diff --git "a/data_multi/ta/2018-51_ta_all_0387.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-51_ta_all_0387.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-51_ta_all_0387.json.gz.jsonl" @@ -0,0 +1,330 @@ +{"url": "http://diamondtamil.com/astrology/horary_astrology/sri_sagadevar_chakkara/sri_sagadevar_chakkara_result.html?result=NTY=", "date_download": "2018-12-12T01:17:27Z", "digest": "sha1:CTK6ZOIXKQKULBLB5ZXZIHO43ANKASMX", "length": 4417, "nlines": 50, "source_domain": "diamondtamil.com", "title": "பெண்கள் நட்பு, காரிய சித்தி, அரசரால் நன்மை - ஸ்ரீசகாதேவர் ஆரூடச் சக்கரம் - Sri Sagadevar Horary Wheel - ஆரூடங்கள் - Horary Astrology - ஜோதிடம் - வேத ஜோதிடம் - நியூமராலஜி - ஆரூடங்கள்", "raw_content": "\nபுதன், டிசம்பர் 12, 2018\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nபெண்கள் நட்பு, காரிய சித்தி, அரசரால் நன்மை\nபெண்கள் நட்பு, காரிய சித்தி, அரசரால் நன்மை - ஸ்ரீசகாதேவர் ஆரூடச் சக்கரம்\nஸ்ரீ சகாதேவரின் கிருபையால் ...\nபெண்கள் நட்பு, காரிய சித்தி, அரசரால் நன்மை\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nஸ்ரீசகாதேவர் ஆரூடச் சக்கரம் - Sri Sagadevar Horary Wheel - ஆரூடங்கள் - Horary Astrology - ஜோதிடம் - வேத ஜோதிடம் - நியூமராலஜி - ஆரூடங்கள்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௨ ௩ ௪ ௫ ௬ ௭ ௮\n௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫\n௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨\n௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/235230", "date_download": "2018-12-12T00:33:19Z", "digest": "sha1:6XY5TOYBAYNG3G5I4GBK5WOGJWQIRMOD", "length": 19423, "nlines": 98, "source_domain": "kathiravan.com", "title": "சம்பந்தனை தேடிச் சென்ற மஹிந்த: தொலைபேசியில் பேசிய மைத்திரியும் ரணிலும் - Kathiravan.com : Illegal string offset 'cat_color' in /home/kathiravan/public_html/wp-content/themes/black/functions/common-scripts.php on line 356", "raw_content": "\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாட்டின் பல பகுதிகளிலும் இன்றிரவு பலத்த மழை பெய்யலாம்\nகார்த்திகை தமிழ் மாத ராசிபலன்கள் 17-11-2018 முதல் 15-12-2018 வரை\nபோர்க்களமான இலங்கை நாடாளுமன்றம்… பொலிஸ் அதிகாரியை தாக்கியவரின் வீடியோ வெளியானது\nசம்பந்தனை தேடிச் சென்ற மஹிந்த: தொலைபேசியில் பேசிய மைத்திரியும் ரணிலும்\nபிறப்பு : - இறப்பு :\nசம்பந்தனை தேடிச் சென்ற மஹிந்த: தொலைபேசியில் பேசிய மைத்திரியும் ரணிலும்\nஎதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனின் உடல் நிலை குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நலம் விசாரித்துள்ளனர்.\nசுகயீனமுற்று வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு பின்னர் உடல்நிலை தேறி அண்மையில் இரா.சம்பந்தன் வீடு திரும்பியிருந்தார்.\nஇந்த நிலையில் ஜனாதிபதியும், பிரதமரும் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு, அவசர மருத்துவ உதவிகள் தேவைப்படின் உடனடியாக தெரிவிக்குமாறு சம்பந்தனிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.\nஇதற்கு பதிலளித்த சம்பந்தன், அப்படியான உதவிகள் எதுவும் இப்போதைக்கு தேவைப்படாதென தெரிவித்துள்ளார்.\nஇதற்கிடையில் சம்பந்தனுக்கு வெளிநாட்டு மருத்துவ உதவிகள் தேவைப்படும் பட்சத்தில் அவற்றை செய்துகொடுப்பது குறித்தும் அரசு பரிசீலித்துவருவதாக உயர்மட்ட அரச வட்டாரங்கள் கொழும்பு ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளன.\nஇதேவேளை, எதிர்க்கட்சித்தலைவர் இரா.சம்பந்தன் சுகயீனமுற்று கொழும்பு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவும், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸவும் நேரில் சென்றிருந்தனர்.\nநேரில் சென்ற இருவரும் சம்பந்தனின் நலம் விசாரித்துள்ளனர். மஹிந்த நேரில் சென்றும், ஜனாதிபதி மற்றும் பிரதமர் தொலைபேசியில் நலம் விசாரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது\nPrevious: அடையாளம் தெரியாத நபரொருவரின் சடலம் மீட்பு\nNext: வடமாகாண அரசியல்வாதிகளுக்கு சிங்கள காவல்துறையினரே பாதுகாப்பு அளிக்கின்றனர்\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாட்டின் பல பகுதிகளிலும் இன்றிரவு பலத்த மழை பெய்யலாம்\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை தடுக்கும் வகையிலேயே பொலிஸ்மா அதிபரின் பூஜித் ஜெயசுந்தர இவ்வாறான நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான உத்தரவை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு பிறப்பித்துள்ளார். மேலும் குறித்த விசேட நடவடிக்கைக்கு ‘ சாண்ட் ஒபரெசன் ‘ என பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\nநாட்டின் பல பகுதிகளிலும் இன்றிரவு பலத்த மழை பெய்யலாம்\nஇன்று இரவு மத்திய, சப்ரகமுவ, ஊவா, வடமத்திய, மேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் பலத்த மழை பெய்யக்கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. தென் மேற்கு வங்காள விரிகுடா பகுதியில் நிலவும் கஜா சூறாவளி தற்போது காங்கேசன்துறையில் இருந்து 180 கிலோ மீற்றர் தொலைவில் நிலைக்கொண்டுள்ளது. இதேவேளை, எதிர்வரும் 6 மணித்தியாலங்களுள் முல்லைத்தீவில் இருந்து மன்னார் ஊடாக புத்தளம் வரையான கடற்பகுதிகளுக்கு அப்பால் மீன்பிடி மற்றும் கடற்படை நடவடிக்கைகளில் ஈடுப்பட வேண்டாம் என காலநிலை அவதான நிலையம் கோரியுள்ளது. இதேவேளை, யாழ்ப்பாண குடாநாட்டில் ‘கஜா’ சூறாவளியின் காரணமாக 770 குடும்பங்களை சேர்ந்த 2 ஆயிரத்து 793 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 25 வீடுகள் முழுமையாகவும், 483 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக மாவட்ட செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன. கஜா சூறாவளியின் காரணமாக வட மாகாண பாடசாலைகளுக்க இன்றைய தினம் விடுமுறை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nவடமாகாண பாடசாலைகளில் நடைபெறவிருந்த தவணைப் பரீட்சைகளை எதிர்வரும் 27 ஆம் திகதி நடாத்த வடமாகாண கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் தெரிவித்தார். வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் இன்று (16) நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். நேற்று (15) வடமாகாணத்தை கஜா புயல் தாக்கியதை தொடர்ந்து, முன் அறிவித்தல் இன்றி பாடசாலைகளுக்கு திடீர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால், பாடசாலை மாணவர்களிடையே குழப்பம் ஏற்பட்டதுடன், வடமாகாண பாடசாலைகள் சில இயங்கின. இவ்வாறான நிலைமையில், முன்னறிவித்தல் இன்றி வடமாகாண ஆளுநரினால் விடுக்கப்பட்ட இந்த பாடசாலை விடுமுறை தொடர்பான அறிவித்தலினால், மாணவர்கள் பாடசா���ைக்குச் சென்று, மீண்டும் 8 மணியளவில் வீடுதிரும்ப நேரிட்டது. இதனால், பாடசாலை சமூகத்திற்கிடையே ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக, பாடசாலைகளில் நடைபெறவிருந்த தவணைப் பரீட்சைகள் அனைத்தும், எதிர்வரும் 27 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடாத்த வடமாகாணத்தில் உள்ள அனைத்து வலயகல்வி பணிமனைகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல்கள் அனைத்தையும், வடமாகாணத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் அறிவிக்குமாறும், வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் …\nபோர்க்களமான இலங்கை நாடாளுமன்றம்… பொலிஸ் அதிகாரியை தாக்கியவரின் வீடியோ வெளியானது\nநாடாளுமன்றம் இன்று கூடிய சந்தர்ப்பத்தில் பாரிய குழப்ப நிலை ஒன்று ஏற்பட்டது. இந்த குழப்ப நிலை பலரது கவனத்தை ஈர்த்திருந்தது. இந்நிலையில் இன்று சபாநாயகரின் பாதுகாப்பிற்கு சென்ற பொலிஸார் பலர் படுகாயமடைந்தனர். இதன்போது பொலிஸாருக்கு காயம் ஏற்படும் அளவிற்கு தாக்குதல் மேற்கொண்டது யார் என்பதனை வெளிப்படுத்தும் காணொளி வெளியாகியுள்ளது. அந்த காணொளியில் சபாநாயகரை நோக்கி ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ எறிந்த நாற்காலி பொலிஸ் அதிகாரிகளின் மீது வீழ்ந்துள்ளது. இதன்போது பொலிஸ் அதிகாரிகள் சிலர் காயமடைந்து நாடாளுமன்றத்தில் உள்ள வைத்தியசாலை பிரிவில் ஆரம்ப சிகிச்சைகளை பெற்றுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nதீவிர புயலாக உருவெடுத்தது கஜா… சற்று நேரத்தில் பயங்கரக் காற்று வீசும்\nவங்கக் கடலில் உருவான கஜா புயல் இன்று இரவு எட்டு மணி முதல் 11 மணிக்குள் பாம்பன் – கடலூர் இடையே கஜா புயல் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்ததது . இந்நிலையில் கஜா புயல் தற்போது எந்த நிலையில் உள்ளது என்பது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது கஜா புயலின் வெளிப்பாகம் கரையை தொட தொடங்கியுள்ளது என கூறினார். தொடர்ந்து பேசிய அவர் , கஜா புயல் தற்போது நாகப்பட்டினத்துக்கு 90 கி.மீ. கிழக்கே நிலை கொண்டுள்ளது என்றும் இந்த புயல் மணிக்கு 10 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது என்றும் தெரிவித்தார். கஜா புயலின் வெளிப்பாகம் கரையை தொட தொடங்கியுள்ளது. கஜா புயலின் கண் பகுதி 20 கிலோ மீட்டராக உள்ளது. புயலின் வேகம் படிப்படியாக அதிகரித்து 90 கி.மீ. வேகத்தில் காற்று வீசும். இரவு 10 மணி முதல் 11 மணி வரை பலத்த காற்று வீசும் என …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaiy.blogspot.com/2016/04/blog-post_21.html", "date_download": "2018-12-12T02:07:15Z", "digest": "sha1:VZL3A5OMNAFUXZFLH4PZJBJTKGRASS54", "length": 31638, "nlines": 277, "source_domain": "kalaiy.blogspot.com", "title": "கலையகம்: கம்யூனிசத்தை கைவிட்ட நக்சல்பாரியும், தமிழீழத்தை கைவிட்ட யாழ்ப்பாணமும்", "raw_content": "\nகம்யூனிசத்தை கைவிட்ட நக்சல்பாரியும், தமிழீழத்தை கைவிட்ட யாழ்ப்பாணமும்\nநக்சல்பாரி கிராமம் பற்றிய நக்கல் பதிவு ஒன்றை டைம்ஸ் ஒப் இந்தியா பத்திரிகை பிரசுரித்துள்ளது. மேற்கு வங்காளத்தில், 1967 ம் ஆண்டு, டார்ஜிலிங் பகுதியில் உள்ள நக்சல்பாரி கிராமத்தில், சாரு மஜூம்தார் தலைமையில் விவசாயிகளின் புரட்சி வெடித்தது. இந்தியா முழுவதும் ஆயுதமேந்திய கம்யூனிசப் புரட்சிக்கு அது வித்திட்டது.\nஅத்தகைய பெருமைக்குரிய நக்சல்பாரி கிராமத்தின் இன்றைய நிலை என்ன\nலெனின், மாவோ, சாருமஜூம்தார் சிலைகளைத் தவிர, அந்த இடத்தில் கம்யூனிசப் புரட்சி நடந்ததற்கான தடயமே இல்லை என்றும், மக்களுக்கு அதைப் பற்றிய நினைப்பே இல்லை என்றும் எழுதி இருக்கிறார்.\nமுதலாளித்துவ நுகர்வுக் கலாச்சாரம் நக்சல்பாரிக் கிராமத்தையும் விட்டு வைக்கவில்லை. நுகர்வுப் பொருட்களை வாங்கிக் குவிப்பதிலும், விலை ஏறிக் கொண்டிருக்கும் காணிகளை வாங்கி விற்பதிலும் தான் மக்கள் குறியாக இருக்கிறார்கள்.\nதேர்தல் அரசியலில் கூட, காங்கிரஸ், பாஜக போன்ற கட்சிகள் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றுக் கொள்கின்றன என்றும், நக்சல்பாரி புரட்சியின் பின்னர் உருவான CP ML - லிபெரேஷன் கட்சி, வெறும் இரண்டு சதவீத வாக்குகளை மட்டும் பெற்றுள்ளது என்றும் எழுதுகின்றார்.\nசுருக்கமாக சொல்வதென்றால், \"கம்யூனிசம் காலாவதியாகிவிட்டது\" என்ற முதலாளித்துவ பரப்புரைகளுக்கு வலுச் சேர்ப்பதற்காக எழுதப் பட்ட கட்டுரை இது.\nநல்லது, தமிழீழத்திற்கான ஆயுதப் போராட்டம் வெடித்த யாழ்ப்பாணத்திற்கு சென்று பார்த்தாலும் இதே மாதிரியான காட்சிகளைக் காணலாம். யாழ்ப்பாணத்தில் வாழும் தமிழர்கள், நுகர்வுப் பொருட்களை வாங்கிக் குவிப்பதிலும், விலை ஏறிக் கொண்டிருக்கும் காணிகளை வாங்கி விற்பதிலும் அதிக அக்கறை காட்டுகிறார்கள். அதுமட்டுமல்ல, தேர்தலில் கூட, தமிழீழத்தை கைவிட்டு விட்டதாக அறிவித்துக் கொண்ட தமிழ்தேச��யக் கூட்டமைப்புக்கு தான் பெருமளவில் ஓட்டுப் போடுகின்றார்கள்.\nநக்சல்பாரியில் நடந்த விவசாயிகளின் வர்க்கப் போராட்டத்தையும், யாழ்ப்பாணத்தில் நடந்த தேசியவாதப் போராட்டத்தையும் ஒப்பிட முடியுமா என்று சிலர் கேட்கலாம். மார்க்சியத்தின் வரலாற்றுப் பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்தில் இருந்து இதைப் பார்க்க வேண்டும். முதலில், எழுபதுகளில் இந்தியாவிலும், இலங்கையிலும் இருந்த அரசியல் பொருளாதார நிலைமையை கருத்தில் எடுக்க வேண்டும்.\nநக்சல்பாரி கிராமம், இந்தியாவில் மிகவும் பின்தங்கிய பகுதியாக இருந்தது. யாழ்ப்பாணத்தின் நிலைமையும் அது தான். ஒரு காலத்தில், யாழ்ப்பாணப் பொருளாதாரம் \"மணி ஓர்டர் (Money Order) பொருளாதாரம்\" என்று அழைக்கப் பட்டது. (அதாவது, கொழும்பில் வேலை செய்த அரச ஊழியர்கள் அனுப்பும் பணத்தில் தங்கி இருந்தது.) மேலும், எழுபதுகளில் இருந்த யாழ்ப்பாணம், நிலப்பிரபுத்துவ கலாச்சாரத்தை கறாராக பின்பற்றி வந்தது. முதலாளித்துவ பொருளாதாரம் வளர்ச்சி குன்றியிருந்த படியால், நிலப்பிரபுத்துவ பொருளாதார அடிப்படை கொண்டவர்கள் ஆதிக்கம் செலுத்தி வந்தனர்.\nதற்போது எழுபதுகளில் இருந்த நக்சல்பாரி பக்கம் பார்வையை திருப்புவோம். முதலாளித்துவம் ஊடுருவி இருக்காத காலகட்டத்தில், அது நிலப்பிரபுக்களின் ஆதிக்கத்தின் கீழ் இருந்தது. இதைப் புரிந்து கொள்ள அதிக சிரமப் படத் தேவையில்லை. சாரு மஜூம்தார் தலைமையிலான விவசாயிகளின் புரட்சி யாருக்கெதிராக நடந்தது\nஅன்று நிலவுடையாளர்கள் தான் நக்சல்பாரி மக்களின் எதிரிகளாக இருந்தனர். நக்சல்பாரி புரட்சி வெடித்த நேரம், காலங் காலமாக உழைப்பாளிகளை சுரண்டிக் கொழுத்து வந்த, நிலவுடைமையாளர்கள், பண்ணையார்கள், கந்துவட்டிக் காரர்கள் ஆகியோர் எழுச்சி பெற்ற மக்களால் கொல்லப் பட்டனர், அல்லது விரட்டப் பட்டனர்.\nநிச்சயமாக, இதையெல்லாம் இந்திய அரசு கையைக் கட்டிக் கொண்டு பார்த்துக் கொண்டிருக்கப் போவதில்லை. அரச படைகளை அனுப்பி விவசாயிகளின் புரட்சியை அடக்கியது. கிளர்ச்சியில் ஈடுபட்ட மக்கள், ஈவிரக்கமின்றி படுகொலை செய்யப் பட்டனர். நக்சல்பாரியில் நடந்த படுகொலைகளுக்குப் பிறகு அங்கு முதலாளித்துவ பொருள் உற்பத்தி ஊக்குவிக்கப் பட்டது. நுகர்வுக் கலாச்சாரம் அறிமுகப் படுத்தப் பட்டது.\nஇந்த இடத்தில் எல��லோரும் ஒரு முக்கியமான உண்மையை வசதியாக மறந்து விடுகிறார்கள். இந்திய அரசு ஒரு முதலாளித்துவ அரசு. அதன் அர்த்தம், அது முதலாளித்துவ பொருள் உற்பத்தியை ஊக்குவிப்பதற்கு தன்னாலியன்ற முயற்சிகளை செய்யும். அது மட்டுமல்ல, முதலாளித்துவம் நிலப்பிரபுத்துவத்திற்கு எதிரானது என்ற உண்மையையும் மறந்து விடக் கூடாது.\nஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்ட முதலாளித்துவ அரசுக்கள், நிலப்பிரபுத்துவத்தை ஒழித்துக் கட்டுவதில் மும்முரமாக ஈடுபட்டன. அங்கே நிலப்பிரபுத்துவ காலத்தின் எச்சசொச்சங்கள் அடியோடு ஒழிக்கப் பட்டு விட்டன. ஆனால், இந்தியா, இலங்கை போன்ற நாடுகள், \"அரை- நிலப்பிரபுத்துவ, அரை- முதலாளித்துவ\" நாடுகளாக இருந்து வந்தன. கடந்த இருபது வருடங்களாக, அந்த நிலைமை பெருமளவு மாறி விட்டது. இன்று முதலாளித்துவம் நுழையாத இடமே இல்லை.\nசந்தேகம் இருந்தால், ஒரு தடவை யாழ்ப்பாணத்திற்கு சென்று பாருங்கள். மேற்கத்திய பாணியில் அமைந்த பல்பொருள் அங்காடிகள், யாழ் நகரிலும், சிறிய நகரங்களிலும் வந்து விட்டன. மேற்கத்திய நாடுகளில் கிடைக்கும் அதே நுகர்வுப் பொருட்கள் யாழ்ப்பாணத்தில் கிடைக்கின்றன. கல்வியறிவு பெற்ற இளைய தலைமுறையினர் தனியார் துறைகளில் வேலை வாய்ப்புகளை பெற்றுக் கொள்கிறார்கள்.\nநிலத்தின் விலை உயர்ந்து கொண்டே செல்வதால், பிரதான வீதிக்கருகில் உள்ள காணிகளின் விலை பல மடங்கு உயர்ந்து விட்டது. வழமையாகவே, யாழ்ப்பாணத்து மக்கள் காணி வாங்குவதில் அதிக ஈடுபாடு காட்டுவார்கள். தற்போது சொல்லவே தேவையில்லை. \"தமிழீழமா, கிலோ என்ன விலை\" என்று கேட்கும் அளவிற்கு யாழ்ப்பாணம் மாறி விட்டது.\n\"கம்யூனிசம் காலாவதியாகி விட்டது\" என்ற பிரச்சாரமும், \"தமிழ் தேசியம் காலாவதியாகி விட்டது\" என்ற பிரச்சாரமும் ஒரே கோட்பாட்டு அடிப்படை கொண்டவை. அறிவிலிகளுக்கும், மர மண்டைகளுக்கும் புரியும் படியாக சொன்னால், உலகமயமாக்கல், நுகர்வுக் கலாச்சாரம் போன்றன, உலகம் முழுவதும் உள்ள மக்களை முதலாளித்துவ நலன்களுக்காக உயிர் வாழும் விலங்குகளாக மாற்றி விட்டன. சங்கிலியால் பிணைக்கப் பட்டிருந்த அடிமைகளுக்கு, தாங்கள் அடிமைகள் என்ற உணர்வாவது இருந்தது. ஆனால், இன்று கடன் என்ற கண்ணுக்குப் புலப்படாத சங்கிலிகளால் கட்டப் பட்டிருக்கும் அடிமைகளுக்கு அந்த உணர்வே கிடையாது.\nமார்க��சியம் படிக்காத தற்குறிகள் தான் \"கம்யூனிசம் காலாவதியாகி விட்டது\" என்று சொல்வார்கள். மார்க்சியம் என்ன சொல்கிறது ஆண்டான், அடிமை பொருள் உற்பத்தியை ஒழித்துக் கட்டி விட்டு, நிலப்பிரபுத்துவம் மேலாதிக்கத்திற்கு வந்தது. அதே மாதிரி, நிலப்பிரபுத்துவ பொருள் உற்பத்தியை ஒழித்துக் கட்டி விட்டு, முதலாளித்துவம் மேலாதிக்கத்திற்கு வந்தது. முதலாளித்துவ சமுதாய மாற்றம், நக்சல்பாரி போன்ற கிராமங்களை வந்தடைவதற்கு சிறிது காலதமாதமாகி விட்டது.\nஉண்மையில், நக்சல்பாரி விவசாயிகளின் புரட்சி ஒரு சமுதாய மாற்றத்திற்கான தேவையில் இருந்து உருவானது. முதலாளித்துவம் காலூன்றி இருக்காத பலவீனமான ஒரு பகுதியில் அந்தப் புரட்சி வெடித்தது. அதை இந்திய அரசு ஒடுக்கி விட்டது. தற்போது அந்த வெற்றிடம் முதலாளித்துவத்தால் நிரப்பப் பட்டுள்ளது. இது தான் நடந்தது. ஆகவே, இதை நாங்கள் \"நிலப்பிரபுத்துவம் காலாவதியாகி விட்டது\" என்றல்லவா சொல்ல வேண்டும்\nLabels: கம்யூனிசம், நக்சலைட்கள், நக்சல்பாரி, யாழ்ப்பாணம்\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஅதிகமானோரால் விரும்பி வாசிக்கப் பட்ட பதிவுகள்:\n“யூதர்கள் உலகம் முழுவதும் பரந்து வாழ்கிறார்கள். ஆனால் யூதர்களுக்கு என்று ஒரு தாயகம் இல்லை.” இந்தக் கூற்று முதலில் சியோனிச தேசியவாதிகளின் ...\nNGO - முதலாளித்துவ நலன்களுக்கான கார்ப்பரேட் கூலிப் படை\nஇஸ்லாமிய காமசூத்ரா (வயது வந்தோருக்கு மட்டும்)\n\"இஸ்லாமிய கலாச்சாரம் பாலியல் அறிவை, மத நம்பிக்கைக்கு முரணானதாக கருதி தடை செய்வதாக\" பலர் கருதுகின்றனர். அப்படியான தப்பெண்ணம் கொண்டவ...\n\"யூதர்கள் வரலாறும் வாழ்க்கையும்\" : தவறான தகவல்களுடன் ஒரு தமிழ் நூல்\n\"யூதர்கள், வரலாறும் வாழ்க்கையும்\" என்ற நூலை முகில் என்பவர் எழுதி இருக்கிறார். (கிழக்கு பதிப்பகத்தின் வெளியீடு.) அதில் பல வரல...\n மைத்திரி- மகிந்த அரசின் \"பொல்லாட்சி\" ஆரம்பம்\n26-10-2018, வெள்ளிக்கிழமை இரவு, மகிந்த ராஜபக்சே பிரதமராக பொறுப்பேற்று உள்ளதாக ஜனாதிபதி மைத்திரி அறிவித்தார். இது பாராளுமன்ற��்திலும், ந...\n(இந்தப் பதிவை வாசித்து விட்டு என்னை திட்டுவதற்கு முன்னர், இங்கே இணைக்கப் பட்டுள்ள பின்னிணைப்புகளை, உசாத்துணை நூல்களை கவனமெடுத்து வாசிக...\n சமூக- ஜனநாயக திருத்தல்வாதத்திற்கு எதிராக...\nகார்ல் மார்க்ஸ் எழுதிய மூலதனம் நூலை வாசித்தவர்கள் மிகக் குறைவு. ஆனால் உலகில் அது ஏற்படுத்திய மாற்றங்கள் நிறைய உண்டு. இன்றைக்கும், &quo...\nதமிழர்கள் திப்பு சுல்தானை புறக்கணிப்பது தப்பு \nஇன்று திப்பு சுல்தானின் நினைவு தினம். இன்றைய இளம் தலைமுறையினர் பலருக்கு, திப்பு சுல்தானைப் பற்றி தெரியாமல் இருக்கலாம். ஆனால், தமிழ் தே...\nஇலங்கை ஒரு வாழைப்பழக் குடியரசாகிறது\nஒரு காலத்தில், லத்தீன் அமெரிக்க நாடுகள் \"வாழைப்பழக் குடியரசுகள்\" என்று அழைக்கப் பட்டன. அமெரிக்க வாழைப்பழ ஏற்றுமதி நிறுவனங்க...\nகந்தசாமி, எத்தனை இனத்திற்கு சொந்தம் சாமி\n[இந்துக்களின் தாயகம் சீனாவில் உள்ளது - 8] (எட்டாம் பாகம்) \"முருகன் ஒரு தமிழ்க் கடவுள்.\" என்று சொல்லப் படுகின்றது. சுப்பிரமணியன...\nகலையகத்தில் பிரசுரமான கட்டுரைகளை தேடுவதற்கு :\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக் கொள்வதற்கு:\nவர்க்க நலன் காரணமாக சமஷ்டியை நிராகரித்த ஈழத் தமிழ்...\nகம்யூனிசத்தை கைவிட்ட நக்சல்பாரியும், தமிழீழத்தை கை...\nஏடு காவிகள் : தமிழ் ஏடு பத்திரிகைத்துறை அனுபவங்கள்...\nகிறிஸ்தவ ஈழம் கேட்டிருந்தால் ஐரோப்பாவில் அகதித் தஞ...\nநெதர்லாந்தின் நேரடி ஜனநாயகம் : பொது வாக்கெடுப்பு ந...\nசோவியத் நாட்டின் சோஷலிச நிறுவன நிர்வாகம் - ஓர் அறி...\nKalai Marx : இது எனது புதிய முகநூல் Kalai Marx\nCreate Your Badge பழைய முகநூல் கணக்கு நிரந்தரமாக முடக்கப் பட்டு விட்டது. தற்போது Kalai Marx என்ற புதிய பெயரில் நண்பர்களை இணைத்து வருகின்றேன்.\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஇதுவரை பதிவிட்ட கட்டுரைகளின் தொகுப்பு\nகாணாத காட்சிகளும் கேளாத செய்திகளும்\nஅதிகமானோர் அறிந்திராத ஆவணப்படங்கள் வெகுஜன ஊடகங்கள் வெளியிடாத செய்திகள்\nஎனது நூல் அறிமுகம்: \"காசு ஒரு பிசாசு, அனைவருக்குமான பொருளியல்\"\nஎனது நூல் அறிமுகம்: ஈழத்தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிடமுடியுமா\nஎனது நூல் அறிமுகம்: ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா\n10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,\nஎனது நூல் அறிமுகம்: \"அகதி வாழ்க்கை\"\nhttps://www.nhm.in/shop/978-81-8493-477-9.html இந்த நூலை இணையத்தில் வாங்கலாம். மேலே உள்ள இணைப்பை சொடுக்கவும்.\nஎனது நூல் அறிமுகம்: \"ஈராக் - வரலாறும் அரசியலும்\"\nகிடைக்குமிடம்: கீழைக்காற்று வெளியீட்டகம், 10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,சென்னை – 600 002, இந்தியா; தொலைபேசி: (+91)44 28412367\nபுதிய ஜனநாயக கட்சி (இலங்கை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpaleorecipes.com/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-rtn/", "date_download": "2018-12-12T00:36:01Z", "digest": "sha1:6H73GQRRPB3KHUFZUKXCI42NA7IBG73M", "length": 7250, "nlines": 86, "source_domain": "tamilpaleorecipes.com", "title": "மதுரை அயிரை மீன் குழம்பு- Rtn கண்ணன் அழகிரிசாமி - ஆரோக்கிய உணவுகள்", "raw_content": "\nமதுரை அயிரை மீன் குழம்பு- Rtn கண்ணன் அழகிரிசாமி\nமின்னஞ்சலில் தொகுப்புகளின் விபரம் பெற\nஅயிரை மீன் உயிருடன் கிடைக்கும், அவற்றை ஒரு சட்டியில் தேங்காய் பாலில் அல்லது பாலில் மூழ்கும் படி போட்டு அரை மணி நேரம் வைத்தால், அவை விழுங்கிய மண் துகள்களை துப்பி விடும் , பிறகு எடுத்து தண்ணீரில் நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்\nஅயிரை மீன் : அரை கிலோ\nசின்ன வெங்காயம் : 250 கிராம்\nபூண்டு : 10 பற்கள்\nமிளகாய் தூள் : 2 தேக்கரண்டி\nமல்லித் தூள் : 3 தேக்கரண்டி\nகடுகு : அரை தேக்கரண்டி\nசீரகம் : அரை தேக்கரண்டி\nவெந்தயம் : கால் தேக்கரண்டி\nபுளி : சிறிய எலுமிச்சை அளவு ( ஊற வைக்கவும் )\nஉப்பு : தேவையான அளவு\nதேங்காய் எண்ணெய் : தேவையான அளவு\nதுருவிய தேங்காய் : 3 தேக்கரண்டி மிளகாய் வற்றல் : 4\nஒரு மண் சட்டியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, சீரகம், வெந்தயம், கறிவேப்பிலை, பூண்டு, வெங்காயம் சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்க வேண்டும்.\nபின் அதில் தக்காளி மற்றும் உப்பு சேர்த்து நன்கு மென்மையாக வதக்க வேண்டும்.\nபின்பு அதில் மிளகாய் தூள், மல்லித் தூள் சேர்த்து வதக்கி, பின் புளிச்சாற்றினை ஊற்றி, பச்சை வாசனை போக நன்கு கொதிக்க விட வேண்டும்.\nஅதில் அரைத்து வைத்துள்ள தேங்காயை சேர்த்து, உப்பு சேர்த்து பச்சை வாசனை போக கொதிக்க விட்டு, பின் அதில் அயிரை மீனை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கி, கொத்தமல்லி��ைத் தூவி இறக்கவும் .\nமதுரை அயிரை மீன் குழம்பு ரெடி\nமுடக்கத்தான் கீரை சூப் – கார்த்திகா சுரேஷ்குமார்\nசுட்ட கத்திரி டிலைட்- வித்யா சவுந்தர்யா\nஆரோக்கியம் & நல்வாழ்வு குழுவின் பேலியோ டயட் உணவு, மக்கள் உணவு, நனி சைவம் (ரா வீகன்), நீரிழிவு குறைபாடுள்ளவர்களுக்கான உணவு, தைராய்டு குறைபாடுள்ளவர்கள் தவிர்க்கவேண்டிய உணவு என எல்லா உணவு வகைகளும் இங்கே ரெஸிப்பிகள், படங்களோடு இடப்படும். உண்டு இனிமை காண்க பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை. இங்கே பகிரப்படும் ரெசிப்பிக்களை எந்த வடிவிலும் வணிகரீதியாக எங்கள் ஒப்புதலின்றி பயன்படுத்தக் கூடாது. அப்படிப் பயன்படுத்தும் இணையப் பக்கங்கள், ஆப்கள் தகுந்த புகாரளிக்கப்பட்டு நீக்கப்படும்.\nமின்னஞ்சலில் தொகுப்புகளின் விபரம் பெற", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.saalaram.com/10058/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-12-12T00:29:37Z", "digest": "sha1:QB2NPFJ3N4MYJ2Y4M2EYR6WCV7M6SZLJ", "length": 22819, "nlines": 166, "source_domain": "www.saalaram.com", "title": "பூலோக வைகுண்டத்தில் சொர்க்க வாசல் திறப்பு", "raw_content": "\nபூலோக வைகுண்டத்தில் சொர்க்க வாசல் திறப்பு\nபூலோக வைகுண்டம் என்றழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழாவின் முக்கிய அம்சமான சொர்க்க வாசல் திறப்பு வியாழக்கிழமையன்று நடைபெறுகிறது. பரமபத வாசல் வழியே வரும் ரங்கநாதரைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் ஸ்ரீ ரங்கத்தில் திரண்டுள்ளனர்.\nமார்கழி மாதம் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி விழா மிகவும் பிரசித்தி பெற்றது. ஸ்ரீ ரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் கடந்த 25ம் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் இந்த விழா துவங்கியது. திருமொழி திருநாள் எனப்படும் பகல்பத்து 10 நாட்களும், திருவாய்மொழி திருநாள் எனப்படும் ராப்பத்து திருநாட்கள் பத்து நாட்களும் என 21 நாட்கள் நடைபெறுகிறது.\nகடந்த 26ம் தேதி முதல் திருமொழி திருநாள் எனப்படும் பகல் பத்து திருநாள் துவங்கியது. தொடர்ந்து காலை நம்பெருமாள் தினமும் பல்வேறு அலங்காரத்தில் அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார். அப்பொழுது பெரியாழ்வார் அருளிய திருமொழி, ஆண்டாள் நாச்சியார் அருளிய நாச்சியார் திருமொழி, குலசேகராழ்வார் பாட��ய பெருமாள் திருமொழி, திருமங்கை ஆழ்வார் பாடிய பெரிய திருமொழி ஆகிய திருமொழிப் பாசுரங்களைப் பாடினர். அதனால் இதைத் திருமொழித் திருநாள் என்பர். பத்தாம் நாள் வைகுண்ட ஏகாதசியின்போது இந்தப் பாடல்கள் அபிநயத்துடன் அரையர் களால் சேவிக்கப்படும். பத்தாம் நாள் மட்டும்தான் அரங்கன் ரத்ன அங்கியுடன் ஜொலிப்பார். மதுரையை ஆண்ட ராணி மங்கம்மாவால் திருவரங்கனுக்கு அளிக் கப்பட்டது இந்த ரத்ன அங்கி.\nமகாவிஷ்ணு பிரளய காலத்தில் ஆலிலை மேல் பள்ளி கொண்டு நாபிக் கமலத்திலிருந்து பிரம்மாவைப் படைத் தார். அப்போது பிரம்மாவுக்கு அகங்காரம் ஏற்பட்டது. அதனால் எம்பெருமாள் காதுகளில் இருந்து இரு அசுரர்கள் தோன்றி பிரம்மனைக் கொல்ல முயன்றனர். அதை திருமால் தடுத்ததால் அசுரர்கள் திருமாலுடன் போரிட் டனர். முடிவில் திருமால் அவ்விருவருக்கும் சுக்லபட்ச ஏகாதசியன்று வடக்கு வாசல் திறந்து வைகுண்டத்தில் சேர்த்துக் கொண்டார்.\nஅப்போது அவ்வசுரர்கள், \"எங்களுக்குப் பரமபதம் அளித்ததுபோல இந்நாளில் தங்களை விரதமிருந்து வழிபடுபவர் அனைவருக்கும் இவ்வாசல் திறந்து இவ்வழியே பரமபதம் அருளவேண்டும்' என்று கேட்டனர். அதன்படிதான் வைகுண்ட ஏகாதசியன்று பரமபத வாசல் என்ற சொர்க்க வாசல் திறப்பு விழா நடைபெறுகிறது.\nநம்மாழ்வாரின் மோட்சத்துக்காக இந்த வைகுண்ட வாசல் திறக்கப்பட்டதைத்தான் இப்போதும் பரமபத வாசல் திறப்பு விழா என கொண்டாடுகின்றனர். பெருமாள் ஆலயங்களில் உள்ள வைகுண்ட வாசலுக்கு பூஜை செய்து நான்கு வேதங்களும் ஓதப்பட்ட பிறகு, தங்க அங்கி அணிந்த பெருமாள் மங்களவாத்தியம் முழங்க இந்த வாசலைக் கடந்து வருவார். பக்தர்கள் பக்திப் பெருக்குடன் பகவானைப் பின்தொடர்ந்து செல்வார்கள்- \"ரங்கா, ரங்கா' என முழங்க அந்த ஓசை சொர்க்கத்தில் இருக்கும் ரங்கனுக்கே கேட்கும். பரமபத வாசலின் அடியில் விரஜா நதி ஓடுகிறது. பக்தர்கள் இந்த வாசலைக் கடக்கும்போது இப்புண்ணிய நதியில் நீராடி பரமபத வாசல் வழியாக வைகுண்டம் போவதாக ஐதீகம்.\nவைகுண்ட ஏகாதசி இரவில் பரமபதம் விளையாடுவார்கள். இதில் எட்டு ஏணிகளும் எட்டு பாம்புகளும் உண்டு. இதில் ஒன்பது சோபனங் கள் என்ற படிகள் உள்ளன. முதல் ஐந்து படிகளான விவேகம், நிர்வேதம், விரகதிரு பீதி, பிரசாத ஹேது ஆகிய படிகளை பக்தன் முயற்சியுடன் தாண்ட வேண்டும். அடுத்த நான்கு படிகள் தாண்ட பரந்தாமன் கருணை கிடைக்கும். அதனால் எளிதில் உக்கிரமரனம், அர்ச்சி ராத்திரி, திவ்ய தேசப்பிராப்தி, பிராப்தி என்ற நான்கு படிகளைக் கடந்தால் பரமபதம் அடையலாம்.\nவைகுண்ட ஏகாதசி விரதம் இருந்து பரந்தாமனை வழிபட்டால் இந்த பிராப்தி கிடைக்கும்; மறுபிறவி இல்லை என்கின்றன புரணங்கள். அன்று முழுவதும் விரதம் இருந்து, ஹரியின் நாமத்தை ஜெபித்து, நாராயணீயம், ஸ்ரீமத் பாகவதம், ஏகாதசி மகிமை, புருஷசூக்தம் போன்றவற்றைப் பாராயணம் செய்தால் அளவற்ற பயன் பெறலாம்.\nஏகாதசி நாள், அதற்கு முதல் நாள், மறுநாள் ஆகிய மூன்று நாட்களும் விரதமிருந்து, கண்விழித்து பெருமாளை வழிபட்டு துவாதசி பாரணை செய்ய வேண்டும். துவாதசியன்று நெல்லிக்காய், சுண்டைக்காய், அகத்திக் கீரையை உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது.\nமாதத்திற்கு இருமுறை வரும் எல்லா ஏகாதசிகளிலும்கூட விரதம் இருக்கலாம். இயலாதவர்கள் மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதசி விரதம் கடைப்பிடித்தால் மகாவிஷ்ணு சொர்க்கத்தில் இடம் தருவார் என்கின்றனர் முன்னோர்கள்.\nவைகுண்ட ஏகாதசி விரதத்தை அனுஷ் டித்தால் மூன்று கோடி ஏகாதசி விரதங் களைக் கடைப்பிடித்த பலன் கிடைக்கும். அதனால் முக்கோடி ஏகாதசி என்றும்; மோட்ச ஏகாதசி என்றும்; பீம ஏகாதசி என்றும் இதற்குப் பெயருண்டு. பாற்கடல் நஞ்சினை ஈசன் விழுங்கியதால் நஞ்சுண்ட ஏகாதசி என்றும் கூறுவர்.\nஇவ்விரதம் இருப்பதால் சகல பாக்கியங்களும் கிடைக்கும். கல்வி, பதவி, புத்திர பாக்கியம் கிட்டும். நம் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். பாவம் விலகும். மறுமையில் சொர்க்கம் கிட்டும். எட்டு வயது முதல் 80 வயது வரை இவ்விரதத்தை ஆண்- பெண் இருபாலரும் கடைப்பிடிக்கலாம்.\nபுராண கதை கூறும் விரதம்\nகிருதா யுகத்தில் நதிஜஸ் என்ற அசுரன் மகன் முரன் மக்களையும் தேவர்களையும் துன்புறுத்தினான். அதை விஷ்ணுவிடம் முறையிட் டனர். விஷ்ணு முரனுடன் கடும்போர் செய்தார். ஒரு சமயம் அவர் களைப் படைந்து ஹிமாவதி குகையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். அப்போது முரன் விஷ்ணுவைக் கொல்ல முயன்றான்.\nஅச்சமயம் விஷ்ணுவின் 11 இந்திரியங்களில் இருந்தும் சக்தி உருவாகி, ஒரு சௌந்தர்ய தேவதை தோன்றி முரனை அழித்தாள். விஷ்ணு எழுந்து நடந்ததை அறிந்தார். 11 இந்திரியங்களிலிருந்து தோன்றியதால் அவளுக்க�� ஏகாதசி எனப் பெயரிட்டு, \"உனக்கு என்ன வரம் வேண்டும்' என்றார். \"இந்த நன்னாளில் எவர் விரதம் இருந்து தங்கள் நாமத்தை உச்சரித்து வழிபடுகிறார்களோ, அவர்கள் செய்த பாவத்தை விலக்கி வைகுண்ட பதவி தரும் சக்தியை எனக்குத் தாருங்கள்' என்றாள். அப்படியே திருமால் வரம் அருளினார். இப்படி உருவானதுதான் மார்கழி வளர்பிறை ஏகாதசி விரதம்\nவைகுண்ட ஏகாதசியன்று இராப்பத்து உற்சவம் தொடங்குகிறது. நம்மாழ்வார், மதுரகவியாழ்வார்களை திருமங்கை ஆழ்வார் திருவரங்கத்தில் எழுந்தருளச் செய்வார். பின் பெருமாள் முன்னிலையில் சமஸ்கிருத வேதத் துடன் தமிழ் வேதமாகிய திருவாய்மொழி பிர பந்தத்தையும் பாடச் செய்து விழா நடத்துவார் கள். கடைசி நாள் நம்மாழ்வாரை பெருமாள் தம் திருவடியில் சேர்த்துக் கொள்வார். வைகுண்ட ஏகாதசியிலிருந்து ஏழு நாட்கள் மூலவருக்கு முத்துக் களாலான அங்கியை அணிவிப்பார்கள். இதற்கு \"முத்தங்கி சேவை' எனப் பெயர். இந்த வெண்மைத் திருக்கோலம் கண்களையும் கருத்தையும் கொள்ளை கொள்ளும்.\nஇராப்பத்தின் ஏழாம் நாள் கைத்தல சேவையும்; எட்டாம் நாள் திருமங்கை மன்ன னின் வேடுபறி உற்சவமும்; பத்தாம் நாள் நம்மாழ்வாரின் மோட்சமும் நடைபெறும். இராப்பத்தின் 11-ஆம் நாள் இயற்பாவை அமுதனார் மூலம் சேவித்து சாற்று முறை நடக்கும். இப்படி 21 நாள் வைகுண்ட ஏகாதசி விழா நிறைவடையும்.\nவீட்டின் வடக்கு மூலையில் ஒரு எலுமிச்சையை நீருக்குள் வைத்தால் என்ன நடக்கும் தெரியுமா\nநரசிம்மரை வழிபடுவதால் நமக்கு என்ன நன்மை கிடைக்கும் தெரியும்\nதொலைந்த பொருட்களை மீட்க நெல்லிக்காய விளக்கு\nஇரவில் நவராத்திரி அனுஷ்டிக்கப்படுவதன் நோக்கம் என்ன\n திருமணத்தடங்களாக இந்தப்பரிகாரங்களை செய்து பாருங்கள்\nஎந்த நாளில் எந்த கடவுளை வணங்கவேண்டும்\nஆஞ்சநேயர் வழிபாட்டால் கிடைக்கும் நன்மை தெரியுமா\nபுரட்டாதிச்சனியின் மகத்துவம் என்ன தெரியுமா\nவிநாயகருக்கு குட்டி எலி எப்படி வாகனமானது தெரியுமா\nவெள்ளெருகால் விநாயகரை வழிப்பட்டால் இவ்வளவு நன்மை கிடைக்குமா\nமுடி கொட்டாமல் தடுக்கும் உணவு முறைகள்\nஇல்லற பந்தத்திற்கு ஒவ்வாத இராசிகள்\nமுகம் பிரெஸ் ஆக வேண்டுமா\nகர்ப்பம் தரிக்க சிறந்த நேரம் எது\nஉடுப்பு தோய்ப்பதற்கு கள்ளமடிப்பவரா நீங்கள்\nதிருப்பதி லட்டு – உங்களுக்கு தெரியாத சில தகவல்கள��\nஉடல் ஆரோக்கியமா இருக்க வாட்டர் தெரபி சிகிச்சை பண்ணுங்க…\nசுருட்டையாக கூந்தலை பராமரிக்கும் முறை\nதொப்பையை குறைக்க….சில எளிய வழிமுறைகள்\nபட்டு போன்ற மேனி வேண்டுமா\nமுடி உதிர்வை தடுக்க எளிய வழிமுறைகள்\nபுற்று நோயை முற்றிலும் அழிக்க , வராமல் தடுக்க\nவாய் துர்நாற்றத்தை இல்லாமல் தவிர்ப்பது எப்படி\nநரை முடியை மீண்டும் கருமையாக்க வேண்டுமா இதோ சில சூப்பர் டிப்ஸ்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.saalaram.com/tag/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2018-12-12T00:15:53Z", "digest": "sha1:ZERIC43AFF727FBNC2XTH7VKXIV7ZZ5G", "length": 5470, "nlines": 138, "source_domain": "www.saalaram.com", "title": "முடி – Saalaram | Salaram | Chalaram", "raw_content": "\nமுடி உதிர்வை தடுக்க எளிய வழிமுறைகள்\nதலை முடி பிரச்சனைக்கு உடனடி தீர்வு\nதலை முடி உதிர்வதை தடுப்பது எப்படி முக்கிய குறிப்புகள்\nமுடி வளர எளிய மருத்துவம்..\nவழுக்கைத் தலையில் முடி வளர\nநேரான முடி பெற ஆசையா\nஅழகை கெடுக்கும் நரை முடி…\nபுற்றுநோயால் பாதிக்கப்பட்ட அம்மாவுக்கு முடி வெட்டிவிடும் குட்டி மகள்\nமுடி உதிரும் பிரச்னைக்கான தீர்வுகள்\nமுடி கொட்டாமல் தடுக்கும் உணவு முறைகள்\nஇல்லற பந்தத்திற்கு ஒவ்வாத இராசிகள்\nமுகம் பிரெஸ் ஆக வேண்டுமா\nகர்ப்பம் தரிக்க சிறந்த நேரம் எது\nஉடுப்பு தோய்ப்பதற்கு கள்ளமடிப்பவரா நீங்கள்\nதிருப்பதி லட்டு – உங்களுக்கு தெரியாத சில தகவல்கள்\nஉடல் ஆரோக்கியமா இருக்க வாட்டர் தெரபி சிகிச்சை பண்ணுங்க…\nசுருட்டையாக கூந்தலை பராமரிக்கும் முறை\nதொப்பையை குறைக்க….சில எளிய வழிமுறைகள்\nபட்டு போன்ற மேனி வேண்டுமா\nமுடி உதிர்வை தடுக்க எளிய வழிமுறைகள்\nபுற்று நோயை முற்றிலும் அழிக்க , வராமல் தடுக்க\nவாய் துர்நாற்றத்தை இல்லாமல் தவிர்ப்பது எப்படி\nநரை முடியை மீண்டும் கருமையாக்க வேண்டுமா இதோ சில சூப்பர் டிப்ஸ்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2018-12-12T01:20:46Z", "digest": "sha1:4GLWR2NZUYBZJW2PPWLGBD3DE6PXOHJX", "length": 4302, "nlines": 85, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "வேற்று | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்ப��ற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் வேற்று யின் அர்த்தம்\nதான் சார்ந்திருப்பது அல்லாத; தனக்கு அந்நியமான.\n‘வேற்று முகத்தைப் பார்த்தால் என் குழந்தை அழத் தொடங்கிவிடும்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/more-sports/anand-dominates-009792.html", "date_download": "2018-12-12T00:42:07Z", "digest": "sha1:B25SPFCTMUVJD47FQB555Q6WNPK5OJKQ", "length": 9065, "nlines": 117, "source_domain": "tamil.mykhel.com", "title": "விஷிக்கு மற்றொரு பட்டம் - myKhel Tamil", "raw_content": "\n» விஷிக்கு மற்றொரு பட்டம்\nமாஸ்கோ: விரைவு செஸ் போட்டிகளில் தன்னை அடித்துக் கொள்வதற்கு ஆளில்லை என்ற அளவுக்கு, ரஷ்யாவில் நடந்த டால் நினைவு ராபிட் செஸ் போட்டியில் பட்டம் வென்றார் விஸ்வநாதன் ஆனந்த்.\nகடந்தாண்டு டிசம்பர் மற்றும் இந்தாண்டு ஜனவரியில் நடந்த உலக விரைவு செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் மற்றும் அதைத் தொடர்ந்து நடந்த உலக பிளிட்ஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று அசத்தினார், விஸ்வநாதன் ஆனந்த்.\nகிட்டத்தட்ட காணாமல் போய்விட்டார் என்று கூறப்பட்ட நிலையில், 48 வயதாகும் ஆனந்த், விரைவு செஸ் போட்டியில் உலகச் சாம்பியனானார். அதற்கு பிறகு பிளிட்ஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலம் வென்று, வயசானாலும் சிங்கம் சிங்கம்தான் என்பதை காட்டினார்.\nஅதைத் தொடர்ந்து ரஷ்யாவில் நடந்த டால் நினைவு ராபிட் செஸ் போட்டியில், 6 புள்ளிகள் பெற்று பட்டத்தை வென்றார். காலா படத்தில் ரஜினி கூறுவதுபோல, வேங்கையன் மகன் ஒத்தைய நிக்க, தில்லிருந்த மொத்தமா வாங்கலே என்று கர்ஜித்து வென்றார் ஆனந்த்.\nநான்கு ஆட்டங்களில் வெற்றி, நான்கில் டிரா செய்து, வாய்ப்புள்ள 9 புள்ளிகளில், 6 புள்ளிகளைப் பெற்றார். மூன்றாவது சுற்றில் அஜர்பெய்ஜானின் ஷக்ரியார் மாமேத்யாரோவிடம் மட்டும் தோல்வியடைந்தார். கடைசி சுற்றில், இஸ்ரேலின் போரிஸ் ஜெல்பான்டுடன் டிரா செய்து, பட்டத்தை வென்றார் ஆனந்த்.\nமுன்னதாக நடந்த சுற்றுகளில், ரஷியா��ின் இயான் நெபோம்நியாட்சி, அலெக்சாண்டர் கிர்சுக், டேனில் டுபோவையும், அமெரிக்காவின் ஹிகாரு நகமுராவையும் வென்றார்.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nநாளை பிறந்தநாள்.. இன்று பாஜகவிற்கு எதிராக கருத்து.. ரஜினியின் திடீர் மனமாற்றம்.. என்ன பின்னணி\n இல்லை... மோடி, பாஜகவின் அஸ்திவாரத்தை உண்மையில் ஆட்டி பார்த்தது இவர்கள்தான்...\nவிழா மேடையிலேயே ஹீரோயினை மோசமாக கேலி செய்த மன்சூர் அலிகான்... அதிர்ந்து போன படக்குழு\nஆண்களுக்கு ஏன் அதிகமாக தலை அரிக்கிறது என்ன செய்தால் ஈஸியாக சரிசெய்யலாம்\nசோமாட்டோ பார்சல் இப்படிதான் \"டேஸ்ட் டெஸ்ட்\" செஞ்சு வருதா.\n உலக சாதனை செய்ததை பற்றி கேட்டால்.. தோனி புகழ் பாடிய இளம் வீரர்\nஇதற்கு தான் பாஜக ஆட்சியை இழந்தது “தற்கொலை பண்ணிக்கிறியா பண்ணிக்க.\n அற்புதங்களை கூறும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள்\nRead more about: chess india champion செஸ் இந்தியா சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2018-12-12T00:22:32Z", "digest": "sha1:3TRPOAXOC452ZXBPRC2VYNIHZRRVIDGL", "length": 25473, "nlines": 153, "source_domain": "www.jeyamohan.in", "title": "வரலாறு", "raw_content": "\nபிற்காலச் சோழர்காலம் தமிழ் சிற்பக்கலையின் மறுமலர்ச்சிக்காலமும் பொற்காலமும் ஆகும். தமிழ்நாட்டின் சிற்பங்களின் மூன்று முக்கியமான ஊடகங்களில் சோழர்கள் சாதனை புரிந்திருக்கிறார்கள். கல்,சுதை,வெண்கலம் [மற்றும் பஞ்சலோகம்] இவை மூன்றும் மூன்றுவகையான நுண் அழகியல் ஓட்டங்களாக வளர்ந்து முழுமை பெற்றிருக்கின்றன. தமிழகத்துக் கலைகளைபப்ற்றிய விவாதங்களில் அதிகமாக பேசப்பட்டது சோழர்கலை குறித்தே. அது இயல்பும் ஆகும். சோழர்காலக்கலை என்பது அறியும்தோறும் பெருகுவது. சோழர்கலைப்பாணியை எளிமையான வாசகர்கள் அறிவதற்கு உதவியாக இருக்கும் நூல்களில் குறிப்பிடத்தக்கது எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம் எழுதிய சோழர்கலைப்பாணி என்ற நூல். …\nTags: எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம், தமிழகம், வரலாறு, விமரிசகனின் பரிந்து\nநாராயண குரு எனும் இயக்கம்-2\nதொடர்ச்சி நடராஜகுரு நாராயணகுருவின் அறிவியக்கத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்றவர் அவரது முக்கிய மாணவரான நடராஜ குரு. நடராஜ குருவின் பங்களிப்பு இரு தளங்களில் முக்கியமானது. நாராயணகுருவின் தத்துவார்த்தமான செய்தியை விரிவுபடுத்தி அனைத்து மக்களுக்கும் உரியதாக ஆக்கியது. நாராயணகுருவின் இயக்கத்தை கேரள எல்லையில் இருந்து விடுவித்து உலகளாவக் கொண்டு சென்றது. ஒரு சமூக சீர்திருத்த இயக்கம் என்ற அளவில் நாராயணகுருவின் இயக்கம் அதன் பங்களிப்பை முடித்துவிட்டு ஆழமான தேக்கத்தை அடைந்து பலவகையான சிக்கல்களை நோக்கி செல்ல …\nTags: ஆன்மீகம், ஆளுமை, கலாசாரம், சமூகம்., சாதியமைப்பும் கேரளவரலாறும், தத்துவம், நடராஜகுரு, நாராயணகுரு, நித்ய சைதன்ய யதி, மதம், வரலாறு, வாசிப்பு, விமர்சனம்\nநாராயண குரு எனும் இயக்கம் -1\nநூறு வருடங்களுக்கு முன் கேரளத்துக்கு வந்த சுவாமி விவேகானந்தர் ‘கேரளம் ஒரு பைத்தியக்கார விடுதி’ என்று குறிப்பிட்டார். கேரளத்தின் அன்றைய நிலை அப்படித்தான் இருந்தது. தீண்டாமை பாரதம் முழுக்க காணப்பட்ட ஒன்றுதான் எனினும் கேரளத்தில் எல்லா சாதியினருமே ஒருவருக்கொருவர் தீண்டாமையை கடைப்பிடித்தார்கள். சாதி அடுக்கில் கீழ்ப்படியில் இருந்த நாயாடிகள் என்ற குறவர்குலத்தை சேர்ந்தவர்களை கண்ணால் காண்பதே தீட்டு என்று சொன்னார்கள். ஒவ்வொரு சாதிக்கும் தீண்டாப்பாடு என்ற தூரம் கடைப்பிடிக்கப்பட்டது. நாயர் ஈழவனை தீண்டக்கூடாது என்பது மட்டுமல்ல …\nTags: ஆன்மீகம், ஆளுமை, கலாசாரம், சமூகம்., சாதியமைப்பும் கேரளவரலாறும், தத்துவம், நாராயணகுரு, மதம், வரலாறு, வாசிப்பு, விமர்சனம்\nதிருவட்டாறு பேராலயம்- ஒரு வரலாறு\nகலாச்சாரம், மதம், வரலாறு, வாசிப்பு, விமர்சனம்\nநமது பண்டைய ஆலயங்கள் வழிபாட்டுமையங்கள் மட்டுமல்ல, அவை கலைக்கூடங்களும் வரலாற்றுக் களஞ்சியங்களும்கூட. சிதம்பரம், மதுரை, திருவண்ணாமலை, ஸ்ரீரங்கம் போன்ற நமது பேராலயங்கள் முக்கியமான அதிகாரமையங்களாக இருந்தன. அவற்றை அச்சாகக் கொண்டு அன்றைய பொருளியல் கட்டுமானமும், சமூக அடுக்குமுறையும் உருவாக்கப்பட்டிருந்தது. இவ்வாலயங்களில் பல்லாயிரம் கல்வெட்டுகளும் பிற ஆவணப்பதிவுகளும் உள்ளன. ஒரு நவீன வரலாற்றாசிரியனுக்கு ஒவ்வொரு ஆலயமும் ஒரு மாபெரும் வரலாற்று நூல்போல. பொதுவாக வரலாற்றாய்வின் இன்றைய காலகட்டத்தை நுண்வரலாற்றெழுத்தின் காலம் எனலாம். பொதுவாகவும் ஒட்டுமொத்தமாகவும் தமிழக வரலாறு …\nTags: அ.கா.பெருமாள், திருவட்டாறு, மதம், வரலாறு, விமரிசகனின் பரிந்து\nமதுரை நாயக்கர் வரலாறு (அ.கி.பரந்தாமனார் எம்.ஏ)\nமதுரை நாயக்கர்களைப்பற்றிய வரலாற்றுக்கு ஜெ.எச்.நெல்சனின் மதுரை ஆவணப்பதிவே முக்கியமான முதல் நூலாகும். அதன்பின்னர் பேராசிரியர் ஆர்.சத்தியநாத அய்யர் 1917-21ல் சென்னை பல்கலையில் ஆய்வுமானாவராக இருந்தபோது அதுவரை விரிவான ஆய்வுகள் செய்யப்படாத மதுரை நாயக்கர் வரலாற்றை விரிவான ஆய்வுக்குப்பின் ஆங்கிலத்தில் ‘மதுரைநாயக்கர் வரலாறு’ நூலாக எழுதினார். இது ஒரு முக்கியமான முதல்நூல் மட்டுமல்லாது தமிழகவரலாற்றியலின் ஒரு செவ்வியல் ஆக்கம் சென்றும் சொல்லப்படுகிறது. இந்நூல் 1924ல் சென்னைப்பல்கலை வரலாற்று பேராசிரியரான எஸ்கிருஷ்ணசாமி அய்யங்காரின் முன்னுரையுடன் வெளிவந்தது.[The history of …\nTags: அ.கி.பரந்தாமனார் எம்.ஏ, மதுரை நாயக்கர் வரலாறு, வரலாறு, விமர்சனம்\nஅரசியல், ஆளுமை, காந்தி, பயணம்\nதொண்ணூறுகளின் தொடக்கத்தில் தமிழகத்தில் இறால்மீன்பண்ணைகளுக்கு எதிரான போராட்டம் ஒரு முக்கியமான சமூக நிகழவாக இருந்தது. வளமான தஞ்சை நிலப்பகுதியில் கடலோரமாக அரசு இறால் பண்ணைகளை உருவாக்க அனுமதி கொடுத்தது. உண்மையில் அது நல்லெண்ணத்துடன் மயிலாடுதுறையைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் மணிசங்கர் அய்யரால் கொண்டுவரப்பட்டது. அப்பகுதி மக்களுக்கு வேலைவாய்ப்பை அளிக்கும் திட்டம் என்று அது சொல்லப்பட்டது. மனிசங்கர் அய்யர் பழைய மஹாலானோபிஸ் காலகட்டத்து தொழில்மயமாக்க நினைவுகளில் வாழ்பவர். அவருக்கு அத்திட்டத்தின் சூழியல் சிக்கல்கள் சொல்லபப்டவில்லை. அல்லது சொன்னாலும் உறைக்கவில்லை. கீழத்தஞ்சைப்பகுதியின் …\nTags: அரசியல், இந்தியா, காந்தி, கிருஷ்ணம்மாள், ஜெகன்னாதன், வரலாறு\nஒரு நிலப்பிரபு தன் நான்கு பிள்ளைகளை பெண் வாசனையே படாமல் வளர்க்கிறார். அதில் இளையவன் காதல்வயப்படுகிறான். எந்த குடும்பத்தின் மீதான பகை காரணமாக அவர் அப்படி இருக்கிறாரோ அந்த குடும்பத்துப்பெண்ணையே காதலிக்கிறான். பின்னர் வழக்கமான திருப்பங்கள். நகைச்சுவைகள். தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டுவந்த ‘காட்·பாதர்’ என்ற அந்ந்த மலையாளத் திரைப்படத்தை பலர் பார்த்திருக்கலாம். அதில் அஞ்ஞூறான் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்த முதியவருக்கு அப்போது 74 வயது. அவர் நடித்த கடைசிப்படமாக அது இருந்ததில் ஆச்சரியமில்லை. அவரது மகன் …\nTags: அரசியல், எஸ். என். பிள்ளை, வரலாறு\nஅரசியல், காந���தி, கேள்வி பதில், வரலாறு\nஅன்புள்ள ஜெயமோகன் சார், நலமா. நானும் தங்களைபோல் அஹிம்சையில், காந்தியத்தில் நம்பிக்கை உள்ளவன். இந்த எனது நம்பிக்கை எனது குடும்ப வழி வந்ததாக கூட இருக்கலாம். என் பாட்டனார் விடுதலை போராட்ட வீரர். கள்ளுக்கடை மறியல், வெள்ளையனே வெளியேறு போன்ற போராட்டங்களில் பங்கெடுத்து சிறை சென்றவர். என் நினைவு தெரிந்த நாள் முதல் நாங்கள் இந்திய தேசியம் ஒன்றையே போற்றி வருகிறோம். தினமணி இணையத்தளத்தில் சமிபத்திய இலங்கை நிகழ்வுகள் குறித்த செய்திகள் பிரசுரிக்கப்பட்டது தாங்கள் அறிந்ததே. …\nTags: அரசியல், இந்தியா, காந்தி, நெல்சன் மண்டேலா, வரலாறு\nலட்சுமி நந்தன் போராவின் கங்கைப் பருந்தின் சிறகுகள்\nஇந்தியா என்ற வண்ணக் கலவை பற்றிய பிரக்ஞை கொண்ட இந்தியர் மிகச்சிலரே. இந்தியாவின் எல்லா பகுதிகளுக்கும் ஒருமுறை சென்று வரவேண்டும் என்ற கனவு உடையவர்கள் மிகமிகச் சிலர். பல உலக நாடுகள், குறிப்பாக மேற்கு, நமக்குத் தரும் ஈர்ப்பை இந்தியா நமக்குத் தருவதில்லை. ஆனால், ஒரு பயணி தன் வாழ்நாள் முழுக்க தீராத வியப்புடன் பயணம் செய்வதற்குரிய பகுதிகள் இந்தியாவில் உள்ளன. இப்பயணம் பௌதீகமான எளிய பயணமாக இல்லாமலிருக்க வேண்டுமெனில் அப்பகுதியின் இலக்கியங்களுடன் ஓர் அறிமுகம் …\nTags: அஸ்ஸாமிய மொழி நாவல், இலக்கிய திறனாய்வு, கங்கைப் பருந்தின் சிறகுகள், நாவல், மொழிபெயர்ப்பு, லட்சுமி நந்தன் போரா, வரலாறு, விமர்சனம்\nமாஸ்தி வெங்கடேச அய்யங்காரின் ‘சிக்கவீர ராஜேந்திரன்’\nவரலாற்று நாவல் என்றால் என்ன என்று தமிழில் எளிய வாசகனிடம் கேட்டால் கல்கி, சாண்டில்யன் கதைகளைக் குறிப்பிடுவான். துரதிர்ஷ்டவசமாக சமீப காலம் வரை கல்வித்துறைசார்ந்த இலக்கிய விமரிசகர்களும் இதையே கூறிவந்தனர். ராஜா ராணி பற்றிய பாட்டிக்கதைகள் வரலாற்றுக் கதைகளா ராஜாவுக்கு ராஜராஜ சோழன் என்றும் ராணிக்கு பெருந்தேவி என்றும் பெயரிட்டுவிட்டால் போதுமா ராஜாவுக்கு ராஜராஜ சோழன் என்றும் ராணிக்கு பெருந்தேவி என்றும் பெயரிட்டுவிட்டால் போதுமா வரலாற்றுத் தகவல்களைப் பயன்படுத்தியதனால் மட்டும் ஒரு நாவல் வரலாற்று நாவல் ஆகிவிடுவதில்லை. வரலாறு மீதான அதன் ஆய்வுமுறையே அவ்வியல்பை தீர்மானிக்கும் அம்சமாகும். …\nTags: இலக்கிய திறனாய்வு, கன்னட இலக்கியம், சிக்கவீர ராஜேந்திரன், நாவல், மாஸ்தி வெங்கடேச அய்யங்கார், மொழிபெயர்ப்பு, வரலாறு, விமர்சனம்\nவெண்முரசு' - நூல் இரண்டு - ‘மழைப்பாடல்’ - 74\nவிஷ்ணுபுரம் இலக்கிய விருது கடிதங்கள்\n'வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 20\n'வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 7\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 50\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/08/blog-post_56.html", "date_download": "2018-12-12T01:35:11Z", "digest": "sha1:STBGDNVA2EOWS5R4SP7U4IDQZUWVYIBO", "length": 5391, "nlines": 53, "source_domain": "www.sonakar.com", "title": "தெற்கிலிருந்து தான் 'போதைப் பொருள்' வருகிறது: விஜயகலா! - sonakar.com", "raw_content": "\nHome NEWS தெற்கிலிருந்து தான் 'போதைப் பொருள்' வருகிறது: விஜயகலா\nதெற்கிலிருந்து தான் 'போதைப் பொருள்' ��ருகிறது: விஜயகலா\nவட மாகாணத்துக்கு தெற்கிலிருந்து தான் போதைப் பொருள் கொண்டுவரப்படுவதாக தெரிவிக்கிறார் நா.உ விஜயகலா மகேஸ்வரன்.\nவடபுலத்தில் உரிமைகள் மற்றும் ஒழுக்கம் மேலோங்க மீண்டும் விடுதலைப்புலிகள் அமைப்பை கட்டியெழுப்ப வேண்டும் என தெரிவித்து அண்மையில் சர்ச்சையில் சிக்கியிருந்த நிலையில் கிளிநொச்சியில் இடம்பெற்ற போதை ஒழிப்பு நிகழ்வொன்றில் வைத்து இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nவட மாகாணத்தில் போதைப் பொருள் பாவனையாளர்களை உருவாக்குவதில் தெற்கின் ஒரு சில நபர்கள் நன்மையடைந்து வருவதாகவும் அவர்களே இதற்குப் பொறுப்பெனவும் விஜயகலா மேலும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.\nUK: முஸ்லிம்களின் கேள்விக் கணைகளால் 'திணறிய' மைத்ரி; வெட்கம்\nஇலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முஸ்லிம் இனவிரோத நடவடிக்கைகளின் பின்னணியில் தற்போது பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநா...\nமுஸ்லிம் மாணவன் கைது; ஜனாதிபதியின் 'கீறல்' விழுந்த ரெகோர்ட்\nதிகன சம்பவம், ரணில் - மைத்ரி கூட்டாட்சியிலும் முஸ்லிம்களுக்கெதிரான இனவிரோதம் குறித்து பேசப்படும் இடங்களில் எல்லாம் தன்னை விடுவித்துக் க...\nகண்டி: முஸ்லிம் மாணவர்கள் மீது காடையர்கள் தாக்குதல்; பொலிசில் முறைப்பாடு\nகுருநாகலில் இருந்து இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்க்காகச் சென்ற நான்கு முஸ்லிம் மாணவர்கள் மீது கண்டி வித்தியார்த்த கல்லூரி...\nமுஸ்லிம்கள் 'ஆயுதங்கள்' வைத்திருப்பதாக முறைப்பாடு வந்தது: மைத்ரி\nமுஸ்லிம்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் சில ஊர்களில் தமக்குள் விநியோகித்துக் கொள்வதாகவும் தம்மிடம் முறைப்பாடு வந்து சேர்ந்ததாக தெரிவித்த...