல்வாதி தண்டனைய அனுபவிச்சிருப்பானா எவனாவது ஒரு அரசியல்வாதி தண்டனைய அனுபவிச்சிருப்பானா கேஸ் முடியிற வரைக்கும் நல்லா ஆண்டு அனுபவிச்சுச் செத்தும்… மேலும் படிக்க...\nமுதல்வரின் உடல் நலன் அறிதலில் மக்களின் அடிப்படை உரிமைகள்\nin மனித உரிமைகள் by ச.பாலமுருகன்\n14.10.2016 அன்று கோயமுத்தூர் தொண்டாமுத்தூரில் கனரா வங்கி ஊழியர்கள் வங்கியில் தங்களுக்குள் முதல்வரின் உடல்நிலை குறித்து பேசி வந்ததாகவும், அதனை வாடிக்கையாளரான அ.தி.மு.க. உறுப்பினர் கேட்டு போலிசில் புகார் கொடுத்ததாகவும், அதன் அடிப்படையில் வதந்தி… மேலும் படிக்க...\nதிருப்புமுனையை ஏற்படுத்திய இரண்டு தீர்ப்புகள்\nin சட்டம் - பொது by கே.சுப்ரமணியன்\nகுஜராத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து நடைபெற்ற மதக் கலவரத்தில் 2002 பிப்ரவரி 28 ம் நாள் தொடங்கி ஒரு மாத காலத்திற்குள் சுமார் 3000 சிறுபான்மை இஸ்லாமிய மக்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். பல மாவட்டங்களில் முஸ்லீம் மக்களின் வணிக… மேலும் படிக்க...\nin சட்டம் - பொது by சுப்பு & ஜஸ்டின்\nசென்னை உயர்நீதிமன்றம் வழக்கறிஞர்கள் சட்டத்தில் கொண்டு வந்துள்ள புதிய விதிகளை திரும்ப பெற வேண்டுமென கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக தமிழகம் முழுவதும் வழக்கறிஞர்கள் நீதிமன்றப் பணிகளை புறக்கணித்து அறப்போரில் ஈடுபட்டு வருகின்றார்கள். சலுகைகளை… மேலும் படிக்க...\nin சட்டம் - பொது by சுப்பு & ஜஸ்டின்\nபாரம்பரியமிக்க நமது சென்னை உயர்நீதிமன்றம் சமீபத்தில் வழக்கறிஞர்கள் சட்டத்தில் திருத்தம் செய்து விதிகளை பிறப்பித்துள்ளது. விதிகள் 25-5-2016 அன்று அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளன. ஒழுக்கக்கேடாக செயல்பட்டு வழக்கறிஞர் சமுதாயத்தைப் பற்றி தவறான அபிப்பிராயம்… மேலும் படிக்க...\nin சட்டம் - பொது by சேது ராமலிங்கம்\nசமீபத்தில் வழக்கறிஞர்கள் சட்டம் திருத்தப்பட்டு புதிய விதிகள் சேர்க்கப்பட்டுள்ளது பெரும் விவாதத்தை நீதிமன்றத்தின் வளாகங்களுக்குள் பெரும் சர்ச்சைகளையும் விவாதங்களையும் உருவாக்கியுள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் வழக்கறிஞர்கள் சட்டத்தின் பிரிவு 34ஐ… மேலும் படிக்க...\n வழக்குரைஞர்களே நீதிமன்றங்களை விட்டு வெளியேறுங்கள்\nin சட்டம் - பொது by மலரவன்\n சென்னை உயர்நீதிமன்றத்தின் பதிவாளர் அவர்களின் 26.05.2016 தேதியிட்ட (Judicial Notification No. SRO C-12/2016) பரிந்துரையின் படி தமிழக அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டு நடைமுறைக்கு கொண்டு வரப்பட்ட விதிகள் இப்படித்தான் சொல்கின்றன.… மேலும் படிக்க...\nபொது நலன் வழக்கின் வரலாறும், இன்றைய தேவையும்\nin சட்டம் - பொது by ர.கருணாநிதி\nநமது சட்டங்களுக்கு எல்லாம் அடிப்படையான இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் எந்த இடத்திலும் இடம்பெறாத பொதுநலன் வழக்காடும் முறையை காலத���தின் தேவையறிந்து இந்திய உச்சநீதிமன்றம் நமக்கு அறிமுகப்படுத்தியது. நம் இந்திய தேசம் பிரதமர் இந்திராகாந்தியின் நெருக்கடி… மேலும் படிக்க...\nவன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் அரசு அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு\nin மனித உரிமைகள் by இ.இ.இராபர்ட் சந்திரகுமார்\nபாதிக்கப்பட்ட ஒருவர் காவல் நிலையத்திற்குச் சென்று புகார் கொடுத்து, அதனை வழக்குப் பதிவு செய்ய வைப்பது என்பது பொதுவாக, அவ்வளவு எளிதான காரியமல்ல என்பதனை காவல் நிலையத்திற்குச் சென்ற அனுபவமுள்ள நம்மில் பலர் நிச்சயமாக உணர்ந்திருப்போம். அதிலும், யாருக்கு… மேலும் படிக்க...\nஜனநாயக நாட்டில் சிறப்பு ராணுவச் சட்டம் எதற்கு\nin மனித உரிமைகள் by கே.சுப்ரமணியன்\n1. மக்கள் ஜனநாயகக் கட்சி பி.ஜே.பி கூட்டணி அமைச்சரவை ஜம்மு காஷ்மீரில் பதவியேற்ற ஒரே வாரத்திற்குள் நான்கு நாட்களுக்கு முன்பு குப்வாரா மாவட்டத்தில் ஹாண்டுவாரா நகரில் ராணுவம் நடத்தியிருக்கும் துப்பாக்கி சூட்டில் ஒரு பெண் உட்பட ஐந்து பேர்… மேலும் படிக்க...\nமக்கள் விரோத அரசை எதிர்ப்பது தேசத்துரோகம் ஆகுமா\nin மனித உரிமைகள் by நிழல்வண்ணன்\nமக்கள் பாடகர் தோழர் கோவனை உடனே விடுதலைசெய் கருத்துரிமையை முடக்கும் ( IPC -124 A) சட்டத்தை உடனே அகற்று. மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் பிரச்சாரப் பாடகரும் கவிஞருமான தோழர் கோவன் அவர்களை கடந்த 30.10.2015 வெள்ளி அதிகாலை 2.30 மணிக்கு திருச்சியில் தோழர்… மேலும் படிக்க...\nவழக்கறிஞர் போராட்டமும் அதில் உள்ள நியாயங்களும்\nin சட்டம் - பொது by அ.சகாய பிலோமின் ராஜ்\nசென்னை மற்றும் மதுரை உயர்நீதிமன்றங்களில் கடந்த சில வாரங்களாக நிகழ்ந்துவரும் நிகழ்வுகள் குறித்து பொதுமக்கள் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். நீதிமன்றங்களில் பணிபுரியும் வழக்கறிஞர்களுக்கு ஒரு சிறப்பு உண்டு. சமூகநீதி மறுக்கப்படும்போதும்,… மேலும் படிக்க...\nதொழில்துறை உறவுகள் குறித்த புதிய சட்ட முன்வரைவு - தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சங்கங்களுக்கு எதிராக முதலாளிகளைப் பாதுகாப்பது...\nin சட்டம் - பொது by நிழல்வண்ணன்\nவளர்ச்சியை அதிகரிக்கும் முயற்சியில் அரசாங்கம் தொழில்துறை உறவுகள் சட்ட முன்வரைவை முன்வைத்துள்ளது. அது தொழில்துறை தகராறுகள் சட்டம் மற்றும் தொழிற்சங்கங்கள் சட்டம் ஆகிவற்றின் விதிகளை ஒன்றாக இணைக்கிறது. சி��� உடன்பாடான அம்சங்கள் இருந்தபோதும், அந்தச் சட்ட… மேலும் படிக்க...\nin சட்டம் - பொது by நிழல்வண்ணன்\nஇந்த நீதிமன்றம் பெரும் குற்றவாளிகளுக்குப் பாதுகாப்பான புகலிடமாக ஆகிவிட்டது. - உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழு, நீதிபதி பி.எஸ்.சவுகான், மற்றும் நீதிபதி எஸ்.ஏ.பாப்டே.1 இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் முகப்புரையில், பிற விடயங்களிடையே, சாமானிய… மேலும் படிக்க...\nநீதித்துறையை அம்பலப்படுத்தியுள்ள செயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கு\nin சட்டம் - பொது by அ.சகாய பிலோமின் ராஜ்\nசெயலலிதா விடுதலை செய்யப்பட்டவுடன் ‘வாட்ஸ் அப்’பில் ஒரு குறும்புச்செய்தி பரவி நாட்டையே கலங்கடித்தது. “தாவூத் இப்ராஹிம் கராச்சியில் உள்ள இந்திய தூதரகத்தில் சரணடைந்துள்ளார். சல்மான்கான் மற்றும் செயலலிதாவுக்கு இந்திய நீதிமன்றங்கள் வழங்கியிருக்கும்… மேலும் படிக்க...\nமனித உரிமைகள் - தமிழகத்திற்கு விதிவிலக்கா\nin மனித உரிமைகள் by இ.இ.இராபர்ட் சந்திரகுமார்\nகடந்த மார்ச் மாதம் முதல் வாரத்தில் தமிழகத்தின் இராமநாதபுரம், மதுரை, திருநெல்வேலி, திண்டுக்கல், தஞ்சாவூர், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில், ஒரே காரணத்திற்காக 170க்கும் அதிகமான முதல் தகவல் அறிக்கைகள் காவல்துறையால் பதிவு செய்யப்பட்டன. அரசு சாரா… மேலும் படிக்க...\nநிலம் கையகப்படுத்தும் சட்டங்களும் (1894, 2013) அவசரச் சட்ட திருத்தங்களும் (2014, 2015)\nin சட்டம் - பொது by பொன்.சந்திரன்\nநிலம் கையகப்படுத்தும் அவசரச் சட்ட திருத்தத்திற்கு மாநிலங்களவையின் ஒப்புதல் பெற முடியாத நிலையில் மத்திய அரசு மீண்டுமொரு அவசரச் சட்ட திருத்தத்தை அறிவித்திருக்கிறது. பாராளுமன்றம் கூடாத நிலையில் அரசு முன்மொழியும் சட்ட வடிவம்தான் அவசரச் சட்டம் என்பது.… மேலும் படிக்க...\nசட்டப் புறம்பான உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கள்\nin சட்டம் - பொது by அ.சகாய பிலோமின் ராஜ்\nகடந்த பெப்ருவரி மாதம் உச்சநீதிமன்றம் வழங்கிய 2 தீர்ப்புக்கள் இந்த நாட்டின் அரசியல் அமைப்புச் சட்டத்தின் கூறுகளுக்கு முற்றிலும் முரணானதாக அமைந்திருப்பதோடு, சிறுபான்மை மக்களை பேரதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது. 06.02.2015 அன்று தலித் கிறித்தவர் மற்றும்… மேலும் படிக்க...\n'மனித உரிமை' என்ற வார்த்தையை அரசு மட்டும்தான் பயன்படுத்த முடியுமா\nin மனித உரிமைகள் by இரா.கருணாநிதி\nசில தினங்களாக 'மனித உரிமை' என்ற வார்த்தையை தமிழகத்தில் பயன்படுத்துவதை கெட்ட வார்த்தையை சொல்வது போன்று பார்க்கிறார்கள். தமிழகம் முழுவதும் 'மனித உரிமை' என்ற வார்த்தையைப் பயன்படுத்தி அரசு சாராத அமைப்புகள் கட்டப்பஞ்சாயத்து செய்வதாகவும், தங்களது… மேலும் படிக்க...\nகைவிலங்கு அணிவித்தல் நீதிமன்ற அவமதிப்பே\nin மனித உரிமைகள் by இ.இ.இராபர்ட் சந்திரகுமார்\nகடந்த வாரத்தில் ஒருநாள் தொலைக்காட்சியில், சில ஆண்டுகளுக்கு முந்தைய ஒரு தமிழ் திரைப்படத்தில் நீதிமன்றத்தில் வைத்து படமாக்கப்பட்ட சில காட்சிகளை எதார்த்தமாக காண நேர்ந்தது. விசாரணையின்போது, உணர்ச்சிவசப்பட்டார் என்பதற்காக அந்த படத்தின் கதாநாயகனுக்கு… மேலும் படிக்க...\nவனச் சட்டமும் வன உரிமைச் சட்டமும் – சில முக்கிய குறிப்புகள்\nin மனித உரிமைகள் by பொன்.சந்திரன்\nஇந்தியாவின் மிக முக்கியமான வாழ்வாதாரங்களில் ஒன்றான வன நிர்வாகத்தை பின்னோக்கி நகர்த்துகின்ற நிகழ்வுகள், திரைக்குப் பின்னால் நடந்தேறிக் கொண்டிருக்கின்றன. தொழிற் முன்னேற்றத்திற்கு உதவுவது என்ற பெயரில், வெளிப்படைத் தன்மையற்ற, ஊழலில் திளைத்துள்ள அதிகார… மேலும் படிக்க...\nகீழமை நீதிமன்றங்களில் தமிழ் - வெற்றி விழா தீர்மானங்கள்\nin சட்டம் - பொது by உயர்நீதிமன்றத்தில் தமிழ் - போராட்டக் குழு\nஉயர்நீதிமன்றத்தில் தமிழ் - கருத்தரங்கம் மேற்சொன்ன தலைப்பில் 14.8.2014 அன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் கருத்தரங்கம் நடைபெற்றது. சென்னை உயர்நீதி மன்ற நீதியரசர் திரு.சுந்தரேஷ் அவர்கள் பங்கேற்று சிறப்புரையாற்றினார். வெற்றி விழாவில் நிறைவேற்றப்பட்ட‌… மேலும் படிக்க...\nஇந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 320\nin சட்டம் - பொது by க.சிவராம கிருஷ்ணன்\nஇந்திய தண்டனைச் சட்டத்தின் 320ஆவது பிரிவு (I.P.C 320) கடுங்காயத்தை அல்லது கொடுங்காயத்தை (grievous hurt) ஏற்படுத்தும் குற்றத்தை வரையறுக்கிறது. வரையறை: கீழ்க்கண்ட எட்டுள் ஏதேனும் ஒன்றோ அல்லது பலவோ இருப்பின் அது கடுங்காயமாகும். 1. ஆண்மையிழக்கச் செய்தல்… மேலும் படிக்க...\nகருச்சிதைவு ஏற்படுத்துதல் (பிரிவு 312)\nin சட்டம் - பொது by க.சிவராம கிருஷ்ணன்\nஎந்த நபராவது தன்னிச்சையாக அந்த பெண்னைக் காக்கும் நல்லெண்ணமில்லாது கருச் சிதைவு செய்யத் தூண்டினால் அந்த நபருக்கு 3 வருடம் சிறை அல்லது அபராதம் அல்லது இரண��டும் தண்டனையாக விதிக்கப்படும். அப்பெண்ணின் 4வது அல்லது 5வது மாதத்தில் கருச்சிதைவு செய்தால் 7… மேலும் படிக்க...\nin சட்டம் - பொது by சு.சத்தியச்சந்திரன்\nஇருபத்தியோரு உயர் நீதிமன்றங்களில் உள்ள 850 நீதிபதி பணியிடங்களில் 24 நீதிபதிகள் மட்டுமே பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியைச் சேர்ந்தவர்களாவர். அந்த 21 உயர் நீதிமன்றங்களில் உள்ள 14 நீதிமன்றங்களில் – பட்டியல் சாதி மற்றும் பட்டியல்… மேலும் படிக்க...\nஓரினச் சேர்க்கை குற்றச் செயலா \nin மனித உரிமைகள் by கி.வெங்கட்ராமன்\nஓரினச்சேர்க்கையாளர்கள் தண்டிக்கப்பட வேண்டிய குற்றவாளிகளா என்ற விவாதம் மீண்டும் எழுந்துள்ளது.சுரேஷ் குமார் கவுசல் - எதிர்- நாஸ் அறக்கட்டளை என்ற வழக்கில் 2013 டிசம்பர் 11 அன்று எஸ்.ஜெ. முகோ பாத்தியாயா, ஜி. எஸ்.சிங்க்வி ஆகியோர் அடங்கிய உச்சநீதி மன்ற… மேலும் படிக்க...\nதேடல் அம்சத்தை தாங்கள் எப்படிப் பயன்படுத்தலாம் என்பதற்கான ஒரு சில உதாரணங்கள்:\nதேடல் படிவத்தில் இது மற்றும் அது என்று நிரப்புதல், \"இது\" மற்றும் \"அது\" என்ற இரண்டு சொற்களையும் கொண்ட முடிவுகளைக் கொடுக்கும்.\nதேடல் படிவத்தில் இது இல்லை அது என்று நிரப்புதல், \"இது\" என்ற சொல்லையும் மற்றும் \"அது\" என்ற சொல் அல்லாத முடிவுகளைக் கொடுக்கும்.\nதேடல் படிவத்தில் இது அல்லது அது என்று நிரப்புதல், \"இது\" அல்லது \"அது\" என்ற ஏதேனும் ஒரு சொல்லைக் கொண்ட முடிவுகளைக் கொடுக்கும்.\nதேடல் படிவத்தில் \"இது மற்றும் அது \" என்று மேற்கோள்களுடன் நிரப்புதல், \"இது மற்றும் அது\" என்ற கொடுக்கப்பட்ட சொற்றொடர் கொண்ட முடிவுகளைக் கொடுக்கும்.\nதேடல் முடிவுகளை, பல்வேறு அளவீடுகளைப் பயன்படுத்தி மேலும் வடிகட்டலாம். தொடங்குவதற்கு, கீழே உள்ள, ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வடிகட்டிகளைத் தேர்ந்தெடுக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newstamil.agriinfomedia.com/2010/03/blog-post_6912.html", "date_download": "2019-06-17T23:24:32Z", "digest": "sha1:TIGMPM3DYLSA22HEFM35S4Z2Q5LUMPOE", "length": 12878, "nlines": 31, "source_domain": "www.newstamil.agriinfomedia.com", "title": "vivasayam", "raw_content": "\nஇந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....\nஅறிவுசார்ந்த வேளாண் சமூகத்தினை படைத்திடுவோம் தமிழின் முதல் வேளாண்மை நிகழ்நிலை இணையதளம்\nதேங்காய் கொள்முதல் நிலையம் அமைக்க வலியுறுத்தல்\n9:21 AM சிறப்பு, செய்திகள், தலைப்பு, தேங்காய் கொள்முதல் நிலையம் அமைக்க வலியுறுத்தல் 0 கருத்துரைகள் Admin\n: \"திருப்பூர் மாவட்டத்துக்கு உட்பட்ட கிராமங்களில் இந்தாண்டு சின்ன வெங்காயம் அபரிமிதமாக விளைந்துள்ளது; இருப்பு வைத்து பயன்படுத்தவும், வெளிமாநிலங்களில் விற்பனை செய்யவும் அரசு தரப்பில் வசதி செய்ய வேண்டும்' என்று விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம், திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது; கலெக்டர் சமயமூர்த்தி தலைமை வகித்தார்.\nவிவசாயிகள் தெரிவித்த குறைகள்:குடிமங்கலம் பகுதியில் விவசாய இடுபொருட்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. சாண எரிவாயு கலன் அமைக், அரசு தரப்பில் போதிய ஒத்துழைப்பு வழங்கப்படுவதில்லை. பாசன கால்வாய்களில் தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளதால், கரும்பு போன்ற பயிர்கள் சாகுபடியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மின் வினியோகத்தில், நான்கு மணி நேரத்திற்கும் அதிகமாக தடை செய்யப்படுவதால், விவசாய பணிகள் பாதிப்பதோடு, மின் மோட்டார்களும் பழுதடைகின்றன. விவசாயத்துக்கான மின் வினியோகத்தை சீரமைக்கவும், மும்முனை மின்சாரம் வழங்கவும் உயர்மட்ட அதிகாரிகளை ஒருங்கிணைத்து ஆலோசனை கூட்டம் நடத்த வேண்டும்.பொங்கலூர் பகுதியில் கொப்பரை கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும். கொப்பரை கொள்முதலை பொருத்தவரை விவசாயிகள் பெயரில் வியாபாரிகளே பயனடைகின்றனர். எனவே, நேரடியாக தேங்காய் கொள்முதலை அரசு துவக்க வேண்டும். நொய்யலில் சாயக்கழிவு கலந்ததால், விவசாயம் பெருமளவு பாதித்துள்ளது; பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு இன்னும் கிடைக்கவில்லை.\nபொங்கலூர், கொடுவாய், முத்தூர் போன்ற கிராமங்களில் இந்த ஆண்டு சின்ன வெங்காயம் விளைச்சல் அபரிமிதமாக உள்ளது. ஆனால், அவற்றை இருப்பு வைத்து விற்பனை செய்ய முடியாத நிலை இருப்பதால், ஒரு கிலோ வெங்காயம் ஆறு ரூபாய் வரை விலை குறைந்துள்ளது.தேவைக்கு போக, அதிகப்படியான வெங்காயத்தை இருப்பு வைக்க குடோன் வசதி, வெளிமாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பவும் அரசு தரப்பில் ஏற்பாடு செய்ய வேண்டும். முத்தூர் மற்றும் சுற்றுப்புற ப��ுதிகளில் தேங்காய் விளைச்சல் அதிகம் உள்ளது. இங்குள்ளவர்கள், பல்லடம் சந்தைக்கு கொண்டு செல்ல வேண்டியுள்ளது. எனவே, முத்தூரிலேயே கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும்.\nசில நாட்களுக்கு முன், குள்ளம்பாளையத்தில் மர்ம நோய் தாக்கி 70க்கும் மேற்பட்ட ஆடுகள் இறந்துள்ளன. கால்நடைகளை இழந்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வழிவகை செய்ய வேண்டும். கோடை காலத்தில், கால்நடைகள் அதிகமாக நோய் தாக்குதலுக்கு உள்ளாகின்றன. எனவே, இந்த சீசனில் தடுப்பூசி போடுவதற்கு கிராமங்களில் சிறப்பு முகாம்கள் நடத்த வேண்டும்.\nஉடுமலையில் அமராவதி ஆயக்கட்டு பகுதிகளில் தற்போது, நெல் அறுவடை தீவிரமாகியுள்ளது. இங்கு, அரசு கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும். தாராபுரம் பகுதியில் தனியார் வியாபாரிகள், ஒரு கிலோ நெல் 10 ரூபாய்க்கு கொள்முதல் செய்கின்றனர். அரசு சார்பில் துவங்கப்பட்டுள்ள நெல் கொள்முதல் நிலையத்தில் கிலோவுக்கு 11 ரூபாய் வழங்கப்படுகிறது; எடைக்கூலி கிலோவுக்கு 60 பைசா வசூலிக்கப்படுகிறது. இதனால், கூடுதல் விலை கொடுத்தும் பயனில்லை; எடை கூலியை குறைக்க வேண்டும், என்பன போன்ற குறைகளை முன் வைத்தனர்.\nவிவசாயிகளின் கோரிக்கைகள் தொடர்பாக, சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கருத்துக்களை கேட்டு, கலெக்டர் சமயமூர்த்தி பேசியதாவது:விவசாய இடுபொருட்கள் விற்பனையை கண்காணிக்க, அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கூடுதல் விலைக்கு விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். சாண எரிவாயு கலன் அமைக்க, அரசு வழங்கும் மானியம் பயனாளிகளுக்கு முறைப்படி வழங்கப்படுகிறது.\nபாசன கால்வாய்களில் நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்கு, நெல்லுக்கு தேவையான தண்ணீர் வழங்கப்பட்டுள்ளது. கரும்பு போன்ற நீண்ட காலப்பயிர்களுக்கு தண்ணீர் தேவை இருப்பின், பாசனத்திற்கான வாய்ப்பை ஆராய்ந்து வழங்கப்படும்.பொங்கலூரில் இரண்டு கோடி ரூபாய் மதிப்பில் குடோன் அமைக்க அரசு உத்தரவிட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இருப்பினும், திருப்பூர் மாவட்ட கிராமங்களில், சின்ன வெங்காயம் உற்பத்தியை அதிகாரிகள் கணக்கிட்டு மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு வர வேண்டும். அதன் அடிப்படையில், விவசாயிகளின் கோரிக்கை அரசுக்கு பரிந்துரைக்கப்படும்.\n70க்கும் மேற்பட்ட ஆடுகள் ��லியான கிராமத்தில், கால்நடைத்துறையினர் ஆய்வு நடத்தியுள்ளனர். கால்நடைகளை இன்சூரன்ஸ் செய்திருந்தால், இழப்பீடு கிடைக்க வாய்ப்புள்ளது. இருப்பினும் சிறப்பு கவனம் செலுத்தி, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வங்கிக்கடன் வழங்க பரிந்துரைக்கப்படும். அமராவதி ஆயக்கட்டு பகுதியில், நெல் கொள்முதல் நிலையம் அமைக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, சமயமூர்த்தி தெரிவித்தார்.\nகுறிச்சொற்கள்: சிறப்பு, செய்திகள், தலைப்பு, தேங்காய் கொள்முதல் நிலையம் அமைக்க வலியுறுத்தல்\n0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/detail.php?id=2295961", "date_download": "2019-06-17T22:49:53Z", "digest": "sha1:6DQK23U7GAHP6YEAYJ7VA6I6LFDG6FBH", "length": 12929, "nlines": 78, "source_domain": "m.dinamalar.com", "title": "ராகுல் தொடர் மவுனம்; காங்.,கிற்கு புது தலைவர் | Dinamalar", "raw_content": "முதல் பக்கம் பாராளுமன்ற தேர்தல் 2019 Download Dinamalar Apps\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nராகுல் தொடர் மவுனம்; காங்.,கிற்கு புது தலைவர்\nமாற்றம் செய்த நாள்: ஜூன் 12,2019 00:16\nபுதுடில்லி: காங்., தலைவர் பொறுப்பை தொடர்வது குறித்து எந்த முடிவையும் அறிவிக்காமல், ராகுல் மவுனமாக இருப்பதால், கட்சிக்கு புதிய தலைவரை தேர்ந்தெடுப்பது குறித்த விவாதம் துவங்கியுள்ளது.\nசமீபத்தில் நடந்த லோக்சபா தேர்தலில், 52 தொகுதிகளில் மட்டுமே, காங்., வென்றது. உத்தர பிரதேச மாநிலம் அமேதி தொகுதியில், அக்கட்சித் தலைவர், ராகுல் தோல்வி அடைந்தார். அதே நேரத்தில், கேரளாவின் வயநாடு தொகுதியில் அவர் வென்றார். 'லோக்சபா தேர்தலில் கட்சியின் தோல்விக்கு பொறுப்பேற்று, தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்; எங்கள் குடும்பத்தைச் சாராத ஒருவரை தலைவராக தேர்ந்தெடுங்கள்' என, காங்., காரிய கமிட்டி கூட்டத்தில், ராகுல் கூறினார்.\n'தலைவர் பதவியில் ராகுல் தொடர வேண்டும்' என, காரிய கமிட்டி கூட்டத்தில் பங்கேற்ற மூத்த தலைவர்கள் வலியுறுத்தினர். ஆனால், பதவி விலகும் முடிவில், ராகுல் உறுதியாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால், கட்சியின் தலைவராக, ராகுல் தொடர்கிறாரா இல்லையா என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. கட்சித் தலைவர் பதவியில் தொடர வேண்டும் என, அவரை வலியுறுத்த, மூத்த தலைவர்கள் முயற்சி செய்து வருகின்றனர். ஆனால், ராகுல் யாரையும் சந்திக்கவில்லை. இந்நிலையில், ராகுலுக்கு மாற்றாக புதிய தலைவரை தேர்ந்தெடுப்பது குறித்தும், மாற்று ஏற்பாடுகள் செய்வது குறித்தும் பேச்சு எழுந்துள்ளது.\nகட்சியின் மூத்த தலைவர்கள் கூறியதாவது: தலைவராக ராகுல் தொடர வேண்டும் என, தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். தனது முடிவில் அவர் பிடிவாதமாக இருந்தால், மாற்று ஏற்பாடு செய்வது குறித்து ஆராயப்படும். கட்சியை நிர்வகிக்க, செயல் தலைவராக, மூத்த தலைவர் ஒருவர் நியமிக்கப்படலாம். அவருக்கு, மூத்த தலைவர்கள் அடங்கிய குழு பக்கபலமாக இருந்து, முடிவுகள் எடுக்கப்படும்.\nகட்சியின் லோக்சபா தலைவராக இருந்த மல்லிகார்ஜுன கார்கே, இந்தத் தேர்தலில் தோல்வி அடைந்தார். அதனால், அந்தப் பொறுப்பை ஏற்கும்படியும், ராகுலை வலியுறுத்தி வருகிறோம்.அடுத்த சில நாட்களில், இந்தப் பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படும். பார்லிமென்ட் கூட்டம், 17ல் துவங்க உள்ளதால், அதற்கு முன், கட்சியின் புதிய தலைவர் யார், லோக்சபா தலைவர் யார் என்பது முடிவு செய்யப்படும்.\n» தற்போதைய செய்தி முதல் பக்���ம்\nWanted :- காங்கிரஸ் கம்பெனி ஹெட் ஆபீஸ் மேனேஜர் தேவை - தகுதி :- பேசினால் யாருக்கும் கேட்க கடாது . . கண்ணைத் திறந்து கொண்டே தூங்க வேண்டும். - பிஎம் ஆக ப்ரமோஷன் கிடைக்கலாம் . .\nவழுவான தலைவர் என்றால் யார். கோமாளி தலைவர் என்றாலும்,ஊழல் தலைவர் குடும்பம் என்றாலும், நில மோசடி தலைவர் என்றாலும் தமிழ்நாட்டை சேர்ந்தவருக்கு வாய்ப்பு உண்டு......\nஇஸ்லாமியர், கிறிஸ்தவர் என்று மைனாரிட்டி வாக்குகள் எப்போதும் காங்கிரசுக்குத்தான் அளிக்கப்படுகிறது. கிறிஸ்தவர் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்திருக்கிறார். அதனால் இப்போது இஸ்லாமியர் ஒருவரை அகில் இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக்க வேண்டும். ஏன் பாரம்பரியம் மிக்க குடும்பத்தை சேர்ந்த குலாம் நபி ஆசாத்துக்கு என்ன குறைச்சல். தகுதி இல்லையா, திறமை இல்லையா, படிப்பு இல்லையா. குலாம் நபி அசாத்தை தலைவராக்கினால் என்ன.\nகாங்கிரஸ் தலைமை ஸ்தம்பித்துப் போயுள்ளது புரிகிறது ...... தற்போதைய தேவை தயங்காமல், கலங்காமல் எடுக்கும் முடிவே ...... அதாவது ராகுல் தொடரும் முடிவாக இருப்பினும் அதை உறுதியாகச் செய்யவேண்டும் ....... தலைமை என ஒன்று இருக்கிறதா என்ற சந்தேகம் மக்களுக்கு வரக்கூடாது ......\nNatarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா\nசசிகலாவை கேட்டுப் பார்க்கலாம். அரசின் அனைத்து ஆவணங்களையும் தமிழில் கேட்டே நாடாளுமன்றத்தை ஐந்து வருஷம் முற்றிலும் ஸ்தம்பிக்க வைத்து விடுவார்.\nமேலும் கருத்துகள் (14) கருத்தைப் பதிவு செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/detail.php?id=2296500", "date_download": "2019-06-17T22:53:38Z", "digest": "sha1:XT4QSAUD46J2MRGZXXVP64UGN3PHOOER", "length": 9638, "nlines": 83, "source_domain": "m.dinamalar.com", "title": "ஜெகன் கட்சிக்கு துணை சபாநாயகர் பதவி? | Dinamalar", "raw_content": "முதல் பக்கம் பாராளுமன்ற தேர்தல் 2019 Download Dinamalar Apps\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nஜெகன் கட்சிக்கு துணை சபாநாயகர் பதவி\nமாற்றம் செய்த நாள்: ஜூன் 12,2019 09:37\nவிஜயவாடா: ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு துணை சபாநாயகர் பதவியை வழங்க பா.ஜ., முன்வந்துள்ளது. ஆனால், இதனை ஏற்பது குறித்து அக்கட்சி இன்னும் பதிலளிக்கவில்லை.\nசமீபத்தில் நடந்த, 17வது லோக்சபா தேர்தலில், பா.ஜ., அமோக வெற்றி பெற்று, மீண்டும் ஆட்சி அமைத்துள்ளது. லோக்சபாவின் முதல் கூட்டம், விரைவில் நடக்க உள்ளது. இந்நிலையில், 17வது லோக்சபாவின் தற்காலிக சபாநாயகராக, பா.ஜ.,வின் மூத்த தலைவர், வீரேந்திர குமார் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை, ஜனாதிபதி, ராம்நாத் கோவிந்த் பிறப்பித்து உள்ளார்.\nஇந்நிலையில், துணை சபாநாயகர் பதவியை ஓய்எஸ்ஆர் கட்சிக்கு வழங்க பா.ஜ., முன்வந்துள்ளது. இது தொடர்பாக பா.ஜ., செய்தி தொடர்பாளர் ஜிவிஎல் நரசிம்மராவ், ஆந்திர முதல்வர் ஜெகன்மோகனை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு சுமார் அரைமணி நேரம் நீடித்தது. துணை சபாநாயகர் பதவியை ஏற்பது குறித்து பதிலளிக்கவில்லை. முடிவெடுக்க சில நாட்கள் அவகாசம் தேவை என அக்கட்சி கூறியுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.\n» தற்போதைய செய்தி முதல் பக்கம்\nக்ரித்த்துவ முஸ்லிம்களுக்கு கொடுக்கவேண்டாம் வெறும் இந்தியர்களுக்கு மட்டுமே கொடுக்கவேண்டும் இனி எந்த அரசு பதவியையும். பியூஸ் கோயல் துணை சபாநாயகர் என்று செய்தி வந்ததே சில நிமிடங்களுக்கு முன்பு\nதிருப்பதி ஏழுமலையான், ஜெகனின் தாய்மாமாவை திர��ப்பதி தேவஸ்தான தலைவராக நியமனம் செய்ததால், லோக்சபா துணை சபாநாயகர் பதவியை வாங்கி தந்துள்ளார்.\nநல்ல முடிவு. ஜெகன் கட்சிக்கு துணை சபாநாயகர் பதவி சரிதான். பிஜேபிக்கு ஆந்திராவில் ஒரு மேப் கூட இல்லை. எனவே இந்த திட்டம் சரிதான். மோடி முடிவு சரியே. இல்லையெனில் நம்ம மு க குடும்பத்துக்காரர்கள் ஸலாம் போட்டு பதவியை வாங்க துடிப்பார்கள்.\nமேலும் கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய\nதப்பி ஓடல; டாக்டரை பார்க்க வந்தேன்; மெஹுல் சோக்சியின் 'அடடே' ...\nராகுலை தோற்கடித்த ஸ்மிருதிக்கு பலத்த வரவேற்பு\nடாக்டர்களுக்கு பாதுகாப்பு:சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை\nஅணு ஆயுத தயாரிப்பு: இந்தியா தேக்கம்\nவிபரீதமானது, 'மேஜிக் ஷோ'; கங்கையில் மூழ்கியவர் மாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/world-cup-2019/some-unforgettable-world-cup-2015-memories", "date_download": "2019-06-17T23:08:57Z", "digest": "sha1:KHQPM4DT4FCUMPJLEQRLBIGWXSBFVR6Z", "length": 22232, "nlines": 130, "source_domain": "sports.vikatan.com", "title": "ஏபிடி அழுகை... வாட்சன் – வஹாப் பஞ்சாயத்து... மெளகா மெளகா...! 2015 உலகக் கோப்பை நினைவுகள்!", "raw_content": "\nஏபிடி அழுகை... வாட்சன் – வஹாப் பஞ்சாயத்து... மெளகா மெளகா... 2015 உலகக் கோப்பை நினைவுகள்\nராம் கார்த்திகேயன் கி ர\nசற்றும் அசராமல் அவர் மிரட்டிய விதம் தான் அந்த ஸ்பெல்லைக் கொண்டாட காரணம். அந்த ஸ்பெல்லில் விக்கெட் விழவில்லை, பெளன்டரிகள் அடிக்கப்பட வில்லை…இருந்தும் அந்த மூன்று ஓவர்களில் வஹாப் காட்டிய ஆட்டிட்யூட் உலகக் கிரிக்கெட் ரசிகர்களை எல்லாம் திருப்திப்படுத்திவிட்டது.\nஏபிடி அழுகை... வாட்சன் – வஹாப் பஞ்சாயத்து... மெளகா மெளகா... 2015 உலகக் கோப்பை நினைவுகள்\nகத்துக்குட்டி அணிகள் பெரிய அணிகளை வீழ்த்தி அதிர்ச்சி தருவது, சர்ச்சைகள் எழுவது, தென்னாப்பிரிக்கா நாக் அவுட் சுற்றில் சொதப்புவது என உலகக் கோப்பைக்கென ஒரு டெம்ப்ளேட்டே இருக்கும். இந்த டெம்ப்ளேட்டில் ஆஸ்திரேலியா கப் அடிக்கும் என்பதையும் சேர்த்து விடலாம். இப்படி உலகக் கோப்பையின் வழக்கமான டெம்ப்ளேட்டின் படியே 2015 உலகக் கோப்பையும் நடந்தது. அரையிறுதியில் இந்தியாவை வீழ்த்தி ஃபைனலில் நியூசிலாந்தை வீழ்த்தி சொந்த மண்ணில் உலகக் கோப்பையை வென்ற இரண்டாவது அணியாக திகழ்ந்தது ஆஸ்திரேலியா. கடந்த 2015 உலகக் கோப்பையின் சில சுவாரஸ்யங்கள்…\n2015 உலகக் கோப்பை தொடங்கியதே ‘மெளகா மெளகா’ விளம்பரம் மூலம் தான். தொடரின் முதல் போட்டி தொடங்குவதற்கு முன்பே ‘மெளகா மெளகா’ விளம்பரம் செம வைரல் ஹிட்டடித்தது. இந்தியா – பாகிஸ்தான் போட்டி என்றாலே ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். அந்த எதிர்பார்ப்பை கூட்டுவதற்காக அவர்கள் ரைவல்ரியை கொஞ்சம் காமெடி, கலாய் கலந்து ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் உருவாக்கிய விளம்பரம் தான் இந்த ‘மெளகா மெளகா’. வாட்ஸ் ஆப் ஃபேஸ்புக் என எல்லா சமூகவலைத்தளங்களிலும் ‘மெளகா மெளகா’ தான் ஒளித்துக்கொண்டிருந்தது..\nஉலகக் கோப்பையில் சந்தித்த அனைத்து போட்டிகளிலும் இந்தியாவை பாகிஸ்தான் வெல்லாமல் இருந்த்தை கொஞ்சம் காலாய்த்து எடுக்கப்பட்டது அந்த விளம்பரம். 1992-ல் இளம் பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர் ஒருவர், உலகக் கோப்பையில் இந்தியாவை பாகிஸ்தான் வீழ்த்துவதை பட்டாசு வெடித்துக் கொண்டாடக் காத்துக்கொண்டிருக்கும்படியாக தொடங்கும் அந்த விளம்பரம், 2011-ல் அதே ரசிகர், அதே பட்டாசுடன் தன்னுடைய மகனுடன் உலகக் கோப்பையில் இந்தியாவை பாகிஸ்தான் வெல்லும் தருணத்துக்காக காத்துக்கொண்டிருப்பதாக முடியும். முதலில் வெறும் இந்தியா – பாகிஸ்தான் போட்டிக்காக மட்டும் உருவாக்கப்பட்ட அந்த விளம்பரம் பலத்த வரவேற்பை பெற்றதால் இந்தியா பங்குபெறும் ஒவ்வொரு போட்டிக்கும் புதியதாக ஒரு ‘மெளகா மெளகா’ விளம்பரம் உருவாக்கப்பட்டு அந்த உலகக் கோப்பையின் மிகப்பெரிய சென்சேஷனாக அமைந்தது.\nஉலகக் கோப்பையின் மிரட்டலான ஸ்பெல்\n“நீ கையில் பேட் வைத்திருக்கிறாயா\nகாலிறுதி போட்டியில் ஷேன் வாட்சன், பாகிஸ்தான் வீரர் வஹாப் ரியாஸிடம் உதிர்த்த வார்த்தைகள் இவை. உலகக் கோப்பையின் ஒரு மகத்தான பெளலிங் ஸ்பெல்லின் ஆரம்பப் புள்ளி இந்த வார்த்தைகள் தான். ஸ்டார்க்கின் 150 கி.மீ வேகத்தில் வரும் பெளன்சர்களுக்கும் யார்க்கர்களுக்கும் தட்டு தடுமாறிக்கொண்டிருந்த வஹாப் ரியாஸிடம் ஆஸ்திரேலியருக்கே உரிய தனித்துவமான ‘ஸ்லெட்ஜிங்’கில் ஈடுபட்டார் வாட்சன்.அந்த வார்த்தைகள் வாஹாபின் காதுகளில் நீங்காமல் ஒளித்துக்கொண்டிருந்தது. அந்த வார்த்தையின் தாக்கத்தினால் இரண்டாவது இன்னிங்ஸில் ஒரு வெறிக்கொண்ட மிருகம் போல் பந்து வீசினார்.\nஅந்த வெள்ளை ஆயுதம் வஹாப் கையில் வரும் போதெல்லாம் எல்லோரும் குஷியானார்கள், ஒருவரைத் தவிர. ஆம் ஷேன் வாட்��ன். அவர் உதிர்த்த வார்த்தைகளுக்கு பல மடங்கு சேர்த்து திருப்பித் தந்தார் வஹாப். பெளன்சர்களால் அவரின் தலையை குறிவைத்தார். ஷேன் வாட்சன் அப்படியே நிலைக்குலைந்து போனார். வாட்சன் தடுமாறுவதை பார்த்து அவர் கிட்டே சென்று கைத்தட்டிய விதம் எல்லாம் நிச்சயமாக THUG LIFE தான் ஷேன் வாட்சன். அவர் உதிர்த்த வார்த்தைகளுக்கு பல மடங்கு சேர்த்து திருப்பித் தந்தார் வஹாப். பெளன்சர்களால் அவரின் தலையை குறிவைத்தார். ஷேன் வாட்சன் அப்படியே நிலைக்குலைந்து போனார். வாட்சன் தடுமாறுவதை பார்த்து அவர் கிட்டே சென்று கைத்தட்டிய விதம் எல்லாம் நிச்சயமாக THUG LIFE தான் அன்று தன் வாழ்நாளின் மிகச்சிறந்த ஸ்பெல்லை போட்டார் வஹாப். மிகச்சிறந்த ஸ்பெல் என்பது நம்பரை வைத்து இல்லை. தன்னை கேலியாக பேசியவரிடம், சற்றும் அசராமல் அவர் மிரட்டிய விதம் தான் அந்த ஸ்பெல்லைக் கொண்டாட காரணம். அந்த ஸ்பெல்லில் விக்கெட் விழவில்லை, பெளன்டரிகள் அடிக்கப்பட வில்லை…இருந்தும் அந்த மூன்று ஓவர்களில் வஹாப் காட்டிய ஆட்டிட்யூட் உலகக் கிரிக்கெட் ரசிகர்களை எல்லாம் திருப்திப்படுத்திவிட்டது. கிரிக்கெட் போட்டியில் ஹலைட்ஸ் ஒளிப்பரப்பும் போது பேட்ஸ்மேன் அடிக்கும் சிக்ஸர்களும், பெளலர் எடுக்கும் விக்கெட்டுகளும் தான் ஒளிபரப்பப்படும்.ஆனால் இந்த மேட்சின் ஹைலைட்சில் வாஹாபின் அதிரடியான ஸ்பெல்லும் இடம்பெற்றது. விதிகளை மீறி வாட்சனிடம் நடந்துக்கொண்டதால் தொடரின் ஊதியத்தில் 50 சதவீதம் அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. “அவரின் அபராதத்தை நான் கொடுக்கிறேன்” என லாரா சொன்னார். இதுபோதாதா அந்த ஸ்பெல்லின் சிறப்பைக் கூற\nகிரிக்கெட் உலகத்தையே சோகத்தில் ஆழ்த்திய அந்த காட்சி \nகாலிறுதியில் இலங்கையை வீழ்த்தி ‘நாக்-அவுட்’ போட்டிகளில் தனக்கு பிடித்திருந்த சாபம் நீங்கிவிட்டதாக நினைத்திருந்த தென்னாப்பிரிக்காவுக்கு அடுத்த போட்டியிலேயே நியூசிலாந்திடம் தோற்று அவர்கள் எண்ணத்தில் இடியை விழச்செய்தது. எப்போதும் தென்னாப்பிரிக்கா பங்குபெறும் நாக் அவுட் போட்டிகளில் எமனாக மழை வந்து அவர்களின் வெற்றியை பறித்துவிடும். இந்த போட்டியிலும் மழை வந்து குறிக்கிட்ட்து. ஆனால் எமனாக வந்தவர் தென்னாப்பிரிக்காவில் பிறந்த நியூசிலாந்து வீரர் கிராண்ட் எலியாட். ஆம் தென்னாப்பிரிக்காவி���் பிறந்தவர் மூலமே அன்று அந்நாட்டின் கனவு கலைக்கப்பட்டது. அந்த சோக்க் காட்சிக்கு காரணமாக அமைந்தவரும் இவர் தான்.\nD/L விதிப்படி 42 ஓவர்களில் 298 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்துக்கு கடைசி ஓவரில் 12 ரன்கள் தேவை என்ற நிலை வந்தது. பிறகு இரண்டு பந்துகளில் 5 ரன்கள் தேவை. ஸ்டெயின் வீசிய பந்தை மிட் ஆன் திசையில் சிக்ஸருக்கு பறக்க விட்டார் எலியாட். நியூசிலாந்து வீரர்கள் அனைவரும் மைதானத்துக்குள் எலியாட்டை நோக்கி வர, கேமரா அந்த வீரரின் பக்கம் திரும்பியது. அவர் கண்களில் நீர் வழியும் காட்சியை பார்த்ததும் மொத்த கிரிக்கெட் ரசிகர்களின் நெஞ்சும் பிதுங்கியது. சக வீரர்கள் ஒவ்வொருவரையும் கண்ணில் நீரோடு அவர் தேற்றும் காட்சியை இன்று நினைத்தாலும் நம் கண்களிலும் நீர் ததும்பும். தன்னுடைய சுயசரிதையில் “ என்னுடைய வாழ்க்கையின் மிகப்பெரிய துயரம்” என அந்த நிமிடங்களை விவரித்து கடந்துச்சென்றார் அந்த மாவீரன் டி வில்லியர்ஸ்.\nஅவுட்- நாட் அவுட்……..நாட் அவுட்- அவுட்\nலீக் சுற்றில் ஆஸ்திரேலியா - இங்கிலாந்து மோதிய ஆட்டத்தின் போது ஜேம்ஸ் டெய்லருக்கு LBW முறைப்படி அவுட் தரப்பட்டது. அதே நேரத்தில் சிங்கில் எடுக்க முயன்ற போது ஜேம்ஸ் ஆண்டர்சன் ரன் அவுட் செய்யப்பட்டார். டெய்லர் lbw-க்கு ரிவ்யூ கேட்க அது நாட்-அவுட்டாக அமைந்தது. இருந்தும் ஜேம்ஸ் ஆண்டர்சனின் ரன் அவுட்டை கணக்கில் கொண்டார்கள் நடுவர்கள்.ஐ.சி.சி விதியின் படி lbw விதி மாற்றியமைக்கும் போது ரன் அவுட் செய்யப்பட்டால் அந்த பாலை ‘டெட் பால்’ என அறிவிக்க வேண்டும். ஆனால் அன்று ஆண்டர்சனுக்கு அவுட் வழங்கப்பட்டது. இந்த தவறுக்காக ஐ.சி.சி பின்பு மன்னிப்பு கேட்டது.\nஇந்தியா – வங்கதேசம் இடையேயான காலிறுதி போட்டியில் 40-வது ஓவரில் ரோஹித் ஷர்மா, ரூபல் ஹுசைன் போட்ட ஃபுல் டாஸ் பந்தை அடித்து கேட்ச்சானார். ஆனால் ஸ்கொயர் லெக் அம்பயர் அதை இடுப்புக்கு மேல் வீசப்பட்டதாக எண்ணி நோ- பால் என உடனே அறிவித்தார். ரீப்ளேவில் பந்து இடுப்புக்கு கீழ் தான் சென்றது என தெரியவந்தது. அவருக்கு அவுட் கொடுக்கப்பட்டிருந்தால் வங்கதேசம் வெற்றிப்பெற்றிருக்கும் என அந்நாட்டு ரசிகர்கள் கடித்துக்கொண்டார்கள். இந்த நிகழ்வும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.\nதொடர்ந்து நான்கு சதங்கள்……இரட்டைச் சதங்கள்\nஇந்த தொடரில் இலங்கை வீரர் சங்கக்காரா தொடர்ந்து நான்கு போட்டிகளில் சதம் அடித்து சாதனை படைத்தார். லீக் சுற்றில் வங்கதேசம், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஸ்காட்லாந்து என தொடர்ந்து நான்கு போட்டிகளிலும் சதமடித்து ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்த நான்கு சதங்கள் அடித்த வீரர் மற்றும் ஒரே உலகக் கோப்பையில் அதிக சதம் அடித்த வீரர்ரானார்.\nஅதுமட்டுமில்லாமல் முதல் இரட்டைச் சதம் அடித்ததும் இந்த உலகக் கோப்பையில் தான். கெயில் ஜிம்பாப்வேக்கு எதிராக முதல் இரட்டைச் சதமும் அதைத் தொடர்ந்து நியூசிலாந்து வீரர் மார்டின் கப்டில் அடித்த 237 ரன்கள் உலகக் கோப்பையில் தனி மனிதன் அடித்த அதிகபட்ச ஸ்கோராகவும் அமைந்தது.\nஇந்த தொடரில் அரையிறுதி போட்டியைத் தவிர எல்லா போட்டிகளிலும் இந்தியா எதிரணியை ஆல்-அவுட் செய்த்து என்பது குறிப்பிடத்தக்கது\nராம் கார்த்திகேயன் கி ர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1950_%E0%AE%87%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-06-17T23:53:06Z", "digest": "sha1:XAG6454ZXOL77P3G5HCQ3TALH4WI25KI", "length": 9346, "nlines": 278, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1950 இறப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 1950 deaths என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇதனையும் பார்க்கவும்: 1950 பிறப்புகள்.\n\"1950 இறப்புகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 54 பக்கங்களில் பின்வரும் 54 பக்கங்களும் உள்ளன.\nஅடால்ஃப் மேயர் (மனநல மருத்துவர்)\nஎட்வர்ட் பார்ரெட் (துடுப்பாட்டக்காரர், பிறப்பு 1879)\nஎட்னா செயிண்ட். வின்சென்ட் மில்லாய்\nஜான் பிரவுண் (துடுப்பாட்டக்காரர், பிறப்பு 1874)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 மார்ச் 2013, 09:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-06-17T23:24:46Z", "digest": "sha1:4P33TSAKPCU46HDK64M4EAIA7IGMEMXF", "length": 22257, "nlines": 334, "source_domain": "ta.wikipedia.org", "title": "மனோகர் பாரிக்கர் - தமிழ் விக்���ிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n9 மார்ச் 2012 – 8 நவம்பர் 2014\n24 அக்டோபர் 2000 – 2 பிப்ரவரி 2005\n9 நவம்பர் 2014 – 13 மார்ச் 2017\nஜோன் பட்டிஸ்தா புளோரினோ கன்சால்வுசு\n26 நவம்பர் 2014 – 2 செப்டம்பர் 2017\nமனோகர் கோபாலக்கிருஷ்ண பிரபு பாரிக்கர்\nமப்பூசா, கோவா, போர்த்துகேய இந்தியா\nஇந்திய தொழில்நுட்பக் கழகம், மும்பை\nமனோகர் கோபாலக்கிருஷ்ண பிரபு பாரிக்கர் (Manohar Parrikar, திசம்பர் 13, 1955 - மார்ச் 17, 2019)[3] என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் கோவா மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் ஆவார்.[4][5] இவர் 2000 ஆம் ஆண்டு முதல் 2005 வரையிலும், பின்னர் 2012 முதல் 2014 வரையிலும், 2017 முதல் 2019 வரை கோவா மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தார்.\n2017 கோவா சட்டமன்றத் தேர்தலில் குறைந்த தொகுதிகளில் வெற்றி பெற்ற பாரதிய ஜனதா கட்சி, மனோகர் பாரிக்கர் தலைமையில் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் கோவாவில் ஆட்சி அமைத்தார்.[6]\n1 ஆரம்ப கால வாழ்க்கை\nபாரிக்கர் கோவா மாநிலத்தின் மப்பூசாவில் பிறந்தவர். இவர் மார்கோவாவில் உள்ள லயோலா உயர்நிலைப்பள்ளியில் பயின்றார். மராத்தியில் தனது இடைநிலை கல்வியை நிறைவு செய்தவர். 1978இல் பம்பாயிலுள்ள ஐஐடி யில் உலோகவியலில் பொறியியல் படித்தார். இந்திய வரலாற்றிலேயே \"ஐஐடி\"யில் படித்த முதல் மாநில முதல்வர் ஆவார்.[சான்று தேவை] மனோகர் பாரிக்கரும், நந்தன் நிலெக்கணியும் 1978 ஆம் ஆண்டில் ஐஐடியில் இருந்து ஒன்றாக பட்டம் பெற்றவர்கள்.\nபாரதீய ஜனதா கட்சியின் உறுப்பினரான பாரிக்கர் அக்கட்சியின் முதல் கோவா முதல்வர் ஆவார். பாரிக்கர் முதலில் 1994 ஆம் ஆண்டு கோவா மாநிலத்தின் இரண்டாவது சட்டமன்றத்தில் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் ஜூன் 1999 முதல் நவம்பர் 1999 வரை எதிர்க்கட்சி தலைவராக பதவி வகித்தார். பாரிக்கர் அக்டோபர் 24, 2000 ஆம் ஆண்டில் முதல் முறையாக கோவாவின் முதல்வர் ஆனார். ஆனால் அவரது பதவிக்காலம் பிப்ரவரி 27, 2002 வரை மட்டுமே நீடித்தது. பின்பு ஜூன் 5, 2002இல் இவர் மீண்டும் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nபின்னர் 29 ஜனவரி 2005இல், நான்கு பா.ஜ.க உறுப்பினர்கள் பதவி விலகியதன் காரணமாக இவரது அரசாங்கம் சட்டமன்றத்தில் பெரும்பான்மையை இழந்தது. எனினும் பிப்ரவரி 2005இல் பெரும்பான்மையை நிரூபித்தார். 2007 ஆம் ஆண்டில், பாரிக்கர் தலைமையிலான பா.ஜ.க அரசை, திகம்பர் கா���த் தலைமையிலான இந்திய தேசிய காங்கிரஸ் கோவா மாநில தேர்தலில் தோற்கடித்தது. மீண்டும் பா.ஜ.க மார்ச் 2012 இல் நடைபெற்ற கோவா சட்டசபை தேர்தலில் 24 இடங்களை வென்று மீண்டும் வெற்றி பெற்றது.\n2014 ஆம் ஆண்டின் இந்தியப் பொதுத் தேர்தலில், கோவாவின் இரு மக்களவைத் தொகுதிகளிலும் பாரதிய ஜனதா கட்சி வெற்றிபெற்றது. பாரிக்கர், உத்திரப் பிரதேசத்திலிருந்து பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் நரேந்திர மோதியின் அமைச்சரவையின் முதல் விரிவாக்கத்தின் போது பாதுகாப்புத் துறை அமைச்சராகப் பதவியேற்றார்.[7]\nபின்னர் மார்சு 14, 2017 ஆம் ஆண்டு மீண்டும் கோவா மாநில முதலமைச்சராக மூன்றாவது முறையாக பதவி ஏற்றார்.\nகணையப் புற்றுநோய் பாதிப்பால், சிகிச்சை பெற்று வந்த இவர் சிகிச்சை பலனின்றி மார்ச் 17, 2019 அன்று காலமானார்.[8]\nபாரதிய ஜனதா கட்சியின் முதலமைச்சர்கள் பட்டியல்\n↑ \"கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் காலமானார்\".\n↑ நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றார் மனோகர் பாரிக்கர்\n↑ மனோகர் பாரிக்கர் ராஜினாமா: கோவா புதிய முதல்வராக லட்சுமிகாந்த் பதவியேற்பு\n↑ \"கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் காலமானார்\". நக்கீரன் (17 மார்ச் 2019)\nஅடல் பிகாரி வாச்பாய் (1980–86)\nலால் கிருஷ்ண அத்வானி (1986–91)\nமுரளி மனோகர் ஜோஷி (1991–93)\nலால் கிருஷ்ண அத்வானி (1993–98)\nலால் கிருஷ்ண அத்வானி (2004–06)\nஜெகத் பிரகாஷ் நட்டா (2019 - தற்போது வரை)\nலால் கிருஷ்ண அத்வானி (2002-2004)\nஅகில பாரத வித்தியார்த்தி பரிசத்\nபாரதிய ஜனதா கட்சியின் முதலமைச்சர்கள்\nபாரதிய ஜனதா கட்சி அரசியல்வாதிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 சூன் 2019, 09:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/srilanka/80/115751?ref=fb", "date_download": "2019-06-17T23:23:37Z", "digest": "sha1:XDPWHYNITAHPCE6UNOKCVOQI2F4QWYLH", "length": 8675, "nlines": 123, "source_domain": "www.ibctamil.com", "title": "மத முரண்பாட்டை ஏற்படுத்த முயற்சியா? மன்னார் வளைவு தகர்ப்பு ! - IBCTamil", "raw_content": "\nயாழில் இன்று நிகழ்ந்த கொடூரம் பெரியதந்தையின் வெறிச் செயலால் பறிபோன உயிர் பெரியதந்தையின் வெறிச் செயலால் பறிபோன உயிர்\n'அம்மா... இனி உங்களுக்கு தொல��லையாக இருக்கமாட்டோம்' தர்சினியின் தாயார் கொடுத்த கண்ணீர் வாக்குமூலம்\n’தம்பியின் மகளை இதற்காகத்தான் கொன்றேன்’ பெரிய தந்தை பொலிஸாரிடம் கூறிய காரணம்\nஅனைத்து இலங்கையர்களையும் இன்று ஆச்சரியப்படவைத்த சம்பவம்\nஆரம்பமானது சாகும் வரையான உண்ணாப் போராட்டம் தமிழர்களுடன் பௌத்த தேரரும் குதித்தார்\nவவுணதீவு இரட்டைக் கொலை சிக்கிய மற்றுமோர் ஆதாரம் சஹ்ரானின் முதல் திட்டமிட்ட தாக்குதல்\nமோசமடைந்தது தேரரின் உடல் நிலை; வைத்தியர்கள் விரைவு\nகொக்குவில் ரயில் நிலைய அதிபர் மீது தாக்குதல் நடத்தியவருக்கு வீட்டில் ஏற்பட்ட கதி\nமுஸ்லிம்களை கல்லெறிந்து தாக்குங்கள் -பௌத்த தலைமைப்பீடம் உபதேசம்\nதடுப்பில் போட்ட ஊசியால் மரணம் கணவனை இழந்த மனைவியின் கவலை\nயாழ் புங்குடுதீவு 1ம் வட்டாரம்\nயாழ் அளவெட்டி, கொழும்பு, கனடா\nமத முரண்பாட்டை ஏற்படுத்த முயற்சியா\nஈழத்து நாயன்மார்களினால் பாடல் பெற்ற தலமான திருக்கேதீச்சரம் ஆலயத்தில் கடந்த 3ஆம் திகதி ஞயிற்றுகிழமை நடப்பட்ட வளைவினை பிடுங்கி எறிந்து முரண்பாட்டில் சிலர் ஈடுபடத்தொடங்கினர். இது தொடர்பில் பாரியளவான கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றது.\nமன்னார் மாந்தை திருக்கேதீச்சரம் ஆலயத்திற்கு செல்லும் பாதையில் ஆலய நிர்வாகத்தினால் சிவராத்திரி தினத்திற்காக வளைவினை அமைத்துள்ளனர். இதனால் மதங்களுக்கு இடையில் முரண்பாடு ஏற்பட்டு தனிக்கப்பட்டுள்ளது. ஆலயம் செல்லும் பாதையின் அருகில் தான் புனித லூதர் மாதா ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலய அருகினை அண்டித்தான் வளைவினை அமைக்க வேண்டும். அப்படி அமைக்கப்பட்ட போது தான் முரண்பாடு தோன்றி வளைவுகள் கிழிக்கப்பட்டு, தாற்காலிகமாகப் போடப்பட்ட பைப்புகள் பிடிங்கி எறியப்பட்டது.\nஇது மட்டும் தான் செய்தி ஆனால் அதன் பின்புலத்தில் இருக்கும் விடயங்கள் பற்றி யாரும் கவனிப்பதில்லை, கவனிக்கவும் இல்லை அதை ibc தமிழின் உண்மையின் அலசல் மூலம் வெளிக்கொண்டு வருகின்றோம்.\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்��னி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mithiran.lk/archives/14502", "date_download": "2019-06-17T22:35:27Z", "digest": "sha1:25YR6S2XHM3QCWM277MWIHL6OFDZZEAH", "length": 5758, "nlines": 140, "source_domain": "mithiran.lk", "title": "சொக்லேட் தேங்காய்ப்பால் மில்க் ஷேக் – Mithiran", "raw_content": "\nசொக்லேட் தேங்காய்ப்பால் மில்க் ஷேக்\nதேங்காய்ப்பால் – ஒரு கப்\nவென்னிலா ஐஸ்கிரீம் – ஒரு ஸ்கூப்\nசொக்லேட் ஐஸ்கிரீம் – ஒரு ஸ்கூப்\nசொக்லேட் சிரப் – ஒரு மேசைக்கரண்டி\nமில்க் சொக்லேட் துருவல் – சிறிதளவு\nமுதலில், மிக்ஸியில் தேங்காய்ப்பால், வென்னிலா ஐஸ்கிரீம், சாக்லேட் ஐஸ்கிரீம், சாக்லேட் சிரப் சேர்த்து நுரைக்க அரைத்துக் கொள்ளவும்.\nஇதனை தம்ளர்களில் ஊற்றி சிறிது நேரம் ப்ரிட்ஜ்ஜில் வைத்து எடுக்கவும்.\nஅதன்மீது, மில்க் சாக்லேட் துருவல் மற்றும் சாக்லேட் சிரம் ஊற்றி அலங்கரித்து பருகவும்.\nசுவையான சாக்லேட் தேங்காய் மில்க் ஷேக் தயார்\nசொக்லேட்டினால் செய்யப்பட்ட சொக்லேட் விடுதி மன அழுத்தத்தை விரட்ட வழி சொல்லும் மில்க் பியூட்டி பிரகாசமான சருமத்தை பெற மில்க் பௌடர் ஃபேஸ் மாஸ்க் ஒனியன் ரிங்ஸ் செய்முறை ஈஸி இன்ஸ்டன்ட் கோக்கனட் புடிங்… ஈஸி இன்ஸ்டன்ட் கோக்கனட் புடிங்… மால்டெசெர் கிறிஸ்மஸ் புடிங் கேக் வேகன் வெண்ணிலா ஐஸ் கிரீம் செய்முறை மால்டெசெர் கிறிஸ்மஸ் புடிங் கேக் வேகன் வெண்ணிலா ஐஸ் கிரீம் செய்முறை வரகரசி பால் பொங்கல் செய்முறை\n← Previous Story வெயில் கால ரெசிபி: இளநீர் பாயாசம் செய்முறை\nNext Story → மரவள்ளிக்கிழங்கு வடை செய்முறை\nதேவையான பொருட்கள் பிரட் துண்டுகள் – 5 நறுக்கிய வெங்காயம் – 1 பச்சை மிளகாய் – 2 ரவை – கால் கப்...\nமித்திரனின் இன்றைய சுபயோகம் (15.06.2019)…\nRelated posts: மித்திரனின் இன்றைய சுபயோகம் (05.11.2018)…. மித்திரனின் இன்றைய சுபயோகம் (28.05.2019)… மித்திரனின் இன்றைய சுபயோகம் (28.05.2019)… மித்திரனின் இன்றைய சுபயோகம் (23.05.2019)… மித்திரனின் இன்றைய சுபயோகம் (23.05.2019)… மித்திரனின் இன்றைய சுபயோகம் (13.05.2019)… மித்திரனின் இன்றைய சுபயோகம் (13.05.2019)…\nகாதல் வதந்தி குறித்து அனுபாமாவின் பதில்\nபிரேமம் படத்தில் நடித்த அனுபமா பரமேஸ்வரனுக்கு தென்னிந்தியாவில் ரசிகர்கள் ஏராளம். மலையாள படங்கள் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்து வருகிறார் இவர். இந்நிலையில்...\nதேவையான பொருட்கள் க���துமை மாவ– ஒரு கப் வாழைபழம் – இரண்டு முந்திரி துண்டு – இரண்டு டீஸ்பூன் ஏலக்காய் தூள் – கால்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.attamil.com/news-id-60-magnitude-quake-rocks-indonesia-s-java7676.htm", "date_download": "2019-06-17T23:03:12Z", "digest": "sha1:2EKXQLDMKMSCBG52J5C4KID4SWDO2KMT", "length": 5613, "nlines": 73, "source_domain": "www.attamil.com", "title": "6.0-magnitude quake rocks Indonesia s Java - இந்தோனேசியா நிலநடுக்கம்- சுனாமி- Indonesia Quake Tsunami | attamil.com |", "raw_content": "\nபிரக்சிட்டை விரைந்து அமல்படுத்த தெரசா மே வலியுறுத்தல்\n'பரம்பரை ஆட்சியை மக்கள் விரும்பவில்லை' : மோடி பேச்சு\nகடும் பனிப்பொழிவால் முடங்கிய அமெரிக்கா\nஇந்தோனேசியாவில் திடீர் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.0 ஆக பதிவு World News\nஇயற்கை பேரழிவுகளால் கடும் பாதிப்புகளை சந்தித்துள்ள இந்தோனேஷியாவில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. #Indonesiaquaketsunami\nஇந்தோனேசியாவின் சுலவேசி தீவை சமீபத்தில் நிலநடுக்கம் தாக்கியது. ரிக்டர் அளவில் 7.5 ஆக பதிவான அந்த பயங்கர நிலநடுக்கத்தால், 170 முறை நில அதிர்வுகள் ஏற்பட்டு பலு, டோங்கலா பகுதிகளில் சுனாமி தாக்கியது.\nஇந்த இயற்கை பேரழிவுகளால் இந்தோனேசியாவில் இரண்டு ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகினர். மேலும், பல கோடி மதிப்பிலான சேதம் ஏற்பட்டது. இயற்கையின் இந்த கோர தாண்டவத்தில் இருந்து அந்நாடு மீண்டு வருவதற்குள் அங்கு மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.\nஜவா மற்றும் பாலி தீவுகளில் இன்று ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.0 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. எனினும் சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை\nஇதனால் மக்கள் பலரும் தங்களது வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்து தெருக்களில் தஞ்சம் புகுந்தனர். நிலநடுக்கம் காரணமாக பொது மக்களுக்கோ அல்லது சொத்துகளுக்கோ எந்தவித சேதமும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. #Indonesiaquaketsunami\nTags : இந்தோனேசியா நிலநடுக்கம், சுனாமி, Indonesia quake tsunami\n21ம் நூற்றாண்டின் சவால்களை முன்பே அறிந்த காந்தி - ராம்நாத் கோவிந்த் புகழாரம்\nதிவால் ஆனது வாவ் ஏர்லைன்ஸ்- ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழப்பு\nரங்கசாமி நாளை பிரசாரம் தொடக்கம்\nராகுல் ஆட்சிக்கு வந்தால் புதுவை மாநில அந்தஸ்துக்கு முதல் கையெழுத்து போடுவார்- நாராயணசாமி உறுதி\nகார்த்திக் சுப்புராஜ் படத்தில் ���தர்வா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2017/01/Erode-Deepa-Peravai-Meeting-not-afraid-of-threats.html", "date_download": "2019-06-17T23:27:44Z", "digest": "sha1:6UJQQUST5CB4J6U2JE5IYIN73V5NKSCL", "length": 7770, "nlines": 77, "source_domain": "www.news2.in", "title": "யார் மிரட்டலுக்கும் பயப்பட மாட்டோம்: தீபா பேரவை நிர்வாகிகள் ஆவேசம் - News2.in", "raw_content": "\nHome / அதிமுக / அரசியல் / சசிகலா / தமிழகம் / தீபா / தொண்டர்கள் / பொதுச்செயலாளர் / மாவட்டம் / யார் மிரட்டலுக்கும் பயப்பட மாட்டோம்: தீபா பேரவை நிர்வாகிகள் ஆவேசம்\nயார் மிரட்டலுக்கும் பயப்பட மாட்டோம்: தீபா பேரவை நிர்வாகிகள் ஆவேசம்\nThursday, January 12, 2017 அதிமுக , அரசியல் , சசிகலா , தமிழகம் , தீபா , தொண்டர்கள் , பொதுச்செயலாளர் , மாவட்டம்\nஈரோட்டில் தீபா பேரவை ஆலோசனை கூட்டம் நடந்தபோது\nமறைந்த முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவுக்கு ஆதரவாக ஈரோட்டில் ஏற்கனவே தீபா பெயரில் பேரவை தொடங்கப்பட்டு உள்ளது.\nமேலும் எம்.ஜி.ஆர் ஜெயலலிதா அ.தி.மு.க. என்ற பெயரில் புதிய கட்சி தொடங்கப்பட்டு புதிய கொடி-புதிய சின்னம் அறிமுகப்படுத்தப்பட்டது.\nஇந்த நிலையில் ஈரோடு வீரப்பம் பாளையத்தில் நேற்று இரவு எங்கள் அம்மா ஜெயலலிதா-தீபா பேரவையின் ஆலோசனை கூட்டம் ஈரோடு மாவட்ட பொறுப்பாளர் ஸ்ரீதர் தலைமையில் நடந்தது.\nஇந்த கூட்டத்தில் ஜெயலலிதா தீபா பேரவையின் மாநில ஒருங்கிணைப்பாளர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு பேசினார்.\nசேலத்தில் தொடங்கப்பட்ட எங்கள் அம்மா ஜெயலலிதா தீபா பேரவையின் கூட்டம் நாமக்கல்லில் நடந்தது. இதில் ஏராளமான உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டனர்.\nஇப்போது இந்த பேரவையின் ஆலோசனை கூட்டம் ஈரோட்டில் நடத்தப்பட்டு புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு உள்ளனர். தமிழகம் முழுவதும் இதன் கிளைகள் தொடங்கப்பட்டு உறுப்பினர்கள் சேர்க்கப்பட உள்ளனர்.\nஜெயலலிதாவின் ரத்த சம்பந்தமான தீபாவுக்கு பொதுமக்கள் மற்றும் அ.தி.மு.க.வின் அடிமட்ட தொண்டர்களிடையே ஆதரவு பெருகி வருகிறது. இதனால் எங்களுக்கு மிரட்டல், அச்சுறுத்தல் விடுக்கப்படுகிறது. இதை கண்டு நாங்கள் பயப்படமாட்டோம்.\nஜெயலலிதாவை போல சவால்களை சமாளிப்பது தீபாவுக்கு சர்க்கரை பொங்கல் சாப்பிடுவது போல தான்.\nஎனவே தீபா விரைவில் அரசியலுக்கு வரவேண்டும் என்று வலியுறுத்துவதோடு அவர் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் மற்றும் முதல் அமைச்சராகவும பொறுப்பேற்க வேண்டும்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nவாஸ்து : வடமேற்கு பாகத்தில் சமையலறை அமைப்பதன் நோக்கம்\nசோமாலியா போல் மாறிவரும் தமிழகம்\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\n எய்ம்ஸ் டாக்டர்களின் பரபரப்பு அறிக்கை\nவிழுப்புரம்: பா.ஜ.க. பிரமுகர் ரவுடி ஜனா வெட்டிக்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1896", "date_download": "2019-06-17T23:49:37Z", "digest": "sha1:KN55DZLDKMGLQCHQYQHSMYDJEWHAXDUE", "length": 6956, "nlines": 228, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1896 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 1896 என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 5 துணைப்பகுப்புகளில் பின்வரும் 5 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► 1896 தமிழ் நூல்கள்‎ (2 பக்.)\n► 1896 இறப்புகள்‎ (21 பக்.)\n► 1896 நிகழ்வுகள்‎ (2 பக்.)\n► 1896 நூல்கள்‎ (1 பகு)\n► 1896 பிறப்புகள்‎ (73 பக்.)\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 மார்ச் 2013, 09:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/will-sarathkumar-and-radharavi-arrested-tamilfont-news-235348", "date_download": "2019-06-17T22:46:56Z", "digest": "sha1:TIKCTPNG6WPFTOFHAXBXTLLO5ED2UNUE", "length": 11387, "nlines": 143, "source_domain": "www.indiaglitz.com", "title": "Will Sarathkumar and Radharavi arrested - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Cinema News » சரத்குமார், ராதாரவி கைதா சென்னை ஐகோர்ட் உத்தரவால் பரபரப்பு\n சென்னை ஐகோர்ட் உத்தரவால் பரபரப்பு\nநடிகர் சங்க தலைவராக சரத்குமாரும், செயலாளராக ராதாரவியும் இருந்தபோது நடிகர் சங்கத்திற்கு சொந்தமான நிலத்தை இருவரும் போலி ஆவணங்கள் தயாரித்து விற்றதாக நடிகர் சங்கத்தின் தற்போதைய செயலாளர் விஷால் குற்றம் சாட்டியிருந்தார்.\nஇந்த வழக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் விசாரணைக்கு வந்தபோது விஷாலின் மனுவில் முகாந்திரம் இருந்தால் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்யும்படி காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது\nஇந்த நிலையில் இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, 'நடிகர் சங்க நிலத்தை மோசடியாக விற்பனை செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை தேவைபட்டால் கைது செய்து விசாரணை செய்யும்படி காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவு ஆய்வாளருக்கு உத்தரவிடப்பட்டது. மேலும் அவர்களிடம் விசாரணை செய்த அறிக்கையை மூன்று மாதங்களில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது\nஇந்த உத்தரவின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்ட சரத்குமார், ராதாரவி கைது செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது\nஆகஸ்ட் 15ல் எஸ்.எஸ்.ராஜமெளலி தரவுள்ள ஆச்சரியம்\nவரும் வெள்ளியன்று ரிலீஸ் ஆகும் ஜெயம் ரவி படம்: திடீர் ஆச்சரியம்\n'96' பட நாயகனுக்கு திடீர் விபத்து எலும்பு முறிந்ததால் அறுவை சிகிச்சை\n'நேர் கொண்ட பார்வை' படத்தின் முக்கிய பணி தொடங்கியது\nவிஷால் பல பெண்களை ஏமாற்றி உள்ளார்: ஸ்ரீரெட்டி\nகதிர், சூரி படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ்\nபிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் இரண்டு பிரபலங்கள்\nஜெயமோகனுக்கு எதிராக திரண்ட வணிகர் சங்கங்கள்: காவல்துறையிலும் புகார்\nசூர்யாவுக்கு நன்றி சொன்ன மோகன்பாபு\nஇவனை மாதிரி ஒரு சைக்கோவை லைஃப்ல பார்த்திருக்கவே மாட்ட... சிந்துபாத் டிரைலர்\nவிஜய் ஆண்டனி - விஜய் மில்டன் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்\nஇவ்வளவு கோபத்தை வச்சுகிட்டு என்னடா சாதிக்க போற\n'ராட்சசி', 'அடுத்த சாட்டை' இரண்டும் ஒரே கதையா\n'கொரில்லா' படக்குழுவின் மாஸ்டர் பிளான் குறித்து விஜய்சேதுபதி\nசர்வதேசப்பட விழாவுக்கு தேர்வான ஜிவி பிரகாஷ் திரைப்படம்\n'நேர் கொண்ட பார்வை' ரிலீஸ் தேதியில் மாற்றமா\n'சிவாஜி' பாணியில் 'தர்பாரில்' ஒரு தரமான சம்பவம்: ஏ.ஆர்.,முருகதாஸ் அறிவிப்பு\nஒரே பேருந்தில் மதுரை-தஞ்சாவூர் செல்லும் 40 நடிகர் நடிகைகள்\nசூப்பர் ஸ்டாரின் அடுத்த படத்திற்கு இசையமைக்கும் லிடியன் நாதஸ்வரம்\nஇந்தியா-பாகிஸ்தான் போட்டியை பார்க���க வந்த இந்திய மனைவியும், பாகிஸ்தான் கணவரும்\nசேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் காதலியை அரிவாளால் வெட்டிய வாலிபர்\n16 வயது மனைவியின் தங்கையை கர்ப்பமாக்கிய இளைஞர் கைது\nதாய்க்கு மறுமணம் செய்து வைத்த இளைஞருக்கு குவியும் பாராட்டுக்கள்\nடிக்டாக்கில் விஷம் குடித்த வீடியோவை வெளியிட்டு பெண் தற்கொலை\nஆன்லைனில் பிச்சை எடுத்து 17 நாட்களில் லட்சாதிபதியாகிய பெண் கைது\nஓடும் காரில் இருந்து தள்ளிவிடப்பட்ட பெண்: குடும்பத்துடன் கணவர் தலைமறைவு\nதினமும் உறவுக்கு அழைத்த கணவனை கொன்று பிரிட்ஜில் வைத்த மனைவி\nதனது தாய்க்கு பிரசவம் பார்த்த நர்ஸ் ஆசையை நிறைவேற்றிய ராகுல்காந்தி\nகேலி செய்த ரசிகர்களை கண்டித்த விராத்கோஹ்லி: நெட்டிசன்கள் பாராட்டு\nஒரு பாலத்தையே ஆட்டைய போட்டுட்டாங்களா\n4 குழந்தைகளின் தாயை காதலித்த இளைஞன்\nதேடி வந்த கனடா குடியுரிமை: ஏ.ஆர்.ரஹ்மானின் ஆச்சரியமான பதில்\nதமிழ் மாணவர்கள் தட்டிப்பறிப்பது உண்மைதான்: நடிகர் பிரகாஷ்ராஜ் சர்ச்சை கருத்து\nதேடி வந்த கனடா குடியுரிமை: ஏ.ஆர்.ரஹ்மானின் ஆச்சரியமான பதில்\nசேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் காதலியை அரிவாளால் வெட்டிய வாலிபர்\nசூப்பர் ஸ்டாரின் அடுத்த படத்திற்கு இசையமைக்கும் லிடியன் நாதஸ்வரம்\nஜிப்ரானுடன் இணைந்து 'சிக்ஸர்' அடித்த சிவகார்த்திகேயன்\nராஜராஜ சோழன் சர்ச்சை: ரஞ்சித்துக்கு சீமான் கண்டனம்\nசெல்போனில் இளம்பெண்ணிடம் தகாத பேச்சு: தமிழ் நடிகர் மீது வழக்குப்பதிவு\nநடிகர் சங்க தேர்தல்: யாருக்கு ஆதரவு என்பதை தெரிவித்த சீமான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mithiran.lk/archives/3471", "date_download": "2019-06-17T23:24:15Z", "digest": "sha1:MLIGT5NBXUJI25MBHODPQZGYF7QYF33E", "length": 23772, "nlines": 152, "source_domain": "mithiran.lk", "title": "நட்சத்திரங்களின் வாழ்க்கைத் துணை: மனந்திறக்கிறார் நடிகர் ஜெயம் ரவி – Mithiran", "raw_content": "\nநட்சத்திரங்களின் வாழ்க்கைத் துணை: மனந்திறக்கிறார் நடிகர் ஜெயம் ரவி\nசினிமாவில் பல அழகழகு கதாநாயகிகளுடன் ஜோடி போட்ட ‘ஜெயம்’ ரவிக்கு நிஜக் கதாநாயகியை சந்தித்த முதல் பார்வையிலேயே காதல் பற்றிக்கொண்டிருக்கிறது.\nஅவர் தன் காதல் மனைவி ஆர்த்தி பற்றியும் அவர்களுக்கிடையாக காதல் காலத்தை அசைபோடுகிறார்\n2006ஆம் ஆண்டு… ஒரு ஃப்ரெண்ட் வீட்டு ஃபங்ஷன்ல முதல் முதலா ஆர்த்தியைப் பார்த்தேன். எங்களோட குட��ம்பமும் அவங்களோட குடும்பமும் ரொம்ப வருஷங்களுக்கு முன்னாடியே நண்பர்கள். இடையில தொடர்பில்லாமப் போச்சு. ஆர்த்தி­யைப் பார்த்ததுமே எனக்கு பல்பு எரிஞ்­சது. நேரா அவங்ககிட்டயே போய், ‘நீ ரொம்ப அழகா இருக்கே… நாம ஃப்ரெண்ட்ஸா இருக்கலாமா’ன்னு கேட்­டேன். ‘எல்லாப் பசங்களும் இப்படித்­­தான் சொல்­வாங்க. கொஞ்ச நாள் கழிச்சு, இதே மாதிரி ஃபீல் பண்ணினா, வந்து சொல்… அப்பப் பார்க்கலாம்’னு சொல்­லிட்டுப் போயிட்டாங்க.\nஒரு வார தவிப்பு அது… பயங்கர பிசியா நடிச்சிட்டிருந்த நேரம்… அத்­ தனை வேலைகளுக்கு இடையிலே­­யும், ஒரு நாளைக்கு ரெண்டு தடவை­யாவது ஆர்த்தி ஞாபகம் வரும். ‘ஏன் இப்படி இதெல்லாம் உண்­மையா’ன்னு என்னையே நான் கேள்வி கேட்டுப் பார்த்துக்­கிட்டேன். உண்மை­தான்னு மனசு சொன்ன­தும், எப்படியோ ஆர்த்தி நம்பர் கண்டு­பிடிச்சு, பேசிட்டேன். ‘பரவால்­லையே… கௌரவ­­மான பையன­்­­தான் போல’ன்னு அவங்­களுக்கும் என் மேல் நம்பிக்கை வந்தது.\nஆர்த்தி ‘ஐ லவ் யூ’\nமுதல் சந்திப்புலேயே நான் அவங்­களை லவ் பண்ண ஆரம்பிச்சிருக்­கேன்னு நினைக்கிறேன். அத­னாலோ என்னவோ, ஒரு முறை ஃப்­ரெண்ட்ஸ் கூட சேர்ந்து வெளியே போனப்ப, திடீர்னு என்னையும் அறியாம ஆர்த்தி­கிட்ட ‘ஐ லவ் யூ’ சொல்லிட்டேன்\nநல்லவேளை நான் பயந்த மாதிரி எதுவும் நடக்கலை. உடனே பதில் சொல்லாம, ‘யோசிக்க டைம் வேணும்’னு கேட்டாங்க. அப்புறம் ஒரு மாசத்­துக்குப் பிறகுதான் ஓ.கே. சொன்­னாங்க. அதுவரை செம டென்ஷன்.\nஆறு மாசம் கழிச்சு மெல்ல, என் வீட்­டுக்குத் தெரிய ஆரம்பிச்சது. ஆர்த்தி வீட்டிலேயும் விஷயத்தை சொல்லி­யாச்சு. ரெண்டு குடும்­பங்­களும் ஏற்கனவே அறிமுகமான­வங்கங்­கிறதால எங்கக் காதல் ரெண்டு வீட்லயும் ஓ.கே. ஆச்சு. ஆனால், அப்ப நான் ‘பேராண்மை’ பண்ணிட்டி­ருந்ததால படம் முடியற வரைக்கும் காத்திருந்து கல்யாணம் பண்ணிக்கிட்டோம்\nஒரு நல்ல நாள்ல வாழ்க்கையே தலைகீழா மாறின மாதிரி ஃபீலிங். அத்தனை நாள் வாழ்ந்த அனுபவம் எதுவும் கல்யாணத்துக்குப் பிறகு தேவைப்படலை. மறுபடி பிறந்து, புதுசா வாழ ஆரம்பிக்கிற மாதிரி இருந்தது. என் ரூம்ல, என்கூட இன்­னொரு பெண்ணாங்கிற நினைப்பே புதுசா இருந்தது. கல்யாணத்­துக்கு முன்னாடி வரை என் முடிவுகளை நான்தான் எடுப்பேன். நான் ஆம்பி­ளைங்கிற கர்வத்தோட இருந்­தேன். ‘பொண்டாட்டி சொல்றதை ஏன் கேட்கணும்’னு எனக்குள்ள எக்கச்சக்க ஈகோ. ஒரு கட்டத்துல அது தப்புங்கிறதை உணர்ந­்தேன். ஆர்த்தி­யோட ஒவ்வொரு நடவடிக்கையும் என்னை அப்படி சிந்திக்க வச்சது. ஸ்கொட்­லாந்துல இன்டர்நேஷனல் மேனேஜ்­மென்ட் படிச்ச ஆர்த்தி, விருப்பப்பட்டிருந்தா பெரிய வேலைல செட்டிலாகியிருக்கலாம். ஆனா, கல்யாணத்துக்குப் பிறகு எனக்காக எல்லாத்தையும் தியாகம் பண்ணிட்டு, என் நிழல்ல இருக்கிறதையே விரும்பி ஏத்துக்கிட்டவங்க.\nசினிமாவுல நான் பண்ணின கேரக்டர்களுக்கும் நிஜ வாழ்க்கையில என்னோட ஒரிஜினல் கேரக்டருக்கும் கொஞ்சம் கூட ஒற்றுமையே இருக்­காது. யார்கூடவும் கலகலப்பாக பேசிப் பழக மாட்டேன். ‘அது தப்பு… உங்க துறைக்கு நாலு பேர்கிட்ட பேசி, பழ­கறது­­தான் சரி’ன்னு எனக்குப் புரிய­வச்சு, என்னைக் கொஞ்சம் கொஞ்­சமா மாத்­தி­­னதே ஆர்த்திதான். அதுக்கப்­புறம் எனக்கு உலகமே விரிஞ்ச மாதிரி இருந்தது.\nநடிகரா இருந்ததால கல்யாணத்துக்கு முன்னாடி நிறைய ஊர் சுத்த முடியலை. ஈ.சி.ஆர்ல டிரைவ் பண்ணிட்டே மணிக்­கணக்கா பேசுவோம். கல்யாணத்­துக்குப் பிறகு ஹனிமூன் பிளான் பண்ணி­னோம். நியூசிலாந்துல 16 நாள் ட்ரிப். எனக்கு வாழ்க்கையில அதுதான் முதல் ஹொலிடே ட்ரிப். அத்தனை நாளும் ‘டைம் டேபிள்’ போட்ட மாதிரி எந்தெந்த நேரம் எந்த இடத்­துக்குப் போறோம், எந்த கார்ல போறோம், எந்த ஹோட்டல்ல தங்கறோம்னு பக்காவா பிளான் போட்டேன். போய் இறங்கினதும் ஆர்த்தி ஷொக் ஆயிட்டாங்க. ‘இதுக்குப் பேர் ஹனிமூன் இல்லை. ஸ்கூல் எக்ஸ்கர்ஷன்’னு சொல்லிட்டு அத்தனை பிளானையும் மாத்தி ஒரே ஹோட்டல்ல நாலஞ்சு நாள் தங்கற மாதிரி மாத்தினாங்க. ‘அட… ஆமாம்ல’ன்னு அப்புறம்தான் என் மண்டைக்கே உறைச்சது. ஹனிமூன்லேயே பல்பு வாங்கின ஹஸ்பென்ட் நானாத்தான் இருப்பேன்\nதிருமணத்துக்கு முன், திருமணத்துக்குப் பின் சினிமாவில் காதல் காட்சி\nஅத்தனை பேருக்கு மத்தியில ரொமான்ஸ் சீன்ல நடிக்கிறதுங்கிறது எவ்வளவு கொடுமைன்னு பக்கத்துல இருந்து பார்த்தால்தான் புரியும். ‘சினிமா வேற… நிஜ வாழ்க்கை வேற’ங்கிறதை ஆர்த்தி புரிஞ்சுக்கிட்டாங்க. கல்யா­ணத்துக்குப் பிறகு ஆர்த்தியை ஷூட்­டிங் ஸ்பாட்டுக்கு கூட்டிட்டுப் போயிட­­றேன். என்கூட நடிச்ச அத்தனை ஹீரோயின்களுக்கும் ஆர்த்தியை அவ்ளோ பிடிக்கும். ஜெனி­லியா சென்னை வந்தா, ஆர்த்தியைப�� பார்க்காமப் போக மாட்டாங்க. ‘எனக்கு உன்னைவிட ஆர்த்தியை­தான் ரொம்பப் பிடிக்கும்’னு சொல்வாங்க தமன்னா. இப்படி பழகற எல்லாருக்­குமே அவங்களைப் பிடிக்கும். தெரிஞ்ச­வங்க, தெரியாத­வங்க, பிரபலமான­வங்க, பிரபலமில்லாதவங்கன்னு அவங்களுக்கு எந்தப் பாரபட்சமும் கிடையாது. எல்லார்கிட்டேயும் ஒரே மரியாதை, ஒரே அன்போடதான் பேசுவாங்க, பழகுவாங்க.\nகல்யாணத்துக்கு முன்னாடி ஆர்த்திக்கு டைமண்ட் மாதிரி… ஆனா, டூப்ளிகேட் டைமண்ட் வச்ச மோதிரம் வாங்கித் தந்தேன். கல்யாணத்துக்குப் பிறகு நிஜ டைமண்ட் மோதிரம் வாங்கிக் கொடுத்தேன். அவங்க எனக்கு ஒரு பெர்ஃப்யூம் பாட்டில் பிரெசன்ட் பண்ணினாங்க. ஆனா, நான் அதை உடைச்சிட்டேன். ‘உன் காதல் ரொம்ப வீக்… என் காதல்­தான் ஸ்ட்ராங்’னு அதை வச்சே அடிக்­கடி என்னைக் கலாய்ப்பாங்க. உடைஞ்சு போன அந்த பாட்டிலோட மூடியை இன்னும் நான் பத்திரமா வச்சிருக்­கிறது அவங்களுக்குத் தெரி­யாது. அது மட்டுமில்லை, இன்­னும் மிச்சமிருக்கிற அத்தனை ஜென்மங்களுக்குமான அன்பையும் காத­லையும் மனசுல சேகரிச்சு வச்சி­ருக­்கேன், அத்தனையும் என் ஆர்த்திக்காக..\nபெயர்ல மட்டுமில்லை தோற்றம், நடவடிக்கைகள்னு எல்லாத்துலயுமே எங்க ரெண்டு பேரோட கலவை ‘ஆரவ்’. ‘அமைதியானவன்’னு அர்த்­தம். 2 வயசு. ஆர்த்தி கன்சீவ் ஆனதும் ஆர்த்தியையும் சேர்த்து எனக்கு ரெண்டு குழந்தைங்களைப் பார்த்துக்­கிற மாதிரி இருந்தது. டெலிவரி டைம்ல பக்கத்துல இருக்கிறதா பிளான்.\n‘எங்கேயும் காதல்’ படத்துக்காக பாரிஸ்ல இருந்தேன். ஆனா, டாக்டர் சொன்னதுக்கு 20 நாள் முன்னாடியே ஆர்த்திக்கு பிரசவ வலி வந்திருச்சு. தகவல் தெரிஞ்சதும் எனக்கு இருப்பு கொள்ளலை. ‘உடனே டிக்­கெட் போடுங்க… நான் ஊருக்குப் போகணும்’கிறேன். ‘ரெண்டே ஷாட் மிச்சமிருக்கு. அதை முடிச்சிடுவோம். இல்லைன்னா மறுபடி நீங்க பாரிஸ் வரணும்’னு சொல்லவே, மனசே இல்லாம மேக்கப் கூட போடாம உட்கார்ந்திருந்தேன். நான், பிரபுதேவா, ஹன்சிகா, அவங்கம்மா எல்லாரும் ஒரே கார்ல ஸ்பாட்டுக்கு போயிட்டிருக்கோம். கார்லயே கதறிக் கதறி அழறேன். யாருக்கும் ஒண்ணும் புரியலை. கொஞ்ச நேரத்துல ‘ஆம்பிளைக் குழந்தை பிறந்திருக்கான்’னு போன். ‘குழந்தை எப்படியிருக்கான், யாரை மாதிரி இருக்கான்’னு எதுவுமே கேட்கத் தோணலை. நான் கேட்ட முதல் கேள்வி ‘ஆர்த்தி எ��்படியிருக்கா’ங்கிறதுதான்.\nஅன்னிக்கு ராத்திரி ஷூட்டிங் முடிச்சிட்டு, ஃபிளைட்டை பிடிக்க ஏர்போர்ட்ல காத்திட்டிருக்கேன். ‘டெர்மினல் தீப்பிடிச்சிருச்சு… ஃபிளைட் லேட்டாகும்’னு அடுத்த குண்டைத் தூக்கிப் போடறாங்க. மறுபடி ஏர்போர்ட்ல உட்கார்ந்துட்டு அழறேன். அப்புறம் ஒரு வழியா சமாளிச்சு, அடிச்சுப் பிடிச்சு இந்தியா வந்து ஆர்த்தி முகத்தைப் பார்த்த பிறகுதான் எனக்கு நிம்மதியாச்சு. அதுவரை குழந்தையா தெரிஞ்ச ஆர்த்தி, அந்தக் கணம் எனக்கு தேவதையா தெரிஞ்சாங்க.\nஆரவ் பிறந்த பிறகு எனக்கும் ஆர்த்­திக்குமான நெருக்கம் பத்து மடங்கு அதிகமானது. ஒரு அப்பாவா அவனோட ஒவ்வொரு கட்ட வளர்ச்­சியையும் சுட்டித்தனத்தையும் ரசிக்கி­றேன். என் படங்களை அதிகம் பார்த்த­வன் அவனாதான் இருப்பான். ஆர்த்தி­யோட வயித்துக்குள்ள இருந்தப்­பவே, ‘எங்கேயும் காதல்’ படத்துல வர்ற ‘வள்ளியே… சர்க்கரை வள்ளியே…’ பாட்டு கேட்டா உதைப்பானாம். இப்ப­வும் அதுதான் அவனோட ஃபேவரைட் சோங். ஸ்டார்ட் கேமரா, ஆக் ஷன் எல்லாம் தெரியுது. என்னை ஆள வந்தவன் ஆரவ்\nநட்சத்திரங்களின் வாழ்க்கைத் துணை: மனந்திறக்கிறார் நடிகர் விஜய் ஜான்வி கபூருக்கு பிடித்த நடிகர் இவர்தானாம்….. இந்த ராசியிலுள்ள துணை இல்வாழ்க்கையில் ரொமான்டிக் ஹீரோவாம் “மக்களால் நான் மக்களுக்காகவே நான்” என்ற ஜெயலலிதாவின் வாழ்க்கைத் தொடர் உலக அழகியுடன் ‍உலாவரும் மங்காத்தா நடிகர் அரிய நோயால் பாதிக்கப்பட்டுள்ள பிரபல நடிகர் பிரபல நடிகர் கரண் பிணமாக மீட்பு.. இந்த ராசியிலுள்ள துணை இல்வாழ்க்கையில் ரொமான்டிக் ஹீரோவாம் “மக்களால் நான் மக்களுக்காகவே நான்” என்ற ஜெயலலிதாவின் வாழ்க்கைத் தொடர் உலக அழகியுடன் ‍உலாவரும் மங்காத்தா நடிகர் அரிய நோயால் பாதிக்கப்பட்டுள்ள பிரபல நடிகர் பிரபல நடிகர் கரண் பிணமாக மீட்பு.. பெண்ணாக மாறிய பிரபல நடிகர் – வைரலாகிய புகைப்படம்.\n← Previous Story ஓவியா வெளியிட்ட அதிர்ச்சி புகைப்படம்\nNext Story → செண்ட்ராயனால் கதறி அழுத மும்தாஜ்: நடந்தது என்ன\nதேவையான பொருட்கள் பிரட் துண்டுகள் – 5 நறுக்கிய வெங்காயம் – 1 பச்சை மிளகாய் – 2 ரவை – கால் கப்...\nமித்திரனின் இன்றைய சுபயோகம் (15.06.2019)…\nRelated posts: மித்திரனின் இன்றைய சுபயோகம் (05.11.2018)…. மித்திரனின் இன்றைய சுபயோகம் (28.05.2019)… மித்திரனின் இன்றைய சுபயோகம் (28.05.2019)… மித்திரனின் இன்றைய சுபயோகம் (23.05.2019)… மித்திரனின் இன்றைய சுபயோகம் (23.05.2019)… மித்திரனின் இன்றைய சுபயோகம் (13.05.2019)… மித்திரனின் இன்றைய சுபயோகம் (13.05.2019)…\nகாதல் வதந்தி குறித்து அனுபாமாவின் பதில்\nபிரேமம் படத்தில் நடித்த அனுபமா பரமேஸ்வரனுக்கு தென்னிந்தியாவில் ரசிகர்கள் ஏராளம். மலையாள படங்கள் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்து வருகிறார் இவர். இந்நிலையில்...\nதேவையான பொருட்கள் கோதுமை மாவ– ஒரு கப் வாழைபழம் – இரண்டு முந்திரி துண்டு – இரண்டு டீஸ்பூன் ஏலக்காய் தூள் – கால்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://periva.proboards.com/thread/15410/choladha-nal-elai-sudarmeghu-vadivela", "date_download": "2019-06-17T22:53:52Z", "digest": "sha1:5BD2Y7S2T5JEQAR2WQ5FGARL7FCTSNPD", "length": 9737, "nlines": 102, "source_domain": "periva.proboards.com", "title": "CHOLADHA NAL ELAI SUDARMEGHU VADIVELA | Kanchi Periva Forum", "raw_content": "\nசொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா\n'முருகப்பெருமானுக்கு என்ன விசேஷப் பெருமை' என்று கேட்டார் ஒருவர். மகாசுவாமிகளும் சொல்லத் தொடங்க மடத்தில் இருந்த பக்தர்கள் சூழ்ந்து நின்றனர்.\n''முருகனை முதற்கடவுளாக்கி 'கவுமாரம்' என்ற தனிப்பிரிவை உண்டாக்கினார் ஆதிசங்கரர். 'சுப்ரமண்ய புஜங்கம்' என்ற ஸ்லோகத்தையும் பாடினார். இதைப் படிப்பவர்கள் நீண்ட ஆயுள், உடல்நலம் பெறுவர். மதம் பிடித்த யானை வடிவில் விநாயகர், வள்ளியைத் துரத்தியதால் தான் அவள் முருகனை மணந்தாள் என்பது எல்லோருக்கும் தெரிந்திருக்கும். இதை 'கைத்தல நிறைகனி' எனத் தொடங்கும் திருப்புகழ் பாடலில் குறிப்பிடுகிறார் அருணகிரிநாதர்.\nஅதில் முருகனை 'சிறுமுருகன்' என்று சொல்லியவர் விநாயகரைப் 'பெரும் ஆள்' என குறிப்பிடுகிறார். 'அக் குறமகளுடன் அச்சிறு முருகனை அக்கண மணமருள் பெருமாளே' என்பது பாடல் வரி.\nதிருப்புகழ் பாடல்களில் 'பெருமாளே... பெருமாளே' என முருகப்பெருமான் பெரும் ஆளாகக் கொண்டாடப்படுகிறான். ஆனால் 'கைத்தல நிறைகனி' பாடல் மட்டும் விநாயகருக்கு 'பெரும் ஆள்' என்ற பட்டம் கொடுக்கிறது. 'தம்பிக்குக் கல்யாணம் பண்ணி வைத்த அண்ணன்' என்னும் போது அந்த பெருமையை அண்ணனுக்குத் தானே கொடுப்பது நியாயம் தானே...\nபிரம்மச்சாரி, குடும்பஸ்தன், சன்னியாசி என்று மனித வாழ்க்கை முறை அமைய வேண்டும். முருகனைப் பொறுத்தவரை சன்யாசத்திற்குப் பிறகு குடும்பநிலை வருகிறது. பழனியப்பன் கதை தான் நமக்கு தெரியுமே ஞான��்பழம் கிடைக்காமல், தண்டம் தாங்கி கோவணமுடன் தண்டாயுதபாணியாக நின்றான் முருகன். உண்மையில் அவன் கையில் உள்ள தண்டம் ஆயுதம் அல்ல. துறவிகள் கையிலுள்ள தண்டம் போன்ற கம்பு தான் அது. கோவணாண்டியாக பழநியில் இருப்பது சன்னியாசக் கோலம் தான். அதன் பிறகு அசுரன் சூரபத்மனை வதம் செய்த பின் திருமணம் நடக்கிறது. இப்படி சன்னியாசத்திற்கு பின் கல்யாணம் நடக்கும் விநோதம் முருகன் வாழ்வில் நிகழ்ந்தது.\nகோவணாண்டியாக நின்றவர் சாதாரணமானவர் அல்ல; ஞானபண்டிதர் என்பதால் 'ஞான பண்டித சுவாமி நமோ நம' எனப் பாடுகிறார் அருணகிரிநாதர். கடைசியில் சிவபார்வதி நேரில் வந்து கோபத்தில் இருந்த முருகனை சமாதானப்படுத்தியதாக புராணம் சொல்கிறது. இவை எல்லாம் இறைவன் நிகழ்த்திய திருவிளையாடல் தான். 'சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா' என அப்பெருமானைச் சரணடைந்தால் சகல சவுபாக்கியமும் உண்டாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=22114", "date_download": "2019-06-18T00:00:24Z", "digest": "sha1:GLYFU7ODVNHF5BQOHAEEO7WEPFJYEFWZ", "length": 7559, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "கோதண்டராமர் சுவாமி கோயிலில் தங்க கவசத்தில் கிருஷ்ணர் சேவை : திரளான பக்தர்கள் தரிசனம் | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > ஆன்மீக அர்த்தங்கள்\nகோதண்டராமர் சுவாமி கோயிலில் தங்க கவசத்தில் கிருஷ்ணர் சேவை : திரளான பக்தர்கள் தரிசனம்\nஅரியலூர்: அரியலூர் கோதண்டராமசாமி திருக்கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா நடைபெற்றது. திருமாலின் பத்து அவதாரங்களையும் ஒருசேர கண்டாலே அவரது சாபம் நீங்கும் என்பதால் இத்திருத்தலத்தில் தசாவதார மண்டப தூண்களில் தசாவதார காட்சிகள் தத்ரூபமாக உள்ளன. ஆறாம் நூற்றாண்டில் பல்லவர் காலத்தில் வடிவமைக்கப்பட்ட சிற்பங்கள் அமைந்துள்ளது சிறப்புக்குரியதாகும். கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கோதண்டராமசாமி கோயிலில் கிருஷ்ணர் சன்னதியில் உள்ள மூவருக்கும் தசாவதாரங்களில் ஒன்றான கிருஷ்ண அவதாரத்திற்கும் பால் தயிர் மஞ்சள் இளநீர் தேன் திரவிய பொடி மற்றும் பல்வேறு அபிஷேக பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.\nகிருஷ்ணருக்கு கவசம் சாத்தப்பட்���ு சிறப்பு அலங்காரமும் தீபாராதனையும் நடைபெற்றது. கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு நடைபெற்ற இவ்விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கிருஷ்ணரை தரிசனம் செய்தனர். இந்நிகழ்ச்சியை அரியலூர் பெரியசாமி மற்றும் அறிவழகன் சிறப்பு ஏற்பாடுகளை செய்து விழாவிற்கு வந்திருந்த பக்தர்கள் அனைவருக்கம் அவுள் பாயாசம், புளிசாதம் மற்றும் சுண்டல் பிரசாதமாக வழங்கப்பட்டன. இவ்விழாவி சுமார் 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.\nதிருநல்லூர் முத்துமாரியம்மன் கோயிலில் சித்திரை திருவிழா : புரவி எடுத்து திரளானோர் வழிபாடு\nகந்தன் கோயில் சித்திரை திருவிழா : காய், கனிகள் செலுத்தி பக்தர்கள் வழிபாடு\nமுத்துப்பேட்டை தில்லைவிளாகம் வீரகோதண்ட ராம சுவாமி கோயிலில் தேரோட்டம்\nஆரணி அடுத்த அப்பந்தாங்கல் கிராமத்தில் முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்\nதிருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் 1008 சங்காபிஷேகம்\n18-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nசர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் யோகா பயிற்சி மேற்கொண்டுவரும் மக்கள்\nஜப்பான் ஆழ்கடலில் நீச்சல் வீரர் ஒருவரை இழுத்து செல்ல முயன்ற ஆக்டோபஸ்: வைரலாகும் காட்சிகள்\nபீகாரில் மூளை காய்ச்சலால் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 100 ஆக உயர்வு\nஉலகிலேயே குறைந்த எடையுடன் பிறந்த மிகச்சிறிய பாண்டா குட்டிகள்: சீனாவில் நிகழ்ந்த அதிசயம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/i-have-always-been-a-fan-of-rajini-and-still-am-says-dhanush/", "date_download": "2019-06-17T22:48:43Z", "digest": "sha1:5LZ7AEVKUUWKKDRGAH3AOL7JO4TWZU7Y", "length": 40089, "nlines": 161, "source_domain": "www.envazhi.com", "title": "வாழ்க்கையில் எது மாறினாலும் நான் ரஜினி ரசிகன் என்பது மட்டும் மாறாது! – தனுஷ் | என்வழி", "raw_content": "\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் ம���றுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nபேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nகவலை வேண்டாம் ரஜினி ஃபேன்ஸ்…\nHome Entertainment Celebrities வாழ்க்கையில் எது மாறினாலும் நான் ரஜினி ரசிகன் என்பது மட்டும் மாறாது\nவாழ்க்கையில் எது மாறினாலும் நான் ரஜினி ரசிகன் என்பது மட்டும் மாறாது\nவாழ்க்கையில் எது மாறினாலும் நான் ரஜினி ரசிகன் என்பது மட்டும் மாறாது\nவாழ்க்கையில் எது வேண்டுமானாலும் மாறலாம். ஆனால் நான் ரஜினி ரசிகன் என்பது மட்டும் மாறாதது, என்று கூறியுள்ளார் நடிகர் தனுஷ்.\nதனுஷின் மரியான், ராஞ்ஜ்ஹனா (அம்பிகாபதி) ஆகிய படங்கள் வெளியாகவுள்ள நிலையில், டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழுக்கு தனுஷ் அளித்துள்ள பேட்டியின் ஒரு பகுதி…\nரஜினியின் மருமகன் என்பதை எப்படி உணர்கிறீர்கள்\nநாங்கள் இருவருமே ஒருவர் மீது ஒருவர் பரஸ்பர மரியாதை வைத்திருக்கிறோம். மரியாதைக்குரிய, அதே நேரம் ரொம்ப இயல்பான உறவு இது.\nஒரு படம் நன்றாக இருந்தால் அதைப் பாராட்டும் முதல் நபர் அவர்தான். அதற்கு அவருக்கு மருமகனாகவே வேறு உறவாகவோ இருக்க வேண்டும் என்றில்லை. நீங்கள் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம்… சட்டென்று அவரே போன் செய்து உங்களுடன் பேசுவார், உங்கள் வேலையைப் பாராட்டி தட்டிக் கொடுப்பார்.\nகாதல் கொண்டேன் படம் பார்த்துவிட்டு, தன் நண்பர் மூலம் என்னை பண்ணை வீட்டுக்கு வரச்சொன்னார் ரஜினி சார். அந்தப் படம் அவரை எந்த அளவு பிடித்துப்போனது என்பதைச் சொல்லவும் என் நடிப்பைப் பாராட்டவும் என்னை அழைத்திருந்தார்.\nஇந்த உலகுக்கு அவர் எப்படித் தெரிகிறாரோ அப்படித்தான் வாழ்கிறார். அவருக்கு வேறு பக்கங்களில்லை. நான் இப்போதும் எப்போதும் அவருக்கு ரசிகன்தான்.\nவாழ்க்கையில் எதுவேண்டுமானாலும் மாறலாம். ஆனால் நான் என்றுமே அவரது ரசிகன் என்ற உண்மை மட்டும் மாறாது\nPrevious Postரஜினி, ஐஸ்வர்யா, இளையராஜா இசை.... - தனுஷ் மனம் திறந்த பேட்டி Next Postதகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கட்சிகள்... அலறும் அரசியல் தலைவர்கள்\nஎம்ஜிஆரும் ரஜினியும்… மக்கள் நலனுக்கான தனித்தனி பாதைகள்\nரசிகர்களுடன் மீண்டும் சந்திப்பு: அரசியல் பிரவேசத்தை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறார் தலைவர்\n‘பாரதிராஜா சார்… இதுக்குப் பேர்தான் இனவெறி\n6 thoughts on “வாழ்க்கையில் எது மாறினாலும் நான் ரஜினி ரசிகன் என்பது மட்டும் மாறாது\nகதை நிகழும் ஆண்டு 1700ஆவது வருடம்.\nகோச்சடயபுரம் மற்றும் ராணா நகரம் என்று இரு நாடுகள் .கோச்சடயபுரத்தின் ராஜா வின் பெயர் கோச்சடயான். ராணா நகரத்தின் அரசனின் பெயர் ராணா. ராணா நகர மக்கள் ராணாவின் கொடுமையால் அவதி படுகின்றனர். கோச்சடயான் ராணாவை கொன்று அந்த ராணா நகரத்தை எப்படி தன்வச படுத்தி அந்த நாடு மக்களுக்கு ஒரு நல்ல அரசை தந்தார் என்பது தான் கோச்சடயானின் கதை.\nகோச்சடயபுரம் நாட்டின் ராஜாவாக ரஜினி.அவர் பெயர் தான் கோச்சடயான் . அவரது மகன் இன்னொரு ரஜினி.கடலுக்கு அடியில் 300km அளவில் ஒரு புதையல் இருப்பது கோச்சடயானுக்கும் ரானாவிற்கும் தெரியவருகிறது.இருநாட்டின் காவலாளிகளும் கடல் பக்கத்தில் காவல் காக்கின்றனர்.அதனால் அந்த புதையல் யாருக்கு கிடைக்கும் என்பதில் ஒரு பெரிய குழப்பம் வருகிறது. இரு நாட்டின் காவல்காறர்களும் நின்று கொண்டிருந்தால் அது யாருக்கும் கிடைகாது. அதனால் போர் புரிந்து வெற்றி அடையும் நாடு அந்த புதையலை எடுத்து கொள்ளலாம் என்று ராணா கூறுகிறார். போர் என்றால் பல உயிர்கள் பலி ஆகும்.அதற்கு கோச்சடயான் என்றுமே துணை போக மாட்டன் என்று ரஜினி கூறுகிறார்.ராணா கோவம் அடைவதை பார்த்த கோச்சடயான் “நீயே கடல் புகுந்து புதையலை எடுத்துகொள் என்று ராணாவிடம் கூறி கோச்சடயான் விட்டு கொடுக்கிறார் .”கோச்சடயான் பெருந்தன்மையுடன் விட்டு கொடுத்ததை கோச்சடயபுற மக்கள் தோல்வியாகவே பார்த்தனர்”. வருத்தம் அடைந்தனர். ஆனால் கோச்சடயானிடம் அந்த வருத்தத்தை காட்டி கொள்ள வில்லை. இந்த செய்தி கோச்சடயாணிற்கு சென்றது. கோச்சடயான் புதையலை கைவிட்டதை ராணாவின் கூட்டம் வெற்றி பெற்றது போல் கொண்டாடினார்கள். ராணா அவனுடைய ஆட்களை அனுப்பி கடலில் இருந்து புதையலை எடுக்குமாறு கட்டளை இட்டான். ராணாவின் ஆட்கள் கடலுக்கு 300km வரை சென்று பார்த்த போது அவர்களுக்கு ஒரு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. அங்கு புதையல் இல்லை. இந்த செய்தி ரானாவிற்கு தெரிந்தஉடன் கோபத்தில் கடலிருக்கு சென்றவர்களை கொன்று விடும் படி ராணாவின் எல்லையில் இருக்கும் கடல் காவலாளிகளுக்கு ஆணை இட்டான். ராணாவிற்கு ஒரே குழப்பம். கடலை விட்டு ஆயிரகணக்கான காவலர்களை ஏமாற்றிவிட்டு புதையல் வெளியே ���ொண்டுவருவதற்கு வாய்பே இல்லை. புதையல் என்ன ஆயிற்று என்று பெரும் குழப்பத்தில் இருந்தான். கோச்சடயபுற மக்களிற்கும் இது பெரிய அதிர்ச்சியாகவே இருந்தது.கோச்சடயானின் மகன் ரஜினி குதிரையில் அரண்மணை நோக்கி வருகிறார். அவர் குதிரையில் வருவதை பார்த்த ஊர் மக்களிற்கு புதையல் பற்றிய ரகசியம் போலவே இவ்வளவு நாள் இளவரசர் எங்கு சென்று இருந்தார் என்பதும் புரியாத புதிராகவே இருந்தது . இளவரசர்( ரஜினி) வந்து தனது தந்தை கோச்சடயானை பார்த்து வெற்றிகுறி காட்டுகிறார். “இவ்வளவு நாள் இளவரசர் எங்கு சென்று இருந்தார். இன்று வந்த உடன் வெற்றி குறி காட்டுகிறார்.என்ன அர்த்தம்” என்று அரசவையில் இருந்த மந்திரி ஒருவர் கோச்சடயானை பார்த்து கேட்கிறார்.அதற்கு இளவரசர் flashback சென்று நடந்ததை கூறுகிறார் “கடலுக்கு அடியில் 300km சென்று புதையலை பார்த்தேன். புதையலை தூக்கி கொண்டு வருவது முடியாத காரியம். அதனுடைய இடை மிகவும் அதிகம். அதனால் புதையல் இருக்கும் இடத்தை மாற்றி வைத்து விட்டு வெளியே வந்துவிட்டேன். ராணாவிடம் இருக்கும் ஓலை சுவடியில் உள்ள திசை நோக்கி சென்று பார்த்தல் அங்கு புதையல் இருக்காது. திமிங்கலம் தான் இருக்கும்” என்று இளவரசர் கூறி முடிக்கும் போது ஊர் மக்கள் அனைவரும் இளவரசர் மற்றும் கோச்சடயானின் சாணக்ய தனத்தை பார்த்து வியகின்றனர். சந்தோச படுகின்றனர். கோச்சடயானின் அரசவையில் இருக்கும் ராணாவின் கூலி ஆள் (black sheep ) ஒருவன் மூலமாக இந்த செய்தி ராணாவிற்கு செல்கிறது.ராணா கோபத்தின் உச்சகட்டத்தில் இருக்கிறான். என்னை ஏமாற்றி புதையலை ஒலித்து வைத்து விட்டன. இனி எனக்கு அந்த புதையல் கிடைக்காவிட்டாலும் பரவாஇல்லை அவனுக்கு கிடைக்க கூடாது என்பதற்காக கோச்சடயானின் மகன் இளவரசர் ஐ கொள்ள திட்டம் தீட்டுகிறான் ராணா. அறிவிக்காமல் ஒரு பெரிய போரை அந்த நாட்டிற்குள் நடத்திவிட்டால் கண்டிப்பாக அந்த நாட்டு மக்களுடன் சேர்ந்து இளவரசனையும் கொன்று விடலாம் என்று ராணா தரப்பில் யாருக்கும் தெரியாமல் அமைதியாக ஒரு திட்டத்தை தீட்டுகிறார்கள். அந்த போர் நடத்தப்படும் நாள் வருகிறது. வழக்கம் போல் கோச்சடயபுரத்தில் மக்கள் இயங்குகிறார்கள். அவர்களுக்கு இப்படி ஒரு பெரிய ஆபத்து தங்களை நோக்கி வந்து கொண்டு இருப்பது தெரியாது. ராணா நகரத்தில் அனைவரும் ஆயுதங்கள��டன் தயார் ஆகிறார்கள். இரவில் சென்று வீழ்த்தினால் கோச்சடயபுரத்து மக்களால் திடீர் எதிர் கொள்ள முடியாது என்று அவர்கள் அனிவரும் நினைத்து தீபந்தத்தை எடுத்துகொண்டு போருக்கு புறபடுகின்றனர். புறப்பட்ட சிறிது நேரத்தில் மழை பெய்ய ஆரம்பித்து விட்டது. தீபந்தங்கள் அணைய தொடங்கி இருள் சூழ்ந்து விடுகிறது. ஒருவருடைய முகத்தை கூட இன்னொருவரால் பார்க்க முடிய வில்லை. அந்த அளவிருக்கு இருள் சூழ்ந்து விடுகின்றது.தீபந்தம் எரிய எந்த வழியும் இல்லாமல் ராணா நகர காவலாளிகள் மற்றும் ராணா அனைவரும் செய்வதறியாது நிற்கின்றனர். மழை நின்றுவிடுகின்றது. அப்போது தூரத்தில் ஒரு ஒளி தெரிகின்றது. ஒரு பெரிய கூட்டம் ராணாவின் கூட்டத்தை நோக்கி தீபந்தத்துடன் வருகின்றது. கிட்ட வந்துடன் தான் அது கோச்சடயபுரத்து மக்களுடன் இளவரசர் ரஜினி வருகிறார் எனபது ராணா கூடத்திற்கு தெரிகிறது. கூட்டம் அருகில் வந்த உடன் “என்னை கொல்வதற்கு இன்று உனக்கு வழி இல்லை. அதனால் இன்று போய் நாளை வா” என்று இளவரசர் ரஜினி ராணா நகர கூலி ஆட்களுக்கு அறிவுறை கூறியதோடு மட்டும் இல்லாமல். ராணா நகர கூலி ஆட்கள் ராணாநகரத்திற்கு செல்வதற்கு தீபந்தத்தை உதவிக்கு கொடுத்து அனுப்பி வைக்கிறார். நீ(இளவரசர் ரஜினி) கொடுத்த உயிர் பிச்சையில் வாழ என் கூலி ஆட்கள் ஒன்னும் பிச்சை காரர்கள் இல்லை என்று இளவரசர் செய்த உதவியை புரிந்துகொள்ளாமல் ராணா தன்னுடைய கூலி ஆட்களை கொன்று விட்டு ஊர் திரும்புகிறான். ராணா நகரத்து மக்கள் எல்லாரும் “ரஜினியை கொல்வது இயற்கைக்கே பிடிக்கவில்லை. அதனால் தான் மழை பெய்து இருக்கிறது நேற்று என்று கூற ஆரம்பித்தனர். முதல் முயற்சி தோல்வி அடைந்த வருத்தத்தில் இருக்கிறான் ராணா.. இளவரசர் ஓலை சுவடி ஒன்றில் புதையலின் புதிய இடத்தை விவரிகறார். அந்த ஓலை சுவடியில் சில அமிலங்கள் தடவி வைத்திருக்கிறார். அதை யார் எடுத்து கொண்டு சென்றாலும் , அந்த அமிலம் காற்றுடன் கலந்து ஒரு விதமான வாசனையை கொடுக்கும். அந்த வாசனை யார் அந்த சுவடியை தொட்டர்களோ அவர்களிடத்திலும் இருக்கும். அது மட்டும் இல்லாமல் அரண்மணை புறாவிற்கு அந்த சுவடி எங்கு இருந்தாலும் இருக்கும் இடத்தை மோப்ப சக்தி வைத்து கண்டுபிடித்து விடும். அந்த அமிலத்தையும் சுவடி வாசனையும் காற்றுடன் கலந்த உடன் கிடைக்கும் ��ாசனையும் கண்டுபிடிக்கும் அளவிற்கு அந்த புறாவிற்கு பயிற்சி அளிகபட்டு இருக்கிறது. இது தெரியாமல் அரசவியில் உள்ள அந்த துரோகி(blacksheep ) அதை திருடி கொண்டு ராணாவிடம் கொடுத்துவிடுகிறான் . கொடுத்துவிட்டு ஊர் திரும்புகிறான். ஊர் மக்கள் வழக்கமான வாழ்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் . திடீர் என்று அந்த புறா அந்த துரோகியிடம் செல்கிறது. அவனும் புறா நம்மிடத்தில் பாசமாக வருவதாக நினைத்துகொண்டு கொஞ்சுகிறான். கோச்சடயான் மற்றும் இளவரசர் மற்றும் ஒரு சிலர்க்கு மட்டுமே தெரியும் புறா பற்றிய உண்மைகள்.\nஅவர்கள் அனைவரும் கோபத்துடன் துரோகியின் பக்கம் பார்கின்றனர். அவன் விளையாட்டாக “நான் இந்த புறாவை என் தலையில் வைத்து கொள்கிறேன்..அங்கிருந்து நீங்கள் அம்பு எறியுங்கள் என்று கோச்சடாயனிடம் கூறுகிறான்”. கோச்சடயான் அம்பு எறிகிறார். அவனது இடது கண்ணை அந்த அம்பு துளைத்து கொண்டு போய் வெளியே விழுகிறது. வலியால் துடித்து இறந்தான் துரோகி. அவன் இறந்த பிறகு தான் அணைத்து கோச்சடயபுரத்து மக்களிற்கும் அவன் துரோகி என்பது தெரியவந்தது . வெளியே விழுந்த இடது கண்ணை எடுத்துகொண்டு ராணா நகரம் செல்கிறார் இளவரசர் ரஜினி தனியாக. “உன் கூட்டாளியின் கண் மட்டும் தான் மிச்சம் இருக்கிறது. இந்த கண்ணில் தோல்வியை தவிர எதுவும் தெரியவில்லை. உன் கூட்டத்தில் என்னுடைய ஆள் ஒருவன் இருக்கிறான். முடிந்தால் கண்டுபிடித்துகொள்” என்று கூறிவிட்டு கம்பிரதுடன் கோச்சடயபுரம் திரும்புகிறார் .\nராணா அவனுடைய கூட்டாளியில் யார் அந்த கோச்சடயபுரத்து ஆள் என்று தெரியாமல் திணறுகிறான். பயபடுகிறான். ஊர் மக்கள் யாரை கண்டாலும் சந்தேக படுகிறான். சந்தேகத்தால் பல பேரை கொன்றுவிடுகிறான்.\nகோச்சடயபுரத்தில் இருந்து இளவரசர் ஓலை சுவடி அனுபுரிகிறார். அதில், “எந்த கோச்சடயபுரத்து ஆளும் உன்னுடைய கூட்டத்தில் இல்லை. உன்னுடைய பயத்தின் உச்சம் வானம் என்று தெரிந்துகொண்டேன் ராணா” என்று அதில் எழுதி இருந்தது.\nராணா வெறுப்பு அடைந்ததால் இரவோடு இரவாக கோச்சடயபுரத்து கடல் காவலாளிகளை கொன்றுவிடுகிறான்.\nகோச்சடயபுரத்து மக்களும் கோச்சடயான் முன்பு வந்து நின்று “இது தொடர்ந்து கொண்டே இருந்தால் நம்முடைய ஆட்கள் அழிந்து போகிறார்கள்.\nஇதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று கூறுகிறார்கள். ”\n“போருக்கு தயார். கோச்சடயபுரம் உங்களை உங்களுடைய அழிவுக்காக வரவேற்கிறது” என்று ராணா நகரத்திற்கு ஓலை அனுப்பு என்று இளவரசனிற்கு ஆணை இடுகிறார் கோச்சடயான்.\nமுதல் முறை கடலிருக்கு சென்று புதையலை இடம் மாற்றி வைக்கும் போது புதையலின் வாசனையை அறிந்து கொண்டு வந்தார் இளவரசர் ரஜினி\nஇப்போது புதையல் கடலில் எங்கு வேண்டும் ஆனாலும் இருக்கலாம்.\nஅதை கண்டுபுடிக்க அந்த வாசனையை மையபடுத்தி ஒரு திரவியம் கண்டுபுடிக்கரர் இளவரசர்.\nகோச்சடயபுரத்தில் அரண்மனையில் பூந்தோட்டம் ஒன்று உள்ளது. அங்கு வாசனை திரவியங்கள் எடுக்கப்படும் பூக்கள் இருக்கின்றன.அதே வாசனை உள்ள ஒரு திரவியம்(perfume) புதிதாக கண்டுபிடித்து, கடலில் உள்ள உப்புடன் சேர்த்து ஒரு பாம்பிற்கு இந்த perfume வாசனையை பழக்கி வைகிறார்கள். இந்த வாசனையை பாம்பு கண்டுபிடித்தால், அதை நோக்கி செல்லும்.அப்போது புதையல் இருக்கும் இடத்தை எளிதில் கண்டுபிடித்து விடலாம் .\nபோருக்கு நாள் நெருங்கி கொண்டே போகிறது. அந்த நேரத்தில் மற்றும் ஒரு ஓலை கோச்சடயபுரத்தில் இருந்து ராணா நகரத்திற்கு “பூமியில் போர் வேண்டாம். கடலுக்கு அடியில் வைதுகொல்ள்ளலாம். என் பூமியில் என் உடன்பிறவா சகோதரர்களுடைய ரத்தம் சிறிதும் சிந்த கூடாது”\nஅதற்கு பதில் ஓலை அனுப்புகிறான் ராணா “உன் ஆட்களுடைய ரத்தம் பூமியில் சிந்தும் என்று உனக்கு உள்ள பயம் தான் என்னுடைய வெற்றி”\nஅதற்கு பதில் ஓலை அனுப்புகிறார் கோச்சடயான் “நான் உடன் பிறவா சகோதரர்கள் என்று சொன்னது ராணா நகரத்து ஆட்களை தான்.கோச்சடயபுரத்து மக்களை அல்ல. கோச்சடயபுரத்து மக்கள் எனது ரத்தம்.என் உடன்பிறப்புக்கள் .”\nபோர் வந்தது கடலுக்கு அடியில். பாம்பு புதையல் இருக்கும் திசையில் போகிறது. அதை பின் தொடர்ந்து சென்று புதையலை வெல்கிறார் இளவரசர்.\nகோச்சடயான் under water சண்டை காட்சியில் பட்டையைகிளப்பி . பல வில்லன், சுறா உடன் சண்டை போட்டு ராணாநகரத்தை வெல்கிறார்.\nகோச்சடயபுரத்தை ராணா நகரத்துடன் இணைத்து என்னன்ன நல்லது செய்கிறார் என்பதை நாம் “RAANA ” படத்தில் காண்போம்.\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nபேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nகவலை வேண்டாம் ரஜினி ஃபேன்ஸ்…\nதுள்ளாட்டம் போட வைக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி… பேட்ட பட ஸ்பெஷல் படங்கள்\n“பாக்கத்தான போற இந்த காளியோட ஆட்டத்த…” – இந்தாங்க ரஜினியின் அந்த ஆட்டத்துக்கு ஒரு சாம்பிள்\nஆட்டம் போட வைக்கும் சூப்பர் ஸ்டாரின் பேட்ட பாடல்கள்\nமுதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nஸ்ரீகாந்த் 1974 on பேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nஸ்ரீகாந்த் 1974 on முதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nகாந்தி on இந்தப் பிழைப்புக்கு…\nஈ.ரா on இந்தப் பிழைப்புக்கு…\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=56332", "date_download": "2019-06-18T00:07:58Z", "digest": "sha1:LTRUURLY5XMXM2ZTOVTKNSH2TQESUYY7", "length": 8514, "nlines": 77, "source_domain": "www.supeedsam.com", "title": "பாடசாலை மட்டத்தில் எயிட்ஸ் விழிப்புணர்வுக்காக செயற்திட்டம் – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nபாடசாலை மட்டத்தில் எயிட்ஸ் விழிப்புணர்வுக���காக செயற்திட்டம்\nஎயிட்ஸ் நோய் பற்றிய விழிப்புணர்வை மேலும் விரிவாக்கும் வண்ணம் அடுத்த ஆண்டிலிரந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் பாடசாலை மாணவர்கள் மத்தியில் கல்விக்கூடான செயற்திட்டம் அமுலாக்கப்படவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பாலியல் பரிமாற்ற நோய், எயிட்ஸ் நோய் கட்டுப்பாட்டு பொறுப்பு வைத்தியர் அனுஷியா ஸ்ரீசங்கர் தெரிவித்தார்.\nஎயிட்ஸ் நோய் பற்றிய விழிப்புணர்வு தொடர்பாக எறாவூரில் திங்கட்கிழமை (18) கர்ப்பிணித் தாய்மார், பெண்கள் மற்றும் யுவதிகள் மத்தியில் அவர் விளக்கமளித்தார்.\nஅங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்@ ஆட்கொல்லி நேயான எயிட்ஸ் பற்றிய விழிப்புணர்வு சமுதாயத்தின் அடிமட்டத்திலுள்ளவர்களுக்கும் தெளிவாகக் கிடைக்கும் வண்ணம் நாம் விழிப்பூட்டலைச் செய்து வருகின்றோம்.\nஅந்த வகையில் பாடசாலை மாணவர்களுக்கூடாக வழங்கப்படுகின்ற விழிப்புணர்வு அவர்களது குடும்பத்திலுள்ள தாய், தந்தை, சகோதரர்கள், பாதுகாவலர் என்போருக்குச் சென்று சேரும் வாய்ப்பு அதிகமாகவுள்ளது.\nதற்சமயம் அரசாங்கப் பாடசாலைகளில் பாலியல் கல்வி 9ஆம் தரத்திலிருந்து உட்புகுத்தப்பட்டுள்ளதால் எயிட்ஸ் நோய் பற்றிய இந்த விழிப்புணர்வை இன்னும் இலேசாகக் கொண்டு செல்ல வாய்ப்பேற்பட்டுள்ளது.\nதரம் 9, 10, 11 வரையான மாணவர்களுக்கு சித்திரப் போட்டிகளை நடாத்தி அதற்கூடாக அவர்கள் எயிட்ஸ் பற்றி என்ன புரிதலைக் கொண்டுள்ளார்கள் என்பதை அறிந்து கொண்டு அதிலிருந்து அவர்களுக்கான எயிட்ஸ் பற்றிய விழிப்பூட்டலைச் செய்யும் பாடசாலை தழுவிய திட்டம் மட்டக்களப்பு மாவட்டத்தில் அடுத்தாண்டிலிருந்து தொடங்கப்படவுள்ளது.\nமட்டக்களப்பின் ஐந்து கல்வி வலயங்களிலும் இந்தப் போட்டிகளை நடாத்தி கண்காட்சிகளை நடாத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.\nஎயிட்ஸ் ஒழிப்பின் முதற்கவனம் ஒரு சிறுவன் அல்லது சிறுமியின் 15 வயதிலிருந்து தொடங்குகிறது.\nஇதேவேளை பாடசாலைகளில் பாலியல் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும் எயிட்ஸ் நோய் பற்றிய விழிப்புணர்வை மேம்படுத்த வேண்டிய தேவை உள்ளது.\nபுதிதாக ஆசிரியர் நியமனங்களைப் பெற்ற இளம் ஆசிரியர்கள் பாலியல் கல்வியைப் போதிக்கும் விடயத்தில் தயக்கம் காட்டக் கூடும் என்ற கரிசனை உள்ளதால் எயிட்ஸ் நோய் பற்றி ஆசிரியர்கள் மத்தியிலான ���ிழிப்புணர்வை மேம்படுத்த தேவை உள்ளது எனக் கருதப்படுகின்றது” என்றார்.\nPrevious articleபட்டதாரியான விவசாயியின் சடலம் மடுவொன்றிலிருந்து மீட்பு\nNext articleஒரு சில அதிபர்கள் மோசடியில் ஈடுபடுவதாக தகவல்\nதாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலய விசேட தேசமகாசபைக் கூட்டம்\nபாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசனின் ஒதுக்கீட்டில் வீதி புனரமைப்பு\nசிங்கள தமிழ் மக்கள் ஒன்றிணையுமாறு வந்த வேண்டுகோளை மிக எச்சரிக்கையோடு பார்க்க வேண்டும்\nமுல்லைத்தீவில் கிணற்றில் விழுந்த யானை மீட்கப்பட்டது\nதமிழ்தேசிய கூட்டமைப்பு உடைவது தமிழர்களைப் பலவீனப்படுத்தும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/detail.php?id=2281256", "date_download": "2019-06-17T22:53:55Z", "digest": "sha1:6V5OLHDCUMYMMWA3EFFZ6RWFPES5HARY", "length": 10592, "nlines": 85, "source_domain": "m.dinamalar.com", "title": "வழக்கை, 'வாபஸ்' பெற அனில் அம்பானி முடிவு | Dinamalar", "raw_content": "முதல் பக்கம் பாராளுமன்ற தேர்தல் 2019 Download Dinamalar Apps\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nவழக்கை, 'வாபஸ்' பெற அனில் அம்பானி முட��வு\nமாற்றம் செய்த நாள்: மே 22,2019 00:14\nஆமதாபாத், காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் நேஷனல் ஹெரால்டு பத்திரிகைக்கு எதிராக தொடர்ந்த அவதுாறு வழக்கை திரும்ப பெற, தொழில் அதிபர், அனில் அம்பானி முடிவு செய்துள்ளார்.ரிலையன்ஸ் நிறுவன அதிபர், அனில் அம்பானி, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள், சுனில் ஜாக்கர், ரண்தீப்சிங் சுர்ஜேவாலா, அசோக் சவான், உம்மன் சாண்டி மற்றும் நேஷனல் ஹெரால்டு பத்திரிகை ஆசிரியர் ஆகியோருக்கு எதிராக, குஜராத் மாநிலம், ஆமதாபாத் நீதிமன்றத்தில், அவதுாறு வழக்கு தொடர்ந்தார்.\n'ரபேல்' போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக, தன் மீதும், தங்கள் நிறுவனத்தின் மீதும், அவதுாறாக, நேஷனல் ஹெரால்டு பத்திரிகையில், காங்., தலைவர்கள், கட்டுரை எழுதியுள்ளதாகவும், பேட்டி அளித்திருப்பதாகவும் குறிப்பிட்ட அம்பானி, இதற்காக இவர்கள், 5,000 கோடி ரூபாய் இழப்பீடு தர வேண்டும் என்றும், மனுவில் கூறியிருந்தார்.இந்நிலையில், காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் நேஷனல் ஹெரால்டு பத்திரிகைக்கு எதிரான அவதுாறு வழக்கை திரும்பப் பெற, அனில் அம்பானி முடிவு செய்துள்ளார். வழக்கை வாபஸ் பெறுவதற்கான நடைமுறைகள் துவங்கியுள்ளதாக,அம்பானியின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.\n» தற்போதைய செய்தி முதல் பக்கம்\nதேவையே இல்லை.பொய் பிரசாரம் செய்தவர்களை கிட்டே இருந்து அபராதம் வாங்கி அவுங்களை 'உள்ளேயும்' தள்ளி இருக்கலாம்.\nஐயோ ஐயோ.. மத்த மீடியாக்கள்தான் வேண்டுமென்றே இந்த விசயத்தை குழப்புகிறது என்றால் ஏற்கனவே இதே விஷயத்துக்கான மானநஷ்ட வழக்கு உச்ச கோர்ட்டில் இருப்பதால், குஜராத் கோர்ட்டில் இன்னொரு வழக்கு தேவையில்லை என்று வாபஸ் பெற்றுருக்கிறார்கள். இதை எதோ அம்பானி பயந்து போய் கேஸை வாபஸ் வாங்கிவிட்டார் என்பது போலோ அல்லது வெளியே தெரியாத சமரசம் (மன்னிப்பு) செய்யப்பட்டது போலோ பத்திரிக்கைகள் செய்தி வெளியிடுகின்றன. சொன்ன பொய்களுக்கு இன்னும் நூறு கேஸ் போட்டு ஊர் ஊரா மன்னிப்பு கேட்டு கெஜ்ரிவால் மாதிரி அலையவிடவேண்டும். சரியான தண்டனை கொடுக்காவிட்டால் தர்மம் செத்துவிடும். எல்லோருக்கும் பொய் சொல்வது சாதாரணம் ஆகிவிடும்.\nMilirvan - AKL,நியூ சிலாந்து\nஓஹோ.. அப்படி போகிறதா கதை..\nதமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா\nஅப்போ கை கூட்டணி ஆட்சி அமைக்கப் போகுதா \nமேலும் கருத்துகள் (17) கருத்���ைப் பதிவு செய்ய\nதப்பி ஓடல; டாக்டரை பார்க்க வந்தேன்; மெஹுல் சோக்சியின் 'அடடே' ...\nராகுலை தோற்கடித்த ஸ்மிருதிக்கு பலத்த வரவேற்பு\nடாக்டர்களுக்கு பாதுகாப்பு:சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை\nஅணு ஆயுத தயாரிப்பு: இந்தியா தேக்கம்\nவிபரீதமானது, 'மேஜிக் ஷோ'; கங்கையில் மூழ்கியவர் மாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/germany/03/205229?ref=category-feed", "date_download": "2019-06-17T23:29:17Z", "digest": "sha1:ZKBKUFURDZLCSNO7EMPUIFWFFSAIDVSG", "length": 7701, "nlines": 139, "source_domain": "news.lankasri.com", "title": "2036 ஒலிம்பிக் போட்டிகளை ஜேர்மனியில் நடத்தும் திட்டம் இல்லை: உள்துறை அமைச்சர் திட்டவட்டம்! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n2036 ஒலிம்பிக் போட்டிகளை ஜேர்மனியில் நடத்தும் திட்டம் இல்லை: உள்துறை அமைச்சர் திட்டவட்டம்\n2036 இல் ஜேர்மனியில் ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் திட்டம் இல்லை என ஜேர்மனியின் உள்துறை அமைச்சர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.\nஇரண்டாம் உலகப்போருக்கு முன்று ஆண்டுகளுக்கு முன் 1936ஆம் ஆண்டு நடந்த விளையாட்டுப் போட்டிகள் ஹிட்லரின் நாஸி காலகட்டத்துடன் தொடர்புபடுத்தி பார்க்கப்படுகின்றன.\nஇந்நிலையில் பெர்லின் மாகாண உள்துறையின் அமைச்சரான Andreas Geisel, 2036 ஒலிம்பிக் போட்டிகளை ஜேர்மனியில் நடத்துவது குறித்து பரிந்துரைப்பதாக செய்தி வெளியானது.\nஅது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியது.\nஆனால் உள்துறை அமைச்சரும் விளையாட்டுத் துறை அமைச்சருமான Seehofer, ஜேர்மனி 2036 ஒலிம்பிக் போட்டிகளை நடத்தாது என்றும், அப்படி நடத்தினால் அது நாஸி யுக பெர்லின் ஒலிம்பிக்கின் நூற்றாண்டு விழாவை கொண்டாடுவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்திவிடும் என்றும் தெரிவித்துள்ளார்.\nஉலகம் முழுவதும் உள்ள மக்கள் அதை எப்படி பார்ப்பார்கள், நாஸி யுக பெர்லின் ஒலிம்பிக்கின் நூற்றாண்டு விழாவை கொண்டாடுவது போல்தானே பார்ப்பார்கள், அது நிச்சயம் நடக்காது என்றார் அவர்.\nமேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/srilanka/80/120336", "date_download": "2019-06-17T23:15:38Z", "digest": "sha1:5XG3JDFAQOZTXU62MYCYFXRS4OJRP4O4", "length": 8898, "nlines": 123, "source_domain": "www.ibctamil.com", "title": "இஸ்லாமிய அடிப்படைவாத தீவிரவாதத்தை விடுதலைப்புலிகளைத் தோற்கடித்ததைப் போன்று தோற்கடிப்போம்-மைத்திரி சூளுரை! - IBCTamil", "raw_content": "\nயாழில் இன்று நிகழ்ந்த கொடூரம் பெரியதந்தையின் வெறிச் செயலால் பறிபோன உயிர் பெரியதந்தையின் வெறிச் செயலால் பறிபோன உயிர்\n'அம்மா... இனி உங்களுக்கு தொல்லையாக இருக்கமாட்டோம்' தர்சினியின் தாயார் கொடுத்த கண்ணீர் வாக்குமூலம்\n’தம்பியின் மகளை இதற்காகத்தான் கொன்றேன்’ பெரிய தந்தை பொலிஸாரிடம் கூறிய காரணம்\nஅனைத்து இலங்கையர்களையும் இன்று ஆச்சரியப்படவைத்த சம்பவம்\nஆரம்பமானது சாகும் வரையான உண்ணாப் போராட்டம் தமிழர்களுடன் பௌத்த தேரரும் குதித்தார்\nவவுணதீவு இரட்டைக் கொலை சிக்கிய மற்றுமோர் ஆதாரம் சஹ்ரானின் முதல் திட்டமிட்ட தாக்குதல்\nமோசமடைந்தது தேரரின் உடல் நிலை; வைத்தியர்கள் விரைவு\nகொக்குவில் ரயில் நிலைய அதிபர் மீது தாக்குதல் நடத்தியவருக்கு வீட்டில் ஏற்பட்ட கதி\nமுஸ்லிம்களை கல்லெறிந்து தாக்குங்கள் -பௌத்த தலைமைப்பீடம் உபதேசம்\nதடுப்பில் போட்ட ஊசியால் மரணம் கணவனை இழந்த மனைவியின் கவலை\nயாழ் புங்குடுதீவு 1ம் வட்டாரம்\nயாழ் அளவெட்டி, கொழும்பு, கனடா\nஇஸ்லாமிய அடிப்படைவாத தீவிரவாதத்தை விடுதலைப்புலிகளைத் தோற்கடித்ததைப் போன்று தோற்கடிப்போம்-மைத்திரி சூளுரை\nஇலங்கையில் 30 வருடங்களாக இடம்பெற்ற யுத்தத்தில் விடுதலைப்புலிகளைத் தோற்கடித்தது போலவே, இஸ்லாமிய அடிப்படைவாத தீவிரவாதத்தையும், தோற்கடிக்கும் ஆற்றல் சிறிலங்கா புலனாய்வு அமைப்புகள், படையினர் மற்றும் காவல்துறையினருக்கும் இருப்பதாக, சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\n30 வருடகால யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து போர் வெற்றி கொள்ளப்பட்டதை நினைவுகூரும் வகையில் நேற்று சிறிலங்கா நாடாளுமன்ற மைதானத்தில் நடத்தப்பட்ட நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\n26 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த புலிகளின் பிரிவினைவாத தீவிரவாதத்தை, ஒரு இலட்சம் இந்திய அமைதிப்படையினரால் கூட தோற்கடிக்க முடியாதிருந்த நிலையில், எமது வீரம்மிக்க படையினர் அவர்களைத் தோற்கடித்திருந்தனர்.\nஅதேபோன்று, இஸ்லாமிய அடிப்படைவாத தீவிரவாதத்தையும், தோற்கடிக்கும் சக்தி எமது புலனாய்வு அமைப்புகள், படையினர் மற்றும் காவல்துறையினருக்கு இருக்கிறது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2018/11/23083646/1214427/NEET-Exam-2018-SC-scraps-196-grace-marks-awarded-to.vpf", "date_download": "2019-06-17T23:46:54Z", "digest": "sha1:PMXXLU4VCM5K7LTGYZZV4LI3DPTKTU7J", "length": 22607, "nlines": 205, "source_domain": "www.maalaimalar.com", "title": "தமிழில் ‘நீட்’ தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 196 கருணை மதிப்பெண் வழங்கிய தீர்ப்பு ரத்து || NEET Exam 2018 SC scraps 196 grace marks awarded to candidates who took exam in Tamil", "raw_content": "\nசென்னை 18-06-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதமிழில் ‘நீட்’ தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 196 கருணை மதிப்பெண் வழங்கிய தீர்ப்பு ரத்து\nபதிவு: நவம்பர் 23, 2018 08:36\nஇந்த ஆண்டு மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வை தமிழில் எழுதிய மாணவர்களுக்கு 196 கருணை மதிப்பெண் வழங்கிய சென்னை ஐகோர்ட்டின் மதுரை கிளை வழங்கிய தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்தது. #NEET #NEETExam #SC\nஇந்த ஆண்டு மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வை தமிழில் எழுதிய மாணவர்களுக்கு 196 கருணை மதிப்பெண் வழங்கிய சென்னை ஐகோர்ட்டின் மதுரை கிளை வழங்கிய தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்தது. #NEET #NEETExam #SC\nதமிழகத்தில் இந்த ஆண்டு மருத்துவ படிப்புக்கான ‘நீட்’ நுழைவுத்தேர்வை தமிழில் எழுதிய மாணவர்களுக்கு கேள்வித்தாள் மொழிபெயர்ப்பில் ஏற்பட்ட குளறுபடியால் மதிப்பெண்கள் குறைந்தன.\nஇதுதொடர்பாக மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் எம்.பி. டி.கே.ரங்கராஜன் மதுரை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு தமிழில் நீட் தேர்வு எழுதியவர்களுக்கு 49 கேள்விகளுக்கு தலா 4 மதிப்பெண்கள் வீதம் மொத்தம் 196 கருணை மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என்று கடந்த ஜூலை 10-ந்தேதி தீர்ப்பு கூறியது.\nஇந்த தீர்ப்பை எதிர்த்து சி.பி.எஸ்.இ., சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. தீர்ப்பை ரத்து செய்யக்கோரி தமிழகத்தைச் சேர்ந்த 20 மாணவர்கள் சார்பிலும் சுப்ரீம் கோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.\nஇந்த மேல்முறையீட்டு மனுக்களை விசாரித்த நீதிபதிகள் ஏ.எஸ்.பாப்டே, எல்.நாகேஸ்வரராவ் ஆகியோர் அடங்கிய அமர்வு, 196 கருணை மதிப்பெண்கள் அளிக்குமாறு மதுரை ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்து ஜூலை 20-ந்தேதி உத்தரவிட்டது.\nஇதே அமர்வில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்த நிலையில் கடந்த அக்டோபர் 23-ந்தேதியன்று தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.\nஇந்நிலையில் நேற்று இந்த வழக்கின் மீதான தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, எல்.நாகேஸ்வரராவ் ஆகியோர் அடங்கிய அமர்வு அளித்தது. தீர்ப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-\nநீட் தேர்வு நடத்திய நிறுவனம் கேள்வித்தாளை மூலமொழியான ஆங்கிலத்தில் இருந்து பிராந்திய மொழிகளில் மொழிபெயர்க்கும் போது அதன் மொழிபெயர்ப்பு தரத்தை நிச்சயம் உறுதிப்படுத்த வேண்டும். உதாரணத்துக்கு ஆங்கிலத்தில் இருந்து ஒரு கேள்வித்தாளை தமிழில் மொழிபெயர்த்த பிறகு மீண்டும் அதனை தமிழில் இருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அது சரியான பொருளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.\nதேர்வு எழுதிய மாணவர்களால் கண்டறிந்து விடை அளிக்காமல் ஒதுக்கி இருக்கக்கூடிய மொழிபெயர்ப்புக் குளறுபடிகளை காரணமாக வைத்து 196 கருணை மதிப்பெண்கள் ஐகோர்ட்டால் வழங்கப்பட்டுள்ளது.\nகேள்வித்தாளின் மொழிபெயர்ப்பில் ஏதேனும் குழப்பம் இருக்கும்பட்சத்தில் ஆங்கில மூலத்தில் உள்ள கேள்வித்தாளில் உள்ள கேள்விகளையே பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று மாணவர்களுக்கு நிபந்தனை விதிக்கப்பட்டு இருந்தது. பிளஸ்-2 மாணவர்கள் முழுக்க தமிழில் படித்து இருந்தாலும் எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். மருத்துவ படிப்பு முற்றிலும் ஆங்கிலத்திலேயே பயிற்றுவிக்கப்படுகிறது. எனவே அடிப்படை ஆங்கில அறிவு மாணவர்களுக்கு தேவைப்படுகிறது.\nஇந்நிலையில�� நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் ஆங்கில மூலத்தையும் சரிபார்த்து விடைகளை எழுதி இருக்க வேண்டும். சரியான விடையை எழுதியும் தேர்வாகவில்லை என்று மாணவர்கள் கூறமுடியாது. ஆங்கிலத்தில் இருந்து தவறாக மொழிபெயர்த்ததால் இந்த குளறுபடி ஏற்பட்டுள்ளது. மூல மொழியான ஆங்கில கேள்வித்தாளில் குளறுபடி எதுவும் கிடையாது.\nஎனவே, இந்த வழக்கில் ஜூலை 10-ந்தேதியன்று சென்னை ஐகோர்ட்டின் மதுரை கிளை வழங்கிய தீர்ப்பு ரத்து செய்யப்படுகிறது. எதிர்வரும் கல்வியாண்டு 2019-2020-ல் மருத்துவ மேல்படிப்புக்கான நீட் தேர்வை ஏற்கனவே பிரமாண பத்திரத்தில் தாக்கல் செய்தவண்ணம் தேசிய தேர்வு முகமை (நேஷனல் டெஸ்டிங் ஏஜென்சி) நடத்த வேண்டும்.\nமொழிபெயர்ப்பில் குளறுபடிகள் எதுவும் நேராத வகையில் இத்தீர்ப்பில் கூறப்பட்டுள்ள விஷயங்களை பரிசீலித்து கவனத்துடன் இந்த தேர்வை நடத்த வேண்டும்.\nஇவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. #NEET #NEETExam #SC\nநீட் தேர்வு | கருணை மதிப்பெண் | சுப்ரீம் கோர்ட் | சிபிஎஸ்இ | ஐகோர்ட் மதுரை கிளை\nநீட் தேர்வு பற்றிய செய்திகள் இதுவரை...\nநீட் தேர்வில் மாநில அளவில் மாற்றுத்திறனாளிகள் பிரிவில் கரூர் மாணவர் முதலிடம்\nநீட் தேர்வு: தமிழகத்தில் 685 மதிப்பெண்களுடன் ஸ்ருதி முதலிடம்\nநீட் தேர்வு முடிவுகள் வெளியானது - தமிழகத்தில் 48.57 சதவீதம் தேர்ச்சி\nநீட் தேர்வு எழுதுவதற்கான வயது உச்சவரம்பு தளர்வு - சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால உத்தரவு\nநீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க 1 வாரம் கால அவகாசம் - உச்சநீதிமன்றம் உத்தரவு\nமேலும் நீட் தேர்வு பற்றிய செய்திகள்\nஉலக கோப்பை கிரிக்கெட்: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் வங்காளதேசம் வெற்றி\nகாஷ்மீரில் பாதுகாப்பு படை ரோந்து வாகனத்தின் மீது வெடிகுண்டு தாக்குதல்\nபாஜக தேசிய செயல் தலைவராக ஜே.பி. நட்டா நியமனம்\nவடகொரியா அணு குண்டு சோதனையா - சீன எல்லையில் திடீர் நிலநடுக்கம்\nமேற்கு வங்காளம் டாக்டர்களின் ஒருவார வேலைநிறுத்த போராட்டம் முடிவுக்கு வந்தது\nமேற்கு வங்காளம் அரசு மருத்துவமனைகளில் டாக்டர்கள் குறைதீர்ப்பு மையங்கள் - மம்தா ஒப்புதல்\nநைஜீரியாவில் 3 மனித வெடிகுண்டு தாக்குதல்- 30 பேர் பலி\nரெயில்வே அதிகாரிகள் அலுவல் முறை பயணங்களுக்கு ரெயிலில் செல்ல உத்தரவு\nபதவி ஏற்றபோது நீண்ட நேரம் கைதட்டல் வாங்கிய ஸ்மிரி��ி இரானி\nஇருளில் மூழ்கிய தென்அமெரிக்க நாடுகள்\nபாகிஸ்தானில் வலைத்தள கட்டுரையாளர் குத்தி கொலை\nபண மோசடி, ஊழலில் ஈடுபட்டவர்கள் வரி ஏய்ப்பு குற்றத்தில் இருந்து நிவாரணம் பெற முடியாது - வருமான வரித்துறை\nஇந்தியாவுக்கு மிகப்பெரிய இழப்பு: புவனேஷ்வர் குமார் பந்து வீச வரமாட்டார் என அறிவிப்பு\nஇந்தியா-பாகிஸ்தான் போட்டியில் இவர்தான் வெற்றி பெறுவார்: அக்தர் சுவாரஸ்யம்\nதனக்கு தானே அவுட் கொடுத்த விராட் கோலி - உண்மை தெரிந்ததும் நொந்து போனார்\nமூளையில்லாத கேப்டன்: சர்பராஸ் அகமது மீது சோயிப் அக்தர் கடும் தாக்கு\nபாகிஸ்தான் பேட்ஸ்மேன்களுக்கு உங்களுடைய அறிவுரை என்ன: நிருபர் கேள்விக்கு ரோகித் சர்மாவின் நறுக் பதில்\nபாகிஸ்தான் பிரதமர் அறிவுரையை நிராகரித்த சர்பராஸ் அகமது\nகாதலில் முறிவு ஏற்பட்டது ஏன் - தேன்மொழி பரபரப்பு வாக்குமூலம்\nஇந்திய அணியின் வெற்றிக்கு காரணம் ஐபிஎல் தான்- ஷாகித் அப்ரிடி கருத்து\nகேரளாவில் பெண் போலீஸ் பட்டப் பகலில் எரித்துக் கொலை\nஇதைவிட பெரியதாக ஏதும் கேட்க முடியாது: 57 ரன்கள் அடித்த லோகேஷ் ராகுல் பூரிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/11/7_44.html", "date_download": "2019-06-17T23:32:26Z", "digest": "sha1:DXWSLFGBPGSSWQGKLOPX3L3H4MJ552VE", "length": 12035, "nlines": 94, "source_domain": "www.tamilarul.net", "title": "மைத்திரியின், மற்றுமொரு நரித்தனம்.! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / மைத்திரியின், மற்றுமொரு நரித்தனம்.\nமகிந்த ராஜபக்சவை கடந்த 26 ஆம் திகதி பிரதமராக நியமித்த 2 வாரங்களுக்கு முன்னர், எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு போட்டியிட ஐக்கிய\nதேசியக்கட்சி வாய்ப்பு வழங்க வேண்டும் என ஜனாதிபதியின் பிரதிநிதிகளான லசந்த அழகியவண்ண மற்றும் மகிந்த அமரவீர ஆகியோர் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருந்ததாக தெரியவருகிறது.\nஐக்கிய தேசியக்கட்சியின் சார்பில் இந்த பேச்சுவார்த்தையில் மங்கள சமரவீர மற்றும் மலிக் சமரவிக்ரம ஆகியோர் கலந்துக்கொண்டிருந்துடன் ஐக்கிய தேசிய முன்னணி ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவை நி���ுத்த தயாரில்லை என கூறியுள்ளனர்.\nஇந்த பேச்சுவார்த்தை நடந்து 2 வாரங்கள் செல்லும் முன்னரே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மகிந்த ராஜபக்ச பிரதமராக நியமித்துள்ளதாக பேசப்படுகிறது.\nஎவ்வாறாயினும் தமது கட்சி மற்றும் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி எடுத்துள்ள தீர்மானம் காரணமாக எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு கிடைக்குமா என்ற சந்தேகம் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியினருக்கு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/2018/10/11/", "date_download": "2019-06-17T22:36:23Z", "digest": "sha1:FRP3WLHOX4YYDQ7LTYKNEDSSGS5NNFBL", "length": 6489, "nlines": 137, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "2018 October 11Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nசென்னை மின்சார ரயிலில் தானியங்கி கதவுகளா\nதுர்மா மாதா உருவத்தில் சின்மயி, அவதாரம் ஆரம்பமாகிவிட்டது: ஸ்ரீரெட்டி\nஅமெரிக்காவை புரட்டிப்போட்ட ‘மைக்கேல்’: 3 லட்சம் பேர் பாதிப்பு\nபாடகி சின்மயிக்கு சமந்தா ஆதரவு\nபடுவீழ்ச்சியில் பங்குச்சந்தை: முதலீட்டாளர்களுக்கு ரூ. 4 லட்சம் கோடி இழப்பு\nதீபாவளி பண்டிகைக்கு 20,567 சிறப்பு பேருந்துகள்: அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்\nஆளுனர் புகார்: நக்கீரன் பத்திரிகை ஊழியர்கள் 35 பேர் முன் ஜாமீன் மனு\nஎம்ஜிஆர் சிகிச்சை ஆவணங்கள் எங்கே அப்பல்லோவுக்கு ஆறுமுகச்சாமி ஆணையம் உத்தரவு\nப.சிதம்பரம் சொத்துக்கள் முடக்கம்: அமலாக்கத்துறை அதிரடி\nஅதையும் சேர்த்து சொல்லுங்க கலெக்டர் சார்\n கிண்டலாக கேட்ட நெட்டிசன்களுக்கு பதிலடி கொடுத்த சாமியார் வைரக்யானந்த்\nஇன்று முதல் புதிய இன்னிங்ஸ�� தொடங்குகிறேன்: ராகுல்காந்தி\nவிவசாயிகளின் கடனை ஏற்று கொள்கிறேன்: பாஜக அரசு ராஜினாமா செய்யுமா\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/articles/common/kashmir-buried-valley/", "date_download": "2019-06-18T00:31:45Z", "digest": "sha1:5COS6BJK2MKF5NSWBSI7ULFFYISW4HMD", "length": 71514, "nlines": 238, "source_domain": "www.satyamargam.com", "title": "காஷ்மீர் புதைக்கப்பட்ட பள்ளத்தாக்கு - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nஇந்தியாவின் சுவிட்சர்லாந்து என வர்ணிக்கப்பட்ட காஷ்மீர், இயற்கை எழில் சூழ்ந்த உலகின் மிக அழகான நிலப்பரப்புகளின் பட்டியலில் முதன்மையாகத் திகழ்ந்தது.ஆனால் இன்று, காஷ்மீர் பள்ளத்தாக்கு, காணும் இடமெல்லாம் மரணப் புதைகுழிகளால் நிரம்பியுள்ளது.\nஈழத்தில் நடைபெறும் இலங்கை அரசின் இனப்படுகொலைக்கு மவுனசாட்சியாக இந்திய அரசு இருப்பதன் காரணம், அது தன்னளவில் அதே இனப்படுகொலையைத் தன் நாட்டு மக்கள் மீதே நடத்திக் கொண்டிருப்பதுதான் என்பது வெட்டவெளிச்சமாகியுள்ளது. உலகின் மிகக் கொடூரமான ராணுவ அடக்குமுறையின் மூலம், காஷ்மீரில் ஓர் இனப்படுகொலையை இந்திய ராணுவம் நிகழ்த்தி வருகிறது. இவற்றையெல்லாம் அரசு மூடி மறைத்து வந்தாலும், அங்குப் புதைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு சடலமும் தன் கதையை இந்த உலகுக்கு அறிவிக்கத் துடித்துக் கொண்டிருக்கிறது.\n“தாயின் கண்முன்பு மகளை வன்புணர்வுக்கு உட்படுத்த வேண்டும். இதுதான் அந்த ராணுவ வீரனின் ஆசை. ‘வேண்டாம் எங்கள் இருவரையும் விட்டுவிடுங்கள்’ என அந்தத் தாய் ராணுவ வீரனின் மிதியடிகளைப் பிடித்து மன்றாடுகிறார், கதறுகிறார். ‘என்னால் இதை நிச்சயம் காண இயலாது; என்னை வேறு அறைக்கு அழைத்துச் செல்லுங்கள் அல்லது கொன்று விடுங்கள்’ என்கிறார் அவர். அந்த ராணுவ வீரன் வன்புணர்வுக்கு ஆயத்தம் ஆகும் வகையில் தன் உடைகளைக் களைந்து கொண்டே, ‘உன் ஆசைப்படியே நடக்கட்டும்’ என அவருடைய நெற்றியில் தானியங்கித் துப்பாக்கியை வைத்துச் சில சுற்றுகள் தோட்டாக்களை செலுத்துகிறான். தன் காரியத்தைத் தொடர்கிறான்”.\nஇதுபோன்ற ஓராயிரம் கதைகளை, காஷ்மீர் சென்று வந்துள்ள மனித உரிமைக் குழுக்கள் பதி���ு செய்துள்ளன. இந்தச் சம்பவம் கொடுங்கோல் ஆட்சி நடக்கின்ற தேசத்திலோ, ராணுவ சர்வாதிகார ஆட்சி நடக்கின்ற நாட்டிலோ நடைபெறவில்லை. மாறாக, “வளர்ந்து வரும் வல்லரசு; உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு” எனச் செல்லமாய் உலக ஊடகங்களால் வர்ணிக்கப்படும் இந்தியாவில் நடைபெற்ற ஒரு நிகழ்வே. இந்திய ராணுவமும் அதன் துணைப் படைகளும் நாள்தோறும் காஷ்மீரிலும் வடகிழக்கிலும் வாடிக்கையாக நடத்தும் அட்டூழியங்களில் ஒன்றே. 1989-2009 வரையிலான காலப்பகுதியில் மட்டும் காஷ்மீரில் 8,000 பேரை காணவில்லை. 70,000 பேர் போலி மோதல் சாவுகளிலும் அரசின் பாதுகாவலிலும் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களைப் பற்றிய தகவல்களை அறிய 1990 முதல் மட்டும் 15,000 மனுக்களை வழக்குரைஞர்கள் நீதிமன்றங்களில் பதிவு செய்துள்ளனர். இந்த மரண எண்ணிக்கைகூட, மிகக் குறைந்த அளவில்தான் கணக்கிடப்பட்டுள்ளது.\nஇவ்வாறு சட்ட விரோதமாகக் கொல்லப்படுபவர்களை ராணுவம், துணை ராணுவப் படைகள், ஜம்மு-காஷ்மீர் காவல்துறை என அனைவரும் ஒரே முறையில்தான் அப்புறப்படுத்தி வருகிறார்கள். இவ்வாறு கொல்லப்படுபவர்களின் சடலங்களை ஏதேனும் ஒரு கிராமத்தில் அல்லது சிறு நகரத்தில் உடனே புதைத்து விடுவது என்பதை வழக்கமாக மாற்றிவிட்டிருக்கின்றனர். அண்மையில் காஷ்மீரில் (இந்தியா நிர்வகித்து வரும் காஷ்மீர் பகுதியில்) பல ‘கும்பல் புதைகுழி’களை ‘உலக மனித உரிமைகள் மற்றும் நீதிக்கான தீர்ப்பாயம்’ கண்டுபிடித்துள்ளது. இந்த அமைப்பைச் சேர்ந்த அங்கனா சாட்டர்ஜி, பர்வேஸ் இம்ரோஸ், கவுதம் நவ்லகா, ஜாகிர்–உத்–தீன், மீகிர் தேசாய், குர்ரம் பர்வேஸ் ஆகியோர் மேற்கொண்ட மிகத் தீவிரமான ஆய்வுப் பணிகளின் விளைவாக ‘புதையுண்ட சாட்சியம்’ என்று தலைப்பிடப்பட்ட அறிக்கை நவம்பர் 2009இல் வெளியிடப்பட்டது. உலக மனித உரிமைகள் மற்றும் நீதிக்கான தீர்ப்பாயத்தைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர்களுடன், ‘காணாமல் போனவர்களின் பெற்றோர் அமைப்பும்’ இந்த ஆய்வை மேற்கொள்வதில் உறுதுணையாக இருந்தது. பாந்திபூரா, பாராமுல்லா, குப்வாரா பகுதி மக்களும் இந்த ஆய்வறிக்கை முழுவடிவம் பெற ஊக்கமளித்தனர்.\nகாஷ்மீரின் குப்வாரா, பாராமுல்லா, பாந்திபூரா மாவட்டங்களில் மட்டும் 2,700 ‘கும்பல் புதைகுழிகள்’ அடையாளம் காணப்பட்டுள்ளன. இவை எல்லாம் எங்கோ ரகசியமாக உள்ள புதைகுழிகள் அல்ல. பள்ளிக் கூடங்கள், நகர சதுக்கங்கள், வழிபாட்டு மைதானங்கள், காடுகள், வயல்வெளிகள் என மக்களின் வாழ்விடங்களெங்கும் இதுபோன்ற திடீர்புதைகுழிகள் அரும்பியுள்ளன. அலங்கரிக்கப்படாத, பெயரிடப்படாத, குறிக்கப்படாத மயானங்களாக இவை அங்கே முளைத்துள்ளன. இவற்றை மக்கள் தங்களின் அன்றாட பணிகளின் ஊடாகக் கவனித்து வருகின்றனர். அவர்களின் நினைவுகளில் இந்தப் புதைகுழிகள் அசைக்க முடியாத இடத்தை ஆக்கிரமித்துள்ளன. ஆனால், இதைப் பற்றி அங்கு யாரும் அடுத்தவர்களிடமோ, தங்கள் குடும்பத்தாரிடமோகூட பகிர்ந்து கொள்வதில்லை. உள்ளிருந்தே கொதிக்கும் நினைவுகளாக, அடக்குமுறையின் உறைந்த படிமங்களாக அவை உள்ளன.\nஅடையாளம் காணப்பட்ட 2,700 புதைகுழிகளில் 2,943 சடலங்கள் இருந்தன. இதில் பெரும் பகுதியானவை ஆண் சடலங்கள். 154 புதைகுழிகளில் இரண்டுக்கும் மேற்பட்ட சடலங்கள் இருந்தன. இந்தச் சடலங்கள் எல்லாம் பெரும்பாலும் இரவு நேரங்களில் கொண்டு வரப்பட்டு புதைக்கப்பட்டுள்ளன. பொதுவாக, இங்குள்ள கிராமப் பெரியவர்களுக்கு, “மாலையில் பிணங்கள் வருகின்றன” என்ற தகவல் மட்டுமே ராணுவத்தினரிடமிருந்து வரும். இந்தச் சட்ட விரோதமான காரியத்தைச் செய்ய மறுத்தால், அடுத்த நாளே அவர்கள் எங்காவது அருகில் உள்ள மாவட்டத்தில் புதைக்கப்படும் பிணங்களின் குவியலில் இடம் பெறக்கூடும்.\nபிறகு ஊர்ப் பெரியவர்கள் ஆட்களை தயார் செய்து, குழிகளை வெட்டிவிட்டுக் கடும் குளிரில் காத்திருக்க வேண்டும். ராணுவ வாகனம் இரவில் மரண ஊர்தியாக வந்து சேரும். “பெரும் பகுதியான சடலங்களில் வன்கொடுமைக்கான தடயங்கள், தீக்காயங்கள், தோட்டாக்கள் துளைத்த அடையாளங்கள்தான் இருக்கும்” என புதைத்தவர்கள் தெரிவிக்கின்றனர். இந்த வேலைகளில் ஈடுபடும் எவருக்கும் எந்த ஊதியமும் வழங்கப்படுவதில்லை. பொதுவாக, புதைக்கப்படுபவர்களைப் பற்றிய தகவல்களை ஆவணப்படுத்தும் நடைமுறைகள் எதுவும் பின்பற்றப்படுவதில்லை.\nஇருப்பினும் ராணுவத்தின் வாய்மொழி அல்லது எழுதப்படாத ஒரே விளக்கம் இதுவே: “இவர்கள் அனைவரும் வெளிநாட்டுத் தீவிரவாதிகள். இவர்கள் நம் நாட்டு எல்லைக்குள் நுழைய முயன்றனர் அல்லது வெளியே தப்பிக்க முயன்றனர்”. இத்தனை அடக்குமுறைகளையும் கடந்து மக்களிடையே இந்தச் சடலங்களைப் பற்றிச் துல்லியமான விவரணைகள் நாட்டார் வழக்காறுபோ��, இந்தக் கிராமங்களில் இருளில் மிதக்கும் இரவு பனி மீது ஏறி தன் பயணத்தைத் தொடங்கும். இந்த அடையாளங்களைப் பெண்கள், ஆண்கள் தங்கள் சங்கேதக் குறியீடுகளின் மூலம் பகிர்ந்து கொள்வர். பல நேரங்களில் மாவட்டங்களைக் கடந்தும்கூட தொலைவிலிருந்து முதியவர்கள், பெண்கள் இங்கு வந்து இன்னும் தெளிவாகக் குறிப்புகளைக் கேட்டுச் செல்வார்கள். சில நேரங்களில் அவர்கள் தங்களின் பிள்ளையை, கணவரை ‘எடுத்து’ச் சென்றுள்ளனர். மீண்டும் தோண்டி எடுத்து அடையாளத்தைத் தக்க சான்றுகள் மூலம் நிரூபித்து, தங்களின் சொந்த கிராமத்திற்கு எடுத்துச் சென்று அடக்கம் செய்துள்ளனர்.\nபாராமுல்லா மாவட்டத்தில் மட்டும் 1,122 புதைகுழிகள் காணப்பட்டுள்ளன. குப்வாரா மாவட்டத்தில் 1,453 புதைகுழிகளும், பாந்திபோரா மாவட்டத்தில்125 புதைகுழிகளும் இருக்கின்றன. மூன்று மாவட்டங்களில் மட்டும் 2,943 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. ‘உலக மனித உரிமைகள் மற்றும் நீதிக்கான தீர்ப்பாய’த்தின் ஒருங்கிணைப்பாளரான டாக்டர் அங்கனா சாட்டர்ஜி, “இனப்படுகொலை அல்லது போர்க் குற்றங்கள் மற்றும் மனித நேயத்திற்கு எதிரான குற்றங்களிலிருந்து அரசு தப்பிக்க முடியாது. இந்திய ராணுவத்தினரும் துணை ராணுவத்தினரும் விசாரணையிலிருந்தும் தண்டனயிலிருந்தும் தப்பித்துக் கொள்ளவே, இத்தகைய மரணக் குழிகளை உருவாக்கி இருக்கலாம்” என்கிறார்.\nபாராமுல்லா மாவட்டத்தில் உள்ள கிச்சாமா கிராமத்தில் இரு மரணப் புதைகுழிகள் வெவ்வேறு இடங்களில் காணப்பட்டன. முதல் பகுதியில் 105 மரணக் குழிகள் இருந்தன. அதன் அருகில் 60 மரணக் குழிகள் இருந்தன. அந்தக் கிராமத்தில் உள்ள சமூகப் பெரியவர், தாங்கள் இதுவரை 230 சடலங்களை அடக்கம் செய்ததாகத் தெரிவிக்கிறார். கட்டுப்பாட்டு எல்லைப் பகுதிக்குள் நுழைய முயன்ற வெளிநாட்டுத் தீவிரவாதிகள்தான் இவர்கள் என ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். சில மரணக் குழிகளின் மீது மண்ணைக் குவியலாக குவித்தும், கற்களைக் குவித்தும் அடையாளப் படுத்தியிருக்கிறார்கள்.\nஅந்த கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் கூறும்பொழுது, “ஒருமுறை மூன்று பேருடைய எலும்புகள் மட்டுமே இங்குக் கொண்டு வரப்பட்டன. தீவிரவாதிகளாகக் கருதப்பட்ட அந்த மூவரின் உடல்களும் முற்றாக எரிக்கப்பட்டிருந்தன. பாராமுல்லாவில் நடந்த தாக்குதல்களில் ஒரு வீட்��ில் வைத்து அவர்கள் கொல்லப்பட்டதாகத் தெரிவித்தார்கள். நாங்கள் ஒரேபுதைகுழியில் அந்த மூவரின் எலும்புகளையும் புதைத்தோம். அவர்களின் உடைகளை அருகில் இருந்த மரத்தில் கட்டினோம். அந்த உடைகளில் இருந்த லேபிள்கள் அகற்றப்பட்டிருந்தன. அவர்களின் உடைமைகளிலிருந்த தாயத்துகளையும் மரத்தில் கட்டிவிட்டோம்” என்கிறார்.\nஅதே கிராமத்தைச் சேர்ந்த வேறு ஒருவர் திடுக்கிடும் மற்றொரு செய்தியைத் தெரிவிக்கிறார்: “பல சமயங்களில் இந்திய ராணுவம் என்னைக் கைது செய்து சித்திரவதை செய்துள்ளது. நான் தீவிரவாதத்திற்கு உடன்படுவதாக அவர்கள் குற்றம் சாட்டினர். இங்குள்ள பல மரணப் புதைகுழிகளை நான் பாகிஸ்தானியர்களிடம் பணம் பெற்றுக் கொண்டு புதைத்ததாக அவர்கள் கூறினார்கள். அதுவும் சடலத்திற்கு 35,000 ரூபாயை நான் பெற்றதாகக் குற்றம் சாட்டினர். என்னைத் தொடர்ந்து எங்கள் கிராமத்தில் பலரையும் ராணுவத்தினர் அழைத்துச் சென்று சித்திரவதை செய்தனர். அதன் பிறகு எங்கள் கிராமத்தினர் அனைவரும் இனி, இது போல் பெயரிடப்படாத அடையாளமற்ற பிரேதங்களைப் புதைப்பதில்லை என முடிவெடுத்தோம். ஏறக்குறைய 2002 முதல் எங்கள் கிராமத்தில் யார் இறந்தாலும் இங்குப் புதைக்காமல் அருகில் இருக்கும் சேஹால் கிராமத்தில்தான் புதைத்து வருகிறோம்” என்கிறார்.\nஉலக மனித உரிமைகள் மற்றும் நீதிக்கான தீர்ப்பாயம் தனது அறிக்கையில் பட்டியலிட்டுள்ள 2,943 பிரேதங்களும் தங்களுள் ஒரு மிகப்பெரிய வரலாற்றை சுமக்கின்றன. அந்தச் சடலங்களின் பின்புலத்தில் தாய்மார்கள் மாரடித்து அழும் ஓலக்குரல், கேட்கும் எவர் மனதையும் கனக்கச் செய்யும். கடந்த 30 ஆண்டுகளாக இம்மக்கள் சந்தித்து வரும் அலைக்கழிப்பான வாழ்க்கை பெரும் சலிப்பையும் வாழ்வின் மீது பற்றற்ற நிலையையும் ஏற்படுத்தியுள்ளது. எல்லாக் குடும்பங்களிலும் யாரேனும் ஒருவர்/இருவர் இல்லாத ஊனம் பெரும் மவுனமாய் உலவுகிறது. காஷ்மீரில் உள்ள ஒரே ஒரு மனநல மருத்துவமனையில் மட்டும் இதுவரை 68,000 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சமூக, பொருளாதார, நிலைகளின் சீர்குலைவு, பதற்றம் தரும் மனஅழுத்தம் என அன்றாட வாழ்வே பெரும் துன்பம்தான். அரசுகளின் தோல்விக்கு மக்கள் மிகப்பெரும் விலையைக் கொடுத்து வருகின்றனர். ஒடுக்குமுறை, பலாத்காரம், சித்திரவதை, சுயநிர்ண��� உரிமைக்கான போராட்டங்களை ஒடுக்குதல், சர்வதேச அழுத்தங்களை மதிக்காத போக்கு என காஷ்மீரில் துயரத்தின் புதிய அத்தியாயத்தை நடைமுறைப்படுத்துவதில் ராணுவமும் அரசும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.\nஇவர்களுக்கு வலு சேர்க்கும் வகையில், எல்.கே. அத்வானி இங்கு அடிப்படைவாத சூத்திரத்தை மீண்டும் மீண்டும் ஒப்பித்து வருகிறார். அத்வானியின் புனைவுப்படி, ஜம்முவைச் சேர்ந்த பண்டிதர்கள் தேசபக்தர்கள் என்றும், காஷ்மீர் முஸ்லிம்கள் தேச விரோதிகள் என்றும் தொடர்ந்து கூறி வருகிறார். அமர்நாத் யாத்திரைக்கு மெல்ல மெல்லக் காவிச் சாயம் பூசிவிட்டது இந்த கும்பல். 1989இல் 20,000 பேர் மட்டுமே அமர்நாத் யாத்திரையில் பங்குபெற்றனர். கடந்த ஆண்டு அது 5,00,000 எட்டி நிற்கிறது. இந்தப் பயணத்தை அண்மைக்கால இந்தியாவின் பெரும் தொழில் நிறுவனங்கள் வழங்கி வருவது கவனத்துடன் பார்க்கப்பட வேண்டிய ஒரு செய்தி. 100 ஏக்கர் நிலத்தை அமர்நாத் வாரியத்திற்கு வழங்கி அரசாங்கம் மீண்டும் அந்தப் பள்ளத்தாக்குச் சந்தித்திராத சூழலை உருவாக்கி மேலும் பதற்றத்தை அதிகரித்தது. இத்தனை பெரும் எண்ணிக்கையில் ஆட்கள் கூடினாலே அந்த லிங்கம் கரைந்து விடும் என திணையியல் அறிஞர்கள் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.\nஅய்ந்து லட்சம் அமர்நாத் யாத்திரைப் பயணிகளுக்கு அனைத்து வசதிகளையும் முஸ்லிம்கள்தாம் செய்து வருகின்றனர். அங்குச் சென்று வந்த அனைவரும் அந்த உபசரிப்பில் லயித்து வந்த தங்கள் பயண அனுபவங்களைக் கூறி வருவதை, பல செய்திகளின் வாயிலாகவும் தெரிந்து கொள்ள முடியும்.\nஅய்ந்து லட்சம் பயணிகளுக்கு அனைத்து வசதிகளையும் முஸ்லிம்கள்தாம் செய்து வருகின்றனர். அங்குச் சென்று வந்த அனைவரும் அந்த உபசரிப்பில் லயித்து வந்த தங்கள் பயண அனுபவங்களைக் கூறி வருவதை, பல செய்திகளின் வாயிலாகவும் தெரிந்து கொள்ள முடியும். ஆனால் இந்தப் பயணிகளின் எண்ணிக்கை, அண்மைக்காலமாக அதிகரித்து வருவதற்குப் பின்னால் பல ரகசியத் திட்டங்கள் இருப்பதை நம்மால் உறுதியாகக் கூறமுடியும். இந்த 100 ஏக்கர் நிலம் அமர்நாத் வாரியத்திற்கு சுமூகமாக கைமாற்றப்பட்டு எந்த சர்ச்சையும் ஏற்படாமல் அமைதி நிலவியிருந்தால், மெல்ல மெல்ல அங்கு இஸ்ரேல் பாணியிலான குடியிருப்புகளை நிறுவும் மறைமுகத் திட்டம் ஒன்று இந்து வலதுசாரிகள் வசம் இருந்தது.\nஇத்தகைய விஷமமான திட்டங்கள் அனைத்தும் அந்தப் பள்ளத்தாக்கின் அமைதியை மேலும் சீரழிக்கவே உறுதுணை புரியும். இந்த யாத்திரைகளைப் பின்புலமாக வைத்து அங்கு அமைதி நிலவி வருவதாக அரசு உலக நாடுகளுக்கு அறிவித்து வருகிறது. அண்மைக்கால அறிக்கைகளில் காஷ்மீரை விவரிக்கும் பொழுது, அதனை, “கலவரம் நடந்து முடிந்த பகுதியாக” அழைத்து வருகிறது. இது, உலகச் சுற்றுலா பயணிகளைக் கவருவதற்கான திட்டமே. இருப்பினும் உலகின் பல முக்கிய நாடுகள் தங்கள் குடிமக்களை காஷ்மீருக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்துகின்றன.\n“கலவரம் நடந்து முடிந்த பகுதி” என அரசு அழைக்க விரும்பினால், முதலில் அந்தச் சமூகத்துடன் உரையாடலைத் தொடங்கி, பதற்றங்களைத் தணித்து, மக்களின் பங்களிப்பை அதிகரித்து, அமைதியைச் சென்றடையும் வழிமுறைகளை அல்லவா கண்டறிய வேண்டும்\nகாஷ்மீர் பிரச்சினையைப் புரிந்து கொள்வதற்கு அதன் வரலாற்றை அறிந்து கொள்வதுதான் தீர்வை அடைவதற்கான முதல் நடவடிக்கை. காஷ்மீர், வடகிழக்கு ஆகிய இந்தியாவின் இரு மாநிலங்களிலும் கடந்த 40 ஆண்டுகளாகப் பெரும் பதற்றமும், வன்முறையும் நிலவி வருகிறது. 1947இல் இந்தியா சுதந்திரம் பெற்றுத் தனிநாடாக உருவானதுமுதல் இன்றுவரை, அடுத்தடுத்து ஆட்சியில் உள்ள அரசுகளின் குளறுபடியான முடிவுகள், ஆட்சியாளர்களின் குறுகிய நலன்களின் அடிப்படையிலான செயல்திட்டங்கள், மத்திய அரசின் வெளியுறவுக் கொள்கைகள் என எல்லாம் ஒருங்கிணைந்து, அந்தப் பகுதிகளின் நிரந்தர சீர்குலைவிற்கு வழிவகுத்துள்ளன. பிரிவினையை மூலதனமாகக் கொண்டு செயல்படும் மதவாதச் சக்திகளும் தங்களின் தீவிரப் பிரச்சாரத்தால் ஒட்டுமொத்தச் சூழலை மேலும் இறுக்கமாக்கியுள்ளன.இது அங்கு ஓர் உரையாடலுக்கான சாத்தியத்தை நிராகரித்து, மேலும் தவறான புரிதல்களுக்கே வழிவகுத்துள்ளது.\nகாஷ்மீர் பற்றி அரசும் ஊடகங்களும் இடையறாது செய்து வரும் அவதூறான பரப்புரையால், காஷ்மீரைத் தவிர்த்த இந்தியாவிற்கு இவர்களின் புனைவு சார்ந்த சித்திரம்தான் மனதில் தங்கியுள்ளது. இது ஏதோ அப்பாவி காஷ்மீர் பண்டிதர்களுக்கும், எந்நேரமும் ஆயுதம் ஏந்தி நிற்கும் காஷ்மீர் முஸ்லிம்களுக்குமான பகையாகவே சித்தரிக்கப்படுகிறது. இதில் மெய் எது பொய் எது என்பதை எடுத்துக்கூற வேண்டிய ஊடகங்களும் ��றிவுஜீவிகளும் தோல்வியைத் தழுவி நிற்கின்றனர்.\nஅன்றைய பிரதமர் ஜவகர்லால் நேருமுதல் பின்னர் அங்கு ஆளுநராகப் பதவி வகித்த ஜக்மோகன்வரை, தாங்கள் ஏதோ ராஜதந்திரத்தின் மூலம் ஒரு பெரிய சாதனையைச் செய்யப் போவதாகக் கற்பனை செய்து கொண்டு, மென்மேலும் காஷ்மீர் மக்களின் வாழ்வைச் சீர்குலைத்ததுதான் மிச்சம். புவி அரசியலில் ஈடுபட்டு அந்தப் பகுதியின் ‘பெரிய அண்ணனாக’ உருவெடுக்க முயன்ற இந்தியாவுக்கு, இன்று நிரந்தரத் தலைவலியான காஷ்மீர் பிரச்சனை, அந்தப் பகுதி மக்களின் வாழ்வை மட்டும் சீர்குலைக்கவில்லை; இந்திய அரசின் நிதிநிலையையும் அது ஆண்டுதோறும் கடுமையாகப் பாதிக்கிறது. இத்தனை லட்சம் கோடிகள் வீணாக்கப்பட்ட பிறகும்கூட, இந்தியா வசம் உள்ள காஷ்மீரின் வரைபடத்தை வெளியிட அரசு இன்றுவரை தயாராக இல்லை. காஷ்மீர் வரைபடம் என நாம் நம்பும் ஒரு வரைபடம் முற்றிலும் கற்பனையானது. அதனைக் கல்விக் கூடங்கள், ஊடகங்களின் வாயிலாக மக்களின் மனங்களில் பதிய வைத்து மொத்தச் சமூகத்தையும் மூளைச் சலவை செய்கிறது.\nகாஷ்மீர் பண்டிதர்களை பள்ளத்தாக்கிலிருந்து அரசு வெளியேற்றியது பெரும் முட்டாள்தனம் என்பதைப் பல்வேறு நிகழ்வுகள் எடுத்துரைக்கின்றன. ஜனநாயக வழியிலான எந்தச் செயல்பாட்டுக்கும் அங்குச் சாத்தியம் இல்லை என உணர்ந்த பிறகுதான் இளைஞர்கள் வேறு வழிகளை நோக்கிச் சென்றனர். சகோதரர்களாக வரலாறு நெடுகிலும் வாழ்ந்து வந்த பண்டிதர்களையும் முஸ்லிம்களையும் எதிர் எதிராக நிறுத்த முடிவு செய்த இந்திய அரசின் நிலைப்பாடு கண்டனத்திற்குரியது. பண்டிதர்களை அவர்களின் விருப்பத்திற்கு மாறாகவே அரசு வெளியேற்றியது. காஷ்மீர் பண்டிதர்களின் வீடுகள் அனைத்தையும் இந்திய ராணுவப் படையினர் தங்கள் அலுவலகங்களாகவும், முகாம்களாகவும் மாற்றிக் கொண்டன. அங்கிருந்து வெளியேற்றப்பட்ட காஷ்மீர் பண்டிதர்களின் குடும்பங்களுக்கு, அதன் உறுப்பினர்களின் எண்ணிக்கையைப் பொருத்து நிவாரணமும், அவர்களின் வீடுகளுக்குப் பெரும் தொகையை வாடகையாகவும் மத்திய அரசு வழங்கி வருகிறது. இவர்களைப்போல் இந்திய அரசு வேறு எந்த இனக்குழுவிற்கோ, பாதிக்கப்பட்டவர்களுக்கோ நிவாரணம் வழங்கியதில்லை. பார்ப்பன அதிகார வர்க்கம்தான் நம்மை ஆண்டு வருகிறது என்பதற்கு வேறு சான்றுகள் வேண்டுமா\nஉலகின் மிகக் கொடூரமான மனித உரிமை மீறலை அமெரிக்கா இராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும் நிகழ்த்தி வருவது நம் காலத்து வரலாறு. பிற நாடுகளை ஆக்கிரமித்துள்ள அமெரிக்கா, இராக்கில் ஒரு லட்சத்து 65 ஆயிரம் படையினரையும், ஆப்கானிஸ்தானில் 67 ஆயிரம் அமெரிக்கப் படையினரையும் நிறுத்தியுள்ளது. ஆனால், கடந்த 30 ஆண்டுகளில் தனது படை பலத்தை காஷ்மீர் பள்ளத்தாக்கில் பெருக்கியுள்ள இந்திய அரசு, இன்றைய தேதியில் மட்டும் 6 லட்சத்து 67 ஆயிரம் ராணுவ வீரர்களை அங்கு நிறுத்தியுள்ளது. இது நமக்குப் பல உண்மைகளை எடுத்துரைக்கிறது. உலக அளவில் ஒரு நிலப்பரப்பில் மட்டும் இத்தனை அடர்த்தியான ராணுவ இருப்பு எப்பொழுதும் இருந்ததில்லை.\nகாஷ்மீர் மக்களின் விருப்பமெல்லாம் அவர்களின் இனக்குழுத் தன்மையைப் பாதுகாப்பதும், இந்திய அரசின் இணைப்பு ஒப்பந்தப்படி காஷ்மீரின் தற்சார்பைப் பேணுவதும்தான். 2000இல் “அவுட்லுக்’ ஆங்கில ஏடு நடத்திய கருத்துக் கணிப்பை இங்கே நினைவுபடுத்துவது பொருத்தமானது. அது இவ்வாறு கூறுகிறது :\n74 சதவிகித மக்கள் தங்களின் காஷ்மீரி அடையாளத்துடனேயே வாழ விரும்புகின்றனர்; 16 சதவிகித மக்கள் காஷ்மீருக்குக் கூடுதல் அதிகாரங்களுடன் கூடிய தற்சார்புவேண்டும் என்கின்றனர்; 2 சதவிகிதத்தினர் பாகிஸ்தானுடன் இணைய விரும்புகின்றனர். 37 சதவிகிதத்தினர் இந்திய அரசியல் அமைப்புக்கு உட்பட்டுத் தீர்வு காணவே விரும்புகின்றனர். காஷ்மீரிகளின் உண்மை மனநிலையை மிகத் துல்லியமாக வெளிக்கொணர்ந்த கருத்துக் கணிப்பு இது. ஆனால் இந்த 2 சதவிகிதப் பிரிவினை மனநிலை உள்ளவர்களுக்காக இந்திய அரசு மொத்தப் பள்ளத்தாக்கையே ஆயுதக் கிடங்காக மாற்றி, மக்களைச் சித்திரவதை செய்வது எப்படி நியாயமாகும்\nஅரசமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டு தீர்வு காண்பதைத் தவிர்த்து, காஷ்மீர் மக்களைப் போருக்கு மத்தியில் வாழ நிர்பந்தித்து வருகிறது இந்திய அரசு. காஷ்மீர், இந்தியாவின் ராணுவ சோதனைக்கூடமாகவே உள்ளது என்றால் அது மிகையல்ல.\nஅங்கே நீங்கள் யாரை வேண்டுமானாலும் வீடு புகுந்து கைது செய்யலாம்;பள்ளிக்குச் செல்லும் மாணவியை வீதியில் வைத்துச் சுடலாம்; பேருந்து நிலையத்தில் காத்திருப்பவரை கைது செய்து என்ன குற்றச்சாட்டை வேண்டுமானாலும் சுமத்தலாம்; பெண்களைப் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தல���ம்; ஆயுதத்தை சோதித்துப் பார்க்கச் சிலரை கொல்லலாம். இன்னும், இன்னும்… எது வேண்டுமானாலும் செய்யலாம்.\n : குற்றம் வேறு நிறம்\nஅங்கே நீங்கள் யாரை வேண்டுமானாலும் வீடு புகுந்து கைது செய்யலாம், பள்ளிக்குச் செல்லும் மாணவியை வீதியில் வைத்துச் சுடலாம், பேருந்து நிலையத்தில் காத்திருப்பவரை கைது செய்து என்ன குற்றச்சாட்டை வேண்டுமானாலும் சுமத்தலாம், பெண்களைப் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தலாம், ஆயுதத்தை சோதித்துப் பார்க்கச் சிலரை கொல்லலாம். இன்னும், இன்னும்… எது வேண்டுமானாலும் செய்யலாம். ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரச் சட்டம் 1958, பதற்றப் பகுதிச் சட்டம் 1976, ஜம்மு காஷ்மீர் பொது மக்கள் பாதுகாப்புச் சட்டம் 1978, தீவிரவாத மற்றும் சீர்குலைவு நடவடிக்கைச் சட்டம் 1985, பொடா 2002… “இந்தப் படை போதுமா, இன்னும் கொஞ்சம் வேண்டுமா” என தேசபக்தர்களின் முழக்கங்கள் காதில் கேட்கின்றன.\nஉங்களுக்குத் தேவையானது எல்லாம் நீங்கள் இந்திய ராணுவத்தின் உடையை அணிந்திருக்க வேண்டும். இப்படி நீங்கள் செய்யப்போகும் “தேசபக்த காரிய”ங்களுக்கு ஏற்ப இந்திய அரசியல் சாசனத்தை வளைத்து, நிமிர்த்தி, திருத்தி நாள்தோறும் ஒரு சட்டத்தை உருவாக்கி, தேசபக்தராக அறிவித்துக் கொண்டேயிருக்கும். தேசத்தின் பெயரால் அரசு வன்முறையை நியாயப்படுத்தும் ராணுவத்தினருக்கு, ஒவ்வொரு குடியரசுநாள் விழாவிலும் பதக்கங்கள் வழங்கிப் போற்றும் சிந்தனையில் மாற்றம் ஏற்படாதவரை, காஷ்மீரில் மாற்றம் என்பதற்கு சாத்தியமில்லை.\nகாஷ்மீரில் மட்டும் கடந்த 20 ஆண்டுகளில் ஒரு லட்சம் பேர் ராணுவத்தால் அனாதைகளாக ஆக்கப்பட்டுள்ளனர். காணாமல் போனவர்களின் மனைவிகளுக்கு விதவை ஓய்வூதியத்தை தர மறுக்கிறது அரசு. இவர்கள் “அரை விதவைகள்”. இவர்களின் கணவர்கள் இறந்து விட்டதற்கான ஆதாரம் இருந்தால் மட்டுமே ஓய்வூதியம் வழங்க முடியும் என்கிறது அரசு. மறுபுறம் ராணுவ வீரர்களின் தற்கொலை விகிதம் ஏறுமுகத்தில் உள்ளது. 2002-2009க்குள் மட்டுமே 169 ராணுவத்தினர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.\nகடந்த 50 ஆண்டுகளாகக் காஷ்மீரில் நடைபெற்று வரும் சூழலைக் கூர்ந்து கவனித்தால், ஒன்று மட்டும் தெளிவாகப் புரிகிறது. இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாட்டு மக்களும் இணக்கமான நல்லுறவையே விரும்புகின்றனர். இருநாட்டு எல்லை நெடுகில���ம் உள்ள மக்களிடையே பண்பாட்டு ரீதியிலான ஒத்திசைவும் பரிமாற்றமும் இன்றளவும் நிலவுகின்றன. ஆனால் இரு நாட்டு அரசுகளும் இருபுறமும் பதற்றம் நிலைப்பெறவே விரும்புகின்றனர். மக்களின் கோரிக்கைகள் முன்னிலை பெறும்போதும், மக்களுக்கு எதிரான சட்டங்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் பொழுதும் காஷ்மீர் பிரச்சனை இயல்பாகவே ஊடகங்களில் தலைப்புச் செய்தியாக இடம்பெறுவது, திட்டமிட்ட ஒன்றாகவே தோன்றுகிறது.\nஇந்த மரணப் புதைகுழிகளை, சடலங்களை மேலும் சிதைக்காமல் பாதுகாத்து, வெளிப்படையான ஒரு விசாரணைக்கு அரசு உத்தரவிட்டு, குற்றம் நிரூபணமாகும் தருணத்தில் கடும் நடவடிக்கைகள் எடுக்கபட வேண்டும். கொடூரமான சட்டங்களை அரசு திரும்பப் பெற்றால்தான் அங்கு மக்கள் ஜனநாயக வழியிலான தங்கள் உரிமைகளை முன்வைத்துப் போராடி, தங்கள் சுயநிர்ணய உரிமையைப் பெற இயலும். இல்லை எனில், பாராமுல்லாவில் ஒரு கிராமப் பெரியவர் கூறியது போல்தான் எதிர்காலத்தில் நடக்கும் :\n“குழந்தைகள் எங்களிடம் இந்தப் புதைகுழிகளைப் பற்றி கேட்கிறார்கள். ஏன் இங்கே இத்தனை ராணுவத்தினர் உள்ளனர் என்பதைப் பற்றியும் மீண்டும் மீண்டும் கேட்கிறார்கள். வன்முறையில் இறப்பது இயற்கையானதுதான் என்கிற புரிதலை அவர்கள் வளரும்போதே ஏற்படுத்திக் கொள்கிறார்கள்” இந்தப் பெரியவரின் வரிகளுக்கு பதில் சொல்ல முடியாமல் மொத்த தேசமும் இந்த கணத்தில் தலை குனிந்துதான் நின்றாக வேண்டும்.\nகார்கில் என்றவுடன் இந்திய ராணுவம் வெற்றிக்கொடி நாட்டியதுதான் நம் மனங்களில் வந்து கம்பீரமாய் நிற்கும் ஆனால், கார்கில் காஷ்மீரில் எங்கு உள்ளது என்பதை நீங்கள் யாராவது வரைபடத்தை எடுத்துப் பார்த்திருக்கின்றீர்களா ஆனால், கார்கில் காஷ்மீரில் எங்கு உள்ளது என்பதை நீங்கள் யாராவது வரைபடத்தை எடுத்துப் பார்த்திருக்கின்றீர்களா பார்த்தால் பெரும் அதிர்ச்சி மட்டுமே மிஞ்சும். நம் மனங்களில் பதிந்துள்ள ஜம்மு-காஷ்மீர் வரைபடத்தின் எல்லைக் கோடு நெடுகிலும் தேடினாலும் கார்கில் எங்கும் கிடைக்காது. கார்கில், மிகச்சரியாக காஷ்மீர் வரைபடத்தின் மய்யத்தில் இருக்கிறது. மய்யத்தில் இருக்கும் கார்கிலை ராணுவம் யாருடன் போரிட்டு மீட்டது\nஅதன் பிறகு, பல காஷ்மீர் வரைபடங்களை எடுத்துப் பார்த்த போதுதான் உண்மை விள���்கியது. காஷ்மீரின் ஒருபகுதி சீனா வசம் உள்ளது. அதனை “அக்சாய் சீன்” என்று அழைக்கிறார்கள். அடுத்து வடக்கே உள்ள காஷ்மீரின் பெரும் பகுதி பாகிஸ்தான் வசம் உள்ளது. அதனை, “பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீர்” என்றும் “ஆஸாத் ஜம்மு-காஷ்மீர்” என்றும் இரு சாரரும் அவர்களது வசதிக்கேற்ப அழைக்கிறார்கள். இது தவிர்த்து இரு தேசங்களிலிருந்தும் தங்களை விடுவித்துக் கொண்டுள்ள ஒரு பெரும் நிலப்பரப்பு உள்ளது, அது, “ஆஸாத் காஷ்மீர்'”(விடுதலையடைந்த காஷ்மீர்) என்று அழைக்கப்படுகிறது.\nஎஞ்சியுள்ள பகுதி மட்டும்தான் இந்தியா வசம் உள்ளது. அதனை நாம் “ஜம்மு-காஷ்மீர்” என்று அழைக்கிறோம்; பிறர், “இந்தியா நிர்வகிக்கும் காஷ்மீர்” என்று அழைக்கின்றனர்.இந்தப் பகுதிகளை எல்லாம் பிணைக்கும் கோடுதான் எல்லைக் கட்டுப்பாட்டுக்கோடு (Line of Control) என்று அழைக்கப்படுகிறது. \nசொந்த மக்களைக் கொன்று புதைக்கும் இந்திய இராணுவம், அதற்காகவே கஷ்மீரில் நிரந்தரப் பணியிலிருக்கும் 6,67,000 படையினருக்கு நமது வரிப்பணம் விரயமாகும் அவலம், நமது நடுவண் அரசின் கையாலாதத் தன்மையும் பொய்ப் புள்ளி விவரங்களும், சட்டம்-நீதி-நியாயம்-மனிதம் அனைத்தையும் காலின்கீழ் போட்டு மிதித்து விட்டு, தொடர் படுகொலைகளையும் கற்பழிப்புகளையும் வழக்கப் படுத்திக் கொண்டிருக்கும் இந்திய இராணுவம்-துணை இராணுவம் ஆகியவற்றின் கொடுமைகள் அவ்வப்போது மட்டுமே உலகத்தின் முன் கொண்டுவரப் படுகின்றன.\nஅந்த வரிசையில் கீற்று.காம் தளத்தில் அ.முத்துக்கிருஷ்ணன் அவர்களால் எழுதி வெளியிடப்பட்ட இந்த ஆய்வுக் கட்டுரை, ஒவ்வொரு இந்தியனும் படித்துத் தெரிய வேண்டிய, புதையுண்ட பல உண்மைகளை உள்ளடக்கியதாகும். அதை இங்கு நன்றியுடன் மீள்பதிவு செய்கிறோம்.\nகஷ்மீர் மக்களின் அவலங்கள் குறித்த நமது பழைய (மீள்)பதிவுகள்:\n1. தீவிரவாதி வேட்டையின் மறுபக்கங்கள்\n2. கண்ணீர் வடிக்கும் கஷ்மீர் ரோஜாக்கள்\n3. கஷ்மீரில் நடக்கும் அரசபயங்கரவாதம்\n4. கஷ்மீருக்கும் மக்களுக்கும் விடுதலை-1\n5. கஷ்மீருக்கும் மக்களுக்கும் விடுதலை-2\n“உடனடி விசாரணை தேவை” – அம்னஸ்டி\nசிறீநகரில் இருந்து செயல்படும் “காணாமல் போனவர்களின் பெற்றோர் அமைப்பு” மார்ச் 29, 2008 அன்று தனது ஆய்வறிக்கையை வெளியிட்டது. அதன்படி, உரி மாவட்டத்தின் 18 கிராமங்களில் மட்டும் இதுவரை 940 சடலங்கள் பல கும்பல் புதைகுழிகளிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது தெரிய வந்தது. 2006 முதல் அவர்கள் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் இந்தத் தகவல்கள் சேகரிக்கப்பட்டன. உலக மனிதஉரிமை அமைப்பான ‘அம்னஸ்டி இன்டர்நேஷனல்’ இந்தத் தகவல்களின் அடிப்படையில், இந்திய அரசு உடனே விசாரணையை நடத்த வேண்டும் எனக் கண்டிப்பான குரலில் தெரிவித்துள்ளது. பாதிக்கப் பட்டவர்களுக்கு முழு நிவாரண உதவிகள் வழங்க வேண்டும். குற்றம் புரிந்தவர்கள் மீது முறையான விசாரணை மேற்கொள்ளப்பட்டு, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் ‘அம்னஸ்டி’ கேட்டுக் கொண்டது.\nநன்றி : அ.முத்துக்கிருஷ்ணன், கீற்று.காம்.\nமுந்தைய ஆக்கம்போதும், நிறுத்திக் கொள்ளுங்கள்\nஅடுத்த ஆக்கம்பய்யினா – தெளிவான அறிமுகம்\nதோட்டா சுட்ட கிவி பழம்\nஇந்திய முஸ்லிம்களின் அரசியல் சமூக வீழ்ச்சி\nஇந்திய தேசியக் கொடியை வடிவமைத்தவர் யார்\nமீண்டும் ஒரு ரமளான்: பிறை 27 ரமளான் மாதத்தின் கடமையான நோன்புகளைத் தொடர்ந்து வரும் ஷவ்வால் மாதத்தின் முதல் நாளை ஈகைப் பெருநாளாக நாம் கொண்டாடுகின்றோம். இதனைத் தொடர்ந்து ஷவ்வால் மாதத்திலும் உபரியாக ஆறு நோன்புகள்...\nநோன்புப் பெருநாள் – ஈகைத் திருநாள்\nபெருநாள் தர்மம் – பித்ரு ஸகாத் (பிறை-25)\nமாணவர்கள், பெற்றொராலும் ஆசிரியப் பெருமக்களாலும் ஒரு சே\nநேர்பட ஒழுகு, பள்ளிப் பாடத்தில் இடம் பெறு\nசத்தியமார்க்கம்.காம் எந்த அமைப்பைச் சார்ந்தது\n உனது திருப்பொருத்தத்தின் துணையுடன் உ\nஇன்று காலையில் வாக்குச்சாவடிக்குப் போயிருந்தபோது, வெள�\nஎஸ் டி பி ஐ-க்கா முஸ்லிம்களின் ஓட்டு\nசரியான பதிவு. இதில் சீமான் பற்றிய புரிதல் வேண்டுன்.\nஎன் ஓட்டு இவருக்கு தான் வெறுப்பு விருப்பின்றி ஒரு சுய பரிசோதனை வெறுப்பு விருப்பின்றி ஒரு சுய பரிசோதனை\nஅமெரிக்கா திவால்: டவுசர் கிழிந்தது\nஅசினா பர்வீன்… நெகிழ வைத்த பிஞ்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/379051.html", "date_download": "2019-06-17T23:17:29Z", "digest": "sha1:P4AIZ5EZYWFAJI3YYHHNEOQH672LINMY", "length": 5692, "nlines": 126, "source_domain": "eluthu.com", "title": "ஹைக்கூ - ஹைக்கூ கவிதை", "raw_content": "\nஇன்றைய சில மனிதர் வன்மம்\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு� (12-Jun-19, 7:43 am)\nசேர்த்தது : வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன்\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE", "date_download": "2019-06-17T23:19:30Z", "digest": "sha1:EY2DE2YBNCIYSHVZFJ63JCWDVMY47JKD", "length": 5267, "nlines": 87, "source_domain": "ta.wikipedia.org", "title": "அக்டா அரிதமடிகா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஆக்டா அரித்மெடிகா (அச்சு: பன்னாட்டுத் தர தொடர் எண் 0065-1036, ஆன்லைன்: பன்னாட்டுத் தர தொடர் எண் 1730-6264) ஒரு அறிவியல் கணித ஆய்விதழ் , எண் கோட்பாடு தொடர்பான கட்டுரைகளை இது வெளிடுகிறது. இது 1935 ஆண்டு சாலமன் லுபெல்ஸ்கி மற்றும் அர்னால்ட் வால்பிஷ் ஆகியோரால் நிறுவப்பட்டது. இந்த இதழை கணித நிறுவனமான போலிஷ் அறிவியல் அகாடமி வெளிடுகிறது\nமேற்கோள் தேவைப்படும் கிருஷ்ணகிரி மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 ஏப்ரல் 2019, 17:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-06-18T00:16:02Z", "digest": "sha1:5LVMEMFVKBQM55UNYLMSSWBNWLBLNLUT", "length": 6134, "nlines": 171, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:உருசிய நடிகர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► உருசியத் திரைப்பட நடிகர்கள்‎ (3 பக்.)\n\"உருசிய நடிகர்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின��� கீழ் உள்ள 2 பக்கங்களில் பின்வரும் 2 பக்கங்களும் உள்ளன.\nநாடுகள் வாரியாக திரைப்பட நடிகர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 சூன் 2019, 09:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilbrahmins.com/threads/vadivudai-manikka-malai.35164/page-6", "date_download": "2019-06-17T23:18:52Z", "digest": "sha1:Y76HC3TUGCH6UOBQMHVXJTGYKENNG57L", "length": 3909, "nlines": 119, "source_domain": "www.tamilbrahmins.com", "title": "vadivudai manikka malai - Page 6 - Tamil Brahmins Community", "raw_content": "\nபொய்விட்டி டாதவன் நெஞ்சகத் தேனைப் புலம்பும்வண்ணம்\nகைவிட்டி டாதின்னும் காப்பாய் அதுநின் கடன்கரும்பே\nமெய்விட்டி டாருள் விளைஇன்ப மேஒற்றி வித்தகமே\nமைவிட்டி டாவிழி மானே வடிவுடை மாணிக்கமே. 99\nநேயானு கூல மனமுடை யாய்இனி நீயும்என்றன்\nதாயாகில் யான்உன் தனையனும் ஆகில் என் தன்உளத்தில்\nஓயா துறந்துயர் எல்லாம் தவிர்த்தருள் ஒற்றியில்செவ்\nவாயார் அமுத வடிவே வடிவுடை மாணிக்கமே. 100\nவாழிநின் சேவடி போற்றிநின் பூம்பத வாரிசங்கள்\nவாழிநின் தாண்மலர் போற்றிநின் தண்ணளி வாழிநின்சீர்\nவாழிஎன் உள்ளத்தில் நீயநின் ஒற்றி மகிழ்நரும்நீ\nவாழிஎன் ஆருயிர் வாழ்வே வடிவுடை மாணிக்கமே. 101\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/India/2019/05/14004110/1035309/Siddaramaiah-speech-about-modi.vpf", "date_download": "2019-06-17T23:55:18Z", "digest": "sha1:UUDJWYNEMMHQYVPRZKSQYHY6EX2R4LXX", "length": 10118, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "பொய்யின் மொத்த உருவம் பிரதமர் நரேந்திர மோடி - கர்நாடக முன்னாள் முதலமைச்சர் விமர்சனம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபொய்யின் மொத்த உருவம் பிரதமர் நரேந்திர மோடி - கர்நாடக முன்னாள் முதலமைச்சர் விமர்சனம்\nபொய்யின் மொத்த உருவம் பிரதமர் நரேந்திர மோடி என கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.\nகர்நாடக மாநிலத்தில் காலியாக உள்ள சிஞ்சோலி மற்றும் குந்தகோல் சட்டமன்ற தொகுதிகளுக்கு வரும் 19 ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. சிஞ்சோலி தொகுதியில் நேற்று மாலை நடந்த பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய, முன்னாள் முதல்வர�� சித்தராமையா, மோடி என்றால் பொய்யின் மொத்த உருவம் என்று கடுமையாக விமர்சித்துள்ளார். நாட்டுக்காக உயிர்த் தியாகம் செய்த தலைவர்களை கொண்ட கட்சி காங்கிரஸ் என்றும், சுதந்திரப் போராட்டத்தில் பா.