\nஅலதெனியவில் சிங்கள மக்களால் விரட்டப்பட்ட இனவாதிகள்\nஅலதெனியவுக்கு தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த இனந் தெரியாத நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்கள விரட்டியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maalaisudar.com/?cat=9&paged=5", "date_download": "2018-12-12T01:49:02Z", "digest": "sha1:UIJU6HDREZELPSDZKKZAHIIOYNE7UE6V", "length": 18438, "nlines": 92, "source_domain": "www.maalaisudar.com", "title": "விளையாட்டு | மாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ் - Part 5", "raw_content": "Wednesday, December-12, 2018 25-ஆம் தேதி செவ்வாய்கிழமை, கார்த்திகை மாதம், விளம்பி ஆண்டு\nமாலைச்சுடர் | தமி��் தேசிய நாளிதழ்\nஇங்கிலாந்து கேப்டனை பாராட்டிய ரோஹித்\nபல்லகலே, நவ.19: இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் ஜோ ரூட்டின் பெருந்தன்மையான செயலைப் பாராட்டி, இந்திய வீரர் ரோஹித் சர்மா ட்விட்டரில் பாராட்டு தெரிவித்துள்ளார். இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, இங்கிலாந்து கிரிக்கெட் அணி விளையாடி வருகிறது. இந்த நிலையில், இரு அணிகளிடையே நடந்துவரும் டெஸ்ட் போட்டிகளை நேரில் காண்பதற்காக நூற்றுக்கும் மேற்பட்ட இங்கிலாந்து ரசிகர்கள், பல மாதங்களுக்கு முன்பே மைதானத்துக்கு அருகே இருக்கும் இயர்ல்ஸ் ரெஜென்சி ஹோட்டலில் அறைகளை...\n3 இந்திய வீராங்கனைகள் அபார வெற்றி\nபுதுடெல்லி, நவ.18:உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன் போட்டி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு இந்திய வீராங்கனைகள் சோனியா லேதர், பிங்கி ஜாங்ரா சிம்ரஞ்சித் கௌர் ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர். புதுடெல்லியில் நடைபெற்று வரும் இப்போட்டியில் 72 நாடுகளைச் சேர்ந்த 300 வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். வரும் 24-ம் தேதி வரை போட்டிகள் நடைபெறும் நிலையில் மூத்த வீராங்கனை மேரி கோம் தலைமையில் 10 பேர் கொண்ட இந்திய அணி பங்கேற்றுள்ளது....\nமகளிர் டி20:ஆஸியை வீழ்த்தி முதலிடம் பிடித்தது இந்தியா\nகயானா, நவ.18:மகளிர் டி20 உலகக் கோப்பையில் நேற்று நடைபெற்ற இந்தியாவுக்கான கடைசி லீக் போட்டியில் வலுவான ஆஸ்திரேலியா அணியை 48 ரன் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. முதலில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தேர்வு செய்தது, தனியா பாட்டியா. ஸ்மிருதி மந்தானா தொடக்க வீராங்கனைகளாக களமிறங்கினர். பின்னர் மந்தானா-ஜெமிமா இணை சேர்ந்து ரன்களை சேர்த்தது. ஆனால் ஜெமிமா 6 ரன்களோடு ஆட்டமிழந்தார். கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர்...\nபெண்கள் உலக குத்துச்சண்டை: சாதிப்பாரா மேரிகோம்\nபுதுடெல்லி, நவ.15: 10-வது பெண்கள் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி தலைநகர் டெல்லியில் இன்று தொடங்கி 24-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதனின் தொடக்கவிழா, நேற்றிரவு கோலாகலமாக நடைபெற்றது. நட்சத்திர வீராங்கனை மேரிகோம் இந்தியா சார்பில் தேசிய கொடியை ஏந்தி சென்றார். இப்போட்டியில், 72 நாடுகளை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். 2006-ம் ஆண்டுக்குபின்னர் தற்போது தான் இந்த போட்டி இந்தியாவில் நடத்தப்படுகிறது. இந்தியாவின் நட்சத்திர...\nபெண்கள் டி20: அயர்லாந்துடன் இன்று இந்தியா மோதுகிறது\nகயானா, நவ.15: இன்று நடக்கும் போட்டியில் அயர்லாந்தை வெல்லும் பட்சத்தில், 8 ஆண்டுகளுக்கு பின்னர், இந்தியா அரையிறுதிக்கு முன்னேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வெஸ்ட் இண்டீசில் நடந்துவரும் பெண்கள் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின், இன்று நடக்கும் லீக் ஆட்டத்தில் பி பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியா-அயர்லாந்து அணிகள் மோதுகின்றன. கயானாவிலுள்ள புரோவிடன்ஸ் ஸ்டேடியத்தில் இன்று இரவு 8.30 மணிக்கு ஆட்டம் தொடங்குகிறது. இது, இந்தியாவிற்கு முக்கியமான ஆட்டமாக...\n2-வது டெஸ்ட்: 3 விக்கெட்டுகளை இழந்து இங்கி., தடுமாற்றம்\nபல்லகெலே, நவ.14:இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் காலேயில் நடந்த முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணி 211 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி பல்லகெலேயில் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. இதில், டாஸ் வென்ற...\nஅசராது ஆடும் இந்திய கால்பந்து அணி\nடெல்லி, நவ. 13: தற்போது நடைபெற்றுவரும் ஐஎஸ்எல் கால்பந்து போட்டியின் 5-வது சீசனில் 2-வது முறையாக மீண்டும் இடைவெளி விடப்பட்டுள்ளது. இந்த இடைவெளி நாட்களில், இந்திய கால்பந்து அணி சர்வதேச போட்டிகளில் விளையாட உள்ளது. நவ. 17-ல் இந்தியா-ஜோர்டான் அணிகள் நட்பு ரீதியிலான போட்டியில் மோதுகின்றன. இதனையடுத்து, எதிர்வரும் ஆண்டில் தொடங்கும் (ஜன 5- பிப்.1) ஆசிய கோப்பை தொடரில், இந்திய அணி ஜன. 6-ம் தேதி...\nபெண்கள் டி20: இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா வெற்றி\nசெயின்ட் லூசியா, நவ. 13: பெண்கள் உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா அணிகள் தலா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டுள்ளன. வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வரும் பெண்கள் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இங்கிலாந்து – வங்கதேச அணிகள் மோதின. நள்ளிரவு 1.30 மணிக்கு நடந்த இந்த ஆட்டத்தில், இங்கிலாந்து...\nதுபாய், நவ. 13: எதிர்வரும் ஆண்டில் குறுகிய கால இடைவெளியில் ஐபிஎல் மற்றும் உலகக்கோப்பை போட்டி��ள் நடைபெற இருப்பதால், உலகக்கோப்பைக்கு முக்கியத்துவம் அளித்து, ஐபிஎல் போட்டிகளைப் புறக்கணிக்கும் சூழலுக்கு சில நாட்டு வீரர்கள் தள்ளப்பட்டுள்ளனர். கடந்த 2008-ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐபிஎல் (இந்தியன் பிரிமியர் லீக்) 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றது. தங்கள் நாட்டுக்காக ஓராண்டு முழுவதும்...\nகடைசி பந்தில் இந்தியா த்ரில் வெற்றி\nசென்னை, நவ. 12: இந்தியா-வெ.இண்டீஸ் இடையேயான கடைசி டி-20 கிரிக்கெட் போட்டி சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடந்தது. இப்போட்டியில் இந்திய அணி அசால்ட்டாக வெற்றி பெறும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தநிலையில், வெ.இண்டீஸ் அணியினர் அபாரமாக பேட்டிங் செய்து, 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 181 குவித்தனர். பின்னர், களமிறங்கிய இந்திய அணியின் கேப்டன் ரோஹித், கே.எல்.ராகுல் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, இந்திய...\nபாகிஸ்தானை பந்தாடிய இந்திய பெண்கள் அணி\nகயானா, நவ. 12:இந்தாண்டுக்கான பெண்கள் டி-20 உலக கோப்பை போட்டி வெஸ்ட் இண்டீஸில் நடந்துவருகிறது. கயானா பகுதியில் உள்ள புரோவிடன்ஸ் மைதானத்தில் நேற்று நடந்த ஆட்டத்தில் இந்திய பெண்கள் அணி, பாகிஸ்தானை எதிர்கொண்டது. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, பேட்டிங்கை தொடங்கிய பாகிஸ்தான், 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் எடுத்தது. இந்திய தரப்பில் ஹேமலதா மற்றும் பூனம் யாதவ்...\nபுதுடெல்லி, டிச.11: நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டசபை தேர்தலில், …மேலும் »\nடி . ஆர் . ஆர்\nபத்திரிகை உலகில் ஜாம்பவான் டி.ஆர்.ஆர்.\nஅமரர் டி.ஆர். ஆர். தமிழக பத்திரிகை உலகில் ஜாம்பவானாக திகழ்ந்தவர் அமரர் டி.ஆர்.ஆர். (டி.ஆர். ராமசாமி).ஆங்கில பத்திரிகை உலகில் ஆரம்பத்தில் அடியெடுத்து வைத்த அவர், ‘லிங்க்’ பேட்ரியார்ட் போன்ற பத்திரிகைகளில் சிறப்பு செய்தியாளராக திகழ்ந்தார். ஆங்கிலத்தில் சிறந்த புலமைமிக்க அவரது எழுத்துக்களின் …மேலும் »\nதமிழகத்தின் தொடர் பேராட்டத்திற்கு யார் காரணம்\nமாநில அரசின் செயலற்ற தன்மை\nஒரே நாளில் ரூ.220 கோடி வசூல் குவித்த\nகோலி: மலைத்துப்போன கிரிக்கெட் உலகம்\nஸ்மித், வார்னர் மீதான தடை நீக்கம்\nகாற்றின் மொழி - விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyaseithi.com/2018/02/blog-post_13.html", "date_download": "2018-12-12T02:06:49Z", "digest": "sha1:ZJFQHE5XU6DWW4EGRSUM2IHPHRVBR5NJ", "length": 24103, "nlines": 134, "source_domain": "www.puthiyaseithi.com", "title": "பதிவுத்துறையை மின்னணு மயமாக்கியதால் கிடைக்கும் நன்மைகள் என்ன? தமிழக அரசு விளக்கம்", "raw_content": "\nPuthiyaseithi | புதிய செய்தி ...விறுவிறு செய்திகளுடன்... Kalviseithi...\nபதிவுத்துறையை மின்னணு மயமாக்கியதால் கிடைக்கும் நன்மைகள் என்ன\nபதிவுத்துறையை மின்னணு மயமாக்கியதால் கிடைக்கும் நன்மைகள் என்ன தமிழக அரசு விளக்கம் | பதிவுத்துறையை மின்னணு மயமாக்கியதால் கிடைக்கும் நன்மைகள் என்ன தமிழக அரசு விளக்கம் | பதிவுத்துறையை மின்னணு மயமாக்கியதால் கிடைக்கும் நன்மைகள் என்ன என்பது பற்றி தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- மின்னணு ஆளுமை பதிவுத்துறையில் மின்னணு ஆளுமை முறைகளை கொண்டுவரும் இத்திட்டத்தின் மூலம் 575 சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு தேவையான கணினி வசதிகளுடன் கூடிய மூன்று இணையதள தொடர்பு வசதிகள் கொடுக்கப்பட்டு, மாநில தகவல் தரவு மையத்துடனும், புனேயில் உள்ள பேரிடர் மீட்பு தரவு மையத்துடனும் இணைக்கப்பட்டுள்ளது. பதிவுக்கு தாக்கல் செய்யவேண்டிய ஆதாரங்களை முன்பே அனுப்பி சரிபார்க்கும் முறை முதல், ஒரே வருகையில் ஆவணங்களை பதிவு செய்து உடனுக்குடன் வழங்கும் வசதி வரை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம், ஆவணப்பதிவு தொடர்பான எல்லா சேவைகளும் கணினி வழியாக அவர்கள் இருப்பிடத்திலேயே வழங்கப்படுவதால், பொதுமக்கள் பதிவுத்துறை அலுவலகங்களுக்கு நேரடியாக செல்லவேண்டியது வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. முன்சரிபார்ப்பு என்ற புதிய முறை நாட்டிலேயே முதன் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு சரிபார்த்த பின் ஆவணம் பதிவு செய்யும் நாள் மற்றும் நேரத்தை முன்னரே இணையவழி பதிவு செய்து அந்த நாளில் ஆவணப்பதிவை மேற்கொள்ளலாம். எஸ்.எம்.எஸ்., இ-மெயில் பொதுமக்களுக்கு பதிவு சேவைகளின் நிலை குறித்த குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் உடனுக்குடன் அனுப்பும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. தற்போது இணையவழி பட்டாமாறுதல் வசதி கிராம புல எண்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இச்சேவை விரைவில் நத்தம் மற்றும் நகரபுல எண்களுக்கு விரிவுபடுத்தப்படும். புதிய வசதிய���ல் வில்லங்கச்சான்று மற்றும் சான்றொப்பமிட்ட ஆவணநகல் பெற சார்பதிவாளர் அலுவலகம் செல்லும் நிலை தவிர்க்கப்பட்டுள்ளது. ஆள்மாறாட்டங்கள் ஆவணப் பதிவின்போது மோசடி பத்திரப்பதிவுகளை குறைக்கும் வகையில் மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது. சொத்தின் உரிமையாளரின் கைரேகையை ஒப்பீடு செய்யும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளதால் ஆள்மாறாட்டங்கள் பெரும் அளவில் தவிர்க்கப்படும். இணையவழி கட்டணங்களை செலுத்தும் முறை மென்பொருளுடன் ஒருங்கிணைக்கப்பட்டு தற்போதுள்ள 6 வங்கிகளுடன் மேலும் 5 வங்கிகளை சேர்த்து விரிவுபடுத்தப்பட்டுள்ளது. பாரத மாநில வங்கி, இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பஞ்சாப் தேசிய வங்கி, பரோடா வங்கி, அலகாபாத் வங்கி, ஐடிபிஐ வங்கி, சிண்டிகேட் வங்கி, சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா, யூனியன் வங்கி, விஜயா வங்கி ஆகிய 11 தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் தற்போது அனைத்து கட்டணங்களையும் செலுத்தலாம். இதுமட்டுமின்றி, கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 102 5174-ல் சேவை மையம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் இச்சேவைகள் குறித்த விவரங்களையும், ஆலோசனைகளையும் பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\n# பொது அறிவு தகவல்கள்\n250 மில்லியன் வாடிக்கையாளர்கள் விரைவில் நீக்கம்: ஏர்டெல்,வோடபோன் ஐடியா முடிவு\nஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்கள் ரீசார்ஜே செய்யாத 250 மில்லியன் வாடிக்கையாளர்களை அதிரடியாக நீக்க உள்ளன. ஜியோ, பிஎஸ்என்எல் ஆகியவை வாடிக்கையாளர்களை திருப்திபடுத்தவும், மற்ற நெட்வொர்க் வாடிக்கையாளர்களை தங்கள் பக்கம் ஈர்க்கவும் அதிகப்படியான ஆஃபர்களை அறிவித்து வருகிறது.குறிப்பாக டூயல் சிம் வசதி வந்ததில் இருந்து பெரும்பாலான வாடிக்கையாளர்கள் அதிக கட்டணம் வசூலித்து வந்த ஏர்டெல், வோடபோன் போன்றவைகளை இரண்டாம் சிம் ஆக தான் பயன்படுத்துகின்றனர். அதுவும் இன்கம்மிங் வசதிக்காக மட்டுமே பயன்படுத்துவதால் அதற்கு ரீசார்ஜ் செய்வதையும் தவிர்த்து வருகிறார்கள். இந்த நிலையில், ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்கள் தங்களுடைய 250 மில்லியன் வாடிக்கையாளர்களை நீக்கம் செய்யப்போவதாக அறிவித்துள்ளன. இந்த வாடிக்கையாளர்கள் எல்லாம் பெயரளவில் மட்டுமே தங்களது நெட்வொர்க்குகளை பயன்படுத்துவதாகவும், மற்றபடி ரீசார்ஜ் எதுவும் செய்யாமல் இருப்பதாகவும் நிறுவனங்கள் கருதுகின்றன. இதன் முதற்கட்டமாக ஏர்டெல் நிறுவனம், மாதம் குறைந்தது 35 ரூபாய் கூட ரீசார்ஜே செய்யாமல் இருக்கும் 100 மில்லியன் சந்தாதாரர்களை நீக்க உள்ளது. இதே …\nரஜினிகாந்த், ஷங்கர், ஏ.ஆர்.ரகுமான் என பிரமாண்டங்களின் சங்கமம் என்பதால், மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம். முதல் பாகத்தின் தொடர்ச்சியாக திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்தி நடிகர் அக்‌ஷய்குமார், புதிதாக சேர்க்கப்பட்டு இருக்கிறார்.\n‘செல்போன்’ கோபுரத்தில் தூக்குப்போட்டு ஒருவர் தற்கொலை செய்வது போல் படம் தொடங்குகிறது. அதைத்தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கும் ‘செல்போன்’கள் அனைத்தும் “சூ மந்திரகாளி” என்பது போல் ஆகாய மார்க்கமாக பறிக்கப்படுகின்றன. ‘செல்போன்’ தயாரிப்பவர், கடை நடத்துபவர், இவர்களுக்கு ஆதரவாக இருக்கும் அமைச்சர் என வரிசையாக சிலர் கொல்லப்படுகிறார்கள்.\nஇதெல்லாம் எப்படி நடக்கிறது, யார் காரணம் என்று புரியாமல், நகரம் பதற்றமாகிறது. அரசின் தலைமை செயலாளர், உயர் அதிகாரிகள் கூட்டத்தை கூட்டுகிறார். விஞ்ஞானி வசீகரன் (ரஜினிகாந்த்) வரவழைக்கப்படுகிறார். ‘செல்போன்’களால் பாதிக்கப்பட்ட ஒருவர்தான் இதற்கெல்லாம் காரணமாக இருப்பார் என்று வசீகரன் யூகிக்கிறார். அவருடைய யூகம் சரியாக இருக்கிறது.\n“செல்போன் கோபுரங்களால் பறவைகள், குறிப்பாக சிட்டுக்குருவிகள் இனம் அழிந்து கொண்டு வருகின்றன. அவைகளை காப்ப…\n2019 மார்ச் மாதத்திற்குள் 50 சதவீத ஏ.டி.எம். மையங்கள் மூடப்படும்\nநம் நாட்டில், 2019 மார்ச் மாதத்திற்குள் ஏறக்குறைய 50 சதவீத ஏ.டி.எம். மையங்கள் மூடப்படும் அபாயம் இருப்பதாக ஏ.டி.எம். தொழில் கூட்டமைப்பு (கேட்மி) எச்சரித்துள்ளது. கேட்மி அமைப்பு தனது அறிக்கை ஒன்றில் கூறி இருப்பதாவது:- பணப்பரிவர்த்தனை மற்றும் பொருள்கள், சேவைகள் கொள்முதலில் பல்வேறு நவீன தொழில்நுட்பங்கள் அறிமுகமாகி வருவதால் ஏ.டி.எம். மையங்கள் காற்று வாங்கத் தொடங்கி உள்ளதாக சிலர் கூறினாலும் பணமதிப்பு நீக்கம்தான் ஏ.டி.எம். எந்திரங்களுக்கு முதலில் சிக்கலை ஏற்படுத்தியது. அதனால் ஏ.டி.எம். விரிவாக்கம் முடங்கிப் போனது. அண்மைக் காலத்தில் ஏ.டி.எம். தொடர்பான விதிகளில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள மாற்றங்கள் இந்�� எந்திரங்களை செயல்படுத்துவதில் சிக்கல் ஏற்படுத்தி உள்ளது. உதாரணமாக, ஹார்டுவேர் மற்றும் சாப்ட்வேர்களை மேம்படுத்துவது தொடர்பாக புதிய கட்டுப்பாடுகள், ரொக்க நிர்வாக அளவீடுகளில் புதிய நிபந்தனைகள், பணம் நிரப்புவதில் வந்திருக்கும் ‘கேஸட் ஸ்வாப்’ முறை போன்றவை ஏ.டி.எம். நடத்துவதை ஆதாயமற்றதாக்கி உள்ளன. இதன் காரணமாக இத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு ரூ.3,000 கோடி அளவிற்கு கூடுதல் செலவினம் ஏற்படு…\nசைதை துரைசாமியின் மனிதநேய மையம் நடத்தும் குரூப்-2 முதன்மை தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் இன்று முதல் (27.11.2018) விண்ணப்பிக்கலாம்\nசைதை துரைசாமியின் மனிதநேய மையம் நடத்தும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-2 முதன்மை தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள இன்று முதல் விண்ணப்பிக்கலாம். சைதை துரைசாமியின் மனிதநேய மையம் சார்பில் பல்வேறு மத்திய, மாநில அரசு பணி தேர்வுகளில் கலந்து கொள்வதற்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த பல ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் இதுபோன்ற பயிற்சிகளில் கலந்து கொண்டு 3 ஆயிரத்து 226 பேர் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். சிவில் சர்வீஸ் தேர்வுகள் உள்பட பல்வேறு பணிகளில் சேர்ந்து உள்ளனர். இந்தநிலையில், கடந்த 11-ந் தேதி நடைபெற்ற குரூப்-2 முதல்நிலை தேர்வுகளுக்கு கடந்த மே மாதம் தொடங்கி 5 மாதங்கள் பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சி வகுப்பில் தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த தேர்வுக்கான கட்-ஆப் மதிப்பெண்கள் வெளியிடப்பட்டுள்ளன. தற்போது, குரூப்-2 முதன்மை தேர்வுகளுக்கான சிறப்பு பயிற்சி வகுப்புகள் மனிதநேய மையம் சார்பில் நடத்தப்பட உள்ளன. இந்த பயிற்சி வகுப்பில் கடந்த 6 மாத காலமாக முதல்நிலை தேர்வுக்கு பயிற்சி பெற்றவர்கள் கலந்து கொள்ளலாம்.…\n‘உயர்ந்த’ மனிதரும் ‘சின்ன’ மனிதர்களும்\nஇந்தியர்களை மட்டுமல்லாது, இதர நாடுகளையும் ‘அண்ணார்ந்து’ பார்க்க வைத்துவிட்டது, ‘உலகிலேயே மிக உயரமான சிலை’. இந்த ‘ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டி’தான் கடந்த வார ‘பரபர’ செய்தி ‘அரசியல் தலைவர்களைச் சிறுமைப்படுத்த மிகச் சரியான வழி சிலை வைப்பது’ என்றார் ஓர் அறிஞர். அதை எப்போதுதான் நம் தலைவர்கள் உணர்ந்துகொள்வார்களோ தெரியவில்லை. படேலுக்குச�� சிலை வைத்ததெல்லாம் சரிதான். ஆனால், அவரது கொள்கைகளை, சிந்தனை களை அந்தச் சிலைக்குக் கீழே வைத்துப் புதைத்துவிட்டதுதான் வேதனை. பழகுவதற்கு இனியவர் ‘அரசியல் தலைவர்களைச் சிறுமைப்படுத்த மிகச் சரியான வழி சிலை வைப்பது’ என்றார் ஓர் அறிஞர். அதை எப்போதுதான் நம் தலைவர்கள் உணர்ந்துகொள்வார்களோ தெரியவில்லை. படேலுக்குச் சிலை வைத்ததெல்லாம் சரிதான். ஆனால், அவரது கொள்கைகளை, சிந்தனை களை அந்தச் சிலைக்குக் கீழே வைத்துப் புதைத்துவிட்டதுதான் வேதனை. பழகுவதற்கு இனியவர் பல மாநிலங்களை ஒருங்கிணைத்து இந்தியா எனும் ஒற்றை தேசமாக எழுப்பிய பெருமை சர்தார் வல்லபாய் படேலுக்கு உண்டு. ஆனாலும், அந்தப் பெருமையைக் காரணம் காட்டி, இந்திய அரசியலில் தன்னை முன்னிலைப்படுத்திக்கொள்ளாமல், மற்றவர்களைக் காட்டிலும் தன்னை உயர்ந்தவராகவும் காட்டிக்கொள்ளாமல், சாமானியர்களில் ஒருவராகவே தன்னை நிலைநிறுத்திக்கொண்டார், அந்த இரும்பு மனிதர். பட்டப் பெயர்தான் இரும்பு மனிதர். ஆனால், பழகுவதற்கு இனியவர் என்கி றார்கள் அவருடன் பழகிய சான்றோர்கள். காந்தியைப் போன்றே எளிமையை விரும்பிய அவருக்கு, இப்படியான சிலை வைத்ததை அவரே விர…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://annasweetynovels.com/inbam-enum-sol-2-1/", "date_download": "2018-12-12T01:06:09Z", "digest": "sha1:2W5YTZUJXU4L5FD7G7MNPRVCJMJKCWKS", "length": 13585, "nlines": 93, "source_domain": "annasweetynovels.com", "title": "இன்பம் எனும் சொல் எழுத 2 – Anna sweety novels", "raw_content": "\nஇன்பம் எனும் சொல் எழுத 2\n“ஏய் விடு, யார் நீங்க என்ன வேணும் உனக்கு எதுனாலும் என் அண்ணாட்ட பேசுங்க” என இவள் மரியாதைக்கும் ஒருமைக்கும் மாறி மாறி பயணித்துக் கொண்டிருந்த நேரத்தில்,\nஇவள் வீட்டுக் கதவைத் திறந்து இவளோடு வெளியேறி, காம்பவ்ண்டுக்கு வெளியே நிறுத்தியிருந்த அவனது காரை அடைந்திருந்தான்.\nஇப்போது கார் கதவைத் திறந்து இவளை பின் சீட்டிற்குள் அவன் திணிக்க,\n”டேய் விடுறா என்னை” என்ற நிலைக்கு வந்திருந்தாள் அனிச்சா.\nஇவள் என்ன கத்தி என்ன அடுத்து அடுத்து வீடு இருந்தால் கூட இந்த மழையில் இவளது சத்தம் கேட்டு யாரும் வருவார்களா என சொல்வதற்கில்லை, இதில் இப்படி வீடில்லா ஊரில்\nஇவளது துப்பட்டாவால் இவளது கைகளை சேர்த்து கட்டியவன் அவளை அந்த சீட்டில் விட்டுவிட்டு, ட்ரைவர் சீட்டில் அமர்ந்து காரை செலுத்த துவங்கினான் படு கேஷுவலாய���.\nஅவனது ஒரு அசைவில் கூட எந்த பதற்றமோ பயமோ குழப்பமோ எதுவும் இல்லை.\nதினமுமே இதுதான் இவன் வேலையா\nரியர்வியூவில் தெரிந்த அவன் கண்களில் மட்டுமே கவனம், அக்கறை மற்றும் கடும் கண்காணிப்பு.\nநடப்பதை என்னதென்று புரிந்து கொள்ள முடியாத நிலையில் அரண்டு போய் அனிச்சா.\n“என் பேர் துங்கவ்” அவன் ஆரம்பிக்க, ஹார்ஸ் ரேஸ் கணக்கில் கன்னா பின்னாவென ஓடிக் கொண்டிருந்த இவள் இதயத்தில் ஏதோ ஒருவகையில் இம்மியளவு குறைகிறது இதுவரை ஏறி இருந்த பிபி.\nகாரணம் இவள் இந்தப் பெயரை நல்ல விதமாக எங்கேயோ கேட்டிருக்கிறாள்.\nகாருக்குள் ஏறும் முன் மழையில் நனைந்து விட்டதால் ஏற்பட்ட குளிரில் வெடவெடத்ததை விடவும் அதிகமாய் பயத்தில் நடுங்கிக் கொண்டிருந்தவள்,\n ஓ, ஆதுதான் எப்பவோ சொன்ன ஞாபகம், அவனோட ஆஃபீஸ்ல,\nஹான்ன்ன்ன்ன் இது அவன் சி இ ஓ துங்கவன் அற்புதராஜா\nAR க்ரூப்ஸ் சேர்மனோட ஏக வாரிசு, இவன் இங்க என்ன செய்துட்டு இருக்கான்\nஆது இவன எதோ ஒரு டைம் நேர்ல மீட் பண்ண முடிஞ்சுட்டுன்னு தலை கால் தெரியாம ஆடிட்டு இருந்தான்,\nஎன்னமோ இவன மீட் பண்றதே எதோ அவார்ட் வாங்கின மாதிரினு சொல்லிட்டு இருப்பான்.\nஇதுல இவன் நம்ம வீடு வரை தெரிஞ்சு தேடி வந்திருக்கான், அப்படி என்ன விஷயமா இருக்கும்\nஆது கண்டிப்பா எதுவும் ஃப்ராடு செய்துருக்க மாட்டேன், அப்படியே ஆது மேல எதாவது தப்புன்னு இவனுக்கு தோணிச்சுன்னா கூட போலீஸ்க்கு போயிருக்கனும் இவன்.\nஒரு வேளை கம்பெனி சீக்ரெட், வெளிய விஷயம் தெரிஞ்சுடக் கூடாதுன்னா கூட நாலு குண்டாஸைதானே அனுப்பி இருக்கனும் இவன் அதைவிட்டுட்டு ஏன் நேர்ல வந்தான்\nஎன அவசர அவசரமாய் அனைத்தையும் குழப்பி கும்மி அடித்ததில்,\nஇந்த துங்கவனைப் பத்தி இவ அண்ணா கொடுத்திருந்த “துங்கவன் சார்க்கு என்ன ஒரு லீடர்ஷிப் தெரியுமா, சான்சே இல்ல, மனுஷன் gem of a person, ரொம்ப நியாயமும் பர்ப்பார், அதே டைம் ஒரு கேரிங் பெர்சனாலிட்டின்னு அவரை பத்தி சொல்லுவாங்க” என்ற சர்டிஃபிகேட் நியாபகம் வர,\n‘டேய் அறிவுகெட்ட ஆது, கையில கன்னோட ஒரு வீட்டு மாடி கதவை உடச்சு உள்ள வர்றவன் தான் உனக்கு நியாயம் பார்க்கிற நல்ல மனுஷனாடா’ என அண்ணாவுக்கு அடி மனதில் அத்தனை வகை அர்ச்சனையும் செய்து கொண்டே,\n“என் அண்ணா ரொம்பவும் ஸ்ட்ரெய்ட் ஃபார்வார்ட் அண்ட் சின்சியர் எம்ப்ளாயி சார், எதாவது தப்பா போயிருந்தா கூட ���ன்டென்ஷனலா செய்துருக்க மாட்டான் சார், அப்படியேனாலும் நீங்க அஃபீஷியலா ஆக்க்ஷன் எடுங்க சார்” என இங்கே எதிரில் இருந்தவனை கெஞ்சிப் பார்த்தாள்.\nஇப்பொழுது ரியர் வியூவில் இவளைப் பார்த்த அந்த துங்கவோ,\n”ஆஃபீஸ் விஷயத்துக்காகத்தான் நான் பிஸ்டலும் கையுமா சுத்துவனோ உன் அண்ணா உன்ன கூட விட்டுட்டு இப்படி ஓடி ஒழிஞ்சுப்பானோ உன் அண்ணா உன்ன கூட விட்டுட்டு இப்படி ஓடி ஒழிஞ்சுப்பானோ” என பதில் கேள்வி கேட்டான்.\n“சாரி,வீட்ல நீ மட்டும் தான் இருக்கன்னு தெரியாது” என்று மன்னிப்பும் கேட்டான்.\n இவள் பேந்த முழிக்க, மனதிற்குள் முனங்கியது காதில் கேட்குமா என்ன\nகேட்ட மாதிரி “தெரிஞ்சிருந்தா பிஸ்டலை எடுத்துருக்க மாட்டேன்” என விளகெண்ணை ரேஞ்சில ஒரு விளக்கம் சொன்னான் பாருங்க,\nஇவளுக்கு ‘டேய்ய்ய்ய்ய் என்னடா நினைச்சுட்டு இருக்க’ என கத்தனும் போல வருகிறது,\nபொண்ண கடத்துறது தப்பு இல்லையாம் கன் எடுத்ததுதான் தப்பா போச்சுதாம்\nஎது எப்படியோ தனக்கு முதலில் இருந்த பயம் அவன் வகையில் மெல்ல குறைந்து வருவதை உணர்ந்தாள்.\nஇதற்குள் எதிரில் ஒளிரும் ஏதோ வாகனத்தின் ஹை பீம் வெளிச்சத்தில் சட்டென நிற்கிறது கார்,\n“படுத்துக்கோ எழும்ப மட்டும் செய்துடாத” இவளுக்கு கட்டளையிட்டவன் காரின் அவன் பக்க கண்ணாடி ஜன்னலை இறக்க,\nஅவன் குரலில் இருந்த எதோ ஒன்றில் இவள் எதையோ உணர்ந்ததால், அதை மீற தைரியமற்று சீட்டோடு சீட்டாக பம்மினாள்.\nதிறந்த வின்டோ வழியாக மழையின் தூவனம் இவள் மீது தெறிக்கிறதெனில், வெளியே யார் நிற்கிறார் எனவும் தெரியவில்லை, என்ன சொல்கிறார் என எதுவும் புரியவில்லை.\n“இங்க பார் நைட்டுக்குள்ள பொண்ணு கைக்கு வந்தாகனும்” இந்த துங்கவன் கடைசியாக சொன்னது மட்டும் காதில் விழுகிறது இவளுக்கு.\nஇவளை தன் காரிலேயே வச்சுகிட்டு, பொண்ணு கைக்கு வரனும்னு சொல்லிட்டு இருக்கான், ஏன்\nபுத்தகமாய் வெளியாகியுள்ள எனது எந்த நாவலை வாங்க விரும்பினாலும் annasweetynovelist@gmail.com என்ற மெயிலுக்கு தொடர்பு கொள்ளவும்.\nமன்னவன் பேரைச் சொல்லி மல்லிகை சூடிக் கொண்டேன் முழுத் தொடர்\nஇன்பம் எனும் சொல் எழுத முழுத் தொடர்\nநனைகின்றது நதியின் கரை 16\nநனைகின்றது நதியின் கரை 15\nதுளி தீ நீயாவாய் 7\nchitraganesan on இளமை எனும் பூங்காற்று….\njeyanthi on நனைகின்றது நதியின் கரை 16\nSathya on தென்றல் தென்றல் தென்றல் (5)…\nUma on துள�� தீ நீயாவாய் 7(9)\nBselva on எனைக் கொய்யும் மலரிது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankamuslim.org/2015/11/09/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%C2%AD%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2018-12-12T00:48:41Z", "digest": "sha1:YF2OSVIP3AWFAXYC3ASLN2FEOAMUQYQM", "length": 18715, "nlines": 298, "source_domain": "lankamuslim.org", "title": "மோடியின் மத­வாதத்திற்கு கிடைத்த மரண அடிதான் பீகார் தேர்தல் தோல்வி | Lankamuslim.org", "raw_content": "\nமோடியின் மத­வாதத்திற்கு கிடைத்த மரண அடிதான் பீகார் தேர்தல் தோல்வி\nபீகார் மாநில சட்­ட­சபைத் தேர்­தலில் நிதீஷ்­குமார், லல்­லு­பி­ரசாத் யாதவ் தலை­மை­யி­லான மெகா கூட்டணி 178 இடங்­களில் வெற்­றி­பெற்று ஆட்­சியை பிடித்­துள்­ளது.இந்த தேர்­தலில் பாரதீய ஜனதா கூட்டணி 58 இடங்­களில் மட்­டுமே வெற்­றி­பெற்று தோல்­வியை தழு­வி­யது. பீகார் தேர்­தலில் பாரதீய ஜனதா தோல்வி குறித்து கேரள முதல் மந்­திரி உம்­மன்­சாண்டி ஒரு அறிக்கை வெளி­யிட்­டுள்ளார்.\nஅதில் அவர் கூறி­யி­ருப்­ப­தா­வது:–இந்­தியா மிகப் பெரிய ஜன­நா­யக நாடா கும். வேற்­று­மையில் ஒற்­றுமை என்­பது நமது பல­மாகும். ஆனால் மோடி மத­வாத விஷத்தை ஊட்டி நாட்டை பிள­வு­ப­டுத்த முயற்­சித்து வரு­கிறார்.\nஅவ­ரது மத­வாத செய­லுக்கு கிடைத்த ஒரு மரண அடிதான் பீகார் தேர்தல் தோல்வி. கவர்ச்­சி­க­ர­மான அறி­விப்­பு­களை வெளி­யிட்டு ஆட்­சியை பிடித்த மோடி ஆட்­சிக்கு வந்த குறைந்த நாட்­க­ளி­லேயே மக்­களின் ஒட்­டு­மொத்த வெறுப்­பையும் சம்­பா­தித்­து­விட்டார்.\nபீகார் தேர்தல் முடிவின் மூலம் மோடியின் வீழ்ச்சி தொடங்­கி­விட்­டது. இதை தேர்தல் முடி­வு தெளி­வாக காட்­டு­கி­றது. மத­வாத சக்­தி­களின் அட்­டூ­ழி­யத்தை கண்டும் காணாமல் இருந்­ததன் மூலம் பிர­தமர் நரேந்­தி­ர­மோடி சர்­வ­தேச அளவில் இந்­தி­யா­வுக்கு பெரிய அவ­மா­னத்தை ஏற்­ப­டுத்­தி­விட்டார் என அவர் கூறி­யுள்ளார்.\nநவம்பர் 9, 2015 இல் 4:00 பிப\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\n« மியன்மார் முஸ்லிம்களை பொறுத்தவரையில் தோற்றதும் பேய் வென்றதும் பேய் \nஎவன்கார்ட் விசாரணையை நான் பொறுப்பேற்று நடத்த போகின்றேன் : ஜனாதிபதி »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஉஸ்மானிய இஸ்லாமிய கிலாபத்தின் கடைசி மனிதர் மரணமான���ர்\nஒரு குழந்தை பிறந்தவுடன் இஸ்லாமிய கடமை\nநவயுக இளைஞர், யுவதிகளுக்கு ஒரு சில வரிகள்...\nபாடசாலைகளின் மரபு, கலாச்சாரம்; என்றால் என்ன\nSLMC - TNA இன்று சனிக்­கி­ழமை சந்­திப்பு\nபிரிட்டன் தான் செய்த அடிமை வியாபாரத்துக்கு நஷ்ட ஈடு வழங்குமா : டேவிட் கேமரூன் யார் \nஇஸ்லாமிய அறிவுப் பாரம்பரியத்தில் நூலகங்கள்\nஎனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அதற்கான பொறுப்பை ஜனாதிபதியே ஏற்கவேண்டும்\nSLMC தனது கடமையை நிறைவேற்றும் என எதிர்பார்க்கிறோம் : அப்துர் ரஹ்மான்\nஇது மைத்திரியின் வீட்டு திருமண… இல் Ajmal\nபாராளுமன்றம் கலைக்கப் பட்டமைக்… இல் Ajmal\nஜனாதிபதி கொலை சதி – மோடி… இல் news man\nடொலரின் விலை அதிகரிப்பு ரூபாவி… இல் news man\nமோடி அரசாங்கத்தால் ஒடுக்கப்படு… இல் Amaruvi Devanathan\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Rishad\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Mohamed Niyas\nஒன்றாக பயணிப்பவர்களே ராஜபக்ஷாக… இல் yarlpavanan\nரஜப் தையூப் அர்தோகனின் வெற்றி… இல் Kiyas KKY\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\n”நியூயோர்க் டைம்ஸ் செய்த… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Asaf\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Asaf\nஇரண்டு தனிநபர்களின் தனிப்பட்ட பிரச்சினைக்காக முழு நாடுமே பணயம் வைக்கப்படக் கூடாது\nவிசாரணை நிறைவு : தீர்ப்பு வரை இடைக்காலத் தடை\nஜனாதிபதியின் வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிரான இடைக்கால தடை நீடிப்பு\nஎனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அதற்கான பொறுப்பை ஜனாதிபதியே ஏற்கவேண்டும்\n2018 ஆம் ஆண்டில் மட்டும் 430 கிலோ ஹெரோயின் மீட்டப்பு 37,304 பேர் கைது\nமஹிந்த அரசாங்கத்துக்கு எதிராக இடைக்கால தடை உத்தரவு\nஇது மைத்திரியின் வீட்டு திருமணம் போன்ற தனிப்பட்ட விடயமல்ல அல்ல \nநவம்பர் 11 இல் உலகெங்கும் ஏற்பட்ட மர்ம அதிர்வு அலைக்காக காரணம் என்ன \nபொலிசார் படுகொலை : புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் கைது\nபிரதமர் பதவியை ஏற்றுக் கொள்ளமாட்டேன்: சஜித்\n« அக் டிசம்பர் »\nவிசாரணை நிறைவு : தீர்ப்பு வரை இடைக்காலத் தடை lankamuslim.org/2018/12/07/%e0… 4 days ago\nஇரண்டு தனிநபர்களின் தனிப்பட்ட பிரச்சினைக்காக முழு நாடுமே பணயம் வைக்கப்படக் கூடாது lankamuslim.org/2018/12/07/%e0… https://t.co/Atl0jQg6Rb 4 days ago\nஜனாதிபதியின் வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிரான இட���க்கால தடை நீடிப்பு lankamuslim.org/2018/12/06/%e0… https://t.co/6lbuPwDVnB 5 days ago\nஎனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அதற்கான பொறுப்பை ஜனாதிபதியே ஏற்கவேண்டும் lankamuslim.org/2018/12/06/%e0… https://t.co/Bp7UEAc6bW 5 days ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/uber-driver-stabs-passengers-during-argument-over-drop-locatation-019328.html", "date_download": "2018-12-12T01:10:11Z", "digest": "sha1:E7SH7ADRL2RYIUA2QI6HHPQOGBFCP5XB", "length": 13888, "nlines": 168, "source_domain": "tamil.gizbot.com", "title": "உபர் டிரைவர்: தப்பா ட்ராப் லொகேஷன் சொன்ன 3 பயணிகளுக்குக் கத்தி குத்து | Uber Driver Stabs Passengers During Argument Over Drop Location - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉபர் டிரைவர்: தப்பா ட்ராப் லொகேஷன் சொன்ன 3 பயணிகளுக்குக் கத்தி குத்து.\nஉபர் டிரைவர்: தப்பா ட்ராப் லொகேஷன் சொன்ன 3 பயணிகளுக்குக் கத்தி குத்து.\nஅமேசான்: ஆப்பிள் சாதனங்களுக்கு அதிரடி தள்ளுபடி.\nநாளை பிறந்தநாள்.. இன்று பாஜகவிற்கு எதிராக கருத்து.. ரஜினியின் திடீர் மனமாற்றம்.. என்ன பின்னணி\n இல்லை... மோடி, பாஜகவின் அஸ்திவாரத்தை உண்மையில் ஆட்டி பார்த்தது இவர்கள்தான்...\nவிழா மேடையிலேயே ஹீரோயினை மோசமாக கேலி செய்த மன்சூர் அலிகான்... அதிர்ந்து போன படக்குழு\nஆண்களுக்கு ஏன் அதிகமாக தலை அரிக்கிறது என்ன செய்தால் ஈஸியாக சரிசெய்யலாம்\nசோமாட்டோ பார்சல் இப்படிதான் \"டேஸ்ட் டெஸ்ட்\" செஞ்சு வருதா.\n உலக சாதனை செய்ததை பற்றி கேட்டால்.. தோனி புகழ் பாடிய இளம் வீரர்\nஇதற்கு தான் பாஜக ஆட்சியை இழந்தது “தற்கொலை பண்ணிக்கிறியா பண்ணிக்க.\n அற்புதங்களை கூறும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள்\nடாக்ஸி புக் செய்யும் பொது இயல்பாக நடக்கும் ஒரு சிறிய பிரச்சினை இன்று விபரீதம் ஆகிவிட்டது. டாக்ஸி புக் செய்யும் பொழுது பிக்-கப் லொகேஷன் மற்றும் ட்ராப் லொகேஷன் சரியாக கொடுப்பது முக்கியம் என்பது அந்நிறுவதின் விதிமுறைகளில் ஒன்று.\nஇருப்பினும் நம்மில் பலர் அவசரத்தில் சரியான இடத்தை மேப் இல் தேடி செலக்ட் செய்யச் சோம்பேறியாகி ட்ராப் லொகேஷன் அருகில் உள்ள ஒரு லொகேஷன்னை கிளிக் செய்து டாக்ஸி புக் செய்துவிடுவோம்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nசில டாக்ஸி டிரைவர்கள் இதைப் பெரிதும் பொறுப்படுத்துவதில்லை, ஆனால் இன்னும் சிலர் நீங்கள் கொடுத்த லொகேஷன் இதுதான் இறங்கிக்கொள்ளுங்கள் என்று கொஞ்சம் அன்பாகவும் அதிக கட��ப்பாகவும் சொல்வார்கள். அதே போன்று அண்மையில் தவறுதலாக லொகேஷன்னை மாற்றி செலக்ட் செய்த பயணிக்கு உபர் டாக்ஸி டிரைவர் கத்தியால் பதில் சொல்லி இருக்கிறார்.\nசண்டியாகோ நகரத்தில், போன சனிக்கிழமை இரவு 1.30-க்கு டாக்ஸியில் வீட்டுக்குச் சென்ற 3 பயணிகளிடம், உபர் டிரைவர் டாக்ஸியில் இருந்து இறங்கச் சொல்லி ஆரம்பித்த தகராறு கத்தி குத்தில் முடிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த உபர் டாக்ஸி டிரைவர் ஒரு இளம் பெண் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nசரியான ட்ரோப் லொகேஷன் கொடுக்காததால் டாக்ஸி டிரைவர், அவர்களைக் கடுமையாக பேசத் துவங்கி இருக்கிறார். இந்தப் பேச்சு வாதம் சற்று நேரத்தில் கைகலப்புக்கு சென்றுவிட்டது, டாக்ஸியில் இருந்து இறங்க மறுத்த 3 பேரையும் தான் வைத்து இருந்த பெரிய கத்தியால் அந்த டாக்ஸி டிரைவர் குத்த துவங்கி விட்டார். இதில் ஒருவருக்குக் கையிலும், இன்னொருவருக்கு நெஞ்சிலும் மற்ற ஒருவருக்குக் கழுத்திலும் கத்தியால் குத்திவிட்டு அப்பெண் தப்பி சென்றுவிட்டார்.\nதகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் 3 பயணிகளையும் மருத்துவமனையில் அனுமதித்து, மூவருக்கும் தீவிர அவசர சிகிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இதில் இருவரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nதப்பிச் சென்ற பெண் உபர் டிரைவர்ரை டிராபிக் சிக்னல் கேமராகள் மூலம் அடையாளம் கண்டு, நேற்று அவரைக் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட டாக்ஸி டிரைவருக்கு 30,000 டாலர் அபராதம் வழங்கப் பட்டு 2 ஆண்டு சிறை தண்டனையும் வழங்கப்பட்டு சாண்டியாகோ சிறையில் அடைக்கப்பட்டார். இந்தச் சம்பவம் பொது மக்கள் மற்றும் டாக்ஸி பயணிகளுக்கு பயத்தை உண்டாக்கியுள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nநகுலிடம் போலி ஐபோனை அனுப்பிய பிளிப்கார்ட்: உஷார் மக்களே.\n40 ஆண்டுகளுக்கு முன் நாசா செய்த முட்டாள்தனம் இன்று உலகை அச்சுறுத்துகிறது.\nமனித குலத்தை அழிவுக்கு இழுத்து செல்லும் செக்ஸ் ரோபோக்கள்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2018/08/12130759/The-second-day-of-BJPs-State-Working-Committee-Meeting.vpf", "date_download": "2018-12-12T01:35:16Z", "digest": "sha1:F5DHQJXIJYYQLHRGJTXZBDG5VKXC2POL", "length": 9074, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "The second day of BJP's State Working Committee Meeting begins in Meerut || பாரதீய ஜனதா கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று 2-வது நாளாக தொடங்கியது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nபாரதீய ஜனதா கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று 2-வது நாளாக தொடங்கியது\nபாரதீய ஜனதா கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று 2-வது நாளாக தொடங்கியது\nபாரதீய ஜனதா கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று 2-வது நாளாக தொடங்கி நடந்து வருகிறது.\nஉத்தர பிரதேசத்தின் மீரட் நகரில் பாரதீய ஜனதா கட்சியின் செயற்குழு கூட்டம் நேற்று தொடங்கியது. இதனை மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்து பேசினார். அவர் பாரதீய ஜனதா ஆட்சியில் தீவிரவாதம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது என கூறினார்.\nஇந்த நிலையில் இன்று 2-வது நாளாக கூட்டம் தொடங்கி நடந்து வருகிறது. இந்த கூட்டத்தில் முதல் மந்திரி யோகி ஆதித்யநாத், துணை முதல் மந்திரி கேசவ் பிரசாத் மவுரியா மற்றும் பிற தலைவர்களும் கலந்து கொண்டு உள்ளனர்.\nஅடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் உத்தர பிரதேசத்தில் மக்களவைக்கான தொகுதிகளில் அதிக இடங்களை கைப்பற்றுவது பற்றி இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு உள்ளது.\n1. காற்றில் பிரிவினை ஏற்படுத்த முடியாது;திமுக அணியில் எந்த நெருடலும் இல்லை-வைகோ\n2. மோடி அலை ஓய்ந்து விட்டது பாராளுமன்ற தேர்தலிலும் பாரதீய ஜனதா தோல்வியை தழுவும் -திருநாவுக்கரசர்\n3. பா.ஜனதா 5 ஆண்டுகளாக எதையும் செய்யவில்லை என்பதை மக்கள் உறுதியளித்துள்ளனர் -சந்திரபாபு நாயுடு\n4. ராஜஸ்தானில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றுகிறது காங்கிரஸ்; மிசோரமில் ஆட்சியை இழக்கிறது; மத்திய பிரதேசத்தில் இழுபறி\n5. மெகா கூட்டணி தோல்வியை தழுவியது -ராஜ்நாத் சிங் சொல்கிறார்\n1. மெகா கூட்டணி தோல்வியை தழுவியது -ராஜ்நாத் சிங் சொல்கிறார்\n2. மகனால் வீட்டுக்குள் வைத்து பூட்டப்பட்ட 80 வயது தாய் பசியால் உயிரிழப்பு\n3. தெலுங்கானாவில் பா.ஜனதாவுக்கு மோசமான ரிசல்ட்\n4. பா.ஜனதாவின் வெற்றித்தேர் நிறுத்தப்பட்டது சிவசேனா விமர்சனம்\n5. சத்தீஷ்கரில் 15 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை பறி கொடுக்கும் பா.ஜனதா\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்��ு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/kia+motors+india", "date_download": "2018-12-12T01:00:54Z", "digest": "sha1:RNWY637ZXBOFPGH4RXDYKIDDDPJ72UX7", "length": 13230, "nlines": 372, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\n`மக்கள் முடிவுக்குத் தலை வணங்குகிறேன்' - தேர்தல் முடிவு குறித்து பிரதமர் மோடி\n'ஒரே நாளில் இருமுறை குளுக்கோமீட்டர் சோதனை செய்யும் சர்க்கரை நோயாளிகள்' - அச்சுறுத்தும் ஆய்வு\nரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக சக்திகாந்த தாஸ் நியமனம்... யார் இவர்\n`என்.எல்.சி-க்கு ஒருபிடி மண்ணைக்கூட தரமாட்டோம்’ - கருத்துக்கேட்பு கூட்டத்தில் விவசாயிகள் ஆவேசம்\nகறவைப் பசு வழங்குவதில் குளறுபடி; கண்டுபிடித்த கிராம மக்கள்\n’’ பா.ஜ.க-வுக்குள் கடும் புகைச்சல்\n'ஆன்லைன்ல அனுப்புங்களேன்'- நஷ்டமடைந்த விவசாயிக்கு ஷாக் கொடுத்த பிரதமர் அலுவலகம்\nபணமதிப்பு நீக்கத்தைச் செயல்படுத்தியவர் ரிசர்வ் வங்கி ஆளுநரா\nகியா SP கான்செப்ட் எஸ்.யூ.வி.... 2019-ல் ரோல்லிங் சார்\n\" 2019-ம் ஆண்டு தேர்தலிலும் பா.ஜ.க வைத் தோற்கடிப்போம்\" - ராகுல் காந்தி பேட்டி #LiveUpdates #Results2018\n \" - கலகம் கிளப்பும் அறிவாலய சிக்னல்\n`சீரியஸான விஷயம்தான்; இனி வேறமாதிரி உணவு பார்சல்\n‘இளைஞர்களுக்கு வழிவிடும் முயற்சி’ - ராஜினாமா குறித்து ரங்கராஜ் பாண்டே விளக்கம்\n``எது நடக்கக் கூடாது என்று நினைத்தேனோ அது கடைசியில் நடந்துவிட்டது’’ - மன்மோகன் வேதனை\nமிஸ்டர் கழுகு: சி.எம்-க்கு எதிராக சீக்ரெட் மீட்டிங் - அணி திரளும் அமைச்சர்கள்\nஅம்மா அம்மு அமுதா - ஜோதிகாவின் மூன்று நாயகிகள்\nநமக்காக ஓர் அற்புதம் காத்திருக்கும்\nநீங்களும் செய்யலாம் - இரட்டிப்பு லாபம் தரும் ஈஸி பிசினஸ் - ஸ்டென்சில் பெயின்ட்டிங், ரோலர் பெயின்ட்டிங்...\nஅவள் அரங்கம்: ‘சின்னக்குயில்’ சித்ரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarl.com/forum3/forum/34-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/?sortby=posts&sortdirection=desc&page=1", "date_download": "2018-12-12T01:47:35Z", "digest": "sha1:SKQABNP2R6HNEOOOL4BHEG53IWK67N5N", "length": 8578, "nlines": 387, "source_domain": "www.yarl.com", "title": "உலக நடப்பு - கருத்துக்களம்", "raw_content": "\nஉலகச் செய்திகள் | காலநிலை\nஉலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.\nமுக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநி��ை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.\nஇந்திய தேர்தல் முடிவுகளை காண்போமா\nஎகிப்தின் பாணியில் லிபியாவிலும் தொடர் போராட்டங்கள்\nஇந்திய தூதரை பாலியல் தொழிலாளர்களுடன் சிறையில் அடைத்த அமெரிக்கா\nடெல்லி மருத்துவ பீட மாணவி இறந்துவிட்டதாக Singapore மருத்துவமனை அறிவித்துள்ளது\nராமர் பாலம் இருந்தது உண்மைதான்: இந்திய அறிவியல் ஆய்வு மையம்\nராஜீவ்காந்தியை கொன்றவர்கள் தமிழீழ விடுதலைப்புலிகள் இல்லை உடையும் உண்மை\nதமிழ் twitter பார்த்ததில் பிடிச்சது\nஅகதிகள் நிலை-உணர்ச்சிவயப்பட்ட அமைச்சர்கள் கண்கலங்கிய கலைஞர்\n\"சுவாமி நித்தியானந்தாவின் சில்மிஷம்\" கள்ளச் சுவாமி மாட்டுப் பட்டார்\nஜெயலலிதாவுடன் கை கோர்க்கும் வைகோ: இலங்கை பிரச்சனையில் இந்திய\nதை 1 தான் தமிழ்ப் புத்தாண்டு\nரோக்கியோவை கழுவிச்சென்ற பெரும் சுனாமி இன்று அதிகாலை அனர்த்தம்\nபிரான்ஸ் பாரிசில் மீண்டும் ஒரு வெறியாட்டம் - 3 குர்திஷ் பெண் போராளிகள் சுட்டுக்கொலை.\nராஜீவ் படுகொலை - புலிகள் வருத்தம்\nராமர் பாலம் கட்டவில்லை.....மத்திய தொல்பொருள் ஆரய்ச்சியாளர் துறை அறிவிப்பு \nராஜினாமா முடிவை எடுத்த பின் 26 வயதுப் பெண்ணுடன் உல்லாசம் அனுபவித்த பெர்லுஸ்கோனி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/79616.html", "date_download": "2018-12-12T00:22:28Z", "digest": "sha1:3FOKRZIC6SDLTTVDCZ275PTACL3CLR5X", "length": 6578, "nlines": 87, "source_domain": "cinema.athirady.com", "title": "அதோ அந்த பறவை போல டப்பிங்கில் பிசியான அமலாபால்..!!! : Athirady Cinema News", "raw_content": "\nஅதோ அந்த பறவை போல டப்பிங்கில் பிசியான அமலாபால்..\nராட்சசன் படத்திற்கு பிறகு ’அதோ அந்த பறவை போல’ படத்தில் நடித்து வருகிறார் அமலாபால். இது கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த படம்.\nகே.ஆர்.வினோத் இயக்கும், அதோ அந்த பறவை போல படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக டப்பிங் பணியில் ஈடுபட்டுள்ளார் அமலாபால். இது குறித்து, “எக்சாம் பீவர் போல் இது டப்பிங் பீவர்.\nமைக் முன்பு நின்று ஒவ்வொரு காட்சிகளையும் சற்றும் மாறாமல் பேசி முடிப்பதற்குள் நடுக்கம், மன அழுத்தம், முகப்பரு எல்லாம் வந்துவிடுகிறது. ஆனால் பயத்தை எதிர்கொள்ளத் தெரியாத வாழ்க்கை என்ன வாழ்க்கை இது இது அதோ அந்த பறவை போல நேரம்” என தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். செஞ்சுரி இன்டர்நே‌ஷனல் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார் கே.ஆர்.வினோத்.\nகதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள இந்தப் படத்தில் நடிகை அமலா பாலுடன், முன்னணி நடிகர் ஆஷிஸ் வித்யார்தி, சமீர் கோச்சார் மற்றும் பலர் நடித்துள்ளார்கள். துருவங்கள் பதினாறு, மன்னர் வகையறா, சுட்டுப்பிடிக்க உத்தரவு போன்ற படங்களுக்கு இசையமைத்துள்ள ஜேக்ஸ் பிஜாய் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார். சமூக கருத்துக்களை சார்ந்து உருவாகி வரும் இப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.\nPosted in: சினிமாச் செய்திகள்\nபெண் குழந்தைகள் பாதுகாப்பு படத்தில் ஜேடி.சக்கரவர்த்தி..\nஇணைய தொடருக்கு மாறிய காயத்ரி..\nஉக்ரமாக களமிறங்கும் பிக்பாஸ் ஷாரிக்..\nபொங்கல் போட்டியில் இருந்து விலகிய சிம்பு..\nஇரண்டு வாரத்தில் 20 படங்கள் ரிலீஸ் – திரையரங்கு கிடைப்பதில் சிக்கல்..\nமஹா படத்தின் மூலம் புதிய மைல்கல்லை தொட்ட ஹன்சிகா, ஜிப்ரான்..\nகாதலரை கரம்பிடிக்கிறார் சாந்தினி – டிசம்பர் 12ந் தேதி திருமணம்..\nபேட்ட படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு..\nபா.இரஞ்சித்தின் அடுத்த படம் இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/230183", "date_download": "2018-12-12T01:18:59Z", "digest": "sha1:BENKEYUJCZW7PYW2YUGLVWCWUUT5NRA4", "length": 20667, "nlines": 98, "source_domain": "kathiravan.com", "title": "பிடிபட்ட தாஷ்வந்த் கைவிலங்குடன் தப்பியோட்டம் ! - Kathiravan.com", "raw_content": "\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாட்டின் பல பகுதிகளிலும் இன்றிரவு பலத்த மழை பெய்யலாம்\nகார்த்திகை தமிழ் மாத ராசிபலன்கள் 17-11-2018 முதல் 15-12-2018 வரை\nபோர்க்களமான இலங்கை நாடாளுமன்றம்… பொலிஸ் அதிகாரியை தாக்கியவரின் வீடியோ வெளியானது\nபிடிபட்ட தாஷ்வந்த் கைவிலங்குடன் தப்பியோட்டம் \nபிறப்பு : - இறப்பு :\nபிடிபட்ட தாஷ்வந்த் கைவிலங்குடன் தப்பியோட்டம் \nதமிழகத்தில் சிறுமி மற்றும் தாயை கொலை செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த தஷ்வந்த் மும்பையில் கைது செய்யப்பட்ட நி��ையில் விமான நிலையத்திற்கு வந்த போது கழிவறைக்கு செல்வதாக கூறிவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளான்.\nசென்னையில் ஹாசினி என்ற 7 வயது சிறுமியை கொலை செய்த வழக்கில் பிணையில் வெளிவந்துள்ள குற்றவாளி தஷ்வந்த் தமது சொந்த தாயாரை கொலை செய்துவிட்டு தப்பிய நிலையில் மராட்டிய மாநிலம் மும்பையில் கைது செய்யப்பட்டான்.\nகைது செய்யப்பட்ட அவன், சிறுமி கொலை வழக்கில் சிறைக்கு சென்ற போது, அங்கிருந்த ரவுடிகளுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.\nஜெயிலில் இருந்து வந்த பிறகு, தஷ்வந்த், வீட்டில் பணம் கேட்டு பெற்று, ஜெயில் நண்பர்களுடன், சாலிகிராமம் உள்ளிட்ட இடங்களில், பெண்களுடன் உல்லாசமாக இருந்து வந்துள்ளான்.\nதொடர்ந்து பணம் கேட்டு, தர மறுக்கவே தான், தாய் சரளாவை கொலை செய்துள்ளான். தாயை கொன்றுவிட்டு, நகையை, தன் நண்பரிடம் கொடுத்து, பணமாக மாற்றி உள்ளான்.\nஅதன் பின் மும்பை சென்ற அவன், வீட்டில் இருந்து எடுத்து சென்ற பணம், தாயிடம் இருந்து எடுத்துச் சென்ற நகையை விற்று கிடைத்த பணம், ஆகியவற்றை கொண்டு, மும்பையில் அழகிகளுடன் உல்லாசமாக இருந்துள்ளான்.\nதஷ்வந்த், வெளியூர் தப்பி சென்றிருக்கலாம் என்ற கோணத்தில், தனிப்படை பொலிசார், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்த போது அவன் மும்பை சென்றிருந்தது தெரியவந்தது.\nஅதன் பின் பொலிசார் மும்பையில் பாலியல் தொழில் ஏஜென்ட் ஒருவர் மூலம் மாறுவேடத்தில் சென்று தஷ்வந்தை மடக்கி பிடித்தனர்.\nஇந்நிலையில் அவனை தமிழகத்திற்கு கொண்டு வர அனுமதிக்க கோரி மும்பை பந்த்ரா நீதிமன்றத்தில் பொலிசார் இன்று ஆஜர்படுத்தினர். சென்னை அழைத்து செல்ல அனுமதித்த நீதிபதி, டிசம்பர் 9-ஆம் திகதிக்குள் ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட்டார்.\nஇதைத் தொடர்ந்து இன்று மாலை தஷ்வந்தை விமானம் மூலம் அழைத்து வருவதற்காக பொலிசார் மும்பை விமான நிலையம் அழைத்து வந்துள்ளனர்.\nஅப்போது விமான நிலையத்தில் கழிவறை சென்று வருவதாக கைவிலங்கோடு சென்ற தஷ்வந்த், வெகுநேரமாகியும் திரும்பவில்லை. இதனையடுத்து சந்தேகத்தின் பேரில் பொலிசார் கழிவறையில் பார்த்த போது தஷ்வந்த் தப்பியோடியது தெரியவந்துள்ளது.\nPrevious: வெளிநாடு சென்று திரும்பிய கணவன்: 2 நாட்களில் தற்கொலை செய்து கொண்ட மனைவி\nNext: அன்று மனைவியி��் உடலை தோளில் சுமந்து சென்றவரின் இன்றைய நிலை\nதீவிர புயலாக உருவெடுத்தது கஜா… சற்று நேரத்தில் பயங்கரக் காற்று வீசும்\nதரையை தொட்டது கஜா புயல்… மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும்\nபெரியப்பாவின் மகள் மீது தீராத ஆசை… கல்யாணம் ஆன 2 நாளில் விருந்துக்கு வந்த இடத்தில் அரங்கேறிய சம்பவம்\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை தடுக்கும் வகையிலேயே பொலிஸ்மா அதிபரின் பூஜித் ஜெயசுந்தர இவ்வாறான நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான உத்தரவை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு பிறப்பித்துள்ளார். மேலும் குறித்த விசேட நடவடிக்கைக்கு ‘ சாண்ட் ஒபரெசன் ‘ என பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\nநாட்டின் பல பகுதிகளிலும் இன்றிரவு பலத்த மழை பெய்யலாம்\nஇன்று இரவு மத்திய, சப்ரகமுவ, ஊவா, வடமத்திய, மேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் பலத்த மழை பெய்யக்கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. தென் மேற்கு வங்காள விரிகுடா பகுதியில் நிலவும் கஜா சூறாவளி தற்போது காங்கேசன்துறையில் இருந்து 180 கிலோ மீற்றர் தொலைவில் நிலைக்கொண்டுள்ளது. இதேவேளை, எதிர்வரும் 6 மணித்தியாலங்களுள் முல்லைத்தீவில் இருந்து மன்னார் ஊடாக புத்தளம் வரையான கடற்பகுதிகளுக்கு அப்பால் மீன்பிடி மற்றும் கடற்படை நடவடிக்கைகளில் ஈடுப்பட வேண்டாம் என காலநிலை அவதான நிலையம் கோரியுள்ளது. இதேவேளை, யாழ்ப்பாண குடாநாட்டில் ‘கஜா’ சூறாவளியின் காரணமாக 770 குடும்பங்களை சேர்ந்த 2 ஆயிரத்து 793 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 25 வீடுகள் முழுமையாகவும், 483 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக மாவட்ட செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன. கஜா சூறாவளியின் காரணமாக வட மாகாண பாடசாலைகளுக்க இன்றைய தினம் விடுமுறை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nவடமாகாண பாடசாலைகளில் நடைபெறவிருந்த தவணைப் பரீட்சைகளை எதிர்வரும் 27 ஆம் திகதி நடாத்த வடமாகாண கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக வடமாகாண கல்���ி அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் தெரிவித்தார். வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் இன்று (16) நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். நேற்று (15) வடமாகாணத்தை கஜா புயல் தாக்கியதை தொடர்ந்து, முன் அறிவித்தல் இன்றி பாடசாலைகளுக்கு திடீர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால், பாடசாலை மாணவர்களிடையே குழப்பம் ஏற்பட்டதுடன், வடமாகாண பாடசாலைகள் சில இயங்கின. இவ்வாறான நிலைமையில், முன்னறிவித்தல் இன்றி வடமாகாண ஆளுநரினால் விடுக்கப்பட்ட இந்த பாடசாலை விடுமுறை தொடர்பான அறிவித்தலினால், மாணவர்கள் பாடசாலைக்குச் சென்று, மீண்டும் 8 மணியளவில் வீடுதிரும்ப நேரிட்டது. இதனால், பாடசாலை சமூகத்திற்கிடையே ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக, பாடசாலைகளில் நடைபெறவிருந்த தவணைப் பரீட்சைகள் அனைத்தும், எதிர்வரும் 27 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடாத்த வடமாகாணத்தில் உள்ள அனைத்து வலயகல்வி பணிமனைகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல்கள் அனைத்தையும், வடமாகாணத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் அறிவிக்குமாறும், வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் …\nபோர்க்களமான இலங்கை நாடாளுமன்றம்… பொலிஸ் அதிகாரியை தாக்கியவரின் வீடியோ வெளியானது\nநாடாளுமன்றம் இன்று கூடிய சந்தர்ப்பத்தில் பாரிய குழப்ப நிலை ஒன்று ஏற்பட்டது. இந்த குழப்ப நிலை பலரது கவனத்தை ஈர்த்திருந்தது. இந்நிலையில் இன்று சபாநாயகரின் பாதுகாப்பிற்கு சென்ற பொலிஸார் பலர் படுகாயமடைந்தனர். இதன்போது பொலிஸாருக்கு காயம் ஏற்படும் அளவிற்கு தாக்குதல் மேற்கொண்டது யார் என்பதனை வெளிப்படுத்தும் காணொளி வெளியாகியுள்ளது. அந்த காணொளியில் சபாநாயகரை நோக்கி ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ எறிந்த நாற்காலி பொலிஸ் அதிகாரிகளின் மீது வீழ்ந்துள்ளது. இதன்போது பொலிஸ் அதிகாரிகள் சிலர் காயமடைந்து நாடாளுமன்றத்தில் உள்ள வைத்தியசாலை பிரிவில் ஆரம்ப சிகிச்சைகளை பெற்றுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nதீவிர புயலாக உருவெடுத்தது கஜா… சற்று நேரத்தில் பயங்கரக் காற்று வீசும்\nவங்கக் கடலில் உருவான கஜா புயல் இன்று இரவு எட்டு மணி முதல் 11 மணிக்குள் பாம்பன் – கடலூர் இடையே கஜா புயல் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்ததது . இந்நிலையில் கஜா புயல் தற்போது எந்த நி��ையில் உள்ளது என்பது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது கஜா புயலின் வெளிப்பாகம் கரையை தொட தொடங்கியுள்ளது என கூறினார். தொடர்ந்து பேசிய அவர் , கஜா புயல் தற்போது நாகப்பட்டினத்துக்கு 90 கி.