ஜ.க. தலைவர் யாரேனும் சிறை சென்றுள்ளனரா என்றும் சித்தராமையா கேள்வி எழுப்பியுள்ளார்.\nதேடப்பட்டு வரும் 2 மாவோயிஸ்டுகள் : தகவல் தெரிவித்தால் பரிசு - தேசிய புலனாய்வு முகமை அறிவிப்பு\nதேடப்பட்டு வரும் 2 மாவோயிஸ்டுகள் குறித்து தகவல் தெரிவித்தால் 2 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என தேசிய புலனாய்வு முகமை அறிவித்துள்ளது.\n\"கர்நாடகா இடைத்தேர்தலில் கூட்டணி பலன் தந்துள்ளது\" - ப.சிதம்பரம்\nகூட்டணி பலன் தந்துள்ளது என்ற பாடத்தை இதன் மூலம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.\nபிரதமருக்கு கோரிக்கை வைத்து விட்டு, பேஸ்புக்கில் நேரலையில் இளம்பெண் தற்கொலை முயற்சி...\nகர்நாடகாவில் இளம்பெண் ஒருவர் , பிரதமர் மோடிக்கு கோரிக்கை வைத்துவிட்டு முகநூலில் நேரலையில் தற்கொலை முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகேரள வெள்ள பாதிப்பு குறித்து கர்நாடக பா.ஜ.க. எம்.எல்.ஏ. பேச்சால் சர்ச்சை\nகேரள வெள்ள பாதிப்பு குறித்து கர்நாடகாவை சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ. பசன்ன கவுடா பாட்டீல் கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.\nசித்தூர் குடிபாலா கிராமத்தில் பல்வேறு அலங்காரங்களுடன் காளை மாட்டுக்கு பூஜை : திரளான பக்தர்கள் பங்கேற்பு\nஆந்திர மாநிலம் சித்தூர் குடிபாலா கிராமத்தில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் காளை பூஜை நடைபெற்றது.\n108 துறவிகள் பங்கேற்ற கலச மகா அபிஷேகம்...\nமொரட்டாண்டி பிரத்தியங்கிரா கோயிலில் 108 துறவிகள் பங்கேற்ற கலச மகா அபிஷேகம் மற்றும் குருபூஜை நடைபெற்றது.\nஜூலை 5 -ந்தேதி மத்திய பட்ஜெட் தாக்கல்\nஅடுத்த மாதம் 5ஆம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை மக்களவையில் தாக்கல் செய்ய உள்ளார்.\nபாஜக தேசிய செயல் தலைவராக ஜே.பி. நட்டா நியமனம்\nபாஜக தேசிய செயல் தலைவராக ஜே.பி. நட்டா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.\nப்ரக்யா சிங் தாகூர் எம்.பியாக பதவியேற்கும் போது மக்களவையில் சலசலப்பு\nமத்திய பிரதேசத்தில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பெ��் சாமியார் ப்ரக்யா சிங் தாக்கூர் உறுப்பினராக பதவி ஏற்கும்போது அவையில் சலசலப்பு ஏற்பட்டது.\nதொழில்முறை கல்விக்கான புதிய வழிமுறைகள்\nபுதிய கல்வி கொள்கையின் வரைவு அறிக்கையில் மருத்துவம், தொழில்நுட்பம், சட்டம், விவசாயம் ஆகிய தொழில்முறை கல்விக்கான புதிய பரிந்துரைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalmunaitoday.com/2019/04/17/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-3/", "date_download": "2019-06-17T23:32:16Z", "digest": "sha1:E4OKULSW7CEZVQPJZV5C77MJWTRMESZP", "length": 8058, "nlines": 45, "source_domain": "kalmunaitoday.com", "title": "இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் வாழைச்சேனை பகுதியைச் சேர்ந்த 10 பேர் உயிரிழப்பு...!, இருவர் ஆபத்தான நிலையில்...! - Sri lanka Tamil News Around the Clock - Kalmunai Today", "raw_content": "\nYou are here: Home / இலங்கை / இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் வாழைச்சேனை பகுதியைச் சேர்ந்த 10 பேர் உயிரிழப்பு…, இருவர் ஆபத்தான நிலையில்…\nஇன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் வாழைச்சேனை பகுதியைச் சேர்ந்த 10 பேர் உயிரிழப்பு…, இருவர் ஆபத்தான நிலையில்…\nஇன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் 3 குழந்தைகள் மற்றும் 3 பெண்கள் உட்பட 10 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 2 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nமஹியங்கனை – பதுளை பிரதான வீதியின் மஹியங்கனை தேசிய பாடசாலையின் முன்னால் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.\nஇன்று 17.04.2019 அதிகாலை 1.35 அளவில் இடம்பெற்ற விபத்தில் தனியார் பஸ் வண்டியொன்றும் வேன் ஒன்றும் நேருக்குநேர் மோதிக்கொண்டுள்ளன.\nஇந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் படுகாயமடைந்த, 2 பேர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட��டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nஇவ்வாறு விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களுள் 3 பெண்களும் 3 குழந்தைகளும் உள்ளடங்குவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.\nமட்டக்களப்பு – வாழைச்சேனை பகுதியைச் சேர்ந்தவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.\nவேன் வேகக்கட்டுப்பாட்டை இழந்தமையே, விபத்துக்கான காரணம் என ஆரம்ப கட்ட கொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதுடன் பஸ் வண்டியின் சாரதி கைதுசெய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nFiled Under: இலங்கை, இலங்கை\nமுஸ்லிம்கள் மீதான வன்முறைச் சம்பவங்கள் மிகவும் திட்டமிட்ட அடிப்படையில் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக புலனாய்வுப் பிரிவினர் தெரிவிப்பு…\nஎமக்கும் சந்தர்ப்பம் வரும், கடவுள் எம்மைப் பாத்துக்கொள்வார் என பேஸ்புக்கில் பதிவிட்ட முஸ்லிம் இளைஞர் கைது…\nஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சரவைக்கும் முஸ்லிம்களே பயங்கரவாதிகளை காட்டிக் கொடுத்தார்கள்….\nஇனவாதம் பேசும் காரைதீவு தவிசாளர் கி.ஜெயசிறில், கடந்தகாலத்தை மறந்து தன்னை நல்லவர் போல காட்ட முனைகின்றார், பிரதி தவிசாளர் ஜாஹீர் கண்டனம்….\nதேர்தலை தொடர்ந்தும் பிற்போடுவது தீவிரவாதத்தை போன்று தவறான செயற்பாடு ; தேர்தல்கள் ஆணையாளர்….\nகல்லடி பாலத்திலிருந்து ஆற்றில் குதித்த 16 வயது சிறுமியின் சடலம் இன்று மீட்பு...\nவிமானத்தில் பறந்த 120 முதியவர்கள் ; ஒரு தனி மனிதனின் கனவு நிறைவேறிய கதை...\nஇரத்த கறையுடன் கூடிய கார் ஒன்றறை வைத்திருந்தவர் கல்முனைகுடியில் கைது...\nஇனவாதம் பேசும் காரைதீவு தவிசாளர் கி.ஜெயசிறில், கடந்தகாலத்தை மறந்து தன்னை நல்லவர் போல காட்ட முனைகின்றார், பிரதி தவிசாளர் ஜாஹீர் கண்டனம்....\n12 கோடிக்கு மேல் அதிகரிக்கும் இந்திய கிரிக்கெட் வீரர்களின் சம்பளம்\nமுஸ்லிம்கள் மீதான வன்முறைச் சம்பவங்கள் மிகவும் திட்டமிட்ட அடிப்படையில் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக புலனாய்வுப் பிரிவினர் தெரிவிப்பு…\nசம்மாந்துறையிலிருந்து 24 மணித்தியாலயத்திற்குள் அம்பாறைக்குப் பறிபோன, சுமார் 836 ஏக்கர் காணிகள்...\nஇலங்கை கிரிக்கெட் அணிக்கு என்ன நடக்கின்றது, முன்னாள் வீரர் சனத்ஜெயசூரிய கவலை…\nபேஸ்புக்கில் உங்களுக்கு, எதிராக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து அறிவிக்கல��ம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilchristians.info/protestant-bible/view-bible-book-contents.php?bi=1&bid=BO56", "date_download": "2019-06-17T23:17:38Z", "digest": "sha1:BWBMXCXP75BO2YNPH3KIBSB6KHER73EU", "length": 9632, "nlines": 37, "source_domain": "tamilchristians.info", "title": "தமிழ் கிறிஸ்தவர்கள்", "raw_content": "\n001. தேவனுடைய சித்தத்தினாலே இயேசுகிறிஸ்துவினுடைய அப்போஸ்தலனாகிய பவுல், எபேசுவிலே கிறிஸ்து இயேசுவுக்குள் விசுவாசிகளாயிருக்கிற பரிசுத்தவான்களுக்கு எழுதுகிறதாவது:\n002. நம்முடைய பிதாவாகிய தேவனாலும், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும், உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.\n003. நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம்; அவர் கிறிஸ்துவுக்குள் உன்னதங்களிலே ஆவிக்குரிய சகல ஆசீர்வாதத்தினாலும் நம்மை ஆசீர்வதித்திருக்கிறார்.\n004. தமக்குமுன்பாக நாம் அன்பில் பரிசுத்தமுள்ளவர்களும் குற்றமில்லாதவர்களுமாயிருப்பதற்கு, அவர் உலகத்தோற்றத்துக்கு முன்னே கிறிஸ்துவுக்குள் நம்மைத் தெரிந்துகொண்டபடியே,\n005. பிரியமானவருக்குள் தாம் நமக்குத் தந்தருளின தம்முடைய கிருபையின் மகிமைக்குப் புகழ்ச்சியாக,\n006. தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படியே, நம்மை இயேசுகிறிஸ்துமூலமாய்த் தமக்குச் சுவிகாரபுத்திரராகும்படி முன் குறித்திருக்கிறார்.\n007. அவருடைய கிருபையின் ஐசுவரியத்தின்படியே, இவருடைய இரத்தத்தினாலே பாவமன்னிப்பாகிய மீட்பு இவருக்குள் நமக்கு உண்டாயிருக்கிறது.\n008. அந்தக் கிருபையை அவர் சகல ஞானத்தோடும் புத்தியோடும் எங்களிடத்தில் பெருகப்பண்ணினார்.\n009. காலங்கள் நிறைவேறும்போது விளங்கும் நியமத்தின்படி பரலோகத்திலிருக்கிறவைகளும் பூலோகத்திலிருக்கிறவைகளுமாகிய சகலமும் கிறிஸ்துவுக்குள்ளே கூட்டப்படவேண்டுமென்று,\n010. தமக்குள்ளே தீர்மானித்திருந்த தம்முடைய தயவுள்ள சித்தத்தின் இரகசியத்தை எனக்கு அறிவித்தார்.\n011. மேலும் கிறிஸ்துவின்மேல் முன்னே நம்பிக்கையாயிருந்த நாங்கள் அவருடைய மகிமைக்குப் புகழ்ச்சியாயிருக்கும்படிக்கு,\n012. தமது சித்தத்தின் ஆலோசனைக்குத்தக்கதாக எல்லாவற்றையும் நடப்பிக்கிற அவருடைய தீர்மானத்தின்படியே, நாங்கள் முன்குறிக்கப்பட்டு, கிறிஸ்துவுக்குள் அவருடைய சுதந்தரமாகும்படி தெரிந்துகொள்ளப்பட்டோம்.\n013. நீங்களும் உங்கள் இரட்சிப்பின் சுவிசேஷமாகிய சத்தி��� வசனத்தைக் கேட்டு, விசுவாசிகளானபோது, வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட பரிசுத்த ஆவியால் அவருக்குள் முத்திரைபோடப்பட்டீர்கள்.\n014. அவருக்குச் சொந்தமானவர்கள் அவருடைய மகிமைக்குப் புகழ்ச்சியாக மீட்கப்படுவார்கள் என்பதற்கு ஆவியானவர் நம்முடைய சுதந்தரத்தின் அச்சாரமாயிருக்கிறார்.\n015. ஆனபடியினாலே, கர்த்தராகிய இயேசுவின்மேலுள்ள உங்கள் விசுவாசத்தையும், பரிசுத்தவான்களெல்லார்மேலுள்ள உங்கள் அன்பையுங்குறித்து நான் கேள்விப்பட்டு,\n016. இடைவிடாமல் உங்களுக்காக ஸ்தோத்திரம்பண்ணி, என் ஜெபங்களில் உங்களை நினைத்து,\n017. நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் தேவனும் மகிமையின் பிதாவுமானவர் தம்மை நீங்கள் அறிந்துகொள்வதற்கான ஞானத்தையும் தெளிவையும் அளிக்கிற ஆவியை உங்களுக்குத் தந்தருளவேண்டுமென்றும்,\n018. தாம் நம்மை அழைத்ததினாலே நமக்கு உண்டாயிருக்கிற நம்பிக்கை இன்னதென்றும், பரிசுத்தவான்களிடத்தில் தமக்கு உண்டாயிருக்கிற சுதந்தரத்தினுடைய மகிமையின் ஐசுவரியம் இன்னதென்றும்;\n019. தாம் கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பி, அவரிடத்தில் நடப்பித்த தமது பலத்த சத்துவத்தின் வல்லமைப்படியே விசுவாசிக்கிறவர்களாகிய நம்மிடத்திலே காண்பிக்கும் தம்முடைய வல்லமையின் மகா மேன்மையான மகத்துவம் இன்னதென்றும், நீங்கள் அறியும்படிக்கு, அவர் உங்களுக்குப் பிரகாசமுள்ள மனக்கண்களைக் கொடுக்கவேண்டுமென்றும் வேண்டிக்கொள்ளுகிறேன்.\n020. எல்லாத் துரைத்தனத்துக்கும், அதிகாரத்துக்கும், வல்லமைக்கும், கர்த்தத்துவத்துக்கும், இம்மையில்மாத்திரமல்ல மறுமையிலும் பேர்பெற்றிருக்கும் எல்லா நாமத்துக்கும் மேலாய் அவர் உயர்ந்திருக்கத்தக்கதாக,\n021. அவரை உன்னதங்களில் தம்முடைய வலதுபாரிசத்தில் உட்காரும்படி செய்து,\n022. எல்லாவற்றையும் அவருடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தி,\n023. எல்லாவற்றையும் எல்லாவற்றாலும் நிரப்புகிறவருடைய நிறைவாகிய சரீரமான சபைக்கு அவரை எல்லாவற்றிற்கும் மேலான தலையாகத் தந்தருளினார்.\nமுன்னு… முதல்… முந்தின… 1\t2 3 4 5 6 அடுத்த… கடைசி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilgod.org/mobile-phones/realme-3-sales-2lac-units", "date_download": "2019-06-17T22:39:00Z", "digest": "sha1:IPUWRV2GN7JS2BVGXQ7MLYPCB5DBMKUD", "length": 11994, "nlines": 160, "source_domain": "tamilgod.org", "title": " ரியல்மீ ஸ்மார்ட்போன்கள் : ஒரே நாளில் 210,000 விற்பனை | tamilgod.org", "raw_content": "\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉங்களுக்குத் தெரியுமாFacts. Do You know\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉலகின் மிகப்பெரிய தேனீ 38 ஆண்டுகளுக்கு பிறகு 'கண்டுபிடிப்பு'.\n24 மணி நேரமும் சூரியன் மறையாமல் உதயமாகும் நாடுகளைத் தெரியுமா\nகி.பி 365 இல் சுனாமி. சுனாமியால் மூழ்கடிக்கப்பட்ட நகரம் கண்டுபிடிப்பு\nசமயல் குறிப்பு Tamil recipes\nஆப்பிள் - முகம் பார்க்கும் கண்ணாடி : iPad போன்று செயல்படும்\nநீங்கள் பேயுடன் விளையாடுவதைப் போல தோற்றமளிக்கும் இந்த‌ தானியங்கி செஸ் போர்டில் விளையாடலாம்\nமேஜிக் ஸ்டிக் நாற்காலி, புதுமையான படைப்பு\nடாட்டூ.. திகைக்க‌ வைக்கும் கருப்பு வெள்ளை பாம்புகள் \nHome » Mobile phones » ரியல்மீ ஸ்மார்ட்போன்கள் : ஒரே நாளில் 210,000 விற்பனை\nரியல்மீ ஸ்மார்ட்போன்கள் : ஒரே நாளில் 210,000 விற்பனை\nஇந்தியாவில் ரியல்மீ 3 (realme 3) ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டு விற்பனையாகி வருகின்றது. சுமார் 1.5 லட்சம் ஃபோன்கள் சில நிமிடங்களில் விற்றுள்ளதாக realme நிறுவனம் தெரிவித்துள்ளது.\nரியல்மீ நிறுவனம் realme 3 இரக ஸ்மார்ட்போனை கடந்த வாரம் இந்தியாவில் அறிமுகம் செய்தது. 3 ஜி.பி ரேம் கொண்ட ஸ்மார்ட்போன் விலை ரூ.8,999 என்றும், 4 ஜி.பி ரேம் கொண்ட ஸ்மார்ட்போன் விலை ரூ.10,999 என்றும் விற்பனை செய்யப்பட்டது.\nரியல்மீ நிறுவனத்திற்கு இத்தகைய விற்பனை என்பது புதிதல்ல. இரண்டு வருடங்களுக்கு முன்னர் 370,000 ரியல்மீ 2 (Realme 2) ஸ்மார்ட்போன்களை இரண்டே நாட்களில் விற்பனையாக்கியுள்ளது ரியல்மீ .\nபின்னர் realme 3 ஸ்மார்ட்போன்கள் நேற்று மதியம் 12 மணி முதல் ஆன்லைன் வழி ஃபிளாஷ் விற்பனை (Online flash sale) துவங்கியது. விற்பனை தொடங்கிய சில நிமிடங்களிலேயே நிறைவுற்றது. அதில் 1.5 லட்சம் ஸ்மார்ட்போன்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக realme நிறுவனம் தெரிவித்துள்ளது.\nமுதல் விற்பனை அமோக வரவேற்பினை பெற்றுள்ளதைத் தொடர்ந்து, மீண்டும் realme 3 ஸ்மார்ட்போன்கள் விற்பனை அறிவிக்கப்பட்டது. நேற்று இரவு 8 மணி முதல் மீண்டும் விற்பனைக்கு வந்தது. மார்ச் 13 முதல் மார்ச் 15 வரை நடைபெறுகிறது. முதல் நாளில் மட்டுமே இரண்டு முறை நடைபெற்ற விற்பனையில், சுமார் 2,10,000 realme 3 ஸ்மார்ட்போன்கள் விற்பனையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபுதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் ��மிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.\nரெட்மீ நோட் 7 48MP கேமரா விளக்கம்\nஉலகின் முதல் 5 ஜி நெட்வொர்க் சேவைத்திறன் பெறும் சீனாவின் ஷாங்காய்\nOPPO F11 ப்ரோ ஃபோன்\n1,000 அடி உயரத்திலிருந்து சாம்சங் கேலக்ஸி S10 டிராப் டெஸ்ட் நோக்கியா 3310 உடன் பரீட்சை \nஉங்கள் மடிக்கணினி விட அதிகமான சேமிப்புடன் கேலக்ஸி S10 பிளஸ்\nSamsung Galaxy Fold சாம்சங் நிறுவனத்தின் நிகழ்வின் போது அறிவிக்கப்பட்ட வீடியோ\nசாம்சங் அதன் மடக்கக்கூடிய கைபேசியை மிக நெருக்கமாக காண்பிக்கும் 4 நிமிட வீடியோ\nகேம் பயன்பாடு (Gaming App)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/2015/09/26/page/3/", "date_download": "2019-06-17T22:48:01Z", "digest": "sha1:PSF73FKKUSXBMKLIDQWGJ53CFEHDC7FJ", "length": 4809, "nlines": 114, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "2015 September 26Chennai Today News Page 3 | Chennai Today News - Part 3", "raw_content": "\nதசை வலிகளை போக்கும் கவிழ்தும்பை\nடாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு. எரியும் கொள்ளியில் எண்ணெயை ஊற்றிய தமிழக அரசு\nஜனநாயகத்தின் ‘லட்சுமணன் கோட்டை’ தாண்ட முடியாது. சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு\nஐ.நாவில் அமெரிக்கா கொண்டுவர இருந்த வரைவு தீர்மான கலந்தாய்வு திடீர் ரத்து\nஅதையும் சேர்த்து சொல்லுங்க கலெக்டர் சார்\n கிண்டலாக கேட்ட நெட்டிசன்களுக்கு பதிலடி கொடுத்த சாமியார் வைரக்யானந்த்\nஇன்று முதல் புதிய இன்னிங்ஸை தொடங்குகிறேன்: ராகுல்காந்தி\nவிவசாயிகளின் கடனை ஏற்று கொள்கிறேன்: பாஜக அரசு ராஜினாமா செய்யுமா\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viralulagam.in/2018/09/ajith-is-my-husbands-favorite-samantha.html", "date_download": "2019-06-17T22:47:37Z", "digest": "sha1:MRBGOSSQFM73RPUAR32KHPE7EEIZGOKW", "length": 7446, "nlines": 78, "source_domain": "www.viralulagam.in", "title": "அது ஏன்னு தெரில எல்லாருக்கும் அவரை பிடிக்குது..! அஜித்தை புகழும் சமந்தா - Viral ulagam", "raw_content": "\nவருஷத்துக்கு ஒரு ஆணுடன் குடும்பம் நடத்துவேன்... சர்ச்சை நாயகியின் சர்ச்சையான ஆசை\nதெலுங்கு திரையுலகின் சர்ச்சை நாயகியான ஸ்ரீ ரெட்டி, அடுக்கடுக்கான பாலியல் புகார்கள் மூலம் ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பி பார்க்க வைத்த...\nகணவர் உயிருடன் இருந்த போதே கள்ளகாதல்..\nசரவணன் மீனாட்சி தொடரின் மைனாவாக ரசிகர்களிடன் பிரபலமானவர் நடிகை நந்தினி. இவரத��� காதல் கணவர் சென்ற வருடம் தற்கொலை செய்து கொண்டு மர்மமான முற...\nபெரிய அய்யாவுக்கு செண்பாவுக்கும் காதலா.. நெட்டிசன்கள் செய்த சேட்டையை பாருங்க\nதமிழ் சீரியல் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமான தொடர் என்றால் அது ராஜா ராணி தான். சிறுசுகள் முதல் பெருசுகள் வரை அனைத்து தரப்பு ரசிகர்களையும...\nவேலைக்காரர் உடலை சுடுகாடு வரை சுமந்து சென்ற அமிதாப்..\nAmithap-at-his-servent-funeral பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன், மறைந்த தனது வீட்டு பணியாளர் உடலை சுடுகாடு வரை தூக்கி சென்ற சம்பவம் ...\nHome / நடிகை / அது ஏன்னு தெரில எல்லாருக்கும் அவரை பிடிக்குது..\nஅது ஏன்னு தெரில எல்லாருக்கும் அவரை பிடிக்குது..\nதமிழ் சினிமாவில் எக்கச்சக்க ரசிகர்ககளை கொண்ட நடிகர்களில் அஜித்தும் ஒருவர். நடிப்பு தாண்டி நிஜ வாழ்விலும் ஹீரோவாக இருந்து வரும் அவர்தான் பல இளைஞர்களுக்கு இன்று ரோல் மாடல்.\nஇப்படி இருக்க சினிமா துறைக்கு உள்ளேயும் வெளியேயும் அவருக்கு எக்கச்சக்க ரசிகர்கள் இருக்கின்றனர். பல நடிகர் நடிகைகள் தங்களுக்கு அஜித் தான் பிடிக்கும் என கூறிவரும் நிலையில், இப்படி அனைவரையும் தன் வசப்படுத்தும் அஜித் குறித்து வியந்து பாராட்டி இருக்கிறார் நடிகை சமந்தா.\nசமீபத்தில் அவர் கலந்து கொண்ட நேர்காணல் ஒன்றில், அஜித் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, \"அது என்னமோ தெரியவில்லை சினிமா துறையில் இருப்பவர்கள், இல்லாதவர்கள் என அனைத்து தரப்பினருக்கும் அவரை பிடிக்கிறது.\nஏன் தமிழ் சினிமா பற்றி பெரிதும் தெரியாத எனது கணவருக்கும் அவர் தான் பேவரைட். தமிழில் அவருக்கு பிடித்த நடிகர் யார் என்று கேட்டால் அஜித் சார் என்றுதான் கூறுவார்\" என பேசி வியந்து இருந்தார்.\nஅது ஏன்னு தெரில எல்லாருக்கும் அவரை பிடிக்குது..\nவருஷத்துக்கு ஒரு ஆணுடன் குடும்பம் நடத்துவேன்... சர்ச்சை நாயகியின் சர்ச்சையான ஆசை\nகணவர் உயிருடன் இருந்த போதே கள்ளகாதல்..\nபெரிய அய்யாவுக்கு செண்பாவுக்கும் காதலா.. நெட்டிசன்கள் செய்த சேட்டையை பாருங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tutyonline.net/view/29_175135/20190324225102.html", "date_download": "2019-06-17T23:26:05Z", "digest": "sha1:PNZEJPJDICGTLG2Z2V36VD32XAWNF3NF", "length": 9569, "nlines": 67, "source_domain": "www.tutyonline.net", "title": "பாகிஸ்தானில் 2 இந்து சிறுமிகள் கடத்தி கட்டாயத் திருமணம்: விசாரணை நடத்த இம்ரான் கான் உத்தரவு", "raw_content": "பாக���ஸ்தானில் 2 இந்து சிறுமிகள் கடத்தி கட்டாயத் திருமணம்: விசாரணை நடத்த இம்ரான் கான் உத்தரவு\nசெவ்வாய் 18, ஜூன் 2019\n» செய்திகள் - விளையாட்டு » உலகம்\nபாகிஸ்தானில் 2 இந்து சிறுமிகள் கடத்தி கட்டாயத் திருமணம்: விசாரணை நடத்த இம்ரான் கான் உத்தரவு\nபாகிஸ்தானில் 13 மற்றும் 15 வயதுடைய இந்து சிறுமிகளை கடத்தி கட்டாய திருமணம் செய்தது தொடர்பாக விசாரணை நடத்துமாறு பிரதமர் இம்ரான் கான் இன்று உத்தரவிட்டுள்ளார்.\nபாகிஸ்தானில் சிறுபான்மை மக்களான இந்துக்கள் சுமார் ஒரு கோடி பேர் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், பாகிஸ்தானின் சிந்து மாகாணத்துக்கு உட்பட்ட கோட்கி மாவட்டத்தில் நேற்று முன்தினம் நடந்த ஹோலி கொண்டாட்டத்தின்போது அப்பகுதியில் மிகவும் செல்வாக்கு படைத்த முக்கிய பிரமுகர்கள் 13 மற்றும் 15 வயதுடைய இரு இந்து சிறுமிகளை கடத்திச்சென்றனர்.\nகடத்திச்செல்லப்பட்ட அந்த சிறுமிகளை ஒரு முஸ்லிம் மதத்தலைவர் கட்டாய மதமாற்றம் செய்து இரு நபர்களுக்கு திருமணம் செய்துவைத்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவின. இவ்விவகாரத்தால் கொதிப்படைந்த இந்து மக்கள், அரசுக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டனர். குற்றவாளிகளை உடனடியாக கைதுசெய்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என மாவட்ட நிர்வாகத்தை அவர்கள் வலியுறுத்தினர். இதுதொடர்பான தகவல் கிடைத்ததும் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்து அந்த சிறுமிகளை உடனடியாக மீட்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பாகிஸ்தானில் உள்ள இந்திய தலைமை தூதருக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உத்தரவிட்டார்.\nஇதற்கிடையே, இவ்விவகாரம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி அவ்விரு சிறுமிகளையும் உடனடியாக மீட்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு சிந்து மாகாண அரசுக்கு பிரதமர் இம்ரான் கான் உத்தரவிட்டுள்ளதாக பாகிஸ்தான் தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பவாத் சவுத்ரி இன்று தெரிவித்துள்ளார். மேலும், இதுபோன்ற செயல்கள் தொடர்ந்து நடக்காமல் இருப்பதற்கு எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக அரசு தீவிரம் காட்ட வேண்டும் என இம்ரான் கான் வலியுறுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தெ���ழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஎண்ணெய்க் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் மீது அமெரிக்கா - சவூதி அரேபியா குற்றச்சாட்டு\nஹாங்காங்கில் மக்கள் போராட்டத்துக்கு அடிபணிந்தது அரசு : சர்ச்சைக்குரிய மசோதா நிறுத்திவைப்பு\nபயங்கரவாத ஆதரவு நாடுகள் மீது கடும் நடவடிக்கை: ஷாங்காய் மாநாட்டில்பிரதமர் மோடி வலியுறுத்தல்\nஇந்தியாவுடன் இணைந்து செயல்படத் தயார்: மோடியைச் சந்தித்த பின் சீன அதிபர் பேட்டி\nபாகிஸ்தானை கடனாளியாக்கிய திருடர்களை விடமாட்டேன் : பிரதமர் இம்ரான் கான் உறுதி\nவிக்கி லீக்ஸ் நிறுவனர் அசாஞ்சேவை அமெரிக்காவுக்கு நாடுகடத்த இங்கிலாந்து அரசு ஒப்புதல்\nஅமெரிக்க பைக்குகளுக்கு இந்தியாவின் 50 சதவீத வரி விதிப்பை ஏற்க முடியாது : டிரம்ப் கடும் எதிர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/07/27/%E0%AE%89%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9/", "date_download": "2019-06-17T23:53:20Z", "digest": "sha1:4XQ6FN7DOVBO76K5H62NWNZEO3X3K53U", "length": 15054, "nlines": 353, "source_domain": "educationtn.com", "title": "உர்ர்ர்.. கிர்ர்ர்... சூரியனின் சத்தம் இப்படியா இருக்கும்?.. நாசா வெளியிட்ட ஆடியோ!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome அறிவோம் அறிவியல்.. உர்ர்ர்.. கிர்ர்ர்… சூரியனின் சத்தம் இப்படியா இருக்கும்.. நாசா வெளியிட்ட ஆடியோ\nஉர்ர்ர்.. கிர்ர்ர்… சூரியனின் சத்தம் இப்படியா இருக்கும்.. நாசா வெளியிட்ட ஆடியோ\nஉர்ர்ர்.. கிர்ர்ர்… சூரியனின் சத்தம் இப்படியா இருக்கும்.. நாசா வெளியிட்ட ஆடியோ\nநியூயார்க்: சூரியனின் சத்தம் எப்படி இருக்கு என்று நாசா கண்டுபிடித்து இருக்கிறது. பல்வேறு ஆராய்ச்சிக்கு பின் இதை வெளியிட்டு இருக்கிறார்கள்.\nஇதற்காக சூரியனில் இருந்து வெளியாகும் ஒலியை நாசா வெளியிட்டு இருக்கிறது. அவர்களின் இணையதள பக்கத்தில் இதை டவுன் லோட் கூட செய்து கொள்ள முடியும்.\nமேலும், இதை வைத்து பல நாட்டு விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்ய இருக்கிறார்கள். இது உலக வரலாற்றில் மிக முக்கியமான மாற்றத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.\nசூரியனை சுற்றி நிறைய துகள்களும், அணுக்களும் சுற்றிக்கொண்டு இருக்கிறது. அதேபோல் நிறைய அலைநீளத்தில் வெவ்வேறு அலைகள் அதை சுற்றி வந்து கொண்டு இருக்கிறது. இந்த அலைகள் சூரியனில் ஒரு வித ஒலியை உருவாக்கும். அதேபோல் சூரியனில் ஏற்படும் வெடிப்புகளும் அங்கு ஒலியை உருவாக்கும். இதைதான் இப்போது கண்டுபிடித்துள்ளனர்.\nசூரியனில் இருந்து வந்த சத்தம் தற்போது வெளியாகி இருக்கிறது.இதை நாசா தனது இணையதள பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறது. மொபைல் வைப்ரேட் ஆவது போல இதில் இருந்து சத்தம் வருகிறது. இதை நாசா தனது சவுண்ட் கிளவுட் பக்கத்திலும் வெளியிட்டு இருக்கிறது.\nஇதற்காக நாசாவும், ஐரோப்பாவின் விண்வெளி ஆராய்ச்சி மையமும் சேர்ந்து செயல்பட்டு இருக்கிறது. சோகோ என்று அழைக்கப்படும் சோலார் மற்றும் ஹீலியோஸ்பெரிக் அப்சர்வேட்டரி என்ற கருவி மூலம் சூரியனில் இருந்து வெளியாகும் சத்தத்தை மட்டும் தனியாக எடுத்து இருக்கிறார்கள். கடந்த 20 வருடமாக சூரியனில் வெளியான சத்தத்தை வைத்து இதை உருவாக்கி இருக்கிறார்கள்.\nஇது இன்னும் பல விஷயங்களுக்கு உதவும் என்று கூறப்படுகிறது. சூரியனை பார்த்து செய்ய முடியாத சோதனைகளை இதை வைத்து செய்ய இருக்கிறார்கள். இது உலக வரலாற்றில் மிக முக்கியமான சாதனையாக பார்க்கப்படுகிறது\nNext article45 நாட்களில் பிழையின்றி தமிழ் பயன்பாட்டில் உள்ள அனைத்து எழுத்துக்களையும் விரைவாக கற்கும் பயிற்சி\nஒரே நேரத்தில் வானத்தில் பரவசமூட்டும் நான்கு நிலாக்கள்… இன்று இரவு வியாழன் கிரகத்தைப் பார்க்கலாம்.\nபூனை குறுக்கே போனால் அந்த வழியே போக கூடாது என்று கூறியதற்கு உண்மையான அர்த்தம் தெரியுமா..\nநிழலில்லாத நாள்: ஆர்வத்துடன் ஆய்வில் ஈடுபட்ட மாணவர்கள்\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nதமிழ் – உயிர் எழுத்துகள் மற்றும் மெய் எழுத்துகள் – மின்னட்டை.\nதமிழ் – உயிர் எழுத்துகள் மற்றும் மெய் எழுத்துகள் – மின்னட்டை.\nவாட்ஸ்அப்பில் வருகிறது புது அப்டேட்.. மொத்தமாய் மாற போகும் வாட்ஸ்அப்..\nஇன்று சூழலில் குறுஞ்செய்திகளை அனுப்புவதில் முதலிடத்தில் இருப்பது வாட்ஸ்அப் தான். அதிலும் இந்தியாவில் ஸ்மார்ட்போன் வைத்துள்ள அனைவரும் கண்டிப்பாக வாட்ஸ் அப்பை பயன்படுகிறார்கள். இந்நிலையில், வாட்ஸ்அப்பில் புதிதாக இரண்டு வசதிகள் வரவிருக்கின்றன. ஒன்று டார்க்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF", "date_download": "2019-06-18T00:01:25Z", "digest": "sha1:WFTVUWNSIZR7ZWDWQU3FHJTVYH7RCDVN", "length": 9890, "nlines": 133, "source_domain": "ta.wikipedia.org", "title": "உருடோல்ப் மின்கோவ்சுகி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகண்டுபிடித்த குறுங்கோள்கள்: 1 [1]\n1620 ஜியோகிராபோசு செப்டம்பர் 14, 1951\nஉருடோல்ப் மின்கோவ்சுகி (Rudolph Minkowski) (பிறப்பில்: உருடோல்ப் இலியோ பெர்னார்டு மின்கோவ்சுகி (Rudolf Leo Bernhard Minkowski);மே 28, 1895 - ஜனவரி 4, 1976)ஒரு செருமானிய அமெரிக்க வானியலாளர் ஆவார்.[2]\nஇவர் மேரி யோகான்னா சீகலுக்கும் மருத்துவர் ஆசுகார் மின்கோவ்சுகி அவர்களுக்கும் பிறந்தார்.[3][4] இவரது மாமா எர்மன் மின்கோவ்சுகி ஒரு கணிதவியலாளரும் சூரிச்சில் அய்ன்சுட்டீனின் கணித ஆசிரியரும் ஆவார். உருடோல்ப் மீவிண்மீன் வெடிப்புகளை ஆய்வு செய்தார். மேலும் இவர், வால்டேர் பாடே, அவர்களுடன் இணைந்து, அவற்றின் கதிர்நிரல் பான்மைகளை வைத்து, மீவிண்மீன் வெடிப்புகளை (வகை I, வகை II) என இரு வகுப்புகளாகப் பிரித்தார். இவரும் பாடேவுவும் பல்வேறு கதிர்வீச்சு வாயில்களுக்கான ஒளியியலான எதிரமைப்புகளைக் கண்டுபிடித்தனர்.\nஇவர் தேசியப் புவிப்பரப்பியல் கழகத்திலும் பலோமார் வான்காணக வானளக்கையிலும் முழு வட வான்கோள ஒளிப்பட அட்டவணை உருவாக்கத்திலும் தலைமை வகித்துள்ளார். இந்த அட்டவணை, 22° இறக்கக் கோணம் வரையிலும் 22 வானியல் தோற்றப் பொலிவு வரையிலும் அமைந்ததாகும்.[2]\nஇவர், ஆல்பர்ட் ஜார்ஜ் வில்சன் அவர்களுடன் இணைந்து புவியண்மை அப்பொல்லோ குறுங்கோளான 1620 ஜியோகிராபோசுவை 1951 இல் கண்டுபிடித்தார்.[5] இவர் கோளியல் வளிம ஒண்முகில் M2-9 ஐயும் கண்டுபிடித்தார். இவர் 1961 இல் புரூசு பதக்கத்தைப் பெற்றார்.[2] நிலாவின் மின்கோவ்சுகி குழிப்பள்ளம் இவரது நினைவாகப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 ஏப்ரல் 2017, 14:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-06-17T23:20:45Z", "digest": "sha1:ICFKB6I2QSBPHAFXUWAE57GIMNTWH7WG", "length": 14422, "nlines": 105, "source_domain": "ta.wikipedia.org", "title": "குன்னுவாரங்கோட்டை காசி விசாலாட்சி விசுவநாதர் கோயில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "குன்னுவாரங்கோட்டை காசி விசாலாட்சி விசுவநாதர் கோயில்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகுன்னுவாரங்கோட்டை காசி விசாலாட்சி விசுவநாதர் கோயில் திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வட்டம், குன்னுவாரன் கோட்டை எனும் ஊரில் வத்தலக்குண்டிலிருந்து உசிலம்பட்டி செல்லும் வழியில் பத்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.\n2 காசி விசாலாட்சி விசுவநாதர் கோயில்\nமுந்தைய காலத்தில் குன்று - அரண் - கோட்டை என்றழைக்கப்பட்டு, குன்றுவாரங்கோட்டையாக மருவி அழைக்கப்பட்டு வந்தது. தற்போது குன்றுவாரங்கோட்டை என்பதும் மருவி குன்னுவாரன்கோட்டை என்றாகி விட்டது. கண்ணாப்பட்டி என்றும் வட்டார வழக்கில் அழைக்கப்படுகிறது. இங்கு மஞ்சளாறு, வைகை மற்றும் மருதா நதிகள் கூடுகின்றன எனவே இதை முக்கூட்டுத்துறை என்றும் அழைப்பதுமுண்டு[1] [2].இங்கு 1941ம் ஆண்டில் ஆங்கிலோயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட கண்ணகி பாலம் உள்ளது.\nகாசி விசாலாட்சி விசுவநாதர் கோயில்[தொகு]\nசுமார் முன்னூறு ஆண்டுகளுக்கு முன் இந்த ஊரில் உள்ள ஒரு சிவபக்தர் காசிக்கு பாதயாத்திரையாகச் சென்று காசி விசாலாட்சி விசுவநாதர் மற்றும் அன்னபூரணி அம்மனைத் தரிசித்தார். அங்கிருந்து திரும்பும் பொழுது ஒரு சிவலிங்கத்தை தலைச்சுமையாக எடுத்து வந்தார். அந்த சிவலிங்கத்தை இந்த ஊரில் பிரதிஷ்டை செய்து ஒரு கோயில் அமைத்தார் என்று இக்கோயிலுக்கான தல புராணம் கூறுகிறது[1]. இக்கோயிலில் விசாலாட்சி தெற்கு நோக்கியும், விசுவநாதர் கிழக்கு நோக்கியும் காசியில் உள்ளதுபோல காணப்படுகின்றனர். இங்கு வைகை வடக்கு நோக்கி (���டவாஹினீ , உத்தரவாஹினீ) செல்வது கங்கை காசிக்கு அருகில் வடக்கு நோக்கி செல்வது போல் இருக்கின்றது. தை மற்றும் ஆடி அமாவாசை ஆகிய விசேட நாட்களில் இச்சங்கமத்தில் நீராடினால் பிறவிப்பயன் கிட்டும் என்று ஊர் மக்களால் நம்பப்படுகிறது. இங்கு வைகை வேகவதி என்றும் அழைக்கபடுகிறாள்[3]. இங்கு ஸ்ரீ பைரவர், ஸ்ரீ ஆஞ்சநேயர் ஆகியோருக்கும் சந்நிதிகள் உள்ளன. இங்கு மஹாளய அமாவாசை முதலான நாட்களில் பக்தர்கள் முன்னோர்கள் ஆராதனை செய்து சிவ வழிபாடு செய்கின்றனர்[4].\nசிருங்கேரி மடத்தின் 25வது பீடாதிபதி ஜகத்குரு சச்சிதானந்த பாரதீ I (1623-1663) மகா சுவாமிகள் இத்தலத்தில் பிறந்தவர்.[5]. இங்கு அவரது ஜயந்தி விழா ஆவணி மாதம் தேய் பிறை ரோகிணி நட்சத்திரத்தில் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது[6]. சிருங்கேரி சாரதா பீடத்தின் 35வது பீடாதிபதி ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ அபிநவ வித்யாதீர்த்த மஹாஸ்வாமிகள் இத்தலத்திற்கு 1965ல் விஜயம் செய்துள்ளார். சிருங்கேரி சாரதா பீடத்தின் தற்போதைய பீடாதிபதி ஸ்ரீ ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகள் இத்தலத்திற்கு இரண்டு முறை விஜயம் செய்துள்ளார். [7]. ஸ்ரீ ஸ்ரீ விதுசேகர பாரதீ ஸ்வாமிகள் 2017 ஏப்ரல் மாதத்தில் இத்தலத்திற்கு விஜயம் செய்துள்ளார்.[8].\n↑ 1.0 1.1 கே. வெங்கடேஸ்வரன், மதுரை (மார்ச் 1-15 2010, பக். 38, 39, 40, 41) குன்றுவாரங்கோட்டை உலக நாயகன், குமுதம் பக்தி ஸ்பெஷல்\n↑ பண்டித திரு. ரெ. ராமமூர்த்தி, வித்துவான் ரா. அரங்க கிருஷ்ணன், (பிப்ரவரி 2010, பக். 11) ஸ்ரீ ராமக்ருஷ்ண பரமஹம்சர் அருளிய இன்கதை கவிதை, சரவணா பதிப்பகம், சின்மயா நகர், சென்னை-92\n↑ உ. சிவராமன். (18 பிப்ரவரி 2014, பக். 44,45) ஸ்ரீ விஸ்வனாதர் கோயில் மாசி மக நன்னாளில் பால் பாயச நைவேத்தியம் மாசி மக நன்னாளில் பால் பாயச நைவேத்தியம், சக்தி விகடன் ஸ்பெஷல், தமிழ் பத்திரிகை.\n↑ கே. நாராயணஸ்வாமி, வித்யாரண்யபுரம், (சிருங்கேரி) (அக் 2009. பக். 074,075,076,077,078,079). சிருங்கேரியில் ஒளிர்ந்த மதுரை மஹாரத்னம், அம்மன் தரிசனம், தீபாவளி சிறப்பிதழ், தமிழ் பத்திரிகை.\n↑ R. வெங்கட்ட ரமணி, (ஆக 2003. பக். 8,9,10,11,12,13). சிருங்கேரி சாரதா பீடத்தின் 25வது பீடாதிபதி முதலாம் ஸச்சிதானந்த பாரதி, 'அம்மன் தரிசனம்', தமிழ் பத்திரிகை\nரா. கோபலய்யர் (26-1-2001), குன்னுவாரன்கோட்டை விசாலாட்சி விச்வேசுவரர் திருச்சதகம், கஸ்தூரி அச்சகம், திருமங்கலம்\n(29-8-2010, P.7). குன்னுவாரங்கோட்டையில் சச்சிதாநந்த பாரதீ ஜயந்தி, தினமலர் செய்தி நாள் இதழ், திண்டுக்கல், Tamil Daily newspaper, Madurai and Dindigul Editions.\nதிண்டுக்கல் மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்கள்\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2018, 05:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2019-06-18T00:03:30Z", "digest": "sha1:GRGABO5JNAIDOSGCHEY6PKBGZ4VZNZB4", "length": 6274, "nlines": 125, "source_domain": "ta.wikipedia.org", "title": "கொச்சி சட்டமன்றத் தொகுதி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகொச்சி சட்டமன்றத் தொகுதி கேரளத்தின் எறணாகுளம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இதில் கொச்சி வட்டத்தில் உள்ள்ள கொச்சி நகராட்சியின் 1 முதல் 10 வரையும், 19 முதல் 25 வரையும் உள்ள வார்டுகளும், கும்பளங்கி, செல்லானம் ஆகிய ஊராட்சிகளும் அடங்கும்[1].\nஎறணாகுளம் மாவட்டத்தில் உள்ள நகரங்களும் ஊர்களும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 சூலை 2014, 05:11 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-06-17T23:18:55Z", "digest": "sha1:IMD6TWHCDUUERSV42R4ZNSEZ3B5ZYZMB", "length": 9941, "nlines": 116, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"பெரும்பாவூர்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபெரும்பாவூர் பின்வரும் பக்கங்களில�� இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅடூர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஏலூர், கேரளம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகண்ணூர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகோட்டயம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமலப்புறம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமூவாற்றுப்புழை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாலக்காடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎர்ணாகுளம் மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருப்பூணித்துறை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவைக்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமாவேலிக்கரா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசெங்கன்னூர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுருவாயூர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசாவக்காடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபத்தனம்திட்டா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாசர்கோடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகல்பற்றா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுனலூர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅங்கமாலி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசாலக்குடி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:கேரளத்தில் நகராட்சிகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநெய்யாற்றிங்கரை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநெடுமங்காடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆற்றிங்கல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநீலேஸ்வரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாஞ்ஞங்காடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசேர்த்தலை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:எறணாகுளம் மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆலுவா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூர்ணிக்கரை ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசொவ்வரை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகடமக்குடி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபெரும்பாவூர் சட்டமன்றத் தொகுதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅங்கமாலி சட்டமன்றத் தொகுதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆலுவா சட்டமன்றத் தொகுதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகளமசேரி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகளமசேரி சட்டமன்றத் தொகுதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபறவூர் சட்டமன்றத் தொகுதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவைப்பின் சட்டமன்றத் தொகுதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகொச்சி சட்டமன்றத் தொகுதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருப்பூணித்துறை சட்டமன்றத் தொகுதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமரடு நகராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎறணாகுளம் சட்டமன்றத் தொகுதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிறவம் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிறவம் சட்டமன்றத் தொகுதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருக்காக்கரை சட்டமன்றத் தொகு���ி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருக்காக்கரை நகராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுன்னத்துநாடு சட்டமன்றத் தொகுதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமூவாற்றுபுழா சட்டமன்றத் தொகுதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகோதமங்கலம் சட்டமன்றத் தொகுதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/kalimpong/hotels/?utm_source=tamil&utm_medium=article&utm_campaign=connector", "date_download": "2019-06-17T23:22:45Z", "digest": "sha1:NXBUR5B3R5VL2NQBGCD6T5VEHMYLH4BP", "length": 30595, "nlines": 848, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Hotels in Kalimpong, Book Cheap Hotels & Resorts in Tamil Language-NativePlanet Tamil", "raw_content": "\nகண்ணோட்டம் ஈர்க்கும் இடங்கள் ஹோட்டல்கள் படங்கள் எப்படி அடைவது\nமுகப்பு » காலிம்பொங் » விடுதிகள்\nஉறைவிடம் மற்றும் காலை உணவு\nஃபிட்னஸ் சென்டர் அல்லது ஸ்பா\n2 மேலும் சில சிறப்பு கட்டணங்களிலிருந்து\n2 மேலும் சில சிறப்பு கட்டணங்களிலிருந்து\nFair 47 விருந்தினர்களின் மதிப்பீடு\n2 மேலும் சில சிறப்பு கட்டணங்களிலிருந்து\nVery Good 22 விருந்தினர்களின் மதிப்பீடு\n4 மேலும் சில சிறப்பு கட்டணங்களிலிருந்து\n2 மேலும் சில சிறப்பு கட்டணங்களிலிருந்து\n2 மேலும் சில சிறப்பு கட்டணங்களிலிருந்து\nExcellent 73 விருந்தினர்களின் மதிப்பீடு\n4 மேலும் சில சிறப்பு கட்டணங்களிலிருந்து\n5 மேலும் சில சிறப்பு கட்டணங்களிலிருந்து\nPoor 15 விருந்தினர்களின் மதிப்பீடு\n3 மேலும் சில சிறப்பு கட்டணங்களிலிருந்து\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D-3-%E0%AE%9F%E0%AE%BF-1-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3/", "date_download": "2019-06-17T23:01:08Z", "digest": "sha1:2UFXYRORZH46BOT5NRTYCWRKQPXLTVRR", "length": 13292, "nlines": 95, "source_domain": "tamilthamarai.com", "title": "ஜிஎஸ்எல்வி மார்க்-3 டி-1 விண்வெளி ஆராய்ச்சியில் மற்றொரு மைல்கல் |", "raw_content": "\nபாராளுமன்றம், மாநில சட்ட சபைகளுக்கு ஒரேநேரத்தில் தேர்தல்\nமழை நீர் சேகரிப்புத் திட்டத்தை கட்டாயமாக அமல்படுத்த வேண்டும்\nஇந்தியாவை 2024ம் ஆண்டு 5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றுவது\nஜிஎஸ்எல்வி மார்க்-3 டி-1 விண்வெளி ஆராய்ச்சியில் மற்றொரு மைல்கல்\nஜிசாட்-19 தகவல் தொடர்பு செயற்கைக் கோளுடன் இஸ்ரோ விஞ்ஞானிகள் புதியசாதனை: குடியரச��த் தலைவர், பிரதமர் பாராட்டு. அதிநவீன ஜிசாட்-19 தகவல் தொடர்பு செயற்கைக்கோளுடன் ஜிஎஸ்எல்வி மார்க்-3 டி-1 ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி இஸ்ரோ சாதனை படைத்துள்ளது.\nஇந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ), 4 டன் வரையிலான அதிக எடை கொண்ட செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்துவதற்காக ஜிஎஸ்எல்வி மார்க்-3 டி-1 ராக்கெட்டை ரூ.300 கோடி செலவில் தயாரித்துள்ளது. முழுவதும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட கிரையோஜெனிக் இன்ஜின் தொழில்நுட்பத்தில் இயங்கும் இந்தராக்கெட், ஜிசாட்-19 எனப்படும் அதிநவீன தகவல்தொடர்பு செயற்கைக்கோளுடன் தனது முதல் பயணத்தை தொடங்கியுள்ளது.\nஇது 640 டன் எடையும் 43.43 மீட்டர் நீளமும் 5 மீட்டர் விட்டமும் கொண்டது. சி-25 எனப்படும் கிரையோ ஜெனிக் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதில் திரவஆக்சிஜன் மற்றும் திரவ ஹைட்ரஜன் எரிபொருளாக பயன்படுத்தப் படுகிறது. இது முந்தைய ஜிஎஸ்எல்வி மார்க்-2 ராக்கெட்டை விட இரண்டுமடங்கு அதிக திறன்கொண்டது. மேலும், ஜிஎஸ்எல்வி வகை ராக்கெட்களுள் அதிக திறன் படைத்தது.\nஇந்த ராக்கெட் மூலம் 4 டன் வரை எடைகொண்ட செயற்கைக் கோள்களை புவிநிலை சுற்றுவட்டப் பாதையிலும் (Geosynchronous Transfer Orbit). 10 டன் வரை எடை எடைகொண்ட செயற்கைக் கோள்களை பூமியின் தாழ்வட்ட பாதையிலும் (Low Earth Orbit) நிலை நிறுத்தலாம். அதிக எடைகாரணமாக இந்த ராக்கெட்டுக்கு ‘குண்டு பையன்’, ‘பாகுபலி ராக்கெட்’ போன்ற பெயர்களை இந்திய ஊடகங்கள் சூட்டியுள்ளன.\nஅதிநவீன தகவல்தொடர்பு செயற்கைக்கோளான ஜிசாட்-19 மொத்தம் 3,136 கிலோ எடை கொண்டது. இதில் 4,500 வாட்ஸ் திறனுடைய சோலார் பேனல்,2.0 மற்றும் 1.4 மீட்டர் நீளம்கொண்ட 2 ஆன்டெனாக்கள், மற்றும் க்யூ பேண்ட் தகவல்தொடர்பு சாதனம் உள்ளிட்டவை பொருத்தப் பட்டுள்ளன. இந்த செயற்கைக்கோள் தனது சுற்று வட்டப் பாதையில் பூமியிலிருந்து 170 கி.மீ. அருகாமையிலும் 35,975 கி.மீ. தொலைவிலும் சுற்றி வரும். இந்த செயற்கைக்கோளின் ஆயுட்காலம் 10 ஆண்டுகள். இந்த ஒற்றை செயற்கைக்கோள், தற்போது பயன்பாட்டில் உள்ள 6 அல்லது 7 தகவல்தொடர்பு செயற்கை கோள்களின் ஒட்டுமொத்த திறனுக்கு இணையானது. இந்த செயற்கைக்கோள் மூலம் இந்தியாவில் இணையதளவேகம் 4 கிகா பைட்ஸ் அளவுக்கு அதிகரிக்கும்.\nஇந்த வெற்றியின் மூலம் விண்வெளி ஆராய்ச்சியில் இஸ்ரோ புதியமைல்கல்லை எட்டியுள்ளது. இ��ி வருங்காலங்களில் 4 டன் வரை அதிக எடைகொண்ட செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத் துவதற்கு வெளிநாடுகளை சார்ந்து இருக்கவேண்டிய அவசியம் இல்லை. இதனால் இஸ்ரோவுக்கு ஏற்படும் கோடிக்கணக்கான ரூபாய் செலவு மிச்சமாகும். மேலும், வெளிநாடுகளின் செயற்கைக் கோள்களை வர்த்தக ரீதியாக நம்முடைய ராக்கெட்கள் மூலம் விண்ணில் செலுத்தி வருவாயும் ஈட்டமுடியும்.\nஇதுவரை அமெரிக்கா, ரஷ்யா, சீனா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய விண்வெளி முகமை ஆகியவை மட்டுமே கிரையோஜெனிக் இன்ஜின் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி அதிக எடை கொண்ட செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி வந்தன. இந்த நாடுகளின் பட்டியலில் தற்போது இந்தியாவும் இணைந்துள்ளது.\nஜிஎஸ்எல்வி மார்க்-3 டி-1 ராக்கெட்டை விண்ணில் செலுத்தி சாதனைபடைத்துள்ள இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திரமோடி ஆகியோர் வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்துள்ளனர்.\n‘ஜிசாட்- 6 ஏ’ செயற்கைக் கோளை சுமந்தபடி…\nஜி.எஸ்.எல்.வி மார்க் 3 ராக்கெட் இரட்டிப்பு வெற்றி\n104 செயற்கைக் கோள்களை ஒரேநேரத்தில் விண்ணில்…\nஇஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் பாராட்டு\n100வது செயற்கைகோளை விண்ணில் செலுத்தி இஸ்ரோ சாதனை\nநீங்கள் எங்களை பெருமைப்பட செய்துள்ளீர்கள்\nதமிழக மக்களின் தாகம் தீர்க்கப்பட வேண்� ...\nதுளி கூட தண்ணீர் இல்லை என்று பேசுவதற்கு ஸ்டாலினுக்கோ, திமுகவிற்கோ துளிகூட உரிமை இல்லை என்று தமிழக பாஜக தலைவர் டாக்டர் திருமதி.தமிழிசை சௌந்தர ராஜன் கடும் ...\nபாராளுமன்றம், மாநில சட்ட சபைகளுக்கு ஒர� ...\nமழை நீர் சேகரிப்புத் திட்டத்தை கட்டாய� ...\nஇந்தியாவை 2024ம் ஆண்டு 5 ட்ரில்லியன் டாலர� ...\nமவுரியா சதுக்கத்தில் தொடரதர்ணா போராட் ...\nமூன்றாம் உலகப் போர் வந்தேவிட்டது\nமேற்கு வங்கம் நடந்த உண்மையை மக்களுக்க� ...\nஒரு சுத்தமான கண்ணாடி டம்ளரை எடுத்து, அதில் முக்கால் அளவு ...\nமருதாணிப் பூவின் மருத்துவக் குணம்\nமணமிக்க சிறு பூக்கள் மலர்வதைப் பார்க்க அழகாக இருக்கும். பூஜைக்கும் ...\nஎள்ளுச் செடியின் மருத்துவக் குணம்\nகண்ணில் எப்பொழுதும் எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும். அப்பொழுது எள்ளுப் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ae.iitm.ac.in/pipermail/ilugc.tamil/2010-July/000064.html", "date_download": "2019-06-18T00:05:15Z", "digest": "sha1:BZWEBMPQMDAGMTFU7Y25CN53DLD6GSFT", "length": 3767, "nlines": 35, "source_domain": "www.ae.iitm.ac.in", "title": "[Ilugc.tamil] ரூபி ஆன் ரெயில்ஸ் ஐ நிறுவ செய்ய வேண்டியவைகள்!!!", "raw_content": "[Ilugc.tamil] ரூபி ஆன் ரெயில்ஸ் ஐ நிறுவ செய்ய வேண்டியவைகள்\nNext message: [Ilugc.tamil] ரூபி ஆன் ரெயில்ஸ் ஐ நிறுவ செய்ய வேண்டியவைகள்\n>>நாம் ரெயில் பிரயாணம் செய்து இருப்போம், ரெயில்கள் செல்ல இருப்பு பாதை போட்டு\nஇருப்பதை பார்த்து இருப்போம்,இந்த இருப்பு பாதைகள் ஜல்லி கற்கள் மேல்\nபோடபட்டுயிருக்கும் .இந்த உண்மையின் பின்னால் ஒரு உவமை புனைந்து சில விடயங்களை\nஅறிய முற்படுவோம் . தாங்கள் செய்யும் ரூபி ஆன் ரெயில்ஸ்யில் நிரல், ஒரு ரெயில்\nவண்டியை போன்றது , உங்கள் நிரல் ஒழுங்காய் ஓட இருப்பு பாதையாய் இருப்பது வலை தல\nஆதார மென்பொருள் (வெப் சர்வர் - web server stack), இது தான் நமது டேவிட்\nஹனிமேயர் ஹன்சன் எழுதிய ரெயில்ஸ் சட்டகம் (rails framework). இது இருப்பு\nபாதைக்கு இணையாக நான் ஒப்பிடுகிறேன் . மேலும் ரெயில்ஸ் என்னும் சட்டகம் பல சிறு\nசிறு மென் மாரலிகளின் உதவி கொண்டு வேலை செய்கிறது. இந்த சிறு சிறு மாரலியை\nநாம் ஜெம் என்று அழைக்கிறோம் . இந்த ஜெம்மை (மரகத கற்கள்) நான் ரெயில் பாதையில்\nஇருக்கும் ஜல்லி கற்களுக்கு உவமை பாராட்டுகிறேன். ஆக நீங்கள் செய்யும் நிரல்கள்\n, ரெயில்ஸ் என்னும் இருப்பு பாதையில் ஜெம் என்னும் மரகத கற்களின் மேல்\nNext message: [Ilugc.tamil] ரூபி ஆன் ரெயில்ஸ் ஐ நிறுவ செய்ய வேண்டியவைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/chennai-costly-pagothigal/", "date_download": "2019-06-17T23:19:23Z", "digest": "sha1:DYB6XX6TG63L5HA62H7NVB5T272PQNWF", "length": 17252, "nlines": 125, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "சென்னையின் காஸ்ட்லி பகுதிகள் !Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nஅதையும் சேர்த்து சொல்லுங்க கலெக்டர் சார்\n கிண்டலாக கேட்ட நெட்டிசன்களுக்கு பதிலடி கொடுத்த சாமியார் வைரக்யானந்த்\nஇன்று முதல் புதிய இன்னிங்ஸை தொடங்குகிறேன்: ராகுல்காந்தி\nவிவசாயிகளின் கடனை ஏற்று கொள்கிறேன்: பாஜக அரசு ராஜினாமா செய்யுமா\nரோல்ஸ் ராய்ஸ், லம்போர்ஜினி, போர்ஷா, ஜகுவார், ஆடி மிக விலை உயர்ந்த கார்களின் சக்கரங்கள் நடை பழகும் இடங்கள் எவை இவைதான் கடந்த ஐந்து வருடங்களில் ரியல் எஸ்டேட் மதிப்பு இரண்டு, மூன்று மடங்காக உயர்ந்துள்ள சென்னை நகரத்தின் மையப் பகுதிகள். இவைதான் அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள், சினிமாப் பிரபலங்கள் ஆகியோரின் வீடுகள் உள்ள இடங்கள். போயஸ் கார்டன், போட் கிளப், ரட்லேண்ட் கேட் ஆகிய இந்த மூன்று பகுதிகள்தான் சென்னையின் மதிப்புமிக்க அந்தப் பகுதிகள்.\nசமீப காலத்தில் இந்தப் பகுதியில் வசதி படைத்தவர்கள் இடம் வாங்க போட்டி போட்டுக்கொண்டு அமெரிக்க டாலர்களைச் செலவிடுகிறார்கள். அந்த அளவுக்கு அதிகம் விரும்பப்படும் இடங்களாக இவை உள்ளன. இந்தப் பகுதிகளில் ஒரு கிரவுண்ட் இடம் பத்திரப் பதிவில் 12 கோடி ரூபாய் வரை விலை போகிறது. இதே பகுதியில் 2009-ம் ஆண்டு ஒரு கிரவுண்டின் விலை ரூ. 4.4 கோடியாகத்தான் இருந்தது. சமீப காலத்தில் ஏற்பட்ட பொருளாதார மந்த நிலையும் இந்தப் பகுதியின் நில மதிப்பை குறைத்துவிடவில்லை. மேலும் இந்தப் பகுதியின் ரியல் எஸ்டேட் மதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக அத்துறை நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். வெளிநாட்டவர்களும் இந்தப் பகுதியில் முதலீடு செய்வதற்கான ஆரம்பக் கட்ட பணிகளை மேற்கொள்ளத் தொடங்கியுள்ளனர்.\nபோட் கிளப் சென்னையின் முக்கியமான தொழிலதிபர்களின் வசிப்பிடமாக உள்ளது. டிவிஎஸ் நிறுவனத்தின் வேணு ஸ்ரீனிவாசன், இண்டியா சிமெண்ட்ஸின் என். னிவாசன், முகேஷ் அம்பானியின் உறவினரான ஷ்யாம் கோத்தாரி, சன் டிவி குழுமத்தின் கலாநிதி மாறன் ஆகியோர்கள் இந்தப் பகுதியில்தான் வசித்துவருகிறார்கள். அதுமட்டுமல்லாது டிடிகே, எம்.ஆர்.எஃப்., முருகப்பா, சீப்ரோஸ் போன்ற பெரு நிறுவனங்களின் குடும்பத்தாரும் இந்தப் பகுதியைத்தான் தங்கள் வசிப்பிடமாகக் கொண்டுள்ளனர்.\nஅம்பத்தூர் கிளாத்திங் கம்பனி மற்றும் பார்க் ஹயாத் ஹோட்டலின் உரிமையாளரான விஜய் மட்டனி, “போட் கிளப் அமைதி நிரம்பிய இடம். அழகாகப் பராமரிக்கப்படும் இவ்விடம் முதலீடு செய்வதற்குத் தகுதியானது” என்கிறார்.\nஅடுத்த இடம் போயஸ் கார்டன். இந்த இடத்தைப் பற்றிச் சொன்னவுடனே எல்லோரும் தெரியும் அளவுக்குத் தமிழகத்தின் பெரிய விஐபிக்கள் வாழும் இடம் இதுதான். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, ரஜினிகாந்த், பெப்சியின் தலைமைச் செயல் அதிகாரியான இந்திரா நூயி ஆகியோரின் வீடுகள் உள்ள பகுதி. இங்கு ஒரு கிரவுண்ட் விலை ரூ. 9 கோடியில் இருந்து ரூ.10 கோடி வரை உள்ளதாகச் சொல்லப்படுகிறது. “போயஸ் கார்டனுக்குப் ���த்து வருடத்திற்கு முன்பு நல்ல ரியல் எஸ்டேட் பிராண்ட் இருந்தது. ஆனால் இப்போது இதை போட் கிளப் முந்திக் கொண்டுள்ளது. எனினும் இந்த இரண்டு பகுதிகளிலும் ரியல் எஸ்டேட் சமீபகாலத்தில் மேம்பட வாய்ப்பு இருப்பதாக எனக்குத் தெரியவில்லை” என்கிறார் கிரெடாய் அமைப்பின் சென்னைப் பகுதியின் தலைவரான அஜித் சோர்டியா.\nஅதே வேளையில் இந்த இரு இடங்களும் குடியிருப்புப் பகுதிகளாக உள்ளன. மூன்றாவது பகுதியான ரட்லேண்ட் கேட் சாலை வர்த்தக வளர்ச்சிக்குப் பாதை அமைத்துக் கொடுக்கிறது. முன்னணி நிறுவனங்கள் பலவற்றின் சில்லறை விற்பனை மையங்கள் காதர் நவாஸ்கான் சாலையில் இருந்து இப்போது நுங்கம்பாக்கத்தில் உள்ள ரட்லேண்ட் கேட் சாலைக்கு மாறிக்கொண்டு வருகின்றன. “இந்தப் பகுதியில் ரியல் எஸ்டேட் வளர்ச்சி மேம்படும் என எதிர்பார்க்கப் படுகிறது. பல வெளிநாட்டுச் சில்லரை வர்த்தக நிறுவனங்கள் இந்தப் பகுதியைத் தங்கள் வர்த்தகத்திற்கான மையமாக்கும்” என அவர் தெரிவிக்கிறார். இங்கு கிரவுண்ட் 8 கோடி ரூபாயில் இருந்து 10 கோடி வரை விற்பனையாகிறது.\nவீடு வாங்குவதில் வாஸ்து சாஸ்திரம் இப்போது பெரும் பங்கு வகிக்கிறது. வாஸ்து நிபுணரைக் கலந்து ஆலோசித்த பின்பு வீடு வாங்கும் கலாச்சாரம் எல்லாத் தரப்பு மக்களிடையேயும் பரவலாகி வருகிறது. இது தெரிந்த விஷயம்தான். ஆனால் சென்னையின் மில்லியனர்களைப் பொறுத்தவரை சமீப காலத்தில் அவர்கள் வாஸ்து சாஸ்திரமெல்லாம் பார்ப்பதில்லை. மாறாக பின்கோடு என்ன எனக் கேட்கிறார்கள்.\nஉதாரணமாக போட் கிளப், ஆர்.ஏ.புரம் பின்கோடில் வருகிறது. அதாவது சென்னை – 28. போயஸ் கார்டன் தேனாம்பேட்டை பின்கோடான 18. ரட்லேண்ட் கேட்வே, நுங்கம்பாக்கத்தில் இருக்கிறது. நுங்கம்பாக்கம் பின்கோடு 34. இந்த மூன்று பகுதிகளின் பின்கோடுகளும் கவுரவமான எண்களாகப் பார்க்கப்படுகின்றன. “ஆர்.ஏ.புரம், தேனாம்பேட்டை, நுங்கம்பாக்கம் ஆகிய இடங்கள், மேலே குறிப்பிட்ட இந்த மூன்று பகுதிகளைத் தவிர மற்ற பகுதிகளையும் உள்ளடக்கிய பகுதியாகும். ஆக, மேற்கொண்ட பின்கோடு பகுதியில் வசிப்பதே மேல் தட்டுவர்க்கப் பகுதியில் வசிப்பதற்குச் சமம் என்ற மனப்பான்மை ஏற்பட்டு வருகிறது” என்கிறார் முன்னணி ரியல் எஸ்டேட் துறை அதிகாரியான சரிதா ஹந்த்்.\nஅதனால் இந்த மூன்று பகுதிகளைச் சுற்றியுள���ள பகுதிகளில் ரியல் எஸ்டேட் நகரின் முக்கியமான வளர்ச்சி பெறும் மையங்களாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. “இந்த மூன்று பின்கோடு பகுதிகள் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள். பெரும்பாலான ரியல் எஸ்டேட் நிறுவனங்கள், ‘போட் கிளப்புக்கு அருகில் உள்ள பகுதி’ எனச் சொல்லி அடுத்துள்ள இந்தப் பகுதிகளை சந்தைப்படுத்துகிறார்கள். அதனால் விலையும் கூடுதல் ஆகிறது” என்கிறார் கிரெடாய் அமைப்பைச் சேர்ந்த அஜித் சோரியா.\nஆங்கிலேயர் காலத்தில் நடப்பட்ட மரம் வெட்டப்பட்டது. தி.நகர் மக்கள் சோகம்\nஇண்டர்நெட்டில் பரவிய ‘என்னை அறிந்தால்’ முழுக்கதை. அஜீத், கவுதம் மேனன் அதிர்ச்சி\nஅதையும் சேர்த்து சொல்லுங்க கலெக்டர் சார்\n கிண்டலாக கேட்ட நெட்டிசன்களுக்கு பதிலடி கொடுத்த சாமியார் வைரக்யானந்த்\nஇன்று முதல் புதிய இன்னிங்ஸை தொடங்குகிறேன்: ராகுல்காந்தி\nவிவசாயிகளின் கடனை ஏற்று கொள்கிறேன்: பாஜக அரசு ராஜினாமா செய்யுமா\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tutyonline.net/view/32_166506/20181010132355.html", "date_download": "2019-06-17T22:46:04Z", "digest": "sha1:FXAH6ITMAKVRTL7U4MQV5OZKCBTXJJKB", "length": 7425, "nlines": 68, "source_domain": "www.tutyonline.net", "title": "தாமிரபரணி மகா புஷ்கரம் ரதயாத்திரை : மதுரையில் ஹெச்.ராஜா தொடங்கி வைத்தாா்", "raw_content": "தாமிரபரணி மகா புஷ்கரம் ரதயாத்திரை : மதுரையில் ஹெச்.ராஜா தொடங்கி வைத்தாா்\nசெவ்வாய் 18, ஜூன் 2019\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nதாமிரபரணி மகா புஷ்கரம் ரதயாத்திரை : மதுரையில் ஹெச்.ராஜா தொடங்கி வைத்தாா்\nதாமிரபரணி மகா புஷ்கரம் ரதயாத்திரையை மதுரையில் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தொடங்கி வைத்தாா்.\nதாமிரபரணி மகா புஷ்கரம் விழாவையொட்டி 12 புண்ணிய நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட தீா்த்தங்கள் மதுரையில் இருந்து இன்று திருநெல்வேலிக்கு கொண்டு செல்லப்படுகின்றன.தாமிரபரணி மகா புஷ்கரம் விழாவையொட்டி 12 நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட தீா்த்தங்களின் ரதயாத்திரையை பா.ஜ.க. தேசிய செயலாளா் ஹெச்.ராஜா, புதிய தமிழகம் கட்சித் தலைவா் கிருஷ்ணசாமி ஆகியோா் கொடியசைத்து தொடங்கி வைத்தனா்.\nஇதனைத் தொடா்ந்து ஹெச்.ராஜா பேசுகையில், தாமிரபரணி புஷ்கரம் 12 ஆண்டுகளுக்கு ஒர���முறை நடத்தப்படுவது வழக்கம். கடந்த முறை நடைபெற்ற புஷ்கர விழாவில் அப்போதைய சபாநாயகா் ஆவுடையப்பன் கலந்து கொண்டாா். ஆனால் புஷ்கர விழாவிற்கு திடீரென்று சிலா் எதிா்ப்பு தொிவிக்கின்றனா். ராமராஜ்ய ரத யாத்திரை தமிழகம் வந்தபோது எதிா்ப்பு நிலவியது போல் இப்போதும் எதிா்க்கிறாா்கள் என்று அவா் தொிவித்துள்ளாா்.\nநல்ல ஒரு எழுச்சி - சபாஷ்\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஎழுத்தாளர் ஜெயமோகனை கைது செய்ய வேண்டும் : எஸ்.பி.யிடம் வியாபாரிகள் புகார்\nகுரூப் 1 தேர்வில் தவறான 24 கேள்விகளுக்கு 6 மதிப்பெண்கள் : டி.என்.பி.எஸ்.சி பதில் மனு\nஊடகங்கள் ஊதிப்பெருக்கும் அளவுக்கு தண்ணீர் பிரச்சினை மோசம் இல்லை: ராமதாஸ்\nமருத்துவர்களின் போராட்டத்தால் தமிழகத்தில் பாதிப்பு இல்லை: அமைச்சர் விஜயபாஸ்கர்\nவிவசாயிகள் கடனை அடைக்க சொத்துக்களை எழுதி தர தயார் : பொன்னார் பேட்டி\nசென்னையில் கடுமையான தண்ணீர் பஞ்சம் என்ற தோற்றத்தை உருவாக்குகிறார்கள்: அமைச்சர்\nபிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் ரூ.5 லட்சம் வரை அபராதம்: தமிழக அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/detail.php?id=2296505", "date_download": "2019-06-17T22:53:51Z", "digest": "sha1:LREV5MSX32FRAUTVGUFVC7VPFGPZHXID", "length": 10588, "nlines": 88, "source_domain": "m.dinamalar.com", "title": "பொதுச்செயலாளர் எடப்பாடி?: போஸ்டரால் பரபரப்பு | Dinamalar", "raw_content": "முதல் பக்கம் பாராளுமன்ற தேர்தல் 2019 Download Dinamalar Apps\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்���்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nமாற்றம் செய்த நாள்: ஜூன் 12,2019 12:53\nசென்னை : அதிமுக நிர்வாகிகள், எம்எல்ஏ.,க்கள், எம்.பி.,க்கள் ஆலோசனை கூட்டம் இன்று (ஜூன் 12) நடைபெறும் நிலையில், பொதுச் செயலாளர் எடப்பாடியார் என ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் அதிமுக.,வில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nஅதிமுக.,விற்கு ஒற்றை தலைமை தேவை என வலியுறுத்தி எம்எல்ஏ., ராஜன் செல்லப்பா சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். இதனையடுத்து ஜூன் 12 அதிமுக ஆலோசனை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அத்துடன் கட்சியினர் யாரும் பொது வெளியில் கருத்து தெரிவிக்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.\nஒற்றை தலைமை குறித்து இன்றைய கூட்டத்தில் ஆலோசித்து முக்கிய முடிவு எடுக்கப்படலாம் என கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் முதல்வர் பழனிசாமிக்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது புதிய சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஅந்த போஸ்டரில், \"பொதுச் செயலாளராக பதவியேற்க வரும் எடப்பாடியாரே வருக\" என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. இது அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓபிஎஸ் ஆதரவாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. அதிமுக தலைமை அலுவலகம் எதிரில் இந்த போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.\nஇதேபோல், சிவகங்கை மாவட்டத்தில், அமைச்சர் செங்கோட்டையனை பொது செயலாளராக நியமிக்க வேண்டும் என போஸ்டர் ஒட்டப்பட்டு உள்ளது.\n» தற்போதைய செய்தி முதல் பக்கம்\nஊழல்திமுக அஇஅதிமுக கட்சிக்காக போஸ்டர் ஒட்டும் நிலையில் கூட நாற்காலி மேல கண்\nதினகரன் - சசிகலா - ஸ்டாலின் போன்றோரின் கூட்டுச் சதி. விஞ்ஞான ஊழல் எப்போதும் வெற்றி பெறாது.\nதிண்டுக்கல் சரவணன் - ஓசூர்,இந்தியா\n ஹிந்தி எதிர்ப்பு இருக்கட்டும். முதல்ல தமிழை ஒழுங்காக படிங்க\nஎடப்பாடியார் மனதளவில் சசிகலா விசுவாசி, எனவே அவர் பொது செயலாளராக வந்தால் கண்டிப்பாக பன்னீர் தலைமையில் அதிமுக உடைந்து ஜெயலலிதா தலைமையில் எழுச்சி பெற்றதைபோல் பின் எழுச்சிபெறும் என்பது எனது கருத்து\nஇவங்கள்ளாம் தமிழ் மொழியை வளர்க்கிறார்களாம். திமுக இதைவிட மோசம். சமீபத்தில் களைஞர் என்று போட்டிருந்தார்கள். சன் டிவியின் முன்னணி செய்தியாளர்களும் ளவுக்கு ல என்றுதான் படிக்கிறார்கள். இந்தி கற்றுக்கொள்வதற்கு முன் இவர்கள் தமிழ் ஒழுங்காய் கற்று கொள்ளட்டும்.\nமேலும் கருத்துகள் (9) கருத்தைப் பதிவு செய்ய\nதப்பி ஓடல; டாக்டரை பார்க்க வந்தேன்; மெஹுல் சோக்சியின் 'அடடே' ...\nராகுலை தோற்கடித்த ஸ்மிருதிக்கு பலத்த வரவேற்பு\nடாக்டர்களுக்கு பாதுகாப்பு:சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை\nஅணு ஆயுத தயாரிப்பு: இந்தியா தேக்கம்\nவிபரீதமானது, 'மேஜிக் ஷோ'; கங்கையில் மூழ்கியவர் மாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88", "date_download": "2019-06-17T23:28:04Z", "digest": "sha1:6JLBPSIL2HSLCC5YVHSEN36PDXQWN35W", "length": 47446, "nlines": 244, "source_domain": "ta.wikipedia.org", "title": "நேரடி விளம்பர முறை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரை கூகுள் மொழிபெயர்ப்புக் கருவி மூலம் உருவாக்கப்பட்டது. இதனை உரை திருத்த உதவுங்கள். இக்கருவி மூலம் கட்டுரை உருவாக்கும் திட்டம் தற்போது நிறுத்தப்பட்டுவிட்டது. இதனைப் பயன்படுத்தி இனி உருவாக்கப்படும் புதுக்கட்டுரைகளும் உள்ளடக்கங்களும் உடனடியாக நீக்கப்படும்\nவிக்கிநூல்களில் மேலதிக மேலதிகவிவரங்களுள்ளன: Marketing\nநேரடி விளம்பர முறை என்பது சந்தைப்படுத்தல் விளம்பர முறையின் ஒரு வகை ஆகும். இரண்டு குணநலன்கள் இதனை மற்ற வகை சந்தைப்படுத்தல்களில் இருந்து வேறுபடுத்துகின்றன. முதலாவதாக, இது இடை ஊடகத்தைப் பயன்படுத்தாமல் செய்திகளை நேரடியாக நுகர்வோருக்கு அனுப்ப முயற்சிக்கிறது. இரண்டாவதாக, ஒரு குறிப்பான \"நடவடிக்கைக்கான அழைப்பை\" கோருவதன் மீது இது கவனம் குவிக்கிறது.\nவிளம்பரமானது ஆர்வமுள்ளவரை ஒரு குறிப்பிட்ட நடவடிக்கைக்கு கோருவதாய் இருந்தால், உதாரணமாக ஒரு கட்டணமில்லா தொலைபேசி எண்ணுக்கு அழைக்கவோ அல்லது ஒரு இணையதளத்தை பார்வையிடவோ கோருவதாய் இருந்தால், அப்போது அந்த செயல் நேரடி மறுமொழி விளம்பரமாகக் கருதப்படுகிறது.\n3.2 தொலைபேசி வழி விளம்பரம்\n3.4 வீட்டுக்கு வீடு துண்டுப்பிரசுரம் மூலமான விளம்பரம்\n3.6 கூப்பன் வழங்கும் முறை (Couponing)\n3.7 நேரடி மறுமொழி தொலைக்காட்சி விளம்பர முறை\nநேரடி விளம்பர முறை (டைரக்ட் மார்க்கெட்டிங்) என்கின்ற பிரயோகம் முதன்முதலில் லெஸ்டர் வுன்டர்மேன் ஆற்றிய ஒரு உரையில் தான் முதன்முதலில் பயன்படுத்தப்பட்டதாய் நம்பப்படுகிறது. இவர் தான் அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் மற்றும் கொலம்பியா ரெக்கார்ட்ஸ் போன்ற வர்த்தகப் பெயர்களுக்கு நேரடி விளம்பர முறை உத்திகளைப் பயன்படுத்தி முன்னோடியாய்த் திகழ்ந்தார்.[மேற்கோள் தேவை] அஞ்சல் அலுவலகம் வழியாக அல்லது நேரடியாக நுகர்வோரின் அஞ்சல் பெட்டிகளில் விடப்படுகிற விரும்பியிராத வர்த்தக விளம்பரங்களைக் குறிப்பிடும் கூள அஞ்சல் (junk mail) என்கிற பதம் 1954 ஆம் ஆண்டுவாக்கில் தோன்றியிருக்கலாம்.[1] \"விரும்பியிராத வர்த்தக மின்னஞ்சலை\"க் குறிக்கும் ஸ்பேம் என்கிற பதம், மார்ச் 31, 1993[2] சமயத்தில் தோன்றியிருக்கக் காணலாம்.\nவுன்டர்மேன் தான் நேரடி விளம்பர முறை என்கிற பதத்தைப் பிரயோகித்த முதல் மனிதராக இருக்கலாம். என்றாலும் கூட அஞ்சல் வழி நேரடி விளம்பர முறை என்பது அடிப்படையில் 1867 ஆம் ஆண்டில் தட்டச்சு இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்தே அமெரிக்காவில் துவங்கி விட்டது.[மேற்கோள் தேவை]\nமுதல் நவீன கால அஞ்சல் வழி நேரடி விற்பனை விளம்பரப் பட்டியல் ஆரோன் மோன்ட்கோமெரிவார்டு மூலம் 1872 ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்டது.[மேற்கோள் தேவை] [மேற்கோள் தேவை] மூன்றாம் வகுப்பு கத்தை அஞ்சல் கட்டண விகிதங்கள் 1928 ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்டன.[மேற்கோள் தேவை]\nஐரோப்பாவில் நேரடி விளம்பர முறையின் வரலாற்றைப் பின்தொடர்ந்தால் அது 15 ஆம் நூற்றாண்டு வரை பின்செல்வதைக் காணலாம். குடென்பெர்க் நகரும் அச்சைக் கண்டுபிடித்ததையொட்டி, சுமார் 1450 ஆம் ஆண்டுவாக்கில் அச்சு இயந்திர வெளியீட்டாளர்க���ிடம் இருந்தான முதல் வர்த்தக விளம்பர பட்டியல் தோன்றியது.[மேற்கோள் தேவை]\nநேரடி விளம்பர முறை என்பது பல விளம்பரதாரர்களுக்கு ஈர்க்கத்தக்கதாய் இருக்கிறது. ஏனென்றால் பல சந்தர்ப்பங்களில் அதன் நேர்மறை விளைவானது (எதிர்மறை விளைவு அல்ல) நேரடியாக கணக்கிடப்பட முடியும். உதாரணமாக, ஒரு விளம்பரதாரர் அஞ்சல் வழியே ஒரு மில்லியன் விளம்பர கோரிக்கைகளை அனுப்பி, பத்தாயிரம் வாடிக்கையாளர்கள் இந்த விளம்பரத்திற்கு மறுமொழி செய்திருக்கிறார்கள் என்றால், இந்த பிரச்சாரம் நேரடியாக மறுமொழிகளுக்கு இட்டுச் சென்றிருக்கிறது என்பதை விளம்பரதாரர் நம்பிக்கையுடன் தெரிவிக்கலாம். ஆயினும், கூள அஞ்சல் மூலம் எரிச்சலுற்ற பெறுநர்களின் எண்ணிக்கையை எளிதாய் கணக்கிட முடியாது. இதற்கு மாறாய், மற்ற ஊடகங்கள் வழியான கணக்கீடு பல சமயங்களில் மறைமுகமானதாய் இருக்கும். ஏனெனில் நுகர்வோரிடம் இருந்து நேரடியான மறுமொழியை அது பெறுவதில்லை. வெற்றிகரமான நேரடி விளம்பர முறைக்கு அத்தியாவசிய அடிப்படைக் கூறுகளில் ஒன்றான, முடிவுகளை அளவிடுவது குறித்து இந்த கட்டுரையில் பிற இடங்களில் விரிவாக ஆராயப்படுகிறது. ஆயினும், இணையக் காலம் துவங்கியதில் இருந்தே, நேரடி விளம்பர மறுமொழிகளை பின்தொடர்வதும் முடிவுகளை அளவிடுவதும் தலைமை விளம்பர அதிகாரிகளின் (சிஎம்ஓ) சவால்களாய் அமைந்துள்ளன.[மேற்கோள் தேவை]\nபல சந்தையாளர்களுக்கு இந்த விளம்பர முறையில் விருப்பம் இருக்கிறது என்றாலும், குறிப்பிட்ட ஊடகத்தைப் பயன்படுத்தி செய்யப்படும் சில நேரடி விளம்பர முயற்சிகள் தேவையில்லாத விளம்பர கோரிக்கைகளை உருவாக்குவதாக விமர்சிக்கப்பட்டிருக்கின்றன. உதாரணமாக, பெறுநருக்கு பொருத்தமுறாத நேரடி அஞ்சல் கூள அஞ்சலாகக் கருதப்படுகிறது. தேவையற்ற மின்னஞ்சல் செய்திகள் குப்பைஅஞ்சல்களாய் கருதப்படுகின்றன. நேரடி விளம்பரதாரர்கள் \"விலகும் விருப்ப\" பட்டியல்கள் போன்ற திறன் பெற்றிருக்கிற போதிலும்,[மேற்கோள் தேவை] தனியுரிமை மற்றும் சூழல் காரணங்களுக்காக நேரடி விளம்பர முறைக்கு முடிவு கட்ட வேண்டும் என்றும் சில நுகர்வோர்கள் கோருகின்றனர்.\nகார்ல்சன் மார்க்கெட்டிங், பிராக்சிமிட்டி மற்றும் ஐரிஷ் நேஷன் (Iris Nation) போன்ற உலகின் மிகப்பெரிய சந்தைப்படுத்தல் மற்றும் விளம்பர முகமைகளில் பலவும் நேர���ி விளம்பர முறையில் தனித்துவம் வாய்ந்த முகமைகளாகத் தான் துவங்கின. வாடிக்கையாளரின் திட்டச்செலவினம் குறைந்தது மற்றும் பெறுநர் எண்ணிக்கை பன்மடங்காய் பெருகியது போன்ற காரணங்களால், இந்த முகமைகளில் பலவும் வெறுமனே நேரடி விளம்பர சேவைகளை மட்டும் விற்பதைக் காட்டிலும் \"ஒருங்கிணைந்த விளம்பர முறை\"யில் சேவைகளை வழங்கும் வகையில் விரிவாக்கம் செய்து கொண்டன. விற்பனைக்கு தாங்கள் பயன்படுத்தும் நேரடி விளம்பரம், மக்கள்தொடர்பு, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் விளம்பரம் ஆகியவை அடங்கிய முழுமையான சந்தைப்படுத்தல் தகவல் தொடர்பு தொகுப்பை குறிப்பிட முகமைகள் இந்த \"ஒருங்கிணைந்த விளம்பர முறை\" என்கிற பதத்தைப் பயன்படுத்துகின்றன.\nமுதன்மைக் கட்டுரை: Advertising mail\nநேரடி விளம்பர முறையின் மிக பொதுவான வடிவம் நேரடி அஞ்சல்[மேற்கோள் தேவை] ஆகும். இது சில சமயங்களில் கூள அஞ்சல் என்றும் அழைக்கப்படுகிறது. ஒரு பகுதியில் இருக்கக் கூடிய அனைத்து அஞ்சல் வாடிக்கையாளர்கள் அல்லது ஒரு பட்டியலில் இருக்கும் அத்தனை வாடிக்கையாளர்களுக்கும் காகித அஞ்சல்களை அனுப்பும் விளம்பரதாரர்களால் இது பயன்படுத்தப்படுகிறது.\nஒரு வாடிக்கையாளருக்கு தகவல் தொடர்பை கொண்டு சேர்க்கக் கூடிய எந்த ஒரு குறைந்த செலவு ஊடகமும் நேரடி விளம்பர முறையில் பயன்படுத்தப்பட முடியும். இதில் அஞ்சல் சேவையைப் பயன்படுத்தியும் சந்தைப்படுத்தல் தகவல்தொடர்புகள் வாடிக்கையாளர்களுக்கு அனுப்பப்படுகின்றன. நேரடி அஞ்சல் என்பது நேரடி விளம்பரத் துறையில் அஞ்சல் அலுவலகம் மூலமான தகவல் தொடர்பு வெளியீடுகளைக் குறிக்க பயன்படுத்தப்படுகிறது. \"கூள அஞ்சல்\" அல்லது \"விளம்பர அஞ்சல்\" அல்லது \"தொல்லை அஞ்சல்\" என்றும் குறிப்பிடப்படும் இது கத்தை அஞ்சல்களையும் அடக்கியிருக்கலாம்.\nவிளம்பர சுற்றறிக்கைகள், விற்பனை விளம்பரப் பட்டியல்கள், இலவச சோதனைக் குறுந்தகடுகள், முன்கூட்டிய ஒப்புதலளிக்கப்பட்ட கடன் அட்டை விண்ணப்பங்கள், மற்றும் அஞ்சல் வழியாக வீடுகளுக்கு அல்லது வர்த்தகங்களுக்கு, அல்லது அஞ்சலகம் தவிர்த்த மற்ற விநியோக சேவைகள் மூலம் நுகர்வோரின் அஞ்சல்பெட்டிகளில் விநியோகிக்கப்படும் பிற விரும்பிக்கோராத விற்பனை மைய ஸ்தாபக அழைப்புகள் ஆகியவை கூள அஞ்சலில் அடங்கும். கத்தை அஞ்சல்கள் எனப்படுபவை நிதி சேவைகள், வீட்டு கணினி, மற்றும் சுற்றுலா மற்றும் பயணத் துறைகளில் செயல்படும் வர்த்தகங்களுக்கு குறிப்பாக பிரபலமானதொரு விளம்பர வழிமுறையாக இருக்கிறது.\nபல வளர்ந்த நாடுகளில், நேரடி அஞ்சல் மொத்த அஞ்சல் எண்ணிக்கையில் ஒரு குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் இருப்பதால் அவற்றுக்கென சிறப்பு விகிதங்கள் நிறுவப்பட்டுள்ளன. உதாரணமாக அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில், வழக்கமான முதல்-வகுப்பு விகிதங்களை விடக் குறிப்பிடத்தக்க அளவு குறைவாயிருக்கும் விகிதத்தில் அஞ்சல்களை அனுப்ப விளம்பரதாரர்களுக்கு வசதியளிக்கும் கத்தை அஞ்சல் விகிதங்கள் உள்ளன. இந்த விகிதங்களுக்குத் தகுதி பெற, அஞ்சல் துறைக்கு கையாளும் செலவைக் குறைக்கும் வகையில் இந்த அஞ்சல்கள் குறிப்பிட்ட முறைகளில் அமைக்கப்பட்டிருக்கவும் அடுக்கப்பட்டிருக்கவும் வேண்டும்.\nபல சமயங்களில் நேரடி அஞ்சல் வழிமுறைகளை இலக்குற்ற அஞ்சல் முறையாக விளம்பரதாரர்கள் மெருகேற்றுகின்றனர். இதில் சாதகமான மறுமொழி பெறக் கூடிய சாத்தியமிருப்பதாகக் கருதப்படும் பெறுநர்களை மட்டும் தரவுத்தளத்தில் இருந்து தெரிவு செய்து அவர்களுக்கு மட்டும் இந்த அஞ்சல் அனுப்பப்படும். உதாரணமாக, கோல்ஃப் விளையாட்டில் ஆர்வமுடைய ஒரு நபர் கோல்ஃப் தொடர்பான தயாரிப்பு பொருட்களுக்கு அல்லது கோல்ஃப் விளையாடுபவர்களுக்கு பொருத்தமான பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான நேரடி அஞ்சல்களை மட்டுமே பெறலாம். தரவுத்தள ஆய்வின் இந்த பயன்பாடு தரவுத்தள விளம்பர முறையின் ஒரு வகையாகும். அஞ்சலின் இந்த வடிவத்தை \"விளம்பர அஞ்சல்\" (admail ) என்று அமெரிக்க அஞ்சல் சேவைத் துறை அழைக்கிறது.\nநேரடி விளம்பர முறையில் மிகவும் அதிகமாய் பயன்படுத்தப்படும் வடிவத்தில் இரண்டாமிடத்தில் இருப்பது தொலைபேசி வழி விளம்பரங்கள் ஆகும்.[மேற்கோள் தேவை] இதில் சந்தைதாரர்கள் நுகர்வோரை தொலைபேசி வழி தொடர்புகொள்கிறார்கள். எரிச்சலூட்டும் விளம்பர அழைப்பு (cold call telemarketing) சம்பாதித்த வெறுப்பின் காரணமாக (இதில் நுகர்வோர் விற்பனை அழைப்பை எதிர்பார்த்திருக்கவோ அல்லது வரவேற்கவோ மாட்டார்) சில அமெரிக்க மாகாணங்களும் அமெரிக்க பெடரல் அரசாங்கமும் \"அழைப்பு விரும்பாதோர் பட்டியல்கள்\" உருவாக்கவும் கனமான அபராதங்களுக்கான சட்டங்கள் இயற்ற நேர்ந்துள்ளது.\nஅமெரிக்காவில் தேசிய அளவிலான அழைக்காதீர் பட்டியல் அக்டோபர் 1, 2003 அன்று செயல்பாட்டிற்கு வந்தது. இந்த சட்டத்தின் கீழ், இந்த பட்டியலில் தங்கள் பெயரைப் பதிவு செய்து கொண்டுள்ள எவரொருவரையும் தொலைபேசி விளம்பரதாரர்கள் அழைப்பது சட்டவிரோதமாகும். இந்த பட்டியல் செயல்பாட்டிற்கு வந்த ஒரு வருட காலத்தில், 62 மில்லியனுக்கும் அதிகமான பேர் இதில் பதிவு செய்து கொண்டிருந்தனர்.[3] தொலைபேசி விளம்பரத் துறை இந்த பட்டியல் உருவாக்கத்தை எதிர்த்தது என்றாலும் அநேக தொலைபேசி விளம்பரதாரர்கள் சட்டத்திற்கு இணக்கமாய் நடந்து கொண்டதோடு பட்டியலில் இருக்கும் நபர்களை அழைப்பதைத் தவிர்த்து விடுகின்றனர்.[மேற்கோள் தேவை]\nஇதே போன்றதொரு அழைக்காதீர் பட்டியலை உருவாக்க கனடா சட்டம் நிறைவேற்றியுள்ளது. மற்ற நாடுகளில் இது நியூசிலாந்து பெயர் அகற்ற சேவை (New Zealand Name Removal Service) போல தன்னார்வப்பட்டதாய் இருக்கிறது.\nஇன்றைய தேதியில் மின்னஞ்சல் விளம்பரமுறை தொலைபேசி விளம்பர முறையை எண்ணிக்கையில் கடந்திருக்கிற ஒன்றாகும்.[மேற்கோள் தேவை] இது ஒரு மூன்றாவது வகையான நேரடி விளம்பர முறையாகும். இதில் பெரிய கவலை தரும் அம்சமாக இருப்பது தொல்லை அஞ்சல் (ஸ்பேம்) ஆகும். இது சட்டப்பூர்வமான மின்னஞ்சல் விளம்பரத்தை உண்மையில் அச்சுறுத்துவதாய் அமைந்திருக்கிறது. பெரியளவு தொல்லை அஞ்சல் முறைகள் பெருகியதால், இணைய சேவை வழங்கும் நிறுவனங்களும் மின்னஞ்சல் சேவை வழங்கும் நிறுவனங்களும் மிகத் திறம்பட்ட மின்னஞ்சல் வடிகட்டி நிரல்களை உருவாக்கியுள்ளன.[4]\nவீட்டுக்கு வீடு துண்டுப்பிரசுரம் மூலமான விளம்பரம்[தொகு]\nதுண்டுப்பிரசுர விநியோக சேவைகள் துரித உணவுத் துறைகள், மற்றும் உள்ளூர் நுகர்வோரில் கவனம் செலுத்தும் மற்ற வர்த்தகங்களில் விரிவான அளவில் பயன்படுகின்றன. நேரடி அஞ்சல் விளம்பரத்தை ஒத்த வகையிலான இதில், பகுதி வாரியாக இலக்கு நிர்ணயிக்கப்படுவதோடு, அஞ்சல் தலைகள், உறைகள் வாங்க வேண்டியதில்லை, முகவரிப் பட்டியல்களையும் வீட்டிலிருப்போர் பெயர்களையும் வாங்க வேண்டியதில்லை என்பதால் அஞ்சல் விளம்பர செலவில் ஒரு சிறு பகுதி மட்டுமே இதற்கு செலவாகிறது.\nஐந்தாவது வகையான நேரடி விளம்பர உத்தி ஒன்று எழுந்திருக்கிறது. மின்னஞ்சல் எல்லா இடங்களிலும் நிரம்பியிருக்கிறது என்பதாலும் நே��டி அஞ்சல் மற்றும் தொலைபேசி விளம்பரங்களின் செலவைப் பார்ப்பவர்களுக்கும், மக்களை நேரடியாக குரல் வழியாய் அணுகுவதற்கான ஒரு செலவு குறைந்த வழியை குரல்அஞ்சல் விளம்பர உத்தி வழங்கியுள்ளது.\nகுரலஞ்சல் விளம்பரங்களின் நுகர்வோர் விளம்பர பயன்பாடுகள் ஏராளமாய் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு \"குரல் தொல்லை அஞ்சல்கள்\" பெருகியதையடுத்து, பல பகுதிகளும் நுகர்வோர் குரலஞ்சல் விளம்பர கட்டுப்பாடுகள் தொடர்பான சட்டங்களை இயற்ற தள்ளப்பட்டன.\nதனிநபர் தேவைக்கேற்ற விளம்பர உத்தியை சாதிக்க, சமீபத்தில் நிறுவனங்கள் வழிகாட்டப்படும் குரல் அஞ்சலைப் பயன்படுத்தின. இப்பயன்பாட்டில் நேரலை அழைப்பாளர்களின் தேவைக்கேற்ற வகையில் வழிநடத்தப்பட்டு முன்கூட்டி பதிவு செய்யப்பட்ட குரலஞ்சல்கள் வெளியாகும். வழிகாட்டப்படும் குரல் அஞ்சல் வர்த்தகங்களை தொடர்பு கொள்ள மட்டுமே பயன்படுத்தப்படுவதால், குரலஞ்சல் விளம்பரத்தின் மற்ற வடிவங்களுக்காக அமைக்கப்பட்டிருக்கும் அழைக்காதீர் பட்டியல் கட்டுப்பாடுகளில் இருந்து இது விதிவிலக்கு பெற்றுள்ளது.\nகூப்பன் வழங்கும் முறை (Couponing)[தொகு]\nகூப்பன் வழங்கும் முறை என்பது பத்திரிகை ஊடகத்தில் வாசகரிடம் இருந்து மறுமொழியை ஊக்குவிக்க பயன்படுத்தப்படுகிறது. வாசகர் ஒரு விளம்பரத்தை வெட்டி அதை ஒரு பேரங்காடியில் கொடுத்தால் ஒரு தள்ளுபடி பெறலாம் என்று கூறப்படுவதை இதற்கொரு உதாரணமாய்க் கூறலாம். செய்தித்தாள்கள் மற்றும் பத்திரிகைகளில் வரும் கூப்பன்கள் நேரடி விளம்பரங்களாகக் கருதப்பட முடியாது. ஏனென்றால் விளம்பரதாரருக்கு ஒரு மூன்றாம் தரப்பு ஊடகத்தை (செய்தித்தாள் அல்லது பத்திரிகை) ஆதரிக்க வேண்டிய செலவு ஏற்படுகிறது.\nநேரடி மறுமொழி தொலைக்காட்சி விளம்பர முறை[தொகு]\nதொலைக்காட்சியில் நேரடி விளம்பரம் (பொதுவாக DRTV என்று குறிப்பிடப்படுகிறது) இரண்டு அடிப்படை வடிவங்களைக் கொண்டுள்ளது. நெடிய வடிவம் பொதுவாக அரை மணி நேரம் அல்லது ஒரு மணி நேர துண்டுகளாக இருக்கும். இதில் தயாரிப்பு பொருள் குறித்து விரிவாக விளக்கப்படும். இது தகவல்விளம்பரம் (infomercials) என பொதுவாக குறிப்பிடப்படுகின்றன. குறுகிய வடிவம் பொதுவாக 0:30 விநாடி அல்லது 0:60 விநாடி விளம்பரங்களாக இருக்கும். இந்த குறுகிய வடிவத்தில் பார்வையாளர்கள் உடனடியாய் மறுமொழியளிக்க (பொதுவாக திரையில் காண்பிக்கப்படும் ஒரு தொலைபேசி எண்ணை அழைக்கவோ அல்லது ஒரு இணையதளத்திற்கு செல்லவோ) கேட்டுக் கொள்ளப்படுவார்கள்.\nதொலைக்காட்சி மறுமொழி விளம்பரங்களை - அதாவது தகவல் விளம்பரங்களை - நேரடி விளம்பரத்தின் ஒரு வடிவமாகக் கருதலாம். ஏனென்றால் மறுமொழிகள் காட்சி வழி ஒளிபரப்பப்படும் தொலைபேசி எண்களின் வழியான அழைப்புகளின் வடிவத்தில் உள்ளன. இது விளம்பரதாரர்களுக்கு, ஒரு குறிப்பிட்ட விளம்பர பரப்புரை மூலம் கிட்டிய அழைப்புகளை ஓரளவுக்கு சரியாக அடையாளம் காண முடிவதற்கு, மற்றும் தொலைபேசி விளம்பரத்திற்கான இலக்குகளாக மறுமொழியளிக்கும் வாடிக்கையாளர் எண்களைப் பெறுவதற்கு ஆகிய இரண்டு நோக்கங்களுக்கும் உதவி புரிகிறது. அமெரிக்காவில் அழைக்காதீர் பட்டியல் விதிகளின் கீழ், அழைக்கும் நிறுவனம் அழைக்கப்படும் வாடிக்கையாளருடன் ஏற்கனவே வர்த்தக உறவு கொண்டிருக்கும்பட்சத்தில், ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு இந்த அழைக்காதீர் பட்டியல் கட்டுப்பாடுகளில் இருந்து இந்த விளம்பரதாரர் விதிவிலக்கு பெறுவார். அதன் பின் இந்த மறுமொழியளிக்கும் வாடிக்கையாளர்களுக்கு அது சார்ந்த பிறபொருட்கள் விளம்பரம் செய்வது மற்றும் அவர்களுக்கு இன்னும் விலையுயர்ந்த பொருட்களை விளம்பரம் செய்வது போன்ற சேவைகளை நிறுவனங்கள் செய்கின்றன.\nDRTV விளம்பரங்களில் மிகப் புகழ்பெற்றவற்றுள் ஒன்றாக கின்சு கத்திகள் (Ginsu Knives) விளம்பரத்தைக் கூறலாம். சலுகையில் பல்வேறு அம்சங்களைச் சேர்த்துப் பயன்படுத்துவது மற்றும் திருப்திக்கான உத்தரவாதம் வழங்குவது போன்று, இந்த விளம்பரத்தின் பல அம்சங்களும் மிக அதிகமாய் நகலெடுக்கப்பட்டன என்பதோடு குறுகிய வடிவ நேரடி மறுமொழி தொலைக்காட்சி விளம்பரங்களில் (DRTV) வெற்றிச் சூத்திரத்தின் ஒரு பகுதியாகக் கருதப்பட்டன.\nநேரடி விற்பனை என்பது தயாரிப்பு பொருட்களை வாடிக்கையாளரின் முகத்துக்கு நேராய்ப் பார்த்து பேசி நேரடியாய் விற்பனை செய்வதாகும். வாங்கும் சாத்தியம் கொண்ட நபர்களை விற்பனைப் பிரதிநிதிகள் நேரடியாகச் சென்று பார்ப்பதன் மூலமாகவோ அல்லது விருந்து நிகழ்ச்சிகள் போன்ற மறைமுக வழிகள் மூலமாகவோ இந்த சந்திப்பு நிகழலாம்.\nபல விளம்பரதாரர்களுக்கு, திறம்பட்டதொரு நேரடி விளம்பர பரப்புரை என்பது பல்வேறு வழிகளை செயல்ப���ுத்துவதாகும். ஒரு பெரிய பரப்புரையில் நேரடி அஞ்சல், வானொலி மற்றும் தொலைக்காட்சி, அத்துடன் மின்னஞ்சல், இணைய தேடல் விளம்பர முறை, சமூக வலைப்பின்னல் வழிமுறைகள் மற்றும் காணொளி ஆகிய அனைத்தும் கலந்திருக்கும். ஒரு ஆய்வறிக்கையில்[5], ஆராயப்பட்ட பரப்புரைகளில் 57% ஒருங்கிணைந்த உத்திகளைப் பயன்படுத்தியிருந்ததாகக் கண்டறியப்பட்டது. இவற்றில் ஏறக்குறைய பாதி (47%) ஒரு நேரடி அஞ்சல் பரப்புரை மூலம் துவங்கப்பட்டு, பின் பொதுவாக மின்னஞ்சல் விளம்பரம் மற்றும் தொலைபேசி வழி விளம்பரம் மூலம் பின்தொடரப்பட்டது.\nநேரடி மறுமொழி விளம்பர முறை\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 அக்டோபர் 2018, 13:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2014/apr/03/%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A-870980.html", "date_download": "2019-06-17T22:37:45Z", "digest": "sha1:5TSFFV2AHVCXHQA7TY7TAEVSU3GKAFFY", "length": 8830, "nlines": 105, "source_domain": "www.dinamani.com", "title": "நரேந்திர மோடி எந்த வகையில் சிறந்தவர்?- Dinamani", "raw_content": "\n17 ஜூன் 2019 திங்கள்கிழமை 11:38:08 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் புதுச்சேரி\nநரேந்திர மோடி எந்த வகையில் சிறந்தவர்\nBy புதுச்சேரி, | Published on : 03rd April 2014 04:06 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nநரேந்திர மோடி எந்த வகையில் சிறந்தவர் என்று தமிழக மக்களுக்கு வைகோ தெளிவு படுத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்எல்ஏ அ.சௌந்தரராசன் கேள்வி எழுப்பியுள்ளார்.\nபுதுச்சேரி தொகுதியில் போட்டியிடும் இடதுசாரி கட்சி வேட்பாளர் ஆர்.விசுவநாதனுக்கு வாக்குச் சேகரிக்கும் பொதுக்கூட்டம் பாரதிதாசன் திடலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.\nமார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் நடைபெற்ற கூட்டத்துக்கு பிரதேச செயலர் வெ.பெருமாள் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினரும் தமிழக சட்டப்பேரவை கட்சித் தலைவருமான அ.சௌந்தரராசன் பேசியதாவது:\nஊழல் கங்கிரஸ் கட்சி மத்திய��ல் அப்புறபடுத்தபடும் என்றும், அடுத்து அமையப்போகும் ஆட்சியில் அதிமுக பங்கேற்ககூடிய ஆட்சி அமையும் என்றும், பாஜக பற்றி பேச ஜெயலலிதாவுக்கு தயக்கம் உள்ளது. அவரை எது மாற்றியது என்ற சந்தேகம் தமிழக மக்களிடம் எழுந்துள்ளது.\nவைகோவிற்கு கேள்வி: தமிழ் மக்களை கொன்று குவித்த ராஜபட்ச குற்றவாளி என்று நாம் கூறி வருகிறோம். அதைப்போல் குஜராத் மாநிலத்தில் சிறுபான்மை மக்கள் கொல்லப்பட்டபோது ஆட்சியில் இருந்தவர் மோடி. இன்றைக்கும் 32 காவல்துறை அதிகாரிகள் சிறையில் உள்ள அவலம் உள்ளது.\nஇந்நிலையில் பெரியார் வழி வந்தவர் என்று கூறி வரும் வைகோ மோடி எந்த வகையில் நாட்டின் பிரதமருக்கு தகுதியானவர் என்பதை தமிழ் மக்களுக்கு தெளிவு படுத்த வேண்டும்.\nஇந்த நாட்டிற்குத் தேவை ஆள்மாற்றமோ, ஆட்சி மாற்றமோ இல்லை, கொள்கை மாற்றம் தேவை. அந்த வகையில் மாற்றுக் கொள்கையை முன்வைத்து தேர்தலை சந்திக்கும் இடதுசாரி கட்சி வேட்பாளர் விசுவநாதனுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றார்.\nபார்வடு பிளாக் கட்சித் தலைவர் முத்து, புரட்சிகர சோஸலிஸ்ட் கட்சி தலைவர் லெனின், இந்திய கம்யூனிஸ்ட் பிரதேச செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பேசினர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசிறுவர் பூங்காவில் சிறப்பு ஏற்பாடு\nநேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர்\nகவாசாகி ஜெ 300 அறிமுகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dexteracademy.in/quiz/current-affairs/august-month-current-affairs-tamil-quiz-3-2/", "date_download": "2019-06-17T22:50:24Z", "digest": "sha1:OHTM2ZDCS5EJFJOCNFDCUHSJKCATW3JM", "length": 8294, "nlines": 210, "source_domain": "www.dexteracademy.in", "title": "quiz AUGUST MONTH CURRENT AFFAIRS TAMIL QUIZ-3 - quiz", "raw_content": "\nஒலி மாசு குறைக்க “Horn not ok” என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ள மாநிலம் எது\nதேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு (National commission for backward lasses)அரசியலமைப்பு அந்தஸ்து வழங்கிய மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்ட நாள்\n\"புச்சியான் சர்வதேச திரைப்பட விழா \" நடைபெற்ற நாடு எது \nஉலகில் அமைதியான நாடுகள் பட்டியலில் முதலிடம் பிடித்த நாடு \nலண்டனில் நடைபெற்ற மகளிர் ஹாக்கி உலகக்கோப்பையை 8-வது முறையாக கைப்பற்றிய அணி எது\nபெண்கள் மட்டுமே நிர்வகிக்கும் மெட்ரோ ரயில் நிலையங்கள் செனாய் நகர் மற்றும் எந்த ஒன்றும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது \nஜோங்தாரி (Jongdari) புயல் தாக்கிய நாடு எது\nஇந்தி சாகித்ய அகாடமியின் உயரிய விருதான சலக்காசம்மன் விருது யாருக்கு வழங்கப்பட்டடுள்ளது\nமுக்கிய மந்திரி யுவ நேஷ்தம்”(Mukhya manthiri yuva nestham”) திட்டத்தை வேலையில்லாத பட்டதாரிகளுக்கு மாதம் 1000 வழங்க தொடங்கிய மாநிலம்\nதேசிய செயல்முறை சார் மற்றும் பொருளாதார குழுவின் அறிக்கையின் படி [NCAER]முதலீடுகளை ஈர்க்கும் மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு எத்தனையாவது இடம் \nஅட்லாண்ட ஓபன் டென்னிஸ் போட்டியில் வெற்றி பெற்ற ஜான் இஷ்ணர் எந்த நாடு \nஉலகின் முதல் ஹிந்தி பேசும் ரோபோ ரஞ்சித் ஸ்ரீவாட்சா என்பவரால் உருவாக்கப்பட்டது அந்த ரோபோவின் பெயர்\nசமீபத்தில் புவிசார் குறியீடு பெற்ற கேதக்நாத் கோழிக்கறி எந்த மாநிலத்தில் கிடைக்கும்\nஉலகின் முதல் ஒற்றை குரோமோசோம் ஈஸ்டினை [Single Chromosome Yeast] யை கண்டறிந்த நாடு \nஉலகில் அமைதியான நாடுகள் பட்டியலில் [World Peace Index 2018] இந்தியாவின் தரம் என்ன \n“கீதா மிட்டல்” எந்த மாநிலத்தின் முதல் பெண் உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார் \nககன்ஜித் புல்லர் [Gaganjeet Bhullar]எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்\nஎமர்சன் மன்கோவா எந்த நாட்டின் அதிபர்\n13 - வது உலக ஜூனியர் ஸ்குவாஷ் போட்டியில் வெற்றி பெற்ற அணி \nஅமெரிக்காவிடமிருந்து \"திட்டமிடப்பட்ட வர்த்தக அதிகாரமளித்தல் - 1 \" [STA – 1 Status] பெரும் முதல் தெற்காசிய நாடு எது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/srilanka/80/120749?ref=rightsidebar", "date_download": "2019-06-17T23:23:49Z", "digest": "sha1:TYAWN66DLYAXIAAFKCMDS75V35RN3KSL", "length": 15609, "nlines": 129, "source_domain": "www.ibctamil.com", "title": "பஞ்­சா­மிர்­தத்தில் கருத்­தடை மாத்திரைகள்? தமிழர் என்று ஏமாற்றிய வேறு நபர்: அம்பலமாகிய பல உண்மைத் தகவல்கள் - IBCTamil", "raw_content": "\nயாழில் இன்று நிகழ்ந்த கொடூரம் பெரியதந்தையின் வெறிச் செயலால் பறிபோன உயிர் பெரியதந்தையின் வெறிச் செயலால் பறிபோன உயிர்\n'அம்மா... இனி உங்களுக்கு தொல்லையாக இருக்கமாட்டோம்' தர்சினியின் தாயார் கொடுத்த கண்ணீர் வாக்குமூலம்\n’தம்பியின் மகளை இதற்காகத்தான் கொன்றேன்’ பெரிய தந்தை பொலிஸாரிடம் கூறிய காரணம்\nஅனைத்து இலங்கையர்களையும் இன்று ஆச்சரியப்படவைத்த சம்பவம்\nஆரம்பமானது சாகும் வரையான உண்ணாப் போராட்டம் தமிழர்களுடன் பௌத்த தேரரும் குதித்தார்\nவவுணதீவு இரட்டைக் கொலை சிக்கிய மற்றுமோர் ஆதாரம் சஹ்ரானின் முதல் திட்டமிட்ட தாக்குதல்\nமோசமடைந்தது தேரரின் உடல் நிலை; வைத்தியர்கள் விரைவு\nகொக்குவில் ரயில் நிலைய அதிபர் மீது தாக்குதல் நடத்தியவருக்கு வீட்டில் ஏற்பட்ட கதி\nமுஸ்லிம்களை கல்லெறிந்து தாக்குங்கள் -பௌத்த தலைமைப்பீடம் உபதேசம்\nதடுப்பில் போட்ட ஊசியால் மரணம் கணவனை இழந்த மனைவியின் கவலை\nயாழ் புங்குடுதீவு 1ம் வட்டாரம்\nயாழ் அளவெட்டி, கொழும்பு, கனடா\n தமிழர் என்று ஏமாற்றிய வேறு நபர்: அம்பலமாகிய பல உண்மைத் தகவல்கள்\nதிருகோணமலை மூதூர் கிளி­வெட்டி முத்­து­மா­ரி­யம்மன் ஆல­யத்தில் தமிழர் என கூறி ஆலய குருக்களுக்கு உதவியாளராக இருந்த முஸ்லிம் நபர் ஒருவரை மூதூர் பொலிஸார் கைது செய்துள்ளனர்.\nகுறித்­த­நபர் ஆல­யத்­துக்கு வரும் பக்­தர்­க­ளுக்கு வழங்­கப்­படும் பஞ்­சா­மிர்­தத்தில் கருத்­தடை மாத்­தி­ரை­களை கலந்து கொடுத்­தாரா என்று பக்­தர்கள் எழுப்­பிய சந்­தே­கத்­தை­ய­டுத்து அது தொடர்பில் ஆலய நிர்­வா­ச­பை­யி­னரை அழைத்து நேற்று மூதூர் பொலிஸார் விசா­ர­ணை­களை மேற்­கொண்­டுள்­ளதாக தெரியவருகிறது. இச்சம்­பவம் தொடர்பில் மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது,\nஏறா­வூரைச் சேர்ந்த நபர் ஒருவர் தனது சொந்தப் பெயரை மறைத்து சிவா என்ற தமிழ் பெயரில் கிளி­வெட்டி முத்­து­மா­ரி­யம்மன் ஆல­யத்தின் பூச­க­ருக்கு உத­வி­ய­ளா­ராக கடந்த 02 வரு­டங்­க­ளாக பணி­யாற்றி வந்­துள்ளார்.\nஇவர் பூஜையின் போது பக்­தர்­க­ளுக்கு வழங்கும் பஞ்­சா­மிர்­தத்தில் கருத்­தடை மாத்­தி­ரை­களைக் கலந்து கொடுத்து வந்­துள்­ள­தாக பக்­தர்கள் சிலர் சந்­தே­கங்­களை எழுப்­பி­யுள்­ளனர்.\nஇந்­நி­லையில் குறித்த நபர் கடை­யொன்றில் கைய­டக்க தொலை­பே­சிக்­கான அட்­டை­களை திருடி சேரு­வில பகு­தியில் விற்ற போதே கைது­செய்­யப்­பட்­டுள்ளார். இவரை மூதூர் பொலிஸார் விசா­ர­ணைக்­குட்­ப­டுத்­திய போது மேற்­படி நபர் தமிழர் அல்லர் என்றும் முஸ்லிம் எனவும் போலி­யான பெயரில் அங்கு பணிபுரிந்­த­து­வந்­ததும் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளது.\nஅது­மட்­டு­மின்றி இவரை புல­னாய்வு பிரி­வினர் தொடர்ந்து அவ­தா­னித்து வந்த நிலையில், இவர் ஏறா­வூ­ருக்கு தனது தாயாரின் வீட்­டுக்கு சென்று அங்­குள்ள பள்­ளிக்கு தொழ சென்ற வேளையில் இவர் முஸ்லிம் நபர் என்­பது ஊர்­ஜி­த­மா­கி­யுள்­ளது.\nஇதற்­கி­டையில் இவர் பற்­றிய ஒரு தகவல் முகப்­புத்­தக நூலில் வெளி­வந்த போது தான் தமிழர் தான் முஸ்லிம் அல்ல என மறுத்­து­ரைத்து தன்­மீது பொறாமை உள்­ள­வர்­களே இந்த முக­நூலை வெளி­யிட்­டுள்­ளார்கள் என தெரி­வித்­துள்ளார். அது­மட்­டு­மன்றி தனியார் நிறு­வ­ன­மொன்றில் ஆசி­ரி­ய­ராக கட­மை­யாற்றி முஸ்லிம் பெண் ஒரு­வரை திரு­மணம் முடித்­த­தற்­கா­கவே தான் ஊரை விட்டு ஒதுக்கி வைக்­கப்­பட்­டுள்­ள­தாக தெரி­வித்­துள்ளார்.\nஇவர் தொடர்­பான மேல­திக விசா­ர­ணை­களை மேற்­கொள்­வ­தற்­காக மூதூர் பொலிஸார் ஆலய குருக்­க­ளையும் பரி­பா­லன சபை­யி­ன­ரையும் நேற்று சனிக்­கி­ழமை அழைத்து விசா­ர­ணை­களை செய்­துள்­ளனர்.\nஇதே­வேளை கிளி­வெட்டி முத்­து­மா­ரி­யம்மன் ஆல­யத்தில் குருக்­க­ளாக பணி­யாற்றி வரும் குருக்­க­ளுக்கு உத­வி­யா­ள­ராக குறித்த நபர் சேர்ந்து கடந்த 02 வரு­டங்­க­ளாக இந்த ஆல­யத்தில் பணி­யாற்றி வந்­துள்­ள­தோடு மேற்­படி குருக்­க­ளி­ட­மி­ருந்தே குறிக்­கப்­பட்ட பணத்தை சம்­ப­ள­மாக பெற்று வந்­துள்ளார் எனவும் ஆலய நிர்­வாக சபை­யினர் தெரி­வித்­துள்­ளனர். இவர் பஞ்­சா­மிர்­தத்தில் கருத்­தடை மாத்­தி­ரையை கலந்து விநி­யோ­கித்­துள்­ளாரா என்­பது தொடர்பில் தீவிர விசா­ர­ணை­களை பொலிஸார் மேற்­கொண்டு வரு­வ­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.\nஇதே­வேளை மூதூர் பொலி­ஸாரால் சந்­தே­கத்தின் பேரில் கைது செய்­யப்­பட்­டி­ருக்கும் சிவா, என்று அழைக்­கப்­படும் குறித்த நபரின் உண்­மை­யான பெயர் புஹாரி முக­மது லாபீர் கான் என்றும் இவர் ஏறா­வூரை பிறப்­பி­ட­மாகக் கொண்­ட­வ­ரென்றும் ஏலவே மூன்று திரு­ம­ணங்கள் செய்­துள்ளார் எனவும் தெரிய வரு­கி­றது. மூத்த மனைவி ஓட்­ட­மா­வடி மீரா­வோடைச் சேர்ந்த அபுல் ஹாசன் சுபா­ஹனி என்றும் இரண்­டா­வது மனைவி மட்­டக்­க­ளப்பு கர­டி­ய­னாற்றைச் சேர்ந்த நல்­ல­தம்பி சாந்­தி­யென்ற தமிழ் பெண் என்றும் மூன்­றா­வ­தாக திரு­மணம் செய்­தவர் கல்முனையைச் சேர்ந்த ஏ.ஜே.எப்.சப்னா என்றும் தெரிய வருகிறது. இவர் ஏலவே கற்பழிப்பு மற்றும் ஜீவனாம்சம் வழங்காமை ஆகிய குற்றச்செயல்கள் காரணமாக நீதிமன்ற வழக்குக்கு உட்படுத்தப்பட்டுள்ளவர் என்றும் இவரது கையடக்க தொலைபேசியை பரிசீலித்த போது ஐ.எ��் அமைப்புடன் தொடர்புடைய சில தகவல்கள் கண்டறியப்பட்டதாகவும் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/News/TopNews/2019/05/15151804/1241854/Rahul-Gandhi-says-Will-Die-But-Never-Insult-PM-Modis.vpf", "date_download": "2019-06-17T23:37:34Z", "digest": "sha1:ENKDAP4J7MYHAOFGSGXZ6MGJJVCZJPAO", "length": 9186, "nlines": 88, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Rahul Gandhi says Will Die But Never Insult PM Modi’s Parents", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஎனக்கு மரணமே வந்தாலும், மோடி குடும்பத்தை அவமதித்து பேசமாட்டேன் - ராகுல்காந்தி\nமரணத்தையே சந்திக்கும் நிலை வந்தாலும் மோடியின் குடும்பத்தினரை அவமதிக்கும் வகையில் பேச மாட்டேன் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.\nஜவகர்லால் நேரு, இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி ஆகியோரை பிரதமர் மோடி கடுமையாக விமர்சித்து வருகிறார்.\nராஜீவ்காந்தியை நம்பர்-1 ஊழல் பேர்வழியாக இருந்த நிலையில் தான் மரணத்தை சந்தித்தார் என்று கூறினார். மேலும் விராத் போர் கப்பலை ராஜீவ்காந்தி சுற்றுலாவுக்கு பயன்படுத்தினார் என்றும் கூறினார்.\nஇவ்வாறு மோடி ராகுல்காந்தி குடும்பத்தினரை விமர்சித்து வருவதற்கு காங்கிரஸ் தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.\nஇதற்கு பதில் அளித்த பிரதமர் நரேந்திர மோடி காங்கிரஸ் கட்சியினர் தங்களுடைய முன்னோர்களின் சாதனைகளை கூறி ஓட்டு கேட்கிறார்கள். அவர்கள் என்னென்ன தவறு செய்தார்கள் என்பதை சுட்டிக்காட்டுவது தவறான வி‌ஷயம் அல்ல என்று கூறினார்.\nஇந்த நிலையில் மத்திய பிரதேச மாநிலத்தில் ராகுல் காந்தி தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-\nபிரதமர் மோடி எப்போதும் எங்கள் மீது வெறுப்புத்தன்மையுடன் பேசி வருகிறார். அவர் எனது தந்தை ராஜீவ்காந்தி, பாட்டி இந்திராகாந்தி, கொள்ளு தாத்தா நேரு என அனைவரையும் அவமதித்து பேசி வருகிறார்.\nஅதே நேரத்தில் நான் என் வாழ்நாளில் ஒருபோதும் மோடியின் தாயார், தந்தை அல்லது அவரது குடும்பத்தினரை அவமதிக்கும் வகையில் பேச மாட்டேன். நான் மரணத்தையே சந்திக்கும் நிலை வந்தாலும் அவர்களை அவமதித்து பேசமாட்டேன்.\nநான் பிரதமர் மோடியை அன்பால் வென்று காட்டுவேன். அவரை கட்டி அணைத்துக் கொள்வேன். நான் ஆர்.எஸ்.எஸ். அல்லது பாரதிய ஜனதாகாரன் அல்ல. நான் காங்கிரஸ்காரன். எனவே யாரையும் அவமதிக்கும் பழக்கம் எங்களுக்கு இல்லை.\nயார் எங்களை வெறுத்தாலும் பதிலுக்கு நாங்கள் அவர்களுக்கு அன்பை திருப்பிக் கொடுப்போம்.\nகாங்கிரஸ் | பாஜக | பிரதமர் மோடி | ராகுல் காந்தி\nரெயில்வே அதிகாரிகள் அலுவல் முறை பயணங்களுக்கு ரெயிலில் செல்ல உத்தரவு\nபதவி ஏற்றபோது நீண்ட நேரம் கைதட்டல் வாங்கிய ஸ்மிரிதி இரானி\nஇருளில் மூழ்கிய தென்அமெரிக்க நாடுகள்\nபாகிஸ்தானில் வலைத்தள கட்டுரையாளர் குத்தி கொலை\nபண மோசடி, ஊழலில் ஈடுபட்டவர்கள் வரி ஏய்ப்பு குற்றத்தில் இருந்து நிவாரணம் பெற முடியாது - வருமான வரித்துறை\nதிக் விஜய் சிங் தோல்வி எதிரொலி - ஜீவசமாதி அடையும் சாமியாரின் முயற்சி முறியடிப்பு\nமற்ற மாநிலங்களில் கூட்டணி வலிமையாக இல்லாததே காங்கிரஸ் தோல்விக்கு காரணம்- ப.சிதம்பரம் விளக்கம்\nடெல்லியில் எம்.பி.க்களுக்காக 36 புதிய குடியிருப்புகள் தயார்\nமேற்கு வங்காளத்தில் பா.ஜனதாவின் எழுச்சிக்கு மம்தாவே காரணம் - காங்கிரஸ் குற்றச்சாட்டு\nதேவேகவுடா கட்சியுடன் கூட்டணி அமைத்ததால் காங்கிரசுக்கு படுதோல்வி- சுமலதா எம்பி சொல்கிறார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mithiran.lk/archives/14507", "date_download": "2019-06-17T23:02:23Z", "digest": "sha1:JKPAYZEOEDN27UDNMGH3Y7MPEQXPF2FW", "length": 15164, "nlines": 164, "source_domain": "mithiran.lk", "title": "மக்களால் நான்… மக்களுக்காகவே நான் 33: ஜெயாவிடம் காட்டிய அக்கறை! – Mithiran", "raw_content": "\nமக்களால் நான்… மக்களுக்காகவே நான் 33: ஜெயாவிடம் காட்டிய அக்கறை\nபாடலுக்கு ஆடல் என்ற கொன்செப்டை வைத்து எத்தனையோ படங்கள் அந்தக் காலம் தொட்டு உருவாக்கப்பட்டு வருகின்றன.\nகதாநாயகன் ஒன்றில் பாடுவார் அல்லது ஏதாவது ஒரு வாத்தியத்தை வாசிப்பார். கதாநாயகி அதற்கு தகுந்தாற் போல் ஆடி சபையை கவர்வார்.\n1968இல் வௌியான பா. நீலகண்டன் இயக்கிய ‘கண்ணன் என் காதலன்’ திரைப்படம் இந்த முறையைக் கொண்டே உருவாக்கப்பட்டது.\nஎம்.ஜி.ஆரை ஒருதலை பட்சமாக காதல் கொள்ளும் ஜெயா, ஜெயாவுடன் தாய்மையுணர்வுடன் மட்டுமே பழகும் எம்.ஜி.ஆர், எம்.ஜி.ஆர் வாணிஸ்ரீ இடையே தோன்றும் காதல், விபத்தொன்றின் மூலம் கால்கள் ஊணமுற்றுப் போன (ஊணமுற்றதைப் போல் நடித்து எம்.ஜி.ஆரின் அனுதாபக் காதலை பெற முயற்சிக்கும் கதாபாத்திரம்) ஜெயாவுடன் எம்.ஜி.ஆருக்கு நிகழும் திடீர் திருமணம், இல்லற வாழ்க்கையின் இன்பத்தை கனவில் மட்டுமே அனுபவிக்கும் ஜெயாவின் சோகம்… இவை யாவும் கலந்து சித்திரிக்கப்பட்டது தான் இந்தப் படம்.\nபாடுவோர் பாடினால் ஆடத் தோன்றும்\nபாலுடன் தேன் கனி சேர வேண்டும்\nகலைகளை தெய்வமாய் காண வேண்டும்\nகன்னி நீ இன்னும் ஏன் நாண வேண்டும்…\nஇந்தப் பாடல் படத்தின் மூன்று சந்தர்ப்பங்களில் இசைக்கப்படும்.\nஒன்று, (ஊனமாவதற்கு முன்…) ஆடத் தெரிந்தும் வேண்டுமென்றே ஆடாமல் அமைதியாக உட்கார்ந்திருக்கும் ஜெயாவை ஆட வைப்பதற்காகவே எம்.ஜி.ஆர், பியானோ வாசித்துக் கொண்டு சந்தோஷமாய் பாடுவார்.\nஇரண்டாவது, நடக்க முடியாமல் சக்கர நாற்காலியில் இருக்கும் ஜெயாவை எழுந்து ஆட வைக்க முயற்சித்து எம்.ஜி.ஆர் பாடுவார்.\nமூன்றாவது, படத்தின் இறுதிக் கட்டத்தில் ஜெயா இறந்த பின் ஆன்மாவாக வௌ்ளை சேலை அணிந்து வந்து சிறு காட்சியில் பாடி ஆடுவார். (அந்தக் காட்சியுடன் படமே முடிந்துவிடும்)\nபாடலுக்கு ஜெயா பொருத்தமாக ஆடவில்லை என்றால் தான் ஆச்சரியம்.\nஜெயாவின் நடன அசைவு, முக பாவம்… ‘ம்’ என்று சொல்லி சுடக்கு போடும் எம்.ஜி.ஆரின் ஸ்டைல் என எல்லாமே எல்லோராலும் முணுமுணுக்கப்பட்டன.\nபொதுவாக தனது திரைப்படங்களில் நடிக்கும் பிற நடிகர்களின் பாதுகாப்பில் அதிக அக்கறை கொண்டவர் எம்.ஜி.ஆர்.\n‘கண்ணன் என் காதலன்’ படப்பிடிப்பில் நடித்து முடித்த பின், வீட்டுக்கு திரும்புவதற்காக காரில் ஏறினார் எம்.ஜி.ஆர்.\nஅன்றைய தினம் பகலில் அவருக்கான காட்சிகள் எதுவும் எடுக்கப்படவில்லை என்பதால் இயக்குநரை அழைத்து ‘‘மதியம் என்ன காட்சி எடுக்கப் போகிறீர்கள்\n‘‘சக்கர நாற்காலியில் இருந்து மாடிப் படியில் ஜெயலலிதா உருண்டு விழும் காட்சி…” என்று இயக்குநர் கூற காரில் இருந்து மீண்டும் கீழே இறங்கினார் எம்.ஜி.ஆர்.\n‘‘அது ரொம்ப ரிஸ்க்கான காட்சியாச்சே. நானும் உடன் இருக்கிறேன். அந்தப் பெண் (ஜெயலலிதா) விழுந்துவிட்டா��் என்ன ஆவது’’ என பதற்றமடைந்து செட்டுக்குள் நுழைந்தார்.\nஇப்படியான ரிஸ்க்கான காட்சிகளில் டூப் போட்டு ஔிப்பதிவு செய்வது வழக்கம் என்றாலும் படியின் விளிம்பு வரை ஜெயா தடுமாறி வருவதைப் போல் தௌிவாக கெமராவில் பதிக்க வேண்டிய கட்டாயம்.\nஅப்படி அவர் வரும்போது ஒரு அங்குலம் முன்னே நகர்ந்தாலும் கீழே விழக்கூடிய ஆபத்து உள்ளதென எம்.ஜி.ஆர் அறிந்தார்.\nபடியின் ஒரத்தை சரியாக அளந்து நாற்காலி முன்னோக்கி கொஞ்சமும் நகராதபடி நாற்காலியின் சக்கரத்தில் கயிற்றை இழுத்துக் கட்டச் சொன்னார்.\nகயிறு வலுவாக உள்ளதா, அறுந்து விழக்கூடியபடி தளர்வாக உள்ளதா என பல முறை இழுத்துப் பார்த்தார். அதன் பின் தானே அந்த நாற்காலியில் அமர்ந்து, படி வரை நகர்ந்து சென்று பரிசோதித்தார்.\nஇப்படி ஒன்றுக்கு பத்து முறை ஒத்திகை பார்த்த பின்னரே ஜெயாவை நடிக்க வைத்தார். அதன் பிறகே காட்சி படமாக்கப்பட்டது.\n‘மின்மினியை கண்மணியாய்…’, ‘சிரித்தால் தங்கப் பதுமை…’ போன்ற பாடல்களில் ஜெயாவை நாயகியாக காட்ட ‘கண்கள் இரண்டும் விழி விளக்காக…’ என்ற வாணிஸ்ரீயுடனான டூயட் பாடலும் உள்ளது.\nவாணிஸ்ரீ, ஜெயா இருவரும் நாயகிகளாக சம பங்கை வகித்திருந்தாலும் இவர் இல்லாவிட்டால் கதையே இல்லை என்ற அளவுக்கு ஜெயாவின் கேரக்டர் அமைந்திருந்தது.\nபடத்தின் முடிவில் ஜெயா இறந்துவிடுவார் என ரசிகர்கள் எதிர்பார்க்காத தருணத்தில் எஸ்.ஏ. அசோகனால் சுடப்பட்டு இறந்துவிடுவதைப் போல் காட்டப்பட்டது.\n‘கண்ணன் என் காதலன்’ வெளிவந்த அதே ஆண்டு சிறந்த நடிகையாக தெரிவு செய்யப்பட்டு சென்னை திரைப்பட ரசிகர் மன்றத்தால் ஜெயலலிதாவுக்கு விருது வழங்கப்பட்டதாக ஒரு தகவல்.\nமக்களால் நான் மக்களுக்காகவே நான் 09: வெண்ணிற ஆடையில் புது முகம் காட்டிய ஜெயா மக்களால் நான்… மக்களுக்காகவே நான் 28: நடிப்பில் ஆரம்பித்த நட்பு மக்களால் நான்… மக்களுக்காகவே நான் 28: நடிப்பில் ஆரம்பித்த நட்பு மக்களால் நான்… மக்களுக்காகவே நான் 17: வாத்தியாரிடம் கற்ற சிலம்பம் மக்களால் நான்… மக்களுக்காகவே நான் 24: இரண்டு நாயகிகள் மக்களால் நான்… மக்களுக்காகவே நான் 13: கட்டுமரப் பயணம் மக்களால் நான்… மக்களுக்காகவே நான் 28: ரசிகனின் அன்புத் தொல்லை மக்களால் நான்… மக்களுக்காகவே நான் 17: வாத்தியாரிடம் கற்ற சிலம்பம் மக்களால் நான்… மக்களுக்காகவ�� நான் 24: இரண்டு நாயகிகள் மக்களால் நான்… மக்களுக்காகவே நான் 13: கட்டுமரப் பயணம் மக்களால் நான்… மக்களுக்காகவே நான் 28: ரசிகனின் அன்புத் தொல்லை மக்களால் நான்… மக்களுக்காகவே நான் 10: எம்.ஜி.ஆருடன் முதல் சந்திப்பு மக்களால் நான்… மக்களுக்காகவே நான் 10: எம்.ஜி.ஆருடன் முதல் சந்திப்பு மக்களால் நான்… மக்களுக்காகவே நான் 27:ஆசிரியரிடம் கற்ற தெலுங்கு\n← Previous Story மக்களால் நான்… மக்களுக்காகவே நான் 32: நல்ல இடம்… நீ வந்த இடம்…\nNext Story → மக்களால் நான்… மக்களுக்காகவே நான் 34: துருவி துருவி கேட்ட கேள்விகள்\nதேவையான பொருட்கள் பிரட் துண்டுகள் – 5 நறுக்கிய வெங்காயம் – 1 பச்சை மிளகாய் – 2 ரவை – கால் கப்...\nமித்திரனின் இன்றைய சுபயோகம் (15.06.2019)…\nRelated posts: மித்திரனின் இன்றைய சுபயோகம் (05.11.2018)…. மித்திரனின் இன்றைய சுபயோகம் (28.05.2019)… மித்திரனின் இன்றைய சுபயோகம் (28.05.2019)… மித்திரனின் இன்றைய சுபயோகம் (23.05.2019)… மித்திரனின் இன்றைய சுபயோகம் (23.05.2019)… மித்திரனின் இன்றைய சுபயோகம் (13.05.2019)… மித்திரனின் இன்றைய சுபயோகம் (13.05.2019)…\nகாதல் வதந்தி குறித்து அனுபாமாவின் பதில்\nபிரேமம் படத்தில் நடித்த அனுபமா பரமேஸ்வரனுக்கு தென்னிந்தியாவில் ரசிகர்கள் ஏராளம். மலையாள படங்கள் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்து வருகிறார் இவர். இந்நிலையில்...\nதேவையான பொருட்கள் கோதுமை மாவ– ஒரு கப் வாழைபழம் – இரண்டு முந்திரி துண்டு – இரண்டு டீஸ்பூன் ஏலக்காய் தூள் – கால்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=1208:2008-05-05-19-48-15&catid=36:2007", "date_download": "2019-06-17T22:35:46Z", "digest": "sha1:AO4JK7CWQUTACHVXD4ZOEDZEV6KVXPUM", "length": 19813, "nlines": 97, "source_domain": "tamilcircle.net", "title": "உலக வங்கி உத்தரவு : தனியார்மயமாக்கும் ஆரம்ப சுகாதார மையங்கள்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nஉலக வங்கி உத்தரவு : தனியார்மயமாக்கும் ஆரம்ப சுகாதார மையங்கள்\nSection: புதிய ஜனநாயகம் -\nபொதுமக்களுக்கு வழங்கும் அனைத்து சேவைகளுக்கும் அரசாங்கம் உரிய கட்டணம் வசூலிக்க வேண்டும் என்பது, இந்தியா போன்ற ஏழை நாடுகளின் மீது உலக வங்கி திணிக்கும் நிபந்தனைகளுள் ஒன்று. இக்கட்டளைக்குக் கீழ்படிந்துதான், குடிநீர், மின்சாரம், போக்குவரத்து என அரசால் வழங்கப்பட்டுவரும் அனைத்து விதமான சே��ைகளின் கட்டணங்களும் மெல்ல\nமெல்ல இலாபம் ஈட்டுவதை நோக்கி உயர்த்தப்பட்டு வருகின்றன;அரசாங்க மருத்துவமனைகளில் நுழைவுக் கட்டணம் வசூலிப்பது; கட்டணம் கட்டும் சிகிச்சை பிரிவை (pay ward) உருவாக்குவது என மருத்துவ சேவையிலும் கூட வணிகமயத்தைப் புகுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதனின் தொடர்ச்சியாக, அரசு நடத்தி வரும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் அனைத்திலும் வணிகமயம்/தனியார்மயத்தைப் புகுத்தும் ஒரு திட்டத்தை தி.மு.க. அரசு அறிவித்திருக்கிறது.\nவறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் கிராமப்புற ஏழைகள்; சமூக அடுக்கில் விளிம்பு நிலையில் வாழும் மக்கள் ஆகியோருக்கு எதிர்வரும் 2012ஆம் ஆண்டுக்குள் தரமான மருத்துவ வசதியைச் செய்து தரப்போவதாகக் கூறிக் கொண்டு, \"\"தேசிய கிராமப்புற நலவாழ்வு பணித் திட்டம்'' என்றவொரு திட்டத்தை, 2005ஆம் ஆண்டு மைய அரசு அறிவித்தது. கேட்பதற்கு சர்க்கரையாக இனிக்கும் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக, அரசு மருத்துவமனைகளின் எண்ணிக்கை கூட்டப்படும்; அங்கு வழங்கப்படும் மருத்துவ சேவை தரமானதாக மாற்றப்படும் என்றெல்லாம் நீங்கள் கற்பனை செய்து கொண்டால், அதில் வெந்நீரை ஊற்றுகிறது மைய அரசு. ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு நிதி ஒதுக்குவது; அவற்றை நிர்வகிப்பது ஆகிய பொறுப்புகளில் இருந்து அரசு விலகிவிட வேண்டும் என்பது தான் இத்திட்டத்தின் முக்கிய நோக்கம்.\nஇத்திட்டத்தைத் தமிழகத்தில் செயல்படுத்துவதற்காக, \"\"ஆரம்ப சுகாதார நிலையங்களை நிர்வகிக்கும் பொறுப்பைப் பதிவு பெற்ற கூட்டுறவு சொசைட்டிகளிடம் ஒப்படைப்பதற்கு'' உத்தரவிட்டுள்ள தமிழக அரசு, அச்சங்கங்களுக்கு, \"\"நோயாளிகள் நலச் சங்கங்கள்'' என வசீகரமான பெயரைச் சூட்டியிருக்கிறது.\nதண்ணீரைத் தனியார்மயமாக்கும்/வணிகமயமாக்கும் திட்டத்தை நிறைவேற்ற, \"\"தண்ணீர் பயன்படுத்துவோர் சங்கங்கள்'' உருவாக்கப்பட்டதை நினைத்துப் பார்த்தால், \"\"நோயாளிகள் நலச் சங்கங்கள்'' உருவாக்கப்படுவதன் பின்னுள்ள அபாயத்தைப் புரிந்து கொள்ள முடியும்.\nஆரம்ப சுகாதார நிலையங்களை நிர்வகிக்க உருவாக்கப்படும் கூட்டுறவு சொசைட்டிகளில், அரசு மருத்துவர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகள், கிராமப் பஞ்சாயத்து உறுப்பினர்கள் மட்டுமின்றி, தனிநபர்களும், தனியார் நிறுவனங்களும் உறப்பினர்களாகப் பங்கு பெற ம���டியும்.\n\"\"ஒரு தனியார் நிறுவனம், ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ஒரு லட்ச ரூபாயை நன்கொடையாகக் கொடுத்தால்; அல்லது ஆரம்ப சுகாதார நிலையத்திலுள்ள ஒரு வார்டை தத்து எடுத்துக் கொண்டால் அல்லது ஆரம்ப சுகாதார நிலையங்களைப் பராமரிக்கும் செலவுகளை ஏற்றுக் கொண்டால், அத்தனியார் நிறுவனத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நபர், நிர்வாக உறுப்பினராகச் சேர்த்துக் கொள்ளப்படுவார். 25,000 ரூபாய்க்கு மேல் நன்கொடையாகத் தரும் எந்தவொரு நபரும் இந்த சொசைட்டியின் துணை உறுப்பினராக (Associate Member)ச் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்'' என உறுப்பினர் பதவிக்கான ஏலத்தொகை சட்டப்பூர்வமாகவே நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\n\"\"ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்படும் பகுதியின் நிலைமைக்கு ஏற்ப, அங்கு சிகிச்சை பெறுவதற்கு வரும் நோயாளிகளிடம் கட்டணம் (user fee) வசூலிக்கவும்; ஆரம்ப சுகாதார வளாகத்திற்குள்ளேயே, எம்.ஆர்.ஐ. மற்றும் சி.டி. ஸ்கேன், சோனோகிராபி போன்ற மருத்துவப் பரிசோதனைக் கருவிகளை தனியார் நிறுவனங்கள் நிறுவிக் கொள்ள அனுமதிக்கவும், அம்மருத்துவப் பரிசோதனைக்குரிய கட்டணங்களை நிர்ணயிக்கவும்; ஒப்பந்த அடிப்படையில் மருத்துவர்களை நியமிக்கவும்; இரத்தப் பரிசோதனை, ஆம்புலன்ஸ் வண்டியை இயக்குவது போன்ற துணை மருத்துவப் பணிகளைத் தனியாரிடம் குத்தகைக்கு விடவும் நோயாளிகள் நலச் சங்கங்களுக்கு உரிமை அளிக்கப்படுவதாக தமிழக அரசின் ஆணை குறிப்பிடுகிறது. தனியார்மயம் என நேரடியாகக் குறிப்பிடாமல், தலையைச் சுற்றி மூக்கைத் தொடும் தந்திரம் தான் இது.\n\"\"கிராமப்புற ஏழை மக்களை அதிகம் பாதிக்கும் மலேரியா, காலரா, இரத்த சோகை, அயோடின் பற்றாக்குறை, கண் பார்வை பாதிப்பு போன்ற நோய்களுக்கு இவ்வருடம் முழுவதும் மருந்து கொடுக்க முடியாமல் திண்டாடும் ஆரம்ப சுகாதார நிலையங்களில், சி.டி.ஸ்கேன், எம்.ஆர்.ஐ. ஸ்கேன் போன்ற அதி நவீன மருத்துவப் பரிசோதனைக் கருவிகளை நிறுவுவது, அக்கருவிகளைத் தயாரிக்கும் சீமென்ஸ் போன்ற பன்னாட்டு நிறுவனங்களுக்குப் பயன்படுமேயொழிய, ஏழை நோயாளிகளுக்குப் பயன்படாது; மேலும், ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிறப்புப் பயிற்சிப் பெற்ற மருத்துவர்களை நியமிக்காமல், பரிசோதனை வசதிகளை மட்டும் ஏற்படுத்துவது ஏமாற்று வேலை'' என சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம் இந்த டாம்���ீகத்தை அம்பலப்படுத்தியிருக்கிறது.\n\"\"ஒவ்வொரு நாடும், தனது குடிமக்களுக்கு மருத்துவசுகாதார வசதிகளைச் செய்து கொடுக்க, தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில், குறைந்தபட்சம் 5 சதவீதத் தொகையை ஒதுக்க வேண்டும்'' என உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்துள்ளது. ஆனால், இந்திய அரசோ, 1 சதவீதத்துக்கும் குறைவாகத்தான் (0.9%) மருத்துவ சேவைக்கு நிதி ஒதுக்குகிறது. இந்த அற்பத் தொகை ஒதுக்குவதைக் கூடக் கைகழுவி விட வேண்டும் என்ற நோக்கத்தோடுதான், ஆரம்ப சுகாதார மையங்களில் சிகிச்சைக் கட்டணம் அறிமுகப்படுத்தப்படுகிறது.\nஅரசு, கட்டாயஇலவச மருத்துவ சேவையை வழங்குவதற்குப் பதிலாக, ஐந்து நட்சத்திர மருத்துவமனைகள், மருத்துவக் காப்பீடு ஆகிய தனியார்மயத்திட்டங்களை ஊக்குவிக்க வேண்டும் என்பதுதான் தற்பொழுது இந்திய அரசின் மருத்துவக் கொள்கை. இதனை நøடமுறைப்படுத்தும் விதமாக, மருத்துவக் காப்பீடு திட்டத்திற்காக 54 கோடி ரூபாயை மானியமாக ஒதுக்கியிருக்கிறது, மைய அரசு. அரசு நன்றாக ஒத்துழைத்தால், மருத்துவக்காப்பீடு வியாபாரம், 2009இல் 25,000 கோடி ரூபாயாக அதிகரிக்கும் எனத் தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் கணக்குப் போட்டுக் கொண்டு, பிணந்தின்னிக் கழுகுகளைப் போலக் காத்திருக்கின்றன.\nமைய அரசு ஊழியர்களுக்காக நடத்தப்பட்டு வந்த மைய அரசு மருத்துவமனைகள் (CGHS) மூடப்பட்டு, அதற்குப் பதிலாக மைய அரசு ஊழியர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பதற்குத் தனியார் மருத்துவமனைகளுடன் வர்த்தக ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. இதேபோன்ற நிலைமை, மாநில அரசு நடத்திவரும் \"\"ஈ.எஸ்.ஐ.'' மருத்துவமனைகளுக்கும் வரக்கூடும்.\nஇதுவொருபுறமிருக்க, ஆரம்ப சுகாதார நிலையங்களில் நோயாளிகள் நலச் சங்கங்களை மாநில அரசுகள் ஏற்படுத்தவில்லையென்றால், அவற்றுக்கு ஒதுக்கப்படும் நிதி உதவியை நிறுத்திவிடுவோம் என மைய அரசு மிரட்டி வருகிறது. தமிழக முதல்வர் கருணாநிதியும், மைய அரசிடமிருந்து 30 கோடி ரூபாய் நிதி உதவியைப் பெறுவதற்காகத்தான், நோயாளிகள் நலச்சங்கத்தை ஏற்படுத்தியிருப்பதாக நியாயப்படுத்தியிருக்கிறார்.\nஆட்சியைப் பிடித்தவுடனே சினிமா கழிசடைகளுக்குப் பல கோடி ரூபாய் வரிச் சலுகைகளை அறிவித்தார், கருணாநிதி. மைய அரசோ, முதலாளிகள் மைய அரசிற்குச் செலுத்த வேண்டிய 80,000 கோடி ரூபாய் வரிபாக்கியைத் தள்ளுபடி செய்ய நாள் பார்த்துக் கொண்டிருக்கிறது. இப்படி அவர்களிடம் தாராள மனதோடு நடந்து கொள்ளும் ஆட்சியாளர்கள், மக்களின் நல்வாழ்வுக்குச் செலவு செய்ய வேண்டும் என்றால், நிதிப் பற்றாக்குறை, கஜானா காலி என ஒப்பாரி வைத்து விடுவதோடு, மக்களைத் தனியார்மயம் என்ற மரணக் குழிக்குள்ளும் தள்ளிவிட்டு விடுகிறார்கள்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilgod.org/gadgets-technology-videos", "date_download": "2019-06-17T23:22:27Z", "digest": "sha1:3YMWVW6E2JR7EB6GPVWDY5R6YU2G5AFC", "length": 6684, "nlines": 119, "source_domain": "tamilgod.org", "title": " tamilgod.org", "raw_content": "\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉங்களுக்குத் தெரியுமாFacts. Do You know\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉலகின் மிகப்பெரிய தேனீ 38 ஆண்டுகளுக்கு பிறகு 'கண்டுபிடிப்பு'.\n24 மணி நேரமும் சூரியன் மறையாமல் உதயமாகும் நாடுகளைத் தெரியுமா\nகி.பி 365 இல் சுனாமி. சுனாமியால் மூழ்கடிக்கப்பட்ட நகரம் கண்டுபிடிப்பு\nசமயல் குறிப்பு Tamil recipes\nஆப்பிள் - முகம் பார்க்கும் கண்ணாடி : iPad போன்று செயல்படும்\nநீங்கள் பேயுடன் விளையாடுவதைப் போல தோற்றமளிக்கும் இந்த‌ தானியங்கி செஸ் போர்டில் விளையாடலாம்\nமேஜிக் ஸ்டிக் நாற்காலி, புதுமையான படைப்பு\nடாட்டூ.. திகைக்க‌ வைக்கும் கருப்பு வெள்ளை பாம்புகள் \nரெட்மீ நோட் 7 48MP கேமரா விளக்கம்\nOPPO F11 ப்ரோ ஃபோன்\n1,000 அடி உயரத்திலிருந்து சாம்சங் கேலக்ஸி S10 டிராப் டெஸ்ட் நோக்கியா 3310 உடன் பரீட்சை \nஉங்கள் மடிக்கணினி விட அதிகமான சேமிப்புடன் கேலக்ஸி S10 பிளஸ்\nSamsung Galaxy Fold சாம்சங் நிறுவனத்தின் நிகழ்வின் போது அறிவிக்கப்பட்ட வீடியோ\nசாம்சங் அதன் மடக்கக்கூடிய கைபேசியை மிக நெருக்கமாக காண்பிக்கும் 4 நிமிட வீடியோ\nகேம் பயன்பாடு (Gaming App)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2019-06-17T23:25:56Z", "digest": "sha1:2XX5SX57HYTHXSMB3SDL7Q7JWNO4OW3C", "length": 20151, "nlines": 156, "source_domain": "www.envazhi.com", "title": "கருணாநிதியை கோபப்படுத்திய கார்ட்டூன்! | என்வழி", "raw_content": "\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nபேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nகவலை வேண்டாம் ரஜினி ஃபேன்ஸ்…\nHome Cartoon கருணாநிதியை கோபப்படுத்திய கார்ட்டூன்\nPrevious Postசிறந்த நாடுகள் பட்டியல்... இந்தியாவை முந்திய இலங்கை Next Postசௌந்தர்யா திருமணம்: கருணாநிதி, ஜெயலலிதாவுக்கு ரஜினி நேரில் அழைப்பு\nகருணாநிதியைச் சந்தித்தார் ரஜினி… ‘முதல்வர் ரஜினி வாழ்க’ என ‘காவலர்கள்’ உற்சாகம்\nகருணாநிதியை நலம் விசாரித்த சூப்பர் ஸ்டார்\nநீதித்துறை குறித்த சூப்பர் ஸ்டார் ரஜினியின் பேச்சு… என்னமா கோத்து விடுகிறார்கள் கருணாநிதியும் ராமதாசும்\n9 thoughts on “கருணாநிதியை கோபப்படுத்திய கார்ட்டூன்\nஎல்லாமே கலைஞர் மயமா இருந்தா…\nஒரு நாள் மாயமா போயிரும்ன்னு நல்லதுக்குதான் அப்படி எழுதறாங்க….(ஸாரி சொல்றாங்க)\nஎஞ்சாமி…குழந்ததான நீ… என் செல்லம்….இதுக்கு போய் அழலாமா \n(ஏப்பா எல்லோரும் குழந்தைய திட்டுறீங்க – பாரு இப்போ அழுது அடம்பிடிக்குது)\n‘புத்தம் புதிய திரைக்காவியம்’ —> கலைஞர் டிவியில், என்றால் படம் ‘Flop’ என்று தான் கருத்து.\nவாரிசுகள் நடிப்பதையோ , படம் தயாரிப்பதியோ யாரும் குறை கூறவில்லை.ரஜினி மற்றும் கலைஞர் குறிப்புட்டுள்ள அனைவருமே உழைப்பால் தங்கள் திறமையால் முன்னேறியதை நாடறியும். கலைஞரின் வாரிசுகள் அனைவருமே ( அத்தனை மகனகளுக்கும், அத்தனை பேரன்களுக்கும் ) எவ்வளவு முதலேடு செய்தும் படம் தயாரிக்க ஏது இவ்வளவு பணம் நினைத்தவுடன் (6-10) channels கொண்ட கலைஞர் டிவி துவங்க ஏது பணம் நினைத்தவுடன் (6-10) channels கொண்ட கலைஞர் டிவி துவங்க ஏது பணம் கலைஞர் ஒருவர் திரைப்படத்துக்கும் , நாடகத்துக்கும் வசனம் எழுதி சம்பாரித்து இதல்லாம் என்றால் , உலகியலே இதுவரை அதிகம் சம்பாரித்த வசனகர்த்த இவர் ஒருவரே \nதிருவண்ணாமலை 18-8-2010:” “மாணவனிடம் சில்மிஷம் – பங்கு தந்தை கைது”. “ஓரினச் சேர்க்கைக்கு மாணவனை அழைத்த பங்கு தந்தையை போலீசார் கைது செய்தனர். த��ருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அடுத்த தச்சம்பட்டு ஆர்.சி.எம். சர்ச் சார்பில் நடுநிலைப் பள்ளி மற்றும் உறைவிடப் பள்ளி உள்ளது. இந்த சர்ச்சுக்கு பங்குத் தந்தையாகவும், உறைவிடப் பள்ளி வார்டனாகவும் ஸ்டீபன் (30) பணிபுரிந்து வருகிறார். ஸ்டீபன் உறைவிடப் பள்ளியில் உள்ள மாணவர்களுடன் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டு வந்தார். வராத மாணவர்களை அடித்து, உதைத்து துன்புறுத்தி வந்தார். நேற்று முன் தினம் தச்சம்பட்டைச் சேர்ந்த பட்டு நெசவு கூலித் தொழிலாளி மணிகண்டனின் மகன் மோகன்ராஜை ஓரினச் சேர்க்கைக்கு அழைத்தார். மோகன்ராஜ் வரமறுக்கவே அவனை அடித்துத் துன்புறுத்தினார். மோகன்ராஜ் அவரது தந்தையிடம் நடந்தவற்றைக் கூறினார். மணிகண்டன் சேத்துப்பட்டு போலீசில் நேற்று புகார் செய்தார். போலீசார் விசாரித்து ஸ்டீபனை கைது செய்தனர்”\nஇதுவரை எந்த யோக்கியமான தொலைக்காட்சியாவது இந்த விஷயத்துக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியதா இந்து சாமியாராக இருந்திருந்தால் இந்நேரம் எல்லா தொலைக்காட்சியிலும் வெளிச்சம் போட்டுக் காட்டிக் கொண்டிருக்கும். இவர் ‘மைனாரிடி’ அல்லவா இந்து சாமியாராக இருந்திருந்தால் இந்நேரம் எல்லா தொலைக்காட்சியிலும் வெளிச்சம் போட்டுக் காட்டிக் கொண்டிருக்கும். இவர் ‘மைனாரிடி’ அல்லவா நடப்பது மைனாரிடி அரசு அல்லவா நடப்பது மைனாரிடி அரசு அல்லவா அவர்களுக்கு எந்த கேடும் விளைந்து விடக் கூடாது என்று பாதுகாப்பு கொடுக்கும் அரசு அல்லவா அவர்களுக்கு எந்த கேடும் விளைந்து விடக் கூடாது என்று பாதுகாப்பு கொடுக்கும் அரசு அல்லவா அப்படிப்பட்ட அரசு நியாயம் வழங்குமா அப்படிப்பட்ட அரசு நியாயம் வழங்குமா இனி நாம் நீதிகேட்டு இறைவனிடம்தான் போக வேண்டும்.\nஇந்த இந்து பூமியில் லட்சக்கணக்கான ஆண்டுகளாக மக்கள் நம்பிக்கை கொண்டிருக்கும் இந்து தர்மம் காக்கப்பட வேண்டுமென்றால், போலிகள் விரட்டப்பட வேண்டும். விதேச முதலீட்டில் நடக்கும் அன்னிய தொலைக் காட்சிகளுக்கு இந்து தர்மம் பற்றி பாடம் சொல்லித்தர வேண்டும்.\nமற்றவர்களுக்கும் சிலைஞர் கருணாநிதிக்கும் உள்ள முக்கிய வித்தியாசம்:-\nசிலஞ்ஜர் நாவிதன் பிள்ளை நாவிதனா தச்சன் பிள்ளை தச்சனா என்றெல்லாம் கேள்வி எழுப்பி அதனால் அரசியலில் முன்னேறியவர். அப்படியிருக்க,\nதனது ஒரு பிள்ளை மத்திய அமைச்சர்,\nஒரு பிள்ளை மாநிலத் துணை முதலமைச்சர்\nமுன்னர் தனது மருமகன் மாறன் மத்திய அமைச்சர்\nஅவர் காலத்துக்குப் பின், பேரன் தயாநிதி மத்திய அமைச்சர்\nஒரு மகள் பாராளுமன்ற உறுப்பினர்\nமருமகன் அமிர்தம் திரைப்படத் தயாரிப்பாளர்/ விநியோகஸ்தர்\nமருமகன் செல்வம் திரைப்படத் தயாரிப்பாளர்/ விநியோகஸ்தர்\nபேரன் உதயநிதி திரைப்படத் தயாரிப்பாளர்/ விநியோகஸ்தர்/ நடிகர்\nபேரன் தயாநிதி அழகிரி திரைப்படத் தயாரிப்பாளர்/ விநியோகஸ்தர்\nபேரன் கலாநிதி திரைப்படத் தயாரிப்பாளர்/ விநியோகஸ்தர்/ தொலைக்காட்சி ஒலிபரப்பு நிறுவனங்கள் பலவற்றின் உரிமையாளர் / spicejet என்கிற விமானக் கம்பனியை/ நிறுவனத்தை வாங்கிவிட்ட முதலாளி\nபேரன் அறிவுநிதி ஒரு திரைப்படப் பின்னணிப் பாடகர்\nபேரன் …… நிதி ஒரு நடிகர்\nஇப்படியெல்லாம் அரசியலையும் திரைத் துறையையும், தொலைக் காட்சி தொழிலையும் விமானத்துரையையும் மொத்தக் குத்தகைக்கு எடுத்தால்\nமுரண்பாட்டு மூட்டை அல்லவா இவர்.\nசொல்வது ஒன்று, செய்வது ஒன்று.\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nபேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nகவலை வேண்டாம் ரஜினி ஃபேன்ஸ்…\nதுள்ளாட்டம் போட வைக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி… பேட்ட பட ஸ்பெஷல் படங்கள்\n“பாக்கத்தான போற இந்த காளியோட ஆட்டத்த…” – இந்தாங்க ரஜினியின் அந்த ஆட்டத்துக்கு ஒரு சாம்பிள்\nஆட்டம் போட வைக்கும் சூப்பர் ஸ்டாரின் பேட்ட பாடல்கள்\nமுதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜி���ியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nஸ்ரீகாந்த் 1974 on பேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nஸ்ரீகாந்த் 1974 on முதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nகாந்தி on இந்தப் பிழைப்புக்கு…\nஈ.ரா on இந்தப் பிழைப்புக்கு…\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-06-17T23:33:02Z", "digest": "sha1:7JYJWQIJWZ2BBMBDKQBFDFZUSI4IV6UP", "length": 9771, "nlines": 113, "source_domain": "www.envazhi.com", "title": "ரிகர்ஸல்! | என்வழி", "raw_content": "\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nபேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nகவலை வேண்டாம் ரஜினி ஃபேன்ஸ்…\nஅடுத்த வருஷ திருவிழாவுக்கு ஒத்திகை நடக்குது\nTAGCartoon Politics Tamil Nadu அரசியல் இடைத் தேர்தல் ஒத்திகை தமிழ்நாடு\nPrevious Postரஜினி... ரஜினி மட்டுமே Next Post'மான் கண்ட சொர்க்கங்கள்.... காலம் போகப் போக யாவும் வெட்கங்களே Next Post'மான் கண்ட சொர்க்கங்கள்.... காலம் போகப் போக யாவும் வெட்கங்களே\nவஞ்சக ஊடகங்களே…ஜனங்க பாத்துகிட்டு தான் இருக்காங்க\nலேட்டா வந்தாலும்… கரெக்டா வரணும்��� வந்தாலும் ஷ்யூரா அடிக்கணும் – தலைவர் ரஜினியின் அசத்தல் பேச்சு\nநேர்மையை வலியுறுத்தும் ரஜினி மீது முரசொலிகளுக்கு கோபம் வருவது இயல்புதானே\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nபேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nகவலை வேண்டாம் ரஜினி ஃபேன்ஸ்…\nதுள்ளாட்டம் போட வைக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி… பேட்ட பட ஸ்பெஷல் படங்கள்\n“பாக்கத்தான போற இந்த காளியோட ஆட்டத்த…” – இந்தாங்க ரஜினியின் அந்த ஆட்டத்துக்கு ஒரு சாம்பிள்\nஆட்டம் போட வைக்கும் சூப்பர் ஸ்டாரின் பேட்ட பாடல்கள்\nமுதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nஸ்ரீகாந்த் 1974 on பேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nஸ்ரீகாந்த் 1974 on முதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nகாந்தி on இந்தப் பிழைப்புக்கு…\nஈ.ரா on இந்தப் பிழைப்புக்கு…\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இரு��்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=55643", "date_download": "2019-06-18T00:01:43Z", "digest": "sha1:7S7VYTCQKHD3OUVQCHE7KQ75JRG3MBGD", "length": 6077, "nlines": 71, "source_domain": "www.supeedsam.com", "title": "ஓட்டமாவடியில் வாகன விபத்தில் பெண் பலி – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nஓட்டமாவடியில் வாகன விபத்தில் பெண் பலி\n(வாகரை நிருபர்) மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதியில் ஓட்டமாவடி பாலத்திற்கு அருகாமையில் திங்கட்கிழமை மதியம் இடம்பெற்ற விபத்துச் சம்பவத்தில் குடும்ப பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.\nசுகயீனம் காரணமாக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் இருந்து மருந்து பெற்றுக்கொண்டு தனது வசிப்பிடமாக தியாவட்டவான் பிரதேசத்தை நோக்கி கணவருடன் துவிச்கச்சர வண்டியில் சென்று கொண்டிருந்த போது காத்தான்குடியில் இருந்து பொலனறுவைக்கு கொண்டு செல்வதற்கு உமி ஏற்றி வந்த லொறி பின்னால் வந்து மோதியதில் இவ்விபத்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nதியாவட்டவான் மையவாடி வீதியில் வசிக்கும் ஆறு பிள்ளைகளின் தயாரான றலீனா (வயது 35) என்பவரே மரணமடைந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளதுடன், மரணமடைந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்கான வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.\nஇச்சம்பவம் தொடர்பாக வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸ் நிலைய மோட்டார் பிரிவு பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன மேலும் தெரிவித்தார்.\nPrevious articleஅநீதிகளை புரிகின்ற குற்றவாளிகளை காப்பாற்ற எத்தனிப்போரே அதிக பட்ச தண்டனைக்குரியவர்கள்\nNext article93 உள்ளூராட்சி மன்றங்களுக்கு வேட்பு மனுக்கள் ஏற்பு\nதாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலய விசேட தேசமகாசபைக் கூட்டம்\nபாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசனின் ஒதுக்கீட்டில் வீதி புனரமைப்பு\nசிங்கள தமிழ் மக்கள் ஒன்றிணையுமாறு வந்த வேண்டுகோளை மிக எச்சரிக்கையோடு பார்க்க வேண்டும்\nநாம் இரத்த ஆற்றை நீந்தி கடந்தவர்கள்\nமட்டக்களப்பு இந்துக்கல்லூரியில் சாதாரண தரம் கற்கும் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையிலான விசேட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vetrinadai.com/featured-articles/19thsaivamanaadu/", "date_download": "2019-06-17T23:20:43Z", "digest": "sha1:7BKLVY3JE2NP5H5IQNVWF6W3A6SLNK3K", "length": 6687, "nlines": 91, "source_domain": "www.vetrinadai.com", "title": "19 வது சைவ மாநாடு லண்டனில் – வெற்றி நடை", "raw_content": "\nவெற்றி நடை எங்கள் மொழி,எங்கள் தனித்துவம் ,எங்கள் அடையாளம்\nநிகழ்வுகளின் வரிசை / Time Lines\nஅழகூட்டல் மெருகூட்டல் Make-Up Artists\nசாரதி பயிற்சி – learn to drive\nசிகை அலங்கரிப்பு – Beauty Salons\nநிழற்படம் – ஒளிப்பதிவு – Photo &Video\nபண பரிமாற்றம் – Money Transfer\nவிளையாட்டு கழகங்கள் -Sports Clubs\nமண்ணின் மைந்தன் விருது பெற்ற மருத்துவர் திரு சத்தியமூர்த்தி\nTSSA UK – 2019 புதிய நிர்வாகக்குழு தெரிவு\nகிளிநொச்சி மக்களின் ஒன்றுகூடல் லண்டனில் இன்று – மருத்துவ கலாநிதி சத்யமூர்த்தி பிரதம அதிதி\n13+ to Hell – ராஜா திரையரங்கில் இன்று\nபரீஸ் நகரில் திரைக்கு வரும் TO LET திரைப்படம்\nவலய மட்டத்தில் நெல்லியடி மத்திய கல்லூரி சம்பியன்\nஓவியர் கருணா வின்சென்ற் -துயரப்பகிர்வு\n19 வது சைவ மாநாடு லண்டனில்\nபிரித்தானியாவின் சைவத்திருக்கோவில்கள் ஒன்றியதால் நடத்தப்படவிருக்கும் 19 வது சைவ மாநாடு லண்டனில், மே 5ஆம் திகதி ஸ்ரீ கனக துர்க்கை அம்மன் கோவிலிலும், மே 6ஆம் திகதி லண்டன் சிவன் கோவிலிலும் நடைபெற உள்ளது . இந்நிகழ்ச்சிக்கு பிரதம விருந்தினராக ஸ்ரீலஸ்ரீ சோமாஸ்கந்தர் சுவாமிகள் கலந்து சிறப்பிக்க உள்ளார். அத்துடன் விசேட நிகழ்வாக டாக்டர் நித்யஸ்ரீ மகாதேவனின் அமுத கானம் இசைநிகழ்வும் நடைபெறவுள்ளது.\nPrevious காஸா போராட்டம், வாரம் ஐந்து.\nNext TSSA UK நடாத்தும் உதைபந்தாட்டத் திருவிழா\nமண்ணின் மைந்தன் விருது பெற்ற மருத்துவர் திரு சத்தியமூர்த்தி\nசிறப்பாக லண்டனில் நடைபெற்ற கிளி மக்கள் அமைப்பின் மாபெரும் ஒன்றுகூடல் நிகழ்வில் முள்ளிவாய்க்காலில் மக்களின் சொல்லணா துயரங்களின்போது தோள்கொடுத்த வைத்தியர் …\nஅழகூட்டல் மெருகூட்டல் Make-Up Artists\nசாரதி பயிற்சி – learn to drive\nசிகை அலங்கரிப்பு – Beauty Salons\nநிழற்படம் – ஒளிப்பதிவு – Photo &Video\nபண பரிமாற்றம் – Money Transfer\nவிளையாட்டு கழகங்கள் -Sports Clubs\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vetrinadai.com/featured-articles/macron-after-1-year/", "date_download": "2019-06-17T23:06:14Z", "digest": "sha1:5JUS5IT6U7WNBPQD27R73NFYKDMAOPY6", "length": 9252, "nlines": 94, "source_domain": "www.vetrinadai.com", "title": "ஒரு வருடத்தின் பின்பு மக்ரோனின் பிரான்ஸ் – வெற்றி நடை", "raw_content": "\nவெற்றி நடை எங்கள் மொழி,எங்கள் தனித்துவம் ,எங்கள் அடையாளம்\nந���கழ்வுகளின் வரிசை / Time Lines\nஅழகூட்டல் மெருகூட்டல் Make-Up Artists\nசாரதி பயிற்சி – learn to drive\nசிகை அலங்கரிப்பு – Beauty Salons\nநிழற்படம் – ஒளிப்பதிவு – Photo &Video\nபண பரிமாற்றம் – Money Transfer\nவிளையாட்டு கழகங்கள் -Sports Clubs\nமண்ணின் மைந்தன் விருது பெற்ற மருத்துவர் திரு சத்தியமூர்த்தி\nTSSA UK – 2019 புதிய நிர்வாகக்குழு தெரிவு\nகிளிநொச்சி மக்களின் ஒன்றுகூடல் லண்டனில் இன்று – மருத்துவ கலாநிதி சத்யமூர்த்தி பிரதம அதிதி\n13+ to Hell – ராஜா திரையரங்கில் இன்று\nபரீஸ் நகரில் திரைக்கு வரும் TO LET திரைப்படம்\nவலய மட்டத்தில் நெல்லியடி மத்திய கல்லூரி சம்பியன்\nஓவியர் கருணா வின்சென்ற் -துயரப்பகிர்வு\nHome / Featured Articles / ஒரு வருடத்தின் பின்பு மக்ரோனின் பிரான்ஸ்\nஒரு வருடத்தின் பின்பு மக்ரோனின் பிரான்ஸ்\nபதவியேற்று ஒரு வருடங்களாகப் பல மாற்றங்களைப் பிரான்ஸில் செய்துவருகிறார் இம்மானுவல் மக்ரோன். பிரான்ஸின் மிக இளைய ஜனாதிபதியான அவர் எவரும் எதிர்பாராத வேட்பாளராக, புதுக் கட்சியை ஆரம்பித்து வெற்றியெடுத்தார், பல வருடங்களாகவே பிரான்ஸ் அரசியலில் முன்னேறிவந்த வலதுசாரி நிறுவாத அரசியல்வாதியான மரீன் லி பென்னை வீழ்த்தி.\nசர்வதேசத் தாராளவாதப் பொருளாதாரக் கொள்கையைப் பிரான்ஸில் நிறைவேற்றவிருப்பதாகச் சொன்னதுபோலவே செய்துவரும் மக்ரோனை எதிர்த்து பழமைவாதிகளும், இடதுசாரிகளும் பல எதிர்ப்புப் பேரணிகளை நடாத்தி வருகின்றனர். தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தப் போராட்டங்களில் இறங்கி அவ்வப்போது நாட்டை ஸ்தம்பிக்க வைத்து வருகின்றனர்.\nகுறிப்பிடத்தக்கதாக ரயில்வே ஊழியர்கள் நடாத்திவரும் வேலை நிறுத்தப்போராட்டம் நீண்டகாலமாக இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. அரசோ தான் விட்டுக்கொடுக்கப்போவதில்லை என்று மீண்டும் மீண்டும் அறிவிக்கிறது.\nஏர் பிரான்ஸ் நிறுவனத்தின் ஊழியர்கள் 5 விகிதத்துக்கு அதிகமான ஊதிய உயர்வு கேட்டுப் போராடுகிறார்கள். அவர்கள் போராட்டம் தொடருமானால் விமான நிறுவனத்தைத் தொடர்ந்து நடத்தமுடியாத நிலைமை வருமென்று அரசு எச்சரித்திருக்கிறது.\nஇதற்கு நடுவே மக்ரோன் ஆட்சியில் திருப்தியுள்ளவர்கள் தற்போதைய நிலைமையில் 41 விகிதமானவர்கள் என்று கருத்துக் கணிப்பீடுகள் தெரிவிக்கின்றன. அவருக்கு முன்னர் இருந்த ஜனாதிபதிகள் இருவரும் பதவியேற்ற ஒரு வருடத்தின்பின்பு இத்தனை அதிக பேரால் ஆதரிக்கப்படவில்லை.\nPrevious TSSA UK உதைபந்தாட்ட திருவிழா- போட்டி அட்டவணை வெளியாகியது\nNext ஆசியாவின் இணையத்தள வியாபாரத்தில் போட்டி\nமண்ணின் மைந்தன் விருது பெற்ற மருத்துவர் திரு சத்தியமூர்த்தி\nசிறப்பாக லண்டனில் நடைபெற்ற கிளி மக்கள் அமைப்பின் மாபெரும் ஒன்றுகூடல் நிகழ்வில் முள்ளிவாய்க்காலில் மக்களின் சொல்லணா துயரங்களின்போது தோள்கொடுத்த வைத்தியர் …\nஅழகூட்டல் மெருகூட்டல் Make-Up Artists\nசாரதி பயிற்சி – learn to drive\nசிகை அலங்கரிப்பு – Beauty Salons\nநிழற்படம் – ஒளிப்பதிவு – Photo &Video\nபண பரிமாற்றம் – Money Transfer\nவிளையாட்டு கழகங்கள் -Sports Clubs\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/detail.php?id=2296506", "date_download": "2019-06-17T23:51:21Z", "digest": "sha1:5425NLJVVQ3H3KIV7LGIJWLSZQF2U6IB", "length": 7412, "nlines": 71, "source_domain": "m.dinamalar.com", "title": "ஜூலை 15ல் விண்ணில் பாய்கிறது சந்திராயன்2 | Dinamalar", "raw_content": "முதல் பக்கம் பாராளுமன்ற தேர்தல் 2019 Download Dinamalar Apps\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nஜூலை 15ல் விண்ணில் பாய்கிறது சந்திராயன்2\nமாற்றம் செய்�� நாள்: ஜூன் 12,2019 14:18\nபெங்களூரு : சந்திராயன் 2 விண்கலம் வரும் ஜூலை 15ம் தேதி விண்ணில் செலுத்தப்படும் என இஸ்ரோ தலைவர் சிவன் கூறியுள்ளார்.\nசந்திராயன் 1 வெற்றியை தொடர்ந்து, நிலவை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ அனுப்ப உள்ள சந்திராயன் 2 பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டி உள்ளன.பெங்களூரு மாரத்தள்ளியில் உள்ள இஸ்ரோ விண்வெளி ஆய்வு மையத்தில் இறுதி கட்ட பணியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.\nஇந்நிலையில், நிருபர்களை சந்தித்த இஸ்ரோ தலைவர் சிவன் கூறியதாவது: சந்திராயன் 2 விண்கலம், ஜூலை 15ம் தேதி அதிகாலை 2.51 மணிக்கு விண்ணில் செலுத்தப்படும் . 3.8 டன் எடை கொண்ட இந்த விண்கலம், பிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்படும். இந்த விண்கலத்தில் 13 வகையான அறிவியல் ஆய்வு கருவிகள் பொருத்தப்படும். செப்., 6ம் தேதி நிலவில் தரையிறங்கும். நிலவின் தென் பகுதியில் ஆய்வு பணிகளை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.\n» தற்போதைய செய்தி முதல் பக்கம்\nகுடிக்க தண்ணீர் இல்லை இதில் ராக்கெட் ஒரு கேடா \nபுத்தகப் பை எடை அதிகரிப்பா\nபிரசாந்த் கிஷோருடன் முதல்வர் ரகசிய சந்திப்பு\nதப்பி ஓடல; டாக்டரை பார்க்க வந்தேன்; மெஹுல் சோக்சியின் 'அடடே' ...\nராகுலை தோற்கடித்த ஸ்மிருதிக்கு பலத்த வரவேற்பு\nடாக்டர்களுக்கு பாதுகாப்பு:சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2016/10/11/%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%B1%E0%AF%8B-%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%86%E0%AE%9A/", "date_download": "2019-06-17T23:21:51Z", "digest": "sha1:BKGV5NTMNWEH7NOXBUSAIB54FDFC2KA6", "length": 4843, "nlines": 84, "source_domain": "mandaitivu-ch.com", "title": "மண்டைதீவு றோ. க. பாடசாலை ஆசிரியைக்கு ” விருது” | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« செப் நவ் »\nமண்டைதீவு றோ. க. பாடசாலை ஆசிரியைக்கு ” விருது”\nமண்டைதீவு றோ. க. பாடசாலை ஆசிரியைக்கு ” விருது”\nமண்டைதீவு மண்ணின் புகழ் சேர்த்த மண்டைதீவு மகள் வசிகரண் கபில்ராணி அவர்கள்\nறோ. க. பாடசாலையின் திறமைமிக்க ஆசிரியையாக சிறப்புடன் செயல் ஆற்றியமைக்காக குரு பிரதீபா பிரபா” விருது பெற்றுக்கொண்டார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கின்றது , அத்துடன் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றது .\n« வளரும் பிள்ளைகளுக்கு வள்ளலார் வழங்கிய அறிவுரைகள் உங்கள் குழந்தையோடு விளையாடுவது எவ்���ளவு முக்கியம் தெரியமா\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2019-06-18T00:03:08Z", "digest": "sha1:OYWRNSHDH5WQQAXP73X6I6M5A23MQYSN", "length": 14118, "nlines": 243, "source_domain": "ta.wikipedia.org", "title": "கிண்டி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n, சென்னை , இந்தியா\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் வி .அன்புச்செல்வன் இ. ஆ. ப. [3]\nதிட்டமிடல் முகமை சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம்\nCivic agency சென்னை மாநகராட்சி\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\n• 15 மீட்டர்கள் (49 ft)\nஇணையதளம் சென்னை மாவட்ட இணையத்தளம்\nகிண்டி தமிழ்நாட்டின் சென்னை நகரத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும். இது சென்னையின் தென்பகுதியில் அமைந்துள்ளது. கிழக்கே அடையாறும் வடக்கே கோட்டூர்புரமும் உள்ளன. இங்கு புகழ் பெற்ற அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் கிண்டி தேசியப் பூங்கா அமைந்துள்ளது. இந்தப் பூங்காவில் மாநில ஆளுநரின் அதிகாரப்பூர்வ இருப்பிடம் ராஜ்பவன் உள்ளது. அண்ணா பல்கலைக்கழகம் அமைந்துள்ள வளாகத்தின் முந்தைய கிண்டி பொறியியற் கல்லூரி, இந்தியாவின் பழமையான பொறியியற் கல்லூரிகளுள் ஒன்றாகும். மேலும் கிண்டியில் ஒரு பாம்புப் பண்ணையும் சிறுவர் பூங்காவும் உள்ளன. இவற்றை அடுத்து இராசாசி, காமராசர் மற்றும் அண்ணல் காந்தி நினைவிடங்கள் உள்ளன. தாம்பரம் - சென்னை கடற்கரை சுற்றுப்புற வழித்தடத்தின் நிறுத்தமாக தொடருந்து நிலையம் அமைந்துள்ளது. இதன் அருகாமையில் தொழிற்பேட்டை ஏற்படுத்தப்பட்டது. மேலும் இந்தியாவிலே முதன் முதலில் உருவான CIPET அமைந்துள்ளது\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nநந்தம்பாக்கம் ஈக்காட்டுத்தாங்கல் சைதாப்பேட்டை / கிண்டி திரு.வி.க தொழிற்பேட்டை\nபுனித தோமையார் மலை / ஆலந்தூர் அடையார், சென்னை\nஆதம்பாக்கம் வேளச்சேரி க���ண்டி தேசியப் பூங்கா\nவிக்கித் திட்டம் சென்னையின் அங்கமான இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nபுவியில் உள்ள இடம், அல்லது புவியியல் தொடர்பான இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 மே 2019, 06:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%88%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2019-06-17T23:55:06Z", "digest": "sha1:27M3CUQGG667XE2NMP4QFJ3ZXNPVHWBK", "length": 20937, "nlines": 266, "source_domain": "ta.wikipedia.org", "title": "கைலாசு சத்தியார்த்தி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிதிஷா, மத்தியப் பிரதேசம், இந்தியா\nகுழந்தைகள் நலமும் உரிமையும் காத்தல்\nபுவன் ரிப்கு, அஸ்மிதா [2]\nகைலாசு சத்யார்த்தி (பிறப்பு 11 சனவரி 1954) இந்திய சிறுவர் உரிமைகளுக்கான செயற்பாட்டாளரும் அமைதிக்கான நோபல் பரிசு வாகையாளரும் ஆவார். 1990களிலிருந்து சிறுவர்களை தொழிலாளர்களாகப் பணிப்பதை எதிராகப் போராடி வருகிறார். இவரது அமைப்பு பச்பன் பச்சாவ் அந்தோலன், (இளமையைக் காப்பாற்று இயக்கம்) 80,000ற்கு மேற்பட்ட சிறுவர்களை பல்வேறு வகை சேவைப்பணிகளிலிருந்து தடுத்து அவர்களது மீள்வாழ்வு, மீளிணைப்பு மற்றும் கல்விக்கு வழிவகுத்துள்ளது.[3] 2014ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு இவருக்கு மலாலா யூசப்சையி உடன் பகிர்ந்தளிக்கப்பட்டது.[4]\nகைலாசு சத்யார்த்தி 1954-ஆம் ஆண்டில், மத்தியப்பிரதேச மாநிலத்தில், விதிஷா நகரத்தில் பிறந்தார். இவர் தந்தை காவல்துறையில் காவலராக இருந்தவர். அவர் கைலாசு சிறுவயதாக உள்ள போதே மரணமடைந்து விட்டார்.[1]\nகைலாசு சத்யார்த்தி தனது 11ஆவது வயதிலேயே, தன்னுடைய நண்பர் குழுவுடன், நூல் வங்கி ஒன்றைத் தொடங்கினார். மின்பொறியியலில் பட்டம் பெற்றுள்ளார். 1980இல், தனது பணியை விட்டு விலகி, தன் நண்பர்களின் உதவியோடு, தனது தொண்டு நிறுவனத்தை துவங்கினார்.\nஇளம் வயதில் தான் பள்ளிக்குச் செல்லும் போது தன் வயதுடை�� பையன் தன்னை ஏக்கத்துடன் உற்றுப் பார்த்ததைக் கவனித்த சத்தியார்த்தி அப்பையனின் தந்தையான காலணி தைப்பவரிடம் அவர் மகன் ஏன் பள்ளிக்குச் செல்லவில்லை என்று கேட்டதற்குத் தாங்கள் உழைக்க மட்டும் பிறந்தவர்கள் என்று அவர் கூறிய பதில் தன்னை வெகுவாகப் பாதித்ததாகவும், ஏழை குழந்தைகளுக்காக தான் உழைக்க ஆரம்பத்ததில் அந்நிகழ்ச்சியின் பங்கு பெரிது என்றும் கூறினார்.[5]\nஇளம்பருவத்தில் சில விருந்தினர்களை அழைத்திருந்தார். அவர்கள் உணவைச் சமைத்தது தாழ்த்தப்பட்ட மக்கள் என்று அறிந்ததால் உணவு உட்கொள்ளாமல் இடையிலேயே சென்று விட்டனர். அந்நிகழ்ச்சியால் பாதிக்கப்பட்டு தன் குடும்பப் பெயரான சர்மா என்பதை விடுத்து சத்தியார்த்தி என்பதை அதற்குப் பதில் சூட்டிக்கொண்டார்.[5]\nசிறுவர்களின் சமூகச் சிக்கல்களுக்காக உலகளவில் சத்தியார்த்தி போராடினார். சிறுவர் தொழிலாளர்களுக்கெதிரான உலகளாவிய அணிவகுப்பில் (Global March Against Child Labor) பங்கேற்றார்.[6] உலகளவிலான தன்னார்வல அமைப்புகள், ஆசிரியர்கள், தொழிற்சங்கங்களின் கூட்டணியான இதன் பன்னாட்டு பரிந்துரைப்பு சிறுவர் தொழிலாளர் மற்றும் கல்விக்கான அமைப்பான பன்னாட்டு மையத்தில் (ICCLE)[7] இணைந்து பணியாற்றினார். தெற்கு ஆசியாவில் சிறுவர் தொழிலாளர்களை ஈடுபடுத்தாது தயாரிக்கப்பட்ட கம்பளங்களை தரம் காட்டவும் கட்டுப்படுத்தவும் ரக்மார்க்கு என்ற முதல் சுயச்சான்றிதழை அறிமுகப்படுத்தினார். (இது தற்போது குட் வீவ் எனப்படுகிறது). பின்னர் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் இத்தகைய சான்றிதழ் கொண்ட கம்பளங்களையே வாங்க 1980களிலும் 1990களிலும் பரப்புரை ஆற்றினார். சமூக அக்கறையுள்ள நுகர்வுக்கும் வணிகத்திற்குமான விழிப்புணர்வுக்காகப் போராடினார். இந்த இயக்கத்தின் தாக்கத்தாலும் வெற்றியாலும் உலகளவில் தயாரிப்பு மற்றும் வழங்கல் துறைகளில் மேம்பாடு ஏற்பட்டது.\nசத்தியார்த்தி புது தில்லியில் வாழ்கிறார். இவருடன் மனைவி, மகள், மகன் மற்றும் மருமகன் வாழ்ந்து வருகின்றனர். தன்னால் காப்பாற்றப்பட்ட சிறுவர்களையும் தனது குடும்பத்தில் ஒருவராகப் பேணி வருகிறார்.\nசத்தியார்த்தியை பலதரப்பட்ட குறும்படங்கள், சின்னத்திரை நிகழ்ச்சிகள், விழிப்புணர்வு திரைப்படங்கள் இவரின் சேவையான குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு முறையை முன்னிலைப்படுத்தின. இவர்தம் சீரியப் பணிக்கு தேசிய, பன்னாட்டு விருதுகளைப் பெற்றுள்ளார்.\n2009: ஜனநாயக பாதுகாவலர் விருது (ஐக்கிய அமெரிக்கா) [8]\n2008: அல்போன்சா கொமின் சர்வதேச விருது (ஸ்பெயின்) [9]\n2007: இத்தாலிய செனட் பதக்கம் (2007) [10]\n2007: ஐக்கிய அமெரிக்காவின் நவீன அடிமை முறை ஒழிக்கும் நாயகர் பட்டியலில் இடம்பெறல் [11]\n2006: விடுதலை விருது (ஐக்கிய அமெரிக்கா) [12]\n2002: வால்லென்பெர்க் பதக்கம், மிச்சிகன் பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்டது [13]\n1999: ஃப்ரெட்ரிக் எபெர்ட் ஸ்டிஃப்டங் விருது (செருமானி) [14]\n1998: தங்கக் கொடி விருது (நெதர்லாந்து) [15]\n1995: ராபர்ட் எஃப். கென்னடி மனித உரிமைகள் விருது (ஐக்கிய அமெரிக்கா) [16]\n1995: தி ட்ரம்ப்டர் விருது (ஐக்கிய அமெரிக்கா) [17]\n1994: தி ஆக்னெர் சர்வதேச அமைதிக்கான விருது (செருமானி) [18][19]\n1993: அசோகா ஃபெல்லொ தேர்வு (ஐக்கிய அமெரிக்கா) [20]\nகைலாசு சத்யார்த்தி குவாரா பதில்கள்\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Kailash Satyarthi என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nவிக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவைகளைக் காண்க: கைலாசு சத்தியார்த்தி\n2014 நோபல் பரிசு வென்றவர்கள்\nவில்லியம். ஈ. மோர்னர் (அமெரிக்கா)\nநோபல் அமைதிப் பரிசு பெற்றவர்கள்\nநோபல் பரிசு பெற்ற இந்தியர்கள்\nஇந்திய மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 ஏப்ரல் 2019, 12:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-06-17T23:12:20Z", "digest": "sha1:XUKNLJAQZBSYPOKOMAGZLJV2B54U2L6A", "length": 8227, "nlines": 147, "source_domain": "ta.wikipedia.org", "title": "மகாராஜ்கஞ்சு மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(மகராஜ்கஞ்சு மாவட்டம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nமகாராஜ்கஞ்சுமாவட்டத்தின் இடஅமைவு உத்தரப் பிரதேசம்\nமகாராஜ்கஞ்சு மாவட்டம், இந்திய மாநிலமான உத்தரப் பிரதேசத்தின் மாவட்டங்களில் ஒன்று. இதன் தலைமையகம் மகாராஜ்கஞ்சு நகரத்தில் அமைந்துள்ளது.\n2006ஆம் ஆண்டில், இந்திய அரசின் ஊராட்சித் துறை அமைச்சகம், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாவட்டங்களைப் பற்றிய கணக்கெடுப்பை தொடங்கியது. அந்த பட்டியலில் 250 மாவட்டங்கள் சேர்க்கப்பட்டன. இந்த மாவட்டமும் அந்த பட்டியலில் இருந்தது. உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஏனைய 33 மாவட்டங்களுடன் சேர்த்து, இதற்கும் பின்தங்கிய பகுதிகளுக்கான மத்திய அரசின் நிதி கிடைக்கிறது.[1]\nமேற்கு வளர்ச்சி மண்டலம், நேபாளம் மேற்கு சம்பாரண் மாவட்டம், பீகார்\nகோரக்பூர் மாவட்டம் குஷிநகர் மாவட்டம்\nஉத்தரப் பிரதேசத்தில் உள்ள மாவட்டங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 செப்டம்பர் 2015, 15:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/lifestyle/fun-menu/12270-tamil-jokes-2018-anusha-ethuku-chalkpiece", "date_download": "2019-06-17T22:38:09Z", "digest": "sha1:2OFNKCLE437RJZONXLLRI2YP5OIVCWDH", "length": 12384, "nlines": 271, "source_domain": "www.chillzee.in", "title": "Tamil Jokes 2018 - எதுக்கு சாக்பீஸ்??? :-) :-) - அனுஷா - www.Chillzee.in", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nChillzee கீமொ - இணைக்கும் இணைப்பு...\n நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --\nTamil Jokes 2018 - எதுக்கு சாக்பீஸ்\nTamil Jokes 2018 - எதுக்கு சாக்பீஸ்\nTamil Jokes 2018 - எதுக்கு சாக்பீஸ்\nTamil Jokes 2018 - எதுக்கு சாக்பீஸ்\nநண்பர் : டிரைவிங் லைசென்ஸ் வாங்க எதுக்கு சாக்பீஸ் கொண்டு போன நண்பா..\nநண்பர் : எட்டு போட்டு காட்டணும்\"ல அதான் நண்பா..\nTamil Jokes 2018 - என் மருமகளுக்கு ரொம்ப தான் கொழுப்பு\nTamil Jokes 2018 - உங்கப் பெண்ணை கல்யாணம் செஞ்சி வைப்பீங்களா\nTamil Jokes 2019 - எவ்வளவு நல்ல டாக்டர் 🙂 - அனுஷா\nTamil Jokes 2019 - ஏண்டா தாத்தா மேல எறும்பு பொடியை தடவின\nTamil Jokes 2019 - அவருக்கு யாரையாவது பார்க்க விருப்பமான்னு கேளுங்க\nTamil Jokes 2019 - என்ன இது சாப்பாட்டுல சென்ட் வாசனை மாதிரி வருது\nTamil Jokes 2019 - எங்க சர்க்கஸ் கம்பெனிக்கு இரண்டு ஆண் சிங்கம் வேணும் கிடைக்குமா\nசாக்பீஸ் போதுமா ப்ளாக் போர்ட் வேணாமா\nTamil Jokes 2019 - நவீன பிச்சைக்காரன் - அனுஷா\nஆன்மீகக் கட்டுரை - தனி���பர் சுதந்திரம் - ரவை\nஇந்தியா என்கிற பாரதம் சுதந்திரம் பெற்று எழுபது ஆண்டுகளுக்குமேல் ஆகிவிட்டன.\nஅதாவது, அரசியல் ரீதியாக, பிரிட்டீஷாரிடமிருந்து விடுதலை பெற்று, மக்களாட்சிமுறையில் வாழ்கிறோம்.\nTamil Jokes 2019 - செகன்ட் ஹீரோ - அனுஷா\nதொடர்கதை - ராணி... மகாராணி... - 08 - ராசு\nகவிதை - மகிழ்ச்சியாய் ஒரு நாள் - ஜெப மலர்\nதொடர்கதை - நெஞ்சில் துணிவிருந்தால் - 09 - சகி\nTamil Jokes 2019 - எவ்வளவு நல்ல டாக்டர் 🙂 - அனுஷா\nதொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 13 - சசிரேகா\nகவிதை - தனிமையில்... - ஜெப மலர்\nதொடர்கதை - உன்னோடு நானிருக்கும் மணித்துளிகள் - 14 - ஸ்ரீ\nகவிதை - பெண்கள் - விஜயலக்ஷ்மி\nதொடர்கதை - உன் மனதில் இருப்பது நானும் என் காதலும் மட்டுமே - 04 - கண்ணம்மா\nTamil Jokes 2019 - ஏண்டா தாத்தா மேல எறும்பு பொடியை தடவின\nதொடர்கதை - உன்னோடு நானிருக்கும் மணித்துளிகள் - 14 - ஸ்ரீ\nதொடர்கதை - இதோ ஒரு காதல் கதை – 14 - பூர்ணிமா செண்பகமூர்த்தி\nதொடர்கதை - உன் மனதில் இருப்பது நானும் என் காதலும் மட்டுமே - 04 - கண்ணம்மா\nதொடர்கதை - உயிரில் கலந்த உறவே - 17 - சகி\nதொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 26 - பத்மினி\nTamil Jokes 2019 - ஏண்டா தாத்தா மேல எறும்பு பொடியை தடவின\nதொடர்கதை - எனக்கென ஏற்கனவே பிறந்தவன் இவனோ - 10 - குருராஜன்\nதொடர்கதை - என் இதயம் கவர்ந்த தாமரையே - 05 - சசிரேகா\nதொடர்கதை - சிவகங்காவதி - 18 - ஸ்ரீ\nதொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 16 - பத்மினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/05/3.html", "date_download": "2019-06-17T23:15:52Z", "digest": "sha1:PWNYCR5CFTACWYRWBEMEK4SZKME4XOVE", "length": 8016, "nlines": 60, "source_domain": "www.pathivu24.com", "title": "உடவலவை நீர் தேக்கத்தின் 3 வான் கதவுகள் திறப்பு - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / உடவலவை நீர் தேக்கத்தின் 3 வான் கதவுகள் திறப்பு\nஉடவலவை நீர் தேக்கத்தின் 3 வான் கதவுகள் திறப்பு\nஉடவலவ நீர் தேக்கத்தின் 3 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இதனை தெரிவித்துள்ளது.\nஇதன் காரணமாக பொது மக்கள் அவதானமாக இருக்குமாறு கோரப்பட்டுள்ளது\nமணியம்தோட்டம் மாதா சொரூபம் உடைப்பு: மக்கள் விசனம்\nயாழ்ப்பாணம், மணியம்தோட்டம் பகுதியிலிருந்த மாதா சொரூபம் இனந்தெரியாத சந்தேகநபர்களினால் உடைக்கப்பட்டுள்ளது. குறித்த சொரூபம் இன்று (திங்கட்...\nயாழில் வீடுபுகுந்து பெற்றோல் குண்டு தாக்குதல்: தொடரும் அட்டகாசம்\nயாழ்ப்பாணம் கொக்குவில் மஞ்சவனப்பதி பகுதியில் வீடொன்றுக்குள் புகுந்த வாள்வெட்டுக் கும்பல், அங்குள்ளவர்களை அச்சுறுத்தும் வகையில் பெற்றோல் க...\nநீராவியடிப் பிள்ளையார் விவகாரம் - பெயர் பலகைககள் அகற்றப்பட்டன\nமுல்லைத்தீவு- பழைய செம்மலை, நீராவியடி பிள்ளையார் ஆலயம் அமைந்துள்ள வளாகத்தில் அடாத்தாக பௌத்த விகாரை அமைத்து குருகந்த ரஜமகா விகாரை என பெயர் சூ...\nநுவரெலியாவிலுள்ள முகாமில் பயிற்சிப் பெற்ற தாக்குதல்தாரி\nகொழும்பு கிங்ஸ்பெரி ஹோட்டலில் தற்கொலை குண்டுத்தாக்குதலை மேற்கொண்டவர் நுவரெலியாவிலுள்ள முகாமில் பயிற்சிப் பெற்றவரென குற்றப்புலனாய்வுத் திண...\nமாலியில் கிராமத்திற்குள் புகுந்து ஆயுததாரிகள் துப்பாக்கிச் சூடு – 100 ற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழப்பு\nமத்திய மாலியில் உள்ள கிராமம் ஒன்றில் வசிக்கும் டாங் இன குழுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்தில் சுமார் 100 பேர் கொல்லப்பட்டுள...\nபீகாரை அச்சுறுத்தும் வெயில் – உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு\nபீகார் மாநிலத்தில் நிலவி வருகின்ற கடுமையான வெயில் காரணமாக தற்போது வரையில் 61 பேர் உயிரிழந்துள்ளதுடன், 100 இற்கும் மேற்பட்டோர் வைத்தியசால...\nகல்முனை மதகுருமார்கள் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம்\nம்பாறை, கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக்கோரி, மதகுருமார்கள் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். குறித்...\nயாழில் கைப்பற்றப்பட்ட வெடிபொருட்களை செயலிழக்கச் செய்ய நடவடிக்கை\nயாழ்ப்பாணம், சிறுத்தீவில் கண்டெடுக்கப்பட்ட வெடிபொருட்களை செயலிழக்கச் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக நீதிமன்ற உத்தரவைப் பெற த...\nதோல்வியில் முடிந்த முயற்சி : ஆராயவருகின்றது றோ\nரணிலை ஆட்சி பீடமேற்ற ஏதுவாக மைத்திரி மற்றும் மஹிந்தவை போட்டுத்தள்ள றோ முன்னெடுத்து தோல்வியடைந்த முயற்சி தொடர்பில் ஆராய றோ உயர்மட்டம் இலங்கை ...\nஅகதிகளை வெளியேற்றுவது பாரதூரமான மனித உரிமை மீறல்: சர்வதேச மன்னிப்புச் சபை\nஇலங்கையிலுள்ள வெளிநாட்டு அகதிகளை வலுக்கட்டாயமாக சொந்த நாட்டுக்கு வெளியேற்றுவது பாரதூரமான மனித உரிமை மீறல் என சர்வதேச மன்னிப்புச் சபை குறி...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டு��ை கவிதை சிறுகதை சினிமா தொழில்நுட்பம் மருத்துவம் விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/05/26011524/1036529/nagai-mp-selvaraj.vpf", "date_download": "2019-06-17T23:51:26Z", "digest": "sha1:UFJR6ODE45HYFJXNNJZNIG33ALGKHQNV", "length": 8753, "nlines": 76, "source_domain": "www.thanthitv.com", "title": "\"ஹைட்ரோகார்பன் திட்டம் தடுக்கப்படும்\" - நாகை எம்.பி. செல்வராஜ்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"ஹைட்ரோகார்பன் திட்டம் தடுக்கப்படும்\" - நாகை எம்.பி. செல்வராஜ்\nநாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதிக்கு ஹைட்ரோகார்பன் திட்டம் வரவிடாமல் தடுத்து நிறுத்துவோம் என எம்.பி. செல்வராஜ் தெரிவித்தார்.\nநாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதிக்கு ஹைட்ரோகார்பன் திட்டம் வரவிடாமல் தடுத்து நிறுத்துவோம் என எம்.பி. செல்வராஜ் தெரிவித்தார். திமுக கூட்டணியில் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக களமிறங்கி வெற்றி பெற்ற அவர், தமது வெற்றிக்காக பாடுபட்ட கூட்டணி கட்சியினரை சந்தித்து நன்றி தெரிவித்தார். தொடர்ந்து, பெரியார், அம்பேத்கர் சிலைகளுக்கு மாலை அணிவித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய செல்வராஜ், ஹைட்ரோகார்பன் திட்டம் தடுக்கப்படும் என்றார். திருத்துறைப்பூண்டி அகஸ்தியன்பள்ளி அகல ரயில் பாதை பணியை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.\nஇலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்\nஇலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nவிக்கிரவாண்டி தொகுதி காலி என அறிவிப்பு...\nதிமுக எம்எல்ஏ மறைவை தொடர்ந்து பேரவை செயலகம் நடவடிக்கை...\nராஜபாளையம் புதிய பேருந்து நிலையம் அருகே விபத்துக்கு காரணமான அரசுப்பேருந்தை பிடித்த போலீசார்\nவேதமாணிக்கம் என்பவர் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது அரசு பேருந்து மோதி சம்பவ இடத்திலேயே பலியானார்.\nதிருப்பதியில் ஜீப் மோதி சென்னை சிறுவன் பலி...\nதிருப்பதி அருகே ஜீப் மோதியதில் சென்னையை சேர்ந்த 9 வயது சிறுவன் உயிரிழந்தான்.\nமது போதையில் மோதல் - லாரி ஓட்டுநர் கொலை...\nஸ்ரீபெரும்புதூர் அருகே மது போதையில் லாரி ஓட்டுநர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் அடித்து கொல்லப்பட்டார்.\nபள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து - இருவர் பலி...\nகரூர் அருகே பள்ளத்தில் கார் கவிழ்ந்த விபத்தில் இருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.\nவிசுவநாத சுவாமி கோவிலுக்கு ராஜகோபுரம் கட்ட வேண்டும் : தமிழக அரசுக்கு பக்தர்கள் கோரிக்கை\n'சிவகாசி' என்ற பெயர் வரக் காரணமான விசுவநாத சுவாமி கோவிலுக்கு ராஜகோபுரம் கட்ட வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvaasi.com/2011/02/blog-post.html", "date_download": "2019-06-17T22:40:48Z", "digest": "sha1:LYQGV3PCH64ADBM4F7STOWMGESGJOA5E", "length": 23181, "nlines": 364, "source_domain": "www.tamilvaasi.com", "title": "மனைவியும் ஆம்லெட்டும் | ! தமிழ்வாசி !", "raw_content": "\nலேபிள்கள்: அன்பு, காதல், குறிப்புகள், சிரிப்பு, நகைச்சுவை, பெண்கள்\nஎன்னம்மா, இத்தனை தொட்டுக்க இருக்கும் பொழுது இப்ப போய் சின்ன வெங்காயம் வெட்டி ஆம்லேட் போட்டுக்கிட்டு இருக்க வாம்மா வந்து உட்கார் எவ்வளோதான் நீ செய்வாய்.\nஇருங்க உங்களுக்கு தொட்டுக்க ஆலேட் இல்லாம ஒழுங்கா சாப்பிட மாட்டீங்க அதுவும் சின்ன வெங்காயம் வெட்டி போட்டாதான் டேஸ்ட் சூப்பராக இருக்கும் என்று சொல்வீங்க அதுக்குதான்.\nஇப்படி சொன்னா கல்யாணம் ஆகி ஆறுமாதம் என்று அர்த்தம்\nசாம்பார், பெரிய வெங்காயம் போட்டு ஆம்லேட் தொட்டுக்க\nஇது ஒரு வருடம் ஆன ஜோடிங்க\nஇருங்க இந்த சீரியல் முடியட்டும். என்னங்க கொஞ்சம் பெரிய வெங்காயம் உறிச்சு தாங்களேன் ஆம்லேட் போடுறேன்.\nஇது கல்யாணம் ஆகி ஒன்றரை வருடம் ஆனதுங்க\nஎன்னம்மா இது வெங்காயமே இல்லாம ஆம்லேட் போட்டு இருக்க எனக்கு பிடிக்காதுன்னு தெரியும்லே\nஒரு நாள் இதை சாப்பிட்டாதான் என்னா\nஇது இரண்டு வருடம் ஆன ஜோடிங்க\nஎன்னம்மா இது இத்தனோன்டு இருக்கு, முட்டைய கலக்க கூட இல்ல அப்படியே உடைச்சு புல் பாயிலா ஊத்தி இருக்க\nமுட்டை என்னா நானா போடுறேன் கோழி போட்டது சின்னதா இருக்கு அதுக்கு நான் என்னா செய்ய சும்மா குறை சொல்லிக்கிட்டு இருக்காம, தொட்டுக்கிட்டு சாப்பிடுங்க\nஇது ஒரு மூன்று வருடம் ஆனது\nஎன்னா இது ஆப் பாயில் போட்டு இருக்க நான் இத சாப்பிடவே மாட்டேன் என்று தெரியும்ல\nஒரு நாள் தின்னா ஒன்னும் குறைஞ்சு போய்டாது, சாப்பிடுங்க ஊருல இல்லாத அதிசய புருசன் எனக்குன்னு வந்து வாச்சி இருக்கு இது ஒரு 4ல் இருந்து 5 வருடம் ஆன ஜோடிங்க\nஎன்னம்மா இன்னைக்கு ஒன்னும் செய்யலையா\nசாதம் வைத்து இருக்கேன், பிரிஞ்சில் நேற்று வாங்கிய மோர் இருக்கு, முட்டையும் இருக்கு ஆம்லேட் போட்டு சாப்பிடுங்க\nஇது ஒரு 7 வருடம் ஆனதுங்க\nஎன்னம்மா இன்னை என்ன சமையல் செய்யனும்\nஅதையும் நான் தான் சொல்லனுமா எனக்கு என்னா பிடிக்கும் என்று தெரியாதா எனக்கு என்னா பிடிக்கும் என்று தெரியாதா\nஇது பத்து வருடத்துக்கு மேற்பட்ட ஜோடிங்க\nஇதில் கவனிச்சீங்கன்னா அவன் என்னம்மா என்று சொல்லுவது மற்றும் மாறவே இல்லை:)\nஇது எனக்கு மெயில் வந்த நியூஸ். நிறைய பேர் தெரிஞ்சிருபிங்க. இருந்தாலும் தெரியாதவங்க தெரிஞ்சுக்கங்க....\nஒரு மனிதன் வாழ்க்கையில் உயிரை இழக்கலாம். உணர்வை இழக்கலாம். உரிமையை இழக்கலாம். ஆனால் கௌரவத்தை மட்டும் இழக்கக் கூடாது.\nமாடு நிற்க, கயிறு மட்டும் செல்லும். அது என்ன\nமுந்திய பதிவின் விடுகதைக்கான விடை: தவளை\nமுந்திய விடுகதைக்கு பதிவை பார்க்க:\nப்ளாக் எழுத, படிக்க என்ன Ph.D பட்டமா முடிக்கணும்\nபதிவுகளை மின்னஞ்சலில் பெறவும், உங்களின் சமூக தளங்களில் இணைக்கவும் கீழே கிளிக்கவும்\nதொடர்புடைய இடுகைகள்: அன்பு, காதல், குறிப்புகள், சிரிப்பு, நகைச்சுவை, பெண்கள்\nமேலே குறிப்பிட்ட பூவில் முதன்முதலில் வந்தது என்று நினைக்கிறேன்\nஇது எனக்கு மெயில் வந்த நியூஸ். நிறைய பேர் தெரிஞ்சிருபிங்க. இருந்தாலும் தெரியாதவங்க தெரிஞ்சுக்கங்க....\nஏம்பா - கல்யாணம் ஆயி எத்தனை மாசம் ஆச்சு - இப்ப வூட்ல சின்ன வெங்காய்மா இல்ல பெரிய வெங்காயமா >\n@cheena (சீனா)///ஏம்பா - கல்யாணம் ஆயி எத்தனை மாசம் ஆச்சு - இப்ப வூட்ல சின்ன வெங்காய்மா இல்ல பெரிய வெங்காயமா >////\n// இதில் கவனிச்சீங்கன்னா அவன் என்னம்மா என்று சொல்லுவது மற்றும் மாறவே இல்லை:) //\nஅதை நீங்கள்தான் மாற்ற மறந்திட்டீர்கள் என்று நினைக்கிறேன்...\nஹி ஹி ஹி நா ஆம்பலேட் இன்னும் ரெண்டு மூணு வருஷம் ஆகும்\nஒரு ஆம்லேட்ல ஒரு ஆம்பளையோட வாழ்க்கையே சொல்லி இருக்கீங்க\nஆமா, இதெல்லாமே செல்ஃப் எக்ஸ்பீரியன்ஸோ பாத்தா சின்னப்புள்ளையாட்டம் இருக்கீங்க\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nமதியோடை திரு. மதிசுதாவின் சிறப்புப் பேட்டி - 2ம் பாகம்\nவலைச்சரம் பொறுப்பாசிரியர் சீனா எக்ஸ்க்ளுசிவ் பேட்ட...\nஜெயலலிதா கடவுள், விஜயகாந்த் பக்தர் (ஓர் தெய்வீக கூ...\nமக்கள் திலகம் எம்.ஜி.ஆர். வரலாறு\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nஇந்திய கிரிக்கெட் வீரர்களின் பலம்\nபயிற்சி ஆட்டங்களில் சாதித்த இந்தியா. வெற்றி தொடரும...\nஇந்த சர்தார்ஜி காமடி தாங்க முடியல சாமி .....\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nப்ளாக் எழுத, படிக்க என்ன Ph.D பட்டமா முடிக்கணும்\nபிரபா ஒயின்ஷாப் – 17062019\nஇந்தியா-பாகிஸ்தான்: இன்றைய உலகக்கோப்பை ஆட்டம்\nகோடை நாடக விழா 2019: திருவடி சரணம்\nஇந்தியாவில் டிக்டாக் ஆப்பிற்கு தடை\nஉண்மையை வாங்கி பொய்களை விற்று உருப்பட வாருங்கள்...\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nகவனிக்க மறந்த சொல் ( பார்வை :1 )\n10 டொலர் ஒன்றால் எம் தேசத்திற்குரிய சினிமாவை உருவாக்க வாருங்கள்\n அப்போ இதை மட்டும் படிங்க..\nகுழந்தைகளுக்கு பள்ளிக் கல்விக்கு அப்பால் வேறு பயிற்சிகள் அவசியமா\nஉணவுப் பாதுகாப்பே உயிர்பாதுகாப்பு-சுழற்கழகத்தில் உரை\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nService Tax என்�� பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vetrinadai.com/featured-articles/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%95/", "date_download": "2019-06-17T22:38:01Z", "digest": "sha1:XGIHC2XO6ARELVDHPTFB6VBWZ5BEIPON", "length": 8562, "nlines": 93, "source_domain": "www.vetrinadai.com", "title": "பெல்ஜியத்தில் தீவிரவாதக் கொலையா? – வெற்றி நடை", "raw_content": "\nவெற்றி நடை எங்கள் மொழி,எங்கள் தனித்துவம் ,எங்கள் அடையாளம்\nநிகழ்வுகளின் வரிசை / Time Lines\nஅழகூட்டல் மெருகூட்டல் Make-Up Artists\nசாரதி பயிற்சி – learn to drive\nசிகை அலங்கரிப்பு – Beauty Salons\nநிழற்படம் – ஒளிப்பதிவு – Photo &Video\nபண பரிமாற்றம் – Money Transfer\nவிளையாட்டு கழகங்கள் -Sports Clubs\nமண்ணின் மைந்தன் விருது பெற்ற மருத்துவர் திரு சத்தியமூர்த்தி\nTSSA UK – 2019 புதிய நிர்வாகக்குழு தெரிவு\nகிளிநொச்சி மக்களின் ஒன்றுகூடல் லண்டனில் இன்று – மருத்துவ கலாநிதி சத்யமூர்த்தி பிரதம அதிதி\n13+ to Hell – ராஜா திரையரங்கில் இன்று\nபரீஸ் நகரில் திரைக்கு வரும் TO LET திரைப்படம்\nவலய மட்டத்தில் நெல்லியடி மத்திய கல்லூரி சம்பியன்\nஓவியர் கருணா வின்சென்ற் -துயரப்பகிர்வு\nHome / Featured Articles / பெல்ஜியத்தில் தீவிரவாதக் கொலையா\nஇரண்டு பெண் பொலீசாரும், வழியே போன ஒருவரும் பெல்ஜியத்தின் லீஜ் நகரில் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். அவர்களைச் சுட்டது சமீபத்தில் சிறையிலிருந்து வெளியே வந்த ஒருவர் என்று க��றிப்பிடப்படுகிறது. சுட்டவரைப் பொலீசார் சுட்டுக் கொன்றுவிட்டார்கள்.\nகாலை பத்து மணியளவில் நகர உணவகமொன்றில் சந்தேகத்துக்குரிய நபரொருவரைப் பொலீசார் தடுத்து நிறுத்தினார்கள். அந்த நபர் தன்னிடமிருந்த கத்தியால் பொலிசாரைத் தாக்க முயலவே அவர்களுக்கிடையே கைகலப்பு ஏற்பட்டது. அச்சமயத்தில் பொலீசாரின் துப்பாக்கியை எடுத்த அவன் பொலீசார் இருவரையும் அருகே காரில் பயணம் செய்த ஒருவரையும் சுட்டுக் கொலை செய்தான்.\n2015 இல் பரீஸில் நடந்த தீவிரவாதத் தாக்குதல்களின் பின்பு பெல்ஜியம் எப்போதும் அப்படியான தாக்குதல்களை எதிர்நோக்கும் நிலையிலேயே இருந்து வருகிறது. நேற்றைய தினம் சிறையிலிருந்து விடுமுறையில் வந்த அந்த 30 வயதானவன் ஏற்கனவே பொலீசாரால் அறியப்பட்டவன் ஆனால் தீவிரவாத நடவடிக்கைகளுக்காக அல்ல என்று குறிப்பிடப்படுகிறது. பொலீசாரால் சுடப்பட்டு இறக்க முன்பு “அல்லாஹு அக்பர்,” என்று கதறியதாகச் சாட்சிகள் தெரிவிக்கின்றன.\nநடந்தவை பெல்ஜியத்தின் தீவிரவாத வழக்குகளை விசாரிக்கும் அரச வழக்கறிஞரால் விசாரிக்கப்படுகின்றது.\nPrevious இஸ்லாமியர்களைப் புறக்கணிக்கிறதா ஐ.ஒன்றியம்\nNext ரஷ்யாவின் லவ்ரோவ் வட கொரியாவில்.\nமண்ணின் மைந்தன் விருது பெற்ற மருத்துவர் திரு சத்தியமூர்த்தி\nசிறப்பாக லண்டனில் நடைபெற்ற கிளி மக்கள் அமைப்பின் மாபெரும் ஒன்றுகூடல் நிகழ்வில் முள்ளிவாய்க்காலில் மக்களின் சொல்லணா துயரங்களின்போது தோள்கொடுத்த வைத்தியர் …\nஅழகூட்டல் மெருகூட்டல் Make-Up Artists\nசாரதி பயிற்சி – learn to drive\nசிகை அலங்கரிப்பு – Beauty Salons\nநிழற்படம் – ஒளிப்பதிவு – Photo &Video\nபண பரிமாற்றம் – Money Transfer\nவிளையாட்டு கழகங்கள் -Sports Clubs\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/detail.php?id=2295968", "date_download": "2019-06-17T22:53:09Z", "digest": "sha1:GE4727JZ3UTNBCVHB4WIUT7HY3LUBQGN", "length": 12495, "nlines": 86, "source_domain": "m.dinamalar.com", "title": "'ஸ்டெர்லைட்' வழக்கில் நீதிபதி விலகல் | Dinamalar", "raw_content": "முதல் பக்கம் பாராளுமன்ற தேர்தல் 2019 Download Dinamalar Apps\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆ���ந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\n'ஸ்டெர்லைட்' வழக்கில் நீதிபதி விலகல்\nமாற்றம் செய்த நாள்: ஜூன் 12,2019 01:16\nசென்னை: 'ஸ்டெர்லைட்' ஆலை தொடர்பான வழக்கை விசாரிக்க நீதிபதி மறுத்ததால் வேறு நீதிபதிகளின் விசாரணைக்கு மாற்றி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.\nதுாத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி அந்தப் பகுதி மக்கள் தொடர் போராட்டங்கள் நடத்தி வந்தனர். கலெக்டரிடம் மனு அளிக்க அவர்கள் திரண்டு வந்தபோது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியாகினர். ஸ்டெர்லைட் ஆலையை மூடும்படி தமிழக அரசும் உத்தரவிட்டது. மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு ஆலைக்கு 'சீல்' வைக்கப்பட்டது.\nஇதை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலையை நிர்வகிக்கும் வேதாந்தா நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு:ஆலை மூடியிருப்பதால் 1,380 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்து ஆலையை திறக்க அனுமதிக்கும்படி உத்தரவிட வேண்டும். ஆலையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.\nஇந்த வழக்கில் தங்கள் தரப்பு கருத்தையும் கேட்கக்கோரி ம.தி.மு.க. பொதுச்செயலர் வைகோ உள்ளிட்ட பலர் மனுக்கள் தாக்கல் செய்தனர். வழக்கு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், எம்.நிர்மல்குமார் அடங்கிய '��ிவிஷன் பெஞ்ச்' முன் கடந்த மாதம் விசாரணைக்கு வந்தது. அப்போது விசாரணையை ஜூன் 11ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.\nஇதையடுத்து நீதிபதிகள் கே.கே.சசிதரன் , பி.டி.ஆஷா முன் நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி சசிதரன் ''ஸ்டெர்லைட் தொடர்பான ஒரு வழக்கை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் விசாரித்து உத்தரவு பிறப்பித்திருப்பதால் இந்த வழக்கை விசாரிக்க இயலாது '' என்றார்.\nவழக்கை வேறு நீதிபதிகளின் விசாரணைக்கு மாற்ற தலைமை நீதிபதிக்கும் டிவிஷன் பெஞ்ச் பரிந்துரைத்தது. அதைத்தொடர்ந்து இந்த வழக்கு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், பவானி, சுப்பராயன் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் விசாரணைக்கு மாற்றப்பட்டு உள்ளது.சென்னை - சேலம் எட்டு வழி சாலை திட்டத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை இதே டிவிஷன் பெஞ்ச் விசாரித்து தீர்ப்பு அளித்தது குறிப்பிடத்தக்கது.\n» தற்போதைய செய்தி முதல் பக்கம்\nஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்திடம் திமுக, வை.கோ,காங்கிரஸ், அஇஅதிமுக கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகள் பெற்ற அந்த 1324 ,கோடி பணம் மற்றும் சாதிகட்சி திருமாவளவன் பெற்ற10 கோடிகள் திரும்ப ஆலை நிர்வாகத்திற்கு கிடைக்குமா\nபாதிரிகள் பேயாட்டத்தால் தூத்துக்குடி பொருளாதாரம் தள்ளாட்டம்.\nசட்டம் ஒரு இருட்டறை \"வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர் வைத்தூறு போலக் கெடும்\". இது நீதி மன்றங்களுக்கு தெரியாதா பொய் பிரச்சாரத்தால் எத்தனை பேர் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுஉள்ளது பொய் பிரச்சாரத்தால் எத்தனை பேர் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுஉள்ளது அங்கு எதனை பேருக்கு கேன்சர் அங்கு எதனை பேருக்கு கேன்சர் எத்தனைபேருக்கு சுவாச கோளாறு இன்று வரை உண்மையான தகவல் இல்லை. தமிழ் நாடு பொல்லுஷன் கண்ட்ரோல் போர்டு என்ற பெயரை மாற்றி தமிழ்நாடு பணம் கொட்டும் போர்டு என்று வைக்கலாம் அத்தனை தில்லுமுல்லு\nசென்னைக்கிளைக்கு மாற்றினால் ஸ்டர்லைட்க்கு திரும்பத் திரும்ப வாய்தா போட வகை செய்ய முடியும்.\nஇது இப்போதுதான் நீதிக்கு தெரியும் முன்பே சொல்லியிருந்தால் காலம் வீணாயிருக்காது.\nதப்பி ஓடல; டாக்டரை பார்க்க வந்தேன்; மெஹுல் சோக்சியின் 'அடடே' ...\nராகுலை தோற்கடித்த ஸ்மிருதிக்கு பலத்த வரவேற்பு\nடாக்டர்களுக்கு பாதுகாப்பு:சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை\nஅணு ஆயுத தயாரிப்பு: இந்தியா தேக்கம்\nவிபரீதமானது, 'மேஜிக் ஷோ'; கங்கையில் மூழ்கியவர் மாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-06-17T23:40:29Z", "digest": "sha1:LZDV26QXPK52ZKLIIPPJAD7PM3OG4VDA", "length": 8681, "nlines": 87, "source_domain": "ta.wikipedia.org", "title": "க்ஷிதி மோகன் சென் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nக்ஷிதி மோகன் சென் (Kshiti Mohan Sen, பி. டிசம்பர் 2, 1880 - மார்ச் 12, 1960) ஒரு வங்காள அறிஞர், எழுத்தாளர் மற்றும் கல்வியாளர். நாட்டாரியலில் பல ஆய்வுகள் செய்ததோடு ரபீந்திரநாத் தாகூரின் சாந்திநிகேதன் கல்விக் கூடத்தில் சமற்கிருந்த பேராசிரியாகவும் பணியாற்றினார். இந்து சமயம், இந்திய பண்பாடு குறித்து பல நூல்களை எழுதியுள்ளார்.\nசென் இந்தியாவின் தொன்மையான கல்வி மையமாக திகழ்ந்த வாரணாசியில் பாரம்பரீய சமஸ்க்ருத கல்வியை கற்றார். சமஸ்க்ருதம் மட்டும் அல்லாது பல இந்திய மொழிகளிலும் நல்ல தேர்ச்சியுடன் திகழ்ந்தார் .மிக இளம் பிராயத்திலேயே இந்தியாவின் பல்வேறு மத நூல்களில் நுண்ணிய புலமையை அடைந்தார். பின்னர் அவரது பார்வை நாட்டாரியல் இலக்கியங்கள் மற்றும் கிராமீய வாழ்க்கைமுறை நோக்கியும் திரும்பியது .வெறும் வாய்மொழியாகவே வழிவழியாக வழக்கில் இருந்த பல்வேறு நூற்றாண்டுகளில் பல்வேறு கவிஞர்களால் பல்வேறு தேசங்களில் பாடப்பட்ட பாடல்களையும் கவிதைகளையும் இந்தியா முழுவதும் அலைந்து திரிந்து, அப்படைப்புகளை சேகரித்து மிகுந்த நேர்த்தியோடு தொகுத்தளித்தார். கபீர், தாது மற்றும் பல பக்தி இயக்க காலகட்டத்து படைப்புகள் மற்றும் பெங்காலிய பால் குழுவினரின் பாடல்களை வெளி உலகிற்கு கொண்டு சேர்த்ததில் அவருடைய பங்கு மகத்தானது. நாட்டாரியல் தவிர்த்து இந்து மதம் சார்ந்து அதன் பல்வேறு தளங்களை தொட்டு பல முக்கியமான நூல்களை எழுதினார். இந்திய ஜாதிகளின் அமைப்புகள் குறித்தும் ,பண்டைய இந்திய நாகரீகத்தில் பெண்களின் நிலை போன்றவை அதில் குறிப்பிடத்தக்கவை .\n19ம்நூற்றாண்டின் தொடக்கத்தில் சென் தாகூருடன் இணைந்து சாந்திநிகேதனில் ஒரு சர்வதேசிய பண்பாட்டு மையத்தை உருவாக்க உதவினார். மார்ச் மாதம் 1960 ஆண்டில் அவர் உயிர் துறக்கும் வரையில் சாந்திநிகேதனிலேயே வாழ்ந்து ,அதன் வளர்��்சிக்கு செம்மையாக பணியாற்றினார்.\nசென்னின் பேரன் அமர்த்தியா சென் புகழ்பெற்ற பொருளியல் அறிஞர்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஏப்ரல் 2019, 20:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karudannews.com/?p=69201", "date_download": "2019-06-17T23:00:55Z", "digest": "sha1:I4P7557UBEKIIL2N2Q3K5X6USPYWLZTY", "length": 5850, "nlines": 42, "source_domain": "karudannews.com", "title": "பிரபல நடிகை ஸ்ரீதேவி துபாயில் மாரடைப்பினால் மரணமடைந்துள்ளார்…. – Karudan News <% if ( total_view > 0 ) { %> <%= total_view > 1 ? \"total views\" : \"total view\" %>, <% if ( today_view > 0 ) { %> <%= today_view > 1 ? \"views today\" : \"view today\" %> no views today\tNo views yet", "raw_content": "\nHome > Slider > பிரபல நடிகை ஸ்ரீதேவி துபாயில் மாரடைப்பினால் மரணமடைந்துள்ளார்….\nபிரபல நடிகை ஸ்ரீதேவி துபாயில் மாரடைப்பினால் மரணமடைந்துள்ளார்….\nபிரபல நடிகை ஸ்ரீதேவி துபாயில் மாரடைப்பினால் மரணமடைந்துள்ளது திரையுலகினரையும் ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.\n54 வயதாகும் ஸ்ரீதேவி துபாயில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற இடத்தில் உயிரிழந்துள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இவருக்கு போனி கபூர் என்ற கணவரும், ஜானவி மற்றும் குஷி என இரண்டு மகள்களும் உள்ளனர். சிறுவயதில் முருகனாக நடித்தது முதல் இளம் வயதில் கதாநாயகியாக மயிலாக நடித்து தமிழ் திரை உலகில் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர்.\nசிவகாசி அருகேயுள்ள மீனம்பட்டி என்ற கிராமத்தில் ஐயப்பன் – ராஜேஸ்வரித் தம்பதியின் மகளாக 1963, ஆகஸ்ட் 13 அன்று பிறந்தவர் ஸ்ரீதேவி. கறுப்பு வெள்ளைக் காலத்தில், 4 வயதுச் சிறுமியாகத் தமிழ்க் கடவுள் முருகன் வேடத்தில் ஸ்ரீதேவி குழந்தை நட்சத்திரமாக துணைவன் படத்தில் 1969 ஆம் ஆண்டு அறிமுகமானார்.\nசிறு வயதில் விருது ஸ்ரீதேவிக்கு மீண்டும் பல படங்களில் முருகன் வேடம் கிடைத்தாலும், மலையாளம், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளிலும் விதவிதமாகக் குழந்தை கதாபாத்திரங்கள் கிடைத்தன. அவற்றில் 1971ல் மலையாளத்தில் வெளியான பூம்பட்டா என்ற படத்தில் நடித்து சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான கேரள அரசின் விருதை 8 வயதில் வென்றார்.\nமூன்றாம்பிறை இயக்குநர் சிகரம் கே. பாலசந்தர் தனது ‘மூன்று முடிச்சு’ படத்தில் ஸ்ரீதேவியை கதாநாயகியாக அறிமுப்படுத்தினார். 16 வயதினிலே மயிலாக பாரதிராஜாவால் உச்சம் பெற்றுத் தமிழ் ரசிகர்களின் கனவுகளை ஆக்கிரமித்துக்கொண்டது. , மூன்றாம் பிறை, மீண்டும் கோகிலா, பிரியா, சிவப்பு ரோஜாக்கள், வறுமையின் நிறம் சிவப்பு உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்டவர் ஸ்ரீதேவி.\nஆறுமுகம் தொண்டமானுக்கு அமைச்சு பதவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/education/b9abbfbb1ba8bcdba4-b9abc6bafbb2bcdbaebc1bb1bc8b95bb3bcd/bb5bbfba4bbfbb5bb0bc1-baebc1bb1bc8-inductive-method-bb5bbfba4bbfbb5bbfbb3b95bcdb95-baebc1bb1bc8-deductive-method", "date_download": "2019-06-17T23:10:19Z", "digest": "sha1:KY5ECSKVK57RMIO2SNHSOGA3S2EDZGAT", "length": 45434, "nlines": 281, "source_domain": "ta.vikaspedia.in", "title": "விதிவரு முறை மற்றும் விதிவிளக்க முறை — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / கல்வி / சிறந்த செயல்முறைகள் / விதிவரு முறை மற்றும் விதிவிளக்க முறை\nவிதிவரு முறை மற்றும் விதிவிளக்க முறை\nவிதிவரு முறை (Inductive Method) மற்றும் விதிவிளக்க முறை (Deductive Method) பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nஅறிவியல் விதிகளையும், கொள்கைகளையும் அறிவியல் உண்மைகளைக் கொண்டு விளக்கும் முறையே அறிவியல் கற்பித்தலில் உள்ளது. ஆனால் அறிவியல் உண்மைகளை விளக்குவதற்கு அறிவியல் விதிகளையும் கொள்கைகளையும் பயன்படுத்தி கற்பிக்க வேண்டும் என அறிவியலறிஞர்கள் கூறுகின்றனர்.\nவிதிவருமுறை என்பது ஒரு குறிப்பிட்ட அறிவியல் விதியினை (Scientific Principle) சோதித்து, உற்று நோக்கி, கண்டறிந்த உண்மைகளிலிருந்து பொது விதி காணுதல் ஆகும்.\nமாணவன், அறிவியல் மனப்பான்மையை வளர்த்துக் கொள்வான். ஆர்வம் பெறுவான்.\nஆய்வு செய்யும் சிந்தனையை வளர்த்துக் கொள்வான்.\nசோதனை மேற்கொள்ளும் திறனை வளர்த்துக் கொள்வான். உற்று நோக்குதல், தகவல் சேகரித்தல் போன்ற திறன்களைப் பெறுவான்.\nகண்டறிந்த அறிவியல் உண்மைகளை வாழ்வில் பயன்படுத்தும் திறன் பெறுவான்.\nதகவல் சேகரித்தல் மற்றும் ஒழுங்கமைத்தல்\nபிரச்சனையினை உணர்தல் (Realising a Problem)\nகற்போர் தங்கள் சுற்றுச்சூழலில் உள்ள அறிவியல் சார்ந்த பிரச்சனையினை அல்லது பாடப்பொருள் சார்ந்த பிரச்சனையினை உணர வைத்து சிந்திக்கச் செய்வது அவசியம்.\nஎடுத்துக்காட்டு கற்போர் : அமிலம், காரக்கரைசல் இவற்றை எவ்வாறு வேறுபடுத்தி அறிந்து கொள்வது ஆசிரியர் : சோதனைகளை மேற்கொள்வத��் மூலம்.\nஅமிலம், காரக்கரைசல்களை வேறுபடுத்தி அறிய வேண்டியதன் அவசியத்தை கற்போரிடம் உரையாடி உணரச் செய்யலாம்.\nபாக்டீரியா, பூஞ்சை இப்படியின் மூலம் கற்போரிடத்தில் தம்மைச் சுற்றியுள்ள அறிவியல் சார்ந்த பிரச்சனையினை உணரும் பண்பு வளரும்.\nசூழ்நிலையினைப் பகுத்தாய்தல் (Analysing the situation)\nபிரச்சனை ஏற்பட்டுள்ள சூழலைப் பகுத்தாய்தல் மிகவும் அவசியம். அதன் மூலம் மேற்கண்ட பிரச்சனைக்கான தீர்வினை அடைய வழி காண முடியும்.\nகற்போர் : அமிலக்காரக்கரைசல்களை வேறுபடுத்தி அறியத் தேவையான நீல லிட்மஸ் தாள், சிகப்பு லிட்மஸ் தாள் ஆகியவை.\nஇவ்வாறாக, தேவையான பொருள்கள், ஆய்வக வசதிகள், போன்றவை பிரச்சனை உள்ள சூழலில் உள்ளனவா அல்லது மாற்று ஏற்பாடுகள் தேவையெனில் என்னென்ன தேவை அல்லது மாற்று ஏற்பாடுகள் தேவையெனில் என்னென்ன தேவை போன்றவற்றை பகுத்து ஆய்தல் மூலம் பிரச்சனைக்கான சூழலைப் பற்றி கற்போர் அறிந்து கொள்ள ஆசிரியர் தூண்டலாம்.\nஇதன் மூலம் கற்போரிடம் பிரச்சனைக்கான பின்னனியினைப் பற்றியும், தேவையானவை பற்றியும் அறிந்து கொள்ளும் திறனை வளர்க்கலாம்.\nதகவல் சேகரித்தல் மற்றும் ஒழுங்கமைத்தல் (Collecting and Organising Information)\nபிரச்சனைக்கான சூழலைப் பகுத்தாய்ந்த பின்பு பிரச்சனை பற்றிய தகவல்களை ஆய்வகத்திலும், நூலகத்திலும், வல்லுநர்களிடமிருந்தும் பெற்றுக் கொள்ளலாம். அவற்றை வகைப்படுத்தி, ஒழுங்குப்படுத்துதல் மூலம் பொருத்தமான தீர்வினைப் பெற இயலும்.\nதீர்வினை சரிபார்த்தல் (Verifying the Solutions)\nஅறிவியில் விதியினை சோதனை மூலம் கண்டறிந்த பின், சேகரிக்கப்பட்ட தகவல்களோடு ஒப்பிட்டு நோக்கி, சரியான முடிவுதானா என்பதை உறுதி செய்து கொள்ளலாம்.\nதீர்விலிருந்து பொது விதி காணல் (Generalising the solutions)\nதீர்வினை சரிபாத்தபின் அதிலிருந்து பொது விதிகாணும் போது தான், விதிவருமுறை முழுமை அடைகிறது.\nஅமிலங்கள் மட்டுமே நீல லிட்மஸை சிகப்பு லிட்மஸாக மாற்றும் என்பதை அறிந்தவுடன், நைட்ரிக் அமிலம், கந்தக அமிலம், பொட்டாசியம் ஹைட்ராக்ஸைடு, கால்சியம் ஹைட்ராக்ஸைடு போன்றவற்றையும் வழங்கி அவற்றில் நீல லிட்மஸை நனைக்கச் செய்து, அதன் மூலம் கண்டறிந்தவற்றை வைத்து அனைத்து அமிலங்களும் நீல லிட்மஸை சிகப்பாக மாற்றும் என்பதை பொது விதியாகக் கொள்ளச் செய்யலாம்.\nமேற்கண்டவாறு பல்வேறு சோதனைகள் செய்திட தேவையானவ��்றை வழங்கி வழிகாட்டுவது ஆசிரியரின் செயல் ஆகும்.\nஇதன் மூலம் கற்போர் கண்டறிந்த தீர்விலிருந்து பொது விதி காணும் பண்பினை வளர்த்துக் கொள்வர்.\nமேற்குறிப்பிட்ட வேதியியல் சார்ந்த எடுத்துக்காட்டின் மூலம் விதிவரு முறை பற்றி அறிந்தோம். உயிரியல் சார்ந்த மற்றொரு எடுத்துக் காட்டினையும் இங்கு காணலாம்.\nபிரச்சனையினை உணர்தல் (அறிவியல் விதி)\nஅவரை விதை முளைக்க நீர், வெப்பம், காற்று தேவை. ஆசிரியர் கற்போரை களப்பயணம் அழைத்துச் சென்று அறிவியல் சார் பிரச்சனையைப் பற்றி குறிப்பிட்டு அதைப்பற்றி அவர்களை வினா எழுப்பச் செய்து அல்லது விடை கூறச் செய்து கலந்துரையாடி பிரச்சனையினை உணரச் செய்யலாம்.\nஆசிரியர், கற்போரை குழுவாகப் பிரித்து ஒரு குழுவை மட்டும் செயலில் ஈடுபடச் செய்து மற்ற குழுக்களை உற்று நோக்கச் செய்தல்.\nமுதல் குழுவில் உள்ள மாணவர்களைத் தோட்டத்திற்கு அழைத்து சென்று அவரை விதையினை விதைத்து முளைக்கச் செய்வதற்கான காரணிகள் பற்றிக் கூறுதல். (காரணிகள் : நீர், வெப்பம், காற்று, தரமான விதை)\nஅக்குழுவினரிடம் அவரை விதையினை தோட்டத்தில் விதைத்து முளைக்கச் செய்யத் தேவையான காரணிகள் அமைந்துள்ளனவா என ஆராயச் சொல்லுதல். மற்ற வசதிகள் மற்றும் சூழல் அவ்விடத்தில் அமைந்துள்ளனவா என ஆராயச் சொல்லுதல். மற்ற வசதிகள் மற்றும் சூழல் அவ்விடத்தில் அமைந்துள்ளனவா\nதகவல் சேகரித்தல் மற்றும் ஒழுங்கமைத்தல்\nஆசிரியர் குழுவில் உள்ள மாணவரை நூலகம், ஆய்வகம் மற்றும் வேளாண் அலுவலரிடமிருந்து விதை முளைத்தலின் போது பின்பற்றப்பட வேண்டிய செய்முறைகள், தயாரிப்புகள், செய்திகள் போன்றவற்றை சேகரிக்கச் செய்தல்.\nசேகரித்தத் தகவல்களை முறைப்படி வகைப்படுத்தி ஒழுங்கமைக்கச் செய்தல்.\nஆசிரியர் தரமான விதை மற்றும் தரமற்ற விதை, சூரிய ஒளிபடும் படி விதையினை விதைத்தல், சூரிய ஒளி படாத இடத்தில் விதைத்தல், காற்றுள்ள இடத்தில் விதைத்தல், காற்று இல்லாத வகையில் விதைத்தல், நீர் விடுதல், நீரில்லாமல் வைத்திருத்தல் போன்ற சூழல்களில் விதைகளை முளைக்க வைத்திட மாணவருக்கு வழி காட்ட வேண்டும். ஒவ்வொரு நாளும் உற்று நோக்கி குறிப்பெடுக்கச் செய்திட வேண்டும். சில நாட்களுக்குப் பிறகு எச்சூழல்களில் விதைத்த விதைகள் முளைத்துள்ளன என்பதை கண்டறிந்திடச் செய்தல் வேண்டும். அதிலிருந்து அவரை விதை முளைக்க என்னென்ன காரணிகள் தேவை என்பதை அம்மாணவர் அறியச் செய்தல்.\nஅவரை விதை முளைக்க என்ன சூழல், என்ன காரணிகள் தேவை என்பதை மாணவர் அறிந்தபின் அவற்றை ஏற்கனவே சேகரித்த தகவல்கள், செய்திகளுடன் ஒப்பிட்டு அவர்கள் கண்டறிந்த தீர்வினை சரிபார்க்கச் செய்தல்.\nதீர்விலிருந்து பொது விதி காணல்\nமற்ற குழுக்களுக்கும் கடலை, உளுந்து, கொண்டைக் கடலை, பாசிப்பயறு போன்ற விதைகளை வழங்கி, மேற்குறிப்பிட்டவாறே வெப்பம், காற்று, நீர் படும்படியாகவும், படாதபடியாகவும் சூழல்களை ஏற்படுத்தி, விதைகளை விதைத்து உற்று நோக்கி சில நாட்கள் கழித்து அவைகள் முளைத்துள்ளனவா என கண்டறியச் செய்தல். விதை முளைத்தலுக்கான காரணிகள் சாதகமாக அமைந்துள்ள போது விதை முளைத்தலை காண முடியும் என்ற உண்மையை உணரச் செய்யலாம். பலவகை விதைகளைப் பயன்படுத்தி சோதனை செய்து பார்த்து கண்டறிந்ததிலிருந்து அனைத்து வகையான விதைகளுக்கும் முளைப்பதற்கு, வெப்பம், காற்று, நீர் போன்ற சாதகமான காரணிகள் தேவை என்பதை பொது விதியாகக் கொள்ள செய்யலாம்.\nகற்போர் பிரச்சனையை உணர வைத்திட வேண்டும்.\nதேவையான பொருள்கள், கருவிகள், நூல்கள் பெற வழிகாட்டிட வேண்டும்.\nஆய்வு ஊக்கம் பெறத் தூண்டிட வேண்டும்.\nகற்போர் ஆய்வுச் செயல்பாட்டில் ஈடுபட ஊக்கமளிக்கிறது. தெரிந்ததிலிருந்து தெரியாதவற்றினை அறியும் போது ஆர்வம் மிகுதியாகிறது. தன்னம்பிக்கை, ஆய்வகத் திறன்கள் மேம்படுகின்றன. அறிவியல் அறிவு, அறிவியல் மனப்பான்மை, ஆய்வுச்சிந்தனை வளரும். அறிவியல் விதிகளை வாழ்வில் பயன்படுத்தும் ஆற்றல் வளரும்.\nஇம்முறை அனைத்து பாடங்களுக்கும் பொருந்தாது. இம்முறையினால் இறுதியான முடிவை எட்ட முடியாது. சில விதி விளக்குகள் உள்ளன. அதிக நேரம் எடுத்துக் கொள்ளும் முறை ஆகும். விதிகளை அறிந்து கொள்வதற்கு மட்டுமே இம்முறை பொருந்தும்.\nகற்போர், அறிவியல் விதிகளை சோதனைகள் மூலம் மெய்ப்பிக்கும் திறன் பெறுவர். அறிவியல் சார் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் திறன் பெறுவர். சோதனை மேற்கொள்ளும் திறனை வளர்த்துக் கொள்வர். உற்று நோக்குதல், தகவல் சேகரித்தல் போன்ற திறன்களைப் பெறுவர். கண்டறிந்த அறிவியல் உண்மைகளை புதிய சூழ்நிலையில் பயன்படுத்தும் திறன் பெறுவர்.\nவிதி விளக்க முறையின் படிகள் (Steps in Deductive Method) -\nஅறிவியல் ��ிதியினை மீள் பார்வை செய்தல்\nபுதியசூழலில் பயன்படுத்தி முடிவினை சரிபார்த்தல்\nபிரச்சனையினைப் புரிந்து கொள்ளுதல் (Understanding the Problem)\nஅறிவியல் பாடப் பொருள் சார்ந்த ஒரு பிரச்சனையினை ஆசிரியர் கற்போரிடம் கூற வேண்டும். அப்பிரச்சனையினை, ஒரு பொதுவான அறிவியல் விதியினை உடையதாக தேர்வு செய்தல் வேண்டும். அதனைப்பற்றி கற்போரிடம் விளக்க வேண்டும். கற்போர் அப்பிரச்சனைப்பற்றி புரிந்து கொள்ள வேண்டும்.\nஎடுத்துக்காட்டு ஆவியாதல் மூலம் பொருள்கள் குளிர்வடைகின்றன. இப்பொதுவான விதியை ஆசிரியர் கற்போரிடம் விளக்குதல் வேண்டும். அதற்கு இவ்விதி தொடர்புடைய புலனாகும் சில உதாரணங்களை கற்போரிடம் கூறி விளக்கலாம். அதாவது;\nஇச்செயல்பாட்டின் மூலம் கற்போர் பொதுவான அறிவியல் விதியினை புரிந்து கொள்ள இயலும்.\nமேற்சொன்ன பிரச்சனை தொடர்பாக ஆய்வகத்தில் சில சோதனைகளை மேற்கொண்டும், நூலகத்திலிருந்து தகவல்களை சேகரித்திடவும் வேண்டும்.\nஎடுத்துக்காட்டு என்னென்ன பொருட்கள் ஆவியாதல் மூலம் குளிர்வடைகின்றன என்ன வேதி வினை மூலம் இந்நிகழ்வு ஏற்படுகிறது என்ன வேதி வினை மூலம் இந்நிகழ்வு ஏற்படுகிறது இது போன்ற தகவல்களை சேகரித்திட வேண்டும். இதற்கு ஆசிரியர் உதவிட வேண்டும்.\nபொது விதியினை மீள்பார்வை செய்தல் (Reviewing the General Principle)\nபொது விதியினைப் பற்றிய தகவல்கள், சேகரித்த பின், அத்தகவல்களை அப்பொது விதியுடன் பொருத்தி மீள்பார்வை செய்திட வேண்டும். பிறகு பிரச்சினைக்கு பொருத்தமான குறிப்பிட்ட அறிவியல் விதியினைக் குறிப்பிட வேண்டும்.\nநீரை பீக்கரில் வெப்பப்படுத்தி, ஆவியாக்கி, வளி மண்டலத்தில் குளிர்விக்கும் சோதனையைக் கற்போரை மேற்கொள்ள வைத்தல்.\nஇதன் மூலம் நீர் வெப்பத்தால் ஆவியாகி பிறகு குளிர்வடையும் என்ற விதியினைப் பெறலாம்.\nஇங்கு கற்போர் சோதனை மேற்கொள்ள ஆசிரியர் உதவிட வேண்டும்.\nஇச்செயல்பாட்டின் மூலம் கற்போருக்கு சோதனை செய்யும் திறன், உற்று நோக்கும் திறன் மற்றும் துல்லியமாக முடிவு காணும் திறன் ஆகியவை வளர்ச்சியடையும்.\nகற்போர், பொது விதியினை மீள்பார்வை செய்த பின் அதிலிருந்து முடிவினைக் காணல் வேண்டும்.\nபொருள்கள் ஆவியாதல் மூலம் குளிர்வடைகின்றன என்ற பொது விதியிலிருந்து நீர் கொதிக்கும் போது ஆவியாகி பிறகு குறைந்த வெப்பநிலையில் குளிர்ந்த நீராகி��து என்ற குறிப்பிட்ட விதியினை, சோதனையிலிருந்து உறுதி செய்து கொள்ளலாம். இங்கு ஆசிரியரின் வழிகாட்டுதல் அவசியம். கற்போரிடம் இச்செயல்பாடு ஆய்வு செய்யும் சிந்தனை, முடிவுகாணும் திறன் போன்றவற்றை வளர்க்க உதவும்.\nமுடிவினை வாழ்க்கைச் சூழலில் பயன்படுத்திச் சரிபார்த்தல் (Verifying the Principles in Life Situations)\nபெறப்பட்ட முடிவினை வாழ்க்கைச் சூழலில் பயன்படுத்தி அதனை சரிபார்த்து கொள்ளும் போது, பொது விதியிலிருந்து குறிப்பிட்ட அறிவியல் விதியினை பெற இயலும் என்பதை உறுதி செய்து கொள்ள இயலும்.\nஆசிரியர், ''காற்றுக்கு அழுத்தம் உண்டு' என்ற பொது விதியினைப் பற்றி மாணவரிடம் விளக்க வேண்டும். அவ்விதியினை மாணவர் சரியாக புரிந்து கொள்ளுவதற்கேற்ப காற்றுக்கு மேல் நோக்கு அழுத்தம், கீழ்நோக்கு அழுத்தம், பக்கவாட்டு அழுத்தம் என்ற மூன்று நிலைகளிலும் அழுத்தும் திறன் உண்டு என்பதைப் புரிந்து கொள்ளும் வண்ணம் விளக்க வேண்டும்.\nமேற்குறிப்பிட்ட அறிவியல்சார் பிரச்சனையைப் பற்றி மேலும் அதிகமான அறிவு பெற மாணவரை ஆய்வகத்தில் 'காற்றுக்கு அழுத்தம் உண்டு' என்பதனை நிரூபிக்கும் மூன்று சோதனைகளையும் செய்து அனுபவம் மூலம் அறியவும், நூலகத்தில் காற்றின் அழுத்தம் பற்றி அறிய உதவும் புத்தகத்திலிருந்து தகவல்களைப் பெற்றிடவும் ஆசிரியர் வழிகாட்டிட வேண்டும்.\nபொது விதியினை மீள்பார்வை செய்தல்\nமேற்குறிப்பிட்ட பொது விதியினை சேகரித்த தகவல்களோடு பொருத்திப் பார்த்து மீள் பார்வை செய்திட வேண்டும். இங்கு ஆய்வகத்தில் மாணவர், அப்பொது விதியினை சரி பார்ப்பதற்கான சோதனைகளை மேற்கொள்ள ஆசிரியர் வழிகாட்டுதல் அவசியம். தேவையான பொருள்களையும், செய்ய வேண்டிய முறைகளையும் ஆசிரியர் மாணவர்களுக்கு வழங்கிட வேண்டும்.\nபிளாஸ்டிக் தண்ணீர் பாட்டிலை உறிஞ்சச் சொல்லுதல்.\nஒரு மூடியுடன் கூடிய டப்பாவை எடுத்துக் கொண்டு அதன் மேல்பக்கம் ஒரு துளையிட்டு விட்டு அடிப்பக்கம் சில துளைகளை இட்டு, அதனை தண்ணீருக்குள் மூழ்கச் செய்து நீரை நிரப்பச் சொல்லுதல்.\nபிறகு அதனை வெளியே எடுத்து மேல் உள்ள துளையினை ஒரு விரலால் மூடச் செய்து, சிறிது நேரத்திற்குப் பிறகு அத்துளையிலிருந்து விரலை எடுத்து விடச் செய்தல். இரண்டு நிகழ்வுகளையும் உற்று நோக்கச் செய்தல்.\nஒரு டம்ளரில் நீர் நிரப்பிக் கொண்டு அதன் வ��ய்ப்பகுதியை ஒரு அட்டையினால் மூடச் சொல்லுதல்.\nஅட்டையைப் பிடித்துக் கொண்டு டம்ளரை தலைகீழாக கவிழ்த்துவிட்டு அட்டையிலிருந்து கையை எடுத்து விடச் செய்தல். என்ன நிகழ்கிறது\nஇவ்வாறாக பொது விதியினை மீள் பார்வை செய்திட சில சோதனைகளை மாணவர்களை மேற்கொள்ளச் செய்து உற்று நோக்கி அறியச் செய்தல்.\nமேற்கண்ட சோதனைகளிலிருந்து காற்றுக்கு பக்கவாட்டு அழுத்தம் இருப்பதால் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டிலினுள் உள்ள காற்றை உறிஞ்சும்போது பாட்டில் சுருங்குகிறது என்றும்,\nதுளையிடப்பட்ட டப்பாவின் மேல் துளை மீதுள்ள விரலை எடுத்து விடும் போது காற்றுக்கு கீழ் நோக்கு அழுத்தம் இருப்பதால் நீரை கீழே அழுத்தி தள்ளுகிறது என்பதையும்\nதலைகீழாக வைக்கப்பட்ட டம்ளரில் அட்டையின் மீது மேல்நோக்கு அழுத்தம் செயல்படுவதால் அட்டை கீழே விழாமல் உள்ளது என்பதையும் மாணவர்களைக் கண்டுணர வைக்கலாம். இச்சோதனைகள் மூலம் பொது விதியிலிருந்து குறிப்பிட்ட விதியினை உறுதி செய்து கொள்ளலாம்.\nமுடிவினை வாழ்க்கைச் சூழலில் பயன்படுத்திச் சரிபார்த்தல்\nதாது உப்புக்கள் சேர்ந்த குடிநீர் சேமிப்புக் கலனில் (Mineral Water Can) நீர் திறப்பான் வழியே வருவதை மாணவர் உற்று நோக்கி அங்கு காற்று அழுத்தம் செயல்படுவதை கண்டறிந்திடச் செய்தல். ஏற்கனவே சோதனை மூலம் பெற்ற குறிப்பிட்ட விதியினை வாழ்க்கைச் சூழலிலும் பயன்படுத்தி உறுதி செய்து கொள்ள இயலும்.\nபொது விதியினை விளக்கிட வேண்டும்.\nஅதிலிருந்து குறிப்பிட்ட விதியினை வரவழைக்க கற்போரைத் தூண்டிட வேண்டும்.\nதகவல் சேகரிக்க, ஆய்வு மேற்கொள்ள உதவிட வேண்டும்.\nபெறப்பட்ட குறிப்பிட்ட விதியினை சோதித்து சரிபார்க்க உதவ வேண்டும்.\nஇம்முறையில் சில நன்மைகள் உள்ளன. அவையாவன: 1. குறைந்த நேரத்தில் முடிக்க இயலும்.\nவிதிவருமுறையுடன் இம்முறையையும் சேர்த்து, அறிவியல் சார்ந்த அன்றாட வாழ்வில் உள்ள பிரச்சனைக்களுக்கான தீர்வினை அடைய முடியும்.\nபல அறிவியல் விதிகளையும், கொள்கைகளையும் மனப்பாடம் செய்தே நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். எனவே இது மனப்பாடம் செய்யும் திறனை மட்டுமே அதிகமாக வளர்க்கிறது.\nமேலும் இது அறிவியல் விதியினை விளக்கக்கூடிய முறை அல்ல. உறுதி செய்திடும் முறையே ஆகும்.\nகற்போர் சுறுசுறுப்பாக செயல்பட இயலாது. இம்முறையில் சிந்தித்தல், காரணமறிதல், கண்டறிதல் போன்றவற்றிற்கு வாய்ப்பில்லை.\nஆதாரம் : தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி மையம்\nபக்க மதிப்பீடு (2 வாக்குகள்)\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nகல்வி சமுதாயதிற்கான சல்யூஷன் எக்ஸ்சேன்ஞ்\nஒரு மனிதன் சிறப்பாக சமூகமயமாவது என்றால் என்ன\nகலை, சமூக அறிவியலுக்கு புது ரத்தம்\nகற்றல், கற்பித்தலில் - புதிய அணுகுமுறைகள்\nவாசிப்பே ஒரு மனிதனின் கல்வியறிவை முழுமைப்படுத்துகிறது\nஅறிவியல் வினாடி – வினா\nஅறிவியல் கண்காட்சி செயல் திட்ட முறை\nவிதிவரு முறை மற்றும் விதிவிளக்க முறை\nகல்வியில் தகவல் தொடர்பு சாதனங்களின் தாக்கம்\nஅன்றாட வாழ்வில் அறிவியலின் பயன்பாடு\nபயனுள்ள செய்திகள் மற்றும் தொடர்புகள்\nஅரசு சலுகைகள் - உதவித்தொகை\nமத்திய மற்றும் மாநில அரசு தேர்வாணையம்\nதமிழ் இலக்கியங்கள் மற்றும் நூல்கள்\nதொடக்கக் கல்வியில் கற்றல் மற்றும் கற்பித்தல் மைய முறைகள்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Jan 05, 2019\n© 2019 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/awareness-for-cancer-2/", "date_download": "2019-06-17T23:10:37Z", "digest": "sha1:RTTS3OGKAUK4GYJ5R5LDQNJBER3WDWFF", "length": 21295, "nlines": 149, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "வீடுகளில் புற்றுநோயை வளர்க்கிறோமா?Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nசிறப்புக் கட்டுரை / சிறப்புப் பகுதி / தினம் ஒரு தகவல்\nஅதையும் சேர்த்து சொல்லுங்க கலெக்டர் சார்\n கிண்டலாக கேட்ட நெட்டிசன்களுக்கு பதிலடி கொடுத்த சாமியார் வைரக்யானந்த்\nஇன்று முதல் புதிய இன்னிங்ஸை தொடங்குகிறேன்: ராகுல்காந்தி\nவிவசாயிகளின் கடனை ஏற்று கொள்கிறேன்: பாஜக அரசு ராஜினாமா செய்யுமா\nபிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீரை நிரப்பிவைத்து, தண்ணீர் குடிப்பவரா நீங்கள் பிளாஸ்டிக் டப்பாக்களில் உணவு எடுத்துச் செல்கிறீர்களா பிளாஸ்டிக் டப்பாக்களில் உணவு எடுத்துச் செல்கிறீர்களா வயல்-தோட்டங்களுக்காக பூச்சிக்கொல்லிகள், களைக்கொல்லிகளைக் கையாளுபவரா வயல்-தோட்டங்களுக்காக பூச்சிக்கொல்லிகள், களைக்கொல்லிகளைக் கையாளுபவரா வீடுகளில் தொட்டதற்கெல்லாம் கிருமிநாசினியால் சுத்தம் செய்பவரா வீடுகளில் தொட்டதற்கெல்லாம் கிருமிநாசினியால் சுத்தம் செய்பவரா அப்படியானால் நீங்கள் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம். ஏனென்றால், உங்களுக்குப் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன. இதை ஒருவர், இருவர் அல்ல, 28 நாடுகளைச் சேர்ந்த 174 விஞ்ஞானிகள் சொல்லியிருக்கிறார்கள்.\nஉடலை உருக்குலைத்து உயிருக்கு உலை வைக்கும் புற்றுநோய், பலருக்கும் மரணத்தையும் வரவழைத்துவிடுகிறது. இன்றைக்குச் சர்வசாதாரணமாக மனிதர்களைத் தாக்கும் புற்றுநோய் எப்படி வருகிறது சுற்றுச்சூழல் சீர்கேடு, புகைப் பழக்கம், புகையிலை பயன்பாடு மூலம் வருகிறது என்றுதான் உடனடியாகப் பதில் வரும்.\n இல்லவே இல்லை. வீட்டில் அன்றாடம் நாம் பயன்படுத்தும் பொருட்களுக்கும் புற்றுநோய்க்கும் தொடர்பு இருக்கிறது என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கை மணி அடித்திருக்கிறார்கள்.\nஎன்னென்ன பொருட்கள் அப்படிப் புற்று நோயை உண்டாக்குகின்றன அவை பல்வேறு வடிவங்களில் மருந்துகளாக, ரசாயனங்களாக, பிளாஸ்டிக்குகளாக, பூச்சிக்கொல்லிகளாக, கிருமி நாசினிகளாக நம்மைச் சுற்றி இருக்கின்றன. இந்த கருதுகோளை மையமாக வைத்துத்தான் மருத்துவ விஞ்ஞானிகள் சமீபத்தில் ஆய்வு மேற்கொண்டார்கள்.\nபூச்சிக்கொல்லிகளில் இருந்து பிளாஸ்டிக் சேர்ப்பான்கள் வரையிலான பொருட்கள் புற்றுநோய்க்கு எப்படிக் காரணமாகின்றன என்பது தொடர்பான இந்த ஆய்வில், இந்திய விஞ்ஞானிகளும் பங்கேற்றிருக்கிறார்கள். உலகச் சுகாதார நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடந்த இந்த ஆய்வு, நம்முடைய வீட்டைச் சுற்றிப் புற்றுநோய் காரணிகள் எப்படி உள்ளன என்பதைப் புட்டுப்புட்டு வைக்கிறது.\nவிஞ்ஞானிகள் 85 ரசாயனங்களை ஆய்வு செய்ததில் 11 ரசா��னங்கள் புற்றுநோயை உண்டாக்கக்கூடிய அம்சங்களைக் கொண்டிருப்பதாகக் கண்டுபிடித்திருக்கிறார்கள். 50 ரசாயனங்களில் புற்றுநோயை உண்டாக்கக்கூடிய அம்சங்கள் குறைந்தளவு இருப்பதாகவும், 13 ரசாயனங்கள் புற்றுநோயை உண்டாக்கக்கூடிய தொடக்க நிலை காரணிகளைப் பெற்றிருப்பதாகவும், எஞ்சிய 22 ரசாயனங்களில் மட்டும் புற்றுநோயை உண்டாக்கும் வீரியம் இல்லை என்ற முடிவுக்கு விஞ்ஞானிகள் வந்திருக்கிறார்கள். சரி, எந்த ரசாயனங்கள், சேர்ப்பான்கள் மூலம் புற்றுநோய் வருகிறது\nபூச்சிக்கொல்லிகள், காளான் கொல்லிகள், பிளாஸ்டிக்குகளில் கலக்கப்படும் சேர்ப்பான்கள், பி.வி.சி., பிளாஸ்டிக் பாட்டில்கள், பிளாஸ்டிக் உணவு டப்பாக்கள் செய்யப் பயன்படும் பாலி கார்பனேட் பொருட்கள், கிருமிநாசினிகள், ஒப்பனை பொருட்கள் செய்யப் பயன்படும் ரசாயனங்கள், வலி நிவாரண மருந்துகள் செய்யப் பயன்படும் அசிட்டமினாஃபென் மற்றும் பீனோபார்பிட்டால் பொருட்கள், கட்டுமானம் மற்றும் பெயிண்ட்களில் உள்ள தீப்பிடிக்கும் பண்பு கொண்ட பொருட்கள், கறையை நீக்க உதவும் ரசாயனம் போன்ற அனைத்துமே புற்றுநோயை உண்டாக்கக்கூடிய வல்லமை படைத்தவை என்கிறார்கள் விஞ்ஞானிகள்.\nஅதேநேரம், மேற்சொன்ன பொருட்கள் எல்லாமே புற்றுநோயை உண்டாக்கக்கூடிய காரணிகள் என ஆணித்தரமாகச் சொல்ல முடியாது என்கிறார் லண்டன் புருனல் பல்கலைக்கழக விஞ்ஞானி ஹெமாத் யசாய் விளக்கமும் அளித்துள்ளார். புற்றுநோயை உண்டாக்கக்கூடிய ஆரம்பக் கட்டக் காரணிகள், இந்தப் பொருட்களில் இருப்பது பற்றி நிரூபிப்பதற்குக் கூடுதல் ஆய்வு நடத்த வேண்டியிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த ஆய்வின்போது இன்னொன்றைக் கண்டுபிடித்தது குறித்து விஞ்ஞானிகள் வியப்பு தெரிவித்துள்ளார்கள்.\nஅதாவது பிளாஸ்டிக் சேர்ப்பான்களில் உள்ள ரசாயனங்கள், சோப்புகள், பற்பசைகள், சுத்தம் செய்ய உதவும் கிருமிநாசினிகளில் சேர்க்கப்படும் ரசாயனக் கலவை போன்றவை மனித உடல்நலனில் தவறான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய சேர்மானங்களைக் கொண்டிருக்கின்றன என்பதுதான் அந்தக் கண்டுபிடிப்பு. இந்த ஆய்வின் மூலம், நம்மைச் சுற்றியுள்ள பொருட்கள் நம் மீது ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்துச் சந்தேகம் எழலாம். இதுபற்றி அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனத்தின் வலி மற்றும் ச��ர்பியல் சிறப்பு மருத்துவர் அசார் ஹுசேனிடம் கேட்டோம்.\n“சுற்றுச்சூழலில் உள்ள புற்றுநோயைத் தூண்டக்கூடிய வேதிப்பொருட்கள் (கார்சினோஜென்) புற்றுநோய் ஏற்பட முக்கியக் காரணம். ஆஸ்பெஸ்டாஸ், கார்பன், கரி பொருட்கள், புகை ஆகியவற்றுக்குக் கார்சினோஜென் தன்மை உண்டு. இன்றைக்குச் செயற்கை தயாரிப்புகள், பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு மக்கள் மத்தியில் பெருகிவிட்டது.\nஉணவு வகைகள் பார்ப்பதற்கு ஆசையைத் தூண்ட வைக்க வேண்டும் என்பதற்காக வண்ணக் கலவைகள் சேர்க்கப்படுகின்றன. மேலும், ருசியைக் கூட்டும் கலவையும் சேர்க்கப்படுகின்றன. உணவுப் பொருட்களில் கலப்படங்கள் வந்துவிட்டன. இவற்றின் மூலம் புற்றுநோய் வரக்கூடும் என்றும் இப்போது கண்டுபிடிக்கப் பட்டிருக்கிறது.\nபிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்துவிட்டது. பிளாஸ்டிக் கலன்களில் தண்ணீர், உணவை எடுத்துச் செல்கிறார்கள். பிளாஸ்டிக்குக்குத் தரக் கட்டுப்பாடு இருக்கிறது. அதன்படிதான் பிளாஸ்டிக் தயாரிக்கப்படுகிறதா என்பது சந்தேகம்தான். நாம் வாங்கும்போதும், தரக் கட்டுப்பாட்டைப் பரிசோதித்து வாங்க வேண்டும். பிளாஸ்டிக் பொருட்களை வெயிலில் வைத்துப் பயன்படுத்துவதும், தொடர்ந்து அதைப் பயன்படுத்திக்கொண்டே இருப்பதும் கூடாது.\nபிளாஸ்டிக் வினை புரியும் தன்மை கொண்டது. தண்ணீருடனோ, சாப்பாட்டுடனோ வினைபுரிந்து, அதைத் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் புற்றுநோய் வரும் வாய்ப்பு உள்ளது. எனவே, பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தவிர்ப்பதே நல்லது. ரசாயனப் பயன்பாடுகளைக் குறைத்துக்கொள்வதும் ஆரோக்கியத்தைக் காக்கும்” என்கிறார் அசார் ஹுசேன்.\nஒரு காலத்தில் புற்றுநோய் தாக்கியவர்களைக் காண்பதே அரிதாக இருந்தது. வயதானவர்களைத் தாக்கும் நோயாகவே, அது கருதப்பட்டது. இன்றோ அந்த நிலை இல்லை. ஏழை, பணக்காரர், சிறார், பெரியவர்கள் என வேறுபாடு இல்லாமல் பரவலாக மக்களைத் தாக்கும் நோயாக மாறிவிட்டது.\nஅடுத்த 20 ஆண்டுகளில், புதிய புற்றுநோயாளிகள் எண்ணிக்கை 70 சதவீதம் அதிகரிக்கக்கூடும் என்று உலகச் சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. இவை எல்லாவற்றையும் முடிச்சு போட்டுப் பார்க்கும்போது, நம் வீட்டைச் சுற்றியே புற்றுநோய் ஏற்படுவதற்கான காரணங்களை நாம் வளர்க்கிறோமோ என்ற முடிவுக்குத்தான் வர வேண்டியிரு��்கிறது. இந்தக் காரணிகளைத் தடுத்து நிறுத்தும் வாய்ப்பும் பொறுப்பும் நமக்கு மட்டும்தான் இருக்கிறது.\nபித்த வெடிப்பு போவதற்கான டிப்ஸ்\nகர்ப்ப பையில் இரத்தக்கட்டிகளை உருவாக்கும் சிக்கன் விங்ஸ்\nபிளாஸ்டிக் பாட்டிலில் படகு: மாணவர்கள் வியத்தகு முயற்சி\n30 வயதுக்கு மேற்பட்டவர்கள் புற்றுநோய் பரிசோதனை செய்வது அவசியம்\nபிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் புற்றுநோய் வரும்\nஅதையும் சேர்த்து சொல்லுங்க கலெக்டர் சார்\n கிண்டலாக கேட்ட நெட்டிசன்களுக்கு பதிலடி கொடுத்த சாமியார் வைரக்யானந்த்\nஇன்று முதல் புதிய இன்னிங்ஸை தொடங்குகிறேன்: ராகுல்காந்தி\nவிவசாயிகளின் கடனை ஏற்று கொள்கிறேன்: பாஜக அரசு ராஜினாமா செய்யுமா\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-40-14/2014-03-14-11-17-78", "date_download": "2019-06-17T23:28:05Z", "digest": "sha1:SF4VULAK4DPIKMFZVXB2R5QAL4KNLIRH", "length": 14532, "nlines": 234, "source_domain": "www.keetru.com", "title": "மனித உரிமைகள்", "raw_content": "\nஅம்பேத்கரையாவது முழுமையாகப் படியுங்கள், பா.ரஞ்சித் அவர்களே\nநெடுந்தூண் சிற்பம் காட்டும் நெடுநல்வாடைக் காட்சி\nநோபல் பரிசு பெற்ற கறுப்பினப் பெண் எழுத்தாளர்\nபார்ப்பனரல்லாதார் கக்ஷி சட்டசபை மெம்பர்களுக்கு ஓர் எச்சரிக்கை\nதேவரடியார் வேறு, தேவதாசி வேறா\nசொல்லுங்கள் ரஞ்சித் - நீங்கள் யார்\nதேசியக் கல்விக் கொள்கை - குழந்தைகள் மீது நிகழ்த்தப்படும் வன்முறை\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு மனித உரிமைகள்-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nசித்திரவதையை ஒழிப்பதில் இந்திய அரசின் மெத்தனம் எழுத்தாளர்: ரா.சொக்கு\nமுதல்வரின் உடல் நலன் அறிதலில் மக்களின் அடிப்படை உரிமைகள் எழுத்தாளர்: ச.பாலமுருகன்\nவன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் அரசு அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு எழுத்தாளர்: இ.இ.இராபர்ட் சந்திரகுமார்\nஜனநாயக நாட்டில் சிறப்பு ராணுவச் சட்டம் எதற்கு\nமக்கள் விரோத அரசை எதிர்ப்பது தேசத்துரோகம் ஆகுமா\nமனித உரிமைகள் - தமிழகத்திற்கு விதிவிலக்கா\n'மனித உரிமை' என்ற வார்த்தையை அரசு மட்டும்தான் பயன்படுத்த முடியுமா\nகைவிலங்கு அணிவித்தல் நீதிமன்ற அவமதிப்பே\nவனச் சட்டமும் வன உரிமைச் சட்டமும் – சில முக்கிய குறிப்புகள் எழுத்தாளர்: பொன்.சந்திரன்\nஓரினச் சேர்க்கை குற்றச் செயலா \nசீரமைக்கப்படாத காவல்துறையும், சீரழிந்து வரும் குற்றவியல் வழக்குகளும் எழுத்தாளர்: அ.சகாய பிலோமின் ராஜ்\nமடியட்டும் மரண தண்டனை எழுத்தாளர்: இ.இ.இராபர்ட் சந்திரகுமார்\nகருவறைத் தீண்டாமை எழுத்தாளர்: இ.இ.இராபர்ட் சந்திரகுமார்\nமிகவும் இழிவானதோர் மரண தண்டனை செயலாக்கம் எழுத்தாளர்: இ.இ.இராபர்ட் சந்திரகுமார் & சா. சபிதா\nஇலவச கட்டாயக் கல்வி - ஒரு கானல்நீர் எழுத்தாளர்: அ.சகாய பிலோமின் ராஜ்\nதேசத் துரோகச் சட்டம் சனநாயக விரோதமானது - பினாயக் சென் எழுத்தாளர்: ச.பாலமுருகன்\nகருணை மனுக்களை நீண்ட காலம் கிடப்பில் போடுவதால் தண்டனைக் குறைப்பு கோருவது நியாயம்தான் எழுத்தாளர்: ஏ.கே.கங்குலி\nகுழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையமும், விதிகளும் எழுத்தாளர்: இ.இ.இராபர்ட் சந்திரகுமார்\nகௌரவக் கொலை மீதான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு எழுத்தாளர்: இ.இ.இராபர்ட் சந்திரகுமார் & சபிதா\nபதவி உயர்வில் இடஒதுக்கீடு எழுத்தாளர்: இ.இ.இராபர்ட் சந்திரகுமார்\nநீதிமன்ற விசாரணைகளில் இளஞ்சிறாருக்கான முக்கியத்துவம் எழுத்தாளர்: இ.இ.இராபர்ட் சந்திரகுமார்\nஅரசியல் அமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகள் யாது எழுத்தாளர்: தமிழக மக்கள் உரிமைக் கழகம்\nதேசிய பாதுகாப்புச் சட்டம், குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஓராண்டு சிறைவைக்கப்பட்டவர் உரிமைகள் எழுத்தாளர்: தமிழக மக்கள் உரிமைக் கழகம்\nதற்காப்புரிமையும் கொலையும் எழுத்தாளர்: இ.இ.இராபர்ட் சந்திரகுமார்\nஏழைக் கைதிகளுக்கு இலவச சட்ட உதவி வழங்குவது... எழுத்தாளர்: தமிழக மக்கள் உரிமைக் கழகம்\nகைது செய்வது குறித்த தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் வழிகாட்டுதல்கள் எழுத்தாளர்: மக்கள் கண்காணிப்பகம்\nநீங்கள் கைது செய்யப்பட்டு விட்டால், உங்கள் உரிமைகள் என்ன\nமரண தண்டனையும் மனித உரிமைகளும் எழுத்தாளர்: இ.இ.இராபர்ட் சந்திரகுமார��\nபக்கம் 1 / 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/detail.php?id=2296508", "date_download": "2019-06-17T22:51:30Z", "digest": "sha1:CU2JAQTAN4NNYJNUOJWBQ47ZHXID37NY", "length": 8186, "nlines": 74, "source_domain": "m.dinamalar.com", "title": "வாயு புயல் : 3 லட்சம் பேர் வெளியேற்றம் | Dinamalar", "raw_content": "முதல் பக்கம் பாராளுமன்ற தேர்தல் 2019 Download Dinamalar Apps\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nவாயு புயல் : 3 லட்சம் பேர் வெளியேற்றம்\nமாற்றம் செய்த நாள்: ஜூன் 12,2019 11:27\nபுதுடில்லி : தீவிர புயலாக மாறி உள்ள வாயு புயலால் குஜராத்தில் இன்று (ஜூன் 12) கனமழை பெய்யும் எனவும், மணிக்கு 150 கி.மீ., வேகத்தில் காற்று வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளதால் குஜராத் மற்றும் டையூவில் இருந்து 3 லட்சம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.\nவாயு புயலால் மும்பையில் கனமழை பெய்யக் கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. குஜராத் மற்றும் டையூவில் தாழ்வான பகுதிகளில் இருந்து நேற்று(ஜூன் 11) காலை முதல் மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். 700 புயல் மற்றும் நிவாரண முகாம்களில் மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.\nவாயு புயலால் மும்பையில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாது என்றாலும், கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. புயலால் காற்றின் வேகமானது மணிக்கு 135 முதல் 150 கி.மீ., வேகத்தில் வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. பொது மக்கள் யாரும் கடலோரங்களுக்கு செல்ல வேண்டாம் எனவும், கடலுக்கு சென்ற மீனவர்கள் உடனடியாக கரை திரும்ப வேண்டும் எனவும் வானிலை மையம் அறிவுறுத்தி உள்ளது.\n» தற்போதைய செய்தி முதல் பக்கம்\nதப்பி ஓடல; டாக்டரை பார்க்க வந்தேன்; மெஹுல் சோக்சியின் 'அடடே' ...\nராகுலை தோற்கடித்த ஸ்மிருதிக்கு பலத்த வரவேற்பு\nடாக்டர்களுக்கு பாதுகாப்பு:சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை\nஅணு ஆயுத தயாரிப்பு: இந்தியா தேக்கம்\nவிபரீதமானது, 'மேஜிக் ஷோ'; கங்கையில் மூழ்கியவர் மாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/taxonomy/term/998", "date_download": "2019-06-17T22:35:45Z", "digest": "sha1:ZUG3SCU4E7X5MVUNJJ55FFKRG4HLA2ZC", "length": 6104, "nlines": 153, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | Pon Radhakrishnan", "raw_content": "\n37 எம்.பி.க்களும் சொத்துகளை விற்றாவது... பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி\nதமிழிசை, பொன்னாருக்கு அமைச்சர் பதவி... காங்கிரஸ் தலைவர் விருப்பம்\nஅதிமுகவை மேலும், மேலும் கோபமேற்றும் பாஜக\n“வாக்குகளை தாமரைக்கு தாருங்கள் வாழ்வீர்கள் நீங்கள்... வாழவைப்பேன் நான்” பொன். ராதாகிருஷ்ணன் பேச்சு\nபொன்.ராதாகிருஷ்ணனின் தம்பியாக கோபப்பட்டேன்... அதிரவைத்த சீமான்\nபாஜகவின் தேர்தல் அறிக்கையால்... பொன்.ராதாகிருஷ்ணன்\nகுமரியில் கைகலப்பை நிறுத்திய கைகுலுக்கல்\nஇரண்டு தொகுதிகளிலும் தோல்வி அடைவார் ராகுல்காந்தி: பொன்.ராதாகிருஷ்ணன்\n12-ஆம் பாவகாதிபதியின் பலன்கள் - ஜோதிட சிகாமணி சிவ. சேதுபாண்டியன்\nஇந்த வார ராசி பலன் 16-6-2019 முதல் 22-6-2019 வரை\n -முனைவர் முருகு பாலமுருகன் 24\nஇந்த வாரத்தில் அனுகூலமான நாளும், நேரமும் 16-6-2019 முதல் 22-6-2019 வரை\nவளம் தரும் வெள்ளி வழிபாடு\nமகிழ்ச்சியான மனவாழ்வுக்கு மகத்தான பரிகாரஙகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/10/29_74.html", "date_download": "2019-06-18T00:11:40Z", "digest": "sha1:G5KEA4JA5NCMQCTIWPMZQBZCCTQGSJ2D", "length": 12337, "nlines": 93, "source_domain": "www.tamilarul.net", "title": "ஸ்ரீபைரவரை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / ஆன்மீகம் / செய��திகள் / ஸ்ரீபைரவரை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்\nஸ்ரீபைரவரை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்\nஆகமங்கள், சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ள அஷ்ட பைரவர் விளக்கங்களை கூர்ந்து நோக்கினால் தெள்ளத் தெளிவாக விளங்கும்.அஷ்ட பைரவர்களும் அறுபத்தி நான்கு காலங்களில், அறுபத்தி நான்கு தோற்றங்கள் கொண்ட\nபைரவராகக் காட்சி தருகிறார்கள்.12 ராசிகளையும் தன் உடலில் அங்கங்களாகக் கொண்டவர் ஸ்ரீபைரவர்.நவக்கிரகங்களுக்கும் பிராண தேவதையாக இருப்பவரும் பைரவரே.தேவ, அசுர, மானிடர்களும் அஞ்சும் கிரகம் சனி பகவான் ஆவார். சனிக்கு வரம் தந்து, இக்கடமையைச் செய்ய வைத்த சனியின் குரு ஸ்ரீபைரவரே ஆவார்.\nசனியின் வாத நோயை நீக்கியவரும் பைரவரே.தன் தமையன் எமன், பைரவரிடம் அதீத சக்திக்கு வரம் பெற்றதைக் கண்ட அவன் தம்பி சனீஸ்வரன், பைரவரை நோக்கி கடுமையான தவம் இருந்தான்.தவ வலிமையால் பைரவர் அவன் முன் தோன்றி, மும்மூர்த்திகள் உள்பட அனைவரையும், கால வர்த்தமான நிர்ணயப்படி (ஜோதிட ரீதியாக சனிப்பெயர்ச்சிப்படி) நல்லது தீயது செய்யும் சக்தி அருளினார்.\nஅப்போது சனீஸ்வரனிடம் ஒரு சத்தியபிராமாணம் பெற்றுக் கொண்டார்.சனீஸ்வரனின் சஞ்சாரத்தால் எவர் ஒருவருக்கு கஷ்டம் கொடுக்க வேண்டியிருந்தாலும், அவர்கள் பைரவரை வழிபட்டு சரணடைந்தால் அவர்களுக்கு சனீஸ்வரன் நன்மையையே செய்ய வேண்டும் என பைரவபெருமானிடம் விரும்பினார்.\nஅதனால்தான், ஏழரை நாட்டுச்சனி, அஷ்டமச்சனி, ஜன்மச்சனியால் அவதிப்படுவோர் பைரவ வழிபாடு ஒன்றினால் மட்டுமே அத்தொல்லைகளிலிருந்து விடுபட முடியும்.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு ��ற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chitchatmalaysia.blogspot.com/2007/04/1.html", "date_download": "2019-06-17T23:28:39Z", "digest": "sha1:IYNU5TWBDCPUNWSWHPBAMZAWS7V3PS3Y", "length": 46033, "nlines": 536, "source_domain": "chitchatmalaysia.blogspot.com", "title": "ஜில்லென்று ஒரு மலேசியா: மலாய் படிக்கலாம் வாங்க - பாடம் 1", "raw_content": "\nமலாய் படிக்கலாம் வாங்க - பாடம் 1\n\"யாரப்பா அங்கே க்ளாஸுக்கு வெளியே மணி அடிச்சும் இன்னும் வெளியில உங்களுக்கு என்ன வேலை மணி அடிச்சும் இன்னும் வெளியில உங்களுக்கு என்ன வேலை\nப்ரீன்ஸி மாணவர்களை மிரட்ட அவர்கள் வகுப்பிற்குள் ஓடுகிறார்கள்.\n\"பசங்களா, நாந்தான் உங்களுக்கு மலாய் சொல்லி தர போகிறேன். எல்லாரும் இன்றைய பாடத்துக்கு ரெடியா\nமாணவர்கள் கோரஸாக \"ரெடி டீச்சர்\n\"டீச்சர் என்பது ஆங்கில் வார்த்தை. மலாயில் Cikgu [செக்கு] 'ன்னு சொல்லணும்.. எங்கே திருப்பி சொல்லுங்க பார்ப்போம்\n\"சரி.. நாம் இன்றைய பாடத்துக்கு வருவோம்.. நாம் யாரையவது எங்கேயாவது சந்த்தித்தால் முதலில் வாழ்த்து சொல்லிதானே ஆரம்பிப்போம் அதை பற்றியே இன்று நாம் படிப்போம்..\"\n\"சிவா, உங்க வீட்டுக்கு யாராவது விருந்தாளிங்க வந்தால் எப்படி வரவேற்பே\n\"நான் எங்கே டீச்சர் வரவேற்கப் போகிறேன் வீட்டுல இருக்கிற நேரம் முழுதும் தூங்கிட்டேதான் இருப்பேன். மத்த நேரம் வெளியில நண்பர்களோட ஊர் சுத்த கிளம்பிடுவேன்..\"\n\"Cikgu, எங்க வீட்டு கதவுல \"வருக வருக \"ன்னு எழுதியிருக்கும்.. வீட்டுக்கு வர்றவங்களை வருக வருகன்னு சொல்லி வரவேற்கணும்ன்னு என் அம்மா சொல்லுவாங்க ..\"\n\"குட்.. சரியான பதில் கார்த்தி. வருக வருக அல்லது welcome என்பதை Selamat Datang [செலாமாட் டாத்தாங்] என்று சொல்லலாம்.\"\n\"செலாமாட் என்பது நல்லது (good) என்று பொருள்ப்படும். ஆங்கிலத்தில் குட் என்று வாழ்த்து இருந்தால், அதை நாம் செலாமாட் என்று மலாயில் உச்சரிக்கலாம்.\"\n\"இப்போது காலை, பிற்பகல், மாலை மற்றும் இரவை எப்படி சொல்வது என்று பார்ப்போம்.\"\nகாலை - pagi [பாகி]\nபிற்பகல் - tengah hari [தெங்கா ஹாரி]\nமாலை - petang [பெத்தாங்]\nஇரவு - malam [மாலாம்]\"\n\"இப்போது செலாமாட்டையும் காலங்களையும் சேர்த்து வாழ்த்து சொல்லுவோம் ராம், காலை வணக்கம் (குட் மார்னிங்) மலாயில் மொழி மாற்றம் செய்\"\n\"ம்ம்... குட் = செலாமாட்.. மார்னிங் = பாகி.. Selamat Pagi [செலாமாட் பாகி], cikgu\"\n\"சரியான விடை ராம்.. செலாமாட் பாகி என்பதே சரியான பதில்.\"\nகுட் மார்னிங் - Selamat pagi [செலாமாட் பாகி]\nகுட் அஃப்டர்னூன் - Selamat Tengah hari [செலாமாட் தெங்கா ஹாரி]\nகுட் ஈவினிங் - Selamat Petang [செலாமாட் பெத்தாங்]\nகுட் நைட் - Selamat malam [செலாமாட் மாலாம்]\n\"தேவ், இப்போது உனக்கொரு கேள்வி.. நீ உன் நண்பனிடம் சில நிமிடங்கள் பேசி விட்டு அந்த இடத்தை விட்டு கிளம்பும்போது அவனிடம் என்ன சொல்லுவே\n\"ம்ம்.. ம்.. பாய் பாய் சொல்வேன். ஹாங்.. மீண்டும் சந்திப்போம்ன்னு சொல்வேன்\"\n\"குட், இந்த வகுப்பில் படிக்கும் அனைவருக்கும் மரியாதையாக பேச தெரிகிறது. அதுக்கு நீங்களே உங்க தோளை தட்டிக் கொடுத்துகோங்க\"\n\"மீண்டும் என்பது மலாயில் lagi [லாகி] என்று சொல்லலாம் .. சந்திப்பதை jumpa [ஜும்பா] என்று சொல்லலாம் .. மீண்டும் சந்திப்போம் என்பதை jumpa lagi [ஜும்பா லாகி] என்று சொல்ல வேண்டும்..\"\n\"தேவ், சரியாக பதில் சொன்னதுக்கு உனக்கு இந்த சாக்லேட் பரிசு.. வா\"\nதேவ் சாக்லேட்டை வாங்கிவிட்டு \"நன்றி cikgu\" என்று சொல்கிறார்..\n\"நன்றி.. இந்த வார்த்தையை எப்படி மலாயில் சொல்வது என்று உங்களுக்கு தெரியுமா\n\"cikgu,எனக்கு தெரியாதுன்னு சொல்ல வந்தேன்...\"\n\"ம்ம்.. பரவாயில்லை சிவா.. நானே சொல்கிறேன் உட்கார் . நன்றி என்பதை terima kasih [தெரிமா காசே] என்று சொல்ல வேண்டும் \"\n\"மாணவர்களே \"தெரிமா காசே\"ன்னு சொல்லுங்க பார்ப்போம்\nமாணவர்கள் கோரசாக \"தெரிமா காசே\"\n\"ஓகே.. தேங்கியூ சொன்னா நாம் பதிலுக்கு யூ ஆர் வெல்கம் என்று சொல்லனுமல்லவா அதுக்கு நாம் sama-sama [சமா சமா] என்று சொல்ல வேண்டும்\"\n\"ஏதாவது தப்பு செய்திருந்தால் நாம் சொல்வது sorry...\"\nசிவா: \"cikgu, ஆங்கிலத்தில் எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை.. சாரி..\"\nதேவ்: \"நேத்து ராத்திரி கேப்டன் படம் பார்க்க போயிருக்கே நீயி.. என்னை கூப்பிடவே இல்லை பார்த்தியா\n சிவா, நீ ஓவரா தமிழ் படம் பார்க்கிற.. இது நல்லதா படலை.. சொல்லிட்டேன் .. சரி நாம் பாடத்துக்கு வருவோம்.. மன்னிப்பு கேட்பதுக்கு மலாயில் minta maaf [ மிந்தா மா-ஆஃப்] என்று சொல்ல வேண்டும்\"\nசிவா உடனே எழுந்து \"Minta maaf, cikgu\"\n\"பசங்களா, உங்களுக்கு வேரு ஏதாவது வார்த்தைக்கு மலாயில் தெரிய வேணுமென்றால் கேளுங்க..\"\n\"ராம், உனக்கேது கேள்வி இருக்கா\n\"ஆமாம் cikgu... How are you என்பதை எப்படி மலாயில் கேட்பது\n\"நல்ல கேள்வி ராம். அதை apa khabar [அப்பா காபார் ] என்று சொல்லாம். நலம் என்பதை சொல்வதுக்கு khabar baik [காபார் பாயிக் ] என்று சொல்ல வேண்டும்\"\n\"சரி, இன்று படித்தவை என்னென்ன என்று பார்ப்போம்..\"\nஆசிரியர்- Cikgu - செக்கு\nவருக வருக- Selamat Datang - செலாமாட் டாத்தாங்\nகாலை வணக்கம்- Selamat Pagi - செலாமாட் பாகி\nமதிய வணக்கம்- Selamat Tengah hari - செலாமாட் தெங்காஹாரி\nமாலை வணக���கம்- Selamat Petang - செலாமாட் பெத்தாங்\nஇரவு வணக்கம்- Selamat Malam - செலாமாட் மாலாம்\nமீண்டும் சந்திப்போம்- Jumpa Lagi - ஜும்பா லாகி\nநன்றி- Terima Kasih - தெரிமா காசே\nநன்றிக்கு பதில்- Sama-sama - சமா சமா\nமன்னிக்கவும்- Minta Maaf - மிந்தா மா-ஆஃப்\nநலம்- Khabar Baik -காபார் பாயிக்\nமேலே உள்ள வார்த்தைகளை கேட்க கீழே கொடுக்கப்ப்பட்டுள்ள ஈ-ஸ்னிப்ஸ் பட்டனை சொடுக்கவும்..\nஇங்கே இப்படியே பாடம் நடந்துக்கொண்டிருக்க ஒருவன் மட்டும் வகுப்பின் ஒரு மூலையை அண்ணார்ந்து பார்த்துக் கொண்டிருந்தான்.. டீச்சருக்கு சந்தேகம் .. பையனுக்கு பாடம் புரியவில்லையோன்னு..\n\"ஸ்யாம், இன்னைக்கு படிச்சதெல்லாம் நுழைஞ்சதா\n\"எல்லாம் நுழைஞ்சிடுச்சு டீச்சர்.. ஆனா இந்த வாலு மட்டும்தான் இன்னும் வெளியிலேயே தெரியுது\n\"இவன் திருந்த மாட்டான் போலிருக்கே சரி மாணவர்களா.. அடுத்த பாடத்தில் சந்திப்போம் . Jumpa lagi\"\n// உங்களுக்கு என்ன வேலை\n//நாந்தான் உங்களுக்கு மலாய் சொல்லி தர போகிறேன்//\n//முதலில் வாழ்த்து சொல்லிதானே ஆரம்பிப்போம் //\n//உங்க வீட்டுக்கு யாராவது விருந்தாளிங்க வந்தால் எப்படி வரவேற்பே//\n//வருக வருகன்னு சொல்லி வரவேற்கணும்ன்னு//\n//உங்களுக்கு வேரு ஏதாவது வார்த்தைக்கு மலாயில் தெரிய வேணுமென்றால் கேளுங்க..\"\n//சிவா, உங்க வீட்டுக்கு யாராவது விருந்தாளிங்க வந்தால் எப்படி வரவேற்பே\nஏண்டா வந்தீங்கனு கேட்காம இருந்தா பத்தாதா இதுல வரவேற்க வேறு செய்யனுமா\n//வீட்டுல இருக்கிற நேரம் முழுதும் தூங்கிட்டேதான் இருப்பேன். மத்த நேரம் வெளியில நண்பர்களோட ஊர் சுத்த கிளம்பிடுவேன்..\"//\nசுருக்கமா சொன்னாலும் தெளிவா சொல்லிட்டீங்க....\nசெக்கு அந்த எலி வால பாத்த பையன் ஆருங்கோ\nதெரிமா காசி மை பிரண்ட்..\nநல்ல முயற்சி.. இரண்டு பரிந்துரைகள்:\n1. முடிஞ்சா, கடைசியில் summarize செய்யும் போது, உச்சரிப்பையும் எழுதுங்கள்\n2. உச்சரிப்பைப் பேசி பதிவு செய்து போட்டால் இன்னும் நன்றாக இருக்கும். தனியே பேச வேண்டாம்.. உங்க அகில உலக மலேசிய வலைபதிவர்மாநாடு ;) ஒண்ணு மலாய் மொழியில் செய்து அதைப் போடுங்க ;)\nநலல் முயற்சி...நன்றி மை ஃப்ரெண்ட்\nஃப்ரெண்டுக்க் என்ன சொல்ல மலாய்ல.. :-))..அது சொல்லுங்க முதல்ல\nமொதல்ல அட்டென்டன்ஸ் மை பிரண்ட்\nமலாய் பாடம் நல்லா இருக்கு.\nநல்ல முயற்சி மை பிரண்ட்\nபலருக்கும் பயனுள்ள தொடராக இருக்கும் என்பதில் ஐயமில்லை\n//ஆனா இந்த வாலு மட்டும்தான் இன்னு���் வெளியிலேயே தெரியுது//\nநாட்டாமை, வாலை சுருட்டி வைக்கமுடியாத அளவு பெருசா.. ஹிஹிஹி..அனுமாரா\nesnips இல் போட்டிருப்பது சின்னச் சின்ன file ஆக இருப்பதால், என்ன பேசி இருக்கீங்கன்னே தெரியலை. எல்லா சொற்களையும் ஒரே mp3 இல் பேசிப் பதிவு செய்து போடுங்களேன்..\nஅசத்தி இருக்கீங்க மை பிரண்ட்.. பயங்கர யூஸ்ஃபுல்..\nஎல்லாரும் கரேக்ட்டா அட்டெண்டன்ஸ் போட்டிருக்கீங்க.. இருங்க நான் ரெகிஸ்டரில் நோட் பண்ணிக்கிறேன்..அட,இங்கே சில பேர் எப்போதும் போலவே லேட்டா\nபிறகு வந்து உங்க சந்தேகங்களை தீர்த்து வைக்கிறேன்.. மிந்தா மா-ஆஃப்.. :-)\nஎல்லாரும் கரேக்ட்டா அட்டெண்டன்ஸ் போட்டிருக்கீங்க.. இருங்க நான் ரெகிஸ்டரில் நோட் பண்ணிக்கிறேன்..//\nஎன்னாந்தான் வகுப்பிலே லாங்குவேஜ் சொல்லிக்கொடுத்தாலும் வாத்தி ரிஜஸிடர் எடுக்கிறோப்போ நாங்க சொல்லுறது...\nஇது மலாய்'கிறதுனாலே கொஞ்சம் மாத்தி...\nஓசி வகுப்புக்கு ரொம்ப தெரிமா காசே மேடம் :)\ncingu நல்ல துவக்கம். சாரி கொஞ்சம் லேட் ஆயிடிச்சி பெஞ்சி மேல எழுப்பி நிப்பாட்டாடாதிங்க :)).\nடீச்சர்ஸ், நானும் வந்துட்டேன் மலாய் கத்துக்க...:)\nமிக அருமையான் முயற்சி..மேலும் சிறப்பாக தொட்ர வாழ்த்துக்கள்..கண்டிப்பாக ரொம்ப யூஸ்புல்லாக இருக்கும்...\nமுதல் பாடம் முடிந்து விட்டது ஒரு கொஸ்டீன் கூட கேட்கலைனா எப்படி அதான் இந்த கொஸ்டீன்.\nநீங்கள் கற்றுக்கொடுத்த மலாய் வார்த்தைகள் அப்ப்டியே இந்தோனோஷியா Bahasa மாதிரி இருக்கிறது.அப்படியென்றால் இந்தோனோஷியாவிலும் மலாய் தான் முதல் மொழியா\nஉங்க க்ளாலே எல்லாரும் 'பொடியன்'களா இருக்கறதாலே, நான் கொஞ்சம்\nவெளிப்புறம் ஜன்னல் பக்கமிருந்து படிச்சுக்கறேன்:-)))\nTerima Kasih Cikgu கிளாஸ்ல தூங்கிட்டேன்...இன்னொரு டைம் கிளாஸ் எடுக்கறீங்களா :-)\nநோ ஹோம் ஒர்க் பிளீஸ்...\nஇது என்ன (வால் உள்ள) பாய்ஸ் கிளாஸ்'ஆ..\nநீங்கள் நல்ல செக்கு, அருமையாக பாடம் சொல்லி தருகிறீர்கள், இது தொடர்ந்தால் இங்கே சிங்கையில் மலாய் நண்பர்களுடன் நான் மலாய் மொழியில் பேசுவேன், தெரிமா காசே - நாகூர் இஸ்மாயில்\n2007 ஆங்கிலப் புத்தாண்டாடு சேர்த்து ஆறு நாட்கள் மலேசியாவில் இருந்தேன். ஓரளவுக்கு...(ஏதோ ஒன்றிரண்டு) தெரிந்து கொண்டோம். குராங்கான் லாஜு (மெதுவாப் போ). டண்டாஸ் (இது ரொம்ப முக்கியமப்பா). டிலாரங் மெரோகாக் (புகைப் பிடிக்கக் கூடாது). மாசூக். டிலாரங் மாசூக். இப்படியாக கொஞ்சம் படித்துக் கொண்டோம்.\nஅதுல குராங்கான் லாஜுதான் காமெடி. நாங்க தங்கியிருந்த ஓட்டல் இருந்த தெரு குராங்கான் லாஜுன்னு நெனச்சோம். அங்க போர்டு இருந்தது. அத வெச்சி அந்த எடத்தக் கண்டுபிடிச்சிரலாம். அப்புறம் இன்னொரு எடத்துக்குப் போனா...அங்கயும் அந்த போர்டு. அட...என்னடா...இந்தத் தெரு எல்லா ஊர்லயும் இருக்கேன்னா வெசாரிச்சா...அது மெதுவாப் போங்குற பலகையாம்.\n//ஏண்டா வந்தீங்கனு கேட்காம இருந்தா பத்தாதா இதுல வரவேற்க வேறு செய்யனுமா இதுல வரவேற்க வேறு செய்யனுமா\nவிருந்தோம்பல் நம் பண்பாடு சிவா\n//சுருக்கமா சொன்னாலும் தெளிவா சொல்லிட்டீங்க.... //\nஎல்லாம் உங்கள வைச்சு எழுதியது.ஆகவே தெளிவாகதான் இருக்கும்.நாங்க ரெண்டு பேரும் உங்களை நன்றாக புரிந்து வைத்து இருக்கின்றோம் என்பதற்கு இதுவே சாட்சி:P\n//1. முடிஞ்சா, கடைசியில் summarize செய்யும் போது, உச்சரிப்பையும் எழுதுங்கள்//\nமை ஃபிரண்ட் அக்கா இதை பரிசிலனை செய்வார்.\n//2. உச்சரிப்பைப் பேசி பதிவு செய்து போட்டால் இன்னும் நன்றாக இருக்கும். தனியே பேச வேண்டாம்.. உங்க அகில உலக மலேசிய வலைபதிவர்மாநாடு ;) ஒண்ணு மலாய் மொழியில் செய்து அதைப் போடுங்க ;) //\nநாங்க ரெண்டு பேரும் மட்டும் இருந்தால் மீட்டிங் போடலாம்.மாநாடு எல்லாம் போட முடியுமா\nமை ஃபிரண்ட் அக்கா ரொம்ப பிசி.நான் இருக்கேன் இல்லை.selamat datang\nநலல் முயற்சி...நன்றி மை ஃப்ரெண்ட்\nஃப்ரெண்டுக்க் என்ன சொல்ல மலாய்ல.. :-))..அது சொல்லுங்க முதல்ல //\nமங்கை உங்களுக்கு வடுவூர் குமார் பதில் சொல்லி விட்டார்.இருந்தாலும் எங்கள் பங்கிற்கு\nமொதல்ல அட்டென்டன்ஸ் மை பிரண்ட் //\nஅட்டெண்டன்ஸ் மட்டும் நல்ல போடுற ஒரே மாணவர் நம்ப தல தான்.ஆனால் கேள்விகள் கேட்டால் தல தப்பு தப்பாக சொல்லுறார்.மை ஃபிரண்ட் அக்கா இவர் மட்டும் சரியா பதில் சொல்லவில்லை bench மேல ஏறி நிக்க வைக்கனும் சரியா\nஅசத்தி இருக்கீங்க மை பிரண்ட்.. பயங்கர யூஸ்ஃபுல்..\ncikgu thurgah வை மறந்துட்டீங்களே தல.சரி பரவயில்லை.selamat tinggal\nமொதல்ல அட்டென்டன்ஸ் மை பிரண்ட் //\nஅட்டெண்டன்ஸ் மட்டும் நல்ல போடுற ஒரே மாணவர் நம்ப தல தான்.ஆனால் கேள்விகள் கேட்டால் தல தப்பு தப்பாக சொல்லுறார்.மை ஃபிரண்ட் அக்கா இவர் மட்டும் சரியா பதில் சொல்லவில்லை bench மேல ஏறி நிக்க வைக்கனும் சரியா\nஅசத்தி இருக்கீங்க மை பிரண்ட்.. பயங்கர யூஸ்ஃபுல்..\ncikgu thurgah வை மறந்துட்டீங்களே தல.சரி பரவயில்லை.selamat tinggal\n// வடுவூர் குமார் said...\nமலாய் பாடம் நல்லா இருக்கு//\nநல்ல முயற்சி மை பிரண்ட்\nபலருக்கும் பயனுள்ள தொடராக இருக்கும் என்பதில் ஐயமில்லை\n//என்னாந்தான் வகுப்பிலே லாங்குவேஜ் சொல்லிக்கொடுத்தாலும் வாத்தி ரிஜஸிடர் எடுக்கிறோப்போ நாங்க சொல்லுறது...//\nநீங்க எல்லாம் பளிச்ன்னு தெரிவிங்க.ஒன்னுமே சொல்லமால் நீங்க வகுப்பில் இருப்பது தெரியும்\nஓசி வகுப்புக்கு ரொம்ப தெரிமா காசே மேடம் :) //\nமை ஃபிரண்ட் அக்காவிடம் இதை சேர்த்துவிட்டேன்\ncingu நல்ல துவக்கம். சாரி கொஞ்சம் லேட் ஆயிடிச்சி பெஞ்சி மேல எழுப்பி நிப்பாட்டாடாதிங்க :)). ///\nமை ஃபிரண்ட் டீச்சர் ரொம்ப நல்லவங்க.நாந்தான் உங்களை பெஞ்சி மேல நிப்பாட்டுவேன்.வருகைக்கு நன்றி சந்தோஷ்\nடீச்சர்ஸ், நானும் வந்துட்டேன் மலாய் கத்துக்க...:)//\nதம்பி.selamat datang.தம்பி நீங்க எங்களுக்கு பாரட்டை தெரிவிக்க taniah(தானியா) என்று சொல்ல வேண்டும் :-)\n//மிக அருமையான் முயற்சி..மேலும் சிறப்பாக தொட்ர வாழ்த்துக்கள்..கண்டிப்பாக ரொம்ப யூஸ்புல்லாக இருக்கும்...//\n//நீங்கள் கற்றுக்கொடுத்த மலாய் வார்த்தைகள் அப்ப்டியே இந்தோனோஷியா Bahasa மாதிரி இருக்கிறது.அப்படியென்றால் இந்தோனோஷியாவிலும் மலாய் தான் முதல் மொழியா\nபாலா.Bahasa indonesia வும் மலாய் மொழிதான்.ஆனால் அவர்கள் பேசும் முறை சற்றே மாறுப்பட்டு இருக்கும்.மற்றப்படி அதுவும் மலாய் மொழிதான்.இந்தோனோஷியாவில் மட்டும் இல்லை brunei நாட்டிலும் மலாய்தான் முதல் மொழி :-)\nTerima Kasih Cikgu கிளாஸ்ல தூங்கிட்டேன்...இன்னொரு டைம் கிளாஸ் எடுக்கறீங்களா :-) //\nஅதுக்கு எல்லாம் extra charge ஆகும் நாட்டாமை\nநோ ஹோம் ஒர்க் பிளீஸ்... //\nno homework ஆனால் சோதனைகள் உண்டு :-)\nஜும்பா லாகி :))))) //\nஇது என்ன (வால் உள்ள) பாய்ஸ் கிளாஸ்'ஆ..\nகவிதா பொண்ணுங்க எல்லாம் ரொம்ப நல்ல பசங்க.அதுதான் வால் இல்லை.அடுத்த வகுப்பு பெண்களை வைக்கலாம்.மை ஃபிரண்ட் அக்காவை கேட்டு சொல்லுறேன்\n@நாகூர் இஸ்மாயில்,பரணி,we the people\nஅக்கா நான் இருக்கேன்.நான் சொல்லி தருவேன் ;-)\nதங்கையும் தம்பியும் ஆடேக் என்றுதான் அழைப்பார்கள்.2 in 1 ;-)\n2007 ஆங்கிலப் புத்தாண்டாடு சேர்த்து ஆறு நாட்கள் மலேசியாவில் இருந்தேன். ஓரளவுக்கு...(ஏதோ ஒன்றிரண்டு) தெரிந்து கொண்டோம். குராங்கான் லாஜு (மெதுவாப் போ). டண்டாஸ் (இது ரொம்ப முக்கியமப்பா). டிலாரங் மெரோகாக் (புகைப் பிடிக்கக் கூடாது). மாசூக். டிலாரங் மாசூக். இப்படியாக கொஞ்சம் படித்துக் கொண்டோம்.//\nஅதுல குராங்கான் லாஜுதான் காமெடி. நாங்க தங்கியிருந்த ஓட்டல் இருந்த தெரு குராங்கான் லாஜுன்னு நெனச்சோம். அங்க போர்டு இருந்தது. அத வெச்சி அந்த எடத்தக் கண்டுபிடிச்சிரலாம். அப்புறம் இன்னொரு எடத்துக்குப் போனா...அங்கயும் அந்த போர்டு. அட...என்னடா...இந்தத் தெரு எல்லா ஊர்லயும் இருக்கேன்னா வெசாரிச்சா...அது மெதுவாப் போங்குற பலகையாம். //\nடண்டாஸ் ரொம்ப முக்கியம்தான்.கழிவறை எல்லாம் இடத்திலும் மிகவும் முக்கியம் :-)\nமலாய் படிக்க வைக்காம விடமாட்டீங்க போல\nநல்லாயிருக்கு நீங்க வகுப்பெடுக்கும் அழகு\nஇவ்ளோ jolly யா ஒரு வகுப்பு இருந்தா கத்துக்கிற ஆர்வம் தன்னால வருமுங்கோ\n''கவான் சாயா தெரிமா காசே''\nஜஸ்ட் பாஸாவது ஆவனா 'செக்கு'\n//''கவான் சாயா தெரிமா காசே''\nஜஸ்ட் பாஸாவது ஆவனா 'செக்கு'//\nநான் தான் பாஸா பெயிலா போடுறவன். நல்ல அமவுண்ட் அபிஅப்பா அக்கவுண்டுக்கு அனுப்பினா ஆல் பாஸ்:-))\nஎப்பவும் போல நான் classக்கு லேட்டா\nவலை உலகத்துக்காக மலாய் சொல்லித்தர உங்க முயற்சிக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் :)\n//மலாய் படிக்க வைக்காம விடமாட்டீங்க போல\nநல்லாயிருக்கு நீங்க வகுப்பெடுக்கும் அழகு\nஹீஹீ.. எனக்கு தெரிஞ்சது பத்தவங்களுக்கும் தெரியணும் என்ற நல்ல(\n//இவ்ளோ jolly யா ஒரு வகுப்பு இருந்தா கத்துக்கிற ஆர்வம் தன்னால வருமுங்கோ\n:-D அடுத்த க்லாஸுல செந்திலையும் மாணவராய் சேர்த்துக்குவோம். :-D\n//''கவான் சாயா தெரிமா காசே''\nஜஸ்ட் பாஸாவது ஆவனா 'செக்கு'\nவிட்டுப்பாடமெல்லாம் செஞ்சுட்டு வந்திருக்கீங்க.. எல்லாவத்தையும் கரேக்டா சொல்லிட்டீங்க. :-)\nகண்டிப்பா பறக்குற வர்ணத்துல (flying colours) நீங்க பாஸ் ஆகுவீங்க. :-D\nலேட்டா வந்ததுக்கு மிந்தா மா-ஆஃப்\nசெக்கு(கள்). இரண்டு செக்கு இல்லையா... அதான். ;-)\nதெரிமா காசே - பாடத்துக்கு. இதையெல்லாம் எப்படி ஞாபகம் வச்சுக்கிறது செக்கு(கள்) அதையும் சொல்லிட்டீங்கன்னா உங்களுக்கு கோடான கோடி தெரிமா காசே.\nநகைச்சுவை ததும்ப, படங்களுடனும் சொல்லித்தந்த செக்கு(களுக்கு), ஒரு ஓ போட்டிரலாம்.\nமை பிரண்டு - சாயா கவான்\nமிகவும் நல்ல முயற்சி. அழகாக சொல்லித்தருகிறீர்கள்.\nமலாய் படிக்கலாம் வாங்க - பாடம் 1\nஇணைய வங்கியில் நடக்கும் ஏமாற்று வேலை\nபழங்களின் அரசனின் ராஜ்ஜியம் தொடர்கின்றது\nஇது ஒரு சோதனை பதிவு மட��டுமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3/", "date_download": "2019-06-17T22:47:37Z", "digest": "sha1:6X72LRFULHPFO6CCDANGP4BBKRHORZ5D", "length": 17794, "nlines": 129, "source_domain": "www.envazhi.com", "title": "கண்முன்னே அழியும் அடையாளங்கள்… கை பிசைந்து நிற்கும் ஈழத் தமிழர்கள்! | என்வழி", "raw_content": "\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nபேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nகவலை வேண்டாம் ரஜினி ஃபேன்ஸ்…\nHome கட்டுரைகள் கண்முன்னே அழியும் அடையாளங்கள்… கை பிசைந்து நிற்கும் ஈழத் தமிழர்கள்\nகண்முன்னே அழியும் அடையாளங்கள்… கை பிசைந்து நிற்கும் ஈழத் தமிழர்கள்\nதமிழர்களின் அனைத்து அடையாளங்களையும் அழித்தொழிக்கும் இலங்கை\nதரைமட்டமாக்கப்பட்ட பிரபாகரனின் வல்வெட்டித் துறை வீடு\nநான்காவது ஈழப்போரில் விடுதலைப் புலிகளை சிங்கள ராணுவம் தோற்கடித்த கையோடு, வடக்கு இலங்கையில் உள்ள அனைத்து தமிழர் அடையாளங்களையும் அழிக்கும் முயற்சியில் தீவிரம் காட்டுகிறது.\nமுள்ளிவாய்க்கால் பேரவலம் முடிந்த வரும் மே 18-ம் தேதியுடன் ஓராண்டு நிறைவுறும் இந்தத் தருணத்தில், தமிழரின் சோகத்தை தங்களின் வெற்றி விழாவாகக் கொண்டாடி வருகிறது சிங்கள பேரினவாதம்.\nஇந்தக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக வடக்கு மாகாணத்தில் உள்ள விடுதலைப்புலிகளின் அடையாளங்களை அழிக்கும் நடவடிக்கைகளை சிங்கள ராணுவம் தீவிரப்படுத்தி உள்ளது.\nஅதன் ஒரு பகுதியாக வல்வெட்டித் துறையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் வாழ்ந்த வீட்டை குண்டு வைத்து தகர்த்தது. பிரபாகரன் கடைசியாக தங்கியிருந்த வீட்டையும் அழிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.\nதமிழீழ விடுதலைப் போராட்டத்துக்காக காந்திய வழியில் உண்ணாவிரதமிருந்து உயிர்த்தியாகம் செய்த திலீபன் நினைவிடம், பல ஆயிரம் மாவீரர்கள் துயிலும் நினைவிடங்கள் என அனைத்தையும் புல்டோசர் வைத்து இடித்து தள்ளிவிட்டது ராணுவம்.\nகடந்த மாதம் கிளிநொச்சி, யானை இறவில் உள்ள நினைவிடங்கள் அழிக்கப்பட்டன.\nதற்போது முல்லைத் தீவில் உள்ள முள்ளியவளை நினைவிடம் அழிக்கப்பட்டுள்ளது. வன்னி பகுதி தமிழர்கள் இந்த நினைவிடத்தை புனித இடமாக கருதி வழிபட்டு வந்தனர். அந்த வழியாகச் சென்றால் கூட வணங்கி விட்டுத்தான் செல்வார்கள்.\nதற்போது அது அழிக்கப்பட்டு சிங்கள ராணுவ வீரர்களின் சமாதி இடமாக மாற்றப்பட்டுள்ளது. முள்ளிய வளையில் இருந்த பெண் விடுதலைப்புலி மாலதியின் நினைவுத்தூணும் உடைத்து நொறுக்கப்பட்டுவிட்டது.\nஇலங்கை வடக்கில் தமிழர்களின் பாரம்பரிய சின்னங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டு புத்தமயமாக மாற்றப்படுவதை உலகமே மவுனமாக வேடிக்கை பார்க்கிறது. ஒரு இனம் மெல்ல, மெல்ல அழிக்கப்படுவதை வல்லரசு நாடுகளும் வேடிக்கைப் பார்க்கும் சோகம் தொடர்கிறது.\nபோர் முடிந்த பிறகு தமிழர்களுக்கு எல்லா உரிமைகளும், அமைதியாக வாழ எல்லா வசதிகளும் கிடைக்கும் என்று இலங்கையும், அதற்கு ஒத்தூதும் நாடுகளும் மாற்றி மாற்றிக் கூறின. ஆனால் புலிகள் களத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட்டதும், இலங்கை பழையபடி தனது இனவெறியைத் தொடர்கிறது. அதன் நட்பு நாடுகளோ இலங்கைக்கு உதவிகளை வாரி வாரி வழங்கியவண்ணம் உள்ளனர்.\nஉள்நாட்டில் உள்ள சில தமிழர் குழுக்களோ, ராஜபக்சேயுடன் கைகுலுக்கி மகிழ்ந்து வருகிறார்கள். இதைவிடக் கொடுமை, வன்னியில் தமிழர் படுகொலை நினைவு நாளை, சிங்களத்தின் வெற்றி விழாவாகக் கொண்டாட தமிழ் அமைப்பு ஒன்றின் தலைவரே உதவி செய்வதாக செய்திகள் வெளியாகியுள்ளன ஈழ ஆதரவு இணைய தளங்களில்.\n மீண்டும் தங்களின் உரிமையையும் சுய மரியாதையையும் காக்க யார் வருவார்கள் என்று தெரியாமல் தத்தளிக்கிறது ஈழத் தமிழினம்.\nTAGkilinochi Prabhakaran srilanka srilankan army tamil ethnicity இலங்கை சிங்கள இனவாதம் தமிழர் அடையாளங்கள் திலீபன் நினைவிடம் பிரபாகரன் வீடு வன்னிப் படுகொலை விடுதலைப் புலிகள்\nPrevious Postபெண்களுக்கு போதை லேகியம்... மயக்க பிரசாதம்... கல்கிகளின் காவாலித்தனங்கள் Next Postமுதல்வர் உத்தரவு ஒரு நாள் கூத்தா... தொடருமா\nரஜினியின் இலங்கை பயணம் ரத்து… யாழ்ப்பாணத்தில் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்\nஇலங்கைப் பயணத்தை ரத்து செய்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nமுதல் முறையாக இலங்கை செல்லும் ரஜினி… தமிழர்களுக்கு இலவச வீடுகள் வழங்குகிறார்\nOne thought on “கண்முன்னே அழியும் அடையாளங்கள்… கை பிசைந்து நிற்கும் ஈழத் தமிழர்கள்\nநெஞ்சு பொறுக்குதிலையே எந்த நிலை கெட்ட மனிதரை நினைத்து விட்டால்….\nஎல்லா வகை அநீதிகளுக்கும் ஒரு நாள் முடிவு காத்திருக்கிறது.\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nபேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nகவலை வேண்டாம் ரஜினி ஃபேன்ஸ்…\nதுள்ளாட்டம் போட வைக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி… பேட்ட பட ஸ்பெஷல் படங்கள்\n“பாக்கத்தான போற இந்த காளியோட ஆட்டத்த…” – இந்தாங்க ரஜினியின் அந்த ஆட்டத்துக்கு ஒரு சாம்பிள்\nஆட்டம் போட வைக்கும் சூப்பர் ஸ்டாரின் பேட்ட பாடல்கள்\nமுதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nஸ்ரீகாந்த் 1974 on பேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nஸ்ரீகாந்த் 1974 on முதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nகாந்தி on இ��்தப் பிழைப்புக்கு…\nஈ.ரா on இந்தப் பிழைப்புக்கு…\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalatamilforyou.com/2010/11/blog-post_61.html", "date_download": "2019-06-17T23:45:54Z", "digest": "sha1:WKF5NOP7KFSZIEV6HTZV7FATMLSHG7MQ", "length": 7583, "nlines": 179, "source_domain": "www.kalatamilforyou.com", "title": "Tamil For U: ஆசான் (வாணி வித்யாலயா)", "raw_content": "\nகூடிவாழ் பண்பை வளர்க்கும் பாரதத்தாயாய்\nகெட்ட எண்ணத்தை நீக்கும் கெஜவல்லியாய்\nகேள்வி ஞானம் வளர்க்கும் வளர்பிறையாய்\nஓம் எனும் மந்திரத்தின் மகளாய்\nகோ போன்று கலை பயிற்றும் கோமகளாய்\nஅ,ஆ மற்றும் க,கா வரிசையா\nகாலம் தவறாமல் கடமை செய்தால் உயர்வு அடையலாம் என்பது காமராஜர் வாக்கு\nஒன்றைச் செய்ய விரும்புகிற போது அதை செய்வதற்காகவே இருக்கிறோம் என எண்ண வேண்டும்\n63 நாயன்மார்களின் வரலாறு (65)\nபத்தாம் வகுப்பு - பாடல் (1)\n**அருட்தந்தை வேதாந்திரி மகரிஷியின் பொன் மொழிகள்**\nமாணவர்கள் பாடம் கேட்கும் முறை\n19ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தோன்றிய பல அறிஞர்கள் தமிழுக்கு ஆற்றிய தொண்டு அளப்பரியது. தெலுங்கு, மராட்டியம், ஆங்கிலம் என பல நூற்றாண்டுகள...\nமுன்னுரை : **சுற்றுச்சூழலைக் காத்திடுவோம் **சுகமாய் வாழ வழிவகுப்போம் **வெற்று வார்த்தை இதுவல்ல, **விளையும் நன்மையோ பலப் பல\nஆத்திச் சூடி, கொன்றை வேந்தன் போன்ற பழமையான தமிழ்ப் பாடல்களை நீங்கள் படித்திருக்கிறீர்கள் இல்லையா அப்பாடல்களை எழுதியவர் அவ்வையார். ...\nமுன்னுரை \"உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும் சேரா தியல்வது நாடு\" \"நாடென்ப நாடா வளத்தன நாடல்ல நாட வளந்தரும் நா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-40-14/2014-03-14-11-17-79", "date_download": "2019-06-17T23:04:40Z", "digest": "sha1:VMWMFDK4MZMSMGVAXY2L7RPLPDBITBQ5", "length": 14229, "nlines": 235, "source_domain": "www.keetru.com", "title": "பொது", "raw_content": "\nஅம்பேத்கரையாவது முழுமையாகப் படியுங்கள், பா.ரஞ்சித் அவர்களே\nநெடுந்தூண் சிற்பம் காட்டும் நெடுநல்வாடைக் காட்சி\nநோபல் பரிசு பெற்ற கறுப்பினப் பெண் எழுத்தாளர்\nபார்ப்பனரல்லாதார் கக்ஷி சட்ட��பை மெம்பர்களுக்கு ஓர் எச்சரிக்கை\nதேவரடியார் வேறு, தேவதாசி வேறா\nசொல்லுங்கள் ரஞ்சித் - நீங்கள் யார்\nதேசியக் கல்விக் கொள்கை - குழந்தைகள் மீது நிகழ்த்தப்படும் வன்முறை\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு சட்டம் - பொது-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nகுடிபோதையால் உருவாகும் குற்றங்களுக்கு அரசே பொறுப்பு\n எழுத்தாளர்: இ.சுப்பு & கே.ஜஸ்டின்\nசொத்துக் குவிப்பு வழக்கின் தாமதமான தீர்ப்பும், நீதியரசர்களுக்கான வேண்டுகோளும்\nதிருப்புமுனையை ஏற்படுத்திய இரண்டு தீர்ப்புகள் எழுத்தாளர்: கே.சுப்ரமணியன்\n எழுத்தாளர்: சுப்பு & ஜஸ்டின்\n எழுத்தாளர்: சுப்பு & ஜஸ்டின்\n வழக்குரைஞர்களே நீதிமன்றங்களை விட்டு வெளியேறுங்கள்\nபொது நலன் வழக்கின் வரலாறும், இன்றைய தேவையும் எழுத்தாளர்: ர.கருணாநிதி\nவழக்கறிஞர் போராட்டமும் அதில் உள்ள நியாயங்களும் எழுத்தாளர்: அ.சகாய பிலோமின் ராஜ்\nதொழில்துறை உறவுகள் குறித்த புதிய சட்ட முன்வரைவு - தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சங்கங்களுக்கு எதிராக முதலாளிகளைப் பாதுகாப்பது... எழுத்தாளர்: நிழல்வண்ணன்\n - ஆனந்த் டெல்டும்ப்டே எழுத்தாளர்: நிழல்வண்ணன்\nநீதித்துறையை அம்பலப்படுத்தியுள்ள செயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கு எழுத்தாளர்: அ.சகாய பிலோமின் ராஜ்\nநிலம் கையகப்படுத்தும் சட்டங்களும் (1894, 2013) அவசரச் சட்ட திருத்தங்களும் (2014, 2015) எழுத்தாளர்: பொன்.சந்திரன்\nசட்டப் புறம்பான உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கள் எழுத்தாளர்: அ.சகாய பிலோமின் ராஜ்\nகீழமை நீதிமன்றங்களில் தமிழ் - வெற்றி விழா தீர்மானங்கள் எழுத்தாளர்: உயர்நீதிமன்றத்தில் தமிழ் - போராட்டக் குழு\nஇந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 320 எழுத்தாளர்: க.சிவராம கிருஷ்ணன்\nகருச்சிதைவு ஏற்படுத்துதல் (பிரிவு 312) எழுத்தாளர்: க.சிவராம கிருஷ்ணன்\nதொலைந்து போய் மீண்டு(ம்) வந்தவர்கள் எழுத்தாளர்: இ.இ.இராபர்ட் சந்திரகுமார்\nமக்கள் நம்பிக்கையை சிதைக்கும் நீதிமன்றங்களின் தீர்ப்புக்கள் எழு��்தாளர்: அ.சகாய பிலோமின் ராஜ்\nபெருங் குற்றவாளிகளுக்கு அடைக்கலம் தருவதற்கா உச்சநீதிமன்றம் எழுத்தாளர்: அ.சகாய பிலோமின் ராஜ்\nஒரு துளி தண்ணீருக்காய்..... எழுத்தாளர்: மு.வீர கடம்ப கோபு\nஉணவு பாதுகாப்பு சட்டம் வரமா சாபமா எழுத்தாளர்: மு.வீர கடம்ப கோபு\nதாமதிக்கப்படும் நீதி – காரணம் என்ன\nநீதிபதியின் கைதும், கண்ணியமிக்க காவல்துறையும் எழுத்தாளர்: ச.பாலமுருகன்\nநீதிபதிகளுக்கு பணி ஓய்வா, மீண்டும் பணியா எழுத்தாளர்: இ.இ.இராபர்ட் சந்திரகுமார் & சா.சபிதா\nபி.ட்டி கத்தரியும் பிராய் சட்டமும் எழுத்தாளர்: அறச்சலூர் செல்வம்\nநிலத்தடி நீர் மேம்பாடும் சட்டமும் எழுத்தாளர்: இ.இ.இராபர்ட் சந்திரகுமார்\nபக்கம் 1 / 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mayyam.com/talk/member.php?3-RR&s=ddffc3db759e84a4df9ac330a46ae248", "date_download": "2019-06-17T22:58:36Z", "digest": "sha1:VPL25D6PMLL7YVPMRIKYAT4BEHHBOHIX", "length": 14977, "nlines": 288, "source_domain": "www.mayyam.com", "title": "View Profile: RR - Hub", "raw_content": "\nகண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா நான் கண்கள் மூட மாட்டேனடி செல்லம்மா Sent from my SM-G935F using Tapatalk\n அபிஷேக நேரத்தில் அம்பாளை தரிசிக்க அடியேன் கொடுத்து வச்சேன் ஜென்மம் அதுக்கே எடுத்து வச்சேன் Sent from my SM-G935F using Tapatalk\nஅதிகாலை நிலவே அலங்கார சிலையே புதுராகம் நான் பாடவா Sent from my SM-G935F using Tapatalk\nகண்ணோடு கண்ணோடு வந்த காதல் காதோடு காதோடு பேசும் காதல் வானுக்கும் மண்ணுக்கும் உள்ள காதல் இந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் வந்த காதல் உறவே வருக நெஞ்சில்...\nகொடுக்குற காலம் நெருங்குவதால் இனி எடுக்குற அவசியம் இருக்காது இருக்கிறதெல்லாம் பொதுவாய் போனா பதுக்குற வேலையும் இருக்காது ஒதுக்குற வேலையும்...\nஅன்பு மனம் கனிந்த பின்னே அச்சம் தேவையா அன்னமே நீ இன்னும் அறியாத பாவையா அஞ்சுவதில் அஞ்சி நின்றால் அச்சம் ஆகுமா அன்பு மனம் கனிந்ததும் புரியாமல்...\nசிலை செய்ய கைகள் உண்டு தங்கம் கொஞ்சம் தேவை சிங்கார பாடல் உண்டு தமிழ் கொஞ்சம் தேவை Sent from my SM-G935F using Tapatalk\nமயக்கத்தை தந்தவன் யாரடி மணமகன் பேரென்ன கூறடி மறைவினில் நடந்தது என்னடி நீ சொல்லடி கதை மாறாமலே Sent from my SM-G935F using Tapatalk\nவருவாய் கண்ணா நீராட யமுனா நதியில் விளையாட ராதை இங்கே உனக்காக கீதை சொல்வாய் எனக்காக Sent from my SM-G935F using Tapatalk\n அமுதே தமிழே அழகிய மொழியே எனதுயிரே சுகம் பல தரும் தமிழ்ப் பா சுவையொடு...\nகனிந்த அல்லியோடு நிலவின் ஒளி நீ காதல் யுவராஜன் அனார்கலி ந�� Sent from my SM-G935F using Tapatalk\nஎன்னை விட்டால் யாருமில்லை கண்மணியே உன் கை அணைக்க உன்னை விட்டால் வேறொருத்தி எண்ணமில்லை நான் காதலிக்க முத்து முத்தாய் நீரெதற்கு நானில்லையோ கண்ணீர்...\nநான் பெற்ற செல்வம் நலமான செல்வம் தேன் மொழி பேசும் சிங்காரச் செல்வம்\nநாயகன் அவன் ஒரு புறம் அவன் விழியில் மனைவி அழகு நாயகி அவள் மறு புறம் அவள் வானில் இரண்டு நிலவு\nஅழகே வா அருகே வா அலையே வா தலைவா வா ஆலய கலசம் ஆதவனாலே மின்னுதல் போலே மின்னுது இங்கே\nமீனாட்டம் கண் கொண்ட மீனாட்சி கோபங்கள் கூடாது காமாட்சி அம்மாடி கண்ணல்ல பொன்னல்ல நீ என்னோடு வா வா கண்ணே வா\nசிங்கார கண்ணுக்கு மை கொண்டு வா நந்தலாலா ஏ நந்தலாலா செந்தூரபூவுக்கு சீர் கொண்டு வா நந்தலாலா ஏ நந்தலாலா\nதிருமகள் தேடி வந்தாள் என் இதயத்தில் குடி புகுந்தாள் குலமகள் கோலத்திலே தேவி மருமகளாக வந்தாள்\nமாணிக்கத் தேரில் மரகத கலசம் மின்னுவதென்ன மன்னன் முகம் கனவில் வந்தது மஞ்சள் நதி உடலில் வந்தது\nகடவுள் ஏன் கல்லானான் மனம் கல்லாய்ப் போன மனிதர்களாலே கொடுமையைக் கண்டவன் கண்ணையிழந்தான் அதைக் கோபித்துத் தடுத்தவன் சொல்லையிழந்தான்\nதொட்டு தொட்டு பேசும் சுல்தானா தொட்டவுடன் நெஞ்சில் தில்லானா அள்ளி அள்ளி கொடுத்தால் குறையாது பள்ளி கொள்ள வாடி அழகே Sent from my SM-G935F using...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/46095-the-court-refused-to-give-the-anticipatory-bail-to-director-v-gowthaman.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-06-17T22:39:26Z", "digest": "sha1:2GYP2XIEJC3E2O562WYTG5GLAQBHA5KJ", "length": 9949, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இயக்குநர் கவுதமனுக்கு முன்ஜாமின் வழங்க நீதிமன்றம் மறுப்பு | The court refused to give the Anticipatory bail to director V. Gowthaman", "raw_content": "\nபாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயல் தலைவராக ஜெ.பி.நட்டா தேர்வு செய்யப்பட்டார்\nசென்னை பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் மூடப்பட்ட கழிவறை தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு திறக்கப்பட்டது\nவயநாடு தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்வான ராகுல் காந்தி, மக்களவையில் இடைக்கால சபாநாயகர் வீரேந்திர குமார் முன்னிலையில் எம்.பி.யாக பதவியேற்றார்\nமேற்கு வங்கம்: கொல்கத்தாவில் மருத்துவர்கள் சங்க பிரதிநிதிகளுடன் முதல்வர் மம்தா பானர்ஜி பேச்சுவார்த்தை\nசென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், திருச்சி, கடலூர், த���ருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலையில் அதி தீவிர அனல் காற்று வீசும் என எச்சரிக்கை\nதடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பயன்படுத்தும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க முதல்வர் பழனிசாமி உத்தரவு\nதமிழக முழுவதும் தண்ணீர் பற்றாக்குறை தலைவிரித்து ஆடுகிறது; அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்- டிடிவி தினகரன்\nஇயக்குநர் கவுதமனுக்கு முன்ஜாமின் வழங்க நீதிமன்றம் மறுப்பு\nஇயக்குநர் கவுதமன் உயர்நீதிமன்றம் மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.\nஅதில், \" மே 19 ஆம் தேதி ஓ.என்.ஜி.க்கு எதிராக கதிராமங்கலத்தில் நடைபெற்ற போராட்டத்தில் முன் அனுமதியின்றி கலந்து கொண்டதாக தன் மீதும் மற்றும் பலர் மீதும் தஞ்சாவூர் மாவட்டம் பந்தநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்\" என்றும் பொய்யான வழக்குபதிவு செய்து கைது செய்ய காவல்துறை முயற்சித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் நீதிமன்றம் உத்தரவிடும் எந்த நிபந்தனைகளுக்கும் உட்பட்டு நடந்து கொள்வேன் என்றும் இந்த வழக்கில் தனக்கு முன் ஜாமின் வழங்கி உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.\nஇம்மனு நீதிபதி கிருஷ்ணவள்ளி முன்பு விசாரணைக்கு வந்தது.அப்போது இயக்குநர் கவுதமன் முன்ஜாமின் வழங்க மறுத்துவிட்ட நீதிபதி வழக்கு விசாரணையை ஜூன் 4 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.\nஅரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கும் இனி பயோ மெட்ரிக் : செங்கோட்டையன்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“நடிகர் சங்கத் தேர்தலுக்கு பாதுகாப்பு தேவை” - நீதிமன்றத்தில் விஷால் மனு\nதொழிற்சாலை வளாகத்திற்குள் போராடுவது சட்ட விரோதம் - நீதிமன்றம்\nகுரூப் 4 தேர்வை ரத்து செய்யக் கோரும் வழக்கு - தமிழக அரசுக்கு‌ ‌உயர்நீதிமன்றம் உத்தரவு\n‘காசி டாக்கீஸ்’ பெயரை பயன்படுத்தலாம் - உயர்நீதிமன்றம் உத்தரவு\nபா.ரஞ்சித்துக்கு முன்ஜாமீன் வழங்க அரசு எதிர்ப்பு\nநடிகைகள் காணாமல் போனால்தான் காவல்துறை நடவடிக்கை எடுக்குமா..\n“ குரூப் 1 தேர்வில் கேட்கப்பட்ட 24 கேள்விகள் தவறானவை” - சென்னை உயர்நீதிமன்றத்தில் டிஎன்பிஎஸ்சி ஒப்புதல்\nதண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய என்ன நடவடிக்கை \nமுன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்றக் கிளையில் பா. ரஞ்சித் மனு\nசதம் விளாசிய ஷகிப�� அல் ஹாசன் - ஆல்ரவுண்டராக சாதனை\nநீதிமன்றத்தில் மயங்கி விழுந்து இறந்த எகிப்த் முன்னாள் அதிபர்\nபுல்வாமாவில் ராணுவ வாகனம் மீது வெடிகுண்டு தாக்குதல்\nமாயம் செய்த ‘குல்தீப்’ - மறுபடியும் ‘மரண ஃபார்மில்’ சைனா மேன்\nபாபுல் சுப்ரியோ பதவிப் பிரமாணத்தின்போது ஒலித்த ‘ஜெய் ஸ்ரீராம்’ கோஷம்\nகிடைக்கும் தண்ணீரிலும் கழிவுநீர்.. மக்கள் அதிர்ச்சி..\nதமிழில் பேசக்கூடாது என்ற அறிக்கையை மாற்றியது ரயில்வே\nபாகிஸ்தானின் உலகக் கோப்பை சவால்களும்.. இந்தியா கொடுத்த பல்புகளும்..\n\"மாதவிடாய் வலியை போக்க மாத்திரைகள்\" தமிழக தொழிற்சாலைகளில் பெண்களுக்கு தொடரும் கொடூரம் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஅரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கும் இனி பயோ மெட்ரிக் : செங்கோட்டையன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=63269", "date_download": "2019-06-17T23:59:47Z", "digest": "sha1:76FOMYYVKYUB5ICE67UEWDJ3BMQHJAPB", "length": 6261, "nlines": 74, "source_domain": "www.supeedsam.com", "title": "திறைசேரி முகாமைத்துவசேவைகள் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம் கலாநிதி கோபாலரெத்தினம் இந்தோனேசியா பயணம்! – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nதிறைசேரி முகாமைத்துவசேவைகள் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம் கலாநிதி கோபாலரெத்தினம் இந்தோனேசியா பயணம்\nஇலங்கை திறைசேரியின் முகாமைத்துவசேவைகள் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம் கலாநிதி மூத்ததம்பி கோபாலரெத்தினம் இன்று (21) சனிக்கிழமை இந்தோனேசியா பயணமாகின்றார்.\nஇலங்கை நிருவாகசேவையின் அதிவிசேட சிறப்புத்தரத்தை ச்சேர்ந்த முதலாந்தர உயரதிகாரியான கலாநிதி கோபாலரெத்தினம் மட்டக்களப்பு செட்டிபாளையத்தைச் சேர்ந்தவராவார்.\nநாளை 22ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இந்தோனேசியாவில் ஆரம்பமாகும் சர்வதேச மூலோபாய முகாமைத்துவப்பயிற்சி நெறியில் கலந்துகொள்வதற்காக அவர் இன்று பயணமாகின்றார்.\nநாளை 22 தொடக்கம் எதிர்வரும் 30ஆம் திகதிவரை நடைபெறவிருக்கும் இப்பயிற்சிநெறியில் கலந்துகொள்வதற்காக இவருடன் இலங்கையிலிருந்து 36அதிகாரிகள் பயணிக்கின்றனர்.\nபல்கலைக்கழகங்களின் பட்டப்பின்படிப்பு கற்கைகள் நிறுவகம் இவ்ஏற்பாட்டைச்செய்துள்ளது.\nகிழக்கில் நாவிதன்வெளி திருக்கோவில் களுவாஞ்சிக்குடி போன்ற பிரதேசங்களின் பிரதேச செயலாளராக நன்கு அறியப்பட்ட கோபாலரெத்தினம் ஏலவே அவுஸ்திரேலியா இந்தியா மலேசியா சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு புலமைப்பரிசில்பெற்று சென்றுவந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleகொழும்பில் ரஷ்ய யுத்த கப்பல்\nNext articleசுவிசில் சண் தவராஜாவின் நூல் வெளியீடு\nஅனுமானங்களை வைத்துக்கொண்டு குற்றச்சாட்டுக்களை முன்வைக்கககூடாது- மட்டு. அரச அதிபர்.\nமட்டக்களப்பு தாளங்குடா கடற்கரையில் ஏரிந்த நிலையில் பெண் ஒருவரின் சடலம் மீட்பு\nசர்வோதயத்தின் கல்முனைப் பிராந்திய நிலையம் மீண்டும் செயற்பட வேண்டும். – எம்.இராஜேஸ்வரன்\nபாதுகாப்பான புகையிரத கடவைகளை அமைத்து தருமாறு மக்கள் கோரிக்கை\nவெல்லாவெளிப்பிரதேசத்தில் நுகர்வோருக்கு உதவாத உணவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/detail.php?id=2296509", "date_download": "2019-06-17T23:30:26Z", "digest": "sha1:5CZ4GN4SBAUSHDVRE4JMA5ILPGAYYSLU", "length": 6057, "nlines": 66, "source_domain": "m.dinamalar.com", "title": "அதிமுக கூட்டத்தில் மொபைலுக்கு தடை | Dinamalar", "raw_content": "முதல் பக்கம் பாராளுமன்ற தேர்தல் 2019 Download Dinamalar Apps\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு ��ர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nஅதிமுக கூட்டத்தில் மொபைலுக்கு தடை\nமாற்றம் செய்த நாள்: ஜூன் 12,2019 11:50\nசென்னை: சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமையகத்தில் நடக்கும் அதிமுக ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள செல்வோர் மொபைல் போன்கள் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் விஷயங்கள் குறித்த விபரம் வெளியில் கசிந்து விடாமல் இருக்க இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.\n» தற்போதைய செய்தி முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nபுத்தகப் பை எடை அதிகரிப்பா\nபிரசாந்த் கிஷோருடன் முதல்வர் ரகசிய சந்திப்பு\nதப்பி ஓடல; டாக்டரை பார்க்க வந்தேன்; மெஹுல் சோக்சியின் 'அடடே' ...\nராகுலை தோற்கடித்த ஸ்மிருதிக்கு பலத்த வரவேற்பு\nடாக்டர்களுக்கு பாதுகாப்பு:சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-06-17T23:30:02Z", "digest": "sha1:XX275FFXZGAWSI5VA2DIY7LA2LYKRLGF", "length": 7778, "nlines": 126, "source_domain": "ta.wikipedia.org", "title": "பூனைப் பருந்து - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபூனைப் பருந்து (harrier) என்பது பகலாடி இனத்திலுள்ள, அக்சிபிரிடே குடும்பத்தைச் சேர்ந்த ஓர் கொன்றுண்ணிப் பறவை ஆகும். பூனைப் பருந்து திறந்த வெளிகளின் மேலாக தாழ்வாகப் பறந்து சிறு பாலூட்டிகள், ஊர்வன அல்லது பறவைகளை வேட்டையாடும் தன்மையுடையது. உலகம் முழுவதும் சுமார் 16 வகையான பூனைப் பருந்து இனங்கள் உள்ளன. அவற்றில் மோண்டாகு ஹாரியர், பேல்லிட் ஹாரியர், யுரேசியன் மார்ஷ் ஹாரியர் உள்ளிட்ட சுமார் 5 வகையான பறவைகள் இந்தியாவுக்கு வலசை வந்து செல்லும் வழக்கத்தைக் கொண்டிருக்கின்றன. இவற்றின் வாழிடம் வறண்ட, புல்வெளி நிலங்கள். எனவே இந்தியாவில் ராஜஸ்தானில் உள்ள தால் சப்பார் சரணாலயம், குஜராத்தில் உள்ள வேலவதார் தேசியப் பூங்கா, ‘லிட்டில் ரான் ஆஃப் கட்ச்’, ஆந்திராவில் ரோல்லபடு சரணாலயம் போன்ற பகுதிகளில் அதிக அளவில் இவற்றைக் காண முடியும். இவற்றின் வாழிடங்களான புல்வெளிகள்கள் அழிக்கப்பட்டுவருவதால் இந்தப் பறவைகளின் எண்ணிக்கையும் குறைந்துகொண்டே வருகின்றன.[1]\n↑ ராதிகா ராமசாமி (2018 ஆகத்து 4). \"புல்வெளி தொலைந்தால் தொலையும் பறவை\". கட்டுரை. இந்து தமிழ். பார்த்த நாள் 5 ஆகத்து 2018.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 மார்ச் 2019, 16:58 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-thodarkathai-all-list/5833-vasantha-bairavi-19", "date_download": "2019-06-17T22:39:54Z", "digest": "sha1:UCIGCW7BQ6C7IAITRYY7EMJORDWVZUB5", "length": 29361, "nlines": 377, "source_domain": "www.chillzee.in", "title": "தொடர்கதை - வசந்த பைரவி - 19 - ஸ்ரீலக்ஷ்மி - www.Chillzee.in", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nChillzee கீமொ - இணைக்கும் இணைப்பு...\n நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --\nதொடர்கதை - வசந்த பைரவி - 19 - ஸ்ரீலக்ஷ்மி\nதொடர்கதை - வசந்த பைரவி - 19 - ஸ்ரீலக்ஷ்மி\n19. வசந்த பைரவி - ஸ்ரீலக்ஷ்மி\nஅந்த கல்யாண மண்டபம் காலையிலிருந்தே பரபரப்பாக இருந்தது.\nஅன்று காலை ஐந்து மணிக்கே பிரம்ம முஹீர்த்தம் என்பதால் சாரதா-ராமமூர்த்தியின் குடும்பத்தவர் அனைவரும் விடியல் காலையிலேயே தயாராகி அந்த திருமண மண்டபத்தை அடைந்தனர்.\nமணப் பெண்ணுக்கு முறைப்படி ஆரத்தி எடுத்து சத்திரத்துக்குள் நுழைந்தவர்கள், பொறுப்பாக திருமணத்திற்குரிய அனைத்து பொருட்களையும் எடுத்து வைத்து விட்டு தங்களை சற்று ஆசுவாசப் படுத்திக் கொண்டனர்.\nபைரவியும், அஜய்யும் கூட காலையிலேயே மஹதியின் குடும்பத்தவருடனேயே மண்டபத்துக்கு வந்து விட்டனர்.\nகாலை எட்டு மணியளவில் மாப்பிள்ளையின் குடும்பத்தவர் வர, உரிய மாலை, மரியாதையுடன் அவர்களை அழைத்து வந்தனர்.\nகாலை டிபன், காபி முடிய மஹதி சற்று நேரம் ஒய்வெடுக்க தனக்குரிய மணமகள் அறைக்குள் சென்று விட்டாள்.\nமணமகனுமே தன்னுடைய சக தோழர்களுடன் அரட்டை அடிக்க சென்று விட, மெல்ல மணமகனின் தாயார் அமிர்தா, சாரதா இருந்த அறையை நோக்கி வந்தார்.\nஅங்கே பைரவியுடன் பேசிக் கொண்டே மாலை மூன்று மணியளவில் நடக்கவிருக்கும் நிச்சயதார்த்ததிற்கு எடுத்து வைக்க வே��்டிய வெள்ளி சந்தன கிண்ணம், பஞ்ச பாத்திரங்கள், வெள்ளி தட்டு, மற்றும் மாப்பிள்ளைக்கு கொடுக்க வேண்டிய ரிசப்ஷன் டிரஸ், மற்றும் நிச்சய மோதிரம் எல்லாவற்றையும் எடுத்து வைத்துக் கொண்டிருந்தார்.\n\"ஏம்மா சாரதா.. நாங்க உனக்கு முன்னாடியே சொன்னோமே.. நல்ல சத்தரமா பார்த்திருக்கலாமே.. நீங்க என்னவோ இந்த சத்திரம், நன்னா இருக்கும் என்று சொன்னேள்.. எங்காத்துல மனுஷா ஜாஸ்தி.. இப்ப என்னடான்னா எங்களுக்கு மூணே ரூம் கொடுத்தா எப்படி.. பையனுக்கு ஒரு ரூம் கொடுத்தாச்சு.. நாங்க ஒரு ரூம் எடுத்துண்டாலும், மத்தவா எல்லாரையும் எப்படி ஒரே ரூம்ல இருக்கச் சொல்லரது.. ரூம் ஏதாவது ஹோட்டல்ல புக் பண்ணியிருக்கேளா.. அதுக்குதான் நாங்களே மண்டபம் பார்க்கிறோம்ன்னு சொன்னோம்\"\n\"இல்லை மாமி, வேறே எங்கேயும் ரூம் எல்லாம் புக் பண்ணல.. வேண்டுமானால் எங்களுக்குன்னு இருக்கறதுல ஒரு ரூமை தரோம்.. இந்த சத்தரம் ஆத்துக்கு பக்கத்திலேயே இருக்கு.. கொஞ்சம் பேர் ராத்திரிக்கு ஆத்துக்கு போயிடுவா\" என்று மெல்ல இழுத்தாள்.\n\"அது சரி ஆமாம்..சாரதா, என்ன பண்ணிண்டு இருக்கே.. ஓ சாயங்காலத்துக்கு வேண்டியதை எடுத்து வைக்கிறீயா.. ஆமாம் இது என்ன வெள்ளி தட்டு இத்தனை சின்னதா இருக்கு.. எங்காத்து வெற்றிலை, பாக்கு தட்டு கூட இதைவிட பெரிசா இருக்குமே.. ஓ.. விஜய்க்கு சாப்பிடறதுக்கு வேறே வெள்ளி பிளேட் வாங்கியாச்சோல்யோ.. ஓ சாயங்காலத்துக்கு வேண்டியதை எடுத்து வைக்கிறீயா.. ஆமாம் இது என்ன வெள்ளி தட்டு இத்தனை சின்னதா இருக்கு.. எங்காத்து வெற்றிலை, பாக்கு தட்டு கூட இதைவிட பெரிசா இருக்குமே.. ஓ.. விஜய்க்கு சாப்பிடறதுக்கு வேறே வெள்ளி பிளேட் வாங்கியாச்சோல்யோ.. இந்த சந்தன கிண்ணி கூட ரொம்ப சின்னதா தான் இருக்கு.. இன்னும் கொஞ்சம் பெரிசா இருந்திருக்கலாம்.. எனக்கெல்லாம் எங்க அம்மாவாத்துல, நன்னா பெரிசா குங்கும சிமிழ், சந்தன பேலா எல்லாம் வாங்கித் தந்தா.. என்ன பண்ணரது இந்த காலத்துல என்ன காசை கொடுத்தாலும் நல்லதா எங்கே கிடைகிறது.. இந்த சந்தன கிண்ணி கூட ரொம்ப சின்னதா தான் இருக்கு.. இன்னும் கொஞ்சம் பெரிசா இருந்திருக்கலாம்.. எனக்கெல்லாம் எங்க அம்மாவாத்துல, நன்னா பெரிசா குங்கும சிமிழ், சந்தன பேலா எல்லாம் வாங்கித் தந்தா.. என்ன பண்ணரது இந்த காலத்துல என்ன காசை கொடுத்தாலும் நல்லதா எங்கே கிடைகிறது\nநீங்க வெள்ளி ப���த்திரமெல்லாம் முன்னாடியே கொண்டு வந்து எங்காத்துல காட்டுவீங்கன்னு நினைச்சேன்.. அது சரி, இதான் மாப்பிள்ளைக்கு போடற செயினா.. ரொம்ப மெலிசா இருக்கே\nஒன்றும் பேசாமல் அமைதியாக இருந்தார் சாரதா.\n\"நாலு பவுன் மாமி.. அதோட இந்த பிரேஸ்லைட் கூட சாரதா மாமி செஞ்சு வைச்சிருக்கா.. இதான் சாயங்காலம், மாப்பிள்ளைக்கு கொடுக்க வேண்டிய நிச்சயதார்த்த டிரஸ், இந்த கோட் சூட் ரிசப்ஷனுக்கு\".. என்று எல்லாவற்றையும் எடுத்துக் காண்பித்தாள் பைரவி.\n\"நீ அமெரிக்காவிலிருந்து வந்த பொண்ணு தானே.. நீயும் டாக்டராமே.. நாங்களும் எங்க பையனுக்கு டாக்டர் பொண்ணாதான் தேடிண்டு இருந்தோம்.. ஆனா இந்த பையன் அவன் கூட வேலை பார்க்கிற மஹதி பெண்ணை தான் கல்யாணம் பண்ணிக்கனும்னு ஒத்தை கால்ல நின்னுட்டான்.. இப்போ பாரு, எல்லாத்துக்கும் அட்ஜஸ்ட் செய்ய வேண்டியதா இருக்கு.. யார் யாருக்கு என்ன ப்ராப்தமோ அதானே நடக்கும்.. உங்காத்துல உனக்கு வரன் பார்க்கறாளா.. என் அண்ணன் பையன் ஒருத்தன் இருக்கான்.. அதான் கேட்கிறேன்\"\n\"இல்லை மாமி, நான் ஆராய்ச்சி பண்ணரேன்.. இப்ப எனக்கு கல்யாணத்திலே இன்ட்ரெஸ்ட் இல்லை\" என்றாள் பைரவி.\n\"ஓ...சரி ,சாரதா, கார் என்ன ஆச்சு.. டெலிவரி எடுத்தாச்சா\"\n\"சாயங்காலம் நிச்சயதார்த்தக்குள் வந்து விடும் மாமி\" என்றாள் பைரவி..\n\"அது சரி, உன் பெரிய பொண்ணுங்க இரண்டு பேரையும் எங்கே காணலே\n\"அவா பசங்களோட எதோ பியூட்டி பார்லருக்கு போயிருக்கா.. வர நேரம் தான்\" என்றாள் சாரதா..\nஅந்த சமயத்தில, \"அம்மா சமையல் மாமா ஏதோ கேட்க வெளியே நிற்கிறார்\" என்றபடி வசந்த் தன் தாயை அழைக்க, அப்பாடி கொஞ்சம் நேரத்துக்கு இந்த மாமிகிட்டே இருந்து தப்பிக்கலாம் என்று நினைத்த சாரதா, 'என் பொண்ணு இவாத்துல போய் நல்லபடியா வாழனுமே.. ஈஸ்வரா நீதான்ப்பா அவளை ரட்ஷிக்கனும்'\nதொடர்கதை - காதல் பின்னது உலகு - 04 - மனோஹரி\nதொடர்கதை - அ-ஆ-இ-ஈ - 06 - பிந்து வினோத்\nதொடர்கதை - வசந்த பைரவி - 29 - ஸ்ரீலக்ஷ்மி\nதொடர்கதை - வசந்த பைரவி - 28 - ஸ்ரீலக்ஷ்மி\nதொடர்கதை - வசந்த பைரவி - 27 - ஸ்ரீலக்ஷ்மி\nதொடர்கதை - வசந்த பைரவி - 26 - ஸ்ரீலக்ஷ்மி\nதொடர்கதை - வசந்த பைரவி - 25 - ஸ்ரீலக்ஷ்மி\nசர்வ நிச்சயமாய் விட்டு கொடுத்தோர் கெட்டுப் போனாரில்லை..மஹதியின் பொறுமையும் நல்ல மனசும் தான் அவளை தக்க இணையுடன் சேர்த்தது.\nநன்றிம்மா தொடர்ந்து இக்கதையை படித்து கருத்துக்களை பகிர்வதற்கு..\nநிச்சயம் கூடிய விரைவில் உண்மை வெளி வரும் தோழி.\nசீக்கிரமே அனைத்து உண்மைகளும் தெரியவரும்.. விஜயின் அம்மாவை மாதிரி கேரக்டர்களை திருத்தவே முடியாது..\nசீக்கிரமே அனைத்து உண்மைகளும் தெரியவரும்.. விஜயின் அம்மாவை மாதிரி கேரக்டர்களை திருத்தவே முடியாது..\n+1 # RE: தொடர்கதை - வசந்த பைரவி - 19 - ஸ்ரீலக்ஷ்மி — KJ 2016-01-27 12:19\nசீக்கிரமே அனைத்து உண்மைகளும் தெரியவரும்.. மஹதியின் அக்கா மாதிரி கேரக்டர்களை திருத்தவே முடியாது..நிச்சயம் மஹதியும் அவள் பெற்றோர்களும் சரியான முடிவைத் தான் எடுத்திருக்கிறார்கள்.\nநன்றிம்மா தொடர்ந்து இக்கதையை படித்து கருத்துக்களை பகிர்வதற்கு..\nநிச்சயம் கூடிய விரைவில் உண்மை வெளி வரும் தோழி.\nநன்றிம்மா தொடர்ந்து இக்கதையை படித்து கருத்துக்களை பகிர்வதற்கு..\nநிச்சயம் கூடிய விரைவில் உண்மை வெளி வரும் தோழி.\nதொடர்கதை - ராணி... மகாராணி... - 08 - ராசு\nகவிதை - மகிழ்ச்சியாய் ஒரு நாள் - ஜெப மலர்\nதொடர்கதை - நெஞ்சில் துணிவிருந்தால் - 09 - சகி\nTamil Jokes 2019 - எவ்வளவு நல்ல டாக்டர் 🙂 - அனுஷா\nதொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 13 - சசிரேகா\nகவிதை - தனிமையில்... - ஜெப மலர்\nதொடர்கதை - உன்னோடு நானிருக்கும் மணித்துளிகள் - 14 - ஸ்ரீ\nகவிதை - பெண்கள் - விஜயலக்ஷ்மி\nதொடர்கதை - உன் மனதில் இருப்பது நானும் என் காதலும் மட்டுமே - 04 - கண்ணம்மா\nTamil Jokes 2019 - ஏண்டா தாத்தா மேல எறும்பு பொடியை தடவின\nதொடர்கதை - உன்னோடு நானிருக்கும் மணித்துளிகள் - 14 - ஸ்ரீ\nதொடர்கதை - இதோ ஒரு காதல் கதை – 14 - பூர்ணிமா செண்பகமூர்த்தி\nதொடர்கதை - உன் மனதில் இருப்பது நானும் என் காதலும் மட்டுமே - 04 - கண்ணம்மா\nதொடர்கதை - உயிரில் கலந்த உறவே - 17 - சகி\nதொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 26 - பத்மினி\nTamil Jokes 2019 - ஏண்டா தாத்தா மேல எறும்பு பொடியை தடவின\nதொடர்கதை - எனக்கென ஏற்கனவே பிறந்தவன் இவனோ - 10 - குருராஜன்\nதொடர்கதை - என் இதயம் கவர்ந்த தாமரையே - 05 - சசிரேகா\nதொடர்கதை - சிவகங்காவதி - 18 - ஸ்ரீ\nதொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 16 - பத்மினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2014/mar/04/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF-851855.html", "date_download": "2019-06-17T22:35:54Z", "digest": "sha1:KOO3LVWTSPWJWWXZZNWWW2OFLYVFQ2HA", "length": 7143, "nlines": 102, "source_domain": "www.dinamani.com", "title": "பிரசாரத்தை தொடங்கி���ார் அதிமுக வேட்பாளர்- Dinamani", "raw_content": "\n17 ஜூன் 2019 திங்கள்கிழமை 11:38:08 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி பெரம்பலூர்\nபிரசாரத்தை தொடங்கினார் அதிமுக வேட்பாளர்\nBy பெரம்பலூர் | Published on : 04th March 2014 03:57 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபெரம்பலூர் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ஆர்.பி. மருதராஜா, கவுல்பாளையம் கிராமத்தில் தேர்தல் பிரசாரத்தை திங்கள்கிழமை தொடங்கினார்.\nபெரம்பலூர் அருகே கவுல்பாளையம் கிராமத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அதிமுக வேட்பாளர் ஆர்.பி. மருதராஜா,\nகதர் மற்றும் கிராம தொழில்கள் துறை அமைச்சர் பூனாட்சி, மாநிலங்களவை உறுப்பினர் ரத்தினவேல், வேளாண் வணிக வாரியத் தலைவர் மா. ரவிச்சந்திரன், முன்னாள் அமைச்சர் என். ஆர். சிவபதி, பெரம்பலூர் எம்எல்ஏ இரா. தமிழ்ச்செல்வன் ஆகியோர் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டனர்.\nஅப்போது அரசின் திட்டங்கள், நலத் திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் எடுத்துக் கூறினர்.\nநிகழ்ச்சியில் நகரச் செயலர் ஆர்.டி. ராமச்சந்திரன், நகர்மன்றத் தலைவர் சி. ரமேஷ், ஒன்றியச் செயலர்கள் என். கே. கர்ணன், பி. கிருஷ்ணசாமி, எஸ். கண்ணுசாமி, மாவட்ட அணி நிர்வாகிகள் எம்.என். ராஜாராம், எஸ். கார்த்திகேயன், ராஜேஸ்வரி, மாவட்ட நிர்வாகிகள் பூவை த. செழியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசிறுவர் பூங்காவில் சிறப்பு ஏற்பாடு\nநேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர்\nகவாசாகி ஜெ 300 அறிமுகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2014/mar/20/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5-861687.html", "date_download": "2019-06-17T22:36:41Z", "digest": "sha1:5RBQ7UKI7MIQJX6Y7WBHZ5EY6G7DDD3E", "length": 7409, "nlines": 101, "source_domain": "www.dinamani.com", "title": "தேர்தல் ஒருங்கிணைப்பு அலுவலர்களுடன் கலந்தாய்வு- Dinamani", "raw_content": "\n17 ஜூன் 2019 திங்கள்கிழமை 11:38:08 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி பெரம்பலூர்\nதேர்தல் ஒருங்கிணைப்பு அலுவலர்களுடன் கலந்தாய்வு\nBy பெரம்பலூர் | Published on : 20th March 2014 07:45 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில், மக்களவைத் தேர்தல் தொடர்பாக ஒருங்கிணைப்பு அலுவலர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.\nகூட்டத்திற்கு தலைமை வகித்த மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான தரேஸ் அஹமது, நடைபெற உள்ள மக்களவைத் தேர்தல் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளின் முன்னேற்றம் குறித்து சம்பந்தப்பட்ட பணிகளுக்கான ஒருங்கிணைப்பு அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.\nதொடர்ந்து, வாக்குச்சாவடி மையங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் அடிப்படை வசதிகளுக்கான பணி முன்னேற்றம், வாக்குப் பதிவின்போது மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.\nகூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் வி. ராஜன்துரை, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் சார் ஆட்சியர் ப. மதுசூதன் ரெட்டி (பெரம்பலூர்), ராஜேந்திரன் (குன்னம்), எறையூர் சர்க்கரை ஆலை தலைமை நிர்வாகி மு. இந்துமதி, மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரின் நேர்முக உதவியாளர் ஏ. கார்குழலி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) தா. மலையாளம், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அய்யம்பெருமாள் உள்ளிட்ட அனைத்து ஒருங்கிணைப்பு அலுவலர்களும் பங்கேற்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசிறுவர் பூங்காவில் சிறப்பு ஏற்பாடு\nநேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர்\nகவாசாகி ஜெ 300 அறிமுகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/100212", "date_download": "2019-06-17T23:13:22Z", "digest": "sha1:SYLCQUF5NCZGQUPQGHIWGSBHTVA67GOR", "length": 21071, "nlines": 111, "source_domain": "www.jeyamohan.in", "title": "பச்சைக்கனவு கடிதங்கள் 2", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 45\nகலையை கையாளுதல் பற்றி … »\nஉங்களின் மழை அனுபவப்பதிவை நேற்று வாசித்தேன். வழ���்கம் போலவே எங்களையும் உடன் அழைத்துச்சென்றிருக்கிறீர்கள். பல வருடங்களாக இதை தொடருகிறீர்கள் எனபது எப்போதும் போலவே பொறாமையை தருகிறது. Comfort zone என்ற பெயரில் நாங்களெல்லாம் உண்மையில் சிறையில் இருக்கிறோம் என்று நினைத்துக்கொண்டேன், அதுவும் குறிப்பாய் மழையில் நனைந்து கொண்டே சாப்பிட்ட அந்த ஐஸ்கிரீம் இது இன்னும் ஆண்கள் உலகுதான் இல்லையா சார்\nவக்கீலை stand up comedian உடன் ஒப்பிட்டது உங்களின் signature பகடி.\nநல்ல வேளையாக எங்களுக்கேல்லாம் வாசிக்கும் பழக்கமும் அதற்கு அனுமதியும் இருப்பதால் உங்கள் உலகை வெளியிலிருந்து பார்க்கவாவது முடிகிறது.\nஇங்கு ஒரு புத்தாக்கப்பயிற்சியின் பொருட்டு கோவை பாரதியார் பல்கலையில் 1 மாதத்திற்கு வந்திருக்கிறேன். முதல் நாளான நேற்று என்னுடன் இது போன்ற ஒரு பயிற்சிக்கு முன்பு திருவனந்தபுரம் வந்திருந்த ஒரு திருநெல்வேலி கிருத்துவ பேராசிரியை என்னைக்கண்டதும் முகம் மலரந்து என் கைகளை பிடித்துக்கொண்டு ‘’ அப்புறம் சும்மா இருக்கியளா’’என்றதும் நான் திடுக்கிட்டு ’’இல்லைங்க காலேஜ் போயிட்டுதான் இருக்கேன்’’ என்றேன் அவர் அதை கடந்து ‘’சார் பிள்ளைக எல்லாம் சும்மா இருக்காங்களா ‘’ என்றதும் தான் அவர் நல்லா இருக்கீங்களா என்று கேட்கிறார் என்பதை அறிந்தேன்.\nபிறகே உங்களின் மழை அனுபவங்களை வாசித்ததும் இப்படி பொள்ளாசி கோவையிலேயே குதிரை ஓட்டிக்கொண்டிருந்தால் பக்கத்து ஊரின் பேச்சு வழக்கு கூட தெரியாமல்தான் இருக்கும் என் நினைத்து இன்னும் வருத்தப்பபட்டேன்,\nஇடி விழுந்த பின்னரான பச்சைக்கண்ணின் காட்சிகள் என்னவோ வருத்தமளிப்பதற்கு பதில் மகிழ்வாகவே இருந்தது. இனி அழிந்த பின்னர் பார்க்கவே முடியா பச்சையை எப்போதும் கண்ணில் நிறுத்துமல்லவா இப்படி ஒரு இடி\nபுட்டு பரோட்டா ஆகி இனி பீட்சாவாகவும் ஆகிவிடும் விரைவில். பின் காடுகளையெல்லம் அழித்து சுற்றுலா விடுதி கட்டி அதையே வேடிக்கை பார்க்க வருவார்களாய் இருக்கும், இந்த இடத்தில் முன்பு ஒரு காடும் மழையும் மலையும் ஆறும் இருந்தது என பிள்ளைகளுக்கு காட்டித்தர. வயிற்றைப்பிசைந்தது வாசிக்கையில்\nஇந்த புட்டிலிருந்து பீட்சா succession நீங்கள் வேடிக்கையாக எழுதவில்லை என்பதே இன்னும் வருத்தமாக இருக்கிறது.\nமழைப்பயணம் முடித்த என் மழைச்சட்டை இன்னும் ஈரம் காயவில்லை. ���ாலக்காட்டிலேயே பிழிந்து அனுப்பப்பட்ட காற்று கோவையின் ஈரத் துணிகளை உலர்த்த போதுமானதாக இல்லை போலும். அடுத்த மழை வரும் வரை இடுக்கியின் ஈரம் கொஞ்சம் இருக்கட்டும் என்று நானும் விட்டு வைத்திருக்கிறேன். அவ்வளவு பெரிய திறந்த புல்வெளிகளில் மழையில் நின்றிருப்பது கடற்கரையில் மழையில் நனையும் ப்ரம்மாண்டத்திற்க்கு ஒப்பானது. வாகமன்னிலும் பச்சை கடல் அலைகளின் மேல் நின்று கொண்டிருப்பதைப் போலத்தான் இருந்தது.\nமூன்று நாட்களுமே மழையில் நடை. அருகிருப்பவர் பேசுவது கூட கேட்காதளவு மழை, மண் இனங்களோடு சேர்ந்தெழுப்பிய பேரிரைச்சல். மழைக்கு பச்சையடித்த புற்களைப் போல இம்மழைப் பயணத்தை நிலைத்திருக்கும் இனிய நினைவாக மாற்றியது நீங்களும் நண்பர்களும்.\nபருந்துப்பாறையின் உச்சியில் அமர்ந்துக்கொண்டிருந்தோம். தூரத்து சிகரங்களில் அருவி கொட்டிக்கொண்டிருந்தது. கண் முன்னே சற்று நின்று மயக்கி அடுத்த மேடுகளுக்கு கடந்து சென்றது அரேபிய கடற் மேகங்கள். இடமிருந்து வலமாக கண்ணில் தென்படும் அத்தனை காட்சிகளையும் எப்படி உள்வாங்கி நிலைப்படுத்திக்கொள்வது என்று குரு நித்யா சொன்னதாக நீங்கள் வெகுகாலம் முன்பு எழுதியதிலிருந்து நான் எப்போதும் பின்பற்றுவது அது. அத்தனை காட்சிகளையும் சிறு மர அசைவு முதற்கொண்டு கவனத்தில் வாங்கிக்கொள்வது. விலகிப்போகும் மனதை அதன் போக்கிலேயே சென்று மீண்டும் கண்களில் நிகழும் காட்சிக்கு கொண்டு வருவது. இதை நீங்களே நினைவுகூர்ந்து அங்கே அதை செய்து பார்க்க சொன்னது என்னை உற்சாகம் கொள்ளச் செய்தது.\nமலையருவி, மலை மேகங்கள், பச்சை புற்கள் இவற்றை பார்க்கும்போது உங்கள் நினைவில் எழும் கவிதை வரிகளையோ குறைந்தபட்சம் சினிமா பாடல் வரிகளையோ கூறுங்கள் என நீங்கள் கேட்டபோதுதான் தூரத்து அருவி என் தலையில் கொட்டியது. சட்டென சூழலுக்கு ஏற்ற ஒரு கவிதையையோ, கதைச் சம்பவத்தையோ, பாடலையோ கூட திருப்பி எழுப்ப இயலவில்லை. பக்கம் பக்கமாக படித்தவைதான். கறுத்து திரண்டு கொழுத்த மேகங்கள் கொட்டியதெல்லாம் எந்தப் பள்ளத்தில் விழுந்தது என்றே தெரியவில்லை. இத்தனைக்கும் இதை அவ்வபோது செய்பவன்தான் நான்.\n3 கி.மீ. எனக் காட்டிக்கொண்டு\nஆசை வந்துவிட்டது ஒரு நாள்\n3 கி.மீ. 3 கி.மீ எனத்\nஇசையின் இந்த கவிதையை காரில் போகையில் மைல் கல்லை கா��ும்போதெல்லாம் உடன்வருபவர்களிடம் சொல்லுவேன். இலக்கிய பரிச்சயமே சுத்தமாக இல்லாதவர்களோடு கூட இது கவிதையா வெறும் ஜோக்கா என்ற ரீதியிலாவது கவிதையை நோக்கி ஒரு பேச்சு தொடங்கும். அதற்க்கு பிறகு மூன்று என்ற எண்ணிட்ட மைல்கல்லும் அதற்கு பின்னால் சிறிது சிறிதாக கூடி பெருகி பிரியும் ஊரும் முன்பு பார்த்ததை போல இருக்காது.\nஊட்டி முகாமில் கவிதைகளை மேலும் மெருகூட்டுவதும் நினைவு கூர்வதற்கும் இன்றைய காட்சி ஊடங்கங்கள் எவ்வாறு உதவுகின்றன என்ற விவாதத்திற்குப் பிறகான பேச்சில், உண்மையில் நேரில் காணும் காட்சிகளினூடேதான் கவிதை வரிகளை ஒரு அதிர்வுடன் அகம் எதிர்கொள்கிறது என்று கூறியிருந்தீர்கள்.\nமிகச் சாதாரண ஒரு நிகழ்வை அதற்கு தோதான ஒரு இலக்கிய வரியை அப்படியே நினைவில் கொண்டு வருவதன் மூலம் மேன்மையானதாக ஆக்க கூடுமென்றும் ஆன்மிகமான ஒரு சூழலில் பொருந்தி வரும் ஒரு சாதாரண சினிமா பாடல் கூட ஒரு உச்சத்தை நெருங்கக் கூடுமென்றும் நீங்கள் சொன்னதை ‘இலக்கியத்தின் பயன்மதிப்பு” என்ற தலைப்பில் மலேசியாவில் நீங்கள் விளாசிய உரையின் பிற்சேர்க்கையாகவே சேர்த்துக் கொள்ளவேண்டும். ரசித்து லயித்து வாசித்தவற்றை சரியான நேரத்தில் எழுப்பி கொண்டு வருவதையும் இலக்கிய பயிற்சியாகவே புரிந்துக்கொள்கிறேன்.\nஇப்போதைக்கு என் அறையில் மழைக் கவிதைகளையும் கதைகளின் மழை சம்பவங்களையும் சேகரித்து சுற்றி வைத்து வாசித்துக்கொண்டே நம் மூன்று நாள் மழையை மீட்டெடுத்துக் கொண்டிருக்கிறேன்.\nபார்வதிபுரம் கணியாகுளம் பாறையடி ஓர் ஏக்கம்\nகேள்வி பதில் - 35\nபுறப்பாடு II - 4, இரும்பின்வழி\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 35\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 45\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ –24\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழ���் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newstamil.agriinfomedia.com/2009/12/blog-post_20.html", "date_download": "2019-06-17T22:34:49Z", "digest": "sha1:5UOVPHR6TMS4D6JCBL3WBVONRGFSTFBQ", "length": 3426, "nlines": 26, "source_domain": "www.newstamil.agriinfomedia.com", "title": "vivasayam", "raw_content": "\nஇந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....\nஅறிவுசார்ந்த வேளாண் சமூகத்தினை படைத்திடுவோம் தமிழின் முதல் வேளாண்மை நிகழ்நிலை இணையதளம்\nசெண்டுப் பூ விலை வீழ்ச்சி\n11:16 PM செண்டுப் பூ விலை வீழ்ச்சி, செய்திகள் 0 கருத்துரைகள் Admin\nதிண்டுக்கல் மாவட்டம்,​​ நிலக்கோட்டை பூ மார்க்கெட்டில் மாலை கட்டப் பயன்படும் செண்டு பூ விலை வீழ்ச்சி அடைந்தது.​ மார்கழி மாதமானதால்,​​ செண்டுப் பூ விலை வீழ்ச்சி அடைந்தது.\n​ செண்டுப்பூ விலை 1 கிலோ பத்து ரூபாய்க்கு விற்கப்பட்டது.​ கூலிக்கே பணம் கிடைக்காததால்,​​ விவசாயிகள் வெறுப்படைந்து இப் பூக்களை குப்பையில் கொட்டினர்.​ இதுபற்றி விவசாயி கணேசன் கூறியதாவது:\n​ ​ ​ செண்டுப் பூவைப் பறிக்க,​​ மார்க்கெட் கொண்டு வர நிறைய செலவாகிறது.​ தற்போதைய விலையைக் கணக்கி��்டால்,​​ நஷ்டம்தான் வரும்.​ எனவேதான்,​​ வெறுப்படைந்து சில விவசாயிகள் செண்டு பூக்களைக் குப்பையில் கொட்டியுள்ளனர் என்றார்.\nகுறிச்சொற்கள்: செண்டுப் பூ விலை வீழ்ச்சி, செய்திகள்\n0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vetrinadai.com/category/news/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/page/5/", "date_download": "2019-06-17T23:41:34Z", "digest": "sha1:CDIAKB5ZQ2ASGJYLLCQMKTVNQ5JUPC7X", "length": 20151, "nlines": 114, "source_domain": "www.vetrinadai.com", "title": "அரசியல் Archives – Page 5 of 8 – வெற்றி நடை", "raw_content": "\nவெற்றி நடை எங்கள் மொழி,எங்கள் தனித்துவம் ,எங்கள் அடையாளம்\nநிகழ்வுகளின் வரிசை / Time Lines\nஅழகூட்டல் மெருகூட்டல் Make-Up Artists\nசாரதி பயிற்சி – learn to drive\nசிகை அலங்கரிப்பு – Beauty Salons\nநிழற்படம் – ஒளிப்பதிவு – Photo &Video\nபண பரிமாற்றம் – Money Transfer\nவிளையாட்டு கழகங்கள் -Sports Clubs\nமண்ணின் மைந்தன் விருது பெற்ற மருத்துவர் திரு சத்தியமூர்த்தி\nTSSA UK – 2019 புதிய நிர்வாகக்குழு தெரிவு\nகிளிநொச்சி மக்களின் ஒன்றுகூடல் லண்டனில் இன்று – மருத்துவ கலாநிதி சத்யமூர்த்தி பிரதம அதிதி\n13+ to Hell – ராஜா திரையரங்கில் இன்று\nபரீஸ் நகரில் திரைக்கு வரும் TO LET திரைப்படம்\nவலய மட்டத்தில் நெல்லியடி மத்திய கல்லூரி சம்பியன்\nஓவியர் கருணா வின்சென்ற் -துயரப்பகிர்வு\nHome / செய்திகள் / அரசியல் (page 5)\nகாஸா போராட்டம், வாரம் ஐந்து.\nஐந்தாவது வாரமாக காஸா – இஸ்ராயேல் எல்லையில் “எங்கள் சொந்த நிலத்துக்குத் திரும்ப எங்களை அனுமதி,” என்ற கோஷத்துடன் பலஸ்தீனர்கள் போராடுகிறார்கள். அவர்கள் அவ்வெல்லையிலேயே கூடாரங்களை அமைத்து அங்கேயே உணவைச் சமைத்து, சாப்பிட்டு, உறங்கி எழுந்து கொண்டிருக்கிறார்கள். வெள்ளிக்கிழமைகளில் அவர்களுடைய போராட்டம் உச்ச நிலை அடைகிறது. அந்த நாட்களில் எல்லையில் டயர்களை எரித்துக் கறுப்புப் புகையால் இஸ்ராயேல் எல்லைக் காவலர்களின் கண்களில் தெரியாதபடி நின்றுகொண்டு அவர்களுக்குக் கல்லெறிகிறார்கள் இளவயதினர். பலஸ்தீனப் …\nருமேனியத் தூதுவராலயம் ஜெருசலேமுக்கு மாறுமா\nதெல்அவிவிலிருந்து ஜெருசலேமுக்கு இஸ்ராயேலிலிருக்கும் ருமேனியத் தூதுவராலயத்தை மாற்றுவது பற்றி நாட்டின் பிரதமர் வியோரிகா டன்ஸிலா அறிவித்தால் ஒரு அரசியல் சிக்கல் உண்டாகி மோசமாகிக்கொண்டு வருகிறது. “வியோரிகா டன்ஸிலாவால் ருமேனியாவின் வெளிநாட்டுக் கொள்கையில் சிக்கல்கள் உண்ட���கியிருக்கின்றன. அவை ருமேனியாவுக்குப் பாதகமாகின்றன. எனவே அவர் பிரதமர் பதவியிலிருந்து விலகவேண்டும்,” என்று பகிரங்கமாக நாட்டின் ஜனாதிபதி கிளௌஸ் யோஹான்னிஸ் அறிவித்திருக்கிறார். பிரதமரை அவர் தனது காரியாலயத்தில் வந்து சந்திக்கச் சொன்னதைப் பிரதமர் ஏற்கவில்லை. …\nகத்தார் சிரியாவுக்கு இராணுவத்தை அனுப்பப்போவதில்லை\nகடந்த வாரம் சவூதியின் வெளிநாட்டு அமைச்சர் தங்களது இராணுவத்தை சிரியாவுக்கு ஆயுத கடத்தலை அனுப்பவிரும்புவதாகச் சொல்லி அதையே கத்தாரும் செய்யவேண்டும் என்று சொல்லியிருந்தார். அமெரிக்கா சிரியாவிலிருக்கும் தனது இராணுவத்தைத் திருப்பியெடுக்கப்போவதாகச் சொல்லியிருந்தபோது, அமெரிக்காவின் இராணுவம் கைப்பற்றியிருக்கும் சிரியாவின் பிராந்தியங்களில் தங்களது இராணுவத்தை நிறுத்தி அவ்விடங்களில் ஈரானின் இராணுவம் வராமல் தடுக்கவே சவூதி அவ்விருப்பத்தைத் தெரிவித்திருந்தது. “சவூதியின் வெளிவிவகார அமைச்சுக்கு மறுமொழி சொல்வதே அநாவசியம். அதுபோன்று அரபிய மக்களின் மூளைகளைச் சலவைசெய்யும் …\nஇத்தாலியில் எப்போ அரசு அமையும்\nஇத்தாலியில் பொதுத்தேர்தல்கள் முடிந்து சுமார் இரண்டு மாதங்களாகின்றன. தேர்தல் முடிவுகள் தனிப்பட்ட எந்த ஒரு கட்சிக்கும் பெரும்பான்மையைக் கொடுக்கவில்லை என்பதால் இத்தாலியின் அரசியல் ஸ்தம்பித்த நிலையிலேயே இன்னும் இருக்கிறது. பாரம்பரிய அரசியலை எதிர்க்கும் M5S கட்சி 32 விகித வாக்குகளைப் பெற, வலதுசாரிகள், நடு நிலை சார்புக் கட்சிகள், இனவாதிகளைக் கொண்ட கூட்டணி 37.4 விகிதத்தைப் பெற, இரண்டு தரப்பினருமே “நாங்கள்தான் ஆட்சி அமைப்போம்,” என்று முடிவுகள் வெளியான நாளில் …\nஊடகங்களை எதிரிகளாகக் கையாளுதல் அதிகரிக்கிறது\nபத்திரிகையாளர்களையும், ஊடகங்களையும் எதிரிகளாகக் கருதும் தன்மை உலகின் பல நாடுகளிலும் அதிகரித்து வருவதாக 25.04 அன்று உலகின் ஊடகச் சுதந்திரம் பற்றிய “எல்லைகள் தாண்டிய ஊடகவியலாளர்கள்” [ Reporters Without Borders ] அமைப்பின் வருடாந்தர அறிக்கை தெரிவிக்கிறது. அறிக்கையில் ஐரோப்பிய நாடுகளான மால்டா, செக் ரிப்பப்ளிக், ஸ்லோவாக்கியா, செர்பியா ஆகிய நாடுகளில் அதிகாரத்திலிருக்கும் அரசுகள் திட்டமிட்டே ஊடகவியலாளர்களைக் கேவலப்படுத்துவது கவனிக்கப்பட்டிருக்கிறது. அவைகளைத் தவிர போலந்து, ஹங்கேரி ஆகிய நாடுகளிலும் …\n“ஆபிரிக்காவிலிருந்து வந்த அகதிகள் திரும்பித் தங்கள் நாடுகளுக்குப் போகவேண்டும்,” “திரும்பிப் போகிறவர்களுக்கு இஸ்ரேலிய அரசு தலைக்கு 3,500 டொலர்கள் கொடுக்கும்,” “ திரும்பிப் போக மறுப்பவர்கள் கட்டாயமாகத் தமது நாடுகளுக்கோ அல்லது மூன்றாவது நாடொன்றுக்கோ திருப்பியனுப்பப்படுவார்கள்,” என்ற இஸ்ராயேல் அரசின் கருத்து திடீரென்று “ஆபிரிக்க அகதிகளைக் கட்டாயமாகத் திரும்பிப்போகச் செய்யும் எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படாது,” என்று 24.04 அன்று உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பிட்ட அகதிகளில் பெரும்பான்மையானோர் எரித்திரியா, சூடான் ஆகிய …\nஈரான் – அமெரிக்க ஒப்பந்தத்தின் எதிர்காலம்.\nஈரான் பக்கத்திலிருந்து சில நாட்களாகவே “எங்களுக்குத் தேவையான ஆயுதங்களை எங்கள் இஷ்ட்ப்படி நாம் தயாரித்துக்கொள்வோம் அல்லது கொள்வனவு செய்வோம் அதை யாராலும் தடுக்கமுடியாது. அவற்றுக்காக நாம் எவரது அனுமதியை நாடவும் போவதில்லை,” என்ற சவால் வந்துகொண்டிருக்கிறது. அதன் காரணம் அமெரிக்காவின் அதிபர், ஈரானுடன் பதவியிறங்கிய ஜனாதிபதி ஒபாமா செய்துகொண்ட அணு ஆயுதங்கள் சம்பந்தப்பட்ட ஒப்பந்தத்தைத் தான் ரத்து செய்துவிடுவேன் என்று பதவியேறிய காலத்திலிருந்தே சொல்லிக்கொண்டிருப்பதாகும். அந்த ஒப்பந்தத்தைப் பொறுத்தவரை ஐரோப்பிய …\nகாஸ்ட்ரோ குடும்பம் தலைமை தாங்காத கியூபா\n1959 இல் கியூபாவின் சர்வாதிகாரியை கெரில்லாப் போரின் மூலம் ஒழித்துக்கட்டிய பிடல் காஸ்ட்ரோ கியூபாவின் உருவகமாக சர்வதேசத்துக்கு மாறினார் என்றார் அது மிகையாகாது. கம்யூனிசவாதியான காஸ்ட்ரோ பல சமூகப் பிரச்சினைகளாலும் சிதறிப்போயிருந்த நட்டை ஒன்றுபடுத்தி மெதுவாக ஒரு நவீன குடியரசாக்கினார். சர்வதேச அளவில் சமூகத்தின் சகல தரப்பினருக்கும் கல்வி, ஆரோக்கியம் போன்றவைக்கு முன்னுரிமை கொடுக்கும் நாடாக மிளிர்ந்தது கியூபா. அதேசமயம் கியூபா ஒரு மூடப்பட்ட நாடாகவும் ஆகியது. காஸ்ட்ரோவும் அவரது …\nசர்வதேச அரசியலில் கடந்த வாரம்\nசர்வதேச அரசியல் வானத்தில் இவ்வாரம் முக்கிய இடத்தைப் பெற்ற விடயம் “டிரம்ப் உறுதியளித்த சிரியா மீதான தாக்குதல் இப்போ வருமா, உடனடியாக வருமா” என்பதில் ஆரம்பித்தது. அவ்விடயத்தைத் தொடுவ தற்கு முன்பு சுவீடனில�� ஊடகங்கள், அரசியல், சமூகம் என்று சகலத்திலும் முக்கிய இடத்தைப் பெற்றிருந்த ஸ்வென்ஸ்கா அக்கடமி. நோபல் பரிசுகளைப் பற்றித் தெரிந்திருக்கும் பலருக்கும், அவைகள் யாருக்குக் கொடுக்கப்படுகிறது என்பதை வெவ்வேறு துறைகளைச் சேர்ந்த வெவ்வேறு அமைப்பினர்கள் தெரிந்தெடுக்கிறார்கள் என்பது …\nதமிழ்நாட்டில் மறுக்கப்படும் உரிமைகளுக்காக லண்டனிலும் அறப்போர்\nலண்டனில் உள்ள இந்திய தூதுவரகத்தின் முன் பிரித்தானியா வாழ் தமிழர்களின் அறப்போர் ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிமுதல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காவேரி மேலாண்மைக்காக, நீட் தேர்விற்கு எதிராக, ஸ்டெரலைட்டுக்கு எதிராக, கெயில் எரிவாயுத் திட்டத்திற்கு எதிராக, மீதேனுக்கு எதிராக, சாகர் மாலவிற்கு எதிராக, கூடாங்குள அணு மின்னிலையத்திற்கு எதிராக, சமஸ்கிருத மயமாக்கலுக்கு எதிராக, உயர் நீதிமன்றில் தமிழ் வேண்டி இலண்டனில் உள்ள இந்திய தூதுவரகத்தின் முன் பிரித்தானியா வாழ் தமிழர்களின் …\nஅழகூட்டல் மெருகூட்டல் Make-Up Artists\nசாரதி பயிற்சி – learn to drive\nசிகை அலங்கரிப்பு – Beauty Salons\nநிழற்படம் – ஒளிப்பதிவு – Photo &Video\nபண பரிமாற்றம் – Money Transfer\nவிளையாட்டு கழகங்கள் -Sports Clubs\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://brahminsnet.wordpress.com/2014/06/26/%E0%AE%93%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%92%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-06-17T23:23:37Z", "digest": "sha1:LQE2OO4II6TGETU7GCCTA5KUD7NK4F6G", "length": 17866, "nlines": 121, "source_domain": "brahminsnet.wordpress.com", "title": "ஓதி வருவதில்லை ஒழுக்கம் ! | World Brahmins Network", "raw_content": "\nஎந்த ஒரு செயலும் தன்மேல் திணிக்கப்படாமல் மிக இயல்பாக தனக்கு ஒழுக்கத்தை வரவைத்த அனுபவத்தையும், ஈஷாவில் அப்படிப்பட்ட ஒழுக்கம் எப்படி கடைப்பிடிக்கப்படுகிறது என்பதைப் பற்றியும் இங்கே நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் சத்குரு…\nநான் பள்ளி சென்ற காலத்தில் கூட ஒழுக்கம், நன்னடத்தை என்று எதையும் என் மீது என் வீட்டார் திணிக்க முயன்றதில்லை. ஆனால், எங்கள் வீட்டில் சில பண்பாடுகள் இருந்தன.\nஒழுக்கத்தை நிலைநாட்டக் கோபம் கொண்டு கத்துவதால், எதுவும் சரியாவதில்லை.\nஎங்கே நாங்கள் போனாலும், இரவு உணவுக்கு எல்லோரும் கூடி ஒன்றாகச் சாப்பிட வேண்டும் என்பது, ஒரு பழக்கமாக இருந்தது. ஒருவர் வராவிட்டாலும், அவருக்காக மொத்தக் குடும்பமுமே காத்திருக்கும். அதனால் மற்றவர்கள் பசிய��டன் காத்திருப்பார்கள் என்ற எண்ணமே வீட்டில் நேரத்துக்குக் கொண்டு சேர்த்துவிடும்.\nஇது எங்கள் மீது ஒரு நிபந்தனையாகத் திணிக்கப்பட்டதல்ல. அன்பினாலும், பொறுப்பினாலும் அதற்கான சூழ்நிலை உருவாக்கப்பட்டு இருந்தது.\nகாலையும், மாலையும் தினமும் இருவேளை வீட்டைப் பெருக்கிச் சுத்தம் செய்ய வேலைக்கு ஒரு பெண் அமர்த்தப்பட்டு இருந்தாள். தினமும் ஒருமுறை ஈரத் துணிகொண்டு தரையைத் துடைக்கும் பழக்கமும் இருந்தது. என்றைக்காவது, என் அம்மாவே துடைப்பத்தை எடுத்துப் பெருக்க ஆரம்பிப்பாள். அதை வேடிக்கை பார்த்துக் கொண்டு எப்படிச் சும்மா இருக்க முடியும் சொல்லப்படாமலேயே நாங்களும் அந்த வேலைகளைப் பங்கு போட்டுக் கொள்வோம்.\nசில வீடுகளில் பயன்படுத்தப்பட்ட துணிகள் அங்கங்கே குவியலாக இருப்பதைக் காணலாம். எங்கள் வீட்டில், உடுத்திக் களைந்த உடைகள் குவியல் குவியலாகக் கண்ட இடங்களில் வீசப்பட்டு இருக்காது.\nகீழே கிடக்கும் குப்பையைக் குனிந்து பொறுக்க உங்களுக்கு எண்ணம் இல்லை என்றால், நானே எடுத்துப் போடுகிறேன்.\nஆனால், அதை அதனதன் இடத்தில் வைக்க வேண்டும் என்று எதுவுமே ஒரு நிபந்தனையாக எங்கள் மீது திணிக்கப்படவில்லை. ஏன் ஒழுங்காகச் செய்யவில்லை என்று யாரும் கத்த மாட்டார்கள். யாரிடமும் சண்டை போட மாட்டார்கள். நாங்கள் செய்யத் தவறியதை எங்கள் அம்மா எடுத்து ஒழுங்குபடுத்துவாள். அதற்கு வாய்ப்பு கொடுக்க மனம் வராமல், நாங்களே ஓர் ஒழுக்கத்தைக் கடைப்பிடித்தோம்.\nவார்த்தைகளால் ஒழுக்கத்தைப் போதித்து, மற்றவரிடம் கீழ்ப்படிதலை எதிர்பார்ப்பதைவிட, இதைப் போன்ற சிறு சிறு விஷயங்கள் ஒரு வீட்டின் பண்பாடாகவே விளங்குகையில், அவை, வாழ்க்கையில் பெரும் மதிப்பு கொண்டவையாக மாறுகின்றன. அவற்றை மீற மனம் வருவதில்லை.\nஇந்த அளவுகூட ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்கவில்லை என்றால், வாழ்க்கை அதன் போக்கில் தறிகெட்டு நடக்கும். ஒழுக்கத்தை நிலைநாட்டக் கோபம் கொண்டு கத்துவதால், எதுவும் சரியாவதில்லை.\nஓர் இளம் தம்பதி. கணவனுக்கும், மனைவிக்கும் கருத்து வேறுபாடு வந்து அது சண்டையாக வெடிக்கும்போதெல்லாம், வேலை செய்யும் பெண்ணுக்குப் புரியக்கூடாது என்று ஆங்கிலத்தில் கத்திக் கொள்வார்கள்.\nஒருநாள் மனைவிக்கு ஒரு சந்தேகம் வந்தது. வேலைக்காரியை அழைத்தாள்.\n“புரியாது. ஆனால், நீங்கள் இருவரும் சண்டையிட்டுக் கொள்ளும்போது யார் பக்கம் தப்பு என்று புரிந்துவிடும்” என்றாள் வேலை செய்பவள்.\n“யாருக்கு முதலில் கோபம் வருகிறது என்று கவனித்தால் போதுமே..” என்றாள் அவள்.\nயாரையாவது வற்புறுத்திக் கற்றுக் கொள்ளச் சொன்னால், அதை எப்படித் தட்டிக் கழிப்பது என்றுதான் யோசிப்பார்கள்.\nதிணிப்பவர்கள் மூலமாகவோ, புத்தகங்கள் மூலமாகவோ, உபதேசங்கள் செய்பவர்கள் மூலமாகவோ, தத்துவங்களைப் போதிக்கும் ஆசான்கள் மூலமோ அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு நாகரிகம் இறங்குவதில்லை. சமையலறையிலிருந்து கழிப்பறை வரை எல்லாவற்றையும் சுத்தமாக வைத்திருப்பது ஓர் இயல்பாக இருக்க வேண்டுமென்றால், அது அந்தக் குடும்பத்திலேயே ஊறி இருக்க வேண்டும். அப்போதுதான் அது அதன் வாரிசுகளிடம் பிரதிபலிக்கும்.\nஎன் அம்மாவிடம் நான் கண்ட பழக்கம் என்னிடமும் தொடர்கிறது. என் மகள் பயன்படுத்திய துணியை அங்கங்கே சிதறடித்திருந்தால், எதுவும் சொல்லாமல், அவற்றை எடுத்து ஒழுங்குபடுத்த ஆரம்பிப்பேன். உடனடியாக அவள் ஓடி வருவாள். அந்த வேலையை என்னை முந்திக் கொண்டு செய்து முடிப்பாள்.\nஇன்று ஈஷாவிலும், யார் மீதும் எந்த நன்னடத்தை விதிகளையும் திணிப்பதில்லை. வாழ்க்கையின் தரம் எப்படி இருக்க வேண்டும் என்று விரும்புகிறேனோ, அதை முதலில் நான் கடைப்பிடிக்கிறேன். அந்தத் தரம் கிடைப்பதற்குச் சுத்தமான ஒரு சூழ்நிலை வேண்டும். கீழே கிடக்கும் குப்பையைக் குனிந்து பொறுக்க உங்களுக்கு எண்ணம் இல்லை என்றால், நானே எடுத்துப் போடுகிறேன். அழுக்கான, அசுத்தமான இடத்தில் தங்க எனக்கு விருப்பம் இல்லை என்கிறேன். அவ்வளவுதான்.\n‘அதை அப்படிச் செய், இதை இப்படிச் செய்யாதே’ என்று மறுபடி மறுபடி சொல்லிக் கொண்டே இருப்பதைவிட, இதுவே சிறந்த வழியாக எனக்குத் தோன்றுகிறது.\nஉங்கள் வாழ்க்கையின் ஒவ்வோர் அம்சத்திலும் இந்த நிலைப்பாட்டைக் கொண்டு வந்தாலொழிய, வாழ்க்கையின் தரம் உயர வாய்ப்பில்லை. சும்மா சாப்பிடுவதும், தூங்குவதும், பணம் பண்ணுவதும் உங்கள் வாழ்க்கையின் தரத்தை உயர்த்தாது. எதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பதை நீங்கள்தான் தீர்மானிக்க வேண்டும்.\nயார் மீதும் எதையும் திணிக்காமல் எது, எப்படி, எங்கே வேலை செய்யும் என்பதை அவர்களுக்கு புரியவைத்தால் போதும். விவேக புத்தியுள்ள எ���ரும் சந்தோஷமாக அதைச் செய்யத் தயாராக இருப்பார்கள்.\nயாரோ ஒன்றிரண்டு பேர் முரண்டு பிடிக்கலாம். எதற்கும் சரிவராமல், கழுதையாகத்தான் நடந்து கொள்வேன் என்றால், முரட்டுக் கழுதைகளைக் கையாள்வதைப் போல பிரம்புடன்தான் அவர்களைக் கையாள வேண்டும்.\nஆனால், யாரையாவது வற்புறுத்திக் கற்றுக் கொள்ளச் சொன்னால், அதை எப்படித் தட்டிக் கழிப்பது என்றுதான் யோசிப்பார்கள். கட்டுப்படுத்த முனைவதில் உங்கள் உயிர் போகும். தட்டிக் கழிக்கப் பார்ப்பதில் அவர் உயிர் போகும். இருவருக்கும் நிம்மதி இருக்காது.\nஎனக்கு 11 வயதானபோது, யோகா என் வாழ்க்கையில் ஓர் அங்கமானது. என் வாழ்க்கையில் சில ஒழுங்குமுறைகள் தாமாகவே வந்தன. சில விஷயங்களை மிகக் கச்சிதமாகச் செய்து முடித்தால்தான் அவற்றுக்கான பலன் கிடைக்கும். இல்லாதுபோனால், யோகா வேலை செய்யாது. அதற்கான ஆர்வமும், அவசியமும் தாமாக எழுந்தன. ஒரு செயலைக் கச்சிதமாகச் செய்து முடித்தால், அங்கே ஒழுங்கீனத்துக்கே இடமில்லை.\nகுழந்தையாக இருக்கும்போதே யோகா வாழ்க்கையின் ஓர் அம்சமாக மாறிவிட்டால், யாரும் எதையும் திணிக்காமல், எந்தக் கட்டுப்பாடும் விதிக்காமல், அவர்கள் தாமாகவே ஒழுக்கமாகத்தான் இருப்பார்கள்.\nRT @SVESHEKHER: வெளி நாட்டு நட்சத்திர கலைவிழாவை மிகச்சிறப்பாக ஒருவரைக்கூட அவமானப்படுத்தாமல், (ஏர்போர்ட் வரச்சொல்லி திருப்பி அனுப்பாமல்) சரி…Brahminsnet 1 year ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2162611", "date_download": "2019-06-17T23:47:57Z", "digest": "sha1:QPHFODP3PMSBHWZMRO3PD2QMXFQJOCG4", "length": 18635, "nlines": 262, "source_domain": "www.dinamalar.com", "title": "| மருத்துவமனையை தரமுயர்த்த கோரிக்கை: அன்னூரில் இன்று உண்ணாவிரதம்! Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் கோயம்புத்தூர் மாவட்டம் சம்பவம் செய்தி\nமருத்துவமனையை தரமுயர்த்த கோரிக்கை: அன்னூரில் இன்று உண்ணாவிரதம்\nபணிந்தார் மம்தா; போராட்டம் வாபஸ் ஜூன் 18,2019\nஇதே நாளில் அன்று ஜூன் 18,2019\nதமிழகத்தில் தண்ணீர் பிரச்னை இல்லையாம் அமைச்சர் வேலுமணி, 'தமாஷ்\nபா.ஜ., தேசிய தலைவராக அமித் ஷா தொடர்கிறார்: செயல் தலைவராக நட்டா நியமனம் ஜூன் 18,2019\nபுதிய, எம்.பி.,க்கள் பதவியேற்பு விழாவில்... உற்சாகம் தாய் மொழியில் அசத்திய அமைச்சர்கள் ஜூன் 18,2019\nஅன்னுார்:அரசு மருத்துவமனையை தரமுயர்த்தக் கோரி, அன்னுாரில் இன்று உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது.அன்னுார் அரசு மருத்துவமனைக்கு தினமும், 600 புறநோயாளிகள் வருகின்றனர். பல்வேறு அறுவை சிகிச்சைகளுக்கு ஏராளமானவர்கள் வருகின்றனர். மருத்துவமனையில், டாக்டர்கள், சிறப்பு டாக்டர்கள், செவிலியர்கள், உதவியாளர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள் குறைவாக உள்ளனர்.\n48 படுக்கைகள் மட்டும் உள்ளதால், கூடுதலாக வருவோரை கோவை அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைக்கின்றனர். அங்கு சென்றாலும், உடனே உள் நோயாளியாக அனுமதிக்காமல் நாள் கணக்கில் இழுத்தடிக்கின்றனர்.அன்னுார் அரசு மருத்துவமனையை, 100 படுக்கைகள் கொண்டதாக தரமுயர்த்த வேண்டும். ரத்த வங்கி அமைக்க வேண்டும்.\nகூடுதலாக டாக்டர்கள் உட்பட அனைத்து பணியாளர்களும் நியமிக்க வேண்டும் என வலியுறுத்தி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில், ஆர்ப்பாட்டம், கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது.எனினும் நடவடிக்கை எடுக்கப்படாததால், இன்று (7ம் தேதி) அன்னுார் ஓதிமலை ரோட்டில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளனர்.சங்கத்தின் முன்னாள் மாவட்ட தலைவர் மணிகண்டன் கூறுகையில், ''உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி கோரி ஐந்து நாட்களுக்கு முன்பே விண்ணப்பித்தும், அனுமதி தராமல் இழுத்தடிக்கின்றனர். ஆனாலும் திட்டமிட்டபடி உண்ணாவிரத போராட்டம் நடக்கும்,'' என்றார்.\nமேலும் கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள் :\nநொய்யலில் நடக்குது மணல் திருட்டு...\n1. மின் இணைப்பை 'கட்' பண்ணாதீங்க கெஞ்சுகின்றனர் ஜீவா நகர் மக்கள்\n2. கே.பி.ஆர்., பொறியியல் கல்லுாரி புரிந்துணர்வு\n4. கிராமப்புற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புடன் பயிற்சி\n5. போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மாற்று யோசனை\n1. நடுரோட்டில் சிதறிய தேர்வு விடைத்தாள்\n2. கோல்கட்டா டாக்டர் மீது தாக்குதல்: கோவை டாக்டர்கள் ஆர்ப்பாட்டம்\n» கோயம்புத்தூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்��� வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/05/21122828/1036121/Coimbatore-Youngster-Killed-in-front-of-Mother.vpf", "date_download": "2019-06-17T22:35:16Z", "digest": "sha1:RLEF7JDGKRNFB57EZ6SOHGG2KVYKBCBP", "length": 10047, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "பெற்றோர் கண்முன்னே இளைஞர் ஒருவர் குத்தி கொலை", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபெற்றோர் கண்முன்னே இளைஞர் ஒருவர் குத்தி கொலை\nகோவை அருகே, பெற்றோர் கண்முன்னே இளைஞர் ஒருவர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது\nகோவை போத்தனூர் பகுதியைச் சேர்ந்த ஜான் பிரிட்டோ அப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில், நண்பர்களுடன் மது அருந்தியுள்ளார். அப்போது, மற்றொரு தரப்புக்கும், ஜான்பிரிட்டோவுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அங்கிருந்தவர்கள் இரண்டு தரப்பினரையும் சமாதானப்படுத்தி அனுப்பிவிட்ட நிலையில், ஜான் பிரிட்டோ தனது நண்பன் ஒருவனுடன் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது, மதுக்கடையில் சண்டையிட்ட நால்வர், பின் தொடர்ந்து வந்துள்ளனர். வீடு வந்த ஜான் பிரிட்டோவுடனும், அவரின் பெற்றோருடனும் அவர்கள் தகராறில் ஈடுபட்டுள்ளனர். திடீரென ஜான்பிரிட்டோவை சுற்றி வளைத்து கத்தியால் சரமாரியாக குத்தினர். ரத்த வெள்ளத்தில் சரிந்த ஜான்பிரிட்டோ பெற்றோர் கண்முன்னே சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். காயம்பட்ட ஜான்பிரிட்டோவின் நண்பன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விசாரணையில், ஜான் பிரிட்டோ மீது கொலை வழக்கு நிலுவையில் உள்ளதும், தையல் தொழில் செய்துவரும் இவர், கஞ்சா வியாபாரி எனவும் தெரியவந்துள்ளது.\nசர்வதேச இயந்திரம் மற்றும் பொறியியல் தொழில் கண்காட்சி - 575 தொழில் நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன\nகோவை மாவட்டத்தில் ஜூன் மாதம் நடைபெறவுள்ள சர்வதேச இயந்திரம் மற்றும் தொழில் கண்காட்சி தொடர்பான ஆலோசனை கூட்டம் கொடிசியா வளாகத்தில் நடைபெற்றது.\nகமல்ஹாசன் மீது சரவணம்பட்டி காவல் நிலையத்தில் புகார்\nகோவை சரவணம்பட்டி காவல் நிலையத்தில் இந்து முன்னணி மாவட்ட செயலாளர் கோவிந்தன் மற்றும் செய்தி தொடர்பாளர் உதய குமார் ஆகியோர் புகார் மனு ஒன்றை அளித்துள்ளனர்.\nஉரிமையாளருடன் கோபித்துக்கொண்டு கருவறைக்குள் அம்மன் சிலையுடன் கிளி ஐக்கியம்\nகோவை - பாப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்த முருகேஷ் என்பவர், கடந்த ஓராண்டிற்கும் மேலாக வீட்டில் வளர்த்து வந்த கிளியை, திட்டியதால், உரிமையாளருடன் கோபித்துக்கொண்டே, பறந்து சென்றது.\nமது போதையில் மோதல் - லாரி ஓட்டுநர் கொலை...\nஸ்ரீபெரும்புதூர் அருகே மது போதையில் லாரி ஓட்டுநர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் அடித்து கொல்லப்பட்டார்.\nபள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து - இருவர் பலி...\nகரூர் அருகே பள்ளத்தில் கார் கவிழ்ந்த விபத்தில் இருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.\nவிசுவநாத சுவாமி கோவிலுக்கு ராஜகோபுரம் கட்ட வேண்டும் : தமிழக அரசுக்கு பக்தர்கள் கோரிக்கை\n'சிவகாசி' என்ற பெயர் வரக் காரணமான விசுவநாத சுவாமி கோவிலுக்கு ராஜகோபுரம் கட்ட வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nமாற்றுத்திறனாளி மகன்கள் - சிகிச்சை செய்ய முடியாமல் தவிக்கும் தாய்...\nஆட்சியர் அலுவலகத்தில் வளர்ப்பு மகள் மீது ஆபிதா பேகம் என்பவர் கண்ணீர் மல்க புகார்.\nமுசிறி அருகே மணல் கடத்தலில் ஈடுபட்டதாக 5 பேர் கைது\nமணல் கடத்தலில் ஈடுபட்டதாக 3 லாரிகளை பறிமுதல் செய்த போலீசார் 5 பேரைக் கைது செய்தனர்.\nபெட்ரோல் நிரப்பிய இருசக்கர வாகனத்தில் பற்றிய தீ...\nபெட்ரோல் நிலையம் அருகே தீ விபத்தால் பரபரப்பு.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntam.in/2017/11/blog-post_64.html", "date_download": "2019-06-17T22:38:37Z", "digest": "sha1:T4DC3NK4OD3UHL5ISU3E6XBHLABGFLN5", "length": 10863, "nlines": 288, "source_domain": "www.tntam.in", "title": "WELCOME TO TAM-NEWS TEACHERS BLOG ( www.tntam.in ): பள்ளியில் பராமரிக்க வேண்டிய பதிவேடுகள்", "raw_content": "\nபள்ளியில் பராமரிக்க வேண்டிய பதிவேடுகள்\n3.மாணவர் சேர்க்கை நீக்கல் பதிவேடு\n8.பள்ளி தளவாடச் சாமான்கள் பதிவேடு\n11.பள்ளி விவரப் பதிவேடு (school profile )\n13.ஊதிய செல்லுப் பட்டியல் பதிவேடு\n17.மாதாந்தர அறிக்கை தொகுப்பு பதிவேடு\n19.சிறுபான்மை மொழி பேசுவோர் பதிவேடு\n20.மாணவர் தினசரி வருகைச் சுருக்கம்\n21.மக்கள் தொகை கணக்குப் பதிவேடு\n24.தலைமையாசிரியர் கூட்ட விவரப் பதிவே��ு\n26.மருத்துவ விடுப்பு மற்றும் ஈட்டிய விடுப்பு பதிவேடு\n28.ஆதிதிராவிட மாணவியர் ஊக்கத்தொகை வழங்கும் பதிவேடு\n31.தொலைக்காட்சி, வானொலி வகுப்புப் பதிவேடு\n32.அறிவியல் உபகரணங்கள் இருப்புப் பதிவேடு\n33.கணினி ,மடிக்கணினி இருப்புப் பதிவேடு\n36.பெற்றார் ஆசிரியர் கழக்க் கூட்டப்பதிவேடு\n38.பள்ளி மேலாண்மைக் குழு பதிவேடு\na.தமிழ் இலக்கிய மன்றப் பதிவேடு\n41.வகுப்பு வாரியான பாடவேளை பணிமுடிப்பு பதிவேடு (work done)\n45.பள்ளி சுகாதாரக் குழு பதிவேடு (school health club )\n46.S.S.A பொருட்கள் இருப்புப் பதிவேடு\n47.S.S.A வரவு செலவுப் பதிவேடு\n49.பள்ளி மான்யம் மற்றும் பராமரிப்பு மான்யம் வரவு செலவு இரசீது பதிவேடு\n1.விலையில்லா பாடநூல்கள் வழங்கிய பதிவேடு\n2.விலையில்லா நோட்டுப் புத்தகங்கள் வழங்கிய பதிவேடு\n3.விலையில்லா புத்தகப்பை வழங்கிய பதிவேடு\n4.விலையில்லா சீருடை வழங்கிய பதிவேடு\n5.மதிய உணவுத் திட்டம் பயனடைவோர் பதிவேடு\n6.விலையில்லா காலனி வழங்கிய பதிவேடு\n7.விலையில்லா பயணச்சீட்டு பயனடைவோர் பதிவேடு\n8.விலையில்லா வண்ணப் பென்சில்கள் வழங்கிய பதிவேடு\n9.விலையில்லா கணித உபகரணப் பெட்டி வழங்கிய பதிவேடு\n10.விலையில்லா புவியியல் வரைபட நூல் வழங்கிய பதிவேடு\n11.வருவாய் ஈட்டும் தாய் தந்தையரை இழந்த குழந்தைக்கு கல்வி உதவித்தொகை பதிவேடு\nஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட முதுகலை பட்டதாரி ஆசிரியர் அறிவிப்பில் காலிப்பணியிடங்கள் மறைப்பு\nஇந்திய நாடு என் நாடு....