மீ. கிழக்கே நிலை கொண்டுள்ளது என்றும் இந்த புயல் மணிக்கு 10 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது என்றும் தெரிவித்தார். கஜா புயலின் வெளிப்பாகம் கரையை தொட தொடங்கியுள்ளது. கஜா புயலின் கண் பகுதி 20 கிலோ மீட்டராக உள்ளது. புயலின் வேகம் படிப்படியாக அதிகரித்து 90 கி.மீ. வேகத்தில் காற்று வீசும். இரவு 10 மணி முதல் 11 மணி வரை பலத்த காற்று வீசும் என …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pathavi.com/story.php?title=%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-12-12T00:12:48Z", "digest": "sha1:WL7QLS3WTD3VKNPF4COGRFFVIMYBH2P6", "length": 5227, "nlines": 65, "source_domain": "pathavi.com", "title": " குடலிறக்கம் •et; Best tamil websites & blogs", "raw_content": "\nபிற‌ந்த குழ‌ந்தை முத‌ல் மு‌தியோ‌ர் வரை ஆ‌ண், பெ‌ண் என ‌வி‌த்‌தியாச‌ம் இ‌ல்லாம‌ல் யாரு‌க்கு வே‌ண்டுமானாலு‌ம் குட‌லிற‌க்க‌ம் வரலா‌ம். தொ‌ப்பு‌ள், அடிவ‌யிறு போ‌ன்ற இட‌ங்க‌ளி‌ல் தசை‌ப்பகு‌திக‌ள் மெ‌லி‌ந்து காண‌ப்படுவதா‌ல் குட‌லிற‌க்க‌ம் வர வா‌ய்‌ப்பு‌ண்டு. குட‌லிற‌க்கம் என்பது ஒரு உறுப்பில் உள்ள துரவத்தின் வழியே அதன் தசைச்சுவரில் ஏற்படும் புடைப்பாகும்.\nஇணைக்கப்பட்ட அடையாள படம் [Attached Photo]\nPathavi தமிழின் முதன்மையான வலைப்பதிவு திரட்டி ஆகும். Pathavi தமிழ் வலைப்பதிவுகளுக்கு பலச் சேவைகளை வழங்கி வருகிறது. வலைப்பதிவுகளை திரட்டுதல், மறுமொழிகளை திரட்டுதல், குறிச்சொற்களை திரட்டுதல், வாசகர் பரிந்துரைகள், தமிழின் முன்னணி வலைப்பதிவுகள் என பலச் சேவைகளை Pathavi வழங்கி வருகிறது. வேறு எந்த இந்திய மொழிகளிலும் இல்லாத அளவுக்கு தொழில்நுட்ப சேவைகளை Pathavi தமிழ் வலைப்பதிவுகளுக்கு அளித்து வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2018/06/tandoori-chicken-seivathu-eppadi/", "date_download": "2018-12-12T01:16:12Z", "digest": "sha1:APG2BB6GWCAROLWLKDOQMUDE557C6DNT", "length": 8088, "nlines": 168, "source_domain": "pattivaithiyam.net", "title": "வீட்டிலேயே தந்தூரி சிக்கன் செய்வது எப்படி,tandoori chicken seivathu eppadi |", "raw_content": "\nவீட்டிலேயே தந்தூரி சிக்கன் செய்வது எப்படி,tandoori chicken seivathu eppadi\nசிக்கன் – அரை கிலோ\nதயிர் – 175 மில்லி (ஒரு தம்ளர்)\nதந்��ூரி மசாலா – சிறிதளவு\nதந்தூரி கலர் பொடி – ஒரு சிட்டிகை\nவறுத்து அரைத்த தனியா, சீரகம், மற்றும் அரைத்த இஞ்சி மற்றும் பூண்டு போன்றவை – தலா ஒரு சிறிய தேக்கரண்டி.\nமிளகாய்த்தூள், மிளகுத்தூள், உப்பு – தேவையான அளவு\nகோழி இறைச்சியில் தோலுரித்து நான்கு துண்டுகளாக்க வேண்டும்.\nகூரிய கத்தியை கொண்டு ஒவ்வொரு துண்டிலும் 2, 3 இடங்களில் கீறி விடலாம்.\nவறுத்து அரைத்த தனியா, சீரகம் மற்றும் அரைத்த இஞ்சி, பூண்டு, மிளகாய் தூள், மிளகு தூள், உப்பு ஆகியவற்றை இறைச்சியில் பூசி தந்தூரி கலர் பொடி, தந்தூரி மசாலா கலந்து தயிருடன் இரவு முழுவதும் ஊற வைக்கவும்.\nமறுநாள் தந்தூரி ஓவன் அல்லது கம்பி வலை அடுப்பு மீது வைத்து தணலில் 15 முதல் 20 நிமிடங்களுக்கு வாட்டி எடுக்கவும்.\nபின்னர் எலுமிச்சம் பழத்தை வாட்டப்பட்ட இறைச்சி மீது பிழிந்துவிட்டு சூடான தந்தூரி சிக்கனை பரிமாறவும்.\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nசூப்பரான சிக்கன் சூப் ரைஸ்\nசாதத்திற்கு அருமையான மாசி கருவாட்டு...\nநீரிழிவு நோயை அடியோடு காலி...\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம்...\nசூப்பரான சிக்கன் சூப் ரைஸ்\nசாதத்திற்கு அருமையான மாசி கருவாட்டு தொக்கு\nநீரிழிவு நோயை அடியோடு காலி பண்ணும் அற்புத பானம்\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம் கர்ப்பிணிகளுக்கு ஏற்றது\nமனநலத்திற்கு மகிழ்ச்சிக்கு தரும் உடற்பயிற்சி\nஉங்களுக்கு தெரியுமா வெள்ளை முடி முதல் பொடுகு வரை எல்லாவற்றையும் குணப்படுத்தும் இயற்கை முறைகள்\nபெண்களே உங்கள் இடுப்பு தசையை கரைக்க இதோ டிப்ஸ்\nஉங்களுக்கு உதவும் வீட்டிலேயே செய்து கொள்ளும் அழகுக்குறிப்புகள்\nநீங்கள் எப்பொழுதும் பளபளவென ஜொலிக்க வேண்டுமா\nஸிலிம்மாக முடியலியே என தவிப்பவரா\nஉங்க நரை முடியை கருமையாக வேண்டுமா\n கர்ப்ப காலத்தில் தாயின் வயிற்றில் குழந்தைகளின் நிலை\nஉங்களுக்குதான் இந்த விஷயம் பெண்களுக்கு அந்த இடத்தில் நோய்த்தொற்றுகள் வராமல் தடுக்கும் உணவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.ednnet.in/2017/08/blog-post_15.html", "date_download": "2018-12-12T01:25:20Z", "digest": "sha1:FBBSE72VJPSKVNHLL3VMBRQPJBZC7USN", "length": 16842, "nlines": 460, "source_domain": "www.ednnet.in", "title": "'சி.பி.எஸ்.இ., பாடத்தை தமிழக பாடத்திட்டம் மிஞ்சும்' | கல்வித்தென்றல்", "raw_content": "\n'சி.பி.எஸ்.இ., பாடத்தை தமிழக பாடத்திட்டம் மிஞ்சும்'\n''சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தை மிஞ்சும் வகையில், தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டம் தயாரிக்கப்படும்,'' என, பள்ளிக் கல்வி துறை அமைச்சர், செங்கோட்டையன் கூறியுள்ளார்.\nசென்னை, எழும்பூர் அருங்காட்சியகத்தில், தமிழக அருங்காட்சியகங்கள், தொல்லியல் துறை மற்றும், 'சென்னை - 2000 பிளஸ்' ஆகி யவை இணைந்து, சென்னையின் வரலாறு மற்றும் தொல்லியல் குறித்த, தொடர் சொற் பொழிவு, நேற்று துவங்கியது.\nஇதை துவக்கி வைத்து, பள்ளிக் கல்வி துறை அமைச்சர், செங்கோட்டையன் பேசியதாவது:\nஒரு அரசு துறை எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக, தமிழக பள்ளிக் கல்வி துறை செயல்படுகிறது. நுழைவு தேர்வு களுக்கு, மாணவர்களை தயார்படுத்த, 450க்கும் மேற்பட்ட பயிற்சி மையங்கள் அமைக்கப் படும். அவற்றில், சனிக்கிழமை தோறும், மூன்று மணி நேரம் சிறப்பு பயிற்சி வகுப்பு நடத்தப்படும். 54 ஆயிரம் வினா - விடைகள் அடங்கிய, 'சிடி'க்கள், அனைத்து பள்ளிகளுக்கும் வழங்கப்படும்.\nமத்திய அரசின், சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தை மிஞ்சும் வகையில், புதிய பாடத்திட்டம், மூன்று மாதங்களில் தயாராகி விடும். அதில், தமிழர்களின் பண்பாடு, கலாசாரம், வரலாறு ஆகியவை இடம் பெறும். நல்லொழுக்க கல்வியும், உடற்கல்வியுடன், யோகாவும் புதிய பாடத்திட்டத்தில் இடம்பெறும். ஐந்தாம் வகுப்பு வரை; 6 வகுப்பு முதல் 10ம் வகுப்பு; பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2வுக்கு என, தனித்தனி யாக, மூன்று வகை சீருடைகள் வழங்கப்படும்.\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு, இரண்டு சீருடை களுடன், இரண்டு சீருடைகளுக்கான துணியையும், அரசு கூடுதலாக வழங்கும். கீழடி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட, தொல்பொருட்களை காட்சிப் படுத்த, 1 கோடி ரூபாயில், அருங்காட்சியகம் அமைக்கப்படும்.இவ்வாறு அவர் பேசினார். இதில், அருங்காட்சியகங்கள் துறையின் இயக்குனர், டி.ஜெகந்நாதன், அறநிலைய துறை முதன்மை செயலர், அபூர்வா வர்மா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.\n' :பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வுக்கு, பாடவாரியான மதிப் பெண், 200ல் இருந்து, 100 ஆக குறைக்கப்பட்டு உள்ளது. பிளஸ் 1 மாணவர்களுக்கு, மாதிரி வினாதாள் வழங்கி,சிறப்பு பயிற்சி அளிப்ப தால், இந்ததேர்வு, மாணவர்களுக்கு மன உளைச் சலை ஏற்படுத்தாது.பள்ளிகளை தரம் உயர���த்தும் விவகாரத்தில், நான் நேர்மை யாக செயல்படுகிறேன். பள்ளிகளை தரம் உயர்த்து வதற்கு தடையின்மை சான்றை அரசு வெளிப் படையாக வழங்கி உள்ளது. என கூறினார்.\nநம் இணையதளத்தின் மின்னஞ்சல் முகவரி\nஆசிரியர்கள் அனைவரும் தங்களின் கல்வி சார்ந்த படைப்புகளை நம் இணையதள முகவரியான ednnetblog@yahoo.com க்கு அனுப்பி வைக்கலாம்.\nவிபத்தில் தாய்/தந்தை இழந்த மாணவர்களுக்கு உதவித்தொகை படிவம்\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nகல்வித்துறை சார்ந்த அனைத்து அரசாணைகளும் பதிவிறக்கம் செய்யலாம்\nஇந்திய நாடு என் நாடு....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/francenews-MTEyMjYxNDc5Ng==-page-3.htm", "date_download": "2018-12-12T01:36:22Z", "digest": "sha1:VD2FEBQTXN2J4GOESMLQHWGLL6APJHGE", "length": 17758, "nlines": 186, "source_domain": "www.paristamil.com", "title": "அணு உலையில் இருந்து வெளியேறிய 18,000 லிட்டர்கள் யுரேனியம் - ஒரு வரலாற்றுச் சம்பவம்!!- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nவீடு வாடகைக்கு / விற்பனைக்கு\nGare de Gagny முன்னால் F1 வீடு வாடகைக்கு / விற்பனைக்கு\nLA COURNEUVE (93120) அமைந்துள்ள taxiphone இல் வேலை செய்வதட்கு ஆள் தேவை\nNeuilly-sur-Marne இல் 42m² அளவு கொண்ட இடம் வாடகைக்கு.\n91 / 92 / 77 இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nபரிஸ் 14 இல் இயங்கும் அழகுநிலையம் ( Beauty Parlor ) ஒன்றுக்கு வேலைக்கு ஆள் ( பெண் ) தேவை. வேலை முன் அனுபவம் மற்றும் விசா கட்டாயமானது.\nபிரெஞ்சு மொழில் தொடர்பு கொள்ளவும்\nகைரேகை முகநாடி பிறந்த தேதி நட்சத்திரம் ஆகியலற்றைக் கொண்டு 100% துல்லியமாக நடந்தவை நடக்கின்றவை, நடக்கப்போகின்றவை கணித்து ஜோதிடம் சொல்பவர்.\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சினைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nBOBIGNY அமைந்துள்ள DIAMOND BEAUTY அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician ) தேவை. வதிவிட அனுமதிப்பத்திரம் ( விசா ) அவசியம் :\nவீடு கட்டவும் கட்டிடத்தின் உள்அமைப்பு மாற்றி அமைக்கவும் வரைப்படம் வரைந்து கொடுக்கப்படும்.\nகனடாவில் வசிக்கும் மணமகனுக்கு மணமகள் தேவை\nஆங்கிலம் / பிரஞ்சு மொழிபெயர்ப்பு\nநிறுவனம் உருவாக்கம் kbis, statut\nஅனைத்து நிர்வாக வழிமுறைகளையும் நாம் செய்கிறோம்.\nஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தினால் நடத்தப்படும் ப���ீட்சைகளுக்கு அனுபவமிக்க ஆசிரியரினால் கற்பிக்கப்படும்.\nMontereau fault Yonne ( 77130 ) இல் 133 மெக்கேரே உடன் கூடிய உணவகம் மற்றும் விற்பனை நிலையம் அமைக்ககூடிய இடம் விற்பனைக்கு உண்டு.\nகடை / Bail விற்பனைக்கு\nபரிஸ் 15 இல் 80m² அளவுகொண்ட பலசரக்கு கடை 70m² cave மற்றும் 50m² அளவு கொண்ட வீட்டுடன் விற்பனைக்கு\nAbi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nபிரித்தானிய கற்ப்பித்தல் முறையில் Cambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nஉங்கள் வாழ்க்கையில் ஏற்படும் சகல பிரச்சனைகளுக்கும் ஜோதிடம் மூலம் தீர்வு தரப்படும்.\nமருத்துவர் : குருஜி. கோவிந்தராஜு\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nமக்கள் வீடு செல்ல வாடகைச் சிற்றுந்துகள் இலவசம்\nவாடகைச் சிற்றுந்தில் தப்பிச் சென்றுள்ள பயங்கரவாதி\nசுற்றிவளைக்கப்பட்ட பயங்கரவாதி - கட்டடத்தை நோக்கித் துப்பாக்கிப் பிரயோகம்\nஇன்று காலையே சுற்றிவளைக்கப்பட்ட பயங்கரவாதியின் வீடு - அதிகரிக்கும் சாவுகள் - இதுவரை நால்வர் பலி\nபயங்கரவாதத்தாக்குதல் விசாரணைக்கு ஆணையிட்டுள்ள பரிஸ் நீதிமன்றம் - ஏற்கனவே எச்சரித்த அல்-கைதா - இராணுவவீரனும் சுடப்பட்டுள்ளார்\nஅணு உலையில் இருந்து வெளியேறிய 18,000 லிட்டர்கள் யுரேனியம் - ஒரு வரலாற்றுச் சம்பவம்\nTricastin Nuclear Power Plant அணு உலை நிலையம் Lapalud நகரத்தையும் Bollène நகரத்தையும் இணைத்துக்கொண்டு பரந்து விரிந்துள்ளது.\nஇந்த Tricastin அணு ஆலையில், 2008 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் ஒருநாள் மிகப்பெரும் விபத்து ஒன்று ஏற்பட்டது. அணு ஆலையில் துப்பரவு பணி இடம்பெற்றுக்கொண்டிருக்கும் போது, யுரேனியம் அடைத்து வைக்கப்பட்டிருந்த கொள்கலன் ஒன்று தவறுதலாக உடைந்தது.\n30 cubic meters (30,000 லிட்டர்கள்) அளவு கொண்ட அந்த இராட்சத கொள்கலனில் இருந்து 18,000 லிட்டர்கள் யுரேனியம் வெள்ளக்காடாக பாய்ந்தது.\nவரலாறு காணாத அதிர்ச்சியான விபத்து அது\nயுரேனியம் என்ன செய்யும் என சில நிபுணர்களிடம் கேட்டறிந்தோம். 'ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் ஓகஸ்ட் 6, 1945 ஆம் போடப்பட்ட அணு குண்டு சில நிமிடங்களில் ஒரு மிகப்பெரும் நாச வேலையைச் செய்தது. அந்த அணுகுண்டு... முழுக்க முழுக்க யுரேனியத்தால் செய்யப்பட்டது' என அதிர்ச்சி தகவல் கிடைத்தது.\nஆனால் நல்ல வேளையாக அவை பத்திரமாக அகற்றப்பட்டது. பாரிய அளவிலான சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என்ற போதும், அங்கிருந்த இரும்புகளையும் கணனி சார்ந்த மின்சாத பொருட்களையும் உருக்கிச் சென்றது.\nஇந்த விபத்தில், சில அனுபங்களையும் முன்னெச்சரிக்கையும் கற்றுத்தந்துவிட்டு காற்றில் கலந்தது யுரேனியம்\n• உங்கள் கருத்துப் பகுதி\nSource-Seine - இந்த கிராமத்தில் வசிப்பவர்கள் மொத்தம் 50 பேர் தான்\nஒரு கிராமத்தில் மொத்தமாக 50 பேர் தான் வசிக்கின்றனர். ஆனால் அந்த கிராமத்தை மிக சாதார\nஉலகம் தழுவிய RATP - சில தகவல்கள்\nபிரான்சுக்கான பொது போக்குவரத்து சேவைகளை வழங்குவதில் RATP குழுமம் மிக முக்கியமான ஒன்று.\n'French 75' - ஒரு ஆயுதத்தின் கதை\nமுதலாம் உலக யுத்தத்தின் நூற்றாண்டு கால நினைவுகளை கொண்டாடிக்கொண்டிருக்கும் இந்த வேளை\nஅந்த புகழ்பெற்ற தேநீர்கடை தற்போது நிரந்தரமாக மூடப்பட்டு, தனது அடையாளத்தையும் தொலைத்து நிற்கின்ற\nRoland Garros விமான நிலையம்\nRéunion தீவு குறித்து பிரெஞ்சு புதினம் வாசித்திருப்பீர்கள்... பிரான்சுக்கு சொந்தமான இந்த தீவில் இரண்டு விமான நிலைய\n« முன்னய பக்கம்123456789...113114அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyaseithi.com/2018/03/trb-annual-recruitment-planner-2018.html", "date_download": "2018-12-12T02:07:45Z", "digest": "sha1:6UFLULQVL5DGZI2BLNMSSFR3CJTKVI72", "length": 19615, "nlines": 142, "source_domain": "www.puthiyaseithi.com", "title": "TRB ANNUAL RECRUITMENT PLANNER - 2018 DOWNLOAD | ஆசிரியர் தேர்வு வாரியத்தின் Annual Recruitment Planner - 2018 வெளியிடப்பட்டுள்ளது.", "raw_content": "\nPuthiyaseithi | புதிய செய்தி ...விறுவிறு செய்திகளுடன்... Kalviseithi...\nஆசிரியர் தேர்வு வாரியத்தின் Annual Recruitment Planner - 2018 வெளியிடப்பட்டுள்ளது. அதில் 1. Agricultural instructor - 25 இடங்கள் 2. Lecturer in Government Polytechnic Colleges - 1065 இடங்கள் 3. Assistant Professor for Government Arts and science college - 1883 இடங்கள் 4. AEEO - 57 இடங்கள் 5. TNTET - காலி இடங்கள் குறிப்பிடப்படவில்லை. ஆகிய தேர்வுகள் இடம் பெற்றுள்ளது. மொத்த காலி இடங்கள் 3030 மட்டுமே என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இருக்கும் காலி இடங்களை நிரப்ப PGTRB வரும் என்ற எதிர்பார்ப்பு இருந்த வேளையில் அத்தேர்வு குறித்து எதிவும் குறிப்பிடாதது ஏமாற்றத்தை அளித்துள்ளது. TNTET ஜூலை மாதம் நோடிபிகேஷன் என்று குறிப்பிடப்பட்டு இருந்தாலும் வழக்கம்போல காலி பணியிட எண்ணிக்கை குறிப்பிடப்படவில்லை.\n# 1.FLASH NEWS # தேர்வாணைய செய்திகள்\n# பொது அறிவு தகவல்கள்\n250 மில்லியன் வாடிக்கையாளர்கள் விரைவில் நீக்கம்: ஏர்டெல்,வோடபோன் ஐடியா முடிவு\nஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்கள் ரீசார்ஜே செய்யாத 250 மில்லியன் வாடிக்கையாளர்களை அதிரடியாக நீக்க உள்ளன. ஜியோ, பிஎஸ்என்எல் ஆகியவை வாடிக்கையாளர்களை திருப்திபடுத்தவும், மற்ற நெட்வொர்க் வாடிக்கையாளர்களை தங்கள் பக்கம் ஈர்க்கவும் அதிகப்படியான ஆஃபர்களை அறிவித்து வருகிறது.குறிப்பாக டூயல் சிம் வசதி வந்ததில் இருந்து பெரும்பாலான வாடிக்கையாளர்கள் அதிக கட்டணம் வசூலித்து வந்த ஏர்டெல், வோடபோன் போன்றவைகளை இரண்டாம் சிம் ஆக தான் பயன்படுத்துகின்றனர். அதுவும் இன்கம்மிங் வசதிக்காக மட்டுமே பயன்படுத்துவதால் அதற்கு ரீசார்ஜ் செய்வதையும் தவிர்த்து வருகிறார்கள். இந்த நிலையில், ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்கள் தங்களுடைய 250 மில்லியன் வாடிக்கையாளர்களை நீக்கம் செய்யப்போவதாக அறிவித்துள்ளன. இந்த வாடிக்கையாளர்கள் எல்லாம் பெயரளவில் மட்டுமே தங்களது நெட்வொர்க்குகளை பயன்படுத்துவதாகவும், மற்றபடி ரீசார்ஜ் எதுவும் செய்யாமல் இருப்பதாகவும் நிறுவனங்கள் கருதுகின்றன. இதன் முதற்கட்டமாக ஏர்டெல் நிறுவனம், மாதம் குறைந்தது 35 ரூபாய் கூட ரீசார்ஜே செய்யாமல் இருக்கும் 100 மில்லியன் சந்தாதாரர்களை நீக்க உள்ளது. இதே …\nரஜினிகாந்த், ஷங்கர், ஏ.ஆர்.ரகுமான் என பிரமாண்டங்களின் சங்கமம் என்பதால், மிகப்பெரிய எதிர்பார்ப்���ை ஏற்படுத்திய படம். முதல் பாகத்தின் தொடர்ச்சியாக திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்தி நடிகர் அக்‌ஷய்குமார், புதிதாக சேர்க்கப்பட்டு இருக்கிறார்.\n‘செல்போன்’ கோபுரத்தில் தூக்குப்போட்டு ஒருவர் தற்கொலை செய்வது போல் படம் தொடங்குகிறது. அதைத்தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கும் ‘செல்போன்’கள் அனைத்தும் “சூ மந்திரகாளி” என்பது போல் ஆகாய மார்க்கமாக பறிக்கப்படுகின்றன. ‘செல்போன்’ தயாரிப்பவர், கடை நடத்துபவர், இவர்களுக்கு ஆதரவாக இருக்கும் அமைச்சர் என வரிசையாக சிலர் கொல்லப்படுகிறார்கள்.\nஇதெல்லாம் எப்படி நடக்கிறது, யார் காரணம் என்று புரியாமல், நகரம் பதற்றமாகிறது. அரசின் தலைமை செயலாளர், உயர் அதிகாரிகள் கூட்டத்தை கூட்டுகிறார். விஞ்ஞானி வசீகரன் (ரஜினிகாந்த்) வரவழைக்கப்படுகிறார். ‘செல்போன்’களால் பாதிக்கப்பட்ட ஒருவர்தான் இதற்கெல்லாம் காரணமாக இருப்பார் என்று வசீகரன் யூகிக்கிறார். அவருடைய யூகம் சரியாக இருக்கிறது.\n“செல்போன் கோபுரங்களால் பறவைகள், குறிப்பாக சிட்டுக்குருவிகள் இனம் அழிந்து கொண்டு வருகின்றன. அவைகளை காப்ப…\n2019 மார்ச் மாதத்திற்குள் 50 சதவீத ஏ.டி.எம். மையங்கள் மூடப்படும்\nநம் நாட்டில், 2019 மார்ச் மாதத்திற்குள் ஏறக்குறைய 50 சதவீத ஏ.டி.எம். மையங்கள் மூடப்படும் அபாயம் இருப்பதாக ஏ.டி.எம். தொழில் கூட்டமைப்பு (கேட்மி) எச்சரித்துள்ளது. கேட்மி அமைப்பு தனது அறிக்கை ஒன்றில் கூறி இருப்பதாவது:- பணப்பரிவர்த்தனை மற்றும் பொருள்கள், சேவைகள் கொள்முதலில் பல்வேறு நவீன தொழில்நுட்பங்கள் அறிமுகமாகி வருவதால் ஏ.டி.எம். மையங்கள் காற்று வாங்கத் தொடங்கி உள்ளதாக சிலர் கூறினாலும் பணமதிப்பு நீக்கம்தான் ஏ.டி.எம். எந்திரங்களுக்கு முதலில் சிக்கலை ஏற்படுத்தியது. அதனால் ஏ.டி.எம். விரிவாக்கம் முடங்கிப் போனது. அண்மைக் காலத்தில் ஏ.டி.எம். தொடர்பான விதிகளில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள மாற்றங்கள் இந்த எந்திரங்களை செயல்படுத்துவதில் சிக்கல் ஏற்படுத்தி உள்ளது. உதாரணமாக, ஹார்டுவேர் மற்றும் சாப்ட்வேர்களை மேம்படுத்துவது தொடர்பாக புதிய கட்டுப்பாடுகள், ரொக்க நிர்வாக அளவீடுகளில் புதிய நிபந்தனைகள், பணம் நிரப்புவதில் வந்திருக்கும் ‘கேஸட் ஸ்வாப்’ முறை போன்றவை ஏ.டி.எம். நடத்துவதை ஆதாயமற்றதாக்கி உள்ளன. இதன் காரணமாக இத்���ுறையைச் சேர்ந்தவர்களுக்கு ரூ.3,000 கோடி அளவிற்கு கூடுதல் செலவினம் ஏற்படு…\nசைதை துரைசாமியின் மனிதநேய மையம் நடத்தும் குரூப்-2 முதன்மை தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் இன்று முதல் (27.11.2018) விண்ணப்பிக்கலாம்\nசைதை துரைசாமியின் மனிதநேய மையம் நடத்தும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-2 முதன்மை தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள இன்று முதல் விண்ணப்பிக்கலாம். சைதை துரைசாமியின் மனிதநேய மையம் சார்பில் பல்வேறு மத்திய, மாநில அரசு பணி தேர்வுகளில் கலந்து கொள்வதற்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த பல ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் இதுபோன்ற பயிற்சிகளில் கலந்து கொண்டு 3 ஆயிரத்து 226 பேர் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். சிவில் சர்வீஸ் தேர்வுகள் உள்பட பல்வேறு பணிகளில் சேர்ந்து உள்ளனர். இந்தநிலையில், கடந்த 11-ந் தேதி நடைபெற்ற குரூப்-2 முதல்நிலை தேர்வுகளுக்கு கடந்த மே மாதம் தொடங்கி 5 மாதங்கள் பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சி வகுப்பில் தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த தேர்வுக்கான கட்-ஆப் மதிப்பெண்கள் வெளியிடப்பட்டுள்ளன. தற்போது, குரூப்-2 முதன்மை தேர்வுகளுக்கான சிறப்பு பயிற்சி வகுப்புகள் மனிதநேய மையம் சார்பில் நடத்தப்பட உள்ளன. இந்த பயிற்சி வகுப்பில் கடந்த 6 மாத காலமாக முதல்நிலை தேர்வுக்கு பயிற்சி பெற்றவர்கள் கலந்து கொள்ளலாம்.…\n‘உயர்ந்த’ மனிதரும் ‘சின்ன’ மனிதர்களும்\nஇந்தியர்களை மட்டுமல்லாது, இதர நாடுகளையும் ‘அண்ணார்ந்து’ பார்க்க வைத்துவிட்டது, ‘உலகிலேயே மிக உயரமான சிலை’. இந்த ‘ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டி’தான் கடந்த வார ‘பரபர’ செய்தி ‘அரசியல் தலைவர்களைச் சிறுமைப்படுத்த மிகச் சரியான வழி சிலை வைப்பது’ என்றார் ஓர் அறிஞர். அதை எப்போதுதான் நம் தலைவர்கள் உணர்ந்துகொள்வார்களோ தெரியவில்லை. படேலுக்குச் சிலை வைத்ததெல்லாம் சரிதான். ஆனால், அவரது கொள்கைகளை, சிந்தனை களை அந்தச் சிலைக்குக் கீழே வைத்துப் புதைத்துவிட்டதுதான் வேதனை. பழகுவதற்கு இனியவர் ‘அரசியல் தலைவர்களைச் சிறுமைப்படுத்த மிகச் சரியான வழி சிலை வைப்பது’ என்றார் ஓர் அறிஞர். அதை எப்போதுதான் நம் தலைவர்கள் உணர்ந்துகொள்வார்களோ தெரியவில்லை. படேலுக்குச் சிலை வ��த்ததெல்லாம் சரிதான். ஆனால், அவரது கொள்கைகளை, சிந்தனை களை அந்தச் சிலைக்குக் கீழே வைத்துப் புதைத்துவிட்டதுதான் வேதனை. பழகுவதற்கு இனியவர் பல மாநிலங்களை ஒருங்கிணைத்து இந்தியா எனும் ஒற்றை தேசமாக எழுப்பிய பெருமை சர்தார் வல்லபாய் படேலுக்கு உண்டு. ஆனாலும், அந்தப் பெருமையைக் காரணம் காட்டி, இந்திய அரசியலில் தன்னை முன்னிலைப்படுத்திக்கொள்ளாமல், மற்றவர்களைக் காட்டிலும் தன்னை உயர்ந்தவராகவும் காட்டிக்கொள்ளாமல், சாமானியர்களில் ஒருவராகவே தன்னை நிலைநிறுத்திக்கொண்டார், அந்த இரும்பு மனிதர். பட்டப் பெயர்தான் இரும்பு மனிதர். ஆனால், பழகுவதற்கு இனியவர் என்கி றார்கள் அவருடன் பழகிய சான்றோர்கள். காந்தியைப் போன்றே எளிமையை விரும்பிய அவருக்கு, இப்படியான சிலை வைத்ததை அவரே விர…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adhithakarikalan.wordpress.com/tag/%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2018-12-12T00:56:25Z", "digest": "sha1:HQSHD4P5J7S37LOHFRFRDH64VKA5TEED", "length": 36624, "nlines": 127, "source_domain": "adhithakarikalan.wordpress.com", "title": "டாலஸ் பையர்ஸ் கிளப் | களர்நிலம்", "raw_content": "\nஇடுகையை ஈ மெயிலில் பெற\nஎம்ஜியாரை அறிமுகப்படுத்திய இயக்குனர் யார் தெரியுமா\nPosts Tagged ‘டாலஸ் பையர்ஸ் கிளப்’\nகுறிச்சொற்கள்:ஆடம்பர வாழ்கை, ஆஸ்கர், ஆஸ்கர் 2014, ஆஸ்கர் பரிந்துரை, ஆஸ்கர் விருது, உலக சினிமா, கறுப்புத் திங்கள், கேளிக்கை விருந்து, சினிமா, சிறந்த இயக்கம், சிறந்த தழுவி எழுதிய திரைக்கதை, சிறந்த திரைப்படம், சிறந்த துணை நடிகர், சிறந்த நடிகர், ஜாரெட் லேட்டோ, ஜோனா ஹில், ஜோர்டான் பெல்போர்ட், டாலஸ் பையர்ஸ் கிளப், டி காப்ரியோ, தரகுப்பணம், தற்செயலான பாலுறவு, தி டிப்பார்டட், தி வுல்ப் ஆப் வால்ஸ்ட்ரீட், திவால், நடத்தை, பங்குசந்தை, பங்குசந்தை தரகர், பங்குபரிவர்த்தனை, பம்ப் அண்ட் டம்ப், பாய்லர் ரூம், புத்துணர்ச்சி, பென்னிஸ்டாக்ஸ், போதைப் பொருள் உபயோகித்தல், போதைப் பொருள் நுகர்வு, போர்ப்ஸ், போர்ப்ஸ் பத்திரிகை, மகிழுந்து, மாடல் அழகி, மார்டின் ஸ்கார்சீஸ், முதலீட்டாளர், மேத்யூ மெக்காணகே, யூ ட்யூப், விற்பனையாளர், ஸ்ட்ரடன் ஓக்மண்ட், bankrupt, bankruptcy, black comedy, black monday, boiler room, broker, brokerage, casual sex, cinema, cocaine, dallas buyers club, FBI, jared leto, jonah hill, Jordan Belfort, leonardo dicaprio, lifestyle, marijuana, Martin Scorsese, matthew mcconaughey, penny stocks, pump and dump, securities fraud, stock broker, Stratton Oakmont, Terence Winter, The Wolf of Wall Street, Wall Street, WORLD CINEMA\n5 ஆஸ்கர் பரிந்துரைகளில் உள்ள இப்படத்தின் பெயரைக் கேட்டவுடன் தெரிந்திருக்கும் இது பங்குசந்தையை களமாக வைத்து பின்னப்பட்ட கதையென்று. ஜோர்டான் பெல்போர்ட் என்ற பங்குசந்தை தரகரின் உண்மைக் கதையை மையமாகக் கொண்டு எடுக்கப்பபட்டதே தி வுல்ப் ஆப் வால்ஸ்ட்ரீட். ஏற்கனவே ஜோர்டானின் கதையைக் கருவாக வைத்து பாய்லர் ரூம் என்று 2000ம் ஆண்டு ஒரு படம் வெளிவந்திருப்பது குறிப்பிடத்தக்கது.\nபங்குசந்தை நிறுவனம் ஒன்றில் அடிப்படை வேலை ஒன்றில் இணையும் ஜோர்டான் பெல்போர்ட், தனது மேலதகரியாக வரும் மேத்யூ மெக்காணகேயின் சித்தாந்தமான ஆடம்பர வாழ்கை, போதைப் பொருள் உபயோகித்தல், தற்செயலான பாலுறவு போன்றவைகளின் மேல் ஈர்ப்படைகிறான் மேலும் அவரிடம் பங்குபரிவர்த்தனைகள் பற்றிய அடிப்படைகளையும், விற்கும் முறையையும் கற்க்கிறான். பங்குகளை விற்பதற்க்கு தகுதியுடையவனாக தேர்ச்சியடைந்து முதல்நாளில் வேலையைத் தொடங்கும்போது கறுப்புத் திங்கள் என்று வர்ணிக்கப்படும் அமெரிக்காவின் வரலாறு காணாத பங்குசந்தை வீழ்ச்சியில் ஜோர்டானின் நிறுவனம் திவாலாகிறது, அதனால் வேலையை இழக்கிறான்.\nஇந்நிலையில் ஒரு சிறிய பென்னிஸ்டாக்ஸ் விற்கும் நிறுவனத்தில் வேலைக்கு சேர்கிறான், பென்னிஸ்டாக்கில் கிடைக்கும் அதிகத் தரகுப்பணம் ஜோர்டான் பெல்போர்ட்டை கவர்கிறது, தனது பேச்சு சாதூர்யத்தால் பங்குகளை விற்றுக் குவிக்கிறான். இதற்கிடையில் அவனுடைய வீட்டருகில் இருக்கும் டோனி என்பவர் ஜோர்டானுக்கு நண்பராகி பங்குத்தொழிலிலும் இணைகிறார் மேலும் போதைப் பொருள் விற்கும் சில நண்பர்கள், பங்குச் சந்தை பற்றிய அடிப்படை அறிவு இல்லாத சிலருடன் கூடி ஸ்ட்ரடன் ஓக்மண்ட் என்று ஒரு பங்குச்சந்தை நிறுவனம் ஒன்றை தாமே தொடங்குகிறார். நிறுவனத்தின் மூலம் குறைவான விலைக்கு வாங்கிய சாதாரண பங்குகளை தவறான தகவல்களைக் கொடுத்து, அதிக நபர்களை வாங்கச் செய்து அதன் மூலம் பங்குகளின் விலையை தாறுமாறாக ஏற்றம் பெறச்செய்து பங்குசந்தை வரலாற்றில் பம்ப் அண்ட் டம்ப் என்று வர்ணிக்கப்படும் மோசடியை செய்கின்றனர்.\nநிறுவனம் அதிக லாபத்தையடைந்து பல முதலீட்டாளர்களை ஈர்க்கிறது, போர்ப்ஸ் பத்திரிகையில் வுல்ப் ஆப் வால்ஸ்ட்ரீட் என்று வர்ணிக்கும் அளவிற்கு புகழடைகிறான் ஜோர்டான் பெல்போர்ட், இதனால் பல இளைய பங்��ுதரகர்கள் நிறுவனத்தில் இனைய படையெடுத்து வருகின்றனர். துரதிர்ஷ்டவசமாக போர்ப்ஸ் பத்திரிகையின் கட்டுரை FBIயின் கவனத்திற்கு வந்து ஜோர்டானின் நிறுவனத்தை விசாரிக்க ஆரம்பிக்கின்றனர். ஜோர்டான் தன் முதல் மனைவியை விடுத்து ஒரு மாடல் அழகியை திருமணம் புரிந்து ஆடம்பர வாழ்விலும், போதை மயக்கத்திலும், நண்பர்களுடன் கேளிக்கை விருந்துகளிலும் பணம் ஒன்றையே குறிக்கோளாக வைத்து வாழ்கையை வாழ்ந்து கொண்டிருக்கும் நிலையில் FBIயின் நெருக்கடியை சமாளிக்க முடியாமல் நிறுவனத்தை இழந்து சிறைக்கு போகிறார். இறுதிக் காட்சியில் ஒரு விற்பனை ஆய்வரங்கில் உலகின் சிறந்த விற்பனையாளர் என்ற அறிமுகத்துடன் பொருட்களை எப்படி விற்பது என்று உரையாற்றுவதாக படம் முடிகிறது.\nடி காப்ரியோ கதாநாயகனாக நடிப்பில் அசரவைக்கிறார், பங்குகளை விற்கும் காட்சிகள், சக பங்கு தரகர்களிடம் புத்துணர்ச்சி பொங்க பேசும் காட்சிகள், நிறுவனத்தை விட்டுப் போக எத்தனிக்கும் தருணத்தில் ஆற்றும் உரை, போதை மயக்கத்தில் தன் மகிழுந்தை ஒட்டிக்கொண்டு வரும் காட்சி, இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். ஒவ்வொரு காட்சியிலும் டிகாப்ரியோவின் நடிப்பு நம்மை அசர வைக்கிறது.\nஎப்போதுமே அசத்தலான நடிப்பையும் அருமையான கதைகளை தேர்வு செய்வதிலும் வல்லவரான டிகாப்ரியோவிற்கு நடிப்பு மற்றும் தயாரிப்பிர்க்கும் சேர்த்து இது 5வது ஆஸ்கர் பரிந்துரை, இதுவரை ஒருமுறை கூட ஆஸ்கர் வாங்காதது இவரது துரதிர்ஷ்டம். சிறந்தப்படத்திற்கான விருது கிடைக்க எவ்வளவு சிரமமோ அதை விட சிறந்த நடிகர் விருதுக்கு மேத்யூ மெக்காணகேயிடம் போட்டி போடவேண்டியிருக்கும் டி காப்ரியோவிற்கு\nபடத்தில், மார்பைத் தட்டிகொண்டே மேத்யூ மெக்காணகே பேசும் காட்சி, உண்மையில் மேத்யூ மெக்காணகே நடிப்பதற்கு ஆயத்தமாவதற்காக செய்யும் ஒரு செயலாம், அதைப் பார்த்த டி காப்ரியோ அதை காட்சியில் வைக்கச் செய்து காட்சிக்கு அழகு செய்திருக்கிறார்.\nஇப்படம் ஒரு உண்மை கதை, உண்மையான ஜோர்டான் பெல்போர்ட், டி காப்ரியோவிற்கு தன் நடத்தை, தான் எப்படி அத்தருனங்களில் நடந்துகொண்டேன் என்பதை விவரித்து பயிற்சி கொடுத்திருக்கிறார்.\nஜோர்டான் பெல்போர்ட்டின் உண்மையான பல கேளிக்கை விருந்துகள் யூ ட்யூப் தளத்தில் காணக்கிடைகின்றன, அவற்றுள் சில உங்கள் பார்��ைக்கு…\nபடம் நெடுகிலும் பாலுறவுக் காட்சிகள், போதைப் பொருள் நுகர்வு போன்றக் காட்சிகள் இருப்பதால் கண்டிப்பாக வயது வந்தவர்கள் மட்டுமே பார்க்கக்கூடியதாக உள்ளது, ஆஸ்கரின் பாரம்பரியத்தைப் பார்க்கும்போது இதுபோன்ற படங்கள் பரிந்துரைக்கப் பட்டாலும் பெரும்பாலும் விருது கொடுக்கப்படுவதில்லை. இப்படத்திற்கு சிறந்தப்படம் விருது கிட்டுமா என்று பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.\nமார்டின் ஸ்கார்சீஸ் இப்படத்திற்கான தயாரிப்பிலும், இயக்கத்திலும் விருதுப்பட்டியலில் இடம் பெற்று இருக்கிறார். இம்முறையுடன் சேர்த்து இதுவரை 12 முறை இவர் பெயர் பரிந்துரைக்கப் பட்டிருந்தாலும், தி டிப்பார்டட் படத்திற்கான இயக்கத்திற்காக ஒரே ஒரு முறை மட்டுமே விருதை வென்று இருக்கிறார்.\nதுணை நடிகர் பிரிவில் ஜோனா ஹில் பிரமாதப்படுத்தியுள்ளார், என்னைப் பொறுத்தவரையில் இவருக்கு ஒரே போட்டி டாலஸ் பையர்ஸ் கிளப்பில் நடித்த ஜாரெட் லேட்டோ\nஆக, சிறந்த திரைப்படம் (Best Picture)\nசிறந்த இயக்கம் (Best Director)\nசிறந்த தழுவி எழுதிய திரைக்கதை (Best Writing – Adapted Screenplay) என்ற ஐந்து பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது தி வுல்ப் ஆப் வால்ஸ்ட்ரீட்\nகுறிச்சொற்கள்:adult comedy, அடல்ட் ஜோக், அருவெருப்பு, ஆஸ்கர், ஈமச்சடங்கு, உலக சினிமா, காண்டிட் கேமரா, க்ரிஸ்ட்டியன் பேல், சிகை அலங்காரம், சினிமா, ஜாக்சன் நிக்கல், ஜானி நாக்ஸ்வில், ஜேக்ஆஸ், ஜேக்ஆஸ் ப்ரெசென்ட்ஸ் – பேட் க்ரான்ட்பா, டாலஸ் பையர்ஸ் கிளப், திரைக்கதை, நார்த் காரலினா, நெப்ராஸ்கா, பேட் க்ரான்ட்பா, முக மற்றும் சிகை அலங்காரம், மேக்கப், மேத்யூ மெக்கானகே, ஸ்ட்ரிப் டான்சர், bad grandpa, candid camera, cinema, dallas buyers club, funeral, jackass, JACKASS PRESENTS - BAD GRANDPA, jackson nicoll, Johnny Knoxville, Knoxville, makeup, Makeup and Hairstyling, nebraska, north carolina, oscar, oscar2014, screenplay, strip dancer, WORLD CINEMA\nஆஸ்கரில் சிறந்த முக மற்றும் சிகை அலங்காரத்திற்கானப் பிரிவில், பரிந்துரையில் உள்ள இப்படத்தில் ஜானி நாக்ஸ்வில் மோசமான 86 வயது தாத்தாவாகவும், ஜாக்சன் நிக்கல் அவருடைய 8 வயது பேரனாகவும் நடித்திருக்கின்றனர். முன்னர் வந்த ஜேக்ஆஸ் படங்களைப் பார்த்தவர்களுக்கு தெரிந்திருக்கும் இது காட்சியில் தோன்றும் ஒரு சிலரைத் தவிர மற்றவர்களுக்கு அவர்கள் அறியாமல் தத்ரூபமாக கொடுக்கப்படும் உண்மையான ரீயாக்சன்களை படப்பதிவு செய்யும் காண்டிட் கேமரா வகையான படப்பதிவு மூல���் தொகுக்கப்பட்டிருக்கும் திரைப்படமென்று.\nஇர்விங் என்ற 86 வயது முதியவர், தனது மனைவியின் ஈமச்சடங்கு நடைப்பெற்றுக் கொண்டிருக்கும்போது அவரது மகள் மூலம் அவரது 8 வயது பேரனுக்கு தற்காலிக காப்பாளர் ஆகிறார். இர்விங்கின் மகளின் வேண்டுகோளின்படி பேரன் பில்லியை அவனது தந்தை சக் என்பவரிடம் ஒப்படைக்க நெப்ராஸ்காவிலிருந்து நார்த் காரலினாவிற்கு அழைத்துச் செல்லும் வழியில் நடைபெறும் சம்பவங்களின் கோர்வையே பேட் க்ரான்ட்பாவின் கதை.\nமுதியவராக வரும் ஜானி நாக்ஸ்வில், பில்லியாக வரும் ஜாக்சன் நிக்கோலும் அசத்தி இருக்கிறார்கள், நீங்கள் அடல்ட் ஜோக் வகை படங்களை ரசிப்பவர்களாக இருந்தால் படம் உங்களுக்கு ரொம்ப பிடிக்கும். இல்லையெனில் தயவுசெய்து இந்தப் படத்தை தவிர்ப்பது நல்லது.\nமுகம் சுளிக்கும் வகையில் சில காட்சிகளில் அருவெருப்பாகவே திரைக்கதை அமைந்திருக்கிறது, முதியவர் ஸ்ட்ரிப் டான்சராக கிளப் ஒன்றில் ஆட்டம் போடுவது அருவெருப்பின் உச்சகட்டம். முதியவரின் காட்சிகளைத் தவிர்த்து சிறுவனின் காட்சியமைப்பு சிரிப்பை வரவழைக்க தவறவில்லை உதாரணத்திற்கு சிருமியாக வேடமிட்டு ஆடும் காட்சியிலும், சாலையில் போவோர் வருவோரை நீங்கள் என்னை சுவீகரித்து மகனாக ஏற்றுக் கொள்கிறீர்களா என்று கேட்கும் காட்சிகளையும் சொல்லலாம்.\nஇப்படத்தை ஆஸ்கரின் பரிந்துரைப்பட்டியலில் சேர்த்திருப்பது ஆஸ்கரின் கௌரவத்திற்கு பங்கம் விளைவிக்கக் கூடியது என்பது சில சினிமா விமர்சகர்களின் கருத்தாக உள்ளது. ஆனாலும் ஆஸ்கரை பொறுத்தவரையில் முக மற்றும் சிகை அலங்காரத்திற்கானப் பிரிவில் இப்படம் விருது வென்றால் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை, நாக்ஸ்வில்லிர்க்கு அவ்வளவு சிறப்பாக அமைந்திருக்கிறது மேக்கப். மற்றபடி டாலஸ் பையர்ஸ் கிளப்பில் நடித்த மேத்யூ மெக்கானகேயின் மேக்கப் நாக்ஸ்வில்லின் மேக்கப்பிற்கு கடுமையான போட்டியைக் கொடுக்கும்.\nகுறிச்சொற்கள்:12 இயர்ஸ் ஆப் ஸ்லேவ், 12 Years of Slave, america, அமெரிக்கன் ஹஸ்ஸல், அமெரிக்கா, ஆஸ்கர், உடலுறவு, உயிர்ச்சத்து, எயிட்ஸ், கேளிக்கை, கோல்டன் க்லோப் அவார்ட்ஸ், க்ரிஸ்டியன் பேல், சட்ட சிக்கல், சிறந்த கதாநாயகன், சிறந்த திரைக்கதை, சிறந்த துணைக் கதாநாயகன், சிறந்த படத்தொகுப்பு, சிறந்த படம், சிறந்த முக மற்றும் சிகையலங்காரம், ஜெராட் லேட்டோ, ஜோனா ஹில், டாக்டர், டாலஸ், டாலஸ் பையர்ஸ் கிளப், டிகாப்ரியோ, தி வுல்ப் ஆப் வால் ஸ்ட்ரீட், திருநங்கை, பவுண்டு, போதை வஸ்து, ப்ரோட்டீன், மெக்ஸிகோ, மேத்யூ மெக்கானி, ரான் வூட்ரூப், Best Actor in a Leading Role, Best picture, Best Supporting Actor, christian bale, dallas buyers club, doctor, drug adiction, editing, jared leto, jonah hill, leonardo dicaprio, Makeup and Hairstyling, matthew mcconaughey, mexico, protien, ron woodroof, sex, vitamin, Wolf in the Wall Street, Writing Original screenplay\nஅமெரிக்க நகரம் டாலசில், 1985ல் கதை ஆரம்பமாகிறது. மின்னியல் நிபுனனான(electrician) கதையின் நாயகன் ரான் வூட்ரூப் கேளிக்கைகளிலும், போதை வஸ்துக்களை உபயோகிப்பதிலும், உடலுறவு கொள்வதிலும் ஆர்வம கொன்டவனாக பொழுதுபோக்கிற்காக காளையை அடக்கும் விளையாட்டில் கலந்து கொள்பவனாகவும் வாழ்ந்து கொண்டிருக்கும்போது ஒரு நாள் வேலையில் ஏற்படும் ஒரு சிறு விபத்தின் காரணமாக மருத்துவமனைக்கு செல்ல நேரிடுகிறது. அங்கு அவனுக்கு HIV தாக்கி இருப்பது தெரியவருகிறது முதலில் இதை நம்ப மறுக்கும் இவன் போகப் போக உண்மையை உணர்கிறான்.\nமருத்துவர்கள் 30 நாட்களில் அவன் இறந்து விடுவான் என்று சொல்லி இருக்க, மருந்துகளை தேடி அலைகிறான், ஆனால் அப்போதைக்கு ஆராய்ச்சியில் இருந்த AZT மருந்துகள் விற்பனைக்கு இல்லாத நிலையில் அம்மருந்துகளை பரிசோதித்துக் கொண்டிருக்கும் இடங்களில் இருந்து கள்ளத்தனமாக வாங்கி உபயோகிக்கிறான். தொடர்ந்து அம்மருந்துகள் கிடைக்காத நிலையில் மெக்ஸிகோவிற்கு சென்று டாக்டர் வாஸ் என்பவரை சந்தித்து அவர் மூலம் HIVயின் தாக்குதலின் தீவரத்தில் இருந்து தப்பிக்கவும், உடலின் ப்ரோட்டீன் குறைபடை போக்கவும், உயிர்ச்சத்துக்காகவும் ஒரு கலவையாக மருந்துகளை பெறுகிறான், மேலும் அவர் மூலம் AZT மருந்துகள் HIVயை குறைக்க பயன்படுவதில்லை என அறிகிறான்.\nடாக்டர் வாஸ் பரிந்துரைத்த மருந்துகள் அமெரிக்காவின் மருத்துவ கழகமான FDA வால் அங்கீகரிக்கப்படாததால் அம்மருந்துகளை வாங்கவோ, விற்கவோ முடியாத நிலை, அதனால் மெக்ஸிகோவில் இருந்து தன் உபயோகத்திற்க்கு என்று வூட்ரூப் வாங்கி வந்த மருந்துகளை மற்ற HIV பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுத்து உதவ முடியாத நிலைக்கு ஆளாகிறான். இருப்பினும் மருத்துவமனையில் தனக்கு பரிட்சயமான ரேயான் என்ற திருநங்கை மூலமாக சில HIV நோயாளிகளுக்கு தன்னிடம் உள்ள மருந்துகளை கொஞ்சம் லாபம் வைத்து விற்று அதன் மூலம் மீண்டும் மீண்டும் மருந்துகளை சட்ட வ���ரோதமாக அமெரிக்காவிற்கு எடுத்து வருகிறான்.\nசட்ட ரீதியாக மருந்துகளை விற்கமுடியாததால் டாலஸ் பையர்ஸ் கிளப் என்ற அமைப்பை தோற்றுவித்து உறுப்பினர் கட்டணமாக 400 டாலர்களை வசூலித்து உறுப்பினர்களுக்கு அதன் மூலம் இலவச மருந்துகளை கொடுக்கிறான். டாலஸ் கிளப் என்ற அமைப்பு சட்ட சிக்கல்களையும், வழக்குகளையும் சந்திக்கிறது. முடிவில் 30 நாட்கள் மட்டுமே உயிர் வாழ முடியும் என்று அவரை பரிசோதித்த முதல் மருத்துவரின் கூற்றை பொய்யாக்கி 2557 நாட்களுக்கு மேலாக அதாவது 7வருடங்களுக்கும் மேலாக போராடி வாழ்ந்து மற்ற நோயாளிகளின் ஆயுளையும் நீட்டித்த ஒருவனின் கதை தான் டாலஸ் பையர்ஸ் கிளப்.\nசிறந்த படத்தொகுப்பு (Best Editing)\nசிறந்த முக மற்றும் சிகையலங்காரம் (Makeup and Hair Styling)\nசிறந்த திரைக்கதை (Writing Original Screenplay) என்று 6 பிரிவுகளில் டாலஸ் பையர்ஸ் கிளப் ஆஸ்கரின் பரிந்துரைகளில் உள்ளது.\nசிறந்த கதாநாயகன் பிரிவில் ஆஸ்காரின் பரிந்துரையில் உள்ள இப்படத்தின் கதாநாயகன் மேத்யூ மெக்கானி AIDS நோயாளியாக 47 பவுண்டுகளை குறைத்து நடிப்பிலும் அசத்தி, தயாரிப்பிலும் உதவி இருக்கிறார் மெக்கானி. இவர் இப்படத்திற்காக GOLDEN GLOBE AWARDSல் சிறந்த நடிகர் விருதை ஏற்கனவே பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. ஆஸ்கரைப் பொறுத்தவரையில் க்ரிஸ்டியன் பேல் மற்றும் டிகாப்ரியோவுடன் பலத்த போட்டி இருப்பினும் இவருக்கு இவ்விருது கிடைப்பதற்கு அதிகபட்ச வாய்ப்பு இருப்பதாகாவே தெரிகிறது.\nசிறந்த துணை கதாநாயகன் பிரிவில் ஆஸ்காரின் பரிந்துரையில் உள்ள திருநங்கையாக வரும் ஜெராட் லேட்டோ , தம் உடல் எடையில் 30 பவுண்டுகளைக் குறைத்து உண்மையான AIDS தாக்கிய திருநங்கையாகவே காட்சி அளிக்கிறார். இவர் 5 ஆண்டுகளுக்கு பிறகு இப்படத்தின் மூலம் தன் நடிப்புப் பயணத்தை தொடர்ந்து இருக்கிறார். தி வுல்ப் ஆப் வால் ஸ்ட்ரீட் படத்தில் நடித்திருக்கும் ஜோனா ஹில், லேட்டோவிற்கு கடுமையான போட்டியைக் கொடுப்பார் என நம்புகிறேன்.\nமற்றபடி இப்படம் சிறந்த திரைப்பபடம் பிரிவில் அமெரிக்கன் ஹஸ்ஸல் மற்றும் 12 இயர்ஸ் ஆப் ஸ்லேவ் படத்திற்கும் இடையே கடுமையான போட்டியை சந்திக்கும், ஆனாலும் இப்படத்திற்கு வெற்றிவாய்ப்பு அதிகம் என்றே தோன்றுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE", "date_download": "2018-12-12T01:42:44Z", "digest": "sha1:PO4ED6KF3CFPOAC2DTM5YXYVKCQ56PU2", "length": 3833, "nlines": 76, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "பட்சபாதம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் பட்சபாதம் யின் அர்த்தம்\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2018/07/13021512/1176144/triple-swap-of-kidneys-comes-to-rescue-of-three-men.vpf", "date_download": "2018-12-12T01:44:24Z", "digest": "sha1:CWTMUARLU3Y45IRNVLR5VRF6ZY3GFJXW", "length": 17528, "nlines": 182, "source_domain": "www.maalaimalar.com", "title": "டெல்லி ஆஸ்பத்திரியில் 3 ஆண்களுக்கு வினோதமாக நடந்த சிறுநீரக மாற்று ஆபரேஷன் || triple swap of kidneys comes to rescue of three men as wives donate organs", "raw_content": "\nசென்னை 12-12-2018 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nடெல்லி ஆஸ்பத்திரியில் 3 ஆண்களுக்கு வினோதமாக நடந்த சிறுநீரக மாற்று ஆபரேஷன்\nடெல்லி ஆஸ்பத்திரியில் 3 பெண்களும் தங்கள் கணவன்மார்களுக்கு சிறுநீரகம் தானம் கொடுக்க முடியாத நிலையில், ஒருவர் மற்றொருவரின் கணவருக்கு சிறுநீரகத்தை தானமாக கொடுத்து ஒருவருக்கு ஒருவர் பலன் பெற்று உள்ளனர்.#KidneyDonate\nடெல்லி ஆஸ்பத்திரியில் 3 பெண்களும் தங்கள் கணவன்மார்களுக்கு சிறுநீரகம் தானம் கொடுக்க முடியாத நிலையில், ஒருவர் மற்றொருவரின் கணவருக்கு சிறுநீரகத்தை தானமாக கொடுத்து ஒருவருக்கு ஒருவர் பலன் பெற்று உள்ளனர்.#KidneyDonate\nடெல்லியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில், டெல்லியைச் சேர்ந்த முகமது உமர் யூசுப் (வயது 37), அஜய் சுக்லா (40) மற்றும் பீகார் மாநிலம் மதுபானியைச் சேர்ந்த கமலேஷ் மண்டல் (54) ஆகியோர் சிறுநீரக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு மாற்று சிறுநீரக அறுவை சிகிச்சை செய்ய டாக்டர்கள் முடிவு செய்தனர்.\nஆனால் ரத்த பரிசோதனையில் அந்த மூவருக்கும் அ���ர்களுடைய மனைவிமார்களின் சிறுநீரகங்கள் பொருந்தாது என தெரியவந்தது. மேலும் உறவினர்களிடம் இருந்தும் அவர்களுக்கு சிறுநீரகங்கள் தானம் பெறமுடியவில்லை.\nஅதேசமயம் அதிசயமாக, முகமது உமர் யூசுப்பின் மனைவி சனா காதுனின் (26) சிறுநீரகம் அஜய் சுக்லாவுக்கும், அஜய் சுக்லாவின் மனைவி மாயா சுக்லாவின் (37) சிறுநீரகம் கமலேஷ் மண்டலுக்கும், கமலேஷ் மண்டலின் மனைவி லட்சுமி சாயாவின் (40) சிறுநீரகம் முகமது உமர் யூசுப்புக்கும் பொருந்துவது தெரியவந்தது. இதுபற்றி டாக்டர்கள் அந்த பெண்கள் மூவரிடமும் கூறிய போது, அவர்கள் தங்கள் சிறுநீரகத்தை தானம் வழங்க சம்மதம் தெரிவித்தனர்.\nஇதைத்தொடர்ந்து சிறுநீரகம் தானம் பெறும் 3 ஆண்கள், சிறுநீரகம் தானம் கொடுக்கும் 3 பெண்கள் ஆகிய 6 பேருக்கும் ஒரே நேரத்தில் ஆபரேஷன் நடந்தது. சனா காதுனின் சிறுநீரகம் ஆபரேஷன் மூலம் மாயா சுக்லாவின் கணவர் அஜய் சுக்லாவுக்கு பொருத்தப்பட்டது. இதேபோல் மாயா சுக்லாவின் சிறுநீரகம் லட்சுமி சாயாவின் கணவல் கமலேஷ் மண்டலுக்கும், லட்சுமி சாயாவின் சிறுநீரகம் சனா காதுனின் கணவர் முகமது உமர் யூசுப்புக்கும் பொருத்தப்பட்டது. 14 மணி நேரம் நடைபெற்ற இந்த ஆபரேஷன் வெற்றிகரமாக அமைந்தது.\n3 பெண்களும் தங்கள் கணவன்மார்களுக்கு சிறுநீரகம் தானம் கொடுக்க முடியாத நிலையில், ஒருவர் மற்றொருவரின் கணவருக்கு தங்கள் சிறுநீரகத்தை தானமாக கொடுத்து ஒருவருக்கு ஒருவர் பலன் பெற்று உள்ளனர்.\nஒருவருக்கு ஒருவர் அறிமுகம் இல்லாத இன்று 3 தம்பதியினரும் சிறுநீரக தானத்தின் மூலம் நண்பர்களாகி விட்டனர். இந்த மூன்று சிறுநீரக மாற்று ஆபரேஷன்களும் அபூர்வ நிகழ்வு என்று டாக்டர்கள் தெரிவித்தனர். #tamilnews #KidneyDonate\nரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக சக்தி காந்ததாஸ் நியமனம்\nபுதிய ஆரம்பத்தின் முதல் அடையாளம்; மக்கள் தீர்ப்பு இது - மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் ட்வீட்\nசட்டசபை தேர்தல்களில் காங்கிரஸ் வெற்றிக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து\nசத்தீஸ்கர் மாநில முதல் மந்திரி ராமன் சிங் ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் அளித்தார்\nராஜஸ்தானில் காங். ஆட்சி அமைக்க ஆர்.ஜே.எல் கட்சி ஆதரவு\nபாஜக செல்வாக்கு இழந்ததை 5 மாநில தேர்தல் முடிவுகள் காட்டுகிறது - ரஜினி கருத்து\nராஜஸ்தான் - காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் 54 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி\n5 மாநில தேர்தலில் பா.ஜனதாவுக்கு பின்னடைவு - மத்தியபிரதேசத்தில் இழுபறி\nசத்தீஷ்கரில் பாரதீய ஜனதா ஆட்சியை பறி கொடுத்தது - பா.ஜனதா முதல்வர் ராமன் சிங் ராஜினாமா\nமோடி அலை என்பது சோடா பாட்டிலில் உள்ள வாயு போன்றது - பஞ்சாப் மந்திரி சித்து சொல்கிறார்\nகழிவறை கேட்டு சிறுமி நடத்திய போராட்டம் வெற்றி - உடனடியாக கட்டிக்கொடுக்க கலெக்டர் உத்தரவு\nஅமெரிக்க நாடாளுமன்றத்தில் டிரம்ப் மீது கண்டன தீர்மானமா\nகாமெடி நடிகர் சதீஷ் திடீர் திருமணம்\nஅடிலெய்டு டெஸ்டில் அசத்தல்- 31 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸி.யை வீழ்த்தியது இந்தியா\nடெல்லி இளம்பெண் கற்பழிப்பு: கைதான ஆட்டோ டிரைவர் பரபரப்பு வாக்குமூலம்\n5 மாநில தேர்தல் முடிவுகள் - இரவு 8 மணிவரை முன்னிலை நிலவரம்\nவிஸ்வாசம் படக்குழுவின் அடுத்த அறிவிப்பு\n5 மாநில தேர்தல் முடிவுகள் - காங்கிரஸ் அதிக தொகுதிகளில் முன்னிலை\n5 மாநில தேர்தல் முடிவுகள்- 4 மணிவரை முன்னிலை நிலவரம்\n5 மாநில தேர்தல் முடிவுகள் - 3 மணிவரை முன்னிலை நிலவரம்\nகாதலரை கரம்பிடிக்கிறார் சாந்தினி - டிசம்பர் 12ந் தேதி திருமணம்\nசத்தீஸ்கர், ம.பி., ராஜஸ்தானில் காங். முதல்வர்கள் யார் - டெல்லியில் ராகுல் அவசர ஆலோசனை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilcc.com/2011/09/effect.html", "date_download": "2018-12-12T01:09:59Z", "digest": "sha1:BXPUA3QZ5EM3VMGQXT7AJROWI2I36UGI", "length": 12242, "nlines": 289, "source_domain": "www.tamilcc.com", "title": "ப்ளாக்கரில் கர்சரை சுற்றி வித்தியாசமான Effect-களை வரவைக்க", "raw_content": "\nHome » பிளாக்கர் டிப்ஸ் » ப்ளாக்கரில் கர்சரை சுற்றி வித்தியாசமான Effect-களை வரவைக்க\nப்ளாக்கரில் கர்சரை சுற்றி வித்தியாசமான Effect-களை வரவைக்க\nஅம்புகுறியை(Corsor)சுற்றி Effect-களை வரவைப்பது எப்படி என்று பார்ப்போம்.\nஇது என்ன செய்யுமென்றால் நாம் கர்சரை எங்கெல்லாம் கொண்டு போகிறோமோ அங்கெல்லாம் நம்மை பின்தொடரும்.அவ்வாறு மட்டுமல்லாமல்\nஅதிலிருந்து வரும் Effect ஒரு பறவை போல வந்து புள்ளி புள்ளியாக மாறி இதயத்தில் முடிவடையும்\nஉங்கள் ப்ளாக்கர் கணக்கில் நுழைந்து கொள்ளுங்கள்\nDesign என்பதை க்ளிக் செய்யவும்\nPage Elements-ல் உள்ள Add Gadget என்பதை க்ளிக் செய்யவும்\n4.இப்போது வரும் Window-ல் HTML/JavaScript என்மதை கிளிக் செய்து\nபின்வர���ம் கோடிங்கை Content பகுதியில் PASTE செய்யவும்\nஉங்களுக்கு தேவையான கலரை இடவும்.\nதொழிநுட்ப மின் புத்தங்களின் தொகுப்பு\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nதமிழ் சோதிட மென்பொருட்கள் [Updated]\nஆவிகளுடன் தொடர்புகொள்ள பயன்படும் Ouija Board அறிமுகம்\nகணித புதிர் (1) - ஒரு ரூபாயை நீங்க எடுத்தீங்களா\nவண்ணாத்திப்பூச்சி விளைவு [Butterfly Effect] ஒரு அலசல்\nவேவு நிரல்களை நீக்கும் இணைய தளங்கள்\nஉங்கள் கணணியின் கமெராவை பாதுகாப்பு கமெராவாக மாற்று...\nவிளையாட்டுப் பிரியர்களுக்கான Cheat Books Database ...\nபடம் செய்ய விரும்பு - பாகம் 1 - f-stop என்றால் என்...\nபோட்டோசாப் Photo Filter நொடிப்பொழுதில் உங்கள் போட்...\nஒன்லைன்-ல் 3D படம் வரைய கற்றுத்தரும் பயனுள்ள இணையத...\nSmart Friend List: பேஸ்புக்கின் புத்தம் புதிய வசதி...\nஓடாதத்தையும் ஓட்டும் போட்டோ சோப் திருவிளையாடல் Hi...\nபோட்டோஷாப் ல் புகை பட உருவாக்குதல்\nப்ளாக்கை அழகுபடுத்துவதற்க்கு வித்தியாசமான Widjet\nப்ளாக்கரில் கர்சரை சுற்றி வித்தியாசமான Effect-களை ...\nவளர்ந்து வரும் லினக்ஸ் சாம்ராஜ்யம்\nஇணையதள டிசைனருக்கு வலைப்பூ உருவாக்க சாம்பிள் Conte...\nசுருக்கப்பட்ட இணையதள முகவரியின் உண்மையான முகவரியை ...\nமொபைலின் பட்டறி திறனை உயர்த்தும் வழிமுறைகள்…\nCall Recording பன்ன முடியவில்லை என்ற கவலை வேண்டாம்...\nஇனி சைனா மொபைலிலும் Game விளையாடலாம்\nலைவ் சீடி மற்றும் பூட்டபிள் பெண்ட்ரைவ்களை சோதிக்க\nநமது மொபைலுக்கு தேவையான வால்பேப்பர்கள், கேம்ஸ்,வீட...\nஅறியப்படாத Mobile Phone வசதிகள்\nமேட்ரிக்ஸ் எஃபெக்ட்ஸ்ம் -கனினியில் ஒரு சுவாரஸ்யமும...\nதரம் குறையாமல் புகைப்படங்களின் அளவை குறைப்பதற்க\nநாம் இணையத்தில் இருந்து மென்பொருட்கள், வீடியோ, ஆ...\nகாணொளிகளை தரவிறக்க ஒரு நீட்சியும், 100 காணொளி தளங...\nஅடோப் CS4, CS5 தொடரிலக்க பிறப்பாக்கிகள்\nகணிணியின் முக்கிய உள்ளீட்டுச் சாதனமான விசைப்பலகை ...\nதன் பயர்பாக்ஸ் பிரவுசரில் பெரிய அளவில் மாற்றங்களுட...