\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tamilvaasi.com/2011/07/mla.html", "date_download": "2019-06-17T23:01:18Z", "digest": "sha1:QU5V23BGEV3JXCN7NNIRQ6LHWVXF4H27", "length": 32692, "nlines": 444, "source_domain": "www.tamilvaasi.com", "title": "அரசு ஊழியரை அடித்து துவைத்த ஆந்திர MLA - சுடச்சுட வீடியோ! | ! தமிழ்வாசி !", "raw_content": "\nலேபிள்கள்: அரசியல், ஆதங்கம், இந்தியா, செய்திகள், வீடியோ\nஅரசு ஊழியரை அடித்து துவைத்த ஆந்திர MLA - சுடச்சுட வீடியோ\nதனி தெலுங்கானா மாநில கோரிக்கையை வலியுறுத்தி தெலுங்கானா தொண்டர் ஒருவர் கடந்த புதன் அன்று தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை அஞ்சலிக்காக வைக்க அனுமதி கேட்டு TRS MLA ஹரிஸ் ராவ் ஆகியோர் ஆந்திர இல்லத்தின் துணை ஆய்வாளர் சந்தர் ராவை அணுகினார்கள். அவர் அனுமதி தர மறுத்தார். இதனால் ஆத்திரமடைந்த ஹரிஸ் ராவ் அவரை சராமாரியாக அடித்து உதைத்தார். போடோகிராபர்கள், மீடியாவினர் மத்தியில் அவரை அடித்து நொறுக்கினார். அடித்ததோடு மட்டுமில்லாமல் மிரட்டினார்.\nஎம் எல் ஏ அடித்த வீடியோ காட்சி:\nநமக்கு நல்ல ஆட்சியை தருவார்கள் என்ற நம்பிக்கையில் இவர்களை MLA வாக ஆக்கி அழகு பார்க்கிறோம். ஆனால் அவர்களோ காட்டுமிராண்டிகளாக நடக்கிறார்கள். தான் தான் பெரிய ஆள் என புழங்காகிதம் அடைந்து அவர்கள் அராஜகத்தை கட்டவிழ்கிறார்கள்.\nஒரு அரசு ஊழியரை பணி நேரத்தில் அதுவும் அவருடைய பணியை சரியாக செய்யும் நேரத்தில் இப்படி அடிக்கலாமா. அந்த நேரத்தில் அவருடைய உயிருக்கு எந்த உத்திரவாதமும் இல்லையே.\n நம் நாடு எங்கே தான் செல்கிறது\nபதிவுகளை மின்னஞ்சலில் பெறவும், உங்களின் சமூக தளங்களில் இணைக்கவும் கீழே கிளிக்கவும்\nதொடர்புடைய இடுகைகள்: அரசியல், ஆதங்கம், இந்தியா, செய்திகள், வீடியோ\nஆந்திரா அரசியலும் செம காரம் மாப்பு..பண்ணையார் வீட்டு வாசலுக்கு போகணும்னாலே மண்டியிட்டே மத்தவங்க நுழையற வழக்கம் இன்னும் இருக்காம்..என் அஃபீஸ் நண்பர் சொன்னது.\nவீடியோ செம ஹாட் மச்சி.\nஎதுக்குய்யா திடீர்னு ஆந்திராக்குப் போனீங்க\nஹா..ஹா..என்னடா பிரகாசு சீரியஸ் பதிவு போட்டிருக்காரேன்னு வருத்தப்பட்டேன்...//\nநன்றி: சன் செய்திகள்// இதைப் பார்க்கவும் சிரிப்பு தாங்கலை..சன் இன்னும் வாய் பேசலாமா\nமீடியா கவர் பண்ணிடிச்சுல்ல இனி கவலை இல்ல .. மாட்டிக்கிட்டாரு\nதங்களை முத்தான மூன்று முடிச்சு தொடர்பதிவை எழுத அழைத்திருக்கிறேன்.. பார்க்கவும்.. நேரம் கிடைக்கும்பொழுது எழுதவும்.. நன்றி\nநெட் ஸ்லோவா இருக்கு..வீடியோ ஓப்பன் ஆகலை..ஸ்டில்லும் போட்டிருக்கலாம்ல\n(எப்படியும் பார்த்துட்டு இதைத் தான் சொல்லப் போறோம்\n//தங்களை முத்தான மூன்று முடிச்சு தொடர்பதிவை எழுத அழைத்திருக்கிறேன்.//\nபிரபலப் பதிவர் பிரகாஷ் வாழ்க..\n// நேரம் கிடைக்கும்பொழுது எழுதவும்..//\nபார்றா..பார்றா..இவரு சும்மாதான்யா இருக்காரு..நாளைக்கே எழுதுவாரு பாருங்க.\n//ஒரு அரசு ஊழியரை பணி நேரத்தில் அதுவும் அவருடைய பணியை சரியாக செய்யும் நேரத்தில் இப்படி அடிக்கலாமா. //\nஅப்போ சாயந்திரமா கூட்டிப்போய் லாட்ஜுல ரூம் போட்டு அடிக்கலாமா\nஉமக்கு இந்த சிடி வேணாம். அம்பிகா சிடி தரேன்..\nவீடியோ செம ஹாட் மச்சி.>>>>\nஉமக்கு எந்த வீடியோனாலும் செம ஹாட்டா தான் இருக்கும்.\nதங்களை முத்தான மூன்று முடி���்சு தொடர்பதிவை எழுத அழைத்திருக்கிறேன்.. பார்க்கவும்.. நேரம் கிடைக்கும்பொழுது எழுதவும்.. நன்றி>>>>\nநல்லவேளை உடனே எழுத சொல்லல... நேரம் வரட்டும்.\nநெட் ஸ்லோவா இருக்கு..வீடியோ ஓப்பன் ஆகலை..ஸ்டில்லும் போட்டிருக்கலாம்ல\nசெங்கோவி வேண்டுகோளுக்கு இணங்க ஸ்டில் இணைக்கப்பட்டுள்ளது.\nகொடும ,அதுவும் ஊடகங்களுக்கு முன்னாடி இப்படியா \nஅட படத்துக்கு போஸ்டரும் ஒட்டியாச்சா\nஎன்ன அழகு எத்தனை அழகு....\nமைக்ரோசொப்க்கு ஒரு நேரடி விசிட்...........\nநமது நடவடிக்கையை உலக நாடுகள் கவனித்துக் கொண்டு இருக்கின்றன என்றாலும் தயக்கமில்லாமல் அராஜகம் காட்டும் மனிதர்களை என்ன செய்வது\nஒருவேளை விஜயகாந்தை பிரச்சாரத்தில் பார்த்தாரோ என்னவோ ...\nஊடகங்கள் நடந்த சம்பவத்தின் ஒரு கோணத்தை மட்டும் தான் காட்டுது. தற்கொலை செய்து கொண்ட யாதி ரெட்டியின் உடலை ஆந்திர பிரதேஷ் பவனில் வைக்க அனுமதிக்கக் கூடாது என்று மாநில முதல்வர் கிரண்குமார் ரெட்டி கடிதம் வழியாக அனுப்பிய உத்தரவை ஒட்டியே இந்த கைகலப்பு நிகழ்ந்திருக்கிறது.\nஅனுமதி கிடையாது என்று ஆரம்பம் முதலே சொல்லி வந்த அதிகாரி கைகலப்புக்குப் பிறகு தான் முதலமைச்சரின் உத்தரவு குறித்த விபரங்களைச் சொல்கிறார். இதை முன்னதாகவே கூறியிருந்தால் கைகலப்புக்கு அவசியமே இல்லை.\nயாதி ரெட்டியின் உடல் எங்கே இருக்கிறது என்று தெரியாமல் தெலங்கானா பகுதியிலிருந்து ராஜினாமா செய்த மாநில அமைச்சர்கள் மற்றும் எம்.பி.க்கள் 10க்கும் மேற்பட்டோர் 4 மணி நேரத்திற்கும் மேலாகத் தேடிக் கொண்டிருந்த செய்தியை எந்த ஊடகமும் வெளியிடவில்லை.\nயாதி ரெட்டியின் உடல் அவசர அவசரமாக விமானத்தில் ஏற்றப்பட்டு மத்திய காவல் படையால் அவரது சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டது. ஹைதராபாத் விமான நிலையத்தில் அஞ்சலி செலுத்த வந்திருந்த மக்களுக்கு யாதி ரெட்டியின் உடலைக் காட்டாமலே வேனில் ஏற்றி எடுத்துச் சென்றனர். ”நேர்மைக்குப் பேர் போன” தமிழ் ஊடகங்கள் எதுவும் இந்த செய்திகளை வெளியிடவில்லை.\n//ஆந்திரா அரசியலும் செம காரம் மாப்பு..பண்ணையார் வீட்டு வாசலுக்கு போகணும்னாலே மண்டியிட்டே மத்தவங்க நுழையற வழக்கம் இன்னும் இருக்காம்..என் அஃபீஸ் நண்பர் சொன்னது.//\nஇதே ஒடுக்குமுறை காலம் காலமாகத் தெலங்கானா மக்கள் மீதும் சீமாந்திர மக்களால் ஏவப் பட்டு வருகிறது.\nபொறம்போக்கு இந்த மாதிரி அரசியல் வாதிகள மக்களே பிடிச்சு உதச்சா தான் சரியா வருவானுங்க\nஏன் மாப்ள இந்த ஆளு எம் எல் ஏவா\nஆவரதுக்கு முன்னாடி என்னாவா இருந்திருப்பாரு.\nஅம்பிகா சிடியா ,அத யாரு மாப்ள அம்பிகா ,ராதா அக்காவா நடிச்சாங்களே\nஅன்பு நண்பா இன்று தங்களை வலைச்சரத்தில் அறிமுகம் செய்துள்ளேன்\n* வேடந்தாங்கல் - கருன் *\n நம் நாடு எங்கே தான் செல்கிறது // அத நீதாண்டா சொல்லனும்..\nப்ராப்ள பதிவர் ச்சே பிரபல பதிவருக்கு வாழ்த்துக்கள்...ஹிஹி...\nயோவ்...அந்த அரசியல் வியாதிய அடிச்சாத்தான் நியுஸ்...மாத்தி போடு\nபுலவர் சா இராமாநுசம் said...\nஅரசு ஊழியராக தகுதி வேண்டும்.\nஅரசியல் வாதிகளுக்கு, அது தேவை\nநாடு இங்கேயேதான் இருக்கிறது. நாம்தான் எங்கேயாவது செல்லவேண்டும்போல.\nவீடியோ ரொம்ப நல்ல இருந்துச்சு\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nமதியோடை திரு. மதிசுதாவின் சிறப்புப் பேட்டி - 2ம் பாகம்\nகண்கள் விரிய பார்க்க, ரசிக்க... படங்கள்\nதனபாலு... கோபாலு... அரட்டை (மீனாட்சி பஜாரிலிருந்து...\nசர்தார்ஜி ஏன் பஸ்சில் ஏறல\nஎப்போதும், யாருடனும் இனி பா ம க கூட்டணி அமைக்காது\nநடிகர் அஜித்தின் திரைப்பட வரலாறு - ஒரு பார்வை\nஅட்ரா சக்க சி.பி யின் கலக்கல் எக்ஸ்க்ளுசிவ் பேட்டி...\nமூணுக்கு மூணாக (3 + 3 X 3 - 3 ÷ 3) - தொடர் பதிவு\nஇணையத்தில் பொழுதைக் கழிக்க குழந்தைகளை விற்ற பெற்றோ...\nபதிவர்களுக்கும் இப்படித்தான் குழந்தைகள் பிறக்குமா\nஅரசு ஊழியரை அடித்து துவைத்த ஆந்திர MLA - சுடச்சுட ...\nஅட்ரா சக்க சி.பி யின் கலக்கல் எக்ஸ்க்ளுசிவ் பேட்டி...\nஇந்தியாவின் பணக்கார கோயில்கள் எவை\nசமச்சீர் கல்வி இந்த ஆண்டே அமல்படுத்தல்\nஅட்ரா சக்க சி.பி யின் எக்ஸ்க்ளுசிவ் கலக்கல் பேட்டி...\nநீ விரும்பினா என் தங்கச்சிய லவ் பண்ணிக்கடா\nமொபைல் போனை எப்படி யூஸ் பண்ணலாம்\nகதை கேளு கதை கேளு... பாட்டி சொன்ன கதை கேளு\nகதை கேளு கதை கேளு... பாட்டி சொன்ன கதை கேளு\nஆண்களை ஏமாற்றும் \"சுயம்வரம்\" தொலைக்காட்சி நிகழ்ச்ச...\nஅல்சரைத் தவிர்ப்பது நம் கையில் - ஒரு பார்வை\nவிடியல் வருமா - கவிதை\nகணினி பிரிண்டரை தவறில்லாமல் எவ்வாறு கையாளலாம்\nஎன் கிட்டினியை படிக்க வைக்கவே இல்லையே\nகிரிகெட்டில் நடுவர் தீர்ப்பை மறுபரிசீலிக்கும் முறை...\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்ய...\nசமையலறை: ஜெல்லி புரூட் சாலட், சிக்கன் சாலட் செய்வத...\nஉங்கள் போட்டோவுக்கு ஈசியா EFFECT கொடுக்க வேண்டுமா\nபிரபா ஒயின்ஷாப் – 17062019\nஇந்தியா-பாகிஸ்தான்: இன்றைய உலகக்கோப்பை ஆட்டம்\nகோடை நாடக விழா 2019: திருவடி சரணம்\nஇந்தியாவில் டிக்டாக் ஆப்பிற்கு தடை\nஉண்மையை வாங்கி பொய்களை விற்று உருப்பட வாருங்கள்...\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nகவனிக்க மறந்த சொல் ( பார்வை :1 )\n10 டொலர் ஒன்றால் எம் தேசத்திற்குரிய சினிமாவை உருவாக்க வாருங்கள்\n அப்போ இதை மட்டும் படிங்க..\nகுழந்தைகளுக்கு பள்ளிக் கல்விக்கு அப்பால் வேறு பயிற்சிகள் அவசியமா\nஉணவுப் பாதுகாப்பே உயிர்பாதுகாப்பு-சுழற்கழகத்தில் உரை\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2016/05/08/", "date_download": "2019-06-17T23:40:28Z", "digest": "sha1:M22RRYG45WSWNCDME74V33YV7CJI2AID", "length": 6094, "nlines": 69, "source_domain": "mandaitivu-ch.com", "title": "08 | மே | 2016 | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« ஏப் ஜூன் »\nபிரதி வருஷம் மே மாதம் இரண்டாவது ஞாயிற்றுக் கிழமையை நாம் யாவரும் அன்னையர் தினமாகக் கொண்டாடுகிறோம் இப்போது. முன்பெல்லாம் இது தெரியாது. மாதர்குல திலகங்களான எல்லா தாய்மார்களும் யாவரையும் ஆசீர்வதித்துக் கொண்டுதான் இருப்பார்கள். யாவருக்கும் வாழ்த்துகள். அன்னையர் தினம் கொண்டாடி அவர்களிடம் வாழ்த்துப் பெறுவதுடன் நின்று விடாமல் பெற்றவர்களின் முதுமைக் காலத்தில் அவர்களை உடன் வைத்துக் கொண்டு நல்ல அன்பாக நான்கு வார்த்தைகள் பேசி அவர்களை மகிழ்வித்துக் கொண்டு ஆதரியுங்கள். பணம்காசு,வீடு,வாசல் எல்லாமிருந்தாலும், இவைகளை நிர்வகித்துக் கொண்டு கையாளவும் முடியாதபோது,நீயா,நானா என்று பேச்சுக்கிடமில்லாமல் அன்புடன் ஆதரிப்பதுதான் அன்னையர்தின சிறப்புப் பரிசு. கணவன்மனைவி ஆக உங்கள் இரு குடும்பத்தினரையும் ஒன்றுபோல மதித்து அவசியமானவர்களுக்கு உதவுங்கள்.\nமுதுமையில் அன்பு காட்டி அரவணையுங்கள். ஏழைத் தாய் தந்தைகளாயின் உங்களின் வாழ்வை அமைத்துக் கொள்வதற்கு முன்பே அவர்களுக்கும் ஓரளவு வசதிகளை ஏற்படுத்திவிட்டு உங்கள் வாழ்க்கையை ஆரம்பியுங்கள். இது பொதுவான வேண்டுகோள். அன்னையர் தின உறுதி மொழியாக இதை ஏற்று, அவர்களின் ஆசியைப் பெறுங்கள். வாழ்க அன்னையர் தினம். வளர்க மக்களின் அன்பு.\n8—5—2016 அன்னையர்தினம். போற்றுங்கள் அன்னையை.அன்புடன் சொல்லுகிறேன்.\n1. மகாலட்சுமி அமர்ந்த நிலையில் உள்ள படம். விக்கிரகம் ஆகியவற்றையே வீட்டில் வைக்க வேண்டும்.\n2. வீட்டுப் பூஜையில் கற்பூர தீபம் தானே அணைந்து விடுவதுதான் நல்லது. நாம் அணைக்கக் கூடாது.\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:2011", "date_download": "2019-06-17T23:30:40Z", "digest": "sha1:7BWPZHU4EFYR3OMNCSXODED7HHBAME55", "length": 9387, "nlines": 267, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:2011 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 2010 என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 20 துணைப்பகுப்புகளில் பின்வரும் 20 துணைப்பகுப்புகள் இங்கு க��ட்டப்பட்டுள்ளன.\n► 2011 இல் தொடங்கிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்‎ (3 பகு)\n► 2011 இல் நிறைவடைந்த இந்தியத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்‎ (2 பக்.)\n► 2011 இல் நிறைவடைந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்‎ (2 பகு)\n► 2011 இல் விண்வெளிப் பயணம்‎ (3 பக்.)\n► 2011 தமிழ் நூல்கள்‎ (14 பக்.)\n► 2011 நூல்கள்‎ (1 பகு, 1 பக்.)\n► 2011 விருதுகள்‎ (1 பக்.)\n► 2011க்கான சிறப்பு உயிரினங்கள்‎ (4 பக்.)\n► 2011 இல் அறிவியல்‎ (1 பகு, 5 பக்.)\n► 2011 இல் தொடங்கிய இந்தியத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்‎ (5 பக்.)\n► 2011 இறப்புகள்‎ (145 பக்.)\n► 2011 இல் நிறைவடைந்த தென் கொரிய நாட்டுத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்‎ (3 பக்.)\n► 2011 இல் தொடங்கிய தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்‎ (3 பக்.)\n► 2011 இல் நிறுவப்பட்ட தொலைக்காட்சி அலைவரிசைகள் மற்றும் நிலையங்கள்‎ (4 பக்.)\n► 2011 திரைப்படங்கள்‎ (4 பகு, 27 பக்.)\n► 2011 இல் தொடங்கிய தென் கொரிய நாட்டுத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்‎ (2 பக்.)\n► 2011 தேர்தல்கள்‎ (1 பகு, 4 பக்.)\n► 2011 நிகழ்வுகள்‎ (5 பகு, 31 பக்.)\n► 2011 பிறப்புகள்‎ (காலி)\n► 2011இல் விளையாட்டுக்கள்‎ (4 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 15 பக்கங்களில் பின்வரும் 15 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 மார்ச் 2013, 06:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-thodarkathai-all-list/5380-vasantha-bairavi-07", "date_download": "2019-06-17T22:53:01Z", "digest": "sha1:A6TYSOZS6TQ7UNO23IDGKE5SVB2USUKU", "length": 31645, "nlines": 336, "source_domain": "www.chillzee.in", "title": "தொடர்கதை - வசந்த பைரவி - 07 - ஸ்ரீலக்ஷ்மி - www.Chillzee.in", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nChillzee கீமொ - இணைக்கும் இணைப்பு...\n நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --\nதொடர்கதை - வசந்த பைரவி - 07 - ஸ்ரீலக்ஷ்மி\nதொடர்கதை - வசந்த பைரவி - 07 - ஸ்ரீலக்ஷ்மி\nதொடர்கதை - வசந்த பைரவி - 07 - ஸ்ரீலக்ஷ்மி - 5.0 out of 5 based on 1 vote\n07. வசந்த பைரவி - ஸ்ரீலக்ஷ்மி\nஅன்று ஞாயிற்று கிழமை.. வீ���ு அமைதியாக இருந்தது.. வார நாட்களில் அவசரவசரமாக காலை டிபன், மதிய லஞ்ச் , என பரபரப்போடு பதறியபடி வேலையில் இருக்கும் சாரதா, வாரத்தில் ஒரே விடுமுறை நாளான இந்த நாளை நிதானமாக அனுபவிப்பது வழக்கம். ஆனால் அதற்கும் இந்த வாரம் தடை..\nநேற்று இரவே, படுப்பதற்கு முன் அவர்களது இரண்டாவது மகள் கல்யாணி சென்னையை அடுத்த திருவள்ளூரில் இருந்து போன் செய்திருந்தாள். குழந்தைகளின் அரையாண்டு தேர்வு முடிந்து ஒரு வார விடுமுறையை தன் தாய் வீட்டில் கழிக்க எண்ணி இன்று அதி காலையிலேயே கிளம்பி, காலை டிபனுக்கே தன் கணவனுடன் வந்துவிடுவதாக சொல்லியிருந்தாள்.\nவழக்கம் போல காலை ஐந்து மணிக்கே எழுந்த சாரதா, குளித்து முடித்து வாயில் பெருமாள் சுலோகத்தை முணுமுணுத்தபடி புது டிகாஷன் இறக்கி, பாலை காய்ச்சி விட்டு திரும்ப, அங்கே காலை செய்தித்தாளுடன் ராமமூர்த்தி ஆஜரானார்.\n\"இதோ.. இந்தாங்கோ\" .. என்றபடி பில்டர் காப்பியை நுரை பொங்க ஆற்றி கொடுத்தவர்,\n\"ஏன்னா.. கல்யாணி, மாப்பிள்ளை, குழந்தைகளோட வரப் போறதா நேத்து போன் பண்ணாளே\" என்று இழுக்க,\nகாப்பியை குடித்தபடி, \"ஆமாம் அதுக்கு என்ன இப்போ.. போய் ஸ்டேஷன்லே நின்னுண்டு ஆரத்தி எடுக்கனுமோ.. போய் ஸ்டேஷன்லே நின்னுண்டு ஆரத்தி எடுக்கனுமோ.. எப்பவும் வரவாதானே\n\"இப்படி குதர்த்தமா பேசினா எப்படின்னா.. நீங்க நேத்தைக்கும் மூத்த மாப்பிள்ளைகிட்ட கூட பிடி கொடுத்து பேசலை\" என்றபடி தன் காப்பியை குடித்தார் சாரதா.\n.. கல்யாணம் பண்ணி கொடுத்து பத்து வருஷம் ஆச்சு.. ரெண்டு குட்டிகளையும் பெத்துண்டாச்சு..இன்னும் எத்தனை நாளுக்குத்தான் புது மாப்பிள்ளை மாதிரி சீர் சினத்தி செய்யறதாம்.. மாசம் தவறாம இவருக்கு ஈட்டிக்காரனுக்கு வட்டி கட்டறா மாதிரி பணம் அழ வேண்டியதா போச்சு.. என்னை என்ன தான் பண்ண சொல்லறே\nஅந்த சமயத்தில் அடுக்களைக்குள் நுழைந்தாள் மூத்தவள் ரஞ்சனி.\n\"அம்மா, எனக்கும் ஒரு டம்ளர் காப்பி கொடு\"..\nபதில் பேசாமால் காப்பியை கலந்த சாரதா தன் மகளின் கையில் திணிக்க, காப்பி டம்ளைரை மேடையில் வைத்து விட்டு, திரும்பிய தன் தந்தை ராமமூர்த்தியிடம்,\n\"அப்பா, நேத்தைக்கு உங்க மாப்பிள்ளை பணம் வேண்டும் என்றாரே.. என ரஞ்சனி ஆரம்பிக்க..\n\"ஏம்மா ரஞ்சனி.. அது என்ன உங்க மாப்பிள்ளை.. என் ஆம்படையான்னு சொல்ல மாட்டியோ .. அது சரி இன்னும் எத்தனை வருஷத்துக்கு இந்த மாப்பிள்ளை முறுக்காம் .. அது சரி இன்னும் எத்தனை வருஷத்துக்கு இந்த மாப்பிள்ளை முறுக்காம்.. நானும் தெரியாமதான் கேக்கறேன்..உங்க அப்பா என்ன பணம் காய்ச்சி மரமா.. நானும் தெரியாமதான் கேக்கறேன்..உங்க அப்பா என்ன பணம் காய்ச்சி மரமா .. ஏதோ கொடுத்து வைத்தது போல கேக்கிறார் .. ஏதோ கொடுத்து வைத்தது போல கேக்கிறார்\nதன் தந்தையிடம் இருந்து இப்படிப்பட்ட பேச்சை சற்றும் எதிர்பார்க்காத ரஞ்சனி, தன் தாயிடம் திரும்பி,\n\"அம்மா என்ன இது அப்பா இப்படி பேசறார் .. அவர் காதுல விழுந்தா எனக்கு தான் வசவு விழும் .. அவர் காதுல விழுந்தா எனக்கு தான் வசவு விழும்.. நீ என்ன குத்துக்கல் மாதிரி வாயை மூடிண்டு பேசாமல் இருக்கே\".. தன் தாயை முறைத்தாள் ரஞ்சனி.\n\"நான் உன் கிட்டதானே பேசிண்டு இருக்கேன்.. உங்க அம்மாவை எதுக்கு தேவையில்லாமல் இழுக்கறே.. இங்க பாரும்மா, உனக்கு நான் நல்லதனமாவே சொல்லறேன்.. நீ மாசத்துக்கு ரெண்டு வாட்டி சொல்லி வச்சா மாதிரி வந்துடறே.. இங்க பாரும்மா, உனக்கு நான் நல்லதனமாவே சொல்லறேன்.. நீ மாசத்துக்கு ரெண்டு வாட்டி சொல்லி வச்சா மாதிரி வந்துடறே.. சரி நீ எங்க மூத்த பொண்ணு.. ஏதோ அம்மா ஆத்துக்கு சீராட வரேன்னு நினைச்சி நாங்களும் ஏதோ எங்களால முடிஞ்சதை உனக்கும், எங்க பேர பசங்களுக்கும் செய்யறோம்\" என்று சொல்ல ஆரம்பித்த ராமமூர்த்தியை,\n.. ஏதோ எனக்கு வேறு போக்கிடம் இல்லை.. பொறந்தாத்துக்குதானே வர முடியும்.. நீங்களே இப்படி சொன்னா நான் வேற எங்கே போறது.. நீங்களே இப்படி சொன்னா நான் வேற எங்கே போறது\".. அவர் என்னடான்னா, உங்களை எல்லாம் வேத்து மனுஷாளா பாக்கறதே இல்லை.. நம்மாத்தை தன் சொந்த குடும்பமாதான் பாக்கறார்\".. அவர் என்னடான்னா, உங்களை எல்லாம் வேத்து மனுஷாளா பாக்கறதே இல்லை.. நம்மாத்தை தன் சொந்த குடும்பமாதான் பாக்கறார்\" என்று வராத கண்ணீரை துடைப்பது போல கண்களை கசக்க,\nபதறி போனாள் சாரதா.. என்ன தான் இருந்தாலும், தான் பெத்த மூத்த பொண்ணாச்சே.. கண்ணை கசக்கினால் பெற்ற வயிறு தாங்குமா\n\"ஏன்னா சித்த வாயை வைச்சுண்டு சும்மா இருக்க மாட்டேளா\n\"சாரதா.. கொஞ்சம் பேசாமல் இருக்கியா.. எல்லாம் உன்னாலே வந்தது தான்.. முதல்லேர்ந்தே நம்ம ஆத்து நிலைமையை நீ எடுத்து உன் பசங்களுக்கு சொல்லியிருந்தேன்னா இவ்வளவு தூரத்துக்கு வந்திருக்காது\" என்று சாரதாவை அடக்கியவர், தன் மகளிடம் திரும்பி,\n\"ஆத்து மனுஷாளா நினைச்சிருந்தா, நம்ம கஷ்டம் இத்தனை நாளாக்கு புரிஞ்சிருக்கும்\"..\n\"இங்கே பாரு ரஞ்சு.. நீ இந்தாத்துலே பொறந்து வளர்ந்தவ தான்.. உனக்கு அப்புறம் மூணு பேர் இருக்கா.. உன்னை நல்லா தான் கான்வென்டில படிக்க வைச்சோம். ஏதோ நீ சுமாராக படிச்சு, டிகிரி முடிச்சாலும், யார் யார் கையையோ பிடிச்சு, உனக்கு ஒரு உத்யோகத்தையும் ஏற்பாடு பண்ணி தான் கொடுத்தேன்.. அதுக்கே அந்த சமயத்தில் லட்சம் ரூபாய் ஏற்பாடு பண்ண வேண்டியதா போச்சு.. உன்னோட துர் அதிர்ஷ்டம் அந்த கம்பனியே, நீ காலடி எடுத்து வச்ச உடனே காலாவதியா போச்சு.. நீயும் அந்த சமயத்துல உத்யோகத்துல இருந்த மேனேஜர் சிவகுமாரை காதலிக்கிறேன், கல்யாணம் பண்ணின்டா அவனைத்தான் பண்ணிப்பேன்னு ஒத்த கால்லே நின்னு கல்யாணம் பண்ணின்டே.. நான் அப்பவே தலைபாடா அடிச்சிண்டேன்.. கேட்டியா.. அவன் குடும்பமே கொஞ்சம் பந்தா பேர்வழிங்க.. வேண்டாம்ன்னு சொன்னேன்.. என் பேச்சை கேக்கலை.. சரி, தொலையட்டும், அவாளும் நம்மளவாளா போய்யிட்டா அப்படின்னு, அவா கேட்ட சீர் வரிசையைவிட அதிகமாவே செஞ்சோம்\"..\n\"உன் மாமியார் என்னான்ன, என்னவோ அவா பிள்ளை ராஜகுமாரன், செவந்த தோலு, நீ கொஞ்சம் நிறம் மட்டு, ஊரெல்லாம் அந்த ராஜகுமாரனுக்கு பொண்ணு காத்திண்டு இருக்கா, அப்படி இப்படின்னு சொல்லி, 'எக்கச்சக்கமா வரதட்சணை நாங்க வாங்க மாட்டோம், காஞ்சி பெரியவா சொல்லியிருக்கான்னு' சொல்லிட்டு, நீங்க உங்க பொண்ணுக்கு தானே சீர் வரிசை பண்ணறேள், அவா தானே ஆண்டு அனுபவிக்க போறான்னு , சபை நிறைக்க வேண்டாமா.. இப்படி பேசியே எங்களிடம் மொத்தமா கறந்தா.. அந்த சமயத்துல எப்படியோ கடனை வாங்கி நாங்க சமாளிச்சி, உனக்கு இரண்டு கிலோ வெள்ளி பாத்திரம், இருபத்தி ஐந்து பவுன் நகை எல்லாம் தான் நிறைவா செய்ஞ்சோம்.. கல்யாணம் ஆன முதல் வருஷம் முழுக்க விடாமா சீர் செஞ்சாச்சு.. உனக்கு ரெண்டு பிரசவமும் பார்த்து சீராடி, சீர் செனத்தியோட என் பேர பிள்ளைகளை அனுப்பி வைச்சாச்சு\"..\n\"உன்னோட தலையெழுத்து நீ வேலை பார்த்த கம்பெனி இழுத்து மூடிண்டு , பம்பாய் பக்கம் போய் சேர்ந்தான்.. உங்க எல்லோருக்கும் காம்பன்சேஷன் வேற தந்தான்.. அத்தோட விட்டானா, மேனேஜரான உங்க ஆத்துக்காரருக்கு, ச��னியர் மேனேஜர் போஸ்ட் தரேன்,பம்பாய்க்கு வந்துவிடுன்னும்தான் சொன்னான்.. என்ன ஆச்சு, உங்க ஆத்துக்காரரோ, எவன் மெட்ராசை விட்டு இந்திக்காரன் ஊருக்கு போய் குப்பை கொட்டுவான்.. நீ துட்டை கொடுடா, நானே இனி புது பிசினஸ் பண்ணறேன்னு எதெதையோ ஆரம்பிச்சு இத்தோட மூணு வாட்டி நஷ்ட பட்டாச்சு.. நீங்க செஞ்ச ஒரே புத்திசாலிசான வேலை, கல்யாணம் ஆன கையோட உங்களுக்குன்னு அம்பத்தூர் பக்கத்துல ஒரு சொந்த மூன்று பெட் ரூம் பிளாட்டை வாங்கினது தான்.. நீ வீடு கட்டறேன்னு, அந்த சமயத்திலே கூட நான் இரண்டு லட்சம் கொடுத்து உதவி பண்ணினேன்.. நான் சொல்லறேன்னு தப்பா நினைக்காதே, ரஞ்சி, நீ தான் அவருக்கு எடுத்து சொல்லனும்..இத்தோட ஒரு இருபது லட்சம் வரை பிசினஸ்ன்னு சொல்லி நஷ்டப் பட்டிருப்பார்.. எதுக்கு இந்த வீண் ஜம்பம்.. நம்மள மாதிரி இருக்கறவா, இருக்கறதை வைச்சு திருப்தி அடையனும்.. உத்யோகம் புருஷ லட்சணம்.. நானும் எனக்கு தெரிஞ்சவா கிட்ட எல்லாம் அவருக்கு எதோ வேலை ஏற்பாடுதான் பண்ணறேன்.. ஆனா உங்க ஆத்துக்காரர், யாரையும் கண்டுக்கரது இல்லை.. கோடியாத்து கணேசன் கூட அவர் கம்பெனியிலே ஏதோ சொன்னார்.. \" என்று நிறுத்தினார் ராமமூர்த்தி.\nதொடர் - நீங்களும் துப்பறியலாம் – 01 - தேன்மொழி\nதொடர்கதை - பூ மகளின் தேடல் - 06 - மனோ\nதொடர்கதை - வசந்த பைரவி - 29 - ஸ்ரீலக்ஷ்மி\nதொடர்கதை - வசந்த பைரவி - 28 - ஸ்ரீலக்ஷ்மி\nதொடர்கதை - வசந்த பைரவி - 27 - ஸ்ரீலக்ஷ்மி\nதொடர்கதை - வசந்த பைரவி - 26 - ஸ்ரீலக்ஷ்மி\nதொடர்கதை - வசந்த பைரவி - 25 - ஸ்ரீலக்ஷ்மி\nதொடர்ந்து கருத்துக்களை சொல்வதற்கு ரொம்ப நன்றி கீர்த்தனா. நீங்கள் சொல்வது போல் ஒவ்வொருவரும் ஒரு விதம் தான். இந்த மாதிரி கதாபாத்திரங்களை நாம் தினமும் சந்தித்துக் கொண்டு தான் இருக்கிறோம். நம் வீடுகளில் வெளியில் பார்த்து பழகிய மனித முகங்கள் தான் இவர்கள்.\nதொடர்ந்து ஆதரவையும் கருத்துக்களையும் எதிர்பார்க்கிறோம்.\nதொடர்ந்து கருத்துக்களை சொல்வதற்கு ரொம்ப நன்றி தேவி நீங்க சொல்வது போல் இந்த மாதிரி கதாபாத்திரங்களை நாம் தினமும் சந்தித்துக் கொண்டு தான் இருக்கிறோம். நம் வீடுகளில் வெளியில் பார்த்து பழகிய மனித முகங்கள் தான் இவர்கள்.\nதொடர்ந்து ஆதரவையும் கருத்துக்களையும் எதிர்பார்க்கிறோம்.\nகவிதை - புதுமை என்பது... - ஜெப மலர்\nதொடர்கதை - ராணி... மக��ராணி... - 08 - ராசு\nகவிதை - மகிழ்ச்சியாய் ஒரு நாள் - ஜெப மலர்\nதொடர்கதை - நெஞ்சில் துணிவிருந்தால் - 09 - சகி\nTamil Jokes 2019 - எவ்வளவு நல்ல டாக்டர் 🙂 - அனுஷா\nதொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 13 - சசிரேகா\nகவிதை - தனிமையில்... - ஜெப மலர்\nதொடர்கதை - உன்னோடு நானிருக்கும் மணித்துளிகள் - 14 - ஸ்ரீ\nகவிதை - பெண்கள் - விஜயலக்ஷ்மி\nதொடர்கதை - உன் மனதில் இருப்பது நானும் என் காதலும் மட்டுமே - 04 - கண்ணம்மா\nதொடர்கதை - உன்னோடு நானிருக்கும் மணித்துளிகள் - 14 - ஸ்ரீ\nதொடர்கதை - இதோ ஒரு காதல் கதை – 14 - பூர்ணிமா செண்பகமூர்த்தி\nதொடர்கதை - உன் மனதில் இருப்பது நானும் என் காதலும் மட்டுமே - 04 - கண்ணம்மா\nதொடர்கதை - உயிரில் கலந்த உறவே - 17 - சகி\nதொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 26 - பத்மினி\nTamil Jokes 2019 - ஏண்டா தாத்தா மேல எறும்பு பொடியை தடவின\nதொடர்கதை - எனக்கென ஏற்கனவே பிறந்தவன் இவனோ - 10 - குருராஜன்\nதொடர்கதை - என் இதயம் கவர்ந்த தாமரையே - 05 - சசிரேகா\nதொடர்கதை - சிவகங்காவதி - 18 - ஸ்ரீ\nதொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 16 - பத்மினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=26378&ncat=11", "date_download": "2019-06-17T23:48:20Z", "digest": "sha1:G2KPGLDXCFFRHR5HWWWFUVPGRYSQCSEH", "length": 18055, "nlines": 264, "source_domain": "www.dinamalar.com", "title": "நல்லதா நொறுக்குத் தீனி | நலம் | Health | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி நலம்\nபணிந்தார் மம்தா; போராட்டம் வாபஸ் ஜூன் 18,2019\nஇதே நாளில் அன்று ஜூன் 18,2019\nதமிழகத்தில் தண்ணீர் பிரச்னை இல்லையாம் அமைச்சர் வேலுமணி, 'தமாஷ்\nபா.ஜ., தேசிய தலைவராக அமித் ஷா தொடர்கிறார்: செயல் தலைவராக நட்டா நியமனம் ஜூன் 18,2019\nபுதிய, எம்.பி.,க்கள் பதவியேற்பு விழாவில்... உற்சாகம் தாய் மொழியில் அசத்திய அமைச்சர்கள் ஜூன் 18,2019\nகுழந்தைகளின் முக்கிய உணவாக மாறி விட்டன நொறுக்குத் தீனிகள். குழந்தைகளின் உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கும் நொறுக்கு தீனிகளை பள்ளிகளில் விற்க தடை விதிக்க வேண்டும் என்று, உலக சுகாதார மையம் வலியுறுத்தி உள்ளது.\nபாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட நொறுக்கு தீனிகள் அதிகளவில் விற்பனை செய்யப்படுகின்றன. அவற்றை குழந்தைகள் அதிக அளவில் விரும்பி சாப்பிடுகின்றனர். இதனால், பலவித நோய்களால் குழந்தைகள் அவதிப்படுகின்றனர்.\nஉலகம் முழுவதும் சுமார் 4 கோடியே 50 லட்சம் பள்ளி குழந்தைகள் அதிக எடை மற்றும் குண்டானவர்களாக உள் ளனர். இது, நொறுக்கு தீனிகளை சாப்பிடுவதால் ஏற்படும் விளைவுகளாக கருதப்படுகிறது. அவற்றில் உள்ள அளவுக்கு அதிகமான இனிப்பு, உப்பு, மற்றும் கொழுப்பு படிவங்களால் தான், இதுபோன்ற நோய்கள் ஏற்படுகின்றன.\nஎனவே, பள்ளிகள், விளையாட்டு மைதானங்களில் இது போன்ற நொறுக்கு தீனிக்கு தடை விதிக்க வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்தி உள்ளது. குறிப்பாக, நர்சரி மற்றும் தொடக்கப் பள்ளிகள், பள்ளிகளின் விளையாட்டு மைதானங்கள், குழந்தைகள் ஆஸ்பத்திரிகள், குழந்தைகள் நல மையங்கள் மற்றும் குழந்தைகள் கூடும் இடங்களில் இவற்றின் விற்பனைக்கு, அந்தந்த நாடுகளின் அரசுகள் கடுமையான தடை விதிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. இதன் மூலம், ஆரோக்கியமான உலக சமுதாயத்தை உருவாக்க முடியும் என அந்த அமைப்பு கருதுகிறது.\nவாய் வழி மருந்தில் குணம்\nஎது நல்ல தேங்காய் எண்ணெய்\nபத்து கேள்விகள் பளிச் பதில்கள்\n02 பிப்ரவரி 2000: ஒரு டாக்டரின் டைரி குறிப்பு\n» தினமலர் முதல் பக்கம்\n» நலம் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய ம���தையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2014/apr/10/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D.%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D.-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%C2%A0%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF-875871.html", "date_download": "2019-06-17T23:44:13Z", "digest": "sha1:EKJ7OCANWSPPH44Z2MKONXUKMHVSXC7T", "length": 5509, "nlines": 99, "source_domain": "www.dinamani.com", "title": "என்.ஆர். காங்கிரஸ் கொள்கை பிரசாரச் குழு உறுப்பினர் நியமனம்- Dinamani", "raw_content": "\n17 ஜூன் 2019 திங்கள்கிழமை 11:38:08 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் புதுச்சேரி\nஎன்.ஆர். காங்கிரஸ் கொள்கை பிரசாரச் குழு உறுப்பினர் நியமனம்\nBy புதுச்சேரி, | Published on : 10th April 2014 08:25 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nவரும் நாடாளுமன்றத் தேர்தலில் பிரசாரம் செய்வதற்காக அகில இந்திய என்.ஆர். காங்கிரஸ் பிரசார குழு உறுப்பினராக ஓம் சக்தி ரமேஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.\nபுதுவை மாநிலத்தில் கட்சி வேட்பாளர் ராதாகிருஷ்ணன் வெற்றி பெற \"ஜக்கு' சின்னத்துக்கு ஆதரவு கேட்டு பிரசாரம் செய்வார் என கட்சிப் பொதுச் செயலர் வி.பாலன் த���ரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசிறுவர் பூங்காவில் சிறப்பு ஏற்பாடு\nநேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர்\nகவாசாகி ஜெ 300 அறிமுகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/%E0%AE%B9%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2019-06-17T23:40:57Z", "digest": "sha1:JDBPAGRIPTEF54ZEKPE437IYBEYPMGHD", "length": 6970, "nlines": 90, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: ஹோன்டா மோட்டார்சைக்கிள்ஸ் - News", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஇந்தியாவில் ஹோன்டா சி.பி.ஆர்.650ஆர் விநியோகம் துவக்கம்\nஹோன்டா மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த சி.பி.ஆர்.650ஆர் மோட்டார்சைக்கிளின் விநியோக விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.\nஇந்தியாவில் ஹோன்டா சி.பி.ஆர்.650ஆர் மோட்டார்சைக்கிள் அறிமுகம்\nஹோன்டா மோட்டார்சைக்கிள்ஸ் மற்றும் ஸ்கூட்டர்ஸ் இந்தியா நிறுவனம் ஹோன்டா சி.பி.ஆர்.650ஆர் மோட்டார்சைக்கிளை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. #HondaCBR650R\nஹோன்டா CB300R விநியோகம் துவக்கம்\nஇந்தியாவில் ஹோன்டா CB300R மோட்டார்சைக்கிளின் விநியோக பணிகள் துவங்கியிருக்கின்றன. #HondaCB300R\nஇந்தியாவுக்கு மிகப்பெரிய இழப்பு: புவனேஷ்வர் குமார் பந்து வீச வரமாட்டார் என அறிவிப்பு\nஇந்தியா-பாகிஸ்தான் போட்டியில் இவர்தான் வெற்றி பெறுவார்: அக்தர் சுவாரஸ்யம்\nதனக்கு தானே அவுட் கொடுத்த விராட் கோலி - உண்மை தெரிந்ததும் நொந்து போனார்\nமூளையில்லாத கேப்டன்: சர்பராஸ் அகமது மீது சோயிப் அக்தர் கடும் தாக்கு\nபாகிஸ்தான் பேட்ஸ்மேன்களுக்கு உங்களுடைய அறிவுரை என்ன: நிருபர் கேள்விக்கு ரோகித் சர்மாவின் நறுக் பதில்\nபாகிஸ்தான் பிரதமர் அறிவுரையை நிராகரித்த சர்பராஸ் அகமது\nகேலரி முழுவதும் ப்ளூ ஜெர்சிதான்: மைக்கேல் கிளார்க்குக்கு அரசியல் கலவையுடன் அசத்தலாக பதில் அளித்த கங்குலி\nஇதைவிட பெரியதாக ஏதும் கேட்க முடியாது: 57 ரன்கள் அடித்த லோகேஷ் ராகுல் பூரிப்பு\nபாகிஸ்தான் பேட்ஸ்மேன்களுக்கு உங்களுடைய அறிவுரை என்ன: நிருபர் கேள்விக்கு ரோகித் சர்மாவின் நறுக் பதில்\n24 கேள்விகள் தவறான விவகாரம்- ஐகோர்ட்டில் டி.என்.பி.எஸ்.சி. பதில்\nமூளையில்லாத கேப்டன்: சர்பராஸ் அகமது மீது சோயிப் அக்தர் கடும் தாக்கு\nதடையை மீறி பிளாஸ்டிக் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை- முதல்வர் பழனிசாமி\nபாகிஸ்தான் உளவு அமைப்புக்கு புதிய தலைவர் நியமனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://periva.proboards.com/thread/15456/enabled-thirumurai-padalgal-maha-periva", "date_download": "2019-06-17T23:15:29Z", "digest": "sha1:EXDBISWZ3EBJ3VIKMZ3O3UCED6VCF4S2", "length": 16999, "nlines": 118, "source_domain": "periva.proboards.com", "title": "HE WHO ENABLED US TO GET \" THIRUMURAI\" PADALGAL -MAHA PERIVA | Kanchi Periva Forum", "raw_content": "\nதெய்வத்தின் குரல்: திருமுறை கிடைக்கச் செய்தவர்\nஅபயகுல சேகரன் என்று சைவ நூல்கள் சொல்லும் ராஜராஜ சோழனுடைய காலத்தில் அங்கங்கே யாரோ சிலர்தான் ஒன்றிரண்டு தேவாரப் பதிகங்கள் தெரிந்து ஓதிக்கொண்டிருந்தார்கள். சிவ பக்தியில் ஊறி, சிவபாதசேகரன் என்றே பெயர் வைத்துக் கொண்டிருந்த ராஜராஜனுக்கு எப்படியாவது எல்லாத் தேவாரங்களையும் கண்டுபிடித்து பிரகாசப்படுத்த வேண்டுமென்று ஒரே துடிப்பாக இருந்தது.\nஅப்போது அவனுக்கு ஒரு நல்ல சேதி வந்தது. \"சிதம்பரத்துக்குக் கிட்டே திருநாரையூர் என்ற ஊரில் நம்பியாண்டார் நம்பி என்று ஒரு மகான் இருக்கிறார். அவருக்குப் பிள்ளையார் ப்ரத்யக்ஷம். அவர் ஆதி சைவர். அதாவது குருக்கள் ஜாதி. அவருடைய பால்யத்தில் தகப்பனார் ஒருநாள் வெளியூர் போனபோது, தான் பூஜை பண்ணும் பிள்ளையாருக்கு இவரைப் பூஜை பண்ணச் சொன்னாராம்.\nஇவரும் அப்படியே பண்ணிப் பிள்ளையாருக்கும் நைவேத்தியம் பண்ணினாராம். சிறு பிராயமானதால், பிள்ளையார் நிஜமாகவே நைவேத்தியத்தைச் சாப்பிடுவார் என்று நினைத்தார். அவர் அப்படிப் பண்ணாததால் ஒரே அழுகையாய் அழுது கல்லிலே தலையை மோதிக்கொண்டு ப்ராணனை விட்டுவிடப் பார்த்தார். உடனே பிள்ளையார் பிரசன்னமாகி அவர் ஆசைப்பட்டாற்போலவே அத்தனை நைவேத்தியத்தையும் சாப்பிட்டாராம். அவரைக் கேட்டால் தேவார ஸமாசாரம் தெரியலாம்\" என்று ராஜராஜ சோழனுக்குச் சேதி சொன்னார்கள்.\n\" என்று அவன் உடனே நம்பியுடைய பிள்ளையாருக்காக ஏகப்பட்ட நைவேத்யங்கள் ஸித்தம் செய்துகொண்டு அவரிடம் ஓடினான்.\nசொல்ல மறந்துவிட்டேன் - அந்த விநாயகமூர்த்திக்குப் 'பொல்லாப் பிள்ளையார்' என்று பெயர், 'பொல்லா' என்றால் 'துஷ்ட' என்று அர்த்தமில்லை. அவர் துஷ்ட ஸ்வாமியே இல்லை, இஷ்ட ஸ்வாமிதான் பின்னே என்ன அர்த்தம் என்றால் பொள்ளுதல், பொல்லுதல், பொளிதல் என்றெல்லாம் சொன்னால் 'செதுக்குவது' என்று அர்த்தம்.\nசிற்பி எவனும் செதுக்காமல் ஸ்வயம் - பூ என்று தானாகவே உண்டாகிற விக்ரஹங்களுக்குப் பொல்லா மூர்த்திகள் என்று பேர். அப்படித்தான் திருநாரையூர் பொல்லாப் பிள்ளையாரும்.\nராஜராஜசோழன் சமர்ப்பித்த நைவேத்தியங்களை நம்பியாண்டார் நம்பி பொல்லாப் பிள்ளையாருக்குப் படைத்தார். பிள்ளையார் வாஸ்தவமாகவே தும்பிக்கையை நீட்டி அதெல்லாவற்றையும் போஜனம் பண்ணினார். ராஜாவுக்கு ஒரே சந்தோஷமாகிவிட்டது. நம்பியாண்டார் நம்பியிடம், \"உங்களுடைய இந்த ப்ரத்ட்யச தெய்வத்தைக் கேட்டு மூவர் தேவாரங்கள் முழுக்கவும் எங்கே கிடைக்கும் என்று தெரிந்துகொண்டு சொல்லவேணும்.\nஇன்னொரு ஆசை, இப்ப கிடைத்துள்ள தேவாரத்தில் ‘திருத்தொண்டத் தொகை' என்று 63 நாயன்மார் பேர்களைத் தெரிவிப்பதாக சுந்தரர் பாடல் இருக்கிறதல்லவா அந்த மஹானுபாவர்களின் திவ்ய சரித்திரங்களையும் பிள்ளையார் வெளியிட்டாரானால் லோக மங்களமாக எல்லாருக்கும் ப்ரசாரம் பண்ணலாம். அனுக்ரஹிக்கணும்' என்று ப்ரார்த்தித்துக்கொண்டான்.\nஇவன் சொன்னதை அவர் பிள்ளையாரிடம் சொல்லி, \"அனுக்ரஹிக்கணும்\" என்று வேண்டிக் கொண்டார்.\nஇந்தத் தமிழ்த் தேசத்துக்கு, பக்த லோகத்துக்கே, பரமோபகாராகப் பிள்ளையாரும் அந்த இரண்டு விஷயங்களையும் தெரிவித்தார். \"சிதம்பரத்திலே நடராஜா சன்னிதானமான கனக ஸபைக்கு மேலண்டையிலே ஒரு அறை இருக்கிறது. அதிலேதான் மூவரும் தங்களுடைய தேவாரச் சுவடிகளை வைத்திருக்கிறார்கள். கதவில் அவர்களே இலச்சினை வைத்திருக்கிறார்கள். அப்படி அந்தச் சிதம்பர மேலண்டை அறையில் தேவார மூவரே அதிகாரப்பூர்வ அடையாளமாகத் தங்களுடைய கையை அழுத்திய இலச்சினைகளை வைத்து மூடியிருக்கிறார்கள். அங்கே போய்க் கதவைத் திறந்து சுவடிகளை எடுத்துக்கோ\" என்றார்.\nகணபதியே சரித்திரம் சொன்ன பெருமை\nஅறுபத்து மூவர் சரித்திரங்களையும் சொன்னார். சாட்சாத் கணபதியே சரித்திரம் சொன்ன பெரிய பெருமை நம்முடைய நாயன்மார்களுக்கு இருக்கிறது அவர் சொன்னதை நம்பி பிற்பாடு 'திருத்தொண்டர் திருவந்தாதி' என்ற நூலாகப் பாடினார். திருத்தொண்டத் தொகையும், இந்தத் திருவந்��ாதியுந்தான் பின்னாளிலே சேக்கிழார் விஸ்தாரமாகச் செய்த 'பெரிய புராண'த்துக்கு ஆதார நூல்கள்.\nதேவாரக் கதை என்ன ஆச்சு என்றால், நம்பி சொன்னபடியே ராஜராஜ சோழன் சிதம்பரத்துக்கு ஆசை ஆசையாக ஓடினான்.\nஆனால், அங்கேயுள்ள நிர்வாகஸ்தர்களான தீக்ஷிதர்களோ, மூவர் கதவை மூடி சீல் வைத்தார்களே தவிர, அதை எப்போது திறக்கணும் என்று ஏதொன்றும் சொன்னதாகத் தெரியாததாலே, இப்போது தாங்கள் எப்படி அதைத் திறக்க அனுமதி தருவது என்று கேட்டார்கள். \"அந்த மூவரே திரும்பி வந்தாலொழிய நாங்களாக அப்படிச் செய்ய அதிகாரம் இல்லையே\" என்று கை விரித்து விட்டார்கள்\nசோழ ராஜாவுக்குச் சொரேலென்றாகி விட்டது. ஆனால் ஒரு நிமிஷந்தான் சட்டென்று அவனுக்கு ஒரு யுக்தி தோன்றிற்று. அவன் மஹாவீரனும் பக்திமானும் மட்டுமல்ல; புத்திமானும்.\nமனுஷ ரூபத்தில் தெய்வம் வந்தால் அவதாரம் என்கிறாற்போல விக்ரஹங்களையும் 'அர்ச்சாவதாரம்' என்றே சொல்வது வழக்கு, முக்யமாக வைஷ்ணவ சித்தாந்தத்திலே. அர்ச்சா என்றால் விக்ரஹம்.\nஇதை வைத்தே ராஜராஜ சோழன் யுக்தி பண்ணினான்.\nமூவர் விக்ரஹங்களுக்கு விமரிசையாகப் புறப்பாடு செய்வித்து அந்தக் கனகஸபை மேலண்டை அறை வாசலில் கொண்டு வந்து நிறுத்தினான். தீக்ஷிதர்களிடம், \"முத்திரை வைத்தவர்களே வந்துவிட்டார்கள். கதவைத் திறக்கணும்\" என்று கேட்டுக்கொண்டான்.\nஎந்த மனசையும் தொட்டுவிடும்படி இருந்தது, அவனுடைய பக்தியும், தேவார சொத்தை இந்தத் தமிழ் தேசத்துக்கு மீட்டுத் தருகிறதிலிருந்த ஆர்வமும்.\nதீக்ஷிதர்கள் மனசு உருகிக் கதவைத் திறந்தார்கள்.\n(தெய்வத்தின் குரல் ஏழாம் பகுதி)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86/", "date_download": "2019-06-17T22:54:39Z", "digest": "sha1:7SUTJ7AJTIUE6JMTLJOTTXW3FHDLRSDJ", "length": 9971, "nlines": 96, "source_domain": "tamilthamarai.com", "title": "சபரிமலையில் அனைத்துப் பெண்களுக்கும் அனுமதி! .. உச்ச நீதிமன்றம் தீர்ப்பு |", "raw_content": "\nபாராளுமன்றம், மாநில சட்ட சபைகளுக்கு ஒரேநேரத்தில் தேர்தல்\nமழை நீர் சேகரிப்புத் திட்டத்தை கட்டாயமாக அமல்படுத்த வேண்டும்\nஇந்தியாவை 2024ம் ஆண்டு 5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றுவது\nசபரிமலையில் அனைத்துப் பெண்களுக்கும் அனுமதி .. உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\nசபரிமலை ஐயப்பன�� கோவிலில் 10 முதல் 50 வயது வரை உள்ள பெண் களையும் அனுமதிக்க கோரி தொடுக்கப்பட்ட வழக்கில் அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வெளியாகி உள்ளது. தலைமை நீதிபதி தீபக்மிஸ்ரா, நீதிபதிகள் நாரிமன், சந்திரசூட், கான்வில்கர், இந்து மல்ஹோத்ரா அமர்வு இந்ததீர்ப்பை வழங்கி உள்ளது.\nசபரி மலை கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. 5 நீதிபதிகளில் 4 பேர் ஒரேதீர்ப்பை வழங்கி உள்ளனர். இந்த அமர்வில் இடம்பெற்றுள்ள பெண் நீதிபதி இந்து மல்ஹோத்ரா மட்டும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார்.\nஇந்த அமர்வில், 4 நீதிபதிகள் வழங்கியதீர்ப்பு: பல நூற்றாண்டுகளாக பெண்கள் பாரபட்சமாக நடத்தப்பட்டு வருகின்றனர். பெண்கள் எந்தவிதத்திலும் ஆண்களுக்கு குறைந்தவர்கள் அல்ல. பெண்கள் தங்கள் உரிமைகளுக்காக போராடவேண்டிய நிலை உள்ளது. பெண்களை கடவுளாக கவுரவிக்கும் நாட்டில் அவர்களை பலவீனமான வர்களாக கருதக்கூடாது. இன்னும் எத்தனை ஆண்டுகள்தான், பெண்கள் காத்திருக்க வேண்டும். மனிதர்களின் பக்தி என்பது, உடலியல் மற்றும் உளவியல் ரீதியாக தீர்மானிக்கக் கூடாது. வழிபாட்டு தளங்களில் பாகுபாடு காட்டக் கூடாது. பாலின அடிப்படையில், பொது இடங்களில் பொதுமக்கள் செல்ல தடைவிதிப்பது அரசியல் சாசனத்திற்கு விரோதமானது. சபரிமலையில், அனைத்துவயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என தீர்ப்புவழங்கினர்.\nபாலின சமத்துவத்தை மதரீதியான சம்பிரதாயங்களில்…\nசபரிமலை ஐயப்பன் கோயில் வழிபாட்டு முறைகளில் நீதித்…\nபெண்கள் வந்தால் நாங்களே தடுப்போம், சபரிமலை காப்போம்\nதான் செல்ல கூடாத பாதையை சுப்ரீம் கோர்ட் மிதித்து செல்கிறது\nசபரிமலை தீர்ப்பு, மசூதிகளுக்கும் பொருந்தும் என…\nஇந்து மல்ஹோத்ரா, ஐயப்பன், சபரிமலை\nபத்தனம்திட்டா தொகுதியின் பாஜக வேட்பாள ...\nஇந்திய வரலாற்றுக்கும், கலாசாரத்துக்கு ...\nஜனவரி 2 , கேரளா வரலாற்றில் ஒரு கருப்பு ந� ...\nநடந்த சம்பவம் இது தான்., .\nகல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை\nதமிழக மக்களின் தாகம் தீர்க்கப்பட வேண்� ...\nதுளி கூட தண்ணீர் இல்லை என்று பேசுவதற்கு ஸ்டாலினுக்கோ, திமுகவிற்கோ துளிகூட உரிமை இல்லை என்று தமிழக பாஜக தலைவர் டாக்டர் திருமதி.தமிழிசை சௌந்தர ராஜன் கடும் ...\nபாராளுமன்ற���், மாநில சட்ட சபைகளுக்கு ஒர� ...\nமழை நீர் சேகரிப்புத் திட்டத்தை கட்டாய� ...\nஇந்தியாவை 2024ம் ஆண்டு 5 ட்ரில்லியன் டாலர� ...\nமவுரியா சதுக்கத்தில் தொடரதர்ணா போராட் ...\nமூன்றாம் உலகப் போர் வந்தேவிட்டது\nமேற்கு வங்கம் நடந்த உண்மையை மக்களுக்க� ...\nநீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை:\nநீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை அனைவரும் பெறவேண்டும். ஒருவருக்கு அதிக தாகம்... ...\nமுருங்கைப் பூ, முருங்கை பூவின் மருத்துவ குணம்\nமுருங்கைப் பூ நாக்கின் சுவையின்மையை போக்கும் தன்மை கொண்டது. முருங்கை பூவை ...\nபத்மாசனம் தியானத்தில் இருக்கும் போது பத்மாசன நிலையே நல்லது. இது தியானங்களுக்கும், ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/tag/m-k-stalin/", "date_download": "2019-06-17T22:49:37Z", "digest": "sha1:BGDCZ5MPJ2UFQYNIGA4YQ3A6MJTQFCBU", "length": 11075, "nlines": 123, "source_domain": "www.envazhi.com", "title": "m k stalin | என்வழி", "raw_content": "\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nபேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nகவலை வேண்டாம் ரஜினி ஃபேன்ஸ்…\nTag: DMK, m k stalin, Murasoli, Rajinifans, rajinikanth, RMM, திமுக, மு.க.ஸ்டாலின். ரஜினிகாந்த், முரசொலி, ரஜினி மக்கள் மன்றம், ரஜினி ரசிகர்கள்\nமுரசொலி சிலந்திக்கு ஒரு ரஜினி ரசிகனின் பதிலடி\nவணக்கம், ஸ்டாலின்.. ரஜினி ரசிகர்கள் என்றால் பிளக்ஸ் வைத்தும்...\nமுக ஸ்டாலின் வீடு உள்பட 32 இடங்களில் சிபிஐ ரெய்ட்… உதயநிதியின் ஹம்மர் கார் பறிமுதல்\nமுக ஸ்டாலின் வீடு உள்பட 32 இடங்களில் சிபிஐ ரெய்ட்…...\nஈழத் தமிழரின் இன்னல்களை ஐ.நா.விடம் விரிவாகக் கூறியுள்ளோம்… -ஸ்டாலின்\nஈழத் தமிழரின் இன்னல்களை ஐ.நா.விடம் விரிவாகக் கூறியுள்ளோம்…...\n60வது பிறந்த நாள் – முக ஸ்டாலினுக்கு ரஜினி – தலைவர்கள் வாழ்த்து\n60வது பிறந்த நாள் – முக ஸ்டாலினுக்கு ரஜினி – தலைவர்கள்...\n‘என் மகனையும் கொஞ்சம் கன்ஸிடர் பண்ணக் கூடாதா ரஜினி சார்\n‘என் மகனையும் கொஞ்சம் கன்ஸிடர் பண்ணக் கூடாதா ரஜினி சார்\nஎனது சொத்து கட்சிக் கொடி மட்டுமே\nஎனது சொத்து கட்சிக் கொடி மட்டுமே – கருணாநிதி கோவை: எனது...\nகல்விக் கொள்ளைக்கு சவுக்கடி கொடுத்த கட்டண நிர்ணயம்\nகல்விக் கொள்ளைக்கு சவுக்கடி கொடுத்த கட்டண நிர்ணயம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nபேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nகவலை வேண்டாம் ரஜினி ஃபேன்ஸ்…\nதுள்ளாட்டம் போட வைக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி… பேட்ட பட ஸ்பெஷல் படங்கள்\n“பாக்கத்தான போற இந்த காளியோட ஆட்டத்த…” – இந்தாங்க ரஜினியின் அந்த ஆட்டத்துக்கு ஒரு சாம்பிள்\nஆட்டம் போட வைக்கும் சூப்பர் ஸ்டாரின் பேட்ட பாடல்கள்\nமுதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nஸ்ரீகாந்த் 1974 on பேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nஸ்ரீகாந்த் 1974 on முதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nகாந்தி on இந்தப் பிழைப்புக்கு…\nஈ.ரா on இந்தப் பிழைப்புக்கு…\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/52451-man-claims-black-magic-killed-his-mother-not-him.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-06-17T23:29:17Z", "digest": "sha1:W7VWSZP7I2SDBWAYO6FFNYXKGP5CBPA6", "length": 13013, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அம்மாவை கொன்றது பில்லி சூனியம்தான், நான் இல்ல: ஃபேஷன் டிசைனர் மகன் தகவல்! | Man claims black magic killed his mother, not him", "raw_content": "\nபாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயல் தலைவராக ஜெ.பி.நட்டா தேர்வு செய்யப்பட்டார்\nசென்னை பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் மூடப்பட்ட கழிவறை தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு திறக்கப்பட்டது\nவயநாடு தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்வான ராகுல் காந்தி, மக்களவையில் இடைக்கால சபாநாயகர் வீரேந்திர குமார் முன்னிலையில் எம்.பி.யாக பதவியேற்றார்\nமேற்கு வங்கம்: கொல்கத்தாவில் மருத்துவர்கள் சங்க பிரதிநிதிகளுடன் முதல்வர் மம்தா பானர்ஜி பேச்சுவார்த்தை\nசென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், திருச்சி, கடலூர், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலையில் அதி தீவிர அனல் காற்று வீசும் என எச்சரிக்கை\nதடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பயன்படுத்தும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க முதல்வர் பழனிசாமி உத்தரவு\nதமிழக முழுவதும் தண்ணீர் பற்றாக்குறை தலைவிரித்து ஆடுகிறது; அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்- டிடிவி தினகரன்\nஅம்மாவை கொன்றது பில்லி சூனியம்தான், நான் இல்ல: ஃபேஷன் டிசைனர் மகன் தகவல்\nமும்பையில் ஃபேஷன் டிசைனர் உயிரிழந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள அவர் மகன், ’அம்மாவை கொன்றது பில்லி சூனியம்தான், தான் இல்லை’ என்று தெரிவித்துள்ளார்.\nமும்பையில் உள்ள லோகண்ட்வாலா பகுதியில் வசித்து வந்தவர் பேஷன் டிசைனர் சுனிதா சிங் (45). இவர் மகன் லக்சயா சிங் மற்றும் அவரது வருங்கால மனைவி ஆஸ்பிரியா பானர்ஜி வசித்து வந்தனர��. லக்சயா மாடலிங் செய்து வந்தார். இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை காலை சுனிதா சிங் குளியல் அறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதையடுத்து போலீசார் அவரது உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அப்போது மகன் லக்சயா, அவர் குளியல் அறையில் தவறி விழுந்து உயிரிழந்துவிட்டதாக கூறினார். அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் சந்தேகமடைந்த அவர்கள் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் தள்ளிவிட்டதால்தான் சுனிதா சிங் உயிரிழந்ததாகத் தெரிய வந்தது.\nஇதையடுத்து அவரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அதில் கடந்த வியாழக்கிழமை அதிகாலை ஆஸ்பிரியா மற்றும் நண்பர் நிகில் ராஜ் ஆகியோருடன் அதிகாலை 3 மணிக்கு வீட்டுக்கு வந்துள்ளார் லக்சயா. சுனிதா சிங், தனது கணவர் இறந்த பிறகு மோசமான கனவுகளால் பாதிக்கப்பட்டிருந்தாராம். இதையடுத்து சாமியார் ஒருவரை அவர் சந்தித்து வந்துள்ளார். அவரது ஐடியாபடி வீட்டில் அவர் எப்போதும் சத்தமாக மந்திரம் ஓதி வந்துள்ளார். இது அவர் மகன் லக்சயாவுக்கும் அவரது வருங்கால மனைவிக்கும் தொந்தரவாக இருந்துள்ளது. இரவில் தூங்க முடியவில்லை. இதுகுறித்து அம்மாவுக்கும் மகனுக்கு அடிக்கடி தகராறு. அன்றும் அம்மாவின் சத்தம் அதிகமாக இருந்ததால் சண்டை போட்டுள்ளார் லக்சயா. வாய்த்தகராறு முற்றி ஆத்திரத்தில் அவரை பாத்ரூமுக்குள் தள்ளியுள்ளார். இதில் அவர் தலையில் காயமடைந்து உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.\nலக்சயாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு போலீசார் வரும்போது, ’என் அம்மாவை நான் கொல்லவில்லை. மாந்தீரிகம்தான் கொன்றது’ என்று மீடியாவிடம் தெரிவித்தார் அவர்.\nலக்சயா, போதை பொருள் பயன்படுத்தும் பழக்கம் கொண்டவர். அதன் காரணமாக ஏற்பட்ட பிரமையால் அவர் அம்மாவுடன் தகராறில் ஈடுபட்டு கொன்றிருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர். விசாரணை மேலும் நடந்து வருகிறது.\nவயதானாலும் வற்றாத காதல்நதி : இப்படியும் ஒரு காதல் தம்பதி..\nஓய்வுபெற்ற நீதிபதி தற்கொலை.. சடலத்தை பார்த்த மனைவியும் ரயில் முன் உயிரை மாய்த்தார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபாக். ராணுவத்தை விமர்சித்த பாகிஸ்தான் பத்திரிகையாளர் படுகொலை\nதற்கொலைப் படை தாக்குதலில் 30 பேர் பலி - வட���ிழக்கு நைஜிரிய சோகம்\nநடுரோட்டில் எரித்துக் கொல்லப்பட்ட விவகாரம்: பெண் காவலரின் தாய் பரபரப்பு தகவல்\nஅமெரிக்காவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த 4 பேர் சுட்டுக்கொலை..\nகுடிக்க தண்ணீர் இல்லை.. சாக விடுங்கள் - பிரதமருக்கு கடிதம்\nநீட் தோல்வியால் மனமுடைந்த மாணவன் தற்கொலை - எடப்பாடியில் சோகம்\nகேரளாவில் பெண் காவலர் எரித்துக் கொலை\nவிவசாயி தற்கொலை : கடன் நெருக்கடியே காரணம் எனப் புகார்\n“சேத்துப்பட்டு சம்பவம் குறித்து புலன்விசாரணை” - டிஜிபி சைலேந்திரபாபு\nசதம் விளாசிய ஷகிப் அல் ஹாசன் - ஆல்ரவுண்டராக சாதனை\nநீதிமன்றத்தில் மயங்கி விழுந்து இறந்த எகிப்த் முன்னாள் அதிபர்\nபுல்வாமாவில் ராணுவ வாகனம் மீது வெடிகுண்டு தாக்குதல்\nமாயம் செய்த ‘குல்தீப்’ - மறுபடியும் ‘மரண ஃபார்மில்’ சைனா மேன்\nபாபுல் சுப்ரியோ பதவிப் பிரமாணத்தின்போது ஒலித்த ‘ஜெய் ஸ்ரீராம்’ கோஷம்\nகிடைக்கும் தண்ணீரிலும் கழிவுநீர்.. மக்கள் அதிர்ச்சி..\nதமிழில் பேசக்கூடாது என்ற அறிக்கையை மாற்றியது ரயில்வே\nபாகிஸ்தானின் உலகக் கோப்பை சவால்களும்.. இந்தியா கொடுத்த பல்புகளும்..\n\"மாதவிடாய் வலியை போக்க மாத்திரைகள்\" தமிழக தொழிற்சாலைகளில் பெண்களுக்கு தொடரும் கொடூரம் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவயதானாலும் வற்றாத காதல்நதி : இப்படியும் ஒரு காதல் தம்பதி..\nஓய்வுபெற்ற நீதிபதி தற்கொலை.. சடலத்தை பார்த்த மனைவியும் ரயில் முன் உயிரை மாய்த்தார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-06-17T23:17:24Z", "digest": "sha1:OHZ4GLKETEGN7GR25RRPDDAVZLBCVA56", "length": 21318, "nlines": 218, "source_domain": "ta.wikipedia.org", "title": "பெருமாள் முருகன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதமிழ்ப் பேராசிரியர், கவிஞர், எழுத்தாளர்\nபெருமாள் முருகன் (பி.1966) ஒரு தமிழ் எழுத்தாளர் ஆவார். இவர் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டம் கூட்டப்பள்ளியில் பிறந்தவர். தமிழ் வட்டார நாவலின் முன்னோடியாகிய எழுத்தாளர் ஆர். சண்முகசுந்தரம் குறித்து ஆய்வு செய்து தமிழ் இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். அரசு கலைக் கல்லூரி ஒன்றில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றுகின்றார். இவர் பெற்றோர் பெருமாள், பெருமாயி. தன் த��்தையின் பெயரைத் தன் பெயரோடு இணைத்துப் ”பெருமாள்முருகன்” என்னும் பெயரில் கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை ஆகியவற்றை எழுதி வருகிறார். இளமுருகு என்னும் பெயரில் கவிதைகள் எழுதியுள்ளார். காலச்சுவடு இதழின் ஆசிரியர் குழுவில் ஒருவர். மனஓசை, குதிரைவீரன் பயணம் ஆகிய இதழ்களின் ஆசிரியர் குழுவில் பணியாற்றி உள்ளார். கல்வி பற்றிய பல கட்டுரைகளை எழுதியுள்ளார். இவரது ஏழு நாவல்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. நிழல்முற்றம் நாவல் போலிஷ் மொழியிலும் மாதொருபாகன் நாவல் ஜெர்மன் மொழியிலும் வெளியாகியுள்ளன. அகராதியியல், பதிப்பியல் ஆகிய துறைகளில் ஆர்வமுடையவர். அத்துறைகளில் நூல்கள், கட்டுரைகள் எழுதியுள்ளார்.\nபூனாச்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதை - 2016\nவேப்பெண்ணெய்க் கலயம் - 2012\nபெருமாள்முருகன் சிறுகதைகள் - 2016\nவெள்ளிசனிபுதன் ஞாயிறுவியாழன்செவ்வாய் - 2012\nகோழையின் பாடல்கள் - 2016\nமயானத்தில் நிற்கும் மரம் - 2016\nகொங்கு வட்டாரச் சொல்லகராதி 2000\nவான்குருவியின் கூடு - 2012\nநிழல்முற்றத்து நினைவுகள் - 2012\nசகாயம் செய்த சகாயம் - 2014\nநிலமும் நிழலும் - 2018\nSEASONS OF THE PALM 2004 (கூளமாதாரி நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பு: வ.கீதா)\nCURRENT SHOW 2004 (நிழல்முற்றம் நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பு: வ.கீதா)\nONE PART WOMAN 2013 (மாதொருபாகன் நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பு : அனிருத்தன் வாசுதேவன்)\nPYRE (பூக்குழி நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பு : அனிருத்தன் வாசுதேவன்)\nPOONAACHI OR STORY OF A BLOCK GOAT (பூனாச்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதை நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பு : கல்யாண்ராமன்)\nசாதியும் நானும் (அனுபவக் கட்டுரைகளின் தொகுப்பு)\nகு.ப.ரா. சிறுகதைகள் (முழுத் தொகுப்பு)\nதலித் பற்றிய கொங்குச் சிறுகதைகள்\nஉ.வே.சா. பன்முக ஆளுமையின் பேருருவம்\nதீட்டுத்துணி (அறிஞர் அண்ணா )\nகஸ்தூரி சீனிவாசன் அறக்கட்டளை விருது 2013\nகனடா இலக்கியத் தோட்ட விருது - அபுனைவுப் பிரிவு 2011\nலில்லி தேவசிகாமணி அறக்கட்டளை விருது\nஇவர் 2010இல் எழுதி பதிப்பித்த மாதொருபாகன் நாவல் பன்னாட்டு நிறுவனமான போர்ட் பௌண்டேஷனுக்குத் தொடர்புள்ள நிறுவனமான இந்தியா பௌண்டேஷன் ஃபார் ஆர்ட்ஸிடம் நிதி பெற்று,[7] வரலாற்றாதாரமற்ற நிகழ்வுகளை வரலாற்று நாவல் என்றெழுதி, திருச்செங்கோடு மக்களின் உணர்வுகளைப் புண்படுத்திவிட்டதாகப் பல்வேறு வரலாற்றறிஞர்களும்[8] அமைப்புகள் அந்நாவலுக்கு 2015இல் எதிர்ப்பு தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து இனி எந்த நாவலையும் கட்டுரையும் சிறுகதைகளையும் கவிதைகளையும் எழுதுவதில்லை எனவும், இனி மாதொருபாகன் மற்றும் அவர் எழுதிய எந்த நாவலையும் வெளியிடவேண்டாம் என்றும், விற்காமல் உள்ள நாவல்களைப் பதிப்பகத்தார் தன்னிடம் கொடுத்தால் உரிய தொகையைக் கொடுத்துவிடுவதாகவும், பெருமாள்முருகன் என்பவன் இறந்துவிட்டதாகவும், தமிழ் ஆசிரியரான பெ. முருகன் மட்டும் இருப்பதாகவும் திருச்செங்கோடு வட்டாட்சியரிடம் பொது மன்னிப்புக் கடிதம் எழுதித்தந்து, முகநூலில் தெரிவித்தார்.[9][10][11][12] ஒரு சாதியைச் சார்ந்த குழந்தை இல்லாத தம்பதிகளான காளி, பொன்னா பற்றியது இக்கதை. குழந்தை இல்லாததால் திருச்செங்கோட்டு தேர்த் திருவிழாவில் அடுத்த ஆணுடன் உறவு கொண்டு பொன்னா குழந்தை பெற முயல்வது போல் கதை எழுதப்பட்டுள்ளது.[13]\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Perumal Murugan என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஎழுத்தாளர் இரா.பெருமாள்முருகனை 2015 ஜனவரி 12 ஆம் தேதி பேச்சுவார்த்தைக்கு என்று அழைத்து “மாதொரு பாகன்’’ நூலின் பிற்கால பிரதிகளைதிரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் எதிர்காலத்தில் புதிய பதிப்பு வந்தாலும் திருச்செங்கோடு குறித்த விவரங்கள் இருக்கக்கூடாது என்றும் ஒப்பந்தம் போடப்பட்டது . இது அரசியல்சாசனம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைக்கு எதிரானது. ஒப்பந்தம் என்றாலும் உடன்பாடு என்றாலும் அது செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு முற்போக்குஎழுத்தாளர்-கலைஞர்கள் சங்கம் வழக்குத் தொடர்ந்தது.[14].[15]\n↑ காலச்சுவடு - தமிழ்பேப்பர் விமர்சனம்\n↑ கூளமாதாரி - விளிம்பு நிலை மனிதர் வாழ்வை விலாவாரியாகச் சித்திரிக்கும் பெருமாள் முருகனின்\n↑ காலச்சுவடு ஆறு நூல்கள் வெளியீடு\n↑ \"பெருமாள் முருகன் செத்துவிட்டான்': எழுத்தாளர் உருக்கமான அறிக்கை\". தினமலர். பார்த்த நாள் 14 சனவரி 2015.\n\". BBC. பார்த்த நாள் 14 சனவரி 2015.\n↑ \"செத்துவிட்டான் பெருமாள் முருகன் : சமூக தளத்தில் எழுத்தாளரின் உருக்கமான அறிக்கை\". தினமணி. பார்த்த நாள் 14 சனவரி 2015.\n↑ \"எழுத்தாளர் பெருமாள் முருகனை நிர்ப்பந்தம் செய்து போடப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமுஎகச வழக்கு\". தீக்கதிர் (20 சனவரி 2015). பார்த்�� நாள் 20 சனவரி 2015.\n↑ பெருமாள் முருகனின் ஒப்பந்தத்தை எதிர்த்து வழக்கு\nதனக்குத் தேவையான எதையும் நமது சமூகம் கோரிப் பெறுவதில்லை - பெருமாள்முருகன் நேர்காணல்\nதொடுகறி: பெருமாள் முருகனின் வசந்தம்\nதமிழ்நாட்டில் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 சூன் 2019, 14:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/3-%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-06-17T23:27:08Z", "digest": "sha1:V7VTM5IHZO44IYBOBYYZMEFEGM2GN2AO", "length": 8878, "nlines": 219, "source_domain": "ta.wikipedia.org", "title": "3-ஆம் நூற்றாண்டு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nநூற்றாண்டுகள்: 2-ஆம் நூற்றாண்டு - 3-ஆம் நூற்றாண்டு - 4-ஆம் நூற்றாண்டு\nபத்தாண்டுகள்: 200கள் 210கள் 220கள் 230கள் 240கள்\n250கள் 260கள் 270கள் 280கள் 290கள்\nகிபி 3ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் கீழைத்தேய அரைக்கோளம்.\nகி.பி. 250இல் கீழைத்தேய அரைக்கோளம்.\nகிபி 3ம் நூற்றாண்டின் இறுதியில் கீழைத்தேய அரைப்பகுதி.\n3ம் நூற்றாண்டு என்ற காலப்பகுதி ஜூலியன் நாட்காட்டியின் படி கிபி 201 தொடக்கம் கிபி 299 வரையான காலப்பகுதியை குறிக்கிறது. இக்காலப் பகுதி தொன்முறை யுகமாகக் கருதப்படுகிறது.\nலியு ஹுய், சீன கணிதவியலாளர்\nலியு பி, சு நாட்டினை நிறுவியவர்.\nகோவ் கோவ், வேய் நாட்டினை நிறுவியவர்.\nஅலேசேன்றியாவின் பப்பஸ், கிரேக்க கணிதவியலாளர்.\nசிரியாவின் ராணிக்காக முதன்முதலாக மூக்குக்கண்ணாடி செய்யப்பட்டது.\nஅம்புகளை எய்து கொண்டே இருக்கும் கருவி செய்யப்பட்டது.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 அக்டோபர் 2018, 17:49 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/delhi-capitals-losses-early-wickets-against-chennai-super-kings-014398.html?utm_medium=Desktop&utm_source=MK-TA&utm_campaign=Deep-Links", "date_download": "2019-06-17T22:39:45Z", "digest": "sha1:3OZGU6DIRVYZSHM25W3QS4HR4TZKE2XC", "length": 16135, "nlines": 175, "source_domain": "tamil.mykhel.com", "title": "CSK vs DC: பிரித்வி ஷா, தவான், முன்ரோ, ஸ்ரேயாஸ் அவுட்... சென்னைக்கு எதிராக திணறும் டெல்லி | Delhi capitals losses early wickets against chennai super kings - myKhel Tamil", "raw_content": "\nENG VS AFG - வரவிருக்கும்\n» CSK vs DC: பிரித்வி ஷா, தவான், முன்ரோ, ஸ்ரேயாஸ் அவுட்... சென்னைக்கு எதிராக திணறும் டெல்லி\nCSK vs DC: பிரித்வி ஷா, தவான், முன்ரோ, ஸ்ரேயாஸ் அவுட்... சென்னைக்கு எதிராக திணறும் டெல்லி\nIPL 2019: Chennai vs Delhi | சென்னைக்கு 148 ரன்கள் பிளாக்கை நிர்ணயித்தது டெல்லி\nவிசாகப்பட்டினம்:ஐபிஎல் குவாலிபயர் 2 போட்டியில் சென்னை அணியின் பந்துவீச்சில் சிக்கிய டெல்லி அணி முக்கிய விக்கெட்டுகளை இழந்துள்ளது.\nஇறுதிச்சுற்றுக்குச் செல்லும் குவாலிஃபயர் 2 சுற்று இன்று விசாகப்பட்டினத்தில் தொடங்கியது. அதில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்கிசும், டெல்லி கேப்பிடல்சும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.\nசென்னை அணியில் முரளி விஜய் நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக, அவருக்கு பதிலாக ஷர்துல் தாகூர் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 6 ஆண்டுகள் பிறகு ப்ளே ஆப் சுற்றுக்கு வந்திருக்கும் டெல்லி அணியில் கடந்த போட்டியில் விளையாடிய அதே வீரர்கள் களம் இறங்கினர்.\nமுதலில் பேட்டிங்கில் இறங்கிய டெல்லி அணியில் தொடக்க வீரர்களாக இளம் வீரர் பிரித்வி ஷாவும், தவானும் களம் இறங்கினர். பெரும் ரன்குவிப்பு இருக்கும் என்று எதிர்பார்த்த நிலையில், 3வது ஓவரில் பிரித்வி ஷா ஆட்டமிழந்தார். அதை தொடர்ந்து, தவானுடன் முன்ரோ கை கோர்த்தார்.\nஸ்கோர் 37 ரன்களாக இருந்த போது தவான், ஹர்பஜன் பந்தில் தோனியிடம் கேட்ச் கொடுத்து வீழ்ந்தார். 37 ரன்களுக்குள் தொடக்க ஜோடி பெவிலியன் திரும்பியதால் டெல்லி அணி அதிர்ச்சி அடைந்தது. இதையடுத்து, முன்ரோவுடன், கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் களம் கண்டார்.\nநன்றாக ஆடிக் கொண்டிருந்த முன்ரோ, 27 ரன்களில் எதிர்பாராத விதமாக ஆட்டமிழந்தார். கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யரும் 13 ரன்களில் வெளியேறினார். முக்கிய விக்கெட்டுகள் பறி போனதால், டெல்லி அணியின் ரன்விகி��ம் குறைந்தது. அதிக ரன்கள் குவித்தால் மட்டுமே வெற்றியை பற்றி நினைத்து பார்க்க முடியும் என்பதால் டெல்லி அணிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது .\nஅவங்களுக்கு பண்ண மாதிரி.. எங்களுக்கும் உதவி பண்ணுங்க.. இந்தியாவிடம் கேட்கும் மாலத்தீவு\n.. செம பதிலடி.. இப்ப சொல்லுங்க பார்ப்போம்\nஏன்பா.. தோனி, ரஸ்ஸல்.. ஐபிஎல் முடிஞ்சு போச்சுன்னு தெரியாதா பழைய நினைப்பிலேயே இருந்தா எப்படி\n.. திடீர்னு நடிகர் சூர்யாகிட்ட கேள்வி கேட்ட ரெய்னா.. பதில் என்ன தெரியுமா\nஅந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்தது.. டெல்லியின் தமிழ் டுவீட்டுக்கு நெகிழ்ச்சி பதிலளித்த சிஎஸ்கே\nபார்ம் அவுட் ஆகி.. சோர்ந்து போன போது.. தோனி அனுப்பிய அந்த மெசேஜ்.. நெகிழும் குல்தீப் யாதவ்\nதோனி அடுத்த ஐபிஎல்-இல் ஆடுவாரா நல்ல செய்தி சொன்ன சிஎஸ்கே.. ரசிகர்கள் கொண்டாட்டம்\nஅஸ்வின் கூட பரவாயில்லை.. ஆனா கேப்டன் கோலி வாங்குன மார்க்கை பார்த்து சிரிப்பு சிரிப்பா வருதே\nரத்தம் சிந்திய வாட்சனை கொண்டாடிய ரசிகர்கள்.. நன்றி சொன்னதோடு.. ஆச்சரியம் அளித்த வாட்சன்\nநாட்டுக்கே தெரியும்.. அடுத்த கேப்டன் யாருன்னு.. அந்த வீரரை காட்டி.. கோலியை மட்டம் தட்டிய கம்பீர்\nசிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ் வெற்றிக்கு காரணம் இதுதான்.. கௌதம் கம்பீர் எதை சொல்றாரு தெரியுமா\nஐபிஎல்-இல் இந்திய வீரர்கள் என்னதான் செஞ்சாங்க எத்தனை பேரு உலகக்கோப்பைக்கு தேறுவாங்க\nஐசிசி கிரிக்கெட் உலகக்கோப்பை 2019 கணிப்புகள்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nசிக்ஸ்ன்னா.. இப்படி அடிக்கணும்.. வெ.இண்டீஸ் கேப்டன் சாதனை\n4 hrs ago பிசிறு தட்டாமல்.. வெ.இண்டீஸ் கதையை முடித்த ஷகிப் அல் ஹசன்.. வங்கதேசம் மறக்க முடியாத வெற்றி\n5 hrs ago 2 வீரர்களுக்கு காயம்.. ஆனா இன்னும் பலம் கூடிருக்கு.. முடிஞ்சா மோதிப் பாரு.. சவால் விடும் இந்திய அணி\n6 hrs ago ஆத்தாடி.. எம்புட்டு தூரம்.. சிக்ஸ்ன்னா.. இப்படி பெருசா அடிக்கணும்.. வெ.இண்டீஸ் கேப்டன் சாதனை\n9 hrs ago என்னய்யா ஏற்பாடு இது.. வேஸ்ட்.. இங்கி. வாரியத்தை நார், நாராய் கிழித்த முன்னாள் கேப்டன்..\nNews புல்வாமாவில் மீண்டும் தீவிரவாதிகள் தாக்குதல்.. 5 படையினர் படுகாயம்\nAutomobiles பைக்கை நிறுத்தாமல் சென்றதால் லத்தியால் தாக்கிய போலீஸ்.. பரிதாபமாக உயிரிழந்த இளைஞர்.. அதிர்ச்சி தகவல்\nFinance ஐடியில் அதிகரிக்கும் வேலை வாய்ப்பு Job.. அதைத் தொடர்ந்து பிபிஓ மற்றும�� கல்வித் துறை..\nTechnology ரூ.6500க்கு கிடைக்கும் சியோமி ஸ்மார்ட்போன் துவங்கியது சியோமி மி டே சேல்ஸ் விற்பனை\nMovies என்னை 'வருது'ன்னு அழைத்த கே.பி.யும் இல்லை, கிரேஸி மோகனும் இல்லையே: நடிகர் கண்ணீர்\nLifestyle வாஸ்து சாஸ்திரத்தின் படி தங்கம் உங்கள் வாழ்க்கையில் எப்படிப்பட்ட பாதிப்புகளை ஏற்படுத்தும் தெரியுமா\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nEducation பி.இ மீதான மோகம் குறைந்து விட்டதா சான்றிதழ் சரிபார்ப்பைத் தவிர்த்த 14 ஆயிரம் பேர்\nWORLD CUP 2019 IND VS PAK பாக். போட்டியில் தோனிக்கு புதிய மகுடம்\nWORLD CUP 2019 IND VS PAK சுத்தி சுத்தி அடித்த இந்தியா, பாகிஸ்தான் படுதோல்வி\nபாகிஸ்தான் முதலில் பந்து வீச்சை தேர்ந்தெடுக்க காரணம் என்ன\nஇந்தியா-பாக் போட்டியில் அடுத்தடுத்து சர்ச்சை என்ன நடந்தது\nWORLD CUP 2019 IND VS PAK ROHIT CENTURY பாகிஸ்தானுக்கு எதிராக சதம் அடித்தார் ரோஹித் சர்மா\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/ariyalur/2014/nov/09/%E0%AE%AA%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-1009292.html", "date_download": "2019-06-17T23:20:17Z", "digest": "sha1:GML6QB2PZZT2XNPHBXD3GBIKS7H7KQTO", "length": 6540, "nlines": 102, "source_domain": "www.dinamani.com", "title": "பைக் திருடிய இளைஞர் கைது- Dinamani", "raw_content": "\n17 ஜூன் 2019 திங்கள்கிழமை 11:38:08 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி அரியலூர்\nபைக் திருடிய இளைஞர் கைது\nBy அரியலூர் | Published on : 09th November 2014 04:15 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஅரியலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் திருடியதாக இளைஞரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.\nஅரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகச் சாலையில் போலீஸார் வெள்ளிக்கிழமை இரவு வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.\nஅப்போது ஒரு இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞரை போலீஸார் பிடித்து விசாரித்தபோது அவரிடம் வாகனத்துக்கு உரிய ஆவணங்கள் ஏதும் இல்லை, மேலும் அவர் முன்னுக்குப்பின் முரணாகப் பேசியதால் அவரை காவல் துறையினர் தீவிர விசாரணை செய்தனர்.\nஅவர் அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டத்தை அடுத்த நல்லனம் கிராமத்தைச் சேர்ந்த ராமலிங்கம் (33) என்பதும், அரியலூர்,கீழப்பழூவூர், தா.பழூர், மீன்சுருட்டி ஆகிய பகுதிகளில் 4 மோட்டார் சைக்கிள்கள் திருடியதும் தெரிய வந்தது.\nஇதையடுத்து அவரிடமிருந்து ரூ. 1 லட்சம் மதிப்பிலான 3 மொபெட்டுகள் உள்ளிட்ட 4 வாகனங்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசிறுவர் பூங்காவில் சிறப்பு ஏற்பாடு\nநேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர்\nகவாசாகி ஜெ 300 அறிமுகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/360-news/sports/new-coach-bangaluru-royal-challengers/", "date_download": "2019-06-17T23:07:36Z", "digest": "sha1:ZP272MTKJIEUSVMX42NXSG556AZ73BSU", "length": 10877, "nlines": 168, "source_domain": "www.nakkheeran.in", "title": "பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் புதிய பயிற்சியாளர் யார்? | New coach for Bangaluru Royal Challengers | nakkheeran", "raw_content": "\nபெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் புதிய பயிற்சியாளர் யார்\nஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளில் விராட் கோலி, கிறிஸ் கெயில் மற்றும் ஏபி டிவில்லியர்ஸ் உள்ளிட்ட மிகச்சிறந்த வீரர்களைக் கையில் வைத்துக் கொண்டும், ஒருமுறைகூட கோப்பையை வெல்லாத அணி பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்.\nகடந்த சீசனில் அந்த அணியின் மீது அதிக எதிர்பார்ப்பு இருந்தும், அதைப் பூர்த்தி செய்யாமல் புள்ளிப்பட்டியலில் ஆறாவது இடத்தை மட்டுமே பிடித்தது. இந்நிலையில், அந்த அணியின் பயிற்சியாளரை மாற்றப்பட்டிருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன.\nபெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் பயிற்சியாளராக நீண்டகாலமாக நீடித்து வருபவர் டேனியல் விட்டோரி. அதேபோல், அந்த அணியின் பேட்டிங் பயிற்சியாளராக இருப்பவர் கேரி கிறிஸ்டென். தற்போது, அணியின் பயிற்சியாளர் மற்றும் வழிகாட்டியாக கேரி கிறிஸ்டெனே இருப்பார் என அந்த அணியின் தலைவர் சஞ்சீவ் குருவிலா தெரிவித்துள்ளார்.\nஇந்திய கிரிக்கெட் அணி 2011-ஆம் ஆண்டு உலகக்கோப்பையில், கோப்பையை வெல்ல முக்கியக் காரணமாக இருந்தவர் கேரி கிறிஸ்டென். அதேபோல், டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் பயிற்சியாளராக 2014, 2015 ஆண்டுகளில் இருந்தபோது அந்த அணியில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தினார். எனவே, பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் பயிற்சியாளராக கேரி கிறிஸ்டென் பொறுப்பேற்றிருப்பது கூடுதல் பலத்தை ஏற்படுத்தும் என ���திர்பார்க்கப்படுகிறது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nகாயம் காரணமாக அவதிப்படும் வீரர்கள் அதிர்ச்சியில் இந்திய அணி\nபாகிஸ்தான் பத்திரிக்கையாளர் கேட்ட கேள்விக்கு அதிரடி பதில் கூறிய ரோஹித் சர்மா\nஒரே ஆட்டத்தில் இத்தனை சாதனைகளா.. மிரள வைத்த இந்திய கிரிக்கெட் அணி...\nபாகிஸ்தானை வீழ்த்தியது இந்திய அணி\nமூளையில்லாத கேப்டன் சர்பராஸ்- விளாசி தள்ளிய ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ்...\nவைரலாகும் தோனி மகள் ஸிவாவின் வீடியோ... (வீடியோ)\nஒரே ஆட்டத்தில் இத்தனை சாதனைகளா.. மிரள வைத்த இந்திய கிரிக்கெட் அணி...\nஒரே நாளில் மூன்று வெற்றிகளை பெற்ற இந்தியா..\nபிக்பாஸ் மீது ‘மீடு’ புகார் கொடுத்த நடிகை, சீசன் 3ல் பங்கேற்கிறாரா\nசர்ச்சையை ஏற்படுத்திய ஸ்ரீரெட்டியின் புதிய பதிவு.... இந்தமுறை கீர்த்தி சுரேஷ்...\nஹீரோயினுக்கு அப்பாவாகும் விஜய் சேதுபதி...\nமாற்றப்பட்டதா நேர்கொண்ட பார்வை ரிலீஸ் தேதி\nகொத்துக் கொத்தாக இறக்கும் குழந்தைகள்... கதறி அழும் பெற்றோர்கள்...ஒரு வாரத்தில் 100 பேரை கொன்ற மூளைக்காய்ச்சல்...\nமுகிலன் விவகாரத்தை கையிலெடுத்த ஐ.நா.. மத்திய பாஜக அரசுக்கு அதிரடி உத்தரவு...\nபரோலில் வந்த ஆயுள் தண்டனை கைதி, மனைவியோடு தூக்கிட்டு தற்கொலை\nஇயக்குனர் பாலாவுக்கு நேர்ந்த நிலை\nசிறப்பான கல்வி யோகம் யாருக்கு\nகாயம் காரணமாக அவதிப்படும் வீரர்கள் அதிர்ச்சியில் இந்திய அணி\nபாகிஸ்தான் பத்திரிக்கையாளர் கேட்ட கேள்விக்கு அதிரடி பதில் கூறிய ரோஹித் சர்மா\nடிக்டாக் செய்யும் அனைவருக்கும் நான் ஒன்று சொல்கிறேன்... சித்ரா காஜல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yavum.com/index.php?ypage=front&load=news&cID=24574", "date_download": "2019-06-17T22:52:34Z", "digest": "sha1:ZD6VQ3Y6UKPMDW7FSKXVOYOUM4LV5PC7", "length": 7100, "nlines": 131, "source_domain": "yavum.com", "title": "Latest News | Breaking News | Indian News | Cinema News | Sports News – Yavum", "raw_content": "\nஏழுமலையான் கோயிலை 9 நாள் மூடும் முடிவில் மாற்றம்\nதிருப்பதி : திருமலையில், ஆகஸ்டு மாதம் நடக்கவுள்ள மகா சம்ப்ரோக் ஷணத்தின் போது, ஏழுமலையான் கோயிலை, 9 நாட்கள் மூடும் முடிவிலிருந்து தேவஸ்தானம் பின்வாங்கியுள்ளது.\nஆந்திர மாநிலம், திருமலையில், ஏழுமலையான் கோயிலில், ஆக., 11ம் தேதி முதல், 16ம் தேதி வரை மகா சம்ப்ரோக் ஷணம் நடக்க உள்ளது. அதற்காக, பலாலயம் ஏற்படுத்துதல், வைதிக காரியம் செய்தல், செப்பனிடும் பணிகள், அஷ்டபந்தனம் உள்ளிட்டவை ��டக்க உள்ளதால், தேவஸ்தானம், ஆக., 9ம் தேதி மாலை, 6:00 மணி முதல் ஆக., 17ம் தேதி காலை, 6:00 மணி வரை பக்தர்களுக்கு ஏழுமலையான் தரிசனத்தை ரத்து செய்தது. இதற்கு சமூக தளங்களில் எதிர்ப்பு பரவியதுடன், தவறான விமர்சனங்கள் எழுந்தன.\nஇதையடுத்து, தேவஸ்தான அதிகாரிகளை வரவழைத்து, ஆந்திர முதல்வர், சந்திரபாபு நாயுடு விசாரணை நடத்தினார். இதைத் தொடர்ந்து, திருமலையில் நேற்று காலை, தேவஸ்தான செயல் அதிகாரி பேட்டியளித்தார்.\nஅப்போது அவர் கூறியதாவது: மகா சம்ப்ரோக் ஷணத்தை முன்னிட்டு, ஏழுமலையான் கோயிலை, 9 நாட்கள் மூடும் முடிவு வாபஸ் பெறப்பட்டுள்ளது. இதுகுறித்து, ஜூலை, 23ம் தேதி, திருமலையில் பக்தர்களிடம் கருத்துகணிப்பு நடத்தி, ஆலோசனை கேட்டு அவர்களின் முடிவின்படி நடக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. அதற்காக, ஜூலை, 24ம் தேதி அவசர அறங்காவலர் கூட்டம் நடக்க உள்ளது. அதற்கு பின் தரிசனம் குறித்த விவரங்கள் வெளியிடப்படும்.\nபக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட வேண்டுமென்று முடிவு செய்தால், ஆக., 11ம் தேதி முதல், ஆக., 16ம் தேதி வரை தொடர்ந்து, 6 நாட்களுக்கு, 30 மணிநேரம் மட்டுமே ஏழுமலையான் தரிசனத்திற்காக ஒதுக்க முடியும். அந்நேரங்களில், தினசரி, 15 ஆயிரம் பேருக்கு மட்டுமே தரிசனம் வழங்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/agriculture/b95bbebb2bcdba8b9fbc8-baabb0bbebaebb0bbfbaabcdbaabc1/bb5bc6bb3bcdbb3bbeb9fbc1-b9abc6baebcdbaebb1bbf-b86b9fbc1-bb5bb3bb0bcdbaabcdbaabc1/b9abc6baebcdbaebb1bbf-bb5bc6bb3bcdbb3bbeb9fbcdb9fbc1-b87ba9b99bcdb95bb3bcd-1", "date_download": "2019-06-17T23:04:07Z", "digest": "sha1:3LX2EHM3QQWSUWJFFSFKZP2MBMAFCK7L", "length": 20022, "nlines": 258, "source_domain": "ta.vikaspedia.in", "title": "செம்மறி & வெள்ளாட்டு இனங்கள் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / வேளாண்மை / கால்நடை பராமரிப்பு / வெள்ளாடு & செம்மறி ஆடு வளர்ப்பு / செம்மறி & வெள்ளாட்டு இனங்கள்\nசெம்மறி & வெள்ளாட்டு இனங்கள்\nசெம்மறி மற்றும் வெள்ளாடுகளின் சுதேச மற்றும் அயற்பண்புள்ள இனங்கள், அவற்றின் பண்புகள், பல்வேறு பகுதிகளை ஏற்றுக் கொள்ளுதல், கிடைக்கும் தன்மை போன்றவற்றை இங்கே விளக்கியுள்ளனர்.\nஜம்நாபாரி - எட்டாவா மாநிலம், உ.பி\nபார்பரி - உ.பி.யின் மதுரா மற்றும் ஆக்ரா பகுதிகள்\nதெல்லிச்சேரி மற்றும் மலபாரி - வடகேரளா\nகாஷ்மீரி - ஜம்மு காஷ்மீர்\nவங்காள ஆடு - மேற்கு வங்காளம்\nஇந்திய சூழலுக்கு ஏற்ற அயல்நாட்டு ��னங்கள்\nஅங்கோரா, ஆல்பைன், சேனன், டோகன் பர்க், ஆங்ளோ நுபியன்\nஉள்ளூர் இனங்கள் - இது வெவ்வேறு இடத்தைப் பொறுத்து மாறும்\nமெரினோ - கம்பளிக்கு உகந்தது\nராம்பெளலட் - கம்பளி மற்றும் கறிக்கு ஏற்றது.\nசோவியோட் - கறிக்கு ஏற்றது\nசெளத் டான் - கறிக்கு ஏற்றது\nநல்ல தரமான இன வகைகள், ஆட்டுத் தொழுவம் அமைப்பது, வளமான செம்மறி ஆடுகள் உற்பத்தி போன்றவற்றைப் பற்றி ஏதேனும் விபரம் தேவைப்பட்டால் அருகில் உள்ள கால்நடை பராமரிப்பு மையத்தையோ அல்லது வேளாண் அலுவலகத்தையோ அணுகவும்.\nபக்க மதிப்பீடு (109 வாக்குகள்)\nதங்கள் மதிப்பீட்டை பதிவு செய்ய, நட்சத்திரங்களின் மீது நகர்த்தி க்ளிக் செய்யவும்\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nகால்நடை மற்றும் எருமை வளர்ப்பு\nவெள்ளாடு & செம்மறி ஆடு வளர்ப்பு\nசெம்மறி & வெள்ளாட்டு இனங்கள்\nதமிழ்நாட்டின் பல வகையான வெள்ளாட்டு இனங்கள்\nஆடு வளர்ப்பு சிறந்த வாழ்வாதாரம்\nவெள்ளாட்டினங்களும், அவற்றை தேர்வு செய்யும் முறைகளும்\nஆட்டுப்பண்ணையில் அதிக லாபம் பெற பசுந்தீவனங்கள்\nஆட்டு பண்ணைகளில் பொலி கிடாக்களின் முக்கியத்துவம்\nஆடு வளர்ப்பில் கோடைக்காலப் பராமரிப்பு முறைகள்\nபன்றி வளர்ப்பின் மேலாண்மை முறைகள்\nமாடுகளில் கர்ப்பப்பை வெளித் தள்ளுதல்\nகால்நடைகளுக்கு மூலிகை மசால் உருண்டை\nகன்றுகள் பிறந்தவுடன் கவனிக்க வேண்டியவை\nவெக்கை, பசு அம்மை நோய் தடுப்பு முறைகள்\nசைலேஜ் – கால்நடைகளுக்கான ‘தீவன ஊறுகாய்’\nகால்நடைகளுக்கான சோளம் சாகுபடி முறை\nநாட்டுக் கோழி வளர்ப்பு முறை\nகறவை மாடுகளுக்கு தண்ணீர் அவசியம்\nநாட்டு கோழி பண்ணை அமைப்பு\nவளர்சிதை மாற்றக்கோளாறுகளால் ஏற்படும் நோய்கள்\nபறவை இனங்கள் - வாத்து நோய் மேலாண்மை\nதீவனச் செலவுகளை குறைப்பது எப்படி\nநாட்டுக் கோழி வளர்ப்பு தொழில் - பொருளாதாரப் பண்புகள்\nகறவை மாடு வாங்கும்போது விவசாயிகள் கவனிக்க வேண்டியவை\nகறவை மாடுகளுக்கான முதலுதவி மூலிகை மருத்துவம்\nமாடுகளின் வயதை கண்டு பிடிக்க உதவும் பற்கள்\nகால்நடைகளை தாக்கும் கோமாரி நோயின் அறிகுறிகள்\nமழை காலங்களில் நாட்டுக் கோழி குஞ்சுகளுக்கு ஏற்படும் பாதிப்புகள்\nகறவை மாடுகளில் நஞ்சுக் கொடி தங்குதல���ம், தவிர்க்கும் வழிகளும்\nதூய்மையான பால் உற்பத்திக்கான வழிமுறைகள்\nகறவை மாடு வளர்ப்பவர்களிடையே உள்ள தவறான கருத்துக்கள்\nகறவை மாடுகளை சீராக கவனிக்கும் முறைகள்\nகொட்டகை அமைப்பு மற்றும் மேலாண்மை\nகால்நடை தீவன மேலாண்மை யுக்திகள்\nகால்நடை பராமரிப்பு :: சேவை மையங்கள்\nகோடைக் காலங்களில் பால் உற்பத்தி பாதிப்பை தடுப்பது எப்படி\nகால்நடைகளில் மலட்டுதன்மை - காரணங்களும் அதற்கான தீர்வுகளும்\nபசு - கவனிப்பும் பராமரிப்பும்\nகோடைக்காலங்களில் கால்நடைகளுக்கான தீவன மேலாண்மை\nகோடைக்காலத்தில் கால்நடைகளின் கொட்டகை பராமரிப்பு\nமழைக்காலத்தில் கறவை மாடு பராமரிப்பு\nகால்நடைகளுக்கு உண்ணிகளால் ஏற்படும் பாதிப்புகள்\nகால்நடைகள், கோழிகளைத் தாக்கும் உண்ணிகள்\nவண்ண இறைச்சி கோழி வளர்ப்பு\nமாடுகளை தாக்கும் உருண்டைப் புழுக்களும், தடுப்பு முறைகளும்\nவெப்ப அயர்ச்சியால் கால்நடைகளில் ஏற்படும் பாதிப்புகளும் தடுப்புமுறைகளும்\nவறட்சிப் பகுதிகளுக்கேற்ற தீவனப் பயிர்கள்\nகால்நடைகளில் ஏற்படும் கோடைக்கால மடிநோய்\nகாட்டுப்பன்றி மனித மோதல்களைத் தடுக்கும் பாரம்பரிய வழிமுறை\nமடிநோய் பாதிப்பு மேலாண்மை முறைகள்\nகால்நடைத் தீவனத்தில் தாதுப்புகள் மற்றும் உயிர்ச்சத்துகளின் முக்கியத்துவம்\nகாலநிலை மாற்றத்தினால் கால்நடைகளில் ஏற்படும் பாதிப்புகள்\nகால்நடை வளர்ப்பு மற்றும் பராமரிப்பு\nசெம்மறி ஆட்டுக்கிடை - மண் வளத்திற்கான பாரம்பரிய தொழில்நுட்பம்\nமழைக்காலத்தில் கால்நடை பாதுகாப்பு முறைகள்\nபயனுள்ள இணையதளங்கள் மற்றும் தகவல்கள்\nராமநாதபுரத்தில் தோட்டக்கலை துறை சார்ந்த திட்டங்கள்\nகால்நடை வளர்ப்பு மற்றும் பராமரிப்பு\nவெள்ளாட்டினங்களும், அவற்றை தேர்வு செய்யும் முறைகளும்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Jun 03, 2019\n© 2019 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-06-17T22:55:36Z", "digest": "sha1:6AIFVVU2QCGS45YXIDVZ5QOHMY3D7VLK", "length": 18190, "nlines": 102, "source_domain": "tamilthamarai.com", "title": "வலுவான பாரதத்தை உருவாக்க பாடுபடுவோம் |", "raw_content": "\nபாராளுமன்றம், மாநில சட்ட சபைகளுக்கு ஒரேநேரத்தில் தேர்தல்\nமழை நீர் சேகரிப்புத் திட்டத்தை கட்டாயமாக அமல்படுத்த வேண்டும்\nஇந்தியாவை 2024ம் ஆண்டு 5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றுவது\nவலுவான பாரதத்தை உருவாக்க பாடுபடுவோம்\n” வணக்கம், தமிழ் மக்களுக்கு எனது அன்பான வணக்கம்; மருதமலை முருகனுக்கு அரோகரா ” – என தமிழில் கூறினார் , தொடர்ந்து அவர் பேசியதாவது: தமிழக மக்கள் அனைவருக்கும் இந்த காவல்காரனின் வணக்கம்.\nதமிழர்களின் பண்பாடு பிரசித்திபெற்றது. தமிழ் புத்தாண்டை கொண்டாடும் மக்களுக்கு வாழ்த்துக்கள். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்கும் எனதுவணக்கம். அவர்களது எண்ணம் நம்மை வழிநடத்தும். 21ம் நூற்றாண்டு எந்த நாடு எந்தபாதையில் செல்ல போகிறது என்பதை காட்ட போகிறது. தற்போது நடப்பது இரு கூட்டணிகள் இடையிலான ஒருபோட்டி. மக்களுக்கு பாடுபடும் தேசிய ஜனநாயக கூட்டணி ஒன்று. மற்றொன்று நிலையற்ற ஆட்சி ஏற்படுத்த திட்டமிடும் கூட்டணி. அவர்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற துடிக்கின்றனர். வளர்ச்சியை முன்வைத்தே நாம் ஆட்சியை நடத்துகிறோம். இந்தியாவின் பாதுகாப்பில் நாம் உறுதியாக இருக்கிறோம். பாதுகாப்பில் சமரசம்கிடையாது. பாதுகாப்பு துறையில் தமிழகத்தின் பங்கு முக்கியமானதாக அமையவுள்ளது. எதிர் கட்சிகளுக்கு நாட்டின் பாதுகாப்பில் அக்கறை இல்லை. மென்மையான தன்மையுடன் செயல் பட்டது . அவர்கள் அதிகாரத்தில் இருக்கும் போது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.\nகோவையில் 1998-ல் நடந்த குண்டு வெடிப்பை நாம் மறக்க முடியாது. அந்நேரத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர் கட்சிகள் எவ்வாறு செயல்பட்டன என்பது நமக்கு தெரியும். பயங்கர வாதிகளுக்கு அசலும், வட்டியுமாக திருப்பி கொடுப்போம். சர்ஜிக்கல் ஸ்டிரைக், விமான தாக்குதல், தேசியம் குறித்து எதிர் க��்சிகள் கேள்வி எழுப்புகின்றன. அனைவருக்கும் வங்கிக் கணக்கு , சுகாதார பாதுகாப்பு திட்டம் துவங்க காரணமாக இருந்தது தேசியத் தன்மை தான் . 18 ஆயிரம் கிராமங்களுக்கு மின்சாரம் வழங்கியுள்ளோம். ஏழை மக்களுக்கு ஒன்றரைகோடி வீடுகள் கட்டி வழங்கியுள்ளோம். ஆனால் எதிர்கட்சியினர் 25 லட்சம் வீடுகளே கட்டி கொடுத்துள்ளன. நாங்கள் தேசியவாதிகளாக இருப்போம்.\nகாங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் இந்தியர்களுக்கு எதிரான சக்திகளுக்கு தேவையான விஷயமும், பயங்கரவாதிகளுக்கு சந்தோஷம் ஏற்பட்டுள்ளது. நம்மூரை சேர்ந்த அமைச்சர் இந்தக்குழுவில் இருந்துள்ளார். ஜாமின்பெறுவதே அவரது நோக்கம். அவரது தலைவர் ராகுலும் ஜாமினில்தான் இருந்து வருகிறார். காங்கிரஸ், தி.மு.க., இந்தியாவில் உள்ள நடுத்தர குடும்பத்தினர் மீது அக்கறை இல்லை. நடுத்தரக்குடும்பத்தினரை நசுக்குவதே குறிக்கோள். காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் நடுத்தரகுடும்பம் குறித்து பேசப்படவில்லை. இருகட்சிகளுக்கு ஓட்டளித்தால் மீண்டும் மக்கள் மீதான வரியை அதிகப்படுத்தும். இதனை காங்கிரஸ் கட்சியினர் கூறுகின்றனர். வரியை உயர்த்த திட்டமிட்டுள்ளார்கள். ரீகவுண்டிங் அமைச்சர் ஏன் விலை வாசி உயர்வை பற்றி கவலைப்பட வில்லை.\nஎங்கள் ஆட்சியில் ஏழைமக்களுக்கு முத்ரா திட்டம், ஸ்டார்ட் அப் திட்டத்தின் மூலம் 59 நிமிடங்களில் கடன் வாங்கிட முடியும். நடுத்தர மக்களை நாட்டின் வளர்ச்சிக்காக பயன் படுத்துவேன். அருகில் இருக்கும் கேரள பாரம்பரியத்தை கம்யூ.,. கட்சியினர் இணைந்து அழிக்க செயல்படுகின்றனர். கேரள மக்களின் பாரம்பரியத்தை காப்போம். பா.ஜ., சிறு மற்றும் குறு தொழிலாளர்களை கைவிடாது. அவர்கள் கோரிக்கைகளை நிறை வேற்றுவேன். மக்களுக்கு பயன்படும் வகையில்தான் ஜி.எஸ்.டி.,அமைத்துள்ளோம். ஜி.எஸ்.டி.,யில் ஏற்படும் பிரச்னைகளை மாற்றுவோம். இதற்கு மக்களின் கருத்துக்களைகேட்க உள்ளோம். நெசவாளர்கள் மேம்பாட்டுக்கு 7ஆயிரம் கோடி வரை வழங்கியுள்ளோம். இது போல் தொழிற்சாலைகள் மேம்படுத்தவும் பலதிட்டங்களில் தமிழகம் 65 சதவீதம் பயன் அடைந்துள்ளது.\nமகளிர் நலனையும் எங்கள் அரசு கவனிக்கிறது. காஸ் இணைப்பு வழங்கியுள்ளோம். கருவுற்றபெண்கள் விடுப்பு 26 வாரங்களாக உயர்த்தியுள்ளோம். திமுக காங்., மகளிருக்கு எதிரான கட்சிகள் , காங்., தலைவர்கள் பெண்களை இழிவுப்படுத்தி பேசியுள்ளனர். திமுக ஒரு மோசமானகட்சி. இவர்கள் ஜெயலலிதாவை தரக்குறைவாக பேசியுள்ளனர். மக்களின் ஆலோசனைப்படியே நாங்கள் கொள்கைகள் வகுக்கிறோம். நீரைசேகரிப்பது மிக முக்கியமானது. இதில் தமிழக யோசனையை ஏற்றுள்ளோம். தண்ணீர் பற்றாக்குறையை நீக்கிட நடவடிக்கை எடுத்து வருகிறோம். நீர்நிலைகள் காக்கப்படும்.\n21ம் நூற்றாண்டில் இளம் தலைமுறையினர் ஓட்டளிக்கவுள்ளனர். தமிழகத்தில் 18 வயது நிரம்பிய இளம்தலைமுறை வாக்காளர்களை வரவேற்கிறேன். முதன்முதலாக பள்ளிக்குசெல்வதும், முதலில் பேசும் பேச்சு, வேலைக்கு சென்றுவாங்கும் முதல் சம்பளமும் மறக்க முடியாது. இது நல்ல காரியத்திற்கு பயன்படுத்துவது போல, முதல் ஓட்டையும் நல்லமுறையில் பயன்படுத்துங்கள். நாட்டின் வளர்ச்சிக்கும், நமது நாட்டின் தேசிய வாதிகளை பலப்படுத்தவும், முதல் ஓட்டு விவசாயிகள் மேம்பட உதவிட்டும். உண்மை மற்றும் ஸ்திரத்தன்மைக்கும் ஓட்டளியுங்கள். வளர்ச்சியில் உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் மறக்கமுடியாத உங்கள் ஓட்டை குடும்ப அரசியல்வாதிகளுக்கு அளிக்காதீர்கள். நல்ல ஆட்சிக்கு அளித்தேன் என்ற திருப்தியை பெறுங்கள்.\n13 கோடி மக்களுக்கு எங்கள் கூட்டணி மீது நம்பிக்கை வந்துள்ளது. ஒவ்வொரு இந்தியனும் நமது காவல்காரர்கள் தான். நாம் அனைவரும் ஒருங்கிணைந்து வலுவான பாரதத்தை உருவாக்க பாடுபடுவோம். நாற்பதும் நமதே, நாடும் நமதே (தமிழில்)\nபிரதமர் மோடி கோவை பொதுக்கூட்டத்தில் பேசியது\nநாங்கள் ஏழைகளின் துக்கத்தை விரட்டும் ஓட்டக்காரர்கள்\nஸ்டெர்லைட் ஆலை திமுக தேர்தல் அறிக்கையில் ஏன்…\nதமிழகத்தின் வளர்ச்சிக்கு எதிரானவர்கள் அனைவரும்…\nபரம்பரை ஆட்சியை மக்கள் விரும்பவில்லை\n2014 – 2019. பா.ஜ ஆட்சியில் ரூ.5,42,068 கோடி…\nமாணவர் கல்வி உதவி தொகை உயர்வு\nபதவியேற்புக்கு முன்னதாக காந்தி, வாஜ்ப� ...\nவாரணாசி தொகுதி மக்களை சந்தித்து நன்றி\nஆட்சி அமைக்க மோடிக்கு ஜனாதிபதி அழைப்ப� ...\nஅத்வானி போன்ற தலைவர்களால் பா.ஜ.,வுக்கு � ...\nதமிழக மக்களின் தாகம் தீர்க்கப்பட வேண்� ...\nதுளி கூட தண்ணீர் இல்லை என்று பேசுவதற்கு ஸ்டாலினுக்கோ, திமுகவிற்கோ துளிகூட உரிமை இல்லை என்று தமிழக பாஜக தலைவர் டாக்டர் திருமதி.தமிழிசை சௌந்தர ராஜன் கடும் ...\nபாராளுமன்றம், மாநில சட்ட சபைகளுக்கு ஒர� ...\nமழை நீர் சேகரிப்புத் திட்டத்தை கட்டாய� ...\nஇந்தியாவை 2024ம் ஆண்டு 5 ட்ரில்லியன் டாலர� ...\nமவுரியா சதுக்கத்தில் தொடரதர்ணா போராட் ...\nமூன்றாம் உலகப் போர் வந்தேவிட்டது\nமேற்கு வங்கம் நடந்த உண்மையை மக்களுக்க� ...\nசோகையை வென்று வாகை சூட\nஉயிர்வளியான ஆக்சிஜனை ரத்தத்தில் கடத்தி நம் உடலின் அனைத்து பாகங்களிலும் ...\nகாய்ச்சல் அகற்றியாகவும், பசி உண்டாக்கியாகவும், தாது பலம் உண்டாக்கியாகவும் செயல்படுகிறது.\nவயிற்றுப்புண் மற்றும் வாயுக் கோளாறுகள் நீங்க உணவுப் பொருட்கள்\nஜீரணமாகாத காரணத்தால் புளிச்ச ஏப்பம், சாப்பிட்ட உணவு மேல் கிளம்பி ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/islam/islamic-articles/", "date_download": "2019-06-18T00:29:31Z", "digest": "sha1:3MIVB5KQKNRVRHOSO4JNUATYGF7NY7L2", "length": 9700, "nlines": 181, "source_domain": "www.satyamargam.com", "title": "இஸ்லாமிய ஆய்வுக் கட்டுரைகள் Archives - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nரியாளுஸ் ஸாலிஹீன் - ஒலி வடிவில்\nஇஸ்லாமிய ஆய்வுக் கட்டுரைகள் இங்கே இடம் பெறும்.\nமீண்டும் ஒரு ரமளான் (பிறை-1)\nநவீன வானியலின் தோற்றத்திற்கு முஸ்லிம் அறிஞர்களின் பங்கு\nதவறாக புரியப்பட்டுள்ள தலாக் சட்டம்\nகடன் பட்டிருப்பவர்கள் ஹஜ் செய்தல் கூடுமா\nதிரையிட்டு முகமலர் மறைத்து வைத்தல்\nஇன்றையச் சிக்கல்களும் குர்ஆனின் தீர்வுகளும்\nமீண்டும் ஒரு ரமளான்: பிறை 27 ரமளான் மாதத்தின் கடமையான நோன்புகளைத் தொடர்ந்து வரும் ஷவ்வால் மாதத்தின் முதல் நாளை ஈகைப் பெருநாளாக நாம் கொண்டாடுகின்றோம். இதனைத் தொடர்ந்து ஷவ்வால் மாதத்திலும் உபரியாக ஆறு நோன்புகள்...\nநோன்புப் பெருநாள் – ஈகைத் திருநாள்\nபெருநாள் தர்மம் – பித்ரு ஸகாத் (பிறை-25)\nமாணவர்கள், பெற்றொராலும் ஆசிரியப் பெருமக்களாலும் ஒரு சே\nநேர்பட ஒழுகு, பள்ளிப் பாடத்தில் இடம் பெறு\nசத்தியமார்க்கம்.காம் எந்த அமைப்பைச் சார்ந்தது\n உனது திருப்பொருத்தத்தின் துணையுடன் உ\nஇன்று காலையில் வாக்குச்சாவடிக்குப் போயிருந்தபோது, வெள�\nஎஸ் டி பி ஐ-க்கா முஸ்லிம்களின் ஓட்டு\nசரியான பதிவு. இதில் சீமான் பற்றிய புரிதல் வேண்டுன்.\nஎன் ஓட்டு இவருக்கு தான் வெறுப்பு விருப்பின்ற��� ஒரு சுய பரிசோதனை வெறுப்பு விருப்பின்றி ஒரு சுய பரிசோதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvaasi.com/2012/05/2012-madurai-kallalagar-ethirsevai.html", "date_download": "2019-06-17T23:33:15Z", "digest": "sha1:EVNS2GYSUE6RR2HFF72FLKGHOC6I2X5J", "length": 28187, "nlines": 385, "source_domain": "www.tamilvaasi.com", "title": "மதுரையில் கள்ளழகர் எதிர்சேவை (புகைப்படங்கள்): சித்திரை திருவிழா 2012 | ! தமிழ்வாசி !", "raw_content": "\nலேபிள்கள்: எதிர்சேவை, கள்ளழகர், கள்ளழகர் எதிர்சேவை, கோவில், தமிழ்நாடு, பண்டிகை, மதுரை\nமதுரையில் கள்ளழகர் எதிர்சேவை (புகைப்படங்கள்): சித்திரை திருவிழா 2012\nஇன்று 5-05-2012 காலை ஆறு மணி அளவில் கள்ளழகர் எதிர்சேவை மூன்றுமாவடியில் நடந்தது. கள்ளழகர் தங்கபல்லக்கில் வலம் வந்ததை புதூர் ஐயப்பன் கோவில் அருகில் தரிசனம் செய்து எடுத்த படங்கள், உங்களின் தரிசனத்திற்காக...\nகோவில் யானை வலம் வருதல்\nகள்ளழகருக்கு விளக்கு பூஜை செய்கிறார் ஒரு பக்தர்\nபுதூர் ஐயப்பன் கோவிலுக்கு முன்பு கள்ளழகர்\nவைகை ஆற்றில் இறங்குவதற்காக கள்ளழகருக்கு மதுரை மூன்று மாவடியில் எதிர்சேவை நடந்தது .மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சி கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் விழாவாகும்.\nஇதில் பங்கேற்க அழகர்கோவிலிருந்து சுந்தரராஜ பெருமாள் கள்ளழகர் வேடத்தில் நேற்று மாலை 5.21 மணிக்கு தங்கப்பல்லக்கில் அழகர்கோவிலில் இருந்து அதிர்வேட்டு முழங்க பக்தர்களின் கோவிந்தா கோஷத்துடன் கோயிலை விட்டு வெளியே வந்தார். முதலில் வெள்ளையன்குன்றம் சண்முகராஜா, கூட்டு வண்டியில் முரசு அடித்து கொண்டு முன்னே செல்ல குட்டி யானை சுந்தரவள்ளி, அதனை தொ டர்ந்து 20 உண்டியல்கள் மற்றும் தனது பரிவாரங்களுடன் மதுரை நோக்கி புறப்பட்டார்.\nகோயில் கோட்டை வாசலை விட்டு வெளியே வந்த கள்ளழகர் பின்பு கருப்பணசாமி கோயில் அருகேயுள்ள கொண்டப்ப நாயக்கர் மண்டபத்தில் எழுந்தருளினார்.அங்கு சிறப்பு பூஜைக்கு பின்பு இரவு 7 மணி அளவில் புறப்பட்டு பொய்கைகரைப்பட்டி, கள்ளந்திரி, அப்பன் திருப்பதி வழியாக சுந்தர்ராஜன்பட்டி மறவர் மண்டபத்தில் நள்ளிரவு 1 மணிக்கு எழுந்தருளினார். மீண்டும் 2 மணி அளவில் புறப்பட்ட கள்ளழகர் காதக்கிணறு, கடச்சனேந்தல், சர்வேயர்காலனி வழியாக இன்று அதிகாலை 6 மணிக்கு மூன்றுமாவடிக்கு வந்தார்.\nஅங்கு காத்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கள்ளழகரை எதிர்கொண்டு எதிர்சேவை செய்தனர். காலை 9 மணிக்கு புதூர் மாரியம்மன் கோயிலிலும், மதியம் 12 மணிக்கு ஆயுதப்படை குடியிருப்பிலும், மாலை 5 மணிக்கு தல்லாகுளம் அவுட்போஸ்ட் மாரியம்மன் கோயிலிலும், மாலை 5.20 மணிக்கு அம்பலகாரர் மண்டபத்திலும் கள்ளழகரை பக்தர்கள் எதிர்கொண்டு வணங்கி வரவேற்பார்கள்இரவு 9.30 மணிக்கு தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலில் எழுந்தருளுகிறார். அங்கு அவருக்கு திருமஞ்சனம் நடைபெறும். திருமஞ்சனமான பின்னர் தங்க குதிரை வாகனத்தில் புறப்பாடு நடைபெறும். திருவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை பெருமாளுக்கு சாத்தப்படும்.\nபின்பு தங்க குதிரை வாகனத்தில் இரவு 12 மணிக்கு புறப்படும் கள்ளழகர் 2.30 மணி அளவில் கருப்பணசாமி கோயிலில் உள்ள ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருகிறார். அங்கிருந்து புறப்படும் கள்ளழகர் வைகை ஆற்றில் காலை 5.45 மணி முதல் 6.15 மணிக்குள் இறங்குகிறார்.வைகை ஆற்றில் இறங்கும் கள்ளழகரை வெள்ளி குதிரை வாகனத்தில் வரும் வீரராகவ பெருமாள் எதிர் கொண்டு வரவேற்பார்.\nபுகைப்படங்கள் என் மொபைல் மூலம்\nபதிவுகளை மின்னஞ்சலில் பெறவும், உங்களின் சமூக தளங்களில் இணைக்கவும் கீழே கிளிக்கவும்\nதொடர்புடைய இடுகைகள்: எதிர்சேவை, கள்ளழகர், கள்ளழகர் எதிர்சேவை, கோவில், தமிழ்நாடு, பண்டிகை, மதுரை\nபுரபசனால் போட்டோ கிராபர் போன்ற படங்கள்\nபல வருஷங்கள் ஆச்சுப்பா மதுரையில கள்ளழகரை தரிசனம் பண்ணி,, ஒவ்வொரு வருஷமும் வரணும் வரணும்னு திட்டம் போட்டும் ஏதோ இடைஞ்சல் வந்து தள்ளிட்டே போகுதுன்னு ஒரு மனக்குறை எனக்குண்டு, இந்தப் பதிவும் படங்கள் மூலமும் தரிசனம் பண்ண முடிஞ்சதுல மிகுந்த மனநிறைவு எனக்கு, அடுத்த வருஷ தரிசனத்துல நிச்சயம் உங்ககூட நானும் இருப்பேன்... நன்றி பகிர்விற்கு.\nவணக்கம் உறவே உங்கள் இடுகைகளை எமது வலையகத்திலும் பதியவும்...\nஉன்மைய பப்ளிக்க பேசக் கூடாது\nபலதடவைகள் மதுரைக்கு வந்திருந்தாலும் திருவிழா நேரத்தில் வந்ததில்லை. அடுத்த தடவையாவது பார்ப்போம். படங்களுக்கும் பதிவுக்கும் நன்றி.\n.. திருவிழாவை நேரில் கண்டது போல இருந்தது.\nமீதி நிகழ்ச்சிகளையும் படமெடுத்து போடுங்க\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\nகண்டபடி E-Mail அனுப்பி தொல்லை செய்பவர்களை தடுப்பது எப்படி \n பகிர்கிக்கு நன்றி தல ..\nவாழ்க்கையில ஒரு உருப்படியான காரியம் செய்திருக்கீர்...நன்றி.\nஅழகரை நேரில் பார்த்து தரிசனம் பண்ணியது போல ஒரு மன நிறைவைக் கொடுத்தது உங்கள் போட்டோக்கள்...\nநேரில் தரிசனம் செய்த உணர்வு.\nஇந்த பதிவை எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.\nமதுரை வந்து தரிசிக்க முடியாத மனக்குறை தீர்த்தன உங்கள் படங்கள். நன்றி பிரகாஷ்.\nபுலவர் சா இராமாநுசம் said...\nபுதூர் ஐய்யப்பனை பாத்தேன் ஆனால் இன்னும் வைகை ஆற்றில் கள்ளகர் இறங்கும் காட்சிதான் கான முடியாமல் தவிக்கிரேன் அருமை படங்கள் வாசி வாழ்த்துக்கள் பதிவுக்கு\nதிருமஞ்சனம் என்ற சொல் பதிவில் வருகிறது. அப்படியென்றால் என்ன பூஜை தெரிந்தால் சொல்லுங்கள். இல்லாவிட்டால் வேறெவராவது சொல்லுங்கள்.\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nமதியோடை திரு. மதிசுதாவின் சிறப்புப் பேட்டி - 2ம் பாகம்\nஇந்திய அரசே... எனக்கும் வீங்குதே\nமதுரையில் சித்திரைப் பொருட்காட்சி - madurai chithi...\nசென்னை யூத் பதிவர் சந்திப்பு நேரலை லிங்க் இதோ...(c...\nசென்னை யூத் பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு, ஓர் ...\nஇந்தப் பெண்ணின் கணக்குக்கு விடை என்ன\nஸ்பெக்ட்ரம் ஊழல் ஆ. ராசா ஜாமீனுக்கும், மொபைல் சிம்...\nப்ளாக்கில் திரட்டிகளின் ஒட்டுபட்டைகள், சமூக தள இணை...\nமதுரையில என்னா வெயிலு.... என்னா வெயிலு.... ஸ்ஸ்ஸ்அ...\nமுயல் - உலக சாதனை படைக்க உருவாகும் தமிழ் திரைப்படம...\nமதுரையில் கள்ளழகர் எதிர்சேவை (புகைப்படங்கள்): சித்...\nமதுரையில பவர் கட் இல்லைங்கோ\nபிரபா ஒயின்ஷாப் – 17062019\nஇந்தியா-பாகிஸ்தான்: இன்றைய உலகக்கோப்பை ஆட்டம்\nகோடை நாடக விழா 2019: திருவடி சரணம்\nஇந்தியாவில் டிக்டாக் ஆப்பிற்கு தடை\nஉண்மையை வாங்கி பொய்களை விற்று உருப்பட வாருங்கள்...\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nகவனிக்க மறந்த சொல் ( பார்வை :1 )\n10 டொலர் ஒன்றால் எம் தேசத்திற்குரிய சினிமாவை உருவாக்க வாருங்கள்\n அப்போ இதை மட்டும் படிங்க..\nகுழந்தைகளுக்கு பள்ளிக் கல்விக்கு அப்பால் வேறு பயிற்சிகள் அவசியமா\nஉணவுப் பாதுகாப்பே உயிர்பாதுகாப்பு-சுழற்கழகத்தில் உரை\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vetrinadai.com/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-06-17T23:39:03Z", "digest": "sha1:CA7PPP4JZ4UYMWKUKYOJET4BYZ6W4EKN", "length": 5550, "nlines": 91, "source_domain": "www.vetrinadai.com", "title": "வாங்க விற்க – வெற்றி நடை", "raw_content": "\nவெற்றி நடை எங்கள் மொழி,எங்கள் தனித்துவம் ,எங்கள் அடையாளம்\nநிகழ்வுகளின் வரிசை / Time Lines\nஅழகூட்டல் மெருகூட்டல் Make-Up Artists\nசாரதி பயிற்சி – learn to drive\nசிகை அலங்கரிப்பு – Beauty Salons\nநிழற்படம் – ஒளிப்பதிவு – Photo &Video\nபண பரிமாற்றம் – Money Transfer\nவிளையாட்டு கழகங்கள் -Sports Clubs\nமண்ணின் மைந்தன் விருது பெற்ற மருத்துவர் திரு சத்தியமூர்த்தி\nTSSA UK – 2019 புதிய நிர்வாகக்குழு தெரிவு\nகிளிநொச்சி மக்களின் ஒன்றுகூடல் லண்டனில் இன்று – மருத்துவ கலாநிதி சத்யமூர்த்தி பிரதம அதிதி\n13+ to Hell – ராஜா திரையரங்கில் இன்று\nபரீஸ் நகரில் திரைக்கு வரும் TO LET திரைப்படம்\nவலய மட்டத்தில் நெல்லியடி மத்திய கல்லூரி சம்பியன்\nஓவியர் கருணா வின்சென்ற் -துயரப்பகிர்வு\nHome / வாங்க விற்க\nஅழகூட்டல் மெருகூட்டல் Make-Up Artists\nசாரதி பயிற்சி – learn to drive\nசிகை அலங்கரிப்பு – Beauty Salons\nநிழற்படம் – ஒளிப்பதிவு – Photo &Video\nபண பரிமாற்றம் – Money Transfer\nவிளையாட்டு கழகங்கள் -Sports Clubs\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.viralulagam.in/2018/10/blog-post.html", "date_download": "2019-06-17T22:35:11Z", "digest": "sha1:GLWFLIWTZTQF7MJWXDVHXPPXLFIALQSU", "length": 7357, "nlines": 77, "source_domain": "www.viralulagam.in", "title": "தளபதி விஜயையே போன் போட்டு பாராட்ட வைத்த இளம் நடிகர் - Viral ulagam", "raw_content": "\nவருஷத்துக்கு ஒரு ஆணுடன் குடும்பம் நடத்துவேன்... சர்ச்சை நாயகியின் சர்ச்சையான ஆசை\nதெலுங்கு திரையுலகின் சர்ச்சை நாயகியான ஸ்ரீ ரெட்டி, அடுக்கடுக்கான பாலியல் புகார்கள் மூலம் ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பி பார்க்க வைத்த...\nகணவர் உயிருடன் இருந்த போதே கள்ளகாதல்..\nசரவணன் மீனாட்சி தொடரின் மைனாவாக ரசிகர்களிடன் பிரபலமானவர் நடிகை நந்தினி. இவரது காதல் கணவர் சென்ற வருடம் தற்கொலை செய்து கொண்டு மர்மமான முற...\nபெரிய அய்யாவுக்கு செண்பாவுக்கும் காதலா.. நெட்டிசன்கள் செய்த சேட்டையை பாருங்க\nதமிழ் சீரியல் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமான தொடர் என்றால் அது ராஜா ராணி தான். சிறுசுகள் முதல் பெருசுகள் வரை அனைத்து தரப்பு ரசிகர்களையும...\nவேலைக்காரர் உடலை சுடுகாடு வரை சுமந்து சென்ற அமிதாப்..\nAmithap-at-his-servent-funeral பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன், மறைந்த தனது வீட்டு பணியாளர் உடலை சுடுகாடு வரை தூக்கி சென்ற சம்பவம் ...\nHome / திரைப்படங்கள் / தளபதி விஜயையே போன் போட்டு பாராட்ட வைத்த இளம் நடிகர்\nதளபதி விஜயையே போன் போட்டு பாராட்ட வைத்த இளம் நடிகர்\nOctober 01, 2018 திரைப்படங்கள்\nநடிகர் விஜய், தமிழ் திரையுலகில் வெளிவரும் அற்புதமான திரைப்படங்களையும் அதன் நடிக, நடிகைகளையும் ஊக்கப்படுத்தும் விதமாக தனது பாராட்டுகளை தெரிவிக்கும் இயல்புடையவர். இந்நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு நடிகர் விஜயின் பாராட்டுக்களை பெற்றிருக்கிறார் இளம் நடிகர் ஒருவர்.\nமத யானை கூட்டம், கிருமி, என்னோடு விளையாடு போன்ற திரைப்படங்களில் நடித்தவர் கதிர், இவரது நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் \"பரியேரும் பெருமாள்\".\nஇந்த திரைப்படம் ரசிகர்கள் முதல், சினிமா பிரபலங்கள் வரை பலரது பாராட்டுக்களையும் பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த மாபெரும் வெற்றி குறித்து கேள்விப் பட்ட தளபதி விஜய், நடிகர் கதிரை போனில் தொடர்பு கொண்டு இன்ப அதிர்ச்சி அளித்திருக்கிறார்.\nஅப்பொழுது, தனது வாழ்த்துக்களை தெரிவித்த நடிகர் விஜய், \"சினிமா துறை முழுவதும் உங்க பேச்சாத்தான் இருக்கு\" என்று குறிப்பிட்டதாகவும் நடிகர் கதிர் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் தெரிவித்து இருந்தார்.\nதளபதி விஜயையே போன் போட்டு பாராட்ட வைத்த இளம் நடிகர் Reviewed by Viral Ulagam on October 01, 2018 Rating: 5\nவருஷத்துக்கு ஒரு ஆணுடன் குடும்பம் நடத்துவேன்... சர்ச்சை நாயகியின் சர்ச்சையான ஆசை\nகணவர் உயிருடன் இருந்த போதே கள்ளகாதல்..\nபெரிய அய்யாவுக்கு செண்பாவுக்கும் காதலா.. நெட்டிசன்கள் செய்த சேட்டையை பாருங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Technology/TechnologyNews/2019/04/25133541/1238676/Twitter-makes-it-easy-to-report-misleading-content.vpf", "date_download": "2019-06-17T23:38:19Z", "digest": "sha1:3PMVTFIEL4BMBO2ACQDCJ3KWC6VM7ERL", "length": 8626, "nlines": 83, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Twitter makes it easy to report misleading content related to Lok Sabha Election 2019", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஇந்திய பொது தேர்தல் - புதிய அம்சங்களை அறிமுகம் செய்த ட்விட்டர்\nஇந்திய பொது தேர்தலையொட்டி ட்விட்டர் தளத்தில் தவறான தகவல்களை தெரிவிக்க புதிய வசதி சேர்க்கப்பட்டுள்ளது. #Twitter\nட்விட்டர் தளத்தில் தவறான தகவல்களை கண்டறிந்து தெரிவிக்க மேலும் ஓர் புதிய வசதியை அந்நிறுவனம் வழங்குகிறது. இந்த அம்சம் இந்தியா முழுக்க நடைபெறும் பொது தேர்தல் மற்றும் ஐரோப்பிய தேர்தலை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.\nபுதிய அம்சங்கள் வாக்களிப்பது பற்றி தவறாக உள்ளது (It’s misleading about voting) என்றும் ரிபோர்ட் ட்விட் “Report Tweet” என அழைக்கப்படுகிறது.\nட்விட்டரில் தவறான தகவல்கள் பரவுவதை தடுக்கவும், மற்றபடி விதிகளை மீறாமல் இருக்கும் நோக்கில் இரண்டு புதிய அம்சங்கள் வழங்கப்படுவதாக ட்விட்டர் தெரிவித்துள்ளது. ட்விட்டரை பயனர்கள் உரையாடல்களுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என அந்நிறுவனம் கருதுகிறது.\nஇந்திய பொது தேர்தல் 2019 மற்றும் ஐரோப்பிய யூனியன் தேர்தல் காலத்தில் மக்களுக்கு இந்த அம்சங்கள் வழங்கப்படும் என ட்விட்டர் தெரிவித்துள்ளது. இதுமட்டுமின்றி உலகம் முழுக்க பல்வேறு இதர நாடுகளிலும் இந்த அம்சம் தேர்தல் சமயத்தில் அறிமுகம் செய்யப்படும் என ட்விட்டர் தெரிவித்துள்ளது.\nவாக்களிப்பது பற்றி தவறான விவரங்களை ட்விட்டர் பயனர்கள் பதிவிட முடியாது என ட்விட்டர் தெரிவித்துள்ளது. வாக்களிப்பது பற்றி எவ்வித ���கவலையும் அவர்களால் பதிவிட முடியாது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. தேர்தல் தேதி மற்றும் நேரம் உள்ளிட்ட விவரஙகளை தவறாக பதிவிடுவதும் ட்விட்டர் தகவல் விதிகளுக்கு எதிரானது ஆகும்.\nபுதிய அம்சங்கள் ட்விட்டர் டெஸ்க்டாப் பதிப்பு மற்றும் அதிகாரப்பூர்வ செயலியில் வழங்கப்படுகிறது. புதிய அம்சங்கள் பற்றிய விவரம் ஏற்கனவே ட்விட்டர் குழுக்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுல்ளது என ட்விட்டர் தெரிவித்துள்ளது.\nஸ்னாப்டிராகன் 712 சிப்செட், 32 எம்.பி. செல்ஃபி கேமராவுடன் அறிமுகமாகும் விவோ ஸ்மார்ட்போன்\nபல வருடங்களாக பயனர் விவரங்களை கசியவிட்ட விவகாரம் - சர்ச்சையில் சிக்கிய ஒன்பிளஸ்\n64 எம்.பி. சாம்சங் சென்சாருடன் உருவாகும் சியோமி ஸ்மார்ட்போன்\nஹூவாய் மேட் எக்ஸ் வெளியீடும் தாமதமாகிறது\n புதிய நடவடிக்கை எடுக்க மார்க் முடிவு\nபல வருடங்களாக பயனர் விவரங்களை கசியவிட்ட விவகாரம் - சர்ச்சையில் சிக்கிய ஒன்பிளஸ்\n புதிய நடவடிக்கை எடுக்க மார்க் முடிவு\nவாட்ஸ்அப்பில் அப்படி செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுப்போம்\nஉலகின் முன்னணி வீடியோ கேமான பப்ஜி மொபைல்\nஃபேஸ்புக் ஹால் ஆஃப் ஃபேமில் மணிப்பூர் இளைஞர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/10/30_20.html", "date_download": "2019-06-17T22:38:29Z", "digest": "sha1:CLCP2QNNUUMKW26NSNMVXCPUXTJYTPXT", "length": 13315, "nlines": 93, "source_domain": "www.tamilarul.net", "title": "சச்சினை பின்னுக்குத் தள்ளிய ரோஹித் - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / விளையாட்டு செய்திகள் / சச்சினை பின்னுக்குத் தள்ளிய ரோஹித்\nசச்சினை பின்னுக்குத் தள்ளிய ரோஹித்\nஇந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான நான்காவது ஒருநாள் போட்டி மும்பை பிரோபோர்ன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.\nஇந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் ஷர்மாவும், ஷிகர் தவானும் களமிறங்கினர். அதிரடியாக விளையாடிய தவான் 38 ரன்களில் ஆட்டமிழந்தார். கடந்த மூன்று போட்டிகளில் சதம் விளாசிய கேப்டன் விராட் கோலி இந்த போட்டியில் 16 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். இதனையடுத்து ரோஹித் ஷர்மா, அம்பத்தி ராயுடு சிறப்பான ஆட்டத���தை வெளிப்படுத்தி 211 ரன்களை எடுத்தனர். இதில் அதிரடியாக விளையாடிய ரோஹித் ஷர்மா 21வது சதத்தை பூர்த்தி செய்து 167 ரன்களில் ஆட்டமிழந்தார். 150 ரன்களை ஏழவது முறை கடந்துள்ளார்.\nதொடர்ந்து விளையாடி வந்த ராயுடுவும் தனது மூன்றாவது சதத்தை பதிவு செய்து ரன் அவுட்டில் வெளியேறினார். நீண்ட நாட்களுக்கு பிறகு அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய தோனி 23 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியில் 50 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு இந்தியா 377 ரன்களை குவித்துள்ளது.\nமேற்கிந்திய தீவுகள் அணி சார்பில் கிமார் ரோஜ் இரண்டு விக்கெட்டுகளையும், கீமோ பால், ஆஸ்லி நர்ஸ் தலா ஒரு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இப்போட்டியில் ஃபெபியன் ஆலனின் சிறப்பான ஃபீல்டிங்கால் பல பவுண்டரிகள் தடுக்கப்பட்டன.\nஇந்த போட்டியில் அதிக சிக்ஸர்கள் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில், சச்சினை ரோஹித் முந்தினார். சச்சின் 195 சிக்ஸர்கள் அடித்திருந்தார். ரோஹித் தற்போது 196 சிக்ஸர்கள் அடித்துள்ளார். இந்த பட்டியலில் மகேந்திர சிங் தோனி 218 சிக்ஸர்களுடன் முதலிடத்தில் உள்ளார். ஒட்டுமொத்த பட்டியலில் பாகிஸ்தானின் ஷாகித் அஃப்ரிடி 351 சிக்ஸர்களுடன் முதலிடத்தில் உள்ளார். தோனி இதில் நான்காவது இடத்திலும், ரோஹித் ஏழாவது இடத்திலும் உள்ளனர்.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/World/2019/03/13031702/1028482/Nirav-Modi-England.vpf", "date_download": "2019-06-17T23:13:50Z", "digest": "sha1:YYJOKGQVNIZMGHB7IWETN4JO6KJVJOGE", "length": 9159, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "நீரவ் மோடியை நாடு கடத்தும் நடவடிக்கைகள்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபல���ானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nநீரவ் மோடியை நாடு கடத்தும் நடவடிக்கைகள்\nகூடுதல் ஆவணங்கள் கேட்கும் இங்கிலாந்து\nஇங்கிலாந்தில் உள்ள தொழிலதிபர் நீரவ் மோடியை நாடு கடத்துவதற்கான நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டுள்ளது. இந்த நிலையில் நீரவ் மோடியை கைது செய்வதற்கு கூடுதல் ஆவணங்களை இங்கிலாந்து கேட்டுள்ளதாகவும், ஆனால் அவற்றை அளிக்க இந்தியா தாமதம் செய்து வருவதாகவும் தகவல் தெரிவிக்கின்றன.இதற்கிடையே நீரவ் மோடி தனது தனிப்பட்ட கணக்குகளுக்கு 934 கோடி ரூபாய் பரிமாற்றம் செய்துள்ளதாக மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை புதிய வழக்கு பதிவு செய்துள்ளது\n3 மயில்கள் உயிரிழப்பு - வனத்துறை அதிகாரிகள் விசாரணை\nசிவகங்கை அருகே மேலவாணியங்குடி பெரியகண்மாயில் 3 மயில்கள் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது\nதபால் வாக்குகளை பதிவு செய்த காவலர்கள்\nதோ்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ள காவலர்கள் தங்களது வாக்குகளை தபால் ஓட்டு முறை மூலம் பதிவு செய்யும் வகையில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.\n\"பெண்களின் உரிமைக்காக போராடும் தேர்தல்\" - திமுக எம்.பி. கனிமொழி\nபன்முகத்தன்மை நிறைந்த இந்தியா என்ற அமைப்பை காக்க வேண்டிய தேர்தல் இது என திமுக எம்.பி.கனிமொழி கூறியுள்ளார்.\nபென்சில்வேனியா மாகாணத்தில் பட்டமளிப்பு விழாவில் துப்பாக்கிச் சூடு : ஒருவர் பலி\nஅமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nஜப்பானில் போலீஸ் அதிகாரிக்கு கத்திக்குத்து...\nஅதிகரிக்கும் கத்திக்குத்து சம்பவங்களால் மக்கள் பீதி.\nபெண் எம்பியை தாக்கிய சக எம்பி : குற்றவாளியை கைது செய்ய வலியுறுத்தி வெளிநடப்பு\nகென்யாவில் சமீபத்தில் கெடி என்ற பெண் எம்பியை ரஷித் அசிம் அமின் என்ற மற்றொரு கென்ய நாட்டு எம்பி தாக்கியதாக புகார் எழுந்தது.\nஹாங்காங் மக்களுக்கு ஆதரவாக தைவானில் போராட்டம் : மாணவர்கள் உள்பட 5 ஆயிரம் பேர் பங்கேற்பு\nஹாங்காங்கில் குற்றவாளிகளை சீனாவுக்கு அழைத்து சென்று விசாரிக்கும், ஒப்படைப்பு சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹாங்காங் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஹாங்காங்கி��் புதிய மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரமாண்ட பேரணி\nசீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஹாங்காங்கில் அரசு கொண்டு வந்துள்ள நாடுகடத்தும் மசோதாவை எதிர்த்து கருப்பு உடை அணிந்து ஆயிரக்கணக்கானோர் நடத்தி வரும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.\nமுதல் டிரான்ஸ் அட்லாண்டிக் விமான பயணத்தின் நூறாவது ஆண்டு தினம்\nகடந்த 1919 ஆம் ஆண்டு பிரிட்டன் விமானிகள் ஜான் அல்கிளாக் மற்றும் வைட்டன் பிரவுன், கனடாவில் இருந்து அயர்லாந்தின் கிளிப்டன் நகருக்கு வந்து தரையிறங்கினர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://asiriyar1.blogspot.com/2018/06/blog-post_19.html?showComment=1528251226998", "date_download": "2019-06-17T22:50:39Z", "digest": "sha1:CPXLKPP3ZNKKE4G72E3E52AYWB5P4XAK", "length": 5111, "nlines": 155, "source_domain": "asiriyar1.blogspot.com", "title": "அதிரடியாக அசத்தும் அமைச்சர் செங்கோட்டையன்! இன்று அதிரடியாக புதிய திட்டம் தொடக்கம்!", "raw_content": "\nஅதிரடியாக அசத்தும் அமைச்சர் செங்கோட்டையன் இன்று அதிரடியாக புதிய திட்டம் தொடக்கம்\nஅரசுப் பள்ளிகளில் வணிகவியல் பயிலும் மாணவர்களுக்கு சிஏ தொடர்பான பயிற்சி அளிப்பதற்கு\nஇந்திய பட்டயக் கணக்காளர் கழகத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.\nதலைமைச் செயலகத்தில், இந்திய பட்டயக் கணக்காளர் கழக நிர்வாகிகளுடன் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். பள்ளிக்கல்வித்துறையும் இந்திய பட்டயக் கணக்காளர் கழகமும் இணைந்து மேல்நிலைப் பிரிவில் வணிகவியல் பயிலும் மாணவர்களை ஊக்குவிப்பதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார். இதன் மூலம் 3 ஆயிரத்து 100 வணிகவியல் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக அவர் கூறினார்.\nஇதேபோல, 1000 அரசுப் பள்ளிகளை தேர்வு செய்து, அங்கு வணிகவியல் மாணவர்களுக்கு 500 பட்டயக் கணக்காளர்கள் மூலம் சிஏ தொடர்பான வழிகாட்டுதல்கள், பயிற்சி அளிக்கப்பட உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.\nஇதுவரை இந்த திட்டம் இந்தியாவில் எங்கும் செயல்படுத்தவில்லை என்றும், இந்தியாவிலே முதன்முறையாக தமிழகத்தில் தான் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்\nநாளை (28.07.2018) சனிக்கிழமை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை - CEO\n14.07.2018 சனிக்கிழமை அனைத்து வகைப் பள்ளிகளுக்கும் வேலைநாள் - CEO PROC\nமேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளின் பட்டியல் : 2018 - 2021 PAY ORDER\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilvaasi.com/2010/12/4-isaipriya.html", "date_download": "2019-06-17T23:10:49Z", "digest": "sha1:2DPCZXFCK435UI4SIL7WGR2GZDHHOOD7", "length": 24726, "nlines": 305, "source_domain": "www.tamilvaasi.com", "title": "இசைப்பிரியா அடையாளம் காணப்பட்டார். சேனல் 4 மேலும் ஆதாரம் | ! தமிழ்வாசி !", "raw_content": "\nலேபிள்கள்: இலங்கை, ஈழம், செய்திகள்\nஇசைப்பிரியா அடையாளம் காணப்பட்டார். சேனல் 4 மேலும் ஆதாரம்\nஇலங்கை அரசு மீதான போர்க்குற்ற விசாரணைக்கான கோரிக்கை வலுப்பெறும் வகையில் தாம் வெளியிட்டுள்ள காணொளிக் காட்சி அமைந்துள்ளதாக, முன்னணி போர்க்குற்ற சட்ட வல்லுனரின் ஆய்வுதவியுடன் பிரிட்டனின் சேனல்-4 தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.\nநேற்று இரவு 7. 00 மணிச் செய்தியறிக்கையில் 8 நிமிடங்கள்வரை ஆய்வுச் செய்தியை வெளியிட்டுள்ள இந்தத் தொலைக்காட்சி, கடந்த வாரமும், அதற்கு முன்னரும் தாம் வெளியிட்ட காணொளிக் காட்சிகள் போர்க்குற்ற ஆதாரங்களாக அமையும் எனவும் கூறியிருக்கின்றது.\nஇலங்கையில் இடம்பெற்ற இறுதிப் போரின்போது கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கானோரில் கடந்த வாரம் தாம் வெளியிட்ட காணொளியில் உள்ள இசைப்பிரியா என அழைக்கப்படும் (கொல்லப்பட்டபோது) 27 வயதுடைய சோபாவும் உள்ளடங்குவதாகவும், அதனை அவரது தோழிகளில் ஒருவரும், முன்னாள் போராளியும், தற்பொழுது லண்டனில் வசித்துவரும் கல்பனா உறுதிப்படுத்தியுள்ளதையும் கல்பனாவின் முகம் மறைக்கப்பட்ட பேட்டியுடன் இந்தத் தொலைக்காட்சி வெளிக்கொண்டு வந்திருக்கின்றது.\nசேனல்-4 தொலைக்காட்சி வெளியிடும் இவ்வாறான காணொளிச் சாட்சிகளை இலங்கை அரசு தொடர்ச்சியாக மறுத்து வருகின்ற போதிலும், கடந்த பல மாதங்களிற்கு முன்னர் தாம் வெ���ியிட்ட இளைஞர்கள் வரிசையாகச் சுட்டுக்கொல்லப்படும் காட்சியை ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்புத் தூதுவர் பிலிப் அல்ஸ்ரன் ஆய்வு செய்து, அது உண்மையான காணொளி எனக் கூறியிருந்ததையும் இந்தத் தொலைக்காட்சி அடிக்கடி நினைவூட்டுவதுடன், ஏனைய பல சட்ட மற்றும் போர்க்குற்ற வல்லுனர்களின் ஆய்வுக் கருத்துக்களையும் தொடர்ச்சியாக வெளியிட்டு வருகின்றது.\nஇசைப்பிரியா தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடகம், மற்றும் தொடர்புதுறை பிரிவில் பணியாற்றிய ஒரு முக்கிய போராளி எனவும், இவர் போரிடும் படைப் பிரிவை சார்ந்தவர் அல்ல எனவும் சுட்டிக்காட்டும் இந்தத் தொலைக்காட்சி, அதற்கு அவரது நண்பியான நேரடிச்சாட்சி கல்பனாவின் கருத்துப் பகிர்வையும் அளித்திருக்கின்றது.\nஇதேவேளை, லெப்டினெனன்ட் கேணல் தரத்திலுள்ள இசைப்பிரியா என்பவர் மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன தலைமையிலான 53வது படையணியினால் கடந்த மே மாதம் 18 ஆம் நாள் கொல்லப்பட்டிருப்பதாகவும், இவர் நேரடிச் சண்டையிலே தம்மால் கொல்லப்பட்டதாகவும் இலங்கை பாதுகாப்பு அமைச்சகத்தின் இணையத்தளம் கடந்த மே மாதம் செய்தி வெளியிட்டுள்ளதைச் சுட்டிக்காட்டும் இந்தத் தொலைக்காட்சியின் வெளிவிவகாரச் செய்தியாளர் ஜொனதன் மில்லர், அவ்வாறு போரிடும்போது கொல்லப்பட்டிருந்தால், ஏன் இசைப்பிரியாவின் கைகள் பின்புறம் கட்டப்பட்டு நிர்வாணப்படுத்தப்பட்ட நிலையில் அவரது உடல் காணப்படுகிறது என்று கேள்வி விடுத்துள்ளார்.\nஇருதய நோய் காரணமாக மருத்துவ ஆலோசனைக்கு இணங்க இசைப்பிரியா போரிற்கு செல்வதில்லை எனவும், அவர் விடுதலைப் புலிகளின் ஊடகங்களில் பணியாற்றியவர் எனவும், ஊடகவியலாளரான இவர் நடனம், நாடகம், பாட்டு போன்ற பல்துறை வல்லுனர் எனவும் அவரது தோழியை ஆதாரம்காட்டி தகவல் வெளியிடப்பட்டுள்ளது.\nஅத்துடன், இசைப்பிரியா தமிழீழ தேசிய தொலைக்காட்சியில் செய்தி வாசித்த காணொளிக் காட்சியையும் ஒளிபரப்பியுள்ள சேனல்-4, அவர் கரும்புலிகள் பற்றிய பாடலுக்கு நடிக்கும் காட்சியையும் தனது செய்தியறிக்கையில் இணைத்துள்ளது.\nகடந்த வாரம் காணொளி வெளியிடப்பட்டது போன்று இவ்வாரமும் முன்னணி போர்க்குற்ற சட்ட வல்லுனரின் கருத்தைப் பதிவு செய்துள்ள சேனல்-4 தொலைக்காட்சி, மெட்ரிக் சம்பேர்ஸ் எனப்படும் அமைப்பின் போர்க்குற்ற சட்ட வல்லு���ர் ஜீலியன் நொவெல்ஸிற்கு இந்தக் காணொளிகளைக் காண்பித்தபோது, அவை மிக முக்கிய போர்க்குற்ற ஆதாரங்கள் எனவும், இந்தப் போர்க் குற்றம் புரிந்தவர்கள் நிச்சயம் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் கூறியதையும் ஒளிபரப்பி இருக்கின்றது.\nபோராளியான இசைப்பிரியா விடுதலைப் புலிகளின் தளபதி ஒருவரை திருமணம் முடித்திருந்தார். இவர்களது 6 மாதக் குழந்தையையும் வன்னியில் இடம்பெற்ற இறுதிப்போரில் பறிகொடுத்திருந்த நிலையில், இசைப்பிரியாவை சிங்களப் படையினர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி மிகக்கொடுரமாகப் படுகொலை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nமேலதிக விபரங்களுக்கு கீழுள்ள இணைப்பை அழுத்தவும். விடியோ இணைப்பு.\nபதிவுகளை மின்னஞ்சலில் பெறவும், உங்களின் சமூக தளங்களில் இணைக்கவும் கீழே கிளிக்கவும்\nதொடர்புடைய இடுகைகள்: இலங்கை, ஈழம், செய்திகள்\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nமதியோடை திரு. மதிசுதாவின் சிறப்புப் பேட்டி - 2ம் பாகம்\nஅடுத்த வருடம் இவங்களுக்கு எப்படி இருக்கும்\nஇந்தியாவின் செயற்கைக் கோள் வெடித்துச் சிதறிய காட்ச...\nசுனாமி நினைவலைகள்... வீடியோ இணைப்பு.\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nDTH தொலைக்காட்சிகள் - ஒரு பார்வை\nஉலக கோப்பையை வெல்லுமா இந்திய உத்தேச அணி.\n2009 ஆம் ஆண்டின் அறிவியல் கண்டுபிடிப்புகள்\nநடிகர் விஜய்யின் நலன் விரும்பி\nIPL CRICKET ஏலத்தில் முன்னணி வீரர்கள்\nஇசைப்பிரியா அடையாளம் காணப்பட்டார். சேனல் 4 மேலும் ...\nசீமான் கைதானது செல்லாது , கோர்ட் தீர்ப்பு - நாளை வ...\nஇளைஞர்களின் ‘தம்’ பழக்கம் சினிமாதான் முக்கிய காரணம...\nடாக்டர் பட்டம் கொடுப்பதை தடுக்கிறார்கள்: விஜயகாந்த...\nமதுரை TO திண்டுக்கல்; வழி: சின்னாளபட்டி (பாகம் - 1...\nநூறாவது பதிவு: பதிவுலக நண்பர்களுக்கு சமர்ப்பணம்\nபிரபா ஒயின்ஷாப் – 17062019\nஇந்தியா-பாகிஸ்தான்: இன்றைய உலகக்கோப்பை ஆட்டம்\nகோடை நாடக விழா 2019: திருவடி சரணம்\nஇந்தியாவில் டிக்டாக் ஆப்பிற்கு தடை\nஉண்மையை வாங்கி பொய்களை விற்று உருப்பட வாருங்கள்...\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nகவனிக்க மறந்த சொல் ( பார்வை :1 )\n10 டொலர் ஒன்றால் எம் தேசத்திற்குரிய சினிமாவை உருவாக்க வாருங்கள்\n அப்போ இதை மட்டும் படிங்க..\nகுழந்தைகளுக்கு பள்ளிக் கல்விக்கு அப்பால் வேறு பயிற்சிகள் அவசியமா\nஉணவுப் பாதுகாப்பே உயிர்பாதுகாப்பு-சுழற்கழகத்தில் உரை\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/07/06/diksha-mobile-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-qr-code/", "date_download": "2019-06-17T22:48:08Z", "digest": "sha1:3APRHBGNFFDUITHTYLEH7ECXPXSFMMW7", "length": 11179, "nlines": 348, "source_domain": "educationtn.com", "title": "DIKSHA MOBILE பயன்படுத்தல் ,மற்றும் QR CODE பயன்படுத்தும் முறை ,HOW TO CONNECT MOBILE TO COMPUTER ,போன்ற தகவல் தொகுப்பு!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nDIKSHA MOBILE பயன்படுத்தல் ,மற்றும் QR CODE பயன்படுத்தும் முறை ,HOW TO CONNECT MOBILE TO COMPUTER ,போன்ற த��வல் தொகுப்பு\nDIKSHA MOBILE பயன்படுத்தல் ,மற்றும் QR CODE பயன்படுத்தும் முறை ,HOW TO CONNECT MOBILE TO COMPUTER ,போன்ற தகவல் தொகுப்பு\nPrevious articleஒன்றிய மாறுதலில் மாவட்ட மாறுதலில் வந்தவர்களும் இளையோர் மூத்தோர் ஆணை பெறலாம் மதுரை நீதிமன்றம் தீர்ப்பு ஆணை\nNext articleFlash News : TET தேர்வர்கள் மூலம் 1945 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் – அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nDIKSHA QR code – வீடியோக்களை பிற browser களில் இருந்து mp4 ஆக download செய்யும் வசதி இன்று முதல் மீண்டும் செயல்பட தொடங்கியது – வீடியோ இணைப்பு\nDIKSHA APP – ல் மாணவர்கள் பெயர் வாரியாக அனைத்து பாடங்களுக்கும் மதிப்ப்டு செய்து பயன்படுத்துவது எப்படி \nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nதமிழ் – உயிர் எழுத்துகள் மற்றும் மெய் எழுத்துகள் – மின்னட்டை.\nதமிழ் – உயிர் எழுத்துகள் மற்றும் மெய் எழுத்துகள் – மின்னட்டை.\nஅறிவோம் வரலாறு : தமிழர் பயன்படுத்திய காசுகள்.\nமனித நாகரிகத்தின் தொடக்கக் காலத்தில் உலகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் ஒரு பொருளை வாங்குவதற்கும், விற்பதற்கும் பண்டமாற்று முறைதான் இருந்து வந்தது. இம்முறையில் ஒருவர் தம்மிடமிருந்த நெல்லைக் கொடுத்து மற்றொருவரிடமிருந்த பருப்பை வாங்கினார். பிறிதொருவர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/kmalardetail.php?id=46677", "date_download": "2019-06-17T22:53:13Z", "digest": "sha1:UKVJV2JLE4QKM6P7GCUBR5YYVJGY6WKO", "length": 14734, "nlines": 72, "source_domain": "m.dinamalar.com", "title": "தொழில்நுட்பமும், கல்வியும் | Dinamalar", "raw_content": "முதல் பக்கம் பாராளுமன்ற தேர்தல் 2019 Download Dinamalar Apps\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆ���்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nபதிவு செய்த நாள்: மே 27,2019 14:18\nஸ்மார்ட் உபகரணங்களில் உள்ள வீடியோக்கள் மற்றும் ஊடாடும் விஷயங்கள், குழந்தைகள் மத்தியில் புகழ்பெற்ற கல்வி கற்கும் முறையாக மாறி வருகிறது. பயன்படுத்துவதற்கு எளிமையான மற்றும் பாதிப்புகள் இல்லாத தன்மையை கொண்ட இந்த முறையானது குழந்தைகளுக்கு கல்வி கற்பதை சுவாரஸ்யமானதாகவும், நாகரீகமானதாகவும் மாற்றி தடையற்ற கற்பிக்கும் சூழலை ஏற்படுத்துகிறது. கிட்டத்தட்ட அனைத்து வயது குழந்தைகளும் இந்த முறையை தழுவி இயற்கையான முறையில் கல்வி கற்பதுடன் தாங்களாகவே சொந்தமாக கல்வி கற்பதில் உள்ள மகிழ்ச்சியைக் கண்டுபிடித்து வருகின்றனர்.\n260 மில்லியனுக்கும் அதிகமான பதிவுகளுடன், உலகிலேயே இந்தியா மிகப்பெரிய கே-12 கல்வி முறையைக் கொண்டுள்ளது. தேர்வுகள் மீதுள்ள பயத்தாலும், எல்லோருக்கும் ஏற்ற ஒரே அளவிலான அணுகுமுறையாலும் எங்களின் முறையில் கல்வி கற்க எல்லோரும் உந்தப்படுகிறார்கள். அதே நேரத்தில் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள், இணையத்தின் ஊடுருவல் மற்றும் குழந்தைகள் கல்வி கற்பதில் ஸ்மார்ட் உபகரணங்களின் பயன்பாடுகள் அதிகரித்து வரும் நிலை ஆகியவற்றால் இத்துறை மேலும் மாறி வருகிறது.\nஎதிர்காலத்தில் இது இன்னும் பெரிய மாற்றங்களை எதிர்கொள்ளவுள்ளது. குழந்தைகள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் கல்வியை அணுகும் முறையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. சமீப ஆண்டுகளில் இந்திய கல்வி சுற்றுச்சூழலானது தொழில்நுட்பத்தை ஆக்க உணர்வாக பயன்படுத்தி வருகிறது.\nகல்வியில் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் கல்வித் தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள சில புதிய போக்குகள் வருமாறு:• கல்வித்துறையில் தொழில்நுட்பம் ஒரு முக்கிய பங்கை வகிக்கிறது. மேலும் ���ிறந்த அணுகுமுறை, கல்விப் பயிலும் தளத்தை பகிர்தல் மற்றும் அதன் விநியோக வடிவங்கள் ஆகியவற்றின் மூலம் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இடையிலான உறவை வடிவமைப்பதிலும் தொழில்நுட்பம் ஒரு முக்கிய பங்கை வகிக்கும். இந்திய கல்வித்துறை சந்திக்கும் 3 முக்கிய பிரச்சினைகளான தரமான கல்விக்கான அணுகுமுறை, பயனுள்ள கற்றல் மற்றும் தனிப்பயனாக்கல் கல்வித்திட்டம் ஆகியவற்றை தொழில்நுட்பம் மூலமே நம்மால் தீர்க்க முடியும்.\nமேலும் தொழில்நுட்பத்தால் எளிமையாக்கப்பட்ட கல்வியானது உடனடி பரிமாற்றத்துக்கான வாய்ப்பை வழங்குகிறது. இது மாணவர்கள் எந்த இடத்தில் இருந்தாலும் அவர்களுக்கு தரமான கல்வியைப் பயிலுவதற்கான வழியைத் திறக்கிறது. தொழில்நுட்பத்தின் பயன்பாடானது ஏற்கெனெவே பாரம்பரியமான வகுப்பறையில் பயிற்றுவிக்கும் முறையை சுய முயற்சி மற்றும் செயல்முறை மூலமான கற்றல் ஆகியவற்றை அடிப்படையாக கொண்ட டிஜிட்டலில் கற்கும் திட்டங்களாக மாற்றுவதன் ஆரம்ப அறிகுறிகளை ஏற்கெனவே காட்டி வருகிறது.\n• புதுமையான தொழில்நுட்ப கருவிகள்: கடந்த சில ஆண்டுகளாக கற்கும் அனுபவங்களை மேம்படுத்தவும், ஊக்குவிக்கவும் புதுமையான தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்ட கற்பிக்கும் வழிமுறைகளுக்கான தயாரிப்புகள் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டு வருவதை பார்த்து வருகிறோம். நம் குழந்தைகள் அடிப்படையில் காட்சிவாயிலாக கற்பவர்களாக இருக்கிறார்கள். காட்சி உருவகித்தல் முறையில் கருத்துகளை விளக்குவதால், அது குழந்தைகள் எளிதிலும் உற்சாகமாகவும் கல்வி கற்க உதவும். உதாரணமாக விர்ச்சுவல் ரியாலிட்டி மற்றும் ஆகுமெண்டட் ரியாலிட்டி போன்றவைமிகச்சிறந்த கற்றல் அனுபவத்தை அளிப்பதில் முக்கிய பங்கை வகிக்கின்றன. விஆர் (VR) மற்றும் ஏஆர் (AR) ஆகியவை விளையாட்டு துறையில் தற்போது அதிகமாக பயன்படுத்தப்பட்டு வந்தாலும், கல்வியிலும் அவை முக்கிய பங்கை வகிக்கும் என்று ஆரம்ப அறிகுறிகள் தெரிவிக்கின்றன. விஆர் (VR) மற்றும் ஏஆர் (AR) ஆகியவை மாணவர்களை முற்றிலும் புதிய வகையில் வேடிக்கையாகவும் பரீட்சாத்த முறையிலும் கல்வியில் ஈடுபடுத்தக்கூடியதாக உள்ளது.\nதற்போது பல்வேறு நிறுவனங்கள் இந்த துறையில் தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளை பயன்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகின்றன. இது பல்வேறு நல்ல விஷயங்கள் வருவதற்கு அறிகுறியாக தெரிகிறது.\n• தனிப்பயனாக்கப்பட்ட கல்வி முறை - செயற்கை நுண்ணறிவு (artificial intelligence), இயந்திரக் கற்றல் (machine learning) மற்றும் தரவு பகுப்பாய்வு (data analytics) ஆகியவை அனைத்தும் ஒன்றிணைந்த சக்தியானது கல்வி கற்கும் மாணவரின் திறன் மற்றும் கற்கும் முறைக்கேற்ற தனிப்பயனாக்கப்பட்ட கற்கும் முறைகளை வழங்குகின்றன.\n-திவ்யா கோகுல்நாத், இணை நிறுவனர், பைஜூஸ்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nசுயஒழுக்கமும், திறமையும் வெற்றிக்கு வித்திடும்\nஇன்ஜி., கவுன்சிலிங்கில் பங்கேற்பது எப்படி\nநீட் தேர்வு ரத்து அன்புமணி வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88", "date_download": "2019-06-17T23:52:41Z", "digest": "sha1:2ESY3OVMAXX7MVOC7JOYCJ7DJ42KD5CN", "length": 23588, "nlines": 250, "source_domain": "ta.wikipedia.org", "title": "அஸ்வான் அணை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிண்வெளியிலிருந்து அசுவான் அணையின் தோற்றம்\n111 மீட்டர்கள் (364 ft)\n980 மீட்டர்கள் (3,220 ft)\n132 கன சதுர கிலோமீட்டர்கள் (107,000,000 acre⋅ft)\n5,250 சதுர கிலோமீட்டர்கள் (2,030 sq mi)\n550 கிலோமீட்டர்கள் (340 mi)\n35 கிலோமீட்டர்கள் (22 mi)\n180 மீட்டர்கள் (590 ft)\n183 மீட்டர்கள் (600 ft)\nஎகிப்தில் நீர்த் தேக்கத்தின் அமைவிடத்தைக் காட்டும் நிலப்படம்\nஅஸ்வான் அணை (Aswan Dam) எகிப்து நாட்டிலுள்ள நைல் ஆற்றுக்குக் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள இரண்டு அணைகளைக் குறிக்கும். இவை அஸ்வான் என்னும் நகரில் உள்ளன. இவற்றுள் புதிய அணை அஸ்வான் மேல் அணை எனவும், பழையது அஸ்வான் கீழ் அணை எனவும் அழைக்கப்படுகின்றன. 1950களிலிருந்து அசுவான் அணை என்ற பெயர் மேலணையையே குறிக்கின்றது. 1952 எகிப்தியப் புரட்சியை அடுத்து உருவான எகிப்திய அரசு நைல் ஆற்றினால் சுற்றுப் புறங்களில் வெள்ளம் ஏற்படுவதைத் தடுக்கவும், மின் உற்பத்தி செய்யவும், வேளாண்மைக்கு நீர் வழங்கவும் மேல் அணையைக் கட்டமைக்க திட்டமிட்டது. இது எகிப்தின் தொழில்மயமாக்கலுக்கு முதன்மைப் பங்காற்றியது. 1960க்கும் 1970க்கும் இடையே கட்டப்பட்ட அசுவான் மேல் அணை எகிப்தின் பொருளியல் வளர்சியிலும் பண்பாட்டுக் கூறுகளிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.\nநைல் ஆறு கட்டுப்படுத்தப்படாது இருந்தபோது, ஒவ்வொரு ஆண்டும் கோடைகாலத்தில் கிழக்கு ஆப்பிரிக்காவில் இருந்து வரும் நீரினால் வெள்ளப்பெருக்கு ஏற்படும். இவ்வெள்ளம் நல்ல சத்துப் பொருட்களையும், கனிமங்களையும் கொண்டுவந்து நைலைச் சுற்றிய பகுதிகளை வளப்படுத்தும். இது தொன்மைக் காலங்களில் வேளாண்மைக்கு வாய்ப்பான நிலமாக விளங்கியது. ஆற்றோரப் பகுதிகளில் மக்கள்தொகை அதிகமானபோது, வேளாண்மை நிலங்களையும், பருத்திச் செய்கையையும் வெள்ளப்பெருக்கில் இருந்து பாதுகாக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. கூடிய நீர்வரத்துள்ள ஆண்டுகளில் பயிர்ச் செய்கை முழுவதும் அழிந்துபோகும் அதே வேளை, குறைவான நீர்வரத்துக் காலங்களில் வரட்சியும் பஞ்சமும் ஏற்பட்டன. அசுவானில் கட்டப்பட்ட இரு அணைகளும் வெள்ளக்கட்டுப்பாட்டிற்கு துணை நின்றதுடன் வறட்சிக்காலங்களில் சேகரித்த நீரைப் பயன்படுத்தி வேளாண்மையில் ஓர் நிலைத்த தன்மை அமைய உதவின.\n1.1 அசுவான் கீழ் அணை 1898-1902\nஅசுவான் அருகே அணை கட்டும் முயற்சி 11வது நூற்றாண்டிலேயே பதியப்பட்டுள்ளது. பாத்திம கலீபா அல்-ஹகிமு பி-அமர் அல்லா அராபிய பொறியிலாளர் இபன் அல்-ஹேதமை எகிப்திற்கு வரவழைத்து நைல் ஆற்றில் வெள்ளப்பெருக்கைக் கட்டுப்படுத்த அணை கட்ட ஆணையிட்டார்.[1] அவரது களப்பணிகளை அடுத்து இவ்வாறு அணை கட்டுவது இயலாத பணியாக உணர்ந்து கொண்டார்.[2]\nஅசுவான் கீழ் அணை 1898-1902[தொகு]\nஇவற்றுள் முதலாவது அணையைப் பிரித்தானியர் 1889 ஆம் ஆண்டில் கட்டத் தொடங்கினர். இது 1902 ஆம் ஆண்டு வரை தொடர்ந்தது. இது 1902 ஆம் ஆண்டு டிசம்பர் 10 ஆம் தேதி திறந்து வைக்கப்பட்டது. சர் வில்லியம் வில்காக்ஸ் (William Willcocks) என்னும் பொறியாளர் இத் திட்டத்தை வடிவமைத்திருந்தார். சர் பெஞ்சமின் பேக்கர் (Benjamin Baker), சர். ஜான் எயார்ட் (John Aird) ஆகிய முன்னணிப் பொறியாளர்களும் இத் திட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இவர்களுள் ஜான் எயார்டின் ஜான் எயார்ட் அண்ட் கோ என்னும் நிறுவனமே முதன்மை ஒப்பந்தகாரராக இருந்தது. இவ்வணை 1,900 மீட்டர் நீளமும், 54 மீட்டர் உயரமும் கொண்டதாக இருந்தது. முதல் வடிவமைப்பு போதுமானதாக இராததால் 1907-1912, 1929-1933 ஆகிய காலப் பகுதிகளில் இரண்டு தடவைகள் அணை உயர்த்திக் கட்டப்பட்டது.\nமே 14, 1964இல் அசுவான் அணை கட்ட ஏதுவாக நைல் ஆற்றை திசைதிருப்பும் பணிக்கான தொடக்கவிழாவில் எகிப்திய அரசுத்தலைவர் நாசரும் சோவியத் தலைவர் குருச்சேவும். இந்த விழாவில்தான் குருசேவ் இதனை \"எட���டாவது உலக அதிசயமாக\" அறிவித்தார்.\n1946 ஆம் ஆண்டில் அணை நிரம்பி வழிந்தபோது, அணையை மேலும் உயர்த்துவதிலும், இன்னொரு புதிய அணையை பழைய இடத்திலிருந்து 6 கிமீ தொலைவில் ஆற்றின் மேல் பகுதியில் அமைக்க முடிவு செய்யப்பட்டது. கமால் அப்துல் நாசரைத் தலைவராகக் கொண்டு கட்டுப்படாத அலுவலர்களால் நிகழ்த்தப்பட எகிப்தியப் புரட்சிக்குப் பின்னர் 1954 நாலாம் ஆண்டில் புதிய அணை அமைப்பதற்கான முறையான திட்டங்கள் தொடங்கின. தொடக்கத்தில் பிரித்தானியாவும், ஐக்கிய அமெரிக்காவும் 270 மில்லியன் அமெரிக்க டாலர்கள் கடன் வழங்குவதன் மூலம் இத் திட்டத்துக்கு உதவுவதாக இருந்தது. இதற்குப் பதிலாக நாசர் அரபு-இஸ்ரேல் முரண்பாடுகளைத் தீர்ப்பதற்குத் தலைமை ஏற்கவேண்டும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நாசரை ஒழித்துக் கட்டுவதற்காக உருவான இரகசியத் திட்டமொன்றின் ஒரு பகுதியாக, 1956 ஆம் ஆண்டு ஜூலையில், இந்த உதவி வழங்கும் திட்டத்தை இரு நாடுகளும் நிறுத்திவிட்டன. எகிப்து செக்கோஸ்லவாக்கியாவுடன் ஏற்படுத்திக் கொண்ட இரகசிய ஆயுத ஒப்பந்தமும், அது மக்கள் சீனக் குடியரசை அங்கீகரித்ததும் இம் முடிவுக்குக் காரணமாகக் கூறப்பட்டன. 1958 இல் சோவியத் ஒன்றியம் புதிய அணைத் திட்டத்துக்கு உதவ முன்வந்தது. சோவியத் தொழில்நுட்பவியலர்களையும், கனரக எந்திரங்களையும் கொடுத்து உதவியது. பாரிய பாறை மற்றும் களி மண்ணாலான அணை சோவியத்தின் நீரியல்திட்ட நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டது.\nஅசுவான் அணை கட்டி முடிக்கப்பட்டதன் பின்னர் எழுப்பப்பட்ட அரபு-சோவியத் நட்புறவுக்கான நினைவுச்சின்னம். சிற்பி நிக்கோலாய் வெச்கனோவ் வடிவமைத்த இதன் இடதுபுறத்தில் சோவியத் அரசுச்சின்னமும் வலதுபுறத்தில் எகிப்திய அரசுச் சின்னமும் பொறிக்கப்பட்டுள்ளன.\n1960 ஆம் ஆண்டில் கட்டுமான வேலைகள் தொடங்கப்பட்டு, 21 ஜூலை 1970 இல் நிறைவெய்தின. இந் நீர்த்தேக்கங்களினால் தொல்லியல் களங்களுக்கு ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் குறித்துத் தொல்லியலாளர் அரசின் கவனத்துக்குக் கொண்டுவந்தனர். இதனைத் தொடர்ந்து இப்பகுதியில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு 24 முக்கிய தொல்லியற் சின்னங்கள் அகழப்பட்டு வேறிடங்களுக்கு மாற்றப்பட்டன. சில உதவி செய்த நாடுகளுக்கு அன்பளிப்பாகவும் வழங்கப்பட்டன. எடுத்துக்காட்டாக டெபூட் கோயில் மாட்ரிட்��ுக்கும், டெண்டூர் கோயில் நியூ யார்க்குக்கும் அனுப்பப்பட்டன.\nசோவியத் அரசு தொழில்நுட்ப வல்லுநர்களையும் கனரக இயந்திரங்களையும் வழங்கியது. கற்களால் நிரப்பப்பட்ட மிகப்பெரிய அணையை சோவியத் நீரியல் கழகம் வடிவமைத்தது. 25,000 எகிப்திய பொறியாளர்களும் தொழிலாளர்களும் இந்த பெரிய திட்டத்தை முடிக்க உழைத்தனர். எகிப்திய பக்கத்திலிருந்து ஒப்பந்தப்புள்ளியை எடுத்த ஓசுமான் அகமது ஓசுமான் இத்திட்டத்தை முன்னின்று நடத்தினார்.[3]\n1960: சனவரி 9 அன்று கட்டமைப்பு தொடங்கியது[4]\n1964: அணையின் முதற்கட்டம் முடிவுற்றது, நீர்த்தேக்கம் நிரம் துவங்கியது\n1970: மேல் அணை, சூலை 21 முடிவுற்றது\n1976: நீர்த்தேக்கம் கொள்ளளவை எட்டியது\n2011: அணையை விரிவுபடுத்த திட்டமிடப்பட்டது\nவிக்கிமூலத்தில் பின்வரும் தலைப்பிலான எழுத்தாக்கம் உள்ளது:\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Aswan High Dam என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 மார்ச் 2018, 22:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-06-17T23:51:37Z", "digest": "sha1:SDNVBFAPZ7G4WNKK3KAK7U6VKTO6QK25", "length": 6106, "nlines": 88, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜார்ஜ் செஸ்டர்டன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஜார்ஜ் செஸ்டர்டன் (George Chesterton, பிறப்பு: சூலை 12 1922), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 72 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1948-1966 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.\nஜார்ஜ் செஸ்டர்டன் - கிரிக்கட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி அக்டோபர் 24 2011.\nஇது துடுப்பாட்டக்காரர்கள்-தொடர்புடைய ஒரு குறுங்கட்டுரை. நீங்கள் இதை விரிவாக்குவதன் மூலம் விக்கிப்பீடியாவிற்கு உதவலாம் .\nமெரில்பன் துடுப்பாட்ட சங்கத் துடுப்பாட்டக்காரர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 ஏப்ரல் 2019, 07:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamilislam.wordpress.com/2011/07/28/", "date_download": "2019-06-17T23:13:34Z", "digest": "sha1:I4QGBHMUAC2F6KY3MDXN6FYGJOTQO72U", "length": 21926, "nlines": 146, "source_domain": "thamilislam.wordpress.com", "title": "28 | ஜூலை | 2011 | தமிழ் முஸ்லீம்", "raw_content": "\nஇளம் பெண்களே… “லவ்’ பண்ணாதீங்க…\n\"பட்டாம்பூச்சிகளின் கதை படித்ததும், இதயமே கனத்துப் போகிறது. ஒரு வேதனையுடன், \"வாரமலர்’ இதழை கீழே வைக்க வேண்டியிருக்கிறது. எங்களது, \"செல்ல’ மகள்களின் வாழ்க்கை நன்றாக அமையணுமே என்ற பயம் ஒரு பக்கம் வாட்டுகிறது…’ என, அநேக தாய்மார்கள் எழுதியிருந்தீர்கள்.\nஎன்னால் தாங்க முடியாமல் தான், இந்த விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். இனியும் இப்படிப்பட்ட அவலங்கள் நடக்கக் கூடாது என்பதே என் ஆசை\nஇந்த வாரம், சஞ்சனா பற்றிய கதையை சொல்லப் போறேன்…\nசஞ்சனாவின் பெற்றோர் மட்டும் சற்று கண்டிப்பு காட்டியிருந்தால், இவளும், இப்படி ஒரு காரியத்தை செய்திருக்க மாட்டாள். ம்ஹும்… என்ன செய்வது…\nசஞ்சனாவின் பெற்றோர், காதல் திருமணம் செய்தவர்கள். இவள், குட்டி பாப்பாவாக இருக்கும் போதே நல்ல அழகு, அறிவு. ஸ்மார்ட்டாக இருந்ததால், குடும்பமே அவளை தலை மீது வைத்துக் கொண்டாடியது.\nசெல்லம்… செல்லம்… அப்படி ஒரு செல்லம். டீன் – ஏஜ் பருவத்தில், அல்ட்ரா மாடர்னாக உடை உடுத்தி, ஸ்டைலாக செல்லும் மகளைக் கண்டு, ஏக பெருமை பெற்றோருக்கு. மகள் மீது, கண் மூடித்தனமாக நம்பிக்கை வைத்திருந்தனர்.\nபத்தாம் வகுப்பு படிக்கும் சஞ்சனா, \"மம்மி… 8:00 மணிக்கு மேத்ஸ் டியூஷன்…’ என்று சொன்னால், \"இந்த இரவு நேரத்திலா…’ என யோசிக்காமலேயே, அனுப்பி வைப்பாள் அம்மா. மகள் பேச்சுக்கு மறு பேச்சு இல்லை; அதற்கு மேல் டாடி.\nபத்தாததற்கு, \"மகளே… நீ யாரை வேண்டுமானாலும், \"லவ்’ பண்ணு; பிரச்னையே இல்லை; அப்பா உன், \"லவ்’க்கு குறுக்கே நிற்க மாட்டேன்\nஅதாவது, இவர்களும், \"லவ்’ மேரேஜ் தானே… வேறு என்ன சொல்ல முடியும். அத்துடன் இப்படிப் பேசுவது, \"பேஷன்’ என்று நினைத்தனர். இதனால், சஞ்சனாவுக்கு, \"லவ்’ பண்ணுவதைப் பற்றிய பயமே இல்லை.\nஅந்த சமயத்தில், மிகவும் ஸ்டைலாக டிரஸ் பண்ணி, பைக்கில�� ஸ்பீடாக வந்து, அசத்தலாக தன்னைச் சுற்றி வந்த, ஜான் என்பவன் மீது ஆசை வந்ததில் தப்பில்லை. மாடர்னா டிரஸ் அணிந்து, வளர்ந்த சஞ்சனா, ஜானின், \"லவ்’வில் விழுந்தாள்.\nஜானின் பெற்றோருக்கு, மகன் மீது அத்தனை பாசம்; கண்டிப்பு என்பதே இல்லை.\nவீட்டிலேயே அப்பா தண்ணி அடிப்பார். அப்புறம் மகன் எப்படி இருப்பான் பிளஸ் ஒன் படிக்கும் போதே, தண்ணி, சிகரெட் என, எல்லா பழக்கங்களும் ஜானுக்கும் உண்டு. இதை எல்லாம் புரிந்து கொள்ளும் மனநிலையில் இல்லை\nசஞ்சனா. பத்தாம் வகுப்பு படிக்கும் போது, என்ன மெச்சூரிட்டி இருக்கும்\nசஞ்சனாவிடம், உயிரையே விடுவது போல் பேசியிருக்கிறான், வழிந்திருக்கிறான் ஜான். அவள் பேச்சுக்கு மறு பேச்சே இல்லை. கனவுலகில் மிதந்தாள் சஞ்சனா.\n\"சே… என் லவ்வரை போல் ஒருத்தன், இந்த உலகத்திலேயே கிடையாது…’ என, மயங்கி கிடந்திருக்கிறாள்.\nஎட்டு வருடங்கள் காதல் வானில் சிறகடித்துப் பறந்தனர். விஷயம் தெரிந்ததும், வழக்கம் போல், சஞ்சனா வீட்டிலும் காதலுக்கு எதிர்ப்பு. காரணம், அவன் வேறு மதத்தைச் சேர்ந்தவன் என்பதே\nதான் நினைத்ததை சாதித்தே பழக்கப்பட்ட சஞ்சனா, \"அப்படின்னா, எனக்கு கல்யாணமே வேண்டாம்…’ என ரகளை செய்யவும், வேறு வழியின்றி, இருவருக்கும் சிம்பிளான முறையில் திருமணம் நடந்தது.\nசஞ்சனாவிற்கு, திருமண வாழ்க்கை, பத்து நாட்கள் நன்றாக இனித்தது. அதன் பிறகுதான், ஜானின் சுயரூபம் தெரிய ஆரம்பித்தது.\nவேலை முடிந்து வந்தவுடனே வீட்டில் உட்கார்ந்து தண்ணியடிக்க ஆரம்பிப்பது, பெற்றோரை மிகவும் கேவலமாக, கெட்ட வார்த்தைகளால் திட்டுவது, இரவு 1:00 மணி வரை, \"டிவி’ பார்ப்பது… அதுவரையில், சஞ்சனாவும் அவன் அருகிலேயே அமர்ந்திருக்க வேண்டும் என எதிர்ப்பார்ப்பது, பிறகு தினமும் அவனுடன், \"ஒத்துழைக்க’ வேண்டும்.\nகாலை, 8:00 – 9:00 மணியளவில் இவன் தூங்கி எழுந்ததும், சாப்பாடு சரியில்லை… அது சரியில்லை…’ என, தட்டைத் தூக்கி அடித்தாலும், அவனது தாயார் ஒரு வார்த்தை கூட பேசாமல், \"நீ தான் என் பிள்ளையை திருத்த வேண்டும்…’ என, கரித்துக் கொட்டுவாள்.\nஇனிய காதல் மொழி பேசிய காதலனின் மறுமுகத்தைக் கண்டு, அதிர்ச்சியில் உறைந்தாள் சஞ்சனா.\nஜானை கண்டித்தால் அடி, உதைதான். \"குடிப்பது என்னோட சந்தோஷம்… அதில் நீ தலையிடாதே…’ என்பான்.\n\"இந்த நாத்தம் எனக்கு குடலை புரட்டுது… என் கிட்ட வர���ம் போது குடிச்சிட்டு வராதே…’ என்றாள் சஞ்சனா.\n\"நான் குடிப்பேன் என்பது தெரிஞ்சிதானேடி என்ன கட்டின… இப்ப என்னடி வேஷம் போடுற\nஇதற்கிடையில், சஞ்சனா கருவுற்று, குழந்தையும் பிறந்தது. குழந்தை அழுதால் போதும்… \"இந்த சனியனை எங்காவது தூக்கிட்டு போ\nஆசையாக ஓடிவரும் குழந்தையை தூக்கி கொஞ்சுவது இல்லை; அதற்கு ஒரு சின்ன உதவி கூட செய்வதில்லை. \"சீக்கிரம் அந்த சனியனை தூங்க வச்சிட்டு வா\n\"குழந்தைக்கு உடம்பு சரியில்லைங்க…’ என்றால், \"மாசத்துல பாதி நாள் உன் குழந்தைக்கு உடம்பு சரியா இருக்காது; மீதி நாள் உனக்கு சரியா இருக்காது. இந்த வீட்ல, எனக்கு என்னதான் சுகம் இருக்கு\nஉடைந்து போனாள் சஞ்சனா. இப்படி ஒரு நரக வாழ்க்கையை அவள் எதிர்பார்க்கவே இல்லை. கணவருடன் வெளியே சென்றால், நன்கு குடித்துவிட்டு கலாட்டா செய்வது, நண்பர்களுடன் பார்ட்டிக்கு அழைத்துச் சென்று, சஞ்சனாவை விட்டுவிட்டு நல்லா தண்ணி அடித்து, வாந்தி எடுத்து, அந்த ஓட்டலையே நாற வைப்பது… குடிபோதையில் காரை ஓட்ட முயற்சிப்பது…\nஅழுது கொண்டு நிற்கும் குழந்தையையும், சஞ்சனாவையும் பார்த்து பரிதாபப்படும் நண்பர்கள், இவர்களை காரில், வீட்டில் கொண்டு வந்து விட்டால், விடிந்ததும் நண்பர்களோடு, சஞ்சனாவை சம்பந்தப்படுத்தி, பயங்கரமாக இம்சைப்படுத்தி வேடிக்கை பார்ப்பது தான் ஜானின் வேலை.\nஇந்த சங்கதிகளை தன் பெற்றோரிடம் மறைத்து விட்டாள் சஞ்சனா. தானே தேடிக் கொண்ட வாழ்க்கை, அத்துடன் தன் பெற்றோருக்கு, தங்கள் செல்ல மகளின் வாழ்க்கை இப்படி அழிந்து விட்டது தெரிந்தால், அவர்களால் தாங்கவே முடியாமல், உயிரையே விட்டு விடுவர் என்பதால், துக்கங்களை தோழிகளிடம் மட்டுமே பகிர்ந்து கொள்வாள்.\nஆனாலும், தங்களது மகள் இளைத்து, பொலிவிழந்து இருப்பதைக் கண்டு, பெற்றோருக்கு சந்தேகம் தான். இருந்தாலும் அழுத்தக்கார சஞ்சனா வாயை திறப்பதில்லை.\nஅதுமட்டுமல்ல… இரவில் நெட்டில் ஆபாச படங்கள் பார்ப்பது, ஆபாச சாட்டிங் பண்ணுவது என, அத்தனை அருவருப்புக்களையும் செய்யும் ஜானைப் பற்றி, மாமியாரிடம் கதறுவாள் சஞ்சனா.\nமகனை விட்டுக் கொடுக்காத மாமியார், \"நீ தான் அவனை திருத்தணும்… அவனுடன், ‘அட்ஜஸ் செய்துபோ…’ என்பாள்.\nபிளஸ் ஒன் படிக்கும் போதே கெட்டுப் போக ஆரம்பித்த செல்ல மகனை கண்டிக்காமல் வளர்த்த பெற்றோர், இன்று சம்���ாதிக்கும் மகனை கண்டிக்கவே பயப்படுகின்றனர். இத்தனைக்கும், மகனின் வருமானத்தை நம்பி இவர்கள் இல்லை. சஞ்சனாதான் திருத்தணும் என்றால், எப்படி திருத்துவாள்.\n\"தொட்டில் பழக்கம் சுடுகாடு வரைக்கும். மகனை செல்லம் கொடுத்து வளர்த்து, கண்டிக்க வேண்டிய இடத்தில் கண்டிப்பு காட்டாமல், மனைவி வந்ததும் திருத்துவாள் என்று எப்படி எதிர்பார்க்கின்றனர்…’ என்று புலம்புகிறாள் சஞ்சனா.\n\"இளம் பெண்களே… \"லவ்’ பண்ணாதீங்க… \"லவ்’ பண்ணும் போது கெஞ்சி, கொஞ்சி காலில் விழும் இந்த தடியன்கள், திருமணம் ஆகி, காரியம் முடிந்ததும், தங்களது வேலையை காட்ட ஆரம்பித்து விடுவர். பெற்றோர் பார்த்து திருமணம் செய்தால், அவர்கள் வந்து, இவனை கண்டிப்பர். இது, நானே பார்த்தது என்பதால், என் உறவினர்களிடம் சொல்லவும் முடியாமல், எனக்கு ஒரு குழந்தை இருப்பதால், இவனை விட்டு ஓடவும் முடியாமல் தவிக்கிறேன்… ஸ்டேட் பர்ஸ்ட் மார்க் வாங்கின நான், வேலைக்குப் போகக் கூடாது என்று சொல்லி, \"தடா’ போட்டுள்ளான்… எவ்வளவு டேலன்ட் இருந்தும் என்ன பயன் என்னோட வாழ்க்கையை பாழாய் போன இந்த, \"லவ்’ என்ற பெயரால் அழித்துக் கொண்டேன்…’ என்று புலம்புகிறாள் சஞ்சனா.\nஇளம் பெண்களே… \"லவ்’ பண்ணாதீங்க… பெற்றோரே… உங்கள் பிள்ளைகளுக்கு ஓவர் சுதந்திரம் கொடுத்து, \"நீ யாரை, \"லவ்’ பண்ணினாலும் ஒண்ணும் சொல்ல மாட்டேன்’ என்று, அவர்கள் வாழ்க்கையை அழித்து விடாதீர்; கொஞ்சமாவது கண்டிப்பு காட்டுங்க.\nஆண் பிள்ளைகளை பெற்ற தாய்மார்களே… அவர்களையும் கண்டித்து வளங்க. \"எம்புள்ள ஆண் சிங்கம்…’ என்று நினைத்து, மார்தட்டி வளர்த்தால், பின்னாளில் நீங்கள் தலைக்குனிந்து நிற்கும்படி உங்கள் மண்டையில் தட்டுவர்… ஜாக்கிரதை\n« ஜூன் ஆக »\nதமிழ்நாடு முஸ்லீம் பெண்கள் ஜமாத்\nஇஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் – 22\nஇஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் – 21\nதமிழ் முஸ்லீம் · உண்மைகளின் உறைவிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/isl-2019-spanish-revolution-about-happpen-isl-final-013371.html?utm_medium=Desktop&utm_source=MK-TA&utm_campaign=Deep-Links", "date_download": "2019-06-17T23:05:25Z", "digest": "sha1:KIHOQ7PZTFQCCPBPPTL2JMIP5BIXZVXE", "length": 18397, "nlines": 180, "source_domain": "tamil.mykhel.com", "title": "ISL 2019 : ஐஎஸ்எல் இறுதிப் போட்டியில் ஸ்பானிஷ் புரட்சி.. வெல்லப் போவது யார்? | ISL 2019 - Spanish revolution about to happpen in ISL final - myKhel Tamil", "raw_content": "\nENG VS AFG - வரவிருக்கும்\n» ISL 2019 : ஐஎஸ்எல் இறுதிப் போட���டியில் ஸ்பானிஷ் புரட்சி.. வெல்லப் போவது யார்\nISL 2019 : ஐஎஸ்எல் இறுதிப் போட்டியில் ஸ்பானிஷ் புரட்சி.. வெல்லப் போவது யார்\nமும்பை : ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டிகளைப் பொறுத்தவரை ஸ்பெயினின் தாக்கம் இருந்து வருகிறது.\nஐஎஸ்எல் -ன் முதல் சாம்பியன் பட்டத்தை ஸ்பெயின் பயிற்சியாளர் அன்டோனியோ ஹபாஸ் பெற்றுக் கொடுத்தார். இதற்கு ஸ்பெயினிக் கிளப், அட்லெடிகோ டி மாட்ரிடினால் உதவியது.\nமுதல் சீசனில் முன்னாள் லா லீகா சாம்பியன்கள் அட்லெடிகோ டி கொல்கத்தாவுடன் இணைந்து பணி புரிந்தனர். இதையடுத்து முதல் மூன்று ஆண்டுகளில் கொல்கத்தா அணி இரண்டு முறை சாம்பியன் பட்டத்தை வென்றது.\nமுதல் சீசனில் ஏராளமான பிரஞ்சு வீரர்கள் அந்த அணியில் இடம் பெற்றிருந்தனர். வரும் ஞாயிற்றுக் கிழமை மும்பையில் நடைபெற உள்ள இறுதிப் போட்டியில் பெங்களூரு எஃப்சி மற்றும் எஃப்சி கோவா அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியில் ஸ்பானிஷ் வீரர்கள் தங்கள் பலத்தை நிரூபிக்க முயற்சி செய்ய உள்ளனர்.\nஐஎஸ்எல்-ன் இந்த சீசன் மட்டுமல்லாமல் ஒவ்வொரு சீசனிலும் பெங்களூரு மற்றும் கோவா அணிகளில் ஸ்பெயினின் ஆதிக்கம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.\nகோவா அணியின் பயிற்சியாளர் செர்ஜியோ லோபிரோ மற்றும் பெங்களூரு அணியின் பயிற்சியாளர் கார்ரெஸ் குவாட்ரெட் ஆகிய இருவரும் பார்ஸிலோனாவுடன் தொடர்புடைய ஸ்பெயினின் பயிற்சியாளர்கள் தான்.\nஸ்பெயினின் கத்தோலிக்க கிளப்பின் நுணுக்கங்களை பின்பற்றும் இவர்கள் இருவரும் எதிரெதிர் துருவங்களாக வரும் ஞாயிற்றுக் கிழமை மோத உள்ளனர்.\nஇந்த இரண்டு பயிற்சியாளகளுக்குமே இரு புறமும் நல்ல ஆதரவு உள்ளது. கோவா அணியின் பயிற்சியாளர் லோபிரா முன்னாள் எஃப்சி புனே சிட்டி அணியின் ஸ்டிரைக்கர் இயேசு டோட்டோ மற்றும் மானுவல் சயபேரா ஆகியோருடன் இணைந்து பணியாற்றிக் கொண்டிருந்தார்.\nஅதே நேரத்தில் ஸாரகோஸா, ஜேவியர் பினில்லோஸ் மற்றும் மைக்கெல் கில்லென் உள்ளிட்டோர் குவாட்ரெட்டுக்கு உதவி செய்தார்கள். ஃபெரான் கொராமினாஸ், எடு பேடியா, கார்லோஸ் பெனா, டிமாஸ், அலெக்ஸ், ஆல்பர்ட், சிஸ்கோ ஹெர்னாண்டஸ் மற்றும் ஜுனான் என அனைவரும் ஸ்பெயினைச் சேர்ந்தவர்கள்.\nலோபிரா கோவா அணியின் பயிற்சியாளராக முதல் ஆண்டில் இருந்தபோது, ஆல்பர்ட்டா ரோகா பெங்களூரு ���ணிக்கு பொறுப்பாக இருந்தார். இதையடுத்து கடந்த சீசன் முதல் ஐஎஸ்எல் போட்டிகளில் ஸ்பானிஷ் அணுகுமுறை தொடர்ந்து கொண்டே இருக்கிறது.\nபோன உலகக்கோப்பையில் ஒரு வெற்றி தான்.. ஆனா இந்த முறை 4-5 கிடைக்கும்.. ஆப்கன் வீரர் எச்சரிக்கை\nபெங்களூரு மற்றும் கோவா அணிகள் மட்டுமல்ல மற்ற கிளப்புகளிலுமே ஸ்பானிஷ் அணுகுமுறையைத் தான் கடைப் பிடிக்கின்றனர். உதாரணமாக ஜாம்ஷெட்பூர் அணியின் பயிற்சியாளர் சீசர் ஃபெராண்டோ ஸ்பானிஷ் அணுகுமுறையைத்தான் பின்பற்றினார்.\nஇதே போல் டெல்லி டைனமோஸ் அணியின் பயிற்சியாளர் ஜோசப் கோம்புவோ கூட ஸ்பானிய வழியை தேர்வு செய்து பின்பற்றினார்.\nவரும் ஞாயிறன்று ஐஎஸ்எல் கோப்பையை யார் வென்றாலும் அவர்கள் ஸ்பானிஷ் செல்வாக்குடன் தான் களமிறங்குவார்கள். அந்த ஸ்பானிஷ் முறை வெற்றி பெறுமா அல்லது செல்லாததாகிவிடுமா என்பது அப்போது தான் தெரியும்.\nஐஎஸ்எல் சாம்பியன் பெங்களூருவின் வெற்றிக்கு பின்னால் இருக்கும் இந்திய வீரர்கள்\nஒருத்தருக்கு ஒருத்தர் சளைச்சவங்க இல்லை.. ஐஎஸ்எல் இறுதிப் போட்டி குறித்து பேசிய கோவா கோச்\nஐஎஸ்எல் 2019 சாம்பியன் பட்டம் வென்றது பெங்களூரு\nபரபரப்பான ஐஎஸ்எல் இறுதிப் போட்டி.. 2019 சீசனின் கோப்பையை வெல்லப்போகும் அணி எது\nISL 2019 : கோவா - பெங்களூரு இறுதிப் போட்டித் தோல்விகளில் இருந்து மீளப் போவது யார்\nதோல்வியில் இருந்து கத்துகிட்டதை வைத்து பெங்களூருவை இறுதியில் வீழ்த்துவோம்.. கோவா அணி அதிரடி\nபெங்களூருவின் இந்திய வீரர்கள்.. கோவாவின் வெளிநாட்டு வீரர்கள்.. இறுதிப் போட்டியில் யாருக்கு வெற்றி\nISL 2019 : பெங்களூரு அணியை இறுதியில் வெற்றி பெற வைப்பாரா பயிற்சியாளர் குவாட்ரெட்\nISL 2019: இறுதிப் போட்டிக்குள் நுழைந்த கோவா - பெங்களூரு\nISL 2019 : கோல் மழை.. நார்த் ஈஸ்ட் அணியை வீழ்த்திய பெங்களூரு.. இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது\nISL 2019 : வாழ்வா சாவா போராட்டத்தில் நார்த் ஈஸ்ட்டை சந்திக்கும் பெங்களூரு\nISL 2019 : பெங்களூரு அதிர்ச்சித் தோல்வி.. கடைசி நிமிடத்தில் கோல் அடித்து வென்ற நார்த் ஈஸ்ட்\nஐசிசி கிரிக்கெட் உலகக்கோப்பை 2019 கணிப்புகள்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nசிக்ஸ்ன்னா.. இப்படி அடிக்கணும்.. வெ.இண்டீஸ் கேப்டன் சாதனை\n4 hrs ago பிசிறு தட்டாமல்.. வெ.இண்டீஸ் கதையை முடித்த ஷகிப் அல் ஹசன்.. வங்கதேசம் மறக்க முடியாத வெற்றி\n5 hrs ago 2 வீரர்களுக்கு காயம்.. ஆனா இன்னும் பலம் கூடிருக்கு.. முடிஞ்சா மோதிப் பாரு.. சவால் விடும் இந்திய அணி\n6 hrs ago ஆத்தாடி.. எம்புட்டு தூரம்.. சிக்ஸ்ன்னா.. இப்படி பெருசா அடிக்கணும்.. வெ.இண்டீஸ் கேப்டன் சாதனை\n9 hrs ago என்னய்யா ஏற்பாடு இது.. வேஸ்ட்.. இங்கி. வாரியத்தை நார், நாராய் கிழித்த முன்னாள் கேப்டன்..\nNews புல்வாமாவில் மீண்டும் தீவிரவாதிகள் தாக்குதல்.. 5 படையினர் படுகாயம்\nAutomobiles பைக்கை நிறுத்தாமல் சென்றதால் லத்தியால் தாக்கிய போலீஸ்.. பரிதாபமாக உயிரிழந்த இளைஞர்.. அதிர்ச்சி தகவல்\nFinance ஐடியில் அதிகரிக்கும் வேலை வாய்ப்பு Job.. அதைத் தொடர்ந்து பிபிஓ மற்றும் கல்வித் துறை..\nTechnology ரூ.6500க்கு கிடைக்கும் சியோமி ஸ்மார்ட்போன் துவங்கியது சியோமி மி டே சேல்ஸ் விற்பனை\nMovies என்னை 'வருது'ன்னு அழைத்த கே.பி.யும் இல்லை, கிரேஸி மோகனும் இல்லையே: நடிகர் கண்ணீர்\nLifestyle வாஸ்து சாஸ்திரத்தின் படி தங்கம் உங்கள் வாழ்க்கையில் எப்படிப்பட்ட பாதிப்புகளை ஏற்படுத்தும் தெரியுமா\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nEducation பி.இ மீதான மோகம் குறைந்து விட்டதா சான்றிதழ் சரிபார்ப்பைத் தவிர்த்த 14 ஆயிரம் பேர்\nWORLD CUP 2019 IND VS PAK பாக். போட்டியில் தோனிக்கு புதிய மகுடம்\nWORLD CUP 2019 IND VS PAK சுத்தி சுத்தி அடித்த இந்தியா, பாகிஸ்தான் படுதோல்வி\nபாகிஸ்தான் முதலில் பந்து வீச்சை தேர்ந்தெடுக்க காரணம் என்ன\nஇந்தியா-பாக் போட்டியில் அடுத்தடுத்து சர்ச்சை என்ன நடந்தது\nWORLD CUP 2019 IND VS PAK ROHIT CENTURY பாகிஸ்தானுக்கு எதிராக சதம் அடித்தார் ரோஹித் சர்மா\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/lifestyle/spiritual-menu/12859-chillzee-spiritual-tips-sasirekha", "date_download": "2019-06-17T22:38:34Z", "digest": "sha1:22A6B3QY5XQW2R3HAEH7WOD53PPFIQSR", "length": 13485, "nlines": 281, "source_domain": "www.chillzee.in", "title": "பூஜை டிப்ஸ் - சசிரேகா - www.Chillzee.in", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nChillzee கீமொ - இணைக்கும் இணைப்பு...\n நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --\nபூஜை டிப்ஸ் - சசிரேகா\nபூஜை ���ிப்ஸ் - சசிரேகா\nபூஜை டிப்ஸ் - சசிரேகா\nபூஜைக்கு கற்பூரம் ஏற்றும் முன் அதை வைக்கும் தட்டில் சிறிதளவு விபூதியை பரவலாக தூவிவிட்டு பின்னர் கற்பூரம் வைத்து கொழுத்தினால் தட்டில் கறி பிடிக்காது.\nசெம்பு உலோகத்திற்கு ஈர்ப்பு சக்தி அதிகம் அதனால்தான் செம்பு பாத்திரங்களை பூஜைக்கு பயன்படுத்துகிறார்கள் செம்பினால் செய்த விளக்கில் நெய் ஊற்றி விளக்கேற்றி வழிப்பட்டால் பல நன்மைகள் கிடைக்கும்\nபூஜை வேளையில் அடிக்கப்படும் பூஜை மணியில் தேவர்கள் வசிக்கிறார்கள். அதனால் மணியை இடுப்புக்கு மேலாக பிடித்து ஆட்ட வேண்டும்\nபூஜைக்காக ஏற்றும் விளக்கில் நெய் உறைந்து போயிருந்தால் அதில் சிறிது கற்பூரத்தை கொளுத்தி போட வேண்டும் உடனே அந்த நெய் உருகி பிரகாசமாக எரியும்\nவிளக்கு ஏற்றுதலின் மகத்துவம் - சசிரேகா\nஆன்மீகக் கட்டுரை - தனிநபர் சுதந்திரம் - ரவை\nதொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 13 - சசிரேகா\nதொடர்கதை - என் இதயம் கவர்ந்த தாமரையே - 05 - சசிரேகா\nதொடர்கதை - உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே - 06 - சசிரேகா\nதொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 12 - சசிரேகா\nதொடர்கதை - என் இதயம் கவர்ந்த தாமரையே - 04 - சசிரேகா\nTamil Jokes 2019 - நவீன பிச்சைக்காரன் - அனுஷா\nஆன்மீகக் கட்டுரை - தனிநபர் சுதந்திரம் - ரவை\nஇந்தியா என்கிற பாரதம் சுதந்திரம் பெற்று எழுபது ஆண்டுகளுக்குமேல் ஆகிவிட்டன.\nஅதாவது, அரசியல் ரீதியாக, பிரிட்டீஷாரிடமிருந்து விடுதலை பெற்று, மக்களாட்சிமுறையில் வாழ்கிறோம்.\nTamil Jokes 2019 - செகன்ட் ஹீரோ - அனுஷா\nதொடர்கதை - ராணி... மகாராணி... - 08 - ராசு\nகவிதை - மகிழ்ச்சியாய் ஒரு நாள் - ஜெப மலர்\nதொடர்கதை - நெஞ்சில் துணிவிருந்தால் - 09 - சகி\nTamil Jokes 2019 - எவ்வளவு நல்ல டாக்டர் 🙂 - அனுஷா\nதொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 13 - சசிரேகா\nகவிதை - தனிமையில்... - ஜெப மலர்\nதொடர்கதை - உன்னோடு நானிருக்கும் மணித்துளிகள் - 14 - ஸ்ரீ\nகவிதை - பெண்கள் - விஜயலக்ஷ்மி\nதொடர்கதை - உன் மனதில் இருப்பது நானும் என் காதலும் மட்டுமே - 04 - கண்ணம்மா\nTamil Jokes 2019 - ஏண்டா தாத்தா மேல எறும்பு பொடியை தடவின\nதொடர்கதை - உன்னோடு நானிருக்கும் மணித்துளிகள் - 14 - ஸ்ரீ\nதொடர்கதை - இதோ ஒரு காதல் கதை – 14 - பூர்ணிமா செண்பகமூர்த்தி\nதொடர்கதை - உன் மனதில் இருப்பது நானும் என் காதலும் மட்டுமே - 04 - கண்ணம்மா\nதொடர்கதை - உயிரில் கலந்த உறவே - 17 - சகி\nதொடர்கதை - உன்னை வ���ட மாட்டேன்... என்னுயிரே – 26 - பத்மினி\nTamil Jokes 2019 - ஏண்டா தாத்தா மேல எறும்பு பொடியை தடவின\nதொடர்கதை - எனக்கென ஏற்கனவே பிறந்தவன் இவனோ - 10 - குருராஜன்\nதொடர்கதை - என் இதயம் கவர்ந்த தாமரையே - 05 - சசிரேகா\nதொடர்கதை - சிவகங்காவதி - 18 - ஸ்ரீ\nதொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 16 - பத்மினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/robbery-running-train-chennai-egmore-train", "date_download": "2019-06-17T23:06:15Z", "digest": "sha1:GZIUDU2DXMIN2X4TWAWRIDRBDF7OM7V7", "length": 9816, "nlines": 163, "source_domain": "www.nakkheeran.in", "title": "சென்னை எழும்பூரில் ஓடும் ரயிலில் மயக்கமருந்து ஸ்பிரே அடித்து 20 சவரன் கொள்ளை!! | The robbery in the running train Chennai Egmore train!! | nakkheeran", "raw_content": "\nசென்னை எழும்பூரில் ஓடும் ரயிலில் மயக்கமருந்து ஸ்பிரே அடித்து 20 சவரன் கொள்ளை\nசென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் ரயிலில் வந்த பயணியிடம் மயக்கமருந்து ஸ்பிரே அடித்து 20 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.\nஆந்திரா காக்கிநாடாவிலிருந்து சென்னை எழும்பூர் வந்த சர்க்கார் விரைவு ரயிலில் வந்த விஜயலட்சுமி என்ற பெண்ணுக்கு மர்ம நபர்கள் மயக்கமருந்து ஸ்பிரே அடித்து அப்பெண்ணிடம் இருந்து 20 சவரன் நகையை கொல்லையடித்து சென்றுள்ளனர்.\nஇன்று காலை 7 மணிக்கு சர்க்கார் விரைவு ரயிலில் முதல் வகுப்பில் பயணம் செய்த விஜயலட்சுமி கணவர் மற்றும் சகபயணிகள் விஜயலட்சுமி மயக்கமடைந்திருப்பதை கண்டறிந்த பின்னர் ரயில்வே காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு அதன் பின் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மயக்கமருந்து ஸ்பிரே அடிக்கப்பட்டு 20 சவரன் பறிக்கப்பட்டது தெரியவந்துள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nநகை அடகு வியாபாரியிடம் கொள்ளை – திருடனை தேட பணம் வாங்கிய போலிஸ்\nகீழே கிடக்கிற பணம் உங்களோடதா... கவனத்தை திசைத்திருப்பி 1 லட்சம் அபேஸ்... சிசிடிவி காட்சி அடிப்படையில் போலீசார் விசாரணை\nசென்னையில் பேச்சுலர்களை குறிவைத்து கொள்ளை\nஏடிஎம்மில் சிறுக சிறுக திருடி ஆன்லைனில் ரம்மி... பணம் நிரப்பும் ஊழியர்களின் கைவரிசை அம்பலம்\nவழக்கறிஞரை தாக்கிய பெண் ஆய்வாளர்\nஇன்றைய ராசிப்பலன் - 18.06.2019\nசிதம்பரம் நகராட்சியில் சாக்கடை கலந்த குடிநீர் மக்களுக்கு விநியோகம்\nகுடிதண்ணீர் பஞ்சம்.. குழந்தைகளை பறிகொடுத்த கிராமம்\nபிக்பாஸ் மீது ‘மீடு’ புகார் கொடுத்த நடிகை, சீசன் 3ல் பங்கேற்கிறாரா\nசர்ச்சையை ஏற்படுத்திய ஸ்ரீரெட்டியின் புதிய பதிவு.... இந்தமுறை கீர்த்தி சுரேஷ்...\nஹீரோயினுக்கு அப்பாவாகும் விஜய் சேதுபதி...\nமாற்றப்பட்டதா நேர்கொண்ட பார்வை ரிலீஸ் தேதி\nகொத்துக் கொத்தாக இறக்கும் குழந்தைகள்... கதறி அழும் பெற்றோர்கள்...ஒரு வாரத்தில் 100 பேரை கொன்ற மூளைக்காய்ச்சல்...\nமுகிலன் விவகாரத்தை கையிலெடுத்த ஐ.நா.. மத்திய பாஜக அரசுக்கு அதிரடி உத்தரவு...\nபரோலில் வந்த ஆயுள் தண்டனை கைதி, மனைவியோடு தூக்கிட்டு தற்கொலை\nஇயக்குனர் பாலாவுக்கு நேர்ந்த நிலை\nசிறப்பான கல்வி யோகம் யாருக்கு\nகாயம் காரணமாக அவதிப்படும் வீரர்கள் அதிர்ச்சியில் இந்திய அணி\nபாகிஸ்தான் பத்திரிக்கையாளர் கேட்ட கேள்விக்கு அதிரடி பதில் கூறிய ரோஹித் சர்மா\nடிக்டாக் செய்யும் அனைவருக்கும் நான் ஒன்று சொல்கிறேன்... சித்ரா காஜல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/10/30_30.html", "date_download": "2019-06-17T23:16:43Z", "digest": "sha1:GEHUAOSYIW5KL2FFOME2KLXA2AQDZ5GE", "length": 20151, "nlines": 101, "source_domain": "www.tamilarul.net", "title": "ரஜினியைப் பார்த்து திமுக பயப்படுகிறது! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இந்தியா / செய்திகள் / ரஜினியைப் பார்த்து திமுக பயப்படுகிறது\nரஜினியைப் பார்த்து திமுக பயப்படுகிறது\nநடிகர் ரஜினிகாந்தைப் பார்த்து திமுக பயப்படுவதாக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.\nநடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக அறிவித்து, அதற்கு முன்னோட்டமாக ரஜினி மக்கள் மன்றத்தை ஆரம்பித்து நிர்வாகிகளை நியமித்துவருகிறார். சமீபத்தில் தனது ரசிகர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், “30, 40 வருடங்களாக ரசிகர் மன்றத்தில் இருந்தது மட்டுமே மக்கள் மன்றத்தில் பதவி பெறுவதற்கோ அரசியலில் ஈடுபடுவதற்கோ முழுத் தகுதி ஆகிடாது” என்பன உள்பட பல்வேறு விவகாரங்களைக் குறிப்பிட்டிருந்தார்.\nஇந்த அறிக்கையை விமர்சிக்கும் வகையில் முரசொலி பத்திரிகையில், ‘ ஹூ ஈஸ் தி பிளாக் ஷீப் மே.... மே.... மே....’ எனும் தலைப்பில் கட்டுரை ஒன்று வெளியிடப்பட்டது.\nஇதைத்தொடர்ந்து, ரஜினிகாந்த் குறித்த கட்டுரைக்கு அக்டோபர் 28 ஆம் தேதி முரசொலி பத்திரிக்கையில், “சூப்பர் ஸ்டார் ரஜினி குறித்து முரசொலியில் வெளிவந்த கட்டுரை சில நல்ல மனதைப் புண்படுத��துவதாக உள்ளதென்று கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது. இனி அத்தகைய செய்திகளை வெளியிடுவதில் கவனத்துடன் செயல்படுமாறு ஆசிரியர் குழுவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.\nஇந்நிலையில் தற்போது, ரஜினியைப் பார்த்து திமுக பயப்படுவதாக அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்\nமீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார், சென்னையில் பத்திரிகையாளர்களை இன்று (அக்டோபர் 29) சந்தித்தார். அப்போது, அதிமுக அரசு மீனவர்களின் நலன் காப்பதில் இந்தியாவிலேயே முன்னோடியாக இருந்து பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. மீனவர்கள் நல்வாழ்வுக்காக அடிப்படை கட்டமைப்பு வசதிகளுக்கு மட்டும், 1000 கோடி ரூபாய்க்கு மேல் பல்வேறு நலத்திட்டங்களைச் செய்து வருவதாகத் தெரிவித்தார்.\nதொடர்ந்து பேசிய அவரிடம், முதல்வர் மீதான ஊழல் வழக்கில் சிபிஐ விசாரிக்க உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு, எந்தவித விசாரணையாக இருந்தாலும் சந்திக்க தயாராக இருப்பதாக ஏற்கனவே முதல்வர் கூறியிருக்கிறார். இந்தநிலையில் உச்ச நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது. தவறு செய்யாத நிலையில் எதற்கும் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. வழக்கை எதிர்கொள்ள முதல்வரும், அரசும் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.\nஇதையடுத்து சேலம் சிறுமி ராஜலட்சுமி கொலை வழக்கு தொடர்பாக அமைச்சரிடம் கேள்வி எழுப்பப்பட்டது, அதற்கு, சட்டத்தின் அடிப்படையில் குற்றவாளிக்கு அதிகபட்சமான தண்டனை பெற்றுத் தர அதிமுக அரசு நடவடிக்கை எடுக்கும் என்றார்.\nஇலங்கையில் ராஜபக்சே பிரதமராகப் பதவியேற்றது, தொடர்பான கேள்விக்கு, ”மத்திய அரசு இலங்கையின் நடவடிக்கையை உன்னிப்பாகக் கவனித்து வருகிறது. ஒரு இனத்தையே கொன்று குவித்த இனப்படுகொலையாளர் ராஜபக்சேவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி, அவருக்குக் கொலை குற்றத்துக்கான தண்டனையை பெற்றுத் தர வேண்டும் என்பதுதான் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நிலைப்பாடு,. எனவே இலங்கை விவகாரத்தில் ஜெயலலிதாவின் நிலைப்பாட்டைப் பின்பற்றுவோம்” என்று கூறினார்.\nதற்போதுள்ள ஆட்சியில் கொலை, கொள்ளை, ஊழல் அதிகரித்து வருகிறது. திமுக ஆட்சிக்கு வருவது நிச்சயம், அப்படி வந்தால் ஊழல் அமைச்சர்கள் எல்லாம் சிறைக்கு செல்���து உறுதி என திமுக தலைவர் ஸ்டாலின் கூறியிருக்கிறாரே என்ற கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் ஜெயக்குமார், ”2021ஆம் ஆண்டு வரை ஸ்டாலின் இதையேதான் கூறுவார். 2021 தேர்தலிலும் அதிமுகதான் ஆட்சிக்கும் வரும். இலவு காத்த கிளியாக ஸ்டாலினும், வால் அறுந்த நரியாகத் தினகரனும் உள்ளனர் ”என்று விமர்சித்தார்.\nஊழலில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிதான் முதலிடத்தில் இருப்பதாக இந்தியா டுடே கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளதே என்ற கேள்விக்கு, ஒரு பத்திரிக்கையில் வந்த கருத்துக் கணிப்பை வைத்துக்கொண்டு பேசக் கூடாது. யார் ஊழல், செய்தார்கள், யார் செய்யவில்லை என்பதை ஆராய்ந்து மக்கள் நல்ல தீர்ப்பை வழங்குவார்கள் என்றார்.\nதொடர்ந்து பேசிய அவர், ”ரஜினிகாந்தைப் பார்த்து திமுக பயப்படுவதால்தான், முரசொலியில் ஹூ ஈஸ் தி பிளாக் ஷீப் என்ற கட்டுரையை வெளியிட்டதாகக் குறிப்பிட்டார். கமல் பாறை மீது ஊறும் எறும்பைப் போன்றவர் . மக்கள் நீதி மய்யம் தேர்தலில் போட்டியிட்டால் 2 சதவிகித ஓட்டு மட்டுமே பெறும் “என்று தெரிவித்தார். அதிமுகவின் வாக்கு வங்கியில் யாரும் கை வைக்க முடியாது என்றும் குறிப்பிட்டார்.\nசமூக வலைதளங்களில் உங்களைப் பற்றி சில கருத்துகள் பரப்பப்படுகிறதே என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், “எல்லாத் தலைவர்களையும் விமர்சிக்கக் குழுக்கள் இருப்பதாகவும், தவறான தகவல்களை பரப்புபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்விவகாரம் தொடர்பாக சேலம் மாவட்ட அமமுக தகவல்தொழில் நுட்பப் பிரிவின் மாவட்ட செயலாளர் ரங்கநாதன் கைது செய்யப்பட்டுள்ளார்” என்று குறிப்பிட்டார்.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி ���ற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aljazeeralanka.com/2019/05/10.html", "date_download": "2019-06-17T23:00:28Z", "digest": "sha1:PTT4BVP3VUE6S7LYQZHNM57CY6BSRZPU", "length": 11213, "nlines": 166, "source_domain": "www.aljazeeralanka.com", "title": "Al Jazeera Lanka: 10மாதிரிப் பாடசாலைகள் திட்டம்", "raw_content": "\nமேல் மாகாண ஆளுநர் அசாத் சாலியின் முயற்சியின் கீழ் சகல வசதிகளுடன் கற்றலுக்கு உகந்த சூழலுடன் 10மாதிரிப் பாடசாலைகள் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.\nமாகாணக் கல்விப்பணிப்பாளர் பீ. ஶ்ரீலால் நோனிஸ், கல்வி அமைச்சின் செயலாளர் ரீ. விஜயபந்து தெரிவு செய்யப்பட்ட பாடசாலையின் அதிபர்கள் மற்றும் அப்பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் இதில் கலந்து கொண்டனர். இதன் போது கல்வி அமைச்சின் ஆலோசனையின் அடிப்படையில​யே 10 மாதிரிப் பாடசாலைகள் திட்டம் ஏற்படுத்தப்படுவதாக ஆளுநர் தெரிவித்தார்.\nலின்ஸ்சே மகளிர் கல்லூரி, புனித கிளயாஸ் கல்லூரி, ஆதுர்ஷா கல்லூரி, ஜனாதிபதி கல்லூரி – கொட்டாஞ்சேனை, புனித யோவான் கல்லூரி – மட்டக்குளிய, புனித யோவான் கல்லூரி – தெமட்டகொடை, ஏ. ஈ. குணசிங்க மகா வித்தியாலயம், புனித மரியாள் பாடசாலை – பொல்வத்த, டி. எஸ். ஜெயசிங்க மத்திய கல்லூரி – தெஹிவளை மற்றும் இலுகோவித்த வித்தியாலயம் –ஹோமாகம போன்ற பாடசாலைகள் இத் திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்டுள்ளன.\nதான் கல்வி பயின்ற டி. எஸ் சேனாநாயக்க கல்லூரியில் மாணவர்கள் மத, மொழி வேறுபாடின்றி அனைவரும் சரிசமமாக பழகுவதைப் போன்றதான சூழ்நிலை மாணவர்கள் அனைவரிடமும் உருவாக்குவதே இந்த பத்து மாதிரிப் பாடசாலை திட்டத்தின் முக்கிய நோக்கமாகுமென ஆளுநர் தெரிவித்தார். இது ஏனைய இனத்தவரின் சமய, கலாச்சார, வாழ்க்கை முறையின் அம்சங்களைக் கற்றுக் கொள்வதற்கான ஒரு சிறந்த வாய்ப்பாக மாணவர்களுக்கு அமையும் எனவும் குறிப்பிட்டார்.\nபோதுமான ஆசிரியர்கள் மற்றும் நிர்வாக உத்தியோகஸ்தர்கள் , தேவையான அடிப்படை வசதிகள் இப் புதிய திட்டத்திற்கு வழங்கப்படும் எனவும், ஏனைய பாடசாலைகளிலிருந்து இம் மாதிரிப் பாடசாலைகளை வேறுபடுத்திக் காட்டக் கூடியதான பொதுவான அம்சங்கள் அடங்கியிருக்கும் எனவும் மேலும் குறிப்பிட்டார்.\nகுறிப்பிட்ட பாடசாலையின் அதிபர்கள் தங்களின் பூரண ஒத்துழைப்பை கல்வி அமைச்சிற்கு வழங்குவதற்கும், தங்களின் ஆக்கபூர்வமான ஆலோசனைகளை வழங்குவதற்கும் எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவித்தார்.\nமைத்ரி - மஹிந்த சந்திப்பு நடந்தது என்ன..\n மைத்ரி - மஹிந்த சந்திப்பு நடந்தது என்ன.. அடுத்த கட்ட நகர்வை தீர்மானிக்கும் சக்தியாக பசில்.. உள்வீட...\nஉஸ்தாத் எம். ஏ. எம். ம‌ன்சூர் எழுதியுள்ள‌ க‌ட்டுரை இஸ்லாத்தின் அடிப்ப‌டைக‌ளுக்கு மாற்ற‌மாக‌ உள்ள‌து.\nஇலங்கையில் முஸ்லிம்களுக்குள்ள தனியார் சட்டம் பற்றி சில அவதானங்கள் என‌ உஸ்தாத் எம். ஏ. எம். Mansoor அவ‌ர்க‌ள் எழுதியுள்ள‌ க‌ட்டுரை முழு...\nஜ‌மால் ப‌ற்றிய‌ செய்திக‌ள் ஒன்றுக்கொன்று முர‌ணா\nதுருக்கியில் உள்ள‌ ச‌வூதி தூத‌ர‌க‌த்துள் கொல்ல‌ப்ப‌ட்ட‌ ஜ‌மால் ப‌ற்றிய‌ செய்திக‌ள் ஒன்றுக்கொன்று முர‌ணாக‌ இருப்ப‌து ந‌ன்றாக‌ தெரிந்தும் ...\nSLMC உயர் மட்ட குழு கிழக்கு ஆளுனரை சந்திதித்தமை ஒரு அரசியல் நாடகம்\nSLMC உயர் மட்ட குழு கிழக்கு ஆளுனரை சந்திதித்தமை ஒரு அரசியல் நாடகம் கௌரவ அமைச்சரவை அமைச்சர் தனது அதிகாரத்தைப் பாவித்து , \"கிழக்கு ம...\nபாடசாலைகளில் போதிக்கப்படும் கல்வியுடன் கூடிய ஒழுக்கம், நல்ல பிரஜைகளை உருவாக்க வழி வகுக்கும்\n- அமைச்சர் பைஸர் முஸ்தபா ( மினுவாங்கொடை நிருபர் ) பாடசாலைகளில் போதிக்கப்படும் கல்வியுடன் கூடிய ஒழுக்கம் மற்றும் அவற்றில் போடப...\nஜின்னாஹ் ஷரிபுத்தீனின் காப்பிய வெளியீட்டு விழா\n( மினுவாங்கொடை நிருபர் ) \"காப்பியக்கோ\" டாக்டர் ஜின்னாஹ் ஷரிபுத்தீன் எழுதிய, \"அன்னை கதீஜாவும் அண்ணலார் குடும்...\nதாஜ்மஹான் அவர்களின் அன்பு மைந்தன் மொஹமட் பஸீல் அவர்களின் ஆசைத்திருமண நிகழ்வு\nகலைஞர், கவிஞர், நடிகர், அரசியல் பிரமுகர், சிம்மக்குரலோன் என்னும் சிறப்பு...\nகன்னியா மலையில் உள்ள 40 அடி சமாதி இராவணுடைய சமாதி\nதிருகோணமலை மாவட்டத்தில் உள்ள கண்ணியா வெந்நீரூற்றக்கருகில் 40 முழ இரண்டு கப்று (சமாதி)கள் உள்ளன.\nஐக்கிய தேசியக் கட்சியின் இரு முக்கிய தலைகள் மஹிந்தவுடன் இணைய பேச்சு\n * ஐக்கிய தேசியக் கட்சியின் இரு முக்கிய தலைகள் மஹிந்தவுடன் இணைய பேச்சு... தமிழ்க்கூட்டமைப்பின் மூன்று பேர் ஆதரவு வழங்கும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/09/pakrid-special.html", "date_download": "2019-06-17T22:47:07Z", "digest": "sha1:QZGJAE3MO4TUTGB5AL6NK6XCUJSZUZHT", "length": 42455, "nlines": 118, "source_domain": "www.news2.in", "title": "தியாகத் திருநாளின் உண்மை! : பக்ரீத் ஸ்பெஷல் - News2.in", "raw_content": "\nHome / ஆண்மீகம் / இஸ்லாம் / பக்ரீத் / தியாகத் திருநாளின் உண்மை\nதுவக்கமான மொகரம் மாதமும், இறுதி மாதமான துல்ஹஜ் மாதமும் மாபெரும் தியாகங்கள் உள்ளடக்கிய மாதங்கள்.இப்ராஹிம் நபிக்கு, சாரா மற்றும் ஹாஜிரா என, இரண்டு மனைவியர் இருந்தனர். அவருக்கு, 85 வயது ஆனபோது, ஹாஜிரா மூலம் ஒரு பிள்ளை பிறந்தது. அவர் பெயர், இஸ்மாயில் நபி. சில ஆண்டுகள் கழித்து, சாரா மூலமாக ஒரு பிள்ளை பிறந்தது. அவர் பெயர் இஸ்ஹாக் நபி. ஒருமுறை, இப்ராஹிம் நபி (அலை)யுடைய கனவில், இறைவன் தோன்றி, உம்முடைய மகன், இஸ்மாயிலை, என் பெயரால் அறுத்து, பலி இடு என்று கட்டளையிட்டான். இறைத் துாதருக்கு வரும் கனவுகள் வெறும் கனவுகள் அல்ல; அவை கடவுளின் கடிதங்கள். இறைவனின் கட்டளையை நிறைவேற்ற, இப்ராஹிம் நபி (அலை), தன் கனவைப் பற்றி, மகன் இஸ்மாயிலிடம் கூறுகிறார்.\nஅதற்கு அந்த பிள்ளை, தங்களுக்கு அல்லாஹ் என்ன கட்டளையிட்டாரோ, அதை நிறைவேற்றுங்கள். நான் நிச்சயமாக பொறுமையோடு இருப்பேன் என, கூறினார். என்ன ஒரு நம்பிக்கை பாருங்கள்பிறகு, இப்ராஹிம் நபி (அலை) தன் மகன் இஸ்மாயிலை அழைத்துக் கொண்டு, மினா எனும் மலையடிவாரத்திற்குச் சென்றார். பிள்ளைப் பாசம் தடுக்காமல் இருக்க, தன் கண்களை, துணியால் கட்டி மகன் கழுத்தில் கூரிய கத்தியை வைத்து, அல்லாஹ் மிகப் பெரியவன் எனக் கூறியதும், மகன் இருந்த இடத்தில் ஒரு கொழுத்த ஆடும், மகன் விலகியிருந்த காட்சியையும் காண்கிறார்.எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே... அனைத்தின் மீது ஆற்றல் கொண்டவன் அவனே... அவனை தவிர வணக்கத்துக்கு உரியவன் வேறில்லை. நீயே என் அதிபதி... என்று தன்னை சோதித்த இறைவனுக்கு, நன்றி செலுத்தினார்.இதன் நினைவாகவே, இறுதி நபி முஹம்மத் (ஸல்). இந்நாளில் நீங்கள் அனைவரும் அந்த தியாகத்தை நினைவில் கொள்ள, உங்களில் வசதியுள்ளவர், ஓர் ஆட்டை குர்பானி கொடுத்து, அதன் கறியை, ஏழைகளுக்கு கொடுத்து கொண்டாடுங்கள்... என்று சொன்னார்.அந்த தன்னலமற்ற தியாகங்களை நினைவு கூரும் நாளாக, இன்றைய தியாகத் திருநாள் மலரட்டும். இறைவனுடைய படைப்பிலேயே, மிகச் சிறந்த படைப்பு மனிதன் தான். அவனால், படைக்கப்பட்ட இன்னொரு மனிதனை, நாம் பரிகாசம் செய்வது, இறைவனையே பரிகாசம் செய்வது போலாகும். நம் மனதில் மறைந்திருக்கும் கேடுகளை, ஆடுகளுடன் சேர்த்து, இந்த பக்ரீத்தில் தியாகம் செய்வோம்.\nநம் மனதில் மறைந்து கிடக்கும், நானே மேலானவன் என்ற மமதையை, மாடுகளுடன் சேர்ந்து, இந்த பக்ரீத்தில் தியாகம் செய்வோம். செல்வம், ஆடம்பரம், அகம்பாவம் இவற்றின் ஆணவக் கூடுகளை, ஒட்டகங்களுடன் சேர்த்து, இந்த பக்ரீத்தில் தியாகம் செய்வோம். இந்த தியாகத் திருநாளில், எல்லாரும் இறைவனிடம் கையேந்துவோம். இவ்வுலகை படைத்து பரிபாலிப்பவனே... அளவற்ற அருள் பொழிபவனே... நிறைந்த அன்புடையோனே... தீர்ப்பு நாளில் அதிபதியே... உலக மக்கள் அனைவருக்கும் நேர்வழி காட்டுவாயா... அமீன் அன்பு, பாசம், சகோதரத்துவம் ஓங்கச் செய்து, உலகமெங்கும் அமைதி, சமாதானம், மனித நேயம், மத நல்லிணக்கம் ஏற்படுத்த செய்வாயாக... ஆமின் அன்பு, பாசம், சகோதரத்துவம் ஓங்கச் செய்து, உலகமெங்கும் அமைதி, சமாதானம், மனித நேயம், மத நல்லிணக்கம் ஏற்படுத்த செய்வாயாக... ஆமின் நன்றியும், கருணையும், உதவும் மனோபாவமும் நம் மனங்களில் சுரக்கச் செய்வாயாக... ஆமின் நன்றியும், கருணையும், உதவும் மனோபாவமும் நம் மனங்களில் சுரக்கச் செய்வாயாக... ஆமின் இப்ராஹிம் நபி (அலை) செய்த தியாகத்தை நினைவு கூர்ந்து தான், இன்றைய நாளை, தியாகத் திருநாள் என்றும், பக்ரீத் என்றும், உலகம் முழுக்க இருக்கும் முஸ்லிம்கள் அனைவரும் கடைபிடிக்கின்றனர். இதை ஒரு பண்டிகையாக கொண்டாடுகின்றனர்.\nஇறைவனுக்கு பிடித்த குர்பானி: உள்ளத்தின் ரகசியங்கள் அனைத்தையும், ஊடுருவி அறியும் வல்லமை பெற்ற இறைவனிடத்தில், மன துாய்மையைக் கொண்டு, எல்லா வழிபாடுகளும் அங்கீகரிக்கப்படும் என்பதற்கு, நபியே நீர் கூறும் நிச்சயமாக, என்னுடைய தொழுகையும், என்னுடைய தியாகமும், என் வாழ்வும், என் மரணமும், உலகத்தை படைத்து பரிபாலிக்கும் இறைவனுக்கே உரியவை எனும் திருக் குர்-ஆனின் வசனமே ஆதாரம். எந்தக் குர்பானியானது, இறைவனின் திருப்பொருத்தத்திற்காக மட்டுமே செய்யப்பட்டதோ, அதுவே அவனிடத்தில் அங்கீகரிக்கப்பட்டதாகவும், குர்பானி என்று கூற தகுதி உடையதாகவும் இருக்கும் என்பதையே, இந்த வசனம் நமக்கு தெளிவாக உணர்த்துகிறது. பக்ரீத் பெருநாள் தொழுகைக்கு பின், குர்பானி கொடுக்க வேண்டும். குர்பானி இறைச்சியை, மூன்று சம பங்காக பிரித்து ஒரு பங்கை தனக்கும், இன்னொன்றை உறவினர்களுக்கும், மூன்றாவது பங்கை ஏழைகளுக்கும் பகிர்ந்து அளிக்க வேண்டும்.குர்பானி, மூன்று தினங்களில் கொடுக்கலாம். அவை துல்ஹஜ் மாதம், 10, 11, 12ம் தேதிகளாகும். அதாவது, பக்ரீத் பண்டிகையின், முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் நாளாகும். கூட்டமாக ஏழு பேர் சேர்ந்து, ஒவ்வொருவரும், ஒரு உரிய தொகையை செலுத்தி, ஒரு மாட்டை அல்லது ஒட்டகத்தை வாங்கி, குர்பானி கொடுக்கலாம் என்பதற்கு, பின்வரும் நபி மொழிஆதாரம். மாட்டிலும், ஒட்டகத்திலும் குர்பானி கொடுக்க, எங்களுள் ஏழு பேர் சேர்ந்து கொள்ளுமாறு, நபி (ஸல்) கட்டளையிட்டார் என்று, ஜாபீர் (ரலி) அறிவித்துள்ளார். (நுால் முஸ்லிம்) இப்ராஹிம் நபியின் தியாகத்தை நினைவு கூரும் விதமாக, நபிகள் நாயகம் (ஸல்) இந்நாளில், நீங்கள் அனைவரும், அந்த தியாகத்தை நினைவில் கொள்ள, உங்களில் வசதியுள்ளவர்கள், ஒரு ஆட்டை குர்பானி கொடுத்து, அதன் கறியை ஏழைகளுக்கு கொடுத்து கொண்டாடுங்கள் என்று கூறியுள்ளார்.\nஅந்த அழைப்பு ஓசை...: இறைவனின் நேசத்தை பெற்ற தீர்க்கதரிசியான நபி இப்ராஹிம் (அலை) அவர்களும், அவர்களுடைய மகன் இஸ்மாயில் (அலை) அவர்களும் இணைந்து இறை இல்லமாம் காபத்துல்லாவை கட்டி முடித்து, எங்கள் இறைவா எங்களிடமிருந்து இந்த திருப்பணியை ஏற்றுக் கொள்வாயா... என்று பிரார்த்தித்தனர். அதற்கு இறைவன், இப்ராஹிமே எங்களிடமிருந்து இந்த திருப்பணியை ஏற்றுக் கொள்வாயா... என்று பிரார்த்தித்தனர். அதற்கு இறைவன், இப்ராஹிமே உலக மக்களுக்கு இந்த காபத்துல்லாவின் பக்கம் ஹஜ்ஜுக்காக வேண்டி அழைப்பு கொடுப்பீராக... என்று கட்டளையிட்டான். அதைக் கேட்ட உடனே, இப்ராஹிம் (அலை) அபு குபைஸ் எனும் மலைக்குன்றின் மீது ஏறி நின்று ஹஜ்ஜுக்காக வேண்டி அழைப்பு கொடுத்தனர். அந்த அழைப்பு ஓசையை, உயிர்களாக இருந்த ஆன்மாக்களின் பக்கம் இறைவன் ஏத்தி வைத்தான். 4,000 ஆண்டுகளுக்கு மேல் காபாவை நோக்கி, அரபி மாதத்தின், 11வது மாதமாகிய துல்ஹாதா மாதத்திலிருந்தே அந்த அழைப்பு ஓசையை கேட்ட, உலக முஸ்லிம்கள் அணி அணியாக சென்று கொண்டே இருக்கின்றனர்.\nஇறைவன் படைத்த காலங்களில், வருடத்தில் பன்னிரெண்டு மாதங்கள். இந்த உலகம் படைக்கப்பட்ட காலத்திலிருந்தே கணக்கிடப்பட்டு வருகிறது. அதில், நான்கு மாதங்கள் புனிதமானவை என்று, வான்மறை குர்ஆன் மக்களுக்கு எடுத்துக் கூறுகிறது. அவை துல்ஹாதா, துல்ஹஜ், மொகரம், ரஜப் ஆகிய மாதங்கள். இந்த மாதங்களில் போர் புரிவது, சண்டை சச்சரவுகளில் ஈடுபடுவது தடுக்கப்பட்ட ஒன்றாகவே, 4,000 ஆண்டுகளாக பின்பற்றப்படுகிறது. புனிதமான இறை இல்லமாம் காபாவை நோக்கி ஹஜ்ஜுக்காக செல்லும் பயணிகள் எந்தவித அச்சமுமின்றி நிம்மதியாக சென்று வர வேண்டும் என்று கடைபிடிக்கப்படும் ஒரு வழிமுறை.உம்ராஹஜ் செய்வதற்கு முன், ஒவ்வொரு நாட்டிலிருந்தும் செல்லக்கூடிய ஹாஜிகள் முதல் முதலாக செய்யும், ஒரு அமல் உம்ராவாகும். குறிப்பிட்ட எல்லையிலிருந்து இஹ்ராம் வெள்ளை நிறத்தில் இடுப்பு வேட்டியும், உடலின் மேல் ஒரு துண்டும் அணிந்து, காபாவை நோக்கி செல்வர்.\nஅப்போது, இதோ வந்து விட்டேன் இறைவா. உன் அழைப்பை ஏற்று, உன் இடத்திற்கு வந்து விட்டேன் இறைவா. உனக்கு இணை துணை கிடையாது புகழ் அனைத்தும் உனக்கே உரியது. அருள் அனைத்தும் உன்னுடையதே என்ற, தல்பியா முழங்கியவர்களாக காபாவின் வாசலில் நுழைவர். காபாவை ஏழுமுறை வலம் வந்ததற்கு பின், மகாமே இப்ராஹிம் எனும் இடத்தில், இரண்டு ரகாத் தொழுத பின், புனிதமான ஜம்ஜம் தண்ணீரை அருந்திவிட்டு ஸபா, மர்வா என்ற இரு சிறிய மலைக் குன்றுகளுக்கு மத்தியில், ஸயி எனும் தொங்கோட்டம் ஏழு முறை செல்வர். அதன்பின் ஆண்கள் தலைமுடியை மழித்தும், பெண்கள் கொஞ்சம் தலைமுடியை கத்தரித்தும் கொள்வர். இந்த அமல்களுக்கு உம்ரா என்று பெயர். இத்துடன் ஒரு ஹாஜி தன் உம்ராவை நிறைவு செய்கிறார். ஹஜ்ஜுடைய ஐந்து நாட்கள்துல்ஹஜ் மாதத்தின் எட்டாம் நாள் ஹாஜி ஹஜ்ஜுக்காக வேண்டிய நிய்யத் செய்து, இஹ்ராம் அணிகிறார். நேராக, மினா எனும் விசாலமான மைதானத்திற்கு சென்று தங்குகிறார். அங்கு லுஹர், அஸர், மக்ரிப், இஷா, பஜர் என ஐந்து வேளையும் தொழுகிறார். சூரிய உதயத்திற்கு பின் துல்ஹஜ் ஒன்பதாம் நாள் காலை அரபா எனும் வெட்ட வெளியை நோக்கி பயணமாகிறார். அங்கு சென்று லுஹர், அஸர் இரண்டு நேரத் தொழுகையையும் ஒன்றாக தொழுகிறார். துல்ஹஜ் ஒன்பதாம் நாள், அரபாவில் தங்குவதையே ஹஜ் என்ற நபிகள் நாயகம் (ஸல்) குறிப்பிட்டுள்ளர்.அன்று சூரியன் அஸ்தமான பின் மக்ரிப் தொழாமல் முஸ்தலிபா எனும் மைதானத்தை நோக்கி செல்கிறார். அங்கு இரவு தங்கி இறைவனை தியானிக்கிறார். மறுநாள் துல்ஹஜ் பத்தாம் நாள் பஜர் உடைய தொழுகையை அங்கு தொழுது விட்டு, மீண்டும் மினாவை நோக்கி பயணமாகிறார்.\nமினாவில் சைத்தான் மீது கல் எறிகிறார். பின், குர்பானி கொடுக்கிறார். அதன் பின் தலைமுடியை மழித்துக் கொள்கிறார். பெண்கள் சிறிது அளவு தலை முடியை கத்தரித்துக் கொள்கின்றனர். பின், குளித்து சாதாரண ஆடைகளை அணிந்து, அங்கேயே இரண்டு நாட்கள் தங்குகின்றனர். துல்ஹஜ் 11, 12 தேதிகளில் மீண்டும் சைத்தான் மீது கல்லெறிந்து விட்டு, காபாவை நோக்கி பயணம் ஆகிறார். காபாவை ஏழு முறை வலம் வருகிறார். அதன் பின் மகாமே இப்ராஹிம் எனும் இடத்தில், இரண்டு ரகாஅத் தொழுகிறார். அங்கிருந்து ஸபா, மர்வாவிற்கு சென்று ஏழு முறை தொங்கோட்டம் ஓடி, தன்னுடைய ஹஜ்ஜை நிறைவு செய்கிறார். இதுவே ஹஜ்ஜுனுடைய ஐந்து நாட்கள் என்று அழைக்கப்படுகிறது.எல்லாம் வல்ல இறைவன் நம் அனைவருக்கும் புனித ஹஜ்ஜை நிறைவேற்ற அருள் புரிவானாக\nநம்மை மறந்த பொழுது இல்லை.\nரம்ஜான் மாதத்தில், பெருநாளுக்கு முன் வரும், கடைசி, 10 இரவுகள் மிகவும் முக்கியமானவை. அதை போலவே, தியாகத் திருநாள் (பக்ரீத்)க்கு முன் வரும், 10 நாட்களும் மிகச்சிறந்த நாட்கள் ஆகும். இந்த நாட்களில் தொழுகை, ஜிக்கிர் செய்தல், குர் - ஆன் ஓதுதல், நோன்பு வைத்தல், ஏழைகளுக்கு உதவி செய்தல், இவற்றுடன் ஹஜ் செல்பவர்களுக்கு அந்த நன்மையும் கிடைக்கும். இஸ்லாமியர் காலண்டர்படி, ஆண்டின் கடைசி மாதம் ஜில்ஹஜ். இந்த மாதத்தின் முதல் 10 நாட்கள் சிறப்பு வாய்ந்தவை. அதன் ஒவ்வொரு நிமிடத்தையும், நாம் நற்செயலுக்காக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பக்ரீத் பண்டிகைக்கு முதல் நாளான, ஒன்பதாவது நாள், மிகவும் முக்கியமான நாளாகும்.அன்று நோன்பு வைப்பது சிறந்தது. அன்று தான், ஹாஜிகள் (புனித பயணிகள்) அரபாத்தில் உள்ள, உயரமான குன்றில் திரண்டு, இறைவனை பிரார்த்திக்கின்றனர். இறைவனிடம் கையேந்தி அழுது, தொழுது பாவ\nமன்னிப்பு கேட்கின்றனர். தம்முடைய தேவைகளையும், எதிர்பார்ப்புகளையும், இறைவனிடம் சமர்ப்பிக்கின்றனர். இந்த நிகழ்வு தான், ஹஜ்ஜின் முக்கிய கட்டமாகும். இந்த கால கட்டத்தில், நாம் அதிகமாக கண்ணீர் சிந்தி, இறைவனிடத்தில் பிரார்த்திக்க வேண்டும். அதன் பலன் எப்படி இருக்கும் என்பதை, வரலாற்றை திருப்பிப் பார்த்தால் தெரியும். இப்ராஹிம் நபி, அவர்களின் மனைவி ஹாஜிரா அம்மையார், தம் குழந்தை இஸ்மாயிலுக்கு தாகம் தீர்க்க, தண்ணீரைத் தேடி, பாலைவனப் பகுதியில் ஸபா - மர்வா என்கிற குன்றுகளுக்கிடையே ஓடினார். தன் பிள்ளை தாகத்தில் துடிக்கிறதே என்று, கண்ணீர் சிந்தினார். இறைவனின் கருணையால், அங்கே இஸ்மாயிலின் கால் அடியில், ஒரு நீர் ஊற்று உண்டானது. அது நிற்காமல��, தண்ணீர் தொடர்ந்து பாய்ந்து வருவதை கண்ட ஹாஜிரா அம்மையார், அதைப் பார்த்து, ஸம்... ஸம்... (நில்... நில்...) என்றார். அந்த நீர் ஊற்று தான், ஸம்ஸம் கிணறாக திகழ்கிறது. உலகில் உள்ள அனைவரும், ஸம்ஸம் நீரை, ஒரு மிடறாவது குடித்திருப்பர். அதுதான், அந்த தாயின் கண்ணீரின் வலிமை. அது தண்ணீராக மாறி, உலகின் ஆன்ம தாகத்தை தீர்ப்பதுடன், பிரார்த்தனையின் வலிமையையும் நமக்கு உணர்த்துகிறது. ஆக, இந்த, 10 நாட்களில், மிக அதிகமாக பிரார்த்தனை செய்து நன்மையை பெறுவோம்.- ஜே.நுாருத்தீன்\nமனிதனை மாற்றும் புனிதப் பயணம்\nஇஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒவ்வொன்றும் ஒரு விதத்தில் சிறப்புக்குரியவை. புனித ஹஜ் கடமையாவது எல்லா விதத்திலும் சிறப்பானது; வித்தியாசமானது. முறையாக மேற்கொள்ளப்படும் புனித ஹஜ், ஹாஜிகளின் வாழ்க்கையில் பெரிய திருப்பு முனையாக அமைவது உறுதி.இறை நம்பிக்கை, இறை வழிபாடு, தியானம், பிரார்த்தனை, தியாகம், சகிப்புத்தன்மை, விட்டுக் கொடுத்தல், அடக்கம், பணிவு, எளிமை, மார்க்கப்பற்று, முன்னோர்கள் மீதான மதிப்பு, நுகர்வு பற்றிய மதிப்பீடு, சக மனிதர்கள் மீது பச்சாதாபம், இன, மொழி, பிராந்திய வேற்றுமைகளை மறத்தல், படைத்தவனே நிஜம், மற்றெல்லாம் மாயை என்ற ஆன்மிக உணர்வு... இப்படி ஏராளமான உயர் கோட்பாடுகளின் சங்கமமே புனித ஹஜ்.ஊரை மறந்து, உற்றார் உறவினரை மறந்து, தொழிலை மறந்து, பொருளை மறந்து, லட்சக்கணக்கானோர் மத்தியில் இருந்தாலும் அனைவரையும் மறந்து, ஏக இறைவனின் அன்புக்காக ஏங்க வைக்கும் நாட்களே ஹஜ் நாட்கள் இறைமறை இறங்கிய இடம், இறை துாதர் பிறந்த மண், அந்த இடம் புனிதம், அந்தக்காற்று புனிதம், அந்த வான்வெளி புனிதம், அந்த மாதம் புனிதம், அந்த நாள் புனிதம், அந்த மண், நீர், மரம், செடி, கொடி, காய்கனி, பேரீச்சங்கனி, குப்ஸ் (கோதுமை ரொட்டி) ஒட்டகம், வயல்வெளி, தோட்டம் எதையும் மறக்க முடியாது. புனித காபா, அந்த சதுர வடிவ சிறு கட்டடம்... பல அடுக்குமாடி நவீன கட்டடங்களை கண்டுகளித்த கண்கள் கூட, புனித காபாவை முதன் முதலில் காணும் போது உடம்பில் ஏற்படும் சிலிர்ப்பு இருக்கிறதே அதை வார்த்தையால் வடிக்க முடியாது.கண் தானாகவே நீரை சுரக்கிறது; உடல் நடுங்குகிறது; நெஞ்சு விம்முகிறது; நடை தளர்கிறது; பாதம் நகர மறுக்கிறது; ஓவென அழ தோன்றுகிறது; நா தழுதழுக்கிறது. இந்த பரவசத்தில். சக பயணி��ள் என்னை மிதித்ததோ, உதைத்ததோ, தள்ளி விட்டதோ எதுவும் எனக்கு தெரியவில்லை. கம்பீரமான, அதே நேரத்தில் சாந்தமான தோற்றம், காண கண் கோடி வேண்டும். எத்தனை நபிமார்கள், எத்தனை சான்றோர்கள், எத்தனை நல்லடியார்கள் சுற்றி வந்த இடம். தொட்டு தழுவிய சுவர், இதழ் பதித்து முத்திய கல், அந்த பெருங்கூட்டத்தில் இதோ நானும் ஒருவன். பிறந்த பலனை அடைந்துவிட்டேன்; இனி, வேறொன்றும் வேண்டாம். இதே உணர்வில் கதறி அழுத ஹாஜிகள் பலரை நேரில் பார்க்க முடிந்தது. அந்த கட்டடத்தில் உள்ள கல்லுக்கும், மண்ணுக்கும் உள்ள சிறப்பா இது இறைமறை இறங்கிய இடம், இறை துாதர் பிறந்த மண், அந்த இடம் புனிதம், அந்தக்காற்று புனிதம், அந்த வான்வெளி புனிதம், அந்த மாதம் புனிதம், அந்த நாள் புனிதம், அந்த மண், நீர், மரம், செடி, கொடி, காய்கனி, பேரீச்சங்கனி, குப்ஸ் (கோதுமை ரொட்டி) ஒட்டகம், வயல்வெளி, தோட்டம் எதையும் மறக்க முடியாது. புனித காபா, அந்த சதுர வடிவ சிறு கட்டடம்... பல அடுக்குமாடி நவீன கட்டடங்களை கண்டுகளித்த கண்கள் கூட, புனித காபாவை முதன் முதலில் காணும் போது உடம்பில் ஏற்படும் சிலிர்ப்பு இருக்கிறதே அதை வார்த்தையால் வடிக்க முடியாது.கண் தானாகவே நீரை சுரக்கிறது; உடல் நடுங்குகிறது; நெஞ்சு விம்முகிறது; நடை தளர்கிறது; பாதம் நகர மறுக்கிறது; ஓவென அழ தோன்றுகிறது; நா தழுதழுக்கிறது. இந்த பரவசத்தில். சக பயணிகள் என்னை மிதித்ததோ, உதைத்ததோ, தள்ளி விட்டதோ எதுவும் எனக்கு தெரியவில்லை. கம்பீரமான, அதே நேரத்தில் சாந்தமான தோற்றம், காண கண் கோடி வேண்டும். எத்தனை நபிமார்கள், எத்தனை சான்றோர்கள், எத்தனை நல்லடியார்கள் சுற்றி வந்த இடம். தொட்டு தழுவிய சுவர், இதழ் பதித்து முத்திய கல், அந்த பெருங்கூட்டத்தில் இதோ நானும் ஒருவன். பிறந்த பலனை அடைந்துவிட்டேன்; இனி, வேறொன்றும் வேண்டாம். இதே உணர்வில் கதறி அழுத ஹாஜிகள் பலரை நேரில் பார்க்க முடிந்தது. அந்த கட்டடத்தில் உள்ள கல்லுக்கும், மண்ணுக்கும் உள்ள சிறப்பா இது அப்படியானால், மற்ற கட்டடங்களுக்கு இந்த சிறப்பு இல்லையே அப்படியானால், மற்ற கட்டடங்களுக்கு இந்த சிறப்பு இல்லையே ஸபா - மர்வா குன்றுகளுக்கிடையே நடக்கும் போதும், ஓடும் போதும் அன்னை ஹாஜர் முன்னே ஓடுகிறார். குழந்தை இஸ்மாயிலின் அழுகுரல் கேட்கிறது. ஸம்ஸம் நீரை பருகினால், வானவர் ஜிப்ரீல் தோண்டிய வற���றா ஊற்று காட்சியளிக்கிறது. அங்கே, கால் வலி மறந்து போகிறது. ஹாஜிகளுக்கு தான் எவ்வளவு பேறு ஸபா - மர்வா குன்றுகளுக்கிடையே நடக்கும் போதும், ஓடும் போதும் அன்னை ஹாஜர் முன்னே ஓடுகிறார். குழந்தை இஸ்மாயிலின் அழுகுரல் கேட்கிறது. ஸம்ஸம் நீரை பருகினால், வானவர் ஜிப்ரீல் தோண்டிய வற்றா ஊற்று காட்சியளிக்கிறது. அங்கே, கால் வலி மறந்து போகிறது. ஹாஜிகளுக்கு தான் எவ்வளவு பேறு 5,000 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்றோடு, அவர்கள் கரைந்து போகின்றனர்.\nஅரபா பெருவெளியில் லட்சம் தோழர்கள் நிற்க, அர்ரஹ்மத் மலை உச்சியில் அண்ணல் பெருமானார் (ஸல்) அவர்கள் உருக்கமான ஓர் உரை நிகழ்த்த, இன்று அதே இடத்தில் நான்; ஆகா... என்ன அற்புதமான காட்சியப்பா அது என்ன அற்புதமான காட்சியப்பா அது பயணக் களைப்பும், களிப்பாக மாறும் அதிசயம். மினாவில் ஷைத்தானுக்கு கல்லெறியும் போது ஏற்படும் உணர்ச்சி இருக்கிறதே, அனுபவித்தால் தான் உணர முடியும். இவ்வளவு காலம் நீ தானே என்னை கெடுத்துக் கொண்டிருந்தாய்; இன்றோடு நீ ஒழிந்து போ என்ற வேகம், ஒவ்வொரு கல்லை வீசும் போதும் எழுகிறது. மதீனாவில் தான் எத்தனை நினைவுகள். அந்த மாமனிதர் ஓய்வெடுக்கும் அத்தலத்தில், வர்ணிக்க இயலாத எண்ணங்கள், ஆசைகள். அப்படியே தடுப்பை தாண்டி, உள்ளே புகுந்து அண்ணலாரின் திருவதனத்தை ஒருமுறை, ஒரேயொரு முறை பார்த்துவிட மாட்டோமா பயணக் களைப்பும், களிப்பாக மாறும் அதிசயம். மினாவில் ஷைத்தானுக்கு கல்லெறியும் போது ஏற்படும் உணர்ச்சி இருக்கிறதே, அனுபவித்தால் தான் உணர முடியும். இவ்வளவு காலம் நீ தானே என்னை கெடுத்துக் கொண்டிருந்தாய்; இன்றோடு நீ ஒழிந்து போ என்ற வேகம், ஒவ்வொரு கல்லை வீசும் போதும் எழுகிறது. மதீனாவில் தான் எத்தனை நினைவுகள். அந்த மாமனிதர் ஓய்வெடுக்கும் அத்தலத்தில், வர்ணிக்க இயலாத எண்ணங்கள், ஆசைகள். அப்படியே தடுப்பை தாண்டி, உள்ளே புகுந்து அண்ணலாரின் திருவதனத்தை ஒருமுறை, ஒரேயொரு முறை பார்த்துவிட மாட்டோமா அப்படியே கொஞ்சம் அவர்களின் பூக்கரத்தை தொட்டு விட மாட்டோமா அப்படியே கொஞ்சம் அவர்களின் பூக்கரத்தை தொட்டு விட மாட்டோமா மணக்கும் அந்த மேனியை கட்டி தழுவி விட மாட்டோமா மணக்கும் அந்த மேனியை கட்டி தழுவி விட மாட்டோமா எத்தனை பேராசைகள் நடக்காது என்று தெரிந்தும் உள்ளத்தின் துடிப்பு அப்படி அண்ணலா���் தொழ வைத்த இடம். உரை நிகழ்த்திய மேடை, அறிவுரை கூறிய இடம், ஆலோசனை நடத்திய இடம், விசாரணை செய்த இடம், தீர்ப்பு சொன்ன இடம், நபி தோழர்கள் தொழுத இடம், அழுத இடம், சிரித்த இடம், பாடம் படித்த இடம், வெளிநாட்டு துாதர்கள் வந்து போன இடம், திண்ணை தோழர்கள் பசியால் புரண்ட இடம்.\nஅருகிலேயே ஆயிரக்கணக்கான நபித்தோழர்கள் அடக்கம் செய்யப்பட்ட ஜன்னத்துல் பகீ, பெருநாள் தொழுகைத்திடல், முஹாஜிர்கள் அன்சாரிகள் இடையே கைதேர்ந்த விவாதம் நடந்த பனுாசாயிதா மண்டபம். உஹுத் மலை. அங்கே ஹம்ஸா (ரலி) அவர்களின் அடைக்கலம். இப்படி பல்வேறு வரலாற்று சுவடுகள். நபி (ஸல்) அவர்களின் அடக்கத்தலம்... இப்படி பல்வேறு வரலாற்றுச் சுவடுகள். நபி (ஸல்) அவர்களின் காலத்தை சொல்லும் நினைவுச் சின்னங்கள். எல்லாவற்றையும் கண்டு, ரசித்து, நினைத்து, அழுது, புலம்பி ஊர் திரும்புகையில் சொல்லில் செயலில் நிதானம், சாந்தம், விவேகம், சக மனிதர்கள் மீது பரிவு, பாசம், தெளிவு, இறை வழிபாட்டில் புத்துணர்வு, என, எல்லாம் கலந்த புது மனிதனாக திரும்புகிறார் ஹாஜி. ஹஜ் அவரது வாழ்க்கையில், திருப்புமுனை பல முனைகளில் இப்போது பயிற்சி பெற்றவர். நல்லவர், பாவங்கள் இல்லாத பால் வடியும் முகம் கொண்ட பாலகர். -கே.ஷகீல் அஹ்மத்\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nவாஸ்து : வடமேற்கு பாகத்தில் சமையலறை அமைப்பதன் நோக்கம்\nசோமாலியா போல் மாறிவரும் தமிழகம்\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\n எய்ம்ஸ் டாக்டர்களின் பரபரப்பு அறிக்கை\nவிழுப்புரம்: பா.ஜ.க. பிரமுகர் ரவுடி ஜனா வெட்டிக்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2017/10/31/", "date_download": "2019-06-17T23:44:53Z", "digest": "sha1:JHMNIMNFZWMPNUVOAKZYOPIF74CAH6CD", "length": 50097, "nlines": 265, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:2017/10/31", "raw_content": "\nசெவ்வாய், 31 அக் 2017\nடிஜிட்டல் திண்ணை: பஞ்சாயத்து பழனிசாமி\nவெளியில் மழை வெளுத்து வாங்கிக்கொண்டிருந்தது. மொபைல் டேட்டாவை ஆன் செய்தோம். ஆன்லைனில் வந்த வாட்ஸ் அப் மழை செய்திகளைக் கொட்டித் தீர்த்தது.\nகோவை ‘ஶ்ரீ தக்‌ஷா’: நூறு சதவிகித உண்மை\n“வீட்டை வாங்கப்போறது நீங்கன்னாலும், அந்த வீட்டுல நாள் முழுக்க வசிக்கப்போறது நாங்கதானே... எங்கப்பா குடும்பத்துக்கு மட்டுமல்ல... நம்ப குடும்பத்துக்கும் சேர்த்தும்தான் வீடு பார்க்கப் போறோம். அதுக்குதான் நானும் ...\nஅமலா பாலைத் தொடர்ந்து சிக்கும் பிரபலங்கள்\nபோலியான முகவரி கொடுத்து விலையுயர்ந்த காரை வாங்கி வரி ஏய்ப்பு செய்ததாக நடிகை அமலா பால் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில் தற்போது மலையாள நடிகர் ஃபகத் ஃபாசில் இதே போன்று வரி ஏய்ப்பு செய்துள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. ...\nமழையால் ஏற்பட்ட விபத்துக்கள்: 6 பேர் பலி\nதமிழகத்தில் பெய்துவருகிற தொடர் மழையின் காரணமாக ஏற்பட்ட விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருக்கிறது.\nஓலா ஆட்டோக்களில் பயணம் செய்வோர் இலவசமாக இணைய இணைப்பைப் பெறும் வகையில் வைஃபை வசதியை ஓலா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.\nஅடியேன் ராமானுஜ தாசன் ... என்று தனது அவையைக் கூட்டி ராமானுஜர் முன்னிலையிலே அறிவிக்கிறான் மன்னன் பிட்டிதேவன் என்கிற விடல தேவராயன்.\nகாமன்வெல்த்: தங்கம் வென்ற மங்கை\nகாமன்வெல்த் துப்பாக்கி சுடும் போட்டியில் இந்திய வீராங்கனை ஹீனா சிந்து, தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார்.\nபிட் அடித்த ஐபிஎஸ் அதிகாரி சிறையில் அடைப்பு\nப்ளூ டூத் மூலம் பிட் அடித்த ஐபிஎஸ் அதிகாரியை நேற்று (அக்டோபர் 31) இரவு எழும்பூர் 14ஆவது நீதிமன்றத்தில் .ஆஜர்படுத்தி, காவல் துறையினர் சிறையில் அடைத்துள்ளனர். அவரது மனைவியையும் கைது செய்துள்ளனர்.\nதொழில் தொடங்குதலில் முன்னேறும் இந்தியா\nசர்வதேச அளவில் எளிதாகத் தொழில் தொடங்கும் அம்சம் கொண்ட நாடுகளின் வரிசைப் பட்டியலில் இந்தியா 30 இடங்கள் முன்னேறி நூறாவது இடத்தைப் பிடிக்கும் என்று உலக வங்கி தெரிவித்துள்ளது.\nகூவம் நதி மேம்பாட்டுக்கும் சீரமைப்புக்கும் சென்னை மேயராக இருந்த மனித நேயர் ஆற்றிய அரும்பணிகளைப் பார்த்து வருகிறோம்.\nசிபில்: கல்விக் கடனுக்கு விலக்கு கிடையாது\nஇந்தியாவில் கடன் வாங்குபவர்கள், கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்களின் தகவல்களைப் பராமரிப்பதற்காக சிபில் என்ற Credit Information Bureau அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்களில் கடன் வாங்குபவர்கள் குறித்த ...\nநடிகை ஸ்ரேயா சரண் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகப் பரவிவருகிறது.\nகார்பன் டை ஆக்சைடு அளவு அதிகரிப்பு\nகாற்றில் கார்பன் டை ஆக்சைடு அளவு பெருமளவில் அதிகரித்துள்ளது. மில்லியன் ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கார்பன் டை ஆக்சைடு அதிகரித்துள்ளது என உலக நாடுகளுக்கு ஐ.நா. எச்சரிக்கை விடுத்துள்ளது.\nஆதார் ஆபத்தானது: சுப்ரமணியன் சாமி\nஆதாரைக் கட்டாயமாக்குவது என்பது தேசப் பாதுகாப்புக்கு ஆபத்தாக அமையும் என பாஜக தலைவர் சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.\nஊட்டி சர்வதேசக் குறும்பட விழா\nதெற்காசிய அளவில் நடைபெறவிருக்கும் குறும்படத் திருவிழா ஊட்டி, தாவரவியல் பூங்கா அருகிலுள்ள பழங்குடியினர் பண்பாட்டு மையத்தின் பிரம்மாண்டமான காட்சி அரங்கத்தில் நடைபெறவுள்ளது. ஊட்டி திரைப்பட விழா அமைப்பு (OFF- Otty ...\nகொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல், பொதுமக்கள் பெரம்பூரில் உள்ள உணவுப் பொருள் வழங்கல் மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஜி.எஸ்.டி. வரித் தாக்கல் அவகாசம் நீட்டிப்பு\nஜூலை - நவம்பர் மாதங்களுக்கான ஜி.எஸ்.டி. வரி ரிட்டன்களைத் தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை நவம்பர் 30ஆம் தேதி வரையில் மத்திய அரசு நீட்டித்துள்ளது. ஜூலை மாதத்துக்கான வரி ரிட்டன்களைத் தாக்கல் செய்வதற்கான கடைசி தேதியும் ...\nராகுலை சந்திக்கும் ஹர்திக் பட்டேல்\nகுஜராத் மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில் பட்டேல் சமூகத்தினர் முன் வைத்த 5 கோரிக்கைகளில் 4 கோரிக்கைகளை காங்கிரஸ் ஏற்றுக்கொண்டதாக அறிவித்துள்ளது. இதையடுத்து நாளை குஜராத் வரும் காங்கிரஸ் ...\nமழை என்றால் அம்மா தானே: அப்டேட் குமாரு\nதொடர்ந்து ரெண்டு நாள் மழை பேஞ்ச உடனே உசுரு போகுற அளவுக்கு சென்னை மக்கள் பதறுறாங்களே.. இந்த புகழ் எல்லாம் நடு ராத்திரி ஏரியை திறந்துவிட்ட அந்த அம்மாவுக்கு தானே போய் சேரும். இன்னைக்கு மட்டும் இல்ல இந்த தலைமுறைக்கே ...\nதமிழகத்தில் காலியாகவுள்ள கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு அறிவிப்பு ஓரிரு நாட்களில் அதிகாரபூர்வமாக வெளியிடப்படும��� எனத் தகவல் வெளியாகியுள்ளது.\nஇமாச்சல்: முதல்வர் வேட்பாளரை அறிவித்த பாஜக\nவரும் நவம்பர் 9ஆம் தேதி சட்டசபைத் தேர்தலை எதிர்கொள்ளும் இமாசலப் பிரதேசத்தில் பாஜக தனது முதல்வர் வேட்பாளராக மாநிலத்தின் முன்னாள் முதல்வர் பிரேம் குமார் துமாலை முன்னிறுத்தியுள்ளது. இன்று (அக்டோபர் 31) இமாச்சல ...\nதமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் விளையாட்டு அரங்குகளை நாளை (நவம்பர் 1) முதல் பொதுமக்கள் பயன்படுத்தக் கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது\nரயில்வே துறையில் அதிக முதலீடு\nஅடுத்த ஐந்து ஆண்டுகளில் 150 பில்லியன் டாலரை இந்திய ரயில்வே துறை முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளதாகவும், இதனால் 10 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும் எனவும் ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.\nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டு திருநங்கையாக மாறியதால் பணி நீக்கம் செய்யப்பட்ட கடற்படை மாலுமிக்குக் கருணை அடிப்படையில் மாற்றுப் பணி வழங்க வேண்டும் என டெல்லி உயர் நீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது. ...\nஇரண்டாம் இடத்திற்கு முன்னேறிய ஃபெடரர்\nஸ்விஸ் இண்டோர் டென்னிஸ் போட்டியில் ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர், எட்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று அதிக ஏடிபி பட்டங்கள் வென்றவர்கள் பட்டியலில் 2ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.\nமின்வெட்டு என்ற பேச்சுக்கே இடமில்லை\nதமிழகத்தில் மின்வெட்டு என்ற பேச்சுக்கே இடமில்லை என்று மின் துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.\nசெம்மரக் கடத்தல்: மீண்டும் என்கவுண்ட்டர்\nதிருப்பதி சேஷாசலம் வனப் பகுதியில் செம்மரம் கடத்தல் தொடர்ந்தால் மீண்டும் என்கவுண்டர் நடக்கலாம் என அதிரடிப் படை ஐஜி காந்தா ராவ் எச்சரித்துள்ளார்.\nபருத்தி: விலை கோரும் விவசாயிகள்\nபருத்திக்கான நிலையான விலையைத் தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என்று இந்திய பருத்திக் கூட்டமைப்பு அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளது.\nபருவமழை பாதிப்புகளைச் சமாளிக்கப் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருவதாக உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார்.\nதமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதாகச் சென்னை வானிலை மைய இயக்குநர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.\nரயில்வே: அபராதம் வாயிலாக ரூ.11 கோடி வசூல்\nஆன்லைனில் சில அதிகாரபூர்வமற்ற ஏஜெண்டுகள் ரயில் டிக்கெட்டுகளைச் சட்ட விரோதமாக மென்பொருள் மூலம் மொத்தமாகப் பதிவு செய்து வைத்துக்கொள்வதாகவும், அந்த டிக்கெட்டுகளைக் கள்ளச் சந்தையில் விற்பதாகவும் புகார்கள் ...\nகனமழை காரணமாகச் சென்னைக்குத் தண்ணீர் தேவையைப் பூர்த்தி செய்யும் நான்கு ஏரிகளில் நீர் மட்டம் அதிகரித்துவருகிறது.\nசேலம் மாவட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று (அக்.31) நடைபெற்றது.\nமழை பாதிப்பு: திமுகவினருக்கு ஸ்டாலின் உத்தரவு\nதிமுக செயல் தலைவரும் சென்னை கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான மு.க.ஸ்டாலின் மழை பாதிப்புகள் குறித்து இன்று (அக்டோபர் 31) தனது தொகுதியில் ஆய்வு மேற்கொண்டார்.\nதயார் நிலையில் தேசியப் பேரிடர் மீட்புக் குழு\nவடகிழக்குப் பருவமழையால் ஏற்படும் பாதிப்புகளைச் சரிசெய்ய, 9 மீட்புக் குழுக்கள் தயார் நிலையில் இருப்பதாகத் தேசியப் பேரிடர் மீட்புப் படை அறிவித்துள்ளது.\nஉள்கட்டுமானம்: முதலீட்டை ஈர்க்கும் இந்தியா\nஇந்தியாவின் உள்கட்டுமானத் திட்டங்களில் முதலீடு செய்வதற்கு ஐக்கிய அரபு அமீரக நாட்டின் முதலீட்டாளர்கள் முன்வர வேண்டும் என்று சாலைப் போக்குவரத்து மற்றும் கப்பல் துறை அமைச்சர் நிதின் கட்கரி அழைப்பு விடுத்துள்ளார். ...\n2.O வதந்தி: ரஜினி கருத்து\n2.O படத்தின் வெளியீடு சம்பந்தமாக வெளியான வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக 2.O படத்திற்கு பின்னரே காலா வெளியாகும் என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.\nகுட்கா ஊழல்: புதிய ஆதாரம்\nகுட்கா ஊழலே நடக்கவில்லை என்று ஆளுங்கட்சியினர் அடித்துச் சொல்லி வரும் நிலையில்... தமிழகத்தில் குட்கா உற்பத்தியாளர் ஒருவர் ஒன்பது கோடி ரூபாய் வரி செலுத்தியதாக தகவல் வெளியாகி , தமிழகத்தில் குட்கா வியாபாரம் நடப்பதை ...\nரகுல் Vs சோனாக்‌ஷி: விஜய்க்கு ஜோடி யார்\nமெர்சல் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் அடுத்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க ரகுல் ப்ரீத் சிங், சோனாக்‌ஷி சின்ஹா இடையே போட்டி நிலவுகிறது.\nவங்கிகளை இணைக்கச் சிறப்புக் குழு\nபொதுத்துறை வங்கிகளை இணைக்கச் சிறப்புக் குழு ஒன்றை மத்திய அரசு அமைக்கிறது. இந்தக�� குழுவிற்கு மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தலைமை தாங்குவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nவிரைவில் டாஸ்மாக்கில் பணமில்லாப் பரிவர்த்தனை\nதமிழகத்தில் விரைவில் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் பணமில்லாப் பரிவர்த்தனை அமல்படுத்தப்படவுள்ளது.\nகதாநாயகியான பிக் பாஸ் ரைஸா\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற ரைஸா, ஹரீஷ் கல்யாண் இருவரும் இணைந்து புதிய படத்தில் நடிக்க உள்ளனர்.\nசென்னையில் மழையின் காரணமாக மின்சார ரயில் சேவையில் எந்த பாதிப்பும் இல்லை என்று ரயில்வே துறை அறிவித்துள்ளது.\nஆறு கதை, ஒரு கிளைமேக்ஸ்\n6 அத்தியாயம் படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல் வெளியீட்டு விழா நேற்று (அக்டோபர் 30) சென்னை, பிரசாத் லேபில் நடைபெற்றது. விழாவில் பார்த்திபன், சேரன், வெற்றி மாறன், எஸ் எஸ் ஸ்டான்லி, சசி, ரவிக்குமார், மீரா கதிரவன், அறிவழகன், ...\nமுன்னாள் அதிமுக அமைச்சரும் தற்போது திமுக மாநிலத் தேர்தல் பணிக் குழு செயலாளருமான செல்வகணபதி வீட்டில் கடந்த 27ஆம் தேதி நள்ளிரவு சிலர் பெட்ரோல் குண்டுகளை வீசிச் சென்றனர். இதன் அதிர்வுகள் இன்னும் அடங்கவில்லை. இதை ...\nபிளஸ்- 2 துணைத் தேர்வு முடிவுகள் வெளியீடு\nபிளஸ் 2 துணைத் தேர்வு முடிவுகள் இன்று (அக்டோபர் 31) வெளியிடப்படுகிறது\nஒருநாள் போட்டிக்கான ஐசிசி பேட்டிங் தரவரிசையில் இந்தியாவின் மித்தாலி ராஜ் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.\nபிராட்பேண்ட் - டி.வி. சேவையில் ஜியோ\n2018ஆம் ஆண்டில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் பிராட்பேண்ட் - டி.வி சேவைகளில் களமிறங்கத் தயாராகியுள்ளது.\nபட்டேலின் புகழை மறைக்கும் காங்கிரஸ்\nசர்தார் வல்லபபாய் பட்டேலின் புகழை காங்கிரஸ் கட்சி புறக்கணிப்பதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.\nரயில் டிக்கெட்: திருநங்கைகளுக்குத் தனி குறியீடு\nரயில்வே டிக்கெட் முன்பதிவு விண்ணப்பங்களில் திருநங்கைகளுக்கு ‘T’ என்னும் தனிக் குறியீடு இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nதேசிய குத்துச்சண்டை: தங்கம் வென்ற மனோஜ்\nதேசிய குத்துச்சண்டைப் போட்டியில் இரண்டாவது முறையாக மனோஜ் குமார் தங்கப் பதக்கம் வென்றார். நடப்பு சாம்பியனான சிவா வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.\nஜி.எஸ்.டி.: காபி உற்பத்தியாளர்கள் கோரிக்கை\nஇன்ஸ்டண்ட் காபி, காபி நீராற்றும் பணி ஆகியவற்றுக்கு விதிக்கப்பட்டிருக்கும் ஜி.எஸ்.டி. வரியை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று காபி உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இன்ஸ்டண்ட் காபி உள்ளிட்ட பொருட்களுக்கு ...\nஅதிகமான விலை மற்றும் ஏற்றுமதிக்கான தேவை அதிகரிப்பு ஆகிய காரணங்களால் இந்த ஆண்டு சீரகம் சாகுபடி அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nபள்ளிகளில் கலைத் திருவிழா திட்டம்\nமாணவர்களின் கலைத் திறமைகளை ஊக்குவிக்கவும்,பாரம்பரிய கலைகளை பாதுகாக்கவும், பள்ளிகளில் கலையருவி திட்டத்தின் கீழ் கலைத் திருவிழா கொண்டாடும் வகையில் புதிய திட்டம் ஒன்றைக் கல்வித்துறை அறிமுகப்படுத்தியுள்ளது. ...\nடிசம்பரில் காங்கிரஸ் தலைவராகிறார் ராகுல்\nகாங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவராக உள்ள ராகுல் காந்தி, குஜராத் தேர்தல் முடிந்த பின் அக்கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.\n‘பாஜகவைத் தமிழகத்தில் அறிமுகப்படுத்தியதே அதிமுகதான்’ என்று ஒருங்கிணைந்த அதிமுக அணிகளின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.\nசிறப்புத் தொடர்: மனம் என்னும் மாயக்கண்ணாடி - 4\nமனநலம் பாதிப்படைந்தவர்களின் கதைகளைக் கேட்கும்போது ஒன்று மட்டும் தெளிவாகப் புலப்படுகிறது. அன்பையும் கவன ஈர்ப்பையும் அவர்கள் பெறவே பல நேரங்களில் அவர்கள் மனநோயாளியாகும் தருணங்கள் வாய்க்கின்றனவோ என நினைக்கிறேன். ...\nபிரபாஸ் என்ற நடிகர் பாகுபலி திரைப்படத்தின் இரண்டு பாகங்களின் மூலமாகத் தொட்டிருக்கும் உச்சம், இத்தனை வருட இந்திய சினிமாவில் யாரும் தொடாதவை. இந்திய சினிமாவை மிகப்பெரிய பிரமாண்டத்துடன், இந்தியாவின் அழகியலுடனும் ...\nசிறப்புக் கட்டுரை: காஷ்மீரில் உச்சபட்ச தன்னாட்சி: டெல்லியிடம் ...\nஇந்த ஆண்டு பிப்ரவரி 25இல், ஹைதராபாத்தில் மான்தன் என்கிற பொதுமேடை ஒன்றில் உரையாற்றிய முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் இதுவரை இந்தியப் பேரமைச்சர்கள் யாரும் சொல்லத் துணியாத சொற்களைச் சொன்னார். “காஷ்மீரை இந்தியா ...\nபருவமழை பாதிப்பு: புகார் அளிக்கலாம்\nகன மழையினால் ஏற்படும் பாதிப்பு குறித்து 1077 என்ற கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி தெரிவித்துள்ளார்.\nரியல் எஸ்டேட் துறையில் ஏற்பட்ட மந்த நிலை காரணமாகக் குறைந்திருந்த சிமென்டுக்கான தேவை நடப்பு நிதியாண்டின் ஜனவரி மாதம் தொடங்கும் நான்காவது காலாண்டில் அதிகரிக்கும் என்று ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ...\nஒருநாள் மழைக்கே இந்த நிலையா\n‘பருவமழை தொடங்குவதற்கு முன்னதாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருந்தால், ஒருநாள் மழைக்கே தண்ணீர் தேங்கும் நிலை ஏற்பட்டிருக்காது” என திமுக செயல் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ...\nவிவசாயிகளைப் பாதிக்கும் டிராக்டர் விதிமுறை\nவிவசாயத்துக்கு உபயோகிக்கும் டிராக்டர்களைப் போக்குவரத்து வாகனங்களின் பட்டியலில் இணைக்கும் அரசின் முடிவால் விவசாயிகள் பெருமளவில் பாதிக்கப்படுவார்கள் என்று ‘ஸ்வராஜ் இந்தியா’ கட்சி மத்திய சாலைப் போக்குவரத்துத்துறையிடம் ...\nவடிவேலு இல்லாத இம்சை அரசன் 24-ம் புலிகேசி\nஇம்சை அரசன் 24-ம் புலிகேசி படக்குழுவினரோடு வடிவேலுவுக்குக் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் அப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.\nவரலாற்றுப் பார்வை: திப்பு சுல்தானைப் பற்றி நாம் அறியாத ...\n1. திப்பு சுல்தான் ஆண்ட காலகட்டத்தில் பிரிட்டிஷ்காரர்களை மிகவும் நடுங்கவைத்த இந்திய அரசர். அவர் இறந்தபோது பிரிட்டனில் ஆனந்தக் கொண்டாட்டங்கள் நடைபெற்றன. இந்தக் கொண்டாட்டத்துக்காக நூலாசிரியர்கள், நாடகாசிரியர்கள், ...\nஆசிய ஹாக்கி: முதலிடம் பிடித்த மகளிர் அணி\nஆசிய கோப்பை ஹாக்கி தொடரில் இந்திய மகளிர் அணி, 4-1 என்ற கோல் கணக்கில் சீன மகளிர் அணியை வீழ்த்தி 'ஏ' பிரிவில் முதலிடம் பிடித்துள்ளது.\nகொசஸ்தலையாறுக்கு கமல் சென்றது எப்படி\nடெங்கு, மெர்சல் என்று அமர்க்களப்பட்டுக்கொண்டிருந்த அரசியல் களத்தில் கமல்ஹாசனின் கொசஸ்தலையாறு குறித்த ட்வீட்டும் அதையடுத்து அவர் அங்கு அடித்த விசிட்டும் புதிய அதிர்வுகளை எழுப்பின. உண்மையாக சொல்லப்போனால் ...\n*முருகேசு தன்னுடைய காரில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். மனதுக்குள் ஏதோ குறுகுறுப்பு. எதையோ ஒன்றை தவறவிட்டதைப்போல உணர்வு. காரை ஓரமாக நிறுத்தி, தான் ஷாப்பிங் செய்த பொருள்களைச் சரிபார்த்தார்.\nபுதுச்சேரியைத் தமிழகத்துடன் இணைக்க வேண்டும்\nதமிழ்நாடு சீருடைப் பணியாளர்கள் தேர்வில், புதுச்சேரி இளைஞர்களுக்கும் வாய்ப்புகள் கொடுக்கப்பட்டிருப்பதால், புது���்சேரி மாநிலத்தைத் தமிழகத்துடன் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை தற்போது எழுந்துள்ளது.\nசிறப்புக் கட்டுரை: கண்ணதாசனை நினைவூட்டும் வாலி\nவாலியுடனான உரையாடலில் கண்ணதாசன் ஒருமுறை இப்படிச் சொல்கிறார்: “என்ன ஓய்... நீர் எழுதிய பாடலையெல்லாம் நான் எழுதியதாக சொல்கிறார்கள்...”\nதினம் ஒரு சிந்தனை: வேலை\nஒரு வேலையை செய்து முடிக்கும்வரை அது சாத்தியமற்றதாகவே தோற்றமளிக்கும்.\nவறண்ட சருமக்காரர்களே வருத்தம் வேண்டாம் - பியூட்டி ப்ரியா ...\nஇந்த மழைக்காலத் தொடக்கத்தில் வறண்ட சருமக்காரர்கள் சற்று வித்தியாசமாகவே தெரிவார்கள்.\nபாட்டுக்கு சிவகார்த்தி - ட்ரெய்லருக்கு விஜய் சேதுபதி ...\nஇயக்குநர் கௌரவ் நாராயணனின் ‘இப்படை வெல்லும்’ திரைப்படத்தின் ட்ரெய்லரை பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் ரிலீஸ் செய்திருக்கிறார்.\nகந்துவட்டி: நிலத்தைக் காப்பாற்ற கோரி மனு\nகந்துவட்டி கேட்டு மிரட்டுவதாகத் திருப்பூரைச் சேர்ந்த விசைத்தறி உரிமையாளர் ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.\nசிறப்புக் கட்டுரை: வங்கிகளுக்கு மூலதனம் சரியான தீர்வாகுமா\nஇந்தியப் பொதுத்துறை வங்கிகளுக்கு மூலதனமாக 32.4 பில்லியன் டாலர் (2.11 லட்சம் கோடி ரூபாய்) வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்தது. இதன் பிறகு இந்தியாவின் வங்கித்துறையின் பங்குகள் அக்டோபர் 25ஆம் தேதியன்று அதிகரிக்கத் ...\nகுறைந்த விலை ஸ்மார்ட்போன்: ஏர்டெல்\nரூ.1,349 விலையில் 4ஜி ஸ்மார்ட்போன்களைத் தயாரித்து விற்பனை செய்வதற்காக ஏர்டெல் நிறுவனம், செல்கான் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.\nநடிகை ஸ்ருதிஹாசன் உடல் பருமனான புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் விவாதப்பொருளாக மாறியுள்ளது.\nமூளைக்கு உதவும் முள்ளங்கி: ஹெல்த் ஹேமா\nமுள்ளங்கி என்றாலே முகம் சுளிக்கும் வகையிலும் “இன்னிக்கும் முள்ளங்கிதானா” என்ற சலிப்புடனே சாப்பிடத்தொடங்குவது இயல்புதான். அதிலும் பல பல வெரைட்டிகள்... முள்ளங்கி உப்புமா, முள்ளங்கி புலாவ் என்று கிச்சன் கீர்த்தனா ...\nசர்க்கரை விலை உயர்வு: தேமுதிக ஆர்ப்பாட்டம்\n‘ரேஷன் கடைகளில் சர்க்கரை விலை உயர்த்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேமுதிக சார்பில் வரும் நவம்பர் 3ஆம் தேதி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடைபெறும்’ என்று அக்கட்சியின் சார்பில் அறிவிப்பு ...\nஅரிய வகை தும்பி கண்டுபிடிப்பு\nஇந்தியாவிலேயே முதன்முறையாக 83 ஆண்டுகளுக்குப் பின், “இண்டியன் எமரால்ட்” எனப்படும் அரிய வகை தும்பியினம் தேக்கடி பெரியார் புலிகள் காப்பகத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nவேலைவாய்ப்பு: திருச்சி என்ஐடியில் பணி\nதிருச்சி தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் (என்ஐடி) காலியாக உள்ள உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ...\nஸ்மார்ட்போன்களில் முக்கிய அம்சமான தன்னைத்தானே படமெடுக்கும் செல்ஃபி தொழில்நுட்பத்துக்குப் போட்டியாகத் தற்போது போத்தி (Bothie) என்னும் தொழில்நுட்பம் நோக்கியா-8 ஸ்மார்ட்போனில் அறிமுகமாகியுள்ளது.\nநெல்லிக்காய் சாதம்: கிச்சன் கீர்த்தனா\nஇனிப்பு, கசப்பு, புளிப்பு, துவர்ப்பு, உவர்ப்பு, கார்ப்பு #இந்த ஆறு சுவைகளும் அமைய பெற்றுள்ள ஒரே பொருள் நெல்லிக்காய்.\nகுயின் ரீமேக்கிலிருந்து விலகிய ஏமி\nகுயின் திரைப்படத்தின் ரீமேக்கிலிருந்து நடிகை ஏமி ஜாக்சன் விலகியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.\nஏசி உணவக வரியைக் குறைக்கப் பரிந்துரை\nஏசி உணவகங்கள் மற்றும் சிறு தொழில்களுக்கான வரியைக் குறைக்க ஜி.எஸ்.டி. ஒழுங்குமுறைக் குழு பரிந்துரைத்துள்ளது.\nஅர்ஜுன் ரெட்டி தோற்றத்தில் துருவ்\nஅர்ஜுன் ரெட்டி தோற்றத்தில் சகோதரியின் திருமணத்தில் கலந்துகொண்டார் நடிகர் விக்ரமின் மகன் துருவ்.\nசெவ்வாய், 31 அக் 2017\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/09/blog-post_923.html", "date_download": "2019-06-17T23:23:14Z", "digest": "sha1:36GHSCQD3FH6DBTDNDEODSODV6CTNYZU", "length": 23295, "nlines": 75, "source_domain": "www.pathivu24.com", "title": "படையினரை கைது செய்யவேண்டாம்:மைத்திரி! - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / படையினரை கைது செய்யவேண்டாம்:மைத்திரி\nபடையினருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படின், அவற்றுக்கு எதிராக வழக்குத் தொடரலாம். மாறாக உடனடியாகக் கைதுசெய்வது பொருத்தமான செயற்பாடாக அமையாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.விசேட அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று வியாழக்கிழமை பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.\nபிரதமர் நாட்டில் ��ல்லாத நிலையில் ஜனாதிபதியால் அவசரமாகக் கூட்டப்பட்டிருந்த கூட்டத்தில் கட்டாயம் பங்கேற்கவேண்டுமென அமைச்சர்களுக்கு நேற்றிரவு பணிக்கப்பட்டிருந்தது.இன்றைய கூட்டத்தின்போது, முப்படையினருக்கு எதிராக அரசியல்வாதிகளால் முன்வைக்கப்பட்டுவரும் கருத்துக்கள் சம்பந்தமாக பேசப்பட்டுள்ளன.\nகுறிப்பாக முன்னாள் இராணுவத் தளபதியான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தற்போதைய இராணுவத் தளபதியை ‘இடி அமீன்’ என விமர்சித்தமைக்கு தமது கடும் கண்டனத்தை ஜனாதிபதி வெளியிட்டார். சில அமைச்சர்களும் பொன்சேகாவுக்கு எதிராக கருத்துகளை முன்வைத்தனர்.அதேவேளை, முப்படைகளின் பிரதானியான அட்மிரல் விஜேகுணவர்தனவை சி.ஐ.டியினர் கைதுசெய்வதற்கு முயற்சிப்பது குறித்தும் விரிவாகப் பேசப்பட்டுள்ளது.\nபடையினரைக் கைதுசெய்து தடுத்துவைக்கக்கூடாது என்றும், குற்றச்சாட்டுகள் இருப்பின் வழக்கு விசாரணையைத் துரிதப்படுத்த வேண்டும் என்றும் ஜனாதிபதியால் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.\nபடையினருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படின், அவற்றுக்கு எதிராக வழக்குத் தொடரலாம். மாறாக உடனடியாகக் கைதுசெய்வது பொருத்தமான செயற்பாடாக அமையாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.விசேட அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று வியாழக்கிழமை பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.\nபிரதமர் நாட்டில் இல்லாத நிலையில் ஜனாதிபதியால் அவசரமாகக் கூட்டப்பட்டிருந்த கூட்டத்தில் கட்டாயம் பங்கேற்கவேண்டுமென அமைச்சர்களுக்கு நேற்றிரவு பணிக்கப்பட்டிருந்தது.இன்றைய கூட்டத்தின்போது, முப்படையினருக்கு எதிராக அரசியல்வாதிகளால் முன்வைக்கப்பட்டுவரும் கருத்துக்கள் சம்பந்தமாக பேசப்பட்டுள்ளன.\nகுறிப்பாக முன்னாள் இராணுவத் தளபதியான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தற்போதைய இராணுவத் தளபதியை ‘இடி அமீன்’ என விமர்சித்தமைக்கு தமது கடும் கண்டனத்தை ஜனாதிபதி வெளியிட்டார். சில அமைச்சர்களும் பொன்சேகாவுக்கு எதிராக கருத்துகளை முன்வைத்தனர்.அதேவேளை, முப்படைகளின் பிரதானியான அட்மிரல் விஜேகுணவர்தனவை சி.ஐ.டியினர் கைதுசெய்வதற்கு முயற்சிப்பது குறித்தும் விரிவாகப் பேசப்பட்டுள்ளது.\nபடையினரைக் கைதுசெய்து தடுத்துவைக்கக்கூடாது என்றும், குற்றச்சாட்டுகள் இருப்பின் வழக்கு விசாரணையைத் துரிதப்படுத்த வேண்டும் என்றும் ஜனாதிபதியால் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.படையினருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படின், அவற்றுக்கு எதிராக வழக்குத் தொடரலாம். மாறாக உடனடியாகக் கைதுசெய்வது பொருத்தமான செயற்பாடாக அமையாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.விசேட அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று வியாழக்கிழமை பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.\nபிரதமர் நாட்டில் இல்லாத நிலையில் ஜனாதிபதியால் அவசரமாகக் கூட்டப்பட்டிருந்த கூட்டத்தில் கட்டாயம் பங்கேற்கவேண்டுமென அமைச்சர்களுக்கு நேற்றிரவு பணிக்கப்பட்டிருந்தது.இன்றைய கூட்டத்தின்போது, முப்படையினருக்கு எதிராக அரசியல்வாதிகளால் முன்வைக்கப்பட்டுவரும் கருத்துக்கள் சம்பந்தமாக பேசப்பட்டுள்ளன.\nகுறிப்பாக முன்னாள் இராணுவத் தளபதியான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தற்போதைய இராணுவத் தளபதியை ‘இடி அமீன்’ என விமர்சித்தமைக்கு தமது கடும் கண்டனத்தை ஜனாதிபதி வெளியிட்டார். சில அமைச்சர்களும் பொன்சேகாவுக்கு எதிராக கருத்துகளை முன்வைத்தனர்.அதேவேளை, முப்படைகளின் பிரதானியான அட்மிரல் விஜேகுணவர்தனவை சி.ஐ.டியினர் கைதுசெய்வதற்கு முயற்சிப்பது குறித்தும் விரிவாகப் பேசப்பட்டுள்ளது.\nபடையினரைக் கைதுசெய்து தடுத்துவைக்கக்கூடாது என்றும், குற்றச்சாட்டுகள் இருப்பின் வழக்கு விசாரணையைத் துரிதப்படுத்த வேண்டும் என்றும் ஜனாதிபதியால் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.படையினருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படின், அவற்றுக்கு எதிராக வழக்குத் தொடரலாம். மாறாக உடனடியாகக் கைதுசெய்வது பொருத்தமான செயற்பாடாக அமையாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.விசேட அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று வியாழக்கிழமை பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.\nபிரதமர் நாட்டில் இல்லாத நிலையில் ஜனாதிபதியால் அவசரமாகக் கூட்டப்பட்டிருந்த கூட்டத்தில் கட்டாயம் பங்கேற்கவேண்டுமென அமைச்சர்களுக்கு நேற்றிரவு பணிக்கப்பட்டிருந்தது.இன்றைய கூட்டத்தின்போது, முப்படையினருக்கு எதிராக அரசியல்வாதிகளால் முன்வைக்கப்பட்டுவரும் கருத்துக்கள் சம்பந்தமாக பேசப்பட்டுள்ளன.\nகுறிப்பாக முன்னாள் இராணுவத் தளபதியான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தற்போதைய இராணுவத் தளபதியை ‘இடி அமீன்’ என விமர்சித்தமைக்கு தமது கடும் கண்டனத்தை ஜனாதிபதி வெளியிட்டார். சில அமைச்சர்களும் பொன்சேகாவுக்கு எதிராக கருத்துகளை முன்வைத்தனர்.அதேவேளை, முப்படைகளின் பிரதானியான அட்மிரல் விஜேகுணவர்தனவை சி.ஐ.டியினர் கைதுசெய்வதற்கு முயற்சிப்பது குறித்தும் விரிவாகப் பேசப்பட்டுள்ளது.\nபடையினரைக் கைதுசெய்து தடுத்துவைக்கக்கூடாது என்றும், குற்றச்சாட்டுகள் இருப்பின் வழக்கு விசாரணையைத் துரிதப்படுத்த வேண்டும் என்றும் ஜனாதிபதியால் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.\nபடையினருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படின், அவற்றுக்கு எதிராக வழக்குத் தொடரலாம். மாறாக உடனடியாகக் கைதுசெய்வது பொருத்தமான செயற்பாடாக அமையாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.விசேட அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று வியாழக்கிழமை பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.\nபிரதமர் நாட்டில் இல்லாத நிலையில் ஜனாதிபதியால் அவசரமாகக் கூட்டப்பட்டிருந்த கூட்டத்தில் கட்டாயம் பங்கேற்கவேண்டுமென அமைச்சர்களுக்கு நேற்றிரவு பணிக்கப்பட்டிருந்தது.இன்றைய கூட்டத்தின்போது, முப்படையினருக்கு எதிராக அரசியல்வாதிகளால் முன்வைக்கப்பட்டுவரும் கருத்துக்கள் சம்பந்தமாக பேசப்பட்டுள்ளன.\nகுறிப்பாக முன்னாள் இராணுவத் தளபதியான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தற்போதைய இராணுவத் தளபதியை ‘இடி அமீன்’ என விமர்சித்தமைக்கு தமது கடும் கண்டனத்தை ஜனாதிபதி வெளியிட்டார். சில அமைச்சர்களும் பொன்சேகாவுக்கு எதிராக கருத்துகளை முன்வைத்தனர்.அதேவேளை, முப்படைகளின் பிரதானியான அட்மிரல் விஜேகுணவர்தனவை சி.ஐ.டியினர் கைதுசெய்வதற்கு முயற்சிப்பது குறித்தும் விரிவாகப் பேசப்பட்டுள்ளது.\nபடையினரைக் கைதுசெய்து தடுத்துவைக்கக்கூடாது என்றும், குற்றச்சாட்டுகள் இருப்பின் வழக்கு விசாரணையைத் துரிதப்படுத்த வேண்டும் என்றும் ஜனாதிபதியால் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.\nமணியம்தோட்டம் மாதா சொரூபம் உடைப்பு: மக்கள் விசனம்\nயாழ்ப்பாணம், மணியம்தோட்டம் பகுதியிலிருந்த மாதா சொரூபம் இனந்தெரியாத சந்தேகநபர்களினால் ���டைக்கப்பட்டுள்ளது. குறித்த சொரூபம் இன்று (திங்கட்...\nயாழில் வீடுபுகுந்து பெற்றோல் குண்டு தாக்குதல்: தொடரும் அட்டகாசம்\nயாழ்ப்பாணம் கொக்குவில் மஞ்சவனப்பதி பகுதியில் வீடொன்றுக்குள் புகுந்த வாள்வெட்டுக் கும்பல், அங்குள்ளவர்களை அச்சுறுத்தும் வகையில் பெற்றோல் க...\nநீராவியடிப் பிள்ளையார் விவகாரம் - பெயர் பலகைககள் அகற்றப்பட்டன\nமுல்லைத்தீவு- பழைய செம்மலை, நீராவியடி பிள்ளையார் ஆலயம் அமைந்துள்ள வளாகத்தில் அடாத்தாக பௌத்த விகாரை அமைத்து குருகந்த ரஜமகா விகாரை என பெயர் சூ...\nநுவரெலியாவிலுள்ள முகாமில் பயிற்சிப் பெற்ற தாக்குதல்தாரி\nகொழும்பு கிங்ஸ்பெரி ஹோட்டலில் தற்கொலை குண்டுத்தாக்குதலை மேற்கொண்டவர் நுவரெலியாவிலுள்ள முகாமில் பயிற்சிப் பெற்றவரென குற்றப்புலனாய்வுத் திண...\nமாலியில் கிராமத்திற்குள் புகுந்து ஆயுததாரிகள் துப்பாக்கிச் சூடு – 100 ற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழப்பு\nமத்திய மாலியில் உள்ள கிராமம் ஒன்றில் வசிக்கும் டாங் இன குழுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்தில் சுமார் 100 பேர் கொல்லப்பட்டுள...\nபீகாரை அச்சுறுத்தும் வெயில் – உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு\nபீகார் மாநிலத்தில் நிலவி வருகின்ற கடுமையான வெயில் காரணமாக தற்போது வரையில் 61 பேர் உயிரிழந்துள்ளதுடன், 100 இற்கும் மேற்பட்டோர் வைத்தியசால...\nகல்முனை மதகுருமார்கள் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம்\nம்பாறை, கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக்கோரி, மதகுருமார்கள் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். குறித்...\nயாழில் கைப்பற்றப்பட்ட வெடிபொருட்களை செயலிழக்கச் செய்ய நடவடிக்கை\nயாழ்ப்பாணம், சிறுத்தீவில் கண்டெடுக்கப்பட்ட வெடிபொருட்களை செயலிழக்கச் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக நீதிமன்ற உத்தரவைப் பெற த...\nதோல்வியில் முடிந்த முயற்சி : ஆராயவருகின்றது றோ\nரணிலை ஆட்சி பீடமேற்ற ஏதுவாக மைத்திரி மற்றும் மஹிந்தவை போட்டுத்தள்ள றோ முன்னெடுத்து தோல்வியடைந்த முயற்சி தொடர்பில் ஆராய றோ உயர்மட்டம் இலங்கை ...\nஅகதிகளை வெளியேற்றுவது பாரதூரமான மனித உரிமை மீறல்: சர்வதேச மன்னிப்புச் சபை\nஇலங்கையிலுள்ள வெளிநாட்டு அகதிகளை வலுக்கட்டாயமாக சொந்த நாட்டுக்கு வெளியேற்றுவது பாரதூரமான ���னித உரிமை மீறல் என சர்வதேச மன்னிப்புச் சபை குறி...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை சிறுகதை சினிமா தொழில்நுட்பம் மருத்துவம் விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2019/05/15120846/1035481/Burglars-loot-PNB-bankPolice-intensifies-Search.vpf", "date_download": "2019-06-17T23:11:57Z", "digest": "sha1:OQW3YKLCYYBX5PLCUGSF437T7SHAJX74", "length": 10108, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "வங்கியில் தங்க நகைகள் மாயமான விவகாரம் - குற்றவாளிகளை நெருங்க முடியாமல் போலீசார் திணறல்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nவங்கியில் தங்க நகைகள் மாயமான விவகாரம் - குற்றவாளிகளை நெருங்க முடியாமல் போலீசார் திணறல்\nபுதுக்கோட்டை பஞ்சாப் நேஷனல் வங்கி கொள்ளை வழக்கில், உண்மை குற்றவாளிகளை நெருங்க முடியாமல் போலீசார் திணறி வருவதாக கூறப்படுகிறது.\nபுதுக்கோட்டை பஞ்சாப் நேஷனல் வங்கியில் அலுவலக உதவியாளராக இருந்த மாரிமுத்து, ஏப்ரல் 26 -ஆம் தேதி காணாமல் போன நிலையில், மணமேல்குடி கடற்கரைப் பகுதியில் 29-ஆம் தேதி சடலமாக கண்டெடுக்கப்பட்டார். பிரேத பரிசோதனையில் அவர் கொலை செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது. இதனிடையே, வங்கியில் இருந்த 13 புள்ளி 75 கிலோ தங்க நகைகளுடன் மாயமாகியுள்ளார் என்று வங்கி மேலாளர் மாரீஸ் கண்ணன் அளித்த புகாரின் பேரில், புதுக்கோட்டை போலீசார் மாரிமுத்து மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மாரிமுத்து கொலைக்கும் வங்கி ஊழியர்ளுக்கும் தொடர்பு இருக்கலாம் என கூறும் அவரது உறவினர்கள், இதுகுறித்து வங்கி ஊழியர்களிடம் போலீசார் விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை காவல் துணைக்கண்காணிப்பாளர் ஆறுமுகசாமி தலைமையிலான குழுவினர் இந்த கொலை, கொள்ளை தொடர்பாக விசாரணை நடத்தி வரும் நிலையில், உண்மையான குற்றவாளிகளை நெருங்க முடியாமல் திணறி வருவதாக கூறப்படுகிறது.\nசந்தியாவின் உடல், தலை எங்கே - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்\nபெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nவிக்கிரவாண்டி தொகுதி காலி என அறிவிப்பு...\nதிமுக எம்எல்ஏ மறைவை தொடர்ந்து பேரவை செயலகம் நடவடிக்கை...\nராஜபாளையம் புதிய பேருந்து நிலையம் அருகே விபத்துக்கு காரணமான அரசுப்பேருந்தை பிடித்த போலீசார்\nவேதமாணிக்கம் என்பவர் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது அரசு பேருந்து மோதி சம்பவ இடத்திலேயே பலியானார்.\nதிருப்பதியில் ஜீப் மோதி சென்னை சிறுவன் பலி...\nதிருப்பதி அருகே ஜீப் மோதியதில் சென்னையை சேர்ந்த 9 வயது சிறுவன் உயிரிழந்தான்.\nமது போதையில் மோதல் - லாரி ஓட்டுநர் கொலை...\nஸ்ரீபெரும்புதூர் அருகே மது போதையில் லாரி ஓட்டுநர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் அடித்து கொல்லப்பட்டார்.\nபள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து - இருவர் பலி...\nகரூர் அருகே பள்ளத்தில் கார் கவிழ்ந்த விபத்தில் இருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.\nவிசுவநாத சுவாமி கோவிலுக்கு ராஜகோபுரம் கட்ட வேண்டும் : தமிழக அரசுக்கு பக்தர்கள் கோரிக்கை\n'சிவகாசி' என்ற பெயர் வரக் காரணமான விசுவநாத சுவாமி கோவிலுக்கு ராஜகோபுரம் கட்ட வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalmunaitoday.com/category/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88/", "date_download": "2019-06-17T22:46:41Z", "digest": "sha1:QNV6BK2W7366YO7ZOG7J26CR66OPSWSQ", "length": 22551, "nlines": 72, "source_domain": "kalmunaitoday.com", "title": "கல்முனை Archives - Sri lanka Tamil News Around the Clock - Kalmunai Today", "raw_content": "\nசாய்ந்தமருது பிரதேசத்திற்கு விஜயம் செய்துள்ளார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன..\nஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தற்போது சாய்ந்தமருது பிரதேசத்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். ஜனாதிபதியின் இந்த விஜயத்தின் போது, இராணுவத் தளபதி மகேஸ் சேனாநாயக்க உள்ளிட்ட குழுவினரும் பங்கு கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த கண்காணிப்பு விஜயத்தின் போது, ஜனாதிபதி அங்குள்ள அரச அதிகாரிகள் மற்றும் முஸ்லிம் அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆகியோரை சந்தித்துள்ளார்.\nFiled Under: இலங்கை, கல்முனை\nசாய்ந்தமருது குண்டுவெடிப்பு சம்பவத்தில் பலியான அஸ்ரிபா – ’வாழ்க்கையை ஆரம்பிக்கும் போதே, முடிந்து போன சோகம்…\nபதினாறு வயதாகும் போது திருமண உறவில் இணைந்து கொண்ட அஸ்ரிபாவுக்கு இப்போது வயது 19. ஆனால், தற்போது அஸ்ரிபா உயிருடன் இல்லை. சாய்ந்தமருதில் பயங்கரவாதிகளுக்கும் படையினருக்கும் இடையில், அண்மையில் நடைபெற்ற ‘சண்டை’யின் நடுவில் சிக்கி, “அஸ்ரிபா இறந்து விட்டார்” என்கிறார் அவரின் தாயார் ஹிதாயா. சாய்ந்தமருது – பொலிவேரியன் சுனாமி வீட்டுத் திட்டத்தில் தனது கணவருடன் அஸ்ரிபா வாழ்ந்து வந்தார். அங்குள்ள வேறொரு வீட்டில் அஸ்ரிபாவின் பெற்றோர் குடும்பத்துடன் இருக்கின்றார்கள். “சம்பவ தினத்தன்று அஸ்ரிபாவும் அவரது கணவரும் […]\nFiled Under: இலங்கை, கல்முனை\nஇரத்த கறையுடன் கூடிய கார் ஒன்றறை வைத்திருந்தவர் கல்முனைகுடியில் கைது…\nபயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்பு கொண்டுள்ளார் என்ற சந்தேகத்தின் பேரில் கல்முனை – கல்முனைகுடி பிரதேசத்தில் காவற்துறை விசேட அதிரடிப் படை அதிகாரிகளால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரிடம் இருந்து இரத்த கறையுடன் கூடிய ஈ.பி.கே.எம் 5059 என்ற இலக்கத் தகடு கொண்ட கார் ஒன்றும் மற்றும் குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடையதாக கூறப்படும் புகைப்படங்கள் உள்ளிட்ட தொலைப்பேசியொன்று காவற்துறை விசேட அதிரடிப்படை அதிகாரிகளால் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளது. பின்னர் மேலதிக விசாரணைகளுக்காக சந்தேகநபர் கல்முனை காவற்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.\nFiled Under: இலங்கை, கல்முனை\nகல்முனையில் இடம்பெற்ற தேடுதல் நடவடிக்கைகளின் போது 2 துப்பாக்கி 2 வாள்கள் 6 றம்போ கத்திகள் மீட்பு, பள்ளிவாசலிலும் தேடுதல் பொதுமக்கள் எதிர்ப்பு…\n(பாறுக் ஷிஹான்) கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது 2 துப்பாக்கி 2 வாள்கள் 6 றம்போ கத்திகள் மீட்கப்பட்டுள்ளன. இன்று(30) அதிகாலை முதல் இரகசிய தகவல் ஒன்றை அடுத்து நற்பிட்டிமுனை பகுதியில் பாரிய தேடுதல் நடவடிக்கை ஒன்றை இராணுவம் பொலிசாருடன் இணைந்து மேற்கொண்டிருந்தது.இதன் போது வீடுகள் பல சல்லடை போட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது.இதில் கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஒருவரது வீடும் தேடுதலுக்குள்ளானது.பின்னர் குறித்த பகுதியில் வீடு ஒன்றில் இருந்து […]\nFiled Under: இலங்கை, கல்முனை\nசாய்ந்­த­ம­ருது வொலி­வே­ரியன் கி­ராமத்தில் கடந்த வெள்ளிக்கிழமை நடந்தது என்ன..\nஉயிர் பறித்த ஞாயிறு நேற்­றுடன் ஒரு­வா­ர­ கா­லத்தை நிறை­வு­ செய்­துள்­ளது. அத­னி­டையே இடம்­பெற்­ற ­சம்­ப­வங்­களுள் சாய்ந்­த­ம­ருதுச் சம்­பவம் பலத்த கவ­னத்தை ஈர்த்­துள்­ளது. உயிர்த்­த ­ஞா­யிறு குண்­டு­வெ­டிப்­புச்­ சம்­ப­வங்­க­ளுக்கு உரி­மை­கொண்­டா­டிய அதே ஐ.எஸ். அமைப்­புத்­தான்தான் கல்­மு­னைச் ­சம்­ப­வத்­திற்கும் உரி­மை­கோ­ரி­யுள்­ளது. கல்­மு­னைப் ­பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட சாய்ந்­த­ம­ருது பூர­ண­மாக முஸ்லிம் மக்­க­ளைக்­கொண்ட பிர­தே­ச­­மாகும். சுனா­மியில் பாதிக்­கப்­பட்ட சாய்ந்­த­ம­ரு­துக் ­கி­ராம கரை­யோ­ர­ மக்­க­ளுக்கு குடி­யேற்­றக்­கி­ரா­ம­மாக வொலி­வே­ரியன் என்­ற ­கி­ராமம் மேற்­கே­யுள்ள வயல்­ப­கு­தியில் உரு­வாக்­கப்­பட்­டது. சாய்ந்­த­ம­ரு­தி­லி­ருந்து மேற்கே ஒரு தனி­யான பிர­தேசம் அது. அந்­தக்­ […]\nFiled Under: இலங்கை, கல்முனை\nசாய்ந்தமருது பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஆடைகள், சிங்கள பெண்கள் போன்று சென்று மத ஸ்தலங்களுக்கு தாக்குதல் மேற்கொள்வதற்கு திட்டமா…\nநாட்டிலுள்ள பல மத ஸ்தலங்களில் பெண்களை பயன்படுத்தி தற்கொலை தாக்குதல் நடத்த திட்டமிட்டிருக்கலாம் என புலனாய்வு பிரிவு சந்தேகம் வெளியிட்டுள்ளது. பயங்கரவாத அமைப்பான தேசிய தௌஹித் ஜமாத் அமைப்பினால் இந்தத் தாக்குதல்கள் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது. தாக்குதல்களுக்கு பயன்படுத்துவதற்காக தயார் நிலையிலிருந்த ஆடைகளை, சாய்ந்தம��ுது பிரதேசத்தில் குண்டு வெடித்த வீட்டில் இருந்து தேசிய புலனாய்வு பிரிவு கண்டுபிடித்துள்ளது. கடந்த 29ஆம் திகதி கிரிஉல்ல பிரதேசத்தில் ஆடை வர்த்தக நிலையம் ஒன்றில் முஸ்லிம் பெண்களின் 9 வெள்ளை ஆடைகள் மற்றும் மேலும் […]\nFiled Under: இலங்கை, கல்முனை\nசாய்ந்தமருது தாக்குதலின் போது உயிர்பிழைத்து அம்பாறை மருத்துவமனையில் உள்ள இருவர் தொடர்பில் காவற்துறையினரின் சந்தேகம்…\nசாய்ந்தமருது தாக்குதலின் போது உயிர்பிழைத்த இருவரும் , தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தலைவரும் இந்நாட்டு ஐ.எஸ் ஆதரவாளர்களின் தலைவருமான சஹ்ரான் ஹஷீமின் மனைவி மற்றும் குழந்தையாக இருக்கக்கூடும் என சந்தேகம் எழுந்துள்ளது. குறித்த பெண் மற்றும் குழந்தை தற்போதைய நிலையில் அம்பாறை மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். நேற்று முன்தினம் கல்முனை சாய்ந்தமருது நிந்தவூர் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையில் பரஸ்பர துப்பாக்கிச்சூடு இடம்பெற்றது. இதன்போது , பயங்கரவாதிகள் தங்கியிருந்த வீட்டினுள் மூன்று […]\nFiled Under: இலங்கை, கல்முனை\nஊரடங்கு நேரத்தில் கல்முனையில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்களுக்கு வித்தியாசமான தண்டனை..\n(எஸ்.அஷ்ரப்கான்) கல்முனையில் ஊரடங்கு நேரத்தில் நேற்று சனிக்கிழமை மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்களுக்கு பொலிஸாரால் வித்தியாசமான தண்டனை வழங்கப்பட்டுள்ளது. பொலிஸார் இவர்களின் மோட்டார் சைக்கிள் திறப்புகளை வேறாக்கி பறித்து எடுத்து தூர வீசி எறிந் துள்ளனர். இதனால் இவர்கள் வேறு வழி இல்லாமல் மோட்டார் சைக்கிள்களை கஷ்டப்பட்டு உருட்டி கொண்டு வீடுகளுக்கு திரும்பி வர நேர்ந்தது என்றும் மோட்டார் சைக்கிள்களை பயன்படுத்த முடியாமல் வீடுகளுக்குள் முடங்கி கிடக்க வேண்டி ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.\nFiled Under: இலங்கை, கல்முனை\nவணக்கஸ்தலங்கள் மீதாக தாக்குதலை கண்டித்து கல்முனை, சாய்ந்தமருது மக்கள் துக்கம் அனுஷ்டிப்பு…\n(றியாத் ஏ.மஜீத்) வணக்கஸ்தலங்கள் மீது நேற்று மேற்கொள்ளப்பட்ட கொடூரத் தாக்குதலை கண்டித்தும் அதில் பலியானவர்களுக்கு அனுதாபம் தெரிவிக்குமுகமாக சாய்ந்தமருது, கல்முனை பிரதேசங்களில் கடைகள் மூடப்பட்டு, சாய்ந்தமருது ஜூம்ஆப் பெரிய பள்ளிவாசல் மற்றும் கல்முனை முகைதீன் ஜூம்ஆப் பெரிய பள்ளிவாசல் உள்ளிட்ட அனைத்து பள்ளிவாசல்களிலும் கடைகளிலும் வெள்ளைக்கொடிகள் கட்டப்பட்டு தங்களது உணர்வுகளை வெளிக்காட்டியுள்ளனர். இத்தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு எதிராக அரசாங்கம் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் ஒருமித்த குரலில் கோரிக்கை விடுத்துள்ளனர். […]\nFiled Under: இலங்கை, கல்முனை\nகல்முனை ஏ.எம்.எச் மற்றும் வடக்கு ஆதார வைத்தியசாலைகளில் உதிரம் கொடுப்போம் உயிர்களை காப்போம்…\nமட்டக்களப்பில் இன்று இடம்பெற்ற குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடிக்கொண்டிருப்போரின் உயிர்களைப்பாதுகாக்க குருதி கொடையாளர்களிடம் இருந்து குருதிகள் எதிர்பார்க்கப்படுகிறது. மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு குருதிகளை அனுப்பும் முகமாக கல்முனை அஸ்ரப்ஞாபகார்த்த வைத்திசாலை மற்றும் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைகளில் விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன எனவே குருதி கொடை வழங்கவுள்ளோர் உடனடியாக மேற்படி வைத்திசாலைகளுக்கு செல்லுமாறு வேண்டப்படுகின்றனர். இச்செய்தியை அதிகம் செயர் செய்து உயிருக்கு போராடுபவர்களுக்கு உதவும் உதிரம் கொடுப்போம் உயிர்களை காப்போம்\nFiled Under: இலங்கை, கல்முனை\nமுஸ்லிம்கள் மீதான வன்முறைச் சம்பவங்கள் மிகவும் திட்டமிட்ட அடிப்படையில் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக புலனாய்வுப் பிரிவினர் தெரிவிப்பு…\nஎமக்கும் சந்தர்ப்பம் வரும், கடவுள் எம்மைப் பாத்துக்கொள்வார் என பேஸ்புக்கில் பதிவிட்ட முஸ்லிம் இளைஞர் கைது…\nஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சரவைக்கும் முஸ்லிம்களே பயங்கரவாதிகளை காட்டிக் கொடுத்தார்கள்….\nஇனவாதம் பேசும் காரைதீவு தவிசாளர் கி.ஜெயசிறில், கடந்தகாலத்தை மறந்து தன்னை நல்லவர் போல காட்ட முனைகின்றார், பிரதி தவிசாளர் ஜாஹீர் கண்டனம்….\nதேர்தலை தொடர்ந்தும் பிற்போடுவது தீவிரவாதத்தை போன்று தவறான செயற்பாடு ; தேர்தல்கள் ஆணையாளர்….\nகல்லடி பாலத்திலிருந்து ஆற்றில் குதித்த 16 வயது சிறுமியின் சடலம் இன்று மீட்பு...\nவிமானத்தில் பறந்த 120 முதியவர்கள் ; ஒரு தனி மனிதனின் கனவு நிறைவேறிய கதை...\nஇரத்த கறையுடன் கூடிய கார் ஒன்றறை வைத்திருந்தவர் கல்முனைகுடியில் கைது...\nஇனவாதம் பேசும் காரைதீவு தவிசாளர் கி.ஜெயசிறில், கடந்தகாலத்தை மறந்து தன்னை நல்லவர் போல காட்ட முனைகின்றார், பிரதி தவிசாளர் ஜாஹீர் கண்டனம்....\n12 கோடிக்கு மேல் அதிகரிக்கும் இந்திய கிரிக்கெட் வீரர்களின் சம்பளம்\nமுஸ்லிம்கள் மீதான வன்முறைச் சம்பவங்கள் மிகவும் திட்டமிட்ட அடிப்படையில் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக புலனாய்வுப் பிரிவினர் தெரிவிப்பு…\nசம்மாந்துறையிலிருந்து 24 மணித்தியாலயத்திற்குள் அம்பாறைக்குப் பறிபோன, சுமார் 836 ஏக்கர் காணிகள்...\nஇலங்கை கிரிக்கெட் அணிக்கு என்ன நடக்கின்றது, முன்னாள் வீரர் சனத்ஜெயசூரிய கவலை…\nபேஸ்புக்கில் உங்களுக்கு, எதிராக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து அறிவிக்கலாம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vocayya.com/2018/12/", "date_download": "2019-06-17T22:36:42Z", "digest": "sha1:SBVTKLIEX4GB53Q7LKMDXGAEJ7BTMT4K", "length": 11760, "nlines": 82, "source_domain": "www.vocayya.com", "title": "December 2018 – வ. உ. சிதம்பரம் பிள்ளை V.O.C", "raw_content": "வ. உ. சிதம்பரம் பிள்ளை V.O.C\nவ. உ. சிதம்பரம் பிள்ளை அவர்கள், பிரபலமாக ‘வ. உ. சி’ என்று அழைக்கப்பட்டார்\nகிருஷ்ணசாமி எனும் சுயநலத் தெலுங்கர் (சான்றுகளுடன்)\nகிருஷ்ணசாமி எனும் சுயநலத் தெலுங்கர் (சான்றுகளுடன்) கிருஷ்ணசாமி ஒரு தெலுங்கர் என்பதற்கான சான்றுகள் வருமாறு… —————– முதல் படம், 14 மார்ச் 2014 தினமணி டாக்டர் கிருஷ்ணசாமி சாதிச் சான்று விவகாரம்: உயர்நீதிமன்றத் தீர்ப்பு நிறுத்திவைப்பு by Venkatesan புதியதமிழகம் கட்சி நிறுவனரும் சட்டப்பேரவை உறுப்பினருமான டாக்டர் கிருஷ்ணசாமியின் சாதிச் சான்று தொடர்பான உயர்நீதிமன்றத் தீர்ப்பு…\n‘கலைவாணர்’, 81 vathu kuru poojai, kalaivanar, pirabakaran songs, TTV DINAKARAN, TTV DINAKARAN VOCAYYA, vellalar songs, VOC AYYA DINAKRAN, voc birthday, VOC IMAGE, voc kurupoojai, voc songs download, என். எஸ். கிருஷ்ணன்பிள்ளை, பிரபாகரன், பிரபாகரன் ஜாதி, பிரபாகரன் பாடல், பிரபாகரன் பிள்ளை, மருதநாயகம், வ உ சி அய்யா, வ உ சி குருபூஜை, வ உ சி பிறந்த நாள், வஉசி வரலாறு, வெலுபிள்ளை, வெள்ளளாச்சி, வெள்ளாளர், வேலுப்பிள்ளை, வேளாளர்கள்\nபிள்ளை பட்டம் வே(வெள்)ளாளர் எப்படி வந்தது\nஇன்று நம் *கொங்கு நாடு இளைஞர்கள் பேரவை* தலைவர் மதிப்பிற்குரிய கார்வேந்தன் அவர்களுடன் நாகராசன் என்ற பள்ளர் சமூகத்தை சேர்ந்த ஒருத்தன் தொலைபேசியில் *_”நீங்க வேற சமூகம் பிள்ளை வேற சமூகம்”_* என்றும், *கவுண்டர் என்பது பள்ள குடும்பரில் இருந்து வந்ததெனவும்* பேசி நம் *வேளாளர் ஒற்றுமையை கெட���க்க முயற்சி செய்து பேசியுள்ளான்.* *_அறியாமையால் நம்…\n81 vathu kuru poojai, AYYA VOC, soliya velalalar, TTV DINAKARAN, vellalar songs, VOC AYYA, என். எஸ். கிருஷ்ணன்பிள்ளை, பிரபாகரன் பாடல், பிரபாகரன் பிள்ளை, மருதநாயகம், வ உ சி அய்யா, வ உ சி குருபூஜை, வ உ சி பிறந்த நாள், வஉசி, வெள்ளளாச்சி, வெள்ளாளர், வேளாளர்கள்\nஎக்காரணம் கொண்டும் வேளாளர் என்பது எம் உரிமை அந்த உரிமையை யாருக்கும் யாருக்காகவும் தாரைவார்க்க வேண்டாம் என்பதில் உறுதிகொள்வோம். ”வேளாளர் -வெள்ளாளர் ” ஒற்றுமை ஓங்குக கரிகாலன் எங்கள் வேளாளர்க்குறியவர் என்பதை மறவாதே என் இனமே வீறுகொண்டு எழு…\ncidhambarampillai, pirabakaran, soliya velalalar, TTV DINAKARAN, VOC, பிரபாகரன் ஜாதி, பிரபாகரன் பாடல், பிரபாகரன் பிள்ளை, மருதநாயகம், வ உ சி அய்யா, வ உ சி குருபூஜை, வ உ சி பிறந்த நாள், வஉசி, வஉசி வரலாறு, வெலுபிள்ளை, வெள்ளளாச்சி, வெள்ளாளர், வேளாளர்கள்\nகளமிறங்கிய வெள்ளாளர்கள் மாண்பு காக்க திணறிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம்\nஇன்று வேளாளர் இனத்தின் பெயரை காக்க கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து வேளாளர் இயக்கங்கள் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது #தமிழ்நாடுவஉசிஇளைஞர்பேரவை #மாநிலகொங்குவேளாளக்கவுண்டர்கள் பேரவை #முன்றுமந்தை84ஊர்சோழியவேளாளர்நலசங்கம் #வெள்ளாளர்முன்னேற்றகழகம் #தேசியத்தலைவர்வஉசிபேரவை மற்றும் நம் இன #இளம்புலிகளும் தமிழ்நாடு வ.உ.சி இளைஞர் பேரவையின் சார்பில் அனைத்து மாவட்ட. ஆட்சியர்களுக்கும் தமிழக அரசு தலைமைச் செயலர் அவர்களுக்கும் பதிவு…\nராஜராஜ சோழன் காலத்தில் தீண்டப்படாதவர்கள் யார்\nவெள்ளாளர்கள் அசைவம் பக்கமே செல்ல கூடாது\nவெள்ளாளரின் பட்டங்களை பயன்படுத்தும் பிற சாதிகள்\n ஆற்காடு மாவட்டங்களில் வாழும் வெள்ளாள முதலியார்கள்\nதமிழன் on வெள்ளாளர் யார் யார் எப்படி உருவானர்கள்\nBala on வெள்ளாளர் யார் யார் எப்படி உருவானர்கள்\nSannyric on வெள்ளாளர் யார் யார் எப்படி உருவானர்கள்\nMuthu on வேளாளர் பிரச்சனை வெள்ளாளர்கள் என்ன செய்ய வேண்டும் அறிவார்ந்த சமூகம் அறிவு பூர்வமாக சிந்திக்க வேண்டும்\nS.Balaraman on வேளாளர் பிரச்சனை வெள்ளாளர்கள் என்ன செய்ய வேண்டும் அறிவார்ந்த சமூகம் அறிவு பூர்வமாக சிந்திக்க வேண்டும்\nவ. உ. சிதம்பரம் பிள்ளை அவர்கள் வாழ்க்கை வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/user/userlist/index.php?timerange=week&type=mostvisit&page=2", "date_download": "2019-06-17T23:22:30Z", "digest": "sha1:HGK66VJQG2ACODMV7IB2E7MQ2PZLFBRS", "length": 5006, "nlines": 192, "source_domain": "eluthu.com", "title": "கவிதைகளுக்கான மொத்த பார்வைகள்", "raw_content": "\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nஅன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி\nஒரு கிராமம் ஒரு தெய்வம்\nமகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/india/03/205717?ref=archive-feed", "date_download": "2019-06-17T23:22:05Z", "digest": "sha1:MXFHPAKH4XNHNEWFV7HOEYAXNASJ6ROZ", "length": 8760, "nlines": 145, "source_domain": "news.lankasri.com", "title": "ரோஜாவுக்கு ஆந்திர அரசில் முக்கியப்பதவி... உத்தியோகப்பூர்வ அறிவிப்பு - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nரோஜாவுக்கு ஆந்திர அரசில் முக்கியப்பதவி... உத்தியோகப்பூர்வ அறிவிப்பு\nஆந்திர அரசின் தொழிற்சாலைகள் உள்கட்டமைப்பு கழகத்தின் தலைவராக எம்.எல்.ஏ ரோஜா நியமனம் செய்யப்பட்டுள்ளதாக உத்தியோகப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.\nஆந்திராவில் மக்களவைத் தேர்தலுடன் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் 151 இடங்களை கைப்பற்றி ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ், ஆட்சியை கைப்பற்றியது.\nஅக்கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி முதலமைச்சராக பதவியேற்றார். ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் 5 பேர் துணை முதலமைச்சர்களாகவும் 25 பேர் கேபினட் அமைச்சர்களாகவும் பொறுப்பேற்று கொண்டனர்.\nஆட்சியிலும், கட்சியிலும் அனைவரும் சமம் என்பதை காண்பிக்க இந்த முடிவை எடுத்துள்ளதாக ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.\n5 துணை முதல்வர்கள் என்பது இந்திய அரசியல் வரலாற்றில் இதுவரை இல்லாத முன் உதாரணம்.\nஆனால் நடிகையும் நகரி தொகுதி எம்.எல்.ஏவுமான ரோஜாவுக்கு அமைச்சரவையில் இடம் வழங்கப்படவில்லை.\nதுணை முதல்வர் பதவி, அமைச்சர் பதவி ஏதாவது ரோஜாவுக்கு வழங்கப்படலாம் என எதிர்ப்பார்க்கப்பட்டது.\nஆனால் எந்தப் பதவியும் கிடைக்காததால் ரோஜா அதிருப்தியில் இருந்ததாக தகவல் வெளியானது.\nஇதனிடையே கடந்த வாரம் பிரதமர் நரேந்திர மோடி வரும்போது அனைத்து எம்.எல்.ஏக்களும் அவரை வரவேற்க வந்திருந்தனர்.\nஆனால் ரோஜா அதிருப்தி காரணமாக வரவில்லை. இதனால் ரோஜாவை அழைத்து ஜெகன்மோகன் ரெட்டி பேச்சுவார்த்தை நடத்தினார்.\nஇந்நிலையில் ஆந்திர அரசின் முக்கியத்துறையில் ரோஜாவுக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.\nஅதாவது ஆந்திர அரசின் தொழிற்சாலைகள் உள்கட்டமைப்பு கழகத்தின் தலைவராக எம்.எல்.ஏ ரோஜா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2019/05/20022754/1035972/Poonamallee-DMK-AIADMK-AMMK-Clash-Elections-2019.vpf", "date_download": "2019-06-17T22:35:12Z", "digest": "sha1:JTDLV7JQXZTDDL3MYXD66RSDWM5RTXIG", "length": 10045, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "மறுவாக்குப் பதிவின் போது லேசான தடியடி : அ.தி.மு.க, தி.மு.க, அ.ம.மு.க,வினர் இடையே வாக்குவாதம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nமறுவாக்குப் பதிவின் போது லேசான தடியடி : அ.தி.மு.க, தி.மு.க, அ.ம.மு.க,வினர் இடையே வாக்குவாதம்\nசென்னை பூந்தமல்லி அடுத்த மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற மறுவாக்குப் பதிவின்போது தி.மு.க, அ.தி.மு.க., அ.ம.மு.க-வினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் போலீசார் லேசாக தடியடி நடத்தினர்.\nசென்னை பூந்தமல்லி அடுத்த மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற மறுவாக்குப் பதிவின்போது தி.மு.க, அ.தி.மு.க., அ.ம.மு.க-வினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் போலீசார் லேசாக தடியடி நடத்தினர். திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட 195வது வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவு நடைபெற்றபோது அ.ம.மு.க. வினர் உள்ளே செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் அதிமுக, திமுக, அமமுகவினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குச் சாவடி மையத்தின் அருகே கூட்டம் அதிகரித்ததால் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை கலைந்து செல்லுமாறு கூறினார்கள். ஆனால் அவர்கள் மறுத்ததால் லேசான தடியடி நடத்தி போலீசார் கூட்டத்தை கலைத்தனர்.\nகாதலிக்கு செல்போன் வாங்கி கொடுத்த இளைஞர் : காதல‌னின் தந்தை வெட்டி படுகொலை\nகரூரில் காதல் விவகாரத்தால் இரு குடும்பத்தினருக்கு இடையே ஏற்பட்ட மோத‌லில் காதலனின் த‌ந்தை வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.\n\"தங்க தமிழ்செல்வனின் கருத்து யதார்த்தமானது\" - தினகரன் பேச்சு\nசட்டமன்ற இடைத்தேர்தல் சூலூர் தொகுதி அமமுக வேட்பாளர் சுகுமாரை ஆதரித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சூலூரில் பிரசாரம் மேற்கொண்டார்.\n\"எம்.ஜி.ஆர்.,கருணாநிதி இணைய விரும்பினர்\" - இருதய நிபுணர் சொக்கலிங்கம்\nஎம்.ஜி.ஆர்.,கருணாநிதி இருவரும் இணைய விரும்பியதாக இருதய நிபுணர் சொக்கலிங்கம் தெரிவித்துள்ளார்.\nசசிகலா விரைவில் வெளியில் வருவார் என்ற செய்தியில் உண்மை இல்லை - டிடிவி தினகரன்\nசசிகலா விரைவில் வெளியில் வருவார் என்ற செய்தியில் உண்மை இல்லை என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.\nஅரசுப்பள்ளிகளில் புத்தகங்கள் கிடைத்திட அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் : ஸ்டாலின்\nதமிழகத்தில் இயங்கி வரும் அரசுப்பள்ளிகளில் மூன்று, நான்கு, ஐந்தாம் வகுப்புக்கான பாடப்புத்தகங்கள் மாணவர்கள் கைகளில் கிடைத்திட அரசு துரித நடவடிக்கை எடுக்க ​வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.\nஜூலை 5 -ந்தேதி மத்திய பட்ஜெட் தாக்கல்\nஅடுத்த மாதம் 5ஆம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை மக்களவையில் தாக்கல் செய்ய உள்ளார்.\nஜே.பி. நட்டாவுக்கு ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து.\nபாஜக தேசிய செயல் தலைவராக தேர்வுசெய்யப்பட்டுள்ள ஜே.பி. நட்டாவுக்கு ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து.\nபாஜக தேசிய செயல் தலைவராக ஜே.பி. நட்டா நியமனம்\nபாஜக தேசிய செயல் தலைவராக ஜே.பி. நட்டா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.\nப்ரக்யா சிங் தாகூர் எம்.பியாக பதவியேற்கும் போது மக்களவையில் சலசலப்பு\nமத்திய பிரதேசத்தில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பெண் சாமியார் ப்ரக்யா சிங் தாக்கூர் உறுப்பினராக பதவி ஏற்கும்போது அவையில் சலசலப்பு ஏற்பட்டது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vellithirai.news/trailor/806-%E0%AE%A8%E0%AF%80-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%89.html", "date_download": "2019-06-18T00:01:57Z", "digest": "sha1:LARR4SIKZG3QWBIYLIJBCZZLHTPBQJDJ", "length": 9152, "nlines": 88, "source_domain": "vellithirai.news", "title": "நீ இதுக்குதான் லாயக்கி.. உள்ளாடையை கழட்டி காண்பித்த நடிகை – வைரல் வீடியோ – Vellithirai News", "raw_content": "\nஎன்.ஜி.கே. மீதான விமர்சனம் ; எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்கிறேன் : சூர்யா டிவிட்\nஎன்.ஜி.கே. மீதான விமர்சனம் ; எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்கிறேன் : சூர்யா டிவிட்\n – மாறுபட்ட விமர்சனங்கள், குழப்பத்தில் ரசிகர்கள்\n – மாறுபட்ட விமர்சனங்கள், குழப்பத்தில் ரசிகர்கள்\nகட் அவுட் வச்சதே வேஸ்ட் – ரசிகர்களை ஏமாற்றிய என்.ஜி.கே\nகட் அவுட் வச்சதே வேஸ்ட் – ரசிகர்களை ஏமாற்றிய என்.ஜி.கே\nவெறித்தனம்..வேறலெவல்…அனல் தெறிக்குது – என்.ஜி.கே டிவிட்டர் விமர்சனம்\nவெறித்தனம்..வேறலெவல்…அனல் தெறிக்குது – என்.ஜி.கே டிவிட்டர் விமர்சனம்\nநீ இதுக்குதான் லாயக்கி.. உள்ளாடையை கழட்டி காண்பித்த நடிகை – வைரல் வீடியோ\nஇந்தியன் கிரிக்கெட் அணியை அபிநந்தன் போல ஒருவரை பேச வைத்து கிண்டலடித்த பாகிஸ்தான் ஊடகம் ஒன்றுக்கு நடிகை பூனம் பாண்டே கொடுத்துள்ள பதிலடி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇங்கிலாந்தில் தற்போது உலக கோப்பை கிரிக்கெட் நடந்து வருகிறது. வருகிற 16ம் தேதி இந்தியா – பாகிஸ்தான் நாடுகள் மோதும் போட்டி நடக்கவுள்ளது. எனவே, கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்வமுடன் இந்த போட்டிக்காக காத்திருக்கின்றனர்.\nஇந்நிலையில், அபிநந்தனை ஒருவரை போல ஒருவரை பேச வைத்து இந்திய அணியை ஒரு பாகிஸ்தான் ஊடகம் கிண்டலடித்திருந்தது. இதைத் தொடர்ந்து, நீங்கள் ஒரே ஒரு கப் மட்டுமே வாங்க முடியும். அது டீ கப் என நெட்டிசன்களும் சமூக வலைத்தளங்களில் பாகிஸ்தானுக்கு மீம்ஸ் மூலம் பதிலடி கொடுத்து வருகின்றனர்.\nஇந்நிலையில், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்போது கவர்ச்சியான புகைப்படம் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வரும் பூனம் பாண்டே ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், பாகிஸ்தான் ஊடகம் வெளியிட்ட அந்த வீடியோவை செல்போனில் காட்டிய பின், தனது உள்ளாடையை கழட்டி காண்பித்து, நீங்கள் டீ கப் வாங்கத்தான் லாயக்கி… என் உள்ளாடையில் டீ ஊற்றி குடியுங்கள் என கிண்டலத்துள்ளார்.\nThe post நீ இதுக்குதான் லாயக்கி.. உள்ளாடையை கழட்டி காண்பித்த நடிகை – வைரல் வீடியோ appeared first on – Cinereporters Tamil.\nஅவன மாதிரி ஒரு சைக்கோவ நீ பாக்கவே முடியாது – சிந்துபாத் டிரெய்லர் செய்த சாதனை..\nஅவன மாதிரி ஒரு சைக்கோவ நீ பாக்கவே முடியாது – சிந்துபாத் டிரெய்லர் செய்த சாதனை..\nபடத்த மறுபடி எடுத்தது தப்பே இல்லை – பாராட்டு மழையில் ‘ஆதித்ய வர்மா’ டீசர் வீடியோ\nபடத்த மறுபடி எடுத்தது தப்பே இல்லை – பாராட்டு மழையில் ‘ஆதித்ய வர்மா’ டீசர் வீடியோ\nலீக் ஆன வீடியோ – தளபதி 63 படக்குழு அதிர்ச்சி\nலீக் ஆன வீடியோ – தளபதி 63 படக்குழு அதிர்ச்சி\nஇன்ப அதிர்ச்சி கொடுத்த என்.ஜி.கே டீம் – பொதச்சாலும் பாடல் வீடியோ\nஇன்ப அதிர்ச்சி கொடுத்த என்.ஜி.கே டீம் – பொதச்சாலும் பாடல் வீடியோ\nதிடீர் திருமணம் செய்த பிக்பாஸ் பிரபலம்…\nதிடீர் திருமணம் செய்த பிக்பாஸ் பிரபலம்…\n10 வருட போராட்டம் – திடீரென திருமணம் செய்த காமெடி நடிகை\n10 வருட போராட்டம் – திடீரென திருமணம் செய்த காமெடி நடிகை\n2வது திருமணத்துக்கு ரெடியான நடிகை – மாப்பிள்ளை இவர்தான்\n2வது திருமணத்துக்கு ரெடியான நடிகை – மாப்பிள்ளை இவர்தான்\nநான் சிங்கிள்தான் பட் டேக்கன் – த்ரிஷாவின் காதலர் யார் \nநான் சிங்கிள்தான் பட் டேக்கன் – த்ரிஷாவின் காதலர் யார் \nபிக்பாஸ் வீட்டில் கவர்ச்சி கன்னிகள் – ரசிகர்கள் கொண்டாட்டம்\nபிக்பாஸ் வீட்டில் கவர்ச்சி கன்னிகள் – ரசிகர்கள் கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/378816.html", "date_download": "2019-06-18T00:21:33Z", "digest": "sha1:7PZIAYWDW3ASOJAHBPLMV44V5VKTP6EY", "length": 5816, "nlines": 135, "source_domain": "eluthu.com", "title": "நீ - காதல் கவிதை", "raw_content": "\nபேசாமல் இருக்க -- \"நீ\"\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந� (7-Jun-19, 7:26 pm)\nசேர்த்தது : செந்தமிழ் பிரியன் பிரசாந்த்\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/sp_detail.php?id=23697", "date_download": "2019-06-17T22:53:20Z", "digest": "sha1:D2OI42ZL27KOWIUJJIKFERLW75EI72JQ", "length": 11502, "nlines": 73, "source_domain": "m.dinamalar.com", "title": "கோஹ்லி மட்டும் போதுமா: ஆலோசனை சொல்கிறார் சச்சின் | Dinamalar", "raw_content": "முதல் பக்கம் பாராளுமன்ற தேர்தல் 2019 Download Dinamalar Apps\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nகோஹ்லி மட்டும் போதுமா: ஆலோசனை சொல்கிறார் சச்சின்\nபதிவு செய்த நாள்: மே 22,2019 22:58\nபுதுடில்லி: ''கோஹ்லியை பொறுத்தவரையில் சிறப்பாக விளையாடி ரன்கள் குவிப்பது வழக்கம். ஆனால் சக வீரர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் இவரால் மட்டும் உலக கோப்பையை வெல்ல முடியாது,'' என சச்சின் தெரிவித்தார்.\nஇங்கிலாந்தில் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 30ல் துவங்குகிறது. இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் உட்பட 10 அணிகள் பங்கேற்கின்றன. இதற்கான இந்திய அணி நேற்று லண்டன் கிளம்பிச் சென்றது. முதல் போட்டியில் வரும் ஜூன் 5ல் தென் ஆப்ரிக்காவை சந்திக்கவுள்ளது.\nஇதுகுறித்து இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் கூறியது:\nபொதுவாக இந்திய அணியில் ஏதாவது ஓரிரு வீரர்கள் ஒவ்வொரு போட்டியிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விடுவர். ஆனால் சக வீரர்கள் ஒத்துழைப்பு இல்லாத பட்சத்தில் பெரியளவு சாதிக்க முடியாது.\nஏனெனில் ஒரு வீரர் மட்டும் சிறப்பாக விளையாடினால், தொடரை வெல்ல முடியாது. இதற்கான வாய்ப்பே இல்லை. அதேநேரம் ஒவ்வொரு முக்கிய நேரத்திலும் மற்ற வீரர்கள் கைகொடுக்க வேண்டும். இது நடக்கவில்லை எனில் பெரும் ஏமாற்றமாகி விடும்.\nபேட்டிங் ஆர்டரில் 4வது இடம் என்பது வெறும் எண் மட்டுமே. இதை 'அட்ஜஸ்ட்' செய்து கொள்ளலாம். இந்த இடத்தில் களமிறங்கி, சிறப்பாக செயல்பட இந்திய அணியில் போதுமான வீரர்கள் உள்ளனர். இதனால் 4 என்பது ஒரு பிரச்னையே அல்ல.\nபுரிதல் முக்கியம்: இந்திய வீரர்கள் அதிகமாக போட்டிகளில் பங்கேற்றுள்ளனர். 4, 6 அல்லது 8 என எந்த ஆர்டரில் களமிறங்கினாலும், அந்த இடத்தில் என்ன செய்ய வேண்டும் என அவர்களுக்குத் தெரியும். சூழ்நிலையை புரிந்து கொள்வது தான் முக்கியம்.\nஆஸ்திரேலிய தொடரில் சகால், குல்தீப் யாதவ் சிறப்பாக செயல்படவில்லை என்பதால் வருத்தப்படத் தேவையில்லை. அவர்கள் சிறப்பாக செயல்பட்டாலும் தவறு செய்யாமல் இருந்தது கிடையாது. முரளிதரன் இப்படித் தான் சாதித்தார். இவரது பந்து வீச்சை எல்லோரும் கணித்தாலும், தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்தனர்.\n'சீனியர்-ஜூனியர்': இந்திய அணியில் உள்ள பல வீரர்கள் 8 முதல் 10 ஆண்டுகள் விளையாடிய அனுபவம் உடையவர்கள். தவிர குல்தீப், ராகுல், சகால், ஹர்திக் பாண்ட்யா, பும்ரா என இளம் வீரர்களும் கடந்த சில ஆண்டுகளாக சிறப்பாக திறமை வெளிப்படுத்தி வருகின்றனர். ஒட்டு மொத்தமாக இந்திய அணி சமபலத்துடன் உள்ளது. இம்முறை உலக கோப்பை தொடரில் சாதிக்க அதிக வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.\nசச்சின் கூறுகையில்,''ஒருநாள் அரங்கில் பேட்டிங் சாதகமான ஆடுகளங்களால் பவுலர்கள் பாடு திண்டாட்டமாக உள்ளது. ஒரு அணி 350 ரன்கள் எடுத்தால், எதிரணி 45 ஓவர்களில் 'சேஸ்' செய்கிறது. நாங்கள் விளையாடிய போது 28 ஓவருக்குப் பின், பந்துகள் 'ரிவர்ஸ் சுவிங்' ஆகும். கடைசி நேரத்தில் பந்து நன்கு தேய்ந்து நிறம் மாறிவிடும். இப்போது இரு முனனைகளிலும் புதிய பந்துகள் பயன்படுத்துவதால் 'ரிவர்ஸ் சுவிங்' காணாமல் போய்விட்டது. தற்போதுள்ள இரு பந்துகளுக்குப் பதில் ஒரு பந்து முறை கொண்டுவர வேண்டும்,'' என்றார்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஇந்திய ரசிகர்கள் கொண்டாட்டம் * வீரர்களுக்கு இரண்டு நாள் லீவு\nஎதிரணிகளை கலங்கடிக்கும் இந்தியா: ஸ்ரீகாந்த் புகழாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://srilanka-botschaft.de/news-events/tamil-news/2015-03-23-09-53-57.html", "date_download": "2019-06-17T22:35:46Z", "digest": "sha1:4JVQ6I2MP33LQUQOJMCYVQI222S73AP4", "length": 5393, "nlines": 122, "source_domain": "srilanka-botschaft.de", "title": "ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் இலங்கை வருகை ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர்மட்ட பிரதிநிதிகள் குழுவொன்று இலங்கைக்கு வருகை தரவுள்ளது.", "raw_content": "\nஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் இலங்கை வருகை ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர்மட்ட பிரதிநிதிகள் குழுவொன்று இலங்கைக்கு வருகை தரவுள்ளது.\nஜீ.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகையை மீண்டும் வழங்குவது தொடர்பில் கலந்துரையாடல்களை நடாத்துவதற்காகவே இக்குழு இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த குழுவினர் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் உள்ளிட்ட பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல்களை நடத்தும் என எதிர்பாரக்கப்படுகின்றது.\nஇலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டையடுத்தே ஐரோப்பிய ஒன்றியம் 2010ம் ஆண்டு ஜீ.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகைக்கு தடை விதித்தது.\nஇதன்படி இலங்கையில் உற்பத்தி செய்யப்படுகின்ற 300 வகையான ஆடை தயாரிப்புகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் தடை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇந்நிலையில் இலங்கையில் கடந்த ஜனவரி மாதம் 8ம் திகதி இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தினாலும், இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களினாலும், மீண்டும் இவ் வரிச்சலுகையை வழங்குவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-06-18T00:04:16Z", "digest": "sha1:YUSMYDSTWZRNKLCG6W7MEPXYMV35IFFU", "length": 9828, "nlines": 186, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:இந்திய வானூர்தி நிலையங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 17 துணைப்பகுப்புகளில் பின்வரும் 17 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► அசாமில் உள்ள வானூர்தி நிலையங்கள்‎ (4 பக்.)\n► ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள வானூர்தி நிலையங்கள்‎ (6 பக்.)\n► இந்திய பன்னாட்டு வானூர்தி நிலையங்கள்‎ (18 பக்.)\n► இராசத்தானின் வானூர்தி நிலையங்கள்‎ (4 பக்.)\n► உத்தரப் பிரதேசத்தில் உள்ள வானூர்தி நிலையங்கள்‎ (7 பக்.)\n► ஒடிசாவின் வானூர்தி நிலையங்கள்‎ (1 பக்.)\n► ஒன்றியப் பகுதி வானூர்தி நிலையங்கள்‎ (2 பக்.)\n► கர்நாடக மாநில வானூர்தி நிலையங்கள்‎ (4 பக்.)\n► குசராத்து வானூர்தி நிலையங்கள்‎ (4 பக்.)\n► கேரள வானூர்தி நிலையங்கள்‎ (4 பக்.)\n► சம்மு காசுமீரின் வானூர்தி நிலையங்கள்‎ (4 பக்.)\n► தமிழ்நாட்டு வானூர்தி நிலையங்கள்‎ (13 பக்.)\n► தில்லி வானூர்தி நிலையங்கள்‎ (2 பக்.)\n► இந்திய பஞ்சாபில் உள்ள வானூர்தி நிலையங்கள்‎ (3 பக்.)\n► பீகாரிலுள்ள வானூர்தி நிலையங்கள்‎ (2 பக்.)\n► மகாராட்டிரத்தில் வானூர்தி நிலையங்கள்‎ (3 பக்.)\n► மேற்கு வங்காள வானூர்தி நிலையங்கள்‎ (2 பக்.)\n\"இந்திய வானூர்தி நிலையங்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 26 பக்கங்களில் பின்வரும் 26 பக்கங்களும் உள்ளன.\nஇந்திய பன்னாட்டு வானூர்தி நிலையங்கள்\nஇந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையம்\nஇந்திய விமான நிலையங்கள் வரிசைப் பட்டியல்\nஇந்தியாவில் பயணிகள் போக்குவரத்து மிகுந்த வானூர்தி நிலையங்கள்\nகார் நிக்கோபார் வான்படைத் தளம்\nகுசோக் பகூலா ரிம்போச்செ வானூர்தி நிலையம்\nகோவா சர்வதேச விமான நிலையம்\nதமிழ்நாட்டில் உள்ள வானூர்தி நிலையங்களின் பட்டியல்\nதேவி அகில்யாபாய் ஓல்கர் வானூர்தி நிலையம்\nபிர்சா முண்��ா சர்வதேச விமான நிலையம்\nவட்டார இணைப்புத் திட்டம் - உடான்\nவீர் சாவர்க்கர் பன்னாட்டு வானூர்தி நிலையம்\nநாடு வாரியாக வானூர்தி நிலையங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 அக்டோபர் 2011, 15:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1839_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-06-17T23:29:56Z", "digest": "sha1:EGJAZJDCQOOXPTNIX5OS72H5F6IXNOTQ", "length": 7463, "nlines": 221, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1839 பிறப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇதனையும் பார்க்கவும்:: 1839 இறப்புகள்.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 1839 births என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\n\"1839 பிறப்புகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 20 பக்கங்களில் பின்வரும் 20 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 மார்ச் 2013, 09:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:846", "date_download": "2019-06-17T23:24:27Z", "digest": "sha1:2T64QF5SAYZ4EX36ZAZPC3NFFIOQBHWZ", "length": 5849, "nlines": 170, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:846 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n846 ஆண்டுடன் தொடர்புடைய கட்டுரைகள் மற்றும் நிகழ்வுகள்.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 846 என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► 846 இறப்புகள்‎ (1 பக்.)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 அக்டோபர் 2013, 09:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2019-06-18T00:05:48Z", "digest": "sha1:4AKRVDRBB5MLCB5FAFJP3INNCQF3JK3F", "length": 205977, "nlines": 409, "source_domain": "ta.wikipedia.org", "title": "பற்று அட்டை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரை கூகுள் மொழிபெயர்ப்புக் கருவி மூலம் உருவாக்கப்பட்டது. இதனை உரை திருத்த உதவுங்கள். இக்கருவி மூலம் கட்டுரை உருவாக்கும் திட்டம் தற்போது நிறுத்தப்பட்டுவிட்டது. இதனைப் பயன்படுத்தி இனி உருவாக்கப்படும் புதுக்கட்டுரைகளும் உள்ளடக்கங்களும் உடனடியாக நீக்கப்படும்\nஇக்கட்டுரையோ இக்கட்டுரையின் பகுதியோ விக்கிப்பீடியாவின் கட்டுரைகளைப் போல் இல்லை. இதை விக்கிப்பீடியாவின் நடைக்கேற்ப மாற்ற வேண்டியுள்ளது. தொகுத்தலுக்கான உதவிப் பக்கம், நடைக் கையேடு ஆகியவற்றைப் படித்தறிந்து, இந்தக் கட்டுரையைச் செம்மைப்படுத்தி உதவலாம்.\nஒரு பற்று அட்டை (இதனை வங்கி அட்டை அல்லது காசோலை அட்டை என்றும் கூறுகின்றனர்) என்பது ஒரு பிளாஸ்டிக் அட்டை. கொள்முதலின்போது ரொக்கம் அல்லது வேறு வழியில் அதன் விலையைச் செலுத்தும் ஒரு மாற்றும் முறைமையை இது அளிக்கிறது. இதன் செயல்பாட்டின்வழி உரைப்பதானால், இதனை ஒரு மின்னணுக் காசோலை எனக் கூறலாம். காரணம், பணமானது நேரடியாக வங்கிக் கணக்கு அல்லது அந்த அட்டையில் விஞ்சியிருக்கும் நிதி ஆகியவற்றிலிருந்து நேரடியாக எடுக்கப்படுகிறது. சில வேளைகளில், இணையப் பயன்பாட்டிற்கு என்றே பிரத்தியேகமாக அட்டைகள் உருவாக்கப்படுகின்றன. இவற்றில் இயற்பொருள் சார்ந்த அட்டை என்று ஒன்று இருப்பதில்லை.[1][2]\nபல நாடுகளில் இவ்வாறான பற்று அட்டை பரவலாகப் பயன்படுகிறது. இது காசோலையின் பயன்பாட்டினையும், மற்றும் சில வேளைகளில் அளவீடு ரீதியாக, ரொக்கத்தின் பயன்பாட்டினையும் விஞ்சி விட்டது. கடன் அட்டை என்பதைப் போலவே, பற்று அட்டைகளும் தொலை பேசி மற்றும் இணைய வழி கொள்முதல்களுக்காகவே முதன்மையாகப் பயனாகின்றன. ஆயினும், கடன் அட்டைகளில் அவற்றின் அட்டையின் உடைமையாளர் பின்னாளில் பணம் செலுத்த வேண்டியிருப்பதைப் போல அல்லாது, இதில் பணமானது அவரது வங்கிக் கணக்கிலிருந்து நேரடியாக பெறப்பட்டு விடுகிறது.\nபற்று அட்டைகளைக் கொண்டு உடனடியாகப் பணம் எடுக்கலாம்; மேலும், இவை தானியங்கி பணம் வழங்கும் இயந்திரம் எனப்படும் ஏடிஎம் அட்டைகளைப் போல பணம் எடுப்���தற்கும், காசோலைகளுக்கு பற்றுறுதி அளிக்கும் அட்டைகளாகவும் விளங்குகின்றன. வணிகர்கள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு \"பணம் திருப்புதல்\" / \"பணத்திற்குப் பதில் மாற்று\" போன்ற வசதிகளை வழங்கலாம். இந்நிலைகளில் ஒரு வாடிக்கையாளர் தங்களது கொள்முதலுடன் ரொக்கத்தையும் எடுத்துக் கொள்ளலாம்.\n1 கடனா அல்லது பற்றா\n2 பற்று அட்டை அமைப்புகளின் வகைகள்\n2.1 நேரடிக் கணினி பற்று அமைப்பு\n2.2 நேரடிக் கணினி வழி பற்று அமைப்பு\n2.3 மின்னணு பணப்பை அட்டை அமைப்பு\n2.4 முன்னரே பணம் செலுத்திய பற்று அட்டை\n3.3 நேரடி கணினி வழி அல்லாத பற்றுக்களை ஒத்தி வைப்பதில் எழும் வினாக்கள்\n3.4 இணைய வழி கொள்முதல்கள்\n4 உலகெங்கும் பற்று அட்டைகள்\n4.3.1 கனடாவில் நுகர்வோர் பாதுகாப்பு\n4.23 ஐக்கிய அமெரிக்க நாடுகள்\n4.23.1 எஃப்எஸ்ஏ, ஹெச்ஆர்ஏ மற்றும் ஹெச்எஸ்ஏ பற்று அட்டைகள்\n\" இது ஐக்கிய அமெரிக்க நாடுகளில் ஒரு பற்று அட்டையைப் பயன்படுத்துகையில் அடிக்கடி கேட்கப்படும் கேள்வியாகும். ஐக்கிய அமெரிக்க நாடுகளில், ஒருவர் விற்பனைச் சமயத்தில் \"கடன்\" அல்லது \"பற்று\" அட்டை என எதைப் பயன்படுத்தினாலும், அதற்கான பணம் அட்டையின் உடைமையாளரின் காசோலைக் கணக்கிலிருந்தே வரும். இவ்வாறாக இருப்பதனால், ஐக்கிய அமெரிக்க நாடுகளில் பெரும்பான்மையான நுகர்வோரைப் பொறுத்த வரையில் இந்த இரண்டிற்கும் இடையில் வேறுபாடுகள் ஏதுமில்லை. இருப்பினும், பணம் எப்போதும் அட்டையின் உடைமையாளரின் காசோலைக் கணக்கிலிருந்தே வருவதாயினும், விற்பனை நிகழ்வின்போது \"கடன்\" அல்லது \"பற்று\" ஆகிய இரண்டிற்கும் நிச்சயமான ஒரு வேறுபாடு உள்ளது.\nஒரு அட்டையின் உடைமையாளர் \"கடன்\" என்பதைத் தெரிவு செய்கையில், அந்த வர்த்தக நடவடிக்கையானது \"நேரடிக் கணினி முறைமை\" அல்லாது செயல்படுகிறது. விற்பனை நிகழ்வின்போது, வர்த்தகர் அங்கீகாரம் பெறுவதற்கான செயற்பாட்டை மேற்கொள்ளலாம் அல்லது அவ்வாறு மேற்கொள்ளாதிருக்கலாம். அங்கீகாரம் என்பது வேண்டப்பட்ட பணம் வணிகருக்கு அளிக்கப்பட்டு விடும் என்னும் ஒரு பற்றுறுதியாகும். வழமையான ஒரு பற்று அட்டை வர்த்தக நடவடிக்கையைப் போலவே, வணிகர் தமது அனைத்து பற்று அட்டை நடவடிக்கைகளையும் தீர்வு செய்யாதவரை அட்டையின் உடைமையாளரின் கணக்கிலிருந்து பணம் உண்மையில் பெறப்படுவதில்லை. இருப்பினும், விற்பனை நிகழ்வின���போதே அட்டையின் உடைமையாளரின் கணக்கில் அதற்கான பணமதிப்பு தாக்கலாகி விடுகிறது. வணிகரைப் பொறுத்து இத்தகைய தாக்கலானது, அட்டையின் உடைமையாளரின் கணக்கில் இடப்படுவதற்குச் சில நாட்களாகலாம்.\nஒரு அட்டையின் உடைமையாளர் \"பற்று\" என்பதைத் தெரிவு செய்கையில் வர்த்தக நடவடிக்கையானது நேரடிக் கணினி முறைமையில் செயல்படுவதாகிறது. இத்தகைய ஒரு நிகழ்வில், அட்டையின் உடைமையாளர் தனது கொள்முதலை ஒரு தனிப்பட்ட அடையாள எண் அதாவது, \"பின்\" (\"PIN\") எனப்படும் ஒரு குறியீட்டு எண் கொண்டு அதற்குச் சான்றளிக்கிறார். இதற்கான அனுமதியைப் பெற்ற பின்னர் இதன் மதிப்பிற்கான பணம் உடனடியாக அட்டையின் உடைமையாளரின் கணக்கிலிருந்து வணிகரின் கணக்கிற்கு மாற்றப்பட்டு விடுகிறது.\nஐக்கிய அமெரிக்க நாடுகளில் பெரும்பான்மையான நுகர்வோர்கள் \"பற்று\" அதற்கு எதிராக \"கடன்\" என்பதற்கு இடையிலான வேறுபாட்டினைப் பொருட்படுத்தாது இருப்பினும், அவற்றிற்கு இடையே உள்ள முக்கியமான வேறுபாடுகளை அவர்கள் அறிந்து கொள்ளுதல் அவசியம். அவை அனைத்திலும் தலையானது, \"பற்று\" என்பதன் கீழான நடவடிக்கைகள், சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு, பூசலுக்கு உட்படலாம். அது பற்று அட்டை அல்லது கடன் அட்டை என எதன் கீழ் பெறப்பட்டிருப்பினும் இவ்வாறு நிகழலாம். பற்று அட்டை மீதான பூசல் என்பது கடன் அட்டை மீதான பூசல் போன்றே செயல்படும். இவ்வாறான பூசல், அட்டையின் உடைமையாளருக்கு ஆதரவாகத் தீர்வு பெறுவரையிலும், அந்த வர்த்தக நடவடிக்கைக்கான பணத் தாக்குதல் அவரது கணக்கில் ஏற்றப்பட்டே இருக்கும். ஒரு பற்று அட்டையின் உடைமையாளரைப் பொறுத்தவரையிலும், பூசல் அவருக்கு ஆதரவாக தீர்வாகும் வரையிலும் பணம் அவர் கணக்கினின்றும் நீங்கியதாகவே கொள்ள வேண்டும். அவ்வாறு, தீர்வாகும்போது பணம் அவருக்குத் திரும்ப வழங்கப்படும். கடன் அட்டையின் உடைமையாளரைப் பொறுத்தவரையிலும், பூசலுக்குட்பட்ட பணத்தை அவர் முன்னரே செலுத்தி விட்டதால், தீர்வாகும் வரையிலும் அவர் பணம் செலுத்தத் தேவையில்லை. அவ்வாறு அவருக்கு ஆதரவாக தீர்வாகும் பட்சத்தில்தான், தாக்கலுக்கு உட்பட்ட பணம் அவரது கணக்கிலிருந்து அகற்றப்படும் அல்லது அவர் முன்னரே செலுத்தியிருப்பின் அவரது கணக்கில் திரும்ப வைக்கப்படும். இது மிகப் பொதுவானதாகும். இருப்பினும், \"பற்��ு\" என்பதன் கீழ் செயற்படுத்திய நடவடிக்கைகள் எதனையும், அவை மோசடி என்றில்லாத வரையினில், பூசலுக்கு உட்படுத்த இயலாது.\nபற்று அல்லது கடன் ஆகியவற்றிற்கு இடையிலான பிறிதொரு வேறுபாடு யாதெனில், கடன் அட்டையின் கீழாக நடவடிக்கையைத் தெரிவு செய்கையில், அதனுடனான கட்டணத்தையும் செலுத்த நேரிடும். பல வங்கிகள் தங்களது காசோலைக் கணக்குகள் மற்றும் பற்று அட்டைகள் வழி பெறப்படும் கொள்முதல் மதிப்பிற்கு ஏற்றவாறு வெகுமதிகளை வழங்குகின்றன. இவை பொதுவாக புள்ளிகளின் அடிப்படையில் உள்ளன. உதாரணமாக எக்ஸ் என்பதாக குறிப்பிட்ட அளவு பணத்தைச் செலவு செய்திருப்பின், அதற்கு ஏற்றதாக ஒரு அளவினில் ஈட்டும் புள்ளிகளைக் கொண்டு பணம் திரும்பப் பெறுதல், இசை, காப்பி, வானூர்திப் பயண தொலைவுகள் ஆகியவற்றைக் குறிப்பிட்ட கால அளவில் பெறலாம். இருப்பினும், இத்தகைய வெகுமதிகள் ஒருவர் பற்று அட்டையின் கீழ் கடன் என்பதைத் தெரிவு செய்யும்போது மட்டுமே கணக்கிடப்படும். பல வங்கிகளும் பற்று அட்டையின் கீழான கடன் சார்ந்த நடவடிக்கைகளுக்கு ஒரு சிறு கட்டணத்தை வசூலிக்கின்றன. ஆக, பற்று அட்டையின் மூலம் உங்களுக்கு வெகுமதிப் புள்ளிகள் கிடைக்கையில், வங்கி அதன் மீதான ஒரு கட்டணத்தையும் விதிக்கக் கூடும்.\nபற்று அட்டை அமைப்புகளின் வகைகள்[தொகு]\nஉருமாதிரியான ஒரு பற்று அட்டையின் முன்புறத்தின் உதாரணம்: வங்கியின் முத்திரையை வழங்குதல், ஈஎம்வி சில்லு ஹாலோகிராம் அட்டை எண், அட்டை வர்த்தகக்குறி முத்திரை, பயனறுதேதி மற்றும் அட்டை உரிமையாளரின் பெயர்.\nஉருமாதிரியான ஒரு பற்று அட்டைப் பின்புறத்தின் உதாரணம்: காந்தத் துண்டு, கையெழுத்து, அட்டைக்கான பாதுகாப்புக் குறியீடு\nபற்று அட்டை நடவடிக்கைகள் தற்சமயம் மூன்று வழிகளில் செயல்படுகின்றன: நேரடிக் கணினி பற்று (இதை குறியீட்டுப் பற்று (PIN debit)என்றும் கூறுவதுண்டு), நேரடிக் கணினி அல்லாத பற்று (இதனை கையெழுத்துப் பற்று என்றும் கூறுவதுண்டு) மற்றும் மின்னணு பணப்பை அட்டை அமைப்பு .[3] இயற்பொருளாக உள்ள பற்று அட்டையின் மூலம் நேரடிக் கணினி பற்று அட்டை, நேரடிக் கணினி முறைமை அல்லாத பற்று அட்டை மற்றும் மின்னணு பணப்பை அட்டை ஆகிய நடவடிக்கைகளிலும் ஈடுபடலாம் என்பதைக் குறித்துக் கொள்ளல் வேண்டும்.\nபல பற்று அட்டைகளும் விசா அல்லது மாஸ்டர் என்���ும் வர்த்தகக் குறியீடுகளின் கீழ் இருப்பினும், வேறு பல வகையான பற்று அட்டைகளும் உள்ளன. இவை ஒரு குறிப்பிட்ட நாடு அல்லது பகுதியில் ஏற்கப்படுவதாக உள்ளன. எடுத்துக் காட்டாக, ஐக்கிய இராச்சிய நாட்டில் சுவிட்சு (தற்போது மாஸ்டிரோ) மற்றும் சோலோ, கனடா நாட்டில் இன்டராக். ஃபிரான்ஸ் நாட்டில் கார்ட்டெ பிளூ, அயர்லாந்து நாட்டில் லேசர், ஜெர்மனி நாட்டில் \"ஈசி எலெக்ட்ரானிக் கேஷ்\" (இது முன்னர் யூரோசெக் எனப்பட்டது) மற்றும் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகியவற்றில் எஃப்ட்போஸ் எனவும் வழங்குகிறது. எல்லை தாண்டிய ஒவ்வுமைக்கான தேவையின் காரணமாகவும் மற்றும் அண்மையில் யூரோ அறிமுகமானதினாலும், இவ்வாறான பல அட்டை வலைப்பின்னல்கள் மறு வர்த்தகக் குறியீடு பெற்று சர்வதேச நாடுகளிலும் அங்கீகாரம் பெறுவதான மாஸ்டிரோ முத்திரை கொண்டுள்ளன. (இவற்றிற்கு உதாரணமாக சுவிட்சர்லாந்து நாட்டின் \"ஈசி டிரக்ட்\", ஆஸ்திரியாவின் \"பாங்கோமாட்காசெ\" மற்றும் ஐக்கிய இராச்சியத்தின் சுவிட்ச் ஆகியவற்றைக் கூறலாம்). இது மாஸ்டர் கார்ட் என்னும் வர்த்தகக் குறியீட்டின் பகுதியாகவே உள்ளது. சில பற்று அட்டைகள் இரு வர்த்தகக் குறியீடுகளைப் பெற்றிருக்கலாம். அதாவது முந்தைய தேசிய முத்திரை மற்றும் மாஸ்டிரோ முத்திரை ஆகிய இரண்டினையுமே அவை கொண்டிருக்கலாம். (எ.கா:ஜெர்மனியின் ஈசி அட்டைகள், அயர்லாந்தின் லேசர் அட்டைகள், ஐக்கிய இராச்சியத்தின் சுவிட்சு மற்றும் சோலோ அட்டைகள், நெதர்லாந்தின் பின்பாஸ் அட்டைகள் மற்றும் பெல்ஜியம் நாட்டின் பாங்காண்டாக்ட் அட்டைகள் ஆகியவை). இவ்வாறு பற்று அட்டைகளைப் பயன்படுத்துவதால், வணிக இயக்காளர்கள் வாடிக்கையாளர்களின் செலவழிக்கும் தன்மையைக் கண்காணித்து தங்களது பொருட்களை மேலும் திறனுற்ற வழிகளில் வெளிப்படுத்த இயல்கிறது. இத்தகைய அமைப்புகளில் ஒன்றின் உதாரணம் எம்பெட் இண்டர்நேஷனல் (Embed International) என்பதாகும்.\nநேரடிக் கணினி பற்று அமைப்பு[தொகு]\nநேரடிக் கணினி முறைமையில் பற்று அட்டைகளுக்கு ஒவ்வொரு வர்த்தக நடவடிக்கைக்கும் மின்னணு முறையிலான அங்கீகாரம் தேவைப்படும். இந்த முறைமையில், பற்றுக்கள் உடனடியாக பயனரின் கணக்கில் ஏற்றப்படும். இந்த வர்த்தக நடவடிக்கை கூடுதலாக தனிப்பட்ட அடையாள எண் (personal identification number (PIN)) வழியாக சான்றளிப்பு பெறும். சில நேரடிக் கணினி முறைமைகளில் ஒவ்வொரு வர்த்தக நடவடிக்கைக்கும் இவ்வாறான சான்று தேவைப்படும். முக்கியமாக, அதிகரித்த தானியங்கி முறைமையில் பணம் வழங்கும் இயந்திரம் தொடர்பான ஏடிஎம் அட்டைகளுக்கு இது அவசியம். நேரடிக் கணினி முறைமையில் பற்று அட்டைகளைப் பயன்படுத்துவதில் ஒரு சிரமம் என்னவென்றால், விற்பனை முனைமை மின்னணு இயந்திரத்தைக் கொண்டிருக்க வேண்டும். சில சமயங்களில் தனிப்பட்ட ஒரு பின் அட்டையும் (PINpad) தேவைப்படலாம். இதில் பின் எண்ணைச் செலுத்த வேண்டியிருக்கும். எனினும், பல நாடுகளிலும் அட்டை சார்ந்த வர்த்தக நடவடிக்கைகளில் இது பொதுவானதாகவே உள்ளது. ஒட்டு மொத்தமாகப் பார்க்கையில், நேரடிக் கணினி முறைமையிலான பற்று அட்டை, நேரடிக் கணினி முறைமையில் அல்லாத பற்று அட்டையை விடச் சிறந்ததாகவே காணப்படுகிறது. காரணம், இதன் சான்றளிப்பு அமைப்பு பாதுகாப்பை உறுதி செய்வதாகவும், நேரடி முறைமையில் இது அமைந்திருப்பதுமேயாகும். செயற்பாட்டு தாமதம் விளைவது மட்டுமே நேரடி கணினி முறைமையிலான பற்று அட்டைகளின் ஒரே பிரச்சினையாக இருக்கலாம்.\nநேரடிக் கணினி வழி பற்று அமைப்பு[தொகு]\nநேரடிக் கணினி வழி அற்ற பற்று அட்டைகள் பெரும் வணிக முத்திரைகள் கொண்டிருக்கும் (எ.கா: ஐக்கிய இராச்சியம் மற்றும் பிற நாடுகளில் விசா அல்லது மாஸ்டர்கார்ட் அல்லது மாஸ்டிரோ போன்ற பெரும் வணிக முத்திரைகள். ஆனால், ஐக்கிய அமெரிக்க நாடுகளில் இவ்வாறு இருப்பதில்லை. இவை விற்பனை முனைமையில் கடன் அட்டையைப் போன்று (செலுத்துனரின் கையெழுத்தோடு) பயன்படுத்தப்படுகின்றன. இத்தகைய பற்று அட்டைகள் ஒரு தினசரி வரம்பிற்கு உட்பட்டு இருக்கலாம். இந்த வரம்பானது அது ஏற்றப்பட்ட பின்னர் நடப்புக் கணக்கு அல்லது சேமிப்புக் கணக்கில் விஞ்சியிருக்கும் தொகையைப் பொறுத்து அமையலாம். இவ்வாறு நேரடிக் கணினி வழி அல்லாத வர்த்தக நடவடிக்கைகள் இவை தொடர்பான கணக்கில் ஏற்றப்படுவதற்கு இரண்டிலிருந்து மூன்று நாட்கள் வரை பிடிக்கலாம். சில நாடுகளில் சில வங்கிகள் மற்றும் வர்த்தக சேவை நிறுவனங்கள் கொள்முதல் செய்பவருக்கு எந்தக் கட்டணமும் இல்லாத வகையில், அத்தகைய வர்த்தக நடவடிக்கையின் தோற்ற மதிப்பிற்கு மேற்பட்ட ஒரு \"கடன்\" அல்லது நேரடிக் கணினி வழி அல்லாத ஒரு பற்று நடவடிக்கை மேற்கொள்கின்றன. \"பற்ற���\" அல்லது நேரடிக் கணினி வழி பற்று நடவடிக்கைக்கு ஒரு சிறு கட்டணம் விதிக்கப்படலாம் (பல நேரங்களில் சில்லறை விற்பனையாளரே இத்தகைய கட்டணத்தையும் தாங்கிக் கொள்பவராகிறார்). பிற வேறுபாடுகளில் இவையும் அடங்கும்: நேரடிக் கணினி வழி கொள்முதலாளர்கள் பற்றுக் கொள்முதல் தொகைக்கு ஈடான அளவில் ரொக்கத்தையும் எடுக்கத் தெரிவு செய்யலாம் (அத்தகைய ஒரு நடவடிக்கைக்கு வர்த்தகரின் ஆதரவு இருக்குமாயின்). மேலும், வணிகரின் கண்ணோட்டத்திலிருந்து (நேரடிக் கணினி வழி அல்லாத) \"கடன்\" சார்ந்த நடவடிக்கையை விடவும் குறைவான கட்டணத்தையே நேரடிக் கணினி வழி பற்று நடவடிக்கையில் அவர் செலுத்துகிறார்.\nமின்னணு பணப்பை அட்டை அமைப்பு[தொகு]\nஸ்மார்ட்-கார்ட் என்பது மின்னணு பணப்பை அமைப்பின் அடிப்படையிலானது. (இதில் மதிப்பானது வெளியிலுள்ள ஒரு கணக்கினில் அல்லாது, அட்டையில் சில்லுவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, இந்த அட்டையை ஏற்கும் இயந்திரங்களுக்கு வலைப்பின்னல் அவசியமில்லை). இவை 1990ஆம் ஆண்டுகளின் இடைக் காலம் தொட்டு ஐரோப்பாவெங்கும், குறிப்பாக ஜெர்மனி (ஜெல்ட்கார்ட்டெ), ஆஸ்திரியா (குவிக்), நெதர்லாந்து (சிப்னிப்), பெல்ஜியம் மற்றும் சுவிட்சர்லாந்து (கேஷ்) ஆகிய நாடுகளில், பரவலாக வழங்கி வருகின்றன. ஆஸ்திரியாவிலும் ஜெர்மனியிலும் நடப்புக் கணக்குகள் அனைத்தும் தற்போது மின்னணு பணப்பையை உட்கொண்டவையாகவே உள்ளன.\nமுன்னரே பணம் செலுத்திய பற்று அட்டை[தொகு]\nமுன்னரே பணம் செலுத்திய பற்று அட்டைகள் மீள்செலுத்து பற்று அட்டைகள் அல்லது மீள்செலுத்து முன்னரே பணம் செலுத்திய பற்று அட்டைகள் எனவும் வழங்கப்படுகின்றன. மீண்டும் மீண்டும் இருப்பதான பண வழங்கீடுகளுக்கு இப்பெயர் பயன்படுகிறது.[4] பணம் செலுத்துபவர் அட்டையின் உடைமையாளரின் கணக்கில் பணத்தைச் செலுத்தி விடுகிறார். முன்னரே பணம் செலுத்திய பற்று அட்டைகள் நேரடிக் கணினி அல்லாத பற்று அமைப்பு அல்லது நேரடிக் கணினி பற்று அமைப்பு வழியாக இந்த நிதிகளுக்கு அணுகல் கொண்டுள்ளன. குறிப்பாக ஐக்கிய அமெரிக்க நாடுகளில் மூல தளம் கொண்டுள்ள நிறுவனங்களில் வெளி நாட்டிலிருந்து நிதி பெறுகின்ற பெரும்பாலானவற்றில் முன்னரே பணம் செலுத்திய பற்று அட்டைகளின் மூலம் சர்வதேச நாடுகளிலிருந்து தாமதம் அல்லது சர்வதேச காசோலை அல்லது வங்கிப் பண மாற்றங்கள் தொடர்பான கட்டணம் ஏதுமின்றி பணம் பெற முடிகிறது.[5] இணைய தள அடிப்படையிலான இஸ்டாக்ஃபோட்டோ போன்ற இருப்பு நிலை புகைப்பட வலைத்தளங்கள், புறவழி பணி கொள்ளும் ஓடெஸ்க் போன்றவை மற்றும் இணைப்பு வலைப்பின்னல்களான மீடியாவிஜ் போன்றவை ஆகிய அனைத்துமே முன்னரே செலுத்திய பற்று அட்டைகளைத் தங்களது பங்களிப்போர்/ சார்பிலா பங்களிப்போர்/ வணிகர்கள் ஆகியோருக்கு அளிக்கின்றன.\nபற்று மற்றும் காசோலை அட்டைகள் பரவலாக பயன்பாட்டில் உள்ளமையால் அவற்றினால் நுகர்வோர் மற்றும் சில்லறை வணிகருக்கு சாதகங்கள் மட்டுமன்றி பாதகங்களும் நிறைந்தே உள்ளன.\nகீழ் வரும் குற்றச்சாட்டுகள் ஐக்கிய அமெரிக்க நாடுகளில் மட்டுமே தற்போது உள்ள நிலைமையின் அடிப்படையிலானவை. அவை அனைத்து நாடுகளுக்கும் பொருந்தாது என்பதால், தயவு செய்து கவனத்துடன் படிக்கவும்.\nகடன் வாங்கும் சக்தியில்லாத, பிற வழிகளில் ஒரு கடன் அட்டை பெற இயலாத நுகர்வோர் மிக எளிதாக ஒரு பற்று அட்டையை வாங்கி அதன் மூலம் பிளாஸ்டிக் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.\n(நேரடிக் கணினி வழி அல்லாத சில வர்த்தக நடவடிக்கைகளை விடுத்து) எந்த வங்கிக் கணக்குடன் தொடர்புற்றுள்ளதோ அந்த வங்கிக் கணக்குடனான பயன்பாட்டினை மட்டுமே பற்று அட்டை கொண்டுள்ளது. இதனால், நுகர்வோர் அட்டையைத் தாறுமாறாகப் பயன்படுத்துவது, அல்லது மிக அதிகமாக வட்டி வசூலிப்பது, தாமதித்த பணம் செலுத்துதல் அல்லது கடன் அட்டைகளுக்கே உரித்தான கட்டணங்கள் ஆகியவை இதில் இருப்பதில்லை.\nபல நடவடிக்கைகளுக்கும் காசோலை அட்டையின் மூலமாக காசோலை எழுதுவதைத் தவிர்க்க முடியும். காசோலை அட்டைகள் பயனரின் கணக்கில் அப்போதே பற்றினை ஏற்றி விடுகின்றன. இதன் மூலமாக அந்த நடவடிக்கையானது கொள்முதல் சமயத்திலேயே முடிந்து விடுகிறது. இதனால், கடன் அட்டையில் உள்ளதைப் போல பின்னாளில் பணம் கட்டுவதற்கோ அல்லது பயனரின் தனிப்பட்ட தகவல்களுக்கு அணுக்கம் கொண்டிருக்கக் கூடிய பாதுகாப்பற்ற ஒரு காசோலையை எழுதுவதற்கோ தேவை இருப்பதில்லை.\nகடன் அட்டைகளைப் போல, பற்று அட்டைகளும் வணிகர்களால் ஏற்கப்படுகின்றன. தனிப்பட்ட காசோலைகளை விடக் குறைவான அளவிலேயே இவை சோதனைக்கும், அடையாளத்திற்கும் உள்ளாகின்றன. இதனால், வர்த்தக நடவடிக்கைகள் விரைவாகவும், இடையூறு கு���ைவாகவும் கொண்டு நடைபெற ஏதுவாகிறது. தனிப்பட்ட காசோலைகளைப் போல அல்லாது, பற்று அட்டை மூலமான கொள்முதலுக்கான பணம் பின்னாளில் பெறப்படாது இருக்கக் கூடும் என வணிகர்கள் எண்ணுவதில்லை.\nபணம் நேரடியாகப் பெறப்படும்போது அதிகக் கட்டணம் மற்றும் வட்டி விகிதங்களை வசூலிக்கும் ஒரு கடன் அட்டையைப் போல அல்லாது, பற்று அட்டையைப் பயன்படுத்தி ஏடிம் அல்லது பின்-அடிப்படையிலான முறைமையில் கூடுதல் கட்டணம் ஏதுமின்றிப் பணம் எடுக்கலாம். வெளிநாட்டு ஏடிஎம்மிலிருந்து எடுக்கப்படும் பணத்திற்கு மட்டுமே கட்டணம் உண்டு.\nபணம் அல்லது கடன் அட்டையைப் போல் அல்லாது பற்று அட்டை பல பாதகங்களையும் கொண்டுள்ளது:\nதற்போது, பல வங்கிகளும் இருப்பை மீறிய நிதி வழங்கீடு, முன்னரே அளித்த அங்கீகாரங்கள் காரணமாக தேவையான பணம் இருப்பில் இல்லாதிருத்தல், ஏன், ஏற்கப்பட்டுப் பின்னர் மறுதலிக்கப்பட்ட நிதி நடவடிக்கைகளுக்கும் கூட கட்டணம் விதிக்க முற்பட்டுள்ளன. (இவற்றில் சிலவற்றை வாடிக்கையாளர் அறிந்திருப்பது கூட இல்லை).\nஒரு பற்று அட்டை (அல்லது எண்) வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கிற்கு அளிக்கப்பட்ட பின்னர், அதற்கான தேதி, செலுத்துபவர் பெயர், தொகை மற்றும் நடப்பு நாணயம் ஆகியவை தொடர்பான ஒப்பந்தம் ஏதும் இல்லாது, அவர்களுக்குச் சேர வேண்டிய தொகையை \"எடுத்துக் கொள்ள\" இயலும் எனத் தவறாக நம்புகின்றனர். இதன் காரணமாக, இருப்பை மீறிய பண வழங்கீட்டிற்கான அபராதம், அளவு-மீறியவை, பெற இயலாத தொகைகள் ஆகியவற்றால் மறுதலிப்புகளும், அளவை மீறிய பண வழங்கீடுகளும் உருவாகி சில வங்கிகளால் இவை நிராகரிக்கப்படும் நிலை உண்டாகிறது.\nசில நாடுகளில், கடன் அட்டைகளை விட பற்று அட்டைகள் குறைவான பாதுகாப்பையே கொண்டுள்ளன[6]. கையெழுத்தின் அடிப்படையிலான கடன் சார்ந்த நடவடிக்கையை விட, குறியீட்டு எண் அடிப்படையிலான பற்று அட்டையில், குறியீட்டு எண்ணைத் திருடும் கருவிகள் கொண்டு மோசடி செய்வது எளிதாக உள்ளது. இருப்பினும், பயனர்களின் குறியீட்டு எண்ணை இவ்வாறு மோசடிக் கருவிகள் கொண்டு திருடுவது என்பது, குறியீட்டு எண் கொண்டுள்ள பற்று அட்டைகளைப் போலவே குறியீட்டு எண் கொண்டுள்ள கடன் அட்டைகளிலும் நடக்கக் கூடும். கையெழுத்தின் அடிப்படையிலான அட்டைகளில் இவ்வாறு திருட்டு மோசடி செய்வதும் எளிதானதே.\nபல ��டங்களில், நுகர்வோர் பாதுகாப்புச் சட்டங்கள் கடன் அட்டைக்கு உள்ள அளவு கிடைக்கப் பெறுவதில்லை. கடன் அட்டை வைத்திருப்பவர், அந்த அட்டையைப் பயன்படுத்திச் செய்யப்பட்ட மோசடி பரிவர்த்தனைகளில் மிகக் குறைந்த பட்ச அளவிற்கே பொறுப்பாவார். இதனைப் பல நேரங்களில் வங்கிகள் தள்ளுபடியும் செய்து விடுகின்றன. ஆனால், பற்று அட்டையைப் பயன்படுத்தி செய்யப்பட்ட மோசடி நடவடிக்கைகளுக்கு, பல நூறு டாலர்கள் வரையிலும், ஏன், அதன் மொத்த மதிப்பு வரையிலுமே கூட அட்டையின் உரிமையாளர் பொறுப்பாகிறார். மேலும் பற்று அட்டையைப் பொறுத்த வரையில்[6] இத்தகைய மோசடிக்கான தள்ளுபடியைப் பெறுவதற்கு, அதனை வங்கிக்குத் தெரிவிப்பதற்கு வாடிக்கையாளர் மிகக் குறைந்த நேரமே பெற்றுள்ளார் (வழமையாக இரண்டே நாட்கள்தாம்). கடன் அட்டையைப் பொறுத்த வரையில் இந்தக் காலகட்டம் 60 நாட்களாகக் கூட இருக்கலாம்.[6] பற்று அட்டையின் குறியீட்டு எண்ணைப் பெறவோ அல்லது அந்த அட்டையைப் போன்றே ஒரு நகல் எடுக்கவோ இயன்ற திருடன் ஒருவன் வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கை சுத்தமாகத் துடைத்து எடுத்து விடலாம். இதற்கு வாடிக்கையாளரால் ஏதும் செய்ய இயலாது.\nஅங்கீகாரம் அல்லாத பயன்பாடுகளுக்கு கூட்டரசினால் விதிக்கப்படும் அதிகபட்ச கடப்பாடு (ஐக்கிய அமெரிக்க நாடுகள்)\nஇரண்டு வேலை நாட்களுக்குப் பிறகு ஆனால் 60 வேலை நாட்களுக்குள்\n60 வேலை நாட்களுக்குப் பிறகு\nபிற நாடுகளில், ஐக்கிய இராச்சியம் மற்றும் அயர்லாந்து ஆகியவற்றில், பொருட்களை அல்லது சேவைகளை கடன் அட்டை கொண்டு வாங்கும் ஒரு நுகர்வோர் அத்தகைய பொருட்களோ அல்லது சேவைகளோ வழங்கப்படாவிடினும் அல்லது விற்கப்பட இயலாவிடினும், கடன் அட்டை அளித்தவரைப் பின் தொடரலாம். இதற்கு சில்லறை வணிகர் அளிக்கும் செயற்பாடுகளை முதலில் அவர்கள் மேற்கொள்ள வேண்டும். எனினும், அத்தகைய சில்லறை வணிகர் வர்த்தகத்தை விட்டுச் சென்று விட்டார் எனில், இது தேவையாக இருப்பதில்லை. ஒரு பற்று அட்டையைப் பயன்படுத்துகையில் இத்தகைய ஒரு பாதுகாப்பைச் சட்டம் அளிப்பதில்லை. ஆயினும், விசா பற்று அட்டைகள் போன்ற வலைப்பின்னல்கள் ஓரளவிற்கு இதை வழங்குகின்றன.\nஒரு கடன் அட்டையைப் பயன்படுத்தி ஒரு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகையில், வங்கியின் பணமே செலவாகிறது. எனவே, மோசடி அல்லது பூசல் நேர்கையில் அப்பணத்தைத் திரும்பப் பெறுவதில் வங்கி முனைப்பாகிறது. ஒரு கொள்முதலில் அதிருப்தி அடைந்த அல்லது ஒரு வணிகரால் முறையற்று நடத்தப்பட்ட வாடிக்கையாளரின் குற்றச்சாட்டுகளைக் களைவதற்கு வங்கி போராடலாம். ஆனால், பற்று வழி கொள்முதல் செய்கையில், வாடிக்கையாளர் தனது பணத்தையே செலவு செய்கிறார். இதில், பணத்தைத் திரும்பப் பெறுவதில் வங்கிக்கு முனைப்பு ஏதும் இருப்பதில்லை.\nசில நாடுகளில், (பெறப்படும் இடத்திலேயே பணம் செலுத்து முறையில்) காசோலைன், உறைவிடம் அல்லது வாடகை ஊர்தி ஆகிய சில வகையான கொள்முதல்களுக்கு பணத்தை வங்கி நிலுவையில் வைத்திருக்கலாம். இது குறிப்பிட்ட கால கட்டத்திற்கு உண்மையான கொள்முதல் மதிப்பை விட அதிகமாகவும் இருக்கலாம்.[6] இருப்பினும், சுவீடன் போன்ற சில நாடுகளில் இவ்வாறு இருப்பதில்லை. இந்த நிலுவை தீர்வையாகும்வரையில், இந்தக் கணக்கில் ஏற்றப்படும் பிற பற்றுகள், காசோலைகளை உள்ளிட்டு, அனைத்தும் மறுதலிக்கப்படும் அல்லது வங்கிக் கணக்கில் நிதி இல்லாத நிலை போன்ற, மிகைப்பற்று அடிப்படையில் கட்டணம் விதிக்கப்பட்டு அளிக்கப்படும்.\nஎல்லா நிதிசார் நடவடிக்கைகளிலும் பெரும் நிறுவனங்களின் முத்திரை தாங்கியுள்ள மெய்ம்மையற்ற கடன் அட்டைகள் ஏற்கப்படுகையில், வாடகை ஊர்தி வசதிகளில் இவற்றை ஒத்த பற்று அட்டைகள் சில நாடுகளில் ஏற்கப்படுவதில்லை.[9] சில நாடுகளில், வாடகை ஊர்தி முகமைகள் மெய்யான கடன் அட்டையின் பயன்பாட்டினையே வலியுறுத்துகின்றன; அல்லது குறைந்த பட்சமாக பற்று அட்டையைப் பயன்படுத்தி வாடகைக்கு ஊர்தியை எடுப்பவரின் கடன் திருப்பும் வலிமை குறித்து விசாரித்துக் கொள்கின்றன். இத்தகைய நாடுகள் சிலவற்றில், இந்த நிறுவனங்கள் தங்களது தேவைப்பாடுகளுக்குப் பொருந்தாத எவருக்கும் வாடகையில் அளிக்க மறுத்து விடுகின்றன. மேலும், இவ்வாறான கடன்வாங்கும் திறன் பொறுத்த விசாரித்தல் ஒருவரது கடன் மதிப்பையே பாதித்து விடவும் கூடும். கொள்முதல் செய்யப்படும் நாட்டில் மற்றும்/ அல்லது வாடிக்கையாளரின் சொந்த நாட்டிலும் இவ்வாறான கடன் மதிப்பெண் இருக்கும் நிலையில் இது நிகழக் கூடும்.\nவலைப்பின்னலைப் பொறுத்து நுகர்வோருக்கான பாதுகாப்புக்கள் மாறுபடும். எடுத்துக் காட்டாக, விசா மற்றும் மாஸ்டர் கார்டுகள் குறைந்த பட்ச மற்றும் அதிகபட்ச கொள்முதல் அளவுகள், கூடுதல் கட்டணங்கள் மற்றும் வணிகரின் தரப்பிலான தன்னிச்சையான பாதுகாப்பு நடைமுறைகள் ஆகியவற்றைத் தடை செய்வதாக உள்ளன. கடன் நடவடிக்கைகளுக்கு வணிகர்கள் பொதுவாகவே அதிக அளவு கட்டணம் வசூலிக்கப்படுகின்றனர். காரணம் பற்று தொடர்பான வலைப்பின்னல் நடவடிக்கைகளில் மோசடி குறைவாக இருப்பதுதான். இதனால், சில வணிகர்கள் தங்கள் வாடிக்கையாளரை பற்று நடவடிக்கைகளுக்கு \"நடத்திச்\" செல்லக் கூடும். கட்டணங்களை மறுத்துப் பூசலில் ஈடுபடும் நுகர்வோர் கடன் அட்டையில் அவ்வாறு செய்வது எளிது. காரணம், அது உடனடியாக அவர்களது கட்டுப்பாட்டினை விட்டு விலகுவதில்லை. ஒரு பற்று அட்டையுடனான மோசடிக் குற்றச்சாட்டுகளும் காசோலை கணக்கினில் பிரச்சினைகளை உருவாக்கலாம். காரணம், பணம் உடனடியாக கணக்கிலிருந்து வெளியே எடுக்கப்பட்டு விடுகிறது. இதனால், மிகைப்பற்று அல்லது காசோலை திரும்புதல் ஆகியவை நிகழலாம். சில நேரங்களில், பற்று அட்டையை வழங்கும் வங்கிகள் பூசலுக்கு உட்பட்ட கட்டணத்தை உடனடியாகத் திரும்ப அளித்து விடுகின்றன. சில அதிகாரப் பகுதிகளில், கடன் மற்றும் பற்று அட்டைகள் ஆகிய இரண்டிலுமே நுகர்வோரின் கடப்பாடு ஒரே மாதிரியானதுதான்.\nஇந்தியா மற்றும் சுவீடன் போன்ற சில நாடுகளில், எந்த வலைப்பின்னல் பயன்பட்டாலும் நுகர்வோர் பாதுகாப்பு என்பது ஒரே அளவினதாகவே உள்ளது. சில வங்கிகள், பெரும்பாலும் நேரடிக் கணினி அட்டைகளுக்கும், குறைந்த பட்ச மற்றும் அதிக பட்ச கொள்முதல் அளவுகளை நிர்ணயிக்கின்றன. இருப்பினும், இதற்கும் அட்டையின் வலைப்பின்னல்களுக்கும் எந்தவிதத் தொடர்பும் கிடையாது. இது குறிப்பிட்ட நபரின் வயது மற்றும் அவரது கடன் பதிவுகள் ஆகியவற்றைப் பொறுத்து வங்கியின் தீர்மானத்தின் மேலானதாகும். ஒரு நடவடிக்கை கடன் சார்ந்தோ அல்லது பற்று சார்ந்தோ எவ்வாறு இருப்பினும், வாடிக்கையாளர்கள் வங்கிக்குச் செலுத்த வேண்டிய கட்டணம் ஒன்றாகவே இருக்கும். இதனால், ஒரு முறைமைக்கு மேலாக மற்றொரு முறைமையைத் தேர்ந்தெடுப்பதனால், வாடிக்கையாளர்களுக்கு எந்த வித சாதகமும் கிடையாது. கடைகள், இதனை அனுமதிக்கும் சட்டங்களுக்கு ஏற்றப்டி, கூடுதல் கட்டணங்களைப் பொருட்கள் அல்லது சேவைகளின் மீது ஏற்றலாம். கொள்முதலுக்கான பணம் எப்போது செலுத்தப்பட்டத��� என்பதைப் பொருட்படுத்தாது, அட்டை தேய்க்கப்படும் நொடியிலேயே பொருள் கொள்முதல் செய்யப்பட்டு விட்டதாகவே வங்கிகள் கருதுகின்றன. எந்த ஒரு நடவடிக்கை முறைமை பயன்பட்டிருப்பினும், கொள்முதலானது மிகைப்பற்றினை விளைக்கலாம். காரணம், அட்டை தேய்க்கப்படும் நொடியிலேயே பணம் கணக்கை விட்டு வெளியேறி விடுவதாகக் கருதப்படுகிறது.\nஇதுவரை கடன் வரலாறு ஒன்றினைக் கொண்டிருக்காத கல்லூரி மாணவர்களிடையே பற்று அட்டைகள் மற்றும் பாதுகாப்பான கடன் அட்டைகள் ஆகியவை பிரபலமாக உள்ளன. அகதி ஊழியர்களும் இணைப்பு பற்று அட்டை கொண்டுள்ள தங்களது குடும்பத்தினருக்கு பணம் அனுப்புவதற்குப் பற்று அட்டைகளைப் பயன்படுத்தலாம்\nநேரடி கணினி வழி அல்லாத பற்றுக்களை ஒத்தி வைப்பதில் எழும் வினாக்கள்[தொகு]\nவாடிக்கையாளரைப் பொறுத்த வரையில் ஒரு பற்று நடவடிக்கையானது நிஜ நேரக் கட்டத்தில் நிகழ்கிறது. அதாவது , வணிகரின் கோரிக்கையைத் தொடர்ந்து, அவர்களது வங்கிக் கணக்கிலிருந்து பணம் உடனடியான வெளியேறி விடுகிறது. இதுவே, சில நாடுகளில் நேரடிக் கணினி பற்று வழி கொள்முதலில் ஈடுபடுகையில் நிகழ்வதாகிறது. இருப்பினும், (நேரடிக் கணினி வழி அல்லாத) \"கடன்\" விருப்பத் தேர்வினைப் பயன்படுத்தி கொள்முதல் செய்யப்படுகையில், அது வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கில், அங்கீகாரம் பெற்ற நிலுவை என்னும் நிலையில்தான் இருக்கும். இது தொடர்பான கணக்கு முழுமையடைந்து, எழுத்து மூலமாக வாடிக்கையாளரின் கணக்கில் இடப்படும் வரையிலும், பணம் அவரது கணக்கினை விட்டு வெளியேறுவதில்லை. பொதுவாக, இவ்வாறு நிகழ்வதற்குச் சில நாட்கள் ஆகும். இருப்பினும், முன்னால் கூறிய வாசகம் அனைத்து வகை நடவடிக்கைகளுக்கும், குறிப்பாக ஐரோப்பிய வங்கி வழங்கும் அட்டையைப் பயன்படுத்தும் நடவடிக்கைகளுக்குப் பொருந்தும். இது உருமாதிரியான கடன் அட்டை நடவடிக்கையிலிருந்து மாறுபாடானது. கணக்கில் நடவடிக்கையின் மதிப்பு ஏற்றப்படுவதற்குச் சில நாட்கள் கால தாமதமாவது அங்கும் நிகழினும், நுகர்வோர் உண்மையில் பணத்தைச் செலுத்துவதற்கு ஒரு மாதம் அளவிலான நாட்களும் ஆகக் கூடும்.\nஇதன் காரணமாக, வணிகர் அல்லது வங்கி நலன் கருதி அல்லது மோசடியாக செய்யும் ஒரு தவறு, ஒரு பற்று நடவடிக்கையானது கடன் நடவடிக்கையில் உள்ள பிரச்சினைகளை விட (கடனுக்கான அணுக்கம் அற்று இருப்பது, மிகைக் கடன் வரம்பு ஆகியவை) மேலும் அதிக அளவிலான பிரச்சினைகளை உண்டாக்கக் கூடும். (உதாரணம் பணத்திற்கு அணுக்கம் அற்று இருப்பது; மிகைப் பற்று ஆகியவை). இது ஐக்கிய அமெரிக்க நாடுகளுக்குக் குறிப்பாகப் பொருந்தும். இங்கு காசோலை மோசடி என்பது எந்த மாநிலத்திலும் குற்றமாகும்; ஆனால், கடன் வரம்பை மீறுவது அவ்வாறான குற்றம் அல்ல.\nபற்று அட்டைகளை இணையத்திலும் பயன்படுத்தலாம். இணைய நடவடிக்கைகளை நேரடிக் கணினி வழியாகவோ, அல்லது அவ்வாறன்றியோ மேற்கொள்ளலாம். சுவீடன் போன்ற சில நாடுகளில், நேரடிக் கணினி வழி பற்று அட்டைகளை ஏற்கும் கடைகள் மிகச் சிலவே. ஆயினும் நெதர்லாந்து போன்ற நாடுகளில் இது பொதுவானவையாக உள்ளன. ஒரு ஒப்புமைக்கு இதனைப் பார்க்கலாம்: பேபால் (paypal) தனது வாடிக்கையாளர் தனது டச் இருப்பிடத்தின் முகவரியை உள்ளீடாகச் செலுத்தினால் மட்டுமே மாஸ்டிரோ அட்டையினை நேரடிக் கணினி வழி முறையில் பயன்படுத்த அனுமதிக்கிறது; அதே வாடிக்கையாளர் சுவீடன் நாட்டு முகவரி அளிப்பின் அதை அனுமதிப்பதில்லை.\nஇணைய வழிக் கொள்முதல்களை நேரடிக் கணினி மூலமாகவோ அல்லது நேரடிக் கணினி அற்ற முறைமைகள் மூலமாகவோ மேற்கொள்ளலாம். ஒரு கடையில் உங்களது அட்டையைப் பயன்படுத்துகையில், (குறைந்த பட்சம் பெரும்பான்மையான நாடுகளில்) அந்த நடவடிக்கையானது (நேரடிக் கணினி வழி அட்டை பயன்படுத்தப்பட்டிருந்தால் தவிர) நேரடிக் கணினி வழி மேற்கொள்ளப்பட்டதா அல்லவா என்று கூறுதல் கடினமாகும். காரணம், இதற்கான ரசீது அல்லது அவை போன்றவற்றில் வழி முறை சுட்டப்படுவதில்லை. இணைய வழிக் கொள்முதல்கள் குறியீட்டு எண்ணையோ அல்லது ஒரு கையெழுத்தினையோ அடையாளம் கண்டுணரப் பயன்படுத்துவதில்லை. இதில் நடவடிக்கைகளை கடன் அல்லது பற்று ஆகியவற்றில் எந்த முறைமையிலும் மேற்கொள்ளலாம் (சில சமயங்களில், எப்போதுமே அல்ல, இது ரசீதில் சுட்டப்படுகிறது). அந்த நடவடிக்கை எந்த முறைமையில் கையாளப்பட்டது என்பதனுடன் இது சிறிதும் தொடர்பற்றதாகிறது. காரணம், கடன் மற்றும் பற்று ஆகிய இரண்டையும் இரு முறைமைகளிலுமே மேற்கொள்ளலாம்.\nவங்கிகளின் மிகுவருவாய் கொண்ட பற்று அட்டை மிகைப்பற்றுக் கட்டணம் என்பதன் மீது 2007ஆம் ஆண்டு வாஷிங்டன் போஸ்ட் இதழில் வெளியான ஒரு கட்டுரை, பற்று அட்டை வழங்குனர்கள�� மின்னணு வழி தங்களது வாடிக்கையாளர்களுக்குத் தகவல் அளிப்பதன் மூலம் மிகைப்பற்றுக் கட்டணத்தைத் தவிர்க்க இயலும் என்று சுட்டிக் காட்டியது. வங்கித் துறையின் சார்புரிமைப் பேச்சாளரும் தேற்றாளருமான நெஸ்ஸா ஃபெட்டிஸ் என்பவர் \"தற்போதைய தொழில் நுட்பம் மிகைப்பற்று பற்றிய நிஜ-நேர வழி தகவல் அளிப்பதன் மூலம் செலவைக் கட்டுப்படுத்தும்\" என உரைத்துள்ளார்.[10] இந்தக் கட்டுரை இவ்வாறு கூறுகிறது: \"தங்களது தற்போதைய நிலையை மாற்றியமைக்க நிதி நிறுவனங்கள் விரும்புவதில்லை. காரணம், வாடிக்கையாளர்களின் தவறுகள் மற்றும் பொறுப்பற்ற தன்மை மூலம் அவை மிகுதியாகவும், எளிதாகவும் நிரம்பப் பணம் ஈட்டுகின்றன.\"[10]\nசில நாடுகளில், ஒவ்வொரு பற்று அட்டை நடவடிக்கைக்கும் வங்கிகள் சிறு தொகை ஒன்றை விதிக்கின்றன. சில நாடுகளில் (எ.கா: ஐக்கிய இராச்சியம்) வணிகர்களே அனைத்துக் கட்டணங்களையும் ஏற்கின்றனர். வாடிக்கையாளர்களுக்குக் கட்டணம் விதிக்கப்படுவதில்லை. சிலர் எவ்வளவு சிறிய தொகையாக இருப்பினும், வழமையாக பற்று அட்டைகளையே பயன்படுத்துகின்றனர். சில (சிறு) சில்லறை விற்பனையாளர்கள் பற்று அட்டைகளை சிறு தொகைகளுக்கு ஏற்க மறுக்கின்றனர். காரணம், இதில் இலாப நிலையை பற்று அட்டையின் மீது விதிக்கப்படும் கட்டணம் விழுங்கி விடும் என்பதேயாகும். இதனால், சில்லறை வணிகர்களுக்கு இத்தகைய நடவடிக்கைகள் பொருளாதார ரீதியாக உகந்தவையாக இருப்பதில்லை.