\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nதமிழ் சோதிட மென்பொருட்கள் [Updated]\nஆவிகளுடன் தொடர்புகொள்ள பயன்படும் Ouija Board அறிமுகம்\nவண்ணாத்திப்பூச்சி விளைவு [Butterfly Effect] ஒரு அலசல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/235233", "date_download": "2018-12-12T00:14:06Z", "digest": "sha1:VWCAINVW3S3OXZWWCQZ7MGDSY7H6NHL2", "length": 17482, "nlines": 94, "source_domain": "kathiravan.com", "title": "வடமாகாண அரசியல்வாதிகளுக்கு சிங்கள காவல்துறையினரே பாதுகாப்பு அளிக்கின்றனர் - Kathiravan.com : Illegal string offset 'cat_color' in /home/kathiravan/public_html/wp-content/themes/black/functions/common-scripts.php on line 356", "raw_content": "\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாட்டின் பல பகுதிகளிலும் இன்றிரவு பலத்த மழை பெய்யலாம்\nகார்த்திகை தமிழ் மாத ராசிபலன்கள் 17-11-2018 முதல் 15-12-2018 வரை\nபோர்க்களமான இலங்கை நாடாளுமன்றம்… பொலிஸ் அதிகாரியை தாக்கியவரின் வீடியோ வெளியானது\nவடமாகாண அரசியல்வாதிகளுக்கு சிங்கள காவல்துறையினரே பாதுகாப்பு அளிக்கின்றனர்\nபிறப்பு : - இறப்பு :\nவடமாகாண அரசியல்வாதிகளுக்கு சிங்கள காவல்துறையினரே பாதுகாப்பு அளிக்கின்றனர்\nவட மாகாணத்தில் அரசியல்வாதிகள் தமிழ் காவல்துறையினரின் பாதுகாப்பைப் பெறுவதற்கு தயங்குகின்றனர். சிங்கள காவல்துறையினரே அவர்களுக்கு பாதுகாப்பு அளித்து வருகின்றனர் என்று வட மாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.\nஊர்காவற்துறை- கரம்பனில் இருந்து, அனலைதீவு, எழுவைதீவுக்கான புதிய படகுச் சேவையை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nசிங்கள காவல்துறை அதிகாரிகள் மீதே தமிழ் அரசியல்வாதிகள் நம்பிக்கை வைத்துள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nPrevious: சம்பந்தனை தேடிச் சென்ற மஹிந்த: தொலைபேசியில் பேசிய மைத்திரியும் ரணிலும்\nNext: யாழில் தொடரும் மர்மம்\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாட்டின் பல பகுதிகளிலும் இன்றிரவு பலத்த மழை பெய்யலாம்\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை தடுக்கும் வகையிலேயே பொலிஸ்மா அதிபரின் பூஜித் ஜெயசுந்தர இவ்வாறான நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான உத்தரவை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு பிறப்பித்துள்ளார். மேலும் குறித்த விசேட நடவடிக்கைக்கு ‘ சாண்ட் ஒபரெசன் ‘ என பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\nநாட்டின் பல பகுதிகளிலும் இன்றிரவு பலத்த மழை பெய்யலாம்\nஇன்று இரவு மத்த��ய, சப்ரகமுவ, ஊவா, வடமத்திய, மேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் பலத்த மழை பெய்யக்கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. தென் மேற்கு வங்காள விரிகுடா பகுதியில் நிலவும் கஜா சூறாவளி தற்போது காங்கேசன்துறையில் இருந்து 180 கிலோ மீற்றர் தொலைவில் நிலைக்கொண்டுள்ளது. இதேவேளை, எதிர்வரும் 6 மணித்தியாலங்களுள் முல்லைத்தீவில் இருந்து மன்னார் ஊடாக புத்தளம் வரையான கடற்பகுதிகளுக்கு அப்பால் மீன்பிடி மற்றும் கடற்படை நடவடிக்கைகளில் ஈடுப்பட வேண்டாம் என காலநிலை அவதான நிலையம் கோரியுள்ளது. இதேவேளை, யாழ்ப்பாண குடாநாட்டில் ‘கஜா’ சூறாவளியின் காரணமாக 770 குடும்பங்களை சேர்ந்த 2 ஆயிரத்து 793 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 25 வீடுகள் முழுமையாகவும், 483 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக மாவட்ட செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன. கஜா சூறாவளியின் காரணமாக வட மாகாண பாடசாலைகளுக்க இன்றைய தினம் விடுமுறை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nவடமாகாண பாடசாலைகளில் நடைபெறவிருந்த தவணைப் பரீட்சைகளை எதிர்வரும் 27 ஆம் திகதி நடாத்த வடமாகாண கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் தெரிவித்தார். வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் இன்று (16) நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். நேற்று (15) வடமாகாணத்தை கஜா புயல் தாக்கியதை தொடர்ந்து, முன் அறிவித்தல் இன்றி பாடசாலைகளுக்கு திடீர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால், பாடசாலை மாணவர்களிடையே குழப்பம் ஏற்பட்டதுடன், வடமாகாண பாடசாலைகள் சில இயங்கின. இவ்வாறான நிலைமையில், முன்னறிவித்தல் இன்றி வடமாகாண ஆளுநரினால் விடுக்கப்பட்ட இந்த பாடசாலை விடுமுறை தொடர்பான அறிவித்தலினால், மாணவர்கள் பாடசாலைக்குச் சென்று, மீண்டும் 8 மணியளவில் வீடுதிரும்ப நேரிட்டது. இதனால், பாடசாலை சமூகத்திற்கிடையே ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக, பாடசாலைகளில் நடைபெறவிருந்த தவணைப் பரீட்சைகள் அனைத்தும், எதிர்வரும் 27 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடாத்த வடமாகாணத்தில் உள்ள அனைத்து வலயகல்வி பணிமனைகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல்கள் அனைத்தையும், வடமாகாணத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் அறிவிக்குமாறும், வடமாகாண கல்வி அமைச்சி���் செயலாளர் …\nபோர்க்களமான இலங்கை நாடாளுமன்றம்… பொலிஸ் அதிகாரியை தாக்கியவரின் வீடியோ வெளியானது\nநாடாளுமன்றம் இன்று கூடிய சந்தர்ப்பத்தில் பாரிய குழப்ப நிலை ஒன்று ஏற்பட்டது. இந்த குழப்ப நிலை பலரது கவனத்தை ஈர்த்திருந்தது. இந்நிலையில் இன்று சபாநாயகரின் பாதுகாப்பிற்கு சென்ற பொலிஸார் பலர் படுகாயமடைந்தனர். இதன்போது பொலிஸாருக்கு காயம் ஏற்படும் அளவிற்கு தாக்குதல் மேற்கொண்டது யார் என்பதனை வெளிப்படுத்தும் காணொளி வெளியாகியுள்ளது. அந்த காணொளியில் சபாநாயகரை நோக்கி ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ எறிந்த நாற்காலி பொலிஸ் அதிகாரிகளின் மீது வீழ்ந்துள்ளது. இதன்போது பொலிஸ் அதிகாரிகள் சிலர் காயமடைந்து நாடாளுமன்றத்தில் உள்ள வைத்தியசாலை பிரிவில் ஆரம்ப சிகிச்சைகளை பெற்றுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nதீவிர புயலாக உருவெடுத்தது கஜா… சற்று நேரத்தில் பயங்கரக் காற்று வீசும்\nவங்கக் கடலில் உருவான கஜா புயல் இன்று இரவு எட்டு மணி முதல் 11 மணிக்குள் பாம்பன் – கடலூர் இடையே கஜா புயல் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்ததது . இந்நிலையில் கஜா புயல் தற்போது எந்த நிலையில் உள்ளது என்பது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது கஜா புயலின் வெளிப்பாகம் கரையை தொட தொடங்கியுள்ளது என கூறினார். தொடர்ந்து பேசிய அவர் , கஜா புயல் தற்போது நாகப்பட்டினத்துக்கு 90 கி.மீ. கிழக்கே நிலை கொண்டுள்ளது என்றும் இந்த புயல் மணிக்கு 10 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது என்றும் தெரிவித்தார். கஜா புயலின் வெளிப்பாகம் கரையை தொட தொடங்கியுள்ளது. கஜா புயலின் கண் பகுதி 20 கிலோ மீட்டராக உள்ளது. புயலின் வேகம் படிப்படியாக அதிகரித்து 90 கி.மீ. வேகத்தில் காற்று வீசும். இரவு 10 மணி முதல் 11 மணி வரை பலத்த காற்று வீசும் என …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamizmanam.net/tamil/blogger/G.M%20Balasubramaniam", "date_download": "2018-12-12T00:20:21Z", "digest": "sha1:XOUOP2QNWVJ25JA57P2VJ6CUM6XN5GNB", "length": 3727, "nlines": 69, "source_domain": "thamizmanam.net", "title": "G.M Balasubramaniam", "raw_content": "\nஇந்தப் பதிவரின் கடந்த சில இடுகைகள்\nG.M Balasubramaniam | பதவியும்படிப்பும்\nசுய சரிதையில் சில பகுதிகள் ...\nஒரு காதல் மொட்டிலேயே கருகுகிறதா\nG.M Balasubramaniam | சிறுகதை | பிஞ்சிலே காதல்\nஒரு காதல் மொட்டிலேயே கருகுகிறதா ...\nG.M Balasubramaniam | மனம்போன போக்கில் எழுத்து\nG.M Balasubramaniam | நேருவின் நினைவுகளில்\nவீர ஆஞ்சநேயர் கோவில் மஹாலக்ஷ்மி லேஅவுட்\nவீர ஆஞ்சநேயர் கோவில் மஹா ...\nG.M Balasubramaniam | இனி நீயெல்லாம் உன் நினைவுகளே\nசில ஆதங்கங்கள் புனைவில் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.karaikalindia.com/2017/02/puducherry-cm-narayanasamy-speaks-about-worst-politics-in-admk-tamilnadu.html", "date_download": "2018-12-12T01:28:15Z", "digest": "sha1:MRUGLSCOKX3O4P7AWHHKR7Q3FQH4A33B", "length": 11394, "nlines": 70, "source_domain": "www.karaikalindia.com", "title": "தமிழக மக்கள் ஜனநாயக விரோத அதிமுக அரசை தூக்கி எறிவார்கள் - முதல்வர் நாராயணசாமி ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\nதமிழக மக்கள் ஜனநாயக விரோத அதிமுக அரசை தூக்கி எறிவார்கள் - முதல்வர் நாராயணசாமி\n22-02-2017 இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் தமிழக சட்டமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின் பொழுது எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்தும் சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகள் மீது நடத்தப்பட்ட ஜனநாயக அத்துமீறல்களை எதிர்த்தும் திமுக சார்பில் இன்று உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது.\nபுதுச்சேரியில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் நேரில் சென்று வாழ்த்தி பேசிய புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தமிழக சட்டப்பேரவையில் அதிமுக நம்பிக்கை வாக்கெடுப்பின் பொழுது நடைபெற்ற சம்பவங்கள் ஜனநாயக படுகொலையாகும் திமுக காங்கிரஸ் போன்ற எதிர்க்கட்சிகள் ரகசிய வாக்கெடுப்பு கேட்டும் அதை சபா நாயகர் நிராகரித்துள்ளார்.சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் ரகசிய வாக்கெடுப்பு கேட்டால் அதை ஏற்க வேண்டும் என்று விதிகள் உள்ளது எதிர்க்கட்சிகள் அனைத்தையும் வெளியே அனுப்பிவிட்டு அதிமுக வெற்றிபெற்றதாக அறிவித்த பேரவைத் தலைவரின் முடிவை எதிர்த்த ஸ்டாலின் நீதீமன்றத்தில் தொடுத்த வழக்கு வெற்றிபெறும்.தருமம் தான் எப்பொழுதும் வெல்லும் என கூறினார்.\nமேலும் இது குறித்து அவர் பேசுகையில் தமிழக மக்கள் ஜனநாயக விரோத முறையில் வந்த அதிமுக அரசை தூக்கி எறிவார்கள் என்றார்.\nகாரைக்காலில் உண்ணா விரத போராட்டம் முன்னாள் சட்டமன்ற எ���ிர்க்கட்சி தலைவர் திரு எ.எம்.ஹச்.நாஜீம் அவர்களின் தலைமையில் நடைபெற்று வருகிறது.\nகாரைக்கால் செய்தி செய்திகள் m.k.stalin narayansamy\nஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\nபொதிகை மலை குறித்து சில தகவல்கள்\n\" பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் \" , \" தென் பொதிகை வைகை நதி \" , \"பொதிகை மலை காற்றில் ஒரு பாட்டு கேட்கு...\n2017 ஆம் ஆண்டில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் \nநிகழும் 2017 ஆம் ஆண்டில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் என்பதை பார்ப்பதற்கு முன்பு கடந்த 26-10-2017 அன்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட...\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\n2018 ஆம் ஆண்டு தென்மேற்கு பருவமழை ஆனது எப்பொழுது தொடங்கலாம் மற்றும் மழையின் அளவு எப்படி இருக்கலாம் \nநிகழும் 2018 ஆம் ஆண்டின் தென்மேற்கு பருவமழை அளவு தொடர்பாக சர்வேதேச தனியார் வானிலை முன் அறிவிப்பு தளங்கள் பலவும் தங்களது கணிப்புகளை முன்கூ...\nநாகப்பட்டினம் வடக்கு பொய்கைநல்லூர் (பொய்யூர் ) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்\nவடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர்.நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரில் இருந்து அக்கரைப்பேட்டை வழிய...\nகாரைக்கால் திடக்கழிவு மேலாண்மை திட்டம் - ஒரு பார்வை\nகாரைக்கால் நகராட்சி மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இன்க்ளூஸிவ் டெவலப்மென்ட் அண்ட் சர்வீஸ் நிறுவனமும் இணைந்து காரைக்காலை குப்பைகளற்ற நகரமாக உரு...\nநடிகர் விக்ரம் மற்றும் கவுதம் மேனன் இணையும் புதிய திரைப்படம்\nசில தினங்களுக்கு முன் ஆங்கில திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் விக்ரம் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்தன ஆனால் அந்த செய்தி வெறும்...\nஎல் நினோ (El-nino ) என்றால் என்ன \nஉலகில் நிகழும் திடீர் தட்ப வெட்ப மாறுதல்களுக்கும் பேரழிவுகளுக்கும் காரணாமாக கூறப்படுவது தான் இந்த எல் நினோ (El - nino ).சமீப காலத்தில் இ...\nகாரைக்கால் மாவட்டம் காரைக்காலை தலைநகராக கொண்டு புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ளது.இதில் காரைக்கால் உள்பட திருநள்ளார் ,கோட்டுசேரி,நெடுங்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2017/10/blog-post_163.html", "date_download": "2018-12-12T00:23:21Z", "digest": "sha1:X2K3TCOCEZZCHY3UEJ3ZOL7AVWTBTP7M", "length": 6795, "nlines": 65, "source_domain": "www.maddunews.com", "title": "இளைஞர்களுக்காக ஆரையம்பதியில் போதைத்தடுப்பு வேலைத்திட்டம். - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » இளைஞர்களுக்காக ஆரையம்பதியில் போதைத்தடுப்பு வேலைத்திட்டம்.\nஇளைஞர்களுக்காக ஆரையம்பதியில் போதைத்தடுப்பு வேலைத்திட்டம்.\nதேசிய இளைஞர் சேவைகள் மன்றம் No drugs நாம் Youth. \" போதைப் பொருளற்ற நாடு \" எனும் தொனிப்பொருளில் இளைஞர் போதைத் தடுப்பு சமூகநல விழிப்புணர்வு வேலைத்திட்டங்களை நாடளாவிய ரீதியில் முன்னெடுத்து வருகின்றன.\nஅதன் அடிப்படையில் 500 வேலைத்திட்டம் 5000 இளைஞர் யுவதிகளை தெளிவூட்டும் வேலைத்திட்டத்திற்கு ஏற்ப மண்முனை பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்கான வேலைத்திட்டம் மண்முனை பற்று பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் ஏற்பாட்டில், அதன் தலைவர் ச.திவ்வியநாதன் தலைமையில் , வி.தருமரெத்தினம் பிரதேச இளைஞர் சேவை அதிகாரியின் ஒருங்கிணைப்பில் இன்று திங்கட்கிழமை ( 30.10.2017) மண்முனை பற்று பிரதேச சபை மண்டபத்தில் நடைபெற்றது\nஇந் நிகழ்வில் அதிதிகளாக மண்முனை பற்று பிரதேச சபை செயலாளர் ந. கிருஸ்ணபிள்ளை மற்றும் மண்முனை பற்று பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி Dr.ரமேஷ் மற்றும் சுகாதார பரிசோதகர், ஆகியோர் கலந்துகொண்டு இளைஞர்களுக்கு போதைப்பொருள் மற்றும் மதுபாவனையினால் ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பான விளக்கமளித்ததோடு பிரதேச போதைத்தடுப்பு குழுவொன்றினையும் ஆரம்பித்து வைத்தனர்.\nகாத்தான்குடி ஹபீபா மெடிக்கல் சென்டருக்கு விசேட மருத்துவ நிபுணர்\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\nமண்டூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றம்\nமாமாங்கேஸ்வரர் உற்சவம் ஆறாம் நாள்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/54712", "date_download": "2018-12-12T00:49:46Z", "digest": "sha1:ESPUEMBTEABXFODB7YEOZ5BNGGSA3O2Y", "length": 7731, "nlines": 86, "source_domain": "adiraipirai.in", "title": "அதிரை அரசு மருத்துவமனையில் தகராறு செய்தது யார்? நடந்தது என்ன? உண்மை இதோ... - Adirai pirai", "raw_content": "\nகல்வி & வேலை வாய்ப்பு\nஅதிரை அரசு மருத்துவமனையில் தகராறு செய்தது யார் நடந்தது என்ன\n2 நாட்களுக்கு முன்பாக நள்ளிரவு அதிரை அரசு மருத்துவமனைக்குள் சில இளைஞர்கள் புகுந்து மருத்துவமனை கண்ணாடிகளை உடைத்து அராஜகம் செய்ததாகவும், செவிலியர்களிடம் தவறாக நடைபெற்றதாகவும் செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சிசிடிவி வீடியோவும் வெளியானது.\nஅந்த வீடியோவில் இடம் பெற்ற இளைஞர்களிடம் அதிரை பிறை சார்பாக பேசினோம். அப்போது தான் பல்வேறு உண்மைகள் நமக்கு தெரியவந்தது. அதாவது நள்ளிரவு பைக்கில் சென்ற இளைஞர் ஒருவருக்கு விபத்து ஏற்பட்டு அரசு மருத்துவமனைக்கு வந்துள்ளதாக சில இளைஞர்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. அவர்கள் விபத்துக்குள்ளான இளைஞருக்கு உதவும் நோக்கில் அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். ஆனால், சம்பந்தப்பட்ட இளைஞர் போதையில் இருந்ததால் செவிலியர்களிடம் தகராறு செய்ய முயன்றுள்ளார். இதனை பார்த்த மற்ற இளைஞர்கள், போதையில் இருந்த இளைஞரை தடுக்க முயன்றுள்ளனர். ஆனால், அவர் மருத்துவமனையின் கதவில் உள்ள கண்ணாடிகளை உடைத்துள்ளார்.\nஇதன் மூலம், அந்த தகராறு என்பது சம்பந்தப்பட்ட அந்த ஒரு இளைஞரால் மட்டுமே நடந்துள்ளதே தவிர, அங்கிருந்த மற்ற இளைஞர்களால் ஏற்படவில்லை என்பது உறுதியாகிறது. ஆனால் சமூக வலைதளங்களில் ஒட்டுமொத்த இளைஞர்களும் தவறு செய்துவிட்டதாக தகவல் மற்றும் சிசிடிவி வீடியோ வெளியானதால் உதவுவதற்காக மருத்துவமனைக்குசென்ற மற்ற இளைஞர்களையும் பொதுமக்கள் தவறாக புரிந்துகொண்டுள்ளனர். இதனால் அவர்களது குடும்பத்திலும் பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தவறு செய்த அந்த ஒரு இளைஞர் மட்டுமே இங்கு தண்டனைக்கு உரியவர். எனவே மற்ற அப்பாவி இளைஞர்களின் படங்களை சமூக வலைதளங்களில் வெளியானால் அவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் சூழல் உள்ளது. இதனை கருத்தில் கொண்டு அந்த அனைவரும் இது தொடர்பான சரியான செய்தியை பரப்புமாறு கேட்டுகொள்கிறோம்.\nஅதிரை பிறையில் வெளியான வீடியோவிலும் பிரச்சனையை தடுக்க சென்ற இளைஞர்களின் முகங்கள் தெரிந்ததால் அவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு நாம் அதனை நீக்கியுள்ளோம்.\nஅதிரை அரசு மருத்துவமனைக்குள் புகுந்து அராஜகம் செய்த இளைஞர்\nஅதிரை அல்-அமீன் பள்ளியில் அதிரை சகோதரர்கள் சார்பில் நடத்தபட்ட இஃப்தார் நிகழ்ச்சி\nகல்வி & வேலை வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://annasweetynovels.com/thuli-thee-3-3/", "date_download": "2018-12-12T01:34:48Z", "digest": "sha1:4CYAYODNURABATUVHJ27UPWLCWECJ3AS", "length": 17722, "nlines": 94, "source_domain": "annasweetynovels.com", "title": "துளி தீ நீயாவாய் 3 (3) – Anna sweety novels", "raw_content": "\nதுளி தீ நீயாவாய் 3 (3)\nஇவர்கள் திருமணத்தில் பெண் வீட்டிலிருந்து கொடுக்கப்படும் பலகாரப் பெட்டிகளுக்காக கொடுத்தனுப்பப்பட்டவை அவை.\nலட்டு அதிரசம் முறுக்கு என ட்ரெடிஷனல் பலகாரம் முதல் காஜு கத்லி, சிரோட்டி, என என்னதெல்லாமோ வகைக்கு ஐநூறாவது இருக்கும், வாங்கி வந்து வைக்கப் பட்டிருந்தன.\n“இதெல்லாம் பவி என்னைக்குடா சாப்ட” என இவன் கருணிடம் முனங்கியதற்கு\n“அவ ஒரு நாள்ல தெருல உள்ள எல்லோரையும் ஃப்ரென்ட் பிடிச்சுருவாளே அவங்களுக்கெல்லாம் கொடுப்பா” என பதில் கொடுத்தது இவனது அண்ணன். அடுத்து இவன் என்னதைச் சொல்ல என விட்டுவிட்டான்.\nமுன்பிருந்த பவியானால் அது உண்மைதான். இப்படி முடங்கிக் கிடப்பவள் இதையெல்லாம் எங்கு யோசிக்கப் போகிறாள் பூஞ்சணம் பிடிச்சு தூரப் போடுறாப்ல ஆகிடுமே பூஞ்சணம் பிடிச்சு தூரப் போடுறாப்ல ஆகிடுமே\nஇப்போது வேணியிடம் “ஹேய் வேணி கேர்ள், இதுல எது பிடிக்குமோ அதை ஒரு கை பாரு, அதுக்குள்ள டின்னர் ரெடி செய்துடுவேன், என்னடா நம்மள வேலைக்கு எடுத்துட்டு இவ வேலை செய்றாளேன்னு யோசிக்காத, நாளைக்கு காலைல முதல் வேலை இந்த ஸ்னாக்சல்லாம் நாம இங்க பக்கத்துல உள்ளவங்களுக்கு டிஸ்ட்ரிப்யூட் செய்றோம், அதுல மெயின் ரோல் உனக்குதான்” என சொல்லிக் கொண்டிருந்தாள்.\nஅதற்கு “அக்கா ஸ்வீட் ஷாப்பா வச்சுருக்கீங்க ஹோம் டெலிவரி செய்றதுதான் என் வேலையா ஹோம் டெலிவரி செய்றதுதான் என் வேலையா சூப்பர்கா, PAனதும் எங்க பெர்சனல் அசிஸ்டென்டோன்னு தப்பா புரிஞ்சுகிட்டேன்” என்றது அந்த வேணி அப்பாவியாய்.\nஅதற்கு பவி “அஹம் அஹம், ஆமா ஆமா ஹோம் டெலிவரிதான், ஆனா ஹோம் ஹோமா டெலிவரி, அடுத்து ஸ்வீட் ஷாப்… அது உழச்சு சம்பாதிச்சு இனிம தான் வைக்கணும்” என்ற���ள் சிரிப்புடன்.\nஅவள் கிண்டல் செய்கிறாள் என்பது வேணிக்கும் புரியும்தானே, அவள் இப்போது ஒரு வித அசடு வழிதல் பார்வை பார்த்தவள் “இது பலகாரப் பெட்டியாக்கா சாரி நான்” என தன் புரிதலை வெளியிட்டாள். என்ன சொல்லவென்றும் அடுத்து வேணிக்கு தெரியவில்லை போலும்.\n“புடவை கட்டி இருக்றத பார்க்கவும் என்னை ஆன்ட்டின்னு நினச்சுட்டியோ, உன்னைவிட ஜஸ்ட் ஐஞ்சு வருஷம்தான் பெரியவ நான், காலேஜ் முடிச்சு ஒன் மந்துக்குள்ள கல்யாணம் செய்து வச்சுட்டாங்க, கல்யாணம் ஆகி 5டேஸ்தான் ஆகுது” என எளிதாக தன் பக்கத்தைச் சொன்னாள் பவி.\nவேணியை வீட்டில் வைத்திருக்கும் முடிவு கொஞ்சமே கொஞ்சம் ப்ரவிக்கு பிடிக்கத் தொடங்கியது இங்குதான்.\nஇறுகிப் போய் கிடக்கும் பவி இத்தனை கலகலப்பாவாள் எனில், வீட்டுக்கு போகச் சொன்னா செத்துடுவேன்ற வேணி இலகுவாக இந்த சூழல் உதவும் என்றால் சில நாட்கள் இந்த PAவுடைய விவசாயி கதை தொடர்ந்தால் என்ன என்று தோன்றியது அவனுக்கு.\nவேணி ஆபத்தானவளா இல்லையா என்பதில் இருந்து, பிள்ளையை காணாமல் அவள் பெற்றோர் எப்படி தவித்துக் கொண்டிருப்பார்கள் என்பது வரை ஆயிரம் விஷயம் அவன் கவனத்தில் இருந்தாலும் இதை கையாண்டு பார்க்க எண்ணினான் அவன்.\nவேணியின் வீட்டை பற்றி தெரிந்தே விட்டாலும் அவள் இருக்கும் மனநிலையில் கட்டாயப் படுத்தி அனுப்பி வைப்பதும் ஆபத்துதானே பவியுடன் இருந்தால் அவளுக்கும் ஒரு டைவர்ஷன். உலகம் ஒன்னும் முடிஞ்சு போய்டலன்னு தெரிய வரும்தானே\n“வேணி” என அவன் இப்போது அழைத்த அழைப்பு பவி காண்பிக்கும் நட்பிலிருந்து 100% எதிரடையான உணர்வை தாங்கி இருந்தது.\n“சா… சார்” என மிரண்டு போய் பதில் கொடுத்தாள் வேணி.\n“நான் சார்னா என் வைஃப நீ எப்படி கூப்டணும்” இவன் அதே அதிகார மிடுக்கில் கேட்க,\nசிறு யோசனைக்குப் பின் “மே’ம்” என முனங்கலாய் வந்தது வேணியின் பதில்.\n“ம் அப்படித்தான் அவளக் கூப்டணும்” என இப்போது கட்டளை கொடுத்த ப்ரவி, தன்னவள் புறம் திரும்பி\n“அவ உன்ட்ட வேலைக்குத்தான் வந்திருக்கான்னு அவளுக்கு எப்பவுமே தெரியணும், அம்மா அப்பாவ விட்டு ஓடி வந்துட்டா எல்லாமே ஈசியா போய்டும்னு அவ மனசுல பதிஞ்சுடக் கூடாது” என தன் பக்க காரணத்தை சொல்லிவிட்டு திரும்பவும் வேணியை முறுகிய ஒரு பார்வை பார்த்துவிட்டு அடுத்த அறைக்கு போனான்.\nகடந்து செல்பவன் மு���ுகையே ஓரிரு நொடிகள் பார்த்து நின்ற பவித்ரா,\nமுகம் கூம்ப நெற்றி சுருக்கி சற்றாய் குனிந்த தலையோடு நின்றிருந்த வேணியிடம்,\n“மேம்னு கூப்டுறதுல என்ன கஷ்டம் உனக்கு” என்றாள் சாதாரணக் குரலில்.\nஅதாவது மேம் என கூப்பிடு என்கிறாள்.\nஅடுத்த அறையில் இருந்த ப்ரவியின் காதில் இது விழ சின்னதாய் குமிழியிட்டது ஒரு குட்டிப் புன்னகை அவனிடம்.\nஅடுத்ததாய் அவனிருந்த இடத்திலிருந்து சற்றாய் சின்ன குரலில் பேசியபடி பெண்கள் இருவருமாயும் சமையலறையில் வேலை செய்வதை பார்த்தபடியே தன் அலுவலகத்துக்கு வேணி பற்றிய தகவல்களை அனுப்பி அவளைப் பற்றி விசாரிக்கச் சொன்னான்.\nஅதோடு நாலைந்து நாளைக்குத்தான் எனினும் வேணியோடு பவியை எந்த நம்பிக்கையில் தனியாய் விட, ஆக வீட்டு வேலைக்கு என காலையும் மாலையும் நாளை முதலே வீட்டுக்குள் வேலை செய்ய என ஒரு பெண்ணையும்,\nவயல் வேலைக்கு என வயலில் தங்கி இருந்து வேலை செய்ய என ஒரு குடும்பத்தையும் ஏற்பாடு செய்தான் இவனுக்கு தெரிந்த தலைகள் மூலமாக.\nஅடுத்து சற்று நேரத்திற்கெல்லாம் இரவு உணவு மேஜைக்கு வந்தது இவனுக்கும் சேர்த்து. இதை இவன் முழுவதுமாகவே எதிர்பார்த்தான். பவிதான் இவர்களுக்குள் இருக்கும் சடுகுடு ஆட்டத்தை வேணியிடம் காட்டிக் கொள்ள விரும்பவில்லையே\nஇவன் இருக்கும் இடத்துக்கு வர மறுத்து ஒதுங்கிப் போய் நின்ற வேணியை “ஒழுங்கா வந்து சாப்டுட்டுப் போ” என்ற இவனது ஆஃபீஸர் குரல் கொண்டு வந்து அமர வைக்க, குனிந்த தலை நிமிராமல் சாப்பிட்டு முடித்தாள் அவள்.\n“இப்ப மாடில இருக்க ரூம்ல தங்கிக்கட்டும் வேணி, அடுத்து தேவைனா பக்கத்தில் எதாவது ஹாஸ்டல் போல பார்ப்போம்” என்றான் இவன்.\nவேணி தன் பெற்றோரிடம் திரும்பிப் போக முடியாதது போல் நியாயமாகவே எதாவது காரணம் இருந்தால், அப்போது வேணிக்கு போக்கிடம் இல்லை என்ற உணர்வு வந்துவிடக் கூடாது என்பதற்காக சொன்னது இது.\nபவி இவனை ஒரு விதமாய் நிமிர்ந்து பார்த்துக் கொண்டாள் எனில், வேணியோ பவ்யமாய் தலையாட்டியபடி சின்னதாய் “தேங்க்ஸ் சார்” என்றாள்.\nபழைய பாணி வீட்டை புதுப்பித்துக் கட்டியது இவர்கள் இருக்கும் வீடு.\nசின்ன சின்னதாய் இரண்டு படுக்கை அறைகளும் பெரிய வரவேற்பறையுமாய் கீழ் தளம். மாடியில் இருக்கும் இரு அறைகள் புதிது. வேணியை அங்குதான் தங்கச் சொன்னான் பரிசுத்தன்.\nதர�� தளத்தில் வெவ்வேறு அறைகளில் இவனும் பவியும் தங்குவது யாருக்குமே தெரிய வேண்டாம் எனதானே பவியே நினைப்பாள். இவனும்தான்.\nமுதல் ஆளாய் சாப்பிட்டு முடித்துவிட்ட வேணி, அப்போதே விடை பெற்றுக் கொண்டு மாடிக்குச் சென்றுவிட,\n“PA வச்சுருக்க ஒரே விவசாயி நீதான் பவிமா” என பவித்ராவை கிண்டலடித்தபடி எழுந்தான் ப்ரவி.\n“பைக்குக்கு ட்ரைவர் வச்சுருக்க ஒரே ஆள் கூட நானாதான் இருப்பேன், அது போல இதுவும் இருந்துட்டு போட்டும்” என்றபடி எழுந்து போனாள் இவன் மனைவி.\nஇவன் கூட புல்லட்டில் வந்ததைத்தான் அப்படி சொல்கிறாள். அதாவது இவன் அவளுக்கு வெறும் ட்ரைவர்தானாம்.\nபுத்தகமாய் வெளியாகியுள்ள எனது எந்த நாவலை வாங்க விரும்பினாலும் annasweetynovelist@gmail.com என்ற மெயிலுக்கு தொடர்பு கொள்ளவும்.\nமன்னவன் பேரைச் சொல்லி மல்லிகை சூடிக் கொண்டேன் முழுத் தொடர்\nஇன்பம் எனும் சொல் எழுத முழுத் தொடர்\nநனைகின்றது நதியின் கரை 16\nநனைகின்றது நதியின் கரை 15\nதுளி தீ நீயாவாய் 7\nchitraganesan on இளமை எனும் பூங்காற்று….\njeyanthi on நனைகின்றது நதியின் கரை 16\nSathya on தென்றல் தென்றல் தென்றல் (5)…\nUma on துளி தீ நீயாவாய் 7(9)\nBselva on எனைக் கொய்யும் மலரிது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://engalcreations.blogspot.com/2010/10/10-10-10-1010-01.html", "date_download": "2018-12-12T00:39:26Z", "digest": "sha1:SP6J72WC7HA2S32YDM7VA4KT2T3YAYQW", "length": 10783, "nlines": 215, "source_domain": "engalcreations.blogspot.com", "title": "நம்ம ஏரியா !: 10 - 10 - 10 10:10 ... 01", "raw_content": "\nஎங்கள் Blog வாசகர்களின் படைப்புகள், கதை, கற்பனை, கவிதை & கலக்கல்கள்\nஞாயிறு, 10 அக்டோபர், 2010\n10-10-10 10:10 முதல் பங்கேற்பு.\n10-10-10 தேதியில் (அதாவது இன்று) 10:10 க்கு தான் கேட்ட ஒரு நிகழ்ச்சியை\nஒலிப்பதிவு செய்து அனுப்பியுள்ளார். (ஒரு பகுதி கீழே எம் பி 3 வடிவில்)\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\ndivya 12 அக்டோபர், 2010 ’அன்று’ பிற்பகல் 5:32\nசாய் 13 அக்டோபர், 2010 ’அன்று’ முற்பகல் 12:25\nMadhavan 13 அக்டோபர், 2010 ’அன்று’ முற்பகல் 7:06\nஅன்னு 16 அக்டோபர், 2010 ’அன்று’ முற்பகல் 9:36\n10‍-10-10ஐப் பற்றி ஒரு வலைலதான் படிசேன். சந்துருன்னுதான் நினைக்கிறேன், அந்த வலை பேர். கரெக்ட்டா\nதியாவின் பேனா 20 அக்டோபர், 2010 ’அன்று’ பிற்பகல் 12:16\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nகீழே சொடுக்கி நம்ம மெயின் ஏரியாவுக்கு வாங்க - ஸ்ரீராம்\n→ எங்கள் Blog ←\nஇப்போ கருத்துரை சொல்லப் போறவங்க...\nஇது நம்ம ஏரியா 'செயல் ஆசிரியர்கள்' மின்னஞ்சல்கள்\nஉங்கள் படைப்புகள���, பாடல் பதிவுகள், கேள்விகளுக்கான பதில்கள், பதில்களுக்கான கேள்விகள் - விவரம் அறிய ஆர்வக் கேள்விகள், எதுவாக இருந்தாலும், நீங்கள் அனுப்பவேண்டிய மெயில் விலாசம்:\nஇங்கு புதிய பதிவுகளை பெறலாம்\nமயில் வரைவது, மிகவும் எளிது முதலில், ஒரு வெள்ளைத் தாளில், நடுவில், இந்த மாதிரி வரைந்து கொள்ளுங்கள் : அதற்குப...\n*அருகம்புல் பவுடர் :- அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி *நெல்லிக்காய் பவுடர் :- பற்கள் எலும்புகள் பலப்படும். வைட...\nஇங்கே வரையப்பட்டுள்ள படத்தைப் பாருங்கள். ஆரம்பிக்கும்பொழுது லைட் கலரில் ஒரு செவ்வகம் வரைந்துகொள்ளுங்கள். பிறகு, ஆங்காங்கே அளவோடு சில கோடுக...\nவிதி வலியது – நெல்லைத்தமிழன்.\nஅன்புடன் நெல்லைத் தமிழன். வாசகர்களே.. கதை ‘கொடுக்கப்பட்ட வரிகளுக்காக’ பின்னப்பட்டது. கதையைப் படிக்கும்போது உங்களுக்கு நடந்த...\nஆகாயத்தில் ஆரம்பம்..- வல்லிசிம்ஹன் -\nவிண்ணிலிருந்து வந்த தாரகை..... கீதா ரெங்கன்\nகொடுக்கப்பட்ட \"எண்ணெய் அன்பு\" - ஐந்தாம் கரு வுக்கு இரண்டாம் கதை.\nசு டோ கு : உனக்கும் எனக்கும் இனிமேல் என்ன குறை.. - ரேவதி நரசிம்மன்\nஇரண்டு பாகமாக நீங்கள் அனுப்பி இருந்தாலும் சிறியதாக இருப்பதால் ஒரே பாகமாகவே வெளியிட்டு விட்டேன்மா.. - ஸ்ரீராம் -\nவைராக்கியம்- கீதா ரெங்கன் - (க க க போ 4)\nதவளையாட்டம் - (எங்கள் சவடால் 2K+11)\n(எழுதியவர் மீனாக்ஷி. ) .\"..காப்பாற்ற வேண்டும். தயவு செய்து காப்பாற்றுங்கள், காப்பற்றுங்கள்\" என்று அவள் சொல்லும்போதே அவள...\nகுற்றம் பார்க்கில் .... நெல்லைத் தமிழன்\nஅன்புடன் நெல்லைத் தமிழன் கண்டிஷனல் கருவுக்கு கதை போட தெரியுமா சர்ச்சில் சொல்லியிருக்கிறார். ஒரு கூட்டத்தில் 2 மணி நேரம் பேச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/amazon-delivery-exposes-credit-card-fraudster-vegetable-vend-019409.html", "date_download": "2018-12-12T00:42:20Z", "digest": "sha1:TJWUWANCCYEWGGGG2CX3MRPWNL7R23ED", "length": 14827, "nlines": 162, "source_domain": "tamil.gizbot.com", "title": "காய்கறி கடைக்காரரிடம் கிரெடிட் கார்டு மோசடியில் சிக்கிய இளைஞர் அமேசானால் சிக்கிய சுவாரஸ்சியம் | amazon delivery exposes credit card fraudster vegetable vendor - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகாய்கறி கடைக்காரரிடம் கிரெடிட் கார்டு மோசடியில் சிக்கிய இளைஞர்.\nகாய்கறி கடைக்காரரிடம் கிரெடிட் கார்டு மோசடியில் சிக்கிய இள��ஞர்.\nஅமேசான்: ஆப்பிள் சாதனங்களுக்கு அதிரடி தள்ளுபடி.\nநாளை பிறந்தநாள்.. இன்று பாஜகவிற்கு எதிராக கருத்து.. ரஜினியின் திடீர் மனமாற்றம்.. என்ன பின்னணி\n இல்லை... மோடி, பாஜகவின் அஸ்திவாரத்தை உண்மையில் ஆட்டி பார்த்தது இவர்கள்தான்...\nவிழா மேடையிலேயே ஹீரோயினை மோசமாக கேலி செய்த மன்சூர் அலிகான்... அதிர்ந்து போன படக்குழு\nஆண்களுக்கு ஏன் அதிகமாக தலை அரிக்கிறது என்ன செய்தால் ஈஸியாக சரிசெய்யலாம்\nசோமாட்டோ பார்சல் இப்படிதான் \"டேஸ்ட் டெஸ்ட்\" செஞ்சு வருதா.\n உலக சாதனை செய்ததை பற்றி கேட்டால்.. தோனி புகழ் பாடிய இளம் வீரர்\nஇதற்கு தான் பாஜக ஆட்சியை இழந்தது “தற்கொலை பண்ணிக்கிறியா பண்ணிக்க.\n அற்புதங்களை கூறும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள்\nஎஸ்பிஐ வங்கியிருந்து பேசுவதாக கூறி கிரெடிட் கார்ட்டில் பணம் மோசடி செய்து, அமேசானில் பொருள் வாங்கிய நபரை போலீசார் அவருடைய பாணியிலியே சென்று மடக்கி பிடித்தனர்.\nபோலீசார் வைத்த பொறியில் அப்பாவி போல் சென்ற அந்த ஏமாற்று பேர் வலி இளைஞர் தானே வலி வந்து சிக்கி கொண்டார். இந்த நடந்த சம்பவம் தற்போது சுவாரசியத்தை ஏற்படுத்தியுள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nகாஞ்சிபுரம் மார்க்கெட்டில் காய்கறி கடை வைத்து இருப்பவர் ஹரிகிருஷ்ணன் (47). இவர் பாரத ஸ்டேட் வங்கியில் (எஸ்பிஐ) கடன் அட்டை வைத்து பயன்படுத்தி வருகின்றார். இந்நிலையில் கடந்த கடந்த மாதம் 17ம் தேதி ஹரி கிருஷ்ணணுக்கு போனில் அழைப்பு வந்துள்ளது.\nஇதில் எஸ்பிஐ வங்கியில் இருந்து பேசுவதாக ஒருவர் கூறியுள்ளார். கடன் அட்டை காலவதியாகி விட்டது என்று கூறியுள்ளார். இதை புதுப்பித்து தருவதாகவும் அந்த மர்ம நபர் கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து, கிரெட்டிட் கார்டு எண், சிவிவி எண், செல்போன் எண்ணுக்கு வந்த ஓடிபி எண் ஆகியவற்றை நம்பி கூறியுள்ளார் ஹரிகிருஷ்ணன்.\nசிறிது நேரத்தில் ஹரிகிருஷ்ணன் வங்கி கணக்கில் இருந்து ரூ. 8499 பணம் எடுக்கப்பட்டதாக அவருக்கு மொபைலில் குறுஞ்செய்தி வந்துள்ளது. மேலும் அமேசானில் ஆன்லைனில் பொருள் வாங்கப்பட்டதாகவும் எஸ்எம்ஸ் வந்துள்ளது. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர், தனது உறவினர்களிடம் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து சென்னையில் போலீஸ்காரராக உள்ள தனது உறவினர் விஜயபிரசாத்திடம் கூறி��ுள்ளார். மேலும் அந்த மோசடி பேர் வழியை பிடிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.\nஇந்நிலையில் அந்த மோடி பேர் வழிக்கு அமேசானில் இருந்து பேசுதாக போலீகாரர் விஜயபிரசாத் அதே போன் எண்ணில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். மேலும் காஞ்சிபுரம் மாவட்டம் அருகே உள்ள நடராஜபுரம் வந்தால், பார்சலை பெற்றுக் கொள்வதாகம் தெரிவித்துள்ளார். விஜயபிரசாத் சாவலாக்கம் காவல் நிலையத்தில் இருந்து போலீசார்களை உதவிக்கு அழைத்து சென்றுள்ளார்.\nநடராஜபுரம் சென்ற போலீசார் அமேசான் டெலிவரி பாய் போல அட்டை பெட்டியுடன் ஒரு மணி நேரம் காத்து இருந்தனர். அப்போது, நீங்கள் தான் அமேசானில் இருந்து பார்சல் கொண்டு வந்து இருக்கின்றீர்களா என்று அப்பாவி போல் ஒரு இளைஞர் பேசியுள்ளார். அப்போது சுதாரித்து கொண்ட போலீசார் அந்த இளைஞரை லாபமாக மடக்கி பிடித்தனர்.\nபோலீசார் விசாணையில் சிக்கிய இளைஞர் சாவலாக்கம் அருகே உள்ள கோடிதண்டலம் பகுதியை சேந்தவர் என்றும். எஸ்பிஐ வங்கியில் கிரெடிட் கார்டு பெற்று தரும் முகவர் என்றும் தெரியவந்தது. இதையடுத்து போலீசாரின் அறிவுரையின் பேரில் விஸ்வகாஞ்சி காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு இதுபோன்று சம்பவங்கள் தொடர்ச்சியாக நடக்கின்றது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஅறிமுகம் : ஏர்டெல் ரூ.289/- ப்ரீபெயிட்; எவ்வளவு டேட்டா.\nகூகிள் மொழிபெயர்ப்பில் பாலின வேறுபாடுகளைக் சரியாகக் கையாள கூகுள் முயற்சி.\nஇவரின் கொடூரமான சாவு; ஹெட்போன் பயன்படுத்தும் நமக்கெல்லாம் ஒரு பாடம்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dirtytamil.com/page/32/", "date_download": "2018-12-12T01:28:29Z", "digest": "sha1:ZVVE6N6SAA52IQDPBGWEFRPFQOZPVUDR", "length": 3570, "nlines": 48, "source_domain": "www.dirtytamil.com", "title": "DirtyTamil.com | Tamil No1 Adult Entertainment Site - Part 32", "raw_content": "\nதொல்லையிலும் தொல்லை பெருந்தொல்லை இந்த கள்ள காதலர்களின் தொல்லை தான்\nOffice sex mms scandals of sexy woman giving blowjob தொல்லையிலும் தொல்லை பெருந்தொல்லை இந்த கல்ல காதலர்களின் தொல்லை தான் எந்த இடம் னு கூட பாக்காம கண்ட மேணிக்கு ஓத்துக்கிட்டு\nஎன் கணவனின் சம்மதத்துடன் என்னை கர்ப்பம் ஆக்கிய மாணவர்கள் – 19\nகதை ஒரே மாதிரி ப���ய்க்கொண்டு இருப்பதால் ஒரு சின்ன twist அவனை இப்படி உசுபேற்றி அவன் என்னை ரசிப்பது எனக்கு மூட் அதிகம் ஆக்கியது ஆனால் அதை நான் அவனிடம் இருந்து என் சூட்டை\nவயசுக்கு வந்த பெண்ணுக்கு மிக பெரிய எதிரியே அவளுக்கு ஏற்படும் மூடு தான்\nவயசுக்கு வந்த பெண்ணுக்கு மிக பெரிய எதிரியே அவளுக்கு ஏற்படும் மூடு தான். துனை இல்லாமல் இருக்கும்போது ஏற்படும் உடல் சூட்டை தனிக்க அவள் எவ்வளவு கஸ்டப்படுவாள் என்று வார்த்தையால் சோல்லிவிட முடியாது.\nபடிக்குற வயதில் பண்ணுற வேலைய பாருங்க\nபெங்களுரு பொண்னு .செமயா இருக்கா\nகொஞ்சி பேசி விழையாடும் தமிழ் ஜோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/1000010307/super-archer_online-game.html", "date_download": "2018-12-12T01:32:10Z", "digest": "sha1:AOLGOUDRCPO67ZXQYBB7F7BGPRNHXDVE", "length": 11336, "nlines": 153, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு சூப்பர் ஆர்ச்சர் ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nமேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை\nவிளையாட்டு விளையாட சூப்பர் ஆர்ச்சர் ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் சூப்பர் ஆர்ச்சர்\nபுதிய அற்புதமான விளையாட்டில் ஒரு வில்லாளன் விளையாடலாம். நீங்கள் அதே எதிரி ஆர்ச்சர் எதிரான போரில் உங்களை முயற்சி. நீங்கள் ஒரு குறிப்பிட்ட தூரம் இருக்கும் முறை நீங்கள் ஒருவருக்கொருவர் அம்புகள் படப்பிடிப்பு வேண்டும் இடையே. இன்னும் துல்லியமாக இன்னும் சேதம் ஏற்றம் ஏற்படுத்தும் ஹிட். நீங்கள் ஒரே நேரத்தில் மூன்று அம்புகள் உற்பத்தி அல்லத�� தன்னை சுற்றி ஒரு பாதுகாப்பு துறையில் உருவாக்க கூடுதல் அம்சங்கள் இருக்க வேண்டும். நீங்கள் போட்டி முறையில் தங்களை முயற்சி செய்யலாம். நீங்கள் ஒரு நேரத்தில் பந்துகளில் சுட மற்றும் பொருட்கள் கீழே சுட வேண்டும்.. விளையாட்டு விளையாட சூப்பர் ஆர்ச்சர் ஆன்லைன்.\nவிளையாட்டு சூப்பர் ஆர்ச்சர் தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு சூப்பர் ஆர்ச்சர் சேர்க்கப்பட்டது: 03.12.2013\nவிளையாட்டு அளவு: 0.57 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 4 அவுட் 5 (10 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு சூப்பர் ஆர்ச்சர் போன்ற விளையாட்டுகள்\nபச்சை அம்பு - கடைசி பாதுகாப்பு\nலிட்டில் ஜான் `கள் வில்வித்தை\nஉண்மையில் கடினமான தோழர்களே ஐந்து சுடும்\nமிஷன் இம்பாசிபிள் - 2\nவிளையாட்டு சூப்பர் ஆர்ச்சர் பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு சூப்பர் ஆர்ச்சர் பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு சூப்பர் ஆர்ச்சர் நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு சூப்பர் ஆர்ச்சர், நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு சூப்பர் ஆர்ச்சர் உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nபச்சை அம்பு - கடைசி பாதுகாப்பு\nலிட்டில் ஜான் `கள் வில்வித்தை\nஉண்மையில் கடினமான தோழர்களே ஐந்து சுடும்\nமிஷன் இம்பாசிபிள் - 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthottam.forumta.net/t43594-atm", "date_download": "2018-12-12T01:23:37Z", "digest": "sha1:U4PMPRFM66VKFLFCEJJ3DPKZUW6D3A7N", "length": 21779, "nlines": 167, "source_domain": "tamilthottam.forumta.net", "title": "ATM உருவான கதை", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்\"\n நூல் ஆசிரியர் : கவிஞர் கே.ஜி. இராஜேந்திரபாபு, நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.\n» ராம்கி டுவிட்டூ தலைகீழ் நூல் ஆசிரியர் : கவிஞர் இராம்பிரசாத் நூல் ஆசிரியர் : கவிஞர் இராம்பிரசாத் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி \n தே. பிர்த்தோ கலை இலக்கியப் பவளங்கள் 75 . ஆசிரியர்கள் : அருட்பணி இ. இருதய வளனரசு சே.ச. முனைவர் ஸ்டீபன்ராஜ் மிக்கேல்ராஜ் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி \n» பல்சுவை- தொடர் பதிவு\n» ஆயிரம் ஜ���்னல் வீடு நூல் ஆசிரியர் கவிஞர் இராம் பிரசாத் நூல் ஆசிரியர் கவிஞர் இராம் பிரசாத் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி.\n நூல் ஆசிரியர் : புதுகை மு. தருமராசன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி\n நூல் ஆசிரியர் : மரபுமாமணி சங்கை வீ. செயராமன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.\n» ரசித்த திரைப்பட பாடல்கள் - காணொளி\n» பஞ்ச பூதங்களையும் வசப்படுத்த வேண்டுமா\n» தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை\n» தலைவர் ஏன் பேசப் பயப்படறாரு...\n» அலெக்சாண்டர் டூமாஸ் - புகழ் பற்ற எழுத்தாளர்\n» புகழ் பெற்றவர்களின் வாழ்வில்...(தொடர் பதிவு ...\n» கஸல் கண்ணிகளின் தொடர்...\n» வலிகளைப் பழகலாம் வா\n» தினமணி கவிதைமணி தந்த தலைப்பு வனவாசம் \n மதிப்புரை பேராசிரியர் முனைவர் ச. சந்திரா\n நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி நூல் அணிந்துரை ;‘தமிழாகரர்’ முனைவர் இரா.மோகன் \n» பன்முக நோக்கில் சிலப்பதிகாரம் நூல் ஆசிரியர்கள் : பேராசிரியர் ‘தமிழ்த்தேனீ’ இரா. மோகன் நூல் ஆசிரியர்கள் : பேராசிரியர் ‘தமிழ்த்தேனீ’ இரா. மோகன் பேராசிரியர் ‘தமிழ்ச்சுடர்’ நிர்மலா மோகன் பேராசிரியர் ‘தமிழ்ச்சுடர்’ நிர்மலா மோகன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.\n» மாத்திரைகள் போடாத மெய்யுறக்கம் அது \n» தனிமையிலே இனிமை காண முடியுமா\n» வலைபாயுதே - தனிமையில் இருக்கும் கடல்\n» கதம்பம் - {பல்சுவை - தொடர்பதிவு}\n» பொழைக்க தெரிஞ்சவன் எப்படியும் பொழைச்சுக்குவான்'...\n» இறை நம்பிக்கை வளர்க்கும் ஒரு சின்ன கதை \n» உன் உறக்கத்தில் உண்மையை உறங்க விட்டு விடாதே \n» தர்ம்பிரபு - சினிமா\n» ஏண்டா, கையில என்னடா கத்தி..\n» மெய் உறக்கம் - வாசகர்களின் கவிதைகள் {கவிதைமணி}\n» நயன்தாராவின் பிறந்தநாளுக்கு விக்னேஷ் சிவன் கொடுத்த சர்பிரைஸ்\n» பல்சுவை- தொடர் பதிவு\n» புன்னகை செய்யலாம் வாங்க...\n» திருவண்ணாமலைக்குச் செல்ல முடியாதவர்களுக்காக சென்னையில் ஒளிரும் அண்ணாமலை..\n» நடனதுறைக்கு வழங்கப்படும் விருது - பொது அறிவு தகவல்\n» மனதுக்கு இதமூட்டும் வார்த்தைகள்\n» சிரிப்’பூ’ - தொடர் பதிவு\nதமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் - யாழ்பாவாணன்\nதமிழ்த்தோட்டம் :: கட்டுரைச் சோலை :: பொது அறிவுக்கட்டுரைகள்\nஇயந்திர சாதனம் ஒவ்வொன்றுக்கும் வரலாறு உண்டு. ஏ.ரி.எம். (Automatic Teller Machine) உருவான கதை கூட சுவாரஷ்யமானது. ஸ்கொட்லாந்தைச் சேர்ந்த ஜோன் ஷெப்பர்ட் பேரோன் தன் மனைவிக்குப் பரிச���ிக்க விரும்பி பணத்தை எடுக்க வங்கியில் வரிசையில் நின்றார். தனது முறை வந்த போது பணத்தைக் கொடுக்க வேண்டிய காசாளர், நேரம் முடிந்து விட்டது என்று கவுன்டரை பூட்டி விட்டுச் சென்றுவிட்டார்.\nஜோன் வெறுங்கையோடு மனைவியைப் பார்க்க விரும்பவில்லை. கையில் இருந்த சொற்ப சில்லறையை வைத்து, கொஞ்சம் சொக்லேட்களை வாங்கிக் கொடுத்து மனைவியை சமாதானப்படுத்தலாம் என்று நினைத்து சொக்லேட் வெண்டிங் இயந்திரத்தைத் தேடிச் சென்றார். அப்போதைக்கு அவர் மனைவியை சமாதானப்படுத்தினா லும், பூட்டிய வங்கிக் கவுண்டரும், காசு போட்டால் உதிர்ந்த சொக்லேட்களும் அவர் மனதில் மீண்டும் மீண்டும் வந்து போயின. அதன் விளைவுதான் முதல் ஏ.ரி.எம். உருவாக வித்திட்டது.\n1969இல் இவர் உருவாக்கிய முதல் ஏ.டி.எம். வடக்கு லண்டனின் பார்க்லேஸ் வங்கியில் வைக்கப்பட்டது. அதிலும் ஒரு சிக்கல். ஜோனின் மனைவியால் அப்போதைய ஏ.ரி.எம். அட்டைக்கான ஆறு இலக்க குறியீட்டை(Pin Number) ஞாபகம் வைத்துக் கொள்ள முடியவில்லை. உடனே செயலில் இறங்கிய ஜோன், அதை நான்கு இலக்கங்களாகக் குறைத்தார். ஏ.டி.எம். தற்போது ஏராளமான மாற்றங்களைக் கண்டு விட்டாலும், அதற்கெல்லாம் அடிப்படையாக இருந்தது ஜோனின் காதல்தான்\nநாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்\nஇதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...\nநீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...\nதளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்\nRe: ATM உருவான கதை\nRe: ATM உருவான கதை\nநாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்\nஇதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...\nநீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...\nதளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்\nRe: ATM உருவான கதை\nதமிழ்த்தோட்டம் :: கட்டுரைச் சோலை :: பொது அறிவுக்கட்டுரைகள்\nJump to: Select a forum||--வரவேற்புச் சோலை| |--புதுமுகம் ஓர் அறிமுகம்| |--அறிவிப்பு பலகை| |--ஆலோசனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முட��வுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம் (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--ச���ன்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| | | |--கணனி விளையாட்டுக்கள்| |--வலைப்பூக்கள் வழங்கும் தொழில்நுட்ப தகவல்கள்| |--மருத்துவ சோலை| |--மருத்துவக் கட்டுரைகள்| |--ஆயுர்வேத மருத்துவம்| |--யோகா, உடற்பயிற்சி| |--மங்கையர் சோலை| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--கோலங்கள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்| | | |--இலக்கிய கட்டுரைகள்| | |--கற்றல் கற்பித்தல் கட்டுரைகள்| | |--தமிழ் இலக்கணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொது அறிவுக்கட்டுரைகள்| |--புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்| |--புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்து மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோலை| |--வித்யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--சமூக கவிதைகள்| | |--ஈழக் கவிதைகள்| | |--காதல் கவிதைகள்| | | |--கட்டுரைகள்| |--கதைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1958915", "date_download": "2018-12-12T01:53:50Z", "digest": "sha1:2VGDT4ZDIN3TM3TVIKZOK376LKTB7OCX", "length": 15249, "nlines": 227, "source_domain": "www.dinamalar.com", "title": "மக்கள் குறைதீர் கூட்டம் : 324 மனுக்கள் ஏற்பு| Dinamalar", "raw_content": "\nகட்சிகள் பெற்ற ஓட்டு சதவீதம் எவ்வளவு\nஜாமின் கோரி லாலு ஐகோர்ட்டில் மனு\nஇன்றைய (டிச.,12) விலை: பெட்ரோல் ரூ.72.82; டீசல் ரூ.68.26 2\nரஜினிகாந்த் பிறந்த நாளில் மொபைல் செயலி\nபயங்கரவாத தாக்குதல் மூன்று போலீசார் பலி\nடிரம்பை நீக்க அமெரிக்க பார்லி.யில் கண்டன தீர்மானம்\n'ஹாட்ரிக்' வெற்றி பெற்றார் அசாதுதீன் ஓவைசி 4\nபணம், 'அபேஸ்' வங்கி நிர்வாகம் அதிர்ச்சி 2\nமிசோரமில் பூரண மதுவிலக்கு அமல்: ஜோரம்தங்கா\nமக்கள் குறைதீர் கூட்டம�� : 324 மனுக்கள் ஏற்பு\nதிருவள்ளூர்: திருவள்ளூரில் நடந்த, மக்கள் குறைதீர் கூட்டத்தில், 324 மனுக்கள் ஏற்கப்பட்டன.திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர் கூட்டம் ஆட்சியர் சுந்தரவல்லி தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கோரிக்கைகளை நிறைவேற்றி தரக்கோரி, 324 பேர் மனு அளித்தனர்.இம்மனு மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு, துறை அலுவலர்களுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.கூட்டத்தில், தாட்கோ திட்டத்தில் தொழில் துவங்குவதற்காக, ஐந்து பேருக்கு, தலா, 20 ஆயிரம் ரூபாய் கடன் வழங்கினார். மேலும், மாற்றுத்திறனாளி ஒருவருக்கு ஊன்று கோல் வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர், முத்து, தனித்துணை ஆட்சியர், ஜானகிராமன் உட்பட பலர் பங்கேற்றனர்.\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை ��ேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/maruthuvam-page-15.htm", "date_download": "2018-12-12T01:39:09Z", "digest": "sha1:64E2GVPDQDWXZ7LWLR3BZF4GKV6AM5Y7", "length": 33236, "nlines": 278, "source_domain": "www.paristamil.com", "title": "மக்கள் வீடு செல்ல வாடகைச் சிற்றுந்துகள் இலவசம்!!- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nவீடு வாடகைக்கு / விற்பனைக்கு\nGare de Gagny முன்னால் F1 வீடு வாடகைக்கு / விற்பனைக்கு\nLA COURNEUVE (93120) அமைந்துள்ள taxiphone இல் வேலை செய்வதட்கு ஆள் தேவை\nNeuilly-sur-Marne இல் 42m² அளவு கொண்ட இடம் வாடகைக்கு.\n91 / 92 / 77 இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nபரிஸ் 14 இல் இயங்கும் அழகுநிலையம் ( Beauty Parlor ) ஒன்றுக்கு வேலைக்கு ஆள் ( பெண் ) தேவை. வேலை முன் அனுபவம் மற்றும் விசா கட்டாயமானது.\nபிரெஞ்சு மொழில் தொடர்பு கொள்ளவும்\nகைரேகை முகநாடி பிறந்த தேதி நட்சத்திரம் ஆகியலற்றைக் கொண்டு 100% துல்லியமாக நடந்தவை நடக்கின்றவை, நடக்கப்போகின்றவை கணித்து ஜோதிடம் சொல்பவர்.\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சினைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nBOBIGNY அமைந்துள்ள DIAMOND BEAUTY அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician ) தேவை. வதிவிட அனுமதிப்பத்திரம் ( விசா ) அவசியம் :\nவீடு கட்டவும் கட்டிடத்தின் உள்அமைப்பு மாற்றி அமைக்கவும் வரைப்படம் வரைந்து கொடுக்கப்படும்.\nகனடாவில் வசிக்கும் மணமகனுக்கு மணமகள் தேவை\nஆங்கிலம் / பிரஞ்சு மொழிபெயர்ப்பு\nநிறுவனம் உருவாக்கம் kbis, statut\nஅனைத்து நிர்வாக வழிமுறைகளையும் நாம் செய்கிறோம்.\nஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தினால் நடத்தப்படும் பரீட்சைகளுக்கு அனுபவமிக்க ஆசிரியரினால் கற்பிக்கப்படும்.\nMontereau fault Yonne ( 77130 ) இல் 133 மெக்கேரே உடன் கூடிய உணவகம் மற்றும் விற்பனை நிலையம் அமைக்ககூடிய இடம் விற்பனைக்கு உண்டு.\nகடை / Bail விற்பனைக்கு\nபரிஸ் 15 இல் 80m² அளவுகொண்ட பலசரக்கு கடை 70m² cave மற்றும் 50m² அளவு கொண்ட வீட்டுடன் விற்பனைக்கு\nAbi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nபிரித்தானிய கற்ப்பித்தல் முறையில் Cambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nஉங்கள் வாழ்க்கையில் ஏற்படும் சகல பிரச்சனைகளுக்கும் ஜோதிடம் மூலம் தீர்வு தரப்படும்.