\nஆஸ்திரேலியா நாட்டில், அட்டையை வழங்கும் வங்கியினைப் பொறுத்து பற்று அட்டைகளுக்குப் பல்வேறு பெயர்கள் உள்ளன. காமன்வெல்த் பாங்க் ஆஃப் ஆஸ்திரேலியா: கீகார்ட் ; வெஸ்ட்பேக் பாங்கிங் கார்ப்பொரேஷன்: ஹாண்டிகார்ட் ; நேஷனல் ஆஸ்திரேலியா பாங்க்: ஃப்ளெக்ஸிகார்ட் ; ஏஎன்இஜட்பாங்க்: ஆக்சஸ்கார்ட் ; பெண்டிகோ பாங்க்: கேஷ்கார்ட் .\nஆஸ்திரேலியாவில் 1980ஆம் ஆண்டுகளிலிருந்து எஃப்ட்போஸ் (EFTPOS) என்பது மிகவும் பிரபலமாக கையாளப்பட்டு வருகிறது. இவ்வாறு எஃப்ட்போஸ் கொண்டு செயல்படுத்தும் அட்டைகள் கடன் அட்டைகளைத் தேய்ப்பதற்கான அனைத்து முனைகளிலும் ஏற்கப்படுவதாக உள்ளன. இவற்றில் அந்நிய வங்கிகள் வழங்கும் மாஸ்டிரோ அட்டைகளும் அடங்கும். பெரும்பான்மையான வணிகங்களில் இவை ஏற்கப்பட்டுள்ளன. சுமார் 450,000 விற்பனை நிகழ்வு முனைகளில் இவ்வாறு உள்ளது.[11]\nஎஃப்ட்போஸ் அட்டைகளை நேரடியாக ரொக்கம் செலுத்தவோ அல்லது எடுக்கவோ கூட ஆஸ்திரேலியா போஸ்ட்டின் வடிகால்களில் பயன்படுத்தலாம். இது, ஒரு வங்கியின் கிளை மூடப்பட்டிருந்தாலும், அதன் கிரோபோஸ்ட் போன்ற சேவைகளைப் பெறுவதைப் போன்றதாகும். ஆஸ்திரேலியாவில் மின்னணு வழி நடவடிக்கைகள் பெரும்பாலும் டெல்ஸ்டிரா அர்ஜண்ட் மற்றும் ஆப்ட்டஸ் டிரான்ஸாக்ட் பிளஸ் வலைப்பின்னல் மூலமாகவே நடைபெறுகின்றன. இவை அண்மையில், பழைய டிரான்ஸெண்ட் வலைப்பின்னலின் இடத்தினைக் கைப்பற்றி விட்டன. ஆரம்ப காலத்து கீகார்டுகள் எஃப்ட்போஸ் மற்றும் ஏடிஎம் அல்லது வங்கியின் கிளைகள் ஆகியவற்றில் மட்டுமே பயன்படுத்த இயன்றவையாக இருந்தன. ஆனால், புதிய பற்று அட்டை அமைப்பானது ஒரு கடன் அட்டையைப் போலவே செயல்படுகின்றது. ஒரு குறிப்பிட்ட வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை மட்டுமே இது பயன்படுத்த இயலும் என்பதே ஒரே வேறுபாடாகும். இதன் பொருள், பல சாதகங்களுக்கு இடையில், புதிய அமைப்பானது மின்னணு வழி கொள்முதல்களுக்கு ஏற்புடையதாகவும், வங்கியிலிருந்து வங்கிக்கான பணப் பரிமாற்றங்களில் நிகழும் இரண்டு முதல் நான்கு நாட்கள் வரையிலான தாமதத்தை உட்கொள்ளாமலும் உள்ளன என்பதுவேயாகும்.\nமின்னணு வழி கடன் அட்டை நடவடிக்கைகளுக்கான அங்கீகாரம் மற்றும் எஃப்ட்போஸ் வழியிலான பற்று அட்டைகளுக்கான அங்கீகாரம் ஆகிய இரண்டுமே ஆஸ்திரேலியாவில் நடைமுறையில் உள்ளன. இவற்றிற்கு இடையிலான வேறுபாடு, எஃப்ட்போஸ் மூலமான நடவடிக்கைகள் ஒரு தனிப்பட்ட அடையாள் எண் (பின்) கொண்டு அங்கீகாரம் அளிக்கப்படுகையில், ரசீதை அச்சிட்டு அதன் மீது கையெழுத்திடுவதன் மூலம் கடன் அட்டைகள் அங்கீகரிக்கப்படுகின்றன என்பதே. பயனர் சரியான பின் எண்ணை இடுவதற்கு மூன்று முறைகள் தவறி விட்டால், இதன் விளைவுகள் அட்டை பூட்டப்படுவதில் துவங்கி, வங்கிக் கிளைக்கு தொலைபேசியில் அறிவித்தல் அல்லது நேரடியாகச் சென்று அதை மீண்டும் ஒரு புதிய பின் எண் கொண்டு இயக்குமாறு விண்ணப்பித்தல் வரையிலுமாக உள்ளன. வணிகரால் வெட்டப்பட்டு விட்ட அட்டை அல்லது ஒரு ஏடிஎம்மைப் பொறுத்தவரையில் இயந்திரத்தின் உள்ளே அட்டை சிக்கிக் கொள்வது ஆகிய இரண்டு நிகழ்வுகளிலுமே ஒரு புதிய அட்டைக்கு விண்ணப்பிப்பது அவசியமாகிறது.\nபொதுவாக, கடன் அட்டைகளின் மீதான கட்டணங்களை வணிகரே ஏற்கின்றனர். இறுதிப் பயனரின் மீது கட்டணம் விழுவதில்லை. ஆனால், எஃப்ட்போஸ் தொடர்பான நடவடிக்கைகளில், வாடிக்கையாளர்களுக்கு வங்கி பணம் எடுப்பதன் மீதான கட்டணம் ஒன்றை விதிக்கிறது.\nவிசா மற்றும் மாஸ்டர்கார்ட் போன்ற பற்று அட்டைகளின் அறிமுகம் மற்றும் அதனுடனான எஃப்ட்போஸ் மற்றும் கடன் அட்டை இயக்காளர்கள் விதிக்கும் தீர்வைக் கட்டணம் ஆகியவை தொடர்பாக இருப்பு வங்கி (Reserve Bank) அமலாக்கியுள்ள விதிமுறையானது, ஆஸ்திரேலியர்களிடையே கடன் அட்டை பரவலாகி உள்ளது மற்றும் எஃப்ட்போஸ் பயன்பாடு குறைந்துள்ளது ஆகியவற்றின் ஒரு தொடர்ச்சியாகவே காணப்படுகிறது. இருப்பினும், தீர்வைக் கட்டண விதிமுறையானது வங்கிகள் சில்லறை வணிகர்களுக்கு, ரொக்கம் அல்லது எஃப்ட்போஸ் மூலமாக அன்றி, கூடுதல் கட்டணம் விதித்து, விசா, மாஸ்டர்கார்ட் அல்லது பாங்க்கார்ட் ஆகியவற்றின் மூலம் கடன் அட்டைகளுக்கான தொகையினைப் பெறுவதற்காக அளிக்கும் வணிக சேவைகளையும் அகற்றி விடுவதாக உள்ளது. வலிமை மிக்க சந்தைச் சக்தி உடைய சில இயக்காளர்களே இவ்வாறு செய்திருப்பினும், கடன் அட்டைகளைப் பரிசீலிப்பதற்கு கட்டணம் வசூலிப்பது எஃப்ட்போஸ் முறைமை அதிக அளவில் பயன்படுவதில் விளையலாம்.\nபிரேசில் நாட்டில், கடன் அட்டைகள் கார்ட்டியோ டி டெபிட்டோ (ஒருமை) (cartão de débito) என்று அழைக்கப்படுகின்றன. இவை காசோலைகளுக்கு மாற்றாக மிகவும் பிரபலமாகி வருகின்றன.[12] இருப்பினும், காசோலைகள் அந்த நாட்டில் இன்னமும் பிரபலமாகவே உள்ளன.\nகனடா நாடு முழுவதுமே எஃப்ட்போஸ் அமைப்பு பயன்பட்டு வருகிறது. இது இண்டராக் நேரடி செலுத்துதல் (Interac Direct Payment - ஐடிபி) என வழங்கப்படுகிறது. 1994ஆம் ஆண்டு அறிமுகமானது துவங்கி அந்நாட்டில் ஐடிபி மிகவும் பிரபலமான ஒன்றாகி விட்டது. முன்னர், 1980ஆம் ஆண்டுகளின் துவக்கத்திலிருந்து, ஏபிஎம் பயன்பாட்டிற்கு பற்று அட்டைகள் பயன்பட்டு வந்தன. 1990ஆம் ஆண்டுகளின் துவக்கத்தில், கனடாவின் மிகப் பெரும் ஆறு வங்கிகள் பாதுகாப்பு, துல்லியம் மற்றும் இயலுமை ஆகியவற்றிற்கான ஒரு அளவுமானியாக வெள்ளோட்டத் திட்டங்களைத் துவக்கின. மெல்ல மெல்ல, 1990ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில், சில்லறை விற்பனையாளர்களில் ஐம்பது சதவிகிதத்தினர் இண்டராக்கினை பணம் செலுத்துவதற்கு ஒரு தோற்றுவாயாக அளிப்பதாகக் கணக்கிடப்பட்டத���. சில்லறை வணிகர்கள், காப்பிக் கடைகள் போன்ற மிகச் சிறு வணிகர்கள் விரைவான சேவைக்காக ஐடிபி அளிப்பதை எதிர்த்து வந்தனர். 2009ஆம் ஆண்டில் சில்லறை வணிகர்களில் 90 சதவிகிதம் பேர் ஐடிபி என்பதை பணம் செலுத்துவதற்கு ஒரு மாற்று வழியாக வழங்கலாயினர்.\nகனாடாவில், பற்று அட்டை சில சமயம் \"வங்கி அட்டை\" எனப்படுகிறது. இது வாடிக்கையாளருக்கு ஒரு வங்கி அளிக்கும் அட்டை. இது அந்த வங்கி மற்றும் இதர வங்கிகளைப் பொறுத்த நிதி மாற்றம், விஞ்சிய தொகைகளை சோதித்தறிதல், விலைச் சீட்டுகளுக்குப் பணமளித்தல், போன்ற நடவடிக்கைகளுக்கும் மற்றும் இண்டராக்கில் இணைப்பு பெற்று கொள்முதல் நடவடிக்கை முனையாகவும் விளங்குவதாகும். 1994ஆம் ஆண்டு நாடெங்கிலும் அறிமுகமான பிறகு, இவ்வாறான ஐடிபி வழி பணம் செலுத்தும் முறைமை மிகவும் பரவலாகி விட்டது. 2001ஆம் ஆண்டின்படி, ரொக்கத்தை விட பற்று அட்டைகளைக் கொண்டே கனடா நாட்டில் பெரும்பான்மையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.[13] இத்தகைய பரவலான பயன்பாட்டிற்கு இரு காரணங்கள் முக்கியமானதாக இருக்கலாம்: முதலாவது, ரொக்கமாக எடுத்துச் செல்ல வேண்டியிராத வசதி மற்றும் இரண்டாவதாக ஏபிஎம் எனப்படும் தானியங்கி முறைமையிலான வங்கி இயந்திரங்கள் மற்றும் வலைப்பின்னலில் நேரடியாகப் பணம் பெறும் வணிகர்கள்.\nஉண்மையில், பற்று அட்டையின் பயன்பாட்டினைப் பொறுத்த வரையினில், கனடா நாட்டு மக்களே உலக அளவில் தலைமை தாங்குபவர்களாக உள்ளனர். 2001ஆம் ஆண்டில், ஒரு நபருக்கு 71.7 பற்று அட்டை நடவடிக்கைகளாக இருந்தது. இதை அடுத்திருக்கும் நாட்டிற்கு (ஃபிரான்சில் 60.3) உள்ள வாடிக்கையாளர் விகிதத்தை விட இது மிக அதிகமானது. 11 நாடுகளுடனான ஒப்புமையில், கனடா நாட்டில் பற்று நடவடிக்கைகளின் சராசரி மதிப்பு (2001ஆம் ஆண்டில் யூஎஸ்$27) மிகவும் குறைந்ததாகும். இதுவே ஜப்பானில் யூஎஸ்$405 என்பதாகவும் மற்றும் சுவிட்சர்லாந்தில் யூஎஸ்$100 என்பதாகவும் உள்ளன. இவ்வாறாக, பிற நாடுகளில் உள்ள வாடிக்கையாளர்களுடன் ஒப்பிடுகையில், கனடா நாட்டு மக்கள் தங்கள் பற்று அட்டையை அதிக அளவிலும், மிகக் குறைவான மதிப்புள்ள நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்துவதாகவும் காணப்படுகிறது.\nபற்று அட்டைகளை சேமித்த மதிப்பு அட்டை என்பனவாகவும் கொள்ளலாம்; அதாவது இந்த அட்டையை வழங்குபவர் ஒரு குறிப்பிட்ட தொகைக்கு அட்ட��யின் உடைமையாளருக்கு கடப்பாடு உடையவராகிறார். இவை சேமித்த மதிப்பு அட்டையிலிருந்து எவ்வாறு மாறுபடுகின்றன என்றால், அவை அநாமதேயமாகவும், வழங்குனருக்காக மட்டுமே பயன்படுபவை என்பதுமேயாகும். மாறாக,பற்று அட்டைகள் ஒரு தனிப்பட்ட நபரின் வங்கிக் கணக்குடன் தொடர்புற்று இண்டராக் வலைப்பின்னலில் எங்கு வேண்டினும் பயன்படுத்தப்படலாம்.\nகனடாவில், வங்கி அட்டைகள் பிஓஎஸ் மற்றும் ஏபிஎம் ஆகியவற்றில் மட்டுமே பயன்படும். குறிப்பிட்ட சில நிதி நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்கள் ஐக்கிய அமெரிக்க நாட்டில் நைஸ் (NYCE) வலைப்பின்னலில் இவற்றைப் பயன்படுத்த அனுமதிக்கின்றன.[14]\nகனாடா நாட்டில் நுகர்வோர் பற்று அட்டை சேவை வழங்குனர்கள் அனைவரும் மேற்கொண்டுள்ள ஒரு தன்னார்வக் கோட்பாடு* என்பதன் கீழாகப் பாதுகாப்பு பெறுகின்றனர். இது கனடிய பற்று அட்டை சேவை நுகர்வோருக்கான நடைமுறைக் கோட்பாடு[15] என (சில நேரங்களில் பற்று அட்டைக் கோட்பாடு எனவும்) வழங்கப்படுகிறது. இந்தக் கோட்பாட்டிற்கான ஒழுகுதலை கனடா நிதி நுகர்வோர் முகமை (Financial Consumer Agency of Canada, (FCAC)) கண்காணித்து வருகிறது. நுகர்வோரின் புகார்களை இதுவே விசாரிக்கிறது.\nஎஃப்சிஏசியின் வலைத்தளம் அளிக்கும் விபரங்களின்படி, 2005ஆம் ஆண்டு இந்தக் கோட்பாட்டில் செய்யப்பட்ட மாற்றங்களின்படி, பூசலுக்கு உட்பட்ட ஒரு நடவடிக்கையின் பொறுப்பு நுகர்வோருக்கானது என்பதை நிரூபிக்கும் பொறுப்பு நிதி நிறுவனத்தினுடையது. மேலும், இத்தகைய ஒரு நடவடிக்கையைப் புலனாய்கையில் எத்தனை நாட்களுக்கு இது தொடர்பான வங்கிக் கணக்கை முடக்கி வைக்கலாம் என்பதையும் வரம்பிடுகிறது.\nசிலி நாட்டில் உள்ள எஃப்ட்போஸ் அமைப்பு ரெட்காம்பிரா (கொள்முதல் வலைப்பின்னல்) என்பதாகும். இதனைத் தற்போது நாடெங்கிலும் குறைந்த பட்சம் 25,000 நிறுவனங்கள் பயன்படுத்தி வருகின்றன. இந்த அமைப்பினைப் பயன்படுத்தி பெரும் நகரங்களில் உள்ள பெரும்பான்மையான அங்காடிகள், சில்லறைக் கடைகள், மதுச்சாலைகள் மற்றும் உணவங்கங்களில் கொள்முதல் செய்யலாம்.\nகொலம்பியாவில் உள்ள அமைப்புகள் ரெடெபான் மல்ட்டிகலர் மற்றும் கிரெடிபாங்கோ விசா ஆகியவையாகும். இவற்றை நாடெங்கிலும் குறைந்த பட்சமாக 23,000 நிறுவங்கள் பயன்படுத்தி வருகின்றன. இந்த அமைப்பினைப் பயன்படுத்தி பெரும் நகரங்களில் உள்ள ப��ரும்பான்மையான அங்காடிகள், சில்லறைக் கடைகள், மதுச்சாலைகள் மற்றும் உணவங்கங்களில் கொள்முதல் செய்யலாம். கொலம்பிய பற்று அட்டைகள் மாஸ்டிரோ (பின்), விசா எலெக்டிரான் (பின்), விசா டெபிட் (கடன் அட்டையாக) மற்றும் மாஸ்டர்கார்ட்-டெபிட் (கடன் அட்டையாக) ஆகியவையாகும்.\nடாங்கார்ட் என்னும் டானிஷ் பற்று அட்டை 1983ஆம் ஆண்டு செப்டம்பர் முதலாம் நாள் அறிமுகமானது. இதன் ஆரம்ப காலப்பயன்பாடு காகிதம் சார்ந்தே இருப்பினும், இது டென்மார்க் நாட்டில் விரைவிலேயே பரவலான பயன்பாடு பெற்று விட்டது. 1985ஆம் ஆண்டு வாக்கில் முதல் எஃப்ட்போஸ் முனைகள் அறிமுகமாயின. டாங்கார்ட் மூலமான நடவடிக்கைகள் ஒரு மில்லியனைத் தாண்டியதும் 1985ஆம் ஆண்டில்தான்.[16] சிறு கடைகளிலும் டாங்கார்ட் அட்டை மட்டுமே ஏற்கப்படுவது பொதுவானதாக இல்லை. இதனால், சுற்றுலாப் பயணிகள் ரொக்கம் இன்றி பயணப்படுவது கடினமாக உள்ளது.\n2007ஆம் ஆண்டில் டென்மார்க்கின் டாங்கார்ட் இயக்காளரான பீபிஎஸ் மொத்தம் 737 மில்லியன் டாங்கார்ட் நடவடிக்கைகளைச் செயல்படுத்தியது.[17]\nஇவற்றில், 4.5 மில்லியன் ஒரே நாளில், அதாவது டிசம்பர் மாதம் 21 அன்று நிகழ்ந்தவை. இதுவரை இதுவே தற்போதைய சாதனையாக உள்ளது.\n2007ஆம் ஆண்டின் இறுதியில், 3.9 மில்லியன் டாங்கார்ட் அட்டைகள் இருந்தன.[17]\n80,000க்கும் மேலான டென்மார்க் கடைகள் டாங்கார்ட் முனைமை கொண்டுள்ளன. மற்றும் இணையத்தில் உள்ள 11,000 கடைகள் டாங்கார்டினை ஏற்றுக் கொள்கின்றன.[17]\nஃபிரான்ஸ் நாட்டு வங்கிகள் பற்று அட்டைகளுக்கு (அவை வங்கிகளின் செலவைப் பொறுத்த மட்டில் மிகு திறன் கொண்டிருப்பினும்) வருடாந்திரக் கட்டணம் விதிக்கின்றன. இருப்பினும், அவை தனிப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு அவர்களது காசோலைப் புத்தகங்களுக்கும் அல்லது அவற்றைச் செயல்முறைப்படுத்துவதற்கும் (இவை அவற்றிற்கு மிகுந்த அளவு செலவு விளைவிப்பதாக இருப்பினும்) கட்டணம் விதிப்பதில்லை. இவ்வாறான முரண்பாடு சில்லு மற்றும் குறியீட்டு எண் ஒருமுகமாக ஃபிரான்சு நாட்டில் 1990ஆம் ஆண்டுகளின் துவக்கத்தில் அறிமுகமான காலம் தொட்டே இருந்து வருவதாக உள்ளது. இந்தத் தொழில் நுட்பத்திற்கான செலவு இப்போது உள்ளதை விடவும் அச்சமயம் மிக அதிகமானதாக இருந்ததே காரணம். ஐக்கிய இராச்சியம் மற்றும் ஐக்கிய அமெரிக்க நாடுகள் ஆகியவற்றில் காணப்படும் கடன் அட்��ை போன்றவை ஃபிரான்ஸ் நாட்டில் இல்லை. இவற்றை ஓரளவிற்கு ஒத்திருப்பது ஒத்தி வைத்த பற்று அட்டையாகும். இது சாதாரணமான ஒரு பற்று அட்டை போலவே செயல்படுகிறது. இதில் உள்ள வேறுபாடு என்னவெனில், இதன் மூலம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் அனைத்திற்குமான பண வழங்கீடு ஒவ்வொரு மாத இறுதிக்கும் ஒத்தி வைக்கப்படுகிறது என்பதேயாகும். இதன் மூலம், வாடிக்கையாளர் ஒன்று முதல் 31 நாட்கள் வரையிலான வட்டியிலாக் கடன் பெறுகிறார். உடனடியாக வங்கிக் கணக்கில் பற்று ஏற்றும் அட்டையை விட இத்தகைய அட்டைக்கு வருடாந்திரக் கட்டணம் 10 யூரோ அதிகமாகும். ஃபிரான்ஸ் நாட்டு பற்று அட்டைகள் பலவும் கார்ட்டெ பிளூ முத்திரை கொண்டுள்ளன. இது ஃபிரான்ஸ் முழுவதும் ஏற்கப்படுவதாக உள்ளது. பெரும்பான்மையான அட்டையின் உடைமையாளர்கள், கூடுதலாக ஒரு விசா அல்லது மாஸ்டர்கார்ட் முத்திரையை தங்களது கார்ட்டெ பிளூ அட்டையில் பெற்று அதற்கு சர்வதேச செல்லுமை பெறுவதற்கு, வருடந்திரக் கட்டணமாக ஐந்து யூரோக்கள் அதிகம் செலுத்துவதைத் தெரிவு செய்கின்றனர். விசா அல்லது மாஸ்டர்கார்ட் முத்திரையற்ற ஒரு கார்ட்டெ பிளூ, கார்ட்டெ பிளூ நேஷனலி என வழங்கப்படுகிறது. விசா அல்லது மாஸ்டர்கார்ட் முத்திரை கொண்ட ஒரு கார்ட்டெ பிளூ, கார்ட்டெ பிளூ இண்டர்நேஷனலி எனவோ அல்லது மேலும் அடிக்கடி, \"விசா\" அல்லது \"மாஸ்டர்கார்ட்\" என எளிமையாகவோ வழங்கப்படுகிறது. ஃபிரான்ஸ் நாட்டின் பல சிறு வணிகர்களும் ஒரு குறிப்பிட்ட தொகைக்குக் கீழான நடவடிக்கைகளுக்கு பற்று அட்டையை ஏற்பதில்லை. காரணம், வங்கி ஒவ்வொரு நடவடிக்கைக்கும் வணிகருக்கு கட்டணம் விதிப்பதேயாகும். (குறைந்த பட்சமாக ஐந்து முதல் 15 யூரோ மற்றும் அரிதான சில நேரங்களில் இதை விட அதிகக் கட்டணமும் விதிக்கப்படுகிறது). ஆயினும், தற்சமயம் பற்று அட்டைகளின் தினசரிப் பயன்பாடு மிகுந்து விட்ட காரணத்தினால், மேலும் மேலும் வணிகர்கள் அதனை சிறு தொகைகளுக்கும் ஏற்று வருகின்றனர். ஃபிரான்ஸ் நாட்டு வணிகர்கள் பற்று அட்டை மற்றும் கடன் அட்டைகளுக்கு இடையே வேறுபாடு காண்பதில்லை. இரண்டும் சமமான ஏற்பு கொண்டுள்ளன. ஒரு நடவடிக்கைக்கான குறைந்த பட்சத் தொகையை நிர்ணயிப்பது ஃபிரான்ஸ் நாட்டில் சட்டபூர்வமானதாகும். ஆயினும், வணிகர் இதனைத் தெளிவாகக் குறிப்பிடுதல் அவசியம்.\nஜெர்மனி ந���ட்டில் பற்று அட்டைகள் பல வருடங்களாகவே பரவலாக ஏற்கப்பட்டுள்ளன. எஃப்ட்போஸ் வருவதற்கு முன்னரே இருந்த வசதிகள் யூரோசெக் என்பதாகப் பிரபலமாக இருந்தன. இது, துவக்கத்தில் காகிதக் காசோலைக்காக உருவாக்கிய அங்கீகார அமைப்பாகும். இதில் இயற்பொருளான காசோலையில் கையெழுத்திடுவதற்குக் கூடுதலாக வாடிக்கையாளர்கள், ஒரு பாதுகாப்பு நடவடிக்கையாக, இந்த அட்டையையும் காண்பிக்க வேண்டியிருந்தது. இந்த அட்டைகளை ஏடிஎம் முனைகளிலும் அட்டை-அடிப்படையிலான (கிரொகார்ட் எனப்பட்ட) மின்னணு நிதிப் மாற்றத்திற்க்காகப் பயன்படுத்தலாம். இவையே அத்தகைய அட்டைகளின் செயல்பாடுகளாக தற்போது உள்ளன. 2002ஆம் ஆண்டு டச் மார்க் என்பதிலிருந்து யூரோவிற்கு நாணய மாற்றம் நிகழ்ந்த வேளையில், யூரோசெக் அமைப்பு (அதன் வர்த்தகக் குறியீட்டுடன்) கைவிடப்பட்டது. 2005ஆம் வருட நிலவரத்தின்படி, பல கடைகளும், எரிபொருள் வடிகால்களும் எஃப்ட்போஸ் வசதிகளைக் கொண்டுள்ளன. செயல்முறைப்படுத்துதலுக்கான கட்டணங்கள் தொழில்துறையால் அளிக்கப்படுகிறது. இதனால், சில ஐந்து அல்லது பத்து யூரோவிற்கும் குறைவாக மொத்த விற்பனை மதிப்புள்ள நடவடிக்கைகளுக்கு பற்று அட்டை மூலம் பணம் செலுத்துவதை ஏற்க சில வணிகர்கள் மறுக்கின்றனர்.\nசெயற்படுத்துவதற்கான கட்டணத்தைத் தவிர்க்க, பல வணிகங்கள் நேரடிப் பற்று என்னும் முறையைப் பயன்படுத்துகின்றன. இது அப்போது மின்னணு நேரடிப் பற்று என (சுருக்கமாக ஈஎல்வி என வழங்கப்பட்டது). விற்பனை நிகழ்வு முனைமைகள் அட்டையின் பெயர் மற்றும் கணக்கு எண் ஆகியவற்றை அட்டையிலிருந்து படிக்கின்றன. நடவடிக்கையை ஒரு ஈசி வலைப்பின்னல் வழியாகக் கையாளாது, இவை ஒரு படிவத்தை அச்சடிக்கின்றன. இப்படிவத்தில் வாடிக்கையாளர் கையெழுத்திட்டு, பற்றுச் சீட்டுக்கு அங்கீகாரம் அளிக்கிறார். இருப்பினும், இந்த முறைமையானது, வலைப்பின்னல் அளிக்கும் பணம் செலுத்துதற்கான சான்றினைச் சரிபார்க்கும் அவசியத்தைத் தவிர்த்து விடுகிறது. மேலும், வங்கிக்குக் காரணம் ஏதும் கூறாமலேயே, வாடிக்கையாளர்கள் பற்றுச் சீட்டைத் திரும்ப அளித்து விடலாம். இதன் பொருளாவது, பலன் பெறுநரே மோசடி மற்றும் பொருள் நீர்மை நிறை ஆகியவை தொடர்பான ஆபத்திற்கு வெளிப்படுகிறார் என்பதேயாகும். தனிநபர் சார்ந்த கறுப்புப்பட்டியலை ஆலோசிப்பதன் மூலமோ அல்லது அதிகத் தொகையுள்ள நடவடிக்கைகளுக்கு மின்னணு ரொக்க முறைக்கு மாறிக் கொள்வதன் மூலமோ சில வணிகங்கள் இதில் உள்ள ஆபத்தைக் குறைக்க முயல்கின்றன.\n2000 ஆம் வருட வாக்கில் ஒரு மின்னணு பணப்பை அட்டை அறிமுகமானது. இது கெல்ட்கார்ட்டெ (\"பண அட்டை\") எனப்பட்டது. இது வழமையாக வழங்கப்படும் பற்று அட்டையின் முன்புறத்தில் ஸ்மார்ட் கார்ட் சில்லு ஒன்றைப் பயன்படுத்துகிறது. இந்த சில்லுவில் 200 யுரோக்கள் வரை மதிப்பேற்றிக் கொள்ளலாம். இது மிகச் சிறு வணிகர்களுக்கு பணம் செலுத்தும் ஒரு முறையாக விளம்பரப்படுத்தப்படுகிறது. பல யூரோ அல்லது சென்டுக்கள் வரையிலும் இதன் மூலம் பணம் செலுத்த இயலும். இதில் முக்கியமான காரணி வங்கிகள் இதனின்றும் செயல்முறைப்படுத்துதலுக்கான கட்டணம் ஏதும் கழித்துக் கொள்வதில்லை என்பதுதான். இதைக் கண்டுபிடித்தவர்கள் எதிர்பார்த்த அளவு இது பிரபலம் அடையவில்லை. இருப்பினும், இந்த வில்லையானது தற்போது வெண்சுருட்டு இயந்திரங்கள் வாங்குனரின் வயதைச் சரிபார்க்க ஒரு வழியாகப் பயன்பட்டு வருகிறது. இது 2007ஆம் ஆண்டு ஜனவரித் திங்கள் முதல் சட்டரீதியாக அமலாக்கப்பட்டுள்ளது. மேலும், கெல்ட்கார்ட்டெ வழி பணம் செலுத்துகையில் சிலவற்றில் தள்ளுபடியும் அளிக்கப்படுகிறது. எ.கா: பொதுப் போக்குவரத்துகளில் 10 சதத் தள்ளுபடி கெல்ட்கார்ட்டெ வழி பணம் செலுத்தும் முறைமையானது பாதுகாப்பு ஏற்பாடுகள் அற்றே உள்ளது. இதில் பயனர் ஒரு பின் குறியீடைச் செலுத்தவோ அல்லது விற்பனைச் சீட்டில் தனது கையெழுத்தினை இடவோ அவசியம் இல்லை. கெல்ட்கார்ட்டே தொலைந்து விடுவது ஒரு பணப்பை தொலைவதைப் போன்றதேயானது. அதை யார் கண்டெடுத்தாலும், தமக்காகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.\nபற்று அட்டைக்கு ஒப்பானதாக ஹாங்காங்கில் பரவலாகப் பயன்படும் முறை ஈபிஎஸ் என்பதாகும். இது வாடிக்கையாளர்கள் தங்களது ஏடிஎம் அட்டைகளை பற்று அட்டை போலப் பயன்படுத்துவதை அனுமதிக்கிறது. ஹாங்காங்கில் இருக்கும் பெரிய வங்கிகள் அனைத்தும் வாடிக்கையாளருக்கு ஈபிஎஸ்சுடன் உள்ள ஏடிஎம் அட்டையை அளிக்கின்றன.\nஹங்கேரி நாட்டில் கடன் அட்டைகளை விட பற்று அட்டைகளே பரவலாக உள்ளன. பல ஹங்கேரியர்களும் தவறுதலாக, பற்று அட்டையை, (\"பெடெட்டி கர்ட்யா\") என கடன் அட்டைக்கு உரித்தான (\"ஹிடெல்கர்ட்யா\" என்��ும்) சொல் கொண்டு வழங்குகின்றனர்.[18]\nஇந்தியாவில் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் வணிகரின் மீது கட்டணம் விதிக்கப்படுவதால், பற்று அட்டையின் பயன்பாடு குறைவாகவே உள்ளது. பெரும்பாலும், ஏடிஎம் சார்ந்த நடவடிக்கைகளிலேயே பற்று அட்டைகள் பயன்படுத்தப்படுகின்றன. பெரும்பான்மையான வங்கிகள் விசா பற்று அட்டைகளை வழங்குகின்றன. சில வங்கிகள் (இந்திய அரசு வங்கி மற்றும் சிட்டிபாங்க் இந்தியா) ஆகியவை மாஸ்டிரோ அட்டைகளை வழங்குகின்றன. வழங்கிடும் வங்கி வழி நேரடியாக அல்லாது, விசா அல்லது மாஸ்டர்கார்ட் வலைப்பின்னல்கள் வழியாகவே பற்று அட்டை நடவடிக்கைகள் செலுத்தப்படுகின்றன.\nஇத்தாலியில் பற்று அட்டைகள் மிகவும் பிரபலமாகவே உள்ளன. இவை கிளாசிக் அட்டை மற்றும் முன்னரே பணம் செலுத்தும் ப்ரீபெயிட் ஆகிய இரு வழிகளிலும் உள்ளன. இத்தாலியிலுள்ள முக்கியமான கிளாசிக் அட்டை போஜோபாங்கோமத் என்பதாகும். இத்தாலிய வங்கிகள் இதனை ஒரு கடன் அட்டையுடன் வழங்குகின்றன (இதனால், இரு வழி அட்டை கிடைக்கப்பெறுகிறது). இது உரிமையாளரின் வங்கிக் கணக்கில் உள்ள பணத்திற்கு அணுக்கத்தினை அளிக்கிறது. பல கடைகளிலும் ஏற்கப்படுகிறது. ஆயினும், இணையத்தில் இதன் பயன்பாடு கடன் அட்டை என்னும் முறைமையிலேயே உள்ளது. மிகப் பரவலான பற்று அட்டை போஸ்ட் இத்தாலியனே எஸ்.பி. ஏ. வழங்கும் போஸ்ட்பே என்பதாகும். இது விசா எலக்ட்ரான் சுற்றில் செல்லுமை கொண்டுள்ளது. இதனை போஸ்ட் இத்தாலியனேவின் ஏடிஎம்களிலும் (போஸ்டாமட்) மற்றும் மின்துகள்-இணக்கம் கொண்டுள்ள உலகின் அனைத்து ஏடிஎம்களிலும் பயன்படுத்தலாம். இணையத்திலும் பிஓஎஸ் அடிப்படையிலான நடவடிக்கைகளுக்கும் இதற்குக் கட்டணம் ஏதும் இல்லை. பிற நிறுவனங்கள் வழங்கும் அட்டைகளில், வோடோஃபோன் கேஷ்கார்ட், பாங்க் டி மிலானோ'ச் கார்ட்ட ஜீன்ஸ் மற்றும் லார்ட்ட மொனிட்டா ஆன்லைன் ஆகியவை அடங்கும்.\nஜப்பான் நாட்டில், துவக்கத்தில் ரொக்க இயந்திரங்களுக்காக வடிவமைத்த, பற்று அட்டைகளையே மக்கள் பயன்படுத்துகின்றனர்.cash cards (キャッシュカード, kyasshu kādo) இத்தகைய அட்டைகளின் பற்றுச் செயல்பாடு J-Debit (ジェイデビット, Jeidebitto) இத்தகைய அட்டைகளின் பற்றுச் செயல்பாடு J-Debit (ジェイデビット, Jeidebitto) எனப்படுகிறது மற்றும் குறிப்பிட்ட சில வங்கிகளின் ரொக்க அட்டைகளை மட்டுமே பயன்படுத்தலாம். ஒரு ரொக்க அட்டையானது, விசா/ ��ாஸ்டர்கார்ட் அளவினதாகவே இருக்கும். அடையாளம் காண்பதற்காக, பணம் செலுத்துகையில் பயனர் தனது நான்கு இலக்க குறியீட்டு எண் ஒன்றை இட வேண்டும். 2000 ஆம் வருடம் மார்ச் ஆறாம் தேதி ஜப்பானில் ஜே-டெபிட் என்னும் பற்று அட்டை முறை துவங்கியது.\n2006ஆம் ஆண்டு சுருகா பாங்க் ஜப்பானின் முதல் விசா டெபிட் சேவைகளைத் துவக்கியது. 2007ஆம் ஆண்டின் இறுதியில் விசா டெபிட் சேவைகளை ஈபாங்க் துவக்கும்.[19]\nகுவைத் நாட்டில் அனைத்து வங்கிகளும் தமது வாடிக்கையாளருக்கு ஒரு பற்று அட்டையை வழங்குகின்றன. இந்த அட்டை நெட் என்னும் வர்த்தகக் குறி கொண்டுள்ளது. இதுவே குவைத்தில் மைய ஆளியாகும். நெட் (KNET) அட்டை வழி நடவடிக்கைகள் வாடிக்கையாளர் மற்றும் வணிகர் ஆகிய இருதரப்பினருக்குமே இலவசமாகும். இதனால், மிகக் குறைந்த மதிப்புள்ள நடவடிக்கைகளுக்கும் நெட் அட்டை பயனாகிறது. நெட் அட்டைகள் மாஸ்டிரோ அல்லது விசா எலக்டிரான் என்பனவற்றோடு இணை வர்த்தகக் குறி பெறுகின்றன. இதன் காரணமாக, குவைத்தில் இவற்றிற்கு ஆதரவளிக்கும் எந்த முனைமையிலும் அதே அட்டையைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.\nநெதர்லாந்து நாட்டில் எஃப்ட்போஸ் பயன்பாடு பின்னென் என வழக்கப்படுகிறது. (அதாவது தனிப்பட்ட அடையாள எண் எனப் பொருள்படுவதான பின் என்னும் சொல்லிலிருந்து இது பெறப்பட்டது). இவ்வாறான பின்கள் ஏடிஎம் நடவடிக்கைகளில் பயன்படுகின்றன. இதனை எஃப்ட்போஸ் ஒரு வர்த்தகக் குறியீடாக அறிமுகம் செய்யினும், இச்சொற்றொடர் பலராலும் மாற்றிப் பயன்படுத்தப்படுகிறது. 1987ஆம் ஆண்டு துவங்கிய இந்த அமைப்பில் 2006ஆம் வருட நிலவரத்தின்படி, 166,375 முனைமைகள் நாடெங்கிலும் உள்ளன. இவற்றில் சந்தைகளில் சேர்ப்பீடு சேவைகளில் ஈடுபடும் நடமாடும் முனைமைகளும் அடங்கும். அனைத்து வங்கிகளும் எஃப்ட்போசிற்கு ஏற்புடையதான ஒரு பற்று அட்டையினை நடப்புக் கணக்குகளுடன் வழங்குகின்றன.\nபின் (PIN) நடவடிக்கைகள் பொதுவாக வாடிக்கையாளருக்கு இலவசமானவையே. ஆயினும், சில்லறை வணிகருக்கு ஒவ்வொரு நடவடிக்கைக்குமாகவும் மற்றும் மாதாந்திரமாகவும் கட்டணம் விதிக்கப்படுகிறது. அனைத்து வங்கிகளையும் தனது உறுப்பினர்களாகக் கொண்டுள்ள ஈக்வென்ஸ் என்னும் கழகம் இந்த அமைப்பை இயக்குகிறது. 2005ஆம் வருடம் ஆகஸ்ட் திங்கள் வரை இதற்காக கட்டணமும் வசூலித்து வந்தது. தனியுரிமை அதிக���ரத்தின் தவறான பயன்பாடு பற்றிய குற்றச்சாட்டுகளுக்குப் பதிலிறுப்பாக இது ஒப்பந்த பொறுப்புகளை தனது உறுப்பினர் வங்கிகளுக்கு அளித்துவிட்டது. இவை இப்போது போட்டியின் அடிப்படையிலான ஒப்பந்தங்களை வழங்குகின்றன. ஈக்வென்ஸின் சட்ட பூர்வமான முன்னோடியான இண்டர்பே 2004ஆம் ஆண்டு 47 யூரோ அபராதம் விதிக்கப்பட்டது. ஆயினும் இந்த அபராதம் பிற்பாடு கைவிடப்பட்டது. வங்கிகளுக்கான அபராதம் 17 மில்லியன் யூரோ என்பதிலிருந்து 14 மில்லியன் யூரோவாகக் குறைந்தது. நடவடிக்கையின் அளவைப் பொறுத்து, ஒரு நடவடிக்கைக்கான கட்டணம் ஐந்து முதல் பத்து யூரோ செண்ட்டுகள் வரை உள்ளது.\nநெதர்லாந்தில் கடன் அட்டைப் பயன்பாடு மிகவும் குறைவே. பெரும்பாலான கடன் அட்டைகளை எஃப்ட்போஸ் அமைப்பில் பயன்படுத்த இயலாது அல்லது அவை வாடிக்கையாளருக்கு மிக அதிகக் கட்டணம் விதிக்கின்றன என்பதே காரணம். எப்போதுமே என்று கூற இயலாவிடினும், பெரும்பாலும் ஐரோப்பிய ஒன்றியம் முழுவதிலுமே பற்று அட்டைகளை எஃப்ட்போஸ் அமைப்பில் பயன்படுத்தலாம். பெரும்பாலான பற்று அட்டைகள் மாஸ்டிரோ அட்டைகளாக உள்ளன.\nமின்னணு பணப்பை அட்டை (இவை சிப்நிப் எனப்படுகின்றன) 1996ஆம் ஆண்டு அறிமுகமாயின. ஆயினும், இவை பிரபலம் அடையவே இல்லை.\nநியூசிலாந்து நாட்டில் விற்பனை முனைமையில் மின்னணு நிதிப்பெயர்ச்சி என்னும் எஃப்ட்போஸ் அமைப்பு மிகவும் பிரபலமானதாக உள்ளது. மக்கள் தொகையின் அடிப்படையில் வேறு எந்த நாட்டினையும் விட[20], ஒரு நபருக்கான பற்று அட்டை முனைமைகள் இங்கு அதிக அளவில் உள்ளன. சில்லறை வணிகத்தில் 60 சதவிகிதத்திற்கும் மேலாக இது பயன்படுத்தப்படுகிறது.[21] மிகப் பெரும் அளவில் எஃப்ட்போஸ் வலைப்பின்னல் வழங்குபவரின் கூற்றுப்படி, \"பிற எந்த நாட்டினரையும் போலவே நியூசிலாந்து மக்கள் எஃப்ட்போஸ் பயன்படுத்துகின்றனர்.\"[22]\nநியூசிலாந்தில் ஒருவர் ஒன்றிற்கும் மேற்பட்ட எஃப்ட்போஸ் அட்டைகளை வைத்திருப்பது அரிதான நிகழ்வல்ல. ஒரு மாதத்திற்கு குறிப்பிட்ட (குறைந்த பட்சமாக 100 அல்லது அதற்கு மேலான) எண்ணிக்கையில் எஃப்ட்போஸ் மூலமான நடவடிக்கைகளுக்கு வங்கிகள் நிலையான மாதக் கட்டணத்தை வசூலிக்கின்றன. கிருத்துமஸ் போன்ற பண்டிகைக் காலங்களில் பெரும் அளவிலான நிதிசார் நடவடிக்கைகளை எஃப்ட்போஸ் முறைமை கொண்டு கையாள இயலும். இந்த வலைப��பின்னல்கள் மிகவும் நுணுக்கமானதாகவும், பாதுகாப்பு அளிப்பது மற்றும் அதிக அளவு நடவடிக்கைகள் நடைபெறும்போதும் அணுக்கத்திற்கான இடையூறுகளைக் குறைப்பது போன்ற பாதுகாப்பு முன்னேற்பாடுகளைக் கொண்டுள்ளது.\nஅநேகமாக அனைத்து சில்லறை வடிகால்களும், குறிப்பாக பல்பொருள் அங்காடிகள், பால்பொருள் விற்பனைக் கடைகள், சேவை நிலையங்கள் மற்றும் மதுச்சாலைகள் ஆகியவை எஃப்ட்போஸ் முனைமைகளைக் கொண்டுள்ளன வாடகை ஊர்தி இயக்காளர்கள், ஒரு நிகழ்வின்போது நிகழ்விடத்தில் வணிகம் மேற்கொள்வோர், ஏன் பிஸ்ஸா என்னும் உணவுப் பொருளை வழங்குவோரும் கூட நடமாடும் எஃப்ட்போஸ் முனைமைகளைக் கொண்டுள்ளனர்.\nசிறிய மற்றும் பெரும் அளவிலான நடவடிக்கைகள் அனைத்திற்குமே நியூசிலாந்து மக்கள் எஃப்ட்போஸினைப் பயன்படுத்துகின்றனர். ஒரு 50 செண்ட்டுகள் (என்இஜட்டி (NZD)) அளவிலான ஒரு நடவடிக்கைக்குக் கூட ஒரு நியூசிலாந்துக் குடிமகன் எஃப்ட்போஸ் பயன்படுத்துவதைப் பரவலாகவே காணலாம். காரணம், செலவு செய்வது என்பதன் மையப் பொருளாகவே எஃப்ட்போஸ் மாறிவிட்டதேயாகும். அரிதான வலைப்பின்னல் இடையூறுகளினால் மிகுந்த கால தாமதமும், அசௌகரியமும் மற்றும் வணிகர்களுக்கு வருமான இழப்பும் உண்டாகும்போது அவர்கள் வலைப்பின்னல் மீண்டும் சேவையளிக்கத் துவங்கும் வரையிலும் 'ஜிப்-ஜாப்\" என்னும் தேய்ப்பு இயந்திரங்கள் கொண்டு எஃப்ட்போஸ் தொடர்பான நடவடிக்கைகளைச் செயல் முறைப்படுத்த வேண்டும்.[23] உருமாதிரியாக உரைப்பதெனின், ஆஸ்திரேலியா அல்லது பிற நாடுகளில் உள்ளதைப் போல, நியூசிலாந்து வணிகர்கள் ஒவ்வொரு நடவடிக்கைக்குமாகத் தனித்தனியாகக் கட்டணம் செலுத்துவதில்லை. நடவடிக்கை மீதான கட்டணத்தை வாடிக்கையாளரே ஏற்கிறார் மேலும் சில்லறை வணிகர்கள் கருவிக்கான வாடகைக் கட்டணமாக ஒரு நிலையான மாதக் கட்டணம் செலுத்துகின்றனர். மாணவர்கள் மற்றும் 18 வயதிற்குக் குறைந்த குழந்தைகளுக்கு மின்னணுசார் நடவடிக்கைகளுக்கு மிகவும் குறைந்த கட்டணமே இருப்பதால், அல்லது இலவசமாகவே இருப்பதால், இளைய தலைமுறையினரிடம் இவ்வாறான எஃப்ட்போஸ் பயன்பாடு மிகுந்த அளவில் பரவலாக உள்ளது. அண்மைக் காலங்களில், பெரும் வங்கிகள் எஃப்ட்போஸ் நடவடிக்கைக்கான கட்டணமற்ற கணக்குகளை வழங்கத் துவங்கியுள்ளன.\nபாங்க் ஆஃப் நியூசிலாந்து எஃப்ட்போஸ�� என்பதை 1985ஆம் ஆண்டு, பெட்ரோல் நிலையங்களில் வெள்ளோட்டம் போன்றதொரு நிகழ்வுகளுடன் நியூசிலாந்தில் துவக்கியது.\nஎஃப்ட்போஸ் முதன்மை வலைப்பின்னல்கள் வழி இயக்கப்படுகிறது. ஏஎன்இஜட் உரிமை கொண்டுள்ள எஃப்ட்போஸ் என்இஜட் மற்றும் ஏஎஸ்பி பாங்க் உரிமை கொண்டுள்ள பேமார்க் லிமிடட் (முன்னர் எலெக்டிரானிக் டிரான்சாக்ஷன் சர்வீசஸ் லிமிடட் என இது இருந்தது) மற்றும் பாங்க் ஆஃப் நியூசிலாந்த் உரிமை கொண்டுள்ள வெஸ்ட்பாக். பேமார்க் வலைப்பின்னல் நியூசிலாந்தில் நிகழும் எஃப்ட்போஸ் நடவடிக்கைகளில் 75 சதவிகிதத்தைத் தனது பேமார்க் எஃப்ட்போஸ் வலைப்பின்னல் வழி செயல்முறைப்படுத்துகிறது. இதற்கு 73,000க்கும் அதிகமான விற்பனை முனைமைகள் உள்ளன.[24]\nமின்னணு வழி பணம் செலுத்தும் முறை 1989ஆம் ஆண்டு நியூசிலாந்தில் அறிமுகமானது துவங்கி, எஃப்ட்போஸ் வழியிலான ஐந்தாவது மில்லியன் பணம் செலுத்துதல் 2006ஆம் வருடம் ஜூலைத் திங்கள் ஈடிஎஸ்எல்/ பேமார்க் எஃப்ட்போஸ் வலைப்பின்னலில் நிகழ்ந்தது.[25]\n2007ஆம் ஆண்டு மே மாதம் இணையம் வழியாக பாதுகாப்பான முறையில் எஃப்ட்போஸ் வழி நடவடிக்கைகளைக் கையாளும் முதல் இணைய நெறிமுறை (IP)/ அகன்ற அலைவரிசை சான்றளிக்கப்பட்ட முதல் முனைமை என பேமெண்ட் எக்ஸ்பிரஸ் சான்றளிக்கப்பட்டது.\nஇருப்பினும், பொது இணைய வழியில் எஃப்ட்போஸ் நடவடிக்கைகளின் பாதுகாப்பு தொடர்பான விடயங்கள் மற்றும் விருப்புறுதி தொடர்பான செலவுகள் மற்றும் (எண் சுழற்று) முனைமைக் கருவி மாற்றியமைத்தல் ஆகியவை நியூசிலாந்தில் ஐபி ஊடகத்தின் வளர்ச்சியினைக் குறைத்துள்ளன. மெர்ச்சண்ட் ஐபி சர்வீசஸ் (MIPS) என்னும் ஒரு நிறுவனம் இதற்கு மாற்றாக ஒரு ஐபி-பீஓஎஸ் தீர்வினை அளிக்கிறது. இது மாற்றியமைக்கத் தேவைப்படாத விறுப்புறுதி (எண் சுழற்று) முனைமைகளை அளிக்கிறது. பிசிஐக்கு இணக்கம் கொண்டதும் மற்றும் பே மார்க் சான்றளிக்கப்பட்டதுமான எம்ஐபிஎஸ் ஐபி-பிஓஎஸ் முறைமையில் ஒரு எம்ஐபிஎஸ் வெப்னாக் விருப்புறுதி எஃப்ட்போஸ் முனைமையுடன் இணைக்கப்பட்டு, பணம் செலுத்துதல் தொடர்பான பாதுகாப்பினை வங்கி விசைக்கு மாற்றுமுன், எண் சுழற்று நடவடிக்கையை தரவு என்பதாக ஐபிக்கு மாற்றுகிறது.\n2008ஆம் ஆண்டு மார்ச் மாதம் பேமார்க் நிறுவனம் பேகோ என்னும் மெய்ம்மையற்ற பணப்பை செலுத்தமைப்பு ஒன்றுடன் கூட்டாக இணைந்து நியூசிலாந்தின் முதல் பற்று அல்லது \"சேமித்த மதிப்பு\" அமைப்பினை நேரடிக் கணினிக் கொள்முதலுக்காக உருவாக்கியது.\nஉலகில் முதலில் வடிவமைத்த எஃப்ட்போஸ் அமைப்புகளில் நியூசிலாந்தின் எஃப்ட்போஸ் அமைப்பும் ஒன்றாகும். இதில் உள்ள முரண் என்னவெனில், பிற நாடுகளில் இந்த முறைமை உருவாகும்போது அவற்றின் அமைப்புகளிலிருந்து அதிகமாக எதுவுமே இதில் கொள்ளப்படவில்லை என்பதே. அட்டைகளை நியூசிலாந்திற்கு உள்ளாக மற்றும் ஒரு வணிக முனைமையில் இயற்பொருளாக மட்டுமே பயன்படுத்த இயலும். இதற்குப் பதிலிறுப்பாக பெரும்பான்மையான வங்கிகள் மாஸ்டிரோ என்னும் கூட்டுக் குறியீடு கொண்ட எஃப்ட்போஸ் அட்டைகளை வழங்கத் துவங்கியுள்ளன. இவற்றை அயல்நாடுகளிலும் பயன்படுத்தலாம். 2009ஆம் ஆண்டு பல வங்கிகளும் எஃப்ட்போஸ் அட்டைகளையும், மற்றும் விசா டெபிட் அமைப்பு வசதி கொண்ட நியூசிலாந்து எஃப்ட்போஸ் அட்டைகளையும் அறிமுகம் செய்தன. இதன் மூலம் வாடிக்கையாளர் அவற்றை நேரடிக் கணினி முறைமையிலும் மற்றும் அயல் நாடுகளிலும் பயன்படுத்தலாம்.\nஃபிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள மூன்று தேசிய ஏடிஎம் வலைப்பின்னல் குழுமங்களும் தனியுடைமையான குறியீட்டு எண்சார் பற்றினை வழங்குகின்றன. 1987ஆம் ஆண்டு எக்ஸ்பிரஸ் பேமெண்ட் சிஸ்டம் இதனை முதலில் வழங்கியது. இதனைத் தொடர்ந்து மெகாலிங்க் மற்றும் பேலிங்க் ஆகியவை 1993ஆம் ஆண்டும் மற்றும் பாங்க்நெட் 1994ஆம் ஆண்டு விற்பனை முனைமையுடனும் வழங்கலாயின.\nஎக்ஸ்பிரஸ் பேமெண்ட் சிஸ்டம் அல்லது ஈபிஎஸ் இதில் முன்னோடியாகும். 1987ஆம் ஆண்டு இந்த நிறுவனம் பாங்க் ஆஃப் தி ஃபிலிப்பைன் ஐலேன்ட்ஸ் என்னும் வங்கியின் சார்பாக இந்தச் சேவையினைத் துவக்கியது. 2005ஆம் ஆண்டின் பிற்பகுதிகளிலும் நீள்வதாக உள்ள இந்த ஈபிஎஸ் சேவை பிற எக்ஸ்பிரஸ்னெட் உறுப்பினர்களையும் உள்ளடக்கியுள்ளது: பாங்கோ டி ஓரோ மற்றும் லாண்ட் பாங்க் ஆஃப் தி ஃப்லிப்பைன்ஸ். தற்போது இவர்கள் தங்களது அட்டையின் உடைமையாளர்களுக்காக 10,000 முனைமைகளை இயக்குகிறார்கள்.\n1993ஆம் ஆண்டு மெகாலிங்க் பேலிங்க் எஃப்ட்போஸ் அமைப்பினைத் துவக்கியது. குழுமத்தின் சார்பில் சமதையான அட்டை வலைப்பின்னல்கள் முனைமைச் சேவைகளை வழங்குகின்றன. பெரும்பாலும் மனிலா நகரில், 2,000 முனைமைகளில் இச்சேவை கிடைக்கப் பெறுகிறது.\nபாங்க்னெட் தங��களது விற்பனை முனைமை அமைப்பை 1994ஆம் ஆண்டு நாட்டின் முதல் குழும-இயக்க எஃப்ட்போஸ் சேவையாகத் துவக்கியது. ஃபிலிப்பைன்ஸ் நாடு முழுவதும் 1,400 இடங்களில் இச்சேவை கிடைக்கப் பெறுகிறது. இதில் இரண்டாவது மற்றும் மூன்றாவது நிலைகளில் உள்ள நகராட்சிகளும் அடங்கும். 2005ஆம் ஆண்டு பாங்க்நெட், சீனக் குடியரசின் ஒரே ஏடிஎம் விசையான சைனா யூனியன்பே நிறுவனத்திற்கு உள்ளூர் வாயிலாக சேவை புரிய புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டது. இதன் மூலம் சுமார் ஒரு பில்லியன் சீன ஏடிஎம் அட்டையின் உடைமையாளர்கள் பாங்க்னெட் ஏடிஎம்களையும் எஃப்ட்போஸ்களையும் அனைத்து எஸ்எம் பெரும் அங்காடிகளிலும் பயன்படுத்த இயலும்.\nயூனியன் பாங்க் ஆஃப் தி ஃபிலிப்பைன்ஸ் வங்கி விசா அட்டைகளை வழங்குகிறது. (ஈ-வேலட் மற்றும் இயோன்), சினாடிரஸ்ட், ஈக்விகாம் சேவிங்ஸ் பாங்க் (கீகார்ட் மற்றும் கேஷ் கார்ட்), பாங்கோ டி ஓரொ, ஹெச்எஸ்பிசி, ஹெச்எஸ்பிசி சேவிங்க்ஸ் பாங்க் மற்றும் ஸ்டெர்லிங் பாங்க் ஆஃப் ஏஷியா (விசா ஷாப்அண்ட்பே ப்ரீபெய்ட் அண்ட் டெபிட் கார்ட்ஸ்). யூனியன் பாங்க் வழங்கும் ஃபிலிப்பைன் அட்டைகள் மற்றும் ஈக்விகாம் சேவிங்ஸ் பாங்க் அண்ட் ஸ்டெர்லிங் பாங்க் ஆஃப் ஏஷியா வழங்கும் ஈஎம்வி அட்டைகள் ஆகியவற்றை இணைய கொள்முதல்களிலும் பயன்படுத்தலாம். ஸ்டெர்லிங் பாங்க் ஆஃப் ஏஷியா தனது முதலாவதான முன்னரே பணம் செலுத்திய மற்றும் பற்று விசா அட்டைகளை ஈஎம்வி சில்லுடன் வெளியிட்டுள்ளது. பாங்கோ டி ஓரியோ மாஸ்டர்கார்ட் பற்று அட்டைகளை வழங்குகிறது. செக்யூரிட்டி பாங்க் (கேஷ்லிங்க் மற்றும் கேஷ் கார்ட்) மற்றும் ஸ்மார்ட் கம்யூனிகேஷன்ஸ் (ஸ்மார்ட் மணி) ஆகியவற்றை பாங்கோ டி ஒரொவின் கூட்டுறவுடன் வழங்குகின்றன. பிபிஐ என்பதானது (எக்ஸ்பிரஸ் கேஷ்) மற்றும் செக்யூரிட்டி பாங்க் (கேஷ்லிங்க் பிளஸ்) மாஸ்டர்கார்ட் மின்னணு அட்டைகளை வழங்குகின்றது. ஃபிலிப்பைன்ஸ் நாட்டில் அனைத்து விசா மற்றும் மாஸ்டர்கார்ட் அடிப்படையிலான பற்று அட்டைகளும் வார்ப்புருவற்று, \"மின்னணு பயன்பாட்டிற்கு மட்டுமே\" (விசா/மாஸ்டர்கார்ட்) என்றோ அல்லது \"மாஸ்டர்கார்ட் மின்னணு ஏற்கப்படும் இடத்தில் மட்டுமே\" (மாஸ்டர்கார்ட் மின்னணு) என்றோ குறிக்கப்படுகின்றன.\nபோலந்து நாட்டில், விசா, மாஸ்டிரோ அல்லது வார்ப்புருவற்��� விசா எலெக்டிரான் அல்லது மாஸ்டிரோ போன்ற சர்வதேச அட்டைகளுக்குப் பதிலாக போல்கார்ட் போன்ற உள்ளூர் சார்ந்த அட்டைகளையே பெரும்பான்மையோர் கையாளுகின்றனர். போலந்தின் பல வங்கிகளிலும் இணைய மற்றும் மோட்டோ நடவடிக்கைகள் வார்ப்புருவற்ற அட்டைகள் கொண்டே நடைபெறுகின்றன. வாடிக்கையாளர்கள் இணைய / மோட்டோ வழி நடவடிக்கைகளுக்கு மட்டுமே வார்ப்புரு கொண்ட அட்டையை வாங்குகின்றனர்.[சான்று தேவை] வார்ப்புருவற்ற அட்டைகளில் மோட்டோ நடவடிக்கைகளைத் தடுக்காத வங்கிகளின் எண்ணிக்கை தற்போது அதிகரிக்கத் துவங்கியுள்ளது.\nவிசா மற்றும் மாஸ்டர்கார்ட் ஆகியவற்றைத் தவிர்த்து ஸ்மார்ட் கார்ட் தொழில் நுட்பத்தின் அடிப்படையிலான சில உள்ளூர் பணம் செலுத்தும் அமைப்புகள் ரஷ்யாவில் உள்ளன.\nஷெர்கார்ட். இந்த பணம் செலுத்து முறைமை ஷெர்பாங்க் என்னும் வங்கியால் 1995-1996ஆம் ஆண்டுகளில் உருவாக்கப்பட்டது. இது பிஜிஎஸ் ஸ்மார்ட்கார்ட் சிஸ்டம்ஸ் ஏஜி ஸ்மார்ட் கார்ட் தொழில் நுட்பம் அதாவது டூயட் என்பதைப் பயன்படுத்துகிறது. 1990ஆம் ஆண்டிற்கு முன்னர் சோவியத் ஒன்றியம் கொண்டிருந்த ஒரே சில்லறை வங்கி ஷெர்பாங்கேயாகும்.\nஉண்மையில், இது ஷெர்பாங்கின் பணம் செலுத்தும் முறைமையே.\nஇந்த அட்டை வர்த்தகக்குறியீடு 1994ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. ஜொலோடயா கொரானா சிஎஃப்டி தொழில்நுட்ப அடிப்படையிலானது.\nஎஸ்டிபி அட்டை இந்த அட்டை பழைமையான மின்காந்தத் துண்டு தொழில் நுட்பத்தினைப் பயன்படுத்துகிறது. 1998ஆம் ஆண்டு (ஜிகேஓ நெருக்கடி) எஸ்டிபி வங்கி சீர்குலைந்தபோது, இது அநேகமாக முடிவுற்று விட்டது.\nயூனியன் கார்ட் இதுவும் பழைமையான மின்காந்தத் துண்டு தொழில் நுட்பத்தினைப் பயன்படுத்துவதே.\nஇதன் பயன்பாடு குறைந்து வருகிறது. இவை விசா அல்லது மாஸ்டர்கார்ட் ஆகிய கணக்குகளாக மறுவழங்கீடு செய்யப்படுகின்றன.\nஏறத்தாழ ஒவ்வொரு நடவடிக்கையுமே, அதன் வர்த்தகக்குறி அல்லது அமைப்பு எதுவாக இருப்பினும், ஒரு உடனடி பற்று நடவடிக்கையாகத்தான் மேற்கொள்ளப்படுகிறது. இந்த அமைப்புகளுக்கு உள்ளார்ந்துள்ள பற்று-அற்ற நடவடிக்கைகளுக்கு செலவு வரம்புகள் உண்டு. உருமாதிரியான விசா அல்லது மாஸ்டர்கார்ட் கணக்குகளுடன் ஒப்பிடுகையில் இவை மிகவும் கண்டிப்பான வரம்பு கொண்டுள்ளன.\nசவூதி அரேபியாவில் அனைத்து பற்று அட��டை நடவடிக்கைகளும், அந்த நாட்டில் உள்ள ஒரே மின்னணு பணம் செலுத்து அமைப்பான சவூதி பேமெண்ட்ஸ் நெட்வொர்க் (SPAN) என்பதன் மூலமே செலுத்தப்படுகின்றன. இந்த வலைப்பின்னலுடன் முழுதுமாக இணக்கம் கொண்ட அட்டைகளை அனைத்து வங்கிகளும் வழங்க வேண்டும் என்று சவூதி அரேபியன் மானிட்டரி ஏஜன்சி கோருகிறது. இது நாடெங்கிலும் உள்ள அனைத்து விற்பனை முனைமைகளையும் ஒரு மையச் செலுத்து விசை வழி இணைக்கிறது. இது, அட்டை வழங்குனர், உள்ளூர் வங்கி, விசா, ஏமெக்ஸ் அல்லது மாஸ்டர்கார்ட் ஆகியவற்றிற்கு நிதிசார் நடவடிக்கைகளைத் தொடர்புறுத்துகிறது.\nபற்று அட்டைகளுக்கு மட்டும் அல்லாது ஏடிஎம் மற்றும் கடன் அட்டை சார்ந்த நடவடிக்கைகளுக்கும் இது பயனாகிறது.\nசிங்கப்பூரின் பற்று சேவைகளை, அந்நாட்டின் முதன்மை வங்கிகளான டிபிஎஸ், கெப்பல் பாங்க், ஓசிபிசி, ஓயூபி, பீஓஎஸ்பி, டாட் லீ பாங்க் மற்றும் யூஓபி ஆகியவற்றால், 1985ஆம் ஆண்டு மையப்படுத்திய ஒரு மின்னணு வழி செலுத்து முறைமைக்காக தொடங்கிய நெட்வொர்க் ஃபார் எலெக்டிரானிக் டிரான்ஸ்ஃபர்ஸ் (Network for Electronic Transfers (NETS)) என்னும் வலைப்பின்னல் மேலாண்மை செய்கிறது.பற்று அட்டைகளைப் பயன்படுத்தி நீங்கள் பொருட்களை வாங்குகையில் அது நேரடியாக உங்கள் வங்கிக் கணக்கில் இருந்து அதற்கான பணத்தைக் கழித்து விடும்.\nஐக்கிய இராச்சியத்தில் பற்று அட்டைகள் (ஒரு ஒருங்கிணைந்த எஃப்ட்போஸ் அமைப்பாக) சில்லறை வர்த்தகச் சந்தையில் நிலைபெற்று, கற்கள் மற்றும் சுண்ணாம்பு கொண்டு கட்டமைந்த இயற்பொருள் உருக்கொண்ட கடைகளில் (bricks and mortar) மட்டும் அல்லாது மற்றும் இணையக் கடைகளிலும் ஏற்கப்படுகின்றன எஃப்ட்போஸ் என்னும் சொல்லினை (அல்லது விசாவைக் குறிக்கையில் சுவிட்ச் என்பதை) பொதுமக்கள் பரவலாகப் பயன்படுத்துவதில்லை. பற்று என்னும் சொல்லே பயன்படுகிறது. வர்த்தகச் சுற்றில் உள்ள அட்டைகளில், மாஸ்டிரோ (முன்னர் சுவிட்ச் எனப்பட்டது), சோலோ, விசா டெபிட் (முன்னார் விசா டெல்ட்டா எனப்பட்டது) மற்றும் விசா எலெக்டிரான் ஆகியவை அடங்கும். ஐக்கிய இராச்சியத்தில் எஃப்ட்போஸ் நடவடிக்கைகளுக்காக வங்கிகள் வாடிக்கையாளருக்குக் கட்டணம் விதிப்பதில்லை. ஆனால், சில சில்லறை வணிகர்கள், குறிப்பாக சிறு தொகை கொண்ட நடவடிக்கைகளில், கொஞ்சம் பணம் பார்த்து விடுவது என்பது நிகழத்தான் செய்க��றது. வர்த்தகச் சுற்றில் உள்ள பற்று அட்டைகள் அனைத்தையும், ஐக்கிய இராச்சியம் சில்லு மற்றும் குறியீட்டு எண் முறைமைக்கு மாற்றி விட்டது. (மாற்றுத் திறன் கொண்ட சிலருக்கு வழங்கப்பட்ட சில்லு மற்றும் கையெழுத்து அட்டைகள் இதற்கு விதிவிலக்கு.) ஈஎம்வி பொதுத்தர நிலையின்படி, நடவடிக்கையின் பாதுகாப்பினை அதிகரிக்க இவ்வாறு செய்யப்பட்டது. இருப்பினும், இணையம்சார் நடவடிக்கைகளுக்கு குறியீட்டு எண் தேவைப்படுவதில்லை.\nஐக்கிய இராச்சியத்தில், 1980ஆம் ஆண்டுகளின் இடைப்பகுதியில் வங்கிகள் பற்று அட்டைகளை வழங்கத் துவங்கின. விற்பனை முனைமையில் பயன்படும் காசோலைகளின் எண்ணிக்கையைக் குறைப்பதற்காகவே இது துவக்கப்பட்டது. காரணம், காசோலைகளைச் செயல்முறைப்படுத்துவது வங்கிகளுக்கு அதிகச் செலவை விளைப்பதாகும். இதனை முதலில் பார்க்கிளேஸ் என்னும் வங்கியே பார்கிளேஸ் கனெக்ட் என்னும் அட்டை கொண்டு செயல்படுத்தியது. பிற நாடுகள் அனைத்திலும் உள்ளதைப் போல, ஐக்கிய இராச்சியத்திலும், கடன் அட்டைகளை ஏற்க வணிகர்கள் செலுத்தும் கட்டணமானது நடவடிக்கைத் தொகையில் குறிப்பிட்ட சதவிகிதமாகும்.[26] இது வட்டியற்ற கடன் கால அளவினை வாடிக்கையாளர்கள் பெற உதவுகிறது. மேலும், வெகுமதிப் புள்ளிகள், இலவச விமானப் பயணம் மற்றும் பணம் திரும்பப் பெறுதல் ஆகிய ஊக்கத் திட்டங்களுக்கும் நிதிவசதி அளிப்பதாக உள்ளது. பற்று அட்டைகள் பொதுவாக இத்தகைய பண்புக்குறிகளைக் கொண்டிருப்பதில்லை. இதனால், இவற்றை ஏற்க வணிகர்கள் செலுத்தும் கட்டணம், அதைச் சார்ந்த நடவடிக்கையின் தொகை எவ்வளவாக இருப்பினும், குறைவாகவே உள்ளது.[26] இதன் பொருளாவது, மிகச் சிறிய விற்பனைகளுக்கு ஒரு வணிகர் பற்று அட்டையை விட கடன் அட்டையை ஏற்பது மலிவானது என்பதேயாகும். பற்று அட்டைகள் (விலை வேறுபாடு) ஆணை 1990 என்பதன் மூலமாக, பணம் செலுத்தும் முறைமையைப் பொறுத்து வெவ்வேறு அளவு கட்டணங்களை வாடிக்கையாளர்களுக்கு விதிக்கும் உரிமையை வணிகர்கள் வென்றாலும், ஐக்கிய இராச்சியத்தில் கடன் அட்டையை விட பற்று அட்டைக்கு குறைவான கட்டணம் விதிக்கும் வணிகர்கள் மிகக் குறைவே. இதற்குக் குறிப்பான விதிவிலக்குகள் மலிவு விமானப் பயண நிறுவனங்கள், பயண முகவர்கள் மற்றும் ஐகேஈஏ ஆகியவையே.[27] ஐக்கிய இராச்சியத்தில் பற்று அட்டைகள், ஐக்கிய இராச்சியம் வழங்கும் கடன் அட்டைகள் கொண்டுள்ள சில சாதகங்கள் அற்றே உள்ளன. (வெகுமதிப் புள்ளிகள், இலவச விமானப்பயணம், ரொக்கம் திரும்பப் பெறுதல் போன்ற) இலவச ஊக்கத் திட்டங்கள், நுகர்வோர் கடன் சட்டம் 1974 என்பதன் 75ஆம் பிரிவின் கீழ், தவறும் வணிகருக்கு எதிரான பாதுகாப்பு ஆகியவற்றைக் குறிப்பிடலாம். ஐக்கிய இராச்சியத்தில் கடன் அட்டைகளை ஏற்கும் நிறுவனங்கள் அனைத்தும் பற்று அட்டைகளையும் (அவை எப்போதும் சோலோ மற்றும் விசா எல்க்டிரான் என்பதாக இல்லாவிடினும்) ஏற்கின்றன. ஆயினும், சிறுபான்மையான வணிகர்கள், செலவு தொடர்பான காரணங்களுக்காக, கடன் அட்டையை ஏற்காது, பற்று அட்டைகளையே ஏற்கின்றனர்.\nஐக்கிய அமெரிக்க நாடுகளில் எஃப்ட்போஸ் அனைத்து இடங்களிலும் பற்று என்றே எளிமையாக விளிக்கப்படுகிறது. ஏடிஎம் வலைப்பின்னலை இயக்கும் வங்கி-இடை வலைப்பின்னலே பீஓஸ் வலைப்பின்னலையும் இயக்குகிறது. பல்ஸ், நைஸ், மாக், டைம், ஷாஜம், ஸ்டார், போன்ற பெரும்பான்மையான வங்கி -இடை வலைப்பின்னல்கள் பகுதி சார்ந்து ஒன்றின் மேல் ஒன்று கவியாத வண்ணம் உள்ளன. இருப்பினும், அவை ஒன்றின் அட்டைகளை மற்றொன்று ஏற்பதற்கான ஒப்பந்தங்களையும் கொண்டுள்ளன. இதன் பொருள் ஒரு வலைப்பின்னல் வழங்கும் அட்டையானது, ஏடிஎம்/ பீஓஎச் அட்டைகளை ஏற்கும் எந்த இடத்திலும் செயல்படும் என்பதேயாகும். உதாரணமாக, ஒரு நைஸ் அட்டை பல்ஸ் பிஓஎஸ் முனைமை அல்லது ஏடிஎம்மிலும் இதைப் போன்றே நிலை மாறாகவும் செயல்படும். ஐக்கிய அமெரிக்க நாடுகளில் பற்று அட்டைகள் பலவும் விசா அல்லது மாஸ்டர்கார்ட் முத்திரையுடனேயே வழங்கப்படுகின்றன. இது கையெழுத்து-அடிப்படையிலான வலைப்பின்னல்களில் இதன் பயன்பாட்டினை அனுமதிக்கிறது.\nஐக்கிய அமெரிக்க நாடுகளில் அட்டை தொலைந்து போதல் அல்லது திருடு போதல் ஆகிய நிகழ்வுகளில் அதன் உரிமையாளரின் கடப்பாடானது 50 யூஎஸ் டாலர்கள் வரையில் அமையும். அட்டை இவ்வாறு தொலைந்து அல்லது திருடு போனதை இரு வேலை நாட்களுக்குள் அட்டையை வழங்கிய வங்கிக்குத் தெரிவிக்க வேண்டும்.[28]\nநேரடிக் கணினி அல்லாத கொள்முதல்களுக்கு வணிகர்கள் மீது விதிக்கப்படும் கட்டணம் மற்றும் நேரடிக் கணினி முறைமையிலான கொள்முதல்கள் மற்றும் காகிதக் காசோலைகள் ஆகியவற்றை வணிகர்கள் செய்முறைப்படுத்துகையில் அவை கட்டணம் அற்று இருப்பது ஆகியவற்றின் விளைவாக ஐக்கிய அமெரிக்க மாநில வணிகர்கள் விசா, மாஸ்டர்கார்ட் போன்று பற்று அட்டை செய்முறைப்படுத்துபவர்கள் சிலர் மீது வழக்குத் தொடுக்கத் தூண்டுதலானது. 2003ஆம் ஆண்டு, விசா மற்றும் மாஸ்டர்கார்ட் ஆகியவை பில்லியன் கணக்கில் டாலர்களை அளித்து இந்த வழக்குகளுக்குத் தீர்வு காண ஒப்புக்கொண்டன.[சான்று தேவை]\nவாடிக்கையாளர்/ வணிகர் ஆகியோருக்கு கட்டணம் இன்றி இருப்பதனால், சில நுகர்வோர் \"கடன்\" நடவடிக்கைகளை மேற்கொள்வதையே விரும்புகின்றனர். மேலும், ஐக்கிய அமெரிக்க நாடுகளில் சில பற்று அட்டைகள் \"கடன்\" நடவடிக்கைகளுக்கு வெகுமதிப் புள்ளிகளை அளிக்கின்றன. (எ.கா: வாஷிங்டன் மியூச்சுவலின் \"வாமூலா\"[29] மற்றும் எஸ் அண்ட் டி வங்கியின் \"விரும்பத்தக்க பற்று வெகுமதி அட்டை\".[30] இருப்பினும், வணிகர்களுக்கு \"கடன்\" சார் நடவடிக்கைகளை செய்முறைப்படுத்துவதில் செலவுகள் அதிகம் இருப்பதனால், குறியீட்டு எண்ணை ஏற்கும் முனைமைகளில் பலவும் இவ்வாறான கடன்சார் நடவடிக்கைகளின் அணுக்கத்தைக் கடினமாக்கியுள்ளன. உதாரணமாக, ஐக்கிய அமெரிக்க நாடுகளில் வால்-மார்ட்டில் நீங்கள் ஒரு பற்று அட்டையைத் தேய்த்தால், அது உடனடியாக நேரடிக் கணினி முறைமையிலான பற்றிற்காக ஒரு குறியீட்டு எண் திரையைக் காட்டும். நேரடிக் கணினி முறைமை அல்லாத பற்று நடவடிக்கையை மேற்கொள்ள நீங்கள் \"ரத்து செய்\" என்னும் பொத்தானை அழுத்தி அத்திரையிலிருந்து விலகி பிறகு, அடுத்த திரையில் \"கடன்\" என்னும் பொத்தானை அழுத்த வேண்டும்.\nபற்று அட்டைகளைப் பயன்படுத்துவதில் மற்றொரு பிரச்சினை, தாமாகவே காசோலைன் நிரப்பிக் கொள்ளும் நிலையங்களில் அவற்றைப் பயன்படுத்துவதாகும். தங்களது பற்று அட்டைகளில் எரிபொருளை வாங்க வாடிக்கையாளர்கள் விரும்பலாம். ஆயினும், அந்த நிலையத்தில் உள்ள கணினி அந்த வாடிக்கையாளர் கொள்முதல் செய்ய விரும்பும் எரிபொருளின் அளவை அறிந்திராது. எரிபொருள் குழாயை இயக்குவிக்க, வாடிக்கையாளர் தங்களது அட்டையை ஒரு அட்டை படிப்பானில் அளிக்க வேண்டும் (மேற்காணும் முறைகளைப் பார்க்கவும்). மேலும், ஒரு குறியீட்டு எண்ணையும் இட வேண்டியிருக்கலாம். அப்போதுதான், விற்பனை நடவடிக்கை முழுமை அடையவில்லை எனினும், குழாய் எரிபொருளை வெளியிடத் துவங்கும். எத்தனை எரிபொருள் விற்கப்படும் என்��தை கணினி அறிந்திருப்பதில்லை. வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கில் எத்தனை அளவு நிதி விஞ்சியிருக்கிறது என்பதும் அதற்குத் தெரியாது. உருமாதிரியான ஒரு விற்பனை நடவடிக்கையில், உங்கள் வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை விட அதிகம் செலவழிக்கையில் (பற்று மூலமாகவோ அல்லது கடனாகவோ), அது \"விற்பனை வேண்டாம்\" என்னும் எச்சரிக்கையை வணிகருக்கு விடுப்பதில் விளையும். இதன் காரணமாக, அந்த விற்பனை நிகழாது போகும். தாமாகவே எரிபொருள் நிரப்பிக் கொள்ளும் நிலையங்களில், எரிபொருளானது, வங்கியானது விற்பனையின் இறுதி விலையை அறிவதற்கு முன்னரே, வாடிக்கையாளரின் கிடங்கில் சேர்ந்து விடுகிறது. இந்தப் பிரச்சினைக்குப் பல தீர்வுகள் உள்ளன. உதாரணமாக, ஒரு வங்கிக் கணக்கில் பத்து டாலருக்கும் குறைவான தொகையே இருக்கையில், முன்னரே அங்கீகாரம் பெறும் ஒரு டாலர் மதிப்பிற்கான நடவடிக்கையை மறுப்பது மற்றும் குறிப்பிட்ட தொகைகளுக்கான நடவடிக்கைகளை அனுமதிப்பது ஆகியவையாகும். ஆயினும், விற்பனை நிகழ்விற்கு முன்பாகவே பொருளை வாடிக்கையாளரிடம் சேர்ப்பிப்பது என்னும் முறையானது, பற்று அட்டை அமைப்பின் பிரச்சினைகளைப் பெருக்குவதாகவே உள்ளது. சில நேரங்களில், கடன்சார் நடவடிக்கைகளில் தரகு அதிகம் இருப்பதால், இவற்றில் எரிபொருள் நிலையம் உண்மையில் நட்டம் அடைவதாகவே விளையலாம். 1980ஆம் ஆண்டுகளில், நிலையத்தில் பணம் செலுத்தும் முறைமை துவங்கிய பிறகு பல எரிபொருள் நிலையங்கள் ரொக்கமாகப் பணம் செலுத்துவதற்குத் தள்ளுபடியை அறிவிக்கத் துவங்கின. ஆயினும், அது அவற்றின் ரொக்கம் சார்ந்த விற்பனைகளை அதிகரிக்காது போனதால், பெரும்பான்மையானவை அத்தகைய தள்ளுபடிகளை நிறுத்தி விட்டன.[சான்று தேவை]\n2009-07-08: ஐக்கிய அமெரிக்க நாடுகளில் விசாவிற்கான குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச கட்டணங்கள்.\nவிசாவிற்கான வணிகர்களின் ஒப்பந்தம் (The Merchants Agreement for Visa) (பக்கம் 9 அல்லது 14/141 பிடிஎஃப் வடிவில்) இவ்வாறு கூறுகிறது:\nஉங்களது ஏற்புடைமைப் பிரிவில் செல்லுமை கொண்ட விசா அட்டைகளை, கொள்முதலின் டாலர் தொகை எவ்வளவாக இருப்பினும், எப்போதும் ஏற்றுக் கொள்ளவும். விசா அட்டையை ஏற்பதற்காகக் குறைந்தபட்ச அல்லது அதிகபட்ச தொகைக்காக கட்டணம் விதிப்பது விசா விதிமுறைகளின் மீறலாகும்.[31]\nஎஃப்எஸ்ஏ, ஹெச்ஆர்ஏ மற்றும் ஹெச்எஸ்ஏ பற்று அட்டைகள்[தொகு]\nஐக்கிய அமெரிக்க நாடுகளில் எஃப்எஸ்ஏ பற்று அட்டைகள் மருத்துவச் செலவினை மட்டுமே அனுமதிப்பவையாகும். சில வங்கிகள் தமது எஃப்எஸ்ஏ, எம்எஸ்ஏ மற்றும் ஹெச்எஸ்ஏ ஆகியவற்றிலிருந்து பணம் எடுப்பதை அனுமதிக்கின்றன. இவை விசா அல்லது மாஸ்டர்கார்ட் ஆகியவற்றின் முத்திரையைக் கொண்டுள்ளன. இருப்பினும், பற்று மற்றும் கடன் அட்டைகளை ஏற்கும் அனைத்து வணிக நிலையங்களிலும் இவை ஏற்கப்படுவதில்லை. எஃப்எஸ்ஏ பற்று அட்டையை ஏற்பவர் மட்டுமே இதனை ஏற்கின்றனர். தகுதி பெறாத அட்டைகளுக்கு விற்பனையை வரம்பிட, விற்பனை முனைமையில் வணிகர் மற்றும் பொருள் குறியீடுகள் இடப்படுகின்றன. ஐக்கிய அமெரிக்க நாடுகளில் குறிப்பிட்ட தேதியிட்ட சில சட்டங்களின்படி இது அவசியமாகும்). இதன் காரணமாகப் பின்னால் தொடர்வதான சோதனை மற்றும் ஆவணப்படுத்துதல் ஆகியவற்றினால், வரிவிலக்குகளுக்கு ஆதாரம் அளிக்க இத்தகைய அறிக்கைகளைப் பயன்படுத்தலாம். தகுதியுள்ள கொள்முதல் ஒன்று நிராகரிக்கப்படும் நிகழ்வில், வேறொரு பணம் செலுத்தும் முறைமையைப் பயன்படுத்த வேண்டும் (அதாவது வேறொரு வங்கிக் கணக்கிற்கான காசோலையைப் பயன்படுத்திப் பின்னர் பணத்தைத் திரும்பப் பெற மனுச் செய்ய வேண்டும்). ஆனால், தகுதியற்றவை ஏற்கப்படும் நிகழ்வுகளே அதிகம். இவற்றிலுள்ள முரண் பின்னர் தணிக்கையில் வெளிப்படுகையில் தொழில்நுட்ப ரீதியாகப் பார்க்கையில், வாடிக்கையாளரே இன்னமும் பொறுப்பாகிறார். ஐக்கிய மாநில நாடுகளின் பற்று அட்டை வணிகத்தில் ஒரு சிறிய, ஆனால் வளர்ந்து வரும் பகுதி நெகிழ்வுடைய செலவுக் கணாக்குகளான எஃப்எஸ்ஏ, ஆரோக்கியச் செலவுத் திரும்பப் பெறும் கணக்குகள் மற்றும் ஆரோக்கிய சேமிப்பீடுகள் போன்ற வரி ஆதரவுற்றவற்றிற்கு அணுக்கம் கொண்டிருப்பதை ஈடுபடுத்துகிறது. இத்தகைய பற்று அட்டைகளில் பலவும் மருத்துவச் செலவீனங்களானவையே. இருப்பினும், இவற்றில் சில ஆதரவில் இருப்போர் மற்றும் போக்குவரத்து செலவு ஆகியவற்றிற்காகவும் கிடைக்கப் பெறுகின்றன.\nபாரம்பரியமாக, எஃப்எஸ்ஏ (இவ்வகையான கணக்கீடுகளில் மிகவும் பழைமையானது), செலவினை ஏற்று அதற்கான பணம் செலுத்திய பிறகே திரும்ப அளிக்கப்பட்டு வந்தன. பெரும்பாலும் இது, பணியாளரின் ஊதியத்திலிருந்து பணம் கழிக்கப்பட்ட பிறகே நிகழ்வதாக உள்ளது. (எஃப்���ஸ்ஏ என்பவை பொதுவாக ஊதியக் கழிப்பினால் நிதியுதவி அளிக்கப்படுபவை) இவ்வாறு மருத்துவ எஃப்எஸ்ஏ மற்றும் ஹெச்ஆர்ஏ ஆகியவை ஒரே தோற்றுவாயிலிருந்து இருமுறை பெறப்படுவதைத் தவிர்க்க, உள்ளார்ந்த வருமானச் சேவை (Internal Revenue Service (IRS)) அனுமதிக்கும் ஒரே வழி துல்லியமான மற்றும் தணிக்கைக்குட்பட்ட வருமான வரிச் சான்றிதழைத் தாக்கல் செய்வதே. பற்று அட்டையின் மீது உள்ள, \"மருத்துவப் பயன்பாடுகளுக்கு மட்டுமே\" எனக் கூறும் அறிக்கையானது பல காரணங்களினால் செல்லுமையற்றதாகிறது: (1) வாடிக்கையாளருக்கு உரித்தான வருமான வரிச் சலுகைகளுக்கு மொத்த கொள்முதலுமே தகுதியாகுமா என்பதை வணிகரோ அல்லது வழங்குகிற வங்கியோ நிர்ணயிக்க வழி ஏதுமில்லை; (2) இதை விரைவில் அறிய வாடிக்கையாளருக்கும் வழி ஏதுமில்லை; பெரும்பாலும், அவசியமான மற்றும் வசதிக்கான பொருட்கள் கலந்தே வாங்கப்படுகின்றன; ஆகவே அவர் தவறுகள் செய்வது எளிதானதே; (3) வாடிக்கையாளருக்கும் அட்டை வழங்கும் வங்கிக்கும் இடையிலான பிற ஒப்பந்தங்கள், பணம் செலுத்துதலை நடைமுறைப்படுத்துவதற்கு இடையில் வரலாம். இதனால், அதிகக் குழப்பங்கள் நேரிடலாம். (எடுத்துக் காட்டாக, தகுதியற்ற ஒரு பொருளை வாங்கியதற்காக ஒரு வாடிக்கையாளருக்கு அபராதம் விதிக்கப்பட்டால், அது அந்தக் கணக்கில் அவரது சேமிப்பின் மீதான சாத்தியமான சாதகங்களைக் குறைத்து விடும்). ஆகவே, தகுதியுற்ற பொருட்களைக் கொள்முதல் செய்ய மட்டுமே அட்டையைப் பயன்படுத்துவது என்பது வாடிக்கையாளருக்கு வசதியாக இருக்கலாம்; ஆனால், அந்த அட்டை எவ்வாறு உண்மையிலேயே பயன்படுத்தப்படலாம் என்பதனோடு அதற்குத் தொடர்பிருக்காது. எடுத்துக் காட்டாக, அங்கீகாரம் பெற்ற மருந்துக் கடை அல்ல என்பதனால் வங்கி ஒரு நடவடிக்கையை நிராகரித்து விட்டால், அட்டையின் உடைமையாளருக்கு அது தீங்கும் குழப்பமும் விளைவிப்பதாக அமையும். ஐக்கிய அமெரிக்க நாடுகளில், அனைத்து மருத்துவச் சேவைகளும் அல்லது வழங்கீடு செய்யும் கடைகளும் மிகச் சரியான தகவல்களை அளிப்பதாகக் கூற இயலாது. அதனால், ஒரு எஃப்எஸ்ஏ பற்று அட்டை வழங்குனர் ஒவ்வொரு நடவடிக்கையுமே ஏற்கலாம். அது நிராகரிக்கப்படுமாயின் அல்லது ஆவணம் தேவையான அளவு விதிமுறைகளின்பாற்படவில்லை எனில், அட்டையின் உடைமையாளர்கள் தாமே கைப்பட படிவங்களை அனுப்பலாம்.\nதான��யங்கி பணவழங்கி இயந்திரம் (ஏடிஎம்)\nமின்னணு வழி நிதிப் பெயர்ச்சி\nமின்னணு வழி பணம் செலுத்தும் சேவைகள்\nஇருப்பு நிலை தகவல் அனுமதி அமைப்பு, எஃப்எஸ்ஏ பற்று அட்டையுடன் பயன்படுத்தும் ஒரு விற்பனை முனை தொழில் நுட்பம்*\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 ஏப்ரல் 2017, 05:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/Sports/2019/03/02070520/1230300/india-vs-australia-1st-odi-match-on-today.vpf", "date_download": "2019-06-17T23:39:17Z", "digest": "sha1:KUYYFIUTZVYJQRFGXCA4CJ7O4GV5E6R6", "length": 25562, "nlines": 195, "source_domain": "www.maalaimalar.com", "title": "முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா-ஆஸ்திரேலியா இன்று பலப்பரீட்சை || india vs australia 1st odi match on today", "raw_content": "\nசென்னை 18-06-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nமுதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா-ஆஸ்திரேலியா இன்று பலப்பரீட்சை\nஇந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ஐதராபாத்தில் இன்று பகல் இரவு ஆட்டமாக நடக்கிறது. #INDvAUS\nஇந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ஐதராபாத்தில் இன்று பகல் இரவு ஆட்டமாக நடக்கிறது. #INDvAUS\nஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் 20 ஓவர் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றிய ஆஸ்திரேலிய அணி அடுத்து 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது.\nஇதன்படி இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி ஐதராபாத்தில் இன்று (சனிக்கிழமை) பகல்-இரவு மோதலாக அரங்கேறுகிறது.\nஉலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு முன்பாக இந்திய அணி பங்கேற்கும் கடைசி சர்வதேச தொடர் இது தான். உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணிக்கு ஏறக்குறைய 13 பேர் யார்-யார் என்பது உறுதியாகி விட்டது. எஞ்சிய இரு 2 இடத்திற்கு தான் போட்டி நிலவுகிறது. அந்த 2 இடத்திற்கு யாரை சேர்க்கலாம் என்பதை அடையாளம் காண்பதற்கு இந்த ஒரு நாள் தொடர் உதவும். மாற்று தொடக்க ஆட்டக்காரர் இடத்திற்கு லோகேஷ் ராகுல் பெயர் அடிபடுகிறது. 20 ஓவர் தொடரில் முறையே 50, 47 ரன்கள் வீதம் எடுத்த ராகுல் ஒரு நாள் தொடரிலும் அசத்தினால் உலக கோப்பை இடத்தை பிடிக்க முடியும். இதே போல் ஆல்-ரவுண்டர் விஜய் சங்கர், இளம் விக்கெட் கீப்பர் ரிஷாப் பான்ட் ஆகியோருக்கும் இந்த தொடர் மிகவும் முக்கியமானது.\n20 ஓவர் தொடரில் சொதப்பிய இந்திய அணி, ஒரு நாள் தொடரில் பதிலடி கொடுக்கும் வேகத்துடன் களம் இறங்கும். தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித் சர்மாவும், ஷிகர் தவானும் சிறப்பான தொடக்கம் அமைத்து தருவது அவசியமாகும். அப்போது தான் சவாலான ஸ்கோரை எட்ட முடியும். சாதனையை நோக்கி பயணிக்கும் ரோகித் சர்மா இன்னும் 192 ரன்கள் எடுத்தால் 8 ஆயிரம் ரன்கள் மைல்கல்லை தொடு வார்.\nவேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் ஆகியோர் திரும்புவது இந்தியாவின் பந்துவீச்சை வலுப்படுத்தும். வெற்றியுடன் தொடரை தொடங்கும் முனைப்புடன் இந்திய வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். அதே சமயம் விக்கெட் கீப்பர் டோனி இன்றைய ஆட்டத்தில் கால் பதிப்பாரா என்பதில் சந்தேகம் நிலவுகிறது. நேற்று ‘கேட்ச்’ பயிற்சியின் போது அவரது வலது கையில் பந்து தாக்கி வலியால் துடித்தார். அதன் பிறகு அவர் பயிற்சி மேற்கொள்ளாமல் ஓய்வு எடுத்தார். டோனி ஆடுவது குறித்து போட்டிக்கு முன்னரே தெரிய வரும் என்று அணி வட்டாரங்கள் தெரிவித்தன.\nஆஸ்திரேலிய அணியை பொறுத்தவரை உலக கோப்பைக்கு முன்பாக பாகிஸ்தானுக்கு எதிராகவும் 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாட உள்ளது. ஆனால் ஸ்டீவன் சுமித், டேவிட் வார்னர் ஆகியோர் இல்லாத நிலையில் இந்த இந்திய தொடர் ஆஸ்திரேலியாவின் பலம் மற்றும் பலவீனத்தை அறிய உதவும். 20 ஓவர் தொடரில் மேக்ஸ்வெல் அரைசதமும், சதமும் நொறுக்கியது ஆஸ்திரேலியாவின் நம்பிக்கையை அதிகப்படுத்தியுள்ளது.\nகேப்டன் ஆரோன் பிஞ்ச் பார்ம் இன்றி தடுமாறுகிறார். இரண்டு 20 ஓவர் போட்டிகளிலும் ஒன்றை இலக்கை தாண்டவில்லை. இதே போல் கடைசி 7 ஒரு நாள் போட்டிகளில் அவர் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. இதனால் அவர் ரன் குவிக்க வேண்டிய நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளார். 20 ஓவர் தொடரில் வெளியே உட்கார வைக்கப்பட்ட அலெக்ஸ் காரி விக்கெட் கீப்பிங் பணியை கவனிப்பார் என்று பிஞ்ச் தெரிவித்துள்ளார். அதே சமயம் தசைப்பிடிப்பு காயத்தில் இருந்து மீண்டு நேற்று அணியுடன் இணைந்த ஷான் மார்ஷ் இந்த ஆட்டத்தில் விளையாட வாய்ப்பில்லை என்றும் அவர் ��ூறினார். இந்திய பவுலர்கள் யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ் சுழலில் அச்சுறுத்த கூடியவர்கள். அவர்களை சமாளிக்க திட்டம் வகுத்துள்ளதாகவும் பிஞ்ச் பேட்டியின் போது குறிப்பிட்டார்.\nஇரு பலம் வாய்ந்த அணிகள் மோதுவதால் இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு குறைவிருக்காது. போட்டி நடக்கும் ஐதராபாத் ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் இதுவரை நடந்துள்ள 5 ஆட்டங்களில் இந்திய அணி 2-ல் வெற்றியும், 3-ல் தோல்வியும் கண்டுள்ளது. ஆஸ்திரேலியா இங்கு ஆடிய இரண்டு ஆட்டங்களிலும் இந்தியாவை (2007-ல் 47 ரன் வித்தியாசம், 2009-ல் 3 ரன் வித்தியாசம்) பதம் பார்த்துள்ளது. 2009-ம் ஆண்டு இந்தியாவுக்கு எதிராக ஆஸ்திரேலியா 4 விக்கெட்டுக்கு 350 ரன்கள் குவித்தது இந்த மைதானத்தில் ஒரு அணியின் அதிகபட்ச ஸ்கோராகும்.\nபொதுவாக இந்த ஆடுகளம் பேட்டிங்குக்கு உகந்த வகையிலேயே இருக்கும். அதனால் ரசிகர்கள் ரன் விருந்தை எதிர்பார்க்கலாம். வானிலையை பொறுத்தவரை இங்கு இன்று வானம் சிறிது மேக மூட்டத்துடன் காணப்படும். 30 டிகிரி செல்சியஸ் வரை வெயில் அடிக்கும் என்று வானிலை ஆய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஐ.சி.சி. ஒரு நாள் போட்டி அணிகளின் தரவரிசையில் இந்தியா 122 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், ஆஸ்திரேலியா 100 புள்ளிகளுடன் 6-வது இடத்திலும் உள்ளன. இந்திய அணி இந்த தொடரை முழுமையாக வசப்படுத்தினால் புள்ளி எண்ணிக்கை 124 ஆக உயர்ந்து, முதலிடத்தில் உள்ள இங்கிலாந்தை (125 புள்ளி) வெகுவாக நெருங்கும். தொடரை இழந்தாலும் புள்ளி எண்ணிக்கை குறையுமே தவிர 2-வது இடத்தில் மாற்றம் இருக்காது.\nஇந்திய மண்ணில் ஆஸ்திரேலிய அணி இதுவரை 8 நேரடி ஒரு நாள் தொடரில் மோதியிருக்கிறது. இவற்றில் இரண்டு அணிகளும் தலா 4 தொடர்களை கைப்பற்றி உள்ளன. தற்போதைய தொடரில் யாருடைய கை ஓங்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.\nபோட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-\nஇந்தியா: ரோகித் சர்மா, ஷிகர் தவான், விராட் கோலி (கேப்டன்), அம்பத்தி ராயுடு அல்லது லோகேஷ் ராகுல், கேதர் ஜாதவ், டோனி அல்லது ரிஷாப் பான்ட், விஜய் சங்கர், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி.\nஆஸ்திரேலியா: ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), உஸ்மான் கவாஜா, பீட்டர் ஹேன்ட்ஸ்கோம்ப், மார்கஸ் ஸ்டோனிஸ், மேக்ஸ்வெல், ஆஷ்டன் டர்னர், அலெக்ஸ் காரி, ஆடம் ஜம்பா, கம்மின்ஸ், ஜாசன் பெரேன்டோர்ப், ஜெயே ரிச்சர்ட்சன்.\nபிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.#INDvAUS\nஉலக கோப்பை கிரிக்கெட்: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் வங்காளதேசம் வெற்றி\nகாஷ்மீரில் பாதுகாப்பு படை ரோந்து வாகனத்தின் மீது வெடிகுண்டு தாக்குதல்\nபாஜக தேசிய செயல் தலைவராக ஜே.பி. நட்டா நியமனம்\nவடகொரியா அணு குண்டு சோதனையா - சீன எல்லையில் திடீர் நிலநடுக்கம்\nமேற்கு வங்காளம் டாக்டர்களின் ஒருவார வேலைநிறுத்த போராட்டம் முடிவுக்கு வந்தது\nமேற்கு வங்காளம் அரசு மருத்துவமனைகளில் டாக்டர்கள் குறைதீர்ப்பு மையங்கள் - மம்தா ஒப்புதல்\nநைஜீரியாவில் 3 மனித வெடிகுண்டு தாக்குதல்- 30 பேர் பலி\nஉலக கோப்பை கிரிக்கெட்: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் வங்காளதேசம் வெற்றி\nகாயத்தால் இங்கிலாந்து தொடக்க பேட்ஸ்மேன் ஜேசன் ராய் அவதி: உலகக்கோப்பை கனவு\n321 ரன்னை சேஸிங் செய்து வெஸ்ட் இண்டீஸ்க்கு அதிர்ச்சி அளிக்குமா வங்காள தேசம்\nகேலரி முழுவதும் ப்ளூ ஜெர்சிதான்: மைக்கேல் கிளார்க்குக்கு அரசியல் கலவையுடன் அசத்தலாக பதில் அளித்த கங்குலி\nஇதைவிட பெரியதாக ஏதும் கேட்க முடியாது: 57 ரன்கள் அடித்த லோகேஷ் ராகுல் பூரிப்பு\nஇந்தியாவுக்கு மிகப்பெரிய இழப்பு: புவனேஷ்வர் குமார் பந்து வீச வரமாட்டார் என அறிவிப்பு\nஇந்தியா-பாகிஸ்தான் போட்டியில் இவர்தான் வெற்றி பெறுவார்: அக்தர் சுவாரஸ்யம்\nதனக்கு தானே அவுட் கொடுத்த விராட் கோலி - உண்மை தெரிந்ததும் நொந்து போனார்\nமூளையில்லாத கேப்டன்: சர்பராஸ் அகமது மீது சோயிப் அக்தர் கடும் தாக்கு\nபாகிஸ்தான் பேட்ஸ்மேன்களுக்கு உங்களுடைய அறிவுரை என்ன: நிருபர் கேள்விக்கு ரோகித் சர்மாவின் நறுக் பதில்\nபாகிஸ்தான் பிரதமர் அறிவுரையை நிராகரித்த சர்பராஸ் அகமது\nகாதலில் முறிவு ஏற்பட்டது ஏன் - தேன்மொழி பரபரப்பு வாக்குமூலம்\nஇந்திய அணியின் வெற்றிக்கு காரணம் ஐபிஎல் தான்- ஷாகித் அப்ரிடி கருத்து\nகேரளாவில் பெண் போலீஸ் பட்டப் பகலில் எரித்துக் கொலை\nஇதைவிட பெரியதாக ஏதும் கேட்க முடியாது: 57 ரன்கள் அடித்த லோகேஷ் ராகுல் பூரிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chitchatmalaysia.blogspot.com/2007/08/4.html", "date_download": "2019-06-17T23:53:13Z", "digest": "sha1:PW5MI2HSEXUOF4AJZCXFUJ4ENKGBZVHQ", "length": 16894, "nlines": 156, "source_domain": "chitchatmalaysia.blogspot.com", "title": "ஜில்லென்று ஒரு மலேசியா: மலாய் படிக்கலாம் வாங்க - பாடம் 4", "raw_content": "\nமலாய் படிக்கலாம் வாங்க - பாடம் 4\n'செக்குவை காணவில்லை.. மலாய் செக்குவை காணவில்லை\nபள்ளி முழுக்க ஒரே போஸ்டர். டீச்சரை காணோம் டீச்சரை காணோம்ன்னு பாசக்கார மாணவர்கள் என்னவா ஏங்கி போயிருக்காங்க\nஅதான் திரும்ப வந்துட்டேன்ல. க்லாஸ் மஜாவா ஆரம்பிச்சிடலாம். :-)\n\"என்ன க்ளாஸ்ல மொத்தமே அஞ்சு பேர்தான் இருக்கீங்க போல\n\"செக்கு, நல்லா பாருங்க.. நாங்க மொத்தம் செப்புலோ பேர் இருக்கோம்\", கார்த்திக் எழுந்திரிச்சு சொல்கிறார்.\n\"ஆஹா.. பல நாள் வகுப்புக்கு நான் வரலைன்னாலும், நீங்க சரியா பாடத்தை படிச்சிட்டு இருக்கீங்க போல\n\"மாணவர்களே, இன்றைய பாடத்துக்கு போகலாமா\nசிவா மேஜையில் சாய்ந்துக்கொண்டே, \"வேண்டாம்ன்னு சொன்னா கேட்கவா போறீங்க\n\"இன்றைக்கு நாம் வர்ணங்களை பற்றி தெரிந்துக்கொள்ளலாம்\"\nவெள்ளை - Putih - பூதே\nமஞ்சள் - Kuning - கூனிங்\nசிவப்பு - Merah - மேரா\nஊதா - Ungu - உங்கு\nநீலம் - Biru - பீரு\nபச்சை - Hijau - ஹீஜாவ்\nகருப்பு - Hitam - ஹீத்தாம்\nகதிர் எழுந்து, \"செக்கு, 'அந்த பூனையின் நிறம் கருப்பு' என்பதை எப்படி சொல்றது\nஅந்த - பூனையின் - நிறம் - கருப்பு\n\"Kucing itu berwarna hitam [கூச்சிங் இத்து பெர்வர்ண ஹீத்தாம்]. மலாயில் மொழி மாற்றம் செய்யும்பொழுது வார்த்தைகளின் இடம் மாறுப்படும். சில இடங்களில் imbuhan [இம்பூஹான்] என்றழைக்கப்ப்டும் இலக்கியத்தை சேர்க்க வேண்டியிருக்கும். இந்த வாக்கியத்தில் 'ber' [பெர்] என்ற இம்பூஹான் சேர்க்கப்பட்டிருக்கிறது.\"\n\"செக்கு, பழுப்பு வர்ணத்தை எப்படி மலாய் மொழியில் சொல்வது\n\"பழுப்பு என்பது சாக்லேட்டின் வர்ணம் அல்லவா அதனால் அந்த் சாக்லேட்டின் பெயரையே உபயோகிக்கப்படுகிறது. பழுப்பை மலாயில் Coklet [சொக்லேட்] என்று அழைப்பார்கள். ஆரஞ்சு என்ற வர்ணமும் ஆரஞ்சு பழத்தின் பெயரையே கொண்டழைக்கப்படுகிறது. ஆரஞ்சை மலாயில் Oren [ஓரேன்] என்று அழைப்பார்கள்\"\n\"செக்கு, கருநீலம், கருஞ்சிவப்பு, கரும்பச்சைன்னு தமிழில் இருக்கே மலாயிலும் அப்படி இருக்கிறதா\n\"கண்டிப்பாக இருக்கு. இந்த கரும் வர்ணங்களுக்கு Tua [துவா] என்று வர்ணத்தின் பின்னால் சேர்க்க வேண்டும். துவா என்றால் முதியது என்று பொருள். நீங்க கருந��லம் என்று சொல்ல வேண்டும் என்றால் merah tua [மேரா துவா] என்று சொல்ல வேண்டும்\"\n\"கரும்பச்சை என்றால் hijau tua [ஹீஜாவ் துவா], கருமஞ்சள் என்றால் kuning tua [ கூனிங் துவா] என்பது சரிதானே செக்கு\" என்று பொன்ஸ் கைத்தூக்கி சொல்கிறார்.\n\"பொன்ஸ், சரியாக சொன்னாய். கூட்.\"\n\"செக்கு, பிங்க் என்பது மலாயில் பிங்க் என்றுதான் சொல்வார்களா\" கேள்விக்குறியுடன் கேட்கிறார் காயத்ரி.\n\"இல்லை காயத்ரி. பிங்க் என்பதை merah muda [மேரா மூடா] அல்லது merah jambu [மேரா ஜம்பு] என்று சொல்லலாம். மூடா என்றால் இளமை என்று பொருள். மேரா ஜம்பு என்பதே அதிகம் உபஓகிக்கும் வார்த்தை. ஜம்பு என்பது மலேசியாவில் கிடைக்கும் ஒரு பழத்தின் பெயர். அதனின் வெளித்தோற்றம் பிங்க் வர்ணத்தில்தான் இருக்கும். சில பழங்களின் உள்வர்ணமும் பிங்க் வர்ணத்தில் இருக்கும். அதனால்தான் மலாயில் பிங்க் என்பது மேரா ஜம்பு என்றழைக்கப்படுகிறது.\"\n\"பிங்க் வர்ணத்துக்கு இப்படி ஒரு சரித்திரமா\n\"சொல்ல மறந்துவிட்டேனே மாணவர்களே. பழுப்பு வர்ணத்துக்கு இன்னொரு பெயரும் இருக்கிறது. Perang [பேராங்] என்றும் சொல்லலாம். ஆனால், இந்த வர்த்தையை நீங்கள் சொல்லும்பொழுது உங்கள் உச்சரிப்பில் மிக கவனமாக இருக்க வேண்டும். பெராங் என்றால் போர் என்று பொருள். பேராங் என்றால்தான் பழுப்பு வர்ணம் என்று பொருள். உங்களுக்கு இலகுவாக இருக்க வேண்டுமென்றால் சொக்லேட் என்றே சொல்லுங்கள். சரியா\n\"சரி, இன்றைய பாடம் இத்தோடு முடிவடைகிறது. இன்றைய வகுப்பு வர்ணமயமாக இருந்திருக்கும் என நம்புகிறேன். மீண்டும் அடுத்த வகுப்பில் சந்திப்போம்\"\n\"தெரிமா காசே செக்கு. ஜும்ப்பா லாகி\"\nவெள்ளை - Putih - பூதே\nமஞ்சள் - Kuning - கூனிங்\nசிவப்பு - Merah - மேரா\nஊதா - Ungu - உங்கு\nநீலம் - Biru - பீரு\nபச்சை - Hijau - ஹீஜாவ்\nகருப்பு - Hitam - ஹீத்தாம்\nபழுப்பு - Coklet / Perang - சொக்லேட் / பேராங்\nஆரஞ்சு - Oren -ஓரேன்\nபிங்க் - Merah Jambu - மேரா ஜம்பு\n அவ்வளவு தூரம் கற்றுக்கொள்ளவில்லை அங்கிருக்கும் போது.\nபரவாயில்லை... குரல் பதிவுக்கு,உச்சரிப்பை தெரிந்துகொள்ள உதவும்.\nடீச்சர், வகுப்பை இவ்வளவு காலத்துக்கு பிறகு துவக்காதீர்கள்,விட்டதை பிடிக்க மிகவும் கஷ்டப்படுவார்கள்,புதியவர்கள்.\n//ஜம்பு என்பது மலேசியாவில் கிடைக்கும் ஒரு பழத்தின் பெயர். சில பழங்களின் உள்வர்ணமும் பிங்க் வர்ணத்தில் இருக்கும். அதனால்தான் மலாயில் பிங்க் என்பது மேரா ஜம்பு எ���்றழைக்கப்படுகிறது//\nஜம்பு = நாகப்பழம் (நாவற்பழம்)\nஅதாங்க ஒளவையார் ஊதி ஊதி திம்பாங்களே அதே தான்\nஅதுவும் உள்ளார பிங்க் வர்ணத்தில் தான் இருக்கும்\nஅதான் ஜம்பு-ன்னு ஜம்ப் பண்ணிச் சொல்லியிருக்காய்ங்க\nசரி...நீங்கச் சொல்லிக் கொடுத்த கலரை எல்லாம் கலர்களிடம் பயன்படுத்த என் நண்பர் VCR முடிவு செய்துள்ளார் அடி கிடி விழாதே\nமலாய் சொல்லித் தர நீங்கள் எடுத்துள்ள இந்த முயற்சி யாருக்கு பயன்படுதோ இல்லீயோ..எனக்கு பயன்படும்...ஆனா ஆபீஸ்ல இருக்கிறவங்க பாடு திண்டாட்டம் தான்..\nஉச்சரிப்புக்கு அந்த ஆடியோ ரொம்ப வசதி...\nஅப்பறம்..இ ஸ்னீப்ஸ் சில பிரொவுஸர்லா கேக்க மாட்டேங்கிது.\nஅதுக்கு வேனா..ஐ.இ உபயோகிக்கச் சொல்லி ஒரு இன்போ போடுங்க..\nஉங்கள் மலாய் வகுப்புக்கள் பயனுள்ளவையாக உள்ளன. புதிய இடுகைகளின் இறுதியில் முன்னைய வகுப்புக்களுக்கான தொடுப்புக்களை வழங்கினால் உதவியாக இருக்கும்.\nவகுப்புக்கள் போல எழுதிவருவது நன்றாகத்தான் உள்ளது. வாசிப்பவர்கள் உள்வாங்கவும் இலகுவாக இருக்கும். ஆனால் அதிக தகவல்கள் தேவைப்படுவோர் நீண்ட நாட்கள் காத்திருக்க வேண்டியிருக்கிறது. ஆதலால் நேரடியானதாக மலாய்ச் சொற்கள், வசன அமைப்பு எடுத்துக்காட்டுக்கள் போன்றவற்றை உள்ளடக்கியதான இடுகைகள் சிலவற்றைத் தர முடியுமானால் மிகப் பயனுள்ளதாக இருக்கும்.\nதமிழ் மூலம் மலாய் மொழியைக் கற்பதற்கான தமிழ்-மலாய் நூல்கள், தமிழ்-மலாய் அகராதி போன்றவை பற்றிய விபரங்களை அறியத்தர முடியுமா\nதமிழ்மூலம் மலாய் கற்பதற்கான நூல்கள் சுமார் எத்தனை உள்ளன அவை பற்றிய முழுமையான விபரங்களை எவ்வாறு பெற முடியும்\nஎன் தனிப்பட்ட மின்னஞ்சல் முகவரிக்குப் பதில் அனுப்பி உதவ வேண்டுகிறேன். நன்றி.\nமலேசியக் கொடி - அறிந்ததும் அறியாததும்\nமலாய் படிக்கலாம் வாங்க - பாடம் 4\nமலேசிய சாதனை புத்தகத்தில் ஈப்போ ஏ.சி.எஸ் மாணவர்கள்...\n50 மணி நேரம் இடைவிடாது தேசிய மொழி போதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mithiran.lk/archives/category/astrology/daily/page/3", "date_download": "2019-06-17T23:14:17Z", "digest": "sha1:H4HXMZB3EYKVIOSYY2BRKVDY726JK2VK", "length": 3325, "nlines": 123, "source_domain": "mithiran.lk", "title": "Daily – Page 3 – Mithiran", "raw_content": "\nமித்திரனின் இன்றைய சுபயோகம் (15.06.2019)…\nமித்திரனின் இன்றைய சுபயோகம் (13.06.2019)…\nமித்திரனின் இன்றைய சுபயோகம் (12.06.2019)…\nமித்திரனின் இன்றைய சுபயோகம் (03.06.2019)…\nமித்திரன���ன் இன்றைய சுபயோகம் (01.06.2019)…\nமித்திரனின் இன்றைய சுபயோகம் (31.05.2019)…\nமித்திரனின் இன்றைய சுபயோகம் (30.05.2019)…\nதேவையான பொருட்கள் பிரட் துண்டுகள் – 5 நறுக்கிய வெங்காயம் – 1 பச்சை மிளகாய் – 2 ரவை – கால் கப்...\nமித்திரனின் இன்றைய சுபயோகம் (15.06.2019)…\nகாதல் வதந்தி குறித்து அனுபாமாவின் பதில்\nபிரேமம் படத்தில் நடித்த அனுபமா பரமேஸ்வரனுக்கு தென்னிந்தியாவில் ரசிகர்கள் ஏராளம். மலையாள படங்கள் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்து வருகிறார் இவர். இந்நிலையில்...\nதேவையான பொருட்கள் கோதுமை மாவ– ஒரு கப் வாழைபழம் – இரண்டு முந்திரி துண்டு – இரண்டு டீஸ்பூன் ஏலக்காய் தூள் – கால்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1122906.html", "date_download": "2019-06-17T23:34:36Z", "digest": "sha1:WWGGRVFG2C3P2APLAQBRGNGTPHQRF5ZP", "length": 12481, "nlines": 182, "source_domain": "www.athirady.com", "title": "கரு நாக ரத்தம் குடித்த அமெரிக்க ராணுவத்தினர்: வைரலாகும் புகைப்படம்…!! – Athirady News ;", "raw_content": "\nகரு நாக ரத்தம் குடித்த அமெரிக்க ராணுவத்தினர்: வைரலாகும் புகைப்படம்…\nகரு நாக ரத்தம் குடித்த அமெரிக்க ராணுவத்தினர்: வைரலாகும் புகைப்படம்…\nதாய்லாந்தில் போர் பயிற்சியில் ஈடுபட்டு வரும் அமெரிக்க ராணுவத்தினர், பயிற்சியின் ஒருபகுதியாக கரு நாக ரத்தம் குடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nதாய்லாந்தில் அமெரிக்க ராணுவத்துடன் இணைந்து ஆசிய நாடுகள் சில போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றது.\n10 நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சியில் தாய் ராணுவத்துடன், சிங்கப்பூர், ஜப்பான், இந்தோனேசியா, தென் கொரியா மற்றும் மலேசியா ராணுவத்தினரும் கலந்து கொண்டுள்ளனர்.\nஅமெரிக்க ராணுவத்தினர் சுமார் 6,800 பேர் இதில் கலந்து கொண்டுள்ளனர். கடந்த ஆண்டை விடவும் இந்த ஆண்டு அமெரிக்க ராணுவ வீரர்களின் எண்ணிக்கை இருமடங்காக அதிகரித்துள்ளது என கூறப்படுகிறது.\nதிங்களன்று, காட்டு விலங்குகளை எவ்வாற்று பொறி வைத்து சிக்க வைப்பது என ராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.\nகொடும் வனத்தில் இருந்து எவ்வாறு ராணுவத்தினர் தப்பி வெளியேறுவது என்ற பயிற்சியின் ஊடே இந்த வனவிலங்கு சிக்க வைக்கும் பயிற்சியும் அளிக்கப்பட்டுள்ளது.\nஇதில் அமெரிக்க ராணுவத்தினருக்கு கரு நாகங்களை எவ்வாறு எதிர்கொள்வது போன்ற பயிற்சிகளை தாய் ராணுவத்தினர் வழங்கியுள்ளனர்.\nஅதில் தலைப் வெட்டப்பட்ட உயிருள்ள கரு நாகங்களின் ரத்தம் குடிப்பது குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.\nகுறித்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகியுள்ளது\nபிரதமர் மோடிக்கு ரூம் தர மறுத்த பிரபல மைசூரு ஹோட்டல்..\nஅழிவின் விளிம்பில் 42 இந்திய மொழிகள்..\nஅணுகுண்டுகளை தயாரித்து குவிப்பதில் பாகிஸ்தான், சீனா முதலிடம்..\nகாதலன் முகத்தில் ஆசிட் வீசிய காதலி..\nசோகத்தில் முடிந்த சாகசம்- ஆற்றில் மூழ்கி மேஜிக் கலைஞர் பலி..\nசவுதி அரேபியா விமான நிலையம் மீது ஹவுத்தி போராளிகள் தாக்குதல்..\nபீகாரில் வாட்டி வதைக்கும் வெயில்- அரசுப் பள்ளிகளுக்கு ஜூன் 22 வரை விடுமுறை..\nபாகிஸ்தான் உளவு அமைப்புக்கு புதிய தலைவர் நியமனம்..\nபயங்கரவாத செயல்களுக்காக நிதி திரட்டி சொந்த செலவுக்கு பயன்படுத்திய காஷ்மீர்…\nநைஜீரியாவில் தற்கொலைப்படை தாக்குதல்- கால்பந்து ரசிகர்கள் 30 பேர் பலி..\nவாட்டிவதைக்கும் வெயிலுக்கு பீகாரில் பலி எண்ணிக்கை 184 ஆக உயர்வு..\nகாஷ்மீரில் இன்று இரு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்..\nஅணுகுண்டுகளை தயாரித்து குவிப்பதில் பாகிஸ்தான், சீனா முதலிடம்..\nகாதலன் முகத்தில் ஆசிட் வீசிய காதலி..\nசோகத்தில் முடிந்த சாகசம்- ஆற்றில் மூழ்கி மேஜிக் கலைஞர் பலி..\nசவுதி அரேபியா விமான நிலையம் மீது ஹவுத்தி போராளிகள் தாக்குதல்..\nபீகாரில் வாட்டி வதைக்கும் வெயில்- அரசுப் பள்ளிகளுக்கு ஜூன் 22 வரை…\nபாகிஸ்தான் உளவு அமைப்புக்கு புதிய தலைவர் நியமனம்..\nபயங்கரவாத செயல்களுக்காக நிதி திரட்டி சொந்த செலவுக்கு பயன்படுத்திய…\nநைஜீரியாவில் தற்கொலைப்படை தாக்குதல்- கால்பந்து ரசிகர்கள் 30 பேர்…\nவாட்டிவதைக்கும் வெயிலுக்கு பீகாரில் பலி எண்ணிக்கை 184 ஆக உயர்வு..\nகாஷ்மீரில் இன்று இரு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்..\nதென்னாப்பிரிக்கா – பஸ் விபத்தில் 24 பேர் உயிரிழப்பு..\nபொசன் தினத்தில் சீகிரியாவுக்கு 20 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் \nசவாலுக்கு மத்தியில் தமிழரின் இலக்கை அடைந்தே தீர்வோம் –…\nஆவாவிற்கு வடக்கு ஆளுநர் அங்கீகாரம்\nகல்முனை ரன்முத்துகல சங்கரத்ன தேரர் மோசமடைந்து வருகிறது.\nஅணுகுண்டுகளை தயாரித்து குவிப்பதில் பாகிஸ்தான், சீனா முதலிடம்..\nகாதலன் முகத்தில் ஆசிட் வீசிய காதலி..\nசோகத்தில் முடிந்த சாகசம்- ஆற்றில் மூழ��கி மேஜிக் கலைஞர் பலி..\nசவுதி அரேபியா விமான நிலையம் மீது ஹவுத்தி போராளிகள் தாக்குதல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1128962.html", "date_download": "2019-06-17T22:37:41Z", "digest": "sha1:I7WCBREMB6TBFTOS4UTCRLX7E326A4S2", "length": 14334, "nlines": 181, "source_domain": "www.athirady.com", "title": "நிரவ்மோடி மோசடி- பஞ்சாப் நே‌ஷனல் வங்கியின் மேலும் ஒரு அதிகாரி சிக்குகிறார்..!! – Athirady News ;", "raw_content": "\nநிரவ்மோடி மோசடி- பஞ்சாப் நே‌ஷனல் வங்கியின் மேலும் ஒரு அதிகாரி சிக்குகிறார்..\nநிரவ்மோடி மோசடி- பஞ்சாப் நே‌ஷனல் வங்கியின் மேலும் ஒரு அதிகாரி சிக்குகிறார்..\nபஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் பிரபல வைரவியாபாரி நிரவ்மோடி ரூ.12 ஆயிரத்து 636 கோடி மோசடி செய்துவிட்டு வெளிநாட்டுக்கு தப்பி ஓடிவிட்டார். இதுசம்பந்தமாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்க பிரிவினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nசி.பி.ஐ. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ளது. அதன்படி இதுவரை பஞ்சாப் நே‌ஷனல் வங்கி அதிகாரிகள் மற்றும் நிரவ்மோடி நிறுவனத்தின் அதிகாரிகள் என 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் பலர் பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் உயர் பதவிகளில் இருப்பவர்கள்.\nஇந்த நிலையில் பஞ்சாப் நே‌ஷனல் வங்கியின் பொதுமேலாளர் எஸ்.கே. சந்த் சி.பி.ஐ. விசாரணை வளையத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளனர். அவரிடம் தொடர்ந்து சி.பி.ஐ. விசாரித்து வருகிறது.\n2 நாட்களுக்கு முன்பு பஞ்சாப் நே‌ஷனல் வங்கியின் 2 ஊழியர்கள் மற்றும் நிரவ்மோடி நிறுவனத்தின் ஆடிட்டர், நிரவ்மோடியின் பங்குதாரர் மெகுல்கோக்சியின் நிறுவனமான கீதாஞ்சலி குரூப்பின் டைரக்டர் ஆகியோரை சி.பி.ஐ. கைது செய்தது.\nஅவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் எஸ்.கே. சந்திடம் இப்போது விசாரணை நடத்தி வருகிறார்கள். எஸ்.கே. சந்த் பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் கருவூலப்பிரிவை கவனிப்பவராக இருந்து வந்தார்.\nஇந்த வங்கியின் எவ்வளவு பணம் இருப்பு இருக்கிறது. எவ்வளவு பணம் வெளியே செல்கிறது என்று கருவூலத்தில் கணக்கில் வைக்கப்படும். நிரவ்மோடிக்கு பஞ்சாப் நே‌ஷனல் வங்கி உத்தரவாத கடிதம் வழங்கியதன் மூலம் வெளிநாட்டில் உள்ள இந்திய வங்கிகள் அவருக்கு பணம் கொடுத்தன. அதன் அடிப்படையில் இந்த மோசடி நடந்தது.\nஆனால் பஞ்சாப் நே‌ஷனல் வங்கி உத்தரவாதம் கடிதம் கொடுத்ததற்கான எந்த விவரங்களையும் குறிப்பேட்டில் பதிவு செய்��வில்லை. இதை கவனிக்க வேண்டிய பொறுப்பு கருவூலத்திற்கு உள்ளது. இதனால் தான் கருவூலத்தை கவனிக்கும் பொதுமேலாளர் எஸ்.கே. சந்திடம் விசாரித்து வருகிறார்கள்.\nகடித பரிமாற்றத்தை பதிவு செய்யாமல் விட்டது சம்பந்தமாக இவருக்கும் அதில் பங்கு இருக்கலாம் என்று கருதப்படுகிறது. சி.பி.ஐ. விசாரணைக்கு பிறகு அவரும் கைது செய்யப்பட வாய்ப்பு இருக்கிறது.\nமலேசியாவுக்கு விமானத்தில் நிர்வாணமாக பயணம் செய்த மாணவர்..\nடெல்லியில் இருந்து இஸ்ரேல் செல்லும் ஏர் இந்தியா விமானங்களுக்கு சவுதி அரேபியா அனுமதி..\nஅணுகுண்டுகளை தயாரித்து குவிப்பதில் பாகிஸ்தான், சீனா முதலிடம்..\nகாதலன் முகத்தில் ஆசிட் வீசிய காதலி..\nசோகத்தில் முடிந்த சாகசம்- ஆற்றில் மூழ்கி மேஜிக் கலைஞர் பலி..\nசவுதி அரேபியா விமான நிலையம் மீது ஹவுத்தி போராளிகள் தாக்குதல்..\nபீகாரில் வாட்டி வதைக்கும் வெயில்- அரசுப் பள்ளிகளுக்கு ஜூன் 22 வரை விடுமுறை..\nபாகிஸ்தான் உளவு அமைப்புக்கு புதிய தலைவர் நியமனம்..\nபயங்கரவாத செயல்களுக்காக நிதி திரட்டி சொந்த செலவுக்கு பயன்படுத்திய காஷ்மீர்…\nநைஜீரியாவில் தற்கொலைப்படை தாக்குதல்- கால்பந்து ரசிகர்கள் 30 பேர் பலி..\nவாட்டிவதைக்கும் வெயிலுக்கு பீகாரில் பலி எண்ணிக்கை 184 ஆக உயர்வு..\nகாஷ்மீரில் இன்று இரு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்..\nஅணுகுண்டுகளை தயாரித்து குவிப்பதில் பாகிஸ்தான், சீனா முதலிடம்..\nகாதலன் முகத்தில் ஆசிட் வீசிய காதலி..\nசோகத்தில் முடிந்த சாகசம்- ஆற்றில் மூழ்கி மேஜிக் கலைஞர் பலி..\nசவுதி அரேபியா விமான நிலையம் மீது ஹவுத்தி போராளிகள் தாக்குதல்..\nபீகாரில் வாட்டி வதைக்கும் வெயில்- அரசுப் பள்ளிகளுக்கு ஜூன் 22 வரை…\nபாகிஸ்தான் உளவு அமைப்புக்கு புதிய தலைவர் நியமனம்..\nபயங்கரவாத செயல்களுக்காக நிதி திரட்டி சொந்த செலவுக்கு பயன்படுத்திய…\nநைஜீரியாவில் தற்கொலைப்படை தாக்குதல்- கால்பந்து ரசிகர்கள் 30 பேர்…\nவாட்டிவதைக்கும் வெயிலுக்கு பீகாரில் பலி எண்ணிக்கை 184 ஆக உயர்வு..\nகாஷ்மீரில் இன்று இரு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்..\nதென்னாப்பிரிக்கா – பஸ் விபத்தில் 24 பேர் உயிரிழப்பு..\nபொசன் தினத்தில் சீகிரியாவுக்கு 20 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் \nசவாலுக்கு மத்தியில் தமிழரின் இலக்கை அடைந்தே தீர்வோம் –…\nஆவாவிற்கு வடக்கு ஆளுநர் அங்கீகாரம்\nகல்மு���ை ரன்முத்துகல சங்கரத்ன தேரர் மோசமடைந்து வருகிறது.\nஅணுகுண்டுகளை தயாரித்து குவிப்பதில் பாகிஸ்தான், சீனா முதலிடம்..\nகாதலன் முகத்தில் ஆசிட் வீசிய காதலி..\nசோகத்தில் முடிந்த சாகசம்- ஆற்றில் மூழ்கி மேஜிக் கலைஞர் பலி..\nசவுதி அரேபியா விமான நிலையம் மீது ஹவுத்தி போராளிகள் தாக்குதல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2017/05/at-least-161-people-have-died-due-to-heat-stroke-in-telangana.html", "date_download": "2019-06-17T22:48:12Z", "digest": "sha1:NR3HWT2KARJF554R6XWSAP2M6KGP5QRS", "length": 6537, "nlines": 69, "source_domain": "www.news2.in", "title": "கொதிக்கும் தெலங்கானா: வெயிலுக்கு 161 பேர் பலி - News2.in", "raw_content": "\nHome / இந்தியா / கோடை வெயில் / சுற்றுச்சூழல் / தெலுங்கானா / பலி / மாநிலம் / கொதிக்கும் தெலங்கானா: வெயிலுக்கு 161 பேர் பலி\nகொதிக்கும் தெலங்கானா: வெயிலுக்கு 161 பேர் பலி\nSunday, May 21, 2017 இந்தியா , கோடை வெயில் , சுற்றுச்சூழல் , தெலுங்கானா , பலி , மாநிலம்\n46 டிகிரி அளவுக்கு வறுத்தெடுக்கும் கோடை வெயில் காரணமாக, தெலங்கானா மாநிலத்தில் இதுவரை 161 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nகோடை வெயிலின் தாக்கம் நாடு முழுவதும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக தென் மாநிலங்கள் இந்த ஆண்டு கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. பருவமழை தாமதம் உள்ளிட்ட காரணங்களால் வெயிலின் தாக்கத்திலிருந்து மக்கள் தப்பிக்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தெலங்கானா மாநிலத்தில் இந்த ஆண்டு கோடை வெயிலில் சிக்கி இதுவரை 161 பேர் பலியாகியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. வெயிலால் மயங்கி விழுந்தது உள்ளிட்ட நீர்ச்சத்து குறைபாட்டால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்கள் வரை அம்மாநிலத்தில் கனிசமான பேர் பலியாகியுள்ளனர்.\n44 முதல் 46 டிகிரி வரை வெப்பநிலை அம்மாநிலத்தில் பதிவாகியுள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்திலும் தலைநகர் சென்னை மற்றும் தென் மாநிலங்கள் இந்த ஆண்டு வெயிலுக்கு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இம்மாத இறுதியில் தென்மேற்கு பருவமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்க���்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nவாஸ்து : வடமேற்கு பாகத்தில் சமையலறை அமைப்பதன் நோக்கம்\nசோமாலியா போல் மாறிவரும் தமிழகம்\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\n எய்ம்ஸ் டாக்டர்களின் பரபரப்பு அறிக்கை\nவிழுப்புரம்: பா.ஜ.க. பிரமுகர் ரவுடி ஜனா வெட்டிக்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newstamil.agriinfomedia.com/2010/04/blog-post.html", "date_download": "2019-06-17T22:46:10Z", "digest": "sha1:HGD6FAHLSWLZVFU4RAO25ZGFY4ZXDRIB", "length": 4860, "nlines": 24, "source_domain": "www.newstamil.agriinfomedia.com", "title": "vivasayam", "raw_content": "\nஇந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....\nஅறிவுசார்ந்த வேளாண் சமூகத்தினை படைத்திடுவோம் தமிழின் முதல் வேளாண்மை நிகழ்நிலை இணையதளம்\nபயிர்க் காப்பீடு இழப்பீடு இறுதித் தவணை விடுவிப்பு\n2:21 AM சிறப்பு, செய்திகள், தலைப்பு 0 கருத்துரைகள் Admin\nதஞ்சாவூர்,​​பயிர்க் காப்பீடு இழப்பீட்டில் மத்திய அரசின் பங்கிற்கான இறுதித் தவணை தற்போது விடுவிக்கப்பட்டுள்ளது.​ ​ இதுகுறித்து இந்திய வேளாண் பயிர் காப்பீட்டு நிறுவன தஞ்சை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வ.​ பழனியப்பன் புதன்கிழமை தெரிவித்தது:​ ​ 2008-2009 சம்பா-​ தாளடி பருவத்தில் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் சேர்ந்த 69,224 விவசாயிகளுக்கு ரூ.​ 82.58 கோடி இழப்பீட்டுத் தொகையாக ஒதுக்கீடு செய்யப்பட்டது.​ ​​ ​ ​ இதில் மாநில அரசின் பங்குத் தொகையான 50 சதம் முதல் தவணையாக அனைத்து விவசாயிகளுக்கும் வழங்கப்பட்டது.​ மத்திய அரசின் பங்கான 50 சதத்தில் முதல் தவணையாக 25 சதமும்,​​ இரண்டாம் தவணையாக 15 சதமும் வழங்கப்பட்டது.​ மீதமுள்ள 10 சதமான ரூ.​ 8.2 கோடியை மத்திய அரசு தற்போது விடுவித்துள்ளது.​ ​ இதற்கான காசோலை சம்பந்தப்பட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.​ ஓரிரு நாளில் இவை தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகள் வாயிலாக விவசாயிகளுக்கு வழங்கப்படும்.​ ​​ ​ கடந்த ஆண��டு மழைக் காப்பீட்டுத் திட்டத்தில் பங்கேற்ற விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகைக்கான காசோலை மே மாதம் இறுதியில் வழங்கப்படும்.​ இதுகுறித்த விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்றார் பழனியப்பன்.\nகுறிச்சொற்கள்: சிறப்பு, செய்திகள், தலைப்பு\n0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=66463", "date_download": "2019-06-18T00:02:20Z", "digest": "sha1:6JBCIJKD6JO3G4BBEAZ3MNZC4CI7GCPW", "length": 5910, "nlines": 72, "source_domain": "www.supeedsam.com", "title": "திருமலையில் அதிரடிப்படையினர் பயணித்த பஸ்மீது கல்வீச்சு. – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nதிருமலையில் அதிரடிப்படையினர் பயணித்த பஸ்மீது கல்வீச்சு.\nதிருகோணமலை விஷேட அதிரடிப்படையினர் சென்ற பஸ்ஸூக்கு மறைந்திருந்து கல் வீச்சு நடாத்திய சம்பவமொன்று நேற்று (17) காலை பம்மதவாச்சி பகுதியில் இடம் பெற்றுள்ளது.\nதிருகோணமலை சர்தாபுர விஷேட பொலிஸ் அதிரடிப்படையினர் திருகோணமலை ஹொரவ்பொத்தானை பிரதான வீதியினூடாக பஸ்ஸில் பயணித்துக்கொண்டிருந்த போது வீதியோரத்தில் மறைந்திருந்து கல்வீச்சு நடாத்தியதாக தெரியவருகின்றது.\nகுறித்த பஸ்ஸின் முன் கண்ணாடி உடைந்த நிலையில் கல் வீசிய நபரை விஷேட அதிரடிப்படையினர் துரத்தி மடக்கிப்பிடித்துள்ளதாகவும் அவர் உள நலம் பாதிக்கப்பட்டவர் போல் நடிப்பதாகவும் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.\nகல்வீச்சு நடாத்திய நபர் வௌி மாவட்டத்திலிருந்து வருகை தந்தவர் எனவும் அவர் மொறவெவ கன்னியா மற்றும் பம்மதவாச்சி பகுதிகளில் கடந்த இரண்டு மூன்று நாட்களாக நடமாடி வருபவர் எனவும் அப்பகுதியிலுள்ளவர்கள் தெரிவித்தனர்.\nஆனாலும் கல்வீச்சு நடாத்தியவரை மொறவெவ பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாகவும் விஷேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.\nPrevious articleகளுவாஞ்சிகுடியில் வைத்தியரின் வீடு உடைத்து பட்டப்பகலில் நகையும் பணமும் கொள்ளை .\nNext articleபடுவான்கரையில் இராணுவத்தின் அதிரடி நடவடிக்கை 5 உயிர்கள் காப்பாற்றப்பட்டது. (வீடியோ)\nஇளைஞர்களின் ஆதரவுடன் இரவிலும் தொடரும் உண்ணாவிரத போராட்டம் \nநீர்மட்டம் குறைவு : மீன்கள் இறந்து மிதப்பு : புளுகுணாவை குளத்தில் சம்பவம். (video)\nஆட்டோ ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்து முற்றாக சேதம்\nகிழக்குமாகாண ஆளுநருக்கு எதிராக போர்க்கொடி தூக்கியது கூட்டமைப்பு.நிகழ்வையும் புறக்கணித்தனர்.\nதிருகோணமலை உள்ளுராட்சி சபைகளின் முதலாவது அமர்வுக்கான தினங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vocayya.com/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-06-17T23:31:09Z", "digest": "sha1:DN2EMVHUV4QOVIDR5NFES64JSDNKZ2XK", "length": 32799, "nlines": 141, "source_domain": "www.vocayya.com", "title": "வெள்ளாளர்கள் அசைவம் பக்கமே செல்ல கூடாது!!! வெள்ளாளர்கள் சுத்தசைவர்கள்!!!!! – வ. உ. சிதம்பரம் பிள்ளை V.O.C", "raw_content": "வ. உ. சிதம்பரம் பிள்ளை V.O.C\nவ. உ. சிதம்பரம் பிள்ளை அவர்கள், பிரபலமாக ‘வ. உ. சி’ என்று அழைக்கப்பட்டார்\nவெள்ளாளர்கள் அசைவம் பக்கமே செல்ல கூடாது\nCaste, Cheran, Chola, Pandiyaa, Tamil History, Tamil kings, tamildesiyam, Tamilnadu, vellalar, அபிநந்தன், அரியநாத முதலியார், ஆதிசிவாச்சாரியார், ஆற்காடு, ஓதுவார், கங்கர், கவுண்டர், காஞ்சிபுரம், குருக்கள், கொங்கு, சாதி, சாளுக்கியா, செட்டியார், சென்னை, சேக்கிழார், சேர நாடு, சேரன், சோழ நாடு, சோழன், ஜாதி, டெல்டா, திருவண்ணாமலை, தீரன் சின்னமலை, தேசிகர், தொண்டை மண்டலம், நயினார், பல்லவன், பாண்டிய நாடு, பாண்டியன், பிரபாகரன் ஜாதி, பிள்ளை, முதலியார், மூவேந்தர்கள், வஉசி, வெள்ளாளர், வேலூர், வேளாளர்\nகீழே வரும் பதிவு கொங்கு வேளாள கவுண்டர்களுக்கானது மட்டும் அல்ல அனைத்து வெள்ளாள/வேளாளர் களுக்கானதும் தான், அதனால் பதிவை கூர்ந்து கவனமாக படித்து அதனை பின்பற்றவும்\nமனிதர்கள் சைவ உயிரினமா அசைவ உயிரினமா\nகொங்கு வெள்ளாள கவுண்டர் மரபுப்படி சுத்த சைவம்னு சொன்னா எல்லாருக்கும் ஆச்சிரிமா இருக்கும். ஆனா அதுதா எதார்த்தம். நாம சைவம் தான்னு சொல்ல என்னென்ன ஆதாரம், எப்புடி அசைவம் திங்க ஆரம்பிச்சோம் அசைவம் திங்கரதால என்னென்ன பாதிப்புன்னு பாப்பம், வாங்க.\n“காக்கை யுண்டிவாழ் வேளாளக் குடியனார் மற்றுயிர்\nவருத்தா வாழவழி செய்தீந்து தமக்குட நிலந்திருத்தி\nகடைசால் வாழ்குடை தவறா பதினெண்குடி வாழவழி\nஈந்துடைக் கொண்டே புகழெய்த பெற்றக் கொங்கவர்”\nகொங்கத்தில் ஆளும் வேளாளராகிய நாம் மாமிசம் தவிர்த்து காய்கறிகளயும், பழங்களையும் உண்டு, பிற உயிரிகளை வருத்தாது, தம் நிலத்தை சீர்செய்து வேளாண்செய்து பதினெட்டு குடிகளையும் காத்து வந்ததையும், அவர்களுக்கு வாழ வழி உண்டாக்கி கொடுத்ததையும் சொல்கிறது\nவெள்ளாள / வேளாள முதலியார் , செட்டியார், பிள்ளை, குருக்��ள், கவுண்டர், ஓதுவார், தேசிக ர் , நயினார் , ஆதிசிிிவாச்சாரியா ர் (எ) ஆதிசைவர்\nஇவர்கள் அனைவரும் வெள்ளாளர்கள் ஆவர்\nஅமரர்ப் பேணியும் ஆவுதி அருத்தியும்\nபண்ணியம் அட்டியும் பசும்பதங் கொடுத்தும்\nபுண்ணிய முட்டாத் தண்ணிழல் வாழ்க்கைக்\nஉயிர்க்கொலை செய்வதை வெறுத்தவர்கள்; களவு செய்வதைக் கருதாதவர்கள்; தேவர்களை வணங்குவார்கள்; அவர்களுக்கு வேள்வியின் மூலம் ஆவுதி கொடுப்பார்கள்; நல்ல பசுக்களையும், எருதுகளையும் பாதுகாப்பார்கள்; நான்கு வேதங்களையும் கற்றறிந்தவர்களின் (குலகுரு) புகழைப் பரவச் செய்வார்கள் வந்த விருந்தினர்க்குப் பல பண்டங்களைக் கொடுப்பார்கள்; நல்லொழுக்கத்திலிருந்து தவற மாட்டார்கள்; மேழிச்செல்வமே சிறந்தது என்று அதனை விரும்பிப் பாதுகாக்கும் உழவர்கள்.\nஇதுபோல இன்னும் ஏராளமான சான்றுகள் வேளாளர் சைவ உணவுப் பழக்கமுடையோர் என்று சொல்லும்.\nஇப்ப இருக்கற சாதிகள்ல கொங்கு வெள்ளாள கவண்டமூடாட்ட ஜாதி வரலாறு பதிவானது மித்த சாதிகள் ல இல்லீங்க. நம்பகிட்ட இருக்கற அத்தன ஆவணத்திலீமு வெள்ளக்காரன் வரதுக்கு முன்ன கொங்கு வேளாள கவுண்டன் அசைவம் சாப்பட்ட ஆதாரம் இல்லீங்க. அண்ணமார் சாமி வரலாறு நெறைய பேரு எழுதிருக்கறாங்க, பாடிருக்கறாங்க. எதுலீமே அண்ணமார் சாமியோ, அதுல வந்த கொங்கு வெள்ளாள கவுண்டர் அசைவம் சாப்பிட்டதாக குறிப்பில்ல. நம்ம கல்வெட்டுங்க, செப்பேடு, பட்டயம், கைபீது, ஊர் வரலாறு, ஸ்தல புராணம், குடும்ப வரலாறுகள், சாசனம்னு எந்த எடத்திலியும் கறி திங்கறத சொல்லுலீங்க.\nநம்ம கொங்கு வெள்ளாள கவுண்டர் சாதில பொறந்து தெய்வமான அண்ணன்மார், வேலாத்தா, வெள்ளையம்மாள், செல்லகுமாரசாமி, வீரமாத்திகள் எந்த சாமிக்கும் அசைவ படையல் கெடையாதுங்க. ரொம்ப அதிசீமா ஒன்னு ரண்டு ஊருல கைவண்ட சாதில பொறந்து தெய்வமானவங்களுக்கு அறியாமைல அசைவ படையல் போடறாங்க. கறி சாராய படையல் கருப்பனார், மினி, அப்பறம் நாம கும்படற வேற ஜாதில பொறந்த சாமிங்க, உதாரணமா குப்பண்ணசாமி, மதுர வீரன், வீரமலை சாம்புவன்.\nநம்ம சீர் சடங்கு எல்லாத்திலயும் சைவம் தானுங்க (பந்த கெடா வெட்டறத சிலர் சொல்லுவாங்க, அதுக்கு விளக்கம் பின்னால வரும்). மங்கள வாழ்த்துல கூட அசைவ உணவு பத்தி இல்லீங்க.\n1860-1930 கள் வரைக்கும் நம்ப தேசத்துல கடுமையா பஞ்சம் வந்துச்சுங்க. ஏராளமான பேரு சோறில்லாத செத்துப் போனாங்க. அந்த காலத்துலதான் கொங்கதேசத்துல மட்டுமில்லாம எல்லா வட்டாரத்திளியும் கிறிஸ்தவம் பரவுச்சு. அப்போத்தான் நெறைய கலாச்சார சீரழிவுங்க நடந்துச்சு. அந்த பஞ்ச காலத்துலதான் நம்மாளுக கிட்ட நெறைய கெட்ட பழக்கமெல்லா வந்துச்சு. சாராயம் குடிக்கறது, கறி திங்கறது மாதிரி. அப்ப திராவிடகாரனுங்க வந்து அந்த கெட்ட பழக்கமெல்லாம் உட்டுட்டு திருந்தி ஒழுக்கமா பொழைக்க போகாதமாதிரி பார்த்துக்கிட்டாங்க. அது இன்னிக்கு வரைக்கும் இருக்குது.\nமொதல்ல நோம்பி நொடியப்ப மட்டும் பிரசாதம் னு திண்ணாங்க. அப்பறம் ஊட்டுக்கு வெளிய வச்சு சோறாக்கி கறி காச்சி திண்ணாங்க. அதைக்கூட பேரால் சட்டி னு சொல்லுவாங்க. இன்னிக்கும் பல குடும்பங்கள் ல கறி ஆக்குனா அத வெளிய வச்சுதான் ஆக்குறாங்க. தின்னுட்டு குளிசிட்டுத்தான் ஊட்டுக்குள்ளார வரோணும். கடைல கறி வாங்கி திங்கற பழக்கம் நம்பகிட்ட இல்லீங்க. கடய “கசாப் கடை” னு சொல்றோம். கசாப்ங்கறது உருது வார்த்தைங்க. கசாப் ணா கறி வெட்டறவன் னு அர்த்தம். இப்ப அடிக்கடி நடக்குது. போதாக்கொறைக்கு சினிமாவில் திராவிட குப்பைல கெடந்தவங்க கொங்கு வெள்ளாள கவுண்டன் கதை னு சொல்லி சாயங்காலம் ஆச்சுனா சாராயம் குடிச்சு கறி வறுத்து திங்கறவன் தான் கவுண்டன்; குடிச்சிட்டு கூத்தியா வைக்கறவன்-வேளைக்கு வர்ற மத்த\n-வேளைக்கு வர்ற மத்த சாதி பொம்பளைங்கல சீண்டறவன் தான் கவண்டன் னு நம்ம மரபுகளையே தப்பா நமக்கு சொல்லிக் குடுத்தாங்க.\nஅதெல்லாம் சுத்த பொய். கொங்கு வெள்ளாள கவுண்டனா கறி சாராயம் கூடாது; பொண்டாட்டிய தவற மித்த பொம்பளைங்கல நெனைச்சு பார்க்க கூடாது; ஒழுக்கமா சொன்ன வார்த்தை மாறாம பொழைக்கணும்; எல்லா சாதிகளையும் அரவணச்சு காப்பாத்தணும். அவன்தான் வெள்ளாளன்\nகொங்கு வெள்ளாள கவுண்டன் கறி திங்கக் கூடாது னா அது இல்லை னு சொல்ல ரண்டு விசியம் சொல்லுவாங்க. ஒன்னு பந்த கெடா விருந்து போடறது, ரண்டாவது கோயல்ல கெடா வெட்டறது.\nஇந்த உயிர் பலிங்கறது கோயில் ல மட்டுமில்லீங்க; பல இடங்கள் ல குடுப்பாங்க. அதாவது ஒரு கட்டடம் கட்டரப்ப இடிக்கரப்ப; ஒரு ஏரி, கெணறு தொண்டரப்ப மூடுரப்ப; பொதயல் பொதைச்சு வைக்கரப்ப-எடுக்கரப்ப; வாய்க்கா -அணை உருவாக்கரப்ப; தேர் கட்டரப்ப, ஓட்டரப்ப, ஓடி முடுச்சு நிலைல நிருத்தரப்ப; புதுசா ஒரு இயந்திரம் ஓட���டரப்ப ஒடைக்கரப்ப; பந்தல் போடறப்ப, பிரிக்கரப்ப; ஒரு சக்ரவர்த்தி வர்றப்ப, சாமிய நோம்பிக்கு எடுத்தாரப்ப னு பல இடங்கள் ல மரியாதை நிமித்தமா அல்லது கறுப்பு சக்திகள ஏவி விடரதுக்கும் சாந்தி செய்யரதுக்கும் அல்லது கண் திருஷ்டி கழிக்கனு பலி குடுக்கறது நடக்கும். நம்ம அம்மன் கோயிலின் தெய்வ சக்தி-கறுப்பு சக்திகள் கண தேவதைகளுக்கானது.\nஒரு காணிக்கு தலைவரு காணியாள கவுண்டரு. அதேபோல காணிக்கு தெய்வம் காணியாச்சி அம்மன். காநியாள கவுண்டருக்கு அங்குள்ள குடிசாதிகள் கட்டுப்பட்டது போல, காணில இருக்கற கறுப்பு, மினி போன்ற கணதேவதை எல்லாம் காணியாச்சிக்கு கட்டுப்பட்டது. கெடா வெட்டும்போது அந்த ஆத்மாவைத் தான் அம்மனுக்கு குடுக்கரம். அந்த ரத்தமும் படையலும் கருப்பனாருக்கும் மினிக்கும் தான். எப்பிடி காணியாச்சி அம்மனுக்கு கறி படையல் கெடையாதோ அதே மாதிரி கொங்கு வெள்ளாளருக்கும் அசைவ சோறு கெடையாது.\nகறி திங்கற ஜாதில பொறந்த சாமிங்க மற்றும் கருப்பு சக்திகளுக்குத்தா கறி படையல் னு சொன்னோம். அதுபோல நம்ம பலி குடுக்கற மிருகங்களோட கறிய நம்ம குடி ஜாதிகளுக்கு பிரிச்சு குடுத்துருவோம். ஒரு பழமொழி கோட சொல்லுவாங்களே, “வண்ணான் ஆட்டுத் தலைக்கு பறந்த மாதிரி”னு . அப்ப முந்தி கவுண்டமூடு தலைக்கறி திங்கலை னு அர்த்தமா என்ன..\nஇந்த கெடா வெட்டுங்கறதுல இப்ப ஒரு தப்பு நடக்குது. கெடா வெட்டும்போது ஆடு துளுக்குன உடனே கத்திய மேல இருந்து கீழ எறக்கி வெட்டணும். மொதல்ல பொடனி வெட்டப்படனும். அதுதான் கெடா “வெட்டு”. “அறுப்பு” கூடாது. இப்ப முஸ்லீம்ங்க ஹலால் க்கு மந்தரம் சொல்லி அறுக்கற மாதிரி கழுத்துல கீறி விட்டு அறுக்கறது நம்ம வழக்கத்துல ரொம்ப தப்பு மட்டுமில்ல, அப்படி அறுத்து அந்த கறி தின்னா உடம்புக்கு ரொம்ப கெடுதல் கூட. பயத்துல அந்த ஆடு உடம்புல கடுமையா வெஷம் மாதிரி ஹார்மோன் சுரந்திடும் (நாம கூட ரொம்ப பயந்தா இதயம் வேகமா துடுச்சு வேர்த்து ஒன்னுக்கு வந்து பட படனு அடிச்சிக்குதே அது மாதிரி). அறுத்து கொன்ன ஆடுகளை தொங்க விட்டுருக்கரத்தை பார்த்தா துண்டு போட்டப்பறமும் அதோட தொடை மற்றும் சதைப் பகுதிங்க துடிக்கும்; அது அந்த ஹார்மோன் வேலைதான். அந்த கறி திண்ணா வெறி வரும் ஹார்மோன் தாறுமாறா வேலை செய்யும். நரம்பு மண்டலம் பாதிக்கும்.\nஅது சரி, முதல் ல மனுஷ பொறப்புக்கு கறி திங்கலாமா சீமை விஞ்ஞானம் என்ன சொல்லுது\n• சைவ விலங்கினங்கள் உடல் முழுக்க வியர்க்கும், அசைவ விலங்குகள் நாக்கில் வியர்க்கும்\n• சைவ பிராணிகளுக்கு தட்டையான பற்கள இருக்கும், முன் பற்கள கடித்து கத்தரிக்க பயன்படும். அசைவ விலங்கினங்களுக்கு தட்டையான பற்கள கிடையாது. கூரிய பற்கள மட்டுமே.\n• அசைவ விலங்குகளுக்கு அதன் குடல் நீளம் குறைவு. அழுகிவிடும் மாமிசம் சீக்கிரம் வெளியேறிட வகை செய்யும். சைவ பிரானகளுக்கு அதன் உடல் நீளத்தை விட 20 மடங்கு குடலின் நீளம் இருக்கும். மனிதர்கள் குடல் அவர்கள் உடல் நீளத்தை விட 20 மடங்காகும்.\n• அசைவ விலங்கினங்களுக்கு வயிற்றில் ஆசிட் (hydrochloric (HCl) acid) காரத்தன்மை மிகுந்திருக்கும். சைவ பிராணிகளுக்கு குறைவாகவே இருக்கும்.மனிதர்களுக்கு சைவ பிராணிகள் போலத்தான் உள்ளது.\n• அசைவ விலங்குகள் நீரை நக்கிக்குடிக்கும். சைவ விலங்குகள் உறிஞ்சிக் குடிக்கும்.\nமாமிசமும் நமக்கானதல்ல. நம் குடிபடைகளுக்குத்தான். “வண்ணான் ஆட்டுத்தலைக்கு பறந்தது போல” என்ற பழமொழியை எண்ணிபார்க்கவும். குடிபடைகள் யாரும் இல்லையேல், அந்த உடல் மண்ணில் புதைக்கப்பட்டது). கறுப்பு சக்திகளுக்கு மட்டுமில்லை, ஏரி-குளம் வெட்டையில், தெய்வ புறப்பாடு, அரசன் வருகையின்போது (திட்டி கிடாய் என்னும் திருஷ்டி கிடாய்), போர் துவங்கையில், புதையல் வைக்கும்போதும் எடுக்கும்போதும். கட்டிடம் காட்டும்போதும், இடிக்கும்போதும் பலி கொடுக்கவேண்டியது அவசியம். வீடு புண்யார்ச்சனையின்போது கெடா வெட்கெடா வெட்டுவதற்கு பதில்தான் இப்போது நீர்பூசணியில் சிகப்பு தேய்த்து வெட்டுவது.\nகொங்கு வெள்ளாளர் தொழில் திறமை, அறிவுத்திறன், ஒழுக்க நெறி அனைத்தும் அசைவம் உண்ணாமல் இருந்ததால் உடல்/மன ஒத்துழைப்பால் நமக்கு சுலபமாக இருந்தது.\nஅசைவ உணவு என்பது நம்ம சாதிக்குள் மெல்ல திணிக்கப்பட்ட விஷப் பழக்கம். முஸ்லிம்கள் காலத்தில் துவங்கி (கறிக்கடை: கசாப் கடை), வெள்ளை ஆட்சியில் பஞ்ச காலத்தில் உறுதியாக படர்ந்தது.\nஅசைவ உணவு உண்பதால் தான் வெள்ளாளர் சாதிக்கான குணம் மாறுபட்டு போகிறது. சாதி ஒழுக்கம் கடைப்பிடிக்க, தொழில் அறிவு, சூட்டிப்பு உண்டாக சைவ உணவு இன்றியமையாதது. அசைவ உணவு உண்டு நம் நாட்டை தேசத்தை நிர்வகிப்பதென்பது சாத்தியமற்றது. மூளை மற்றும் மனம் ஒத்துழைக்காது. எனவே முழு வெள்ளாளனாக வாழ நினைத்தால் அசைவத்தை அறவே விலக்க வேண்டும்.\nகாராளன் கறி திங்க கூடாது\nமேழி பிடித்த கை கோழி பிடிக்க கூடாது\n“வந்துமே உட்காரந்தான் மசச்சாமி காரளன்\nவாழையிலை போட்டு வட்டித்தார் சாதம் கறி\nஇருக்கின் றவேளையிலே இவனுடைய மாமன்ந்தான் ஆட்டுக்கார கருஞ்சியன் அவனையழைத்துமேதான் “\nகறி என்ற சொல் மிளகு என்ற அர்த்தம் தரும்.. மேலும் காய்களுக்கும் கறி என்ற சொல் பொருந்தும்.. மாமிசம் மட்டுமே கறி என்று அர்த்தமில்லை..\nஇந்த பதிவை அனைத்து வெள்ளாளர்களுக்கும் வேகமாக பகிருங்கள்\nஒட்டப்பிடாரம் கார்த்தி சங்கர் பிள்ளை\nராஜராஜ சோழன் காலத்தில் தீண்டப்படாதவர்கள் யார்\nவெள்ளாளரின் பட்டங்களை பயன்படுத்தும் பிற சாதிகள்\n ஆற்காடு மாவட்டங்களில் வாழும் வெள்ளாள முதலியார்கள்\nபொள்ளாச்சி குற்றக் காரணங்கள் விரிவான பார்வை \nபொள்ளாச்சி சம்பவம் நாம் பெண் பிள்ளைகளுக்கு கற்று கொடுக்கும் பாடம் என்ன\nதிண்டுக்கல் அய்யம்பாளையம் சாதி கலவரம் நடந்தது என்ன\nராஜராஜ சோழன் காலத்தில் தீண்டப்படாதவர்கள் யார்\nவெள்ளாளர்கள் அசைவம் பக்கமே செல்ல கூடாது\nவெள்ளாளரின் பட்டங்களை பயன்படுத்தும் பிற சாதிகள்\n ஆற்காடு மாவட்டங்களில் வாழும் வெள்ளாள முதலியார்கள்\nதமிழன் on வெள்ளாளர் யார் யார் எப்படி உருவானர்கள்\nBala on வெள்ளாளர் யார் யார் எப்படி உருவானர்கள்\nSannyric on வெள்ளாளர் யார் யார் எப்படி உருவானர்கள்\nMuthu on வேளாளர் பிரச்சனை வெள்ளாளர்கள் என்ன செய்ய வேண்டும் அறிவார்ந்த சமூகம் அறிவு பூர்வமாக சிந்திக்க வேண்டும்\nS.Balaraman on வேளாளர் பிரச்சனை வெள்ளாளர்கள் என்ன செய்ய வேண்டும் அறிவார்ந்த சமூகம் அறிவு பூர்வமாக சிந்திக்க வேண்டும்\nவ. உ. சிதம்பரம் பிள்ளை அவர்கள் வாழ்க்கை வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2019-06-17T23:14:50Z", "digest": "sha1:XYAT47T7DDD74XOV6VLNYIVPMEX6GVFF", "length": 8449, "nlines": 144, "source_domain": "ta.wikipedia.org", "title": "அகான்தசு மோலிசு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Acanthus mollis என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nவிக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:\nஅகான���தசு இர்சுடசு (தாவரப் பாகுபாடு : Acanthus mollis) (ஆங்கிலம் : bear's breeches,,[2] sea dock[2] ) என்பது அகான்தசுத் தாவரப்பேரினத்தில் இருக்கும் ஒரு தாவர இனமாகும். தாவர வகைப்பாட்டியில் படி முண்மூலிகைக் குடும்பம் என்பதுள் அமைகிறது. வெப்ப மண்டலங்களிலும், மிதவெப்ப மண்டலங்களிலும் அமைந்துள்ள, நடுநிலக் கடல் வடிநிலங்கள் முதல் ஆசியா வரை இவை காணப்படுகின்றன. இதன் தாவரங்கள், பல்வகைமைகளுடையத்(diversity) தாவரங்களாக அமைந்துள்ளன. கிரேக்கச் சொல்லான ἄκανθος, akanthos என்பது முள், பூ என்பதைக் குறிக்கிறது. மேலும், இத்தாவரங்களின் வடிவம், கொறிந்திய ஒழுங்கு [3][4] என்ற பழங்கட்டிடக்கலையை ஒத்து இருப்பதாலும், இப்பெயரைப் பெற்றது.\nமூலிகைப் பட்டியல் (தமிழ்நாடு) - ஏறத்தாழ 2000 தாவரவியல் பெயர்களின் பட்டியல்\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 மார்ச் 2017, 08:10 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-06-17T23:41:51Z", "digest": "sha1:WOJZENMJRAKHRZSO4XAAT34UGKGUXTDV", "length": 11861, "nlines": 196, "source_domain": "ta.wikipedia.org", "title": "மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nமாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் இலங்கையின் வடபகுதியில் யாழ்ப்பாணம் காங்கேசந்துறை வீதியில் யாழ்ப்பாண நகரிலிருந்து சுமார் ஒன்பது மைல்கள் தொலைவிலுள்ள ஒரு பழமை வாயந்த முருகன் கோயில் ஆகும்.\nஇலங்கையில் காணப்படும் சைவ சமயத்து திருத்தலங்களில் மிகவும் பழமையும் தொன்மையும் வாய்ந்த திருத்தலமாக மாவிட்டபுரம் கந்த சுவாமி கோவில் காணப்படுகிறது. மருதப்பிரவீகவல்லி எனும் குதிரை முகமுடைய சோழ இளவரசி முருகப்பெருமானை வழிபட்டு, முருகன் அருளால் குதிரை முகம் நீங்கி மகா பேரழகு பெற்றதாக வரலாறு கூறுகிறது. அதன் காரணத்தால் இவ்வூருக்கு மாவிட்டபுரம் (மா + விட்ட + புரம்) என்ற பெயர் ஏற்பட்டது என்பது வரலாற்று ஆசிரியர்களின் கருத்தாகும்.\nஇதன் காரணமாக மகிழ்ச்சியடைந்த இளவரசி மதுரையில் இருந்து ஆலயத்தை நிர்மாணிப்பதற்காக சிற்பாசிரியர்களையும் பொருட்களையும் கொண்டுவந்து மாவிட்டப்புரம் கந்தசுவாமி ஆலயத்தை நிர்மாணித்தர். விக்கிரகங்கள் உரிய முறையில் பிரதிஸ்டை செய்யப்பட்டு கி. பி. 1795 ஆம் ஆண்டு ஆனி உத்திர நட்சத்திரத்தில் மகா கும்பாபிஷேகம் சிறப்புற இடம்பெற்றது.\nயாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள கோயில்கள்\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 சனவரி 2019, 08:04 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-thodarkathai-all-list/5998-vasantha-bairavi-23", "date_download": "2019-06-17T23:42:48Z", "digest": "sha1:AM3HQICRXZ3XS2H6YYZGBPQZYEQ2EEWR", "length": 22512, "nlines": 278, "source_domain": "www.chillzee.in", "title": "தொடர்கதை - வசந்த பைரவி - 23 - ஸ்ரீலக்ஷ்மி - www.Chillzee.in", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nChillzee கீமொ - இணைக்கும் இணைப்பு...\n நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --\nதொடர்கதை - வசந்த பைரவி - 23 - ஸ்ரீலக்ஷ்மி\nதொடர்கதை - வசந்த பைரவி - 23 - ஸ்ரீலக்ஷ்மி\nதொடர்கதை - வசந்த பைரவி - 23 - ஸ்ரீலக்ஷ்மி - 5.0 out of 5 based on 1 vote\n23. வசந்த பைரவி - ஸ்ரீலக்ஷ்மி\n\"வசந்த், டேய் வசந்த்.. உன்னோட வேலைக்கு கிளம்பிட்டியா.. மறக்காமல் டிபன் பாக்சை எடுத்துண்டியா\" என்று கேட்டபடி, பின்கட்டில் துவைத்த துணிகளை உலர்த்தி விட்டு வந்த சாரதா வரவேற்பறைக்கு வந்தார்.\nசாரதாவுக்கு என்னவோ மனசே சரியில்லை.. பைரவி வேறு காலையிலேயே வெளியே சென்று விட, அவளை பற்றியே நினைத்து கொண்டிருந்தவர், அந்த பொண்ணுக்கு மனசு நிம்மதியை க��டுன்னு அம்பாளை பிரார்த்தனை செய்தபடி இருந்தார்.. நேற்று அவள் அம்மா பற்றிய விஷயத்தை கேட்டதிலிருந்தே அவர் மனம் பாரமாக இருந்தது.. நெஞ்சுக்குள்ளே பெரிய பாறங்கல்லை ஏற்றி வைச்சா மாதிரி அவருக்கு தோன்றியது.. கை போன போக்கில் வேலையை செய்தபடி, வசந்தை வேலைக்கு அனுப்ப வந்தார்.\n\"எடுத்துண்டாச்சு மா.. இதோ வேலைக்கு கிளம்பிண்டே இருக்கேன்.. இன்னும் கொஞ்சம் திரும்பி வரதுக்கு லேட்டானாலும், ஆகலாம்.. கொஞ்சம் லைப்ரரி வரை போயிட்டு வரலாம்ன்னு பார்க்கிறேன்\"\n\"சரிப்பா.. பார்த்து போயிட்டு வா.. இன்னிக்கு தான் ராத்திரிக்குள்ளே மஹதியும், அஜய்யும் கூட வராளாம்.. காலையிலேயே மஹி போன் பண்ணி சொன்னாள்\"\n\"சரிம்மா.. உனக்கு ஏதாவது வேணுமானால் சொல்லு.. சாயங்காலம் நான் வரும் போது வாங்கிண்டு வரேன்\" என்ற வசந்துக்கு,\n\"அதெல்லாம் எனக்கு எதுவும் வேண்டாம்.. வேணும்னா உங்கப்பா கிட்ட சொல்லறேன்.. நீ ஜாக்கிரதையாக போய்யிட்டு வா.. அது சரி, உன்னோட ரிசல்ட் என்னவாச்சுப்பா.. இண்டர்வீயூ கூட முடிஞ்சுடுத்தே.. எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா.. மஹதிக்கு கல்யாணம் நல்லபடியா முடிஞ்சாச்சு.. கையோட நீயும் ஒன்னோட எக்ஸாமும் பாஸ் பண்ணி இண்டர்வியூவும் கொடுத்தாச்சு.. எனக்கும் தெரியும், நீ அதையும் கிளியர் பண்ணி டிரைனிங்கு செலக்ட் ஆயிடுவேன்னு.. ஆமாம் ஏதாவது நியூஸ் கிடைச்சுதா\n\"இன்னும் இரண்டு நாள் ஆகுமாம்மா.. எப்படியும் நான் செலக்ட் ஆகிடுவேன்.. அதுல எனக்கு சந்தேகமுமே இல்லை.. முதல் பத்து ரேங்குல வந்தா நன்னா இருக்கும்.. நல்ல போஸ்ட் கிடைக்கும்.. பார்ப்போம் எதுவா இருந்தாலும், இன்னும் இரண்டு நாள்ல தெரிஞ்சுடப் போறது... அஜய்யும், பைரவியும் இல்லேன்னா நான் என்ன ஆயிருப்பேனோ.. கரெக்டான சமயத்துல இரண்டு பேரும் நல்ல பிரெண்டா, எனக்கு எல்லா விஷயத்துலயேயும் கடைசி நிமிஷத்துல கைட் பண்ணா.. நான் இந்த நிலமைக்கு அவா மாத்திரம் என்னை சப்போர்ட் பண்ணலைன்னா, நான் இவ்வளவு தூரம் இன்டர்வியூ கடைசி நிமிஷத்துல நல்லாவே செஞ்சிருக்கவே மாட்டேன்\"\nஎல்லாம் பைரவியும், அஜய்யும் இந்தாத்துக்கு வந்த வேளை.. எல்லாம் நல்லபடியாவே நடக்கிறது.. அப்பாவுக்கு எவ்ளோ சந்தோஷம் தெரியுமா .. தன் பிள்ளை கலெக்டர்ன்னு சொல்லிக்க பெருமையா இருக்காம்.. வாய் ஓயாத அதையே சொல்லிண்டிருகார்.. ஏதோ நீ, இன்ட்ர்வியூ ரிசல்ட்கப்புறம் எல்லாருக்கும் சொல்லலாம்னதால, இப்போ கொஞ்சம் அடக்கி வாசிக்கிறார்.. அதெல்லாம் சரி வசந்த், கொஞ்சம் நாள் வீட்டுல சும்மாதான் இரேன்.. நீயும் தான் மஹி கல்யாணம், உன்னோட எக்ஸாம், அது இதுன்னு இரண்டு மாசமா அலைச்சல்.. இனிமே, எதுக்கு அவாத்துல போய் அசிஸ்டென்ட் உத்யோகம் பார்க்கனும்.. இப்ப நம்ம நிலமை கொஞ்சம் பரவாயில்லையே\"\n\"இல்லைம்மா அது தப்பு.. ஆனந்த் எனக்கு எவ்வளவோ உதவி செஞ்சிருக்கார்.. அதோட அவர் அஜய்யின் பிரண்ட் வேற.. இன்னும் பத்து நாளல அவரோட பழைய உதவியாளர் வந்துடுவார்.. அதுவரை அவருக்கு உதவரதுதான் மரியாதை.. சமயத்துல அவர் கை கொடுத்தார். அதோட நானுமே, இண்டர்வியூ அது, இதுன்னு நிறைய லீவ் எடுத்தாச்சு.. பென்டிங் வேலையெல்லாம் கொஞ்சம் முடிச்சு ஒப்படைச்சா நன்னா இருக்கும்\" என்றான் வசந்த்.\n\"சரியா சொன்னேப்பா வசந்த்.. சமயத்துல உதவினவாளை மறக்கப் படாது.. கொஞ்சம் நாள் முன்னாலே நம்ம நிலைமை எப்படியிருந்தது.. ஏதோ, அஜய் புண்ணியத்தாலே நம்ம கடன் எல்லாம் செட்டில் பண்ணிட்டோம்.. நம்ம இரண்டு பொண்ணுகளும் கூட திருப்தியா கிளம்பி போனா.. ஆனா எனக்கு கொஞ்சம் மனத்தாங்கல் தான்.. அவர் அப்பாக்கு சொந்தமான சொத்துக்கு பாத்தியதை பட்டவர், தனக்கு எதுவுமே வேண்டான்னு சொல்லிட்டு மத்தவாளை பிரிச்சிக்க சொல்லிட்டார்.. எனக்கு என்னவோ குத்தம் பண்ணாப்போலவே இருக்கு சாரதா\" என்றார் அங்கே இருந்த ராமமூர்த்தி.\n\"நீங்க சொல்லறது சரிதான்னா.. எனக்கும் மனசுக்கு ஒப்பலை.. அவர் பெரிய மனசோட தங்களுக்கு வேண்டாம்ன்னு சொன்னாலும், நாம பெரியவா அப்படி விடப் படாது.. அது எங்கம்மா, அப்பாவோட பரம்பரை சொத்து.. அதுக்கு எங்கண்ணன் என்ன தப்பு பன்ணியிருந்தாலும், அவனே போய் சேர்ந்துட்டான்.. அவன் பிள்ளைக்கு கொஞ்சமாவது அதிலிருந்து போகனும்.. அஜய் பாதி சொத்தை என் பேர்ல ரெஜிட்டர் பண்ணியிருக்கான்.. பாதியை பிரிச்சு ரஞ்சுவுக்கும், கல்பூவுக்கும் கொடுத்தாச்சு.. மீதி பாதி வசந்துக்கும், நம்ம இரண்டு பேருக்கும்ன்னு சொல்லிட்டான்.. எனக்கு ஒன்னு தோணறதுன்னா.. பேசாமல் அதில வசந்த் பங்கை எடுத்து தனியா பிரிச்சிண்டுட்டு, மீதி பங்கை மஹதி பேர்ல டெபாசிட் பண்ணலாம்.. நாளைக்கு அவாளுக்கு குழந்தைன்னு ஆச்சுன்னா, அதுகளுக்கு கொடுப்போம்.. அதான் நியாயம் கூட\" என்ற சாரதாவுக்கு,\nதொடர்கதை - காதல் பின்னது உலகு - 08 - மனோஹரி\nதொடர்கதை - அ-ஆ-இ-ஈ - 09 - பிந்து வினோத்\nதொடர்கதை - வசந்த பைரவி - 29 - ஸ்ரீலக்ஷ்மி\nதொடர்கதை - வசந்த பைரவி - 28 - ஸ்ரீலக்ஷ்மி\nதொடர்கதை - வசந்த பைரவி - 27 - ஸ்ரீலக்ஷ்மி\nதொடர்கதை - வசந்த பைரவி - 26 - ஸ்ரீலக்ஷ்மி\nதொடர்கதை - வசந்த பைரவி - 25 - ஸ்ரீலக்ஷ்மி\nகருத்துக்கள் தெரிவித்த சித்ரா, தேவி, சில்சீ டீம், விஜே, தேன்மொழி அனைவருக்கும் எங்களின் மனமார்ந்த நன்றி..\nவெகு விரைவில் அடுத்த அத்தியாயத்திலேயே உண்மை வெளிப்படும்..சாரதா பைரவி வசந்த் மூவரின் உறவின் ரகசியம் விரைவில்.. அதுவரை தொடர்ந்து உங்கள் மேன்மையான கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் தோழிகளே.\nதொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 29 - சித்ரா. வெ\nகவிதை - புதுமை என்பது... - ஜெப மலர்\nதொடர்கதை - ராணி... மகாராணி... - 08 - ராசு\nகவிதை - மகிழ்ச்சியாய் ஒரு நாள் - ஜெப மலர்\nதொடர்கதை - நெஞ்சில் துணிவிருந்தால் - 09 - சகி\nTamil Jokes 2019 - எவ்வளவு நல்ல டாக்டர் 🙂 - அனுஷா\nதொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 13 - சசிரேகா\nகவிதை - தனிமையில்... - ஜெப மலர்\nதொடர்கதை - உன்னோடு நானிருக்கும் மணித்துளிகள் - 14 - ஸ்ரீ\nகவிதை - பெண்கள் - விஜயலக்ஷ்மி\nதொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 13 - சசிரேகா\nதொடர்கதை - ராணி... மகாராணி... - 08 - ராசு\nதொடர்கதை - நெஞ்சில் துணிவிருந்தால் - 09 - சகி\nதொடர்கதை - உன்னோடு நானிருக்கும் மணித்துளிகள் - 14 - ஸ்ரீ\nதொடர்கதை - உன் மனதில் இருப்பது நானும் என் காதலும் மட்டுமே - 04 - கண்ணம்மா\nதொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 26 - பத்மினி\nதொடர்கதை - இதோ ஒரு காதல் கதை – 14 - பூர்ணிமா செண்பகமூர்த்தி\nதொடர்கதை - உயிரில் கலந்த உறவே - 17 - சகி\nTamil Jokes 2019 - எவ்வளவு நல்ல டாக்டர் 🙂 - அனுஷா\nTamil Jokes 2019 - ஏண்டா தாத்தா மேல எறும்பு பொடியை தடவின\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2019/04/07041417/1031237/CBSE-schools-High-Court.vpf", "date_download": "2019-06-17T23:27:46Z", "digest": "sha1:X52B2PUV32GHELORQBRNYVLORA4NW5JQ", "length": 10538, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "சிபி எஸ் இ பள்ளி துவங்க அனுமதி கோரி வழக்கு... ஜூன் 6 -க்குள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nசிபி எஸ் இ பள்ளி துவங்க அனுமதி கோரி வழக்கு... ஜூன் 6 -க்குள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன��றம் உத்தரவு\nதமிழக பாடத் திட்ட பள்ளி வளாகத்தில், சி.பி.எஸ்.இ. பள்ளி துவங்க அனுமதி கோரிய மனுவுக்கு ஜூன் 6ஆம் தேதிக்குள் பதிலளிக்க தமிழக பள்ளிக்கல்வித் துறைக்கும், சி.பி.எஸ்.இ-க்கும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nதமிழக பாடத் திட்ட பள்ளி வளாகத்தில், சி.பி.எஸ்.இ. பள்ளி துவங்க அனுமதி கோரிய மனுவுக்கு ஜூன் 6ஆம் தேதிக்குள் பதிலளிக்க தமிழக பள்ளிக்கல்வித் துறைக்கும், சி.பி.எஸ்.இ-க்கும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தனியார் பள்ளி வளாகத்தில் சி.பி.எஸ்.இ. பள்ளிகளை, துவங்க அனுமதி கோரி இந்திய தனியார் கல்வி நிறுவனங்கள் சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி புஷ்பா சத்தியநாரயணா, முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுவை விசாரித்த நீதிபதி, தமிழக பள்ளிக்கல்வித்துறை செயலாளர், இயக்குநர், மற்றும் சி.பி.எஸ்.இ தலைவருக்கு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.\nவிமான நிலைய சுற்றுச்சுவரை சேதப்படுத்திய விமானம் : பைலட்டின் உரிமம் தற்காலிகமாக ரத்து\nதிருச்சி விமான நிலைய சுற்றுச்சுவரை சேதப்படுத்திய சம்பவம் தொடர்பாக, பைலட் தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்கமாறு ஏர் இந்தியா நிர்வாகத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\n\"எந்த மொழியையும் வெறுக்கக்கூடாது\" - உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் பேச்சு\n'எந்த ஒரு மொழியையும், வெறுக்க கூடாது' என்று, உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் அறிவுறுத்தினார்.\nஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா தொடர்பான வழக்கு : வருமானவரித்துறை உயர்நீதிமன்றத்தில் பதில் மனு\nவருமான வரித்துறை சோதனையின் போது, பறிமுதல் செய்யப்படும் ஆவணங்கள் பொது வெளியில் வெளியிடப்படவில்லை என உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\n\"சான்றிதழை பறிகொடுத்த மாணவனுக்கு உதவ தயார்\" - சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்\nசான்றிதழை பறி கொடுத்த மாணவன் பூபதிராஜாவுக்கு அனைத்து உதவிகளையும் செய்ய தயார் என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.\nவிக்கிரவாண்டி தொகுதி காலி என அறிவிப்பு...\nதிமுக எம்எல்ஏ மறைவை தொடர்ந்து பேரவை செயலகம் நடவடிக்கை...\nராஜபாளையம் புதிய பேருந்து நிலையம் அருகே விபத்துக்கு காரணமான அரசுப்ப���ருந்தை பிடித்த போலீசார்\nவேதமாணிக்கம் என்பவர் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது அரசு பேருந்து மோதி சம்பவ இடத்திலேயே பலியானார்.\nதிருப்பதியில் ஜீப் மோதி சென்னை சிறுவன் பலி...\nதிருப்பதி அருகே ஜீப் மோதியதில் சென்னையை சேர்ந்த 9 வயது சிறுவன் உயிரிழந்தான்.\nமது போதையில் மோதல் - லாரி ஓட்டுநர் கொலை...\nஸ்ரீபெரும்புதூர் அருகே மது போதையில் லாரி ஓட்டுநர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் அடித்து கொல்லப்பட்டார்.\nபள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து - இருவர் பலி...\nகரூர் அருகே பள்ளத்தில் கார் கவிழ்ந்த விபத்தில் இருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.\nவிசுவநாத சுவாமி கோவிலுக்கு ராஜகோபுரம் கட்ட வேண்டும் : தமிழக அரசுக்கு பக்தர்கள் கோரிக்கை\n'சிவகாசி' என்ற பெயர் வரக் காரணமான விசுவநாத சுவாமி கோவிலுக்கு ராஜகோபுரம் கட்ட வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilchristians.info/protestant-bible/view-bible-book-contents.php?bi=2&bid=BO56", "date_download": "2019-06-17T23:27:38Z", "digest": "sha1:JCM2SATE66YWOF7T5J34CPCMNANKL2HZ", "length": 8552, "nlines": 36, "source_domain": "tamilchristians.info", "title": "தமிழ் கிறிஸ்தவர்கள்", "raw_content": "\n001. அக்கிரமங்களினாலும் பாவங்களினாலும் மரித்தவர்களாயிருந்த உங்களை உயிர்ப்பித்தார்.\n002. அவைகளில் நீங்கள் முற்காலத்திலே இவ்வுலக வழக்கத்திற்கேற்றபடியாகவும், கீழ்ப்படியாமையின் பிள்ளைகளிடத்தில் இப்பொழுது கிரியைசெய்கிற ஆகாயத்து அதிகாரப் பிரபுவின் ஆவிக்கேற்றபடியாகவும் நடந்துகொண்டீர்கள்.\n003. அவர்களுக்குள்ளே நாமெல்லாரும் முற்காலத்திலே நமது மாம்ச இச்சையின்டியே நடந்து, நமது மாம்சமும் மனசும் விரும்பினவைகளைச் செய்து, சுபாவத்தினாலே மற்றவர்களைப்போலக் கோபாக்கினையின் பிள்ளைகளாயிருந்தோம்.\n004. தேவனோ இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவராய் நம்மில் அன்புகூர்ந்த தம்முடைய மிகுந்த அன்பினாலே,\n005. அக்கிரமங்களில் மரித்தவர்களாயிருந்த நம்மைக் கிறிஸ்துவுடனேகூட உயிர்ப்பித்தார்; கிருபையினாலே இரட்சிக்கப்பட்டீர்கள்.\n006. கிறிஸ்து இயேசுவுக்குள் அவர் நம்மிடத்தில் வைத்த தயவினாலே, தம்முடைய கிருபையின் மகா மேன்மையான ஐசுவரியத்தை வருங்காலங்களில் விளங்கச்செய்வதற்காக,\n007. கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மை அவரோடேகூட எழுப்பி, உன்னதங்களிலே அவரோடேகூட உட்காரவும் செய்தார்.\n008. கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு;\n009. ஒருவரும் பெருமைபாராட்டாதபடிக்கு இது கிரியைகளினால் உண்டானதல்ல;\n010. ஏனெனில், நற்கிரியைகளைச் செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு, தேவனுடைய செய்கையாயிருக்கிறோம்; அவைகளில் நாம் நடக்கும்படி அவர் முன்னதாக அவைகளை ஆயத்தம்பண்ணியிருக்கிறார்.\n011. ஆனபடியினால் முன்னே மாம்சத்தின்படி புறஜாதியாராயிருந்து, மாம்சத்தில் கையினாலே செய்யப்படுகிற விருத்தசேதனமுடையவர்களால் விருத்தசேதனமில்லாதவர்களென்னப்பட்ட நீங்கள்,\n012. அக்காலத்திலே இயேசுகிறிஸ்துவைச் சேராதவர்களும், இஸ்ரவேலுடைய காணியாட்சிக்குப் புறம்பானவர்களும், வாக்குத்தத்தத்தின் உடன்படிக்கைகளுக்கு அந்நியரும், நம்பிக்கையில்லாதவர்களும், இவ்வுலகத்தில் தேவனற்றவர்களுமாயிருந்தீர்களென்று நினைத்துக்கொள்ளுங்கள்.\n013. முன்னே தூரமாயிருந்த நீங்கள் இப்பொழுது கிறிஸ்து இயேசுவுக்குள் கிறிஸ்துவின் இரத்தத்தினாலே சமீபமானீர்கள்.\n014. எப்படியெனில், அவரே நம்முடைய சமாதான காரணராகி, இருதிறத்தாரையும் ஒன்றாக்கி, பகையாக நின்ற பிரிவினையாகிய நடுச்சுவரைத் தகர்த்து,\n015. சட்டதிட்டங்களாகிய நியாயப்பிரமாணத்தைத் தம்முடைய மாம்சத்தினாலே ஒழித்து, இருதிறத்தாரையும் தமக்குள்ளாக ஒரே புதிய மனுஷனாகச் சிருஷ்டித்து, இப்படிச் சமாதானம்பண்ணி,\n016. பகையைச் சிலுவையினால் கொன்று, அதினாலே இருதிறத்தாரையும் ஒரே சரீரமாக தேவனுக்கு ஒப்புரவாக்கினார்.\n017. அல்லாமலும் அவர் வந்து, தூரமாயிருந்த உங்களுக்கும், சமீபமாயிருந்த அவர்களுக்கும், சமாதானத்தைச் சுவிசேஷமாக அறிவித்தா��்.\n018. அந்தப்படியே நாம் இருதிறத்தாரும் ஒரே ஆவியினாலே பிதாவினிடத்தில் சேரும் சிலாக்கியத்தை அவர்மூலமாய்ப் பெற்றிருக்கிறோம்.\n019. ஆகையால், நீங்கள் இனி அந்நியரும் பரதேசிகளுமாயிராமல், பரிசுத்தவான்களோடே ஒரே நகரத்தாரும் தேவனுடைய வீட்டாருமாயிருந்து,\n020. அப்போஸ்தலர் தீர்க்கதரிசிகளென்பவர்களுடைய அஸ்திபாரத்தின்மேல் கட்டப்பட்டவர்களுமாயிருக்கிறீர்கள்; அதற்கு இயேசுகிறிஸ்து தாமே மூலைக்கல்லாயிருக்கிறார்;\n021. அவர்மேல் மாளிகை முழுவதும் இசைவாய் இணைக்கப்பட்டு, கர்த்தருக்குள் பரிசுத்த ஆலயமாக எழும்புகிறது;\n022. அவர்மேல் நீங்களும் ஆவியினாலே தேவனுடைய வாசஸ்தலமாகக் கூட்டிக்கட்டப்பட்டுவருகிறீர்கள்.\nமுன்னு… முதல்… முந்தின… 1 2\t3 4 5 6 அடுத்த… கடைசி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vellithirai.news/trailor/676-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AE%B5.html", "date_download": "2019-06-18T00:02:48Z", "digest": "sha1:AXQZBOYJZU473OJOPUE7EZX5NAVDSTLJ", "length": 7190, "nlines": 84, "source_domain": "vellithirai.news", "title": "மாலைக்கண் நோயாளியாக வைபவ் – சிக்சர் டீசர் வீடியோ – Vellithirai News", "raw_content": "\nஎன்.ஜி.கே. மீதான விமர்சனம் ; எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்கிறேன் : சூர்யா டிவிட்\nஎன்.ஜி.கே. மீதான விமர்சனம் ; எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்கிறேன் : சூர்யா டிவிட்\n – மாறுபட்ட விமர்சனங்கள், குழப்பத்தில் ரசிகர்கள்\n – மாறுபட்ட விமர்சனங்கள், குழப்பத்தில் ரசிகர்கள்\nகட் அவுட் வச்சதே வேஸ்ட் – ரசிகர்களை ஏமாற்றிய என்.ஜி.கே\nகட் அவுட் வச்சதே வேஸ்ட் – ரசிகர்களை ஏமாற்றிய என்.ஜி.கே\nவெறித்தனம்..வேறலெவல்…அனல் தெறிக்குது – என்.ஜி.கே டிவிட்டர் விமர்சனம்\nவெறித்தனம்..வேறலெவல்…அனல் தெறிக்குது – என்.ஜி.கே டிவிட்டர் விமர்சனம்\nமாலைக்கண் நோயாளியாக வைபவ் – சிக்சர் டீசர் வீடியோ\nமாலைக்கண் நோயாளியாக நடிகர் வைபவ் நடித்துள்ள சிக்சர் படத்தின் டீசர் வீடியோ வெளியாகியுள்ளது.\nநடிகர் வைபவ் மாலைக்கண் நோயாளியாக நடித்துள்ள திரைப்படம் சிக்சர். சாச்சி என்பவர் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் 6 மணிக்கு மேல் வைபவுக்கு கண் தெரியாது. எனவே, 6 மணிக்கு மேல் நடக்கும் சம்பவங்களை அவர் எப்படி எதிர்கொள்கிறார் என்பதை நகைச்சுவையாக இப்படத்தில் படமாக்கியுள்ளனர்.\nஇப்படத்தின் டீசர் உங்கள் பார்வைக்கு….\nThe post மாலைக்���ண் நோயாளியாக வைபவ் – சிக்சர் டீசர் வீடியோ appeared first on – Cinereporters Tamil.\nஅவன மாதிரி ஒரு சைக்கோவ நீ பாக்கவே முடியாது – சிந்துபாத் டிரெய்லர் செய்த சாதனை..\nஅவன மாதிரி ஒரு சைக்கோவ நீ பாக்கவே முடியாது – சிந்துபாத் டிரெய்லர் செய்த சாதனை..\nபடத்த மறுபடி எடுத்தது தப்பே இல்லை – பாராட்டு மழையில் ‘ஆதித்ய வர்மா’ டீசர் வீடியோ\nபடத்த மறுபடி எடுத்தது தப்பே இல்லை – பாராட்டு மழையில் ‘ஆதித்ய வர்மா’ டீசர் வீடியோ\nலீக் ஆன வீடியோ – தளபதி 63 படக்குழு அதிர்ச்சி\nலீக் ஆன வீடியோ – தளபதி 63 படக்குழு அதிர்ச்சி\nஇன்ப அதிர்ச்சி கொடுத்த என்.ஜி.கே டீம் – பொதச்சாலும் பாடல் வீடியோ\nஇன்ப அதிர்ச்சி கொடுத்த என்.ஜி.கே டீம் – பொதச்சாலும் பாடல் வீடியோ\nதிடீர் திருமணம் செய்த பிக்பாஸ் பிரபலம்…\nதிடீர் திருமணம் செய்த பிக்பாஸ் பிரபலம்…\n10 வருட போராட்டம் – திடீரென திருமணம் செய்த காமெடி நடிகை\n10 வருட போராட்டம் – திடீரென திருமணம் செய்த காமெடி நடிகை\n2வது திருமணத்துக்கு ரெடியான நடிகை – மாப்பிள்ளை இவர்தான்\n2வது திருமணத்துக்கு ரெடியான நடிகை – மாப்பிள்ளை இவர்தான்\nநான் சிங்கிள்தான் பட் டேக்கன் – த்ரிஷாவின் காதலர் யார் \nநான் சிங்கிள்தான் பட் டேக்கன் – த்ரிஷாவின் காதலர் யார் \nபிக்பாஸ் வீட்டில் கவர்ச்சி கன்னிகள் – ரசிகர்கள் கொண்டாட்டம்\nபிக்பாஸ் வீட்டில் கவர்ச்சி கன்னிகள் – ரசிகர்கள் கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vellithirai.news/trailor/803-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D.html", "date_download": "2019-06-17T23:57:14Z", "digest": "sha1:IBMDVNRZL2WUX7YKOXKNC6XIN3OS2F5P", "length": 7821, "nlines": 87, "source_domain": "vellithirai.news", "title": "இது வெறும் நிகழ்ச்சி அல்ல! நம்ம வாழ்க்கை – பிக்பாஸ் புதிய புரமோஷன் வீடியோ – Vellithirai News", "raw_content": "\nஎன்.ஜி.கே. மீதான விமர்சனம் ; எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்கிறேன் : சூர்யா டிவிட்\nஎன்.ஜி.கே. மீதான விமர்சனம் ; எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்கிறேன் : சூர்யா டிவிட்\n – மாறுபட்ட விமர்சனங்கள், குழப்பத்தில் ரசிகர்கள்\n – மாறுபட்ட விமர்சனங்கள், குழப்பத்தில் ரசிகர்கள்\nகட் அவுட் வச்சதே வேஸ்ட் – ரசிகர்களை ஏமாற்றிய என்.ஜி.கே\nகட் அவுட் வச்சதே வேஸ்ட் – ரசிகர்களை ஏமாற்றிய என்.ஜி.கே\nவெறித்தனம்..வேறலெவல்…அனல் தெறிக்குது – என்.ஜி.கே டிவிட்டர் விமர்சனம்\nவெறித்தனம்..வேறலெவ���்…அனல் தெறிக்குது – என்.ஜி.கே டிவிட்டர் விமர்சனம்\nஇது வெறும் நிகழ்ச்சி அல்ல நம்ம வாழ்க்கை – பிக்பாஸ் புதிய புரமோஷன் வீடியோ\nBigg boss Season 3 – பிக்பாஸ் சீசன் 3 தொடர்பான அடுத்த விளம்பர வீடியோ வெளியாகியுள்ளது.\nஏற்கனவே பிக்பாஸ் சீசன் 1 மற்றும் 2 வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், தற்போது பிக்பாஸ் 3வது சீசன் ஜூன் 23ம் தேதி தொடங்கவுள்ளது.\nஇந்நிகழ்ச்சியில் யார் யார் கலந்து கொள்ளப்போகிறார்கள் என்பது பற்றி இன்னும் சரியாக தெரியவில்லை. இதைத் தொடர்ந்து இந்நிகழ்ச்சியின் புரோமோ வீடியோக்கள் வெளியாகி வருகிறது.\nஇந்நிலையில், இன்று ஒரு புதிய புரமோ வீடியோவை விஜய் தொலைக்காட்சி இன்று வெளியிட்டுள்ளது.\nஜூன் 23ம் தேதி இரவு 8 மணிக்கு ஆரம்பம் #BiggBossTamil\nThe post இது வெறும் நிகழ்ச்சி அல்ல நம்ம வாழ்க்கை – பிக்பாஸ் புதிய புரமோஷன் வீடியோ appeared first on – Cinereporters Tamil.\nஅவன மாதிரி ஒரு சைக்கோவ நீ பாக்கவே முடியாது – சிந்துபாத் டிரெய்லர் செய்த சாதனை..\nஅவன மாதிரி ஒரு சைக்கோவ நீ பாக்கவே முடியாது – சிந்துபாத் டிரெய்லர் செய்த சாதனை..\nபடத்த மறுபடி எடுத்தது தப்பே இல்லை – பாராட்டு மழையில் ‘ஆதித்ய வர்மா’ டீசர் வீடியோ\nபடத்த மறுபடி எடுத்தது தப்பே இல்லை – பாராட்டு மழையில் ‘ஆதித்ய வர்மா’ டீசர் வீடியோ\nலீக் ஆன வீடியோ – தளபதி 63 படக்குழு அதிர்ச்சி\nலீக் ஆன வீடியோ – தளபதி 63 படக்குழு அதிர்ச்சி\nஇன்ப அதிர்ச்சி கொடுத்த என்.ஜி.கே டீம் – பொதச்சாலும் பாடல் வீடியோ\nஇன்ப அதிர்ச்சி கொடுத்த என்.ஜி.கே டீம் – பொதச்சாலும் பாடல் வீடியோ\nதிடீர் திருமணம் செய்த பிக்பாஸ் பிரபலம்…\nதிடீர் திருமணம் செய்த பிக்பாஸ் பிரபலம்…\n10 வருட போராட்டம் – திடீரென திருமணம் செய்த காமெடி நடிகை\n10 வருட போராட்டம் – திடீரென திருமணம் செய்த காமெடி நடிகை\n2வது திருமணத்துக்கு ரெடியான நடிகை – மாப்பிள்ளை இவர்தான்\n2வது திருமணத்துக்கு ரெடியான நடிகை – மாப்பிள்ளை இவர்தான்\nநான் சிங்கிள்தான் பட் டேக்கன் – த்ரிஷாவின் காதலர் யார் \nநான் சிங்கிள்தான் பட் டேக்கன் – த்ரிஷாவின் காதலர் யார் \nபிக்பாஸ் வீட்டில் கவர்ச்சி கன்னிகள் – ரசிகர்கள் கொண்டாட்டம்\nபிக்பாஸ் வீட்டில் கவர்ச்சி கன்னிகள் – ரசிகர்கள் கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aljazeeralanka.com/2018/04/blog-post_29.html", "date_download": "2019-06-17T23:06:22Z", "digest": "sha1:YN4Y4NVXZ5P62U6HDKM6GUBISJWRTZ6K", "length": 12230, "nlines": 168, "source_domain": "www.aljazeeralanka.com", "title": "Al Jazeera Lanka: பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் உச்ச நீதிமன்றை நாடுவோம்", "raw_content": "\nபாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் உச்ச நீதிமன்றை நாடுவோம்\nபாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் உச்ச நீதிமன்றை நாடுவோம்\n- அமைச்சர்களான பைஸர், கபீர் அமைச்சரவையில் சீற்றம்\n( மினுவாங்கொடை நிருபர் )\nகண்டி - திகன வன்முறைச் சம்பவங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தகுந்த உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படல் வேண்டும் என்றும், இல்லாதுபோனால் உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் தொடர்பாக விண்ணப்பம் செய்யப்படும் என்றும் அமைச்சர்களான பைஸர் முஸ்தபா, கபீர் ஹாஷிம் ஆகியோர் கூட்டாக இணைந்து குரல் எழுப்பியுள்ளதுடன் கடுமையாகவும் விமர்சித்துள்ளனர்.\nஅமைச்சரவைக் கூட்டம் நேற்று (03) செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்றபோதே, அமைச்சர்களான பைஸர் முஸ்தபா, கபீர் ஹாஷிம் ஆகியோர் ஒன்றிணைந்து இவ்வாறு விமர்சித்துள்ளனர்.\nஅமைச்சர்கள் அங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கும்போது குறிப்பிட்டதாவது,\nகண்டி - திகன வன்முறை தொடர்பாக அரசாங்கம் இன்னும் சரியான நடவடிக்கைகளை எடுக்கவில்லை. அரசாங்கத்தின் இவ்வாறான செயற்பாடுகள் குறித்தும், திருப்திகரமான பதில்கள் எதுவும் தராதது குறித்தும் எமது கண்டனத்தையும் அதிருப்தியையு ம் தெரிவித்துக் கொள்கின்றோம். அரசாங்கம் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து உடனடியாக விசாரணைகளை நடத்தவேண்டும். உரிய நடவடிக்கைகளையும் எடுக்க முன்வர வேண்டும். பாதுகாப்புத் தரப்பினர் மற்றும் அரசாங்க அதிகாரிகளின் குறைபாடுகள் தொடர்பிலும் விசாரிக்கப்படல் வேண்டும். இல்லையெனின், உச்ச நீதி மன்றில் அடிப்படை உரிமை மீறல் தொடர்பாக விண்ணப்பம் செய்யப்படும் என்றும் அமைச்சர் பைஸர் முஸ்தபா இதன்போது சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டாரவிடம் தெரிவித்தார்.\nஇதேவேளை, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்பட்ட இழப்புக்கள், வாழ்வாதாரங்கள், கட்டிடங்கள், வீடுகள் மற்றும் சொத்துக்களின் சேத விபரங்கள் ஆகியன பற்றியும் போதுமான இழப்பீடுகள் வழங்கப்படுவதுடன் அவற்றிற்கு முன்னுரிமைகளும் வழங்கப்படல் வேண்டும். அத்துடன், முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை பிரசாரங்களுக்கான முழுப் பொறுப்பையும் அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும். இவ்வாறான முஸ்லிம்களுக்கு எதிரான அசம்பாவிதங்கள் தொடர்ந்தும் திரும்பத் திரும்ப ஏற்படாது என்பதையும் அரசாங்கம் இச்சந்தர்ப்பத்தில் உறுதி செய்யவேண்டும் என்றும், இதன்போது அமைச்சர் பைஸர் முஸ்தபா மேலும் குறிப்பிட்டார்.\nமைத்ரி - மஹிந்த சந்திப்பு நடந்தது என்ன..\n மைத்ரி - மஹிந்த சந்திப்பு நடந்தது என்ன.. அடுத்த கட்ட நகர்வை தீர்மானிக்கும் சக்தியாக பசில்.. உள்வீட...\nஉஸ்தாத் எம். ஏ. எம். ம‌ன்சூர் எழுதியுள்ள‌ க‌ட்டுரை இஸ்லாத்தின் அடிப்ப‌டைக‌ளுக்கு மாற்ற‌மாக‌ உள்ள‌து.\nஇலங்கையில் முஸ்லிம்களுக்குள்ள தனியார் சட்டம் பற்றி சில அவதானங்கள் என‌ உஸ்தாத் எம். ஏ. எம். Mansoor அவ‌ர்க‌ள் எழுதியுள்ள‌ க‌ட்டுரை முழு...\nஜ‌மால் ப‌ற்றிய‌ செய்திக‌ள் ஒன்றுக்கொன்று முர‌ணா\nதுருக்கியில் உள்ள‌ ச‌வூதி தூத‌ர‌க‌த்துள் கொல்ல‌ப்ப‌ட்ட‌ ஜ‌மால் ப‌ற்றிய‌ செய்திக‌ள் ஒன்றுக்கொன்று முர‌ணாக‌ இருப்ப‌து ந‌ன்றாக‌ தெரிந்தும் ...\nSLMC உயர் மட்ட குழு கிழக்கு ஆளுனரை சந்திதித்தமை ஒரு அரசியல் நாடகம்\nSLMC உயர் மட்ட குழு கிழக்கு ஆளுனரை சந்திதித்தமை ஒரு அரசியல் நாடகம் கௌரவ அமைச்சரவை அமைச்சர் தனது அதிகாரத்தைப் பாவித்து , \"கிழக்கு ம...\nபாடசாலைகளில் போதிக்கப்படும் கல்வியுடன் கூடிய ஒழுக்கம், நல்ல பிரஜைகளை உருவாக்க வழி வகுக்கும்\n- அமைச்சர் பைஸர் முஸ்தபா ( மினுவாங்கொடை நிருபர் ) பாடசாலைகளில் போதிக்கப்படும் கல்வியுடன் கூடிய ஒழுக்கம் மற்றும் அவற்றில் போடப...\nஜின்னாஹ் ஷரிபுத்தீனின் காப்பிய வெளியீட்டு விழா\n( மினுவாங்கொடை நிருபர் ) \"காப்பியக்கோ\" டாக்டர் ஜின்னாஹ் ஷரிபுத்தீன் எழுதிய, \"அன்னை கதீஜாவும் அண்ணலார் குடும்...\nதாஜ்மஹான் அவர்களின் அன்பு மைந்தன் மொஹமட் பஸீல் அவர்களின் ஆசைத்திருமண நிகழ்வு\nகலைஞர், கவிஞர், நடிகர், அரசியல் பிரமுகர், சிம்மக்குரலோன் என்னும் சிறப்பு...\nகன்னியா மலையில் உள்ள 40 அடி சமாதி இராவணுடைய சமாதி\nதிருகோணமலை மாவட்டத்தில் உள்ள கண்ணியா வெந்நீரூற்றக்கருகில் 40 முழ இரண்டு கப்று (சமாதி)கள் உள்ளன.\nஐக்கிய தேசியக் கட்சியின் இரு முக்கிய தலைகள் மஹிந்தவுடன் இணைய பேச்சு\n * ஐக்கிய தேசியக் கட்சியின் இரு முக்கிய தலைகள் மஹிந்தவுடன் இணைய பேச்சு... தமிழ்க்கூட்டமைப்பின் மூன்று பேர் ஆதரவு வழங்கும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cinebilla.com/kollywood/news/listings/atlee", "date_download": "2019-06-17T22:55:16Z", "digest": "sha1:SFNWAQZENLXSOHWPNSX5OPH6JLASZVCK", "length": 8926, "nlines": 117, "source_domain": "www.cinebilla.com", "title": "Related atlee News", "raw_content": "\nதளபதி 63ல் 16 பெண்களில் முக்கிய வேடத்தில் நடிப்பவர்கள்\nதளபதி 63 குழு அடுத்து எங்கே செல்கிறார்கள் தெரியுமா\nவிஜய் 63 படப்பிடிப்பில் நேர்ந்த விபத்து\nதரக்குறைவாக நடத்திய அட்லீ- பிரபல நடிகை போலீஸில் புகார்\nஇந்த விஷயத்தை பெரிதுப்படுத்த வேண்டாம் தளபதி 63 படக்குழு இப்படி ஒரு வேலை செய்ததா தளபதி 63 படக்குழு இப்படி ஒரு வேலை செய்ததா\nஐபிஎல் சிஸ்கே vs கேகேஆர் போட்டியின் போது 'தளபதி63' படம் குறித்து ஷாருக்கானிடம் அட்லி பேச்சுவார்த்தை:\nஅட்லீயை கவனிக்க பொறுப்பில் நியமித்த விஜய்:\nதளபதி63 படத்துக்கு உருவாகும் பிரம்மாண்டமான விளையாட்டு மைதானம்:\nதளபதி63 ஷூட்டிங் ஸ்பாட்டில் மறுபடியும் விஜய் பார்க்க சென்ற ரசிகர்கள்:\nதளபதி விஜயை புகழ்ந்த ஞானசம்பந்தன்:\nதளபதி 63 படத்தில் இணையும் ஜாக்கி செராப்\nதளபதி 63 படத்தின் மேலும் ஒரு அப்டேட் இதோ:\nதளபதி 63 படத்தில் இன்று இணைத்த நயன்தாரா\nஆளப்போறான் தமிழன் வீடியோ பாடல் செய்த சாதனை\nஇதுவரை பண்ணாத ஒன்ன பயங்கரமா பண்ணபோகும் இளையதளபதி விஜய்\nமூன்றாவது முறையாக இணையும் விஜய்-அட்லி கூட்டணி வெற்றி பெருமா ரசிகர்களே\nமெர்சல் விவகாரம்: விஜய் மீது போலீசில் வழக்குப்பதிவு\nமெர்சல் காட்சிகள் ரத்து.... விஜய் ரசிகர்கள் கோபம்\nசாதனைகளை உடைத்தெறிய ‘தடை’ தாண்டி வருகிறான் ‘மெர்சல்’..\nஎந்த ஒரு தமிழ் படமும் ஏற்படுத்தாத சாதனையை படைத்த ‘மெர்சல்’\n'மெர்சல்': கோடிக்கணக்கில் விலைக்கொடுத்த தொலைக்காட்சி\nமெர்சல் 20-ஓவர் மேட்ச் தான்.. கிராமத்து கெட்-அப் தியேட்டரில் விசில் பறக்கும் - அட்லீ\nஇவ்ளோ பண்ணிட்டு இந்த மனுஷன் அமைதியா இருக்காரு பாரு - மெர்சல் டீசர் குறித்து பிரபல நடிகர்\n’மெர்சல்’ படக்குழுவினரை தங்கத்தால் குளிப்பாட்டிய தங்கத் தளபதி\nரசிகனாக சொல்கிறேன் ‘விஜய் 61’ வேற லெவல் படம் - இயக்குனர் அட்லீ\n’விஜய் 61’ன் இசையமைப்பாளர் இவர் தான்.. உறுதி செய்த படக்குழு..\n’தளபதி 61’ல் விஜய்யுடன் இணையும் பிரபல காமெடியன்..\nவிஜய்யின் முறுக்கு மீசைக்காக காத்திருக்கும் அட்லீ..\nவிஜய் படத்தில் மூன்று முன்னணி கதாநாயகிகள்...\n’விஜய் 61’ன் கதாநாயகி இவர் தான்..\nமீண்டும் தெறி கூட்டணி.. வெற்றிக் களிப்பில் தளபதி ரசிகர்கள்..\nவிஜய்-61: படப்பிடிப்பு துவங்குவது எப்போது..\nவிஜய்.. சூர்யா.... குழப்பத்தில் அட்லீ..\nமுடிவுக்கு வந்தது ஜீவா-அட்லீ கூட்டணி..\nதெறி 100வது நாள்: சென்னையை தெறிக்கவிட்ட விஜய் ரசிகர்கள்...\nதெறியால் எமியின் அதிரடி முடிவு..\nதெறி வெற்றி: ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த விஜய்..\nதெறி ரிலிஸ் தேதியில் மாற்றம்\nசிறப்பு பூஜை, பெண்களுக்கு சிறப்பு காட்சி - ”தெறி”க்க விடும் தளபதி ரசிகர்கள்\nதெறிக்கு கிடைத்து விட்டது “யு” சான்றிதழ்\nசாதனைகளின் உச்சக்கட்டம்.....நான்கு நாட்களில் நான்கு மில்லியன்களை கடந்த “தெறி” டிரைலர்..\nதெறி இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது....\n”தெறி” இசை வெளியீடும் இடத்தினை உறுதி செய்த படக்குழுவினர்\nபாடல்கள் பட்டையை கிளப்ப வேண்டும்..இது விஜய்யின் வேண்டுகோள்\nஅட்லி - ஜீவா கூட்டணியில் அடுத்த படத்தின் தலைப்பு உறுதியானது\nதெறி படத்தின் இசை வெளிவரும் தேதி அறிவிப்பு\n30 மணி நேரத்தில் 3 மில்லியன்களை தொட்ட “தெறி”\nதெறி படத்தின் தகவலை உறுதி செய்த அட்லீ\nஅடுத்த வாரம் வெளி வருகிறது தெறி படத்தின் டீசர்\nஅடுத்த வாரம் முதல் ஆரம்பமாகிறது விஜய்யின் “தெறி” பாய்ச்சல்\nகபாலி, தெறிக்காக ஸ்பெஷல் பூஜை\nஎமியால் “தெறி”க்கு வந்த சிக்கல்\nஆறு மாதங்கள் ஓய்வெடுக்கச் செல்லும் விஜய்\nஇந்த வருடம் விஜய் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்\nதமிழ் ஆக்டர்ஸ் & ஆக்ட்ரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newstamil.agriinfomedia.com/2009/12/blog-post_6968.html", "date_download": "2019-06-17T22:36:21Z", "digest": "sha1:ELV5CPBS6JVUDDC7KOKJONOPFQQNTVF7", "length": 6861, "nlines": 25, "source_domain": "www.newstamil.agriinfomedia.com", "title": "vivasayam", "raw_content": "\nஇந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....\nஅறிவுசார்ந்த வேளாண் சமூகத்தினை படைத்திடுவோம் தமிழின் முதல் வேளாண்மை நிகழ்நிலை இணையதளம்\nசீதோஷ்ண நிலையில் மாற்றம்: தேயிலைத் தோட்டங்களில் சேதம்\n11:02 PM சீதோஷ்ண நிலையில் மாற்றம்: தேயிலைத் தோட்டங்களில் சேதம், செய்திகள் 0 கருத்துரைகள் Admin\nகுன்னூர் : \"இயற்கை பேரிடர், சீதோஷ்�� நிலையில் ஏற்பட்ட மாற்றத்தால், நீலகிரி மாவட்ட தேயிலை, காபி தோட்டங்களில், ரூ.4 கோடி அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.நீலகிரி மாவட்ட தோட்ட அதிபர்கள் சங்கத் தலைவர் ஜித்தன் பரிக் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:நவம்பர் மாதம் பெய்த மழையால், நீலகிரியில் உள்ள தேயிலை, காபி தோட்டங்களில் பல பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. தேயிலைத் தோட்டங்களில் மண் சரிந்து, மரங்கள் சாய்ந்து, தடுப்புச் சுவர்கள் இடிந்துள்ளன. தோட்டங்களில் இருந்த சிறு ஓடைகள் திசைமாறியுள்ளன. தோட்டங்களில் உள்ள மேல் மண் அடித்து செல்லப்பட்டதால், தேயிலைச் செடிகள் பாதித்துள்ளன. 15 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள தேயிலைத் தோட்டங்கள் நாசமாகியுள்ளன.நான்சச், குன்னூர் டீ எஸ்டேட், கிரேக்மோர், சாம்ராஜ், தாய்சோலை, கிளண்டேல், பர்ன்சைடு, மேலூர், காட்டேரி எஸ்டேட்களில் அதிகளவு சேதம் ஏற்பட்டுள்ளது. தேயிலைத் தொழிற்சாலைகளுக்கு செல்லும் மின் இணைப்பில் அடிக்கடி ஏற்படும் பழுதால், ஜெனரேட்டரின் உதவியுடன் உற்பத்தியை மேற்கொள்ள வேண்டியுள்ளது. தொழிற்சாலைகளுக்கு தேவையான விறகுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், உற்பத்தி பாதித்துள்ளது.\nதேயிலைத் தோட்டங்களில் உள்ள தொழிலாளர்களின் குடியிருப்புகள் சேதமடைந்துள்ளன. சில ஆண்டுகளுக்கு முன் தடுப்புச் சுவர் உட்பட பிற கட்டுமானப் பணிகளுக்கு, மாநில அரசின் நிதியுதவி கிடைக்கும் வகையில் திட்டம் இருந்தது.மீண்டும் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தி மண் வளம், நீர் வளம் பாதுகாக்கவும், தடுப்புச் சுவர் அமைக்கவும், அரசு உதவி செய்ய வேண்டும்.மலைப்பகுதி மேம்பாட்டு திட்டம், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் நெடுஞ்சாலைத் துறை மூலம் அமல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.குன்னூர் - ஊட்டி சாலை துண்டிக்கப்பட்டுள்ளதால், தேயிலைத் தோட்டங்கள், தொழிற்சாலைகளில் இருந்து தேயிலைத் தூளை வெளியிடங்களுக்கு கொண்டு செல்ல கூடுதல் செலவாகிறது; மழையால் தேயிலை, காபி தோட்டங்களில் 4 கோடி ரூபாய் அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு, ஜித்தன் பரிக் கூறியுள்ளார்.\nகுறிச்சொற்கள்: சீதோஷ்ண நிலையில் மாற்றம்: தேயிலைத் தோட்டங்களில் சேதம், செய்திகள்\n0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/63586-ipl-final-what-changes-will-be-made-in-whistle-podu-army.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-06-17T22:35:02Z", "digest": "sha1:BXGY7FWB6AWSYVHXNDVYIEIUNEWMFEIX", "length": 14118, "nlines": 94, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஐபிஎல் ஃபைனல்: ’விசில்போடு’ ஆர்மியில் என்ன மாற்றம்? | IPL final: What changes will be made in Whistle Podu Army", "raw_content": "\nபாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயல் தலைவராக ஜெ.பி.நட்டா தேர்வு செய்யப்பட்டார்\nசென்னை பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் மூடப்பட்ட கழிவறை தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு திறக்கப்பட்டது\nவயநாடு தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்வான ராகுல் காந்தி, மக்களவையில் இடைக்கால சபாநாயகர் வீரேந்திர குமார் முன்னிலையில் எம்.பி.யாக பதவியேற்றார்\nமேற்கு வங்கம்: கொல்கத்தாவில் மருத்துவர்கள் சங்க பிரதிநிதிகளுடன் முதல்வர் மம்தா பானர்ஜி பேச்சுவார்த்தை\nசென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், திருச்சி, கடலூர், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலையில் அதி தீவிர அனல் காற்று வீசும் என எச்சரிக்கை\nதடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பயன்படுத்தும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க முதல்வர் பழனிசாமி உத்தரவு\nதமிழக முழுவதும் தண்ணீர் பற்றாக்குறை தலைவிரித்து ஆடுகிறது; அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்- டிடிவி தினகரன்\nஐபிஎல் ஃபைனல்: ’விசில்போடு’ ஆர்மியில் என்ன மாற்றம்\nஇறுதிக் கட்டத்தை நெருங்கிவிட்டது ஐபிஎல் திருவிழா. இன்று நடக்கும் ஃபைனல் கோதாவில் மும்பை இண்டியன்ஸும் சென்னை சூப்பர் கிங்ஸும் மோத இருக்கின்றன. இரண்டு அணிகளுமே பலம் கொண்டது என்பதால் ரசிகர்கள் ஆர்வத்துடன் இருக்கின்றனர். இரவு 7.30 மணிக்கு ஐதராபாத் ராஜிவ்காந்தி மைதானத்தில் நடக்கும் இந்தப் போட்டியில், வெல்லும் அணிக்கு 28 கோடி ரூபாய் காத்திருக்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ், 2010, 2011, 2018 ஆம் ஆண்டுகளில் ஐபிஎல் கோப்பையை கைப்பற்றி இருக்கிறது. மும்பை 2013, 2015, 2017 ஆம் ஆண்டுகளில் கோப்பையை வென்றிருக்கிறது. இரண்டு அணிகளும் தலா 3 முறை கோப்பையை வென்றிருப்பதால், நான்காவது முறையாக கோப்பையை யார் கைப்பற்றுவார்கள் என்கிற பரபரப்பு, பற்றிக்கொண்டிருக்கிறது\n2 ஆண்டு தடை கண்ட சென்னை அணி, பத்தாவது முறையாக இந்த போட்டியில் களம் கண்டு 8 வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்து, சாதித்திருக்கிறது. மும்பைக்கு இது ஐந்தாவது முறை.\nஇந்த ஐபிஎல் தொடரில், மும்பைக்கு எதிராக ஆடிய மூன்று போட்டிகளிலுமே சென்னை தோற்றிருக்கிறது. அதற்கு பழிவாங்கும் விதமாக, ஃபைனல் இருக்கலாம். சென்னை அணியில் கேப்டன் தோனி மட்டுமே நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். கடந்த போட்டியில் வாட்சன், டுபிளிசிஸ் ஆகியோர் அரை சதம் விளாசியது, சென்னை அணிக்கு நம்பிக்கையை அளித்திருக்கும். இன்றைய போட்டியிலும் அவர்கள் அதிரடி விளாசலை அரங்கேற்ற வேண்டும். சுரேஷ் ரெய்னா, ராயுடு ஆகியோரும் கொஞ்சம் பங்களிப்பு செய்தால், விசில்போடு ஆர்மி மிரட்டும். பந்துவீச்சாளர்கள் தீபக் சாஹர், தாஹிர், ஹர்பஜன், ஜடேஜா ஆகியோரும் சிறப்பாகவே செயல்படுகின்றனர். மும்பை அணியில், குயின்டான் டி காக், சூர்யகுமார் யாதவ், கேப்டன் ரோகித் சர்மா சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். கூடவே இருக்கிறார் பொல்லார்ட். ஹர்திக் பாண்ட்யா ஆல் ரவுண்டராக ஜொலிக்கிறார். பந்துவீச்சில் பும்ரா, மலிங்கா, குணால் பாண்ட்யா, ராகுல் சாஹர் எதிரணிக்கு சவால் கொடுக்கிறார்கள். இந்த தொடரில் பும்ரா, ஹர்திக், சாஹர் பந்துகளில் சென்னை கேப்டன் தோனி சொல்லிக்கொள்ளும்படி ரன்கள் சேர்க்கவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.\nஇன்று நடக்கும் போட்டியில் சென்னை அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட வாய்ப்பிருக்கிறது. கடந்த போட்டியில் ரன்களை வாரிய வழங்கிய ஷர்துல் தாகூர் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாகக் கூடுதலாக ஒரு பேட்ஸ்மேன் சேர்க்கப்படுவார். அந்த வாய்ப்பு, முரளி விஜய்க்கு கிடைக்கலாம்.\nசென்னை சூப்பர் கிங்ஸ்: தோனி (கேப்டன்), டுபிளிசிஸ், வாட்சன், ரெய்னா, ராயுடு, பிராவோ, ஜடேஜா, தீபக் சாஹர், ஹர்பஜன்சிங், தாஹிர், ‌முரளி விஜய்.\nரோகித் சர்மா (கேப்டன்), டி காக், சூர்யகுமார், இஷான் கி‌ஷன், குணால் பாண்ட்யா, ஹர்திக் பாண்ட்யா, பொல்லார்ட், ராகுல் சாஹர், மலிங்கா, பும்ரா, பென் கட்டிங்.\nஇரவு நேரத்தில் தடையின்றி மும்முனை மின்சாரம் : விவசாயிகள் கோரிக்கை\nஅன்னையர் தின பதிவுகளால் அன்பால் நிறைந்திருக்கும் சமூக வலைதளங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nவெற்றியை உரக்க கத்தி கொண்டாடிய ‘ரிஷப் பண்ட் - தோனி மகள் ஜிவா’\nபாகிஸ்தான் ரசிகருக்கு இலவச டிக்கெட்: தோனியை புகழும் ’சாச்சா சிகாகோ’\n2011 உலகக் கோப்பை நாயகன் யுவர���ஜ் சிங் - மறக்க முடியுமா\nஉலகக் கோப்பை: ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா\nகையுறைகளிலிருந்த பாரா மிலிட்டரி சின்னத்தை நீக்கினார் தோனி..\nதோனி கையுறை சர்ச்சை: என்ன சொல்கிறார் ரோகித்\nதோனி கையுறை சர்ச்சை: பாக். வீரர்களின் கோரிக்கைக்கு தடை போட்ட இம்ரான் கான்\nதோனி கையுறை விவகாரம் - பிசிசிஐ கோரிக்கையை நிராகரித்தது ஐசிசி\nதோனி வீட்டில் கொள்ளையில் ஈடுபட்ட மூவர் கைது\nRelated Tags : IPL final , Whistle Podu Army , Csk , Mumbai indians , ஐபிஎல் , விசில் போடு ஆர்மி , சென்னை சூப்பர் கிங்ஸ் , மும்பை இண்டியன்ஸ் , தோனி\nசதம் விளாசிய ஷகிப் அல் ஹாசன் - ஆல்ரவுண்டராக சாதனை\nநீதிமன்றத்தில் மயங்கி விழுந்து இறந்த எகிப்த் முன்னாள் அதிபர்\nபுல்வாமாவில் ராணுவ வாகனம் மீது வெடிகுண்டு தாக்குதல்\nமாயம் செய்த ‘குல்தீப்’ - மறுபடியும் ‘மரண ஃபார்மில்’ சைனா மேன்\nபாபுல் சுப்ரியோ பதவிப் பிரமாணத்தின்போது ஒலித்த ‘ஜெய் ஸ்ரீராம்’ கோஷம்\nகிடைக்கும் தண்ணீரிலும் கழிவுநீர்.. மக்கள் அதிர்ச்சி..