\nமருத்துவர் : குருஜி. கோவிந்தராஜு\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nமக்கள் வீடு செல்ல வாடகைச் சிற்றுந்துகள் இலவசம்\nவாடகைச் சிற்றுந்தில் தப்பிச் சென்றுள்ள பயங்கரவாதி\nசுற்றிவளைக்கப்பட்ட பயங்கரவாதி - கட்டடத்தை நோக்கித் துப்பாக்கிப் பிரயோகம்\nஇன்று காலையே சுற்றிவளைக்கப்பட்ட பயங்கரவாதியின் வீடு - அதிகரிக்கும் சாவுகள் - இதுவரை நால்வர் பலி\nபயங்கரவாதத்தாக்குதல் விசாரணைக்கு ஆணையிட்டுள்ள பரிஸ் நீதிமன்றம் - ஏற்கனவே எச்சரித்த அல்-கைதா - இராணுவவீரனும் சுடப்பட்டுள்ளார்\nநரை முடிக்கு ஒரு தீர்வு\nமுடிக் கால்களில் தோன்றும் மெலனின் பற்றாக்குறையை கட்டுப்படுத்தி, மெலனின் அழிவை தடுத்து, நரைமுடிகளை நெருங்க விடாமல் தடுக்கும் அற்பு\nகர்ப்ப காலத்தில் கிரீன் டீ குடிக்கலாமா\nகர்ப்ப காலத்தில் பெண்கள் தங்களுடைய உடல் நலனுடன் கருவில் வளரும் குழந்தையின் ஆரோக்கியத்தையும் கருத்தில் கொண்டு அதற்கேற்ப உணவு வகைகள\nபெண்களின் முன்னழகை அழகாக்கும் இயற்கை வழிகள்\nபெரும்பாலான பெண்கள் சந்திக்கும் பிரச்சினைகளில் ஒன்று தான் மார்பகங்கள். இந்த பிரச்சினையை பெரிய அளவில் மார்பகங்கள் இருக்கும் பெண்கள் தான் அதிகம் சந்திப்பார்கள். மேலும் இப்படி மார்பக\nகாபி குடிப்பது உடலுக்கு நல்லதா\nகாபி நமது அன்றாடப் பானங்களில் ஒன்று. பொதுவாக பல்வேறு வேதிப்பொருட்கள் கலந்ததே காபி. அவற்றில், 'காபின்' என்ற குறிப்பிட்ட வேதிப்பொருள்தான் உடலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. அதே\nபொடுகை போக்கி, இளநரையை தடுக்கும் வெந்தயம்\n* வெந்தயத்தை இரவு முழுவதும் நீர்விட்டு ஊற வைத்து காலையில் மைய அரைத்து வைத்துக் கொண்டு அதனோடு சிறிது தயிர் சேர்த்து நன்கு குழைத்து தலை முடிக்கும் தலையின் மேற்புறத்தும் தடவி நன்றாக\nதம்பதியர் குழந்தை பெற்றுக்கொள்ள தாமதிக்கலாமா\nதிருமணமான ஆண் பெண் அனைவருக்கும் தனக்கென ஒரு மழலைச் செல்வம் வேண்டும் என எ'ண்ணுவது இயற்கையே, ஆனால் இதில் ஏதேனும் தாமதமோ, குறைவோ இருப்பின் அது அந்த குடும்பத்தில் -உள்ள அனைவரையும் ப\nமாதவிடாய் சுழற்சியை சரிசெய்யும் உணவுகள்\nநிறைய பெண்கள் மாதவிடாய் பிரச்சனையில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இவையே பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளுள் முதன்மையானது. சிலருக்கு மாதவிடாய் சுழற்சியானது சற்று தாமதமாக ஏற்படும். ஆ\nமுகம் கழுவும் போது செய்ய வேண்டியவை\nமுகத்தை சுத்தப்படுத்துவதில் முகம் கழுவும் விதமும் மிகவும் முக்கியமானது. ஆனால் பலர் முகம் கழுவுகிறேன் என்று கண்ட கண்ட ஃபேஷ் வாஷ் பயன்படுத்தி கழுவுவார்கள். இப்படி கழுவுவதால் சருமத்த\nசரும சுருக்கங்கள�� தடுக்க எளிய வழிகள்\nபச்சைக் காய்கறிகள், பழங்களை அதிக அளவில் உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வதன் மூலம் இழந்த பொலிவை மீட்டெடுக்கலாம். இதன் மூலம் சருமம் உறுதித்தன்மை அடையும். வைட்டமின் சி அதிகமுள்ள ஆரஞ்ச\nபெண்களுக்கு ஏற்படும் தொப்பையை குறைக்க எளிய வழிமுறை\nசில பெண்களுக்கு குழந்தை பிறந்த பின்னர் தொப்பை போடும். ஆனால் திருமணத்திற்கு முன்னர் பெண்களுக்கு தொப்பை போட்டால் அது அவர்களின் அழகினை கெடுக்கும். ஏனெனில் அவர்கள் விரும்பிய ஆடையை அணி\nசரும சுருக்கத்தை போக்கும் அன்னாசிப்பழம்\nசருமத்தைப் பளபளப்பாக்குவதில் அன்னாசிப் பழத்துக்கு நிகர் அதுவேதான். பார்ப்பவர் வியக்கும் வனப்பைத் தரும் அன்னாசிப் பழத்தின் அழகு பலன்களை பார்க்கலாம். * அரை டீஸ்பூன் ஜாதிக்காயுடன்,\nதொடை மற்றும் பின்பக்க சதையை குறைக்கும பயிற்சி\nதற்போதுள்ள இளம் தலைமுறையினருக்கு உடல் உழைப்பு இல்லாததால் உடல் பருமனால் அவதிப்படுகின்றனர். அதிலும் பெண்கள் குறிப்பாக தொடை, இடுப்பு, பின்பக்கம் போன்ற பகுதிகளில் அதிகப்படியான சதையால்\nவீட்டில் பேசியல் செய்வது எப்படி\nவீட்டில் இருந்தபடியே ஃபேசியல் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : காய்ச்சாத பால் ஏதாவது பழக்கூழ் (பழத்தை நல்ல அரைத்தது) ஃபேசியல் செய்யும் முறை : மசாஜ் செ\nஆண் அல்லது பெண் குழந்தையை விரும்பும் பெண்களுக்கான உணவுகள்\nஆண் குழந்தை பெற விரும்பும் பெண்கள், கர்ப்ப காலத்தின் துவக்கத்தில் அவசியம் காலை உணவை உட்கொள்ள வேண்டும் என்று கூறுகிறது சமீபத்திய மருத்துவ ஆய்வு. கர்ப்பம் அடைந்த பெண்களுக்கு இயல்பாக\nமனிதனுக்கு இரண்டு சிறுநீரகங்கள் உள்ளன. உடலில் வயிற்றின் பின்புறம் அமைந்துள்ள இவை 4.5 அங்குல நீளமுடையவை. சிறுநீரகத்தின் மிக முக்கிய பணி ரத்தத்தை வடிகட்டுவதுதான். உடலின் ரத்தம் ஒரு\nமுகத்தை பொலிவடைய செய்யும் கேரட்..\nஅகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்று சொல்வார்கள். ஆகவே நாம் நமது சருமத்தின் அழகை பாதுகாக்க வேண்டியது அவசியமாகும். நம் சருமத்தை செயற்கை முறையில் பாதுகாப்பதை விட இயற்கை முறையில் எ\nசிறிது தேன், கடலை மாவு, சந்தனம், பன்னீர் ஆகியவற்றைக் கலந்து கெட்டியான பதத்திற்குக் கலந்து கொள்ளுங்கள். பின் இதனைக் கொண்டு முகம் மற்றும் கழுத்தில் மாஸ்க் போல பூசிக் க��ள்ளுங்கள். சி\nசிறுநீர் உடலில் இருந்து வெளியேறுவது இயல்பான ஒன்று. ஆனால், பலரும் சூழ்நிலை காரணமாக பல மணி நேரம் சிறுநீரை அடக்கி வைக்கிறார்கள், குறிப்பாக பெண்கள், பயணம் மேற்கொள்ளும் போது மோசமான கழி\nபுருவங்கள் அடர்த்தியாக வளர வழிகள்\nஉங்களுக்கு புருவங்கள் அடர்த்தியாகவும், கருமையாகவும் வளர வேண்டுமா கீழே கொடுக்கப்பட்டுள்ள டிப்ஸ்கள் அனைத்தும் புருவங்களின் வளர்ச்சியை அதிகரிப்பதோடு, கருமையாகவும் வளர உதவிப் புரியும\nசாப்பிடுவது தினமும் மூன்று வேளை செய்யும் செயல். எப்படிச் சாப்பிடுவது என்று கூடவா எங்களுக்குத் தெரியாது என்கிறீர்களா சாப்பிடுவது நாம் அன்றாடம் செய்யும் செயல் தான். நம் நினைவுள்ள ந\nவயோதிபர்களில் சிலர் வயதுபோனாலும் கூட இளமைத் தோற்றத்துடனும் திடகாத்திரமானவர்களாகவும் விளங்குவார்கள். அவர்களிடம் சென்று உங்கள் அழகின் ரகசியம் என்ன என்று கேட்டால் அவர்கள் கூறும் பதில\nபெண்கள் உடல் எடை அதிகரிப்பதை தடுப்பதற்கான சில வழிகள்\nஅழகு குறித்த விழிப்புணர்வு சிறியோர் முதல், பெரியோர் வரை மேலோங்கி நிற்பதை நன்கு காணலாம். அழகிய முகத்தோற்றம் மட்டுமின்றி, நல்ல அழகான உடல் தோற்றமும், கட்டான உடலமைப்பும் பெற வேண்டும்\nபுஷ்-அப் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்\nமிகப்பெரிய பாடி பில்டர்கள் கூட தங்கள் உடற்பயிற்சியை புஷ்-அப் முதல் தான் தொடங்குவார்கள். சொல்லப்போனால் இது தான் மிக அடிப்படையான உடற்பயிற்சியாகும். அதே போல் மிக முக்கியமான உடற்பயிற்\nஎலுமிச்சம் பழத்தின் மருத்துவ குணங்கள்....\nஉணவே மருந்து : எலுமிச்சம் பழம் நோய் வராமல் தடுத்து, உடல் நலத்தை காக்கக்கூடிய பல சத்துக்கள் எலுமிச்சம் பழத்தில் அடங்கியுள்ளது. எலுமிச்சம் பழம் புளிப்பு சுவை கொண்டது. புளிப்பு சுவ\nஇன்றைய பெண்களுக்கு பெரிய பிரச்சனையாக இருப்பது கூந்தல் உதிர்வது. இதற்கு காரணம் தூசி, மனஅழுத்தம், டென்ஷன், உணவுமுறைகள் போன்ற காரணங்களால் கூந்தல் உதிர்வு ஏற்படுகிறது. இதற்கு பயப்பட வ\nபல வருடங்களாக உணவுக்கும், பருக்களுக்கும் இருக்கும் உறவை பற்றி வாக்குவாதம் நடந்து கொண்டு தான் இருக்கிறது. ஆனால் நாம் உண்ணும் உணவிற்கும், நம் சருமத்திற்கும் தொடர்பு இருப்பதில் எந்த\nமுகத்தை கழுவ எந்த ஃபேஷ் வாஷ் சிறந்தது\nபலர் முகம் கழுவுகிறேன் என்று ஏனோதானோ��ென்று கண்ட கண்ட ஃபேஷ் வாஷ் பயன்படுத்தி கழுவுவார்கள். முகம் கழுவும் போது அதிக கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும். முக்கியமாக பெண்கள் கவனமாக இருக்க\nஆரஞ்சு பழங்களின் அழகு டிப்ஸ்...\nஆரஞ்சு ஜூஸை ஃபரீஸரில் வைத்து ஐஸ் கட்டியாக்குங்கள். இதை வெள்ளைத் துணியில் கட்டி, கண்ணுக்குமேல் ஒத்தி எடுங்கள். ஒரு நாள் விட்டு ஒரு நாள் இப்படி செய்து வர, கண்கள் ''ப்ளிச்'' ஆகிவிடும\nகூந்தல் உதிர்வை தடுக்கும் முட்டை ....\nமுடியின் அடர்த்தியை அதிகரிக்க, சுருள்களை குறைக்க, சொரசொரப்பை குறைக்க, கூந்தல் உதிர்வை தடுக்க முட்டையை பயன்படுத்துங்கள். மலிவாக விற்கும் முட்டையின் உதவியை கொண்டு உங்கள் முடியின் ஆர\nகாலையில் கண்டிப்பாக சாப்பிட வேண்டிய பழங்கள்\nகாலை உணவை எடுத்துக்கொண்டால் தான் நாள் முழுவதும் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். ஆரோக்கியமான காலை உணவை எடுத்துக்கொள்வதுடன், கூடவே பழங்களையும் சாப்பிட்டால் உடலுக்கு நல்லது. வாழை\n« முன்னய பக்கம்12...12131415161718...2324அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/special-news/48337-chennai-girls-forgot-flower-culture.html", "date_download": "2018-12-12T01:53:47Z", "digest": "sha1:JC4OBBKQ33OTG3PKQVW7W4KTOBWM56PH", "length": 16369, "nlines": 108, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பூவையர் மறந்த டிசம்பர் பூக்கள் | Chennai Girls Forgot Flower Culture", "raw_content": "\nமேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு தொடுத்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நாளை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்\nதெலங்கானா சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெற்ற சந்திரசேகர ராவுக்கு சந்திரபாபு நாயுடு ட்விட்டரில் வாழ்த்து\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.82 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.26 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nடெல்லியில் கூடிய எதிர்க்கட்சித்தலைவர்கள், குடியரசுத் தலைவரை சந்திக்க முடிவு\n2019 மக்களவை தேர்தல் தொடர்பாக டெல்லியில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் தொடங்கியது\nதேர்வு அறிவிப்பாணை முறையாக இல்லாததால் உடற்கல்வி சிறப்பாசிரியர் பணிக்குத் தேர்வானோர் பட்டியலை ரத்து செய்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவு\nதமிழகத்தின் இசைவின்றி காவிரியில் அணை கட்டக்கூடாது என கர்நாடகாவுக்கு மத்திய அரசு உத்தரவிடக் கோரும் தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்\nபூவையர் மறந்த டிசம்பர் பூக்கள்\nசென்னை ப���ன்ற மாநகரங்களில் பூக்கள் வைத்துக் கொள்ளும் பெண்களை நாம் விரல் விட்டு எண்ணிவிடலாம். ஜீன்ஸ், ஜெகிங்சில் வலம் வர கூடிய பெண்கள் இத்தகைய உடைகளுக்கு பூ வைத்து கொள்வது பொருத்தமில்லை என்பதால் பூ வைத்து கொள்வதை அரிதாக்கி கொண்டுள்ளனர். ஆனால் இதே பெண்கள் பண்டிகை நேரங்களில் பூ வைத்துக் கொள்வதையும் நாம் மறுக்க முடியாது.\nபூ வைத்து கொண்டு போனால்.. \"ஏதாவது விசேஷமா\" என்று கேட்குமளவிற்கு பூக்களும் அலங்கார லிஸ்டில் சேர்ந்து விட்டது.\nபள்ளிகள், கல்லூரிகளிலும் கூட பூக்கள் சூடி கொள்ளும் வழக்கம் மாணவிகளிடையே குறைந்து விட்டதை பார்க்கலாம். இதற்கு அந்தப் பள்ளிகளின் விதிமுறைகள் போன்ற பல காரணங்கள் இருக்கலாம்.\nஊதா நிறத்திலும் ரோஸ் நிறத்திலும் காணப்படும் டிசம்பர் பூக்களை காலையில் எழுந்தவுடன் செடியில் இருந்து பறித்து கட்டுவதையே சில பெண்கள் வாடிக்கையாக வைத்திருப்பார்கள்.\nதலை நிறைய எண்ணெய் வைத்து இரண்டு பக்கமும் ஜடை போட்டு அதன் குறுக்காக டிசம்பர் பூக்களை வைத்து கொள்ளும் சிறுமிகள் நகர்புறங்களில் கூட ஏராளமாக இருந்தார்கள். சில சமயங்களில் வெள்ளை நிற டிசம்பர்களும் ஜடைகளை அலங்கரிக்கும்.\nஅவ்வளவு ஏன் சிலர் வீட்டு திண்ணைகளில் டிசம்பர் பூக்களின் விற்பனை கூட நடக்கும் அதன் மீது பெண்களுக்கு அப்போதிருந்த மோகத்தை தெரிந்து கொள்ளலாம்.\nஒரு வேளை டிசம்பர் பூ இல்லையென்றால்… கனகாம்பரம். ஆரஞ்ச் நிறத்தில் காணப்படும் இந்தப் பூவை பெரும்பாலோனோர் பார்த்திருப்பார்கள்.\nசில பெண்களுக்கு மிகவும் பிடித்தமான பூக்களில் ஒன்றாக இருந்தது கனகாம்பரம்.\nகனகாம்பரத்தின் நிறமும் அதன் மெல்லிய தண்டும் பூவை வாங்கி கட்ட வேண்டும் என தோன்றும்.\nபூக்கடைகளில் கூட கனகாம்பரம் அப்போது பெருமளவு விற்பனை செய்யப்பட்டன. மல்லிகையும் கனகாம்பரமும் கலந்து கட்டும் பழக்கம் அப்போது அதிகமாக இருந்தது. பத்து பூ மல்லிகை என்றால் நான்கு பூ கனகாம்பரம் வைத்து கட்டுவார்கள். வெள்ளை நிறமும் ஆரஞ்ச் நிறமும் கலந்த பூ சரங்களை ஜடையில் வைக்கும் போது கூடுதல் அழகே கிடைக்கும் கூந்தலுக்கு.\nஅது போல வீடுகளுக்கு பூ வாங்கி செல்லும் போது மல்லிகை ஒரு முழம் வாங்கினால் கனகாம்பரம் ஒரு முழம் என கணக்காய் வாங்கி கொண்டு போவார்கள் .ஏனெனில் மல்லிகை பூவின் ஜோடி பூவாகவே இருந்��து கனகாம்பரம்.\nதஞ்சாவூர் கதம்பத்திற்கு ஒரு காலத்தில் தமிழகம் முழுவதும் மவுசு இருந்தது.\nபல வண்ணங்களில் இருக்கும் பூக்களை கட்டி விற்பனை செய்வார்கள். முல்லை, மல்லி ,கனகாம்பரம், செவ்வந்தி, மரிக்கொழுந்து, டிசம்பர் என\nபெண்கள் விரும்ப கூடிய அத்தனை பூக்களும் கலந்து கட்டப்படும் கதம்பத்தை பலரும் ஆர்வமுடன் வாங்கி செல்வதுண்டு.\nகிராமங்களில் கதம்பத்தால் தன் ஜடையை அலங்காரம் செய்து கொள்ளும் பெண்களை அதிகமாக பார்க்கலாம். கதம்பத்தில் உள்ள பூக்களின் கலவையால் வரும் வாசமும் அதன் வண்ணங்களும் தான் அதன் சிறப்பு, அதனாலயே பிரபலமானது கதம்பம்.\nவாசனைக்கு பெயர் பெற்றது. மரிக்கொழுந்தும் அப்படிதான். வாசனைகளுக்காவே தாழம் பூவை நறுக்கி பின்னலோடு பின்னி கொள்வதும், மரிக்கொழுந்தில் இரண்டை எடுத்து தலையின் பின்னல் இடுக்கில் செருகி கொள்வதும் பெண்களுக்கு மிகவும் பிடித்த விஷயமாக இருந்தது.\nஇப்படி வாசனைகளுக்காக, அழகுக்காக, சம்பிரதாயத்துக்காக என பூக்களை சூடி கொண்ட நிலை மாறி தற்போது விசேஷ நாட்களில் மட்டுமே பெரும்பாலான பெண்கள் பூக்களை நாடுகின்றனர். வெள்ளிகிழமையானாலும் வெளியில் போனாலும் பூ வைத்து கொண்டு போக வேண்டும் என்ற மனநிலையில் இருந்து பெண்கள் பலரும் மாறி விட்டார்கள்.\nஅதற்காக ஒட்டு மொத்தமாக பெண்கள் பூக்களை புறக்கணிக்கிறார்கள் என்று சொல்ல முடியாது ஆனால் அந்த நிலை வந்தாலும் கூட சாமி சிலைகளும் பூஜை அறைகளும் ஒரு போதும் பூக்களை புறக்கணித்து விடாது.\nரேசன் கடையில் பெண்ணுக்கு பாலியல் சீண்டல் : விற்பனையாளரை பிடித்த மக்கள் \nகோவையில் பேரிடர் மேலாண்மை பயிற்சியில் மாணவி உயிரிழப்பு.. பயிற்சியாளர் அலட்சியமா..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nராகுல் காந்தி வீட்டின் முன் தொண்டர்கள் பூஜை\nபெண்களின் பாதுகாப்பிற்காக “181” தொலைபேசி சேவை - முதல்வர் தொடங்கி வைக்கிறார்\n“இயற்கையாக மலர்ந்தால்தான் மலருக்கு மரியாதை” - கடம்பூர் ராஜூ\nவண்டலூர் உயிரியல் பூங்காவின் தூதராக வேண்டுமா உங்கள் குழந்தைகளுக்கு ஒரு வாய்ப்பு\nரகசிய கேமராவை கண்டுபிடிப்பது எப்படி\nவிடுதிகளுக்கு பதிவுச்சான்று, உரிமம் பெறாவிடில் 2 ஆண்டுகள் சிறை\nமாணவியை வழிமறித்து வாயில் விஷம் ஊற்றிய பெண்கள் \nஅணி மாறும் வீரர்கள்: 18-ம் தேதி ஜ���ய்ப்பூரில் ஐபிஎல் ஏலம்\n“ பெண்கள் விடுதியின் குளியல் அறையில் ரகசிய கேமரா”- சென்னையில் பதற வைக்கும் சம்பவம்\n“வெற்றியும், தோல்வியும் வாழ்க்கையின் அங்கங்கள்” - பிரதமர் மோடி\n“பாஜக தோல்வி மகிழ்ச்சியளிக்கிறது” - சத்தீஸ்கர் முன்னாள் முதலமைச்சர்\n“ரஜினியின் 'பாபா'வில் ரகுவரன் நடிக்க வேண்டியது” - சுரேஷ் கிருஷ்ணா\n“வாடிக்கையாளர் உணவை ரசித்து ருசித்த சோமேடோ ஊழியர்” - வைரல் வீடியோ\nமிசோரமில் காங்கிரஸ் ஆட்சி வீழ்ந்தது ஏன்\nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nபுயல் பாதித்த மாவட்டங்களில் அடுத்த மாத ரேஷன் பொருட்களை இப்போதே வாங்கலாம்..\nரப்பர் குண்டு பாதிப்பால் கண் பார்வைக்காக போராடும் 20 மாத குழந்தை..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nரேசன் கடையில் பெண்ணுக்கு பாலியல் சீண்டல் : விற்பனையாளரை பிடித்த மக்கள் \nகோவையில் பேரிடர் மேலாண்மை பயிற்சியில் மாணவி உயிரிழப்பு.. பயிற்சியாளர் அலட்சியமா..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2017/06/03/73000.html", "date_download": "2018-12-12T02:12:56Z", "digest": "sha1:XYMLWPXVHHQJ473G5PC6O6COBMFRS6II", "length": 24710, "nlines": 215, "source_domain": "www.thinaboomi.com", "title": "திருப்பூர் மாவட்டத்தில், சமூக நலத்துறையின் சார்பில் 269 பயனாளிகளுக்கு ரூ.1.71 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் அமைச்சர் உடுமலை கே. ராதாகிருஷ்ணன் வழங்கினார்கள்", "raw_content": "\nபுதன்கிழமை, 12 டிசம்பர் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\n20 தொகுதி இடைத்தேர்தல் - பாராளுமன்றத் தேர்தலில் சுறுசுறுப்பாக பணியாற்றி வெற்றிக்கனியை பறிக்க வேண்டும் - மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். வலியுறுத்தல்\nதேர்தல் முடிவுகள் குறித்து ராஜ்நாத் சிங் விளக்கம்\nடைம்ஸ் பத்திரிகையின் சிறந்த நபர்கள் பட்டியலில் ஜமால் தேர்வு\nதிருப்பூர் மாவட்டத்தில், சமூக நலத்துறையின் சார்பில் 269 பயனாளிகளுக்கு ரூ.1.71 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் அமைச்சர் உடுமலை கே. ராதாகிருஷ்ணன் வழங்கினார்கள்\nசனிக்கிழமை, 3 ஜூன் 2017 திருப்பூர்\nதிருப்பூர் மாவட்ட ஆட்சியரக அலுவலகக் கூட்டங்கில், சமூக நலத்துறையின் சார்பில் 254 பயனாளிகளுக்கு ரூ.1.69 கோடி மதிப்பில் திருமண நிதியுதவியும், திருமாங்கல்யத்திற்கு 8 கிராம் தங்கமும் மற்றும் 15 பயனாளிகளுக்கு ரூ.1.24 இலட்சம் மதிப்பில் விலையில்���ா தையல் இயந்திரங்களையும் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் உடுமலை கே. ராதாகிருஷ்ணன் வழங்கினார்கள்.\nமறைந்தும் மறையாமாலும் மக்களின் மனதில் வாழந்து வருகின்ற புரட்சித் தலைவி அம்மா தமிழக மக்களின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்காக சிறப்பான திட்டங்களை அறிவித்து திறம்பட செயல்படுத்தி உள்ளார்கள். குறிப்பாக பெண்களுக்கு அவர்களின் பொருளாதார வளர்ச்சிக்காக என்ன தேவை என்பதை அறிந்து திட்டங்களை தாய் உள்ளத்தோடு வாரி வழங்கி உள்ளார்கள். அம்மா 2011-ம் ஆண்டு தமிழக முதல்வராக பொறுப்பேற்றபோது ஏழைக் குடும்பங்களின் துயர் துடைப்பதற்காக ஏழைப் பெண்களின் திருமணத்திற்காக 10-ம் மற்றும் 12-ம் வகுப்பு படித்த பெண்களுக்கு ரூ.25000/- திருமண நிதி உதவித் தொகையும், திருமாங்கல்யத்திற்கு 4 கிராம் தங்கமும், மற்றும் பட்டம் மற்றும் பட்டயம் முடித்தவர்களுக்கு ரூ.50000/- திருமண நிதி உதவித் தொகையும், திருமாங்கல்யத்திற்கு 4 கிராம் தங்கமும் வழங்கப்பட்டு வந்தது. பெண்களின் நலனில் மிகுந்த அன்பும் அக்கறையும் கொண்ட அம்மா 2016-ம் ஆண்டு சட்டமன்ற பொது தேர்தலின் போது தேர்தல் வாக்குறுதியாக திருமாங்கல்யத்திற்கு வழங்கப்பட்ட 4 கிராம் தங்கத்தை 8 கிராம் உயர்த்தி வழங்கியுள்ளார்கள். இதன் மூலமாக தமிழகத்தில் பெண் கல்வி ஊக்குவிக்கப்படுவதுடன் திருமணம் செய்து கொள்ளமுடியாத பெண்களில் துயர் துடைப்பதற்காக இத்தகைய திட்டத்தினை வழங்கியுள்ளார்கள். மேலும் தமிழகத்தில் 1 கோடியே 70\n16 வகையான கல்வி உபகரணங்கள்\nஇலட்சம் குடும்பங்களுக்கு விலையில்லா மின்விசிறி, மிக்சி, கிரைண்டர்களும் வழங்கப்பட்டுள்ளது. அனைவரும் கல்வி பயில வேண்டும் என்பதற்காக 16 வகையான கல்வி உபகரணங்களையும் வழங்கி கல்வி புரட்சியினையும் அம்மா ஏற்படுத்தி தந்துள்ளார்கள். தமிழக முதல்வர் அவர்களின் வழிகாட்டுதலின்படி செயல்படும் தமிழக அரசு பிற மாநிலங்களில் இல்லாத வகையில் திட்டங்களை வழங்கிய அம்மா விட்டு சென்ற மக்கள் நலத்திட்டங்களையும் பணியினையும் திறம்பட மேற்கொள்வோம் என்பதனையும் தெரிவித்துக் கொள்கிறேன்.\nமேலும், இன்றைய விழாவில், திருப்பூர் மாவட்டத்திற்குட்பட்ட திருப்பூர்,பல்லடம், பொங்கலூர், காங்கேயம், வெள்ளக்கோவில், மூலனூர், தாராபுரம், குண்டடம், மடத்துக்குளம், குடிம���்கலம் மற்றும் உடுமலைப்பேட்டை ஆகிய ஊராட்சி ஒன்றியங்களை சார்ந்த 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு முடித்த 82 பயனாளிகளுக்கு தலா ரூ. 25,000/- மதிப்பில் ரூ.20,50,000/-மும் மற்றும் பட்டம் மற்றும் பட்டயப்படிப்பு முடித்த 172 பயனாளிகளுக்கு தலா ரூ.50,000/மும் என ரூ.86,00,000/- மதிப்பிலான திருமண நிதியுதவியும் மற்றும் திருமாங்கல்யத்திற்கு 254 பயனாளிகளுக்கு தலா 8 கிராம் தங்கம் வீதம் ரூ.62,77,610/- மதிப்பில் என ரூ.1,69,27,610/- மதிப்பீட்டிலான திருமண நிதியுதவி மற்றும் திருமாங்கல்யத்திற்கு 8 கிராம் தங்கமும் மற்றும் 15 பயனாளிகளுக்கு ரூ.1,24,540/- மதிப்பில் விலையில்லா தையல் இயந்திரங்களும் என ரூ.1,70,52,150/- மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. அரசு அளிக்கின்ற நலத்திட்ட உதவிகளை பெற்றுக் கொண்டு தங்கள் வாழ்வில் எல்லா வளமும், நலமும் பெற்று சிறப்புடன் இருக்க வேண்டும். என வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் தெரிவித்தார்கள்.\nஇந்நிகழ்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் ச.பிரசன்னா ராமசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் சு.குணசேகரன் (திருப்பூர் தெற்கு), கே.என்.விஜயகுமார் (திருப்பூர் வடக்கு), கரைப்புதூர் ஏ.நடராஜன் (பல்லடம்), உ.தனியரசு (காங்கேயம்), மாவட்ட சமூக நல அலுவலர் ஐ.பூங்கோதை, கண்காணிப்பாளர் இரா.சந்திரமோகன், கூட்டுறவு சங்கத் தலைவர்கள், முன்னாள் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உள்ளிட்ட ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டனர்.\nநண்பனாக வளரும் செல்லப்பிராணி PUG | review and care about pug dogs\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nகாங். முதல்வர் 18 மணி நேரம் பணியாற்றுவார்: தெலுங்கானாவில் ராகுல் பேச்சு\nகாயத்ரி ரகுராம் பா.ஜ.க.வில் கிடையாது: அடித்து சொல்கிறார் தமிழிசை\nஅரசியலில் ஈடுபடும் அளவிற்கு சினிமா நடிகர்களுக்கு பொறுமை கிடையாது: அமைச்சர் உதயகுமார்\nதெலுங்கானாவில் டி.ஆர்.எஸ். - சத்தீஸ்கர், ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கிறது - மிசோரத்தில் மிசோ தேசிய முன்னணி வெற்றி - மத்திய பிரதேசச்தில் இழுபறி 5 மாநில தேர்தல் முடிவுகள்\nபாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியது\nநாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் ஆரம்பம்: ஆக்கப்பூர்வமாக இருக்க எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்: பிரதமர் மோடி\nபேரக்குழந்தைகளுடன் 2.0 பார்த்து ரசித்த ரஜினிகாந்த்\nவீடியோ : பெட்டிக்கடை படத்தின் ஆடியோ வெளியீடு\nவீடியோ : ஆர்கானிக் காய்கறிகள் வாங்க செயலி அறிமுகம் - நடிகை கஸ்தூரி பேட்டி\nசபரிமலைக்கு பக்தர்கள் வருகை அதிகரிப்பு\nமதுரை அருகே மலை உச்சியில் மரணமின்றி வாழ்ந்து வரும் கட்டை விரல் அளவு சித்தர்கள் : பெளர்ணமி நாட்களில் கண்களுக்கு தெரிவதாக பக்தர்கள் தகவல்\nதிருப்பதியில் பக்தர்களுக்கு இனி அட்டைப் பெட்டியில் லட்டு வழங்கப்படும்: தேவஸ்தானம் முடிவு\nமோடி அலையை ஓய வைக்க முடியாது - தமிழிசை\nரூ.9 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட 4 சேமிப்பு கிடங்குகள் - வங்கி அலுவலக கட்டிடங்களை முதல்வர் திறந்து வைத்தார்\nபாரதியாரின் உருவப்படத்திற்கு அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை\nசூடானில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் மாகாண கவர்னர் பலி\nநிறுவனத்தில் நஷ்டமானதால் இந்தியர் தூக்கிட்டு தற்கொலை\nஐபோன்களை விற்பதற்கு சீன நீதிமன்றம் தடை விதிப்பு\nகணுக்கால் காயம் குணமடைந்தது: பெர்த் டெஸ்டில் களமிறங்குகிறார் பிருத்வி ஷா\nகாதல் மனைவிக்காக கோலியின் ட்வீட்\nஇந்தியாவின் ஹீரோ டோனி: கீப்பர் ரிஷாப்பன்ட் பெருமிதம்\nதேர்தல் முடிவுகள் எதிரொலி பங்கு சந்தைகள் கடும் வீழ்ச்சி\nரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் ராஜினாமா\nபிரெக்சிட் ஒப்பந்த ஓட்டெடுப்பு தாமதமாகும்: பிரிட்டன் பிரதமர்\nலண்டன் : பிரெக்சி்ட் வரைவு ஒப்பந்தம் மீதான ஒட்டுடெடுப்பு தாமதமாகும் என பிரிட்டன் பிரதமர் தெரசா மே கூறினார்.ஐரோப்பிய ...\nஐபோன்களை விற்பதற்கு சீன நீதிமன்றம் தடை விதிப்பு\nவாஷிங்டன் : பேடன்ட் பிரச்னை காரணமாக ஐபோன்களுக்கு சீனாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது.அலைபேசிகளில் பயன்படுத்தப்படும் ...\nநடப்பு ஆண்டில் சாதனை மேல் சாதனை படைக்கும் விராட் கோலி \nமும்பை : நடப்பு ஆண்டில் பல்வேறு சாதனைகளைப் படைத்த ‘ரன்மெஷின்’ கோலி, தற்போது மேலும் ஒரு சாதனையைச் செய்துள்ளார்.இந்தியா ...\nஇந்தியாவின் ஹீரோ டோனி: கீப்பர் ரிஷாப்பன்ட் பெருமிதம்\nமும்பை : மகேந்திர சிங் டோனி, இந்தியாவின் ஹீரோ என்று இளம் விக்கெட் கீப்பர் ரிஷாப் பன்ட் தெரிவித்துள்ளார்.உலக ...\nஅண்டார்டிகாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் 7. 1 ஆக ரிக்டரில் பதிவு\nநியூயார்க் : வட அண்டார்டிகாவில் உள்ள சாண்ட்விட்ஜ் தீவுக்கு அருகே நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த ...\nநண்பனாக வளரும் செல்லப்பிராணி PUG | review and care about pug dogs\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nவீடியோ : ஆங்கிலத்தில் குறிப்பிடும் பெயர்கள் தமிழில் மாற்றப்படும் - அமைச்சர் பாண்டியராஜன் பேட்டி\nவீடியோ : எங்க அப்பாவை காணவில்லை.. பவர் ஸ்டார் மகள் பரபரப்பு பேட்டி\nவீடியோ : தேர்தலை மனதில் வைத்தே மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு அனுமதி - வைகோ பேட்டி\nவீடியோ : தேச ஒற்றுமையில் மத்திய அரசுக்கு அக்கறை உள்ளது, வைகோவிற்கு கவலை வேண்டாம் - தமிழிசை பேட்டி\nவீடியோ : மதுரையில் மாநில, தேசிய அளவிலான நடுவர் பயிற்சி மற்றும் தேர்வு முகாம்\nபுதன்கிழமை, 12 டிசம்பர் 2018\nசிரவண விரதம், முகூர்த்த நாள்\n120 தொகுதி இடைத்தேர்தல் - பாராளுமன்றத் தேர்தலில் சுறுசுறுப்பாக பணியாற்றி வெற...\n2தேர்தல் முடிவுகள் குறித்து ராஜ்நாத் சிங் விளக்கம்\n3ஐபோன்களை விற்பதற்கு சீன நீதிமன்றம் தடை விதிப்பு\n4தெலுங்கானாவில் டி.ஆர்.எஸ். - சத்தீஸ்கர், ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை பிட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/25805", "date_download": "2018-12-12T00:42:36Z", "digest": "sha1:O6GWDFTJWMGH2HDSDNLVEH6D72ZHSK3F", "length": 4320, "nlines": 87, "source_domain": "adiraipirai.in", "title": "காணாமல் போன பெண்கள் கிடைத்த்துவிட்டனர்! யாரும் பகிர வேண்டாம்! - Adirai pirai", "raw_content": "\nகல்வி & வேலை வாய்ப்பு\nகாணாமல் போன பெண்கள் கிடைத்த்துவிட்டனர்\nதோப்புதுறை பெண்கள் காணாமல் போண விவாகரத்தில் நம்முடைய சகோதரர்கள் காவல்துறை அதிகாரிகளுடன் தேடுதல் பனியில் ஈடுபட்டு வந்தனர்.\nஇந்நிலையில் இன்று வழிமாறி சென்றவர்கள் அவினாசி காவல்நிலையத்தில் இருவரும் பத்திரமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.\nதிருச்சியிலிருந்து அவர்களை அழைத்து வருவதற்கு உறவினர்கள் காவலர்கள் அடங்கிய குழு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.\nஇனி காணவில்லை என்ற செய்தியை யாரும் பகிர வேண்டாம்.\nஅதிரையில் சிறப்பாக நடைபெற்ற லயன்ஸ் சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு நிகழ்ச்சி (படங்கள் இணைப்பு)\n திருக்குர்ஆன் பக்கங்களை கிழித்துப்போட்டதால் பயங்கர கலவரம் வெடித்தது\nகல்வி & வேலை வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news-description.php?id=d1a21da7bca4abff8b0b61b87597de73", "date_download": "2018-12-12T00:12:11Z", "digest": "sha1:UGDYZG4QZMCCW3LJ7ZNYACRDRCBCQHN5", "length": 8453, "nlines": 69, "source_domain": "kumarinet.com", "title": "Kumarinet", "raw_content": "\nநாளைய ... நாளைய �\nஆஸ்திரேலிய மண்ணில் முதலாவது டெஸ்ட் போட்டியில் வென்று இந்திய அணி வரலாறு படைத்தது, கன்னியாகுமரியில் ஜெயலலிதாவுக்கு மணிமண்டபம் அகஸ்தீஸ்வரம் ஒன்றிய அ.தி.மு.க. கூட்டத்தில் தீர்மானம், குமரி மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் 3 நாள் விடுப்பு எடுத்து போராட்டம், யார் துணையும் இல்லாமல் தி.மு.க.வை எதிர்க்கும் வலிமை அ.தி.மு.க.விற்கு உண்டு அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி, கன்னியாகுமரியில் அய்யப்ப பக்தர்களின் கூட்டம் அலைமோதியது, ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வீட்டை, நினைவு இல்லமாக மாற்ற அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு, நாகர்கோவிலில் கிராம நிர்வாக அலுவலர்கள் உண்ணாவிரத போராட்டம், கன்னியாகுமரியில் கட்டப்பட்டுள்ள திருப்பதி கோவிலுக்கு தனி அதிகாரி-8 அர்ச்சகர்கள் நியமனம்: கும்பாபிஷேக பணிகள் தீவிரம், புயல் நிவாரணத்துக்கு நிதி ஒதுக்கீடு: தமிழகத்தை மத்திய அரசு புறக்கணிக்கவில்லை - பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி, குளச்சல் அருகே பதுக்கி வைத்திருந்த 2 டன் ரே‌ஷன் அரிசி பறிமுதல் பறக்கும்படை அதிகாரிகள் நடவடிக்கை,\nகுமரி மாவட்டத்தில் 6 கல்லூரிகளில் மாணவ–மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம்\nநெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் அனைத்து கல்லூரிகளிலும் தேர்வு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக கூறியும், தேர்வு கட்டண உயர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் குமரி மாவட்டத்தில் பல்வேறு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ–மாணவிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். மேலும் தமிழில் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் இந்த போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டு இருக்கிறது.இதற்கிடையே நேற்று முன்தினம் இதே கோரிக்கைகளை வலியுறுத்தி நெல்லையில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தை முற்றுகையிட்டு மாணவ– மாணவிகள் போராட்டம் நடத்தினர். அப்போது போலீசாருக்கும், மாணவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.\nஉடனே போலீசார், முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை தடியடி நடத்தி கலைத்தனர். இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்தும் குமரி மாவட்டத்தில் 6 கல்லூரிகளில் நேற்று மாணவ–மாணவிகள் உள்ளிருப்பு போ���ாட்டம் நடத்தினர்.\nநாகர்கோவிலில் இந்து கல்லூரி, கோணம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி, பயோனியர் குமாரசாமி கல்லூரி ஆகிய 4 கல்லூரிகளில் போராட்டம் நடந்தது.\nஇதே போல் சுங்கான்கடை அய்யப்பா மகளிர் கல்லூரியிலும் உள்ளிருப்பு போராட்டம் நடந்தது.\nமேலும் லெட்சுமிபுரம் கலைக்கல்லூரியிலும் போராட்டம் நடைபெற்றது.\nஇதற்காக மாணவ–மாணவிகள் நேற்று வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் கலந்து கொண்டனர். ஒவ்வொரு கல்லூரிகளிலும் 150–க்கும் மேற்பட்ட மாணவ–மாணவிகள் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர்.\nஉள்ளிருப்பு போராட்டமானது அனைத்து கல்லூரிகளிலுமே நுழைவு வாயில் அருகே நடந்தது. அனைத்து மாணவ–மாணவிகளும் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் தங்களது தொடர் கோரிக்கையை வலியுறுத்தியும், போலீசாருக்கு எதிராகவும் கோ‌ஷங்களை எழுப்பினர்.\nபோராட்டத்தையொட்டி சம்பந்தப்பட்ட கல்லூரிகள் முன் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/999969150/deserted-jeep_online-game.html", "date_download": "2018-12-12T01:37:44Z", "digest": "sha1:K2AFGPHAXTNG2NLINIZGGJXG4XIMJUBR", "length": 10053, "nlines": 151, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு பாலைவன ஜீப்பில் ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு விளையாட பாலைவன ஜீப்பில் ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் பாலைவன ஜீப்பில்\nஅதை கண்டுபிடித்து தடுப்பதற்கு பாதிக்கப்பட்��� ஆனால் தன்னை வாழ மட்டும் அவசியம் சாலையில், ஒரு கண்கவர் நாட்டம். . விளையாட்டு விளையாட பாலைவன ஜீப்பில் ஆன்லைன்.\nவிளையாட்டு பாலைவன ஜீப்பில் தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு பாலைவன ஜீப்பில் சேர்க்கப்பட்டது: 27.11.2011\nவிளையாட்டு அளவு: 2.94 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 4.5 அவுட் 5 (2 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு பாலைவன ஜீப்பில் போன்ற விளையாட்டுகள்\nபென் 10 Vs ரெக்ஸ் டிரக் வீரன்\nமான்ஸ்டர் டிரக் சாகச 3D\nநகர நொறுக்கி - 3\nSpongeBob வேகம் பந்தய கார்\nகடல் மான்ஸ்டர் கார் பார்க்கிங்\nவிளையாட்டு பாலைவன ஜீப்பில் பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு பாலைவன ஜீப்பில் பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு பாலைவன ஜீப்பில் நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு பாலைவன ஜீப்பில், நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு பாலைவன ஜீப்பில் உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nபென் 10 Vs ரெக்ஸ் டிரக் வீரன்\nமான்ஸ்டர் டிரக் சாகச 3D\nநகர நொறுக்கி - 3\nSpongeBob வேகம் பந்தய கார்\nகடல் மான்ஸ்டர் கார் பார்க்கிங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpaleorecipes.com/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-12-12T01:27:44Z", "digest": "sha1:PVXOY556LMHZT2WLIRAZG7BDTMEWGYHZ", "length": 6374, "nlines": 67, "source_domain": "tamilpaleorecipes.com", "title": "பாதாம் Archives - ஆரோக்கிய உணவுகள்", "raw_content": "\nபாதாம் வறுப்பது எப்படி – பா ராகவன்\nபாதாமை ப்ராஸஸ் செய்வது எப்படி \nமுதலில் ஒரு கிலோ பாதாமுக்கு ப்ராஸஸ் மெத்தட் சொல்கிறேன் இது தான் மிகவும் சரியான முறை இது தான் மிகவும் சரியான முறை . . ஒரு கிலோ பாதாம் எடுத்துகொள்ளவும் . . ஒரு கிலோ பாதாம் எடுத்துகொள்ளவும் இரண்டு லிட்டர் தண்ணீர் எடுத்துகொள்ளவும் இரண்டு லிட்டர் தண்ணீர் எடுத்துகொள்ளவும் ஆர் ஓ வாட்டராக […]\nபாதாம் குழி பணியாரம் – சாவித்திரி வேணுகோபாலன்\nதேவையான பொருட்கள்:- பாதாம் பவுடர் :- 1 கப் தயிர் – 1/4 கப் பால் – 1/4 கப் சால்ட் – தேவையான அளவு வெங்காயம் – 1 no பெரியது (பொடியாக […]\nபாதாம் மாவு ப்ரட் – ஜெனிஃபர்\nசெய்முறை: வீட்டில் செய்த பாதம் மாவு – 2 கப் ( பாதம் பருப்பை ஊற வைத்து பின் உலர வைத்து தோலுடன் மிக்ஸியில் இட���டு அறைத்து கொள்ளவும்) தேங்காய் எண்ணெய் – 1/2 […]\nபாதாம் மசாலா இட்லி – தேன்மொழி அழகேசன்\nகாளான் குழம்பு தேவையான பொருட்கள்# பாதாம் 75 (நம் முறைப்படி ஊற வைத்தது) வெங்காயம் 1 சீரகம்1 டீக மிளகு 1 டீக மஞ்சள் தூள் 1/2 டீக மிளகாய்தூள் 1/2 டீக கரம்மசாலா […]\nபாதாம் கோகோ – சிவ ஜோதி\nகுக்கீஸ்: தேவையான பொருட்கள்: பாதாம் 20 தேங்காய் துருவல் காய்ந்தது 1 கப் நெய் 11/2 tbl sp பால் 2 tblsp சோடா உப்பு சிறிது செய்முறை: பாதமை நன்கு நைஸாக பொடிக்கவும். […]\nபாதாம் பிஸ்தா பால் – சுமி வெங்கட்\nபாதாம் பருப்பு : 100 gm பிஸ்தா பருப்பு : 20 gm ஏலக்காய் : 3 ( வாசனைக்காக ) ஒரு வாணலியை சூடாக்கி ( எண்ணெய் ஊற்றக்கூடாது ) அதில் பாதாம் […]\nஆரோக்கியம் & நல்வாழ்வு குழுவின் பேலியோ டயட் உணவு, மக்கள் உணவு, நனி சைவம் (ரா வீகன்), நீரிழிவு குறைபாடுள்ளவர்களுக்கான உணவு, தைராய்டு குறைபாடுள்ளவர்கள் தவிர்க்கவேண்டிய உணவு என எல்லா உணவு வகைகளும் இங்கே ரெஸிப்பிகள், படங்களோடு இடப்படும். உண்டு இனிமை காண்க பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை. இங்கே பகிரப்படும் ரெசிப்பிக்களை எந்த வடிவிலும் வணிகரீதியாக எங்கள் ஒப்புதலின்றி பயன்படுத்தக் கூடாது. அப்படிப் பயன்படுத்தும் இணையப் பக்கங்கள், ஆப்கள் தகுந்த புகாரளிக்கப்பட்டு நீக்கப்படும்.\nமின்னஞ்சலில் தொகுப்புகளின் விபரம் பெற", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasuaustralia.com/2016/10/blog-post_50.html", "date_download": "2018-12-12T00:38:18Z", "digest": "sha1:PHUQ6IXH5CXPF5U2R4M4XTTF3N77PU2K", "length": 42224, "nlines": 616, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: விக்னேஸ்வரன் போட்ட குண்டு", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை10/12/2018 - 16/12/ 2018 தமிழ் 09 முரசு 35 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\nதனது உயிருக்கு உலை வைத்து விட்டு அந்தப் பழியை விடுதலைப் புலிகள் மீது போடுவதற்கு தென்னிலங்கையில் சதித்திட்டங்கள் தீட்டப்படுவதாக தமக்குத் தகவல் கிடைத்திருப்பதாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கடந்த முதலாம் திகதி புதியதொரு குண்டைத் தூக்கிப் போட்டிருக்கிறார்.\nயாழ்ப்பாணத்தில் நடந்த மூத்த அரசியல் ஆய்வாளர் மு.திருநாவுக்கரசு எழுதிய இலங்கை அரசியல் யாப்பு டொனமூர் தொடக்கம் உத்தேச சிறிசேன யாப்பு வரை என்ற நூலின் அறிமுக விழாவுக்கு அனுப்பியிருந்த சிறப்புரையில் தான் இந்த விடயத்தை அவர் கூறியிருக்கிறார்.\nஎழுக தமிழ் நிகழ்வுக்குப் பின்னர் அதன் விளைவாக தென்னிலங்கையில் விக்னேஸ்வரனுக்கு எதிரான தீவிரமான பிரசாரப் போர் ஆரம்பித்த பின்னர் அரசியல் நிலைப்பாடுகள் சார்ந்து அவர் அதிகம் கருத்து வெளியிட்ட முதல் நிகழ்வாக அது அமைந்திருந்தது.\nஇந்த நிகழ்வில் அவர் நேரடியாகப் பங்கேற்கவில்லை. பல்வேறு கருத்துக்கள் நிலைப்பாடுகளைக் கொண்ட தமிழ் அரசியல் கட்சிகளை ஒரே மேடையில் அமர வைத்த அந்த நூல் அறிமுக விழாவில் கலந்து கொள்வதற்கு விக்னேஸ்வரனும் இணங்கியிருந்தார். ஆனால் கடைசியில் அவர் தனது உரையை மாத்திரமே அனுப்பியிருந்தார்.\nஅந்த உரை நிகழ்வின் தலைவராக இருந்த பேராசிரியர் சி.க.சிற்றம்பலத்தால் வாசிக்கப்பட்டிருந்தது. இந்த உரையில் தான் தனது உயிருக்கு உலை வைக்கும் திட்டங்கள் தெற்கில் தீட்டப்படுவதாக தாம் அறிய முடிந்துள்ளதாக முதலமைச்சர் குறிப்பிட்டிருந்தார்.\nஅவர் இந்தக் கருத்தை அதற்கு முன்னரோ, பின்னரோ தனது வாயினால் ஒருபோதும் கூறவில்லை. எனினும் எழுத்து மூல உரை அவரது வாய்மொழி உரையை விட வலிமையானது என்பதால் அவர் இந்தக் கருத்தில் இருந்து ஒருபோதும் பின்வாங்க முடியாது.\nஅதேவேளை தனது உயிருக்கு உலை வைக்கவும் தென்னிலங்கையில் முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன என்ற அவரது குற்றச்சாட்டு பாரதூரமானது, இலகுவாக ஒதுக்கித் தள்ளிவிட முடியாதது.\nஅதனால் தான் பல்வேறு தரப்புகளில் இருந்தும் அவருக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்ற கருத்து வலுப்பெற்றிருக்கிறது.\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான இரா.சம்பந்தனுக்கு தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா எழுதியுள்ள கடிதம் ஒன்றில் அரசாங்கத்துடன் பேசி விக்னேஸ்வரனுக்கு உரிய பாதுகாப்பை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று கோரியிருக்கிறார்.\nஇன்னொரு பக்கத்தில் அரசியல் தலைமைகளுக்கு இராணுவப் பாதுகாப்பு அளிக்கப்படக்கூடாது என்ற இறுக்கமான நடைமுறை இருந்தாலும் சிவில் பாதுகாப்பு கட்டமைப்புக்களால் அவருக்கு உரிய பாதுகாப்பை அளிக்க முடியாது போனால் தாம் பாதுகாப்பு வழங்கத் தயார் என்று இலங்கை இராணுவம் கூறியிருக்கிறது.\nஎவ்வாறெனினும் முதலமைச்சர் விக்னேஸ்வரனை முன்னிறுத்தி அரசியல் செய்யும் தரப்புகள் வழக்கத்துக்கு மாறாக இந்த விடயத்தில் மௌனம் காத்து வருவது ஆச்சரியமானது.\nமுதலமைச்சரால் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு பாரதூரமானதாக இருக்கும் அதேவேளை அதில் எந்தளவுக்குப் பொறுப்புணர்வு உள்ளது என்ற கேள்வி இருக்கிறது.\nகுற்றச்சாட்டுகள் எதையும் எவராலும் சுமத்துவது இலகுவானது. அதனை நிரூபிப்பது தான் கடினமானது. ஆதாரங்கள் ஏதுமின்றிக் குற்றச்சாட்டுகளைச் சுமத்தி விட்டு அவற்றை நிரூபிக்க முடியாமல் திணறுவது போன்ற பாதகமான நிலை வேறேதும் இருக்க முடியாது.\nஅரசியலில் முதலமைச்சர் விக்னேஸ்வரனால் அண்மைக்காலத்தில் கூறப்பட்ட பல குற்றச்சாட்டுகளின் அடிப்படைத் தன்மைகள் மற்றும் உண்மைத் தன்மைகள் குறித்து நிறையவே சந்தேகங்களும் கேள்விகளும் இருக்கின்றன.\nஉதாரணத்துக்கு வடக்கு மாகாணத்தில் இராணுவத்தினரின் எண்ணிக்கை தொடர்பாக அவரால் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வரும் குற்றச்சாட்டு வடக்கில் ஒன்றரை லட்சம் படையினர் நிறுத்தப்பட்டுள்ளதாக அவர் தொடர்ச்சியான குற்றச்சாட்டை சுமத்தி வந்தாலும் அதனை ஆதாரபூர்வமாக அவரால் இதுவரையில் உறுதிப்படுத்த முடியவில்லை.\nவடக்கில் காணாமற்போனோர் தொடர்பாக இதற்கு முன்னர் கூறப்பட்டு வந்த புள்ளிவிபரங்களுக்கு முரணான வகையில் வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனால் திரட்ட முடியாத புள்ளிவிபரங்கள் மிகக் குறைந்தளவேயாகும்.\nஅண்மையில் ஐநா பொதுச் செயலர் பான் கீ மூன் யாழ்ப்பாணம் சென்றிருந்த போது முதலமைச்சர் விக்னேஸ்வரனால் காணாமற்போனவர்கள் பற்றிய விபரங்கள் அடங்கிய ஆவணம் ஒன்று கையளிக்கப்பட்டது.\nஅந்த ஆவணத்தில் காணாமற்போன சுமார் 4000 பேரின் விபரங்களே உள்ளடக்கப்பட்டிருந்தன. இது அவரே வெளியிட்ட தகவல் தான். அதுபோலவே முன்னாள் போராளிகளுக்கு புனர்வாழ்வின் போது விஷ ஊசி செலுத்தப்பட்டது தொடர்பாக முதலமைச்சர் கூறிய குற்றச்சாட்டும் கேள்விக்குள்ளாகியிருக்கிறது.\nஅதனை இதுவரையில் அவரது தலைமையிலான மாகாண சபையின் சுகாதார அமைச்சு நடத்திய மருத்துவ பரிசோதனைகளால் உறுதிப்படுத்த முடியவில்லை.\nஅது மாத்திரமன்றி நூற்றுக்கும் அதிகமான முன்னாள் போராளிகள் கடந்த ஏழு ஆண்டுகளில் பல்வேறு நோய்களால் மர்மமாக மரணமாகியிருப்பதைாக குற்றச���சாட்டுகள் கூறப்பட்ட போதும், அதனை உறுதிப்பபடுத்தும் புள்ளிவிபரங்கள் கூட சரியாகத் திரட்டப்படவில்லை.\nமுன்னாள் போராளிகளுக்கு விஷ ஊசி செலுத்தப்பட்ட குற்றச்சாட்டு உண்மையாக இருக்குமானால் அதனை விடப் பெரிய போர்க்குற்ற ஆதாரம் வேறேதும் இருக்க முடியாது. அப்படியொரு ஆதாரத்துடன் முன்னாள் போராளிகளை விடுவிக்கும் அளவுக்கு முன்னைய அரசாங்கம் முட்டாள்தனமாக நடந்து கொண்டிருக்கும் என்று நம்ப முடியவில்லை.\nஎவ்வாறாயினும் பொறுப்பு வாய்ந்த முதலமைச்சராக அந்தக் குற்றச்சாட்டை இதுவரையில் நிரூபிக்கவில்லை என்பதே இங்குள்ள முக்கியமான விடயம்.\nமுதலமைச்சர் விக்னேஸ்வரன் வெளியிடும் கருத்துக்கள் வெறுமனே மாகாணத்தின் முதலமைச்சர் என்ற வகையில் மாத்திரம் முக்கியத்துவம் பெறவில்லை. முன்னாள் நீதியரசர் என்ற வகையிலும் கூட அவரது கருத்துக்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. உன்னிப்பாக நோக்கப்படுகின்றன.\nஎனவே இதுபோன்ற குற்றச்சாட்டுகளை சுமத்தும் போது அவற்றின் உண்மைத் தன்மைகளை உறுதிப்படுத்துவதில் கரிசனை காட்ட வேண்டும் என்பதில் மாத்திரமன்றி அதன் எதிர்விளைவுகளையிட்டும் கவனத்தில் கொள்ள வேண்டும்.\nகுற்றச்சாட்டுகளின் உண்மைத் தன்மைகள் கேள்விக்குட்படுத்தும் போது முதலமைச்சரின் எல்லா நிலைப்பாடுகள் தொடர்பாகவும் சந்தேகத்துடன் பார்க்கப்படும் ஒரு நிலையை ஏற்படுத்தி விடும்.\nஅத்தகையதொரு நிலை உருவானால் அதன் ஒட்டுமொத்த பாதிப்புகளையும் தமிழ் மக்களே சுமக்க வேண்டிய நிலைக்கு உள்ளாவார்கள்.\nஇலங்கையைப் பொறுத்தவரையில் அரசியல் படுகொலைகள் ஒன்றும் புதிய விடயமல்ல. பிரதமராக இருந்த எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க பௌத்த பிக்கு ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.\nஜனாதிபதியாக இருந்த பிரேமதாச குண்டுவெடிப்புக்குப் பலியானார். ஜனாதிபதியாக இருந்த சந்திரிக்கா படுகொலை முயற்சி ஒன்றில் தனது கண்ணை இழக்க நேரிட்டது.\nஅதுபோல காமினி திசாநாயக்க, லலித் அத்துலத் முதலி, அமிர்தலிங்கம், நீலன் திருச்செல்வம், லக்ஸ்மன் கதிர்காமர் என்று ஏராளமான அரசியல் படுகொலைகளை இலங்கையின் வரலாறு கண்டிருக்கிறது.\nஎனவே முதலமைச்சர் விக்னேஸ்வரன் இத்தகையதொரு குற்றச்சாட்டை சுமத்திய போது அதனை யாரும் விளையாட்டுத்தனமாக எடுத்துக்கொள்ளவில்லை. எவ்வாறாயினும் போர்க்காலத்திலேயே அதிகளவிலான அரசியல் படுகொலைகள் நிகழ்ந்திருந்தன. அந்தக்காலகட்டங்களில் புலிகளாலும் அரசியல் படுகொலைகள் நிகழ்த்தப்பட்டன.\nபுலிகளின் பெயரைப் பாவித்து வேறு தரப்பினராலும் அரசியல் படுகொலைகள் நிகழ்த்தப்பட்டன. அத்தகைய கொலைகளுக்கு அரசாங்கத்தின் முழுமையான ஆசீர்வாதமும் இருந்ததாக பரவலாக நம்பப்பட்டது.\nபோருக்குப் பின்னர் அத்தகைய சம்பவங்கள் குறைந்து அண்மைக்காலத்தில் அத்தகைய நிகழ்வுகள் ஏதும் இட்மபெறவில்லை என்ற உண்மையை நாம் மறந்துவிடலாகாது.\nஇலங்கையில் இப்போது ஒப்பீட்டளவில் அதிகளவு ஜனநாயகம் மற்றும் வெளிப்படைத் தன்மை கொண்ட ஒரு ஆட்சி நிலவுகின்ற சூழலில் அரசியல் படுகொலைகளுக்கான வாய்ப்புகள் மிக அரிதாகவே உள்ளன.\nஅதனையும் மீறி ஒரு அரசியல் படுகொலை இடம்பெறுமானால் அது அரசாங்கத்தையும் சிங்கள இனவாத சக்திகளுக்கும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும்.\nஅதுவும் விக்னேஸ்வரன் போன்ற ஒருவரின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தப்படுவது சாதாரணமான விளைவுகளை ஏற்படுத்தாது. இதனை தெற்கிலுள்ள எல்லா சக்திகளாலும் இலகுவாகவே புரிந்து கொள்ள முடியும்.\nஅதைவிட விக்னேஸ்வரன் இருக்கும் வரையில் தென்னிலங்கை கடும்போக்காளர்களுக்கு அரசியல் செய்வது இலகுவாக இருக்கும். எனவே பொன் முட்டையிடும் வாத்து ஒன்றை அறுத்துப் பார்க்க அவர்கள் ஆசைப்பட மாட்டார்கள்.\nஅதற்கு அப்பால் விக்னேஸ்வரனுக்கு தீங்கிழைத்து விட்டு அந்தப் பழியை புலிகள் மீதும் அவ்வளவு இலகுவாக போட்டுவிட முடியாது. புலிகள் இயக்கம் இப்போது இலங்கையில் இல்லை என்பது மா்திரமன்றி விக்னேஸ்வரன் ஒன்றும் புலிகளுக்கு எதிரான கொள்கையைப் பரப்புகின்ற ஒருவருமல்ல.\nபுலிகளின் தனிநாட்டுக் கொள்கை தவிர்ந்த மற்றைய கோட்பாடுகளுக்கு அவர் இசைவாளராகவே இருக்கிறார். புலம்பெயர் நாடுகளில் உள்ள புலிகளின் ஆதரவாளர்களால் அவர் கொண்டாடப்படுகிறார்.\nஇதனால் அவரைப் புலிகள் குறி வைத்தனர் என்று எவரையும் எவராலும் அவ்வளவு இலகுவாக நம்ப வைத்துவிட முடியாது.\nஎனவே முதலமைச்சர் தனது குற்றச்சாட்டுகளுக்குப் போதிய ஆதாரங்களை வெளியிடும் வரை அல்லது கிடைக்கும் வரையில் அதனை அவரது அரசியல் குண்டாகத் தான் பார்க்க வேண்டியுள்ளது.\nஏனென்றால் முதலமைச்சர் விக்னேஸ்வரன் இப்போது நன்றாகவே அரசியல் செ��்யவும் கற்றுக் கொண்டிருக்கிறார்.\nதோசை - கவிதை - சௌவி, ஓவியம் ஸ்யாம்\nவிடுதலைப் போரட்ட ஆரம்ப காலத்தில் மிகவும் முக்கிய ப...\nமூடிய கண்களில் இருண்ட உலகம் - உருவகக்கதை -முருகபூ...\nவிடுதலைப் போர்க்களத் தோள்கள் எவருடையவை\nகம்பன் விழாவில் 'கலை தெரி அரங்கம்' - ஒக் 23ம் திகத...\nகம்பன் விழாவிற்கான அன்பு அழைப்பு - ஒக் 21, 22 23.\nபேராசிரியர் மௌன குருவின் சார்வாகன் குறுநாவல்\nகாஷ்மிர் ரோஜாக்கள் இரத்தத்தால் சிவந்த கதை …பாரதி ச...\nஅவுஸ்திரேலியக் கம்பன் கழகத்தின் படைப்பிலக்கியத் தே...\nமூலிகை பெட்ரோல் விவகாரம் : ராமர் பிள்ளைக்கு 3 வருட...\nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://nakkheeran.in/24-by-7-news/india/ambedkar-statue-saffron-colour", "date_download": "2018-12-12T00:14:49Z", "digest": "sha1:PMTW742UQF6IUFNXQFPYY4QHFQYYXXAE", "length": 11822, "nlines": 184, "source_domain": "nakkheeran.in", "title": "காவிக் கோட் அணிந்த அம்பேத்கர் சிலை நிறுவியதால் சர்ச்சை! | ambedkar statue in saffron colour | nakkheeran", "raw_content": "\nஇன்றைய ராசிப்பலன் - 12.12.2018\n'பப்பு' ராகுல் இப்போ 'டாப்பு' அண்ணன் மோடி 'டூப்பு…\nமக்களின் முடிவை பணிவுடன் தலை வணங்கி ஏற்கிறோம்... -நரேந்திரமோடி\nடெண்டர் ஒதுக்கலைன்னா கொளுத்திபுடுவேன்.. திட்ட இயக்குநரையே மிரட்டி கைதான…\nசெரியலூர் இனாம் கிராமத்தில் புயலுக்கு சாய்ந்த தென்னை மரங்களை பொக்லைன்…\nஇந்த வெற்றி காங்கிரஸ் தொண்டர்களுக்கும், விவசாயிகளுக்கும் கிடைத்த…\nபாஜகவுக்கு இது மரண அடி - கே.பாலகிருஷ்ணன்\nநாங்கள் பாஜக இல்லாத இந்தியாவை உருவாக்குவோம் என கூறமாட்டோம்... -ஸ்டாலின்\nபொய் பேசக்கூடிய கட்சி பாஜக என்பது அம்பலமாகியிருக்கிறது - முத்தரன்\nகாவிக் கோட் அணிந்த அம்பேத்கர் சிலை நிறுவிய���ால் சர்ச்சை\nஉத்தரப்பிரதேசம் மாநிலம் பதுவான் நகரில் பாஜக சார்ந்த அமைப்புகள் அண்ணல் அம்பேத்கர் காவி நிற கோட் அணிந்திருப்பதுபோல சிலை அமைத்து நிறுவினார்கள். இது அங்கு கடுமையான சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, பகுஜன் சமாஜ் கட்சித் தொண்டர்கள் அந்த சிலையில் கோட்டை வழக்கம்போல நீல வண்ணத்தில் பெயிண்ட் அடித்தார்கள். சமீப காலமாக தலித் மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காக அம்பேத்கரை பாஜகவும் ஆர்எஸ்எஸ்சும் உரிமை கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nகாந்தியை மக்கள் மகாத்மாவாகப் பார்த்தார்கள், நான் மனிதனாகப் பார்த்தேன் - அம்பேத்கரின் அதிரடி பேட்டி\n உயிர் இருந்தால் அது சிலையாகுமா\nபெரியாரை எதிர்த்தவர்களின் அழைப்பின்பேரில் தமிழ்நாடு வந்த அம்பேத்கர்... பெரியாரைப் பற்றி கூறியது இதுதான்...\nகனிமொழி - எச்.ராஜா இடையே டுவிட்டரில் காரசார விவாதம்\nஇந்த வெற்றி காங்கிரஸ் தொண்டர்களுக்கும், விவசாயிகளுக்கும் கிடைத்த வெற்றியாகும்... -ராகுல்காந்தி\nரிசர்வ் வங்கி: புதிய ஆளுநர் நியமனம்\nபுதிய ஆரம்பத்தின் முதல் அடையாளம்... -கமல்ஹாசன்\nஇந்த முடிவு பாசிச பாஜக ஆட்சிக்கு... -ஸ்டாலின்\nமிசோரம் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவு...வரலாறு படைத்த பா.ஜ.க\nபிரதமரால் அதிகமாக உச்சரிக்கப்பட்ட ‘அச்சேதின்’ இதோ இன்று வந்துவிட்டது... -கனிமொழி\n5 மாநில வாக்கு எண்ணிக்கை நிலவரம்\n5 மாநில வாக்கு எண்ணிக்கை நிலவரங்கள்\nபடத்தில் விமலுக்கு மச்சம் இருக்கு, படம் பார்க்க வந்தவர்களுக்கு இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு - விமர்சனம்\nஎன்னது இன்னுமா பேஜர் யூஸ் பண்றாங்க\n24X7 ‎செய்திகள் 14 hrs\nஅப்பல்லோ சந்திப்பு... எல்லாவற்றையும் முடிவு செய்துவிட்டு அறிவிப்பு... - ஜெயலலிதாவின் கடைசி நிமிடங்கள்\nசிறப்பு செய்திகள் 13 hrs\nகுளிரும் ஊட்டி... குறும்படங்கள் 90... தமிழ் சினிமாவின் தலைசிறந்த இயக்குனர்கள்... நீங்களும் கலந்துகொள்ளலாம் - ஊட்டி திரைப்பட விழா\nமறுமணம் செய்த கவுசல்யா ராணுவ ரகசியங்களை அறிகின்ற ஒரு இடத்தில் பணியாற்றுவது சரியாக இருக்குமா\nதோனி மீது கம்பிர் சரமாரி புகார்...\nஆட்டோ சங்கர் வீட்டு கிரகப்பிரவேசம்... வந்த வீஐபிக்கள்\nகாந்தியை மக்கள் மகாத்மாவாகப் பார்த்தார்கள், நான் மனிதனாகப் பார்த்தேன் - அம்பேத்கரின் அதிரடி பேட்டி\nஅப்படி என்ன செய்திருக்கிறார் நெல் ஜெயராமன்\nஅப்பல்லோ சந்திப்பு... எல்லாவற்றையும் முடிவு செய்துவிட்டு அறிவிப்பு... - ஜெயலலிதாவின் கடைசி நிமிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nakkheeran.in/special-articles/special-article/melokot-marina-jayalalithas-history-timeline-part-1", "date_download": "2018-12-12T00:14:50Z", "digest": "sha1:LBIY7CV262KOKE6JERGDASROEFETUUDF", "length": 24899, "nlines": 211, "source_domain": "nakkheeran.in", "title": "மெலுகோட் டூ மெரினா... ஜெயலலிதா - ஒரு டைம்லைன் பகுதி 1 | Melokot to Marina ... Jayalalitha's history - a timeline part 1 | nakkheeran", "raw_content": "\nஇன்றைய ராசிப்பலன் - 12.12.2018\n'பப்பு' ராகுல் இப்போ 'டாப்பு' அண்ணன் மோடி 'டூப்பு…\nமக்களின் முடிவை பணிவுடன் தலை வணங்கி ஏற்கிறோம்... -நரேந்திரமோடி\nடெண்டர் ஒதுக்கலைன்னா கொளுத்திபுடுவேன்.. திட்ட இயக்குநரையே மிரட்டி கைதான…\nசெரியலூர் இனாம் கிராமத்தில் புயலுக்கு சாய்ந்த தென்னை மரங்களை பொக்லைன்…\nஇந்த வெற்றி காங்கிரஸ் தொண்டர்களுக்கும், விவசாயிகளுக்கும் கிடைத்த…\nபாஜகவுக்கு இது மரண அடி - கே.