\nதமிழில் பேசக்கூடாது என்ற அறிக்கையை மாற்றியது ரயில்வே\nபாகிஸ்தானின் உலகக் கோப்பை சவால்களும்.. இந்தியா கொடுத்த பல்புகளும்..\n\"மாதவிடாய் வலியை போக்க மாத்திரைகள்\" தமிழக தொழிற்சாலைகளில் பெண்களுக்கு தொடரும் கொடூரம் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇரவு நேரத்தில் தடையின்றி மும்முனை மின்சாரம் : விவசாயிகள் கோரிக்கை\nஅன்னையர் தின பதிவுகளால் அன்பால் நிறைந்திருக்கும் சமூக வலைதளங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://brahminsnet.wordpress.com/2014/05/07/%E2%80%8B%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%9A%E0%AF%87-%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9A/", "date_download": "2019-06-17T22:57:08Z", "digest": "sha1:75RVLUKXWF2GEYAYIDEQGMQJ4OZES6MT", "length": 15038, "nlines": 121, "source_domain": "brahminsnet.wordpress.com", "title": "​மனசே! ரிலாக்ஸ் ப்ளீஸ்… (சம்ஸ்க்ருதத்தில ்) | World Brahmins Network", "raw_content": "\n ரிலாக்ஸ் ப்ளீஸ்… (சம்ஸ்க்ருதத்தில ்)\tMay 7, 2014\n ரிலாக்ஸ் ப்ளீஸ்… (சம்ஸ்க்ருதத்தில்) *_\nசுவாமி சுகபோதானந்தா அவர்களின் “மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்” என்கிற சுய முன்னேற்றத் தொடர் ஆனந்த விகடனில் வந்து மிகவும் பிரபலமாக வாசகர்களால் பெரிதும் விரும்பி ரசிக்கப் பட்டது. இதே தொடர் பிறகு “நிழல்கள்” ரவி வாசிக்க ஆடியோவிலும் கிடைக்கிறது. எளிய முறையில் சுகபோதானந்தா அவர்களின் சுவாரசியமான நவீன யுகத்திற்கேற்ற வகையில் அமைந்த சொற்பொழிவுகள் பலரு��்கும் பயனுள்ளவையாக அமைந்து உள்ளன.\n என்ற இந்த புத்தகம் தற்போது சம்ஸ்க்ருதத்தில் மொழி பெயர்க்கப் பட்டு “ஹே மன: ஸமாஸ்வசிது” என்ற தலைப்புடன் சம்ஸ்க்ருத பாரதி அமைப்பால் வெளியிடப் பட்டுள்ளது.\n_*இந்த புத்தகத்தில் இருந்து ஒரு பகுதி*_\nஸ: கஸ்²சன மஹாத⁴னிக: | பரம் தஸ்ய ஸந்தோஷ: ஏவ நாஸ்தி | தத³ன்விஷ்யன் விவிதா⁴ன் ப்ரதே³ஸா²ன் அடிதவான் ஸ: | பரம்ʼ ஸந்தோஷ: ந ப்ராப்த: | மதி³ரா, மஹிலா மாத³கபதா³ர்த²ஸ்²சேதி ஸர்வம்ʼ அஸேவத | ததா²பி ஸந்தோஷ: ந ப்ராப்த: | கேனாபி உக்தம் – “ஸர்வம்ʼ பரித்யஜ்ய ஸம்ʼன்யாஸி ப⁴வதி சேத் ஸந்தோஷ: ப்ராப்யதே(அ) இதி | தத³பி கர்தும்ʼ ஸ: உத்³யுக்த: | க்³ருʼஹே ஸ்தி²தை: ரஜத-ஸுவர்ண-வஜ்ரவைடு⁴ர்யாதி³பி⁴: கோ³ணீஸ்யூதம்ʼ பூரயித்வா தம்ʼ நீத்வா கஸ்யசித் யோகி³ன: பத³தலே ஸமர்பிதவான் |\n மம ஸமக்³ரம் ஐஸ்²வர்யம்ʼ ப⁴வதே ஸமர்பிதவான் | இத:பரம் மம ஏதஸ்ய ஆவஸ்²யகதா நாஸ்தி | அஹம்ʼ ஸந்தோஷம்ʼ த்ருʼப்திம்ʼ ச அன்விஷ்யன் ப⁴வந்தம்ʼ ஸ²ரணம்ʼ ஆக³த: அஸ்மி” இதி நிவேதி³தவான் |\n கஸ்மைசித் கபடஸம்ʼன்யாஸினே ஸர்வமபி ஐஸ்²வர்யம்ʼ ஸமர்பயதா மயா அபராத⁴: க்ருʼத:” இதி சிந்தயத: தஸ்ய து³:க²ம்ʼ ரோஷத்வேன பரிணதம் | ஸ: ஸம்ʼன்யாஸினம்ʼ க்³ரஹிதும தம்ʼ அன்வதா⁴வத் |\n स्वीकुरु तव अष्टैस्वर्याणि” इति उक्त्वा बन्धं तस्मै प्रत्यर्पितवान् | ஸுதூ³ரம்ʼ தா⁴வித்வா ஸம்ʼன்யாஸி யத: ப்ரஸ்தி²தவான் ததே³வ வ்ருʼக்ஷமூலம்ʼ ப்ராப்ய ஸ்தி²த:| தத: தீ⁴ர்க³ம்ʼ நி:ஸ்²வஸந்தம் ஆத்மானம் அனுதா⁴வந்தம்ʼ த⁴னிகம்ʼ உத்³தி³ஸ்²ய – “பீ⁴த: கிம் ஸ்வீகுரு தவ அஷ்டைஸ்வர்யாணி” இதி உக்த்வா ப³ந்த⁴ம்ʼ தஸ்மை ப்ரத்யர்பிதவான் |\n அபி து அஸ்மாகம்ʼ மனஸி ப⁴வதி| அஸ்மாஸு ப³ஹவ: ஐஸ்²வர்யாதி³ராஸி²ம்ʼ க்³ருʼஹீத்வா அடன் ஸ: த⁴னிக: இவ ஏதத் ஸத்யம்ʼ ந ஜானீம: | அத: ஏவ வயம் ப³ஹுஷு அவஸரேஷு ஸந்தோஷம்ʼ ப்ராப்தும்ʼ இதரான் அவலம்பா³மஹே |\nஇந்த நூல் தமிழில், கன்னடத்தில் என்று பல மொழிகளிலும் வெளிவந்துள்ளது. அதில் கன்னட மூலத்தை வைத்து சம்ஸ்க்ருதத்தில் மொழி பெயர்த்துள்ளார்கள்.\nRT @SVESHEKHER: வெளி நாட்டு நட்சத்திர கலைவிழாவை மிகச்சிறப்பாக ஒருவரைக்கூட அவமானப்படுத்தாமல், (ஏர்போர்ட் வரச்சொல்லி திருப்பி அனுப்பாமல்) சரி…Brahminsnet 1 year ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%82%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%B0%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-06-17T23:14:05Z", "digest": "sha1:OJM7RW2BLG2TC23VF5QG3HSRIIAMH5OJ", "length": 9508, "nlines": 211, "source_domain": "ta.wikipedia.org", "title": "சவூதி அரேபியாவின் சல்மான் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசல்மான் இப்னு அப்துல் அஸீஸ் ஆல் சவூது\nஇரு புனித பள்ளிவாசல்களின் காப்பாளர்\n23 சனவரி 2015 – நடப்பு\n2011, 5 நவம்பர் 5 முதல்\n25 பெப்ரவரி 1963 – 5 நவம்பர் 2011\nசல்மான் இப்னு அப்துல் றஹ்மான் இப்னு ஃபைஸல் இப்னு துர்க்கி இப்னு அப்துல்லாஹ் இப்னு முஹம்மது இப்னு சஊது\nஅப்துல்லாஹ் பின் அப்துல் அசீஸ்[1]\nஅசா இபின்ட் அகமது அல் சுடாய்ரி\nசல்மான் இப்னு அப்துல் அஸீஸ் ஆல் சவூது (Salman bin Abdulaziz Al Saud, அரபு மொழி: سلمان بن عبدالعزيز آل سعود, Salmān bin ʿAbd al-ʿAzīz ʾĀl Saʿūd; பிறப்பு 31 திசம்பர் 1935) சவூதி அரேபியாவின் தற்போதைய மன்னரும் இரு புனித பள்ளிவாசல்களின் காப்பாளரும் சவூது வம்சத்தின் தலைவரும் ஆவார். தவிரவும் சவூதி அரேபியாவின் பாதுகாப்பு அமைச்சராக 2011 முதல் இருந்து வருகின்றார். 1963 முதல் 2011 வரை ரியாத் மாகாணத்தின் ஆளுநராகப் பொறுப்பாற்றியுள்ளார். சனவரி 23, 2015 அன்று தனது மாற்றாந்தம்பியும் மன்னருமான அப்துல்லாவின் மரணத்தை அடுத்து முடி சூடினார்.[2][3] 1982 முதல் 2005 வரை மன்னராக இருந்த ஃபாதின் உடன்பிறப்பாவார்.\nஇவரது மகனே அரபுலகின் முதலாவது விண்வெளி வீரராவார்.\nஅரபு மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஏப்ரல் 2019, 22:33 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AE/", "date_download": "2019-06-17T22:37:16Z", "digest": "sha1:S5CYXJVBTDK6TKZRBL7ICDELCJI3LWYP", "length": 10194, "nlines": 100, "source_domain": "tamilthamarai.com", "title": "இந்த தீரம் மோடியின் தீரமல்ல, 125 கோடி மக்களின் தீரமாகும் |", "raw_content": "\nபாராளுமன்றம், மாநில சட்ட சபைகளுக்கு ஒரேநேரத்தில் தேர்தல்\nமழை நீர் சேகரிப்புத் திட்டத்தை கட்டாயமாக அமல்படுத்த வேண்டும்\nஇந்தியாவை 2024ம் ஆண்டு 5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றுவது\nஇந்த தீரம் மோடியின் தீரமல்ல, 125 கோடி மக்களின் தீரமாகும்\nகர்நாடக மாநிலம், கலபுரகியில் இன்று நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய பிரதமர் நரேந்திரமோடி, அம்மாநிலத்தை ஆளும் மதச் சார்பற்ற ஜனதா தளம் – காங்கிரஸ் கூட்டணி அரசை கடுமையாக குற்றம்சாட்டினார்.\nகையாலாகாத கர்நாடக அரசும் முதல்மந்திரி குமாரசாமியும் டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை என்னும் ‘ரிமோட்’ மூலம் இயங்கிவருவதாக தெரிவித்தவர், விவசாயிகளுக்கு தனது தலைமையிலான மத்திய அரசு கொண்டுவந்த விவசாயிகளுக்கு உதவிப் பணம் அளிக்கும் திட்டத்தில் இங்குள்ள மக்களை இணைக்காமல் உங்கள் முதல் மந்திரி குமாரசாமி விவசாயிகளுக்கு அநீதி இழைத்துவிட்டார்.\nமத்திய அரசுக்கும் விவசாயிகளுக்கும் இடையில் தடுப்புச் சுவரை எழுப்ப இந்த மாநில அரசு முயற்சித்தால் விவசாயிகள அந்தசுவரை இடித்து தரைமட்ட மாக்குவர்கள் எனவும் கூறினார்.\nபயங்கரவாதம், ஏழ்மை மற்றும் ஊழலை ஒழிக்க வேண்டும் என்று பாடுபடும் என்னை வீழ்த்த வேண்டும் என்பதற்காகவே வரும் பாராளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகள் கலப்படக் கூட்டணியை அமைத்துள்ளன.\nமத்தியில் வலிமையான அரசு மீண்டும் அமைய வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர். ‘மெகாகூட்டணி’ என்று தங்களை கூறிக்கொள்ளும் எதிர்க்கட்சிகளின் கலப்படக் கூட்டணியால் அப்படிப்பட்ட அரசை தரவேமுடியாது.\nதற்போது நமது புதுவிதமான தீரத்தை உலக நாடுகள் அறிந்து கொண்டன. இந்ததீரம் மோடியின் தீரமல்ல, இந்தியாவில் உள்ள 125 கோடி மக்களின் தீரமாகும். இங்குள்ள 125 கோடி மக்களின் ஆசிபெற்ற நான், கொள்ளக்காரர்களுக்கோ, நேர்மையற்றவர் களுக்கோ, பாகிஸ்தானுக்கோ ஏன் பயப்பட வேண்டும் எனவும் மோடி ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.\nகலபுரகியில் பிரதமரின் ஆயுஷ்மான் திட்டத்தில் பலன் அடைந்தவர்களையும் பிரதமர் மோடி சந்தித்துபேசினார்.\nமஜத-காங்கிரஸ் கூட்டணி அரசு கவிழ்ந்ததும், பாஜக ஆட்சி…\n130 கோடி மக்களின் விருப்பத்தேர்வு, பா.ஜனதா கூட்டணிதான்\nஉங்களுக்கு 57-மணி நேரம்… மோடிக்கு அது…\nவிவசாயிகள் நலனுக்காக மத்திய அரசு பாடுபடுகிறது\nபிரதமர் மோடி 29-ந்தேதி கர்நாடகத்தில் பிரசாரத்தை…\nஆயுஷ்மான் பாரத்’ திட்டத்தில், எந்தமுறைகேடும்…\n5 ஆண்டுகளில் ரூ.15 லட்சம் கோடி\nமோடிஜியின் .. அசத்தும் பென்சன் திட்டங்க ...\nநாட்டின் பிரதமராக மோடி பதவியேற்றார்\nபதவியேற்புக்கு முன்னதாக காந்தி, வாஜ்ப� ...\nதமிழக மக்களின் தாகம் தீர்க்கப்பட வேண்��� ...\nதுளி கூட தண்ணீர் இல்லை என்று பேசுவதற்கு ஸ்டாலினுக்கோ, திமுகவிற்கோ துளிகூட உரிமை இல்லை என்று தமிழக பாஜக தலைவர் டாக்டர் திருமதி.தமிழிசை சௌந்தர ராஜன் கடும் ...\nபாராளுமன்றம், மாநில சட்ட சபைகளுக்கு ஒர� ...\nமழை நீர் சேகரிப்புத் திட்டத்தை கட்டாய� ...\nஇந்தியாவை 2024ம் ஆண்டு 5 ட்ரில்லியன் டாலர� ...\nமவுரியா சதுக்கத்தில் தொடரதர்ணா போராட் ...\nமூன்றாம் உலகப் போர் வந்தேவிட்டது\nமேற்கு வங்கம் நடந்த உண்மையை மக்களுக்க� ...\nபசி தூண்டியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.\nஉணவைச் சீரணிக்க புளிப்புச்சுவை உதவுகிறது. புளிப்புச் சுவை அரிக்கும் தன்மையுள்ளது. ...\nஇதய நோயாளிகளுக்கு உணவு முறைகள்\nஇவர்கள் தினமும் ஒரு கிலோ எடைக்கு ஒரு கிராம் விதம் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%B9%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2019-06-17T23:16:01Z", "digest": "sha1:73QYQM5HOH5RXBV6I5H24RMKHTXRLYBI", "length": 41891, "nlines": 170, "source_domain": "www.envazhi.com", "title": "முன்னணி ஹீரோக்களை மிரட்டுகிறார் கருணாநிதி! – ஜெ | என்வழி", "raw_content": "\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nபேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nகவலை வேண்டாம் ரஜினி ஃபேன்ஸ்…\nHome General முன்னணி ஹீரோக்களை மிரட்டுகிறார் கருணாநிதி\nமுன்னணி ஹீரோக்களை மிரட்டுகிறார் கருணாநிதி\nமுன்னணி ஹீரோக்களை மிரட்டுகிறார் கருணாநிதி\nதமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களை மிரட்டி தன் கட்டுப்பாட்டுக்குள் வைக்கப் பார்க்கிறார் முதல்வர் கருணாநிதி, என்று ஜெயலலிதா குற்றம் சாட்டினார்.\nமதுரையில் திமுக அரசுக்கெதிராக திங்கள்கிழமை நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், முதல்வர் கருணாநிதி குடும்பத்தின் சினிமா ஆதிக்கம் குறித்து கடுமையாக விமர்சித்தார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா.\nஅவர் பேசுகையில், “தமிழ் சினிமாவையே தன் கைக்குள் போட்டுக் கொள்ளப் பார்க்கிறார் கருணாநிதி. இவருக்கு எதிராக எந்த ஹீரோவாவது பேசினால் உடனே அவர்களை வீட்டுக்கு அழைத்து தகாத வார்த்தைகளால் திட்டுகிறார். முன்னணி ஹீரோ ஒருவரை அப்படித்தான் திட்டினார் சமீபத்தில்.\nஇன்னொரு முன்னணி ஹீரோவை, இவரது குடும்பத்துக்கு இலவசமாகவே சினிமா நடித்துத்தர வேண்டும் என மிரட்டப்பட்டிருக்கிறார். இதையெல்லாம் என்னிடம் சொல்லிப் புலம்புகிறார்கள் அந்த ஹீரோக்கள்.\nகருணாநிதியின் நோக்கமே, ஹீரோக்களை ஜீரோக்களாக்குவதும், தனது குடும்ப ஜீரோக்களை ஹீரோக்களாக்குவதும்தான்.\nஇவரது குடும்பத்தில் உள்ள மகன்கள், பேரன்கள் எல்லோருமே சினிமா துறையை ஆக்கிரமித்துள்ளனர்.\nகருணாநிதி குடும்பத்தினர்தான் இந்த ஆண்டு அதிக படங்களைத் தயாரித்துள்ளனர் அல்லது வெளியிட்டுள்ளனர். இந்த ஆண்டு வெளியான 64 படங்களில் 35 படங்களை கருணாநிதி குடும்பமே தயாரித்துள்ளனர்.\nஇவர்கள் வாங்க மறுத்ததால் 40 படங்கள் கடந்த ஆண்டு வெளியாகவே இல்லையாம்.\nநடிப்பு, தயாரிப்பு, கதை வசனம், இயக்கம் என சகலமும் கருணாநிதி குடும்பத்தினர் வசமே. ஆனால் கதை வசனத்தையெல்லாம் இவர்களுக்கு சொந்தமாக எழுதத் தெரியாது. யாரையாவது வைத்து எழுதி, பணம் கொடுத்து தங்கள் பெயரைப் போட்டுக் கொள்வார்கள்.\nகருணாநிதி கதை வசனம் எழுத ரூ 50 லட்சம் சம்பளமாம். இவர் கதை, வசனம் எழுதி அதை யார் பார்ப்பார்கள். கதை வசனம் என்று ஏதோ ஒன்றைக் கொடுப்பார். அதை அப்படியே தூக்கி வைத்துவிட்டு, இயக்குநர்கள் தலையெழுத்தே என தங்கள் சொந்த கதை வசனத்தை படமாக எடுக்கிறார்கள். அவர்களுக்கு இவரிடம் வேலை ஆக வேண்டும். அதற்காகத்தான் இந்த ரூ 50 லட்சம் சம்பளம்.\nஇவரது அரசால் வழக்கு தொடரப்பட்ட ஒருவரே இப்போது கருணாநிதி கதை வசனத்தில் படம் தயாரிக்கிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள் கருணாநிதி ஆட்சியின் நேர்மையை\nமுன்பு பெப்சி விழாவில் ‘மிரட்டிக் கூப்பிடுகிறார்கள்’ என்று முதல்வர் முன்னிலையில் பேசியவர் அஜீத். அதைத் தொடர்ந்து அவருக்கு எதிராக நடத்தப��பட்ட ஆர்ப்பாட்டங்கள், பின்னர் கருணாநிதியை சந்தித்து அஜீத் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டதெல்லாம் நினைவிருக்கலாம். இதே அஜீத் பின்னர் ஜெயலலிதாவின் காலில் விழுந்து ஆசி பெற்றதோடு, சிறிது நேரம் பேசிக் கொண்டும் இருந்தார்.\nசன் பிக்சர்ஸ் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவீஸுக்காக தலா ஒரு படம் நடிக்கிறார் விஜய் என்று செய்தி வெளியானது. முந்தைய படங்களின் நஷ்டத்தை ஈடுகட்டவே மீண்டும் நடித்துத் தருகிறார் விஜய் என்றும் சொல்லப்பட்டது.\nஇதில் சுவாரஸ்யம் என்னவென்றால், இதே விஜய்யும் ஜெயலலிதாவை சந்தித்து ஆசி பெற்று, சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்ததுதான். அதாவது அஜீத்தும், விஜய்யும் ஒரே நாளில் ஜெயலலிதாவைச் சந்தித்தனர்.\nஅவர்களின் அந்த சந்திப்புக்கும், ஜெயலலிதாவின் மதுரை பேச்சுக்கும் சம்பந்தம் இருக்குமோ என்ற கேள்வியோடு ஒரு குறிப்பை மேலிடத்துக்கு அனுப்பியுள்ளதாம் உளவுத்துறை\nஅழகிரி மீது கடும் தாக்கு\nஇந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பிறகு ஜெயலலிதா மொத்தம் 2 மணி நேரம் பேசினார்.மாலை 4.45க்கு மைக்கைப் பிடித்தவர் 6.45க்குதான் கீழே வைத்தார்.\nஇதில் அதிக நேரத்தை முதல்வர் கருணாநிதியின் மகனும், மதுரையின் செல்வாக்கு மிக்க வி்விஐபியுமான மத்திய அமைச்சர் முக அழகிரியை தாக்குவதற்கே எடுத்துக் கொண்டார்.\nஅழகிரி குறித்து அவர் பேசுகையில், “ஒருகாலத்தில் கோயிலுக்கு வரும் சுற்றுலா பயணிகளால் தூங்கா நகராக இருந்த மதுரை, தற்போது தூங்க முடியாத நகராகிவிட்டது. காரணம் அழகிரி. தமிழகத்தில் இரண்டு அரசுகள் உள்ளன. கருணாநிதி முதல்வராகவும், ஸ்டாலின் துணை முதல்வராகவும் சென்னையில் இருக்கும் ஒரு அரசு.\nஅழகிரி தலைவராகவும், ‘பொட்டு’ சுரேஷ் துணைக்கு இருப்பவராகவும் மற்றொரு அரசு இருக்கிறது. மதுரைக்கு ஸ்டாலின் வரவேண்டுமானால், அழகிரியிடம் விசா வாங்கிகொண்டுதான் வரவேண்டும். லீலாவதி கொலை வழக்கை நினைவூட்ட விரும்புகிறேன். மக்களுக்காக தண்ணீர் கொண்டு வர பாடுபட்ட, மார்க்சிஸ்ட் கவுன்சிலர் லீலாவதி பஜாரில் கொலை செயப்பட்டார். நான்கு தி.மு.க.,வினர் குற்றவாளிகள் என கோர்ட் தீர்ப்பு வழங்கியது. இவர்கள் உள்ளாட்சி தேர்தலில் வன்முறைகளில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் உள்ளன. தி.மு.க.,விற்கு வேலை பார்க்க பரோலில் விடுவிக்கப்பட்டனர்.\nமதுரை அஞ்சா நெஞ்சனின் கோட்டையாம். மதுரை என்ன அழகிரியின் அப்பா வீட்டு சொத்தா அஞ்சா நெஞ்சன் யார் கொடுத்தது இந்த பட்டம். உண்மையான அஞ்சா நெஞ்சம் யாருக்கு இருக்கிறது என்பது உங்களூக்கே புரியும்.\nஆட்சி இல்லாவிட்டாலும் நாங்கள் அஞ்சாத சிங்கங்கள். மரணம் ஒருமுறைதான் வரும். அது உங்களுக்காக வரும் என்றால் சந்தோசமாக ஏற்கிறேன்.அதனால்தான் துணிச்சலாய் வந்திருக்கிறேன்.\nஅனைவராலும் மதிக்கக்கூடிய மென்மையான திமுக தலைவர் தா.கிருட்டினன். அவர் திமுக ரவுடிகளால் கொடூரமாக கொல்லப்பட்டார். அவரின் கொலை வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று அதிமுக தரப்பில் வலியுறுத்தப்பட்டுவருகிறது.\nஇந்த வழக்கை விசாரிக்கக்கூடாது என்று அழகிரி மிரட்டி வருகிறார். இந்த வழக்கு சம்பந்தமாக ஜெயா டிவியில் பேட்டி ஒளிபரப்பினால் ஜெயா டிவி அலுவலகத்தை தரை மட்டமாக்குவோம் என்கிறார்.\nஇந்த அஞ்சா நெஞ்சன் மதுரையைத் தாண்டி டெல்லிக்குப் போனால் அஞ்சி நடுங்குகிறார். பத்திரிக்கையாளர்களின் பேட்டி அஞ்சி ஓடுகிறார் இந்த அஞ்சா நெஞ்சன். நாடாளுமன்ற கூட்டம் என்றாலே ஓடி ஒளிந்துகொள்கிறார் இந்த அஞ்சா நெஞ்சன்.\nஅமைச்சராகப் பதவி ஏற்ற பிறகு நாடாளுமன்றத்தில் ஒரே ஒரு வரியைத்தான் இவர் பேசியிருக்கிறார். இவருக்கு அஞ்சா நெஞ்சன் என்ற பட்டம் வேறு…\nபோகப் போக தெரியும், இந்த பூவின் வாசம் புரியும் என்று ஒரு பாடல் இருக்கிறது. நான் அதை இப்படிச் சொல்கிறேன்: போகப் போக தெரியும், அழகிரியின் ஊழல் வாசம் புரியும்…” என்றார்.\nகடந்த அ.தி.மு.க., ஆட்சியில் ஆண்டு தமிழகத்தில் மின்வெட்டு என்பதே இல்லை. உபரி மின்சாரத்தை அண்டை மாநிலங்களுக்கு விற்பனை செய்யப்பட்டது.\nமாநிலத்திற்கு வருவாய் பெருகியது. அ.தி.மு.க., ஆட்சியில் காற்றாலை உற்பத்தியில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. தி.மு.க., ஆட்சியில் மோசமான பராமரிப்பு காரணமாக மின்வெட்டு ஏற்படுகிறது. மின்வாரியத்திற்க நஷ்டம். மக்களுக்கு கஷ்டம். மாணவ மாணவியர் படிக்க மின்சாரம் இல்லை. தமிழகம் இருளில் மூழ்கியிருக்கிறது.\nவிலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. பல இடங்களில் மணல் அள்ளப்படுகிறது. தாமிரபரணி ஆற்றில் வரம்பு மீறி மணல் அள்ளியதால் ஐகோர்ட் மணல் அள்ள தடை விதித்துள்ளது. இதனை ஆய்வு செய்ய குழு அமைத்தது. இந்த குழு தாமிரபரணி ஆற்றை ஆய்வு செய்த குழு தாமிரபரண�� ஆற்றில் 5 ஆண்டு தடை விதிக்க பரிந்துரை செய்துள்ளது.\nபெட்ரோல் விலை அடிக்கடி உயர்ந்து கொண்டே செல்கிறது. இதற்கு தி.மு.க.,வும் அதரவு தெரிவிக்கின்றது. கருணாநிதி விலைவாசியை கட்டுப்படுத்துவார் என எதிர்பார்ப்பதில் அர்த்தமில்லை. எனவே தி.மு.க.,விற்கு சட்டசபை தேர்தலில் சம்மட்டி அடி கொடுக்க வேண்டும்.\nஇந்த ஆட்சியில் எனக்கும், உங்களுக்கும், போலீசாருக்கும், நீதிபதிகளுக்கும் பாதுகாப்பில்லை. இந்த ஆட்சியில் மிகவும் பாதிக்கப்பட்ட சமுதாயம் மீனவ சமுதாயம். பலர் இறந்துள்ளனர். நூற்றுகணக்கானோர் இலங்கை சிறையில் உள்ளனர். ஆயிரகணக்கானோர் நடுக்கடலில் தாக்கப்படுகின்றனர்.\nகோவை கூட்டத்திற்கு 8 லட்சம் பேர் திரண்டதை பத்திரிகைகள் செதியாக வெளியிட்டிருந்தன. இதை பொறுக்க முடியாத கருணாநிதி, பத்திரிகைகளை மிரட்டினார். திருச்சி கூட்டத்திற்கு 18 லட்சம் பேர் திரண்டனர். இதை பத்திரிகைகள் இருட்டடிப்பு செதுவிட்டன.\nஎன்னிடம் பேசிய வடமாநில தலைவர்கள், கோவை கூட்டம் குறித்து பாராட்டினர். ஆனால் திருச்சி கூட்டம் பற்றி அவர்களுக்கு தெரியவில்லை. பத்திரிகைகள் இருட்டடிப்பு செய்ததுதான் காரணம். எனது கூட்டங்களுக்கு வாகனங்கள் தரக்கூடாது என உரிமையாளர்கள் மிரட்டப்பட்டனர். கருணாநிதி சொல்வதை ஊடகங்கள் கேட்காவிட்டால் அந்த ஊடகங்களுக்கு அரசு விளம்பரங்கள் மறுக்கப்படுகின்றன. ஊடகங்களும் இதற்கு பயந்து கொண்டு கருணாநிதிக்கு ஆதரவாகவே செய்தி போடுகின்றன.\nதிருச்சி கூட்டத்திற்கு 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பிற்கு அனுப்பப்பட்டனர் என கருணாநிதி கூறினார். ஆனால் உண்மையில் கூட்டத்தை தடுப்பதற்காகதான் போலீசாரை அனுப்பினார். இந்த தடையை மீறி மக்கள் வெள்ளமென திரண்டனர். திருச்சி கூட்டத்தில் பணத்தை அள்ளி செலவழித்தார் கருணாநிதி. அப்படியும் கூட்டம் வரவில்லை. ஆனால் அதை ‘ஆஹா… ஓஹோ…’ என எழுதச் சொன்னார். தமிழகத்தின் பத்திரிகைகளுக்கு மனச்சாட்சி உண்டா, என அவர்கள் நினைத்து பார்க்க வேண்டும்.\nகருணாநிதி மிரட்டல்களுக்கு பத்திரிகைகள் பயந்துவிட்டன. மதுரையின் பிரம்மாண்ட கூட்டம் பற்றி உண்மையான செதியை வெளியிடுகிறனவா என்று நாளை பார்த்தால்தான் தெரியும். எம்ஜிஆர் காலத்திலிருந்தே பத்திரிகைகளை நம்பி நாங்கள் இல்லை. மக்களை நம்பி உள்ளோம். தேர்தல் வரட்டும், மக்க���் முடிவு என்ன என்பது அப்போது தெரியும்…” என்றார் ஜெயலலிதா.\nகூட்டணி… என் கணக்கு தப்பாது\nகூட்டணி குறித்து ஜெயலலிதா பேசுகையில், “கூட்டணி எப்படி இருக்குமோ என்ற சிறிய சந்தேகம் உங்களுக்கு இருக்கலாம். எனது கணிப்பு சரியாக இருக்கும். மேலும், 2011 ல் கோட்டையை அ.தி.மு.க. பிடிக்கும். மதுரையில் 4 மணியிலிருந்து கரன்ட்கட் செயப்பட்டுள்ளதாக தற்போது எனக்கு ஒரு தகவல் வந்துள்ளது. எனது பேச்சின் நேரடி ஒளிபரப்பை யாரும் பார்க்கக்கூடாது என கருணாநிதி பவர்கட் செதுள்ளார். அடுத்த தேர்தலில் கருணாநிதியின் பவரை கட் செது, அவரை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். செவீர்களா\nஉங்களுக்கு ஒரு கதை சொல்கிறேன்… பொறியாளர் ஒருவர் மூன்று கிலோ மீட்டருக்கு பாலம் கட்டினார். “இப்பாலத்தில் செல்லும் வாகனங்கள் 30 டன் எடை கொண்டதாக இருக்க வேண்டும். அதற்கு மேல் ஒரு குண்டூசி எடையைக்கூட பாலம் தாங்காது; இடிந்துவிடும்,” என்றார். ஒரு லாரி 30 டன் சரக்குகளை ஏற்றிக்கொண்டு, பாலத்தில் சென்றது. மறுமுனையில் லாரியை வரவேற்க, அதிகாரிகள் திரண்டிருந்தனர். லாரி மீது சில புறாக்கள் அமர்ந்திருந்தன. குண்டூசி எடைக்கு மேல் புறாக்கள் இருக்குமே என மக்கள் அச்சமடைந்தனர்.\nஆனால், லாரி மறு முனையை அடைந்தது. இது குறித்து அந்த பொறியாளரிடம்,” ‘புறாக்கள் அமர்ந்ததால், 30 டன்னிற்கு மேல் எடை அதிகரித்திருக்குமே,’ என மக்கள் கேள்வி எழுப்பினர். பொறியாளரோ, “இந்த ஒன்றரை கிலோமீட்டரை லாரி கடந்தபின், டீசல் செலவாகிவிட்டது. புறாக்கள் அமர்ந்திருந்தாலும், 30 டன்னிற்கு மேல் எடை அதிகரித்திருக்காது,” என்றார். அதுபோல் எனது கூட்டணி கணக்கும், கணிப்பும் சரியாக துல்லியமாக இருக்கும் என்றார் ஜெயலலிதா.\nதனது பொதுக்கூட்ட நேரடி ஒளிபரப்பை மக்கள் பார்க்கக் கூடாது என்பதற்காக மதுரை முழுவதும் மாலை 4 மணியிலிருந்தே மின்வெட்டு அமல்படுத்தப்பட்டதாக ஜெயலலிதா கூறினார். ஆனால் இதனை மின்வாரியம் மறுத்துள்ளது.\nஆர்ப்பாட்டம் நடந்த இடம் அருகே, பாண்டி கோயில் எதிர்புறம் டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடை உட்பட சுற்றுப்புற பகுதி கடைகள் அனைத்தும் முன்னெச்சரிக்கையாக மூடப்பட்டிருந்தன. இந்நிலையில்,நேற்று மதியம் தொண்டர்கள் டாஸ்மாக் கடையை உடைத்து, சூறையாடினர். அங்கு பாதுகாப்பிற்கு நின்றிருந்த 4 போலீசார் ஒன்றும் செய்ய முடியாமல் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.\nஅதிமுக கண்டனக் கூட்டத்துக்கு 10 லட்சத்துக்கும் அதிகமானோர் வந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அசம்பாவிதம் நேரக்கூடாது என்பதால், முன்னெச்சரிக்கையாக பள்ளிகள் / கல்வி நிறுவனங்களுக்கு நேற்று விடுமுறை விடப்பட்டது.\nPrevious Postதாக்குப் பிடிக்க முடியாத புதிய படங்கள்: போட்டியின்றி தொடரும் எந்திரனின் ஓட்டம் Next Postஇமயமலையில் ரஜினி... புதிய படங்கள்\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nகருணாநிதியைச் சந்தித்தார் ரஜினி… ‘முதல்வர் ரஜினி வாழ்க’ என ‘காவலர்கள்’ உற்சாகம்\n5 thoughts on “முன்னணி ஹீரோக்களை மிரட்டுகிறார் கருணாநிதி\nஜெயலலிதா சொல்வதில் சில உண்மைகளும் உள்ளது..சில கருத்துகள் உண்மையே…அது நமக்கு தேவை இல்லை.ஜெயலலிதா வந்தால் மட்டும் என்ன நடந்து விட போகிறது அவர்களும் ஒரு மிக பெரிய …………………..தான். எது எப்படி இருந்தாலும் நமது குடும்பம் (ரஜினி ரசிகர்கள் ) ஜெயலலிதாவுக்கு நன்றி கடன் பட்டிருக்கிறோம்.காரணம்..ஜெயலலிதா என்று ஒருவர் இல்லாவிடில்,நமது தலைவர் தமிழ் மக்கள் மேல் உள்ள அன்பு ,தமிழ் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற அவரது நினைப்பு நமக்கு தெரியாமலே போய் இருக்கும் என்பதே உண்மை.. இவர்களுக்கெல்லாம் ஒரு முடிவு வெகு விரைவில் காத்திருக்கிறது..வெகு விரைவில் இதற்கு ஒரு தீர்வு உள்ளது..அது நிச்சயம் நடக்கும்..அந்த நேரம் உலக அரங்கில் வளரும் நாடுகளுக்கு தமிழ் நாடு,,முன்னுதாரணமாய் திகழும்…இது நிச்சயம்..இது நடந்து கொஞ்ச நாளில் தமிழ் நாட்டில் திராவிட ஊழல் கட்சிகள் காணாமல் போய்விடும் ..சில காமெடி கட்சிகள் (வருங்கால முதல்வர் கனவு காணும் தந்தை டைரக்டர் கட்சி உள்பட ) கூட்டணி கட்சியாக இருக்கும்….இது நடப்பது உறுதி..இப்படி நடக்கும் போது உங்களுக்கு நினைவு இருந்தால் எனக்கு ஒரு பதில் அனுப்புங்கள் நண்பர்களே அவர்களும் ஒரு மிக பெரிய …………………..தான். எது எப்படி இருந்தாலும் நமது குடும்பம் (ரஜினி ரசிகர்கள் ) ஜெயலலிதாவுக்கு நன்றி கடன் பட்டிருக்கிறோம்.காரணம்..ஜெயலலிதா என்று ஒருவர் இல்லாவிடில்,நமது தலைவர் தமிழ் மக்கள் மேல் உள்ள அன்பு ,தமிழ் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற அவரது நினைப்பு நமக்கு ��ெரியாமலே போய் இருக்கும் என்பதே உண்மை.. இவர்களுக்கெல்லாம் ஒரு முடிவு வெகு விரைவில் காத்திருக்கிறது..வெகு விரைவில் இதற்கு ஒரு தீர்வு உள்ளது..அது நிச்சயம் நடக்கும்..அந்த நேரம் உலக அரங்கில் வளரும் நாடுகளுக்கு தமிழ் நாடு,,முன்னுதாரணமாய் திகழும்…இது நிச்சயம்..இது நடந்து கொஞ்ச நாளில் தமிழ் நாட்டில் திராவிட ஊழல் கட்சிகள் காணாமல் போய்விடும் ..சில காமெடி கட்சிகள் (வருங்கால முதல்வர் கனவு காணும் தந்தை டைரக்டர் கட்சி உள்பட ) கூட்டணி கட்சியாக இருக்கும்….இது நடப்பது உறுதி..இப்படி நடக்கும் போது உங்களுக்கு நினைவு இருந்தால் எனக்கு ஒரு பதில் அனுப்புங்கள் நண்பர்களே தீன் …நீ அப்போவே சொன்னது நடக்குது பார் . தீன் …நீ அப்போவே சொன்னது நடக்குது பார் . என்று இதே நமது குடும்ப தளத்துக்கு கமெண்ட் பண்ணுவீங்க என்று இதே நமது குடும்ப தளத்துக்கு கமெண்ட் பண்ணுவீங்க அப்போதும் நாம் எல்லோரும் இங்க இதே போல பேசிட்டு இருப்போம் அப்போதும் நாம் எல்லோரும் இங்க இதே போல பேசிட்டு இருப்போம் இது நடக்க கடவுளை பிரார்த்திக்கிறேன்.\nDeen சொன்னதை நான் வழிமொழிகிறேன். தலைவர் அரசியலுக்கு வந்தால் இப்போது உள்ள ஆளும் கட்சி எதிர் கட்சி எல்லாம் தலைவரை வீழ்த்த கூட்டணி அமைக்க வேண்டி இருக்கும்.\nதலைவர் எதுக்கு அரசியலுக்கு வந்து, தன மன நிம்மதியை கெடுத்து கொண்டு, நம் போன்ற அரசியல் ஞான சூனியங்களுக்காக, தன வாழ்க்கையை தியாகம் செய்ய வேண்டும்\nஅவர், அவர் போக்கில் செல்வது தான் சரி. அவ்வளவு அக்கறை இருந்தால், கூப்புடுறவங்க அரசியல்ல குதிக்கட்டும். நம்ம சுயநலத்துக்காக, அவர் பலிகடா ஆக தேவையில்லை.\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nபேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மை��ள்\nகவலை வேண்டாம் ரஜினி ஃபேன்ஸ்…\nதுள்ளாட்டம் போட வைக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி… பேட்ட பட ஸ்பெஷல் படங்கள்\n“பாக்கத்தான போற இந்த காளியோட ஆட்டத்த…” – இந்தாங்க ரஜினியின் அந்த ஆட்டத்துக்கு ஒரு சாம்பிள்\nஆட்டம் போட வைக்கும் சூப்பர் ஸ்டாரின் பேட்ட பாடல்கள்\nமுதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nஸ்ரீகாந்த் 1974 on பேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nஸ்ரீகாந்த் 1974 on முதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nகாந்தி on இந்தப் பிழைப்புக்கு…\nஈ.ரா on இந்தப் பிழைப்புக்கு…\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/islam/", "date_download": "2019-06-18T00:30:20Z", "digest": "sha1:KFWCWWZMUOYLONQ4PNOZPFDDKM6NKDI4", "length": 9753, "nlines": 181, "source_domain": "www.satyamargam.com", "title": "இஸ்லாம் Archives - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nரியாளுஸ் ஸாலிஹீன் - ஒலி வடிவில்\nஇஸ்லாமிய மார்க்க அறிஞர்களின் ஆக்கங்கள், கட்டுரைகள் வடிவில் இங்கே இடம் பெறும். தேர்ந்தெடுத்து படிக்க கீழ்க்கண்ட சுட்டி(Link)ஐ கிளிக்கவும்.\nமீண்டும் ஒரு ரமளான் (பிறை-1)\nநவீன வானியலின் தோற்றத்திற்கு முஸ்லிம் அறிஞர்களின் பங்கு\nமனைவியின் அனுமதி – குறுக்கு விசாரணை\nசான்றோர் – 8 : முற்பகல் அறம் செய்யின்…\nபயணத்தில் தொழ முடியாதபோது …\nசான்றோர் – 7 : பள்ளி கொள்ளா���்\nமீண்டும் ஒரு ரமளான்: பிறை 27 ரமளான் மாதத்தின் கடமையான நோன்புகளைத் தொடர்ந்து வரும் ஷவ்வால் மாதத்தின் முதல் நாளை ஈகைப் பெருநாளாக நாம் கொண்டாடுகின்றோம். இதனைத் தொடர்ந்து ஷவ்வால் மாதத்திலும் உபரியாக ஆறு நோன்புகள்...\nநோன்புப் பெருநாள் – ஈகைத் திருநாள்\nபெருநாள் தர்மம் – பித்ரு ஸகாத் (பிறை-25)\nமாணவர்கள், பெற்றொராலும் ஆசிரியப் பெருமக்களாலும் ஒரு சே\nநேர்பட ஒழுகு, பள்ளிப் பாடத்தில் இடம் பெறு\nசத்தியமார்க்கம்.காம் எந்த அமைப்பைச் சார்ந்தது\n உனது திருப்பொருத்தத்தின் துணையுடன் உ\nஇன்று காலையில் வாக்குச்சாவடிக்குப் போயிருந்தபோது, வெள�\nஎஸ் டி பி ஐ-க்கா முஸ்லிம்களின் ஓட்டு\nசரியான பதிவு. இதில் சீமான் பற்றிய புரிதல் வேண்டுன்.\nஎன் ஓட்டு இவருக்கு தான் வெறுப்பு விருப்பின்றி ஒரு சுய பரிசோதனை வெறுப்பு விருப்பின்றி ஒரு சுய பரிசோதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2019/05/17/109623.html", "date_download": "2019-06-18T00:08:42Z", "digest": "sha1:CF5HCF2I7QDQ3VGF3YIJW7KYLAX26ZXT", "length": 14708, "nlines": 195, "source_domain": "www.thinaboomi.com", "title": "வீடியோ: மோடிக்கு நான் பதில் கூற விரும்பவில்லை - சரித்திரம் பதில் சொல்லும் - கமல் பேட்டி", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, 18 ஜூன் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nமாற்றுப்பொருளை பயன்படுத்துங்கள்: தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டாம் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்\nமக்களவையில் எதிர்க்கட்சிகள் குறைவாக இருந்தாலும் அவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்-பிரதமர்\nசென்னையில் ஹோட்டல்கள் மூடப்படவில்லை: மு.க.ஸ்டாலின் கருத்துக்கு தமிழக அரசு கண்டனம் - நீரை சிக்கனமாக பயன்படுத்த அமைச்சர் வேண்டுகோள்\nவீடியோ: மோடிக்கு நான் பதில் கூற விரும்பவில்லை - சரித்திரம் பதில் சொல்லும் - கமல் பேட்டி\nவெள்ளிக்கிழமை, 17 மே 2019 தமிழகம்\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nகேரளாவில் ரோடு ஷோ நடத்தி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த ராகுல்\nகர்நாடக மாநிலத்திற்கு எந்த நேரத்திலும் தேர்தல் வரலாம்: குமாரசாமி மகன் பேச்சால் சர்ச்சை\nவாக்குச்சீட்டு முறையை மீண்டும் அமல்படுத்த வேண்டும்: மம்தா\nபா.ஜ.க. தேசிய செயல் தலைவராக ஜே.பி. நட்டா நியமனம்\nகாஷ்மீரில் இரு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டன��்\nசோகத்தில் முடிந்த சாகசம்- ஆற்றில் மூழ்கி மேஜிக் கலைஞர் பலி\nவீடியோ : காவல்துறையிடம் அனுமதி வாங்காமல் தேர்தல் அறிவிப்பு - ஐசரி கணேஷ், சுவாமி சங்கரதாஸ் அணி பேட்டி\nவீடியோ : திருச்சிக்கு புறப்பட்ட நடிகர் நாசர் தலைமையிலான பாண்டவர் அணி\nவீடியோ : நடிகர் விஷால் ஒழுக்கமாக இருக்க கற்றுக்கொள்ள வேண்டும்: நடிகர் அருண்பாண்டியன் பேட்டி\nசிலை பிரதிஷ்டை தினத்துக்காக சபரிமலை கோவில் நடை திறப்பு - ஐயப்ப பக்தர்கள் குவிந்தனர்\nவீடியோ : பண வரவு பெருக வணங்க வேண்டிய ஸ்தலம்\nவீடியோ : மதுரையில் நடைபெற்ற ரம்ஜான் சிறப்புத் தொழுகை\nஇன்ஜினியரிங் பொதுப்பிரிவு கவுன்சிலிங் திட்டமிட்டப்படி ஜூலை 3-ல் தொடங்கும் - தமிழக அரசு அறிவிப்பு\nமாற்றுப்பொருளை பயன்படுத்துங்கள்: தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டாம் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்\nசென்னையில் ஹோட்டல்கள் மூடப்படவில்லை: மு.க.ஸ்டாலின் கருத்துக்கு தமிழக அரசு கண்டனம் - நீரை சிக்கனமாக பயன்படுத்த அமைச்சர் வேண்டுகோள்\nஇந்தோனேசியாவில் நிலநடுக்கம் - கட்டிடங்கள் குலுங்கின\nஒப்படைப்பு சட்டத்தை எதிர்த்து போராட்டம் : ஹாங்காங் தலைமை நிர்வாகி மக்களிடம் மன்னிப்பு கோரினார்\nபாகிஸ்தானுக்கு ரூ.23 ஆயிரம் கோடி கடன் ஆசிய வளர்ச்சி வங்கி வழங்குகிறது\nமூளையே இல்லாத கேப்டன்சி: பாக். அணியை விளாசிய அக்தர்\nஇந்திய அணிக்கு அமித்ஷா பாராட்டு\n23 வருட சாதனையை முறியடித்த ரோகித் சர்மா - கே.எல்.ராகுல் ஜோடி\nமலிவான கட்டணத்தில் 5 ஜி சேவை: ஏலம் மூலம் ரூ. 6 லட்சம் கோடி கிடைக்கும்\nதங்கம் விலை மீண்டும் உயர்வு - ரூ.25 ஆயிரத்தை நெருங்கியது\nவங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டிவிகிதம் 0.25 சதவீதம் குறைப்பு\nபாகிஸ்தானுக்கு எதிராக உணர்ச்சிவசப்படாமல் ஆடியதால் வெற்றி பெற்றோம் - கேப்டன் கோலி\nமான்செஸ்டர் : உலக கோப்பை போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் உணர்ச்சிவசப்படாமல் ஆடியதால் வெற்றி பெற்றோம் என ...\nதனக்கு தானே அவுட் கொடுத்த கோலி: உண்மை தெரிந்ததும் நொந்து போனார்\nமான்செஸ்டர் : பாகிஸ்தானுக்கு ஏதிரான ஆட்டத்தின் போது கோலி, நடுவர் அவுட் கொடுக்காத நிலையிலும் களத்தை விட்டு ...\nமுதல் ஆட்டத்தில் முதல் பந்தில் விக்கெட்: உலக கோப்பை போட்டியில் சாத���ை படைத்த விஜய் சங்கர்\nமான்செஸ்டர் : உலக கோப்பை போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக ஆட்டத்தில் தமிழக வீரர் விஜய் சங்கர் சாதனை ...\nஇந்தோனேசியாவில் நிலநடுக்கம் - கட்டிடங்கள் குலுங்கின\nஜகார்த்தா : இந்தோனேசியாவில் நேற்று 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதால், கட்டிடங்கள் குலுங்கின.பசிபிக் நெருப்பு...\nசிறுத்தையை கற்களால் அடித்து விரட்டி தம்பியை மீட்ட வீரச் சிறுவன்\nமும்பை : மகாராஷ்டிராவில் 14 வயது சிறுவன், தன் தம்பியை தாக்கிய சிறுத்தையை கற்களால் அடித்து விரட்டிய சம்பவம் பரபரப்பை ...\nவீடியோ : காவல்துறையிடம் அனுமதி வாங்காமல் தேர்தல் அறிவிப்பு - ஐசரி கணேஷ், சுவாமி சங்கரதாஸ் அணி பேட்டி\nவீடியோ : ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பேட்டி\nவீடியோ : தண்ணீர் தட்டுப்பாடு நிலவுவதாக மாயத்தோற்றத்தை எதிர்க்கட்சிகள் உருவாக்குகிறது -எஸ்.பி.வேலுமணி பேட்டி\nவீடியோ : திருச்சிக்கு புறப்பட்ட நடிகர் நாசர் தலைமையிலான பாண்டவர் அணி\nவீடியோ : நடிகர் விஷால் ஒழுக்கமாக இருக்க கற்றுக்கொள்ள வேண்டும்: நடிகர் அருண்பாண்டியன் பேட்டி\nசெவ்வாய்க்கிழமை, 18 ஜூன் 2019\n1சென்னையில் ஹோட்டல்கள் மூடப்படவில்லை: மு.க.ஸ்டாலின் கருத்துக்கு தமிழக அரசு க...\n2தனக்கு தானே அவுட் கொடுத்த கோலி: உண்மை தெரிந்ததும் நொந்து போனார்\n3வீடியோ : நடிகர் விஷால் ஒழுக்கமாக இருக்க கற்றுக்கொள்ள வேண்டும்: நடிகர் அருண்...\n4முதல் ஆட்டத்தில் முதல் பந்தில் விக்கெட்: உலக கோப்பை போட்டியில் சாதனை படைத்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/nridetail.php?id=12659", "date_download": "2019-06-17T22:50:08Z", "digest": "sha1:XWQY2COBT5YUZNFWMUMH7VKP5CSLZLEB", "length": 9227, "nlines": 61, "source_domain": "m.dinamalar.com", "title": "மூன்றாம் ஆண்டு உலக சுற்றுச்சூழல் தின ஓவியப்போட்டி | Dinamalar", "raw_content": "முதல் பக்கம் பாராளுமன்ற தேர்தல் 2019 Download Dinamalar Apps\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வா��மலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nமூன்றாம் ஆண்டு உலக சுற்றுச்சூழல் தின ஓவியப்போட்டி\nபதிவு செய்த நாள்: ஜூன் 10,2019 18:51\nபஹ்ரைன் மனாமா: பஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் சங்கம் மற்றும் கிம்ஸ் மருத்துவமனை இணைந்து மூன்றாவது ஆண்டாக உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு குழந்தைகளுக்கான ஓவியப்போட்டி வெள்ளிக்கிழமை ஜூன் 7ம் தேதி நடைபெற்றது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக உம்அல்ஹசம் பகுதியில் அமைந்துள்ள கிம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் பஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் சங்கம் சார்பாக இப்போட்டி நடைபெற்றது.சுமார் நூறு குழந்தைகள் கலந்துகொண்ட இவ்விழாவில் குழந்தைகள் சிறிய மற்றும் பெரிய என்ற வயது அடிப்படையில் பிரிக்கப்பட்டு வெற்றி பெற்ற தலா மூன்று குழந்தைகளுக்கும் ரொக்கப்பணம் பரிசாக வழங்கப்பட்டது. மேலும் கலந்துகொண்ட அனைத்து குழந்தைகளுக்கும் நினைவுப்பரிசு வழங்கப்பட்டது. ஆசிரியர் லதா சக்திவேல் நடுவராக செயல்பட்டார். பஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் சங்கத்தின் தலைவர் முனைவர் பெ. கார்த்திகேயன், பொது செயலாளர் க. செந்தில்குமார், பஹ்ரைன் தமிழ் மங்கையர்கள் குழுவின் அமைப்பாளர் அனிதா கார்த்திகேயன் முன்னிலையில் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்ட நியூ இந்தியன் பள்ளியின் முதல்வர் கோபிநாத் மேனன், ஊடகவியலாளர் பிரதீப், கிம்ஸ் மருத்துவமனையின் நிர்வாக அதிகாரி அனஸ் பசீர், மருத்துவர் ரவி ஸ்ரீநிவாசன், சந்��ைப்படுத்தும் அதிகாரி ராமீஸ் முகமது ஆகியோரை செயற்குழு உறுப்பினர்கள் கௌரவித்தனர்.\nநிகழ்ச்சி பொறுப்பாளரான சங்க ஊடகத்துறை செயலாளர் செ. மதன்குமார் அவர்களை சிறப்பு விருந்தினர்கள் கௌரவித்தனர். அவர் பேசும்போது “நம்மிடம் இருப்பது ஒரே ஒரு உலகம் மட்டுமே, இன்று அனைத்து நாடுகளும் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சனை வெப்பமயமாதல், அதை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இந்த குழந்தைகளுக்கான ஓவியப்போட்டி தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக நடைபெறுகிறது” என்று கூறினார். இத்தகைய ஆரோக்கியமான செயல்களுக்காக பஹ்ரைன் வாழ் தமிழர்கள் பஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் சங்கத்தினருக்கு பாராட்டுக்களை தெரிவித்தனர்.\n- நமது செய்தியாளர் பெ.கார்த்திகேயன்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2017/01/26/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AF%88%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3/", "date_download": "2019-06-17T22:42:35Z", "digest": "sha1:2DL2J2JBQMOAVLLP5DTYQGQXQAJ6SVUX", "length": 8930, "nlines": 114, "source_domain": "mandaitivu-ch.com", "title": "மரண செய்தி திரு கைலாசபிள்ளை மகேந்திரலிங்கம் அவர்கள். | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« டிசம்பர் பிப் »\nமரண செய்தி திரு கைலாசபிள்ளை மகேந்திரலிங்கம் அவர்கள்.\n(ஓய்வுபெற்ற வேலணை பிரதேச சபைச் செயலாளர்)\nபிறப்பு : 25 டிசெம்பர் 1948 — இறப்பு : 26 சனவரி 2017\nயாழ். மண்டைதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வேலணை வடக்கு 5ம் வட்டாரத்தை வதிவிடமாகவும் கொண்ட கைலாசபிள்ளை மகேந்திரலிங்கம் அவர்கள் 26-01-2017 வியாழக்கிழமை அன்று காலமானார்.\nஅன்னார், காலஞ்சென்ற கைலாசபிள்ளை, விஜயலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற நகுலேசபிள்ளை, பராசக்தி தம்பதிகளின் அன்பு மருமகனும்,\nநித்தியலட்சுமி அவர்களின் பாசமிகு கணவரும்,\nகாலஞ்சென்ற தில்லைநாதன், இராசையா, காலஞ்சென்றவர்களான கனகம்மா, விநாயகரத்தினம், வசந்தலட்சுமி, மற்றும் தனலட்சுமி ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,\nசற்குணலிங்கம், தேன்மொழி(கனடா), கிருபாகரன்(சுவிஸ்), சுதாகரன், பிரபாகரன்(ஜெர்மனி), ஐங்கரன், விஜயரூபன், காந்தரூபன்(பிரான்ஸ்), நாகலோஜினி, லிங்கரூபன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,\nDr. கதிர்காமநாதன்(கொழும்பு), கைலாயநாதன்(கனடா), விஜயலட்சுமி(கனடா), இராஜேஸ்வரி, தனலட்சுமி, காலஞ்சென்ற வரதலட்சுமி, மல்லிகாதேவி(கனடா), செல்வநிதி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,\nஅருளானந்தம்(ஓய்வுபெற்ற தேசிய சேமிப்பு வங்கி வடபிராந்திய முகாமையாளர்- தற்போது NDB வங்கியின் வடபிராந்திய முகாமையாளர்) அவர்களின் அன்புச் சகலனும்,\nஅருணன்(வேலணை பிரதேச சபை), அஜந்தன், சுகன்ஜா, அருஜூனா(IIS City Campus விரிவுரையாளர்) ஆகியோரின் பெரியதந்தையும்,\nவாருணி(கனடா), யதுஷா(கனடா), ருத்திலா ஆகியோரின் அன்பு மாமனும்,\nயஷ்வினி அவர்களின் பாசமிகு பேரனும் ஆவார்.\nஅன்னாரின் இறுதிக்கிரியை 27-01-2017 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சாட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nDr. கதிர்காமநாதன் — இலங்கை\n« மண்டைதீவு வேப்பந்திடல் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் விசேட பூசை . மரண செய்தி திருமதி மாசிலாமணி அவர்கள் »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://upge.wn.com/?from=tamilfmradio.com&pagenum=4&language_id=1&template=cheetah-photo-search%2Findex.txt&query=tamil_radio_radio", "date_download": "2019-06-17T23:46:26Z", "digest": "sha1:QMDUFEFI5MTLCXALCU6674YF2T4QE3KV", "length": 154084, "nlines": 764, "source_domain": "upge.wn.com", "title": "Tamil Radio Radio", "raw_content": "\nஆயிரம் மலர்களே .. இளமை எனும் .. என் இனிய பொன்.. போன்ற பாடல்கள்\nIlangai vanoli K.s .raja \"வீட்டுக்கு வீடு வானொலிப் பெட்டிக்கருகே ஆவலுடன் குழுமியிருக்கும் பெருமக்கள் அனைவருக்கும் உங்கள் அறிவிப்பாளன் K.S.ராஜாவின் அன்பு வணக்கம்\" 1970, 80களில் காற்றின் அலைகளில் தவழ்ந்து வந்த இலங்கை வானொலி வர்த்தக சேவைகளில் இந்த வாசகத்திற்கு இருந்த மதிப்பே தனி\" 1970, 80களில் காற்றின் அலைகளில் தவழ்ந்து வந்த இலங்கை வானொலி வர்த்தக சேவைகளில் இந்த வாசகத்திற்கு இருந்த மதிப்பே தனி 'இலங்கை' என்ற வட்டத்தினை உடைத்து, தென்னிந்தியாவிலும் அன்றைய நாட்களில் வானொலிகளை நோக்கி மக்களை ஒன்று கூட வைத்தவர்கள்..... இலங்கை வானொலியின் அறிவிப்பாளர்கள் கே.எஸ்.ராஜாவும், பி.எச்.அப்துல் ஹமீத்தும் 'இலங்கை' என்ற வட்டத்தினை உடைத்து, தென்னிந்தியாவிலும் அன்றைய நாட்களில் வானொலிகளை நோக்கி மக்களை ஒன்று கூட ���ைத்தவர்கள்..... இலங்கை வானொலியின் அறிவிப்பாளர்கள் கே.எஸ்.ராஜாவும், பி.எச்.அப்துல் ஹமீத்தும் எடுத்துக்கொண்ட விஷயத்தை, சில சொல்லாடல்கள் மூலம் மனதில் நிலைத்து நிற்பதாக, பொட்டில் அடித்தாற்போல் நேயர்களின் மனதில் பதியவைக்கும் இலாவகம் கொண்டவர்கள் எடுத்துக்கொண்ட விஷயத்தை, சில சொல்லாடல்கள் மூலம் மனதில் நிலைத்து நிற்பதாக, பொட்டில் அடித்தாற்போல் நேயர்களின் மனதில் பதியவைக்கும் இலாவகம் கொண்டவர்கள் இலங்கையின் யாழ்ப்பாணம் காரை நகரில் நடுத்தர வகுப்புத் தமிழ் குடும்பத்தில் பிறந்தார் K.S ராஜா. இயற்பெயர் ஸ்ரீஸ்கந்த ராஜா. அப்பா டாக்டர், அம்மா ஆசிரியை இலங்கையின் யாழ்ப்பாணம் காரை நகரில் நடுத்தர வகுப்புத் தமிழ் குடும்பத்தில் பிறந்தார் K.S ராஜா. இயற்பெயர் ஸ்ரீஸ்கந்த ராஜா. அப்பா டாக்டர், அம்மா ஆசிரியை சிறு வயதில் இருந்தே உச்சரிப்பு சரியாக இருக்க வேண்டும் என்று அம்மா தான் பழக்கப்படுத்தினாராம். அக்காக்கள் நால்வரும் டாக்டர் கள் சிறு வயதில் இருந்தே உச்சரிப்பு சரியாக இருக்க வேண்டும் என்று அம்மா தான் பழக்கப்படுத்தினாராம். அக்காக்கள் நால்வரும் டாக்டர் கள் கம்பீரக் குரல், மின்னல் வேகம், வார்த்தைக்கு வார்த்தை விளங்கிக் கொள்ளும்படியான தெளிவான உச்சரிப்பு...... வார இறுதி நாட்களை வானொலிக்கருகே கட்டிப் போட்ட வித்தகர் K.S.ராஜா கம்பீரக் குரல், மின்னல் வேகம், வார்த்தைக்கு வார்த்தை விளங்கிக் கொள்ளும்படியான தெளிவான உச்சரிப்பு...... வார இறுதி நாட்களை வானொலிக்கருகே கட்டிப் போட்ட வித்தகர் K.S.ராஜா \"அறிவிப்பு என்பது தாலாட்டுப்பாடுவது போன்றதல்ல, தூங்கி விழுபவர்களையும் உற்சாகம் கொள்ளச் செய்வது\" என்று தனது குரலால் அனைவருக்கும் சக்தி பாணத்தை காது வழியாக ஊட்டியவர் கே.எஸ்.ராஜா \"அறிவிப்பு என்பது தாலாட்டுப்பாடுவது போன்றதல்ல, தூங்கி விழுபவர்களையும் உற்சாகம் கொள்ளச் செய்வது\" என்று தனது குரலால் அனைவருக்கும் சக்தி பாணத்தை காது வழியாக ஊட்டியவர் கே.எஸ்.ராஜா 'நீயா' பட விளம்பரத்தில் ஸ்ரீப்பிரியா கதறிக் கேட்கும், ”என்னை விட்டுட்டு போகாதீங்க ராஜா....” --- இதை நிகழ்ச்சியின் இறுதியில் வைத்து, \"போகவில்லை நேயர்களே.... மீண்டும் அடுத்த ஞாயிற்றுகிழமை இதே நிகழ்ச்சியில் சந்திப்போம்\" என விடைபெற்றுச் செல்வது K.S ராஜாவின் தனி அடையாளம்\" என வி��ைபெற்றுச் செல்வது K.S ராஜாவின் தனி அடையாளம் யாழ் முற்றவெளி அரங்கில் K.J. ஜேசுதாசின் இசை நிகழ்வு யாழ் முற்றவெளி அரங்கில் K.J. ஜேசுதாசின் இசை நிகழ்வு பாடகி சுஜாதாவும் வருகை தந்திருந்தார். மேடை அறிவிப்பாளர் K.S ராஜா பாடகி சுஜாதாவும் வருகை தந்திருந்தார். மேடை அறிவிப்பாளர் K.S ராஜா தமிழும் ஆங்கிலமும் கலந்து, 'இசைச் சிகரமும் - அறிவிப்பு சிகரமும்' இணைந்த அந்த மேடை நிகழ்வு இன்றளவும் யாழ் முற்றவெளியையும் அது தாண்டிய கடற்பரப்பையும் வருடிச் செல்லும் தமிழும் ஆங்கிலமும் கலந்து, 'இசைச் சிகரமும் - அறிவிப்பு சிகரமும்' இணைந்த அந்த மேடை நிகழ்வு இன்றளவும் யாழ் முற்றவெளியையும் அது தாண்டிய கடற்பரப்பையும் வருடிச் செல்லும் 1983 இலங்கை, ஜூலை கலவரம்..... இந்தியா வந்த K.S.ராஜா, அப்போது இங்கு இயங்கி வந்த ஈழ இயக்கங்களுள் ஒன்றான 'ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி'யில் இணைந்து செயற்பட்டார். 1987 ஆம் ஆண்டில் 'இலங்கை - இந்திய ஒப்பந்த'த்தைத் தொடர்ந்து இலங்கை திரும்பிய இவர் இலங்கை வானொலியில் தமது வழக்கமான பணிகளுக்கு திரும்பினார் 1983 இலங்கை, ஜூலை கலவரம்..... இந்தியா வந்த K.S.ராஜா, அப்போது இங்கு இயங்கி வந்த ஈழ இயக்கங்களுள் ஒன்றான 'ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி'யில் இணைந்து செயற்பட்டார். 1987 ஆம் ஆண்டில் 'இலங்கை - இந்திய ஒப்பந்த'த்தைத் தொடர்ந்து இலங்கை திரும்பிய இவர் இலங்கை வானொலியில் தமது வழக்கமான பணிகளுக்கு திரும்பினார் இந்நிலையில், 1989ஆம் ஆண்டு கொழும்பில் இவர் இனந்தெரியாதோரால் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். இவரது உடல் கொழும்பு கடற்கரையில் கண்டெடுக்கப்பட்டது. இவரது 'நினைவு சமாதி' கொழும்பு பொரல்லை மயானத்தில் உள்ளது. K.S.ராஜா, தூய தமிழில் உரையாடும் வேகத்துக்கு ஈடு கொடுக்க இது வரை தமிழினத்தில் யாரும் பிறந்ததுமில்லை, பிறக்கப் போவதுமில்லை இந்நிலையில், 1989ஆம் ஆண்டு கொழும்பில் இவர் இனந்தெரியாதோரால் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். இவரது உடல் கொழும்பு கடற்கரையில் கண்டெடுக்கப்பட்டது. இவரது 'நினைவு சமாதி' கொழும்பு பொரல்லை மயானத்தில் உள்ளது. K.S.ராஜா, தூய தமிழில் உரையாடும் வேகத்துக்கு ஈடு கொடுக்க இது வரை தமிழினத்தில் யாரும் பிறந்ததுமில்லை, பிறக்கப் போவதுமில்லை கோடான கோடி தமிழ் வானொலி நேயர்களின் மனதில் இன்றும் அவரது நினைவுகளும், அவ��து மதுரக்குரலும் ஒலித்துக்கொண்டே இருக்கின்றது கோடான கோடி தமிழ் வானொலி நேயர்களின் மனதில் இன்றும் அவரது நினைவுகளும், அவரது மதுரக்குரலும் ஒலித்துக்கொண்டே இருக்கின்றது\nTOP SAD SONGS OF TAMIL - Weekend Classic Radio Show:: சரிகமாவின் வார இறுதி கொண்டாட்டச் சிறப்புப் பாடல்கள். RJ மணா தொகுத்து வழங்கும் தமிழ் சினிமாவின் காதல் சோக பாடல்கள் ஸ்பெஷல் ரேடியோ நிகழ்ச்சி. இந்த சூப்பர் ஹிட் சோகப் பாடல்களையும் மற்றும் அந்த பாடல்களை பற்றி இதுவரை கேட்டிறாத சுவாரஸ்யமான தகவல்களுடன் கேட்டு மகிழுங்கள்\n\"இலங்கை வானொலி\" அன்பு அறிவிப்பாளர் திருமதி.புவனலோஜனி ஒலிபரப்பிய அற்புத பழம்பெரும் பாடல்கள் இலங்கை வானொலியின் மூத்த அறிவிப்பாளர் திருமதி.புவனலோஜனி நடராஜசிவம் அவர்கள்,பல இலக்கிய சுவையான நிகழ்ச்சிகளைப் படைத்து நேயர்களின் அன்பைப் பெற்றவர்..ஆரம்பத்தில்,\"ஒலி மஞ்சரி\",\"வனிதையர் அரங்கம்\",\"பூவும் பொட்டும்\" போன்ற அருமையான நிகழ்ச்சிகளையும்,\"நெஞ்சில் நிறைந்தவை\",\"என் விருப்பம்\" போன்ற ஜனரஞ்சக நிகழ்ச்சிகளையும் படைத்தவர்.இவர்கள் வானொலியில் பேசும்போது நம் வீட்டில் இருக்கும் நம் சொந்தம் ஒன்று கனிவாக நம்மிடம் பேசுவதுபோல் இருக்கும்.அந்தக் கால \"இலங்கை வானொலி\"வர்த்தகச் சேவையில் பல கேட்பதற்கரிய அரிதான பாடல்களை ஒலிபரப்பி நம் நெஞ்சங்களில் இடம் பிடித்தவர்..பொள்ளாச்சி கொண்டேகவுண்டம்பாளையம் வக்கீல் முத்துக்குமார் வீட்டில்,இவரையும்,இவரது துணைவர் அன்பு அறிவிப்பாளர் நடராஜசிவம் அவர்களையும் சில வருடங்களுக்கு முன் சந்திக்கும் பாக்கியம் பெற்றேன்.\nCeylon Radio Hits 1975 இசை ரசிகர்களின் பொற்காலம்.அப்பொழுது இலங்கை வானொலி பிரபலப்படுத்திய பாடல்கள்\nCeylon Radio Hits 1975 இசை ரசிகர்களின் பொற்காலம்.அப்பொழுது இலங்கை வானொலி பிரபலப்படுத்திய பாடல்கள்\nCeylon Radio Hits 1975 இசை ரசிகர்களின் பொற்காலம்.அப்பொழுது இலங்கை வானொலி பிரபலப்படுத்திய பாடல்கள்\nஆயிரம் மலர்களே .. இளமை எனும் .. என் இனிய பொன்.. போன்ற பாடல்கள்\nIlangai vanoli K.s .raja \"வீட்டுக்கு வீடு வானொலிப் பெட்டிக்கருகே ஆவலுடன் குழுமியிருக்கும் பெருமக்கள் அனைவருக்கும் உங்கள் அறிவிப்பாளன் K.S.ராஜாவின் அன்பு வணக்கம்\" 1970, 80களில் காற்றின் அலைகளில் தவழ்ந்து வந்த இலங்கை வானொலி வர்த்தக சேவைகளில் இந்த வாசகத்திற்கு இருந்த மதிப்பே தனி\" 1970, 80களில் காற்றின் அலை���ளில் தவழ்ந்து வந்த இலங்கை வானொலி வர்த்தக சேவைகளில் இந்த வாசகத்திற்கு இருந்த மதிப்பே தனி 'இலங்கை' என்ற வட்டத்தினை உடைத்து, தென்னிந்தியாவிலும் அன்றைய நாட்களில் வானொலிகளை நோக்கி மக்களை ஒன்று கூட வைத்தவர்கள்..... இலங்கை வானொலியின் அறிவிப்பாளர்கள் கே.எஸ்.ராஜாவும், பி.எச்.அப்துல் ஹமீத்தும் 'இலங்கை' என்ற வட்டத்தினை உடைத்து, தென்னிந்தியாவிலும் அன்றைய நாட்களில் வானொலிகளை நோக்கி மக்களை ஒன்று கூட வைத்தவர்கள்..... இலங்கை வானொலியின் அறிவிப்பாளர்கள் கே.எஸ்.ராஜாவும், பி.எச்.அப்துல் ஹமீத்தும் எடுத்துக்கொண்ட விஷயத்தை, சில சொல்லாடல்கள் மூலம் மனதில் நிலைத்து நிற்பதாக, பொட்டில் அடித்தாற்போல் நேயர்களின் மனதில் பதியவைக்கும் இலாவகம் கொண்டவர்கள் எடுத்துக்கொண்ட விஷயத்தை, சில சொல்லாடல்கள் மூலம் மனதில் நிலைத்து நிற்பதாக, பொட்டில் அடித்தாற்போல் நேயர்களின் மனதில் பதியவைக்கும் இலாவகம் கொண்டவர்கள் இலங்கையின் யாழ்ப்பாணம் காரை நகரில் நடுத்தர வகுப்புத் தமிழ் குடும்பத்தில் பிறந்தார் K.S ராஜா. இயற்பெயர் ஸ்ரீஸ்கந்த ராஜா. அப்பா டாக்டர், அம்மா ஆசிரியை இலங்கையின் யாழ்ப்பாணம் காரை நகரில் நடுத்தர வகுப்புத் தமிழ் குடும்பத்தில் பிறந்தார் K.S ராஜா. இயற்பெயர் ஸ்ரீஸ்கந்த ராஜா. அப்பா டாக்டர், அம்மா ஆசிரியை சிறு வயதில் இருந்தே உச்சரிப்பு சரியாக இருக்க வேண்டும் என்று அம்மா தான் பழக்கப்படுத்தினாராம். அக்காக்கள் நால்வரும் டாக்டர் கள் சிறு வயதில் இருந்தே உச்சரிப்பு சரியாக இருக்க வேண்டும் என்று அம்மா தான் பழக்கப்படுத்தினாராம். அக்காக்கள் நால்வரும் டாக்டர் கள் கம்பீரக் குரல், மின்னல் வேகம், வார்த்தைக்கு வார்த்தை விளங்கிக் கொள்ளும்படியான தெளிவான உச்சரிப்பு...... வார இறுதி நாட்களை வானொலிக்கருகே கட்டிப் போட்ட வித்தகர் K.S.ராஜா கம்பீரக் குரல், மின்னல் வேகம், வார்த்தைக்கு வார்த்தை விளங்கிக் கொள்ளும்படியான தெளிவான உச்சரிப்பு...... வார இறுதி நாட்களை வானொலிக்கருகே கட்டிப் போட்ட வித்தகர் K.S.ராஜா \"அறிவிப்பு என்பது தாலாட்டுப்பாடுவது போன்றதல்ல, தூங்கி விழுபவர்களையும் உற்சாகம் கொள்ளச் செய்வது\" என்று தனது குரலால் அனைவருக்கும் சக்தி பாணத்தை காது வழியாக ஊட்டியவர் கே.எஸ்.ராஜா \"அறிவிப்பு என்பது தாலாட்டுப்பாடுவது போன்றதல்ல, தூங்கி ���ிழுபவர்களையும் உற்சாகம் கொள்ளச் செய்வது\" என்று தனது குரலால் அனைவருக்கும் சக்தி பாணத்தை காது வழியாக ஊட்டியவர் கே.எஸ்.ராஜா 'நீயா' பட விளம்பரத்தில் ஸ்ரீப்பிரியா கதறிக் கேட்கும், ”என்னை விட்டுட்டு போகாதீங்க ராஜா....” --- இதை நிகழ்ச்சியின் இறுதியில் வைத்து, \"போகவில்லை நேயர்களே.... மீண்டும் அடுத்த ஞாயிற்றுகிழமை இதே நிகழ்ச்சியில் சந்திப்போம்\" என விடைபெற்றுச் செல்வது K.S ராஜாவின் தனி அடையாளம்\" என விடைபெற்றுச் செல்வது K.S ராஜாவின் தனி அடையாளம் யாழ் முற்றவெளி அரங்கில் K.J. ஜேசுதாசின் இசை நிகழ்வு யாழ் முற்றவெளி அரங்கில் K.J. ஜேசுதாசின் இசை நிகழ்வு பாடகி சுஜாதாவும் வருகை தந்திருந்தார். மேடை அறிவிப்பாளர் K.S ராஜா பாடகி சுஜாதாவும் வருகை தந்திருந்தார். மேடை அறிவிப்பாளர் K.S ராஜா தமிழும் ஆங்கிலமும் கலந்து, 'இசைச் சிகரமும் - அறிவிப்பு சிகரமும்' இணைந்த அந்த மேடை நிகழ்வு இன்றளவும் யாழ் முற்றவெளியையும் அது தாண்டிய கடற்பரப்பையும் வருடிச் செல்லும் தமிழும் ஆங்கிலமும் கலந்து, 'இசைச் சிகரமும் - அறிவிப்பு சிகரமும்' இணைந்த அந்த மேடை நிகழ்வு இன்றளவும் யாழ் முற்றவெளியையும் அது தாண்டிய கடற்பரப்பையும் வருடிச் செல்லும் 1983 இலங்கை, ஜூலை கலவரம்..... இந்தியா வந்த K.S.ராஜா, அப்போது இங்கு இயங்கி வந்த ஈழ இயக்கங்களுள் ஒன்றான 'ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி'யில் இணைந்து செயற்பட்டார். 1987 ஆம் ஆண்டில் 'இலங்கை - இந்திய ஒப்பந்த'த்தைத் தொடர்ந்து இலங்கை திரும்பிய இவர் இலங்கை வானொலியில் தமது வழக்கமான பணிகளுக்கு திரும்பினார் 1983 இலங்கை, ஜூலை கலவரம்..... இந்தியா வந்த K.S.ராஜா, அப்போது இங்கு இயங்கி வந்த ஈழ இயக்கங்களுள் ஒன்றான 'ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி'யில் இணைந்து செயற்பட்டார். 1987 ஆம் ஆண்டில் 'இலங்கை - இந்திய ஒப்பந்த'த்தைத் தொடர்ந்து இலங்கை திரும்பிய இவர் இலங்கை வானொலியில் தமது வழக்கமான பணிகளுக்கு திரும்பினார் இந்நிலையில், 1989ஆம் ஆண்டு கொழும்பில் இவர் இனந்தெரியாதோரால் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். இவரது உடல் கொழும்பு கடற்கரையில் கண்டெடுக்கப்பட்டது. இவரது 'நினைவு சமாதி' கொழும்பு பொரல்லை மயானத்தில் உள்ளது. K.S.ராஜா, தூய தமிழில் உரையாடும் வேகத்துக்கு ஈடு கொடுக்க இது வரை தமிழினத்தில் யாரும் பிறந்ததுமில்லை, பிறக்கப் போவதுமில்லை இந்ந���லையில், 1989ஆம் ஆண்டு கொழும்பில் இவர் இனந்தெரியாதோரால் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். இவரது உடல் கொழும்பு கடற்கரையில் கண்டெடுக்கப்பட்டது. இவரது 'நினைவு சமாதி' கொழும்பு பொரல்லை மயானத்தில் உள்ளது. K.S.ராஜா, தூய தமிழில் உரையாடும் வேகத்துக்கு ஈடு கொடுக்க இது வரை தமிழினத்தில் யாரும் பிறந்ததுமில்லை, பிறக்கப் போவதுமில்லை கோடான கோடி தமிழ் வானொலி நேயர்களின் மனதில் இன்றும் அவரது நினைவுகளும், அவரது மதுரக்குரலும் ஒலித்துக்கொண்டே இருக்கின்றது கோடான கோடி தமிழ் வானொலி நேயர்களின் மனதில் இன்றும் அவரது நினைவுகளும், அவரது மதுரக்குரலும் ஒலித்துக்கொண்டே இருக்கின்றது\nTOP SAD SONGS OF TAMIL - Weekend Classic Radio Show:: சரிகமாவின் வார இறுதி கொண்டாட்டச் சிறப்புப் பாடல்கள். RJ மணா தொகுத்து வழங்கும் தமிழ் சினிமாவின் காதல் சோக பாடல்கள் ஸ்பெஷல் ரேடியோ நிகழ்ச்சி. இந்த சூப்பர் ஹிட் சோகப் பாடல்களையும் மற்றும் அந்த பாடல்களை பற்றி இதுவரை கேட்டிறாத சுவாரஸ்யமான தகவல்களுடன் கேட்டு மகிழுங்கள்\n\"இலங்கை வானொலி\" அன்பு அறிவிப்பாளர் திருமதி.புவனலோஜனி ஒலிபரப்பிய அற்புத பழம்பெரும் பாடல்கள் இலங்கை வானொலியின் மூத்த அறிவிப்பாளர் திருமதி.புவனலோஜனி நடராஜசிவம் அவர்கள்,பல இலக்கிய சுவையான நிகழ்ச்சிகளைப் படைத்து நேயர்களின் அன்பைப் பெற்றவர்..ஆரம்பத்தில்,\"ஒலி மஞ்சரி\",\"வனிதையர் அரங்கம்\",\"பூவும் பொட்டும்\" போன்ற அருமையான நிகழ்ச்சிகளையும்,\"நெஞ்சில் நிறைந்தவை\",\"என் விருப்பம்\" போன்ற ஜனரஞ்சக நிகழ்ச்சிகளையும் படைத்தவர்.இவர்கள் வானொலியில் பேசும்போது நம் வீட்டில் இருக்கும் நம் சொந்தம் ஒன்று கனிவாக நம்மிடம் பேசுவதுபோல் இருக்கும்.அந்தக் கால \"இலங்கை வானொலி\"வர்த்தகச் சேவையில் பல கேட்பதற்கரிய அரிதான பாடல்களை ஒலிபரப்பி நம் நெஞ்சங்களில் இடம் பிடித்தவர்..பொள்ளாச்சி கொண்டேகவுண்டம்பாளையம் வக்கீல் முத்துக்குமார் வீட்டில்,இவரையும்,இவரது துணைவர் அன்பு அறிவிப்பாளர் நடராஜசிவம் அவர்களையும் சில வருடங்களுக்கு முன் சந்திக்கும் பாக்கியம் பெற்றேன்.\nCeylone Radio Songs 1975-ல் இலங்கை வானொலி பிரபலப்படுத்திய சிறந்த பாடல்கள்| Tamil Cinema Songs\nCeylone Radio Songs 1975-ல் இலங்கை வானொலி பிரபலப்படுத்திய சிறந்த பாடல்கள்| Tamil Cinema Songs\nCeylone Radio Songs 1975-ல் இலங்கை வானொலி பிரபலப்படுத்திய சிறந்த பாடல்கள்| Tamil Cinema Songs\nCeylon Radio Hits 1975 இசை ரசிகர்களின் பொற்காலம்.அப்பொழுது இலங்கை வானொலி பிரபலப்படுத்திய பாடல்கள்\nஆயிரம் மலர்களே .. இளமை எனும் .. என் இனிய பொன்.. போன்ற பாடல்கள்\nIlangai vanoli K.s .raja \"வீட்டுக்கு வீடு வானொலிப் பெட்டிக்கருகே ஆவலுடன் குழுமியிருக்கும் பெருமக்கள் அனைவருக்கும் உங்கள் அறிவிப்பாளன் K.S.ராஜாவின் அன்பு வணக்கம்\" 1970, 80களில் காற்றின் அலைகளில் தவழ்ந்து வந்த இலங்கை வானொலி வர்த்தக சேவைகளில் இந்த வாசகத்திற்கு இருந்த மதிப்பே தனி\" 1970, 80களில் காற்றின் அலைகளில் தவழ்ந்து வந்த இலங்கை வானொலி வர்த்தக சேவைகளில் இந்த வாசகத்திற்கு இருந்த மதிப்பே தனி 'இலங்கை' என்ற வட்டத்தினை உடைத்து, தென்னிந்தியாவிலும் அன்றைய நாட்களில் வானொலிகளை நோக்கி மக்களை ஒன்று கூட வைத்தவர்கள்..... இலங்கை வானொலியின் அறிவிப்பாளர்கள் கே.எஸ்.ராஜாவும், பி.எச்.அப்துல் ஹமீத்தும் 'இலங்கை' என்ற வட்டத்தினை உடைத்து, தென்னிந்தியாவிலும் அன்றைய நாட்களில் வானொலிகளை நோக்கி மக்களை ஒன்று கூட வைத்தவர்கள்..... இலங்கை வானொலியின் அறிவிப்பாளர்கள் கே.எஸ்.ராஜாவும், பி.எச்.அப்துல் ஹமீத்தும் எடுத்துக்கொண்ட விஷயத்தை, சில சொல்லாடல்கள் மூலம் மனதில் நிலைத்து நிற்பதாக, பொட்டில் அடித்தாற்போல் நேயர்களின் மனதில் பதியவைக்கும் இலாவகம் கொண்டவர்கள் எடுத்துக்கொண்ட விஷயத்தை, சில சொல்லாடல்கள் மூலம் மனதில் நிலைத்து நிற்பதாக, பொட்டில் அடித்தாற்போல் நேயர்களின் மனதில் பதியவைக்கும் இலாவகம் கொண்டவர்கள் இலங்கையின் யாழ்ப்பாணம் காரை நகரில் நடுத்தர வகுப்புத் தமிழ் குடும்பத்தில் பிறந்தார் K.S ராஜா. இயற்பெயர் ஸ்ரீஸ்கந்த ராஜா. அப்பா டாக்டர், அம்மா ஆசிரியை இலங்கையின் யாழ்ப்பாணம் காரை நகரில் நடுத்தர வகுப்புத் தமிழ் குடும்பத்தில் பிறந்தார் K.S ராஜா. இயற்பெயர் ஸ்ரீஸ்கந்த ராஜா. அப்பா டாக்டர், அம்மா ஆசிரியை\nTOP SAD SONGS OF TAMIL - Weekend Classic Radio Show:: சரிகமாவின் வார இறுதி கொண்டாட்டச் சிறப்புப் பாடல்கள். RJ மணா தொகுத்து வழங்கும் தமிழ் சினிமாவின் காதல் சோக பாடல்கள் ஸ்பெஷல் ரேடியோ நிகழ்ச்சி. இந்த சூப்பர் ஹிட் சோகப் பாடல்களையும் மற்றும் அந்த பாடல்களை பற்றி இதுவரை கேட்டிறாத சுவாரஸ்யமான தகவல்களுடன் கேட்டு மகிழுங்கள்\n\"இலங்கை வானொலி\" அன்பு அறிவிப்பாளர் திருமதி.புவனலோஜனி ஒலிபரப்பிய அற்புத பழம்பெரும் பாடல்கள் இலங்கை வானொலியின் ��ூத்த அறிவிப்பாளர் திருமதி.புவனலோஜனி நடராஜசிவம் அவர்கள்,பல இலக்கிய சுவையான நிகழ்ச்சிகளைப் படைத்து நேயர்களின் அன்பைப் பெற்றவர்..ஆரம்பத்தில்,\"ஒலி மஞ்சரி\",\"வனிதையர் அரங்கம்\",\"பூவும் பொட்டும்\" போன்ற அருமையான நிகழ்ச்சிகளையும்,\"நெஞ்சில் நிறைந்தவை\",\"என் விருப்பம்\" போன்ற ஜனரஞ்சக நிகழ்ச்சிகளையும் படைத்தவர்.இவர்கள் வானொலியில் பேசும்போது நம் வீட்டில் இருக்கும் நம் சொந்தம் ஒன்று கனிவாக நம்மிடம் பேசுவதுபோல் இருக்கும்.அந்தக் கால \"இலங்கை வானொலி\"வர்த்தகச் சேவையில் பல கேட்பதற்கரிய அரிதான பாடல்களை ஒலிபரப்பி நம் நெஞ்சங்களில் இடம் பிடித்தவர்..பொள்ளாச்சி கொண்டேகவுண்டம்பாளையம் வக்கீல் முத்துக்குமார் வீட்டில்,இவரையும்,இவரது துணைவர் அன்பு அறிவிப்பாளர் நடராஜசிவம் அவர்களையும் சில வருடங்களுக்கு முன் சந்திக...\nCeylone Radio Songs 1975-ல் இலங்கை வானொலி பிரபலப்படுத்திய சிறந்த பாடல்கள்| Tamil Cinema Songs\nCeylon Radio Hits 1975 இசை ரசிகர்களின் பொற்காலம்.அப்பொழுது இலங்கை வானொலி பிரபலப்படுத்திய பாடல்கள்\nஆயிரம் மலர்களே .. இளமை எனும் .. என் இனிய பொன்.. போன்ற பாடல்கள்\nஆயிரம் மலர்களே .. இளமை எனும் .. என் இனிய பொன்.. போன்ற பாடல்கள்\nஆயிரம் மலர்களே .. இளமை எனும் .. என் இனிய பொன்.. போன்ற பாடல்கள்\nIlangai vanoli K.s .raja \"வீட்டுக்கு வீடு வானொலிப் பெட்டிக்கருகே ஆவலுடன் குழுமியிருக்கும் பெருமக்கள் அனைவருக்கும் உங்கள் அறிவிப்பாளன் K.S.ராஜாவின் அன்பு வண...\nIlangai vanoli K.s .raja \"வீட்டுக்கு வீடு வானொலிப் பெட்டிக்கருகே ஆவலுடன் குழுமியிருக்கும் பெருமக்கள் அனைவருக்கும் உங்கள் அறிவிப்பாளன் K.S.ராஜாவின் அன்பு வணக்கம்\" 1970, 80களில் காற்றின் அலைகளில் தவழ்ந்து வந்த இலங்கை வானொலி வர்த்தக சேவைகளில் இந்த வாசகத்திற்கு இருந்த மதிப்பே தனி\" 1970, 80களில் காற்றின் அலைகளில் தவழ்ந்து வந்த இலங்கை வானொலி வர்த்தக சேவைகளில் இந்த வாசகத்திற்கு இருந்த மதிப்பே தனி 'இலங்கை' என்ற வட்டத்தினை உடைத்து, தென்னிந்தியாவிலும் அன்றைய நாட்களில் வானொலிகளை நோக்கி மக்களை ஒன்று கூட வைத்தவர்கள்..... இலங்கை வானொலியின் அறிவிப்பாளர்கள் கே.எஸ்.ராஜாவும், பி.எச்.அப்துல் ஹமீத்தும் 'இலங்கை' என்ற வட்டத்தினை உடைத்து, தென்னிந்தியாவிலும் அன்றைய நாட்களில் வானொலிகளை நோக்கி மக்களை ஒன்று கூட வைத்தவர்கள்..... இலங்கை வானொலியின் அறிவிப்பாளர்கள் கே.எஸ்.ராஜாவும், பி.எச்.அப்துல் ஹமீத்தும் எடுத்துக்கொண்ட விஷயத்தை, சில சொல்லாடல்கள் மூலம் மனதில் நிலைத்து நிற்பதாக, பொட்டில் அடித்தாற்போல் நேயர்களின் மனதில் பதியவைக்கும் இலாவகம் கொண்டவர்கள் எடுத்துக்கொண்ட விஷயத்தை, சில சொல்லாடல்கள் மூலம் மனதில் நிலைத்து நிற்பதாக, பொட்டில் அடித்தாற்போல் நேயர்களின் மனதில் பதியவைக்கும் இலாவகம் கொண்டவர்கள் இலங்கையின் யாழ்ப்பாணம் காரை நகரில் நடுத்தர வகுப்புத் தமிழ் குடும்பத்தில் பிறந்தார் K.S ராஜா. இயற்பெயர் ஸ்ரீஸ்கந்த ராஜா. அப்பா டாக்டர், அம்மா ஆசிரியை இலங்கையின் யாழ்ப்பாணம் காரை நகரில் நடுத்தர வகுப்புத் தமிழ் குடும்பத்தில் பிறந்தார் K.S ராஜா. இயற்பெயர் ஸ்ரீஸ்கந்த ராஜா. அப்பா டாக்டர், அம்மா ஆசிரியை சிறு வயதில் இருந்தே உச்சரிப்பு சரியாக இருக்க வேண்டும் என்று அம்மா தான் பழக்கப்படுத்தினாராம். அக்காக்கள் நால்வரும் டாக்டர் கள் சிறு வயதில் இருந்தே உச்சரிப்பு சரியாக இருக்க வேண்டும் என்று அம்மா தான் பழக்கப்படுத்தினாராம். அக்காக்கள் நால்வரும் டாக்டர் கள் கம்பீரக் குரல், மின்னல் வேகம், வார்த்தைக்கு வார்த்தை விளங்கிக் கொள்ளும்படியான தெளிவான உச்சரிப்பு...... வார இறுதி நாட்களை வானொலிக்கருகே கட்டிப் போட்ட வித்தகர் K.S.ராஜா கம்பீரக் குரல், மின்னல் வேகம், வார்த்தைக்கு வார்த்தை விளங்கிக் கொள்ளும்படியான தெளிவான உச்சரிப்பு...... வார இறுதி நாட்களை வானொலிக்கருகே கட்டிப் போட்ட வித்தகர் K.S.ராஜா \"அறிவிப்பு என்பது தாலாட்டுப்பாடுவது போன்றதல்ல, தூங்கி விழுபவர்களையும் உற்சாகம் கொள்ளச் செய்வது\" என்று தனது குரலால் அனைவருக்கும் சக்தி பாணத்தை காது வழியாக ஊட்டியவர் கே.எஸ்.ராஜா \"அறிவிப்பு என்பது தாலாட்டுப்பாடுவது போன்றதல்ல, தூங்கி விழுபவர்களையும் உற்சாகம் கொள்ளச் செய்வது\" என்று தனது குரலால் அனைவருக்கும் சக்தி பாணத்தை காது வழியாக ஊட்டியவர் கே.எஸ்.ராஜா 'நீயா' பட விளம்பரத்தில் ஸ்ரீப்பிரியா கதறிக் கேட்கும், ”என்னை விட்டுட்டு போகாதீங்க ராஜா....” --- இதை நிகழ்ச்சியின் இறுதியில் வைத்து, \"போகவில்லை நேயர்களே.... மீண்டும் அடுத்த ஞாயிற்றுகிழமை இதே நிகழ்ச்சியில் சந்திப்போம்\" என விடைபெற்றுச் செல்வது K.S ராஜாவின் தனி அடையாளம்\" என விடைபெற்றுச் செல்வது K.S ராஜாவின் தனி அடையாளம் யாழ் முற்றவெளி அரங்கில் K.J. ஜேசுதாசின் இசை நிகழ்வு யாழ் முற்றவெளி அரங்கில் K.J. ஜேசுதாசின் இசை நிகழ்வு பாடகி சுஜாதாவும் வருகை தந்திருந்தார். மேடை அறிவிப்பாளர் K.S ராஜா பாடகி சுஜாதாவும் வருகை தந்திருந்தார். மேடை அறிவிப்பாளர் K.S ராஜா தமிழும் ஆங்கிலமும் கலந்து, 'இசைச் சிகரமும் - அறிவிப்பு சிகரமும்' இணைந்த அந்த மேடை நிகழ்வு இன்றளவும் யாழ் முற்றவெளியையும் அது தாண்டிய கடற்பரப்பையும் வருடிச் செல்லும் தமிழும் ஆங்கிலமும் கலந்து, 'இசைச் சிகரமும் - அறிவிப்பு சிகரமும்' இணைந்த அந்த மேடை நிகழ்வு இன்றளவும் யாழ் முற்றவெளியையும் அது தாண்டிய கடற்பரப்பையும் வருடிச் செல்லும் 1983 இலங்கை, ஜூலை கலவரம்..... இந்தியா வந்த K.S.ராஜா, அப்போது இங்கு இயங்கி வந்த ஈழ இயக்கங்களுள் ஒன்றான 'ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி'யில் இணைந்து செயற்பட்டார். 1987 ஆம் ஆண்டில் 'இலங்கை - இந்திய ஒப்பந்த'த்தைத் தொடர்ந்து இலங்கை திரும்பிய இவர் இலங்கை வானொலியில் தமது வழக்கமான பணிகளுக்கு திரும்பினார் 1983 இலங்கை, ஜூலை கலவரம்..... இந்தியா வந்த K.S.ராஜா, அப்போது இங்கு இயங்கி வந்த ஈழ இயக்கங்களுள் ஒன்றான 'ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி'யில் இணைந்து செயற்பட்டார். 1987 ஆம் ஆண்டில் 'இலங்கை - இந்திய ஒப்பந்த'த்தைத் தொடர்ந்து இலங்கை திரும்பிய இவர் இலங்கை வானொலியில் தமது வழக்கமான பணிகளுக்கு திரும்பினார் இந்நிலையில், 1989ஆம் ஆண்டு கொழும்பில் இவர் இனந்தெரியாதோரால் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். இவரது உடல் கொழும்பு கடற்கரையில் கண்டெடுக்கப்பட்டது. இவரது 'நினைவு சமாதி' கொழும்பு பொரல்லை மயானத்தில் உள்ளது. K.S.ராஜா, தூய தமிழில் உரையாடும் வேகத்துக்கு ஈடு கொடுக்க இது வரை தமிழினத்தில் யாரும் பிறந்ததுமில்லை, பிறக்கப் போவதுமில்லை இந்நிலையில், 1989ஆம் ஆண்டு கொழும்பில் இவர் இனந்தெரியாதோரால் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். இவரது உடல் கொழும்பு கடற்கரையில் கண்டெடுக்கப்பட்டது. இவரது 'நினைவு சமாதி' கொழும்பு பொரல்லை மயானத்தில் உள்ளது. K.S.ராஜா, தூய தமிழில் உரையாடும் வேகத்துக்கு ஈடு கொடுக்க இது வரை தமிழினத்தில் யாரும் பிறந்ததுமில்லை, பிறக்கப் போவதுமில்லை கோடான கோடி தமிழ் வானொலி நேயர்களின் மனதில் இன்றும் அவரது நினைவுகளும், அவரது மதுரக்குரலும் ஒலித்துக்கொண்டே இருக்கின்றது கோடான கோடி தமிழ் வானொலி நேயர்களின் மனதில் இன்றும் அவரது நினைவுகளும், அவரது மதுரக்குரலும் ஒலித்துக்கொண்டே இருக்கின்றது\nIlangai vanoli K.s .raja \"வீட்டுக்கு வீடு வானொலிப் பெட்டிக்கருகே ஆவலுடன் குழுமியிருக்கும் பெருமக்கள் அனைவருக்கும் உங்கள் அறிவிப்பாளன் K.S.ராஜாவின் அன்பு வணக்கம்\" 1970, 80களில் காற்றின் அலைகளில் தவழ்ந்து வந்த இலங்கை வானொலி வர்த்தக சேவைகளில் இந்த வாசகத்திற்கு இருந்த மதிப்பே தனி\" 1970, 80களில் காற்றின் அலைகளில் தவழ்ந்து வந்த இலங்கை வானொலி வர்த்தக சேவைகளில் இந்த வாசகத்திற்கு இருந்த மதிப்பே தனி 'இலங்கை' என்ற வட்டத்தினை உடைத்து, தென்னிந்தியாவிலும் அன்றைய நாட்களில் வானொலிகளை நோக்கி மக்களை ஒன்று கூட வைத்தவர்கள்..... இலங்கை வானொலியின் அறிவிப்பாளர்கள் கே.எஸ்.ராஜாவும், பி.எச்.அப்துல் ஹமீத்தும் 'இலங்கை' என்ற வட்டத்தினை உடைத்து, தென்னிந்தியாவிலும் அன்றைய நாட்களில் வானொலிகளை நோக்கி மக்களை ஒன்று கூட வைத்தவர்கள்..... இலங்கை வானொலியின் அறிவிப்பாளர்கள் கே.எஸ்.ராஜாவும், பி.எச்.அப்துல் ஹமீத்தும் எடுத்துக்கொண்ட விஷயத்தை, சில சொல்லாடல்கள் மூலம் மனதில் நிலைத்து நிற்பதாக, பொட்டில் அடித்தாற்போல் நேயர்களின் மனதில் பதியவைக்கும் இலாவகம் கொண்டவர்கள் எடுத்துக்கொண்ட விஷயத்தை, சில சொல்லாடல்கள் மூலம் மனதில் நிலைத்து நிற்பதாக, பொட்டில் அடித்தாற்போல் நேயர்களின் மனதில் பதியவைக்கும் இலாவகம் கொண்டவர்கள் இலங்கையின் யாழ்ப்பாணம் காரை நகரில் நடுத்தர வகுப்புத் தமிழ் குடும்பத்தில் பிறந்தார் K.S ராஜா. இயற்பெயர் ஸ்ரீஸ்கந்த ராஜா. அப்பா டாக்டர், அம்மா ஆசிரியை இலங்கையின் யாழ்ப்பாணம் காரை நகரில் நடுத்தர வகுப்புத் தமிழ் குடும்பத்தில் பிறந்தார் K.S ராஜா. இயற்பெயர் ஸ்ரீஸ்கந்த ராஜா. அப்பா டாக்டர், அம்மா ஆசிரியை சிறு வயதில் இருந்தே உச்சரிப்பு சரியாக இருக்க வேண்டும் என்று அம்மா தான் பழக்கப்படுத்தினாராம். அக்காக்கள் நால்வரும் டாக்டர் கள் சிறு வயதில் இருந்தே உச்சரிப்பு சரியாக இருக்க வேண்டும் என்று அம்மா தான் பழக்கப்படுத்தினாராம். அக்காக்கள் நால்வரும் டாக்டர் கள் கம்பீரக் குரல், மின்னல் வேகம், வார்த்தைக்கு வார்த்தை விளங்கிக் கொள்ளும்படியான தெளிவான உச்சரிப்பு...... வார இறுதி நாட்களை வானொலிக்கருகே கட்டிப் போட்ட வித்தகர் K.S.ராஜா கம்பீரக் குரல், மின்னல் வேகம், வார்த்தைக்கு வார்த்தை விளங்கிக் கொள்ளும்படியான தெளிவான உச்சரிப்பு...... வார இறுதி நாட்களை வானொலிக்கருகே கட்டிப் போட்ட வித்தகர் K.S.ராஜா \"அறிவிப்பு என்பது தாலாட்டுப்பாடுவது போன்றதல்ல, தூங்கி விழுபவர்களையும் உற்சாகம் கொள்ளச் செய்வது\" என்று தனது குரலால் அனைவருக்கும் சக்தி பாணத்தை காது வழியாக ஊட்டியவர் கே.எஸ்.ராஜா \"அறிவிப்பு என்பது தாலாட்டுப்பாடுவது போன்றதல்ல, தூங்கி விழுபவர்களையும் உற்சாகம் கொள்ளச் செய்வது\" என்று தனது குரலால் அனைவருக்கும் சக்தி பாணத்தை காது வழியாக ஊட்டியவர் கே.எஸ்.ராஜா 'நீயா' பட விளம்பரத்தில் ஸ்ரீப்பிரியா கதறிக் கேட்கும், ”என்னை விட்டுட்டு போகாதீங்க ராஜா....” --- இதை நிகழ்ச்சியின் இறுதியில் வைத்து, \"போகவில்லை நேயர்களே.... மீண்டும் அடுத்த ஞாயிற்றுகிழமை இதே நிகழ்ச்சியில் சந்திப்போம்\" என விடைபெற்றுச் செல்வது K.S ராஜாவின் தனி அடையாளம்\" என விடைபெற்றுச் செல்வது K.S ராஜாவின் தனி அடையாளம் யாழ் முற்றவெளி அரங்கில் K.J. ஜேசுதாசின் இசை நிகழ்வு யாழ் முற்றவெளி அரங்கில் K.J. ஜேசுதாசின் இசை நிகழ்வு பாடகி சுஜாதாவும் வருகை தந்திருந்தார். மேடை அறிவிப்பாளர் K.S ராஜா பாடகி சுஜாதாவும் வருகை தந்திருந்தார். மேடை அறிவிப்பாளர் K.S ராஜா தமிழும் ஆங்கிலமும் கலந்து, 'இசைச் சிகரமும் - அறிவிப்பு சிகரமும்' இணைந்த அந்த மேடை நிகழ்வு இன்றளவும் யாழ் முற்றவெளியையும் அது தாண்டிய கடற்பரப்பையும் வருடிச் செல்லும் தமிழும் ஆங்கிலமும் கலந்து, 'இசைச் சிகரமும் - அறிவிப்பு சிகரமும்' இணைந்த அந்த மேடை நிகழ்வு இன்றளவும் யாழ் முற்றவெளியையும் அது தாண்டிய கடற்பரப்பையும் வருடிச் செல்லும் 1983 இலங்கை, ஜூலை கலவரம்..... இந்தியா வந்த K.S.ராஜா, அப்போது இங்கு இயங்கி வந்த ஈழ இயக்கங்களுள் ஒன்றான 'ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி'யில் இணைந்து செயற்பட்டார். 1987 ஆம் ஆண்டில் 'இலங்கை - இந்திய ஒப்பந்த'த்தைத் தொடர்ந்து இலங்கை திரும்பிய இவர் இலங்கை வானொலியில் தமது வழக்கமான பணிகளுக்கு திரும்பினார் 1983 இலங்கை, ஜூலை கலவரம்..... இந்தியா வந்த K.S.ராஜா, அப்போது இங்கு இயங்கி வந்த ஈழ இயக்கங்களுள் ஒன்றான 'ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி'யில் இணைந்து செயற்பட்டார். 1987 ஆம் ஆண்டில் 'இலங்கை - இந்திய ஒப்பந்த'த்தைத் தொடர்ந்து இலங்���ை திரும்பிய இவர் இலங்கை வானொலியில் தமது வழக்கமான பணிகளுக்கு திரும்பினார் இந்நிலையில், 1989ஆம் ஆண்டு கொழும்பில் இவர் இனந்தெரியாதோரால் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். இவரது உடல் கொழும்பு கடற்கரையில் கண்டெடுக்கப்பட்டது. இவரது 'நினைவு சமாதி' கொழும்பு பொரல்லை மயானத்தில் உள்ளது. K.S.ராஜா, தூய தமிழில் உரையாடும் வேகத்துக்கு ஈடு கொடுக்க இது வரை தமிழினத்தில் யாரும் பிறந்ததுமில்லை, பிறக்கப் போவதுமில்லை இந்நிலையில், 1989ஆம் ஆண்டு கொழும்பில் இவர் இனந்தெரியாதோரால் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். இவரது உடல் கொழும்பு கடற்கரையில் கண்டெடுக்கப்பட்டது. இவரது 'நினைவு சமாதி' கொழும்பு பொரல்லை மயானத்தில் உள்ளது. K.S.ராஜா, தூய தமிழில் உரையாடும் வேகத்துக்கு ஈடு கொடுக்க இது வரை தமிழினத்தில் யாரும் பிறந்ததுமில்லை, பிறக்கப் போவதுமில்லை கோடான கோடி தமிழ் வானொலி நேயர்களின் மனதில் இன்றும் அவரது நினைவுகளும், அவரது மதுரக்குரலும் ஒலித்துக்கொண்டே இருக்கின்றது கோடான கோடி தமிழ் வானொலி நேயர்களின் மனதில் இன்றும் அவரது நினைவுகளும், அவரது மதுரக்குரலும் ஒலித்துக்கொண்டே இருக்கின்றது\nTOP SAD SONGS OF TAMIL - Weekend Classic Radio Show:: சரிகமாவின் வார இறுதி கொண்டாட்டச் சிறப்புப் பாடல்கள். RJ மணா தொகுத்து வழங்கும் தமிழ் சினிமாவின் காதல் சோக ...\nTOP SAD SONGS OF TAMIL - Weekend Classic Radio Show:: சரிகமாவின் வார இறுதி கொண்டாட்டச் சிறப்புப் பாடல்கள். RJ மணா தொகுத்து வழங்கும் தமிழ் சினிமாவின் காதல் சோக பாடல்கள் ஸ்பெஷல் ரேடியோ நிகழ்ச்சி. இந்த சூப்பர் ஹிட் சோகப் பாடல்களையும் மற்றும் அந்த பாடல்களை பற்றி இதுவரை கேட்டிறாத சுவாரஸ்யமான தகவல்களுடன் கேட்டு மகிழுங்கள்\nTOP SAD SONGS OF TAMIL - Weekend Classic Radio Show:: சரிகமாவின் வார இறுதி கொண்டாட்டச் சிறப்புப் பாடல்கள். RJ மணா தொகுத்து வழங்கும் தமிழ் சினிமாவின் காதல் சோக பாடல்கள் ஸ்பெஷல் ரேடியோ நிகழ்ச்சி. இந்த சூப்பர் ஹிட் சோகப் பாடல்களையும் மற்றும் அந்த பாடல்களை பற்றி இதுவரை கேட்டிறாத சுவாரஸ்யமான தகவல்களுடன் கேட்டு மகிழுங்கள்\n\"இலங்கை வானொலி\" அன்பு அறிவிப்பாளர் திருமதி.புவனலோஜனி ஒலிபரப்பிய அற்புத பழம்பெரும் பாடல்கள் இலங்கை வானொலியின் மூத்த அறிவிப்பாளர் திருமதி.புவனலோஜனி நடராஜசிவம் ...\n\"இலங்கை வானொலி\" அன்பு அறிவிப்பாளர் திருமதி.புவனலோஜனி ஒலிபரப்பிய அற்புத பழம்பெரும் பாடல்கள் இலங்கை வானொலியின் மூத்த அறிவிப்பாளர் திருமதி.புவனலோஜனி நடராஜசிவம் அவர்கள்,பல இலக்கிய சுவையான நிகழ்ச்சிகளைப் படைத்து நேயர்களின் அன்பைப் பெற்றவர்..ஆரம்பத்தில்,\"ஒலி மஞ்சரி\",\"வனிதையர் அரங்கம்\",\"பூவும் பொட்டும்\" போன்ற அருமையான நிகழ்ச்சிகளையும்,\"நெஞ்சில் நிறைந்தவை\",\"என் விருப்பம்\" போன்ற ஜனரஞ்சக நிகழ்ச்சிகளையும் படைத்தவர்.இவர்கள் வானொலியில் பேசும்போது நம் வீட்டில் இருக்கும் நம் சொந்தம் ஒன்று கனிவாக நம்மிடம் பேசுவதுபோல் இருக்கும்.அந்தக் கால \"இலங்கை வானொலி\"வர்த்தகச் சேவையில் பல கேட்பதற்கரிய அரிதான பாடல்களை ஒலிபரப்பி நம் நெஞ்சங்களில் இடம் பிடித்தவர்..பொள்ளாச்சி கொண்டேகவுண்டம்பாளையம் வக்கீல் முத்துக்குமார் வீட்டில்,இவரையும்,இவரது துணைவர் அன்பு அறிவிப்பாளர் நடராஜசிவம் அவர்களையும் சில வருடங்களுக்கு முன் சந்திக்கும் பாக்கியம் பெற்றேன்.\n\"இலங்கை வானொலி\" அன்பு அறிவிப்பாளர் திருமதி.புவனலோஜனி ஒலிபரப்பிய அற்புத பழம்பெரும் பாடல்கள் இலங்கை வானொலியின் மூத்த அறிவிப்பாளர் திருமதி.புவனலோஜனி நடராஜசிவம் அவர்கள்,பல இலக்கிய சுவையான நிகழ்ச்சிகளைப் படைத்து நேயர்களின் அன்பைப் பெற்றவர்..ஆரம்பத்தில்,\"ஒலி மஞ்சரி\",\"வனிதையர் அரங்கம்\",\"பூவும் பொட்டும்\" போன்ற அருமையான நிகழ்ச்சிகளையும்,\"நெஞ்சில் நிறைந்தவை\",\"என் விருப்பம்\" போன்ற ஜனரஞ்சக நிகழ்ச்சிகளையும் படைத்தவர்.இவர்கள் வானொலியில் பேசும்போது நம் வீட்டில் இருக்கும் நம் சொந்தம் ஒன்று கனிவாக நம்மிடம் பேசுவதுபோல் இருக்கும்.அந்தக் கால \"இலங்கை வானொலி\"வர்த்தகச் சேவையில் பல கேட்பதற்கரிய அரிதான பாடல்களை ஒலிபரப்பி நம் நெஞ்சங்களில் இடம் பிடித்தவர்..பொள்ளாச்சி கொண்டேகவுண்டம்பாளையம் வக்கீல் முத்துக்குமார் வீட்டில்,இவரையும்,இவரது துணைவர் அன்பு அறிவிப்பாளர் நடராஜசிவம் அவர்களையும் சில வருடங்களுக்கு முன் சந்திக்கும் பாக்கியம் பெற்றேன்.\nCeylone Radio Songs 1975-ல் இலங்கை வானொலி பிரபலப்படுத்திய சிறந்த பாடல்கள்| Tamil Cinema Songs\nCeylon Radio Hits 1975 இசை ரசிகர்களின் பொற்காலம்.அப்பொழுது இலங்கை வானொலி பிரபலப்படுத்திய பாடல்கள்\nஆயிரம் மலர்களே .. இளமை எனும் .. என் இனிய பொன்.. போன்ற பாடல்கள்\nCeylon Radio Hits 1975 இசை ரசிகர்களின் பொற்காலம்.அப்பொழுது இலங்கை வானொலி பிரபலப்படுத்தி��� பாடல்கள்\nCeylon Radio Hits 1975 இசை ரசிகர்களின் பொற்காலம்.அப்பொழுது இலங்கை வானொலி பிரபலப்படுத்திய பாடல்கள்\nஆயிரம் மலர்களே .. இளமை எனும் .. என் இனிய பொன்.. போன்ற பாடல்கள்\nIlangai vanoli K.s .raja \"வீட்டுக்கு வீடு வானொலிப் பெட்டிக்கருகே ஆவலுடன் குழுமியிருக்...\nIlangai vanoli K.s .raja \"வீட்டுக்கு வீடு வானொலிப் பெட்டிக்கருகே ஆவலுடன் குழுமியிருக்கும் பெருமக்கள் அனைவருக்கும் உங்கள் அறிவிப்பாளன் K.S.ராஜாவின் அன்பு வணக்கம்\" 1970, 80களில் காற்றின் அலைகளில் தவழ்ந்து வந்த இலங்கை வானொலி வர்த்தக சேவைகளில் இந்த வாசகத்திற்கு இருந்த மதிப்பே தனி\" 1970, 80களில் காற்றின் அலைகளில் தவழ்ந்து வந்த இலங்கை வானொலி வர்த்தக சேவைகளில் இந்த வாசகத்திற்கு இருந்த மதிப்பே தனி 'இலங்கை' என்ற வட்டத்தினை உடைத்து, தென்னிந்தியாவிலும் அன்றைய நாட்களில் வானொலிகளை நோக்கி மக்களை ஒன்று கூட வைத்தவர்கள்..... இலங்கை வானொலியின் அறிவிப்பாளர்கள் கே.எஸ்.ராஜாவும், பி.எச்.அப்துல் ஹமீத்தும் 'இலங்கை' என்ற வட்டத்தினை உடைத்து, தென்னிந்தியாவிலும் அன்றைய நாட்களில் வானொலிகளை நோக்கி மக்களை ஒன்று கூட வைத்தவர்கள்..... இலங்கை வானொலியின் அறிவிப்பாளர்கள் கே.எஸ்.ராஜாவும், பி.எச்.அப்துல் ஹமீத்தும் எடுத்துக்கொண்ட விஷயத்தை, சில சொல்லாடல்கள் மூலம் மனதில் நிலைத்து நிற்பதாக, பொட்டில் அடித்தாற்போல் நேயர்களின் மனதில் பதியவைக்கும் இலாவகம் கொண்டவர்கள் எடுத்துக்கொண்ட விஷயத்தை, சில சொல்லாடல்கள் மூலம் மனதில் நிலைத்து நிற்பதாக, பொட்டில் அடித்தாற்போல் நேயர்களின் மனதில் பதியவைக்கும் இலாவகம் கொண்டவர்கள் இலங்கையின் யாழ்ப்பாணம் காரை நகரில் நடுத்தர வகுப்புத் தமிழ் குடும்பத்தில் பிறந்தார் K.S ராஜா. இயற்பெயர் ஸ்ரீஸ்கந்த ராஜா. அப்பா டாக்டர், அம்மா ஆசிரியை இலங்கையின் யாழ்ப்பாணம் காரை நகரில் நடுத்தர வகுப்புத் தமிழ் குடும்பத்தில் பிறந்தார் K.S ராஜா. இயற்பெயர் ஸ்ரீஸ்கந்த ராஜா. அப்பா டாக்டர், அம்மா ஆசிரியை சிறு வயதில் இருந்தே உச்சரிப்பு சரியாக இருக்க வேண்டும் என்று அம்மா தான் பழக்கப்படுத்தினாராம். அக்காக்கள் நால்வரும் டாக்டர் கள் சிறு வயதில் இருந்தே உச்சரிப்பு சரியாக இருக்க வேண்டும் என்று அம்மா தான் பழக்கப்படுத்தினாராம். அக்காக்கள் நால்வரும் டாக்டர் கள் கம்பீரக் குரல், மின்னல் வேகம், வார்த்தைக்கு வார்த��தை விளங்கிக் கொள்ளும்படியான தெளிவான உச்சரிப்பு...... வார இறுதி நாட்களை வானொலிக்கருகே கட்டிப் போட்ட வித்தகர் K.S.ராஜா கம்பீரக் குரல், மின்னல் வேகம், வார்த்தைக்கு வார்த்தை விளங்கிக் கொள்ளும்படியான தெளிவான உச்சரிப்பு...... வார இறுதி நாட்களை வானொலிக்கருகே கட்டிப் போட்ட வித்தகர் K.S.ராஜா \"அறிவிப்பு என்பது தாலாட்டுப்பாடுவது போன்றதல்ல, தூங்கி விழுபவர்களையும் உற்சாகம் கொள்ளச் செய்வது\" என்று தனது குரலால் அனைவருக்கும் சக்தி பாணத்தை காது வழியாக ஊட்டியவர் கே.எஸ்.ராஜா \"அறிவிப்பு என்பது தாலாட்டுப்பாடுவது போன்றதல்ல, தூங்கி விழுபவர்களையும் உற்சாகம் கொள்ளச் செய்வது\" என்று தனது குரலால் அனைவருக்கும் சக்தி பாணத்தை காது வழியாக ஊட்டியவர் கே.எஸ்.ராஜா 'நீயா' பட விளம்பரத்தில் ஸ்ரீப்பிரியா கதறிக் கேட்கும், ”என்னை விட்டுட்டு போகாதீங்க ராஜா....” --- இதை நிகழ்ச்சியின் இறுதியில் வைத்து, \"போகவில்லை நேயர்களே.... மீண்டும் அடுத்த ஞாயிற்றுகிழமை இதே நிகழ்ச்சியில் சந்திப்போம்\" என விடைபெற்றுச் செல்வது K.S ராஜாவின் தனி அடையாளம்\" என விடைபெற்றுச் செல்வது K.S ராஜாவின் தனி அடையாளம் யாழ் முற்றவெளி அரங்கில் K.J. ஜேசுதாசின் இசை நிகழ்வு யாழ் முற்றவெளி அரங்கில் K.J. ஜேசுதாசின் இசை நிகழ்வு பாடகி சுஜாதாவும் வருகை தந்திருந்தார். மேடை அறிவிப்பாளர் K.S ராஜா பாடகி சுஜாதாவும் வருகை தந்திருந்தார். மேடை அறிவிப்பாளர் K.S ராஜா தமிழும் ஆங்கிலமும் கலந்து, 'இசைச் சிகரமும் - அறிவிப்பு சிகரமும்' இணைந்த அந்த மேடை நிகழ்வு இன்றளவும் யாழ் முற்றவெளியையும் அது தாண்டிய கடற்பரப்பையும் வருடிச் செல்லும் தமிழும் ஆங்கிலமும் கலந்து, 'இசைச் சிகரமும் - அறிவிப்பு சிகரமும்' இணைந்த அந்த மேடை நிகழ்வு இன்றளவும் யாழ் முற்றவெளியையும் அது தாண்டிய கடற்பரப்பையும் வருடிச் செல்லும் 1983 இலங்கை, ஜூலை கலவரம்..... இந்தியா வந்த K.S.ராஜா, அப்போது இங்கு இயங்கி வந்த ஈழ இயக்கங்களுள் ஒன்றான 'ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி'யில் இணைந்து செயற்பட்டார். 1987 ஆம் ஆண்டில் 'இலங்கை - இந்திய ஒப்பந்த'த்தைத் தொடர்ந்து இலங்கை திரும்பிய இவர் இலங்கை வானொலியில் தமது வழக்கமான பணிகளுக்கு திரும்பினார் 1983 இலங்கை, ஜூலை கலவரம்..... இந்தியா வந்த K.S.ராஜா, அப்போது இங்கு இயங்கி வந்த ஈழ இயக்கங்களுள் ஒன்றான 'ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி'யில் இணைந்து செயற்பட்டார். 1987 ஆம் ஆண்டில் 'இலங்கை - இந்திய ஒப்பந்த'த்தைத் தொடர்ந்து இலங்கை திரும்பிய இவர் இலங்கை வானொலியில் தமது வழக்கமான பணிகளுக்கு திரும்பினார் இந்நிலையில், 1989ஆம் ஆண்டு கொழும்பில் இவர் இனந்தெரியாதோரால் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். இவரது உடல் கொழும்பு கடற்கரையில் கண்டெடுக்கப்பட்டது. இவரது 'நினைவு சமாதி' கொழும்பு பொரல்லை மயானத்தில் உள்ளது. K.S.ராஜா, தூய தமிழில் உரையாடும் வேகத்துக்கு ஈடு கொடுக்க இது வரை தமிழினத்தில் யாரும் பிறந்ததுமில்லை, பிறக்கப் போவதுமில்லை இந்நிலையில், 1989ஆம் ஆண்டு கொழும்பில் இவர் இனந்தெரியாதோரால் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். இவரது உடல் கொழும்பு கடற்கரையில் கண்டெடுக்கப்பட்டது. இவரது 'நினைவு சமாதி' கொழும்பு பொரல்லை மயானத்தில் உள்ளது. K.S.ராஜா, தூய தமிழில் உரையாடும் வேகத்துக்கு ஈடு கொடுக்க இது வரை தமிழினத்தில் யாரும் பிறந்ததுமில்லை, பிறக்கப் போவதுமில்லை கோடான கோடி தமிழ் வானொலி நேயர்களின் மனதில் இன்றும் அவரது நினைவுகளும், அவரது மதுரக்குரலும் ஒலித்துக்கொண்டே இருக்கின்றது கோடான கோடி தமிழ் வானொலி நேயர்களின் மனதில் இன்றும் அவரது நினைவுகளும், அவரது மதுரக்குரலும் ஒலித்துக்கொண்டே இருக்கின்றது\nTOP SAD SONGS OF TAMIL - Weekend Classic Radio Show:: சரிகமாவின் வார இறுதி கொண்டாட்டச் சிறப்புப் பாடல்கள். RJ மணா தொகுத்து வழங்கும் தமிழ் சினிமாவின் காதல் சோக பாடல்கள் ஸ்பெஷல் ரேடியோ நிகழ்ச்சி. இந்த சூப்பர் ஹிட் சோகப் பாடல்களையும் மற்றும் அந்த பாடல்களை பற்றி இதுவரை கேட்டிறாத சுவாரஸ்யமான தகவல்களுடன் கேட்டு மகிழுங்கள்\n\"இலங்கை வானொலி\" அன்பு அறிவிப்பாளர் திருமதி.புவனலோஜனி ஒலிபரப்பிய அற்புத பழம்பெரும் பாடல்கள...\n\"இலங்கை வானொலி\" அன்பு அறிவிப்பாளர் திருமதி.புவனலோஜனி ஒலிபரப்பிய அற்புத பழம்பெரும் பாடல்கள் இலங்கை வானொலியின் மூத்த அறிவிப்பாளர் திருமதி.புவனலோஜனி நடராஜசிவம் அவர்கள்,பல இலக்கிய சுவையான நிகழ்ச்சிகளைப் படைத்து நேயர்களின் அன்பைப் பெற்றவர்..ஆரம்பத்தில்,\"ஒலி மஞ்சரி\",\"வனிதையர் அரங்கம்\",\"பூவும் பொட்டும்\" போன்ற அருமையான நிகழ்ச்சிகளையும்,\"நெஞ்சில் நிறைந்தவை\",\"என் விருப்பம்\" போன்ற ஜனரஞ்சக நிகழ்ச்சிகளையும் படைத்தவர்.இவர்கள் வானொலியில் பேசும்போது நம் வீட்டில் இருக்கும் நம் சொந்தம் ஒன்று கனிவாக நம்மிடம் பேசுவதுபோல் இருக்கும்.அந்தக் கால \"இலங்கை வானொலி\"வர்த்தகச் சேவையில் பல கேட்பதற்கரிய அரிதான பாடல்களை ஒலிபரப்பி நம் நெஞ்சங்களில் இடம் பிடித்தவர்..பொள்ளாச்சி கொண்டேகவுண்டம்பாளையம் வக்கீல் முத்துக்குமார் வீட்டில்,இவரையும்,இவரது துணைவர் அன்பு அறிவிப்பாளர் நடராஜசிவம் அவர்களையும் சில வருடங்களுக்கு முன் சந்திக்கும் பாக்கியம் பெற்றேன்.\nCeylone Radio Songs 1975-ல் இலங்கை வானொலி பிரபலப்படுத்திய சிறந்த பாடல்கள்| Tamil Cinema Songs\nCeylone Radio Songs 1975-ல் இலங்கை வானொலி பிரபலப்படுத்திய சிறந்த பாடல்கள்| Tamil Cinema So...\nCeylone Radio Songs 1975-ல் இலங்கை வானொலி பிரபலப்படுத்திய சிறந்த பாடல்கள்| Tamil Cinema Songs\nCeylone Radio Songs 1975-ல் இலங்கை வானொலி பிரபலப்படுத்திய சிறந்த பாடல்கள்| Tamil Cinema Songs\nCeylon Radio Hits 1975 இசை ரசிகர்களின் பொற்காலம்.அ...\nCeylone Radio Songs 1975-ல் இலங்கை வானொலி பிரபலப்ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2014/apr/18/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE-880621.html", "date_download": "2019-06-17T22:36:03Z", "digest": "sha1:YGLNCO6GQV2YO3STGAAPMU72VHOXXVVC", "length": 7574, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "திருபுவனையில் திமுக வேட்பாளர் பிரசாரம்- Dinamani", "raw_content": "\n17 ஜூன் 2019 திங்கள்கிழமை 11:38:08 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் புதுச்சேரி\nதிருபுவனையில் திமுக வேட்பாளர் பிரசாரம்\nBy புதுச்சேரி, | Published on : 18th April 2014 03:30 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபுதுச்சேரி எம்பி தொகுதி திமுக வேட்பாளர் எச்.நாஜிம் வியாழக்கிழமை திருபுவனை பகுதியில் வாக்குச் சேகரித்தார்.\nபுதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் தீவிரமாக வாக்குச் சேகரித்து வரும் நாஜிம் அதன் தொடர்ச்சியாக திருபுவுனை பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் வாக்குச் சேகரித்தார்.\nஇந்நிகழ்ச்சிக்கு மாநில அமைப்பாளர் எம்.ஏ.எஸ்.சுப்பிரமணியன் தலைமை வகித்தார்.\nவேட்பாளர் நாஜிம் பேசியதாவது: தொடர்ந்து 23 ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினராகவும், மத்திய அமைச்சராகவும் உள்ள நாராயணசாமி புதுவையின் வளர்ச்சிக்கு என்ன செய்தார்\nதன்னால் தான் பெரிய திட்டங்கள் கொண்டு வரப்பட்டத���கக் கூறி வருகிறார். முதல்வர் ரங்கசாமியோ புதுவைக்கு நிதி கிடைக்காமல் நாராயணசாமி தடுத்து விட்டதாகக் கூறி வருகிறார்.\nஆட்சிப் பொறுப்பேற்று 3 ஆண்டுகள் ஆகியும் தேர்தல் வாக்குறுதிகளை ரங்கசாமி நிறைவேற்றவில்லை.\nவரும் தேர்தலில் திமுக வென்றால் மத்திய அரசிடமிருந்து அதிக நிதி பெறப்படும்.\nவிவசாயம் செழிக்கவும், விவசாயிகள் துயர் தீரவும் நடவடிக்கை எடுக்கப்படும்.\nதொழிற்பேட்டைகள், சிறப்பு பொருளாதார மண்டலம் ஏற்படுத்தப்படும் என்றார் நாஜிம்.\nஇந்நிகழ்ச்சியில் தொகுதிச் செயலர் வி.குப்புசாமி, நிர்வாகிகள் டிபி.பழனி, ப.காந்தி, செல்வ பார்த்திபன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசிறுவர் பூங்காவில் சிறப்பு ஏற்பாடு\nநேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர்\nகவாசாகி ஜெ 300 அறிமுகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karudannews.com/?cat=65", "date_download": "2019-06-17T23:58:59Z", "digest": "sha1:4WOQZTA77IYT3CB6UAWCTORYR2S22VXT", "length": 11113, "nlines": 64, "source_domain": "karudannews.com", "title": "Slider – Karudan News <% if ( total_view > 0 ) { %> <%= total_view > 1 ? \"total views\" : \"total view\" %>, <% if ( today_view > 0 ) { %> <%= today_view > 1 ? \"views today\" : \"view today\" %> no views today\tNo views yet", "raw_content": "\nகட்சிபேதங்கள் பாராது மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் ஒரே தலைவர் பழனி திகாம்பரம்- பழனி வேல் கல்யானகுமார் புகழாரம்\nமலையக மக்களுக்கு கட்சிபேதங்கள் பாராது மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் மலையகத்தின் ஒரே தலைவர் பழனி திகாம்பரம் அவர்கள் என தொழிலாளர் தேசிய சங்கத்தின் உதவி செயலாளரும் நோர்வுட் பிரதேசசபையின் உறுப்பினருமான பழினிவேல் கல்யான குமார் தெரவித்தார்\nபூண்டுலோயா – தலவாக்கலை வீதியில் தடம் புரண்டது முச்சக்கரவண்டி\nபூண்டுலோயா தலவாக்கலை வீதியில் முச்சக்கரவண்டியொன்று வீதியை விட்டு விலகிச்சென்றது.நள்ளிரவு 12.30 மணியளவில் இடம்பெற்ற குறித்த விபத்து பூண்டுலோயா வீதியினூடாக தலவாக்கலை நோக்கி பயணித்த வண்டியென இணங்காணப்பட்டுள்ளது.\nரந்தனிகல நீர்தேக்கத்திற்கு அப்பால் காணப்படும் வனப்பகுதியில் தீப்பரவல்\n(க.கிஷாந்தன்) ரந்தனிகல – மஹியாங்கனை பிரதான வீதியை அண்மித்து அமைந்துள்ள நீர்தேக்கத்திற்கு அப்பால் காணப்பட��ம் வனப்பகுதியில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. இந்த தீப்பரவல் காரணமாக இந்த வனத்தில் இது வரை 3 ஏக்கர் வரையான இயற்கை வளம் எரிந்து நாசமாகியுள்ளது. வனப்பகுதிக்கு மிருக வேட்டைக்காக சென்றவர்கள் இவ்வாறு தீ வைத்திருக்க கூடும் என வனவள பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். காற்றின் வேகம் காரணமாக தீ அதிகளவில் பரவியதால் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை. வேகமாக பரவி வரும்...\nபோதைப்பொருளுடன் பயணித்த வாகனத்தை அட்டனில் மடக்கி பிடித்த பொலிஸ் \nபோதைப்பொருளுடன் கொழும்பில் இருந்து பொகவந்தலாவ பகுதியை நோக்கி பயணித்த வாகனத்தையும் சாரதியையும் ஹட்டன் அதிவேக போக்குவரத்து பிரிவு பொலிஸார் மடக்கி பிடித்துள்ளனர் 15.06.2019. சனிகிழமை அன்று மாலை இச்சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கபடுகிறது பொதிகள் சேவையில் ஈடுபடும் குறித்த நபர் கெழும்பில் இருந்து பொகவந்தலாவ பகுதிக்கு பொதியினை ஏற்றிகொண்டு சென்றிருந்தவேலையில் ஹட்டன் கொழும்பு பிரதான வீதியின் வட்டவலை பகுதியில் சேவையில் இருந்த அதிவேக போக்குவரத்து பிரிவு பொலிஸார் குறித்த கார்வண்டியினை நிறுத்த முற்பட்டபோது நிறுத்தாமல் ஹட்டன் பகுதியை நோக்கி...\nபதுளையில் 23 ஆயிரம் பேருக்கு சமுர்த்தி உதவி திட்டம் அறிவிப்பு \nபுதிதாய் சிந்திப்போம் தன்னம்பிக்கையுடன் முன்னேறுவோம் என்ற தொனிப்பொருளில் ஆரம்ப கைத்தொழில் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் கீழ் சமூர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஊடாக நாட்டில் வருமை கோட்டிற்கு கீழ் உள்ள ஆறு இலட்சம் பேருக்கு சமூர்த்தி உதவிகள் வழங்கும் செயற்திட்டத்தில் பதுளை மாவட்டத்தில் 23306 பேருக்கு சமூர்த்தி உதவி வழங்கும் நிகழ்வு பதுளை வில்ஸ்பார்க் மைதானத்தில் 15.06.2019 நடைபெற்றது. இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக ஆரம்ப கைத்தொழில் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் தயா கமகே அவர்கள்...\nமூன்றுமுறை தொடர்ச்சியாக கருடன்” ஹேக் ” செய்யப்பட்டுள்ளது வாசகர்களே\nகடந்த மாதத்தில் இருந்து மூன்றுமுறை எமது இணையதளம் எதிராளிகளால் ஹேக் ” செய்யப்பட்டுள்ளது என்பதை அறியத்தருவதோடு இந்த தளம் ஒரு சமூகத்தின் செய்திகளை மட்டுமே தாங்கி வருகிறது என்பதையும் யாரையும் தனிப்பட்ட தாக்குதல் நடத்தவில்லை என்பதை அறியதத்தருகிறோம், கருடனின் வளர்ச்சியை தாங்கி���்கொள்ளமுடியாத சக்திகள் யார் என்பதை எம்மால் அறிய முடியவில்லை எனினும் தொடர்ந்து மலையகத்துக்கான குரலாக அது மிளிரும் என்பதை அறியத்தருகின்றோம். This email concerns your recent ticket: Namecheap Chat Follow-Up: hacked website...\nமரைவேட்டையாடிய 05 பேர் கைது- மரையின் தலை கால்கள் தோல் இறைச்சி என்பன மீட்பு\nசிவனொளிபாதமலை வனபகுதியில் மரைவேட்டையாடிய ஐந்து சந்தேக நபர்களை நல்லதன்னி பொலிஸார் கைது செய்துள்ளனர்\nஅரச வனப்பகுதியில் குப்பைகளை வீசிவிட்டு செல்வதால் சூழல் மாசடைவு – அரச வனப்பகுதியும் நாசம்\nபண்டாரவளை எல்ல பகுதியின், ராவண எல்ல அரச வனப்பகுதியில் குப்பைகளை வீசிவிட்டு செல்வதால் சூழல் மாசடைவதோடு நுளம்புகளும் பரவுவதற்கு வாய்ப்புள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.\nரிஷாட், ஹிஸ்புல்லாஹ், அசாத் சாலிக்கு எதிராக பொதுமக்கள் நுவரெலியாவில் ஆர்ப்பாட்டம்\nமுன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதின், முன்னாள் ஆளுநர்களான ஹிஸ்புல்லாஹ், அசாத் சாலியை கைது செய்யுமாறு கோரியும், குருணாகல் வைத்தியர் சியாப்தீன் மொஹமட் ஷாபிக்கு தகுந்த தண்டனை வழங்க கோரியும் 15.06.2019 அன்று நுவரெலியாவில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuppuastro.blogspot.com/2018/12/", "date_download": "2019-06-17T23:05:52Z", "digest": "sha1:M6XNC3MZZXJIQ3TAC7IO4CWQXX2BUGA2", "length": 33033, "nlines": 355, "source_domain": "kuppuastro.blogspot.com", "title": "perungulam ramakrishnan astrologer chennai vedic பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர்: December 2018", "raw_content": "\nஇன்றைய ராசிபலன் - 21.12.2018\nஇன்று வாகனம் ஓட்டி செல்லும் போது கவனம் தேவை. கொடுத்த வாக்கை எப்பாடுபட்டாவது காப்பாற்றுவீர்கள். உங்களுக்கு பூமி மூலமும், வீடு வாகனங்கள் மூலமும் லாபங்கள் இன்று இருக்கும். .\nஅதிர்ஷ்ட நிறம்: பச்சை, ஊதா\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 4, 6\nஇன்று தடைபட்ட பணம் கைக்கு கிடைக்க வகை செய்யும். எதிலும் தயக்கமோ, பயமோ இல்லாமல் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். அவசர முடிவுகளை எடுப்பதை தவிர்ப்பது நல்லது. விரும்பதகாத ஆசைகள் உண்டாகலாம்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9\nஇன்று வீடு, மனை, நிலம், வாகனம் போன்ற சொத்துக்களில் எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும். எல்லாவற்றுக்கும் அடுத்தவர் தயவை எதிர்பார்க்க வேண்டி இருக்கலாம். உடல் ஆரோக்யத்தில் கவனம் தேவை.\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7\nஇன்று எ���்லா நற்பலன்களும் வந்து சேரும். பூர்வீக சொத்துக்கள் மூலம் லாபம் கிடைக்கும். தர்ம காரியங்களில் நாட்டம் அதிகரிக்கும். வியாபாரம் செய்பவர்கள் சற்று கவனமாக இருப்பது நல்லது.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9\nஇன்று குடும்பத்தில் இருக்கும் குழப்பங்கள் நீங்கும். கடன் பிரச்சனை கட்டுக்குள் இருக்கும். பிள்ளைகளிடம் அனுசரித்து செல்வது நல்லது. திடீர் செலவுகள் உண்டாகும். அடுத்தவர் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது.\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 5\nஇன்று அன்னிய மனிதர்கள் மூலம் உதவிகளைப் பெறுவீர்கள். நினைத்த காரியத்தை சாதிக்க எடுக்கும் முயற்சிகளில் தடை உண்டாகலாம். வெளிநாடு செல்வதில் எதிர்பாராத சிக்கல் ஏற்படலாம். கவனம் தேவை.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\nஇன்று எதிர்பாலினத்தாரிடம் பழகும் போது எச்சரிக்கை அவசியம். கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி வாக்குவாதங்கள் உண்டாகலாம். கடன் கொடுப்பது, பைனான்ஸ் போன்றவற்றில் மிகவும் கவனமாக இருப்பது நல்லது.\nஅதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9\nஇன்று பிரச்சினைகளை சமாளிக்க வேண்டிய நாள். எதிலும் நிதானத்தை கடைபிடியுங்கள். வெற்றி நிச்சயம். உறவினர்களுடன் சுமுக நிலை காணப்படும். வெளியூர் அல்லது வெளிநாட்டு பயணம் செல்ல நேரலாம்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\nஇன்று பிரச்சனைகள் தீரும். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியத்தை பெறுவீர்கள். குடும்பத்தில் முன்னேற்றமும் சுபநிகழ்ச்சிகளும் நடைபெறும். பொருளாதார வளம் மேம்படும். தொழில் உன்னத நிலையை அடையும்.\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 5\nஇன்று எதிர்காலத்தை நினைத்து பயப்படுவீர்கள். பணவிரையமும் காரியத்தாமதமும் ஏற்படலாம். எனினும் எந்த பிரச்சனையையும் முறியடிக்கும் வல்லமை உங்களுக்கு வந்து சேரும்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9\nஇன்று வீட்டிற்குத் தேவையான பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்கும். பிள்ளைகள் வழியில் சிற்சில கசப்பூட்டும் சம்பவங்கள் நடந்தாலும் சில அனுகூலம் ஏற்படும். அவர்களால் முன்னேற்றம் ஏற்படும்.\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7\nஇன்று எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிக்கலாம். உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு இது சிறப்பான காலகட்டமாகும். தொழிலில் நற்பெயர் கிடைக்கும். மேலதிகாரிகளின் அனுசரனை கிடைக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9\nநாள்: 21.12.2018 - வெள்ளிக்கிழமை ராகு\nநாள்: 21.12.2018 - வெள்ளிக்கிழமை\nநாள்: 21.12.2018 - வெள்ளிக்கிழமை\nநாள்: 21.12.2018 - வெள்ளிக்கிழமை ராகு\nசதுர்த்தசி இரவு 2.10 மணி வரை. பின் பௌர்ணமி\nரோகிணி இரவு 1.43 மணி வரை. பின் மிருகசீரிஷம்\nதனுசு லகன் இருப்பு: 8.19\nராகு காலம்: காலை 10.30 - 12.00\nஎமகண்டம்: மதியம் 3.00 - 4.30\nகுளிகை: காலை 7.30 - 9.00\nஇன்று மேல் நோக்கு நாள்\nசிதம்பரம் சிவபெருமான் தங்க ரதத்தில் பிச்சாண்ட திருக்கோலமாய்க் காட்சி.\nதிருப்பெருந்துறை மாணிக்கவாசகர் மகா ரதோற்சவம்.\nதிருமாலிருஞ்சோலை கள்ளழகர் இராப்பத்து உற்சவ ஸேவை.\nகிரகம் - - பாத சாரம் - - நிலை\nசூரியன் - - மூலம் -2ம் பாதம் - - பகை\nசந்திரன் - - ரிஷபம் - - உச்சம்\nசெவ்வாய் - - பூரட்டாதி -4ம் பாதம் - - பகை\nபுதன் - - கேட்டை -1ம் பாதம் - - நட்பு\nகுரு - - கேட்டை -1ம் பாதம் - - பகை\nசுக்கிரன் - - சுவாதி -4ம் பாதம் - - ஆட்சி\nசனி - - மூலம் 4-ம் பாதம் - - நட்பு\nராகு - - புனர்பூசம் -4ம் பாதம் - - பகை\nகேது - - உத்திராடம் -2ம் பாதம் - - நட்பு\nLabels: வார ராசி பலன்\nஇன்றைய ராசிபலன் - 12.12.2018\nஇன்றைய ராசிபலன் - 12.12.2018\nநாள்: 12.12.2018 - புதன்கிழமை\nநாள்: 12.12.2018 - புதன்கிழமை\n12.12.2018 - புதன்கிழமை ராகு\nபஞ்சமி இரவு 9.46 மணி வரை. பின் ஷஷ்டி\nதிருவோணம் மாலை 4.01 மணி வரை. பின் அவிட்டம்\nவிருச்சிக லக்ன இருப்பு: 6.41\nராகு காலம்: மதியம் 12.00 - 1.30\nஎமகண்டம்: காலை 7.30 - 9.00\nஆழ்வார்திருநகரி ஸ்ரீநம்மாழ்வார் காளிங்க நர்த்தன காட்சி\nகிரகம் - பாதசாரம் - நிலை\nசூரியன் - கேட்டை -3ம் பாதம் - பகை\nசந்திரன் - மகரம் - பகை\nசெவ்வாய் - பூரட்டாதி -3ம் பாதம் - பகை\nபுதன் - அனுஷம் -1ம் பாதம் - நட்பு\nகுரு - அனுஷம் -4ம் பாதம் - பகை\nசுக்கிரன் - சுவாதி -2ம் பாதம் - ஆட்சி\nசனி - மூலம் 4-ம் பாதம் - நட்பு\nராகு - பூசம் - 1ம் பாதம் - பகை\nகேது - உத்திராடம் -3ம் பாதம் - நட்பு\nஅனைத்து விதமான ஹோமங்கள் - தொடர்பு கொள்ளுங்கள் 7845119542\nஅஷ்டமங்கல பிரஸ்னம் / தேவதா பிரஸ்னம்\nமேலதிக விபரங்களுக்கு - 7845119542\nஎந்த சந்தேகமென்றாலும் தனிமடலில் கேட்கப்படும் கேள்விகளுக்கு மட்டுமே பதிலளிக்க முடியும்.\nஎந்த குழுமத்திற்கும் நேரடியாக மின்னஞ்சல் செய்வதை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளோம்.\nஅனைத்து சேவைகளுக்கும் கட்டணம் உண்டு.\nஅன்பின் சொந்தங்களே நாங்கள் எழுதிய பலன்கள் உங்களுக்கு உபயோகமானதாக இருக்கும் என்று நம்புகிறோம் அதே வேளையில் இங்கு கொடுத்திருக்கும் பலன்களில் நீங்கள் ராசிக்கு மட்டும் பார்க்காமல் லக்னத்திற்கும் பார்க்க வேணுமாய் தாசன் கேட்டு கொள்கிறோம். லக்னம் தெரியவில்லை என்றால் தங்களுடைய பிறந்த தேதி, நேரம் ஆகியவற்றை எங்களுக்கு மெயில் செய்யவும்.\nஇன்றைய ராசிபலன் - 21.12.2018\nநாள்: 21.12.2018 - வெள்ளிக்கிழமை\nஇன்றைய ராசிபலன் - 12.12.2018\nநாள்: 12.12.2018 - புதன்கிழமை\nஉழவாரம்(Temple Cleaning services) தொடர்புக்கு தொடர்பு எண்:9444151174,9444304980 திருச்சிற்றம்பலம்\nபெருங்குளம் ஸ்ரீ மாயக்கூத்தர் ஸ்வாமி தேவஸ்தானம்\nஸ்ரீ மாயக்கூத்தர் தேவஸ்தானத்தின் ப்ளாக்\nகுப்பு ஜோஸ்யர் - Followers\n1 நிமிடம் 1 விஷயம் (1) 12 ராசிகள் (17) 2017 புத்தாண்டு பலன்கள் (1) 27 (1) 27 நக்ஷத்ரங்கள் (13) 9 கிரகங்கள் (1) ALMANAC (9) dasai (1) Homam (2) information (1) Infosys (1) kethu (1) kuppuastro (2) LIVE (2) mars (2) mp3 (8) Nandan Nilkeni (1) Numerology (1) Panchangam (10) Research (1) Roaming Raman (1) saibaba (1) tamil the hindu (2) transition (2) video (2) weekly prediction (2) அக்டோபர் (1) அக்னி நக்ஷத்ரம் (1) அக்ஷய த்ருதியை (1) அசுபதி (2) அஞ்சலி (2) அட்சய திரிதியை (1) அட்டமூர்த்தங்கள் (1) அதிஉச்சம் (1) அதிர்ஷ்ட நாட்கள் (4) அதிர்ஷ்டம் (4) அமாவாசை தர்ப்பணம் (4) அம்மன் (11) அரசியல் (1) அர்த்தாஷ்டம சனி (2) அவசர பதிவு: (1) அவிட்டம் (2) அறிவிப்பு (50) அறிவுரை (2) அனுபவங்கள் (7) அனுஷம் (1) அன்பளிப்பு (1) அஷ்டமத்து சனி (2) அஸ்வினி (1) ஆகமம் (1) ஆகஸ்டு (3) ஆகஸ்ட் (1) ஆங்கில மாத ராசிபலன்கள் (7) ஆடி (3) ஆதங்கம் (2) ஆய கலைகள் (1) ஆயுத பூஜை செய்ய உகந்த நேரம் (1) ஆயுதபூஜை (1) ஆய்வு (11) ஆரம்பம் (2) ஆராய்ச்சி (1) ஆருத்ரா தரிசனம் (1) ஆவணி (1) ஆனி (1) ஆன்மீக குறிப்புகள் (109) ஆன்மீகத் தொடர் (20) ஆன்மீகம் பலன் (1) இசை நிகழ்ச்சி (2) இட்லிவடை (1) இந்தியா (1) இலவச சேவை (12) இன்போசிஸ் (1) இன்று (21) உதவி (3) உத்திரட்டாதி (1) உத்திராடம் (1) உபய ராசிகள் (1) உலகக் கோப்பை (2) ஊரின் வாஸ்து (5) எச்சரிக்கை (1) ஏகாதசி (1) ஏழரைச் சனி (2) ஐந்தாம் வீடு (4) ஐப்பசி (4) ஐயப்பன் (2) ஒரு வரி பலன் (18) ஒலி (1) கடகம் (11) கட்டுரை (5) கணபதி (1) கணிதம் (1) கண்கள் (1) கண்காட்சி (1) கண்டகச் சனி (1) கண்ணீர் அஞ்சலி (3) கந்த சஷ்டி (9) கமல் (1) கல்வி (1) கவனம் (1) கவிஞர் (1) கவிதை (1) கன்னி (11) கன்னிமார் (1) கார்த்திகை (3) கிரக பாதசாரம் (1) கிரிக்கெட் (6) குப்பு ஜோஸ்யர் (1) கும்பம் (8) கும்பாபிஷேகம் (6) குரு (10) குரு அனுகூலம் (1) குருபார்வை (1) குருப் பெயர்ச்சி (18) குருப் பெயர்ச்சி 2013 (13) குருப் பெயர்ச்சி 2016 (4) குருப் பெயர்ச்சி 2017 (1) குருப் பெயர்ச்சி பலன்கள் (1) குலதெய்வம் (3) குழந்தை (2) குறள் (2) குறிப்பு (1) கேட்டை (1) கேது (17) கேள்வி பதில் (2) கோச்சாரம் (1) கோவில்கள் (12) சக்தி (1) சக்தி பீடங்கள் (1) சக்தி விகடன் (1) சந்தாண பாக்கியம் (1) சந்திர கிரகணம் (1) சந்திராஷ்டம தினங்கள் (15) சந்திராஷ்டமம் (5) சபரிமலை (2) சப்தமாதாக்கள் (1) சம்பவம் (1) சம்பிரதாயங்கள் (2) சனி (1) சனி பரிகாரம் (2) சனிப் பெயர்ச்சி (3) சாய் (1) சார்மிலி (1) சாஸ்திரம் (2) சித்தர் (2) சித்திரை (2) சிம்மம் (14) சிவராத்திரி (8) சிவன் (5) சிறப்பு சொற்கள் (1) சிறுதெய்வம் (1) சுக்கிரன் (4) சுமங்கலி (1) சூரியன் (8) செப்டம்பர் (1) செப்டம்பர் 2018 (2) செய்வினை (1) செவ்வாய் (3) செவ்வாய் தோஷம் (1) செவ்வாய்தோஷம் (1) சேவைகள் (8) சொந்தம் (1) சொற்பொழிவு (2) ஞாபகசக்தி (1) ஞான ஆலயம் (1) தமிழ் இந்து (2) தமிழ் புத்தாண்டு (1) தமிழ் மறை (1) தமிழ் மாத ஜோதிடம் (3) தமிழ் மாதம் (2) தமிழ்நாடு (1) தர்ப்பணம் (1) தலைவாசல் (1) தனுசு (12) திசா புத்தி (1) திதி (1) திதிகள் (1) தியானம் (1) திருச்சானூர் (1) திருச்செந்தூர் (1) திருப்பதி (3) திருப்பாவை (3) திருமணப் பொருத்தம் (2) திருமணம் (2) திருவண்ணாமலை (1) திருவாதிரை (1) திருவிளக்கு (3) திருவையாறு (1) திருவோணம் (2) தினபலன் (66) துலாம் (10) தேவ பிரஸ்ணம் (2) தேவ ப்ரஸ்ணம் (10) தை (1) தை மாத பலன்கள் (1) தொடர் (9) தோத்திரங்கள் (6) தோஷம் (1) நட்சத்திரங்கள் (1) நந்தன வருஷ பலன்கள் (13) நந்தன் நீலகேனி (1) நவக்கிரகங்கள் (6) நவக்கிரகம் (4) நவராத்திரி (14) நன்றி (3) நன்றிகள் (1) நாடி (1) நாடி சந்தாண ப்ரஸ்ணம் (2) நாமயோகம் (1) நிகழ்ச்சி (1) நிகழ்ச்சிகள் (1) நிமித்தம் (1) நில ராசிகள் (1) நெருப்பு (1) நேரடி ஒளிபரப்பு (4) நேர்முகம் (1) பக்தி (1) பஞ்சாங்க சிரவணம் (15) பஞ்சாங்கம் (154) பத்திரிகை (3) பரணி (3) பரிகாரம் (18) பரிசு (1) பலன்கள் (19) பாடல் (2) பாண்டவமங்கலம் (1) பாண்டுரங்கா (1) பாராயணம் (1) பாவங்கள் (1) பாவம் (1) பிதற்றல் (1) பிதுர்தோஷம் (1) பிரதோஷம் (2) பிரம் (1) பிரம்மோற்சவம் (1) புகைப்படம் (1) புதன் (1) புத்தாண்டு பலன்கள் (1) புரட்டாசி சனிக்கிழமை (5) பூசம் (1) பூமி பூஜை (1) பூரட்டாதி (1) பூரம் (2) பூராடம் (1) பெண் தெய்வங்கள் (2) பெயர் வைத்தல் (1) பேசும் படம் (1) பேட்டி (1) பைரவர் (1) பொன்மொழி (1) போர் (1) பௌர்ணமி (1) ப்ரஸ்ணம் (12) மகம் (2) மகரம் (11) மந்திரம் (5) மருத்துவம் (1) மஹாளயம் (2) மாத குறிப்புகள் (1) மாயக்கூத்தர் (1) மாற்றம் (3) மிதுனம் (9) மிதுனம்: (1) மீனம் (9) முகவரி (1) முகூர்த்தம் (2) முருகன் (17) முன்ன���ர் வழிபாடு (7) மூலம் (2) மேஷம் (12) ரமணன் (1) ரஜினி (1) ராகு (16) ராகு கேது பெயர்ச்சி (20) ராசிகள் (1) ராசிபலன் (185) ரிஷபம் (10) ருத்ரா (1) ரேவதி (2) ரோகினி (2) லக்னம் (1) லட்சுமி நாராயணன் சுவாமிகள் (1) வயிற்றெரிச்சல் (1) வழிபாடு (1) வார ராசி பலன் (23) வார ராசி பலன்கள் (8) வாழ்த்து (5) வாஸ்து (4) விசாகம் (1) விசேஷ தினங்கள் (1) விசேஷ பூஜை (3) விசேஷங்கள் (7) விட்டல் ஆஷ்ரம் (1) விண்ணப்பம் (1) விநாயகர் (4) வியாழ நோக்கம் (1) வியாழன் (1) விரதங்கள் (1) விருச்சிகம் (10) விருந்தினர் (8) விழா (5) விளக்கம் (3) விளக்கு (2) விளம்பரம் (3) விஜய வருஷம் (14) விஜயதசமி (1) வீடியோ (7) வீடுகள் (2) வெளிநாட்டினர் (1) வெள்ளி (1) வேண்டுகோள் (5) வேண்டுதல் (1) வேலை (1) ஜப்பான் (1) ஜய வருடம் (1) ஜாதகம் (2) ஜோதிட அலசல் (1) ஜோதிட ஆன்மீக சிந்தனை (1) ஜோதிட குறிப்புகள் (110) ஜோதிட செய்தி (1) ஜோதிட டிப்ஸ் (2) ஜோதிட மாநாடு (1) ஜோதிடம் (2) ஸங்கல்பம் (1) ஸதயம் (1) ஸிம்ஹம் (1) ஸ்பெஷல் (4) ஸ்ரீசக்ர டாலர் (3) ஸ்ரீரங்கம் (1) ஸ்ரீராம் (1) ஹரிமணிகண்டன் (3) ஹஸ்தம் (1) ஹோமம் (5) ஹோரை (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tyouk.org/kk/%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3/", "date_download": "2019-06-17T23:59:15Z", "digest": "sha1:I3SCBNICZJ6EXAHOCBWG4MCPFTEZ2AHW", "length": 3356, "nlines": 49, "source_domain": "tyouk.org", "title": "இறுதிச் சுற்றுக்கான குறள்கள் – கற்க கசடற", "raw_content": "\nதிருக்குறள் தொல்காப்பியம் மற்றும் ஆத்திசூடி போட்டிகள்.\nதமிழ் எங்கள் உயிர் மூச்சு\nமொழியை இழந்தவன் அவனது சொந்த அடையாளத்தை இழந்ததற்கு சமனாவான். மொழிதான் ஒரு இனத்தின் அடையாளம்.. மொழி தான் ஒரு இனத்தை ஒன்றுசேர்க்கும்…எப்பொழுது அதனை இழந்துவிடுகின்றோமோ அப்போதே அந்த இனம் சிறுகச் சிறுக அழிகின்றது என்று அர்த்தம். எமது அன்புக்கும் பாசத்துக்குமுரிய தமிழ் மக்களே நாம் அந்நிய நாட்டில் அகதிகளாய் இருகின்றோம் எமது தாய்நாடு இனப்படுகொலையை மேற்கொள்ளும் சிங்கள பௌத்த பேராதிக்கத்தின் கையில் சிக்கி எமது அடையாளங்களை இழந்து செல்கின்றது. நாம் எம்மொழியையும் தாய்நாட்டின் அருமைபெருமைகளையும் வளர்ந்து வரும் எம் இளம்சமுதாயத்திடம் எடுத்துச் சொல்லவேண்டும். இத் தருணத்தில் எம் மாவீரர்களின் கனவினை நினைவாக்க எம்மாலான எல்லா முயற்சிகளையும் எடுத்துச் செல்லுவோம் அதேபோல உங்கள் பிள்ளைகளுடன் தமிழில் உரையாடுங்கள், தமிழினை மென்மேலும் வளர வழிகோலுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newstamil.agriinfomedia.com/2009/12/1800.html", "date_download": "2019-06-17T23:07:53Z", "digest": "sha1:TRDWILXDG6ZWIOYUFKJNBOXA2SCKFDZN", "length": 12381, "nlines": 41, "source_domain": "www.newstamil.agriinfomedia.com", "title": "vivasayam", "raw_content": "\nஇந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....\nஅறிவுசார்ந்த வேளாண் சமூகத்தினை படைத்திடுவோம் தமிழின் முதல் வேளாண்மை நிகழ்நிலை இணையதளம்\nசம்பா நெல்​லுக்கு ரூ.​ 1800 விலை நிர்​ண​யிக்க வேண்​டும்\n8:36 PM சம்பா நெல்​லுக்கு ரூ.​ 1800 விலை நிர்​ண​யிக்க வேண்​டும், செய்திகள் 0 கருத்துரைகள் Admin\nதிருச்சி, ​​ ​ ​ ​ சம்பா நெல்​லுக்கு குவிண்​டா​லுக்கு ரூ.​ 1,800 ஆக உயர்த்தி விலை நிர்​ண​யிக்க வேண்​டும் என,​​ திருச்​சி​யில் வெள்​ளிக்​கி​ழமை நடை​பெற்ற விவ​சா​யி​கள் குறை தீர் நாள் கூட்​டத்​தில் வலி​யு​றுத்​தப்​பட்​டது.​\n​ ​ ​ ஆட்​சி​ய​ரக வளா​கத்​தில் நடை​பெற்ற இந்​தக் கூட்​டத்​துக்கு மாவட்ட ஆட்​சி​யர் தா.​ சவுண்​டையா தலைமை வகித்​தார்.​\n​ ​ ​ காவிரி டெல்டா பாசன விவ​சா​யி​கள் நலச் சங்​கத் தலை​வர் ஜி.​ கன​க​சபை பேசி​யது:​ \"குறுவை சாகு​ப​டிக்கு காவிரி நீர் உரிய அள​வில் கிடைக்​க​வில்லை.​ தற்​போது,​​ அதிக அள​வில் பெய்த மழை​யால் சம்பா பயிர்​கள் சாய்ந்​து​விட்​டன.​ மேலும்,​​ பூச்​சித் தாக்​கு​த​லும் ஏற்​பட்​டுள்​ள​தால்,​​ விவ​சா​யி​கள் நஷ்​ட​ம​டை​யும் நிலை உள்​ளது.​ எனவே,​​ சம்பா நெல்​லுக்கு குவிண்​டா​லுக்கு ரூ.​ 1,800 விலை நிர்​ண​யிக்க வேண்​டும்' என்​றார் கன​க​சபை.​\n​ ​ ​ ​ காங்​கி​ரஸ் விவ​சா​யி​கள் பிரிவு மாவட்​டத் தலை​வர் புலி​யூர் அ.​ நாக​ரா​ஜன் பேசி​யது:​\n​ ​ ​ \"தொடர் மழை கார​ண​மாக சம்பா பயிர்​க​ளில் நோய்த் தாக்​கு​தல் ஏற்​ப​டும் அபா​யம் உள்​ளது.​ இதைத் தடுப்​ப​தற்​கான யோச​னை​களை விவ​சா​யி​க​ளுக்கு அளிக்க வேண்​டும்' என்​றார்.​\n​ ​ ​ பார​திய கிசான் சங்க மாநி​லப் பொதுச் செய​லர் பி.​ அய்​யாக்​கண்ணு பேசி​யது:​\n​ ​ ​ ​ \"வங்​கி​யில் விவ​சா​யக் கடன் பெறு​வ​தில் இடைத்​த​ர​கர்​கள் பணத்​தைப் பெற்று விவ​சா​யி​களை ஏமாற்​றி​வி​டு​கின்​ற​னர்.​ இதைத் தடுக்க நட​வ​டிக்கை எடுக்க வேண்​டும்.​\nமழை நின்​று���விட்​ட​தால்,​​ வாய்க்​கால்​க​ளில் தண்​ணீர் விட நட​வ​டிக்கை எடுக்க வேண்​டும்' என்​றார் அவர்.​\n​ ​ ​ இதற்​குப் பதி​ல​ளித்து மாவட்ட ஆட்​சி​யர் ​ பேசி​யது:​\n​ ​ ​ \"மோசடி செய்​தால் காவல் நிலை​யத்​தில் புகார் கொடுங்​கள்.​ உரிய நட​வ​டிக்கை எடுக்​கு​மாறு காவல் கண்​கா​ணிப்​பா​ள​ரி​ட​மும் அறி​வு​றுத்​து​கி​றேன்.​\n​ ​ ​ ​ டிச.​ 30}ம் தேதி வங்​கி​யா​ளர்​கள் கூட்​டம் நடை​பெ​ற​வுள்​ளது.​ இதில்,​​ ரிசர்வ் வங்கி உத​விப் பொது மேலா​ளர் பங்​கேற்​கி​றார்.​ எனவே,​​ ஏதே​னும் குறை​கள் இருந்​தால்,​​ விவ​சா​யி​கள் கலந்து கொண்டு தெரி​விக்​க​லாம்' என்​றார்.​\n​ ​ ​ தமி​ழக விவ​சா​யி​கள் சங்க மாநி​லச் செய​லர் ஆர்.​ ராஜா சிதம்​ப​ரம் பேசி​யது:​\n​ ​ ​ ​ \"விவ​சா​யக் கடன்​க​ளுக்கு 7 சதம் வட்டி என மத்​திய அரசு அறி​வித்​தது.​ கடனை சரி​யான முறை​யில் கட்​டி​னால் அதில் ஒரு சதம் குறைக்​கப்​ப​டும் என​வும் அரசு குறிப்​பிட்​டி​ருந்​தது.​ ஆனால்,​​ தற்​போது வங்​கி​க​ளில் 10 சதம் வட்டி விதிக்​கப்​ப​டு​கி​றது.​ ஒவ்​வொரு வங்​கி​யி​லும் வட்டி விகி​தம் வித்​தி​யா​சப்​ப​டு​கி​றது.​ ஒரே வட்டி விகி​தம் நிர்​ண​யிக்க அர​சுக்​குப் பரிந்​துரை செய்ய வேண்​டும்' என்​றார் ராஜா சிதம்​ப​ரம்.​\n​ ​ ​ இந்​திய கம்​யூ​னிஸ்ட் கட்​சி​யைச் சார்ந்த தமிழ்​நாடு விவ​சா​யி​கள் சங்க மாவட்​டத் தலை​வர் அயிலை சிவ.​ சூரி​யன் பேசி​யது:​\n​ ​ ​ \"காந்தி சந்​தை​யில் விவ​சா​யி​கள் கொண்டு செல்​லும் வாழைத் தாரை ஏலம் விடும்​போது வியா​பா​ரி​கள் தர்​மக் காசு பிடிக்​கின்​ற​னர்.​ இதை நிறுத்த நட​வ​டிக்கை எடுக்க வேண்​டும்.​ மேலும்,​​ தார் அடிப்​ப​டை​யில் ஏலம் விடு​வ​தைத் தவிர்த்து எடை அள​வில் விற்​பனை செய்​யும் நிலையை ஏற்​ப​டுத்த வேண்​டும்' என்​றார் அவர்.​\n​ ​ ​ இதற்​குப் பதி​ல​ளித்து மாவட்ட ஆட்​சி​யர் ​ பேசி​யது:​\n​ ​ ​ ​ \"இந்த பிரச்னை தொடர்​பாக கமிட்டி அமைத்து கூட்​டம் நடத்​தப்​பட்​டது.​ இதில்,​​ தர்​மக் காசு பிடிக்​கக் கூடாது என அறி​வு​றுத்​தப்​பட்​டுள்​ளது.​ எடை அடிப்​ப​டை​யில் ஏலம் விடு​வது தொடர்​பாக படிப்​ப​டி​யாக நட​வ​டிக்கை எடுக்​கப்​ப​டும்.​ மேலும்,​​ பிரச்​னை​கள் இருந்​தால்,​​ இந்த கமிட்​டி​யி​டம் தெரி​வித்து தீர்வு காண​லாம்' என��​றார்.​ ​​ ​ ​ ​ அய்​யன் வாய்க்​கால் பாச​ன​தா​ரர் சங்க ஒருங்​கி​ணைப்​பா​ளர் என்.​ வீர​சே​க​ரன் பேசி​யது:​\n​ ​ ​ \"கூட்​டு​ற​வுத் துறை​யில் பயிர் கடன் பெறும்​போது,​​ இதர வங்​கி​க​ளில் கடன் இல்லா சான்று வாங்கி வரு​மாறு வற்​பு​றுத்​தப்​ப​டு​கி​றது.​ இதைத் தவிர்க்க நட​வ​டிக்கை எடுக்க வேண்​டும்.​ கரும்பு குறித்து மத்​திய அர​சின் தற்​போ​தைய நிலை என்ன என்​ப​தை​யும்,​​ புதி​தாக அறி​வித்​துள்ள சட்ட வரைவு ஷரத்​து​க​ளை​யும் விவ​சா​யி​க​ளுக்​குத் தெரி​விக்க வேண்​டும்' என்​றார்.​ ​ ​ ​ மாவட்ட வரு​வாய் அலு​வ​லர் வ.​ தட்​சி​ணா​மூர்த்தி,​​ வேளாண் இணை இயக்​கு​நர் ந.​ பொன்​னு​சாமி உள்​ளிட்​டோர் கலந்து கொண்​ட​னர்.​\nகுறிச்சொற்கள்: சம்பா நெல்​லுக்கு ரூ.​ 1800 விலை நிர்​ண​யிக்க வேண்​டும், செய்திகள்\n0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vetrinadai.com/category/social/page/4/", "date_download": "2019-06-17T23:12:02Z", "digest": "sha1:WIRMZDF3JIBEFT4NFQX5UE23YL6Q6N6K", "length": 20253, "nlines": 115, "source_domain": "www.vetrinadai.com", "title": "சமூகம் Archives – Page 4 of 6 – வெற்றி நடை", "raw_content": "\nவெற்றி நடை எங்கள் மொழி,எங்கள் தனித்துவம் ,எங்கள் அடையாளம்\nநிகழ்வுகளின் வரிசை / Time Lines\nஅழகூட்டல் மெருகூட்டல் Make-Up Artists\nசாரதி பயிற்சி – learn to drive\nசிகை அலங்கரிப்பு – Beauty Salons\nநிழற்படம் – ஒளிப்பதிவு – Photo &Video\nபண பரிமாற்றம் – Money Transfer\nவிளையாட்டு கழகங்கள் -Sports Clubs\nமண்ணின் மைந்தன் விருது பெற்ற மருத்துவர் திரு சத்தியமூர்த்தி\nTSSA UK – 2019 புதிய நிர்வாகக்குழு தெரிவு\nகிளிநொச்சி மக்களின் ஒன்றுகூடல் லண்டனில் இன்று – மருத்துவ கலாநிதி சத்யமூர்த்தி பிரதம அதிதி\n13+ to Hell – ராஜா திரையரங்கில் இன்று\nபரீஸ் நகரில் திரைக்கு வரும் TO LET திரைப்படம்\nவலய மட்டத்தில் நெல்லியடி மத்திய கல்லூரி சம்பியன்\nஓவியர் கருணா வின்சென்ற் -துயரப்பகிர்வு\nலண்டனில் வெளியான தாமரைச்செல்வியின் வன்னியாச்சி\nஎழுத்தாளர் தாமரைச்செல்வியின் “வன்னியாச்சி” நூல் லண்டனில் அண்மையில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. அத்துடன் அக்கதைகள் தொடர்பாக நீண்ட இலக்கிய கருத்தாடல் நிகழ்வும் தொடர்ச்சியாக நடைபெற்றது. இலக்கிய ஆர்வலர்கள் பலரும் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில் எழுத்தாளர் திருமதி சந்திரா இரவீந்திரன் தலைமை தங்கியிருந்தார். மேலும் இந்நிகழ்வில், இலக்க��ய ஆர்வலர்கள் மற்றும் எழுத்தாளர்கள் நவஜோதி யோகரட்ணம், இராஜேஸ்வரி பாலசுப்ரமணியம், ச. வேலு மற்றும் குணநாயகம் ஆகியோரால் இந் நூல் தொடர்பான கருத்துரை வழங்கப்பட்டது. கருத்துரைகளைத் தொடர்ந்து அங்கு …\nயாழ் மருத்துவபீடத்தின் மருத்துவக் கண்காட்சி ஆரம்பம்\n04/04/2018\tFeatured Articles, சமூகம், செய்திகள், தொழிநுட்பம், நிகழ்வுகள்\nயாழ் பல்கலைக்கழகத்தின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான யாழ்ப்பாணம் மருத்துவபீடத்தின் மருத்துவக் கண்காட்சி இன்று ஆரம்பமானது. பல்வேறு மருத்துவக் கண்டுபிடிப்புக்களையும் நவீன காலத்தின் மிக முக்கியமான மருத்துவ முறைகளையும் மக்களுக்கு தெரியப்படுத்தும் நோக்குடனும் மருத்துவம் தொடர்பான அறிவியலை மக்களுக்கு எடுத்துச்செல்லும் நோக்குடனும் வெகுசிறப்பாக ஒழுங்குசெய்யப்படும் இந்த மருத்துவக் கண்காட்சி, இந்தவருடம் யாழ் மருத்துவ பீடத்தின் 40ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று ஆரம்பித்திருக்கும் இந்த மருத்துவக் கண்காட்சி தொடர்ந்து வரும் …\nகிளிநொச்சி முகமாலையில் அன்பே சிவம் அமைப்பால் அமைக்கப்படவுள்ள சிவபுரவளாகத்திற்கு அடிக்கல் நாட்டு விழா மார்ச் மாதம் 30ம் திகதி கொண்டாடப்பட்டிருக்கிறது. சுவிஸ் நாட்டின் சூரிச் நகரத்தில் அமைந்த அருள்மிகு சிவன் கோவில் சைவத்தமிழ்ச்சங்கத்தினால் தான் இந்த அன்பே சிவம் அமைப்பு இயங்குகின்றது. கிளிநொச்சி முகமாலை என்ற பிரதேசத்தை தெரிவு செய்த அன்பேசிவம் அமைப்பினர் அதற்கான செயற்திட்டம் எவ்வாறு அமையப் போகின்றது என்பதையும் வெளியிட்டுள்ளார்கள். எட்டு ஏக்கர் காணியில் 300 மில்லியன் ரூபாய் …\nநாதஸ்வர வித்துவான் குமரன் பஞ்சமூர்த்தி உடன் உரையாடல்-நாத விநோதம் 2018\n01/04/2018\tFeatured Articles, கலை கலாசாரம், சமூகம், நிகழ்வுகள்\nநாதஸ்வர வித்துவான் குமரன் பஞ்சமூர்த்தி குழுவினரின் நாத சங்கமம் மற்றும் இந்திய திரைப்பட பின்னணி பாடகர்கள் அபே மற்றும் மது ஐயர் ஆகியோர் பங்குபற்றும் ஹாட்லிக்கல்லூரி ஐக்கிய ராச்சிய கிளை பெருமையுடன் வழங்கும் நாத விநோதம் 2018 நிகழ்ச்சி பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டு வரும் April மாதம் 7ம் திகதி லண்டன் மாநகரத்தின் LOGAN லோகன் மண்டபத்தில் அரங்கேற தயாராகிக்கொண்டு இருக்கிறது. அந்த வேளையில் அந்த நிகழ்ச்சி குறித்த எதிர்பார்ப்புகளுக்கு …\nஐ��ோப்பாவில் ஒரு வீதிகளற்ற கிராமம் \nஐரோப்பாவில் வீதிகளில்லாமல் கிராமங்கள் இருக்கிறதா என்று எவரும் சிந்திக்கலாம்.ஆனால் இருக்கிறது.நெதர்லாந்து நாட்டில் உள்ள கெய்த்தூர்ன் (Giethoorn) என்ற குட்டி கிராமம் தான் அது. ஐரோப்பாவில் வாகனங்களால் சூழல் மாசு படாத கிராமம் என்றுகூட சொல்லி விடலாம்.ஏனெனில் வீதிகள் இருந்தால் தானே வாகனங்களில் பயணிக்க முடியும். நீங்கள் உங்கள் வாகனத்தில் இந்த கிராமத்துக்கு போனால் வாகனத்தை கிராமத்திற்கு வெளியிலேயே நிறுத்தி விட வேண்டும். ஏனென்றால் இந்த கிராமத்தில் போக்குவரத்து விதிகளை இல்லை …\nவேம்படி மகளிர் மாணவி அகில இலங்கையில் சாதனை\n29/03/2018\tFeatured Articles, சமூகம், சாதனைகள், செய்திகள்\nஇலங்கையில் நேற்றையதினம் வெளியாகியுள்ள கபொத சாதாரணதர பரீட்சை முடிவுகளில் பல பாடசாலைகளும் தங்கள் சாதனைகளை பதிவு செய்து கொண்டிருக்கின்றன. வடக்கு கிழக்கு மாகாணங்களில் பரீட்சை பெறுபேறுகளில் யாழ் மாவட்ட வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையின் மாணவி செல்வி மிருதி சுரேஷ்குமார் தனது அதிதிறமை சாதனையை இந்த தடவை பதிவு செய்துள்ளார். க.பொ.த சாதாரண தரப் பரீட்சை – 2018 இல் அகில இலங்கை ரீதியில் இரண்டாம் இடத்தினையும் தமிழ் மொழிப் …\nபீஜிங் வந்த பச்சை ரயில் – வியந்த சீன மக்கள் வந்தது யார்\nதிங்களன்று, பங்குனி 26 ம் திகதியன்று பீஜிங் நகர மக்கள் தங்கள் நகரின் பல இடங்களில் ஏற்படுத்தப்பட்ட போக்குவரத்துத் தடைகளையும், பாதுகாப்பு ஏற்பாடுகளையும் கவனித்து ஆச்சரியப்பட்டார்கள். சீனாவின் கம்யூனிசக் கட்சியின் அரசியல்வாதிகளின் பயணங்கள் பெரும்பாலும் பொதுமக்களுக்கு அறிவிக்கப்படாமல் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் நடந்தாலும் குறிப்பிட்ட நாளில் நகருக்குள் ஆங்காங்கே காணப்பட்ட நிலைமை வித்தியாசமாக இருந்தது. அதைத் தொடர்ந்து சீனாவில் பாவிக்கப்படாத மஞ்சள் குளானனயொன்றை வரியாகக் கொண்ட கடும்பச்சை நிற ரயிலொன்று பீஜிங் …\nலண்டன் கட்டிடத்தின் உச்சியில் 84 பேர் – யார் அவர்கள்\nலண்டன் ஐ.டி.வி கட்டடத்தின் கூரையில் பலர் நிற்பதைக் கண்டு அவ்வழியே சென்ற பலர் திடுக்கிட்டார்கள். பலர் அவசர உதவி இலக்கத்துடன் தொடர்பும் கொண்டார்கள். விரைவில் அதன் காரணம் ஊடகங்களில் பரவியது. விபரங்கள் தெரிந்தவுடன் அக்காரணம் பற்றியும் அதை ஐ.டி.வி நிறுவனம் கவனப்படுத்தியது பற்றியும் ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் விமர்சனங்கள் உண்டாகின. #project84 என்ற பெயரில் சமூக வலைத்தளங்களில் கவனத்துக்கு உள்ளாக்கப்பட்டு அதே பெயரில் ஐ.டி.வி நிறுவனத்தினரால் சுட்டிக்காட்டப்பட்ட விடயம் வாராவாரம் 84 …\nசர்வதேச கண்காட்சி போட்டியில் வெற்றி பெற்ற வினோஜ்குமார்\nசர்வதேச அறிவியல் புலமை மற்றும் கண்டுபிடிப்பு கண்காட்சிப் போட்டியில் யாழ். பல்கலைக்கழக மாணவனும் சம்மாந்துறை பிரதேசத்தில் வசித்தவருமான சோமசுந்தரம் வினோஜ்குமாரின் கண்டுபிடிப்புக்கு வெண்கல விருது மற்றும் சிறப்பு விருது உலகளாவிய ரீதியில் கிடைத்து சாதனை பதிவு செய்யப்பட்டிருக்கிறது. உலக கண்டுபிடிப்பாளர் மற்றும் முயற்சியாளர் ஸ்தாபனத்தினால் ஆக்கபூர்வமான கண்டுபிடிப்புக்கான சர்வதேச சிறப்பு விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டுளளமை குறிப்பிடத்தக்கது.தாய்லாந்தின் பேங்கொக் நகரில் சர்வதேச கண்காட்சி மற்றும் வர்த்தக மாநாடு மண்டபத்தில் போட்டியும் கண்காட்சியாகவும் …\nஒரே ஒரு சட்டம் – துப்பாக்கிகளை மௌனமாக்கியது.\nஒவ்வொரு தடவையும் யாராவது ஒருவர் அமெரிக்காவில் துப்பாக்கியை எடுத்துப் பலரைச் சுட்டுக்கொல்லும்போதும் எழுப்பப்படும் சர்ச்சை “அமெரிக்காவில் துப்பாக்கிகளை வாங்க, வைத்திருக்க, பாவிக்க இருக்கும் மிக இலகுவான சட்டங்களை இறுக்கவேண்டுமா” என்பதாகும். ஐக்கிய அமெரிக்காவின் துப்பாக்கிக் கலாச்சாரத்தை ஆதரிக்கும் மிகப் பலமான இயக்கம் எந்தக் கட்சி நாட்டின் ஆட்சிக் கட்டிலில் இருந்தாலும் தனது குறிக்கோளான மிக இலகுவான சட்டங்களைக் காப்பாற்றியே வருகிறது. தனி மனிதனின் உரிமைகளில் ஒன்று துப்பாக்கி வைத்திருப்பவைகளில் ஒன்றாகும் …\nஅழகூட்டல் மெருகூட்டல் Make-Up Artists\nசாரதி பயிற்சி – learn to drive\nசிகை அலங்கரிப்பு – Beauty Salons\nநிழற்படம் – ஒளிப்பதிவு – Photo &Video\nபண பரிமாற்றம் – Money Transfer\nவிளையாட்டு கழகங்கள் -Sports Clubs\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2019-06-17T23:16:43Z", "digest": "sha1:QCRZYCQTD63NBE3UITELDF2TEKEDYY2W", "length": 36816, "nlines": 295, "source_domain": "ta.wikipedia.org", "title": "அதிநுண்ணுயிரி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபுதைப்படிவ காலம்:புது முகிழுயிரிகள்வகை – அண்மைக்காலம்\nதொல்கணிக உயிரிகள் ஆர்க்கியோபிளாஸ்டிடா (ஒரு பகுதி மட்டும்)\nகசையுயிரிகள் ஸ்டிராமெனோபைல்ஸ் (Stramenopiles) (பழும்பாசிகள், நுண்பாசிகள் (diatoms), பாசிப்பூஞ்சைகள் (oomycetes), ...)\nஒபிசுத்தோகோண்டா (Opisthokonta) (ஒரு பகுதி மட்டும்)\nஅதிநுண்ணுயிரி அல்லது முகிழுயிரி (Protists) என்பது விலங்கு, தாவரம், பூஞ்சை அல்லாத பல்வேறுபட்ட மெய்க்கருவுயிரி சார்ந்த நுண்ணுயிரிகளைக் குறிக்கும். இவை அனைத்தும் எளிமையான அமைப்பைக் கொண்டவை என்பதைத் தவிர இயற்கையான தனிக்குழுவாக அமைவதில்லை.[2]. இவை இயற்கையாக ஒரு குழுவாக இல்லாதிருப்பினும், வசதிக்காக ஒரே குழுவில் வகைப்படுத்தப்பட்டுள்ளன. இவை சிறப்பமைவு கொண்ட இழையங்கள் அற்ற, பொதுவாக தனிக்கல (ஒருகல உயிரினங்களாகவோ, அல்லது தனிக்கலக் கூட்டங்களாகவோ (unicellular-colonial) இருக்கலாம்[3]. இவற்றின் எளிமையான கல அமைப்பின் அடிப்படையிலேயே இவை பூஞ்சைகள், இயங்குதிணை அல்லது விலங்குகள், நிலைத்திணை அல்லது தாவரங்கள் போன்ற பிற மெய்க்கருவுயிரிகளிலிருந்து வேறுபடுகின்றன.\nஇவை ஒரே பொது மூதாதை உயிரியில் இருந்து வந்தவையல்ல. இவை வேறுபட்ட வாழ்க்கைச் சுழற்சிகளும், ஊட்டநிலை மட்டங்களும், இயங்குமுறைகளும், கலக்கட்டமைப்புகளும் கொண்டுள்ளன.[4][5]\nமுகிழுயிரி (protista) எனும் சொல்லை முதன்முதலில் ஏர்ன்ஸ்ட் ஹேக்கல்தான் 1866 இல் பயன்படுத்தினார். இவரால் உருவாக்கப்பட்ட மூன்று திணைக்களங்களைக் கொண்ட அறிவியல் வகைப்பாட்டில், தாவரம், விலங்கு ஆகிய இரு திணைக்களங்களும், அவ்விரு திணைக்களங்களுக்குள் அடங்காத அனைத்து நுண்ணுயிரிகளும் புரொட்டிஸ்டா வகையிலும் சேர்க்கப்பட்டிருந்தன.[6] பின்னர் 1938 இல் ஹேர்பேர்ட் கோப்பலாண்ட் என்பவரால் உருவாக்கப்பட்ட வகைப்பாட்டில், மெய்க்கருவுயிரிகளான நுண்ணுயிரிகள் மட்டுமே புரொட்டிஸ்டா வகைக்குள் கொண்டு வரப்பட்டு, ஏனைய நிலைக்கருவிலி நுண்ணுயிரிகள் மொனேரா என்னும் திணைக்களத்திற்குள் அடக்கப்பட்டன.[7][8] இராபர்ட் வீட்டேகர் என்பவரால், 1969 இல் உருவாக்கப்பட்ட ஐந்து திணைக்களங்களைக் கொண்ட அறிவியல் வகைப்பாட்டில், இவை முகிழுயிரி என்னும் திணைக்களத்தைச் சேர்ந்த ஒரு தனித் திணைக்களமாக பாகுபடுத்தபட்டன.[3][9][10]2004 இல் தோமஸ் கவாலியர்-ஸ்மித் இனால் உருவாக்கப்பட்ட வகைப்பாட்டில், புரோட்டிஸ்டா என்ற திணைக்களம் இல்லாது செய்யப்பட்டு, மாற்றாக அத்திணைக்களத்திலிருக்கும் நுண்ணுயிரிகள் மூத்தவிலங்கு, குரோமிஸ்டா என்னும் இரு திணைக்களத்திற்குள் கொண்டு வரப்பட்டன.[11] 2015 இல் உருகீரோவும் ஏனையோரும் உருவாக்கிய வகைப்பாட்டிலும், அதிநுண்ணுயிரிகள் இவ்வாறு இரு திணைக்களங்களாகவே உள்ளன.[12]\nஇலின் மார்குலிசின் வகைபாட்டு முறையில், முகிழுயிரி எனும் சொல் நுண்ணுயிரிகளுக்காக மட்டுமே ஒதுக்கப்பட்டது. என்றாலும், பலகல முழுக்கருவன் உயிரிகளாகிய செம்பாசி, கடற்பூண்டு, கோழைப் பூஞ்சைகள் அடங்கிய மேலும் விரிந்த உயிரிகளுக்குப் புரோட்டாக்டிசுட்டா (Protoctista) எனும் திணைக்களம் ஒதுக்கப்பட்டுள்ளது.[13]பிறர், மற்ற மரபான திணைக்களங்களுக்குள் அடக்கமுடியாத அனைத்து நுண்ணுயிரிகளையும் பருவுயிரிகளையும் சேர்த்த முழுக்கருவன் உயிரிகளைப் பரவலாகக் குறிக்க, முகிழி ( protist) எனும் சொல்லைப் பயன்படுத்துகின்றனர்.\nகவைப்பிரிவு வகைபாட்டு முறைகளில், இந்தவகை முழுக்கருவன் உயிரிகள் அனைத்தையும் விரிவாக உள்ளடக்கிய இணைதொகுதிக் குழுவேதும் இல்லை.\nகவைப்பிரிவு வகைபாட்டில், முகிழுயிரிகளின் உள்ளடக்க உயிரிகள் பல மீக்குழுக்களில் பிரிக்கப்பட்டுள்ளன. அவை, சார் மீக்குழு(SAR மீக்குழு), தொல்கணிகங்கள்(Archaeplastida), எக்சுகவேட்டா(Excavata), ஒபிசுத்தோகோண்டா(Opisthokonta)) என்பனவாகும். \"முகிழுயிரி (Protista)\", புரோட்டாக்டிசுட்டா (Protoctista), \"முன்னுயிரி (Protozoa)\" ஆகிய சொற்கள் வழக்கிறந்தனவாக கருதப்படுகின்றன. எனினும், முகிழி (\"protist\") எனும் சொல் மட்டும் அனைத்து முழுக்கருவன் நுண்ணுயிரிகளையும் குறிக்க, தொடர்ந்து பயன்பாட்டில் உள்ளது. எடுத்துகாட்டாக, \"முகிழி நோயீனி\" எனும் சொற்றொடர் குச்சுயிரியோ நச்சுயிரியோ இடைநிலை உயிரியோ நச்சுயிரியனோ அல்லாத நோயை உருவாக்கும் நுண்ணுயிரிகளைக் குறிக்கிறது.[14]\n4.2 உடலியக்கவியல், சூழலியல், தொல்லுயிரியல்\nமுகிழுயிரிகள் முன்பு பலகுழுக்களாக அவற்றின் உயர்திணைக்களங்களின் ஒற்றுமையை வைத்துப் பின்வருமாறு பிரிக்கப்பட்டன:\nமூத்தவிலங்கு (Protozoa): விலங்கு-போன்ற ஒருகல சார்பூட்ட உயிரி மூத்தவிலங்கு வகை. இது மேலும் அதன் இயங்குமுறையை வைத்துப் வெவ்வேறு நகரும் உயிரி வகைகளாகப் பிரிக்கப்பட்டன. அவையாவன கசையிழை அல்லது புற இழை கொண்ட உயிரிகள் (Flagellata), நுண்மயிர் அல்லது பிசிர் இழைகள் கொண்ட உயிரிகள் (Ciliophora), உயிர்க்கல உண்ணிகளாகிய அமீபாக்கள் (amoeba), விதைத்தூள் அல்லது நுண்வித்தி உருவாக்கும் உயிரிகள் (Sporozoans) ஆகும்.\nமுதல்நிலைத்திணை உயிரி ((Protophyta or Thallophyta): தாவரம்-போன்ற தன்னூட்ட உயிரி (autotrophic) முன்நிலைத்திணைவகை. இவை பெரும்பாலும் ஒருகல அல்காக்களாகும்.\nகாளான்கள் (Molds): பூஞ்சை-போன்ற அழுகலுண்னிவகை (saprophytic) உயிரிகளாகும். அவை கோழைக் காளான்களும் (பசைக் காளான்கள்) நீர்க்காளான்களும் ஆகும்.\nசில முகிழுயிரிகள், இருதிணைவகை முகிழுயிரிகள் எனவும் சிலவேளைகளில் அழைக்கப்பட்டன; இவை மூத்தவிலங்குயிரியிலும், அத்துடன் அல்கா அல்லது காளான்களிலும் (எ.கா. கசை அல்காக்கள் அல்லது கோழைக் காளான்கள்) வகைப்படுத்தப்பட்டன. இவற்றின் பெயர், பாசி, பூஞ்சை, நிலைத்திணைகளுக்கான பன்னாட்டுக் குறிமுறையிலோ இயங்குதிணைகளுக்கான பன்னாட்டுக் குறிமுறையிலோ அல்லது இரண்டிலுமோ வெளியிடப்பட்டன.[15][16] கலப்பூட்டவகை உயிரினங்களாகிய யூகிலெனிடுகளும் டினோபிரியான்களும் இருவகைகளில் வகைபடுத்தப்பட்ட முரண்பாடு முகிழுயிரி எனும் திணைக்களம் உருவாகக் காரணமாகியது.\nஇந்த மரபான உட்பிரிவுகள் புறத்தோற்றப் பொதுமைகளை வைத்துப் பெயரிடப்பட்டவை. இவை பின்னர் உயிரினங்களுக்கு இடையில் அமையும் படிமலர்ச்சித் தொடர்பைவைத்து தொகுதிமரபியல் சார்ந்து வகைப்படுத்தப்பட்டுள்ளன.\nபுத்தியலான மூலக்கூற்றுப் பகுப்பாய்வு வகைப்பாட்டில் இதக்குழுவின் முந்தைய உறுப்பினர்களைப் பன்முகமான பல தொகுதிகளிலும் ஏன், மிகச் சேய்மையாக அமையும் தொகுதிகளிலும் கூட பிரித்து வேவ்வேறு இடங்களில் வகைபடுத்தப்பட்டுள்ளன. எடுத்துகாட்டாக, நீர்ப்பூசணங்கள் இப்போது ஒளிச்சேர்க்கைபுரியும் உயிருஇகளாகிய பழுப்புப் பாசிகளிலும் நீலப்பசும்பாசிகளிலும் கோழைப்பூசணங்கள் அமீபிய உயிரிகளிலும் (இதில் அமீபாக் குழுவின் சில உட்கணங்களே உள்ளன) \"அமீபாயிடு\" பேரினத்தின் கணிசமான எண்ணிக்கை உயிரிகள், இரிசாரியா குழுவிலும் அமீபியா தொகுதியிலும் பிற தொகுதிகளிலும் பிரித்து வகைபடுத்தப்பட்டுள்ளது.\nஎன்றாலும் இந்தப் பழைய சொற்களே முகிழுயிரிகளின் புறத்தோற்றவியலையும் சூழலியலையும் படிக்கும்போது பயன்பாட்டில் உள்ளன. எடுத்துகாட்டாக, மூத்தவிலங்கு (protozoa) எனும்சொல் படலமற்ற முகிழுயிரி சார்ந்த பல்லூட்ட இனங்களைக் குறிக்கப் பயன்படுகிறது.\nவோட்டிசெல்லா, கேயாசு. வோல்வாக்சு, கோரல்லினா, கான்ஃபெர்வால், உல்வா, சாரா (பாசியினம்), ஃபக்கசு எனும் சில பேரினங்களைத் தவிர, இலின்னேயசு கைவிட்ட முகிழுயிரி ஆய்வில் ஈடுபட்ட முன்னோடிகளில், [17][18] இலீவன்கோயெக், ஓ. எஃப். மூல்லெர், சி. ஜி. எத்திரென்பர்கு, ஃபெலிக்சு துசார்தீன் ஆகியோர் அடங்குவர்.[19] நுண்ணுயிரிகளில் முதன்முதலில் வகைபடுத்தப்பட்ட குழுக்களாகThe விலங்குநுண்ணுயிரிகள் (Animalcules), இன்ஃபெசோரியா (Infusoria) ஆகியனவாகும்.[20]செருமனி இயற்கையியலாளராகிய ஜார்ஜ் ஆகத்து கோல்டுஃபசு 1817 இல் கசையுயிரிகளையும் பவழங்களையும் குறிக்க, முன்விலங்குயிரி (Protozoa) அல்லது முன்னுயிரி எனும் சொல்லை அறிமுகப்படுத்தினார்.[21] சுவான், சுலைடன் இருவரின் உயிர்க்கலக் கோட்பாட்டுக்குப் பின்னர் (1838–39), இந்தக் குழு 1848 இல் கார்ல் வான் சீபொல்டால் ஒருகல் உயிரிகளாகிய போரமினிஃபெரா, அமீபியே ஆகிய முகிழுயிரிகளை உள்ளடக்கித் திருத்தப்பட்டது. ஜான் ஓகு 1860 இல் புரோட்டாக்டிசுட்டா (Protoctista) எனும் வகைபாட்டு வடிவத்தை முதலில் அறிமுகப்படுத்தி, முகிழுயிரிகள் அனைத்து ஒருகல முகிழ்நிலை நிலைத்திணைகலையும் இயங்குதிணைகளையும் (விலங்குகளையும்) உள்ளடக்க வேண்டுமென வாதிட்டார். இவர் புரோட்டாக்டிசுட்டாவை அன்று நடைமுறையில் இருந்த நிலைத்திணை, விலங்கு, கனிமத் திணைக்களங்களோடு கூடுதலாக நான்காம் திணைக்களமாக வரையறுத்தார்; .[21] கனிமத் திணைக்களம் 1866 இல் வகைபாட்டில் இருந்து எர்னெசுட்டு ஏக்கலால் நீக்கப்பட, எஞ்சிய மூன்று திணைக்களங்களே உயிரியல் வகைப்பாட்டில் மிஞ்சியது. முகிழுயிரி முதனிலை அல்லது முகிழ்நிலை உயிரிகளின் வடிவங்களாக வரையறுக்கப்பட்டது.[22]\nஎர்பெர்ட் கோப்லேண்டு 1938 இல், குச்சுயிரிகள் போன்ற உயிரிகளை ஏக்கலின் முகிழுயிரி வகைபாட்டில் சேர்க்கப்பட்டுள்ளதாலும் அவை முதலி நிறுவிக்கொண்ட உயிரிகள் என்று பொருள்படும் புரோட்டாக்டிசுட்டா வகைபாட்டுடன் பொருந்தாமையாலும் ஓகுவின் பெயரீட்டைத் திருத்தினார். மாறாக, கோப்லேண்டின் வகைபாடு, கலக்கரு உள்ளமைந்த முழுக்கருவன் உயிரிகளாகிய நீலப்பசும் பாசிகளையும் பசும்பாசிகளையும் பூஞ்சைகளையும் உள்ளடக்கியது.[7] இந்த வகைபாடு பின்னர் விட்டேக்கர் நான்கு திணைக்களங்களாக, பூஞ்சையையும் இயங்குதிணையையும் நிலைத்திணையையும் முகிழுயிரிகளை உள்ளடக்கிய முகிழ்திணையையும் வரையறுப்பதற்கான அட���ப்படையை வழங்கியது.[23] இருபதாம் நூற்றாண்டின் பிந்தைய கட்டத்தில் மூலக்கூற்று தொகுதிமரபியல் வகைபாடு உருவாகும் வரை, ஏற்கப்பட்ட உயிரியல் வகைபாடாக இந்த ஐந்து திணைக்களங்களே நிலவியது; அப்போது முகிழுயிரிகளோ அல்லது ஒற்றைக்கல உயிரிகளோ உறவுடைய தனிக்குழு சார்ந்த உயிரிகள் அல்ல என்பது தெளிவாக விளங்கியது அதாவது அவை ஒற்றைத் தொகுதிக்குழு சார்ந்த உயிரிகள் அல்ல என்பது தெளிவாகியது.[24]\nவிக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:\nவிக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Protista என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 அக்டோபர் 2017, 18:48 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%93%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-06-17T23:23:46Z", "digest": "sha1:O5G5QDKL6HQN2DECOJHDJ2OZJDALAWJZ", "length": 39710, "nlines": 336, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஓமர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபிரித்தானிய அருங்காட்சியகத்திலுள்ள ஓமரின் சிலை\nஓமரும் வழிகாட்டியும், வில்லியம்-அடோல்ஃப் பூகுவேராவினால் ஆக்கப்பட்டது. (1825–1905). இக் காட்சி, ஓமர் இடா மலையில், நாயுடனும், ஆடு மேய்க்கும் வழிகாட்டி குளோக்கசுடனும் இருப்பதைக் காட்டுகிறது.\nஓமர் (Homer) என்பவர் பண்டையக் கிரேக்க இலக்கியத்தின் பெருங்காப்பியப் படைப்புகளான இலியது, ஒடிசி ஆகியவற்றை எழுதிய புகழ்பெற்ற இதிகாசக் கவிஞர் ஆவார். ஓமர் என்பவர் உண்மையில் வாழ்ந்தாரா, ஒடிசியும் இலியதும் அவரால் படைக்கப்பட்டனவா என்பது குறித்து மேனாட்டு அறிஞர்களிடையே ஐயமும் ஆராய்ச்சி விவாதங்களும் இருந்து வந்ததுண்டு. இன்றைய அறிஞர்கள் ஓமர் என்ற ஒரு கவிஞனே இவ்விரண்டு காவியங்களையும் படைத்தவன் என்று பொதுவாக ஏற்றுக் கொள்கின்றனர். ஆனால் இந்த ஓமர் என்பவர் யார், எங்கே வாழ்ந்தார், அவர் வாழ்ந்த காலம் எது என்பனவற்றைப் பற்றி திட்டவட்டமாக வரையறுத்துக் கூறமுடியவில்லை. கிரேக்கர்கள் திராய் நகரை பத்து ஆண்டுகள் முற்றுகையிட்டு இறுதியில��� அந்நகரை அழித்த கதையை இலியது காவியம் கூறுகிறது. திராய் போரின் கடைசி ஆண்டில் மன்னன் அகமோம்னனுக்கும் மாவீரனாகக் கருதப்படும் கிரேக்க கதாநாயகன்அக்கீலியசுக்கும் இடையில் நடந்த போரின்போது சில வாரங்கள் நீடித்த சண்டையில் இலியத் கவனம் செலுத்துகிறது. திராய் நகர் வீழ்ச்சியின்போது ஒடிசியசு என்ற மன்னன் தன்னுடைய நாடான இதாகா தீவுக்குத் திரும்ப முற்பட்டு பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி கடைசியில் தன் தாய்நாடு சேர்ந்த கதையை ஒடிசி காவியம் கூறுகிறது.\nஓமர் பற்றிய நம்பத் தகுந்த வரலாற்றுக் குறிப்புகள் எதுவும் செந்நெறிக் காலத்தில் இருந்தே கிடைக்கவில்லை. எத்தனையோ கதைகள் தோன்றி ஓமரின் வரலாற்று உண்மைகளை மறைத்து விட்டன. இன்றைய துருக்கியிலுள்ள அனடோலியா கடற்கரையோரத்தின் மையத்தில் அமைந்திருக்கும் ஐயோனியாப் பகுதியிலிருந்து வந்தவர் ஓமர் என்று கருதப்படுகிறது. சிறுவன் ஒருவனைத் துணையாகக் கொண்டு கிரேக்க நகரமெங்கும் பாடல்களைப் பாடிக்கொண்டு போகும் பாணன் என்பது அவரைப் பற்றி வழங்கி வரும் பழமையான கதைகளில் ஒன்றாகும் [1][2][3]\nஇலியத், ஒடிசி காவியங்கள் யாரால், எப்போது, எந்தச் சூழ்நிலையில் இயற்றப்பட்டவை போன்ற செய்திகள் தொடர்ந்து விவாதிக்கப்படுகின்றன. பரவலாகப் பேசும் நவீன அறிஞர்களின் கருத்து இவற்றுக்கான விடைகளை இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கிறது. ஓமர் என்ற தனிப்பெரும் கவிஞனே இலியத் என்ற காவியத்தசியும் ஒடிசி என்ற காவியத்தையும் இயற்றினான் என்கிறது ஒரு பிரிவு. பல்வேறு காலங்களில், பல்வேறு இடங்களில் பாடப்பட்டு வந்த வீரச்சுவை மிகுந்த பாடல்கள் காலப்போக்கில் பெருங்காப்பியங்களாக தொகுக்கப்பட்டன. இத்தொகுப்பில் முக்கியப்பங்கு ஆற்றியவர் ஓமர் என்று மறு பிரிவும் கூறுகின்றன [3]. ஆனாலும், இவ்விரு இதிகாசங்களும் 2800 ஆண்டுகளுக்கு முன்பு இயற்றப்பட்ட காவியங்கள் எனப் பொதுவாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது [4]. ஐயோலிக், அயோனியன் போன்ற பிராந்தியக் கிரேக்க மொழிகள் கலந்த ஒரு மொழி ஓமரால் பயன்படுத்தப்பட்டுள்ளது எனக் கருதப்படுகிறது, அதிலும் குறிப்பாக கிழக்கத்திய அயோனிக் மொழியின் தாக்கம் அதிகமாக உள்ளதாகவும் கருதப்படுகிறது [5][6].\nபெரும்பாலான ஆராய்ச்சியாளர்கள் இவ்விரு காவியங்களும் வாய்மொழி இலக்கியங்களாக தலைமுறைகள் கடந்து வந்தவையாக இருக்கலாம் என நம்புகின்றனர் [7].\nகி.மு. எட்டாவது நூற்றாண்டுக்கு முந்தைய கிரேக்கச் சொற்கள் ஓமரின் நடையில் இடம்பெற்றுள்ளன. பழங்காலத்தில் இருந்து இன்றைய வரை மேற்கத்திய நாகரிகத்தின் மீது ஓமரின் புராணங்கள் அதிக செல்வாக்கு செலுத்துகின்றன. இலக்கியம், இசை, கலை மற்றும் திரைப்படம் போன்ற மிக பிரபலமான படைப்புகளில் இவற்றின் தாக்கம் அதிகமாக உள்ளது [8]. ஓமரின் புராணங்கள் பண்டைய கிரேக்க கலாச்சாரம் மற்றும் கல்வியில் மிகப்பெரிய தாக்கத்தை கொண்டிருந்தன; பிளேட்டோவிற்கு, ஓமர் வெறுமனே கிரேக்கத்தைக் கற்பித்தவர் என்று எளிமையாகச் சொல்வர் [9][10].\n2 பண்டைய ஓமர் வ்ரலாறுகள்\n3 ஓமர் தொடர்பான ஆய்வுகள்\nஇன்று இலியத்தும் ஒடிசியும் மட்டுமே ஓமர் என்ற பெயருடன் தொடர்பு கொண்டவையாக உள்ளன. பண்டைய காலத்தில் ஓமர் பல படைப்புகளை உருவாக்கிக் கொடுத்தவர் என்று கூறப்பட்டுள்ளது. ஓமர் வாழ்க்கையைச் சுற்றியிருக்கும் புராணங்களின் எண்ணிக்கையோடு ஒப்பிடுகையில், பண்டைய கிரேக்க கலாசாரத்திற்கு மையமாக இருப்பதைக் காட்டிலும் ஓமருக்கு மிகக் குறைவாக உள்ளன[11][12][13].\nபண்டைய உலகில் ஓமர் குறித்து பல மரபுகள் உலவி வந்தன. ப்மின்னாளில் அவையனைத்தும் இழக்கப்பட்டுள்ளன. அவற்றுக்கு வரலாற்றில் எந்த மதிப்பும் இல்லை என்று நவீன அறிஞர்கள் கருதுகின்றனர். சில கதைகள் ஆரம்ப காலத்தில் உருவாக்கப்பட்டு பின்னர் மீண்டும் மீண்டும் புதுப்பிக்கப்பட்டன. ஓமர் குருடாக இருந்தார் என்பது அவருடைய ஒடிசியில் டெமோடோக்சு என்ற பாத்திரப்படைப்புக்காக (அவர் குருட்டுத் தன்மையும் திமிர்த்தனமுமான பாணனாக புதுப்பிக்கப்பட்டுள்ளதைக் காணலாம்[14][15]),. ஓமர் சியோசில் பிறந்தார், அவர் தேவமங்கையான மெலிசு ஆற்றின் மகனாகப் பிறந்து ஒரு பாடகனாக அலைந்து திரிந்து கொண்டிருந்தார், அவர் பல்வேறு படைப்புகளை ஓமரிகா என்ற பட்டியலாக எழுதியுள்ளார். ஒரு மீனவனின் விடுகதையை விடுவிக்கமுடியாமல் ஓமர் ஐயோசில் இறந்தார் என்று ஓமரைப்பற்றி பலகதைகள் அந்நாளில் உலவிவந்தன. சூடோ-இரோடோட்டசு எழுதிய ஓமரின் வாழ்க்கை வரலாறு, ஓமரும் எசியாதும் என்ற இரண்டு நூல்கள் மட்டுமே சிறந்த வாழ்க்கை வரலாற்று நூல்களாகக் கருதப்படுகின்றன[16][17].\nஓமர் தொடர்பான 11 ஆம் நூற்றாண்டின் கையெழுத்துப் படி. வலது புறமும் மேலேயும் எழுதப்பட்ட��ருப்பவை உரைகள்.\nஓமர் பற்றிய ஆய்வு பழமையான தொல்பொருள் ஆராய்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும் பழமையான தலைப்புகளில் ஒன்றாகும். ஓமர் குறித்த ஆய்வு நோக்கங்கள் ஆயிரக்கணக்கில் நீண்டன. முதலில் ஓமர் கவிதைகளுக்கான ஒரு பொழிப்புரையை எழுத பண்டைய கிரேக்க அறிஞர்கள் முற்பட்டனர். கடினமான மொழி நடையில் இருந்த கலாச்சார அல்லது மொழியியல் சிறப்புகளை விளக்க முயன்றனர் [18]. தெசலோனிக்காவின் யூசுடாத்தியசு மற்றும் யான் செட்சேசு போன்ற பைசாந்திய நாட்டு அறிஞர்கள் குறிப்பாக 12 ஆம் நூற்றாண்டில் ஓமரின் பாடல்களில் இருந்த கருத்துக்களை விளக்கி நீட்டித்து உரைகள் தயாரித்தனர்[19]. மறுமலர்ச்சிக் காலத்தில் விர்கிலின் ஆய்வுகள் பரவலாக வாசிக்கப்பட்டன. இதில் ஓமர் விர்கிலின் பார்வையில் அலசப்பட்டிருந்தார்[20]. பிரீட்ரிக் ஆகசுடு வொல்ப்பின் ஆய்வுகள் ஓமர் இலக்கியம் குறித்த நவீன பார்வையை முன்வைத்தது. வாய்மொழியாகப் பாடப்பட்டுவந்த பாடல்கள் பல்வேறு எழுத்தாளர்கள் அடங்கிய பெரிய குழுவால் சின்ன சின்னப் பாடல்களாக எழுதப்பட்டு பின்னாளில் தொகுக்கப்பட்டன என்ற வாதம் எழுந்தது. வொல்ப்பும் அவருடைய ஆய்வுக்குழுவினரும் 19 ஆம் நூற்றாண்டில் ஓமரின் இலக்கியம் குறித்த இத்தகைய பார்வையை வழிநடத்தியது. அசலான உண்மையான கவிதைகளை மீட்டெடுக்கவும் முயன்றது. இதற்கு மாறாக பிற்காலத்தில் சேர்க்கப்பட்டவை அனைத்தும் ஓமரால் ஈர்க்கப்பட்ட தனியொரு கவிஞரால் சேர்க்கப்பட்டவை என தனியொருமையை வலியுறுத்தும் தனித் திருச்சபையினர் வாதிட்டனர் [21][22].\n20 ஆம் நூற்றாண்டில், மில்மான் பாரி மற்றும் ஆல்பர்ட் லார்ட் ஆகியோர் பால்கன் பகுதியின் நாட்டுப்புறப் பாடல்களை ஆய்வு செய்து முடித்த பிறகு வாய்மொழி அமைப்புக் கோட்பாட்டை உருவாக்கினர். ஓமரின் கவிதைகள் அசலாகவே வளர்ச்சிகண்டவை என்று அவர்கள் கூறினர். இக்கோட்பாடு அறிஞர்களின் பரவலான பாராட்டைப் பெற்றது[23]. பகுப்பாளர்களுக்கும் தனியொருமையை வலியுறுத்தும் திருச்சபையினருக்கும் இடயே உள்ள இடைவெளியை குறைக்க வேண்டுமென புதிய பகுப்பாளர்கள் எதிர்நோக்கினர். இன்றும் ஓமரைக் குறித்த ஆய்வுகள் அறிஞர்களிடையே தொடர்ந்து வருகிறது. இதிகாசங்களின் தோற்றம் பற்றிய பிற கேள்விகளில் அவர்களுக்கு உடன்பாடில்லை என்றாலும் இலியத்தும் ஒடிசியும் ஒரே நபரால் உருவாக்கப்படவில்லை என்பதை ஏற்றுக் கொள்கிறார்கள். கதை விரிவடையும் முறை, இறையியல் கோட்பாடுகள், நன்னெறிகள், சொல்லகராதி மற்றும் புவியியல் கண்ணோட்டத்திலுள்ள பல வேறுபாடுகள் போன்றவை இதற்கு காரணமாகும் [24][25][26]. ஓமருடைய இதிகாசங்கள் காலத்தால் வேறுபட்டாலும் மனித வாழ்க்கையோடு நெருங்கிய தொடர்பும் ஒப்புமையும் கொண்டவையாக உள்ளன என்பதை பல அறிஞர்களின் கருத்துகள் சொல்லித்தான் வருகின்றன.\nதிராய் போருக்கு ஓமர் ஒரு முக்கியமான சாட்சி என்று சில பண்டைய அரிஞர்கள் கருதுகிறார்கள். போருக்கு பின்னர் 500 ஆண்டுகள் கழித்து அவர் வாழ்ந்ததாக சிலர் கருதுகின்றனர் [27]. சமகாலத்து அறிஞர்கள் கவிதைகள் உருவான நாளைப் பற்றிய விவாதத்தைத் தொடர்கிறார்கள். ரிச்சர்டு யாங்கோ போன்றவர்கள் கி.மு எட்டாம் நூற்றாண்டு என்றும் கிரிகோரி நாகி போன்றவர்கள் கி.மு ஆறாம் நூற்றாண்டு என்றும் தங்கள் முடிவை தெரிவித்துள்ளனர் [28][29].\nஇலியது காவியத்திற்கு எசியாடு அடிப்படை என்பதால் இதன் காலம் கி.மு. 660-650 ஆகியவற்றுக்கு இடையிலான காலமாக இருக்கலாம் என மார்டின் வெசுடு கருதுகிறார் [30][31]. வாய்வழி பரிமாற்றத்தின் நீண்ட வரலாறு இக்கவிதைகளின் தொகுப்பிற்கு பின்னால் இருப்பதால் துல்லியமான காலத்தை கணிப்பது சீர்குலைகிறது [32]\nஆல்பிரெட் எயுபெக் என்பவர் ஓமரின் ஆக்கங்கள், கிரேக்கப் பண்பாடு முழுமைக்குமான வளர்ச்சிக்கு வடிவம் கொடுத்ததோடு அதன்மீது செல்வாக்குச் செலுத்தியதையும் பல கிரேக்கர்கள் ஏற்றுக்கொண்டுள்ளார்கள் என்றும் அவரைத் தமது குருவாகக் கொண்டுள்ளார்கள் என்றும் கூறுகிறார். ஓமர் 'என்ற பெயரே அறியப்படாத சொற்பிறப்பியல் வழியில் தோன்றிய பெயராகும், இதன் மூலம் பல கோட்பாடுகள் பழங்காலத்தில் நிறுவப்பட்டன. ஓமர் என்றால் பாடலுடன் ஒருங்கிணைந்தவன் என்று கொள்ளலாம் என்றும் கருதப்படுகிறது\nவிக்கிமீடியா பொதுவகத்தில் ஓமர் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nவிக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவைகளைக் காண்க: ஓமர்\nவிக்கிமூலம் இவரின் படைப்புக்களைக் கொண்டுள்ளது: ஓமர்\nகுட்டன்பேர்க் திட்டத்தில் Homer இன் படைப்புகள்\nஆக்கங்கள் ஓமர் இணைய ஆவணகத்தில்\nவிக்கித்தரவிலிருந்து முழுமையாக எழுதப்பட்ட தகவற்சட்டங்களைக் கொண்டக் கட்டுரைகள்\nதகவ��்சட்டம் நபர் விக்கித்தரவு வார்ப்புருவைக் கொண்டக் கட்டுரைகள்\nஇணைய ஆவணகத்திற்கு இணைப்புகளைக் கொண்டக் கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 மே 2019, 10:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-06-17T23:38:01Z", "digest": "sha1:3XP7LIJHRHIZBSCV56RIDAK4VQX6VXFE", "length": 6688, "nlines": 164, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:கரைப்பான்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 6 துணைப்பகுப்புகளில் பின்வரும் 6 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► ஆல்ககால் கரைப்பான்கள்‎ (13 பக்.)\n► ஆலசனேற்ற கரைப்பான்கள்‎ (13 பக்.)\n► ஈதர் கரைப்பான்கள்‎ (4 பக்.)\n► எசுத்தர் கரைப்பான்கள்‎ (9 பக்.)\n► கனிமக் கரைப்பான்கள்‎ (8 பக்.)\n► நீரகக்கரிமக் கரைப்பான்கள்‎ (12 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 12 பக்கங்களில் பின்வரும் 12 பக்கங்களும் உள்ளன.\nடி. எம். பி. யு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 அக்டோபர் 2014, 11:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2014/apr/12/4-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%90%E0%AE%8F-%E0%AE%B5-877082.html", "date_download": "2019-06-17T22:51:03Z", "digest": "sha1:GBFSN5ULKUOADEPHZTFRKEMTQ5GDY2H2", "length": 8581, "nlines": 104, "source_domain": "www.dinamani.com", "title": "4 பேரை காவலில் எடுத்து என்ஐஏ விசாரணை- Dinamani", "raw_content": "\n17 ஜூன் 2019 திங்கள்கிழமை 11:38:08 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் புதுச்சேரி\n4 பேரை காவலில் எடுத்து என்ஐஏ விசாரணை\nBy புதுச்சேரி, | Published on : 12th April 2014 04:52 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமத்திய இணை அமைச்சர் நாராயணசாமி வீட்டருகே பைப் வெடிகுண்டு வைத்த வழக்கில் கைதான 4 பேரை தேசியப் புலனாய்வு அமைப்பினர் (என்ஐஏ) காவலில் எடுத்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.\nபுதுவையில் உள்ள மத்திய அமைச்சர் நாராயணசாமி வீட்டின் அருகில் கடந்த ஜனவரி 29-ம் தேதி காருக்கு அடியில் மர்மநபர்கள் பைப் வெடிகுண்டு வைத்திருந்தனர். இந்த வழக்கு புதுவை போலீஸாரிடமிருந்து, தேசியப் புலனாய்வு அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டது.\nஇது குறித்து வழக்குப்பதிவு செய்து, என்ஐஏ துணைக் காவல் கண்காணிப்பாளர் ஷர்மா, இன்ஸ்பெக்டர் கோதண்டராமன் தலைமையிலான குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஇதேபோல், மதுரையில் பைப் வெடிகுண்டு வைத்திருந்த வழக்கில் தேவகோட்டையைச் சேர்ந்த கவியரசன் (33), திருச்செல்வம் (36), காளைலிங்கம் (34), தங்கராஜ் என்கிற தமிழ்வாணன் (35) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.\nதமிழர் விடுதலைப் படையைச் சேர்ந்த இவர்கள், புதுவையிலும் பைப் வெடிகுண்டு வைத்த வழக்கிற்காக கைது செய்யப்பட்டு, கடந்த புதன்கிழமை புதுவை காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் தொடர்புடைய 4 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி, என்ஐஏ டிஎஸ்பி ஷர்மா, புதுவை முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.\nவழக்கில் தொடர்புடைய 4 பேரையும் 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க முதன்மை நீதிபதி சி.எஸ். முருகன் வெள்ளிக்கிழமை அனுமதி வழங்கினார்.\nவிசாரணைக்குப் பின்னர், ஏப்ரல் 17-ம் தேதி மீண்டும் நீதிமன்றத்தில் அவர்களை ஒப்படைக்க வேண்டும் என்று அவர் உத்தரவில் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, தேசிய புலனாய்வு அமைப்பினர், கவியரசன் உள்ளிட்ட 4 பேரையும் காலாப்பட்டு மத்திய சிறையிலிருந்து காவலில் எடுத்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசிறுவர் பூங்காவில் சிறப்பு ஏற்பாடு\nநேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர்\nகவாசாகி ஜெ 300 அறிமுகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/srilanka/80/119585?ref=fb", "date_download": "2019-06-17T23:18:15Z", "digest": "sha1:BUO2P4TK3CO3DVO6GSISTC6ZERICGUJE", "length": 7856, "nlines": 122, "source_domain": "www.ibctamil.com", "title": "ராஜபக்‌ஷ கோட்டையில் குண்டுதாரிகள்...! மீண்டும் கொழும்பில் குண்டு வெடிக்கும் என்கிறார் முன்னாள் இராணுவத்தளபதி...!! (காணொளி) - IBCTamil", "raw_content": "\nயாழில் இன்று நிகழ்ந்த கொடூரம் பெரியதந்தையின் வெறிச் செயலால் பறிபோன உயிர் பெரியதந்தையின் வெறிச் செயலால் பறிபோன உயிர்\n'அம்மா... இனி உங்களுக்கு தொல்லையாக இருக்கமாட்டோம்' தர்சினியின் தாயார் கொடுத்த கண்ணீர் வாக்குமூலம்\n’தம்பியின் மகளை இதற்காகத்தான் கொன்றேன்’ பெரிய தந்தை பொலிஸாரிடம் கூறிய காரணம்\nஅனைத்து இலங்கையர்களையும் இன்று ஆச்சரியப்படவைத்த சம்பவம்\nஆரம்பமானது சாகும் வரையான உண்ணாப் போராட்டம் தமிழர்களுடன் பௌத்த தேரரும் குதித்தார்\nவவுணதீவு இரட்டைக் கொலை சிக்கிய மற்றுமோர் ஆதாரம் சஹ்ரானின் முதல் திட்டமிட்ட தாக்குதல்\nமோசமடைந்தது தேரரின் உடல் நிலை; வைத்தியர்கள் விரைவு\nகொக்குவில் ரயில் நிலைய அதிபர் மீது தாக்குதல் நடத்தியவருக்கு வீட்டில் ஏற்பட்ட கதி\nமுஸ்லிம்களை கல்லெறிந்து தாக்குங்கள் -பௌத்த தலைமைப்பீடம் உபதேசம்\nதடுப்பில் போட்ட ஊசியால் மரணம் கணவனை இழந்த மனைவியின் கவலை\nயாழ் புங்குடுதீவு 1ம் வட்டாரம்\nயாழ் அளவெட்டி, கொழும்பு, கனடா\n மீண்டும் கொழும்பில் குண்டு வெடிக்கும் என்கிறார் முன்னாள் இராணுவத்தளபதி...