பாலகிருஷ்ணன்\nநாங்கள் பாஜக இல்லாத இந்தியாவை உருவாக்குவோம் என கூறமாட்டோம்... -ஸ்டாலின்\nபொய் பேசக்கூடிய கட்சி பாஜக என்பது அம்பலமாகியிருக்கிறது - முத்தரன்\nமெலுகோட் டூ மெரினா... ஜெயலலிதா - ஒரு டைம்லைன் பகுதி 1\n1948, பிப்ரவரி 24 கர்நாடக மாநிலம் மைசூர் அருகே உள்ள மாண்டியா மாவட்டத்தில் மெலுகோட் என்னும் ஊரில் ஜெயராமன் அய்யங்கார்-வேதவதி தம்பதியருக்கு மகளாகப் பிறந்தார் ஜெ. இவருக்கு ஒரே ஒரு அண்ணன், பெயர் ஜெயக்குமார்.\nஜெயலலிதாவின் தாத்தாவும் அப்பாவும் மைசூர் மகாராஜா அரண்மனையில் பொறுப்பில் இருந்தனர். ஜெயலலிதாவுக்கு இரண்டு வயது இருக்கும்போது தந்தை ஜெயராமன் இறந்துவிட மகன் ஜெயக்குமாரையும் மகள் ஜெயலலிதாவையும் அழைத்துக் கொண்டு, பெங்களூர் நகரில் குடியேறுகிறார் வேதவதி.\nஅங்கேயும் வாழ்க்கை வண்டி ஓட சிரமப்பட்டதால் பிள்ளைகளுடன் சென்னையில் குடியேறுகிறார் வேதவதி. ஆரம்பக் கல்வியை பிஷப் காட்டன் பெண்கள் உயர் நிலைப் பள்ளியிலும், மெட்ரிகுலேஷன் படிப்பை சர்ச் பார்க்கான் வென்ட்டிலும் 1964-ல் முடிக்கிறார் ஜெயலலிதா.\nகுழந்தைகளின் படிப்பு செலவுக்காகவும் வாழ்க்கைச் செலவுக்காகவும் சினிமாவில் நடிக்க ஆரம்பிக்கிறார் வேதவதி. நடிகையானதும் \"சந்தியா' என பெயர் மாறுகிறது.\nபரதநாட்டியம், மோகினி ஆட்டம், கதக், மணிப்புரி ஆட்டங்களை மகள் ஜெய���லிதாவுக்கு கற்றுக் கொடுக்கிறார் சந்தியா. சின்னச் சின்ன வேடங்களில் நடித்து வந்த சந்தியா தனது மகளையும் சினிமாவில் நடிக்க வைக்கும் முயற்சியில் இறங்கினார்.\n1961 முன்னாள் ஜனாதிபதி வி.வி.கிரியின் மகன் தயாரித்த ‘எபிஸ்டில்’(ஊடஒநபகஊ) என்னும் ஆங்கில சினிமாதான் திரைத்துறையில் விசிட்டிங் கார்டு. தாயாரைப் போலவே சின்னச்சின்ன வேடங்கள், நாட்டிய நிகழ்ச்சிகள், கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார் ஜெயலலிதா.\n1964 பிரபல இயக்குனர் பி.ஆர்.பந்துலு \"சின்னாட கொம்பே' தெலுங்குப் படத்தில் ஜெய லலிதாவை ஹீரோயினாக அறிமுகம் செய்கிறார்.\n1965 \"வெண்ணிற ஆடை'’படம் மூலம் தமிழில் அறிமுகம் செய்கிறார் இயக்குனர் ஸ்ரீதர்.\n1966 \"மனுஷிலு மமதலு'’என்னும் தெலுங் குப் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். 1965-ல் முதல் முறையாக எம்.ஜி.ஆருடன் \"ஆயிரத்தில் ஒருவன்'’படத்தில் ஹீரோயினாக நடித்தார். வரிசையாக எம்.ஜி.ஆரின் பல வெற்றிப் படங்களில் அவருடன் ஜோடியாக நடித்தார். ஜெயலலிதாவை எம்.ஜி.ஆர். \"அம்மு'’என செல்லமாக அழைப்பார்.\n1980-ல் வெளியான \"நதியைத் தேடி வந்த கடல்'தான் ஜெயலலிதா நடித்த கடைசித் திரைப் படம்.\nஅதன்பின் சில வருடங்கள் தெலுங்கு நடிகர் சோபன்பாபுவுடன் வாழ்க்கை நடத்தினார். இந்த வாழ்க்கை குறித்து ஒரு வாரப் பத்திரிகையில் தொடர் எழுத ஆரம்பித்த ஜெயலலிதா, அதில் எம்.ஜி.ஆருக்கும் தனக்குமிடையிலான உறவு குறித்து எழுதப் போவதாக அறிவித்ததும் திடீரென தொடர் நிறுத்தப்பட்டது.\n1982 எம்.ஜி.ஆரின் அழைப்பின்பேரில் அ.தி.மு.க.வில் உறுப்பினரானார். அதே ஆண்டில் நடந்த அ.தி.மு.க. மாநாட்டில் \"பெண்ணின் பெருமை'’எனும் தலைப்பில் பேசி எம்.ஜி.ஆரின் பாராட்டைப் பெற்றார்.\n1983 அ.தி.மு.க.வின் கொள்கைப் பரப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டார். அப்போது நடந்த திருச்செந்தூர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றிக்காக பிரச்சாரம் செய்தார். அதன் பின் தமிழகம் முழுக்க கட்சியினர் ஜெயலலிதாவை அழைத்து பொதுக்கூட்டங்கள்போட ஆரம்பித்தனர்.\nஜெயலலிதா எழுதிய \"நெஞ்சிலே ஒரு கனல்' என்ற தொடர்கதை லட்சக்கணக்கான பெண் வாசகர்களை ஈர்த்தது.\n1984 எம்.ஜி.ஆரால் ராஜ்யசபா எம்.பி. ஆக்கப்பட்டார். அதே ஆண்டில் சத்துணவுத் திட்ட ஆலோசனைக்குழுத் தலைவர் என்ற அரசுப் பதவியில் அமர்த்தப்பட்டார். அதே ஆண்டு அக்டோபரில் எம்.ஜி.ஆருக்கு உடல்நலம் ப��திக்கப்படுகிறது. இப்போது ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்த அப்பல்லோ மருத்துவமனையில்தான் எம்.ஜி.ஆரும் அனுமதிக்கப்பட்டிருந்தார். மேல் சிகிச்சைக்காக அமெரிக்காவில் உள்ள புரூக்ளின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.\nசிகிச்சைபெறும் எம்.ஜி.ஆருக்கு உதவியாக அவரது மனைவி ஜானகி அம்மையார் இருந்தார். ஜெயலலிதா தானும் அருகில் இருந்து கவனித்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக அமெரிக்கா விற்குச் செல்ல முயற்சி செய்து, தன்னுடன் வருமாறு, அப்போது அவருக்கு மேடைப் பேச்சு எழுதிக் கொண்டிருந்த பத்திரிகையாளர் சோலையை வற்புறுத்த மறுத்துவிட்டார் சோலை.\nஅதன்பின் ராஜீவ்காந்தியைச் சந்தித்து அவர் மூலம் அமெரிக்கா செல்லும் முயற்சியாக சோலையுடன் டெல்லி செல்கிறார் ஜெயலலிதா. அவருக்கும் முன்பாகவே ஆர்.எம்.வீரப்பனும் பண்ருட்டி ராமச்சந்திரனும் டெல்லியில் முகாமிட்டு, ஜெயலலிதாவின் அமெரிக்கப் பயணத்திற்கு தடை போடுகின்றனர்.\n1984 -அக்டோபர் 31 தனது மெய்க்காப்பாளர்களால் சுட்டுக் கொல்லப்படுகிறார் பிரதமர் இந்திராகாந்தி. முதல்வர் எம்.ஜி.ஆருக்கு அமெரிக்காவில் சிகிச்சை தொடர்கிறது.\nகட்சியில் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக ஒரு கோஷ்டி உருவாகத் தொடங்கியது. எம்.ஜி.ஆரின் பேரன்பைப் பெற்ற திருநாவுக்கரசு உள்ளிட்ட அமைச்சர்களே மறைமுகமாக ஜெ.வின் வளர்ச்சிக்கு உதவ ஆரம்பித்தனர்.\nஅமெரிக்காவில் இருந்தபடியே ஆண்டிப்பட்டியில் எம்.ஜி.ஆர். போட்டியிட்டு, சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறுகிறார். நாடாளுமன்றத் தேர்தலில் வென்று பிரதமராகிறார் ராஜீவ்காந்தி.\n1985 -பிப்ரவரி 05ஆம் தேதி தமிழகம் திரும்பிய எம்.ஜி.ஆர். 10-ஆம் தேதி முதல்வராக பதவி ஏற்கிறார்.\n\"\"எம்.ஜி.ஆரால் பேச முடியவில்லை, செயல்பட முடியவில்லை, அதனால் என்னை முதலமைச்சராக்குங்கள்'' என பிரதமர் ராஜீவ் காந்திக்கு கடிதம் அனுப்பினார் ஜெயலலிதா. பிரதமர் ராஜீவ்காந்தி சென்னைக்கு வந்து கவர்னர் மாளிகையில் தங்கியிருந்தபோது, அவரைப் பார்க்க எம்.ஜி.ஆர். செல்கிறார். ஆனால் அவருக்கு முன்பாகவே அங்கு ஜெயலலிதா சென்றுவிட்டார்.\nஅ.தி.மு.க.வின் பொதுக்குழுவைக் கூட்டிய எம்.ஜி.ஆர்., அம்மு (ஜெயலலிதா)வுடன் கட்சியினர் யாரும் தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டாம் என வாய்மொழி உத்தரவிடுகிறார்.\n1984 -டிசம்பர் 20ஆம் தேதி கட்சியிலிருந்து ஜ��யலலிதாவை நிரந்தரமாக நீக்கிய அறிவிப்பை கட்சிப் பத்திரிகையான \"அண்ணா'வில் வெளியிடுமாறு, அதன் ஆசிரியராக இருந்த சோலைக்கு உத்தரவிடுகிறார் எம்.ஜி.ஆர். ஜெயலலிதாவுக்கு பக்கபலமாக இருந்தவர்கள் அதனை வெளியிடாதபடி கேட்டுக் கொண்டனர்..\n1987 -டிச.24 எம்.ஜி.ஆர் மரணமடைந்தார். ராஜாஜி ஹாலில் எம்.ஜி.ஆரின் உடல் வைக்கப்பட்டிருந்த அவரது தலைமாட்டில் ஜெ. இருந்தார். எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகியும் ஒருபக்கம் நின்றுகொண்டிருந்தார்.\nஎம்.ஜி.ஆரின் உடலைச் சுமந்து பீரங்கி வண்டி இறுதி ஊர்வலம் கிளம்பியபோது, அந்த வண்டியில் ஏற முயற்சித்த தன்னை, எ.வ.வேலுவும் கே.பி.ராமலிங்கமும் கீழே தள்ளிவிட்டதாகவும் எம்ஜி.ஆருடன் உடன்கட்டை ஏற தான் நினைத்ததாகவும் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார் ஜெயலலிதா.\nமெலுகோட் டூ மெரினா... ஜெயலலிதா - ஒரு டைம்லைன் பகுதி 2\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஜெ. மரணத்தில் விலகிய மர்மம்... நக்கீரன் செய்தி உண்மையானது...\nமுட்டாள்தனமா பேசாதீங்க வாயை பொத்துங்க... ஜெயக்குமாருக்கு தங்கதமிழ்செல்வன் பதிலடி\n'பப்பு' ராகுல் இப்போ 'டாப்பு' அண்ணன் மோடி 'டூப்பு' \nபாஜகவுக்கு இது மரண அடி - கே.பாலகிருஷ்ணன்\nபொய் பேசக்கூடிய கட்சி பாஜக என்பது அம்பலமாகியிருக்கிறது - முத்தரன்\nஐந்து மாநில தேர்தல் முடிவுகள் பாஜகவின் புதிய பிரதமர் வேட்பாளர்\nஜெ. மரணத்தில் விலகிய மர்மம்... நக்கீரன் செய்தி உண்மையானது...\nபாஜகவை துடைத்தெறியும் உண்மையான மக்கள் நலக்கூட்டணி\nபடத்தில் விமலுக்கு மச்சம் இருக்கு, படம் பார்க்க வந்தவர்களுக்கு இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு - விமர்சனம்\nஎன்னது இன்னுமா பேஜர் யூஸ் பண்றாங்க\n24X7 ‎செய்திகள் 14 hrs\nஅப்பல்லோ சந்திப்பு... எல்லாவற்றையும் முடிவு செய்துவிட்டு அறிவிப்பு... - ஜெயலலிதாவின் கடைசி நிமிடங்கள்\nசிறப்பு செய்திகள் 13 hrs\nகுளிரும் ஊட்டி... குறும்படங்கள் 90... தமிழ் சினிமாவின் தலைசிறந்த இயக்குனர்கள்... நீங்களும் கலந்துகொள்ளலாம் - ஊட்டி திரைப்பட விழா\nமறுமணம் செய்த கவுசல்யா ராணுவ ரகசியங்களை அறிகின்ற ஒரு இடத்தில் பணியாற்றுவது சரியாக இருக்குமா\nதோனி மீது கம்பிர் சரமாரி புகார்...\nஆட்டோ சங்கர் வீட்டு கிரகப்பிரவேசம்... வந்த வீஐபிக்கள்\nகாந்தியை மக்கள் மகாத்மாவாகப் பார்த்தார்கள், நான் மனிதனாகப் பார்த்தேன் - அம்பேத்கரின் அதிரடி பேட்டி\nஅப்படி என்ன செய்திருக்கிறார் நெல் ஜெயராமன்\nஅப்பல்லோ சந்திப்பு... எல்லாவற்றையும் முடிவு செய்துவிட்டு அறிவிப்பு... - ஜெயலலிதாவின் கடைசி நிமிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/world-s-first-4g-cinema-the-sky-ee-4gee-cinema-019486.html", "date_download": "2018-12-12T00:20:08Z", "digest": "sha1:TDPQXXHH2KWJ72336SFDJDPSOWXFPRBV", "length": 13704, "nlines": 164, "source_domain": "tamil.gizbot.com", "title": "அந்தரத்தில் தொங்கி 4ஜி திரைப்படம் பார்க்கும் வசதி அறிமுகம்.! நொறுக்கு தீனி ட்ரோன்ல வருது | World's First 4G Cinema in the Sky EE 4GEE Cinema - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅந்தரத்தில் தொங்கி 4ஜி திரைப்படம் பார்க்கும் வசதி அறிமுகம். நொறுக்கு தீனி ட்ரோன்ல வருது.\nஅந்தரத்தில் தொங்கி 4ஜி திரைப்படம் பார்க்கும் வசதி அறிமுகம். நொறுக்கு தீனி ட்ரோன்ல வருது.\nஅமேசான்: ஆப்பிள் சாதனங்களுக்கு அதிரடி தள்ளுபடி.\nநாளை பிறந்தநாள்.. இன்று பாஜகவிற்கு எதிராக கருத்து.. ரஜினியின் திடீர் மனமாற்றம்.. என்ன பின்னணி\n இல்லை... மோடி, பாஜகவின் அஸ்திவாரத்தை உண்மையில் ஆட்டி பார்த்தது இவர்கள்தான்...\nவிழா மேடையிலேயே ஹீரோயினை மோசமாக கேலி செய்த மன்சூர் அலிகான்... அதிர்ந்து போன படக்குழு\nஆண்களுக்கு ஏன் அதிகமாக தலை அரிக்கிறது என்ன செய்தால் ஈஸியாக சரிசெய்யலாம்\nசோமாட்டோ பார்சல் இப்படிதான் \"டேஸ்ட் டெஸ்ட்\" செஞ்சு வருதா.\n உலக சாதனை செய்ததை பற்றி கேட்டால்.. தோனி புகழ் பாடிய இளம் வீரர்\nஇதற்கு தான் பாஜக ஆட்சியை இழந்தது “தற்கொலை பண்ணிக்கிறியா பண்ணிக்க.\n அற்புதங்களை கூறும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள்\nடூரிங் டாக்கீஸ்ல படம் பாத்து இருக்கன், டென்ட் கொட்டாய்ல படம் பார்த்து இருக்கன், டிவி படம் பார்த்து இருக்கன், 3டிலையும் படம் பார்த்துக்கு இருக்கரன் பா. இப்பதான் அந்தரத்துல அதுவும் 4ஜியில படம் பார்க்க போறான்.\nசொன்ன எல்லாத்துலையும் படம் பார்த்து போர் அடிச்சு போச்சு பா, இனிமேல் எப்படி படம் பார்க்கறனும் நினைச்சவங்களுக்கு புதுசா 100 அடி அந்தரத்துல தொங்கி ஹாயா படம் பார்க்கலாம்.\nஇந்த வசதி புதுசா அறிமுகம் ஆகி இருந்தாலும் இப்பவே கூட்டம் குவியுது. கண்டிப்பா இது நம்ம நாட்டுல இல்ல. இந்த வசதியும் நம்ம நாட்டுல விரைவில் வரும். இது குறித்து விரிவா பார்க்கலாம்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் ப��ிக்க க்ளிக் செய்யவும்.\n4G EE என்ற நிறுவனம்:\n4ஜி இஇ என்ற நிறுவனம் தற்போது 4 ஜியில் படம் பார்க்கும் வசதியை அறிமுகம் செய்துள்ளது. குட்டி தியேட்டர் போலே அந்தரத்தில் பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த வசதியில் படம் பார்ப்பது அனைவரையும் வெகுவாக கவர்ந்து வருகின்றது.\nகிரேனில் அந்தரத்தில் தொங்கி பார்க்கும் வசதியை 4ஜி நிறுவனம் இங்கிலாந்தில் முதல் முறையாக அறிமுகம் செய்துள்ளது. இதில் திரைப்படங்களை துல்லியமாக 4 ஜி தொழில் நுட்பத்தின் உதவியோடு பார்க்கலாம்.\n20 பேர் வரை அமர்ந்து பார்க்கலாம்:\nதற்போது தயாரிக்கப்பட்டுள்ள பிரத்யேக தியேட்டரில் 20 பேர் வரை அமர்ந்து புது தொழில் நுட்பத்தில் திரைப்படங்களை பார்த்து ரசிக்கலாம். நமக்கு கழிவறை செல்ல வேண்டும் என்றாலும் அங்கு சிறிய கழிவறையும் நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.\nநாம் 100 அடி ஆகாயத்தில் இருந்தாலும் நமக்கு தேவைப்படும் போது நொறுக்கு தீனி மற்றும் தின்பண்டங்கள் சாப்பிட வேண்டும் என்று நினைத்து அருகே உள்ள கம்பியூட்டரிலோ இல்லை அங்கு நமக்கு கொடுக்கப்பட்டுள்ள மொபைலில் எண்ணிலோலோ ஆடர் கொடுத்தால், ட்ரோனிகளில் நாம் இருக்கும் இடத்தில் நொறுக்கு தீனி தானாக வந்து சேரும்.\nகிரேன் உதவியோடு அந்தரத்தில் தொங்கும் பிரத்யேக தியேட்டரில் தற்போது 20 பேர் அமர்ந்து படம் பார்த்தாலும், அது திறந்தவெளியாக இருந்தாலும் விரைவில் ஏராளமானோர் அமர்ந்து பார்க்கும் வசதியை ஏற்படுத்தப்படும் என்று 4ஜி இஇ நிறுவனம் தெரிவித்துள்ளது.\nமேலும் மேலே இருந்து காட்சி பார்த்தும், இயற்கை காட்சிகளோடு படம் பார்த்த அனுபவம் பார்வையாளர்களை மகிழ்ச்சி ஆழ்த்தியுள்ளது. இந்த வசதி இந்தியாவுக்கும் விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஆண்ட்ராய்டு சாதனத்தில் ரீடிங் மோடு பெறுவது எப்படி\nஐஆர்சிடிசி சேவையில் மிகவும் எதிர்பார்த்த அம்சம் அறிமுகம்.\nகூகிள் மொழிபெயர்ப்பில் பாலின வேறுபாடுகளைக் சரியாகக் கையாள கூகுள் முயற்சி.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/2010/07/19/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4/", "date_download": "2018-12-12T01:04:00Z", "digest": "sha1:U53P5HIH6BL5JI6QZVG6BG2CRHKNRKWO", "length": 16738, "nlines": 210, "source_domain": "vithyasagar.com", "title": "அன்பு நிறைந்த குவைத் வாழ் தமிழர்களுக்கு!! | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\n← 25 சில அப்பாக்கள் உறங்குவதில்லை..\n2) GTV – மனதில் உறுதி வேண்டும் நிகழ்ச்சியில்; நம் கவிதை\nஅன்பு நிறைந்த குவைத் வாழ் தமிழர்களுக்கு\nகுவைத் ‘முத்தமிழ் அறிஞர் நற்பணி மன்றமும்‘ மற்றும் ‘உதவும் கைகள்‘ அமைப்பும் இணைந்து நடத்தும் ரத்த தான முகாமிற்கு மனதார்ந்த நன்றியை தெரிவித்து, தங்களையும் கலந்துதவி சிறப்பிக்க கேட்டுக் கொள்கிறேன்.\nநாம் கொடுக்கும் ரத்தம் ஒரு மணி நேரத்தில் மீண்டும் நம் உடம்பில் ஊறிப் போகும் ஆற்றலை பெற்றுள்ளவர்கள் தான் நாமெல்லோரும். பிறகு அந்த ரத்தம் வேறொரு உயிர் காக்கும் உதவியை செய்யுமெனில்; அதில் நம் ஒரு சொட்டு ரத்தமேனும் இருக்கட்டுமே.\nகுறைந்தது ஆறு மாதம் வரை வேறெங்கும் ரத்தம் கொடுத்திடாதவர்கள், தனக்கு தெரிந்து ‘பிறரை பாதிக்கும் எந்த ஒரு வியாதியும் இல்லாதவர்கள் மேலும் பலவீனமோ அதிக வயதில் முதிர்ச்சியோ அற்றவர்கள் கலந்துக் கொள்ளளாம், பிறரை வாழ வைக்கலாம்.\nகூடுதல் விவரங்களுக்கு அழைப்பிதழ் இணைக்கப் பட்டுள்ளது. நேரம்: காலை எட்டு மணியளவிலிருந்து மதியம் ஒரு மணிவரை இருந்தாலும், உடல் சுகாதார சோதனை செய்ய வேண்டியிருப்பதால் மதியம் 12 மணிக்குள் வர கேட்டுக் கொள்ளப் படுகிறது. மேலும், அழைப்பிதழில், அவசர நோக்கில் ஏற்பட்ட சில தட்டச்சுப் பிழைக்கும் மன்னிப்பு கோருகிறோம்.\nவாகன வசதிகள் செய்யப் பட்டுள்ளது. பாஹீல், மங்காப், பர்வானியா, அப்பாசியா போன்ற இடங்களில் வசிப்பவர்கள் மேற்குறிய தொடர்பு எண்களில் தொடர்பு கொள்ளளாம்.\nமிக்க அன்போடும்.. பெருத்த நன்றிகளுடனும்..\nபதிவினைப் பகிர்ந்து கொள்ள இங்கே சொடுக்கவும், நன்றி\nநள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே\nThis entry was posted in அறிவிப்பு and tagged அறிவிப்பு, இரத்த தான முகாம், உதவும்கைகள், குவைத், குவைத் தமிழர், முத்தமிழ் அறிஞர் மன்றம், வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள். Bookmark the permalink.\n← 25 சில அப்பாக்கள் உறங்குவதில்லை..\n2) GTV – மனதில் உறுதி வேண்டும் நிகழ்ச்சியில்; நம் கவிதை\n2 Responses to அன்பு நிறைந்த குவைத் வாழ் தமிழர்களுக்கு\nதங்கள் வாழ்த்திற்கும் அன்பிற்கும் மிக்க நன்றி.\nஇயலா நிலையிலும், இயலும் வரை தொடரும் நம் எழுத்து; தங்கள் அன்பும் அதற்கு பலமாகட்டும் ஜீ\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநற்கருத்துக்களும் படைப்பிற்கேற்ற மறுமொழியும் அச்சிடப்படலாம். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (32)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (34)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (30)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (6)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\n« ஜூன் ஆக »\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை அவ்வப்பொழுது பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suvanacholai.com/?tag=%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2018-12-12T00:54:42Z", "digest": "sha1:5VNTVHWUVC4POAAWLJXBIZG7UE7Q5F6T", "length": 9168, "nlines": 83, "source_domain": "suvanacholai.com", "title": "பிரார்த்தனை – சுவனச்சோலை", "raw_content": "\nசுவனச்சோலை தூய வழியில் இஸ்லாம்\nசூபித்துவத் தரீக்காக்கள் – தப்லீக்\nமுஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப்\n[ தொடர் : 05 ] இமாம் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் வரலாறு\nஇஸ்லாமியப் பார்வையில் சகோதரியின் அந்தஸ்து (v)\n[ கேள்வி-பதில் ] தொழுகையில் கையை உயர்த்துவது தொடர்பான சட்டம் என்ன \n[கேள்வி-பதில்] தண்ணீரின் தன்மை பற்றிய சட்டம் என்ன \n[கேள்வி – பதில்] சம்பளம் தர மறுப்பது குற்றமாகுமா \n[ கட்டுரை ] ஆஷூரா நோன்பு\nசினிமா ஏற்படுத்தும் தாக்கங்கள் (v)\nதஸ்கியா ஒரு விரிவான அலசல் (v)\nஅல்லாஹ்வுக்கு முழுமையாக கட்டுப்படுதல் (v)\nஹஜ் – செய்முறை விளக்கம்\n[கட்டுரை] : இரவுத் தொழுகை இழப்புக்கள் அதிகம்\nஇஸ்மாயில் ஸலஃபி 18/05/2018\tகட்டுரை, பொதுவானவை, ரமளான் முழு இரவு 1 318\nஇரவுத் தொழுகை இழப்புக்கள் அதிகம் ரமழான் காலங்களில் நாம் இரவுத் தொழுகையில் அதிக அக்கறை செலுத்துகின்றோம். ரமழான் காலத்தில் இரவுத் தொழுகை அதிக அழுத்தம் கொடுத்துப் பேசப்பட்டுள்ளது என்பது உண்மையே ஆனால், “கியாமுல்லைல்” எனும் இரவுத் தொழுகை ரமழானுக்கு மட்டும் உரியதன்று. அது பொதுவானதொரு இபாதத்தாகும். ஆன்மீகப் பக்குவத்தைப் பலப்படுத்தும் முக்கியமான‌ இந்த இபாதத்தை ரமழானுடன் நிறுத்திக் கொள்வதால் நாம் அதிக இழப்புக்களைச் சந்திக்க நேரிடுகின்றது. 01. ரஹ்மானின் அடியார்கள்: ...\n[கட்டுரை] : அல்லாஹ்வின் முகத்தைக்கொண்டு …\nநிர்வாகி 14/05/2018\tகட்டுரை, பொதுவானவை 0 136\n[தொடர்: 9-100] துஆ அங்கீகரிக்கப்படும் நேரங்கள்\nநிர்வாகி 19/02/2017\tதினசரி பாடங்கள், நூல்கள், பொதுவானவை 0 170\n“ஒரு அடியான் தன் இறைவனுக்கு மிக நெருக்கமாக இருப்பது ஸஜ்தாவின் போதுதான். எனவே அதில் துஆவை அதிகப்படுத்துங்கள்” என்பது நபிமொழி. (அறிவிப்பவர்:- அபூ ஹுரைரா (ரழி) நூல்: முஸ்லிம்) பாங்கு இகாமத்திற்கிடையே கேட்கப்படும் துஆ மறுக்கப்படாது என்பது நபிமொழி (அறிவிப்பவர்:-அனஸ் (ரழி) நூல்: திர்மிதி) “இரண்டு துஆக்கள் நிராகரிக்கப்படமாட்டாது அல்லது நிராகரிக்கப்படுவதென்பது மிக குறைவு. அவை பாங்கின் போதும், சிலர் சிலரிடம் மோதும் போர்க்களத்தின் போதும் கேட்கப்படும் துஆக்களாகும்” என்பது ...\nஇஸ்லாமும் பாடல்களும் – 2\nநிர்வாகி 17/09/2012\tகட்டுரை Comments Off on இஸ்லாமும் பாடல���களும் – 2 101\nஅல்லாஹ் அல்லாதவர்களால் எதையும் கொடுக்க முடியாது அல்லாஹ் கூறுவதைக் கேளுங்கள்; 1. ”அவனே இரவைப் பகலில் புகுத்துகிறான்; பகலை இரவில் புகுத்துகிறான், சூரியனையும் சந்திரனையும் தன் அதிகாரத்திற்குள் வைத்திருக்கின்றான்; இவை அனைத்தும் குறிப்பிட்ட காலத்திட்டப்படியே நடந்து வருகின்றன, அவனே உங்களுடைய இறைவனாகிய அல்லாஹ்; அரசாட்சிகளெல்லாம் அவனுக்குரியதே, அவனையன்றி நீங்கள் எவர்களை பிரார்த்தி(த்து அழை)க்கின்றீர்களோ, அவர்களுக்கு அணுவளவு அதிகாரமும் இல்லை. நீங்கள் அவர்களைப் பிரார்த்தி(த்து அழை)த்தாலும், அவர்கள் உங்கள் பிரார்த்தனையை (அழைப்பை)ச் ...\n[ கட்டுரை ] ஆஷூரா நோன்பு\n[கட்டுரை] நபிவழியில் நம் ஹஜ்\n[கட்டுரை] : இரவுத் தொழுகை இழப்புக்கள் அதிகம்\nஅமைதியை நோக்கி …. [ 26 ஜனவரி 2018]\n[3-3] முத்தஆவின்களுக்கான மூன்று செய்திகள் (v)\n[ கேள்வி-பதில் ] தொழுகையில் கையை உயர்த்துவது தொடர்பான சட்டம் என்ன \n[கேள்வி-பதில்] தண்ணீரின் தன்மை பற்றிய சட்டம் என்ன \n[கேள்வி – பதில்] சம்பளம் தர மறுப்பது குற்றமாகுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.new.kalvisolai.com/2017/07/1-464.html", "date_download": "2018-12-12T00:14:59Z", "digest": "sha1:NGHNL52QJ4MK46N34222DVFBIE345PHZ", "length": 16998, "nlines": 159, "source_domain": "www.new.kalvisolai.com", "title": "குரூப்-1 முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியீடு. சைதை துரைசாமியின் மனிதநேய மையத்தில் படித்த 464 பேர் தேர்வு.", "raw_content": "\nகுரூப்-1 முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியீடு. சைதை துரைசாமியின் மனிதநேய மையத்தில் படித்த 464 பேர் தேர்வு.\nகுரூப்-1 முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியீடு. சைதை துரைசாமியின் மனிதநேய மையத்தில் படித்த 464 பேர் தேர்வு | 85 காலி பணியிடங்களுக்கு நடைபெற்ற குரூப்-1 முதல்நிலை தேர்வு முடிவு நேற்று வெளியிடப்பட்டது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்ற 4,602 பேர் மெயின் தேர்வு எழுத தகுதி பெற்றனர். அவர்களில் 464 பேர் சைதை துரைசாமியின் மனிதநேய மையத்தில் இலவசமாக படித்தவர்கள். 29 துணை கலெக்டர்கள், 34 காவல் துறை துணை கண்காணிப்பாளர்கள் உள்பட 85 உயர் பதவிகளுக்கான காலி பணியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் கடந்த நவம்பர் மாதம் 9-ந்தேதி வெளியிட்டது. இந்த பணியிடங்களுக்கு 2 லட்சத்து 18 ஆயிரத்து 515 பேர் விண்ணப்பித்தனர். முதல்நிலை தேர்வு 32 மையங்களில் பிப்ரவரி மாதம் 19-ந்தேதி நடைபெற்றது. இந்த தேர்வை ஒரு லட்சத்து 37 ஆயிரத்து 855 பேர் எழுதினார்கள். இந்த தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. முதல்நிலை தேர்வு முடிவுகளை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் காணலாம். இந்த தேர்வில் 4,602 பேர் தேர்ச்சி பெற்று மெயின் தேர்வு எழுத தகுதி பெற்றனர். மெயின் தேர்வு அக்டோபர் 13, 14 மற்றும் 15-ந்தேதிகளில் நடக்கிறது. முடிவு மார்ச் மாதம் வெளியிடப்படுகிறது. இந்த குரூப்-1 முதல்நிலை தேர்வில் சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமி தலைமையில் இயங்குகிற மனிதநேய மையத்தில் படித்த 464 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதுகுறித்து மனிதநேய மையத்தின் ஒருங்கிணைப்பாளர் சாம் ராஜேஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- குரூப்-1 முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள அனைத்து மாணவர்களுக்கும் முதன்மை தேர்வு (மெயின்தேர்வு) பயிற்சி வகுப்புகள் இலவசமாக தொடர்ந்து நடத்தப்பட உள்ளன. இந்த பயிற்சியில் கலந்துகொள்ள விரும்பும் தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவிகள் தங்களுடைய பாஸ்போர்ட் அளவு புகைப்படம், முதல்கட்ட தேர்வுக்கான நுழைவு சீட்டு ஆகியவற்றுடன் இன்று (சனிக்கிழமை) முதல் நேரில் வந்து பதிவு செய்து கொள்ளலாம். மேலும் இந்த பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ளும் தேர்ச்சி பெற்ற புதிய மாணவர்களுக்கும், தேர்வுகள், பாடப்புத்தகங்கள், வகுப்புகள் முற்றிலும் இலவசமாக வழங்கப்பட உள்ளன. விடுதி வசதிகள் தகுதியின் அடிப்படையில் இலவசமாக செய்துதரப்படும். மனிதநேய மையத்தின் மின்அஞ்சல் முகவரி manidhaneyam@gmail.com மற்றும் இணையதள முகவரி www.saidais.com இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஏற்கனவே 74 பணியிடங்கள் கொண்ட குரூப்-1 தேர்வுக்கான முதல்நிலை தேர்வை நடத்தியது. அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மெயின் தேர்வு நடத்தியது. இந்த தேர்வு முடிவு ஏற்கனவே வெளியிடப்பட்டன. மெயின் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு நேர்முகத் தேர்வு அடுத்த மாதம் 7-ந்தேதி முதல் 11-ந்தேதி வரை நடக்க உள்ளது. | DOWNLOAD\nD.E.O EXAM-2018 ANNOUNCED | மாவட்டக்கல்வி அலுவலர் தேர்வு அறிவிப்பை வெளியிட்டது TNPSC.\nTNPSC ANNOUNCED D.E.O EXAM-2018 | மாவட்டக்கல்வி அலுவலர் தேர்வு அறிவிப்பு | மொத்த பணியிடங்கள் : 18 | விண்ணப்பிக்க கடைசி தேதி -09.01.2019 | தேர்வு நாள் : 02.03.2019 | வயது வரம்பு இல்லை (இடஒதுக்கீட்டு பிரிவினர்) விரிவான ���ிவரங்கள் ...மாவட்ட கல்வி அலுவலர் தேர்வு 2019 சுருக்க அறிவிப்பு.DEO EXAM SCHEME OF EXAMINATION 2018 | மாவட்ட கல்வி அலுவலர் தேர்வு 2019 தேர்வு நடைமுறை என்ன என்பதற்கான விபரம்DEO EXAM COMBINED CIVIL SERVICES - I GROUP I SERVICES (PRELIMINARY EXAMINATION SYLLABUS) GENERAL STUDIES ‐ DEGREE STANDARD | மாவட்டக் கல்வி அலுவலர் தேர்வு 2019 முதல்நிலைத் தேர்வுக்கான பாடத்திட்டம் குறித்த விவரம்DEO EXAM GROUP I SERVICES (MAIN EXAMINATION SYLLABUS) ‐ DEGREE STANDARD TNPSC D.E.O EXAM 2014 PREVIOUS NOTIFICATION | மாவட்ட கல்வி அலுவலர் தேர்வு 20…\n814 கணினி பயிற்றுநர் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது. கல்வித் தகுதி கணினி பட்டம் மற்றும் பி.எட். தொகுப்பூதியம் மாதம் ரூபாய் 7500..விரிவான விவரங்கள்...\nG.O Ms 770 - தற்காலிக கணினி ஆசிரியர்கள் நியமனம் செய்ய அரசாணை வெளியிடு. அரசாணை எண் :770 பள்ளிக்கல்வி - கணினிக்கல்வி - 2018-2019 ஆம் கல்வியாண்டில் அரசு நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள கணினி பயிற்றுநர் பணியிடங்களை மாணவர்கள் நலன் கருதி தற்காலிகமாக தொகுப்பூதிய அடிப்படையில் தகுதி வாய்ந்த ஆசிரியர்களைக் கொண்டு நியமனம் செய்து கொள்ள அனுமதித்து அரசு ஆணை வெளியிட்டுள்ளது. மொத்த காலி பணியிடங்கள் : 814. தொகுப்பூதியம் மாதம் ரூபாய் 7500 இந்த கல்வியாண்டு பணியில் சேரலாம். பெற்றோர் ஆசிரியர் கழகம் மற்றும்ப ள்ளி தலைமையாசிரியர் குழு மூலமாக நியமனம் செய்து கொள்ள அனுமதிக்கப்படுகிறது. கல்வித் தகுதி கணினி பட்டம் மற்றும் பி.எட்.\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவியின் பெயர் : cost assistant. விண்ணப்பிக்க கடைசி தேதி ஜனவரி 2\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவியின் பெயர் : cost assistant. விண்ணப்பிக்க கடைசி தேதி ஜனவரி 2 | மற்ற விவரங்களை விரிவாக படியுங்கள்.\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.radiospathy.com/2008/08/blog-post_19.html", "date_download": "2018-12-12T01:45:15Z", "digest": "sha1:WOFDZ4C5NEOZY3IF2BERSRGBDKWMDVGJ", "length": 14999, "nlines": 257, "source_domain": "www.radiospathy.com", "title": "பதின்னான்காம் திருவிழா - முருக வழிபாட்டின் சிறப்பு | றேடியோஸ்பதி", "raw_content": "\nதமிழோடு இசை, பாடல் மறந்தறியேன்\nபதின்னான்காம் திருவிழா - முருக வழிபாட்டின் சிறப்பு\nஇன்றைய பதின்னான்காம் திருவிழாப் பதிவில் கடந்த ஆண்டு நல்லைக்கந்தன் தேர்த் திருவிழா நாளான்��ு நாம் அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் நேரடி வர்ணனை வழங்கியபோது எமது வானொலியின் அறிவிப்பாளரும், கல்வியாளருமான கலாநிதி சந்திரலேகா. வாமதேவா, நேயர் அரங்கில் கலந்து கொண்டு வழங்கிய \"முருக வழிபாட்டின் சிறப்பு\" குறித்த கருத்துப் பகிர்வு\nLabels: நல்லைக் கந்தன், பக்தி\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nறேடியோஸ்புதிர் 19 - இது எந்த மொழிமாற்றுப் படம்\nநிறைவான நல்லைக் கந்தன் ஆலய மகோற்சவம் 2008\nநல்லைக் கந்தனின் ரதோற்சவத் திருவுலா இன்று\nசப்பரத் திருவிழா - முருகபெருமானின் பெருஞ்சிறப்பு (...\nஇருபத்திரண்டாந் திருவிழா - ஞானதேசகனே சரணம்\nஇருபத்தோராந் திருவிழா - வள்ளி மணவாளனையே பாடுங்கள்\nகவிஞர் மு.மேத்தாவின் \"தென்றல் வரும் தெரு\"\nஇருபதாந் திருவிழா - குருநாதனைப் பாடியே கும்மியடி.....\nபத்தொன்பதாந் திருவிழா - புள்ளி மயில் ஆடுது பார்\nபதினெட்டாந் திருவிழா - அழகுனது காலடியில் அடைக்கலம்...\nறேடியோஸ்புதிர் 18 - தயாரிப்பாளராக மாறிய அந்தக் கவி...\nபதினேழாந் திருவிழா - \"சும்மா இரு\"\nபதினாறாந் திருவிழா - அலங்காரக் கந்தனுக்கு அணிமணி அ...\nபதினைந்தாம் திருவிழா - நல்லைக்கந்தன் ஆலய மகோற்சவச்...\nபதின்னான்காம் திருவிழா - முருக வழிபாட்டின் சிறப்பு...\nபதின்மூன்றாந் திருவிழா - \"தாயான இறைவன்\"\nபன்னிரண்டாந் திருவிழா - நற்சிந்தனைப் பாடல்கள்\nபதினோராம் திருவிழா - செந்தமிழால் உந்தனுக்கு மாலை த...\nறேடியோஸ்புதிர் 17 - இந்தப் பின்னணி இசை வரும் படம்\nதிருமஞ்சத் திருவிழா -\"நல்லூர் முருகனின் சிறப்பியல்...\nஒன்பதாந்திருவிழா - முருகோதயம் சங்கீத கதாப்பிரசங்கம...\nஎட்டாந்திருவிழா - முருகோதயம் சங்கீத கதாப்பிரசங்கம்...\nஏழாந்திருவிழா - முருகோதயம் சங்கீத கதாப்பிரசங்கம் ப...\n\"சுப்ரமணியபுரம்\" இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் ஒலிப...\nஆறாந் திருவிழா - ஈசனே நல்லூர் வாசனே..\nஐந்தாந் திருவிழா - மால் முருகா எழில் வேல் முருகா\nநாலாந்திருவிழா - வேலவா நீ ஓடிவா\nறேடியோஸ்புதிர் 16 - இந்த இசை நினைவுபடுத்தும் பாட்ட...\nமூன்றாந் திருவிழா - உந்தன் அருள் வேண்டுமடா முருகா\nஇரண்டாந்திருவிழா - எந்நாளும் நல்லூரை வலம் வந்து\nநல்லைக் கந்தன் ஆலயம் கொடியேற்றம்\n\"கடலோரக் கவிதைகள்\" - பின்னணி இசைத்தொகுப்பு\nறேடியோஸ்புதிர் 15: யார் அந்தக் கதாசிரியர்\nதிரையிசையில் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்பது\nட்விட்டர் வழியாக நண்பர் @ RajRuba பிறந்த நாள் பாடல்களின் பட்டியல் ஒன்று தரமுடியுமா என்று கேட்டார். நாம் படியளக்குறதே எண்பதுகளின் பாடல்கள...\nஇன்று என் நேசத்துக்குரிய நண்பர் கோபிநாத் திருமண பந்தத்தில் சங்கரியைக் கைப்பிடித்துத் தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் பயணிக்கிறார். வ...\nசுஜாதாவை நான் வானலையில் சந்தித்த போது....\nஎங்கள் கல்லூரி நூலகத்தில் செங்கை ஆழியானின் நாவல்களைத் தேடித் தேடி வாசித்துத் தின்று முடித்த கணமொன்றில் தென்பட்டது \"பிரிவோம் சந்திப்போம்...\nகோப்பித் தோட்ட முதலாளிக்குக் கொழும்பில தானே கல்யாணம்\nகோப்பி தோட்ட முதலாளிக்கு கொழும்பில தானே கல்யாணம் கண்டியில வாங்கி வந்த சண்டிக்குதிரை ஊர்க்கோலம் 🎸🥁 எண்பதுகளில் வாழ்க்கையைக் கொண்டாடியவர்க...\nஅதிகம் தேடி ரசிக்கும் ஏ.ஆர்.ரஹ்மானின் அரிய பாடல்கள் 🌈💚🎹🎸\nபள்ளி நாட்களில் வகுப்பறையில் பேரழகி ஒருத்தி இருப்பாள். அவளை நோக்கி ஏராளம் மன்மதக் கண்கள் எறியும். ஆனால் அந்தப் பார்வைகளைத் தாண்டி எங்...\nநீல மலைச்சாரல் தென்றல் நெசவு நடத்துமிடம் ❤❤❤\nரஹ்மான் இசை மெது மெதுவாகத் தான் கொல்லும் என்பார்கள். ஆனால் அதை நான் மறுதலிக்கிறேன், நேற்று “மழைக்குருவி” பாட்டைக் கேட்ட உடனேயே அந்த மாற்ற...\nமலேசியா வாசுதேவன் எனுமொரு தெம்மாங்குப் பாட்டுக்காரன் 🌴🌿 ஏழாம் ஆண்டு நினைவில் 💐\nதிரையிசையில்,கிராமியகீதம் என்றால் முன்னுக்கு வரும் இசையமைப்பாளர் இளையராஜா, முன்னுக்கு வரும் பாடகர் மலேசியா வாசுதேவன் என்ற அளவுக்குத் தனி முத...\nஇன்னொரு ஸ்வர்ணலதா இருக்கிறார் தெரியுமா\n“மாலைச் செவ்வானம் உன் கோலம் தானோ https://youtu.be/02qQ7xYsISY இந்தப் பாடல் இளையராஜா வெறியர்களின் பெரு விருப்பப் பாடல்களில் ஒன்று. படத்த...\nபாடகி ஜென்சியுடன் என் வானொலிப்பேட்டி\nஇரண்டு வருஷங்களுக்கு முன்னர் இயக்குனர் மகேந்திரனின் மகன் ஜான் மகேந்திரனின் நட்புக் கிடைத்திருந்தது. அவர் ஆணிவேர் என்ற ஈழத்துக் கதைப்பின்னணிய...\n“நான் ஶ்ரீதேவி மாதிரி வரணும்” இந்த மாதிரிச் சொல்லக் கேட்பதை ஹிந்தி மட்டுமல்ல தமிழ், தெலுங்கு உள்ளிட்ட புதுமுக நாயகிள் வேத மந்திரம் போலத் தம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2016/08/blog-post_6.html", "date_download": "2018-12-12T00:16:39Z", "digest": "sha1:A7GLBF3HNQXXW5AMMOVYXACPIOEDRZIK", "length": 11622, "nlines": 118, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "இறைவனாய் வாழுகின்றார் .ஜெயராமசர்மா .மெல்பேண் அவுஸ்த்திரேலியா ] - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nகவிஞர் திரு.வித்யாசாகருக்கு தமிழ்த் தென்றல் விருது செல்வி பாத்திமா றிஸ்கா , தடாகம் கலை இலக்கிய பன்னாட்டு அமைப்பு . இலங்கை.\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\n மகாதேவஐயர் ஜெயராமசர்மா ... மெல்பேண்... அவுஸ்திரேலியா\nகோடி கோடியாய் பணம் இருந்தாலும் மாடி மாடியாய் மனை குவிந்தாலும் ...\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன சிறீ சிறீஸ்கந்தராஜா தொடர் – 3 ***************** “இலக்கியக்குறி” கொண்ட கற்பரசிகள், “மொ...\nகலைகள்( -(கட்டுரை) -வேதா. இலங்காதிலகம் டென்மார்க்.\nஆயகலைகள் 64 கினையும் ஏய உணர்விக்கும் என்னம்மை என்று சரசுவதி தாயை கல்விக்கும் கலைகளிற்கும் அதிபதியாக நாம் வணங்குகிறோம். இங்கு 64 கலைக...\nHome Latest கவிதைகள் இறைவனாய் வாழுகின்றார் .ஜெயராமசர்மா .மெல்பேண் அவுஸ்த்திரேலியா ]\nஇறைவனாய் வாழுகின்றார் .ஜெயராமசர்மா .மெல்பேண் அவுஸ்த்திரேலியா ]\n[ எம் . ஜெயராமசர்மா ... மெல்பேண் ... அவுஸ்த்திரேலியா ]\nதப்பாகப் போகாமல் தடுத்திடுவார் எங்களப்பா\nஎப்போதும் எம்நினைப்பாய் இருந்திடுவார் எங்களப்பா\nஅப்பாவி போலவவர் அயலார்க்குத் தோற்றிடினும்\nஅப்பாவின் அறிவுத்திறன் ஆருக்கும் இல்லையென்போம் \nஆங்கிலத்தைப் பேசுகின்ற ஆற்றலில்லா எங்களப்பா\nஅழகுதமிழ் பேசிநின்றால் அனைவருமே அசந்திடுவர்\nபட்டிமன்றம் கவியரங்கம் ஏறிநிற்பார் எங்களப்பா\nபரவசமாய் அவர்படையல் பாங்குடனே வந்துநிற்கும் \nஆடம்பரம் அறியாமல் வளர்ந்துவிட்டார் எங்களப்பா\nஅறிவுடனே ஆராயும் ஆற்றலுள்ளார் எங்களப்பா\nவீணான வார்த்தைகளை விரும்பாதார் எங்களப்பா\nவிருப்புடனே தேர்ந்தெடுத்து விளம்பிடுவார் வார்த்தைதனை \nஓடியாடி நின்றிடுவார் ஓயாமல் உழைத்திடுவார்\nஓய்வெடுப்பு எனும்வார்த்தை உள்ளமதில் அவர்க்கில்லை\nவாடிநிற்பார் முகங்காணின் மனமார உதவிநிற்பார்\nமாமனிதர் எங்களப்பா வாழ்வாங்கு வாழவேணும் \nவடமொழியில் வல்லுனராய் எங்களப்பா இருப்பதனால்\nவாத்தியார் எனும்பெயர��ல் வரவேற்பார் யாவருமே\nஉபநிடதம் விளக்கமெல்லாம் ஒழுக்காக விளக்கிநிற்பார்\nஅவர்மீது எம்மதிப்பு அதிகரித்தே வருகிறது \nவெள்ளைவேட்டி சால்வையுடன் வெளியிலவர் போய்வருவார்\nஉள்ளமதில் கள்ளமதை உதறியே எறிந்துநிற்பார்\nபள்ளமதில் வெள்ளம்போல் பாய்ந்துவரும் கருணையினால்\nபலபேரின் துயர்துடைக்கப் பாடுபட்டார் எங்களப்பா \nகுங்குமப் பொட்டுடனே குதூகலிக்கும் அவர்முகத்தில்\nமங்காத காந்தசக்தி மலர்ந்தபடி அமைந்திருக்கும்\nபொங்கிவரும் பக்திதனை இங்கிதமாய் உரைத்துநிற்கும்\nஎங்களது அப்பாவை என்னாளும் வியந்துநிற்போம் \nகோவில்சென்று கும்பிடுவார் குறைசொல்லல் தவிர்த்திடுவார்\nயார்மனமும் நோகாமல் நல்லதெல்லாம் எடுத்துரைப்பார்\nகூர்மைநிறை கருத்தையெல்லாம் கொண்டுவந்து அளித்திடுவார்\nவாய்மைதனை வாழ்வியலாய் வாழ்ந்துநின்ற எங்களப்பா \nகடவுளில்லை என்பார்க்கு கவனமாய் பதிலுரைப்பார்\nகடவுளினைக் காணுதற்கு கண்ணியமே தேவையென்பார்\nகண்ணியத்தை உணராதார் கடவுள்பற்றி உணரார்கள்\nகண்ணியத்தை வளர்த்துவிட்டு கடவுளையே தேடுஎன்பார் \nசித்தரது தத்துவத்தை சிரசின்மேல் வைத்திடுவார்\nஅத்தனையும் தமிழினத்தின் சொத்தெனவே சொல்லிநிற்பார்\nநாத்திகம் முழங்கிடுவார் நம்சித்தர் வழிபார்க்கின்\nஆத்தீகம் எனும்வழியே அவர்க்கு நட்பாகுமென்பார் \nவள்ளுவத்தை வாழ்வாக்கி வாழ்ந்துபார் எனச்சொல்வார்\nதெள்ளுதமிழ் நூல்களுள்ளே திருக்குறளே சிறந்ததென்பார்\nஉள்ளத்தால் பொய்யாது ஒழுகுதலே மேன்மையென்பார்\nஒருதீங்கும் நினைக்காதே என்றுரைப்பார் எங்களப்பா \nஎங்களப்பா எண்ணம்போல் எல்லோர்க்கும் இருந்துவிடின்\nசங்கடங்கள் சண்டைகள் தமைமறந்தே ஓடிவிடும்\nஇங்கிதமாய் வாழுஎன்று எங்களப்பா எடுத்துரைப்பார்\nஇதயமதில் எங்களப்பா இறைவனாய் வாழுகின்றார் \nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siddhabooks.com/varmam-108/15-%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-manthira-kalam/", "date_download": "2018-12-12T00:22:06Z", "digest": "sha1:4DQKJU6VI7DPZY66BOE3WQ5SPUZ6XXFM", "length": 13879, "nlines": 196, "source_domain": "www.siddhabooks.com", "title": "15. மந்திர காலம் – Manthira Kalam – Siddha and Varmam Books", "raw_content": "\n1. மந்திர காலம் (வர்மசாரி-205)\n3. மந்தி என்ற வர்மம் (வர்ம ஞான ஒடிவு முறிவு சரசூத்திரம்-2200)\nகருவிழி அருகில் கீழ்புறமாக உள்ளது.\n‘மந்திரம்’ என்றால் ஆலோசனை அல்லது எண்ணம் என்று பொருள். இவ்வர்மத்தில் அடிபட்டால் உடன் மயக்கம் ஏற்படும் (வர்ம பீரங்கி-100) மேலும் எதையும் ஆலோசனை செய்ய முடியாதவாறு மூளை சோர்வுற்று அடிக்கடி கொட்டாவி ஏற்படும். (வர்மசாரி-205, வர்ம கண்ணாடி-500) எண்ணங்களை (மந்திரம்) செயலிழந்து போகச் செய்யும் வர்மம் ஆகையால் இது இப்பெயர் பெற்றிருக்கலாம்.\nமந்தார வர்மமே மந்திர வர்மம் என மருவி வழங்கி வந்திருக்கலாம் இவ்வர்மம் கண்ணின் கருவிழியின் அருகில் இருப்பதால் இதில் அடிபடும்போது கண் பார்வை மந்தாரப் பட்டு (தெளிவற்று) தெரிவதால் இப்பெயர் ஏற்பட்டிருக்கலாம். இந்த வர்மத்தில் அடிபட்டால் மந்தி (குரங்கு) போல முகம் சீறும். இதனால் இப்பெயர் பெற்றிருக்கலாம். இவ்வர்மத்தின் குறிகுணங்களில் வயிற்றில் ‘மந்தம்’ ஏற்படுதலும் ஒன்று எனவே மந்த வர்மம் என அழைக்கப்பட்டு பின்னாளில் மந்திர வர்மம் எனத் திரிந்திருக்கலாம்.\n1.\t‘வாலமென்ற கருவிழியருகில் மந்திரகாலம்…’\t(வர்மசாரி-205)\n2.\t‘இலேசான திலர்தமதில் நெல்லிடைவலத்து\nமந்தி என்ற வர்மமது கொண்டதென்றால்\nமந்திபோல முகம் சீறும்……..’ (வ.ஞா.ஒ.மு. சரசூத்திரம்-2200)\n3.\t‘காணவே கருவிழியருகில் மந்திரக் காலம்\nபூணவே அதற்கு ரண்டு புறமுமே அங்க வர்மம்’\t(வர்ம லாட சூத்திரம்-300)\n4.\t‘இசைந்த கருவிழியருகில் மந்திரக்காலம்’\nவலுவாக இருபுறமுமெனவே சொல்வார்’ (வர்ம கண்ணாடி-500)\n5.\t‘காணரிய கருவிழிக்கீழ் மந்திர காலம்’ (அடி வர்ம சூட்சம்-500)\nவளமான இருபுறமும் எனவே சொல்வார்’\t(வர்ம துறவு கோல்-225)\nபெரும்பான்மை நூற்களில் கருவிழியருகில் மந்திரக்காலம் என்று குறிப்பிடப்பட்டுள்ளதேத் தவிர, கருவிழிக்கு எந்தப் பக்கத்துக்கருகில் என்று குறிப்பிடவில்லை. ஆனால் அடிவர்ம சூட்சம்-500 என்ற நூல் மாத்திரம் கருவிழிக்குக்கீழ் மந்திரக்காலம் என்று குறிப்பிடுகிறது.\nகருவிழிக்கு மேல்புறம் புருவ மத்தியில் புருவ காலம் அமைந்துள்ளது (வர்ம நிதானம்-500) எனவே மந்திரகாலம் கருவிழிக்கு கீழ்ப்புறத்திலேயே அமைந்திருக்க வேண்டுமென்று அறிய முடிகிறது.\nஇவ்வர்மம் திலர்த வர்மத்திலிருந்து சுமார் இரு விரலளவுக்கு பக்கவாட்டில் (Lateral) அமைந்துள்ளது.\nஆதார நூல்கள் 1. வர்ம புள்ளிகளின் இருப்பிடம்\n2. வர்ம மருத்துவம் (சிறப்பு)\nநன்றி டாக்டர்.த.கண்ணன் ராஜாராம், கன்னியாகுமரி\n1. கொண்டைக்கொல்லி வர்மம் – Kondaikolli Varmam\n4. சருதி வர்மம் (சுருதி வர்மம்) – Saruthi Varmam\n6. குற்றிக் காலம் – Kutti Kalam\n10. காம்பூரிக் காலம் – Kampoori Kalam\n14. மின்வெட்டி காலம் – Minvetti Kalam\n43. முண்டெல்லு வர்மம் – Mundellu Varmam\n44. பெரிய அத்தி சுருக்கி வர்மம் – Periya Athi Surukki Varmam\n45. சிறிய அத்தி சுருக்கி வர்மம் – Siriya Athi Surukki Varmam\n54. தும்பிக்காலம் – Thumbi Kalam\n55. கைக்கெட்டி காலம் – Kaiketti Kalam\n95. உப்புகுற்றி காலம் – Uppu Kutti Kalam\n99. விர்த்தி வர்மம் – Virthi Varmam\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasuaustralia.com/2014/12/blog-post_96.html", "date_download": "2018-12-12T00:14:14Z", "digest": "sha1:UNYVX2ZH6TGYT6YAB4BABZ4YBZI3WMOA", "length": 36091, "nlines": 591, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை10/12/2018 - 16/12/ 2018 தமிழ் 09 முரசு 35 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\nகோயில்களில் எனக்குப் பிடித்தது அங்கு இருக்கும் சிற்ப வேலைப்பாடுகள் தான். அதுதான் கலையின் உச்சம் என்றே சொல்லலாம். நம் முன்னோர்களின் மிகச் சிறந்த கலை ஆளுமை நம் பழைய கோயில்களில் மட்டுமே இன்னும் கிடைக்கின்றன. நம் வாழ்வின் அறங்களைக் கற்றுக்கொடுத்த இடமாக நம் கோயில்கள் இருந்திருக்கின்றன.\nபிரான்ஸில் இருந்து வந்திருந்த திரைப்பட இயக்குநர் மற்றும் ஒளிப்பதிவாளர் ஒருவரை யும் சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு அழைத்துச் சென்றிருந்தேன். கிழக்கு வாசல் கோபுரத்தைப் பார்த்தவுடனையே அவர்களின் பயணத் திட்டங்கள் மாறிப் போனது. இரண்டு மணிநேரம்தான் அங்கு இருக்கத் திட்டமிட்டிருந்தோம். புதுச்சேரியில் இருந்த பணிகளையெல்லாம் உடனே தள்ளிப் போட்டுவிட்டு கேமராவை எடுத்துக் கொண்டு அங்கேயே உட்கார்ந்துவிட்டார்கள். பின்னர் மனமே இல்லாமல்தான் நடராஜர் கோயிலில் இருந்து திரும்பிப் போனார்கள்.\nஅவர்களுடன் நானிருந்த ஒருவார காலமும் நம் வாழ்க்கை நிலையும் முறைகளும் சீரழிந்தது பற்றியே பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்களின் கேள்விகளுக்கு என்னிடமிருந்து பதில்களே இல்லை. நந்தனார் பற்றிய கதையைச் சொன்னபோது, அதனை அவர்களால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. இவ்வளவு மிகச் சிறந���த வாழ்க்கையை வாழ்ந்தவர்கள் ஏன் இவ்வளவு மோசமாகவும் வாழ்ந்தார்கள் என்கிற கேள்வியை அவர்கள் எழுப்பினார்கள். எந்த சாதியைப் பற்றியோ, எந்த ஒரு மதத்தைப் பற்றியோ, எந்த ஒரு கடவுளைப் பற்றியோ குறிப்பிட்டு திருவள்ளுவர் எழுதாதபோது, எவ்வாறு இவை உள்ளே நுழைந்தன… என்கிற கேள்விகள் எனக்கு அதன்பின் எழுந்தன.\nஅன்று ஏழைகள்தான் ஒவ்வொரு கல்லாக, மண்ணாக, பாறைகளாகச் சுமந்து வெறும் சோற்றுக்காக மட்டுமே அத்தனை சிற்பங்களையும் வடிவமைத்து, கோபுரங்களையும், கோயில்களையும், குளங்களையும் கட்டி முடித்தார்கள். ஆனால், வானைத் தொட்டுக் கொண்டு நிற்கும் இந்தக் கோபுரங்களின் மீது ஒருமுறை ஏறச் சொன்னால் மயக்கம் போட்டு விழுந்துவிடுபவர்கள் எல்லாம், இன்று இந்தக் கோயிலுக்கு சொந்தம் கொண்டாடுகிறார்கள். இவர்கள் ஒரே ஒரு கல்லையோ, ஒரு கைப்பிடி மண்ணையோ சுமந்திருப்பார்களா எல்லாவற்றையும் அரும்பாடுபட்டு உருவாக்கி சிலையையும் செய்து முடித்து கருவறையில் வைத்தப் பின், அதற்குத் தண்ணீர்த் தெளித்து, அதற்கு ‘உயிர் உண்டாகிவிட்டது’ எனச் சொல்லி… அத்தனைப் பேரையும் வெளியில் நிற்கச் செய்துவிட்டார்கள். மற்றவர்களுக்கு சிலை வரைக்குமாவது சென்று தொலைவில் நின்று பார்க்க அனுமதி கிடைத்தது. ஆனால், கல்லையும் மண்ணையும் சுமந்த பரம்பரை யில் வந்த நந்தனாரைக் கூட வெளியில் நிறுத்திவிட்டார்களே\nஇந்த மக்கள் தாழ்ந்த சாதிக்காரனாக, பிற்பட்ட சாதிக்காரனாக இருக்க வேண்டும் என ஆசைப்பட்டார்களா தங்களை நல்ல நிலைக்குக் கடவுள் உயர்த்துவார் என நினைத்துத்தானே கல்லையும் மண்ணையும் சுமந்திருப்பார்கள் தங்களை நல்ல நிலைக்குக் கடவுள் உயர்த்துவார் என நினைத்துத்தானே கல்லையும் மண்ணையும் சுமந்திருப்பார்கள் அவர்களை எல்லாம் குடியிருக்க இடமில்லாமல் சாக்கடையிலும் கொசுக்கடியிலும் இருக்கச் செய்தவர்தான், கடவுளா\nஇருக்கின்ற கோயில்களெல்லாம் போதா தென்று இன்னும் மூலைக்கு மூலை கோயிலைக் கட்டிக் கொண்டே போகிறோமே... எப்போது இதனைப் புரிந்துகொள்ளப் போகிறோம் எங்களைக் கோயிலைக் கட்டவும், குளத்தை வெட்டவும் சொல்லிவிட்டு… சிலருக்கு மட்டும் கல்வியைக் கொடுத்தாயே எங்களைக் கோயிலைக் கட்டவும், குளத்தை வெட்டவும் சொல்லிவிட்டு… சிலருக்கு மட்டும் கல்வியைக் கொடுத்தாயே எங்கள் கண்களில் இப்போதுதானே எழுத்தைக் காட்டினாய். எங்கள் பிள்ளைகள் இந்த ஒரே தலைமுறையில் எல்லாவற்றையும் கற் றுக் கொண்டபோது… இந்தக் கல்வியை அவர்களுக்கும் கொடுத்தபோதே எங்களுக்கும் கொடுத்திருந்தால், நாங்கள் எங்கோ அல்லவா போயிருப்போம் எங்கள் கண்களில் இப்போதுதானே எழுத்தைக் காட்டினாய். எங்கள் பிள்ளைகள் இந்த ஒரே தலைமுறையில் எல்லாவற்றையும் கற் றுக் கொண்டபோது… இந்தக் கல்வியை அவர்களுக்கும் கொடுத்தபோதே எங்களுக்கும் கொடுத்திருந்தால், நாங்கள் எங்கோ அல்லவா போயிருப்போம் வெறும் கையெழுத்து மட்டுமே போடத் தெரிந்த என் அப்பாவுக்கும், அதுகூடத் தெரியாத அம்மாவுக்கும் பிறந்த நான் சிந்திக்கத் தொடங்கியிருக்கும்போது, இனி எங்கள் பிள்ளைகள் எப்படியெல்லாம் உன்னைக் கேள்வி கேட்பார்கள்… என்பது, கடவுளாகிய உனக்கு கட்டாயம் புரிந்திருக்கும்.\nபிச்சைக்காரர்கள் இல்லாதக் கோயில்களை யும், உன்னைப் பார்க்கப் பணம் கேட்கும் பூசாரி கள் இல்லாத கோயில்களையும் எப்போது நாங்கள் பார்க்கப் போகிறோம் ஆயிரம் ரூபாய் கொடுப்பவனை உன் பக்கத்திலேயும், ஒன்றும் கொடுக்காதவனை உன் கண்களுக்கே தெரி யாத தொலைவிலேயும் நிற்க வைக்கிறாயே… உனக்கு உண்மையிலேயே கண்கள் இருக்கிறதா ஆயிரம் ரூபாய் கொடுப்பவனை உன் பக்கத்திலேயும், ஒன்றும் கொடுக்காதவனை உன் கண்களுக்கே தெரி யாத தொலைவிலேயும் நிற்க வைக்கிறாயே… உனக்கு உண்மையிலேயே கண்கள் இருக்கிறதா உன்னுடைய வேலைதான் என்ன பாமர மக்களின் உழைப்பைச் சுரண்டி, அவர்களின் சிந்தனையை மழுங்கடித்து, ஏமாற்றி, ஏழை களின் வயிற்றெரிச்சலில் கொள்ளையடித்தப் பணத்தை எல்லாம் உன்னிடத்தில் கொண்டு வந்து கொட்டுகிறார்களே அதானால்தான் அவர்களை எல்லாம் மேலும் மேலும் ஒரு வீட்டுக்குப் பத்து வீடாக, ஒரு காருக்குப் பத்து காராக, ஊரில் இருக்கிற எல்லா சொத்துக் களையும் அவர்களுடைய சொத்தாக மாற்றிக் கொண்டிருக்கிறாயா\nசரி, எப்படியாவது உன்னைப் பார்த்தால் போதும் என எல்லா வேலைகளையும் விட்டுவிட்டுக் கோயிலுக்குள் நுழைந்தால்… அங்கே நடக்கிற கூத்தெல்லாம் உனக்குத் தெரியுமா ஏகப்பட்ட சண்டை போட்டு, வழக்கெல் லாம் போட்டு, ‘தமிழ்க் கடவுளுக்கு… தமிழ் நாட்டில் தமிழில் வழிபாடு செய்யுங்கள்’ என ஆணை பிறப்பித்தால், அதாவது நடக்கிறத�� ஏகப்பட்ட சண்டை போட்டு, வழக்கெல் லாம் போட்டு, ‘தமிழ்க் கடவுளுக்கு… தமிழ் நாட்டில் தமிழில் வழிபாடு செய்யுங்கள்’ என ஆணை பிறப்பித்தால், அதாவது நடக்கிறதா ‘தமிழிலும் அர்ச்சனை செய்யப்படும்’ என ஒரு மூலையில் எழுதி வைத்திருப்பதோடு சரி\nநான் கோயிலுக்குப் போகும்போதெல்லாம் தமிழில் வழிபாடு செய்யுங்கள் அதுதான் எனக்குப் புரியும். எங்கள் சாமிக்கும் புரியும் எனச் சொல்கிறேன். பெயருக்கு இரண்டு வரி தமிழில் சொல்லிவிட்டு மீதியை சமஸ்கிருதத்தில் சொல்லி முடித்துவிட்டு, என்னை எப்போது வெளியில் அனுப்பலாம் என்பதிலேயே குறியாய் இருக்கிறார்கள். சில பூசாரிகள் எங்களுக்கு தமிழில் மந்திரம் தெரியாது என்கிறார்கள். உண்மை யிலேயே தெரியவில்லையா கற்றுக் கொள்ளப் பிடிக்கவில்லையா அல்லது வேண்டாம் என நினைக்கிறீர்களா எனக் கேட்டால், இத்தனை பேர் பேசாமல் கும்பிட்டுவிட்டுப் போகும்போது உங் களுக்கு மட்டும் என்ன எனக் கேட்பவர்களும் உண்டு.\nஎன்னுடன் அங்கு இருக்கிற ஒரே ஒருவர்கூட எனக்கு ஆதரவாகவோ, தங்களுக்கும் சமஸ்கிருதம் புரியவில்லை, தமிழில் மந்திரத் தைச் சொல்லுங்கள் என்றோ கேட்டதில்லை.\nஎன்னைப் போன்ற பலருக்கும் இதுபோன்ற கசப்பான அனுபவங்கள் நிகழ்ந்துகொண்டு தான் இருக்கிறது. எல்லாவற்றையும் போல் இதைப் பற்றியும் யாரும் கண்டுகொள்வதாக இல்லை. எல்லாவற்றையும் எதிர்த்துக் கேள்வி எழுப்பும் என் மனைவியும், மற்றவர்களும் எதையும் கேட்காமல் கோயிலுக்குள் சென்று கொண்டிருக்கும் காட்சியைப் பரிதாபத்தோடு பார்த்துக் கொண்டிருக்கிறேன்.\nசட்டத்தைக் கரைத்துக் குடித்து மக்கள் நலனுக்காகவே செயல்படும் மனிதர்களில் எவராவது ஒருவர், ‘கடவுளுக்கு முன் எல்லோ ரும் சமம்’ எனும் சட்டத்தைக் கொண்டுவர மாட்டாரா\nகாற்றில் மிதக்கும் இறகு - - கிருத்திகா தாஸ்\n\"குளோபல் சக்தி சூப்பர் ஸ்டார்\" 20,21-12-2014\nநத்தார் ஒளி விழா 20 12 2014\nஸ்ரீ காயத்ரி சிட்னி ஹோமம் 20/12/2014\nசங்க இலக்கியக் காட்சிகள் 33- செந்தமிழ்ச்செல்வர், ப...\nமெல்பனில் எஸ்.பொ- காவலூர் ராஜதுரை நினைவரங்கு\n கிறிஸ்மஸ் சிறுகதை - நவீனன் ரா...\nவிழுதல் என்பது எழுகையே பகுதி 30 இளைய அப்துல்லாஹ் ...\nசிட்னி முருகன் ஆலய விஷேட நிகழ்வுகள்\nநோபல்பரிசு 2014 குழந்தைகளின் உரிமைக்காகவா\n. சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகர் ரஜினி...\n80 லட்சம் வாடிக்கையாளர்கள் பங்கேற்ற ஆன்லைன் திருவி...\nபாரதியார் பிறந்தநாள்: டிசம்பர்-11, 1882\n. கோயில்களில் எனக்குப் பிடித்தது அங்கு இருக்கும்...\nபுதிய பெயர் மாற்றம் 24.11.2014\nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "https://iyanar.weebly.com/amman-thalatu-padal.html", "date_download": "2018-12-12T01:42:06Z", "digest": "sha1:RVKOVGB4UDDP3CZIQONZWONF673LKJKQ", "length": 60945, "nlines": 555, "source_domain": "iyanar.weebly.com", "title": "AMMAN THALATU PADAL - Iyanar", "raw_content": "\nஎத்தேசத்திலும் இடைவிடாமற் சிந்தித்து வரும்\n\"பூதலத்தில் யாவர்க்கும் பேராதரவா யென்னாளும்\nமாதரசி யென்று வாழ்த்துகின்ற மாரியம்மன்\nசீதரனார் தங்கை சிறப்பான தாலாட்டைக்\nகாதலுட னோதக் கணபதியுங் காப்பாமே\"\n\"முந்தி முந்தி விநாயகரே முக்கண்ணனார் தன்மகனே\nகந்தருக்கு முன்பிறந்த கற்பகமே முன்னடவாய்\nவேலவர்க்கு முன்பிறந்த விநாயகரே முன்னடவாய்\nவேம்படியிற் பிள்ளையாரே விக்கினரே முன்னடவாய்\nபேழை வயிற்றோனே பெருச்சாளி வாகனரே\nகாரண மால்மருகா கற்பகமே மெய்ப்பொருளே\nஒற்றைக் கொம்போனே உமையாள் திருமகனே\nகற்றைச் சடையணிந்த கங்காதரன் மகனே\nவித்தைக்கு விநாயகனே வெண்ணையுண்டோன் மருகா\nமத்தக்கரி முகவா மாயோன் மருகோனே\nதந்தமத வாரணனே தற்பரனே முன்னடவாய்\nநெஞ்சிற் குடியிருந்து நீயெனக்கு முன்னடவாய்\nபஞ்சஞ்சு மெல்லடியாள் பார்வதியாள் புத்திரனே\nதாழ்விலாச் சங்கரனார் சற்புத்திரா வாருமையா\nமுன்னடக்கம் பிள்ளையார்க்கு கண்ணடக்கம் பொன்னாலே\nகண்ணடக்கம் பொன்னாலே காற்சிலம்பு முத்தாலே\nமுத்தாலே தண்டை கொஞ்ச முன்னடவாய் பிள்ளையாரே\nசெல்வக் கணபதியுன் சீர்ப்பாதம் நான் மறவேன்.