\nமீளவும் கொழும்பில் குண்டுகள் வெடிக்கும் அபாயம் இருப்பதாக முன்னாள் இராணுவத் தளபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா நேற்றுக் கூறியிருக்கிறார்.\nஅதேவேளை மஹிந்தவின் கோட்டையான ஹம்பாந்தோட்டையில் ஏழு தற்கொலை குண்டுதாரிகள் கைதுசெய்யப்பட்டுள்ள செய்திகள் வெளியாகியிருக்கின்றன.\nஇவ்வாறாக இன்றைய ஊடகப்பரப்பில் பல்வேறு செய்திகள் சென்றுகொண்டிருக்கின்ற இந்த தருணத்தில் ஐ.பி.சி தமிழின் காலை நேர முக்கிய செய்திகளின் காணொளித் தொகுப்பினை இங்கு இணைக்கின்றோம்.\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/islandora%3Aaudio_collection?f%5B0%5D=-mods_subject_name_personal_namePart_all_ms%3A%22%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%2C%5C%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%22&f%5B1%5D=mods_name_personal_creator_namePart_all_ms%3A%22%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE%2C%5C%20%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D.%22", "date_download": "2019-06-17T23:14:22Z", "digest": "sha1:2LIBCPV5MWUBCEEAY5Y4GOHL2MZESCUK", "length": 2439, "nlines": 46, "source_domain": "aavanaham.org", "title": "ஒலிச் சேகரம் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nஒலிப்பதிவு (1) + -\nநூலகவியல் (1) + -\nசெல்வராஜா, என். (1) + -\n2013 தமிழ் ஆவண மாநாடு\nநூலகவியலாளர் ந. செல்வராஜாவுடன் ஒரு சந்திப்பு\nஈழத்துத் தமிழ்ச் சமூகங்களின் நிகழ்வுகள், கருத்தரங்கங்கள், பேச்சுக்கள், பட்டிமன்றங்கள், இசை நிகழ்ச்சிகள், வாய்மொழி வரலாறுகள், வானொலி நிகழ்ச்சிகள் போன்ற பல்வேறு வகை ஒலிக்கோப்புக்களை ஆவணப்படுத்தும் முயற்சி. இது நூலக நிறுவனத்தின் பல்லூடக ஆவணப்படுத்தலின் அடிப்படைச் சேகரங்களுள் ஒன்றாகும்.\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karudannews.com/?p=90698", "date_download": "2019-06-18T00:06:44Z", "digest": "sha1:R45VBD3RRRUC2TTYZB7KOCUUWZTW3YFC", "length": 4589, "nlines": 41, "source_domain": "karudannews.com", "title": "ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில் சிறுத்தையின் சடலம் மீட்பு!! – Karudan News <% if ( total_view > 0 ) { %> <%= total_view > 1 ? \"total views\" : \"total view\" %>, <% if ( today_view > 0 ) { %> <%= today_view > 1 ? \"views today\" : \"view today\" %> no views today\tNo views yet", "raw_content": "\nHome > Slider > ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில் சிறுத்தையின் சடலம் மீட்பு\nஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில் சிறுத்தையின் சடலம் மீட்பு\nதிம்புள்ள பத்தன பொலிஸ்பிரிவிற்குட்பட்ட ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியின் கொட்டகலை வைத்தியசாலைக்கு அருகாமையில் சிறுத்தையின் சடலம் ஒன்று மீட்கபட்டுள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர் இந்த சிறுத்தையின் சடலம் 26.11.2018. திங்கள் கிழமை விடியற்காலை வேலையில் மீட்கபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்குறித்த சிறுத்தை ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில் பயணித்த வாகனம் ஒன்றில் மோதுண்டு உயிர் இழந்திருக்கலாம் எனவும் சிறுத்தையின் உடம்பில் பலத்த காயங்கள் எற்பட்டுள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது\nசம்பவத்தில் சடலமாக மீட்கபட்ட சிறுத்தையின் உடலம் நல்லதண்ணி வனவிலங்கு அதிகாரிகளிடம் ஒப்படைக்கபட உள்ளதாகவும் சிறுத்தையின் உடலம் பிரேத பரீசோதனைக்காக பேராதெனி மிருக வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட உள்ளதாக நல்லதண்ணி வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்தனர்.\nசம்பவம் தொடர்பில் திம்புள்ள பத்தனை பொலிஸார் மற்றும் நல்லதண்ணி வனவிலங்கு அதிகாரிகள் இணைந்து விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.\nசபாநாயகர் கருஜெயசூரியவின் உருவ பொம்மைக்கும் தீ மூட்டப்பட்டு ஆர்ப்பாட்ட பேரணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=1204:2008-05-04-20-20-05&catid=36:2007&Itemid=30", "date_download": "2019-06-17T23:20:05Z", "digest": "sha1:DQQIAOCZ6XT7BOZ2OX3KVAZOUJ3WPZAM", "length": 22645, "nlines": 103, "source_domain": "tamilcircle.net", "title": "தெருநாயின் உயிரைவிட மக்களின் உயிர் மலிவானதா?", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nதெருநாயின் உயிரைவிட மக்களின் உயிர் மலிவானதா\nSection: புதிய ஜனநாயகம் -\nபெங்களூரில், கடந்த டிசம்பரில் 8 வயது சிறுமி வெறி பிடித்த தெரு நாய்களால் கடித்துக் கொல்லப்பட்ட செய்தி மனிதாபிமானம் உள்ள எவரையும் கலங்கச் செய்து விடும். காட்டில் வாழும் சிங்கம், புலி போன்ற கொடூர விலங்குகள் கூட்டாகச் சேர்ந்து மான்களை வேட்டையாடுவது போல, இந்தச் சிறுமியை நாய்கள் துரத்தித் துரத்திக் கடித்துக் குதறியுள்ளன. பெயிண்டராக வேலை\nபார்க்கும் தனது தந்தையை உணவருந்த அழைக்கச் சென்ற சிறுமி ஸ்ரீதேவி இப்படி நாய்களிடம் மாட்டிக் கொண்டதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் செய்வதறியாமல் திகைத்தனர். கற்களைத் தூக்கியெறிவதைத் தவிர அவர்களால் அந்த வெறிநாய்களை ஒன்றும் செய்ய முடியவில்லை. வெறிபிடித்த நாய்களோ சிறுமியைக் கடித்துக் குதறி கொன்றுவிட்டுத்தான் அகன்றன.\nதகவல் தொழில்நுட்பத் துறையின் சொர்க்கமாக விளங்கும் பெங்களூரில், மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள சந்திரா லேஅவுட் பகுதியில் காலை 7.30 மணிக்கு நடந்த இந்தக் கொடூரம் அனைவரையும் பீதியில் உறைய வைத்துள்ளது. சமீபத்தில் கொடைக்கானலிலும் இது போன்றே ஒரு சிறுவனை நாய்கள் கூட்டமாகக் கடித்துக் குதறின. சில மாதங்களுக்கு முன்பு இதே பெங்களூரில் 16 பேரை ஒரு நாய் கடித்தது; மணிப்பூரில் ஒரே சமயத்தில் 18 பேர் நாய் கடித்தததால் \"\"ரேபிஸ்'' நோய் தாக்கி உயிரிழந்தனர். சேலத்திலும் ஒரு சிறுவன் நாய் கடித்து உயிரிழந்தான். கோவைசெல்வபுரத்தைச் சேர்ந்த அஜீத் என்ற சிறுவன் தெரு நாய்களால் கடித்து குதறப்பட்டு மாண்டு போனான். கோத்தகிரியைச் ��ேர்ந்த நாகராஜ் என்ற சிறுவன் தெரு நாய்களால் வேட்டையாடப்பட்டு நீண்ட சிகிச்சைக்குப் பிறகு உயிர் பிழைத்துள்ளான். இப்படி நாய்க் கடியால் மக்கள் அவதியுறும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.\nஇவையெல்லாம் பத்திரிக்கைச் செய்திகளில் வந்தவை மட்டுமே; இன்னும் செய்திகளில் வராத எத்தனையோ நாய்க்கடிகளும், அதனால் மக்கள் படும் அவதிகளும் தினமும் நிகழ்ந்துக் கொண்டுதான் இருக்கின்றன. சென்னை, பெங்களூர், ஹைதராபாத் போன்ற பெருநகரங்களில் மாதம் ஒன்றிற்கு மட்டும் குறைந்தது 5000 பேருக்கு அரசு மருத்துவமனைகளில் நாய்கடிக்கு சிகிச்சை தரப்படுகிறது. ஆனால், அரசின் கணக்குகளில் வராத எத்தனையோ நாய்கடிகளும், அரசு மருத்துவமனைகளில் மருந்தின்றி கைவிடப்பட்டவர்களும் ஏராளம்.\nநாய்க்கடியில் அடிக்கடி மாட்டிக் கொள்பவர்கள், பெரும்பாலும் உழைக்கும் ஏழை, நடுத்தர மக்களே. இரவு வேலைக்குச் சென்று திரும்பும் உழைப்பாளிகளும், பள்ளிக்கோ, வேலைக்கோ சென்று திரும்பும் அவர்களது குழந்தைகளுமே. இப்படி நாய்களிடம் கடி வாங்கி அல்லற்படுகின்றனர்.\nஇப்படி நாளுக்கு நாள் பெருகிவரும் நாய்களின் தொல்லை குறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, பெங்களூரின் தென்பகுதி சுகாதார அதிகாரி நாகராஜ் என்பவர் \"\"மக்கள் தெருக்களில் குப்பைகளைக் கொட்டுவதும், அனுமதி இல்லாத இறைச்சிக் கடைகள் அதிகரித்துள்ளதும் நாய்கள் பெருகுவதற்குக் காரணமாக உள்ளன'' என்கிறார். பெங்களூர் மாநகர கமிஷனர் ஒருபடி மேலே போய், \"\"மக்களுக்கு சமூக அக்கறை வேண்டும், சாலையோரங்களில் கழிவுகளைக் கொட்டுவது கூடாது, சட்ட விரோதமாய் இயங்கும் இறைச்சிக் கடைகளைத் தட்டிக் கேட்க வேண்டும்'' என்று பழியை மக்கள் மீதே சுமத்துகின்றõர்.\nதமிழகத்தில் \"\"சிக்குன் குன்யா'' நோய் பரவிய போது மக்களிடம் உள்ள சுகாதாரக் கேட்டினால்தான் நோய் பரவிவிட்டதாகக் கதைவிட்ட அரசின் அதே திமிர்த்தனம் இப்போது நாய்க்கடியினால் மக்கள் அவதிப்படும்போதும் வெளிப்படுகின்றது.\nஇப்படிப் பெருகி வரும் நாய்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த அரசு ஏன் முன்வரவில்லை நகரங்களில் பெருகிவரும் தெரு நாய்களுக்குக் காரணம், மக்களா நகரங்களில் பெருகிவரும் தெரு நாய்களுக்குக் காரணம், மக்களா அல்லது அதைக் கட்டுப்படுத்தத் தவறிய அரசா\nஇந்தியாவின் ��வ்வொரு நகரத்திலும் லட்சக்கணக்கான தெரு நாய்கள் சுற்றித் திரிவதும், அவை கட்டுப்பாடின்றி பல்கிப் பெருகுவதும் மக்களின் நகர வாழ்க்கையை நரக வாழ்க்கையாக மாற்றி வருகின்றன.\nமுன்பெல்லாம் முனிசிபாலிட்டி நாய் வண்டி வந்து எல்லா தெரு நாய்களையும் பிடித்துச் சுருக்கு மாட்டியோ, நச்சுப் புகை கொடுத்தோ கொன்று விடுவர். ஆனால் இப்போதெல்லாம் அப்படிச் செய்வதில்லையே, ஏன்\nநாய்களின் மேல் அக்கறை கொண்ட \"\"ப்ளூ கிராஸ்'' போன்ற மிருகாபிமான தன்னார்வ நிறுவனங்கள் தெரு நாய்களைக் கொல்லாமல் அவற்றுக்குக் குடும்பக் கட்டுப்பாடு செய்வதன் மூலம் அவற்றைப் பெருக விடாமல் தடுத்துவிடலாம் என்று அரசிடம் பரிந்துரைத்துச் செயல்படுத்தி வருகின்றன. கொக்கின் தலையில் வெண்ணை வைத்த கதையாக, பிடித்த நாயைக் கொல்லாமல், குடும்ப கட்டுப்பாடு செய்து வரும் இவர்களிடம் பிடிபடாத நாய்களில் ஒன்று, வருடத்திற்கு 10 முதல் 15 குட்டி போடுவதும், குடும்ப கட்டுப்பாடு செய்யப்பட்டு தெருவில் விடப்படும் நாய்கள் மக்களைக் கடிப்பதும் தெரியாதா\nகுளிர்சாதனம் செய்யப்பட்ட வண்டியில், ஏதாவதொரு பகுதிக்குச் சென்று நாய்களைப் பிடித்து கு.க. செய்து தெருவில் விட்டுவிட்டுக் கணக்கு காட்டும் இந்தத் தன்னார்வக் குழுக்களிடம் நாய்களைக் கட்டுப்படுத்தும் பொறுப்பினை ஒப்படைத்ததை மறைக்கவே அரசும் அதிகாரிகளும் மக்களின் மேல் பழி போடுகின்றனர்.\nஇப்படி கு.க. செய்யும் முறை பயன் தராது என்று சென்ற நூற்றாண்டிலேயே நிரூபிக்கப்பட்டும், நாய்களின் மேல் உள்ள \"\"கருணை''க்காக ஏகாதிபத்திய நாடுகள் தங்களுக்கு டாலர் கருணை காட்டுவதால், அதனைக் கைவிட இந்த தன்னார்வக் கூலி நிறுவனங்கள் மறுக்கின்றன. குளுகுளு நட்சத்திர ஓட்டல்களில் கூட்டம் நடத்தித் தங்களது மிருகாபிமானத்தை வெளிப்படுத்தும் இவர்களிடம் மனிதாபிமானத்தை எப்படி எதிர்பார்க்க முடியும்\nஇன்றைக்கு உலகமயமாக்கலினால் கிராமங்களில் வேலையும், நிலமும் இழந்து நகரங்களை நோக்கி ஓடிவந்து, ஒருவேளை சோற்றுக்கே அல்லாடி, தினக்கூலியாய், கொத்தடிமையாய் மக்களே கவனிப்பாறின்றி கிடக்கும்போது நாய்களை யார் கவனிப்பது இப்படி கவனிப்பாரற்று தெருவில் விடப்படும் நாய்கள்தான் பல்கிப் பெருகுகின்றன. இப்படி தெருவுக்கு வரும் ஒரு நாயின் மூன்றாவது தலைமுறை, முழ��மையாக மனிதனிடமிருந்து பிரிந்து, அதனுள் இருக்கும் விலங்கின் குணம் அதிகரித்து, வீட்டு விலங்காக இல்லாமல் காட்டு விலங்காக மாறி விடுகின்றது.\nஇப்படி காட்டு விலங்காகிவிட்ட தெரு நாய்கள் கூட்டமாக வாழ்வதும், காட்டு விலங்குகள் போலவே நடந்து கொள்வதும் இன்றைக்குப் பல நகரங்களில் காண முடியும். சிறுமி ஸ்ரீதேவியைக் கூட்டமாக வேட்டையாடிய நாய்களுக்குக் கண்டிப்பாக வீட்டு விலங்கின் தன்மை இல்லை. சென்னை ஐ.ஐ.டி வளாகத்தின் புதர்க்காடுகளில் உள்ள மான்குட்டிகளை நாய்கள் கூட்டமாகச் செயல்பட்டு வேட்டையாடுவதும் அதிகரித்துள்ளது.\nகாட்டு விலங்குகள் நாட்டிற்குள் வந்து மக்களைத் தொல்லைப்படுத்தினால் அவற்றைக் கொன்றொழிப்பதுதானே அரசின் கடமை அதனை அரசாங்கம் செய்யாமல் இருப்பது ஏன் அதனை அரசாங்கம் செய்யாமல் இருப்பது ஏன் அதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது.\nஉலகிலேயே நாய்க்கடிக்கு அதன்மூலம் பரவும \"ரேபிஸ்' என்ற கொடிய நோய்க்கு பெருமளவில் பலியாகும் மக்களைக் கொண்ட நாடு, நமது நாடு. இங்கு ஏற்கெனவே மலிவு விலையில் கிடைத்து வந்த \"ரேபிஸ்' தடுப்பு மருந்தை இதே தன்னார்வக் குழுக்கள் மூலம் நிறுத்தியாகி விட்டது. போதாக்குறைக்குக் காப்புரிமைச் சட்டமும் திருத்தப்பட்டு விட்டது. இனிமேல் நாய்க்கடிக்கு பன்னாட்டு நிறுவனங்கள்தான் மருந்து தரவேண்டும். ஒரு ஊசியின் விலை ரூ. 300 முதல் ரூ. 1000 வரை விற்கப்படுகின்றது.\nஇப்படி உலகிலேயே \"ரேபிஸ்' மருந்து அதிகமாக விற்பனையாகும் மிகப் பெரிய சந்தையாக இந்தியா உள்ளது. இங்கே நாய்க்கடிகள் குறைந்தால் பன்னாட்டு மருந்து கம்பெனிகளின் லாபம் குறையும். இங்கே நாய்களே இல்லையென்றால் அவர்கள் கடையை மூடிவிட்டுக் கிளம்ப வேண்டியதுதான்\nநமது நாட்டு மக்களின் சாவில் லாபம் பார்க்கக் காத்திருக்கும் வல்லூறுகளாக இந்தப் பன்னாட்டு மருந்துக் கம்பெனிகள் உள்ளன. அந்நிறுவனங்கள் தரும் எச்சில் காசில்தான் இந்தத் தன்னார்வக் குழுக்கள் தங்களது மிருகாபிமானத்தைக் காட்டுகின்றன. இக்குழுக்களை நம்பித்தான் நாய்களுக்கு கு.க. செய்து கட்டுப்படுத்தும் பொறுப்பினை அரசு ஒப்படைத்துள்ளது. நகராட்சிகளின் நிர்வாக ஆணையம் இதற்காக ஐந்து கோடியே எழுபத்தெட்டு லட்ச ரூபாயை ஒதுக்கியுள்ளது. பாலுக்குப் பூனையைக் காவல் வைத்த கதையாக நாட்டு மக்களின் உயிரை இந்தப் பிணம் தின்னிக் கழுகுகளிடம் அடகு வைத்துவிட்டது இந்த அரசு.\nமறுகாலனியாக்கம் தோற்றுவித்த பயங்கரத்தால் உழைக்கும் மக்களின் வாழ்க்கை நாய்படாத பாடாகி விட்டது. வீட்டு விலங்குகள் இயல்பு நிலை பிறழ்ந்து காட்டு விலங்குகளாக மாறி மக்களைக் கடித்துக் குதறி அச்சுறுத்துகின்றன. வெறிபிடித்த தெருநாய்களை அடித்துக் கொல்வது மட்டுமல்ல; அதற்கு முன்பாக ஏகாதிபத்திய மறுகாலனியாக்க வெறி நாய்களையும் அவற்றின் எடுபிடிகளையும் ஒழித்துக் கட்டுவதற்கான பெரும் புரட்சிக்கு உழைக்கும் மக்கள் அணிதிரள வேண்டியுள்ளது.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://brahminsnet.wordpress.com/2014/07/19/25-8-2014-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%A3-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%88/", "date_download": "2019-06-17T23:42:47Z", "digest": "sha1:Y4F2U3TCX3RTYVKM65UAJODYLYUYQQPB", "length": 10096, "nlines": 117, "source_domain": "brahminsnet.wordpress.com", "title": "25-8-2014. பிரதக்ஷிண அமாவாசை. | World Brahmins Network", "raw_content": "\nஅமாவாசை திங்கட்கிழமை காலை பத்து மணிக்குள்ளும் அதற்கு மேலும் என்று இருக்கிறதோ அன்று ப்ரதக்ஷிண அமாவாசை எனப்படுகிறது\nதிங்கட்கிழமை காலை .பத்து மணிக்கு மேல் அமாவாசை வந்தால் ப்ரதக்ஷிணம் கிடையாது.. அரச மரத்தை காலை பத்து மணிக்கு மேல் சுற்றக்கூடாது. மற்ற நாட்களில் காலை ஒன்பது மணிக்குள் சுற்றலாம்.\nஞாயிறன்று அமாவாசை வந்து அது திங்கள் கிழமை காலை பத்து மணி வரை அமாவாசை இருந்தாலும் ப்ரதக்ஷிணம் செய்யலாம்..ப்ரதக்ஷிண அமாவாசை தான்.\nப்ரதக்ஷிண அமாவாசை அன்று காலையில் 6 மணியிலிருந்து அரச மரத்தை பூஜை செய்து 108 முறை ப்ரதக்ஷிணம் செய்யலாம்.\nப்ரதக்ஷிணம் செய்யப் போகிற அரச மரத்துடன் வேப்ப மரமும் சேர்ந்து இருக்க வேண்டும்.. முறையாக அரச மரத்திற்கு பூணல் போட்டு வேப்ப மரத்துடன் ப்ரதிஷ்டை, திருமணம் செய்த அரச மரத்தை சுற்றுவதே சாலச் சிறந்தது..\nமுதலில் அரச மரத்திற்கு 16 உபசார பூஜை செய்ய வேண்டும்.. விரத பூஜா விதானம் புத்தகத்தில் உள்ள படி 16 உபசார பூஜை செய்த பிறகு சுற்ற ஆரம்பிக்கவும்.\nஎண்ணிக்கைக்காக முதன் முதல் ஆரம்பிக்கும் போது உருண்டை மஞ்சள் 108 எண்ணி வைத்து கொண்டு ஒவ்வொரு சுற்றுக்கும் ஒரு மஞ்சளாக அரச மர அடியில் ஒரு பாத்திரம் வைத்து அதில் போட்���ு வரவும்.\nஅடுத்த தடவை ப்ரதக்ஷிண அமாவாசை வரும் போது 108 குங்கும்ம் பொட்டலங்களும், அதற்கு அடுத்த தடவை ப்ரதக்ஷிண அமாவாசை வரும் போது 108 தாம்பூலம் ( இரு வெற்றிலையும் ஒரு பாக்கும் வைத்து கட்டி அதை போடவும்.\nஇதற்கு அடுத்த தடவை ப்ரதக்ஷிண அமாவசை வரும் போது 108 புஷ்பம் போடவும். இதற்கு அடுத்த தடவை ப்ரதக்ஷிண அமாவாசை வரும் போது கொய்யா பழம், அல்லது. சப்போட்டா,\nஅல்லது ஆரஞ்சு , அல்லது எள்ளுருண்டை, வேற்கடலை உருண்டை, இம்மாதிரி எது வேண்டு மானாலும் உங்கள் செளகரியப்படி போட்டு சுற்றலாம்.\nஅமா ஸோம வார புண்ய காலே அச்வத்த ப்ரதக்ஷிணம் கரிஷ்யே என்று சொல்லி விட்டு சுற்றவும். சுற்றும்போது சொல்ல வேண்டிய மந்திரம்.\nமூலதோ ப்ருஹ்ம ரூபாய மத்யதோ விஷ்ணு ரூபிணே அக்ரத: சிவ ரூபாய வ்ருக்ஷ ராஜாய தே நம:\nஅக்ஷி ஸ்பந்தம் புஜ ஸ்பந்தம் து:ஸ்வப்னம் துர் விசிந்தனம் சத்ரூணாம் ச ஸமுத்பன்னம் அச்வத்த சமயஸ்வ மே.\nமரத்தின் அடிப்பகுதியில் ப்ருஹ்மாவாகவும், மரத்தின் நடுப்பகுதியில் மஹா விஷ்ணுவாகவும் மரத்தின் நுனி கிளை பகுதியில் சிவஸ்வரூபமாகவும் காட்சியளிக்கும் மரங்களின் தலைவனான ஹே அரச மரமே உனக்கு நமஸ்காரம்.\nகாரணமில்லாமல் கண்கள் துடித்தல், தோள்கள் மற்றும் கைகள் துடித்தல் ,, கெட்ட ஸ்வப்னம் ஏற்படுதல், மனதில் கெட்ட எண்ணங்கள் தோன்றுதல், , எதிரிகளால் கஷ்டம் உண்டாகுதல் ஆகியவற்றிலிருந்து ஹே அரச மரமே என்னை காப்பாயாக.\nமுறையாக அரச மர ப்ரதக்ஷிணம் முடிந்தவுடன் இந்த 108 பழமோ பக்ஷணமோ இதை மற்றவர்களுக்கு கொடுத்து விட வேண்டும்.\nஇதனால் மும்மூர்த்திகள் அருள் கிட்டும். பாபங்கள் விலகும் .ஏழரை சனியின் துன்பம் விலகி ஆயுள் அதிகரிக்கும்.\n12 ஆண்டுகள் கழிந்த பிறகு ப்ரதக்ஷிண வ்ருதம் உத்யாபனம் செய்து விட வேண்டும் .வ்ருத சூடாமணி புத்தகத்தில் உத்யாபணம் செய்ய வேண்டிய முறை உள்ளது.\nRT @SVESHEKHER: வெளி நாட்டு நட்சத்திர கலைவிழாவை மிகச்சிறப்பாக ஒருவரைக்கூட அவமானப்படுத்தாமல், (ஏர்போர்ட் வரச்சொல்லி திருப்பி அனுப்பாமல்) சரி…Brahminsnet 1 year ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-06-17T22:58:39Z", "digest": "sha1:NGJWLFVVF2E77I5R3EQSA22MRMDLBBHQ", "length": 5796, "nlines": 98, "source_domain": "ta.wikipedia.org", "title": "அடுத்தது - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப��பீடியாவில் இருந்து.\nஅடுத்தது, தக்காளி சி சீனிவாசன் தயாரித்து, இயக்கி 2012-ம் ஆண்டு வெளியான திகில் தமிழ்த் திரைப்படம்.[1] நாளைய மனிதன், அதிசய மனிதன் உள்ளிட்ட திரைப்படங்களைத் தயாரித்த தக்காளி சி சீனிவாசன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில், ஸ்ரீமன், இளவரசு, ஆர்த்தி, வையாபுரி, நாசர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.[2]\n↑ \"அடுத்தது (ஆங்கில மொழியில்)\". ஒன் இந்தியா எண்டர்த்தெயின்மெண்டு. பார்த்த நாள் டிசம்பர் 23, 2012.\n↑ \"அடுத்தது படக்குழு (ஆங்கில மொழியில்)\". ஒன் இந்தியா எண்டர்த்தெயின்மெண்டு. பார்த்த நாள் டிசம்பர் 23, 2012.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 ஏப்ரல் 2019, 02:58 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2019-06-17T23:31:00Z", "digest": "sha1:HNE55WZKCZCPUJ5MDFC75HYFNGSAQUR2", "length": 6123, "nlines": 107, "source_domain": "ta.wikipedia.org", "title": "கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி 1954 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. நீலகண்டன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், பி. ஆர். பந்துலு மற்றும் பலரும் நடித்திருந்தனர்.\nKalyanam Panniyum Bramhachari 1954 – தி இந்து (ஆங்கிலம்) நாளிதழில் ராண்டார் கை எழுதிய கட்டுரை\nடி. ஆர். இராமச்சந்திரன் நடித்த திரைப்படங்கள்\nடி. ஜி. லிங்கப்பா இசையமைத்த திரைப்படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஆகத்து 2016, 19:21 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-06-17T23:30:17Z", "digest": "sha1:YZPZJZ27SNYVGCCUAR4QHCIF7RYZIDZS", "length": 31474, "nlines": 367, "source_domain": "ta.wikipedia.org", "title": "கிராஸ்னயார்ஸ்க் பிரதேசம் - தமிழ் விக்கிப்பீ��ியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅரசாங்கம் (April 2015 இல் நிலவரம்)\nமக்கள் தொகை (2010 கணக்கெடுப்பு)[10]\nமக்கள் தொகை (March 2015 மார்ச் est.)\nகிராஸ்னயார்ஸ்க் பிரதேசம் (Krasnoyarsk Krai (ரஷ்யம்: Красноя́рский край , tr. Krasnoyarsky kray; IPA: [krəsnɐˈjarskʲɪj ˈkraj]) என்பது உருசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த ஒரு பிரதேசம் (கிராய்) ஆகும், இதன் தலைநகரம் சைபீரிய நகரமான கிராஸ்னயார்ஸ்க் ஆகும். இந்நகரம் சைபீரியாவின் மூன்றாவது பெரிய நகரமாகும். கிராஸ்னயார்ஸ்க் பிரதேசமே உருசிய கூட்டமைப்புகளில் பெரிய கிராய் மற்றும் கூட்டமைப்பின் இரண்டாவது பெரிய பகுதியாகும். மேலும் உலகில் பரப்பளவில் மூன்றாவது பெரிய துணை தேசிய ஆட்சிப் பிரிவு ஆகும். இந்தப் பிரதேசத்தின் பரப்பளவு 2,339,700 சதுர கிலோமீட்டர் (903,400 சதுர கி. மைல்), ஆகும், இது ஏறக்குறைய கனடா நாட்டின் மொத்தப்பரப்பளவில் கால் பங்குக்கு இணையானது ( பரப்பளவில் கனடா உலகில் உருசியாவுக்கு அடுத்த பெரிய நாடு), இது மொத்த உருசிய கூட்டமைப்பின் நிலப்பரப்பில் 13% ஐ கொண்டுள்ளது. இதன் மக்கள் தொகை 2,828,187 ஆகும், இது உருசிய கூட்டமைப்பின் மொத்த மக்கள் தொகையில் வெறும் 2% மட்டுமே ஆகும். (2010 கணக்கெடுப்பு).[10]\nஇந்தக் கிராய் சைபீரியாவின் மையத்தில் அமைந்துள்ளது. மேலும் இது சைபீரிய கூட்டமைப்பு மாவட்டத்தின் பரப்பளவில் பாதியைக் கொண்டுள்ளது. மேலும் இது தெற்கில் சயான் மலைகளில் இருந்து யெனிசில் ஆற்றின் ஊடாக வடக்கில் தமையூர் தீபகற்பம்வரை 3,000 கி. மீ; இதன் எல்லைகளாக (கடிகாரச் சுற்றில்) சகா குடியரசு, இர்கூத்சுக் மாகாணம், துவா குடியரசு, அக்காசியா, கெமராவோ மாகாணம், தோம்சுக் மாகாணம், தியூமென் மாகாணம் ஆகியவையும், வடக்கில் ஆர்டிக் பெருங்கடலின் கரா கடல் மற்றும் லாப்டிவ் கடல் ஆகியன உள்ளன.\nஇந்தக் கிராய் ஆர்க்டிக் பெருங்கடல் படுக்கையில் உள்ளது; கிராய் பகுதியில் மிகுதியான எண்ணிக்கையிலான ஆறுகள் வழிந்தோடுகின்றன. இதில் முதன்மையான ஆறுகள் எனிசி மற்றும் அதன் துணை ஆறுகளாகும் (தெற்கிலிருந்து வடக்காக).\nஇங்கு ஆயிரக் கணக்கான ஏரிகள் உள்ளன. பிராந்தியத்தில் உள்ள ஏரிகளிலும் ஆறுகளிலும் மீன்வளம் மிகுந்து காணப்படுகிறன.\nஇந்த பகுதியின் காலநிலை ஆண்டு வெப்பநிலையில் கடுமையான வேறுபாடுகளைக் கொண்டதாக பிராந்தியத்தின் பெரும்பாலான மக்கள் நடு மற்றும் தெற்குப் பகுத���களிலேயே மிகுதியாக வாழ்கின்றனர். இங்கு நீண்ட குளிர் மற்றும் குறுகிய கோடைக் காலம் நிலவுகிறது. க்ராஸ்நாயர்ஸ்க் பிரதேசத்தில் மூன்று காலநிலை வட்டாரங்கள் உள்ளன, வட பகுதியில், குறைந்தது 40 நாட்களுக்கு 10 ° செ (50 ° பா) வரை மிகுதியான வெப்ப நிலை இருக்கும். தெற்கில் 110-120 நாட்கள் இவ்வெப்ப நிலை உள்ளது.\nசனவரி மாத சராசரி வெப்பநிலை வடக்கில் −36 °C (−33 °F) வரையிலும், தெற்கில் −18 °C (0 °F) வரை இருக்கும். சூலை மாத சராசரி வெப்பநிலை வடக்கில் +10 °C (50 °F) வரையிலும், தெற்கில் +20 °C (68 °F) வரையிலும் இருக்கும். ஆண்டு சராசரி மழையளவு 316 மில்லிமீட்டர்கள் (12.4 in) (up to 1,200 மில்லிமீட்டர்கள் (47 in) சயான் மலையடிவாரத்தில் ). பிராந்தியத்தின் மையப் பகுதியில் நவம்பர் துவக்கத்திலிருந்து மார்ச் இறுதிவரை பனிப்பொழிவு நிலவும். சயான் மலை முகடுகளில் 2,400 –2,600 மீ உயரத்திலும் மற்றும் புடோரானா பீடபூமி பகுதியின் 1,000–1,300 மீ வரை உயரமான பகுதிகளில் பனி நிரந்தரமாக முடியபடி இருக்கும்.\nபிராந்தியத்தின் உயரமான பகுதியாக கிழக்கு சயான் மலைகளில் உள்ள கிராண்டியோசினி முகடு 2,922 மீட்டர்கள் (9,587 ft) ஆகும்.\nதொல்லியல் ஆய்வுகளின் மூலம் இப்பகுதியில் கி.மு.40,000 காலகட்டத்தில் மனிதர்கள் குடியேறியதாக அறியப்படுகிறது.[15] சித்தியர்களின் கி.மு 7 ஆம் நூற்றாண்டு கால கல்லறை - நினைவுச் சின்னங்கள் க்ராஸ்நாயர்ஸ்க் பிரதேசத்தில் கிடைத்துள்ளன. இவை யூரேசியாவின் பழங்கால சின்னங்களில் ஒன்றாகும்.\nஇப்பகுதியில் உருசிய குடியேற்றமானது (பெரும்பாலும் கோசாக்குகள்) 17 ஆம் நூற்றாண்டில் துவங்கியது. டிரான்ஸ் சைபீரியன் ரயில்பாதை கட்டுமானத்துக்குப் பிறகு குடியேற்றம் அதிகரித்தது.\nபிராந்தியத்தில் 95% மேற்பட்ட நகரங்கள், பெரும்பாலான தொழிற்சாலைகள், மக்கள், மற்றும் வேளாண் சார்ந்த தொழில்கள் என அனைத்தும் தெற்கு பிரதேசத்தில் இயங்கி வருகின்றன.\nஇந்த கிராய் உருசிய பிராந்தியங்களில் மிகுதியான இயற்கை வளம் மொண்டதாக உள்ளது. நாட்டின் என்பது விழுக்காடு நிக்கல், 75% கோபால்ட், 70% செம்பு, 16% நிலக்கரி, 10% தங்கம் ஆகியவற்றை கொண்டதாக உள்ளது. இப்பிராந்தியம் நாட்டின் மர மூலப் பொருட்களில் 20% ஐ உற்பத்தி செய்கிறது. உருசியாவின் 95% பிளாட்டின வளம் இப்பிராந்தியத்தில் குவிந்துள்ளது.\nமக்கள் தொகை (முன்னாள் தைமைர் சுயாட்சி மாகாணம் மற்றும் இவின்க் சுயாட்சி மாக���ணம் உட்பட ): 2,828,187 (2010 கணக்கெடுப்பு);[10]\nஇனக்குழுக்கள்: இப்பிரதேசத்தின் பெரிய இனக்குழு உருசியர்கள் ஆவர், மற்றும் முன்னாள் சோவியத் ஒன்றியத்தைச் சேர்ந்த பிற இன மக்களும் உள்ளனர். சைபீரிய மக்கள் மொத்த மக்கள் தொகையில் 1% பேர் உள்ளனர்.\n2010 மக்கள் கணக்கெடுப்பின்படி பின்வருமாறு இனக் குழுக்களின் விகிதம்:[10]\n100,621 பேர் மக்கள் தொகை பதிவேடுகளில் தங்கள் இனம் குறித்து குறிப்பிடவில்லை.[16]\nபிறப்பு (சவனரி-ஆகத்து 2009): 25,520 (1000 பேருக்கு 13.3 ) [17]\nஇறப்பு (சனவரி-ஆகத்து 2009): 25,183 (1000 பேருக்கு 13.1 )\n2009 ஆகத்து கணக்கெடுப்பில் கிராஸ்னயார்ஸ்க் பிராந்தியத்தில் 16 ஆண்டுகளில் முதல் முறையாக மக்கள் தொகையில் இயற்கையான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.[18]\n2012 முக்கிய புள்ளி விவரங்கள்\nபிறப்பு: 41 098 (1000 பேருக்கு14.5)\nமொத்த கருத்தரிப்பு விகிதம்: 1.75\n2012 ஆண்டைய அதிகாரப்பூர்வ கணக்கெடுப்பின்படி,[22] மக்கள் தொகையில் 29.6% பேர் உருசிய மரபுவழித் திருச்சபையினர், 5% பேர் நான்டிமோனோமின்னோடினல் திருச்சபையினர் (புரோட்டஸ்டண்ட் திருச்சபையைத் தவிர்த்து), 2% கிழக்கு மரபுவழி கிருத்தவர்கள், அல்லது வேறு திருச்சபைகளில் நம்பிக்கை அற்றவர்கள் ( உருசியர் அல்லாதவர்கள்) 1.5% பேர் முஸ்லிம், 1% பேர் ஸ்லாவிக் நாட்டுப்புற சமயத்தவர்கள், 10.9% பேர் சமயம் குறித்த கேள்விக்கு பதிலளிக்காதவர்கள், 35% சமய நம்பிக்கை அற்றவர்கள் 15% பேர் நாத்திகர்.[22]\nஅடிகேயா · அல்த்தாய் · பஷ்கர்தஸ்தான் · புரியாத்தியா · செச்சேனியா · சுவாஷியா · தகெஸ்தான் · இங்குஷேத்தியா · கபார்டினோ-பல்காரியா · கல்மீக்கியா · கரச்சாய்-சிர்க்கேசியா · கரேலியா · ஹக்காசியா · கோமி · மரீ எல் · மர்தோவியா · வடக்கு அசேத்தியா-அலானியா · சகா · தத்தாரிஸ்தான் · திவா · உத்மூர்த்தியா\nஅல்த்தாய் · கம்சாத்கா · கபரோவ்ஸ்க் · கிரஸ்னதார் · கிரஸ்னயார்ஸ்க் · பேர்ம் · பிறிமோர்ஸ்க்கி · ஸ்தவ்ரபோல் · சபைக்கால்சுக்கி\nமாஸ்கோ · சென். பீட்டர்ஸ்பேர்க்\nஅகின்-புர்யாத்து1 · சுகோத்கா · கான்டி-மன்ஸீ · நேனித்து · உஸ்த்து-ஒர்தா புர்யாத்து2 · யமால\nமத்திய · தூரகிழக்கு · வடமேற்கு · சைபீரியா · தெற்கு · உரால்ஸ் · வொல்கா\n1 2008 மார்ச் 1 இல் சித்தா மாகாணம், அகின்-புரியாத் சுயாட்சிக் குடியரசு ஆகிய இரண்டும் இணைக்கப்பட்டு சபைக்கால்சுக்கி பிரதேசம் என அழைக்கப்பட்டன.\n2 ஜனவரி 1, 2008 இல், ஊஸ்த்-ஓர்தா புரியாத் சுயாட்சி வட்ட��ரம் இர்கூத்ஸ்க் மாகாணத்துடன் இணைக்கப்படும்.\nஉருசிய மொழி இல் வெளியிணைப்புகள் கொண்ட கட்டுரைகள்\nஉருசிய மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 சனவரி 2019, 06:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-06-17T23:51:40Z", "digest": "sha1:W4CZYU4U2ZUFQXSNQ5CU6G77OJAGV7TE", "length": 18917, "nlines": 142, "source_domain": "ta.wikipedia.org", "title": "செங்குத்து மூலைவிட்ட நாற்கரம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஒரு செங்குத்து மூலைவிட்ட நாற்கரம். இதன் ஒரு சோடி எதிர்ப் பக்கங்களின் மீது வரையப்பட்ட சிவப்பு சதுரங்கள் இரண்டின் பரப்புகளின் கூடுதல் மற்றொரு சோடி எதிர்ப் பக்கங்களின் மீது வரையப்பட்ட இரு நீல சதுரங்களின் கூடுதலுக்குச் சமமாக இருக்கும்.\nயூக்ளிடின் வடிவவியலில் செங்குத்து மூலைவிட்ட நாற்கரம் (orthodiagonal quadrilateral) என்பது நாற்கரங்களில் ஒரு வகையாகும். இந்நாற்கரத்தின் மூலைவிட்டங்கள் இரண்டும் ஒன்றையொன்று செங்குத்தாக வெட்டிக்கொள்ளும். மாறாக, அடுத்தடுத்து அமையாத இரு உச்சிகளை இணைக்கும் கோட்டுத்துண்டுகள் செங்குத்தாக அமையும் நான்கு பக்கங்கள் கொண்ட ஒரு வடிவம் எனவும் இந்நாற்கரத்தைக் கூறலாம்.\n5 வட்ட நாற்கரமாகவும் அமையும் செங்குத்து மூலைவிட்ட நாற்கரங்களின் பண்புகள்\nபட்டம் ஒரு செங்குத்து மூலைவிட்ட நாற்கரம். இதன் ஒரு மூலைவிட்டம் இதன் ஒரு சமச்சீர் அச்சாக அமையும். ஒரு பட்டத்தின் நான்கு பக்கங்களையும் தொடுகோடுகளாகக் கொண்ட ஒரு வட்டம் அப்பட்டத்துக்குள் அமையும் என்பதால், பட்டங்கள் செங்குத்து மூலைவிட்ட நாற்கரங்களாகவும் தொடு நாற்கரங்களாகவும் அமைகின்றன.எனவே பட்டங்கள் தொடு செங்குத்து மூலைவிட்ட நாற்கரங்களாகும்.[1]\nஒரு சாய்சதுரம்], இரண்டு சோடி இணை பக்கங்கள் கொண்ட செங்குத்து மூலைவிட்ட நாற்கரம். (அதாவது இணைகரமாகவும் உள்ள ஒரு செங்குத்து மூலைவிட்ட நாற்கரம்).\nஒரு சதுரமானது, பட்டம் மற்றும் சாய்சதுரத்தின் எல்லைந���லை வகையாகும். (சம கோணங்களுடைய பட்டம் மற்றும் சாய்சதுரம் ஒரு சதுரமாகும்). எனவே மூலைவிட்டங்கள் செங்குத்தாக அமைவதால் சதுரமும் ஒரு செங்குத்து மூலைவிட்ட நாற்கரம்.\nஎந்தவொரு செங்குத்து மூலைவிட்ட நாற்கரத்திற்கும் ஒரு சோடி எதிர்ப் பக்கங்களின் வர்க்கங்களின் கூட்டுத்தொகை மற்றொரு சோடி எதிர்ப் பக்கங்களின் வர்க்கங்களின் கூட்டுத்தொகைக்குச் சமமாக இருக்கும்.[2]:p.136, #272;[3]\nஒரு செங்குத்து நாற்கரத்தின் பக்கங்கள் வரிசையாக a, b, c,மற்றும் d எனில்:\nஇதை பித்தகோரசு தேற்றத்தைப் பயன்படுத்தித் தருவிக்கலாம்.\nநாற்கரத்தின் செங்குத்து மூலைவிட்டங்கள் இரண்டும் சந்திக்கும் புள்ளி, ஒரு மூலைவிட்டத்தை p1 மற்றும் p2 நீளமுள்ள துண்டுகளாகவும் மற்றொரு மூலைவிட்டத்தை q1 மற்றும் q2 நீளமுள்ள துண்டுகளாகவும் பிரித்தால்:\na 2 + c 2 = b 2 + d 2 {\\displaystyle \\displaystyle a^{2}+c^{2}=b^{2}+d^{2}} என இருந்தால் அந்த நாற்கரம் ஒரு செங்குத்து மூலைவிட்ட நாற்கரமாக இருக்கும்.[4]\nஒரு செங்குத்து மூலைவிட்ட நாற்கரத்தின் மூலைவிட்டங்களின் நீளங்களின் பெருக்குத்தொகையில் பாதியாக அதன் பரப்பு அமையும். [5]\nசெங்குத்து மூலைவிட்ட நாற்கரத்தின் மூலைவிட்டங்களின் நீளங்கள் p, q எனில் அதன் பரப்பு K :\nமூலைவிட்டங்கள் தரப்பட்டிருக்கும் குவிவு நாற்கரங்களிலேயே மிகஅதிக அளவு பரப்பு கொண்டது செங்குத்து மூலைவிட்ட நாற்கரம்தான்.\nபக்க நீளங்களும் மூலைவிட்டங்கள் உண்டாக்கும் கோணங்களும் மட்டுமே பரப்பின் மதிப்பைத் தீர்மானம் செய்யாத நாற்கரங்கள், செங்குத்து மூலைவிட்ட நாற்கரங்கள் மட்டுமே.[3] எடுத்துக்காட்டாக ஒரே பக்க நீளம் a கொண்ட இரு சாய்சதுரங்களில் (சாய்சதுரம் ஒரு செங்குத்து மூலைவிட்ட நாற்கரம்) ஒன்றின் குறுங்கோணம் மற்றதன் குறுங்கோணத்தை விடச் சிறியதெனில், அவற்றின் பரப்புகள் சமமாக இல்லாமல் வெவ்வேறாக இருக்கும்.\nஒரு செங்குத்து மூலைவிட்ட நாற்கரத்தின் ஒவ்வொரு சோடி எதிர்ப் பக்கங்களின் நடுப்புள்ளிகளை இணைக்கும் கோட்டுத்துண்டுகளின் நீளங்கள் சமமாக இருக்கும்.[2]:p.136\nஒரு குவிவு நாற்கரத்தின் வெளியே அதன் பக்கங்களின் மீது சதுரங்கள் வரையப்பட்டால்:\nஅச்சதுரங்களின் திணிவு மையங்களை இணைக்கக் கிடைக்கும் நாற்கரம் செங்குத்து மூலைவிட்ட நாற்கரமாக அமையும். மேலும் அந்நாற்கரத்தின் மூலைவிட்டங்களின் நீளங்கள் சமமகவும் இருக்��ும்.\nஒரு செங்குத்து மூலைவிட்ட நாற்கரத்தின் பக்கங்களின் நடுப்புள்ளிகளை இணைக்கக் கிடைக்கும் நாற்கரம் ஒரு செவ்வகமாக இருக்கும்.\nவட்ட நாற்கரமாகவும் அமையும் செங்குத்து மூலைவிட்ட நாற்கரங்களின் பண்புகள்[தொகு]\nஒரு செங்குத்து மூலைவிட்ட நாற்கரம், வட்ட நாற்கரமுமாக இருந்தால்:\nமூலைவிட்டங்கள் இரண்டும் சந்திக்கும் புள்ளி, ஒரு மூலைவிட்டத்தை p1 மற்றும் p2 நீளமுள்ள துண்டுகளாகவும் மற்றொரு மூலைவிட்டத்தை q1 மற்றும் q2 நீளமுள்ள துண்டுகளாகவும் பிரித்தால்: [6]\nஇங்கு D நாற்கரத்தின் சுற்றுவட்டத்தின் விட்டம். நாற்கரத்தின் மூலைவிட்டங்கள், சுற்றுவட்டத்தின் நாண்களுக்கு செங்குத்தாக அமைவதால் இம்முடிவு உண்மையாகும். R = D / 2 , சுற்றுவட்ட ஆரமெனில் p 1 2 , {\\displaystyle p_{1}^{2},} p 2 2 , {\\displaystyle p_{2}^{2},} q 1 2 , {\\displaystyle q_{1}^{2},} மற்றும் q 2 2 {\\displaystyle q_{2}^{2}} ஆகிய நான்கின் சராசரி R 2 {\\displaystyle R^{2}} .\nபிரம்மகுப்தரின் தேற்றப்படி இவ்வகையான நாற்கரங்களின் இரு மூலைவிட்டங்களும் வெட்டிக்கொள்ளும் புள்ளி வழியாக நாற்கரத்தின் எந்தவொரு பக்கத்திற்கும் வரையப்படும் செங்குத்துக்கோடு மற்ற பக்கத்தை இருசமக்கூறிடும்.[2]:p.137\nசுற்றுவட்ட மையத்திற்கும் நாற்கரத்தின் ஒரு பக்கத்திற்கும் இடையேயுள்ள தூரம் அப்பக்கத்திற்கு எதிர்ப் பக்கத்தின் நீளத்தில் சரிபாதியாக இருக்கும்.[2]:p.138\nநாற்கரத்தின் நான்கு பக்கங்களின் நடுப்புள்ளிகளும் இந்த நடுப்புள்ளிகளில் இருந்து எதிர்ப் பக்கங்களுக்கு வரையப்படும் செங்குத்துகளின் அடிப்புள்ளிகளும் நாற்கரத்தின் திணிவு மையத்தை மையமாகக் கொண்ட வட்டத்தின் மீது அமைகின்றன. அவ்வட்டம் எட்டு புள்ளி வட்டம்[7] என அழைக்கப்படுகிறது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2013, 15:35 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1329", "date_download": "2019-06-17T23:21:28Z", "digest": "sha1:7OROPBAGLBCUP4APSWCMCT7QUW7OPPHI", "length": 5790, "nlines": 167, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1329 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பக��ப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► 1329 இறப்புகள்‎ (2 பக்.)\n► 1329 பிறப்புகள்‎ (1 பக்.)\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 சூன் 2014, 12:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/1911", "date_download": "2019-06-17T23:10:45Z", "digest": "sha1:IFMK7ZVV3LGW26SNV3VY26QCVZN6JQCP", "length": 15309, "nlines": 440, "source_domain": "ta.wikipedia.org", "title": "1911 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅப் ஊர்பி கொண்டிட்டா 2664\nஇசுலாமிய நாட்காட்டி 1329 – 1330\nசப்பானிய நாட்காட்டி Meiji 44\nவட கொரிய நாட்காட்டி இல்லை (1912 முன்னர்)\nயூலியன் நாட்காட்டி கிரகோரியன் நாட்காட்டி\n1911 (MCMXI) ஒரு ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும்.\nமார்ச் 8 - சர்வதேச பெண்கள் நாள் முதற்தடவையாகக் கொண்டாடப்பட்டது.\nமார்ச் 10 - இலங்கையில் ஐந்தாவது மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடாத்தப்பட்டதில் மொத்தத் தொகையான 4,092,973 இல் யாழ்ப்பாணத்தில் 40,441 பேர் பதிவாயினர்.\nஜூலை 17 - தேசவழமை சட்டத்திற்கு மாற்றாக யாழ்ப்பாணத்தில் திருமண சிறப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.\nடிசம்பர் 12 - இந்தியாவின் தலைநகர் கல்கத்தாவில் இருந்து புதுடில்லிக்கு மாற்றப்பட்டது.\nடிசம்பர் 14 - ருவால் அமுன்சென் தனது குழுவினர் நான்குபேருடன் தென்துருவத்தை அடைந்தார்கள். [1]\nடிசம்பர் 18 - சேர் பொன்னம்பலம் இராமநாதன் இலங்கையின் அரசியல் நிர்ணய சபைக்குத் தெரிவானார்.\nபெப்ரவரி 6 – ரானல்ட் ரேகன், ஐக்கிய அமெரிக்காவின் 40வது அரசுத்தலைவர் (இ. 2004)\nஏப்ரல் 8 – மெல்வின் கால்வின், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க வேதியியலாளர் (இ. 1997)\nஆகத்து 14 – வேதாத்திரி மகரிசி, ஆன்மிகத் தலைவர் (இ. 2006)\nஆகத்து 25 – வோ இங்குயென் கியாப், வியட்நாம் இராணுவத் தலைவர் (இ. 2013)\nசெப்டம்பர் 7 – அப்பாக்குட்டி சின்னத்தம்பி, இலங்கையின் மகப்பேற்று மாதர் நோய் மருத்துவ நிபுணர் (இ. 1986)\nசெப்டம்பர் 19 – வில்லியம் கோல்டிங், நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேய எழுத்தாளர் (இ. 1993)\nஅக்டோபர் 13 – அசோக் குமார், இந்திய நடிகர் (இ. 2001)\nநவம்பர் 3 – அ. க. செட்டியார், எழுத்தாளர், இதழாசிரியர் (இ. 1983)\nநவம்பர் 27 – பே டெல் முண்டோ, பிலிப்பீனிய மருத்துவர் (இ. 2011)\nடிசம்பர் 11 – நகிப் மஹ்ஃபூஸ், நோபல் பரிசு பெற்ற எகிப்திய எழுத்தாளர் (இ. 2006)\nமார்ச் 9 – ஜான் பென்னிகுவிக், ஆங்கிலேயப் பொறியியலாளர் (பி. 1841)\nமே 18 – குஸ்தாவ் மாலர், ஆத்திரிய இசையமைப்பாளர் (பி. 1860)\nமே 21 – வில்லியமினா பிளெமிங், இசுக்கொட்டிய வானியலாளர் (பி. 1857)\nமே 29 – டபிள்யூ. எஸ். கில்பர்ட், ஆங்கிலேய நாடகக் கலைஞர் (பி. 1836)\nஅக்டோபர் 29 – ஜோசேப் புலிட்சர், அங்கேரிய ஊடகவியலாளர் (பி. 1847)\nநவம்பர் 23 – பெர்னாட் டென்கிரேட், தென்னாப்பிரிக்கத் துடுப்பாட்ட வீரர் (பி. 1865)\nடிசம்பர் 2 – பாண்டித்துரைத் தேவர், தமிழறிஞர்\nஇயற்பியல் – வில்லெம் வீன்\nவேதியியல் – மேரி கியூரி\nமருத்துவம் – ஆல்வார் குல்ஸ்ட்ரான்ட்\nஇலக்கியம் – மோரிசு மேட்டர்லிங்க்\nஅமைதி – தோபியாசு ஆசர், அல்பிரட் பிரைடு\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 திசம்பர் 2016, 07:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/2018/10/15/", "date_download": "2019-06-17T23:31:14Z", "digest": "sha1:WYWTIHOEZTDVF6G522TQJFRP36I35EW2", "length": 6108, "nlines": 112, "source_domain": "tamil.mykhel.com", "title": "myKhel Tamil Tamil Archive page of October 15, 2018 - tamil.mykhel.com", "raw_content": "\nஉலக கோப்பை கிரிக்கெட் 2019\nபுனேரி பல்தான், பாட்னா பைரேட்ஸ் வெற்றி.. மைனஸ் 50 புள்ளிகள் பெற்ற ஹரியானா ஸ்டீலர்ஸ்\nஒரே ஓவரில் 6 சிக்ஸ்.. யுவராஜ் சிங்கின் 2 சாதனைகளை சமன் செய்த ஆப்கன் பேட்ஸ்மேன்\nநீங்க சொல்றத நான் கேக்கணுமா.. தேர்வுக் குழு தலைவருக்கு தண்ணி காட்டும் தோனி\nஅந்த பையன் கிட்ட கொஞ்சம் சச்சின், சேவாக், லாரா இருக்காங்க.. இது கொஞ்சம் ஓவரா இல்லை\nஒழுங்கா பயிற்சி பண்றீங்களா இல்லையா இங்கிலாந்து வீரர்களை பார்க்க வந்த பாம்பு\nசனத் ஜெயசூர்யா மீது குற்றம் சுமத்திய ஐசிசி.. வேறு திசையில் செல்லும் பிக்ஸிங் விவகாரம்\nதோனியை ஜெராக்ஸ் எடுக்கும் ரிஷப் பண்ட்.. அடுத்த நிரந்தர விக்கெட் கீப்பர் இவர்தான்\nமுன்னாள் சாம்பியன்ஸ்-னு வெத்துப�� பெருமை பேசுனா போதுமா ஒரு வெற்றி கூட கிடைக்கலையே\nWORLD CUP 2019 IND VS PAK பாக். போட்டியில் தோனிக்கு புதிய மகுடம்\nWORLD CUP 2019 IND VS PAK சுத்தி சுத்தி அடித்த இந்தியா, பாகிஸ்தான் படுதோல்வி\nபாகிஸ்தான் முதலில் பந்து வீச்சை தேர்ந்தெடுக்க காரணம் என்ன\nஇந்தியா-பாக் போட்டியில் அடுத்தடுத்து சர்ச்சை என்ன நடந்தது\nWORLD CUP 2019 IND VS PAK ROHIT CENTURY பாகிஸ்தானுக்கு எதிராக சதம் அடித்தார் ரோஹித் சர்மா\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.dexteracademy.in/quiz/tnpsc/tnpsc-vao-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-9%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA-5/", "date_download": "2019-06-17T23:37:52Z", "digest": "sha1:6HER5HURTDE64OABKOSOYE2RG2MKC3R4", "length": 7379, "nlines": 210, "source_domain": "www.dexteracademy.in", "title": "quiz TNPSC VAO தேர்வுக்கான 9ஆம் வகுப்பு புவியியல் சமச்சீர் வினாக்கள் - quiz", "raw_content": "\nTNPSC VAO தேர்வுக்கான 9ஆம் வகுப்பு புவியியல் சமச்சீர் வினாக்கள்\nதமிழ்மொழி மாநிலத்தின் மொழியாக கொண்டு வரப்பட்ட நாள்.\nதமிழ்நாட்டின் காலநிலை எந்த வகையைச் சார்ந்தது.\nஉலகின் இரண்டாவது நீண்ட கடற்கரை\nமாநிலத்தின் மிக முக்கிய பெரிய சதுப்புநில காடு எங்குள்ளது\nஉலகின் முதல் ஓதச்சக்தி நிலையம் அமைந்த நாடு.\nமரபுச் சார்ந்த எரிசக்தி வளம் எது\nநெல் மூன்று பருவங்களிலும் பயிரிடப்படும் மாவட்டம்.\nதோட்டப்பயிரிடுவதில் இந்தியாவில் இரண்டாமிடம் வகிப்பது\nதேசிய அளவில் பெண்களுக்குச் சட்டபூர்வமாக அதிகாரத்தை அளித்த முதல் மாநிலம்.\nசுய உதவிக் குழுவின் மூலம் பொருளாதார மேம்பாட்டினைக் கண்ட முதல் மாநிலம்.\nலிக்னைட் உற்பத்தியில் முதன்மையான இடத்தில் இருப்பது\nவருசநாடு மலைக்கும் அகத்தியர் மலைக்கும் இடைNயு காணப்படும் இடைவெளி.\nதேயிலை, காப்பி, இரப்பர், மிளகு, முந்திரி போன்றவை தமிழ்நாட்டில் வளரும்.\nகுற்றாலம் எந்த ஆற்றின் நீர்வீழ்ச்சி\nவிவசாயங்களுக்கு நிரந்தர வருமானம் தரும் இலாபகரமான முறை\nமனவளர்ச்சி குன்றுதலும், பக்கவாதமும் எதனால் ஏற்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/special-articles/special-article/who-tzusu", "date_download": "2019-06-17T22:56:45Z", "digest": "sha1:RFY6637I6P6QETU7BQX6IU4V6XNKZLN3", "length": 16111, "nlines": 163, "source_domain": "www.nakkheeran.in", "title": "திடீரென அனைவரின் மனதையும் கொள்ளையடித்த சூயி!!! மீம்ஸ்களை தெறிக்கவிடும் நெட்டிசன்கள்... | who is TZUSU | nakkheeran", "raw_content": "\nதிடீரென அனைவரின் மனதையும் கொ���்ளையடித்த சூயி\nஒருவர் கவனத்தை திசைதிருப்பி நம்பக்கம் இழுத்துக்கொள்ளவும், ஓவர் நைட்டில் உலக ஃபேமஸ் ஆவதற்கும் சிறந்த தளமாக இருப்பது சமூக வலைத்தளம்தான். பேஸ்புக், இன்ஸ்ட்ராகாம், வாட்சப், ட்விட்டர் என்று பரவி கிடக்கும் சமூக வலைதளங்களின் வழியாக பலர் ஒருவருடன் ஒருவர் இணைந்தும், பிரபலமாகியும் உள்ளனர். அப்படி நம் கவனத்தை திருப்பியவர்கள்தான் ஷெரில், ஓவியா மற்றும் ப்ரியா பிரகாஷ்வாரியர் போன்றோர். சரி பெண்கள்தான் கவனத்தை திசை திரும்புவார்களா என்றால் அதுதான் இல்லை. பல ஆண்களும் இதன்மூலம் பிரபலமாகியுள்ளனர். இதற்கு உதாரணம் சமீபத்தில் ஒருவரை ஸ்பூஃப் செய்தார்கள். இன்று அவரைத் தூக்கி வைத்து கொண்டாட கொண்டாடுகிறார்கள் அவர்தான் பிஜிலி ரமேஷ். இவர்களைப்போல தற்போது அழகிய சிரிப்புடன், கூந்தல் சிறகடிக்க ஒரு தைவானிய முகம் பலரை கவர்ந்து வருகிறது. ப்ரியா கண் அடித்ததற்கே கலங்கியவர்களெல்லாம், சூயி (tzuju) வீடியோவை பார்க்கும்போது “என்னா பொண்ணுடா” என்று புலம்புகின்றனர்.\nஒரு வீடியோ பிரபலமாகி வருகிறது. அதில் அம்பை வில்லில் வைத்து குறி பார்த்து, இழுத்து வெளியிட தவறுதலாக அவரின் கூந்தலை சீண்டி செல்கிறது. இதுதான் அந்த வீடியோவின் விஷயமே. இது எப்படியோ ஒரு மீம் கிரியேட்டர் கண்ணில்பட, அது மளமளவென காட்டுத்தீயாக அந்த கூந்தலின் அழகு பரவச்செய்தது. மீம்ஸ் ஒரு பக்கம் பரவ. நம்மூர் எடிட்டர்கள் அதில் கண், காதல் போன்றவற்றை வர்ணிக்கும் தமிழ் பாடல்களை கோர்த்து மேலும் அழகு கூட்டினர். அதுவும் வாட்ஸப்பில் ஸ்டேட்டஸ்களாக பரவ ஆரம்பித்தது. இன்றும் பரவிக்கொண்டுதான் இருக்கிறது. மீம் கிரியேட்டர்கள், அந்த கொரிய பெண்ணை திருமணம் முடிக்க போவது போல மீம்கள் போட்டுத்தள்ளுகின்றனர். அந்த பெண்ணுக்கு தமிழ் மட்டும் தெரிந்தால் கண்டிப்பாக இவர்களின் மீம்களை பார்த்து, \"ஏன் இப்படி அசடு வழிகிறார்கள்\" என்றே கேட்டுவிடுவார் அந்தளவிற்கு மீம்ஸ்கள் போடுகிறார்கள்.\nதமிழக இளைஞர்களை கவர்ந்த இந்த சூயி யார் கொரியாவில் வளரும் இந்த பெண், பிறந்தது தைவானில் உள்ள தைனான் என்னும் பகுதியில். பிறப்பால் இவர் ஒரு தைவானியர் என்றாலும் வளர்ந்தது, பிரபலம் ஆகியது எல்லாம் கொரியாவில். இவர் ஜூன் மாதம் 14 ஆம் தேதி 1999 ஆம் ஆண்டு பிறந்தவர். 2012 ஆம் ஆண்டில் தைனானில் உள்ள ஒ���ு டேலண்ட் ஸ்கவுட்டில் தேர்ந்தெடுக்கப்பட்டு அதே ஆண்டில் நவம்பர் 15 ஆம் தேதி பயிற்சிக்காக கொரியா சென்றவர், இரண்டு வருட பயிற்சி பெற்ற பின்னர் 2015 ஆம் ஆண்டில் “சிக்ஸ்டீன்” என்ற ரியாலிட்டி ஷோவில் கலந்துகொண்டார். இதிலிருந்த 9 பெண்கள் சேர்ந்து “ட்வைஸ்” என்ற பெயரில் ஒரு இசைக்குழு உருவாக்கினர். அதில் பிரபலமானவராக இருந்தார் சூயி. அக்டோபர் மாதம் 2015 ஆம் ஆண்டில் அரங்கேறினார்கள். சவுத் கொரியாவின் 2016 ஆம் ஆண்டின் பிரபலமான இளைஞர்கள் பட்டியலில் மூன்றாவது இடம் பெற்றிருந்தார்.\nட்வைஸ் குழுவில் சூயி தைவானிய கொடி ஏந்தி வந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சீனர்கள் எல்லாம் கடுமையாக விமர்சிக்க, சோ டூசு பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார். இதற்கு தைவானியர்கள் சார்பில் விமர்சனும், கண்டனமும் தெரிவிக்கப்பட்டது. எது என்னவோ சூயி தன்னுடைய வெகுளிதனத்தாலும், அசட்டு சிரிப்பாலும் பிரபலமாகிக் கொண்டே இருந்தார். நம் ஊரில் சூயி ஒரு வில் வித்தை வீரர் என்றே நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், அதுதான் இல்லை அவர் 2016 ஆம் ஆண்டில் ஐடோல் ஸ்டார் அதிலட் சாம்பியன்ஷிப் என்ற டிவி போட்டியில் கலந்து கொண்டார். தற்போது நம்மிடம் பேமஸாக ஓடிக்கொண்டிருக்கும் வீடியோ. அது 2016 ஆம் ஆண்டு வந்தது. அப்போது அந்த அம்புகூட மிஸ் ஆகிவிட்டதாம்...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇந்திய மக்களுக்கு இந்த விருதினை சமர்ப்பிக்கிறேன்- கொரியாவில் பிரதமர் மோடி உரை...\nகொரியாவில் காந்தி சிலை; பிரதமர் மோடி திறந்து வைப்பு...\nஆந்திராவில் கார் தயாரிப்பை தொடங்கும் கியா மோட்டார்ஸ்...\nதென்கொரியா தமிழர்களின் ஒன்று கூடலுக்கு ஆசிரியர் நக்கீரன் கோபால் வாழ்த்து\nதமிழகத்தில் பணிபுரியும் 23,000 வடமாநில ஊழியர்களுக்குப் பணியிட மாறுதல் மட்டுமே தீர்வு \nகட்சி பொது செயலாளர் வேணும்னா முதல்வர் பதவி கிடையாது\nஅமித்ஷா,கவர்னர் சந்திப்பில் நடந்த விவாதங்களை அறிந்து அதிர்ந்து போன எடப்பாடி\nநீங்களே மந்திரியாகுங்கள், என் மகனுக்கு பதவி வேண்டாம் - ஓபிஎஸ் அதிரடி முடிவு\nபிக்பாஸ் மீது ‘மீடு’ புகார் கொடுத்த நடிகை, சீசன் 3ல் பங்கேற்கிறாரா\nசர்ச்சையை ஏற்படுத்திய ஸ்ரீரெட்டியின் புதிய பதிவு.... இந்தமுறை கீர்த்தி சுரேஷ்...\nஹீரோயினுக்கு அப்பாவாகும் விஜய் சேதுபதி...\nமாற்றப்பட்டதா நேர்கொண்ட ���ார்வை ரிலீஸ் தேதி\nகொத்துக் கொத்தாக இறக்கும் குழந்தைகள்... கதறி அழும் பெற்றோர்கள்...ஒரு வாரத்தில் 100 பேரை கொன்ற மூளைக்காய்ச்சல்...\nமுகிலன் விவகாரத்தை கையிலெடுத்த ஐ.நா.. மத்திய பாஜக அரசுக்கு அதிரடி உத்தரவு...\nபரோலில் வந்த ஆயுள் தண்டனை கைதி, மனைவியோடு தூக்கிட்டு தற்கொலை\nஇயக்குனர் பாலாவுக்கு நேர்ந்த நிலை\nசிறப்பான கல்வி யோகம் யாருக்கு\nகாயம் காரணமாக அவதிப்படும் வீரர்கள் அதிர்ச்சியில் இந்திய அணி\nபாகிஸ்தான் பத்திரிக்கையாளர் கேட்ட கேள்விக்கு அதிரடி பதில் கூறிய ரோஹித் சர்மா\nடிக்டாக் செய்யும் அனைவருக்கும் நான் ஒன்று சொல்கிறேன்... சித்ரா காஜல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://futurelankan.com/2017/08/4-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A-6848/", "date_download": "2019-06-18T00:15:32Z", "digest": "sha1:A6DU3UUEQ37UMWOCLSOWXGTUN2V4THM7", "length": 6580, "nlines": 122, "source_domain": "futurelankan.com", "title": "4 தண்ணீர் பவுசர்கள் யுனிசெப் அமைப்பால் வழங்கிவைப்பு – Find your future", "raw_content": "\n4 தண்ணீர் பவுசர்கள் யுனிசெப் அமைப்பால் வழங்கிவைப்பு\nஇலங்கையில் அண்மைக்காலமாக வரட்சி அதிகரித்துள்ள நிலையில் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்வதற்காக 4 தண்ணீர் பவுசர்களை யுனிசெப் (UNICEP) அமைப்பு வழங்கியுள்ளது.\nநகர திட்டமிடல் மற்றும் நீர் வளங்கள் அமைச்சர் ரவூப் ஹக்கீமிடம் இந்த தண்ணீர் பவுசர்கள் கையளிக்கப்பட்டுள்ளன.\nகுறித்த நான்கு தண்ணீர் பவுசர்களும் நேற்று அமைச்சரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக யுனிசெப் அமைப்பு தெரிவித்துள்ளது.\nஉயர்தரப் பரீட்சைகள் நிறைவடைந்த பின்னர் ஒன்றுகூடும் பரீட்ச்சார்த்திகளை கைது செய்ய உத்தரவு\nஇந்திய மீனவர்கள் பருத்தித்துறையில் கைது\nமருதானை, மாளிகாவத்தையில் துப்பாக்கிச்சூடு – இருவர் படுகாயம்\nNext story வவுனியா கல்குண்ணாமடுவ பகுதியில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு\nPrevious story இலங்கை கிரிக்கெட் அணியில் இடம்பெறுவாரா வடக்கு தமிழன் விஜயராஜ்\nதேர்தல் முறைப்பாடுகளுக்கான தொலைபேசி இலக்கங்கள்\nகல்விப் பொதுத்தரா­தர சாதா­ரண தரப்பரீட்­சையின்போது விசேட கண்காணிப்பு\nஊவா மாகாணத்திலுள்ள தமிழ் மொழி பாடசாலைகளில் பட்டதாரி ஆசிரியர்களை இணைத்துக்கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன\nமேல்மாகாண பாடசாலைகளுக��கு பட்டதாரி ஆசிரியர்களை இணைத்துக்கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன – சப்ரகமுவ, மத்திய, ஊவா ,வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை சேர்ந்தோரும் விண்ணப்பிக்கலாம்\nவரவு-செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு 93 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9/", "date_download": "2019-06-17T23:34:04Z", "digest": "sha1:KV6J3JWPG46IG4T4NSF456JYRBBCZCLK", "length": 11135, "nlines": 96, "source_domain": "tamilthamarai.com", "title": "சேவை மற்றும் கருணைக்கான நாள் கிறிஸ்துமஸ் |", "raw_content": "\nபாராளுமன்றம், மாநில சட்ட சபைகளுக்கு ஒரேநேரத்தில் தேர்தல்\nமழை நீர் சேகரிப்புத் திட்டத்தை கட்டாயமாக அமல்படுத்த வேண்டும்\nஇந்தியாவை 2024ம் ஆண்டு 5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றுவது\nசேவை மற்றும் கருணைக்கான நாள் கிறிஸ்துமஸ்\nகிறிஸ்துவ மக்கள் அனைவர்க்கும் பிரதமர் மோடி கிறிஸ்துவதின வாழ்த்து தெரிவித்துள்ளார். சேவை மற்றும் கருணைக்கான நாள் இது என்றும் மன் கிபாத் \"மனதில்குரல்\" நிகழ்ச்சி உரையில் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.\nமாதந்தோறும் வானொலியில் மனதின்குரல் நிகழ்ச்சியின் மூலம் உரையாற்றிய வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி. அதன்படி இன்று காலை 11 மணிக்கு வானொலியில் ஆற்றிய உரையில், பணமில்லா பரிவர்த்தனையை ஊக்கு விக்கும் விதமாக நுகர்வோருக்கான 'லக்கி கிரஹக்யோஜனா' என்ற திட்டமும் சிறு வணிகர்களுக்கான 'டிகி தன் வியாபார் யோஜனா' என்ற 2 புதிய திட்டங்களை பிரதமர் மோடி இன்று அறிவித்துள்ளார். இந்ததிட்டங்கள் இன்று முதலே அமல்படுத்தப்படும் என்றும் கூறியுள்ளார்.\nபணமில்லா மின்னணு பரிவர்த்தனை தற்போது 300 சதவீதம்வரை அதிகரித்துள்ளதாகவும், மின்னணு பரிவர்த்தனைக்கான விழிப்புணர்வு தற்போது அதிகரித்துவருகிறது. மின்னணு பணப்பரி வர்த்தனையை ஒருவர் மற்றொருவரிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும். மின்னணு பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் அசாம் மாநில அரசை பாராட்டுகிறேன் என்ற மோடி, அடுத்த 100 நாட்களில் 2 புதிய திட்டங்களை செயல்படுத்த போவதாக மோடி தெரிவித்தார்.\nஜன்தன் வங்கி கணக்கு மூலம் 20 கோடி பேர் ரூபேகார்டு வைத்துள்ளனர் என்று குறிப்பிட்ட மோடி, கறுப்புப்பணம் பதுக்கி வைத்திருப்பவர்களின் வீடு, அலுவலகங்களில் அதிரடி சோதனைகளை வருமான வரித்துறையினர் தொடர்ந்து நடத்துவார்கள் என்றும், வருமான வரித் துறையின் சோதனை இத்துடன் முடியாது என்றும் கூறினார்.\nகறுப்புப் பணம் முதலைகள் நடவடிக்கைகளில் இருந்து தப்பிப்பதற்கான வழி தேடி கொண்டிருக்கிறார்கள் என்றும் தவறுசெய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது அரசு எடுக்க தயங்காது, அந்த நடவடிக்கைகளை மக்கள் ஆதரிக் கின்றனர் என்றும் மோடி கூறினார்.\nஇன்று கிறிஸ்துமஸ் தினம் என்பதால், கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்ட மோடி, இரக்க உணர்வையும், சேவை மனப்பான்மையையும் குறிக்கும் நாள் கிறிஸ்துமஸ் என்று கூறினார்.\nஇன்று முன்னாள் பிரதமர் வாஜ்பேய் பிறந்தநாள் என்பதால் அவருக்கும் தனது பிறந்த தின வாழ்த்துக்களை வானொலி உரையில் தெரிவித்துக்கொண்ட மோடி, நாட்டின் வளர்ச்சியில் வாஜ்பாயின் பங்களிப்பை தேசம் என்றைக்கும் மறக்காது என்று புகழாரம்சூட்டினார்.\nநாடு பல்வேறு பொருளாதார ஆச்சரியங்களை சந்திக்க உள்ளது\nடிஜிட்டல் முறையில் பணப் பரிவர்த்தனை செய்வோருக்கு 340…\nபொறுமை, தைரியம், அன்புள்ளம் கொண்டவர் மோடி\nஅனைவருக்கும் அனைத்து வாய்ப்பும் கிடைக்க வேண்டும்\nதமிழ் மொழி உலகின் மிகத் தொன்மையான மொழி\nசர் ஐசக் நியூட்டனின் அழியா கண்டுபிடிப ...\nதமிழக மக்களின் தாகம் தீர்க்கப்பட வேண்� ...\nதுளி கூட தண்ணீர் இல்லை என்று பேசுவதற்கு ஸ்டாலினுக்கோ, திமுகவிற்கோ துளிகூட உரிமை இல்லை என்று தமிழக பாஜக தலைவர் டாக்டர் திருமதி.தமிழிசை சௌந்தர ராஜன் கடும் ...\nபாராளுமன்றம், மாநில சட்ட சபைகளுக்கு ஒர� ...\nமழை நீர் சேகரிப்புத் திட்டத்தை கட்டாய� ...\nஇந்தியாவை 2024ம் ஆண்டு 5 ட்ரில்லியன் டாலர� ...\nமவுரியா சதுக்கத்தில் தொடரதர்ணா போராட் ...\nமூன்றாம் உலகப் போர் வந்தேவிட்டது\nமேற்கு வங்கம் நடந்த உண்மையை மக்களுக்க� ...\nவெந்தயத்தைத் தோசையாய் செய்து சாப்பிடலாம். இதனால் உடல் வலுவாகும். மெலிந்திருப் ...\nபற்களுடைய இலைகளையும் மிகச்சிறிய வெண்ணிற மலர்களையும் உடைய தரையோடு படரும் ...\nகாரம் சுவையுள்ளதாகும். மிளகு, மிளகாய், கடுகு, இஞ்சி, சுக்கு, கருணைக்கிழங்கு, ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/a-controversial-letter-about-sasikala/", "date_download": "2019-06-17T22:42:03Z", "digest": "sha1:5BH7EASM4CTOTHBSX2FFPXJYQXNNNBNY", "length": 8954, "nlines": 130, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "A controversial letter about sasikala | Chennai Today News", "raw_content": "\nசசிகலாவை ஆர்.என்.ஜி சாலையில் பார்த்தேன்: காங்கிரஸ் பிரமுகர் அதிர்ச்சி தகவல்\nஅதையும் சேர்த்து சொல்லுங்க கலெக்டர் சார்\n கிண்டலாக கேட்ட நெட்டிசன்களுக்கு பதிலடி கொடுத்த சாமியார் வைரக்யானந்த்\nஇன்று முதல் புதிய இன்னிங்ஸை தொடங்குகிறேன்: ராகுல்காந்தி\nவிவசாயிகளின் கடனை ஏற்று கொள்கிறேன்: பாஜக அரசு ராஜினாமா செய்யுமா\nசசிகலாவை ஆர்.என்.ஜி சாலையில் பார்த்தேன்: காங்கிரஸ் பிரமுகர் அதிர்ச்சி தகவல்\nசொத்துகுவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூர் சிறையில் உள்ள சசிகலா, சிறைக்கு வெளியே சென்று வருவதாக வீடியோக்கள் இணையதளங்களில் வெளிவந்து கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் சசிகலா தரப்பில் இருந்து சுப்ரீம் கோர்ட் வழங்கிய தீர்ப்பில் சில குறைகளைச் சுட்டிக்காட்டி மறுசீராய்வு மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மறு சீராய்வு மனு மீதான விசாரணை இன்று நடைபெறவுள்ள நிலையில், ”சசிகலா சிறையில் விதிகளை வளைக்கப் பணம்கொடுத்தது, வெளியே சென்று வந்ததது போன்ற வீடியோ காட்சிகள் அவருக்கு சிக்கலை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.\nஇந்த நிலையில் கர்நாடக காங்கிரஸ் பிரமுகர் ஒருவர் அரசுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளாராம். அந்த கடிதத்தில் ‘ஒருமுறை, சசிகலாவை ஆர்.என்.ஜி சாலையில் பார்த்தேன் என்றும், அதைக் கண்டு தாம் அதிர்ச்சியுற்றதாகவும் தெரிவித்துள்ளாராம். மேலும், அதுகுறித்து வெளியில் சொன்னால் நம்மைத்தான் மனநிலை சரியில்லாதவர் என்று சொல்லிவிடுவார்கள் என்பதால் அமைதியாக இருந்துவிட்டதாக குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது\nஇதிலிருந்து சசிகலா ஷாப்பிங் தவிர வேறு எங்கெல்லாம் சென்றார் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.\nஎன்னை கட்சியில் இருந்து நீக்கும் அதிகாரம் டிடிவி தினகரனுக்கு இல்லை. வைத்திலிங்கம் எம்பி\nமீண்டும் கூவத்தூர் பாணி: புதுவைக்கு சென்ற தினகரன் ஆதரவு 19 எம்.எல்.ஏக்கள்\nஅமமுகவை கட்சியாக பதிவு செய்தார் டிடிவி தினகரன்\n25 பந்துகளில் 65 ரன்கள் அடித்த ரஸல்: நூலிழையில் தவறிய வெற்றி\nபெங்களூரை வீழ்த்தியது மும்பை: கோஹ்லிக்கு இன்னொரு தோல்வி\nஅதை��ும் சேர்த்து சொல்லுங்க கலெக்டர் சார்\n கிண்டலாக கேட்ட நெட்டிசன்களுக்கு பதிலடி கொடுத்த சாமியார் வைரக்யானந்த்\nஇன்று முதல் புதிய இன்னிங்ஸை தொடங்குகிறேன்: ராகுல்காந்தி\nவிவசாயிகளின் கடனை ஏற்று கொள்கிறேன்: பாஜக அரசு ராஜினாமா செய்யுமா\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF/", "date_download": "2019-06-17T22:36:37Z", "digest": "sha1:MEDGGTH3MBZIQOZEBGDYPM446XKR7K2M", "length": 11972, "nlines": 117, "source_domain": "www.envazhi.com", "title": "மலேசியாவில் ரஜினி! | என்வழி", "raw_content": "\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nபேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nகவலை வேண்டாம் ரஜினி ஃபேன்ஸ்…\nHome Uncategorized மலேசியாவில் ரஜினி\nஎந்திரன் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்பதற்காக சனிக்கிழமை காலை 6.30 மணிக்கு மலேசியா விமானநிலையத்தில் இறங்கினார் சூப்ர் ஸ்டார் ரஜினிகாந்த். அவருடன் மகள்கள் ஐஸ்வர்யா, சௌந்தர்யாவும் வந்துள்ளனர். இயக்குநர் ஷங்கர் தனது குடும்பத்துடன் மலேசியா வந்துள்ளார்.\nஇந்திய திரை வரலாறு காணாத பிரமாண்ட முறையில் எந்திரன் இசை இன்று இரவு மலேசியாவில் வெளியாகிறது. இதில் பல இந்திய திரைப் பிரபலங்கள் பங்கேற்கிறார்கள்.\nரஜினியின் வருகை மலேசிய தமிழ் ரசிகர்களை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஏற்கெனவே இந்த நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகள் பெரும் விலைக்கு விற்றுத் தீர்ந்துள்ளன. மலேசியாவில் எந்திரன் ஆடியோ உரிமையை லோட்டஸ் ஃபைவ் ஸ்டார் நிறுவனம் பெற்றுள்ளது.\nதமிழ் நாளிதழ்கள் இந்த நிகழ்வுக்கு மிகுந்த ��ுக்கியத்துவம் தந்துள்ளன. மக்கள் ஓசை நாளிதழில் ரஜினியின் வருகைதான் முதல்பக்கச் செய்தி…\nTAGenthiran audio launch Malaysia Rajini Shankar எந்திரன் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் ரஜினி\nPrevious Postஇந்திய சினிமாவில் ரஜினியின் உயரத்தை எவராலும் எட்ட முடியாது - கலாநிதி மாறன் Next Postபில்லா -2வில் கைகோர்க்கும் விஷ்ணு - அஜீத்\nரஜினி சார்தான் 2.0 படத்தின் பெரிய பலம்\n24 மணிநேரத்தில் 32.65 மில்லியனைக் கடந்த 2.0 டீசர்… இந்தியில் ரஜினி படம் செய்த புதிய சாதனை\nஅந்த ஒரு ‘ஹூஹ்ஹூஹூ..’ நெஞ்சை அள்ளிய சூப்பர் ஸ்டார்\nOne thought on “மலேசியாவில் ரஜினி\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nபேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nகவலை வேண்டாம் ரஜினி ஃபேன்ஸ்…\nதுள்ளாட்டம் போட வைக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி… பேட்ட பட ஸ்பெஷல் படங்கள்\n“பாக்கத்தான போற இந்த காளியோட ஆட்டத்த…” – இந்தாங்க ரஜினியின் அந்த ஆட்டத்துக்கு ஒரு சாம்பிள்\nஆட்டம் போட வைக்கும் சூப்பர் ஸ்டாரின் பேட்ட பாடல்கள்\nமுதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nஸ்ரீகாந்த் 1974 on பேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nஸ்ரீகாந்த் 1974 on முதல் முறையாக ரூ 1000 கோட��� வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nகாந்தி on இந்தப் பிழைப்புக்கு…\nஈ.ரா on இந்தப் பிழைப்புக்கு…\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/islam/qa/for-muslims/calling-ugly-or-beautiful/", "date_download": "2019-06-18T00:30:55Z", "digest": "sha1:GCUGXVKKIIWIXQIUL6RA77OO6PHZS6B2", "length": 14557, "nlines": 196, "source_domain": "www.satyamargam.com", "title": "ஒருவரைப் பார்த்து, அழகானவர் அல்லது அழகற்றவர் என்றழைக்கலாமா? - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nஒருவரைப் பார்த்து, அழகானவர் அல்லது அழகற்றவர் என்றழைக்கலாமா\nகேள்வி: ஒருவரைப் பார்த்து இவர் அழகாக இருக்கிறார், இவர் அழகற்றவராக இருக்கிறார் என்று மகிழ்ச்சியாகவோ அல்லது கோபமாகவோ கூறுவதற்கு மார்க்கத்தில் அனுமதி உள்ளதா இப்படித் தரம்பிரிப்பதை எல்லாவற்றையும் அறிந்த அல்லாஹ் ஏற்றுக்கொள்வானா என்பதை விரிவாக விளக்கவும்.\nஅழகு என்பது அல்லாஹ்வும் விரும்பக்கூடியது. அல்லாஹ்வுக்கு அழகிய பெயர்கள் உள்ளன 007:180, 017:110 என தனது அழகானப் பெயர்களை திருமறை குர்ஆனில் அறிமுகம் செய்கிறான்.\nஎன்று திருமறையில் பல வசனங்களில் இறைவன் அழகைச் சுட்டிக் காட்டிப் பேசுகிறான். அழகிய வீடு, அழகியப் பேச்சு, அழகான பொருள், அழகான குழந்தை, இவர் அழகாக இருக்கிறார் என்று சொல்வதில் எந்தத் தவறும் இல்லை அப்படிச் சொல்வதை இஸ்லாம் தடை செய்யவில்லை.\nஆனால், ஒருவர் அழகில்லாமல் இருக்கிறார் என்றால் அவரைப் படைத்ததும் இறைவன் தான். அவரைக் குறை சொல்வதன் மூலம் அல்லாஹ்வின் படைப்பை நாம் குறை சொல்கிறோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ''காலத்தைக் குறை சொல்வதன் மூலம் ஆதமின் மகன் என்னை நோவினை செய்கிறான். காலத்தை நானே இயக்குபவனாக இருக்கிறேன்'' என்று அல்லாஹ் கூறியதாக நபிமொழியில் பார்க்கிறோம்,\nஅழகற்றவர்களும், உடல் ஊனமுற்றோர்களையும் இன்ன பிற குறையுடையோர்களையும் அல்லாஹ் படைத்திருக்க அவர்களைக் குறை சொல்வது இறைவனின் படைப்பைப் பழிப்பதாகும் என்பது மட்டுமன்று, நாம் பழிப்பதும், குறை சொல்வதும் சம்பந்தப்பட்டவர்கள் அறிய நேர்ந்தால் இதைக் கேட்ட அவர்களின் உள்ளங்கள் எவ்வளவு வேதனைப்படும் என்பதையும் நம் புரிந்து கொண்டு குறை சொல்வது போன்ற தீயப் பேச்சுக்களிலிருந்து நாம் தவிர்ந்து கொள்ள வேண்டும். அதுவே அழகான செயலாகும், இறைவனுக்கும் இதுவே உவப்பாகும்.\nமுந்தைய ஆக்கம்இறைமறுப்பிற்குக் காரணம் இறைவனா\nஅடுத்த ஆக்கம்ஈகைப் பெருநாள் தொழுகை\nமனைவியின் அனுமதி – குறுக்கு விசாரணை\nபயணத்தில் தொழ முடியாதபோது …\nகாலுறை அணிந்த நிலையில் ஒளு எடுப்பது எப்படி\nதொழுகையில் கொட்டாவி வந்தால் …\nஉருவப்படம் வரைதல் – ஓர் ஆய்வு (பகுதி-2)\nமீண்டும் ஒரு ரமளான்: பிறை 27 ரமளான் மாதத்தின் கடமையான நோன்புகளைத் தொடர்ந்து வரும் ஷவ்வால் மாதத்தின் முதல் நாளை ஈகைப் பெருநாளாக நாம் கொண்டாடுகின்றோம். இதனைத் தொடர்ந்து ஷவ்வால் மாதத்திலும் உபரியாக ஆறு நோன்புகள்...\nநோன்புப் பெருநாள் – ஈகைத் திருநாள்\nபெருநாள் தர்மம் – பித்ரு ஸகாத் (பிறை-25)\nமாணவர்கள், பெற்றொராலும் ஆசிரியப் பெருமக்களாலும் ஒரு சே\nநேர்பட ஒழுகு, பள்ளிப் பாடத்தில் இடம் பெறு\nசத்தியமார்க்கம்.காம் எந்த அமைப்பைச் சார்ந்தது\n உனது திருப்பொருத்தத்தின் துணையுடன் உ\nஇன்று காலையில் வாக்குச்சாவடிக்குப் போயிருந்தபோது, வெள�\nஎஸ் டி பி ஐ-க்கா முஸ்லிம்களின் ஓட்டு\nசரியான பதிவு. இதில் சீமான் பற்றிய புரிதல் வேண்டுன்.\nஎன் ஓட்டு இவருக்கு தான் வெறுப்பு விருப்பின்றி ஒரு சுய பரிசோதனை வெறுப்பு விருப்பின்றி ஒரு சுய பரிசோதனை\nஉருவப்படம் வரைதல் – ஓர் ஆய்வு (பகுதி-1)\nவளர்ப்பு மகன் சொந்த மகனாக முடியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gadgets.ndtv.com/tamil/mobiles/xiaomi-mi-tv-4a-32-mi-tv-4c-pro-32-price-dropped-in-india-by-up-to-rs-2-000-news-1971333", "date_download": "2019-06-17T22:39:20Z", "digest": "sha1:3RBMEDXD34DR2JESOGGVLI4ZTAOSTRSP", "length": 10057, "nlines": 134, "source_domain": "gadgets.ndtv.com", "title": "Xiaomi Mi TV 4A 32, Mi TV 4C Pro 32, Mi TV 4A Pro 49 Prices Cut in India । தள்ளுபடி விலையில் எம்.ஐ நிறுவனத்தின் பொருட்கள்! விபரங்கள் உள்ளே!", "raw_content": "\nதள்ளுபடி விலையில் எம்.ஐ நிறுவனத்தின் பொருட்கள்\nபேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் மின்னஞ்சல் ரெட்டிட்டில் கருத்து\nஎம்.ஐ. எல்.இ.டி டிவி 4 ஏ புரோ 49 மாடல் 1,000 ரூபாய் குறைந்துள்ளது\nஎம்.ஐ டிவி 4 ஏ மற்றும் எம்.ஐ டிவி 4 சி புரோ தொலைக்���ாட்சிகளின் விலை திடீரென சரிந்தது. சியோமி நிறுவனம் வெளியிட்ட தகவல் படி 32 இன்ஞ் டிவிகளுக்கு ஜிஎஸ்டி-யின் வரி விகிதம் 28%- ல் இருந்து 18% குறைந்ததாலேயே இந்த விலைச்சரிவு என தங்களது கருத்தை தெரிவித்தனர்.\nமேலும் இந்த விலைக்குறைப்பால் 13,999 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் எம்.ஐ டிவி 4 ஏ 1,500 ரூபாய் விலை குறைந்து 12,499 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதைப்போல் 15,999 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட எம்.ஐ டிவி 4 சி புரோ 2,000 ரூபாய் விலை குறைந்து 13,999 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அத்துடன் டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் எம்.ஐ. எல்.இ.டி டிவி 4 ஏ புரோ 49 மாடல் 1,000 ரூபாய் குறைந்துள்ளது.\nகடந்த மாதம் ரெட்மீ போன்களுடன் இந்த வகை டிவிகளின் விலைகளும் ஏற்றப்பட்டுள்ளது. இந்த விலை சரிவுக்கு ஜிஎஸ்டியின் மாற்றமே காரணம் என கூறப்படுகிறது. கடந்த செவ்வாய்கிழமையன்று சியோமி நிறுவனம் வெளியிட்ட மற்றொரு அறிவிப்பில் 31,999 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட எம்.ஐ. டிவி 4ஏ புரோ 49, 1000 ரூபாய் குறைந்து 30,999 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை சரிவு எம்.ஐ யின் வாடிக்கையாளர்களை மிகவும் குஷியாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nபுதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nசியோமி நிறுவனம் வெளியிடப் போகும் ‘உலகின் அதிவேக போன்’… காத்திருப்போம்\nஃப்ளிப்கார்ட் ‘சிறப்பு மொபைல் விற்பனை’… இந்த போன்களில் ஆஃபர் இருக்குங்க..\n'சாம்சங்' நிறுவனத்தின் 64-மெகாபிக்சல் கெமராவுடன் வெளியாகிறதா அடுத்த 'ரெட்மீ' ஸ்மார்ட்போன்\n'Mi 9T' ஆசியாவில் ஜூன் 20-ல் அறிமுகம்: சியோமி மலேசியாவின் அறிவிப்பு\nஇந்த சிறப்பம்சங்களை கொண்டுதான் வெளியாகவுள்ளதா \"Mi 9T Pro\"\nதள்ளுபடி விலையில் எம்.ஐ நிறுவனத்தின் பொருட்கள்\n25 எம்.பி செல்பி கேமரா கொண்ட ரியல்மி யு1 எப்படி இருக்கு\nஜியோமி ரெட்மி 6-ல் புதுசா என்ன இருக்கு\nஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் சீரிஸ் 4 – ஸ்பெஷலா என்ன இருக்கு\nஃபிட்பிட்டின் புதிய ஸ்மார்ட்வாட்ச் \"வெர்சா\" செயல்பாடு எப்படி\niVoomi FitMe ஃபிட்னஸ் Band விமர்சனம்\nஎப்படி இருக்கு விவோ X21… ஓர் அலசல்\nஅமேசானில் பகுதி நேர டெலிவரி வேலை: முழு ���கவல்கள் உள்ளே\nசியோமி நிறுவனம் வெளியிடப் போகும் ‘உலகின் அதிவேக போன்’… காத்திருப்போம்\nஃப்ளிப்கார்ட் ‘சிறப்பு மொபைல் விற்பனை’… இந்த போன்களில் ஆஃபர் இருக்குங்க..\n'சாம்சங்' நிறுவனத்தின் 64-மெகாபிக்சல் கெமராவுடன் வெளியாகிறதா அடுத்த 'ரெட்மீ' ஸ்மார்ட்போன்\n'Mi 9T' ஆசியாவில் ஜூன் 20-ல் அறிமுகம்: சியோமி மலேசியாவின் அறிவிப்பு\nலண்டனில் ஃபேஸ்புக் நிறுவனம் 500 வேலைவாய்ப்பினை உருவாக்குகிறது\nஇந்த சிறப்பம்சங்களை கொண்டுதான் வெளியாகவுள்ளதா \"Mi 9T Pro\"\n3 பின்புற கேமரா, இன்பினிடி-ஓ திரை, சாம்சங் 'கேலக்சி M40'-யின் விலை என்ன\nஇன்று அறிமுகத்திற்கு தயாராக உள்ள Mi 9T, Mi 9T Pro: நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்\nஇந்தியாவில் வெளியாகிறது ஹோல்-பன்ச் டிஸ்ப்ளே கொண்ட மோட்டோரோலா ‘ஒன் விஷன்’: எப்போது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-06-17T23:51:59Z", "digest": "sha1:OYQCN6C4CXAOYS564CCQKVG6JTWYQ76G", "length": 14273, "nlines": 162, "source_domain": "ta.wikipedia.org", "title": "அறிவுப்பல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஈற்று வர‌ியைத் தாண்டி வெளி‌யே தெரியும் மூன்றாவது கடைவாய்ப்பல் (அறிவுப்பல்)\nஅறிவுப்பல் (wisdom tooth) அல்லது ஞானப்பல் என்பது மனிதர்களில் இருபுற மேல் மற்றும் கீழ்த்தாடைகளில் இருபுறமும் (மொத்தம் நான்கு) முளைக்கக் கூடிய மூன்றாவது கடைப்பல் (third molar tooth) ஆகும். சிலருக்கு இந்தப் பற்கள் முளைக்கும் வேளையில் சிக்கிக் கொள்ள (impacted) வாய்ப்புள்ளது. இவ்வாறு நேருமாயின் பல்லைப் பிடுங்க வேண்டியிருக்கும்.\n7 பிடுங்கப்படும் பல்லின் பயன்கள்\nபொதுவாக இந்த அறிவுப்பல் 17 முதல் 25 வயதுக்குள் அதாவது ஒரு மனிதன் உலக அறிவைப் (ஞானம்) பெறும் வேளையில் முளைக்கும். ஆகவே இது அறிவுப்பல் அல்லது ஞானப்பல் என்று பெயர் பெற்றது.\nவலது மற்றும் இடது மேல் அறிவுப்பற்கள் பின்னோக்கிச் சிக்கிக் கொண்டவை. இடது கீழ் அறிவுப்பல் கிடைமட்டமாய்ச் சிக்கிக் கொண்டது. வலது கீழ் அறிவுப்பல்லானது பகுதி வளர்ந்து உள்ளே உள்ளதால் படத்தில் தெரியவில்லை\nஅறிவுப்பற்கள் முளைக்கும் வேளையில் சிக்கிக் கொள்ள அதிக வாய்ப்புள்ளது. இவ்வாறு சிக்குவது நான்கு வகையாகப் பிரித்தறியப்பட்டுள்ளது.\nமுன்னோக்கிய வகை (44%) - மிகப் பொதுவான இவ் வகையில் பல் வாயின் முன்பகுதியை நோக்கிச் சாய்ந்திருக்கும்.\nநேர்நோக்கு வகை (38%) - இவ்வகையில் பல் எப்புறமும் சரியாமல் நேராகத் தானிருக்கும். ஆனால் ஈற்று வரியை விட்டு மேலே வராமல் உள்ளேயே இருக்கும்.\nபின்னோக்கு வகை (6%) - பல்லானது வாயின் பின்புறத்தை நோக்கிச் சாய்ந்திருக்கும்.\nகிடைமட்ட வகை (3%) - பல்லானது கிடைமட்டமாய்ப் படுத்தபடி இரண்டாவது கடவாய்ப்பல்லின் வேருக்குள் வளரும்.\nஇவ்வாறு மாட்டிக் கொண்ட பற்களில் ஒன்று முதல் இரண்டு விழுக்காடு புற்று வளர வாய்ப்புண்டு.\nசில வேளைகளில் அறிவுப்பல் முழுதும் முளைக்காமல் இருக்கும். இது ஈற்று வரியை விட்டு வெளியே வராமல் மென்திசுக்களைச் சற்றுத் தூக்கியபடி உள்ளே காணப்படும். இதனால் பல் துலக்கும் போது சரியாகத் தூய்மை செய்ய முடியாது போகும். இதனால் பாக்டீரியத் தொற்று ஏற்படும். இது பல்லைப் பிடுங்க வேண்டிய நிலையை உருவாக்கும்.\nஅறிவுப்பல் பொதுவாக இரண்டு காரணங்களுக்காக அகற்றப்படும்.\nமுதல் காரணம் - முளைத்த அறிவுப்பல் பிரச்சினைகளை உண்டு செய்து விட்டதற்காக அகற்றுதல்\nஇரண்டாம் காரணம் - தற்போதைக்கு பிரச்சினைகள் இல்லையென்றாலும் இனிமேல் பிரச்சினைகள் உருவாகும் வாய்ப்புள்ளதென்று கருதி முன்னெச்சரிக்கையாக அகற்றுதல்\nமுதற் காரணத்திற்காக அறிவுப்பல்லைப் பிடுங்குவதில் யாருக்கும் கருத்து வேறுபாடில்லை. ஆனால் இரண்டாம் காரணத்திற்காக இப்பல்லைப் பிடுங்குவதில் கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன.\n(பார்க்க: முதன்மைக்கட்டுரை மனிதர்களில் எச்சத்தன்மை)\nமனிதனின் மூதாதையர்களில் இந்த மூன்றாம் கடைப்பற்கள் தாவர உணவை நன்கு மென்று தின்ன உதவியிருக்கின்றன. ஆனால் காலமாக ஆக மனிதன் உண்ணும் தாவர உணவின் அளவு சுருங்கத் துவங்கியது. மனிதத் தாடையினளவும் சுருங்கியது. ஆகவே நவீன கால மனிதனின் வாயில் இந்தப் பற்கள் பயனற்ற எச்ச உறுப்புகளாய் எஞ்சி உள்ளன.\nஅறிவுப்பல் முளைக்காமை (agenesis of wisdom teeth) தாஸ்மானியர்களில் சுழிய விழுக்காடாகவும் மெக்சிகோவின் ஆதிகுடிகளில் நூறு விழுக்காடாகவும் காணப்படுகிறது. இதற்கெல்லாம் PAX9 ஜீன் தான் காரணம்.\nஆகஸ்டு 2008 ஆம் ஆண்டில் யப்பான் ஆய்வாளார்கள் பிடுங்கப்பட்ட அறிவுப்பல்லிலிருந்து குருத்தணுக்களைப் (stem cell) பிரித்தெடுப்பதில் வெற்றி கண்டனர்.[1] இது உண்மையில் மருத்துவத்துறையின் மாபெரும் வெற்றியாகும். ஆகவே, இனிமேல் அறிவுப்பல் பிடுங்கப்பட்டால் மக்கள் அவற்றிலிருந்து குருத்தணுக்களைப் பிரித்தெடுக்கச் செய்து அவற்றை அவர்களின் பிற்காலத் தேவைகளுக்காகச் சேமித்துக் கொள்ளலாம்.\n↑ அறிவுப்பல்லினின்று குருத்தணு செல்கள்\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Wisdom teeth என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 மே 2019, 17:11 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B", "date_download": "2019-06-17T23:03:56Z", "digest": "sha1:KI3FSHY5RUUROSMSPN43ZYVGMVZIKPJR", "length": 10147, "nlines": 179, "source_domain": "ta.wikipedia.org", "title": "அல்வார் ஆல்ட்டோ - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம். (மே 2019)\nகட்டடக் கலைஞர், வரைகலைஞர், urban planner\nஅல்வார் ஆல்ட்டோ, எனப் பரவலாக அறியப்பட்ட, \"ஹியூகோ அல்வார் ஹென்றிக் ஆல்ட்டோ\" (பெப்ரவரி 3, 1898 - மே 11, 1976) இருபதாம் நூற்றாண்டின் புகழ் பெற்ற கட்டிடக்கலைஞர் வரிசையில் குறிப்பிடத்தக்கவர். இவர்பின்லாந்து நாட்டிலுள்ள குவொர்தானே (Kuortane) என்னுமிடத்தில் பிறந்தார். இவரது தந்தையார் ஒரு நில அளவையாளர். இவர் 1921 ல், ஹெல்சிங்கி தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் கட்டிடக்கலைத் துறையில் பட்டம் பெற்றார். இதன் பின்னர் இவர் சொந்தத் தொழிலில் ஈடுபட்டார்.\n1924 ஆம் ஆண்டு, தன்னிலும் நான்கு வயது மூத்த கட்டிடக்கலைஞரான ஐனோ மார்சியோ என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். 1949ல் ஐனோ இறந்த பின்னர் 1952 ஆம் ஆண்டு தன்னிலும் 25 வயது இளையவரான இன்னொரு கட்டிடக்கலைஞர் எல்சா கைசா மக்கினியேமி என்பவரை மணந்தார்.\n1946 தொடக்கம் 1948 வரையில் MIT இல் கட்டிடக்கலைத் துறைப் பேராசிரியராகப் பணியாற்றிய இவர், 1963 தொடக்கம் 1968 வரை பின்லாந்து அக்கடமியின் தலைவராகவும் பதவி வகி��்தார்.\nஇவர் ஹெல்சிங்கி நகரில் தனது 78 ஆவது வயதில் காலமானார்.\nஅல்வார் ஆல்ட்டோவின் கட்டிடங்களின் வடிவமைப்பு, ஒரு பொருளின் வடிவம் (form) அப் பொருளின் செயற்பாட்டின் (Function) அடிப்படையிலேயே தீர்மானிக்கப் படுகின்றது என்ற கொள்கையை அடியொற்றி அமைந்தது. மனிதன், இயற்கை, கட்டிடம் ஆகிய மூன்றையும் சிறப்பாகக் கையாண்டு அவற்றுக்கிடையிலான தொடர்புகளை அழகுணர்ச்சியோடு வெளிப்படுத்தும் வகையில் அவருடைய கட்டிடங்கள் அமைந்திருந்தன.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nவிக்கித்தரவிலிருந்து முழுமையாக எழுதப்பட்ட தகவற்சட்டங்களைக் கொண்டக் கட்டுரைகள்\nதகவற்சட்டம் நபர் விக்கித்தரவு வார்ப்புருவைக் கொண்டக் கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 மே 2019, 21:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/cricket-experts-predicts-3-major-and-young-players-in-the-world-cup-series-014497.html?utm_medium=Desktop&utm_source=MK-TA&utm_campaign=Deep-Links", "date_download": "2019-06-17T22:43:34Z", "digest": "sha1:DVEOY2RJ6FBZILXIXQS64P4AM7VEFO5Q", "length": 17882, "nlines": 180, "source_domain": "tamil.mykhel.com", "title": "ICC World Cup 2019: முத்திரை பதிக்க போகும் 3 முத்தான வீரர்கள் இவங்க தான்.. கை காட்டும் வல்லுநர்கள் | Cricket experts predicts 3 major and young players in the world cup series - myKhel Tamil", "raw_content": "\nENG VS AFG - வரவிருக்கும்\n» ICC World Cup 2019: முத்திரை பதிக்க போகும் 3 முத்தான வீரர்கள் இவங்க தான்.. கை காட்டும் வல்லுநர்கள்\nICC World Cup 2019: முத்திரை பதிக்க போகும் 3 முத்தான வீரர்கள் இவங்க தான்.. கை காட்டும் வல்லுநர்கள்\nமும்பை:பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் உலக கோப்பை தொடரில் 3 முக்கிய, அறிமுகம் இல்லாத சிறப்பாக செயல்படக்கூடிய வீரர்களை கிரிக்கெட் வல்லுநர்கள் கணித்துள்ளனர்.\nஉலக கோப்பை தொடர் வரும் 30ம் தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது. 10 அணிகள் பங்கேற்கின்றன. 1992ம் ஆண்டு எப்படி நடத்தப்பட்டதோ, அதே போன்று நடத்தப்படுகிறது. அதாவது, 10 அணிகளும் ஒருவருக்கு ஒருவர் மோதிக் கொள்ள வேண்டும்.\nஇறுதியில் அதிக வெற்றிகளை குவிக்கும் முதல் நான்கு அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். இந் நிலையில் இந்த உலக கோப்பை தொடரில் சிறப்பாக செயல்படக்கூடிய, (அதே நேரத்தில் அவ்வளவாக அறிமுகம் இல்லாதவர்கள்) வீரர்��ள் என்று ரேசி வேண்டர் டசன், ஷாய் ஹோப், இமாம் உல் ஹக் ஆகியோரை கிரிக்கெட் வல்லுநர்கள் பட்டியலிட்டுள்ளனர்.\nவிஜய் சங்கரெல்லாம் சரிபட்டு வரமாட்டார்... ராகுல் தான் கரெக்ட்.. மறுபடியும் ஆரம்பித்த வெங்சர்க்கார்\nஅவர்களில் ரேசி வேண்டர் டசன், பாகிஸ்தான் அணிக்கு எதிரான தங்களது சொந்த மண்ணில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் அறிமுகம் கண்டார். அதன் பின்னர், தென் ஆப்பிரிக்க அணியின் மிடில் ஆர்டர் பேட்டியில் சிறப்பாக விளையாடினார்.\nகுறுகிய காலத்தில் நடைபெற்ற பல சர்வதேச போட்டியில் டசனின் ஆட்டம் சிறப்பாக அமைந்துள்ளது. இதுவரை 9 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 353 ரன்களை குவித்துள்ளார். இம்முறை உலக கோப்பை தொடருக்கான அணியில் டி வில்லியர்ஸ் இல்லாததும் ஆம்லாவின் மோசமான ஆட்டமும் ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. எனவே தமது திறமையான ஆட்டத்தினால் ரசிகர்களை மகிழ்விப்பார் என்று எதிர்பார்க்கலாம்.\nஇளம் வீரர் ஷாய் ஹோப்\nசர்வதேச கிரிக்கெட்டில் வளர்ந்து வரும் வீரர்களில் ஒருவர் மேற்கிந்திய தீவுகளை சேர்ந்த ஷாய் ஹோப். விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனான அவர், இதுவரை 53 சர்வதேச போட்டிகளில் விளையாடி உள்ளார். 6 சதங்கள் உட்பட 2,173 ரன்களை குவித்துள்ளார்.\nதற்போது நடைபெற்று வரும் முத்தரப்பு தொடரிலும் அபாரமாக ஆடினார். இதுவரை இந்த தொடரின் நான்கு போட்டிகளில் விளையாடி 396 ரன்களை குவித்துள்ளார். ஒட்டுமொத்தத்தில் இவரது பேட்டிங் சராசரி 50.53.\nபாகிஸ்தான் அணியை சேர்ந்தவர். குறுகிய காலத்தில சர்வதேச கிரிக்கெட் உலகை திரும்பி பார்க்க வைத்தவர். இதுவரை 27 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள இவர், 1,381 ரன்களை குவித்துள்ளார். மேலும், அண்மையில் நடைபெற்ற இங்கிலாந்தக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியின் 151 ரன்களை குவித்து சாதனை படைத்தவர்.\nதோனி எப்படி தவற விட்டார்.. முக்கியமான நேரத்தில் சொதப்பிட்டாரே.. முதல்முறை விமர்சனத்தில் சிக்கினார்\nவழக்கு தொடுங்கள் கோலி.. நீங்கள் அவுட்டில்லை.. சர்ச்சைக்கு உள்ளாகும் பாக். ஆட்டம்.. என்ன நடந்தது\nசரியான நேரத்தில் உதவும் தோனி கண்டுபிடிப்பு.. புவனேஷ்வர் குமார் அவுட்.. இந்திய அணியில் சிஎஸ்கே கிங்\nநீ உள்ளே.. நான் வெளியே.. மங்காத்தா ஸ்டைலில் ரோஹித் போட்ட பிளான்.. கோலி செய்யும் தியாகம்\nநாடி, ���ரம்பு எல்லாம் பேட்டிங் வெறி ஊறினாதான் இப்படி ஆட முடியும்.. ரோஹித்தின் விஸ்வரூபத்திற்கு காரணம்\nஉங்க பேட்தான் பிரச்சனைக்கு காரணம்.. கண்டுபிடித்து சொன்ன தோனி.. கடும் கோபத்தில் கோலி\nஎப்போதும் வாய்ப்பு கிடைக்காது.. அப்படியே போடு.. விஜய் சங்கரின் வாழ்க்கையை மாற்றிய தோனி அட்வைஸ்\nகொஞ்சம் நீங்க பாருங்க.. நான் போறேன்.. கேப்டன்சியை ரோஹித்திடம் அளித்த கோலி.. நேற்று என்ன நிகழ்ந்தது\nபாதியில் சென்ற கோலி.. பவுலிங் போடாத புவனேஷ்வர்.. தோனி செய்த தவறு.. ஏன் இத்தனை சர்ச்சைகள்\n கடுகடுத்த தோனி.. ஒடுங்கிய பவுலர்கள்.. என்ன நடந்தது\nகுல்தீப், பாண்டியா போட்ட 4 பந்துகள்.. மொத்தமாக ஒடுங்கிய பாக்.. வெற்றிக்கு காரணமான திக் திக் நொடிகள்\nஇந்தியா-பாகிஸ்தான் போட்டியில் ஏகப்பட்ட மர்மங்கள் நடந்ததே கவனீச்சிங்களா\nஐசிசி கிரிக்கெட் உலகக்கோப்பை 2019 கணிப்புகள்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nசிக்ஸ்ன்னா.. இப்படி அடிக்கணும்.. வெ.இண்டீஸ் கேப்டன் சாதனை\n4 hrs ago பிசிறு தட்டாமல்.. வெ.இண்டீஸ் கதையை முடித்த ஷகிப் அல் ஹசன்.. வங்கதேசம் மறக்க முடியாத வெற்றி\n5 hrs ago 2 வீரர்களுக்கு காயம்.. ஆனா இன்னும் பலம் கூடிருக்கு.. முடிஞ்சா மோதிப் பாரு.. சவால் விடும் இந்திய அணி\n6 hrs ago ஆத்தாடி.. எம்புட்டு தூரம்.. சிக்ஸ்ன்னா.. இப்படி பெருசா அடிக்கணும்.. வெ.இண்டீஸ் கேப்டன் சாதனை\n9 hrs ago என்னய்யா ஏற்பாடு இது.. வேஸ்ட்.. இங்கி. வாரியத்தை நார், நாராய் கிழித்த முன்னாள் கேப்டன்..\nNews புல்வாமாவில் மீண்டும் தீவிரவாதிகள் தாக்குதல்.. 5 படையினர் படுகாயம்\nAutomobiles பைக்கை நிறுத்தாமல் சென்றதால் லத்தியால் தாக்கிய போலீஸ்.. பரிதாபமாக உயிரிழந்த இளைஞர்.. அதிர்ச்சி தகவல்\nFinance ஐடியில் அதிகரிக்கும் வேலை வாய்ப்பு Job.. அதைத் தொடர்ந்து பிபிஓ மற்றும் கல்வித் துறை..\nTechnology ரூ.6500க்கு கிடைக்கும் சியோமி ஸ்மார்ட்போன் துவங்கியது சியோமி மி டே சேல்ஸ் விற்பனை\nMovies என்னை 'வருது'ன்னு அழைத்த கே.பி.யும் இல்லை, கிரேஸி மோகனும் இல்லையே: நடிகர் கண்ணீர்\nLifestyle வாஸ்து சாஸ்திரத்தின் படி தங்கம் உங்கள் வாழ்க்கையில் எப்படிப்பட்ட பாதிப்புகளை ஏற்படுத்தும் தெரியுமா\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nEducation பி.இ மீதான மோகம் குறைந்து விட்டதா சான்றிதழ் சரிபார்ப்பைத் தவிர்த்த 14 ஆயிரம் பேர்\nWORLD CUP 2019 IND VS PAK பாக். போட்டியில் தோனிக்கு புதி��� மகுடம்\nWORLD CUP 2019 IND VS PAK சுத்தி சுத்தி அடித்த இந்தியா, பாகிஸ்தான் படுதோல்வி\nபாகிஸ்தான் முதலில் பந்து வீச்சை தேர்ந்தெடுக்க காரணம் என்ன\nஇந்தியா-பாக் போட்டியில் அடுத்தடுத்து சர்ச்சை என்ன நடந்தது\nWORLD CUP 2019 IND VS PAK ROHIT CENTURY பாகிஸ்தானுக்கு எதிராக சதம் அடித்தார் ரோஹித் சர்மா\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/india/if-women-do-not-love-you-im-kidnapped-speaking-bjp-mla-dismiss", "date_download": "2019-06-17T22:40:05Z", "digest": "sha1:TWHSETSJ5TWBRCRYRWR4DWHXFVR4DV2M", "length": 11160, "nlines": 165, "source_domain": "www.nakkheeran.in", "title": "இளைஞர்களே பெண்கள் உங்களை காதலிக்கவில்லை என்றால் கால் பண்ணுங்கள் நான் கடத்தி வருகிறேன் என பேசிய பாஜக எம்.எல்.ஏ நீக்கம்!! | ''if women do not love you I'm kidnapped'' Speaking of that BJP MLA dismiss!! | nakkheeran", "raw_content": "\nஇளைஞர்களே பெண்கள் உங்களை காதலிக்கவில்லை என்றால் கால் பண்ணுங்கள் நான் கடத்தி வருகிறேன் என பேசிய பாஜக எம்.எல்.ஏ நீக்கம்\nமும்பையில் ''இளைஞர்களே கவலை வேண்டாம் உங்களை பெண்கள் காதலிக்க மறுத்தால் நான் கடத்தி வந்து தருகிறேன்'' என இளைஞர்கள் மத்தியில் பேசிய பாஜக எம்.எல்.ஏ அம்மாநில பாஜக மாநில செய்தி தொடர்பாளர் பதிவிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.\nமும்பை கட்கோபரில் உறியடிக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பாஜக எம்.எல்.ஏ ராம் கதம் இளைஞர்கள் மத்தியில் பேசுகையில், ''இளைஞர்களே உங்களை பெண்கள் காதலிக்கவில்லை என்று சொன்னால் என்னிடம் சொல்லுங்கள் சம்பந்தப்பட்ட பெண்ணை நான் கடத்திவந்து உங்களுக்கு திருமணம் செய்து வைக்கிறேன் எனக்கூறி என்னுடையா மொபைல் நம்பரை குறித்துக்கொள்ளுங்கள் எனவும் கூறி நம்பரை கொடுத்துள்ளார். பாஜக எம்.எல்.ஏவின் இந்த பேச்சு அங்கு பெரும் சர்ச்சையை ஏற்படுத்த மும்பையில் பல இடங்களில் பாஜக எம்.எல்.ஏவின் இந்த செயலை கண்டித்து போராட்டங்கள் நடத்தப்பட்டது.\nஅதேபோல் மாநில மகளீர் ஆணையம் 8 நாளில் இதுதொடர்பாக பதிலளிக்க வேண்டும் எனக்கூறி அவருக்கு நோட்டிஸ் அனுப்பியுள்ள நிலையில் தேசிய மகளீர் ஆணையமும் விளக்கம் கேட்டுள்ளது. இந்நிலையில் பாஜக தலைமை அவரை மாநில செய்தி தொடர்பாளர் பதிவிலிருந்து நீக்கியுள்ளது மேலும் பொது நிகழ்ச்சியில் அவர் பங்கேற்க கூடாது எனவும் அறிவுரை கூறியுள்ளது பாஜக தலைமை.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஅதுகுறித்து பேச ஸ்டாலினுக்கோ, திமுகவிற���கோ துளிகூட உரிமையில்லை -தமிழிசை சவுந்தரராஜன்\nமுகிலன் விவகாரத்தை கையிலெடுத்த ஐ.நா.. மத்திய பாஜக அரசுக்கு அதிரடி உத்தரவு...\nமக்களவையின் முதற்கூட்டம்: பதவியேற்றுக் கொண்ட பிரதமர் மோடி...\nபாஜக தேசிய செயல் தலைவராக ஜே.பி.நட்டா தேர்வு\nகாயம் காரணமாக அவதிப்படும் வீரர்கள் அதிர்ச்சியில் இந்திய அணி\nஸ்டெர்லைட் ஆலையை மூடியதால் எதையெல்லாம் இழந்தோம்..\nபாகிஸ்தான் பத்திரிக்கையாளர் கேட்ட கேள்விக்கு அதிரடி பதில் கூறிய ரோஹித் சர்மா\nபிக்பாஸ் மீது ‘மீடு’ புகார் கொடுத்த நடிகை, சீசன் 3ல் பங்கேற்கிறாரா\nசர்ச்சையை ஏற்படுத்திய ஸ்ரீரெட்டியின் புதிய பதிவு.... இந்தமுறை கீர்த்தி சுரேஷ்...\nஹீரோயினுக்கு அப்பாவாகும் விஜய் சேதுபதி...\nமாற்றப்பட்டதா நேர்கொண்ட பார்வை ரிலீஸ் தேதி\nகொத்துக் கொத்தாக இறக்கும் குழந்தைகள்... கதறி அழும் பெற்றோர்கள்...ஒரு வாரத்தில் 100 பேரை கொன்ற மூளைக்காய்ச்சல்...\nமுகிலன் விவகாரத்தை கையிலெடுத்த ஐ.நா.. மத்திய பாஜக அரசுக்கு அதிரடி உத்தரவு...\nபரோலில் வந்த ஆயுள் தண்டனை கைதி, மனைவியோடு தூக்கிட்டு தற்கொலை\nஇயக்குனர் பாலாவுக்கு நேர்ந்த நிலை\nசிறப்பான கல்வி யோகம் யாருக்கு\nகாயம் காரணமாக அவதிப்படும் வீரர்கள் அதிர்ச்சியில் இந்திய அணி\nபாகிஸ்தான் பத்திரிக்கையாளர் கேட்ட கேள்விக்கு அதிரடி பதில் கூறிய ரோஹித் சர்மா\nடிக்டாக் செய்யும் அனைவருக்கும் நான் ஒன்று சொல்கிறேன்... சித்ரா காஜல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/283-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D/", "date_download": "2019-06-17T23:34:55Z", "digest": "sha1:YYQYKABCDNI65KV7MOVOCVBB74OTBH5Y", "length": 21139, "nlines": 143, "source_domain": "tamilthamarai.com", "title": "283 தொகுதிகளில் வென்று மீண்டும் ஆட்சிஅமைக்கிறது பாஜக |", "raw_content": "\nபாராளுமன்றம், மாநில சட்ட சபைகளுக்கு ஒரேநேரத்தில் தேர்தல்\nமழை நீர் சேகரிப்புத் திட்டத்தை கட்டாயமாக அமல்படுத்த வேண்டும்\nஇந்தியாவை 2024ம் ஆண்டு 5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றுவது\n283 தொகுதிகளில் வென்று மீண்டும் ஆட்சிஅமைக்கிறது பாஜக\n283 தொகுதிகளில் வென்று மீண்டும் ஆட்சிஅமைக்கிறது பாஜக என்று டைம்ஸ் நவ் கருத்துக் கணிப்பு கூறியுள்ளது.\nடைம்ஸ் நவ் மற்றும் விஎம்ஆா் நடத்திய கருத்துக் கணிப்பில் பாஜக தலைமையிலான தேஜகூட்டணி., மொத்தமாக 283 தொகுதிக��ில் வென்று கூட்டணி ஆட்சிஅமையும் என்று கூறியுள்ளது. மேலும், காங்கிரஸ் தலைமையிலான ஐமு.கூட்டணி 135 தொகுதிகளிலும் வெல்லும் என்கிறது அந்தக் கருத்துக் கணிப்பு\n17 ஆவது மக்களவைக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, ஆளும் தே.ஜ.கூட்டணி மற்றும் முந்தைய ஐ.மு.கூட்டணி, மகாகட்பந்தன் என்ற பெயரில் செயல்படும் மூன்றாவது மாநிலக் கட்சிகளின் அணி என பல தரப்பும் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான மும்முரத்தில் உள்ளன. இந்நிலையில் வரும் தேர்தலில் யார் வெற்றி பெறுவார் என்று கருத்துக் கணிப்புகளும் களைகட்டி வருகின்றன.\nகுறிப்பாக, முந்தைய அரசியல் சூழலை கருத்தில்கொண்டும், ராகுல் காந்தியின் பிரசாரம், மாறிவரும் கூட்டணிகளின் சூழல், கட்சிகளின் நிலைப்பாடு இவையும் இந்தக்கருத்துக் கணிப்புகளில் மாற்றங்களைக் கொண்டு வரலாம். இந்நிலையில்,டைம்ஸ் நவ், விஎம்ஆா் இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி…..\nகேரளா: கேரளத்தில் இடதுசாரிகளுக்கு சரிவு ஏற்பட்டுள்ளது.\nகேரளாவில் மொத்தம் உள்ள 20 தொகுதிகளில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றிருக்கும் யுடிஎப் (ஐக்கிய ஜனநாயக முன்னணி) கூட்டணி 16 தொகுதிகளிலும், பாஜக 1 தொகுதியிலும், இடதுசாரிகள் 3 தொகுதிகளிலும் வெல்லும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.\nஆந்திரா: இங்கே தெலுகு தேசம் பெரும் சரிவைச் சந்திக்கும் என்று கூறப் படுகிறது.\nஇங்கு மொத்தமுள்ள 25 தொகுதிகளில், ஒய்.எஸ்.ஆா்.காங்கிரஸ் 22 தொகுதிளிலும், தெலுங்குதேசம் கட்சி 3 தொகுதிகளிலும் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது. பாஜக, காங்கிரஸ்க்கு எதுவும் கிடைக்காது என்று கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதெலங்கானா: இங்கே சட்டப் பேரவைத் தேர்தலில் பெற்ற அதே வெற்றியை சந்திரசேகர்ராவ் தக்கவைப்பார் என்கிறார்கள்.\nஇங்கு, 17 தொகுதிகளில், தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி 13 தொகுதிளிலும், பாஜக 2, காங்கிரஸ் 1 தொகுதியில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது.\nகா்நாடகா: இரு கூட்டணியும் சரிபாதிவெல்லும் என்கிறார்கள்.\n28 தொகுதிகளில், பாஜக 15 தொகுதிகளிலும், காங்கிரஸ் 13 தொகுதிகளிலும் பெற்றி பெற வாய்ப்பு உள்ளது.\nமேற்குவங்கம்: இங்கு திரிணமுல், பாஜக., வெற்றிபெறும். காங்கிரஸ் கம்யூனிஸ்ட்கள் படுதோல்வியை சந்திப்பர் என்கிறார்கள்.\n42 தொகுதிகளில் திர���ணாமுல் காங்கிரஸ்கட்சி 31 தொகுதிகளிலும், பாஜக 11 தொகுதிகளிலும் வெற்றிபெற வாய்ப்புள்ளது.\nபிகார்: இங்கு தேஜ.கூட்டணிக்கு அதிகவாய்ப்பு உள்ளது.\nமொத்தமுள்ள 40 தொகுதிகளில் பாஜகவுக்கு 27 தொகுதிகளும், காங்கிரஸ் கூட்டணிக்கு 13 தொகுதிகளும் கிடைக்கக்கூடும்.\nஜார்கண்ட்: இங்கு இருகூட்டணிகளும் சரிபாதி பெறவாய்ப்புள்ளது.\nபாஜக 8 தொகுதிளிலும், காங்கிரஸ் கூட்டணி 6 தொகுதிளிலும் வெற்றி பெறக்கூடும்.\nஒடிசா : இங்கு பாஜக., அதிக தொகுதிகளைப் பெறலாம்.\nமொத்தமுள்ள 21 தொகுதிகளில், பாஜக 14 தொகுதிகளிலும், பிஜூ ஜனதாதளம் 7 தொகுதிகளிலும் வெற்றிபெற வாய்ப்புள்ளது.\nஅஸ்ஸாம் : இங்கு பாஜக.,வுக்கு அதிக தொகுதிகள் கிடைக்கும்.\n14 தொகுதிகளில் காங்கிரஸுக்கு 4, பாஜகவுக்கு 8, ஐடியுஎப்க்கு 2 தொகுதிகள் கிடைக்க வாய்ப்புள்ளது\nமகாராஷ்டிரா: இங்கு தேஜ.கூட்டணிக்கு அதிகவாய்ப்பு உள்ளது.\nமொத்தமுள்ள 48 தொகுதிகளில், பாஜக 39 தொகுதிகளிலும், காங்கிரஸ் 9 தொகுதிகளிலும் வெற்றிபெற வாய்ப்புள்ளது.\nகுஜராத் : இங்கு பாஜக., ஒட்டுமொத்தமாக வெற்றிபெறும் எனப்படுகிறது.\nபிரதமா் நரேந்திர மோடியின் சொந்த மாநிலம் என்பதால், தற்போதும் மோடிக்கான செல்வாக்கு அதிகம் இருப்பதால், இங்கு பாஜக 24 தொகுதிகளிலும், காங்கிரஸ் 2 தொகுதிகளிலும் வெற்றி பெற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.\nஉத்தரப்பிரதேசம்: மாறிவரும் கூட்டணி காரணத்தால், பாஜக., பாதிக்கும் மேற்பட்ட தொகுதிகளை வெல்லும் எனப்படுகிறது.\nஇங்கு பாஜக.,வுக்கு 42 தொகுதிகளும், சமாஜ்வாதி, பகுஜன்சமாஜ் கூட்டணிக்கு 36 தொகுதிகளும், காங்கிரஸுக்கு 2 தொகுதிகளும் கிடைக்க வாய்ப்புள்ளது.\nஉத்தராகண்ட்: சிறியமாநிலமான இதில், பாஜக., அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றும் என்கிறார்கள்.\nஇங்கு பாஜக 5 தொகுதிகளிலும் வெற்றிபெறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.\nமத்திய பிரதேசம்: மாநிலத்தில் ஆட்சியை ஓரிருஇடங்களில் கோட்டை விட்ட பாஜக., இம்முறை அதிகதொகுதிகளைப் பெறும் என்கிறார்கள்.\nபாஜக 22 தொகுதிகளிலும், காங்கிரஸ் 7 தொகுதிகளிலும் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது.\nராஜஸ்தான்: சட்டப்பேரவைத் தேர்தலில் சரிவு ஏற்பட்டாலும், நாடாளுமன்ற தேர்தலில் பாஜக., நல்லவெற்றிபெறும் என்கிறார்கள்.\n25 தொகுதிகளில் பாஜக 20 தொகுதிகளிலும், காங்கிரஸ் 5 தொகுதிகளிலும் வெற்றிபெற வாய்ப்புள்ளது.\nதில்லி : தில்லியில் மொத்தம் உள்ள 7 தொகுதிகளிலும் பாஜக வெற்றிபெற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.\nஹரியானா: இங்கும் பாஜக.,வுக்கு வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது.\n10 தொகுதிகளில் பாஜக 8 தொகுதிகளிலும், காங்கிரஸ் 2 தொகுதிகளிலும் வெற்றிபெற வாய்ப்புள்ளது.\nபஞ்சாப்: இங்கு ஆளும் காங்கிரஸுக்கு வெற்றிவாய்ப்பு அதிகம் என்கிறார்கள்.\nபஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கூட்டணி 12 தொகுதிகளிலும், ஆம் ஆத்மி 1 தொகுதியிலும் வெற்றி பெறலாம்.\nஜம்மு காஷ்மீா்: இங்கு பாஜக 2 தொகுதிகளிலும், ஜெகேஎன் 4 தொகுதிகளிலும் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது.\nஇமாச்சல பிரதேசம் :4 தொகுதிகளில் பாஜக 3 தொகுதிகளிலும், காங்கிரஸ் 1 தொகுதியிலும் வெற்றி பெறக் கூடும்.\nசண்டிகா் : இருக்கும் ஒரு தொகுதியை பாஜக., கைப்பற்றும் என்கிறார்கள்.\nசத்தீஸ்கா்: பாதிக்கும் மேல் பாஜக., கைப்பற்றும் என்கிறார்கள்.0\nமொத்தமுள்ள 11 தொகுதிகளில் பாஜக 6 தொகுதிகளிலும், காங்கிரஸ் 5 தொகுதிகளிலும் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது\nதமிழகம்: திமுக, கூட்டணிக்கு அதிக இடங்கள் கிடைக்கும் என்கிறார்கள்.\nமொத்தமுள்ள 39 தொகுதிகளில் திமுக கூட்டணி 34 தொகுதிகளிலும், பாஜக, அதிமுக கூட்டணி 5 தொகுதிகளிலும் வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.\nபுதுச்சேரி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வெற்றிபெறும் எனப் படுகிறது.\nநாட்டில் மொத்தமுள்ள 543 தொகுதிகளில் பாஜக கூட்டணி 283 தொகுதிகளில் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று இந்தக் கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன.\nகாங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி 135 தொகுதிகளிலும், இதரகட்சிகள் 125 தொகுதிகளிலும் வெற்றிபெறும் என்று கூறப் படுகிறது.\nதேர்தல் தொடங்க இன்னும் மூன்று வாரம் உள்ள நிலையில், நாட்டில் நிலவும் பிரசார பலம், அரசியல் சூழல் வேறு மாற்றங்களை ஏற்படுத்தக் கூடும் என்கிறார்கள்\nமாநில மற்றும் கட்சி வாரியாக நிலவரம்\nபாஜக கூட்டணி பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும்;…\nசிறுபான்மையினர் அதிகமுள்ள தொகுதிகளிலும் வெற்றிவாகை…\nஉபி சட்டமன்ற வரலாற்றில் ரெக்கார்ட் பிரேக் வெற்றி-\nஎங்களுடைய ஆதரவு என்றும் உண்டு\nகருத்துக் கணிப்பு, டைம்ஸ் நவ்\nபாஜக கூட்டணி பெரும்பான்மை பெற்று ஆட்ச� ...\nபா.ஜ.க. தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற� ...\nமத்திய பிரதேசம், சத்தீஸ்கரில் பாஜக ஆட்� ...\nமூன்று மாநில சட்டப் ���ேரவை தேர்தல் பாஜக ...\nகுஜராத், இமாசல பிரதேசம் மாநிலத்தில் நட� ...\nதமிழக மக்களின் தாகம் தீர்க்கப்பட வேண்� ...\nதுளி கூட தண்ணீர் இல்லை என்று பேசுவதற்கு ஸ்டாலினுக்கோ, திமுகவிற்கோ துளிகூட உரிமை இல்லை என்று தமிழக பாஜக தலைவர் டாக்டர் திருமதி.தமிழிசை சௌந்தர ராஜன் கடும் ...\nபாராளுமன்றம், மாநில சட்ட சபைகளுக்கு ஒர� ...\nமழை நீர் சேகரிப்புத் திட்டத்தை கட்டாய� ...\nஇந்தியாவை 2024ம் ஆண்டு 5 ட்ரில்லியன் டாலர� ...\nமவுரியா சதுக்கத்தில் தொடரதர்ணா போராட் ...\nமூன்றாம் உலகப் போர் வந்தேவிட்டது\nமேற்கு வங்கம் நடந்த உண்மையை மக்களுக்க� ...\nDown Syndrome என்றால் என்ன அதைப் பற்றிய விழிப்புணர்வு எல்லோருக்கும் தேவையா \nகண்டிப்பாக Down Syndrome பற்றி எல்லோரும் தெரிந்து கொள்ள ...\nகருஞ்செம்பை இலையை மைபோல அரைத்து கட்டியின் மேல் கனமாகப் பூசி ...\nஅகத்திப் பூவின் மருத்துவக் குணம்\nஅகத்திக் கீரையைப் போல, அகத்திப் பூவும் மருத்துவத்தில் சிறந்த குணம் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/videos/oneminute/840-12-2013", "date_download": "2019-06-17T22:34:04Z", "digest": "sha1:BKZHPDFUFWJMVPNM65NYJRFWI2TP334N", "length": 4828, "nlines": 141, "source_domain": "www.4tamilmedia.com", "title": "ஒருநாள் ஒருநிமிடம் : மே 12, 2012", "raw_content": "\nஒருநாள் ஒருநிமிடம் : மே 12, 2012\nNext Article ஒருநாள் ஒருநிமிடம் : மே 08, 2012\nசீமாட்டியாகப் பிறந்து சேவையால் அறியப்பட்ட பெண்ணைப் பற்றிய தொகுப்பு இது.\nபார்த்தபின் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து செல்லுங்கள். உங்கள் கருத்துக்கள் இந்த முயற்சியை மேலும் வளப்படுத்தும்.\nஇந்தப் பகுதிக்கென உருவாக்கப்பட்டுள்ள ஒரு நாள் ஒரு நிமிடம் பேஸ்புக் பக்கத்தில் இணைந்து கொள்ளுங்கள் - http://www.facebook.com/OnedayOneminute\nமேலும் பல ஒரு நிமிடத் தொகுப்புக்கள் காண இந்த இணைப்பை அழுத்துங்கள்\nNext Article ஒருநாள் ஒருநிமிடம் : மே 08, 2012\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%AF%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2019-06-17T23:25:37Z", "digest": "sha1:WR5FLQNQRDNLT6M3U6YM6T2VVEHVY5TS", "length": 8216, "nlines": 129, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "யஷ்வந்த் சின்ஹாவை மறைமுகமாக தாக்கிய அருண்ஜெட்லி | Chennai Today News", "raw_content": "\nயஷ்வந்த் சின்ஹாவை மறைமுகமாக தாக்கிய அருண்ஜெட்லி\nஅதையும் சேர்த்து சொல்லுங்க கலெக்டர் சார்\n கிண்டலாக கேட்ட நெட்டிசன்களுக்கு பதிலடி கொடுத்த சாமியார் வைரக்யானந்த்\nஇன்று முதல் புதிய இன்னிங்ஸை தொடங்குகிறேன்: ராகுல்காந்தி\nவிவசாயிகளின் கடனை ஏற்று கொள்கிறேன்: பாஜக அரசு ராஜினாமா செய்யுமா\nயஷ்வந்த் சின்ஹாவை மறைமுகமாக தாக்கிய அருண்ஜெட்லி\nமத்திய அரசின் பொருளாதார கொள்கையை பாஜக பிரமுகர் யஷவந்த் சின்ஹா சமீபத்தில் கடும் விமர்சனம் செய்த நிலையில் நிதியமைச்சர் அருண்ஜெட்லி, யஷ்வந்த் சின்ஹாவை மறைமுகமாக தாக்கி பேசியுள்ளார்\n‘80 வயதில் வேலைக்கு விண்ணப்பிப்பவர், இன்னொரு முன்னாள் நிதியமைச்சருடன் சேர்ந்து பணியாற்றுவது போல் தெரிகிறது’, பத்தி எழுத்தாளராகச் செயல்பட ஆசீர்வதிக்கப்பட்டவர்’ என்று யஷ்வந்த் சின்ஹாவின் பெயரை சொல்லாமல் அருண்ஜெட்லி சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.\nமேலும் அவர் கூறியபோது, ‘“என்னுடைய இந்த தற்போதைய பணியில் (நிதியமைச்சகம்) சிறப்பான, தகுதி வாய்ந்த முன்னோடிகள் இருந்துள்ளனர். ஒருவர் முன்னாள் பிரதமர் (மன்மோகன்), மற்றொருவர் முன்னாள் குடியரசுத் தலைவர் (பிரணாப் முகர்ஜி), நான் இவர்களைக் குறிப்பிடவில்லை. சிலரைப் பற்றி பேசிவிட்டு பிரச்சினைகளைத் தவிர்ப்பது சுலபமாகச் செய்யப்படுகிறது\nராகுல்காந்தி ஒரு கிறிஸ்துவன்: சுப்பிரமணியன் சுவாமியின் சர்ச்சை கருத்து\nதமிழக பட்ஜெட்: முக்கிய அம்சங்கள்\nதேர்தலில் தோல்வியடைந்த அருண் ஜெட்லி கூட நிதி அமைச்சராக இருப்பது கொடுமை: அருண்ஜெட்லி\nஜிஎஸ்டியை உடனே அகற்ற வேண்டும்: பிரபல பாஜக தலைவர் ஆவேசம்\n20 ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம்: டெல்லியில் திருப்பம் ஏற்படுமா\nஅதையும் சேர்த்து சொல்லுங்க கலெக்டர் சார்\n கிண்டலாக கேட்ட நெட்டிசன்களுக்கு பதிலடி கொடுத்த சாமியார் வைரக்யானந்த்\nஇன்று முதல் புதிய இன்னிங்ஸை தொடங்குகிறேன்: ராகுல்காந்தி\nவிவசாயிகளின் கடனை ஏற்று கொள்கிறேன்: பாஜக அரசு ராஜினாமா செய்யுமா\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/sharadha-srinath-comment-about-hindi-and-tamil-cinema/", "date_download": "2019-06-17T22:58:20Z", "digest": "sha1:NEWXH5URKP5APKXCJHWLSRTYP6KT7IV7", "length": 8324, "nlines": 132, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "sharadha srinath comment about Hindi and tamil cinema | Chennai Today News", "raw_content": "\nஇந்தி சினிமாவில் ஒழுக்கம் உள்ளது: தமிழில் அறிமுகமான நடிகை பேட்டி\nகோலிவுட் / சினிமா / திரைத்துளி\nஅதையும் சேர்த்து சொல்லுங்க கலெக்டர் சார்\n கிண்டலாக கேட்ட நெட்டிசன்களுக்கு பதிலடி கொடுத்த சாமியார் வைரக்யானந்த்\nஇன்று முதல் புதிய இன்னிங்ஸை தொடங்குகிறேன்: ராகுல்காந்தி\nவிவசாயிகளின் கடனை ஏற்று கொள்கிறேன்: பாஜக அரசு ராஜினாமா செய்யுமா\nஇந்தி சினிமாவில் ஒழுக்கம் உள்ளது: தமிழில் அறிமுகமான நடிகை பேட்டி\nதமிழில் கவுதம் கார்த்திக் நடித்த `இவன் தந்திரன்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஷ்ரத்தா ஸ்ரீநாத். `விக்ரம் வேதா’ படத்தில் மாதவன் ஜோடியாக நடித்தார்.\nகர்நாடகாவை சேர்ந்த ஷ்ரத்தா ஸ்ரீநாத் கன்னடத்தில் யூ-டர்ன் படத்தில் நடித்து பிரபலமானார். தற்போது அவர் இந்தி பட உலகில் நுழைந்துள்ளார். மிலின் டாக்கீஸ் படத்தில் கல்லூரி மாணவி வேடத்தில் நடிக்கிறார்.\nதமிழில் நடித்து விட்டு இந்தியில் நடிப்பது பற்றி ஷ்ரத்தா ஸ்ரீநாத்திடம் கேட்டபோது, “நிறைய வித்தியாசங்கள் உள்ளன. பாலிவுட்டில் (இந்தி) இருப்பவர்கள் அதிக ஒழுக்கமாகவும், திறமையானவர்களாகவும் இருக்கிறார்கள்.\nஎனது தந்தை ராணுவத்தில் பணிபுரிந்தார். இதனால் வட மாநிலத்தில் இருந்ததால் இந்தி நன்றாக பேசுவேன். இதனால் எனக்கு மொழி பிரச்சினை இல்லை என்றார்.\nதமிழில் நடித்துவிட்டு இந்திக்கு சென்றதும் தமிழ் சினிமாவை ஷ்ரத்தா ஸ்ரீநாத் குறைத்து பேசி இருப்பது அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது\nசிரியாவில் காட்டுமிராண்டித்தனமான ரசாயன தாக்குதல்கள்: ரஷ்யாவுக்கு அமெரிக்கா கண்டனம்\nதமிழில் ரிலீஸ் ஆகிறது மோகன்லாலின் ‘லூசிபயர்\n‘மீ டூ’ விவகாரம்: ரூ.1 நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்த நடிகர்\nவிஷ்ணுவர்தனின் அடுத்த படம் குறித்த முக்கிய தகவல்\nஅஜித் இயக்குனரின் வெப்சீரியலில் அருவி நடிகை\nஅதையும் சேர்த்து சொல்லுங்க கலெக்டர் சார்\n கிண்டலாக கேட்ட நெட்டிசன்களுக்கு பதிலடி கொடுத்த சாமியார் வைரக்யானந்த்\nஇன்று முதல் புதிய இன்னிங்ஸை தொடங்குகிறேன்: ராகுல்காந்தி\nவிவசாயிகளின் கடனை ஏற்று கொள்கிறேன்: பாஜக அரசு ராஜினாமா செய்யுமா\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvaasi.com/2011/12/blog-post_29.html", "date_download": "2019-06-17T22:43:15Z", "digest": "sha1:SRPL4V376RVOPLKN6ZFURZ7EQA43DGVF", "length": 34161, "nlines": 381, "source_domain": "www.tamilvaasi.com", "title": "ஈரோடு பதிவர் சங்கமம்: நிகழ்ச்சி தலைவர் திரு.ஸ்டாலின் குணசேகரன் அய்யா பேசியது என்ன? | ! தமிழ்வாசி !", "raw_content": "\nலேபிள்கள்: blogger meet, blogs, ஈரோடு, பதிவர்கள் சந்திப்பு, பதிவுலகம்\nஈரோடு பதிவர் சங்கமம்: நிகழ்ச்சி தலைவர் திரு.ஸ்டாலின் குணசேகரன் அய்யா பேசியது என்ன\nஈரோடு வலைப்பதிவர் குழுமம் நடத்திய சங்கமத்தில் விழா சிறப்புத் தலைவராக திரு. ஸ்டாலின் குணசேகரன் அய்யா அவர்கள் பங்கேற்று உரை ஆற்றினார். அவர் ஆற்றிய உரையின் சுருக்கம் இங்கே பகிரப்பட்டுள்ளது.\nநிகழ்ச்சியில் கௌரவிக்கப்பட்ட பதினைந்து பதிவர்களை பாராட்டி பேசினார். அவர்களது திறமையை அங்கே காட்டப்பட்ட ஸ்லைடுகள் மூலம் தெரிந்து கொண்டதாகவும், நல்ல திறமைசாலிகள் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் தான் பங்கு கொண்டிருப்பதாகவும் பெருமையாக சொன்னார். இன்றைய காலகட்டத்தில் பதிவர்கள ஊடகங்களுக்கு போட்டியாக வளர்ந்து வருவதாகவும், தங்கள் திறமைகளை வெளிப்படுத்த பத்திரிக்கை துறைகளை நாடாமல் தாங்களாகவே ஒரு தளம் தொடங்கி அதில் பதிவிட்டு வருவது நல்ல விஷயம் தான் என சொன்னார்.\nஅமெரிக்க இரட்டை கோபுர தாக்குதல் பற்றி சில மணித்துளிகள் கழித்தே தீவிரவாதிகளின் தாக்குதல் என ஊடகங்களில் வெளியானாலும் அந்த சம்பவத்தை பார்த்துக் கொண்டிருந்த பல்லாயிரக்கணக்கான மக்களில் சிலர் சம்பவத்தை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்தும் அந்த சம்பவத்தின் அடிப்படை காரணத்தை, அதாவது விபத்து அல்ல தாக்குதல் என அறிய வைத்தார்கள். அந்த அளவுக்கு இன்றைய மக்கள் தொழில்நுட்பங்களில் முன்னேற்றம் அடைந்து வருகிறார்கள். இந்த மாதிரி தொழில்நுட்பங்கள் வளர்ந்து வருவதால் புதிய பதிவர்கள் நிறைய வருகிறார்கள். இவர்களால் சிறந்த படைப்புகள் வெளி உலகிற்கு தெரிய வருகிறது.இதற்கு தொழில் நுட்பமும் பெரும் உதவியாய் உள்ளது.\nமேலும் இந்த மாதிரியான பதிவர்கள், படைப்பாளிகள் சந்திப்பால் பலருக்கும் புதிய நண்பர்கள் கிடைக்கிறார்கள். பல பகுதிகளில் இருந்து இவர்கள் இங்கே ஒன்று கூடி இருப்பதால் இந்த சங்கமம் நிகழ்ச்சிக்கான அர்த்தம் உண்மையாகி உள்ளது. வெறும் சம்பிராதய நிகழ்ச்சியாக இல்லாமல் எல்லோரும் ஒன்று கூடி இந்த சந்திப்பை மறக்க முடியாத தருணமாக மாற்றியிருக்கிறார்கள். பொது விஷயங்கள் மட்டுமின்றி இணைய நுட்பங்களின் சிறப்புகளையும் இவர்கள் பகிர்கிறார்கள்.\nஇவ்வாறு நிகழ்ச்சி தலைவர் திரு. ஸ்டாலின் குணசேகரன் அய்யா அவர்கள் பேசினார்.\nசங்கம நிகழ்ச்சியில் பாலபாரதி சொன்ன குட்டிக்கதை....\nஒரு பெற்றோர் தங்கள் மகனை, சிறந்த கல்வியை தரும் பிரபலமான பள்ளியில் அதிக கட்டணம் கொடுத்து சேர்த்தார்கள். அந்த பையனும் படிப்பில் நல்ல முன்னேற்றம் கண்டு வந்தான். இருந்தாலும் ஒரு முறை அந்தப் பெற்றோருக்கு, தங்கள் மகன் எந்த அளவுக்கு பாடம் படித்துள்ளான் என சோதித்து பார்க்க விரும்பினார்கள். மகனைக் கூப்பிட்டு A, B, C, D.... சொல்லு பார்ப்போம் என சொன்னார்கள். மகனும் A சொன்னான். ஆனால் அடுத்து B, C.. என சொல்லவில்லை. பெற்றோர்கள் திரும்பவும் A, B, C, D.... சொல்லு பார்ப்போம் என சொன்னார்கள். ஆனால் அப்போதும் அவன் A மட்டுமே சொன்னான். அந்த பெற்றோர்களுக்கு கோபம் வந்துவிட்டது. அதிக கட்டணம் கொடுத்து பள்ளியில் சேர்த்தால் ஒரு A, B, C, D.... கூட சொல்லத் தெரியவில்லையே என கவலைப்பட்டனர். இது சம்பந்தமாக பள்ளி ஆசிரியர்களிடம் கலந்து பேச வேண்டும் என அவர்கள் முடிவு செய்து தங்கள் அலுவகத்திற்கு விடுமுறை போட்டுவிட்டு பள்ளிக்கு சென்றார்கள்.\nபள்ளியில் முதல்வர் அறையில் பையனுக்கு பாடங்கள் சொல்லித்தரும் ஆசிரியர்கள் அனைவரும் கூடினார்கள். அந்த பெற்றோர் என் மகனுக்கு A, B, C, D.... கூட சொல்லத் தெரியவில்லை. இவ்ளோ காசு கட்டியும் பிரயோஜனம் இல்லாமல் இருக்குதே என ஆசிரியர்களிடம் கேட்டார்கள். ஆசிரியர்களும் தாங்கள் நன்றாக பாடம் சொல்லித் தருவதாகவும் பையனும் படிப்பில் நல்ல முனேற்றம் அடைந்து வருவதாகவும் சொன்னார்கள். ஆனால் அந்த பெற்றோர் அதை நம்பவில்லை. எங்கே A, B, C, D.... சொல்லச் சொல்லுங்க பார்ப்போம் என்றார்கள்.\nபையனின் வகுப்பு ஆசிரியர் அவனைக் கூப்பிட்டு எங்கே A, B, C, D.... சொல்லு என சொன்னார்கள். பையன் A என சொன்னான். ஆசிரியர் \"உம்\" என சொன்னார். அடுத்து பையன் \"B\" சொன்னான். ஆசிரியர் \"உம்\" என சொன்னார். அடுத்து பையன் \"C\" சொன்னான், ஆசிரியர் \"உம்\" என சொன்னார். இப்படியே அவன் ஒவ்வொரு எழுத்தாக சொல்லச் சொல்ல ஆசிரியர் \"உம்\" சொன்னார். பையன் முழுவதும் சொ��்லி முடித்ததும் ஆசிரியர்கள் பையன் சரியாகத்தான் சொல்கிறான் என அந்த பெற்றோரிடம் சொன்னார்கள். உடனே அவனின் தந்தை பையனிடம் A, B, C, D... சொல்லு என கேட்டார். அவன் \"A\" சொன்னான். தந்தை \"உம்\" என சொன்னார். உடனே பையன் \"B\" சொன்னான். தந்தை \"உம்\" என சொன்னார். இப்படியே பையன் சொல்லச் சொல்ல அவர் \"உம்\" சொன்னார். அப்போது தான் அவருக்கு புரிந்தது. A,B,C,D க்கு \"உம்\" போட்டால் தான் பையன் அடுத்த எழுத்து சொல்கிறான் என்றே.\nசங்கம நிகழ்ச்சியை இனிதே நடத்திய ஈரோடு வலைப்பதிவு குழுமத்தினர் அனைவருக்கும், கலந்து கொண்ட அனைத்து பதிவர்களின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.\nதலைவர் உரையும், பாலபாரதியின் குட்டிகதையும் என் நினைவில் இருந்ததை வைத்து எழுதியுள்ளேன். ஏதேனும் தவறுகள் இருந்தால் சுட்டிக் காட்டுங்கள். திருத்திக் கொள்கிறேன்.\nடிஸ்கி: தமிழ்வாசி பேனர் உதவி \"வீடு\" சுரேஷ்குமார்.\nபதிவுகளை மின்னஞ்சலில் பெறவும், உங்களின் சமூக தளங்களில் இணைக்கவும் கீழே கிளிக்கவும்\nதொடர்புடைய இடுகைகள்: blogger meet, blogs, ஈரோடு, பதிவர்கள் சந்திப்பு, பதிவுலகம்\nகுட் மெம்மரி பவர், தக்காளி நீ எங்களோட தானே வெளீல இருந்தே, எப்படிய்யா நோட் பண்ணே\nhaa haa யோவ், சுரேஷ், இதோ வாரேன்\nஎன் இனிய நண்பர் தமிழ்வாசி பிரகாஷ் எதுவும் தவறு இல்லை\nநிகழ்ச்சி முடியும் வரை நானும் உங்களோடு தான் இருந்தேன் எனக்கு மறந்துவிட்டது\nஅண்ணே, எங்க இருந்தாலும் விசயத்துல கரக்டா இருப்போம்ல... ஹி..ஹி..\nhaa haa யோவ், சுரேஷ், இதோ வாரேன்///\nநிகழ்ச்சி முடியும் வரை நானும் உங்களோடு தான் இருந்தேன் எனக்கு மறந்துவிட்டது எனக்கு கொஞ்சம் ஞாபகமறதி\nஎன்னோடு இருந்ததுனால மறதி வந்திருச்சா\nநிகழ்ச்சி முடியும் வரை நானும் உங்களோடு தான் இருந்தேன் எனக்கு மறந்துவிட்டது எனக்கு கொஞ்சம் ஞாபகமறதி\nஎன்னோடு இருந்ததுனால மறதி வந்திருச்சா\nஉங்களோட இருந்ததால இல்ல நமக்கு மெமரி கம்மி உங்க அளவுக்கு ஒர்த் இல்லையின்னு சொல்ல வந்தேன் ஹஹ\nMANO நாஞ்சில் மனோ said...\nMANO நாஞ்சில் மனோ said...\nஎன்னதான் ஆளு வெளியே இருந்தாலும் காது உள்ளேதான் இருந்துருக்கு ஹி ஹி குட் மெமரி...\nபகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி நண்பரே\nஓய்வாக இருந்தால் இதனையும் வாசித்து பாருங்களேன்\nஆட்டிறைச்சி குணங்கள் அறிந்து கொள்ளுங்கள்\nசங்கமத்தில் கலந்துகொண்ட ஒவ்வொருவரும் அவரவர் கண்ணோட்டத்தில் நிகழ்ச்சிகள் அனைத்தையும் தொடுத்து பதிவிட்டதால் எங்களுக்கு நிகழ்சியை முழுமையாய் பார்த்த திருப்தி.\nஞாபகசக்தி அதிகம்தான் உங்களுக்கு. நல்ல பகிர்வு.\nஒருவரின் திறமை வெளிப்படனும்னா தட்டிக்கொடுக்கனும்னு சின்னக்கதை மூலமா சொல்லி இருக்காங்க . நல்லா இருக்கு.\nநீங்க டைர்ரில ஏதோ கிறுக்கும்போது நெனச்சேன் இப்படி பதிவு வரும்னு\nமேதகு பிரபாகரனின் உருவம் பொறித்த தபால்தலை வெளியீடு\nதென்காசித் தமிழ்ப் பைங்கிளி said...\nஅருமை நண்பரே. கருத்துக்களை நினைவில் வைத்து பதிவில் பதித்தமைக்கு..நன்றி.\nநல்ல தகவல்களை ஞாபகம் வைத்துக் கொண்டு அழகாக எழுதி உள்ளீர்கள்\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nமதியோடை திரு. மதிசுதாவின் சிறப்புப் பேட்டி - 2ம் பாகம்\n2011-ம் வருடத்தில் வாசகர்களால் அதிகம் விமர்சிக்கப்...\nபுத்தாண்டு கொண்டாட்டங்கள் இப்படி அவசியமா\nஈரோடு பதிவர் சங்கமம்: நிகழ்ச்சி தலைவர் திரு.ஸ்டாலி...\nஇரத்தம் தானம் கொடுப்பவர்கள், பெறுபவர்கள் கவனிக்க வ...\nமுல்லைப்பெரியாருக்கு ஆதரவாக மதுரை மக்கள். இயல்பு வ...\nஈரோடு பதிவர் சங்கமம்: பதிவர்களின் அட்டகாச அலப்பரை....\nபிளாக்கில் அழகிய HAPPY NEW YEAR BANNER இணைப்பது எப...\nஈரோடு சங்கமம்: மெடிக்கல்ஷாப்க்கு ஒதுங்கிய பதிவரும்...\nகுடிகாரன் மனசும், மக்கள் மனசும் - கவிதை\n பொது அறிவு விஷயங்கள் (bat...\nரஜினிகாந்த் பிறந்தநாளில் மலரும் நினைவுகள்\nஇன்னைக்கு என் மண்டையில மசாலா காலியாயிருச்சு\n சின்ன பீப்பா, பெரிய பீப...\nப்ளாக்கில் கிறிஸ்துமஸ் வாழ்த்து பேனர் இணைப்பது எப்...\nசின்ன பீப்பா, பெரிய பீப்பா: பெண்களின் அரட்டை வித் ...\nஉங்கள் பிளாக்கில் கவர்ச்சியான மேஜிக் back to top ...\nநடிகை அஞ்சலி பய(ங்கர) டேட்டா - ரசிகனின் காமெடி கும...\nவடஇந்திய செய்தி சேனலுக்கு தமிழ்நாடுன்னா இளக்காரமா\nலஞ்சம் தர பணத்துக்கு பதிலா இப்படியுமா\nவலையுலக நண்பர்களே, எனது வலைப்பூ பற்றி ஓர் அறிவிப்ப...\nபிரபா ஒயின்ஷாப் – 17062019\nஇந்தியா-பாகிஸ்தான்: இன்றைய உலகக்கோப்பை ஆட்டம்\nகோடை நாடக விழா 2019: திருவடி சரணம்\nஇந்தியாவில் டிக்டாக் ஆப்பிற்கு தடை\nஉண்மையை வாங்கி பொய்களை விற்று உருப்பட வாருங்கள்...\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nகவனிக்க மறந்த சொல் ( பார்வை :1 )\n10 டொலர் ஒன்றால் எம் தேசத்திற்குரிய சினிமாவை உருவாக்க வாருங்கள்\n அப்போ இதை மட்டும் படிங்க..\nகுழந்தைகளுக்கு பள்ளிக் கல்விக்கு அப்பால் வேறு பயிற்சிகள் அவசியமா\nஉணவுப் பாதுகாப்பே உயிர்பாதுகாப்பு-சுழற்கழகத்தில் உரை\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/company/03/204713?ref=magazine", "date_download": "2019-06-17T23:00:46Z", "digest": "sha1:MKFEVLB5CUARMTFVHPT5QRM3KWPGH7HX", "length": 7417, "nlines": 140, "source_domain": "news.lankasri.com", "title": "ஹுவாவி நிறுவனத்திற்கு ஆறுதல் அளிக்கும் தகவலை வெளியிட்ட பிரபல நிறுவனம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஹுவாவி நிறுவனத்திற்கு ஆறுதல் அளிக்கும் ���கவலை வெளியிட்ட பிரபல நிறுவனம்\nவர்த்தகப்போட்டியின் காரணமாக ஹுவாவி நிறுவனத்திற்கு பல்வேறு நெருக்கடிகளை அமெரிக்கா கொடுத்து வருகின்றது.\nஇதனையடுத்து அமெரிக்க முன்னணி நிறுவனங்களும் ஹுவாவிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளன.\nஇந்நிலையில் தாய்வானை சேர்ந்த முன்னணி குறைகடத்தி தயாரிப்பு நிறுவனம் (Taiwan Semiconductor Manufacturing Company (TSMC)) ஹுவாவி நிறுவனத்திற்கு சற்று ஆறுதலான செய்தியை வழங்கியுள்ளது.\nஅதாவது ஹுவாவி நிறுவனத்திற்கு தேவையான சிப்களை தாம் தொடர்ந்தும் தயாரித்து வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.\nஹுவாவி நிறுவனத்துடன் தொடர்புகளைக் கொண்டிருக்கும் நிறுவனங்களுக்கு பல விதிகளை அமெரிக்கா அறிமுகம் செய்துள்ளது.\nஇதன் காரணமாக குறித்த நிறுவனத்துடனான தொடர்புகளை பல்வேறு நிறுவனங்களும் துண்டித்து வருகின்றன.\nஎனினும் சிப்களை தயாரித்து வழங்குதல் குறித்த விதிகளுக்குள் அடங்காத காரணத்தினால் தொடர்ந்தும் ஹுவாவி நிறுவனத்திற்கு தேவையான சிப்களை Taiwan Semiconductor Manufacturing Company (TSMC) தயாரித்து வழங்கவுள்ளது.\nமேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-06-17T23:50:58Z", "digest": "sha1:WNBQJ3SR4PSAEOMKQO6IAEMWNEZ3OKNU", "length": 14390, "nlines": 245, "source_domain": "ta.wikipedia.org", "title": "கும்பிடுபூச்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ. கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம்\nஇக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள்.\nகும்பிடுப்பூச்சி அல்லது தயிர்க்கடை பூச்சி[1] என்பது வெட்டுக்கிளிகள் போன்ற இனத்தைச் சேர்ந்த ஒருவகை பூச்சியினமாகும். பிறப் பூச்சிகளைப் போலக் கும்பிடுப்பூச்சிகளுக்கும் மூன்று அடுக்கு உடலமைப்பு உள்ளது. அதாவது தலை, நெஞ்சுக்கூடு மற்றும் அடிவயிறு பகுதி. பெண் கும்பிடுப்பூச்சிகள் ஆண் கும்பிடுப்பூச்சிகளை விட உடலமைப்பில் பெரிதாகவும், வலிமையானதாகவும் காணப்படும்.\nகும்பிடுப்பூச்சி தன் முன்னங்கால்களை நீட்டிக் கொண்டு நிற்பது வழக்கம். இதனால், அப்பூச்சி பார்ப்பதற்கு கும்பிடுவதைப் போல தோன்றும், எனவே அப்பூச்சியைக் கும்பிடுப்பூச்சி என்று அழைப்பது வழக்கம்[2]. மேலும், தமிழ் மக்களுக்கு இடையே அப்பூச்சியைப் பெருமாள் பூச்சி என்றழைப்பதும் வழக்கமான ஒன்றாகும்.\nகும்பிடுபூச்சிகள் பொதுவாக பச்சை, பழுப்பு போன்ற நிறங்களில் தாவரங்களில் உருமறைப்புத் தோற்றத்துடன் காணப்படும். இது வேட்டையாடிப் பூச்சி ஆகும். இதன் வலுவான, முட்களைக் கொண்ட முன்னங்கால்களைக் கொண்டு, பிற பூச்சிகளை வேட்டையாடுகிறது. உட்கார்ந்தபடியும் பறந்தபடியும் இவை இரையைப் பிடிக்கும் திறன் கொண்டவை. இந்தப் பூச்சியில் சிறியது முதல் பெரியதுவரை பல்வேறு வகைகள் உண்டு. தோட்டப் பகுதிகள், புல்வெளிகள், காட்டுப் பகுதிகளில் தென்படும். தனியாகவே இருக்கும். இரவில் சுறுசுறுப்பாகக் காணப்படும், பகலிலும் தென்படக்கூடியன. ஒளியை நோக்கி ஈர்க்கப்படும்.\nசில இளம் கும்பிடு பூச்சிகள் கறுப்பும் பச்சையும் கலந்ததாக இருப்பதுண்டு. இளமையாக இருக்கும்போது ஒரு நிறத்திலும் வளர்ந்த பிறகு வேறொரு நிறத்தை அடைவதும் பூச்சிகளில் இயல்பு. இளம்பூச்சிகளுக்குப் பொதுவாக இறக்கை இருக்காது. இதனால் இளம் பூச்சிகள் பார்ப்பதற்கு சற்றே நீண்ட கட்டெறும்பைப் போன்று இருக்கும்.[3]\nமரத்தில் வசிக்கும் முழுமையாக வளர்ந்த கும்பிடுப்பூச்சி\nதென்கிழக்கு ஆஸ்திரேலியாவில் வசிக்கும் முதிராதக் கும்பிடுப்பூச்சி\nசிள்வண்டைத் தின்னும் ஒருவகை கும்பிடுப் பூச்சி\nஉடலுறவுக் கொண்டிருக்கும் கும்பிடுப்பூச்சிகள் (ஆண் பழுப்பு நிறம், பெண் பச்சை நிறம்)\n↑ \"சருகுகளுக்கு இடையே கும்பிடு பூச்சி\". கட்டுரை. தி இந்து (2017 பெப்ரவரி 4). பார்த்த நாள் 4 பெப்ரவரி 2017.\n↑ ஆதி வள்ளியப்பன் (2017 அக்டோபர் 28). \"நீளக் கட்டெறும்பு\". கட்டுரை. தி இந்து தமிழ். பார்த்த நாள் 28 அக்டோபர் 2017.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Mantodea என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nவிக்கிமூலத்தில் 1911ஆம் ஆண்டு பிரித்தானிக்கா கலைக்களஞ்சியத்தில் உள்ள கட்டுரையின் உரை Mantis உள்ளது.\nதலைப்பு மாற்றப்பட வேண்���ிய பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 அக்டோபர் 2017, 14:44 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%88", "date_download": "2019-06-18T00:15:58Z", "digest": "sha1:M5VVV4RNMPCQJRTXY5NE5FAONCRHQHSL", "length": 10978, "nlines": 129, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"மக்கள் தொகை\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"மக்கள் தொகை\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nமக்கள் தொகை பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇலங்கை மாநகரங்களின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவட மாகாணம், இலங்கை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநாகாலாந்து ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமேகாலயா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜெர்மனி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஈரோடு மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநேபாளம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:இந்திய மாநில தகவல்சட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிட்னி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:உமாபதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆப்பிரிக்கா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசுருவில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதோக்கியோ ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசியோல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமாஸ்கோ ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதில்லி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nரஃஸ் அல்-கைமா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅம்பாந்தோட்டை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்தியாவிலுள்ள பெருநகரங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமெல்பேர்ண் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகிளிநொச்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகலிபோர்னியா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகன்னியாகுமரி மாவட���டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதொழிற்புரட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபதுளை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:தமிழக மாவட்ட தகவல்சட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசனத்தொகை (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசீனா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆசியா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:நகரங்களுக்கான தகவல்சட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு பேச்சு:நகரங்களுக்கான தகவல்சட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபெல்மதுளை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஊழிவெள்ளம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமுதியோர் சுகாதாரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇயற்கைத் தேர்வு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇலங்கை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகொள்ளைநோய் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபூச்சியுண்ணல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபலாங்கொடை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகருத்தரிப்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅந்தமான் தீவுகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகர்த்தூம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவத்திக்கான் நகர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:ஆஸ்திரேலிய நகர தகவற்சட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:US state ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமக்கள்தொகைவாரியாக இலங்கை நகரங்களின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆகத்து 2 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபெல்மதுளை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎகலியகொடை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுருவிட்டை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமார்ச் 10 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅவிசாவளை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகேகாலை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமக்கள்தொகை அடர்த்தி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமார்ச் 1 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசுற்றுச்சூழல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமார்ச் 26 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமார்ச் 30 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமார்ச் 31 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:மக்கள் தொகை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅரசு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅக்டோபர் 12 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/2009 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95_%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-06-17T23:46:15Z", "digest": "sha1:HOU4EXATYN2AK5D3SGR3NHZMKIASDMBY", "length": 5793, "nlines": 89, "source_domain": "ta.wikipedia.org", "title": "வார்ப்புரு:கர்நாடக நீர்நிலைகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅல்மாட்டி • பசவசாகர் • பத்ரா அணை • Kadra • Kodasalli • லிங்கனமக்கி • Mari Kanive • சுபா\nகேரளம் • தமிழ்நாடு • ஆந்திரப் பிரதேசம் • Maharashtra\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 சூன் 2018, 14:47 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/05/1.html", "date_download": "2019-06-17T23:33:48Z", "digest": "sha1:ZBGIRAYYGNJ3B6RZEIZDUQTJATPHYHN2", "length": 11492, "nlines": 67, "source_domain": "www.pathivu24.com", "title": "டாம்போ எழுதிய ''முள்ளிவாய்க்கால் : மக்களால் மக்களிற்காக'' - பகுதி 1 - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / டாம்போ எழுதிய ''முள்ளிவாய்க்கால் : மக்களால் மக்களிற்காக'' - பகுதி 1\nடாம்போ எழுதிய ''முள்ளிவாய்க்கால் : மக்களால் மக்களிற்காக'' - பகுதி 1\nமுற்றுமுழுதாக மக்களால் தமது உறவுகளிற்கு 9வருட இடைவெளியின் பின்னர் முள்ளிவாய்க்காலில் நினைவேந்தல் அனுஸ்டிக்கபட்டுள்ளது.\nமக்களோடு மக்களாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் முதல் அமைச்சர்கள் ஈறான அரசியல் தலைவர்களென அனைவருமம் பங்கெடுக்க நினைவேந்தல் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.\nஎவரிற்கும் முன்னுரிமையின்றி மரணித்த உறவுகளிற்கு மட்டுமே முன்னுரிமை வழங்குகின்ற நினைவேந்தலாக இம்முறை முள்ளிவாய்க்கால் நடந்தேறியுள்ளது.\nமுன்னதாக இன அழிப்பின் பங்காளி சித்தார்த்தன்,யாழ்.மாநகரச முதல்வர் ஆனோல்ட் ,வடமாகாணசபை உறுப்பினர் சயந்தன் போன்றவர்கள் சுடரேற்றும் மையத்தை அண்மித்து நின்றிருக்க அங்கிருந்து ஒழுங்குகளை மேற்கொண்டிருந்த மாணவர்களால் பொதுமக்கள் பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர்.\nபிரகடன உரையை ஆற்றவந்த முதலமைச்சருடன் மாவை சேனாதிராசா,ஈ.சரவணபவன்,சி.சிறீதரன் ,வடமாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் என பலரும் படையெடுத்து வந்தனர்.\nஆனால் அனைவரும் சுடரேற்றும் பகுதிக்கு உள்ளே செல்ல அனுமதிக்கப்படாமல் பொதுமக்கள் பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.\nமுதலமைச்சரது மெய்ப்பாதுகாவலர்கள் கூட திருப்பிவிடப்பட்டனர்.\nஇதனால் சீற்றமடைந்த முன்னாள் அமைச்சர் குருகுலராஜா மற்றும் இப்போதைய அமைச்சர் அனந்தி ஆகியோர் மக்களது கொட்டகையில் தரித்துக்கொண்டனர்.\nஇதனிடையே கடந்த ஆண்டு பெற்றுக்கொண்ட அனுபவ அடிப்படையில் மே 18 தமிழின அழிப்பு நாளை தனது சுற்றஞ்சூழ திருமலையிலேயே இரா.சம்பந்தன் அனுஸ்டித்துக்கொண்டார்.அவரது அஞ்சலி நிகழ்வு திருகோணமலை சிவன்கோவிலடியில் நடந்தது.\nஇதனிடையே சுமந்திரன் எங்கும் நினைவேந்தலில் கலந்து கொண்டதாக தகவல்கள் இல்லையென்பது குறிப்பிடத்தக்கது.\nமணியம்தோட்டம் மாதா சொரூபம் உடைப்பு: மக்கள் விசனம்\nயாழ்ப்பாணம், மணியம்தோட்டம் பகுதியிலிருந்த மாதா சொரூபம் இனந்தெரியாத சந்தேகநபர்களினால் உடைக்கப்பட்டுள்ளது. குறித்த சொரூபம் இன்று (திங்கட்...\nயாழில் வீடுபுகுந்து பெற்றோல் குண்டு தாக்குதல்: தொடரும் அட்டகாசம்\nயாழ்ப்பாணம் கொக்குவில் மஞ்சவனப்பதி பகுதியில் வீடொன்றுக்குள் புகுந்த வாள்வெட்டுக் கும்பல், அங்குள்ளவர்களை அச்சுறுத்தும் வகையில் பெற்றோல் க...\nநீராவியடிப் பிள்ளையார் விவகாரம் - பெயர் பலகைககள் அகற்றப்பட்டன\nமுல்லைத்தீவு- பழைய செம்மலை, நீராவியடி பிள்ளையார் ஆலயம் அமைந்துள்ள வளாகத்தில் அடாத்தாக பௌத்த விகாரை அமைத்து குருகந்த ரஜமகா விகாரை என பெயர் சூ...\nநுவரெலியாவிலுள்ள முகாமில் பயிற்சிப் பெற்ற தாக்குதல்தாரி\nகொழும்பு கிங்ஸ்பெரி ஹோட்டலில் தற்கொலை குண்டுத்தாக்குதலை மேற்கொண்டவர் நுவரெலியாவிலுள்ள முகாமில் பயிற்சிப் பெற்றவரென குற்றப்புலனாய்வுத் திண...\nமாலியில் கிராமத்திற்குள் புகுந்து ஆயுததாரிகள் துப்பாக்கிச் சூடு – 100 ற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழப்பு\nமத்திய மாலியில் உள்ள கிராமம் ஒன்றில் வசிக்கும் டாங் இன குழுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்தில் சுமார் 100 பேர் கொல்லப்பட்டுள...\nபீகாரை அச்சுறுத்தும் வெயில் – உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு\nபீகார் மாநிலத்தில் நிலவி வருகின்ற கடுமையான வெயில் காரணமாக தற்போது வரையில் 61 பேர் உயிரிழந்துள்ளதுடன், 100 இற்கும் மேற்பட்டோர் வைத்தியசால...\nகல்முனை மதகுருமார்கள் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம்\nம்பாறை, கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக்கோரி, மதகுருமார்கள் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். குறித்...\nயாழில் கைப்பற்றப்பட்ட வெடிபொருட்களை செயலிழக்கச் செய்ய ��டவடிக்கை\nயாழ்ப்பாணம், சிறுத்தீவில் கண்டெடுக்கப்பட்ட வெடிபொருட்களை செயலிழக்கச் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக நீதிமன்ற உத்தரவைப் பெற த...\nதோல்வியில் முடிந்த முயற்சி : ஆராயவருகின்றது றோ\nரணிலை ஆட்சி பீடமேற்ற ஏதுவாக மைத்திரி மற்றும் மஹிந்தவை போட்டுத்தள்ள றோ முன்னெடுத்து தோல்வியடைந்த முயற்சி தொடர்பில் ஆராய றோ உயர்மட்டம் இலங்கை ...\nஅகதிகளை வெளியேற்றுவது பாரதூரமான மனித உரிமை மீறல்: சர்வதேச மன்னிப்புச் சபை\nஇலங்கையிலுள்ள வெளிநாட்டு அகதிகளை வலுக்கட்டாயமாக சொந்த நாட்டுக்கு வெளியேற்றுவது பாரதூரமான மனித உரிமை மீறல் என சர்வதேச மன்னிப்புச் சபை குறி...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை சிறுகதை சினிமா தொழில்நுட்பம் மருத்துவம் விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/11/Mullaithivu.html", "date_download": "2019-06-17T23:29:41Z", "digest": "sha1:ARV5VZ7DKYQUBPEXVOIQJDD6CFGAKIU3", "length": 12102, "nlines": 94, "source_domain": "www.tamilarul.net", "title": "முல்லைத்தீவில் காலநிலையால் 647-பேர் பாதிப்பு! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / முல்லைத்தீவில் காலநிலையால் 647-பேர் பாதிப்பு\nமுல்லைத்தீவில் காலநிலையால் 647-பேர் பாதிப்பு\nமுல்லைத்தீவில் பெய்த தொடர்ச்சியாக கன மழையினால் இதுவரை 202 குடும்பங்களை சேர்ந்த 647-பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தகவல் தெரிவித்துள்ளார்.\nமுல்லைத்தீவு பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக அடை மழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக ஆறுகள் மற்றும் சிறிய குளங்கள் உடைப்பெடுத்திருந்தன. இம்மழையில் சிக்கி இதுவரை 202 குடும்பங்களை சேர்ந்த 647-பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஇதில் சில குடும்பங்கள் தற்காலிக இடைத்தங்கல் முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்தனர். . அந்தவகையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுகளை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் தற்போது, முல்லைத்தீவு மாவட்டத்தில் அனர்த்தத்திலிருந்து மக்களை பாதுகாப்பதற்காக நடவடிக்கைகள் இலங்கை இராணுவத்தினர், விமானப்படையினர், கடற்படையினர் பொதுமக்கள் மற்றும் அதிகாரிகளின் உதவியுடன் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.\nமேலும், முல்லைத்தீவு நித்தகைக்குளம் பகுதில் நேற்று முன்தினம் ��ெள்ளம் உடைப்பெடுத்திருந்ததில் ஆறு பேர் காணமல்போயிருந்தனர். இதில் நேற்று மூன்று பேர், விமானப்படையினர் மற்றும் இரானுவத்தினரின் உதவியுடன் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை ச��ய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chitchatmalaysia.blogspot.com/2007/07/blog-post_1443.html", "date_download": "2019-06-17T23:21:10Z", "digest": "sha1:OPGZ7W5HWXUA3VKZ3KSNGSXFBQSJNFJ6", "length": 9747, "nlines": 201, "source_domain": "chitchatmalaysia.blogspot.com", "title": "ஜில்லென்று ஒரு மலேசியா: மலேசியாவில் ஒரு முக்கியமான நாள்", "raw_content": "\nமலேசியாவில் ஒரு முக்கியமான நாள்\n\"மலேசியா மாரியாத்தா part 1\"\n\"நம்ப தமிழ் மணத்தின் பிரபலமான மலாய் ஆசிரியை\"\n\"மலேசியாவில் மிகப் பிரபலமான விஐபி\"\n\"மேலே சொன்ன அனைத்திற்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை.அது எல்லாம் நம்ப மை ஃபிரண்ட் அக்காதான்.கொஞ்சம் அதிகமாகவே புகழ்ந்துவிட்டேன் என்று நினைக்க வேண்டாம்.எல்லாம் பாசத்தின் வெளிப்பாடு :)\nநம்ப மை ஃபிரண்ட் அக்காவின் இனிய பிறந்த நாள் நாளை வருகின்றது\"\nஎல்லாரும் அக்காவுக்கு மலாய் மொழியில் வாழ்த்து சொல்லுறது எப்படி என்று பார்ப்போமா\n\"பிறந்த நாள் வாழ்த்துக்கள் அக்கா\"\nஎல்லாம் நம்ப மை ஃபிரண்ட் அக்காவின் பிறந்த நாளுக்கு மிஞ்சி இருக்கும் நேரங்கள்தான்.எல்லாரும் மறக்கமால் அக்காவுக்கு வாழ்த்துக்கள் சொல்லிவிடுங்கள்....\nஇனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தங்கையே\nநான் தான் முதல் வாழ்த்து :-)\nசெலமாட் ஹாரி ஜாடி ;))\nதோழிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ;))))\nநான் தான் ரெண்டாவது ;))\n\\\\\\நம்ப \"கும்மி குவின்\" \\\\\nமை ஃபிரண்டுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nதங்கள் வாழவில் எல்லா நலமும் ,எல்லா வளமும் பெற்று வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக���கொள்கிறேன்\nMyFriendku இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள...\n*ஹப்பி பேர்த்டே டு யூ*\n*வீல் குளுக் சும் கேபுஸ் தாக்*\n*இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்.*\n இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nஇம்பூட்டு பாசமா தாயீ... நல்லாயிருங்கம்மா ரெண்டு பேரும்.\nசிங்கிளாய் Century அடிக்கும் ,\nஎப்பொழுதும் மீ த பர்ஸ்டாய் ஓடி வரும்,\nமலேசிய மாரியாத்தா \"மை பிரண்ட்\"\nவாழ்கையிலும் Century அடிக்க வாழ்த்துக்கள்\nமை ஃபிரண்டுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nஒகேவா..இப்போ தான் மலாய் கத்துக்கிட்டு இருக்கேன்\n//தோழிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ;)))) //\n//நான் தான் ரெண்டாவது ;))//\nஆமா ரெண்டாவதுதான் இப்ப என்னான்ற அதுக்கு\nஅன்பு அனு அக்காவின் இதயப் பூர்வமான பிறந்த நாள்வாழ்த்துக்கள்\nசெலமாட் ஹாரி ஜாடி ;))\nஇனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nமலேசியாவில் ஒரு முக்கியமான நாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2017/01/Tamil-Actors-Struggle-for-Jallikattu.html", "date_download": "2019-06-17T23:09:47Z", "digest": "sha1:X6FK2ZK4GDVPKPGKUZCSPOO5EW4GB5UZ", "length": 10631, "nlines": 75, "source_domain": "www.news2.in", "title": "வெளிச்சம் பாயாத நடிகர் சங்கப் போராட்டம்! - பின்னணியில் கமல் - News2.in", "raw_content": "\nHome / அரசியல் / சினிமா / தமிழகம் / நடிகர் சங்கம் / நடிகர்கள் / நடிகைகள் / ஜல்லிக்கட்டு / வெளிச்சம் பாயாத நடிகர் சங்கப் போராட்டம்\nவெளிச்சம் பாயாத நடிகர் சங்கப் போராட்டம்\nThursday, January 26, 2017 அரசியல் , சினிமா , தமிழகம் , நடிகர் சங்கம் , நடிகர்கள் , நடிகைகள் , ஜல்லிக்கட்டு\nஉண்ணாவிரதம் இருப்பதற்குத் திட்டமிட்ட நடிகர் சங்க அமைப்பினர், பின்னர் அதை ‘மெளன அறவழி அமர்வு’ நிகழ்வாக நடிகர் சங்க மைதானத்தில் நடத்தினர். நடிகர்களின் போராட்டம் ஜல்லிக்கட்டுக்கான இளைஞர்களின் போராட்டத்தின் மீதான கவனத்தைத் திசைத்திருப்பிவிடக் கூடாது என்பதில் மிக கவனமாக இருந்தார் நடிகர் சங்கத்தின் தலைவர் நாசர். ‘இங்கே செல்போனில் படம் எடுப்பவர்கள், அதை இப்போதே வாட்ஸ் அப், ட்விட்டர், ஃபேஸ்புக்கில் பதிவுசெய்து தயவுசெய்து மாணவர்களின் போராட்டத்தைத் திசைதிருப்பி விடாதீர்கள்’ எனக் கேட்டுக்கொண்டார்.\n‘இளைஞர்களின் போராட்ட வெளிச்சத்தை நடிகர்கள் வாங்கிக்கொள்ள வேண்டாம்’ என கமல் வேண்டுகோள் விடுத்திருந்ததைத் தொடர்ந்து, மீடியாக்களை அரங்கத்துக்குள் தவிர்த்தனர். நடிகர்களின் அமர்வை தொலைக்காட்சிகள் நேரலையாக ஒளிபரப்பினால் அது இளைஞர்களின் உணர்ச்சிபூர்வமான போராட்டத்துக்கு இடையூறு விளைவிக்கும் என்ற அக்கறையோடு மீடியாவை அனுமதிக்கவில்லை.\nகாலை 8 மணிக்கு ஆரம்பித்த நிகழ்ச்சி மாலை 5 மணிக்கு முடிந்தது. ஜல்லிக்கட்டு விவகாரத்தில் சர்ச்சைக்கு உள்ளான த்ரிஷா, காலை 8.50 மணிக்கு கருப்பு உடையில் ஆஜரானார். த்ரிஷா வெளியில் வரும்போது தங்கள் எதிர்ப்புகளைக் காட்டுவதற்கு நடிகர் சங்க வளாகத்துக்கு வெளியே இளைஞர்கள் குழு குழுமியிருந்தது தனிக்கதை.\nசினிமா விழாக்களில் தலையையே காட்டாத ‘தல’ அஜித், கருப்பு பேன்ட் ஷர்ட்டில் மனைவி ஷாலினியுடன் கலந்துகொண்டார். காலை 9-15 மணிக்கு அரங்கத்துக்கு வந்த அஜித், மாலை 5 மணிவரை இருந்தார்.\nமெளன அமர்வு நிகழ்வு முடிவடைந்ததும் மைக்கைப் பிடித்த பொன்வண்ணன், “நடிகர் சங்கத்தில் உறுப்பினராக இருக்கும் நடிக, நடிகைகள் யாரும் பீட்டா அமைப்பில் இருப்பதாக எனக்குத் தெரிந்தவரை இல்லை. அப்படி எனக்கு தெரியாமல் யாராவது பீட்டாவில் உறுப்பினராக இருந்தால் அவர்கள் உடனடியாக அந்த அமைப்பில் இருந்து விலக வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்தார்.\nரஜினி காலை 11.15 மணிக்கு அரங்கத்துக்குள் நுழைந்தார். அவர் இரண்டு மணிநேரம் போராட்ட நிகழ்வில் இருந்தார்.\nமதியம் 2 மணிக்கு கமல் வந்தார். அவருக்கு மருத்துவ சிகிச்சைக்காக டாக்டரின் அப்பாயின்ட்மென்ட் இருந்ததால் அரைமணி நேரம் மட்டுமே இருந்தார்.\nநடிகர் ராஜேஷ் வைத்திருந்த ‘மண் எங்கள் தாய், பீட்டா எங்கள் பேய்’ என்கிற பேனரை பலரும் பாராட்டினர்.\nநடிகர்களில் சூர்யா, கார்த்தி, விஷால், சத்யராஜ், வடிவேலு, பார்த்திபன், பாக்யராஜ், தனுஷ், சந்தானம், ‘ஜெயம்’ ரவி, சிவகார்த்திகேயன், எஸ்.ஜெ.சூர்யா, விக்ரம் பிரபு, ஜீவா, விக்ரம், உதயா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். நடிகர் சங்கத்தின் துணைத் தலைவர் கருணாஸ், விஷால் அணி வெற்றிபெற உழைத்த ஜே.கே.ரித்தீஷ் ஆகியோர் ஏனோ மிஸ்ஸிங். ‘செம்மீன்’ ஷீலா, சிம்ரன், சுகன்யா, வடிவுக்கரசி, கோவை சரளா ஆகியோர் வந்திருந்தனர். முன்னணி நடிகைகளான தமன்னா, அனுஷ்கா, காஜல் அகர்வால், கீர்த்தி சுரேஷ், ஆகியோர் ஏனோ வரவில்லை.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nவாஸ்து : வடமேற்கு பாகத்தில் சமையலறை அமைப்பதன் நோக்கம்\nசோமாலியா போல் மாறிவரும் தமிழகம்\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\n எய்ம்ஸ் டாக்டர்களின் பரபரப்பு அறிக்கை\nவிழுப்புரம்: பா.ஜ.க. பிரமுகர் ரவுடி ஜனா வெட்டிக்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2017/04/egg.html", "date_download": "2019-06-17T23:07:56Z", "digest": "sha1:WV7OUKA5BL4XQX7764NXQVIQEYZJTUGW", "length": 5829, "nlines": 68, "source_domain": "www.news2.in", "title": "தமிழகத்தில் செயற்கை முட்டை: பார்த்து சாப்பிடுங்க முட்டையை! - News2.in", "raw_content": "\nHome / உணவு / தமிழகம் / தொழில்நுட்பம் / போலி / முட்டை / வணிகம் / விழிப்புணர்வு / தமிழகத்தில் செயற்கை முட்டை: பார்த்து சாப்பிடுங்க முட்டையை\nதமிழகத்தில் செயற்கை முட்டை: பார்த்து சாப்பிடுங்க முட்டையை\nTuesday, April 11, 2017 உணவு , தமிழகம் , தொழில்நுட்பம் , போலி , முட்டை , வணிகம் , விழிப்புணர்வு\nதமிழகத்தில் செயற்கை முட்டை விற்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. உணவு பாதுகாப்புத்துறை ஆணையரின் அறிவுறுத்தலின் பேரில், மாநிலம் முழுவதும் கடைகளில் சோதனை நடைபெற்று வருகிறது. உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் டாக்டர் ஜெகநாதன் தலைமையிலான குழுவினர் அரியலூர் நகராட்சியில் செயற்கை முட்டை விற்கப்படுகிறதா என்று ஆய்வு செய்தனர். கடைகளில் முட்டைகளை எடுத்து செயற்கை முட்டை கலந்துள்ளதா என ஆய்வு செய்தனர்.\n‘முட்டையை உடைத்த பின் செயற்கை முட்டையாக இருந்தால் ஜவ்வு போன்ற பகுதியில் கடினத்தன்மை ஏற்பட்டு விடும். முட்டையை உடைத்து ஊற்றும்போது, நல்ல முட்டையாக இருந்தால் மஞ்சள் மற்றும் வெள்ளை கருவை ஊற்றினால் இரண்டும் தனித்தனியே தெளிவாக இருக்கும்’ என்றனர் அதிகாரிகள். பார்த்து சாப்பிடுங்க முட்டையை\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nவாஸ்து : வடமேற்கு பாகத்தில் சமையலறை அமைப்பதன் நோக்கம்\nசோமாலியா போல் மாறிவரும் தமிழகம்\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\n எய்ம்ஸ் டாக்டர்களின் பரபரப்பு அறிக்கை\nவிழுப்புரம்: பா.ஜ.க. பிரமுகர் ரவுடி ஜனா வெட்டிக்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/sri-lanka-vs-afghanistan-2018-match-3-scorecard-44048/", "date_download": "2019-06-17T23:09:28Z", "digest": "sha1:QLQ3EC72UELYWITQKADMQJSUFMXQNCKH", "length": 10960, "nlines": 213, "source_domain": "tamil.mykhel.com", "title": "Afghanistan vs Sri Lanka Match 3 Scorecard, Result, Player of the Match - myKhel.com", "raw_content": "\nENG VS AFG - வரவிருக்கும்\nமுகப்பு » கிரிக்கெட் » Asia Cup 2018 » Match 3 ஸ்கோர்கார்டு\nஆட்டத்தின் சிறந்த வீரர் : ரஹ்மத் ஷா\nஆப்கானிஸ்தான் - 249/10 (50.0)\n1-57 (முஹம்மது ஷாசாத், 11.4) 2-107 (Ihsanullah, 24.4) 3-110 (அஸ்கார் ஸ்டானிக்சாய், 25.6) 4-190 (ரஹ்மத் ஷா, 41.1) 5-203 (ஹஷ்மதுல்லா ஷாஹிதி, 44.2) 6-222 (முகமது நபி இசாக்கில் , 46.3) 7-227 (நஜிபுல்லா ஸத்ரான், 47.5) 8-242 (குலாப்தீன் நயிப், 49.1) 9-249 (ரஷீத் கான் அர்மான் , 49.4) 10-249 (முஜ்தீப் சாட்ரான் , 49.6)\nதுஷ்மண்டா சமீரா 10 2 43 1 - 1 4.3\nதிசாரா பெரேரா 9 - 55 5 - - 6.1\nஅகிலா தனஞ்செயா 10 - 39 2 - 3 3.9\nதனஞ்ஜெயா டி சில்வா 5 - 22 0 - - 4.4\nதுஷ்மண்டா சமீரா Not out 2 5 - - 40\nமுஜ்தீப் சாட்ரான் 9 1 32 2 - 1 3.6\nகுலாப்தீன் நயிப் 8 - 29 2 - - 3.6\nமுகமது நபி இசாக்கில் 10 1 30 2 - 1 3\nரஷீத் கான் அர்மான் * 7.2 - 26 2 - - 3.5\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/football/premier-league-manchester-united-vs-brighton-and-hove-albion-lineup-987817/", "date_download": "2019-06-17T22:58:10Z", "digest": "sha1:FRJYVJB46VWEJRAN2QE7RRMNJFOFA5U2", "length": 11755, "nlines": 377, "source_domain": "tamil.mykhel.com", "title": "Manchester United vs Brighton and Hove Albion Lineup (19 Jan 2019) | Premier League Season 2018/2019 - myKhel", "raw_content": "\nLIV VS NOR - வரவிருக்கும்\nமுகப்பு » கால்பந்து » பிரீமியர் லீக் » மான்செஸ்டர் யுனைட்டெட் vs பிரைட்டன் அன்ட் ஹோவ் அல்பியன்\nமான்செஸ்டர் யுனைட்டெட் vs பிரைட்டன் அன்ட் ஹோவ் அல்பியன் லைன் அப்\nபிரைட்டன் அன்ட் ஹோவ் அல்பியன்\nபிரைட்டன் அன்ட் ஹோவ் அல்பியன் வீரர்கள்\nடோவிட் டி ஜியா Goalkeeper\nஃபிபா யு17 உலகக் கோப்பை\nஃபிபா உலகக் கோப்பை 2018\nஸ்பெயின் யு 17 SPA\nபிரேசில் யு 17 BRA\nமாலி யு 17 MAL\nபிரேசில் யு 17 BRA\nஅரைகுறை ஆடையுடன் மைதானத்திற்குள் ஓடி வந்த பெண்.. கஷ்டப்பட்டு...\nகால்பந்து வீரர் நெய்மர் மீது பாலியல் வன்புணர்வு புகார்.. பெண்...\nஎப்ஏ கோப்பை சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்ற மா��்செஸ்டர் சிட்டி\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/srilanka/80/120679?ref=rightsidebar", "date_download": "2019-06-17T22:48:54Z", "digest": "sha1:OEBQTHIHUMKYELLOBBJQYFNIWL4DJNN5", "length": 13722, "nlines": 129, "source_domain": "www.ibctamil.com", "title": "சிறிலங்காவே எஞ்சியிருக்காது: பாரிய புரட்சி ஒன்றை ஆரம்பிக்கப்போகின்றேன்! ஞானசாரர் எச்சரிக்கை - IBCTamil", "raw_content": "\nயாழில் இன்று நிகழ்ந்த கொடூரம் பெரியதந்தையின் வெறிச் செயலால் பறிபோன உயிர் பெரியதந்தையின் வெறிச் செயலால் பறிபோன உயிர்\n'அம்மா... இனி உங்களுக்கு தொல்லையாக இருக்கமாட்டோம்' தர்சினியின் தாயார் கொடுத்த கண்ணீர் வாக்குமூலம்\n’தம்பியின் மகளை இதற்காகத்தான் கொன்றேன்’ பெரிய தந்தை பொலிஸாரிடம் கூறிய காரணம்\nஅனைத்து இலங்கையர்களையும் இன்று ஆச்சரியப்படவைத்த சம்பவம்\nஆரம்பமானது சாகும் வரையான உண்ணாப் போராட்டம் தமிழர்களுடன் பௌத்த தேரரும் குதித்தார்\nவவுணதீவு இரட்டைக் கொலை சிக்கிய மற்றுமோர் ஆதாரம் சஹ்ரானின் முதல் திட்டமிட்ட தாக்குதல்\nமோசமடைந்தது தேரரின் உடல் நிலை; வைத்தியர்கள் விரைவு\nகொக்குவில் ரயில் நிலைய அதிபர் மீது தாக்குதல் நடத்தியவருக்கு வீட்டில் ஏற்பட்ட கதி\nமுஸ்லிம்களை கல்லெறிந்து தாக்குங்கள் -பௌத்த தலைமைப்பீடம் உபதேசம்\nதடுப்பில் போட்ட ஊசியால் மரணம் கணவனை இழந்த மனைவியின் கவலை\nயாழ் புங்குடுதீவு 1ம் வட்டாரம்\nயாழ் அளவெட்டி, கொழும்பு, கனடா\nசிறிலங்காவே எஞ்சியிருக்காது: பாரிய புரட்சி ஒன்றை ஆரம்பிக்கப்போகின்றேன்\nஐ.எஸ் தீவிரவாத மற்றும் அடிப்படைவாதிகளிடம் இருந்து ஸ்ரீலங்காவை மீட்டுக்கொள்வதற்கான மிகப்பெரிய புரட்சியொன்றை ஆரம்பிக்கப் போவதாக பொது மன்னிப்பின்கீழ் விடுதலையாகியுள்ள பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளரான கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.\nஇதற்காக பொதுபல சேனா அமைப்பானது தலைமைத்துவத்தை வகிக்கவும் தயாராகியிருப்பதாகத் தெரிவித்த ஞானசார தேரர், தீவிரவாதிகளை முற்றிலும் அழிக்காவிட்டால் ஸ்ரீலங்கா நாடானது எஞ்சியிருக்காது என்றும் கூறினார்.\nஉயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலையடுத்து அடிப்படைவாத ஆயுததாரிகள் குறித்து முன்னரே எச்சரிக்கையை முன்வைத்துவந்த பொதுபல சேனா, ஞானசார தேரரின் விடுதலைக்கான கோரிக்கையை அழுத்தமாக முன்வைத்து வந்தது.\nஇதனையடுத��து பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளரான கலகொட அத்தே ஞானசார தேரர், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றவாளியாகக் காணப்பட்டு சிறைவைக்கப்பட்டிருந்த நிலையில் 9 மாதங்கள் மற்றும் 15 நாட்களின் பின்னர் நேற்று முன்தினம் ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டார்.\nஇந்த நிலையில் சிங்கள நாளிதழ் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் கருத்து வெளியிட்டிருக்கும் ஞானசார தேரர், அழிவுப்பாதையை நோக்கிச் சென்றுகொண்டிருக்கும் ஸ்ரீலங்கா நாட்டை மீட்டெடுப்பதற்காக நாடு தழுவிய ரீதியில் மிகப்பெரிய சக்தியொன்று உருவாக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.\nஇதற்கான தலைமைத்துவத்தை பொதுபல சேனா அமைப்பு வகிப்பதற்குத் தயார் என்று கூறிய அவர், ஐ.எஸ் தீவிரவாதிகளிடம் இருந்து நாட்டை காப்பாற்றாவிட்டால் முற்றாக ஸ்ரீலங்கா நாடு அழிந்துவிடும் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.\nஇதேவேளை பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளரான ஞானசார தேரர் ஸ்ரீலங்கா அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொள்ளவுள்ளதாக வெளியாகியிருக்கும் தகவல்கள் தொடர்பாக அக்கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளரான பேராசிரியர் ரோஹண லக்ஷ்மன் பியதாஸ தெளிவுபடுத்தியிருக்கின்றார்.\nமுன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர் பிரேமதாஸ, கோணவல சுனில் என்பவருக்கு பொதுமன்னிப்பு அளித்தார். அவர் யார் மோசடியாளர், துஷ்பிரயோகம் செய்தவர், வன்முறைகளில் ஈடுபட்டவர்.\nஅவர் பெண்களை துஷ்பிரயோகம் செய்து சிறை தண்டனை பெற்றபோது அவருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு அளிக்கப்பட்டது. வரலாற்றுடன் ஒப்பிட்டு தற்போது பொதுபல சேனா பொதுச் செயலாளருக்கு வழங்கப்பட்ட பொதுமன்னிப்பை பாருங்கள். ஞானசார தேரரை விடுதலை செய்ததை விமர்சிக்கின்ற தரப்பினர் சற்று வரலாற்றைப் பார்க்க வேண்டும். நீதிமன்ற அவமதிப்பு வழக்கு எத்தனையோ இருக்கின்றன.\nசில அரசியல்வாதிகள் மீதும் காணப்படுகின்றன. எனினும் நீதிமன்றத் தீர்ப்பை நாம் மதிப்பதோடு அவர் செய்த குற்றத்திற்கு சில மாதங்கள் தண்டனை அனுபவிக்க நேரிட்டது. ஞானசார தேரரை அரசியலில் சேர்த்துக்கொள்ள சுதந்திரக் கட்சியும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் முய்றசிக்கின்றது என்று தனிப்பட்ட முறையில் எனக்குத் தெரியாது. புத்தப��ருமானும் அதேபோல இயேசு கிறிஸ்துவும் மன்னிப்பளிக்கவே கூறியிருக்கின்றார்கள். ஆகவே ஞானசார தேரரின் விடுதலையை நான் பாராட்டுகின்றேன்” என ரோஹண லக்ஷ்மன் பியதாஸ குறிப்பிட்டுள்ளார்.\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998581.65/wet/CC-MAIN-20190617223249-20190618005249-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}