\"\n\"தாயே சரஸ்வதியே சங்கரியே முன்னடவாய்\nஎன்த���யே கலைவாணி யோகவல்லி நாயகியே\nவாணி சரஸ்வதியே வாக்கில் குடியிருந்து\nஎன்நாவிற் குடியிருந்து நல்லோசை தாருமம்மா\nஎன்குரலிற் குடியிருந்து கொஞ்சடி பெற்றவளே\nஎன்நாவு தவறாமல் நல்லோசை தாருமம்மா\nமாரியம்மன் தன்கதையை மனமகிழ்ந்து நான் பாட\nசரியாக என்நாவில் தங்கிக் குடியிரும்மா\nகன்னனூர் மாரிமுத்தே கைதொழுது நான்பாட\n\"மாயி மகமாயி மணிமந்திர சேகரியே\nஆயிவுமை யானவளே ஆதிசிவன் தேவியரே\nமாரித்தாய் வல்லவியே மகராசி காருமம்மா\nமாயன் சகோதரியே மாரிமுத்தே வாருமம்மா\nஆயன் சகோதரியே மாரிமுத்தே வாருமம்மா\nதாயே துரந்தரியே ஆஸ்தான மாரிமுத்தே\nதிக்கெல்லாம் போற்றும் எக்கால தேவியரே\nஎக்கால தேவியரே திக்கெல்லாம் நின்ற சக்தி\nகன்ன புரத்தாளே காரண சவுந்தரியே\nகாரண சவுந்தரியே நாரணனார் தங்கையம்மா [10]\nநாரணனார் தங்கையம்மா நல்லமுத்து மாரியரே\nஉன் கரகம் பிறந்ததம்மா கன்னனூர் மேடையிலே\nஉன் வேம்பு பிறந்ததம்மா விஜயநகர் பட்டணமாம்\nஉன் சூலம் பிறந்ததம்மா துலங்குமணி மண்டபத்தில்\nஉன் அலகு பிறந்ததம்மா அயோத்திநகர் பட்டணமாம்\nஉன் பிரம்பு பிறந்ததம்மா பிச்சாண்டி சந்நிதியாம்\nஉன் உடுக்கை பிறந்ததம்மா உத்திராட்ச பூமியிலே\nஉன் பம்பை பிறந்ததம்மா பளிங்குமா மண்டபத்தில்\nஉன் கருத்து பிறந்ததம்மா கஞ்சகிரி இந்திரபுரம்\nஉன் அருளர் தழைக்கவம்மா வையங்கள் ஈடேற [20]\nஉன் குமாரவர்க்கந் தான்றழைக்க கொம்பனையே மாரிமுத்தே\nஉனக்கு மூன்று கரகமம்மா முத்தான நற்கரகம்\nஉனக்கு ஐந்து கரகமம்மா அசைந்தாடும் பொற்கரகம்\nஉனக்கு ஏழு கரகமம்மா எடுத்தாடும் பொற்கரகம்\nஉனக்கு பத்து கரகமம்மா பதிந்தாடும் பொற்கரகம்\nவேப்பிலையும் பொற்கரகம் வீதிவிளை யாடிவர\nஆயிரங் கண்ணுடையாள் அலங்காரி வாருமம்மா\nபதினாயிரங் கண்ணுடையாள் பராசக்தி வாருமம்மா\nதுலுக்காணத் தெல்லையெல்லாம் குலுக்காடப் பெண்பிறந்தாய்\nதுலுக்காணத் தெல்லைவிட்டு துரந்தரியே வாருமம்மா [30]\nதாயே துரந்தரியே சங்கரியே வாருமம்மா\nமலையாள தேசமெல்லாம் விளையாடப் பெண்பிறந்தாய்\nமலையாள தேசம்விட்டு வாருமம்மா யிந்தமுகம்\nசமைந்தாய் சமயபுரம் சாதித்தாய் கன்னபுரம்\nஇருந்தாய் விலாடபுரம் இனியிருந்தாய் கன்னபுரம்\nசமயபுரத் தெல்லைவிட்டுத் தாயாரே வாருமம்மா\nகன்னபுரத் தெல்லைவிட்டு காரணியே வந்தமரும்\nகடும்பாடி எல்லையெலாங் க���வல்கொண்ட மாரிமுத்தே [40]\nஊத்துக்காட் டமர்ந்தவளே பரசுராமனைப் பெற்றவளே\nபடவேட்டை விட்டுமெள்ள பத்தினியே வாருமம்மா\nபெரியபாளை யத்தமர்ந்த பேச்சியெனும் மாரியரே\nபெரியபாளை யத்தைவிட்டு பேரரசி வாருமம்மா\nஆரணிபெரிய பாளையமாம் அதிலிருக்கும் ஆற்றங்கரை\nஆற்றங்கரை மேடைவிட்டு ஆச்சியரே வாருமம்மா\nவீராம்பட் டணமமர்ந்த வேதாந்த மாரிமுத்தே\nகோலியனூ ரெல்லையிலே குடிகொண்ட மாரியரே\nஅந்திரத்திற் தேரோட அருகே செடிலசைய\nஉச்சியிற் தேரோட உயரச் செடிலசைய [50]\nமச்சியிற் தேரோட மகரச் செடிலசைய\nபக்கங் கயிரோட பகரச் செடிலசைய\nஆண்டகுரு தேசிகரை அறியாத மானிடரை\nதூண்டிலாட் டாட்டிவைக்கத் தோன்றினாய் நீயொருத்தி\nசத்தியாய் நீயமர்ந்தாய் தனிக்குட்டி காவுகொண்டாய்\nஎல்லையிலே நீயமர்ந்தாய் எருமைக்கிடா காவுகொண்டாய்\nஉன்னைப்போல் தெய்வம் உலகத்தில் கண்டதில்லை\nஎன்னைப்போல் பிள்ளைகள்தான் எங்குமுண்டு வையகத்தில்\nகோர்த்தமுத்து வடமசைய கொங்கைரெண்டும் பாலொழுக\nஏற்றவர்க்கு வரந்தருவாய் எக்காள தேவியரே [60]\nஎக்காள தேவியரே திக்கெல்லாம் ஆண்டவளே\nதிக்கெல்லாம் ஆண்டவளே திகம்பரியே வாருமம்மா\nமுக்கோணச் சக்கரத்தில் முதன்மையாய் நின்றசக்தி\nஅக்கோணந் தன்னில்வந்து ஆச்சியரே வந்தமரும்\nதாயே துரந்தரியே சங்கரியே வாருமம்மா\nமாயி மருளியரே மணிமந்திர சேகரியே\nவல்லாண்மைக் காரியரே வழக்காடும் மாரிமுத்தே\nவல்லவரைக் கொன்றாய் வலியவரை மார்பிளந்தாய்\nநீலி கபாலியம்மா நிறைந்த திருச்சூலியரே\nநாலுமூலை ஓமகுண்டம் நடுவே கனகசபை [70]\nகனகசபை வீற்றிருக்கும் காரண சவுந்தரியே\nநாரணனார் தங்கையரே நல்லமுத்து மாரியரே\nநடலைச் சுடலையம்மா நடுச்சுடலை தில்லைவனம்\nதில்லைவனத் தெல்லைவிட்டு திரும்புமம்மா யிந்தமுகம்\nவார்ப்புச் சிலையாளே வச்சிரமணித் தேராளே\nதூண்டில் துடைபெருமன் தூண்டிமுள்ளு கைபெருமன்\nமண்டையிலே தைத்தமுள்ளு மார்புருகிப் போகுதம்மா\nபக்கத்திற் தைத்தமுள்ளு பதைத்துத் துடிக்குதம்மா\nதொண்டையிலே தைத்தமுள்ளு தோளுருவிப் போகுதம்மா\nகத்திபோல் வேப்பிலையைக் கதறவிட்டாய் லோகமெல்லாம் [80]\nஈட்டிபோல் வேப்பிலையை யினியனுப்பிக் கொண்டவளே\nபத்திரிக் குள்ளிருக்கும் பாவனையை யாரறிவார்\nவேப்பிலைக் குள்ளிருக்கும் வித்தைகளை யாரறிவார்\nசெடிலோ துடைபெருமன் தூண்டிமுள்ளு கைபெருமன்\nதூண்டிமுள்ளைத் தூக்கி துடுக்கடக்கும் மாரிமுத்தே\nஒற்றைச் செடிலாட ஊரனைத்தும் பொங்கலிட\nரெட்டைச் செடிலாட படைமன்னர் கொக்கரிக்க\nபரமசிவன் வாசலிலே பாற்பசுவைக் காவுகொண்டாய்\nஏமனிட வசலிலே எருமைக்கிடா காவுகொண்டாய்\nஎருமைக்கிடா காவுகொண்டாய் எக்கால தேவியரே [90]\nஎக்கால தேவியரே திக்கெல்லாம் ஆண்டசக்தி\nகாசிவள நாட்டைவிட்டு கட்டழகி வாருமம்மா\nஊசி வளநாடு உத்தியா குமரிதேசம்\nஅறியாதான் பாடுகிறேன் அம்மைத் திருக்கதையை\nதெரியாதான் பாடுகிறேன் தேவி திருக்கதையை\nஎட்டென்றா லிரண்டறியேன் ஏழையம்மா வுன்னடிமை\nபத்தென்றா லொன்றறியேன் பாலனம்மா உன்னடிமை\nபாடவகை யறியேன் பாட்டின் பயனறியேன்\nவருத்த வகையறியேன் வர்ணிக்கப் பேரறியேன்\nபேரு மறியேனம்மா பெற்றவளே யென்தாயே [100]\nகுழந்தை வருந்துறதுன் கோவிலுக்குக் கேட்கிலையோ\nமைந்தன் வருந்துறதுன் மாளிகைக்குக் கேட்கிலையோ\nபாலன் வருந்துறதும் பார்வதியே கேட்கிலையோ\nகோயிற் கடிமையம்மா கொண்டாடும் பாலகண்டி\nசந்நிதி மைந்தனம்மா சங்கரியே பெற்றவளே\nவருந்தி யழைக்கின்றேன்நான் வண்ணமுகங் காணாமல்\nதேடி யழைக்கின்றேன்நான் தேவிமுகங் காணாமல்\nஏழைக் குழந்தையம்மா எடுத்தோர்க்குப் பாலகண்டி\nபாலன் குழந்தையம்மா பார்த்தோர்க்குப் பாலகண்டி\nமைந்தன் குழந்தையம்மா மகராசி காருமம்மா [110]\nகல்லோடீ உன்மனது கரையிலையோ எள்ளளவும்\nஇரும்போடீ உன்மனது இரங்கலையோ எள்ளளவும்\nகல்லுங் கரைந்திடுமுன் மனங்கரையா தென்னவிதம்\nஇரும்பு முருகிடுமுன் இருதயமுருகா தென்னவிதம்\nமுன்செய்த தீவினையோ பெற்றவளே சொல்லுமம்மா\nஏதுமறி யேனம்மா ஈஸ்வரியே சொல்லுமம்மா\nகடம்பாடி யெல்லையிலே கட்டழகி வீற்றிருப்பாய்\nகடும்பாடி யெல்லைவிட்டு கட்டழகி வாருமம்மா\nகரகத் தழகியரே கட்டழகி மாரிமுத்தே\nகரகத்து மீதிருந்து கட்டழகி கொஞ்சுமம்மா [120]\nகும்பத் தழகியம்மா கோபாலன் தங்கையரே\nகும்பத்து மீதிருந்து கொஞ்சுமம்மா பெற்றவளே\nகொஞ்சுமம்மா பெற்றவளே குறைகளொன்றும் வாராமல்\nஉனக்குப் பட்டு பளபளென்ன பாடகக்கால் சேராட\nஉனக்குமுத்து மொளமொளென்ன மோதிரக்கால் சேராட\nஉலகமெல்லாம் முத்தெடுக்க உள்ளபடிதான் வந்தாய்\nதேசமெல்லாம் முத்தெடுப்பாய் தேவிகன்ன னூராளே\nமுத்தெடுக்கத் தான்புகுந்தாய் உத்தமியே மாரிமுத்தே\nஉனக்கு ஈச்சங் குறக்கூடை யிருக்க��்டும் பொன்னாலே\nஉனக்கு தாழங் குறக்கூடை தனிக்கட்டும் பொன்னாலே [130]\nகுறக்கூடை முத்தெடுத்து கொம்பனையே நீ புகுந்தாய்\nகோயிலின் சந்தடியில் கூப்பிட்டால் கேளாதோ\nஅரண்மனைச் சந்தடியில் அழைத்தாலும் கேளாதோ\nமாளிகையின் சந்தடியில் மாதாவே கேட்கிலையோ\nமக்களிட சந்தடியோ மருமக்கள் சந்தடியோ\nபிள்ளைகளின் சந்தடியோ பேரன்மார் சந்தடியோ\nஅனந்தல் பெருமையோ ஆசாரச் சந்தடியோ\nசந்தடியை நீக்கியம்மா தாயாரு மிங்கே வா\nகொல்லிமலை யாண்டவனைக் குமர குருபரனை\nகாத்தவ ராயனைத்தான் கட்டழகி தானழையும் [140]\nதொட்டியத்துச் சின்னானை துரைமகனைத் தானழையும்\nமதுரை வீரப்பனையென் மாதாவே தானழையும்\nபாவாடை ராயனைத்தான் பத்தினியே தானழையும்\nகருப்பண்ண சுவாமியையுங் கட்டழகி தானழையும்\nமுத்தாலு ராவுத்தன் முனையுள்ள சேவகரை\nமூங்கில் கருப்பனைத்தான் சடுதியிற் றானழையும்\nபெரியபாளையத் தமர்ந்த பேச்சியரே மாதாவே\nபாளையக் காரியம்மா பழிகாரி மாரிமுத்தே\nகன்னனூர் மாரிமுத்தே கலகலென நடனமிடும்\nஉன்னைப் பணிந்தவர்க்கு உற்றதுணை நீயிரம்மா [150]\nஆதிபர மேஸ்வரியே அருகேதுணை நீயிரம்மா\nஉன்னைப்போல் தெய்வத்தை உலகத்தில் கண்டதில்லை\nஎன்னைப்போல் மைந்தர் எங்குமுண்டு வையகத்தில்\nஉன்-மகிமை யறிந்தவர்கள் மண்டலத்தில் யாருமில்லை\nஉன் -சேதி யறிவாரோ தேசத்து மானிடர்கள்\nஉன் -மகிமையை யானறிந்து மண்டலத்தில் பாடவந்தேன்\nஉன் -மகிமையறி யாதுலகில் மாண்டமனு கோடியுண்டு\nஉன் -சேதியறி யாதுலகில் செத்தமனு கோடியுண்டு\nதப்புப்பிழை வந்தாலும் சங்கரியே நீபொறுத்து\nஆறுதப்பு நூறுபிழை அடியார்கள் செய்ததெல்லாம் [160]\nமனது பொறுத்து மனமகிழ்ச்சி யாகவேணும்\nதேவி மனம்பொறுத்து தீர்க்கமுடன் ரட்சியம்மா\nகொண்டு மனம்பொறுத்து கொம்பனையே காருமம்மா\nகார்க்கக் கடனுனக்குக் காரண சவுந்தரியே\nகாரடி பெற்றவளே காலுதலை நோகாமல்\nவேணுமென்று காரடிநீ வேப்பஞ் சிலையாளே\nபக்கத் துணையிருந்து பாலகனைக் காருமம்மா\nபொரிபோ லெழும்பிநீ பூரித்து ஆலித்து\nஆலித்து நீயெழும்பி ஆத்தா ளிறக்குமம்மா\nசிரசினிற் முத்தையம்மா முன்னுதாய் நீயிறக்கும் [170]\nகழுத்தினில் முத்தையம்மா கட்டழகி நீயிறக்கும்\nதோளினில் முத்தையம்மா துரந்தரியே நீயிறக்கும்\nமார்பினில் முத்தையம்மா மாதாவே நீயிறக்கும்\nவயிற்றினில் முத்தையம்மா வடிவழகி நீயிறக்கும்\nதுடையினில் முத்தையம்மா தேவியரே நீயிறக்கும்\nமுழங்காலில் முத்தையம்மா மீனாட்சி நீயிறக்கும்\nகணுக்காலில் முத்தையம்மா காமாட்சி நீயிறக்கும்\nபாதத்தில் முத்தையம்மா பாரினி லிறக்கிவிடும்\nபூமியில் இறக்கிவிடும் பெற்றவளே காருமம்மா\nபெற்றவளே தாயே பேரரசி மாரிமுத்தே [180]\nஉற்ற துணையிருந்து உகந்தரியே காருமம்மா\nஉன்னைவிட பூமிதனில் உற்றதுணை வேறுமுண்டோ\nபக்கத் துணையிருந்து பாதுகாத்து ரட்சியம்மா\nசெக்கச் சிவந்தவளே செங்கண்ணன் தங்கையரே\nமங்கையெனும் மாதரசி மகராசி காருமம்மா\nதிங்கள் வதனியரே தேவிகன்ன னூராளே\nஎங்கள்குல தேவியரே ஈஸ்வரியே கண்பாரும்\nமக்கள் விநோதினி மாதாவே கண்பாரும்\nஏழைக் கிரங்காமல் இப்படியே நீயிருந்தால்\nவாழ்வதுதான் எக்காலம் வார்ப்புச் சிலையாளே [190]\nஆயி மகமாயி ஆரணங்கு சொற்காரணியே\nமாயி மகமாயி மணிமந்திர சேகரியே\nஇரங்கிறங்கும் தாயாரே எங்களைக் காப்பாற்றுமம்மா\nமாரித்தாய் வல்லவியே மகராசி காருமம்மா\nவீரணன் சோலையிலே ஆரணம தானசக்தி\nநீதிமன்னர் வாசலிலே நேராய்க் கொலுவிருந்தாய்\nகொலுவிருந்த சக்தியரே கோர்த்தமுத்து நீயிறக்கும்\nகோர்த்தமுத்து நீயிறக்கும் கொம்பனையே மாரிமுத்தே\nபோட்டமுத்து நீயிறக்கும் பொய்யாத வாசகியே\nபொய்யாத வாசகியே புண்ணியவதி ஈஸ்வரியே [200]\nசெடிலோ துடைபெருமன் தூண்டிமுள்ளு கைபெருமன்\nஅடங்காத மானிடரை ஆட்டிவைக்கும் மாரிமுத்தே\nதுஷ்டர்கள் தெண்டனிட்டு துடுக்கடக்கும் மாரிமுத்தே\nகண்டவர்கள் தெண்டனிட்டு கலக்கமிடும் மாரிமுத்தே\nஅண்டாத பேர்களைத்தான் ஆணவத்தைத் தானடக்கி\nஇராஜாக்க ளெல்லோரும் நலமாகத் தான்பணிய\nமகுட முடிமன்னர் மனோன்மணியைத் தான்பணிய\nகிரீட முடிதரித்த கீர்த்தியுள்ள ராஜாக்கள்\nமகுடமுடி மந்திரிகள் மன்னித்துத்தெண்ட னிட்டுநிற்க\nபட்டத் துரைகள் படைமுகத்து ராஜாக்கள் [210]\nவெட்டிக் கெலித்துவரும் வேதாந்த வேதியர்கள்\nதுஷ்டர்களைத் தானடக்கும் சூலி கபாலியம்மா\nஅடங்காத மானிடரை அடிமைபலி கொண்டசக்தி\nமிஞ்சிவரும் ராட்சதரை வெட்டிவிரு துண்டகண்ணே\nதஞ்சமென்ற மானிடரைத் தற்காக்கும் பராபரியே\nஅவரவர்கள் தான்பணிய வாக்கினையைப் பெற்றவளே\nசிவனுடன் வாதாடும் சித்தாந்த மாரிமுத்தே\nஅரனுடன் வாதாடும் ஆஸ்தான மாரிமுத்தே\nபிரமனுடன் வாதாடும் பெற்றவளே மாரிமுத்தே\nவிஷ்ணுவுடன் ��ாதாடும் வேதாந்த மாரிமுத்தே [220]\nஎமனுடன் வாதாடும் எக்கால தேவியரே\nதேவருடன் வாதாடும் தேவிகன்ன னூராளே\nகன்ன புரத்தாளே காரண சவுந்தரியே\nகாரண சவுந்தரியே கர்த்தனிட தேவியரே\nநெருப்பம்மா உன்சொரூபம் நிஷ்டூரக் காரியரே\nஅனலம்மா உன்சொரூபம் ஆஸ்தான மாரிமுத்தே\nதணலம்மா உன்சொரூபம் தரிக்கமுடி போதாது\nஅண்டா நெருப்பேயம்மா ஆதிபர மேஸ்வரியே\nகாத்தானைப் பெற்றவளே கட்டழகி மாரிமுத்தே\nதொட்டியத்துச் சின்னானைத் தொழுதுவர பண்ணசக்தி [230]\nகருப்பனையுங் கூடவேதான் கண்டு பணியவைத்தாய்\nபெண்ணரசிக்காகப் பிள்ளையைக் கழுவில் வைத்தாய்\nஅடங்காத பிள்ளையென ஆண்டவனைக் கழுவில் வைத்தாய்\nதுஷ்டனென்று சொல்லி துடுக்கடக்கிக் கழுவில் வைத்தாய்\nபாரினில் முத்தையம்மா பத்தினியே தாயாரே\nவாரி யெடுக்கவொரு வஞ்சியரை யுண்டுபண்ணாய்\nமுத்தெடுக்குந் தாதி மோகனப் பெண்ணேயென்று\nதாதியரைத் தானழைத்துத் தாயாரே முத்தெடுப்பாய்\nமுத்தெடுத்துத் தான்புகுந்து உத்தமியாள் மாரிமுத்தே\nமாயி மகமாயி மணிமந்திர சேகரியே [240]\nஆயி உமையவளே ஆஸ்தான மாரிமுத்தே\nபாரமுத்தை நீயிறக்கிப் பாலகனைக் காருமம்மா\nகாரடி பெற்றவளே காலுதலை நோகாமல்\nசொற்கேளாப் பிள்ளையென்று தூண்டில் கழுவில் வைத்தாய்\nகழுதனக்கு மோர்வார்க்க கட்டழகி யுண்டுபண்ணாய்\nநல்லதங்காளை யுண்டுபண்ணாய் நற்கழுவுக்கு மோர்வார்க்க\nஉரியில் தயிர்வார்க்க உத்தமியே யுண்டுபண்ணாய்\nஉன் -மருமகளைக் காத்தார்ப்போ லிவ்வடிமையைக் காருமம்மா\nஎவ்வளவு நேரமம்மா ஏறெடுத்துப் பாருமம்மா\nகடுகளவு நேரமம்மா கண்பார்க்க வேணுமம்மா [250]\nகடைக்கண்ணால் நீபார்த்தால் கடைத்தேறிப் போவேனம்மா\nபாரளந்தோன் தங்கையரே பாலகனைக் காருமம்மா\nபேரரசி மாரிமுத்தே பிள்ளைகளைக் காருமம்மா\nமகமாயி மாரிமுத்தே மைந்தர்களைக் காருமம்மா\nபெற்றவளே மாரிமுத்தே பிள்ளைகளைக் காருமம்மா\nஆணழகி மாரிமுத்தே அடிமைகளைக் காருமம்மா\nபூணாரம் கொண்டவளே பிள்ளைகளைக் காருமம்மா\nபாரமெடுக்கவோ அம்மா பாலனா லாகுமோதான்\nபூணாரந் தானெடுக்க பிள்ளையா லாகுமோதான்\nவருத்தப் படுத்தாதே மாதாவே கண்பாரும் [260]\nபாலன் படுந்துயரம் பாக்கியவதி பார்க்கிலையோ\nமைந்தன் படுந்துயரம் மாதாவே பார்க்கிலையோ\nகுழந்தை படுந்துயரம் கொம்பனையே பார்க்கிலையோ\nசிற்றடிகள் படுந்துயரம் தேவியரே பார்க்கிலையோ\nபூணார முத்திரையைப் பெற்றவளே தானிறக்கும்\nஆபரண முத்திரையை ஆத்தா ளிறக்குமம்மா\nஇறக்கிறக்குந் தாயாரே எங்களைக்காப் பாற்றுமம்மா\nஅடிமைதனைக் காப்பாற்றி யாணழகி நீயிறக்கும்\nகுப்பத்து மாரியரே கொலுவிலங் காரியரே\nகொலுவிலங் காரியரே கோர்த்தமுத்து நீயிறக்கும் [270]\nகோர்த்தமுத்து நீயிறக்கும் கொம்பனையே மாரிமுத்தே\nதேவியென்றால் தேன்சொரியும் திரிபுர சுந்தரியே\nதிரிபுர சுந்தரியே தேசத்து மாரியம்மா\nபொன்னுமுத்து மாரியரே பூரண சவுந்தரியே\nதாயாரே பெற்றவளே சத்தகன்னி சுந்தரியே\nபேரு மறியேனம்மா பெற்றவளே தாயாரே\nகுருடன்கைக் கோலென்று கொம்பனையே நீயறிவாய்\nகோலைப் பிடுங்கிக்கொண்டால் குருடன் பிழைப்பானோ [280]\nஇப்படிக்கு நீயிருந்தால் இனி பிழையோம் தாயாரே\nகலிபிறக்கு முன்பிறந்த கனத்ததோர் மாரிமுத்தே\nயுகம்பிறக்கு முன்பிறந்த உத்தண்ட மாரிமுத்தே\nகலியுகத்தில் தாயாரே கண்கண்ட தெய்வம் நீ\nஉன்னைப்போல் தெய்வம் உலகத்தில் கண்டதில்லை\nஎன்னைப்போல் மைந்தர்தான் எங்குமுண்டு வையகத்தில்\nஅனலை மதியாய் நீ யாவரையும் சட்டை பண்ணாய்\nபுனலை மதியாய்நீ பூலோகஞ் சட்டைபண்ணாய்\nவருந்தி யழைக்கிறேனுன் திருமுகத்தைக் காணாமல்\nபாலகனைக் காத்துப் பாதத்தா லுதைத்துவிடு [290]\nமைந்தனைக் காத்து மகராசி உதைத்துவிடு\nகுழந்தையைக் காத்து கொம்பனையே உதைத்துவிடு\nவெள்ளியிலுந் திங்களிலும் வேண்டியபேர் பூஜைசெய்ய\nபூஜை முகத்திற்குப் போனேனென்று சொல்லாதே\nஇந்த மனையிடத்தில் ஈஸ்வரியே வந்தருள்வாய்\nவந்தமனை வாழுமம்மா இருந்தமனை ஈடேறும்\nஇருந்தமனை ஈடேற ஈஸ்வரியே வந்தருள்வாய்\nகண்பாரும் கண்பாரும் கனகவல்லித் தாயாரே [300]\nநண்பான பிள்ளைகளை நலிந்திடச் செய்யாதே\nஉன்னை நம்பினோரை ஓய்ந்துவிடச் செய்யாதே\nஅந்நீதஞ் செய்யாதே ஆயி மகமாயி\nவேம்பு ரதமேறி வித்தகியே வாருமம்மா\nபச்சிலை ரதமேறி பார்வதியே வாருமம்மா\nகொலுவி லிருந்தசத்தி கோர்த்தமுத்து நீயிறக்கும்\nகேளிக்கை யாகக் கிளிமொழியே முத்திறக்கும்\nஅரும்பால கன்றன்னை அவஸ்தைப் படுத்தாதே\nவருத்தப் படுத்தாதே மாதாவே கண்பாரும் [310]\nஅன்ன மிறங்கவம்மா ஆத்தாளே கண்பாரும்\nஊட்டத்தை நீகொடுத்து உத்தமியே காருமம்மா\nஇரக்கங் கொடுத்து ஈஸ்வரியே காருமம்மா\nகாருமம்மா பெற்றவளே காலுதலை நோகாமல்\nஎங்கேயோ பாராமுகமாய் இருந்தேனென்று சொல்லா���ே\nஅந்திசந்தி பூஜையில் அசதியா யெண்ணாதே\nஒட்டாரம் பண்ணாதே ஓங்காரி மாரிமுத்தே\nபாவாடம் நேருமம்மா பழிகள் வந்து சேருமம்மா\nபாவாடம் நேர்ந்ததென்றால் பாலருக் கேறாது\nகண்டார் நகைப்பார்கள் கலியுகத்தா ரேசுவார்கள் [320]\nகலியுகத்தா ரேசுவார்கள் கட்டழகி மாரிமுத்தே\nபார்த்தார் நகைப்பார்கள் பரிகாசம் பண்ணுவார்கள்\nஉதடு படைத்தவர்கள் உதாசீனஞ் சொல்லுவார்கள்\nபல்லைப் படைத்தவர்கள் பரிகாசம் பண்ணுவார்கள்\nநாவைப் படைத்தவர்கள் நாணயங்கள் பேசுவார்கள்\nபார்த்தோர் நகைக்கவம்மா பரிகாசம் பண்ணாதே\nகச்சிப் பதியாளே காமாட்சி தாயாரே\nதாயாரே பெற்றவளே தயவுவைத்துக் காருமம்மா\nமாதாவே பெற்றவளே மனது வைத்துக் காருமம்மா\nபார்வதியே பெற்றவளே பட்சம் வைத்துக் காருமம்மா [330]\nஆயிரங் கண்ணுடையாள் அலங்காரி வாருமம்மா\nபதினாயிரம் முத்தினிலே பார்த்தெடுத்த ஆணிமுத்து\nஆறாயிரங்கண் முத்துதனி லாத்தாள் வளர்ந்தெழுந்தாள்\nநாகத்தின் கண்ணேயம்மா நல்ல விடப்பாம்பே\nசேஷத்தின் கண்ணேயம்மா சின்ன விடப்பாம்பே\nஅஞ்சுதலை நாகமுனைக் கொஞ்சிவிளை யாடுதம்மா\nபத்துதலை நாகமம்மா பதிந்துவிளை யாடுதம்மா\nசெந்தலை நாகமம்மா சேர்ந்துவிளை யாடுதம்மா\nகருந்தலை நாகமம்மா காக்குதம்மா உன்கோவில்\nசேஷனென்ற பாம்பையெல்லாம் சேரவே பூண்டசக்தி [340]\nநாகமென்ற பாம்பையெல்லாம் நலமாகப் பூண்டசக்தி\nஅரவமென்ற பாம்பையெல்லாம் அழகாகப் பூண்டசக்தி\nஆபரணமாய்ப் பூண்டாய் அழகுள்ள பாம்பையெல்லாம்\nநாகங் குடைபிடிக்க நல்லபாம்பு தாலாட்ட\nதாராள மாய்ப்பூண்டாய் தங்கத்திரு மேனியெல்லாம்\nபாலாட்ட தாலாட்ட தாயார் மனமிரங்கி\nசேஷன் குடைகவிய செந்நாகம் வட்டமிட\nவட்டமிட்டு வீற்றிருந்தாய் மாரிகண்ண னூராளே\nமார்மேலே நாகமம்மா மடிமேல் புரண்டாட\nமார்மேலுந் தோள்மேலும் வண்ண மடிமேலும் [350]\nகொஞ்சிவிளை யாடுதம்மா கோபாலன் தங்கையரே\nஏழையா லாகுமோதான் ஈஸ்வரியைத் தோத்தரிக்க\nகுழந்தையா லாகுமோதான் கொம்பனையேத் தோத்தரிக்க\nஅடியேனா லாகுமோதான் ஆத்தாளைத் தோத்தரிக்க\nஎந்தனா லாகுமோதான் ஈஸ்வரியைத் தோத்தரிக்க\nஇல்லையென் பார்பங்கில் ஈஸ்வரியே மாரிமுத்தே\nநில்லா யரை நாழி நிஷ்டூரத் தாண்டவியே\nஉண்டென் பார்பங்கில் ஒளிவிளக்காய் நின்றசக்தி\nபார்த்தோர்க்குச் செல்வனம்மா பாலன் குழந்தையம்மா\nஉன்னைப் பகைத்தோர்க்கு உருமார்பி லாணியம்மா [360]\nநினைத்தோர்க்கு தெய்வமம்மா எதிர்த்தார்க்கு மார்பிலாணி\nதாயே நீ வாருமம்மா தற்பறையாய் நின்றசக்தி\nவாக்கிட்டால் தப்பாது வரங்கொடுத்தால் பொய்யாது\nபொய்யாது பொய்யாது பூமலர்தான் பொய்யாது\nபூவிரண்டு பூத்தாலும் நாவிரண்டு பூக்காது\nமறவரிட வாசலிலே மல்லிகைப்பூ பூத்தாலும்\nமறவ ரறிவாரோ மல்லிகைப்பூ வாசனையை\nகுறவரிட வாசலிலே குடமல்லி பூத்தாலும்\nகுறவ ரரிவாரோ குடமல்லி வாசனையை\nபன்றி முதுகினில் பன்னீரைப் பூசினாக்கால் [370]\nபன்றி யறியுமோதான் பன்னீரின் வாசனையை\nஎந்தனா லாகுமோதான் ஈஸ்வரியைத் தோத்தரிக்க\nமைந்தனா லாகுமோதான் மாதாவை நமஸ்கரிக்க\nபாலனா லாகுமோதான் பார்வதியை நமஸ்கரிக்க\nஎச்சி லொருகோடி இளந்தீட்டு முக்கோடி\nதீட்டு மொருகோடி தெருவெங்குந் தானுண்டு\nகன்னிகள் தீட்டுக் கலந்தோடி வந்தாலும்\nஆறுதப்பு நூறுபிழை அடியார்கள் செய்தாலும்\nதாயே மனம்பொறுத்து தயவாகக் கருமம்மா\nஎச்சிற் கலந்ததென்று இடையப்போய் நின்றாலும்[380]\nதீட்டுக் கலந்தாலும் ஈஸ்வரியே மனம்பொறுத்து\nபக்ஷம்வைத்துக் காருமம்மா பராபரியே ஈஸ்வரியே\nவிருப்பம்வைத்துக் காருமம்மா விருது படைத்தசக்தி\nசூலி கபாலியம்மா சுந்தரியே மாரிமுத்தே\nநிஷ்டூரக் காரியரே விஸ்தார முள்ளசக்தி\nவேப்பிலையால் தான் தடவி விசிறிமுத் தழுத்திவிடு\nஆனபரா சத்தியரே அம்மைமுத் தழுத்திவிடு\nஇறக்கிறங்குந் தாயே ஈஸ்வரியே நான்பிழைக்க\nபடவேட் டமர்ந்தவளே பாங்கான மாரிமுத்தே [390]\nஊத்துக்காட் டமர்ந்தவளே உதிரபலி கொண்டவளே\nவீராணம் பட்டணமமர்ந்த வேதாந்த மாரிமுத்தே\nசமைந்தாய் சமயபுரம் சாதித்தாய் கன்னபுரம்\nகன்னபுரத் தெல்லையெல்லம் காவல்கொண்ட மாரியரே\nஎக்கால தேவியரே ஈஸ்வரியே யிறங்குமம்மா\nதிக்கெல்லாம் பேர்படைத்த தேசத்து மாரியரே\nஅண்ட புவனமெல்லாந் துண்டரீக முள்ளசக்தி\nகச்சிப் பதியாளே காமாட்சித் தாயாரே\nகைலாச லோகமெல்லாம் காவல்கட்டி யாண்டவளே\nபாதாள லோகமெல்லாம் பரதவிக்கப் பண்ணசக்தி [400]\nகாலைக் கொலுவிலம்மா காத்திருந்தா ராயிரம்பேர்\nஉச்சிக் கொலுவிலம்மா உகந்திருந்தா ராயிரம்பேர்\nஅந்திக் கொலுவிலம்மா அமர்ந்திருந்தா ராயிரம்பேர்\nகட்டியக் காரரெல்லாம் கலந்தெச்சரிக்கை பண்ண\nபாடும் புலவரெல்லாம் பண்பிசைந்த பாடல்சொல்ல\nவடுகர் துலுக்கரோடு மராட்டியர் கன்னடியர்\nகன்���டியர் காவலுடன் கர்னாட்டுப் பட்டாணியர்\nஇட்டசட்டை வாங்காத இடும்பரெல்லாம் காத்திருக்க\nபோட்டசட்டை வாங்காத பொந்திலியர் காத்திருக்க\nவடுகர் துலுக்கரம்மா மறுதேசப் பட்டாணியர் [410]\nவேடிக்கை பார்த்திருந்தாள் வேப்பஞ் சிலையாளும்\nகேளிக்கை பார்த்திருந்தாள் கிளிமொழியாள் மாரிமுத்து\nமாயமெல்லா முன்மாயம் மருளரெல்லா முன்மருளர்\nமருளர் தழைக்கவம்மா மருமக்க ளீடேற\nபலிச்சட்டி தானெடுக்கும் புத்திரர்கள் தான்றழைக்க\nவேதங்கள் தான்றழைக்க விண்ணவர்க ளீடேற\nகுமாரவர்க்கந் தான்றழைக்க கொம்பனையே கண்பாரும்\nமைந்தர்கள் தான்றழைக்க மாதாவே கண்பாரும்\nகாஞ்சிபுரியிலே தான் கர்த்தரையும் நீ நினைத்து\nகர்த்தரையும் நீ நினைத்துக் காமாட்சி பூஜைபண்ணாய் [420]\nகங்கை முழுகியம்மா கிளிமொழியே தவமிருந்தாய்\nவைகை மூழ்கியம்மா வனமயிலே தவமிருந்தாய்\nதவத்தில் மிகுந்தவளே சத்தகன்னி தாயாரே\nஆற்று மணலெடுத்து அரனாரை யுண்டுபண்ணாய்\nசேற்று மணலெடுத்துச் சிவனாரை யுண்டுபண்ணாய்\nகம்பை நதியிலே காமாட்சி தவமிருந்தாய்\nஇருநூற்றுக் காதவழி திருநீற்றால் கோட்டையிட்டாய்\nதிருநீற்றால் கோட்டையிட்டாய் திகம்பரியே மாரிமுத்தே\nஅருணா சலந்தனிலே ஈசான்ய மூலையிலே\nதிருவண்ணா மலையிலேதான் தேவிதவமிருந்தாய் [430]\nஅருணா சலந்தனிலே ஆத்தாள் தவமிருந்தாய்\nஈசான்ய மூலையிலே இருந்தாய் பெருந் தபசு\nஇருந்தாய் பெருந் தபசு இடப்பாகம் பேறு பெற்றாய்\nஇடப்பாகம் பேறுபெற்றாய் ஈஸ்வரியே மாதாவே\nகாக முதுகினில் கதம்பப்பொடி பூசிவைத்தால்\nகாக மறியுமோதான் கதம்பப்பொடி வாசனையை\nகொக்கு முதுகினிற் கோமேதகங் கட்டிவைத்தால்\nகொக்கு மறியுமோதான் கோமேதகத்தி னொளியை\nமூலக் கனலின் முதன்மையாய் நின்ற சக்தி\nபாலனுக்கு வந்த பார எரிச்சல்களில் [440]\nகாலெரிவு கையெரிவு கட்டழகி வாங்குமம்மா\nகுத்தல் குடைச்சல் குலைமாரிடி நோவு\nமண்டை குடைச்சலோடு மாரடைப்பு தலைநோவு\nவாத பித்த சீதசுரம் வல்பிணியைக் காருமம்மா\nஇடுப்புக் குடைச்சலைத்தான் ஈஸ்வரியே வாங்குமம்மா\nபித்த யெரிவுகளைப் பெற்றவளே வாங்குமம்மா\nகழுத்து வலியதனைக் கட்டழகி வாங்குமம்மா\nபத்திரியால் தான்தடவி பாரமுத் தழித்துவிடு\nவிபூதியைப் போட்டு இறக்கிவிடு முத்திரையை\nவேப்பிலை பட்டவிடம் வினைகள் பறந்தோடுமம்மா [450]\nபத்திரி பட்டவிடம் பாவம் பறந��தோடுமம்மா\nவிபூதிபட்ட தக்ஷணமே வினைகள் பறந்தோடுமம்மா\nபஞ்சா க்ஷரம்பட்டால் பாவங்கள் தீர்ந்துவிடும்\nபத்தென்றா லிரண்டறியேன் பாலனம்மா வுன்னடிமை\nஎட்டென்றா லிரண்டறியேன் ஏழையம்மா வுன்னடிமை\nநாகத்தின் கண்ணேயம்மா நல்லவிடப் பாம்பே\nசேஷத்தின் கண்ணேயம்மா சின்னவிடப் பாம்பே\nபாம்பே தலைக்கணைதான் வேப்பிலையோ பஞ்சுமெத்தை\nஐந்நூறு பாம்புனக்கு அள்ளியிட்ட வீரசடை [460]\nவீரசடை மேலிருந்து விமலியரே கொஞ்சுமம்மா\nமுந்நூறு சந்தி முதற் சந்தி யுன்னுதென்றாய்\nநானூறு சந்தி நடுச்சந்தி யுன்னுதென்றாய்\nசந்திக்குச் சந்தி தனிச்சந்தி யுன்னுதென்றாய்\nவீதிக்கு வீதி வெளிச்சந்தி யுன்னுதென்றாய்\nபட்டத் தழகியம்மா படைமுகத்து ராஜகன்னி\nகன்ன புரத்தாளே காரண சவுந்தரியே\nதிருவிளக்கு நாயகியே தேவிகன்ன னூராளே\nமணிவிளக்கின் மேலிருந்து மாதாவே கொஞ்சுமம்மா\nவிளக்கிற் குடியிருந்து மெல்லியரே கொஞ்சுமம்மா [470]\nதிருவிளக்கின் மேலிருந்து தேவியரே கொஞ்சுமம்மா\nகொஞ்சுமம்மா பெற்றவளே கோபாலன் தங்கையரே\nசிரித்தார் முகத்தையம்மா செல்லரிக்கக் கண்டிடுவாய்\nபரிகாசஞ் செய்பவரைப் பல்லைப் பிடுங்கி வைப்பாய்\nமூலைவீட்டுப் பெண்களைத்தான் முற்றத்தி லாட்டிடுவாய்\nஅரண்மனைப் பெண்களைத்தா னம்பலத்தி லாட்டிடுவாய்\nபொல்லாத பெண்களைத்தான் தோற்பாதங் கட்டிடுவாய்\nதோற்பாதங் கட்டிடுவாய் துரந்தரியே மாதாவே\nநடுவீதியிற் கொள்ளிவைத்து நானறியேன் என்றிடுவாய்\nகடைவீதியிற் கொள்ளிவைத்துக் கடக்கப் போய் நின்றிடுவாய். [480]\nகடியா விஷம் போலே கடிக்க விட்டுப் பார்த்திருப்பாய்\nதீண்டா விஷம் போலே தீண்ட விட்டுப் பார்த்திருப்பாய்\nபாம்புகன்னி நீலியம்மா பழிகாரி மாரிமுத்தே\nதாயே துரந்தரியே சர்வலோக மாதாவே\nஆறாத கோபமெல்லாம் ஆச்சியரே விட்டுவிடு\nகடலில் மூழ்கியம்மா கடுகநீ வாருமம்மா\nகாவேரியில் தான்மூழ்கி காமாக்ஷி வாருமிங்கே\nவந்தமனை வாழுமம்மா இருந்தமனை ஈடேறும்\nகஞ்சா வெறியன் கனவெறியன் பாவாடை\nபாவாடை ராயனைத்தான் பத்தினியே தானழையும் [490]\nதாயாரும் பிள்ளையுமாய்த் தற்காக்க வேணுமம்மா\nமாதாவும் பிள்ளையுமாய் மனது வைத்துக் காருமம்மா\nஆத்தாளும் பிள்ளையுமாய் அன்பு வைத்துக் காருமம்மா\nகாரடி பெற்றவளே காலுதலை நோகாமல்\nகாசிவள நாட்டைவிட்டு காரணியே வந்தமரும்\nஊசிவள நாட்டைவிட���டு உத்தமியே வந்தமரும்\nபம்பை முழங்கிவர பறைமேள மார்ப்பரிக்க\nசிற்றுடுக்கை கொஞ்சிவர சிறுமணிக ளோலமிட\nவேடிக்கைப் பார்த்திருந்தாள் வேப்பஞ் சிலையாளும்\nகேளிக்கை பார்த்திருந்தாள் கிளிமொழியாள் மாரிமுத்து [500]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%B9%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0/", "date_download": "2018-12-12T01:15:48Z", "digest": "sha1:HP3NVV6CDDR3Z7LWUDDJXDJOLBMD7YDZ", "length": 7577, "nlines": 56, "source_domain": "athavannews.com", "title": "ஹட்டன் வீதி விபத்தில் இருவர் உயிரிழப்பு – ஒருவர் கவலைக்கிடம் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nவெஸ்ட்மின்ஸ்ரர் வளாகத்திற்குள் சந்தேகத்திற்கிடமாக சுற்றிய இளைஞன் கைது\nஹுவாவி தலைமை நிர்வாகி கைதின் பின்னணி -முன்னாள் கனடிய தூதர் சீனாவில் கைது\nஜமால் கஷோக்கியின் படுகொலை குறித்து ஐ.நா – துருக்கி பேச்சுவார்த்தை\nஅணு ஆயுதங்களை சுமக்கும் திறன் கொண்ட இரண்டு விமானங்களை வெனிசுலாவில் தரையிறங்கியது ரஷ்யா\nகூட்டமைப்புடன் எவ்வித இரகசிய உடன்பாடும் கிடையாது – ஐ.தே.க\nஹட்டன் வீதி விபத்தில் இருவர் உயிரிழப்பு – ஒருவர் கவலைக்கிடம்\nஹட்டன் வீதி விபத்தில் இருவர் உயிரிழப்பு – ஒருவர் கவலைக்கிடம்\nஹட்டன் – மல்லியப்பு சந்தியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.\nவிபத்தில் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளதுடன், அவரை மேலதிக சிகிச்சைகளுக்கான டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையிலிருந்து கண்டி போதனா வைத்தியசாலைக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nதலவாக்கலையிலிருந்து ஹட்டன் நோக்கி பயணித்த தனியார் பேருந்தொன்றும், ஹட்டனிலிருந்து கொட்டகலை நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதுண்டு விபத்துக்குள்ளானதாக ஹட்டன் பொலிஸார் தெரிவிக்கின்றனர். விபத்தில் முச்சக்கர வண்டியில் சென்ற இருவரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇந்த விபத்து தொடர்பில் தனியார் பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஹட்டனில் விபத்து – சாரதி படுகாயம்\nஹட்டனிலிருந்து நுவரெலியா நோக்கி பால் கொண்டு சென்ற பவுஸர் வாகனமொன்று இன்று (சனிக்கிழமை) விபத்துக்குள்\nஹட்டன் விபத்தில் பெண் உயிரிழப்பு\nஹட்டன், மஸ்கெலியா பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக\nஹுவாவி தலைமை நிர்வாகி கைதின் பின்னணி -முன்னாள் கனடிய தூதர் சீனாவில் கைது\nகூட்டமைப்புடன் எவ்வித இரகசிய உடன்பாடும் கிடையாது – ஐ.தே.க\nஇந்திய துணைத் தூதரக அதிகாரி வீட்டில் கொள்ளை\nஜனாதிபதி மக்ரோனின் அறிக்கையை ஏற்கொள்ளாத மாணவர்கள் மீண்டும் போராட்டம்\nவிட்டுக்கொடுப்புடன் நடந்துகொள்வதன் மூலமே அரசியல் நெருக்கடிக்கு தீர்வை பெற்றுக்கொள்ளலாம் – அஸாத் சாலி\nவெஸ்ட்மின்ஸ்ரர் வளாகத்திற்குள் சந்தேகத்திற்கிடமாக சுற்றிய இளைஞன் கைது\nஒப்பந்தமற்ற பிரெக்ஸிற்றை நிறுத்த பிரித்தானியாவால் முடியும் – ஐரிஷ் பிரதமர்\nவாகனம் ஒன்றில் சுடப்பட்ட நிலையில் ஆண் மீட்பு – ஸ்கார்பாரோவில் சம்பவம்\nஷாய் ஹோப் அதிரடி – 2 ஆவது ஒருநாள் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி\nஇரணைமடு குளத்தின் வரலாறு திரிபுபடுத்தப்படுவதாக வெளியான குற்றச்சாட்டு மறுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://crea.in/search.php?startwort=%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2018-12-12T01:52:20Z", "digest": "sha1:CRQIJW7Y2XB4MW2JPBXT5CYQBSMXEW3Q", "length": 6683, "nlines": 77, "source_domain": "crea.in", "title": " Cre-A: Online Tamil Language Repository. Dictionary. Corpus. Resources. Books. Shopping. க்ரியாவின் தமிழ் மொழிக் களஞ்சியம். அகராதி. சொல்வங்கி. மூலவளங்கள். வெளியீடுகள்.", "raw_content": "க்ரியாவின் தமிழ் மொழிக் களஞ்சியம்.Cre-A: Online Tamil Language Repository\n'கருத்து' என்ற சொல்லுக்கான தேடல் முடிவுகள் க்ரியா அகராதியின் ஆவணக்காப்புப் பதிப்பிலிருந்து (1)\nக்ரியா அகராதியின் தற்போதையப் பதிப்பு முடிவுகளைத் தந்திருக்கிறது. அவற்றைப் பெறப் பதிவுசெய்யவும்\nதேடல் முடிவுகள் 1 இலிருந்து 1 - 1 << Previous 1 Next >>\n1. (ஒன்றைப்பற்றி அல்லது ஒருவரைப்பற்றிக் கொண்டுள்ள) எண்ணம்; அபிப்பிராயம்; opinion. இந்தத் திட்டத்தை நாம் மேற்கொள்ளலாம் என்று நினைக்கிறேன், உன் கருத்து என்ன/ மக்கள் கருத்துகளைப் புறக்கணிக்கக்கூடாது என்பது எல்லோரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய கருத்து./ கருத்துச் சுதந்திரம் வேண்டும்.\n2. (ஒரு பொருள்பற்றிய) முறைப்பட��த்தப்பட்ட சிந்தனை; (கவிதை, கட்டுரை முதலியவற்றில்) தெரிவிக்கப்படும் பொருள்; thought; idea; gist. இந்த நூலில் ஆசிரியர் தெரிவித்திருக்கும் கருத்துகள் புரட்சிகரமானவை./ நுட்பமான கருத்துகளையும் மொழியால் சொல்லிவிட முடிகிறது.\n3. பருப்பொருள் அல்லாதது; மனத்தளவானது; abstract notion. அறிவியலில் நிருபிக்கப்படாத கருத்துக் கொள்கைக்கு இடம் இல்லை.\n4. நோக்கம்; intention. இந்த நூல் உனக்குப் பயன்படும் என்ற கருத்தில்தான் வாங்கச் சொன்னேன்./ மோசடிக் கருத்துடன் இதைச் சொல்லியிருக்கிறான்.\n5. (-ஆக, -ஆன) கவனம்; (serious) attention. கருத்தாக வேலைசெய்கிறான்.\nதேடல் முடிவுகள் 1 இலிருந்து 1 - 1 << Previous 1 Next >>\nதமிழ்ச் சொல் - தமிழ்ப் பொருள் ஆங்கிலச் சொல் - தமிழ்ப் பொருள்\nUse this plug-in to type Tamil directly into the search field. இது மின்விசைப்பலகைக்குப் பதிலாகப் பயன்படும். அல்லது தமிழ்ச் சொல்லை இடுவதற்கு வலது பக்கத்தில் இருக்கும் விசைப்பலகையைப் பயன்படுத்தலாம். ஆங்கிலச் சொல்லை இடுவதற்கு உங்கள் விசைப்பலகையைப் பயன்படுத்தலாம்.\nக் ற றெ ய் ஞ் ஆ ஏ அ\nச் றா றே ர் ங் இ ஐ ஜ்\nட் றி றை ல் ந் ஈ ஒ ஷ்\nத் றீ றொ வ் ன் உ ஓ ஸ்\nப் று றோ ழ் ம் ஊ ஔ ஹ்\nற் றூ றௌ ள் ண் எ ஃ ஸ்ரீ\nபுதிய எண் 2, பழைய எண் 25,\nமுதல் தளம், 17ஆவது கிழக்குத் தெரு, காமராஜர் நகர், திருவான்மியூர்,\nபுதிய எண் 120, பழைய எண் 10,\nராமகிருஷ்ண மடம் சாலை, (ராமகிருஷ்ண மடம் தர்ம மருத்துவமனை எதிரில்) மயிலாப்பூர்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eyam.co.in/how-to-improve-your-memory/", "date_download": "2018-12-12T01:16:11Z", "digest": "sha1:MLSQPIL3JBHJKZK25BGDXMEEWEEJUMUB", "length": 18667, "nlines": 93, "source_domain": "eyam.co.in", "title": "ஞாபக சக்தியை வளர்க்க உதவும் படைப்பு திறன்கள்", "raw_content": "\nஞாபக சக்தியை வளர்க்க உதவும் படைப்பு திறன்கள்\nகடைக்குள் நுழைந்துவிட்டு எதையோ வாங்க வந்தோமே என யோசித்திருக்கிறீர்களா தெருக்களில் அறிமுகமாகும் நண்பர்களிடம் பேசிவிட்டு சற்று தூரம் நடந்தபின் ‘என்ன பெயர் சொன்னார் தெருக்களில் அறிமுகமாகும் நண்பர்களிடம் பேசிவிட்டு சற்று தூரம் நடந்தபின் ‘என்ன பெயர் சொன்னார்’ என கூட யோசிப்போமே’ என கூட யோசிப்போமே\n‘மெட்யூல்லோ ப்ளெம்னோஃபிஸியஸ்’ என்கிற மறதி நோய்தான் காரணம். மூளையை தாங்கி நிற்கும் மெட்யுல்லா ஆப்லங்கட்டா என்னும் பகுதியிலுள்ள குறைந்த நேர ஞாபக பதிவு அமைப்பு சிக்கல் அடைகையில் இந்த பிரச்சினை நேர்கிறது.\nஇப்படி எதாவது சொன்னால் கூட ம��்கள் நம்பிவிடுவார்கள். ஆனால் மறதியெல்லாம் இதற்கு காரணம் அல்ல. ஞாபக சக்தியை பயன்படுத்துவதற்கான பயிற்சியின்மைதான் காரணம் என்றால் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஆனால் இதுதான் உண்மை.\nநான் சொன்னால்தான் ஏற்றுக்கொள்ள மாட்டீர்கள். இதையே பிழைப்பாக வைத்திருக்கும் ஞாபக சக்தி பயிற்சியாளர் ஹேரி லோரேய்ன் (Harry Lorayne) சொன்னால் அவர் எழுதிய How to Develop A Super Power Memory என்கிற புத்தகத்தில் கூறுகிறார்: “மறதி என்றெல்லாம் ஒன்றுமில்லை. பயிற்றுவிக்கப்பட்ட ஞாபக மனம், பயிற்றுவிக்கப்படாத ஞாபக மனம் என்றுதான் இருக்கிறது”\nஉங்களுக்கு மறதி இருக்கிறது என நீங்கள் சொன்னால் உங்களுக்கு படைப்புத்திறன் இல்லை என சொல்வதாகத்தான் அர்த்தம். ஏன் தெரியுமா\nடோனி புசான் (Tony Buzan) என்னும் கல்வி ஆலோசகர் ஞாபக மனதை பற்றி இவ்வாறு சொல்கிறார்: ஞாபக சக்தியை பொதுவாக குருட்டு மனப்பாடம் என்றுதான் புரிந்து வைத்திருக்கிறோம். அதாவது, உங்கள் மூளையை முழுக்க தகவல்களால் நிரப்பி வைப்பதென. உண்மை என்னவெனில், ஞாபக சக்தி என்பது படைப்பு சம்பந்தப்பட்டது. சொல்லப்போனால், கற்றல், ஞாபகம் மற்றும் படைப்பு அனைத்தும் அடிப்படையில் ஒன்றுதான். நோக்கங்கள் மட்டும்தான் வேறுவேறு.\nஉங்கள் ஞாபக சக்தியை ஒரு படைப்பு வேலையாக கருதுங்கள்\nசற்று யோசித்து பாருங்கள். ஞாபகம் என்பது என்ன ஒரு விஷயத்தை மனதில் பதிவு செய்து வைத்துக்கொள்வது. படைத்தல் என்பது என்ன ஒரு விஷயத்தை மனதில் பதிவு செய்து வைத்துக்கொள்வது. படைத்தல் என்பது என்ன பதிவு செய்த தகவலை பயன்படுத்தி ஒரு விஷயத்தை படைப்பது. மூளையின் ஒரே பகுதிதான் இரண்டுக்கும் பயன்படுகிறது.\nஅதனால்தான் மாத்திரை, கீரையைவிட படைப்பு பயிற்சிகளை பயன்படுத்துதல் ஞாபக சக்தியை வளர்க்க உதவும். சில பெயர்களை ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டுமெனில் அப்பெயர்களை கொண்டு சம்பந்தமில்லாத ஒரு கதையை உருவாக்கிக் கொள்ளுங்கள். கண்டிப்பாக பெயர்களை மறக்க மாட்டீர்கள். இதுபோன்ற உத்திகள் அதிக நேரம் பிடித்தாலும் அவற்றின் சுவாரஸ்யம் நம்மை சோர்வடைய செய்யாது. மற்ற உறுப்புகள் பயிற்சியில் உறுதியடைவதுபோலத்தான் மூளையின் ஞாபக மனமும் பயிற்சியில்தான் வலுவாகும்.\nஅதிக படைப்புத்திறன் அதிக ஞாபக சக்தி கொடுக்கும்\nலுக்கா லேம்பரியெல்லோ (Luca Lampariello) 10 மொழிகள் பேசும் திறன் படைத்தவர். அவரை பொறுத்தவரை எதை ஞாபகம் வைத்துக்கொள்கிறோம் என்பதுதான் ஞாபகத்தின் ஆயுளை தீர்மானிக்கிறது. அதாவது உள்ளடக்கம். உதிரி தகவல்களை மூளை ஞாபகம் வைத்துக்கொள்வதில்லை. அதுவே கதைகளை, அவற்றின் உள்ளடக்கம் கொண்டு சுலபமாக மனம் ஞாபகம் வைத்துக்கொள்கிறது. ஏனெனில் காரணம் கொண்டுதான் மூளை ஒரு விஷயத்தை ஞாபகம் வைத்துக்கொள்ளும். உதிரி தகவல்களில் காரணங்கள் இருப்பதில்லை. அவற்றுக்கு ஒரு கதையை உருவாக்கி பாருங்கள். வெகு அழகாக ஞாபகத்தில் நிற்கும்.\nஅனர்த்தமான கற்பனைகள் கதைகளைவிட சிறந்தவை\nவினோதமான காட்சிகள் கொண்ட கற்பனைகளை எளிதாக மனம் உள்வாங்குவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஒரு மொழியை கற்கிறீர்கள் என வைத்துக்கொள்ளுங்கள். ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒரு காட்சியை உருவாக்கிக் கொள்ளுங்கள். ஒரு பட்டியலை ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டுமெனில் ஒரு பயங்கரமான கதையை உருவாக்கிக் கொள்ளுங்கள்.\nஉதாரணமாக பவர் சோப்பும் டிவி ரிமோட் பேட்டரியும் அம்மா வாங்கி வர சொன்னால், பவர் ஸ்டார் ஸ்ரீநிவாசன் ஆஸ்கர் விருது வாங்குவதை டிவியில் நீங்கள் பார்ப்பதாக நினைத்துக் கொள்ளுங்கள். சத்தியமாக மறக்காது.\nநியூ யார்க் டைம்ஸ்ஸில் ஃபோயர் (Foer) சொல்கையில், “அன்றாட வாழ்க்கையில் நாம் காணும் சாதாரண பொருட்களை ஞாபகத்தில் வைத்துக்கொள்வதில்லை. அதுவே, வித்தியாசமான, நம்பமுடியாத, சிரிப்பு வரவழைக்கக்கூடிய விஷயங்களை கேள்விப்பட்டால் ஞாபகத்தில் நீண்ட காலம் வைத்திருக்கிறோம்” என்கிறார்.\nஉணர்ச்சி மிகுந்த கதைகள் இன்னும் சிறந்தவை\nரொம்ப வலுவான நினைவு என்ன என்பதை யோசித்து பாருங்கள். அது கண்டிப்பாக ஒரு வலுவான உணர்ச்சியில் விளைந்ததாக இருக்கும். நகைச்சுவை, பரவசம் போன்றவொரு உணர்ச்சியாக இருக்கும்.\n1969ம் ஆண்டில் இது சம்பந்தமாக ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. ஜேம்ஸ் ஜென்கின்ஸ்ஸும் (James Jenkins) தாமஸ் ஹைட்டும் (Thomas Hyde) மாணவர்களை இரு குழுக்களாக பிரித்துக்கொண்டனர். இரண்டு குழுக்களுக்கும் ஒரே வார்த்தைகள் கொடுக்கப்பட்டன. தேர்வுக்காக அந்த வார்த்தைகளை மனப்பாடம் செய்யுமாறு ஒரு குழுவிடம் சொல்லப்பட்டது. இரண்டாம் குழுவில் அந்த வார்த்தைகள் தேர்வுக்கல்ல என சொல்லப்பட்டது. மேலும் முதற்குழுவில் ‘E’ எழுத்து வரும் வார்த்தைகளை ஞாபகம் வைத்துக்கொள்ளும்படி சொல்லப்பட்டது. மற்றதில் ஒவ்வொர��� வார்த்தையும் நன்றாக இருக்கிறதா இல்லையா எனப் பார்த்து சொல்லும்படி சொல்லப்பட்டது. தேர்வு இருப்பதாக சொல்லப்பட்ட மாணவர்களின் ஞாபக சக்தியில் பெரிதாக எந்த மாற்றமும் இருக்கவில்லை.\nநன்றாக இருக்கிறதா இல்லையா எனப் பார்க்க சொன்ன மாணவர்களிடம் பெருமளவில் முன்னேற்றம் இருந்தது. அந்த வார்த்தைகளை அவர்கள் பல விஷயங்களுடன் பொருத்தி தம் கற்பனைத் திறன் கொண்டு முயன்றதே அதற்கு காரணம்.\nநீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியில் அரவிந்த்சாமி ஒரு முறை கலந்துகொண்டார். பிரகாஷ்ராஜ் கேட்டுக்கொள்ள அரவிந்த்சாமி ஒரு விளையாட்டு விளையாடுவார். இருபது வீட்டுப்பொருட்களை ஒன்று, இரண்டு என வரிசைப்படுத்தி பிரகாஷ்ராஜ் எழுதிவைத்துக்கொள்வார். ஒருமுறை அர்விந்த்சாமிக்கு பட்டியலை படித்து காண்பிப்பார். ஒரு முறைதான். பிறகு, குறுக்கும் நெடுக்குமாக பிரகாஷ்ராஜ் கேட்கும் எண்களுக்கு உரிய வீட்டுப்பொருட்களை அர்விந்த்சாமி சொல்வார். எங்கும் பிழையில்லை. மனிதர் பிரமாதப்படுத்தியிருந்தார். எப்படி தெரியுமா\nநூறு வரை எண்களுக்கு சம்பந்தமில்லாத காட்சிகள் எதையாவது அர்விந்த்சாமி மனதில் வைத்திருப்பாராம். விளையாட்டின்போது சொன்ன பொருட்களை அக்காட்சிகளுடன் பொருத்திக் கொள்வாராம். அதாவது பத்தாம் நம்பருக்கு அவருடைய கீ அல்லது காட்சி, கூவம் நதி. பிரகாஷ் ராஜ் பத்தாம் எண்ணின் பொருளாக சொன்னது கம்ப்யூட்டர். அர்விந்த்சாமி அதை கூவத்தில் மிதக்கும் கம்ப்யூட்டர் என மனதில் எண்ணிக்கொண்டாராம். பத்தாம் நம்பர் கேட்கப்பட்டதும் மனதில் கூவம் வந்துவிடும். கூவத்தில் கம்ப்யூட்டர் மிதப்பது ஞாபகம் வரும். அப்படித்தான் அவர் ஞாபகம் வைத்துக்கொள்வாராம். அவர் நடிகர் மட்டுமள்ள ஒரு ஆன்ட்ரப்ரனாரும்கூட என்பதை கவனிக்க வேண்டும். ஆகவேதான் ஞாபகம் படைப்பை சார்ந்தது என சொல்கிறோம். இதை புரிந்துகொண்டால், நீங்களும் அர்விந்த்சாமி ஆகலாம்\nPrevious article 400 ஆலமரங்களை நட்ட 103 வயது மூதாட்டி\nNext article பெண்ணடிமைத்தனத்தின் தோற்றுவாய் பள்ளிகள்\nபதினாறு வயதினிலே- பலான படங்களும், பாலியல் கல்வியும் \nதமிழில் ராஜசங்கீதன்·October 19, 2015\n அல்லது உங்களது ஆர்வத்தை பின் தொடருவதா\nதமிழில் ராஜசங்கீதன்·August 7, 2015\nசாதனா காட்டின் கதை, ஆரோவில், பாண்டிச்சேரி\nதமிழில் ராஜசங்கீதன்·September 12, 2015\nஒரு ஆண் ஏன் மாத���ிடாய் நாப்கினை அணிந்தார்\nவகுப்பறையின் சுவர்களை தகர்த்தெறியும் பள்ளிகள்\nதமிழில் ராஜசங்கீதன்·July 31, 2015\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2010-06-24-04-33-44/sinthanaiyalan-nov17/34134-2017-11-10-07-10-13", "date_download": "2018-12-12T00:39:09Z", "digest": "sha1:EC2MQWE5M2LXIA635ON3V4I6J7H2EHLV", "length": 18164, "nlines": 239, "source_domain": "www.keetru.com", "title": "மோடி அரசின் மூடத்தனமான திட்டம்!", "raw_content": "\nசிந்தனையாளன் - நவம்பர் 2017\nஅழிவை எளிதாக்கத் தமிழை அகற்று\nஅரசுப் பள்ளியும் தமிழ் வழிக் கல்வியும் - கருத்தரங்கம்\nபெரியார் நாடும் தமிழ்நாடும் - 2\nமருத்துவ நுழைவுத் தேர்வும் வஞ்சிக்கும் அரசுகளும்\nமருத்துவ நுழைவுத் தேர்வு வந்துவிட்டது; தமிழர்கள் என்ன செய்யப் போகிறோம்\nதமிழ்நாட்டிற்கு நவோதயா பள்ளிகள் வேண்டாம், ஏன்\nதிராவிட ஆட்சியின் சாதனைகளை பிற மாநிலங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்\nடிச.23இல் கருஞ்சட்டை கடலாகிறது, திருச்சி\nஆரியம் மிரள, கருப்பர்கள் கூட்டம் திரளட்டும்\nஅம்பேத்கரை நிராகரிப்பதால் யாருக்கு இழப்பு\nஇந்தித் திணிப்பையும் ஆச்சாரியாரின் குலக்கல்வித் திட்டத்தையும் ஆதரித்தவர்தான் ம.பொ.சி.\nதூவானத்தின் தூறல்கள் - 2\nபிரிவு: சிந்தனையாளன் - நவம்பர் 2017\nவெளியிடப்பட்டது: 10 நவம்பர் 2017\nமோடி அரசின் மூடத்தனமான திட்டம்\n20 பல்கலைக்கழகங்களை உலகத் தரத்துக்கு உயர்த்தி 5 ஆண்டுகளில் ரூ.10,000 கோடி செலவிடப்படும்\nபீகார் மாநிலம், பாட்னாவில், பாட்னா பல்கலைக் கழக நூற்றாண்டு விழா 14.10.2017 அன்று நடந்தது.\nஅவ்விழாவில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும், பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாரும் பங்கேற்றனர்.\nவிழாவில் பேசிய பீகார் முதல்வர் நிதிஷ்குமார், “பாட்னா பல்கலைக்கழகத்தை மத்தியப் பல்கலை அந்தஸ்துக்கு உயர்த்துமாறு” பிரதமரைக் கேட்டுக் கொண்டார்.\nஅதற்குப் பிரதமர் மோடி என்ன விடை சொன்னார்\n“பல்கலைக்கழகங்களுக்கு மத்திய அந்தஸ்து அளிக்கும் வழக்கம் ஒழிந்துவிட்டது. நாம் அதைத் தாண்டி மேலும் ஓர் அடியை எடுத்து வைத்துள்ளோம். அதாவது 10 தனியார் பல்கலைக்கழகங்களையும், 10 அரசுப் பல்கலைக்கழகங் களையும் தேர்வு செய்து, அவற்றுக்கு 5 ஆண்டுகளில் ரூபா 10,000 கோடியை வழங்க உள்ளது. அந்தப் பல்கலைக் கழகங்கள் உலகத் தரம் வாய்ந்தவையாக மாறுவதற்கான திறனை வெளிப்படுத்த வேண்டும். இதற்காக, அந்த 20 பல்கலைக்கழகங்களின் திறனை ஒரு நி��ுணரும் மூன்றாம் தரப்பு அமைப்பு ஒன்றுமே தேர்வு செய்ய வழிவகுக்கும். பிரதமரோ, முதல்வரோ, வேறு எந்த அரசியல் தலைவரோ அவற்றைத் தேர்வு செய்யப் போவதில்லை” என்ற மூடத் தனமான திட்டத்தை அறிவித் துள்ளார், பிரதமர் மோடி.\nஇது மூடத்தனமான திட்டம் என்பதற்கான காரணங் கள் என்னென்ன\n1. முதலில் இந்தியப் பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களோ, பேராசிரியர்களோ, கல்வியாளர் களோ அப்படிப்பட்ட 20 பல்கலைக்கழகங்களைத் தேர்வு செய்யத் தகுதியற்றவர்கள் என்று கூறுவது மூடத்தனம்.\nயாரோ ஒரு நிபுணரும், மூன்றாம் தரப்பு அமைப்பும் கல்விக்கும், இந்தியப் பல்கலைக்கழகங்களுக்கும் எப்படித் தொடர்புடையவர்கள் என்பதை யார் முடிவு செய்வது\n2. உலகத்தரம் வாய்ந்த 500 பல்கலைக்கழகங்களுக் குச் சமமான தகுதி வாய்ந்ததாக இந்தியாவில் ஒரு பல் கலைக்கழகம்கூட இல்லாதது தனக்குக் கவலை அளிப்பதாகப் பிரதமர் தம் அன்றைய பேச்சில் குறிப்பிட் டுள்ளார்.\nஅ) அந்தத் தரத்தை முடிவு செய்தவர்கள் அந்தந்த நாட்டுக் கல்வி நிபுணர்களா மூன்றாம் தரப்பு அமைப்பும் ஒரு நிபுணரும் எந்தத் துறைகளைச் சார்ந்தவர்களாக இருப்பார்கள் மூன்றாம் தரப்பு அமைப்பும் ஒரு நிபுணரும் எந்தத் துறைகளைச் சார்ந்தவர்களாக இருப்பார்கள்\nஆ) இன்று உலகத்தரம் வாய்ந்த பல்கலைக்கழகங் களை, தரம் கண்டு தேர்ந்தெடுத்தவர்கள் யார்\n3. உலகத்தரத்தை அடைந்த அந்த 500 பல்கலைக் கழகங்கள் எந்தெந்த நாடுகளில் உள்ளன\n4. அந்த 500 உலகத்தரம் வாய்ந்த பல்கலைக் கழகங்கள் அமைந்துள்ள நாடுகளில் - தொடக்கப் பள்ளிக்கல்வி முதல் பல்கலைக்கழகக் கல்வி, உயர் அறிவியல் கல்வி, உயர் தொழில்நுட்பக் கல்வி வரையில் எல்லா நிலைக் கல்வியும் அந் தந்த நாட்டினரின் தாய்மொழி வழியில் கற்பிக்கப்படுகிறதா வேறு எந்த நாட்டு மொழி வழியிலாவது கற்பிக்கப்படுகிறதா\n5. அந்த உலகத்தரம் வாய்ந்த 500 பல்கலைக் கழகங்களில் ஏட்டுக்கல்வி மட்டும்-மனப்பாடம் செய்து எழுதும் கல்வி முறை மட்டும் உள்ளதா செய்முறைப் பயிற்சி யோடு ((Practical) இணைந்த கல்வி முறையும் சேர்ந்து உள்ளதா\n6. இந்தியாவிலுள்ள ஏறக்குறைய 600 பல்கலைக் கழகங் களில்-எந்தப் பல்கலைக்கழகத்திலாவது அந்தந்த மாநில மக்கள் பேசும் தாய்மொழி வழியில் எல்லா நிலைக் கல்வியும் அளிக்கப்படுகிறதா ஏன், கடந்த 70 ஆண்டு களாக அப்படித் தாய்மொழி வழியில் கல்வி அள���க்கப்பட வில்லை\nவேறு எந்த சுதந்தர நாட்டில் - தாய்மொழி அல்லாத மாற்றார் மொழி வழியில் கல்வி தரப்படுகிறது\n15.8.1947இல் வெள்ளையன் வெளியேறிய பிறகு, அவன் கொடுத்த கல்வித் திட்டம் நம் இந்திய மாநிலங் களுக்கு-இந்திய மக்களுக்கு எதற்கு வெள்ளையனு டைய தாய் மொழியான ஆங்கில மொழி வழியில் - எல்லா இந்திய மொழிகளைப் பேசுபவரும் உயர் கல்வி கற்பது ஏன் வெள்ளையனு டைய தாய் மொழியான ஆங்கில மொழி வழியில் - எல்லா இந்திய மொழிகளைப் பேசுபவரும் உயர் கல்வி கற்பது ஏன் இது “சுதந்தரம்” என்பதன் அருமையையும் பெருமையையும் அறியாத-மானங்கெட்டத் தனமல்லவா\nஉலகத்தரம் வாய்ந்த அந்த 500 பல்கலைக்கழகங்கள் அமைந்துள்ள நாடுகளில் - எந்த ஒரு நாட்டிலாவது தொடக்கப் பள்ளி முதல் பல்கலைக்கல்வி வரையில்-தம் தம் தாய்மொழி வழியில் அல்லாமல் பிற மொழியிலோ, ஆங்கில வழியிலோ கற்பிக்கப்படுகிறதா என்ற கேள்விக்கு என்ன விடை\n2017இல் உயர்நிலைக் கல்வி முதல் பல்கலைக் கழகக் கல்வி, அறிவியல் கல்வி, தொழில்நுட்பக் கல்வியை-எந்த மொழி பேசும் இந்தியனும் அவனவன் தாய்மொழி வழியில் தரப்படாததால்தான் - உலகத் தரம் வாய்ந்த 500 பல்கலைக் கழகங்களில் ஒன்றுகூட இந்தியாவில் இல்லை. 100க்கு 100 மடங்கும் - இதுவே 2017லும் இவ்விழிநிலை நீடிக்கக் காரணம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maalaisudar.com/?p=35581&upm_export=html", "date_download": "2018-12-12T01:36:38Z", "digest": "sha1:VJ3O2PRZJLHWFOX6CA56A5T4OQMA5FRZ", "length": 10350, "nlines": 21, "source_domain": "www.maalaisudar.com", "title": "ஆவணம் கேட்கும் பிரதமர் அலுவலகம் : மாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ் : http://www.maalaisudar.com", "raw_content": "\nஆவணம் கேட்கும் பிரதமர் அலுவலகம்\nசென்னை, செப்.11: சிலை கடத்தல் வழக்குகள் தொடர்பான கூடுதல் ஆவணங்களை மத்திய அரசும், பிரதமர் அலுவலகமும் கேட்டுள்ளதாக தமிழக அரசு வழக்கறிஞர் சென்னை உயர்\nநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். சிலை கடத்தல் வழக்குகளை விசாரிப்பது தொடர்பான நிலைப்பாட்டை தெரிவிக்கும்படி சிபிஐக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் நடந்த சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க போலீஸ் ஐ.ஜி பொன். மாணிக்கவேல் தலைமையில் சிறப்பு பிரிவை அமைத்து, 2017 ம் ஆண்டு ஜூலை மாதம் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.\nஇந்நிலையில், சிலை கடத்தல் சம்பந்தப்பட்ட வழக்குகளை சிபிஐக்கு மாற்றம் செய்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணையை ரத்து செய்யக்கோரி வழக்கறிஞர் யானை. ராஜேந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க அமைக்கப்பட்ட சிறப்பு பெஞ்ச் நீதிபதிகள் ஆர். மகாதேவன், ஆதிகேசவலு ஆகியோர், சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்றம் செய்து பிறப்பித்த தமிழக அரசணைக்கு தடை விதித்தது. இந்த தடையை நீக்கக் கோரி, தமிழக அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.\nஅதில், சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐ க்கு மாற்றம் செய்ய எடுத்த முடிவானது அரசின் கொள்கை முடிவாகும். இதில், நீதிமன்றம் தலையிட முடியாது. கும்பகோணம் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை போலீஸ் ஐ.ஜி. பொன். மாணிக்கவேல் விசாரிக்க தடை கிடையாது. அந்த வழக்குகளை அவரது தலைமையிலான தனிப்படை தொடர்ந்து விசாரிக்கலாம். அதை தவிர்த்து, மற்ற வழக்குகள்தான் சிபிஐக்கு மாற்றம் செய்து அரசாணை வெளியிட்டதாக தெரிவிக்கப்பட்டது.\nஇந்த நிலையில், சிறப்பு பெஞ்ச் நீதிபதிகள் ஆர். மகாதேவன், ஆதிகேசவலு ஆகியோர் முன்பு இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் அரவிந்த் பாண்டியன், சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்றம் செய்தது தொடர்பான, கூடுதல் ஆவணங்கள், விளக்கத்தை அளிக்கும்படி மத்திய அரசும், பிரதமர் அலுவலகமும் தமிழக அரசிடம் கேட்டுள்ளது. அதை அனுப்பி வைக்கவுள்ளோம் என்று தெரிவித்தார்.\nசிபிஐ தரப்பில் ஆஜரான மத்திய அரசு வழக்கறிஞர் சீனிவாசன், சிலை கடத்தல் வழக்குகளை மாற்றம் செய்து, சிபிஐ இணை இயக்குனர் அலுவலகத்துக்கு தமிழக அரசு கோப்புகளை அனுப்பி வைத்தது. அதனை டெல்லியில் இருக்கும் சிபிஐ இயக்குனர் அலுவலகத்துக்கு அனுப்பி வைத்துள்ளோம். இன்னும் பதில் வரவில்லை என்று தெரிவித்தார்.\nஅப்போது நீதிபதிகள், சிலை கடத்தல் வழக்குகளை விசாரிப்பது தொடர்பான நிலைப்பாட்டை சிபிஐ இந்த நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும். சிபிஐக்கு மாற்றம் செய்தது தொடர்பான ஆவணங்களை தமிழக அரசும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றனர். அதற்கு தமிழக அரசு வழக்கறிஞர், அந்த ஆவணங்களை நாளை தாக்கல் செய்வதாக தெரிவித்தார். ஒருவேளை, இந்த வழக்கை விசாரிக்க சிபிஐ மறுத்தால் என்ன செய்வீர்கள் என்று தமிழக அரசு தரப்பிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.\nஅதற்கு பதில் அளித்த அரசு வழக்கறிஞர், வழக்கு மாற்றம் தொடர்பான கூடுதல் ஆவணங்களை மத்திய அரசும், பிரதமர் அலுவலகமும்தான் கேட்டுள்ளது.\nஅதனால், சிபிஐ விசாரிக்க மறுப்பு தெரிவிக்க வாய்ப்பில்லை. மேலும், இச்சிலை கடத்தல் சம்பவத்தில், தமிழகத்தின் எல்லை தாண்டி மற்ற மாநிலத்தை சேர்ந்தவர்கள், வெளிநாட்டினர்கள் தொடர்பு இருப்பதால், மாநில போலீசார் இவ்வழக்கை விசாரிப்பதில் சிரமம் ஏற்பட வாய்ப்புள்ளது என்று விளக்கம் அளித்தார்.\nஇதையடுத்து, வழக்கு விசாரணையை வரும் 24 ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.\nஇதற்கிடையில், புதுக்கோட்டை பிரஹதாம்பாள் கோவிலில் மரகதகல்லால் ஆன பிரஹதாம்பாள் சிலையை மீட்கக் கோரி, கோவிலின் பக்தர் ஆனந்த் மோகன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், சிலை கடத்தல் பிரிவில் 2013ல்\nபுகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை. எனவே, இக்கடத்தல் வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.\nஇந்த மனு நீதிபதிகள் ஆர். மகாதேவன், ஆதிகேசவலு ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தபோது, இதுகுறித்து பதில் அளிக்கும்படி, சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, விசாரணையை வரும் 20 ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.saalaram.com/167/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-12-12T00:35:19Z", "digest": "sha1:VUULVPCMDGXAMMOUA7TZQVNBJHJ575KZ", "length": 9600, "nlines": 152, "source_domain": "www.saalaram.com", "title": "கண்களை அலங்கரிக்க", "raw_content": "\nகண்களை மட்டும் நன்றாக அலங்கரித்துவிட்டாலே போதும்… பாதி அழகு வந்துவிடும். எனவே உங்களைச் சொல்லும் கண்களை அழகாக அலங்கரித்துக் கொள்ளுங்கள்.\nஒரு சிலருக்கு ஐ லைனர் கூட போடத் தெரியாது. ஆனால் தெரியாது என்று விட்டுவிட வேண்டாம். வீட்டில் இருக்கும்போது போட்டு முயற்சி செய்து கொண்டே இருங்கள். நாளடைவில் நீங்களே பெரிய ஐ லைனர் கலைஞராக மாறி உங்கள் நண்பிகளுக்கு போட்டுவிட்டு சபாஷ் பெறுபவராக மாறுவீர்கள்.\nசரி கண்களை எப்படி அலங்கரிப்பது என்று பார்ப்போம்……\nஉங்கள் கண்கள் பெரிய இமைகளைக் கொண்டிருப்பின்…\nகண் இமைகளை சிறியது போன்று காட்டுவதற்கு இமைகளின் மேல் முனைப் பகுதியில் அழுத்தமான ஐ ஷேடோக்களை இடவ���ம். பிறகு அதே வர்ணத்தின் இளம் நிறத்தை நடுப்பகுதியில் இட்டு மீண்டும் அழுத்தமான நிறத்தைக் கொண்டு முடியுங்கள். கண்ணின் முனைப்பகுதிகளில் ஐ லைனரை நன்கு அழுத்தமாக வைத்து கண்களின் அழகுக்கு அழகு சேருங்கள்.\nநன்கு அழுத்தமான வர்ண ஐ ஷேடோவைக் கொண்டு இமைகளின் மேற்புறங்களில் கோடிட்டுக் கொள்ளுங்கள். பிறகு இளம் நிற ஐ ஷேடோவைக் கொண்டு நிரப்புங்கள். இப்போது ஐ லைனரைக் கொண்டு அழுத்தமான கோட்டில் ஆரம்பித்து மிக மெல்லிய கோட்டுடன் இமைகளின் இறுதியை முடியுங்கள். சிறிய கண்களும் தற்போது எடுப்பாகத் தோன்றும்.\nகண்கள் மீது ஐ ஷேடோக்களை இடாமல் மேல் இமையில் அழுத்தமாக ஐ லைனரை மட்டும் அழகாக போட்டு, இமையின் முடிவில் அழுத்தமாக முடிக்கவும். இது உங்கள் கண்களை அழகாக்கும்.\nதேங்காய்ப்பால் முகத்திற்கு அழகு சேர்க்குமா\nஉங்களது அழகை வெளிப்படுத்த வேண்டுமா\nமுகப்பருக்கள் ஏன் ஏற்படுகிறது தெரியுமா\nஉங்களுக்கு பாதவெடிப்பா கவலை வேண்டாம் \nஎண்ணெய் வழியும் சருமத்திற்கு தீர்வு வேணுமா\nஉங்கள் உதடுகள் சிவப்பழகு பெற வேண்டுமா\nலிப்ஸ்டிக் தினமும் போடுவது நல்லதா\nஹேர் டை போட்டது பிடிக்கலையா\nalankarikka kankalai அலங்கரிக்க கண்களை\nமுடி கொட்டாமல் தடுக்கும் உணவு முறைகள்\nஇல்லற பந்தத்திற்கு ஒவ்வாத இராசிகள்\nமுகம் பிரெஸ் ஆக வேண்டுமா\nகர்ப்பம் தரிக்க சிறந்த நேரம் எது\nஉடுப்பு தோய்ப்பதற்கு கள்ளமடிப்பவரா நீங்கள்\nதிருப்பதி லட்டு – உங்களுக்கு தெரியாத சில தகவல்கள்\nஉடல் ஆரோக்கியமா இருக்க வாட்டர் தெரபி சிகிச்சை பண்ணுங்க…\nசுருட்டையாக கூந்தலை பராமரிக்கும் முறை\nதொப்பையை குறைக்க….சில எளிய வழிமுறைகள்\nபட்டு போன்ற மேனி வேண்டுமா\nமுடி உதிர்வை தடுக்க எளிய வழிமுறைகள்\nபுற்று நோயை முற்றிலும் அழிக்க , வராமல் தடுக்க\nவாய் துர்நாற்றத்தை இல்லாமல் தவிர்ப்பது எப்படி\nநரை முடியை மீண்டும் கருமையாக்க வேண்டுமா இதோ சில சூப்பர் டிப்ஸ்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiyagab.com/2014/12/punch-dialogue.html", "date_download": "2018-12-12T01:16:15Z", "digest": "sha1:XL5LNLC7EFUBJ27RQBXLK33WC53L6XJ5", "length": 2715, "nlines": 45, "source_domain": "www.thiyagab.com", "title": "Aadhavum Appavum: Punch Dialogue", "raw_content": "\nஆதவும் அவளும் இன்னைக்கு அவங்க அம்மா வீட்டுக்கு போறாங்க ..\nஅவங்கள Bus stand ல என் பைக் ல drop பண்ணிட்டு Bus க்கு wait பண்ணிட்டு இருந்தோம்\n'ஹையா என் பொண்டாட்டி ஊருக்கு போறா'னு ரொம்ப உற்சாகமா bike ல சாஞ்சிக்கிட்டு ரோட்டையே பார்த்துட்டு இருந்தேன் .... இந்த மொக்கை bus இப்ப தான் late aa வரும் .....\nஅம்மா : ஏங்க என்ன ரொம்ப ஜாலியா இருக்கீங்க போல... கால நல்லா பப்பரப்ப னு நீட்டிட்டு எங்க வேடிக்கை .. உள்ள வைங்க .. Bus ஏறிட போகுது ...\nஅப்பா : Hey மாமன் கால் இரும்பு டி.. Bus ஏறுனா tyre தாண்டி puncture ஆகும் ..\nஆதவ் : (தீடீர்னு ரொம்ப tension ஆகிட்டான் .. )\nஏம்பா இப்டி பண்றீங்க ..\nBus எல்லாம் ஏன் puncture ஆக்குறீங்க ...\nBus puncture ஆகிடுச்சுனா நாங்க எப்டி மாமா வீட்டுக்கு போறது \nஅப்பா : (ஒரு punch dialogue பேச விட மாட்டியாடா .. )\nஎன் கால் தானா உள்ள வந்துடுச்சு ... மொத்த Bus ஸ்டான்டும் சந்தோசமா சிரிச்சுது :)\nஅப்பாக்கு BMW அம்மாக்கு Audi\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%9A_%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF", "date_download": "2018-12-12T00:56:41Z", "digest": "sha1:JDWLA3X6EEO24AGJ67LTVCSBONUW5FKW", "length": 24598, "nlines": 119, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "போர்த்துக்கேய மொழி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n(போர்த்துக்கீச மொழி இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nபோர்த்துக்கேய மொழி (Portuguese language) உலகில் அதிகம் பேசப்படும் மொழிகளில் ஆறாமிடம் வகிக்கிறது. இலத்தீனிலிருந்து உருவான மொழி. காலனித்துவ காலத்தில் உலகெங்கும் பரவியது. இம்மொழி இலத்தீன் எழுத்துக்களாலேயே எழுதப்படுகிறது. இது ஒரு மேற்கத்திய ரோமானிய மொழிக்குடும்பத்தைச் சார்ந்த மொழி ஆகும். போர்ச்சுக்கல், பிரேசில், கேப் வெர்டே, கினி-பிசாவு மொசாம்பிக், அங்கோலா, சாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி ஆகிய நாடுகளின் ஒரே அதிகாரப்பூர்வ மொழியாகும்.[2] கிழக்குத் திமோர் எக்குவடோரியல் கினி, சீனாவில் மக்காவ் மாகாணம் போன்றவை இணை அதிகாரப்பூர்வ மொழியாகவும் உள்ளன. காலனித்துவ காலங்களில் விரிவாக்கத்தின் விளைவாக, போர்ச்சுகலின் ஒரு கலாச்சார இருப்பு மற்றும் போர்த்துக்கேய மொழி பேசுபவர்கள் இந்தியாவின் கோவா, டாமன் மற்றும் டையூ ஆகிய மாநிலங்களில் காணப்படுகின்றனர்.[3] இலங்கையின் கிழக்கு கரையோரத்தில் மட்டக்களப்பில்; இந்தோனேசிய தீவான புளோரஸ் மலேசியாவின் மலாக்கா பிராந்தியத்திம் மற்றும் பப்பியாமெந்தோ பேசப்படும் கரீபியன் பகுதியில் ஏபிசி தீவுகள் கேப் வேர்டீன் கிரியோல் என்பது பரவலாகப் பேசப்படும் போர்த்துகீசிய மொழி சார்ந்த ஐரோப்பிய மொழி ஆகும் ஆகும். போர்த்த���க்கேய மொழி பேசும் நபர் அல்லது நாட்டை ஆங்கிலத்திலும் போர்த்துக்கேய மொழியிலும் \"லூசோபோன்\" (\"Lusophone\") என்று குறிப்பிடலாம்.\nதாய்மொழி: 240 மில்லியன் (பேசுவோர்)[1] (date missing)\nஇலத்தீன் எழுத்துமுறை (போர்த்துக்கேய வகை)\nவார்ப்புரு:நாட்டுத் தகவல் ஆபிரிக்க ஒன்றியம்\nவார்ப்புரு:நாட்டுத் தகவல் தென்னமெரிக்க நாடுகளின் ஒன்றியம்\nபோர்த்துக்கீச மொழிக் கொண்ட நாடுகளின் அமைப்பு\nபன்னாட்டு போர்த்துக்கீச மொழி நிறுவனம்; சி.பி.எல்.பி.; பிரசில் மொழி அக்காடமி (பிரசில்); லிஸ்பன் அறிவியல் அக்காடமி (போர்த்துகல்)\nபோர்த்துக்கேய மொழியானது இபேரோ-ரோமானிய மொழிக் குழுவின் ஒரு பகுதியாகும். கலிசியாவின் இடைக்கால இராச்சியத்தில் கொச்சை லத்தீனீன் பல மொழிகளில் இருந்து உருவானது. மேலும் சில செல்திக்கு ஒலியியல் மற்றும் சொற் களஞ்சியம் போன்றவற்றைக் கொண்டுள்ளன. [4][5] சுமார் 215 முதல் 220 மில்லியன் மக்கள் போர்த்துக்கேய மொழியைத் தாய்மொழியாகவும், உலகில் மொத்தம் 260 மில்லியன் மக்கள் இம்மொழியை பேசுபவர்களாகவும் உள்ளனர். போர்த்துகீசிய மொழி உலகில் ஆறாவது மிக அதிக அளவில் பேசப்படும் மொழியாக பட்டியலிடப்பட்டுள்ளது. உலகின் மூன்றாவது ஐரோப்பிய மொழியாகவும் அறியப்படுகிறது. மற்றும் தென் அரைக்கோளத்தின் ஒரு பெரிய மொழியாகவும். [6] தென் அமெரிக்காவில் அதிகம் பேசப்படும் மொழியாகும் விளங்குகிறது. மேலும் எசுப்பானிய மொழிக்குப் பிறகு இலத்தீன் அமெரிக்காவில் பேசப்படும் இரண்டாவது அதிகம் பேசும் மொழியாகும். ஐரோப்பிய யூனியன், தெற்கத்திய பொதுச் சந்தை, அமெரிக்க நாடுகள் அமைப்பு (OAS),மேற்காப்பிரிக்க நாடுகளின் பொருளாதார சமூகம் (ECOWAS) மற்றும் ஆபிரிக்க ஒன்றியம் ஆகியவற்றின் அதிகாரப்பூர்வ மொழியாகும்.\nகி்.மு. 216 ல் ரோமானியர்கள் ஐபீரிய தீபகற்பத்தில் வந்தபோது அவர்கள் லத்தீன் மொழியையும் அவர்களோடு கொண்டு வந்தனர். அவர்கள் லத்தீன் மொழியையும் அவர்களிடம் கொண்டு வந்தனர். அதில் இருந்து அனைத்து ரோமானிய மொழிகளும் அங்கு வந்தன. ரோமானிய வீரர்கள், குடியேற்றக்காரர்கள் மற்றும் வணிகர்கள், தங்களின் வருகைக்கு முன்பே நீண்ட காலமாக நிறுவப்பட்ட முந்தைய செல்டிக் அல்லது செலிபீரிய நாகரிகங்களின் குடியிருப்புக்களுக்கு அருகில் அவர்களது குடியிருப்பு நகரங்கள் பெரும்பாலும் அமைந்தன.\nகி.பி. 409 மற்றும் கி.பி. 711 க்கு இடையே மேற்கு ஐரோப்பாவில் ரோமானிய பேரரசு வீழ்ச்சியுற்றது போது ஐபீரிய தீபகற்பம் குடியேற்ற காலத்தின் செருமானிய மக்களால் கைப்பற்றப்பட்டது. ஆக்கிரமிப்பாளர்கள் பெரும்பாலும் செருமானிய பழங்குடிகளான சியூபி (Suebi) மற்றும் விசிகோத்துகள் (Visigoths) துவக்கத்தில் ஜெர்மானிய மொழிகளில் பேசினாலும் விரைவில் பிந்தைய ரோமானிய கலாச்சாரத்தையும் தீபகற்பத்தின் கொச்சை லத்தீன் மொழியியல் ஒலிகளையும் ஏற்றுக்கொண்டனர். [7][8] அடுத்த 300 ஆண்டுகளில் முற்றிலும் உள்ளூர் மக்களிடையே ஒருங்கிணைந்தனர். கி.பி 711 இல் மூரிசு படையெடுப்பு தொடங்கியதை அடுத்து வெற்றி பெற்ற பிராந்தியங்களில் அரபு மொழி நிர்வாக மற்றும் பொதுவான மொழியாக மாறியது. ஆனால் மீதமுள்ள பெரும்பாலான கிறித்தவர்கள் உரோமானிய மொழியான மோசரபு மொழியை தொடர்ந்து பேசினர். இது ஸ்பெயினில் மூன்று நூற்றாண்டுகள் நீடித்தது.\nசப்பானின் ஒயுசூமியில், ஜப்பானியம், போர்த்துக்கேயம் மற்றும் ஆங்கில மொழிகளில் வைக்கப்பட்ட பன்மொழி தகவல் பலகை. ஜப்பனீஸ் பிரேசிலியர்களின் குடியேற்றத்தால் போர்த்துக்கேய மொழி பேசும் ஒரு பெரிய சமூகம் இந்நகரத்தில் வசிககிறார்கள்.[9]\nபோர்த்துக்கேயம் பிரேசில் [10] மற்றும் போர்ச்சுக்கல் [11] நாட்டில் பெரும்பாலான மக்கள் பேசும் மொழியாகும். 1991 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி சாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி நாட்டில் 99.8% மக்கள் போர்த்துக்கேய மொழியைப் பேசுகின்றனர். ஒருவேளை அங்கோலாவில் 75% போர்த்துகீசியர்கள் போர்த்துக்கேய மொழி பேசுகிறார்கள். 85% மக்கள் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ சரளமாக இம்மொழி பேசுபவர்களாக உள்ளனர். மொசாம்பிக்கின் மக்கள்தொகையில் 40% க்கும் அதிகமானோர் போர்த்துகீசிய மொழி பேசும் மொழி பேசுகின்றனர். [12] and 85% are more or less fluent.[13] அந்நாட்டில் 2007 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 60% பேர் சரளமாக அம்மொழி பேசுபவர்களாக உள்ளனர். [14] கினி-பிசாவு நாட்டில் 30% மக்களால் போர்த்துகீசியம் பேசப்படுகிறது மேலும் போர்த்துகீசிய அடிப்படையிலான மொழி அனைத்தும் புரிந்து கொள்ளப்படுகிறது. [15] கேப் வெர்டே நாட்டின் மொழியில் தரவு எதுவும் கிடைக்கவில்லை ஆனால் அங்கு கிட்டத்தட்ட அனைத்து மக்களும் இருமொழி பேசுபவர்களாகவும் ஒற்றை மொழி பேசும் ஏராளமான மக்கள் கேப் வேர்டீன் போர்த்துக்கேய அடிப்படை மொழியினை பேசுகின்றனர்.\nபல நாடுகளில் கணிசமான போர்த்துக்கேய மொழி பேசும் குடியேற்ற சமூகங்களும் உள்ளன அன்டோரா, (15.4%) [16] பெர்முடா, [17] கனடா (2006 மக்கள் தொகை கணக்கெடுப்பில் 0.72% அல்லது 219,275 பேர்), [18] பிரான்ஸ் (500,000 பேர்), [19] ஜப்பான் (400,000 மக்கள்), [20] ஜெர்சி, [21] நமீபியா (சுமார் 4-5% மக்கள், முக்கியமாக நாட்டின் வடக்கு அங்கோலாவில் இருந்து அகதிகள்), [22] பராகுவே (10.7% அல்லது 636,000 மக்கள்), [23] மக்காவ் (0.6% அல்லது 12,000 பேர்), [24] சுவிட்சர்லாந்து (2008 இல் 196,000 தேசியவாதிகள்), [25] வெனிசுலா (254,000). [26] மற்றும் ஐக்கிய அமெரிக்க நாடுகளில் (0.35% மக்கட்தொகை அல்லது 1,228,126 பேர் போர்த்துகீசியம் பேசுபவர்கள் - 2007 அமெரிக்கர்கள் சமுதாய கணக்கெடுப்பு படி). [27]\nஇந்தியாவின் முன்னாள் போர்த்துக்கேய ஆட்சிப்பகுதியான கோவா [28] மற்றும் டமன் மற்றும் டையூவில் [29] போர்த்துக்கேய மொழியை இன்னும் சுமார் 10,000 மக்களால் பேசப்படுகிறது. 2014 ஆம் ஆண்டில், கோவாவில் போர்த்துக்கேய மொழியை 1,500 மாணவர்கள் கற்றுக் கொண்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது. [30]\nபோர்த்துகேயம் அலுவல் மற்றும் இணை அலுவல் மொழியாக இருக்கும் நாடுகள் விபரம்தொகு\nத வேர்ல்டு ஃபக்ட்புக்ன் படி 2016 ஆம் ஆண்டிற்கான ஒவ்வொரு நாட்டிலும் போர்த்துகேய மொழி பேசும் மக்கள்தொகை மதிப்பீடுகள், ( இறங்கு வரிசை அடிப்படையில்)\nசாவோ தோமே பிரின்சிபே 187,356\nஇதன் பொருள் லூசோபோனில் அதிகாரப்பூர்வ பகுதியில் வாழும் 272,918,286 மக்களில் போர்த்துகேய மொழியினை பேசுகின்றனர். இந்த எண்ணிக்கையில் லுசோபோன் புலம்பெயர்வு இல்லை, சுமார் 10 மில்லியன் மக்கள் (4.5 மில்லியன் போர்த்துகீசியர்கள், 3 மில்லியன் பிரேசிலியர்கள் மற்றும் அரை மில்லியன் கேப் வெர்டேன்கள் உட்பட) உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது, இருப்பினும் அதிகாரப்பூர்வ துல்லியமான போர்த்துகீசிய மொழி பேசுபவர்கள் இந்த குடிமக்களில் ஒரு குறிப்பிடத்தக்க பகுதியானது லுஸோபோன் பிரதேசத்திற்கு வெளியே பிறந்த அல்லது குடியேறியவர்களின் குழந்தைகளால் இயல்பான குடியுரிமை பெற்றவர்களாவர்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinemanews25.blogspot.com/2018/06/kaala-movie-news.html", "date_download": "2018-12-12T00:31:23Z", "digest": "sha1:BQX37WXOZBGIGEJB356NYYXFBVEE7ZXP", "length": 2440, "nlines": 31, "source_domain": "tamilcinemanews25.blogspot.com", "title": "Tamil Cinema News: Kaala Movie News", "raw_content": "\n*🎥'காலா' படம் குறித்து 💸தயாரிப்பாளர் ⭐தனுஷ்💻*\n🎬பா.ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ⭐ரஜினிகாந்த் நடித்துள்ள 🎥காலா படம் எதிர்பார்த்தது போலவே நல்ல வரவேற்பை👏 பெற்றுள்ளது. இந்த படத்தை நடிகர் ⭐தனுஷ் 💸தயாரித்துள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே🙂. கர்நாடகாவில் காலா படம் வெளியாவதற்கு ஆரம்பத்தில் கடும் எதிர்ப்பு😡 கிளம்பியது, ஆனால் அதன் பின் 🗣பேச்சுவார்த்தையின் மூலம் பின்னர் வெளியிடப்பட்டது. தியேட்டர்களுக்கு 👮போலீஸ் பாதுகாப்பும் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு நடிகர் தனுஷ் 💻ட்விட்டரில் 🙏நன்றி தெரிவித்துள்ளார். மேலும் 🎥காலா படம் பிளாக்பஸ்டர்💥 என தனுஷ் தன் 💻ட்விட்டரில் தெரிவித்துள்ளார்😯. இதோ அவருடைய பதிவு👇\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dirtytamil.com/page/2/", "date_download": "2018-12-12T01:10:12Z", "digest": "sha1:5NZ7FKCL6KYZT3A63SQ53FEL7KC6LMEM", "length": 3940, "nlines": 48, "source_domain": "www.dirtytamil.com", "title": "DirtyTamil.com | Tamil No1 Adult Entertainment Site - Part 2", "raw_content": "\nஇரட்டை சவாரி – 5\nமதன் ராகினி கைய புடிச்சவுடன ராகினி வெக்கத்தோட தல குனிஞ்சுகிட்டா. மதன் அவ கைக்கு கிஸ் பன்னான்.அவ தலை நிமிரல. இரட்டை சவாரி – 4 Tamil Bi sex kathai – Irattai\nமுதலாளி மனைவியை என் அன்பு காம காதலியான கதை\ntamil sex Stories Kamaveri Bakery Owner Aunty : நான் கேரளாவில் ஒரு பேக்டரியில் வேலை பார்த்தேன். பேக்டரி புற நகர் பகுதியில் குடியிருப்புகளுக்கு வெளியே சற்று தூரத்தில் இருந்தது. எனக்கு கம்ப்யூட்டர்\nநைட் ஷீப்ட் டாக்டர்”ஆல் வேடையாடப்படும் நர்ஸ்கள்\nDoctor And Nurse tamil kamakathaikal “என்னடி இன்னைக்கு நைட் டூட்டிக்கு வரும்போதே இவ்ளோ குஷியா வர்றே..என்ன மேட்டர். உன் லவ்வர் கூட டே ஃபுல்லா மஜாவா..அந்த சுகம் இன்னும் தணியலியா டி..உன் சிரிப்புல\nநிழலான நிஜ காதல் – பகுதி 1\nNizhalaana Nija Kadhal – Tamil Gay sex Story முன்னுரை: இது என் வாழ்வில் நடந்த உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து எழுதியது . இந்த கதை முழுதும் நான் +1 மற்றும்\nஎல்லை மீறிய காதல் | காதலின் ஊடல்..\nஇளமை கனவுகள் – Tamil Sex Story cinema theater Kadhal Jodikalin Kama Vilaiyatukal நாங்க இருவரும் 1 வருடத்துக்கு மேலாக காதலித்து வருகிறோம். என் பெயர் நர்மதா..என் காதலன் பெயர்.. குமார்..நாங்கள்\nNinaithale Inikkum School teacher Sex Stories இந்த கதை முழுக்க கற்பனைதான் எனக்கு இந்த தளத்தில் மிகவும் பிடித்த “மாலதி டீச்சர்” கதையை மனதில் கொண்டு ஆரம்பித்த கதைதான் இது ஆனால் இது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilcc.com/2011/08/7-god-mode.html", "date_download": "2018-12-12T00:34:02Z", "digest": "sha1:M6M765QG3QTFQQBNDKOXHQL6TFOPD4ZA", "length": 14840, "nlines": 165, "source_domain": "www.tamilcc.com", "title": "விண்டோஸ் 7 ல் God Mode – மறைந்திருக்கும் ஆச்சரியமான பயன்பாடு", "raw_content": "\nHome » » விண்டோஸ் 7 ல் God Mode – மறைந்திருக்கும் ஆச்சரியமான பயன்பாடு\nவிண்டோஸ் 7 ல் God Mode – மறைந்திருக்கும் ஆச்சரியமான பயன்பாடு\nவிண்டோஸ் 7 இயங்குதளம் பயன்படுத்துபவர்கள் அதன் இடைமுகத்தையும் மேம்பட்ட வசதிகளையும் விரும்புவார்கள். சிறப்பம்சங்கள் பல கொண்டுள்ள இந்த இயங்குதளத்தில் பயன்படுத்தாத வசதிகள் நிறையவே உள்ளன. Windows 7 God Mode என்று மைக்ரோசாப்டால் சொல்லப்படும் இந்த உத்தி ஆச்சரியமான ஒன்றாகும். வழக்கமான பயனர்கள் செய்யத் தெரியாத காரியங்களை இதன் மூலம் செய்ய முடியும்.\nஇது புதிதாக எந்த வசதியையும் உருவாக்காது. விண்டோஸ் 7 இயங்குதளத்தில் மறைந்திருக்கும் ஒரு வசதியாகும். கணிணியின் Control Panel தான் அதன் முக்கிய அமைப்புகளைக் கையாளுகிறது. Date, Reginal, users, programs, display என்று பலவகையான அமைப்புகளை மாற்றவும் பயன்படுத்தவும் உதவுகிறது. இதில் ஒவ்வொரு தலைப்புக்குள்ளும் பல்வேறு பிரிவுகள் உள்ளன. உதாரணமாக Display என்பதில் பார்த்தால் Screen resolution, display settings, External display, orientation, projector என்று பல பிரிவுகள் இருக்கின்றன.\nசில அமைப்புகளை எந்த மெனுவில் சென்று மாற்றுவது அல்லது செய்வது என்று தெரியாது. கணிணியின் எல்லாவகையான அமைப்புகளையும் ஒரே இடத்தில் பார்க்கவும் அவற்றை நேரடியாகப் பயன்படுத்தவும் உதவுவது தான் GodMode. இதனால் தெளிவாகவும் எளிதாகவும் கணிணியின் அமைப்புகளை அடைய முடியும்; மாற்ற முடியும். இது ஒரு குறுக்கு வழி போல தான்.\n1. கணிணியின் எதாவது ஒரு டிரைவில் சென்று புதிய போல்டர் ஒன்றை உருவாக்கவும்.\n3. இப்போது பார்த்தால் Control panel போன்ற படமுள்ள ஐகானாக போல்டர்\nஅதைக் கிளிக் செய்தால் கணிணியின் அனைத்து அமைப்புகளும் ஒவ்வொரு மெனுவாக பட்டியல் போன்று காணப்படும். அவற்றை கிளிக் செய்து நேரடியாக அடைந்து மாற்றிக் கொள்ளலாம்.\nஇது விஸ்டா இயங்குதளத்திலும் செயல்படும் என சொல்லப்பட்டுள்ளது. அட்வான்ஸ்டு பயனர்களுக்கும் கணிணி சர்வீஸ் செய்யும் பொறியாளர்களுக்கும் எளிதாக கணிணியின் அனைத்து வசதிகளையும் பயன்படுத்த ஏதுவாக இருக்கும்.\nதொழிநுட்ப மின் புத்தங்களின் தொகுப்பு\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nதமிழ் சோதிட மென்பொருட்கள் [Updated]\nவண்ணாத்திப்பூச்சி விளைவு [Butterfly Effect] ஒரு அலசல்\nஆவிகளுடன் தொடர்புகொள்ள பயன்படும் Ouija Board அறிமுகம்\nதமிழ் சோதிட மென்பொருட்கள் - 2\nமைக்ரோசாப்ட் தரும் இலவச இணையதளம்\nஃபேஸ்புக் பாவனையாளர்களின் IP Address ஐ கண்டுபிடிப்...\nவிண்டோஸ் 8 சோதனைப் பதிப்பு\nGoogle Chrome Beta 14: இணைய வேகத்தை அதிகப்படுத்துவ...\nஎந்தவித செலவும் இல்லாமல் இணைய வேகத்தை இரட்டிப்பாக்...\nடுவிட்டரில் அழகான Symbols உடன் பதிவிடுவது எப்படி\nபோட்டோஷாப் இன்றி PSD கோப்புகளைத் திறக்க 3 மென்பொரு...\nஒரே நேரத்தில் ஒரே இணையதளத்தை அனைவரும் பார்ப்பதற்கு...\nடவுண்லோட் ஆகும் பைல் என்ன வகை\nவிண்டோஸ் 7 ல் God Mode – மறைந்திருக்கும் ஆச்சரியமா...\nஉங்கள் பதிவுகள் எங்கெங்கே காப்பியடிக்கப்பட்டுள்ளன ...\nஉங்கள் கடவுச்சொல்லின் வலிமையை தெரிந்து கொள்வதற்கு...\nஉபயோகம் உள்ள சில மின் புத்தகங்கள் 10:11 PM(1) Comm...\nஉங்கள் வலைபூவை அழகுபடுத்துங்கள் ( எந்த மென்பொருளும...\nகணிபொறிக்கு தேவையான அணைத்து டிரைவர்களும் ஒரே இடத்த...\nகணினியில் உள்ள ஸ்டார்ட் பட்டனை நகர்த்த முடியுமா\nஒரே நேரத்தில் அனைத்து நண்பர்களுடனும் அரட்டை அடிக்க...\nPenDrive Tricks: உங்கள் பெர்சனல் கோப்புகளை மறைக்க ...\nஓன்லைன் மூலம் பிளாஷ் கோப்புகளை உருவாக்குவதற்கு ...\nமறந்து போன இணையங்களை தேடுவதற்கு\nCloud Computing: நம் தகவல்களை ஓன்லைனில் சேமிப்பதற்...\nவைரஸ் தாக்கப்பட்ட பென்டிரைவை போர்மட் செய்வதற்கு ...\nஉங்களுக்கென்று தனி வானொலி அமைப்பதற்கு\nநமக்கு விருப்பமான கார்டூன் புகைப்படங்களை வடிவமைப்ப...\nசீரியல் நம்பரை இலவசமாக பெற சிறந்த இணையத்தளங்கள்\nஇனி நீங்களும் மென்பொருள் உருவாக்கலாம்\nபாட்நெட் போன்ற ரூட்கிட் வைரஸ் புரோகிராம்கள் தங்களை...\nஇந்த வார இணையதளம் பி நோட்ஸ்\nஇந்த வார இணையதளம் : மூளையின் வயது என்ன\nகடந்த கால நினைவுகளை மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கும் ...\nபல்வேறு குறிப்புகளை கொடுக்கும் பயனுள்ள இணையம்\nPreview Pane: ஜிமெயிலின் புதிய வசதி\n3D படங்களை கூகுள் குரோம் நீட்சியில் பார்வையிடுவதற்...\nவிண்டோஸ் 7 டாஸ்க்பார் ஹாட் டிப்ஸ்\nHarddisk இல் ஏற்படும் பிரச்சனைகளை சரிசெய்ய அதிக ந...\nஉங்கள் கணனியை உளவறிய ஓர் மென்பொருள். உங்கள...\nகாதலர்களுக்காக ஒரு இணையதளம் இணையதளங்களின் ப...\nகுரோம் தொலைக்காட்சி: பயனா���ர்களுக்கு அறிமுகமாகும் ...\nஇந்த வார இணைய தளம் ஆன்லைன் இ-புக் நூலகம்\nபுதிய வசதிகளுடன் கூடிய VLC மீடியா பிளேயர் பதிப்பை ...\nகணணியின் திரையை அழகாக ஸ்கிறீன்சொட் எடுப்பதற்கு\nகணணியில் நிறுவியுள்ள மென்பொருட்களின் சீரியல் எண்கள...\nவீடியோ மின்னஞ்சலை ஓன்லைன் மூலம் அனுப்புவதற்கு வீட...\nகணணியில் உள்ள போலி கோப்புகளை கண்டறிந்து நீக்குவதற்...\nYOU TYBE வீடியோக்களை கணணியில் தரவிறக்கம் செய்வதற்க...\n3D படங்களை கூகுள் குரோம் நீட்சியில் பார்வையிடுவதற்...\nஇசையோடு வாழ்த்து சொல்ல உதவும் இணையம்\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nதமிழ் சோதிட மென்பொருட்கள் [Updated]\nஆவிகளுடன் தொடர்புகொள்ள பயன்படும் Ouija Board அறிமுகம்\nவண்ணாத்திப்பூச்சி விளைவு [Butterfly Effect] ஒரு அலசல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/79741.html", "date_download": "2018-12-12T00:44:23Z", "digest": "sha1:AMEPND4CUDPVEMZV77AFIIN3QWSTH7LD", "length": 5354, "nlines": 87, "source_domain": "cinema.athirady.com", "title": "தளபதி 63 படத்தில் விஜய் ஜோடியாக நடிக்கிறார் நயன்தாரா..!! : Athirady Cinema News", "raw_content": "\nதளபதி 63 படத்தில் விஜய் ஜோடியாக நடிக்கிறார் நயன்தாரா..\nதெறி, மெர்சல் படங்களை தொடர்ந்து விஜய் – அட்லி மூன்றாவது முறையாக புதிய படத்தில் இணையவிருக்கின்றனர். மேலும் இந்த படத்தில் விவேக் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக முன்னதாக பார்த்திருந்தோம்.\nஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்திற்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார்.\nஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மெண்ட் சார்பில் கல்பாத்தி எஸ்.அகோரம் தயாரிக்கும் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜனவரியில் துவங்க இருப்பதாக கூறப்படுகிறது. அடுத்த ஆண்டு தீபாவளிக்கு படம் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், தளபதி 63 படத்தில் விஜய் ஜோடியாக நயன்தாரா நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார் என படக்குழுவினர் இன்று தெரிவித்துள்ளனர்.\nPosted in: சினிமாச் செய்திகள்\nபெண் குழந்தைகள் பாதுகாப்பு படத்தில் ஜேடி.சக்கரவர்த்தி..\nஇணைய தொடருக்கு மாறிய காயத்ரி..\nஉக்ரமாக களமிறங்கும் பிக்பாஸ் ஷாரிக்..\nபொங்கல் போட்டியில் இருந்து விலகிய சிம்பு..\nஇரண்டு வாரத்தில் 20 படங்கள் ரிலீஸ் – திரையரங்கு கிடைப��பதில் சிக்கல்..\nமஹா படத்தின் மூலம் புதிய மைல்கல்லை தொட்ட ஹன்சிகா, ஜிப்ரான்..\nகாதலரை கரம்பிடிக்கிறார் சாந்தினி – டிசம்பர் 12ந் தேதி திருமணம்..\nபேட்ட படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு..\nபா.இரஞ்சித்தின் அடுத்த படம் இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/francenews-MTEyNzA1ODk5Ng==-page-1.htm", "date_download": "2018-12-12T01:43:21Z", "digest": "sha1:KQ337MEC6SAANLJE3RWEXULRFHCQOLJL", "length": 20260, "nlines": 187, "source_domain": "www.paristamil.com", "title": "பரிசில் தாக்குதல்! - விரிவான தகவல்கள்!!- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nவீடு வாடகைக்கு / விற்பனைக்கு\nGare de Gagny முன்னால் F1 வீடு வாடகைக்கு / விற்பனைக்கு\nLA COURNEUVE (93120) அமைந்துள்ள taxiphone இல் வேலை செய்வதட்கு ஆள் தேவை\nNeuilly-sur-Marne இல் 42m² அளவு கொண்ட இடம் வாடகைக்கு.\n91 / 92 / 77 இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nபரிஸ் 14 இல் இயங்கும் அழகுநிலையம் ( Beauty Parlor ) ஒன்றுக்கு வேலைக்கு ஆள் ( பெண் ) தேவை. வேலை முன் அனுபவம் மற்றும் விசா கட்டாயமானது.\nபிரெஞ்சு மொழில் தொடர்பு கொள்ளவும்\nகைரேகை முகநாடி பிறந்த தேதி நட்சத்திரம் ஆகியலற்றைக் கொண்டு 100% துல்லியமாக நடந்தவை நடக்கின்றவை, நடக்கப்போகின்றவை கணித்து ஜோதிடம் சொல்பவர்.\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சினைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nBOBIGNY அமைந்துள்ள DIAMOND BEAUTY அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician ) தேவை. வதிவிட அனுமதிப்பத்திரம் ( விசா ) அவசியம் :\nவீடு கட்டவும் கட்டிடத்தின் உள்அமைப்பு மாற்றி அமைக்கவும் வரைப்படம் வரைந்து கொடுக்கப்படும்.\nகனடாவில் வசிக்கும் மணமகனுக்கு மணமகள் தேவை\nஆங்கிலம் / பிரஞ்சு மொழிபெயர்ப்பு\nநிறுவனம் உருவாக்கம் kbis, statut\nஅனைத்து நிர்வாக வழிமுறைகளையும் நாம் செய்கிறோம்.\nஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தினால் நடத்தப்படும் பரீட்சைகளுக்கு அனுபவமிக்க ஆசிரியரினால் கற்பிக்கப்படும்.\nMontereau fault Yonne ( 77130 ) இல் 133 மெக்கேரே உடன் கூடிய உணவகம் மற்றும் விற்பனை நிலையம் அமைக்ககூடிய இடம் விற்பனைக்கு உண்டு.\nகடை / Bail விற்பனைக்கு\nபரிஸ் 15 இல் 80m² அளவுகொண்ட பலசரக்கு கடை 70m² cave மற்றும் 50m² அளவு கொண்ட வீட்டுட��் விற்பனைக்கு\nAbi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nபிரித்தானிய கற்ப்பித்தல் முறையில் Cambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nஉங்கள் வாழ்க்கையில் ஏற்படும் சகல பிரச்சனைகளுக்கும் ஜோதிடம் மூலம் தீர்வு தரப்படும்.\nமருத்துவர் : குருஜி. கோவிந்தராஜு\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nமக்கள் வீடு செல்ல வாடகைச் சிற்றுந்துகள் இலவசம்\nவாடகைச் சிற்றுந்தில் தப்பிச் சென்றுள்ள பயங்கரவாதி\nசுற்றிவளைக்கப்பட்ட பயங்கரவாதி - கட்டடத்தை நோக்கித் துப்பாக்கிப் பிரயோகம்\nஇன்று காலையே சுற்றிவளைக்கப்பட்ட பயங்கரவாதியின் வீடு - அதிகரிக்கும் சாவுகள் - இதுவரை நால்வர் பலி\nபயங்கரவாதத்தாக்குதல் விசாரணைக்கு ஆணையிட்டுள்ள பரிஸ் நீதிமன்றம் - ஏற்கனவே எச்சரித்த அல்-கைதா - இராணுவவீரனும் சுடப்பட்டுள்ளார்\nநேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு பரிசில் நபர் ஒருவர் கத்தி மற்றும் இரும்புக்கம்பியை பயன்படுத்தி ஏழுபேரை தாக்கியுள்ளான். இதில் நால்வர் உயிருக்கு போராடி வருகின்றனர். இது குறித்த செய்தியினை முன்னதாக வழங்கியிருந்தோம். தற்போது மேலும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன.\nநேற்று ஞாயிற்றுக்கிழமை 22.45 மணிக்கு தாக்குதல் ஆரம்பித்திருந்தது. பரிஸ் 19 ஆம் வட்டாரத்தில் உள்ள Basin of La Villette அருகே முதல் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.\n22.45 மணிக்கு MK2 Cinema திரையரங்கில் இருந்து வெளியேறிய மூவரை முதலில் தாக்கியுள்ளான். அருகில் பந்தை வைத்து விளையாடிக்கொண்டிருந்த சிலர் இந்த தாக்குதலைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். தாக்குதலாளியை தடுத்து நிறுத்தும் முகமாக அவனை தள்ளி வீழ்த்தியதாகவும், பந்தால் அவன் மேல் எறிந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவன் கையில் கத்தி வைத்திருந்ததால் அருகே நெருங்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபின்னர் தாக்குதலாளி அங்கிருந்து rue Henri Nogueres வீதிக்குச் சென்றுள்ளான். அங்கு பிரித்தானியாவைச் சேர்ந்த இருவரை கத்தியால் தாக்கியுள்ளான். ஒருவருக்கு மார்புப்பகுதியிலும், பிறிதொருவருக்கு தலையிலும் கத்தியால் குத்தியுள்ளதாக அறிய முடிகிறது.\nRue Henri Nogueres வீதி மிகுந்த பரபரப்புக்கு உள்ளாகியிருந்தது. காயமடைந்த நபர்கள் வீதியில் விழுந்து கிடந்தனர். தாக்குதலாளி மிகுந்த ஆக்ரோஷத்துடன் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதலாளியை சுற்றி வளைக்க பொதுமக்கள் முயன்றனர். அதற்குள்ளாக உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு காவல்துறையினர் உடனடியாக வந்தனர்.\nதாக்குதலாளி கையில் 30cm நீளமுள்ள கூரான கத்தி ஒன்றை வைத்திருந்துள்ளான். பின்னர் குறித்த நபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டான். 31 வயதுடைய ஆஃப்கானிஸ்தான் குடியுரிமை கொண்டவன் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஒலி அலைகளைப் பயன்படுத்தி கடலின் ஆழத்தை அளவிடும் கருவி.\n• உங்கள் கருத்துப் பகுதி\nகவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.\nமக்கள் வீடு செல்ல வாடகைச் சிற்றுந்துகள் இலவசம்\nபல இடங்களில் பதுங்கியிருக்கும் மக்கள் வெளியேறுவதற்கான பாதையினை காவற்துறைத் தலைமையகம் வழங்கி உள்ளது.\nவாடகைச் சிற்றுந்தில் தப்பிச் சென்றுள்ள பயங்கரவாதி\nஇவன் ஏறிச் சென்ற சிற்றுந்தின் சாரதி, சாட்சியம் வழங்கி உள்ளார். அதில் பயங்கரவாதி காயமடைந்திருந்ததையும் உறுதிப் படுத்தி உள்ளார்..\nபோர் அறையில் எமானுவல் மக்ரோன்\n, உள்துறை அமைச்சகத்தில் எமானுவல் மக்ரோன் போர் அறையை உருவாக்கி அமைச்சர்க���ுடன், களமுனையை நேரடியாகக் கவனித்து வருகின்றார். இதில்....\nசுற்றிவளைக்கப்பட்ட பயங்கரவாதி - கட்டடத்தை நோக்கித் துப்பாக்கிப் பிரயோகம்\nபதுங்கியிருக்காதே வெளியே வா' என்று காவற்துறையினர் கத்தியதோடு கட்டடத்தினை நோக்கியும் தாக்குதல் நடாத்தத் தொடங்கியுள்ளனர்.\nஇன்று காலையே சுற்றிவளைக்கப்பட்ட பயங்கரவாதியின் வீடு - அதிகரிக்கும் சாவுகள் - இதுவரை நால்வர் பலி\nஇன்றைய தாக்குதலில் இதுவரை, நால்வர் கொல்லப்பட்டுள்ளனர். இன்னமும் பலர் மிகவும் உயிர் ஆபத்தான நிலையில் அவசரசிக்சைப் பிரிவில்....\n« முன்னய பக்கம்123456789...14441445அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiospathy.com/2017/11/blog-post.html", "date_download": "2018-12-12T01:54:12Z", "digest": "sha1:KN2W2Y4LZRTRL3U62Q3H6SBEU6ZSOWZ4", "length": 24415, "nlines": 264, "source_domain": "www.radiospathy.com", "title": "இசையமைப்பாளர் தேவேந்திரனின் இசைப் பயணம் 🎻 🌼 வேதம் புதிது | றேடியோஸ்பதி", "raw_content": "\nதமிழோடு இசை, பாடல் மறந்தறியேன்\nஇசையமைப்பாளர் தேவேந்திரனின் இசைப் பயணம் 🎻 🌼 வேதம் புதிது\nமண்ணுக்குள் வைரம் படத்துக்குப் பின் இப்படியொரு பெரிய வாய்ப்பு தனக்குக் கிட்டுமென இசையமைப்பாளர் தேவேந்திரன் நினைத்திருப்பாரா இன்று வரை தமிழ்த் திரையிசையில் ஒரு அழுத்தமான பதிவாக அமைந்து விட்டது \"வேதம் புதிது\" திரைப்படத்தின் பாடல்கள்.\nகடலோரக் கவிதைகள் திரைப்படத்திற்குப் பின்\nஇயக்குநர் பாரதிராஜாவும் பாடலாசிரியர் வைரமுத்துவும் புதிய கூட்டணியை நாடிய போது அப்போது தேவேந்திரன் அறிமுகமும் சேர்ந்து கொள்கிறது. அதுவரை நிழல்கள் படம் நீங்கலாக சமுதாயப் பிரச்சனையை அதிகம் கலக்காது எடுத்து வந்த பாரதிராஜா, நாடகாசிரியர் கண்ணன் அவர்களின் \"ஜாதிகள் இல்லையடி பாப்பா\" என்ற மேடை நாடகத்தைக் கையிலெடுத்து \"வேதம் புதிது\" ஆகத் திரை வடிவம் கொடுத்தார்.\nசத்யராஜுக்கு வாழ் நாளில் பேர் சொன்ன பாத்திரங்களில் ஒன்றாக அமையவும், அழகுப் பதுமை அமலாவுக்கு நடிப்பின் பரிமாணத்தை வெளிப்படுத்தவும் இந்தப் படம் வகை செய்தது.\n\"நான் கரையேறிட்டேன் நீங்க கரையேறிட்டீங்களா\"\nஇன்று வரை புகழ் பூத்த வசனம்.\nமுதல் மரியாதை படத்தின் பாடல்களை விரும்பிக் கேட்ட போது மேலதிகமாக ரசிக்க வைத்தது பாடலாசிரியர் வைரமுத்து ஒவ்வொரு பாடல்களுக்கும் கொடுக்கும் விளக்கம். அதையொட்டிய பாங்கில் வேதம் புதிது படத்தின் ஒவ்வொரு பாடல்களுக்கும் வைரமுத்துவின் அறிமுகம் கொடுக்கப்பட்டது. மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் \"ஜாதிகள் இல்லையடி பாப்பா\" பாடலைத் தவிர மீதிப் பாடல்களை வைரமுத்துவே எழுதினார்.\nஇளையராஜா பாசறையில் இருந்து வெளியே வந்த பாரதிராஜாவுக்கும் வைரமுத்துவுக்கும் அந்தக் கூட்டணியை மீறிய இசைப் படைப்பைக் கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தம். இசையமைப்பாளர் தேவேந்திரனுக்கோ முதல் படத்தில் கிட்டிய பெயரைத் தாண்டிய கவனமும் தன் இருப்பைத் தக்க வைக்க வேண்டிய நிலை. இவையெல்லாம் சேர்ந்து \"வேதம் புதிது\" பாடல்கள் ஒவ்வொன்றையும் செதுக்க வேண்டிய தேவை இருந்ததை அவை ஒவ்வொன்றையும் கேட்டுச் சுவைக்கும் போது உணரலாம்.\nஎடுத்த எடுப்பிலேயே \"சந்திக்கத் துடித்தேன் பொன் மானே\" பாடலைத் தான் சொல்வேன். எவ்வளவு அமைதியாகக் காதலின் ஆழம் பேசும் பாட்டு இது.\nஆனால் துரதிஷ்டவசமாக இந்தப் படத்தில் இடம் பெறாது போனதால் பரவலாகப் போய்ச் சேராத அரிய சரக்கு இது. எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி ஜோடி கட்டும் இந்தப் பாட்டு \"மந்திரம் சொன்னேன் வந்து விடு\" பாடலுக்குப் பதிலீடாக முந்திப் பிரசவித்திருக்குமோ\n\"கண்ணுக்குள் நூறு நிலவா இதுவொரு கனவா\"\nநூறு இடைக்காலப் பாடல்களைப் பட்டியல் போடச் சொன்னால் எஸ்.பி.பி மற்றும் சித்ரா பாடிய இது முந்திக் கொள்ளும் தரவரிசையில் இருக்குமளவுக்கு ரசிகர் நெஞ்சில் இடம் பிடித்தது. சில பாடல்களுக்குத் தான் அந்தப் பாடல்கள் பிறந்த போது வாழ்ந்த தலைமுறை தாண்டி முந்திய, பிந்திய தலைமுறைகளும் நேசிக்க வைக்கும் கொடுப்பினை இருக்கும். அந்த மாதிரிப் பாடல்களில் இதுவுமொன்று. குருவைப் போற்றும் \"ஓம் சஹனா வவது\" உப நிஷதமும் \"அம்பா சாம்பவி\" இராஜராஜேஷ்வரி அட்டகமும்\nகலந்து கொடுக்கும் புதுமையை காதல் பாடலுக்குள் உறுத்தல் இல்லாமல் செய்து காட்டினார் தேவேந்திரன்.\n\"பூவே பெண் பூவே இதிலென்ன ரகசியம்\" என்று கூட்டுக் குரல்கள் ஒலிக்கு முன் துள்ளியோடும் இசைப் பிரவாகம் கொடுத்திருப்பார் பாருங்கள் ஆஹா 😍\nஇந்த மாதிரியான சோதனை முயற்சிகளில் நிரம்பிய இசைஞானமும் ஜனரஞ்சகப் படைப்புக்கான அடிப்படையும் அறிந்திருக்க வேண்டும். தேவேந்திரனின் முத்திரைப் பாட்டு என்னுமளவுக்கு இசையிலும் திறன் காட்டியிருப்பார் இதில்.\nஅந்தக் காலத்துக் காதலர் கைக்குட்டையைக் காதல் வாகனமாக்க ஏதுவானது.\n\"என்னென்ன தடை வந்த போதும் காதல் இறப்பதில்லை\" என்று வரும் கணத்தில் உடைந்து அழுகை வரும். அவ்வளவு உணர்வு பூர்வமான பாட்டு \"புத்தம் புது ஓலை வரும்\"\nகாதலனைத் தேடும் அந்த எதிர்பார்ப்பு பாடலின் முகப்பு இசையிலேயே அப்பட்டமாகத் தொனிக்கும்.\nஇந்தப் பாட்டு வரிகளில் தொனிக்கும், எதிர்பார்ப்புடன் கூடிய அவ நம்பிக்கையை அப்படியே சித்ரா குரல் பிரதிபலிக்கும். உதாரணமாக \"கண்ணுக்குள் ஜீவனைத் தேக்கிக் காலம் கழித்திருப்பேன்\" என்று வரும் போது வரும் எதிர்பார்ப்பு \"தேவனே காத்திருப்பேன் தீயிலே பூத்திருபேன்\" எனும் போது தொய்ந்து விடும்.\nஎண்பதுகளின் இளைஞர் சமுதாயம் வாழ்க்கை வெறுத்துப் போய்க் கேட்ட பாடல்கள் எவை என்று\nபழைய ரெக்கோர்டிங் பார் வைத்தவரிடம் கேட்டால் அவர் கொடுக்கும் பட்டியலில்\nபாடலும் இருக்கும். பாரதிராஜாவின் ராசியான பாடகர் மலேசியா வாசுதேவனின் சோக கீதம் இது. கூட்டுக் குரல்களை (chorus) வெகு அழகாகப் பயன்படுத்தும் வித்தை கற்றவர். கண்ணுக்குள் நூறு நிலவா பாடலில் எப்படிக் காதலர் கொண்டாட்டத்துக்கான கூட்டுக் குரல்களாக இயங்கினவோ அவையே இங்கு\n\"காட்டு மரங்களெல்லாம் கை நீட்டி அழைக்குது\nமாட்டுச் சலங்கையெல்லாம் மகளோட அழுகுது\"\n\"சின்னக் கிளியிரண்டும் செய்து விட்ட பாவம் என்ன\nஅன்பைக் கொன்று விட்டு ஆச்சாரம் வாழ்வதென்ன\"\nஎன்றும் உடைந்து போய் நலிந்த குரலாய் ஒலிக்கின்றன.\nஎல்லோரும் \"கண்ணுக்குள் நூறு நிலவா\" பாடலில் மையல் கொண்டிருக்க எனக்கோ \"மந்திரம் சொன்னேன் வந்து விடு\" https://youtu.be/1BcgCp5mAag\nபாடல் மேல் மையல் கொண்ட \"மனோ\"பாவத்தில் இருந்தேன். இன்றும் கூட \"கண்மணி உனக்கொன்று தெரியுமா\" என்று குழைந்து பாடுவது தான் நெஞ்சில் மனோரஞ்சிதமாக இருக்கும்.\nமனோ, எஸ்.ஜானகி குரல்களில் ஒலிக்கும் பாட்டு இது.\nதேவேந்திரனுக்கு சுதந்தரமாக ஆசைக்கு ஒரு காதல் பாட்டை இசைக்க விட்டு விட்டுக் காத்திருந்தது போல இருக்கும்.\nஇந்தப் பாட்டு பாரதிராஜா படங்களுக்கே உரித்தான முத்திரைக் கைதட்டலோடு நிறைவுறும்.\nஅண்மைய வருடமொன்றில் \"இளையராஜாவை விட தேவேந்திரன் திறமைசாலி\" என்று சொன்ன பாரதிராஜாவே \"வேதம் புதிது\" படத்துக்குப் பின் தேவேந்திரனை நாடவில்லை.\nஆனால் இது தோல்விப் படமாக இருக்கும் உணர்ந்த சந்தர்ப்பங்களி���் கூட இளையராஜா அதைக் குறிப்பிட்டு விட்டு பாரதிராஜாவுக்குக் குறை வைக்காது உயரிய பாடல்களைக் கொடுத்து வந்தவர்.\nவேதம் புதிது படத்தின் பாடல்கள் அந்தப் படைப்பின் மேன்மையை இன்னும் உயர்த்த வழி கோலிய வகையில் கச்சிதமாக அமைந்தன, இன்று வரை இதற்கு இசை இளையராஜா தான் என்று கண் மூடித்தனமாகச் சொல்லும் அளவுக்கு.\nவேதம் புதிது படத்தின் பாடல்களைத் துல்லிய ஒலித்தரத்தில் கேட்க\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nஇசையமைப்பாளர் தேவேந்திரனின் இசைப் பயணம் 🎼 🐞 கனம்...\nஇசையமைப்பாளர் தேவேந்திரனின் இசைப் பயணம் 🎸 🎻 காலை...\nஇசையமைப்பாளர் தேவேந்திரனின் இசைப் பயணம் 🎻 🌼 வேத...\nதிரையிசையில் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்பது\nட்விட்டர் வழியாக நண்பர் @ RajRuba பிறந்த நாள் பாடல்களின் பட்டியல் ஒன்று தரமுடியுமா என்று கேட்டார். நாம் படியளக்குறதே எண்பதுகளின் பாடல்கள...\nஇன்று என் நேசத்துக்குரிய நண்பர் கோபிநாத் திருமண பந்தத்தில் சங்கரியைக் கைப்பிடித்துத் தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் பயணிக்கிறார். வ...\nசுஜாதாவை நான் வானலையில் சந்தித்த போது....\nஎங்கள் கல்லூரி நூலகத்தில் செங்கை ஆழியானின் நாவல்களைத் தேடித் தேடி வாசித்துத் தின்று முடித்த கணமொன்றில் தென்பட்டது \"பிரிவோம் சந்திப்போம்...\nகோப்பித் தோட்ட முதலாளிக்குக் கொழும்பில தானே கல்யாணம்\nகோப்பி தோட்ட முதலாளிக்கு கொழும்பில தானே கல்யாணம் கண்டியில வாங்கி வந்த சண்டிக்குதிரை ஊர்க்கோலம் 🎸🥁 எண்பதுகளில் வாழ்க்கையைக் கொண்டாடியவர்க...\nஅதிகம் தேடி ரசிக்கும் ஏ.ஆர்.ரஹ்மானின் அரிய பாடல்கள் 🌈💚🎹🎸\nபள்ளி நாட்களில் வகுப்பறையில் பேரழகி ஒருத்தி இருப்பாள். அவளை நோக்கி ஏராளம் மன்மதக் கண்கள் எறியும். ஆனால் அந்தப் பார்வைகளைத் தாண்டி எங்...\nநீல மலைச்சாரல் தென்றல் நெசவு நடத்துமிடம் ❤❤❤\nரஹ்மான் இசை மெது மெதுவாகத் தான் கொல்லும் என்பார்கள். ஆனால் அதை நான் மறுதலிக்கிறேன், நேற்று “மழைக்குருவி” பாட்டைக் கேட்ட உடனேயே அந்த மாற்ற...\nமலேசியா வாசுதேவன் எனுமொரு தெம்மாங்குப் பாட்டுக்காரன் 🌴🌿 ஏழாம் ஆண்டு நினைவில் 💐\nதிரையிசையில்,கிராமியகீதம் என்றால் முன்னுக்கு வரும் இசையமைப்பாளர் இளையராஜா, முன்னுக்கு வரும் பாடகர் மலேசியா வாசுதேவன் என்ற அளவுக்குத் தனி முத...\nஇன்னொரு ஸ்வர்ணலதா இருக்கிறார் தெரியுமா\n“மாலைச் செவ்வானம் உன் கோலம் தானோ https://youtu.be/02qQ7xYsISY இந்தப் பாடல் இளையராஜா வெறியர்களின் பெரு விருப்பப் பாடல்களில் ஒன்று. படத்த...\nபாடகி ஜென்சியுடன் என் வானொலிப்பேட்டி\nஇரண்டு வருஷங்களுக்கு முன்னர் இயக்குனர் மகேந்திரனின் மகன் ஜான் மகேந்திரனின் நட்புக் கிடைத்திருந்தது. அவர் ஆணிவேர் என்ற ஈழத்துக் கதைப்பின்னணிய...\n“நான் ஶ்ரீதேவி மாதிரி வரணும்” இந்த மாதிரிச் சொல்லக் கேட்பதை ஹிந்தி மட்டுமல்ல தமிழ், தெலுங்கு உள்ளிட்ட புதுமுக நாயகிள் வேத மந்திரம் போலத் தம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2016/11/blog-post_25.html", "date_download": "2018-12-12T01:25:25Z", "digest": "sha1:RE7EA5VQVVTLDI7Y2T7HAXZZ45FLS75J", "length": 25111, "nlines": 171, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "எழுத்துலக எழுச்சி எஸ்.பொ ! ( எம். ஜெயராமசர்மா..மெல்பேண் ... அவுஸ்திரேலியா ) முன்னாள் கல்வி இயக்குநர் - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nகவிஞர் திரு.வித்யாசாகருக்கு தமிழ்த் தென்றல் விருது செல்வி பாத்திமா றிஸ்கா , தடாகம் கலை இலக்கிய பன்னாட்டு அமைப்பு . இலங்கை.\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\n மகாதேவஐயர் ஜெயராமசர்மா ... மெல்பேண்... அவுஸ்திரேலியா\nகோடி கோடியாய் பணம் இருந்தாலும் மாடி மாடியாய் மனை குவிந்தாலும் ...\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன சிறீ சிறீஸ்கந்தராஜா தொடர் – 3 ***************** “இலக்கியக்குறி” கொண்ட கற்பரசிகள், “மொ...\nகலைகள்( -(கட்டுரை) -வேதா. இலங்காதிலகம் டென்மார்க்.\nஆயகலைகள் 64 கினையும் ஏய உணர்விக்கும் என்னம்மை என்று சரசுவதி தாயை கல்விக்கும் கலைகளிற்கும் அதிபதியாக நாம் வணங்குகிறோம். இங்கு 64 கலைக...\nHome Latest கட்டுரைகள் எழுத்துலக எழுச்சி எஸ்.பொ ( எம். ஜெயராமசர்மா..மெல்பேண் ... அவுஸ்திரேலியா ) முன்னாள் கல்வி இயக்குநர்\n ( எம். ஜெயராமசர்மா..மெல்பேண் ... அவுஸ்திரேலியா ) முன்னாள் கல்வி இயக்குநர்\nஎஸ்.பொ என்னும் பெயர் எழுத்துலகில் ஒரு முத்திரை எனலாம்.அவரின் முத்திரை\nஎழுத்துக்கள் அத்தனையும் தமிழ் இலக்கியப்பரப்பில் தனியான இடத்தினைத் தொட்டு நிற்கிறது என்பதை அவரை விமர்சிப்பவர்களும் ஏற்றுக்கொள்ளுவ���ர்கள்.\n1947 இல் கவிதை மூலமாக எழுத்துத் துறைக்குள் புகுந்து - சிறுகதை, நாவல் ,\nவிமர்சனம், கட்டுரை, உருவகக்கதை,மொழிபெயர்ப்பு , நாடகம், என அவரின் ஆற்றல் பரந்துவிரிந்து செல்வதையும் காண்கிறோம்.\nஎஸ்.பொ என்னும் பெயரைக் கேட்டாலே பலருக்கும் ஒருவித பயம் ஏற்படுவது\nஉண்டு.அவரின் காரசாரமான அஞ்சாத விமர்சனமேயாகும்.எழுத்திலோ பேச்சிலோ\nபயங்காட்டாத தனிப்பட்ட ஒருவராக இவர் இருந்தார்.\nஇதுவே அவரின் தனித்துவமும் பலமாகவும் பலவீனமாகவும் இருந்தது என்றும்\nஈழத்தில் இலக்கிய வரலாற்றில் பேராசிரியர் கைலாசபதி, பேராசிரியர் சிவத்தம்பி\nஇருவரும் என்றுமே ஒருவரப்பிரசாதமாகவே இருந்தார்கள்.அவர்களை எதிர்க்கும்\nதுணிச்சல் யாருக்கும் இருக்கவில்லை.ஆனால் எஸ். பொன்னுத்துரை மட்டும்\nதனது ஆற்றலின் துணிச்சலால் இவர்களையே ஒருபக்கம் வைத்துவிட்டார்.இதுதான்\nஎஸ்.பொ என்னும் இரண்டெழுத்தின் வீறுகொண்ட படைப்பாற்றல் என்றே எண்ண\nஆங்கிலமொழியில் நல்ல பாண்டித்தியமும் தமிழில் அதே அளவு ஆற்றலும் மிக்கவராக இவர் இருந்தமையும் இவரின் துணிவுக்கு ஒரு காரணமாகவும் இருக்க\nபல தமிழ் எழுத்தாளர்கள் தம்மைப் பல்கலைக்கழக மட்டத்திலுள்ள பேராசிரியர்\nஎதிர்த்தால் துவண்டுவிடுவார்கள்.ஆனால் எஸ்.பொ இதற்கு விதிவிலக்காகி தனித்து\nநின்று தனக்கென ஒருவழியில் பயணித்து உச்சியைத் தொட்டு நின்றார்.இவருக்கு\nஇதனால் பல எதிர்ப்புகள் வந்தன.இதனாலேயே பல அரச விருதுகளும் வழங்கப்படா\nநிலையும் காணப்பட்டது.ஆனாலும் எஸ். பொ இவற்றையெல்லாம் புறந்தள்ளிவிட்டு\nதனது எழுத்தூழியப் பணியினை வீறுடன் செய்து வெற்றிவீரனாகவே விளங்கினார்.\nஎழுதினார் எழுதினார் எழுதிக் குவித்தார் எனலாம்.எதையும் எழுதுவார்.எப்படியும்\nஎழுதுவார்.எதிர்த்தாலும் எழுதுவார். ஏசினாலும் எழுதுவார்.எழுத்தை எஸ்.பொ.ஒரு\nதவமாகவே கருதினார் என்றுகூடச் சொல்லலாம்.\nபொன்னுத்துரை பச்சை பச்சையாகவே எழுதுகிறார்.படிக்கவே கூசுகிறது என்றெல்லாம் விமர்சனங்கள் வந்தாலும் பொன்னுத்துரையின் எழுத்தை யாவருமே\nரசித்தார்கள்.1961 ஆம் ஆண்டில் \" தீ \" என்னும் நாவல் வெளிவந்து யாவரையும்\n இவரையெல்லாம் எப்படி எழுதுவதற்கு அனுமதித்தார்கள் என்றெல்லாம் மிகவும்\nகடுமையான, காரசாரமான, விமர்சனங்கள் எல்லாம் பறந்து வந்தன.எஸ்.பொ.வை\nயாவருமே வி��்தியாசமகவே பார்த்தார்கள்.ஆனால் பொன்னுத்துரையின் மனமோ\nதான் எழுதியது தர்மாவேஷம் என்றே எண்ணியது.\n\" தனது பலவீன நிலைகளில் செய்வனவற்றையும் அனுபவிப்பனவற்றையும் சொல்\nலவும், ஒப்புக்கொள்ளவும் ஏன் கூச்சப்பட வேண்டும் \" என்று எஸ்.பொ. வே தீயின்\nமுன்னுரையில் எழுதுவதை நாம் உற்று நோக்குதல் வேண்டும்.\nஇந்த நாவலை எஸ்.பொ இன்று உயிருடனிருந்து மீண்டும் எழுதினாலும் வேறு\nமாதிரியாக எழுதியிருக்க மாட்டார்.காரணம் அதுதான் அவரின் எழுத்தின் சத்திய\nஆவேஷம்.வேஷம் தரித்து அவரால் எழுதமுடியவில்லை.முகமூடி அணிந்து எழுதுவதையும் அவர் தனதாக்கிக் கொள்வதில்லை.\nஎஸ்.பொ ஒரு தனித்துவமான படைப்பாளி.இவர் தனது எழுத்தில் அகலக்கால்\nபரப்பினாலும் - ஒவ்வொருதுறையின் அகத்தையும் புறத்தையும் உணர்ந்தே செயற்ப\nஇலக்கியத் திறமையைப் பொறுத்தவரை எஸ்.பொ தன்னை ஒரு மன்னனாகவே\nஏற்றவிதத்திலும் தனது எழுத்துநடையினை மாற்றக்கூடிய வல்லமை மிக்கவராக\nவிளங்கினார்.ஈழத்திலிருந்த மற்ற எழுதாளருக்கு இல்லாத இந்தத்திறமையினை\nஎஸ்.பொ பெற்று விளங்கினார் என்பதே அவரின் தனித்துவம் எனலாம்.\n\" வீ \" இல் இடம்பெறும் பதின்மூன்று கதைகளுமே இந்திய தமிழ் எழுத்தாளருக்கே\nஒரு சவாலாக அமைந்திருக்கிறது.\" ஈழத்தில் நடைபெறும் இலக்கிய முயற்சிகளின்\nவண்ணத்தையும் வகையையும் அறிய விரும்புந் தென்னகத்தாருக்கு , \" வீ \" யைக்\nகலாசாரத் தூதுவனாக அனுப்பிவைக்கலாம் என்று - வீ யின் அணிந்துரையில்\nஇரசிகமணி கனக.செந்திநாதன் குறிப்பிடுவது நோக்கத்தக்கது.\nஇரசிகமணியும் எஸ்.பொ வும் வடக்கும் தெற்குமாயிருப்பவர்கள்.எஸ்.பொ வை\nவிமர்சிக்கும் இரசிகமணிக்கே தனது வீ யை அனுப்பி அதற்கு அணிந்துரை கேட்ப\nதென்றால் எவ்வளவு துணிச்சல் வேண்டும்.இரசிகமணியே எஸ்.பொ வின் புத்தகப்\nபார்சல் வந்தததும் திகைத்துவிட்டாராம் என்று அணிந்துரையில் குறிப்பிடுகிறார்.\nஎழுத்தையும் அதன் திறத்தையும் மதிக்கும் நயத்தகு நாகரிகம் இரசிகமணியிடம்\nநிறைந்து இருந்ததாலும் - எஸ்.பொ வின் \"வீ \" யின் எழுத்துப் புதுமையும் அந்தப்\nபடைப்புக்கு இருந்ததாலும் மிகச்சிறந்த அணிந்துரை இரசிகமணியிடமிருந்து\nவந்துசேர்ந்தது.இதுதான் எஸ்.பொ என்னும் எழுதாளனின் ஆளுமையாகும்.\nபிரச்சனைக்குரிய எழுத்தாளர் எனப் பெயர்வாங்கியவர்தான் எஸ்.பொ.\nஎழுதப்��ோனால் பிரச்சனை , பேசப்போனால் பிரச்சனை, என்றிருந்தாலும் அவரின்\nபேச்சையும் எழுத்தையும் இரசிக்கக்கூட்டம் பெருகியது என்றுதான் சொல்லலாம்.\nஎஸ்.பொ வின் எழுத்தில் ஒரு நையாண்டியும் கிண்டலும் இளயோடும்.இது அவரின் பேச்சிலும் கலந்துநிற்கும்.இதனால் அவர் அருகில் செல்லவவே பலர் அச்சப்படுவதுமுண்டு.\nஇளம் எழுத்தாளர்களை ஊக்கப்படுத்துவதற்கு அவர்தயங்குவதில்லை.அவரின்\nவேலைகாரணமாகவும் இந்த இயல்பு வந்திருக்கலாம்.\nஆசிரியராக, ஆசிரிய ஆலோசகராக, அதிபராக, ஆங்கிலத்துறை விரிவுரையாளராக அதன் தலைவராக என கல்விசார் துறைகளில் நீண்டகாலம்\nஎஸ்.பொ பணியாற்றிறி இருக்கின்றார்.நீண்டகாலம் கிழக்கு மாகாணத்தில்\nபணியாற்றிய காலத்திலும் இவர் அதிகாரிகளுக்குப் பயந்து நடங்கியதும்\nகிடையாது .மனதுக்குப் பிடித்ததைச் செய்வார்.தலையிட்டால் நியாயப்படுதுவார்.\nஆனால் எதற்கும் வளைந்து நெளிந்துபோகும் நிலையை அவர் விரும்பாமலே\nஇருந்தார்.இதனால் அவருக்கு வந்த பதவிகளும், வரவிருந்த பதவிகளுமே நிலைக்\nகாமலேயே காணப்பட்டது.எது எப்படியிருந்தாலும் எழுதுவதைமட்டும் எஸ்.பொ\nகுடும்பத்தில் பல துன்பங்கள் வந்துசேர்ந்து எஸ்.பொ வே இல்லாமால் ஆகிவிடுவாரோ என்னும் நிலையினையும் புறந்தள்ளி தமிழையே சுவாசித்து\nதமிழிலே மீண்டும் பல புதிய படைப்புகளை அளித்தார் என்பது மிகவும் முக்கிய\nஎஸ்.பொ.வின் நனைவிடை தோய்தல் தமிழிலக்கியத்தில் ஒரு புதுவரவாகும். \" தீ \" எழுதிய\nபொழுது கையாண்ட எழுத்துக்கு மிகுந்த துனிச்சல் வேண்டும்.சொல்லலாமா \n என்று தயங்காமல் சொல்லுவது யாவர்க்கும் ஏற்றதாக இருப்பதில்லை.\nஆனால் எஸ்.பொ மட்டும் இவற்றையெல்லாம் தாண்டி துணிந்து சொல்லியே\nவிடுவார்,இதைத்தான் அவரின் தீயில் காண்கின்றோறோம்\nஆனால் அவரின் \" நனைவிடை தோய்தல் \" அப்படியானதன்று.புலம்பெயர்ந்து\nசென்றாலும், புதுவசதிகள் கிடைத்தாலும், பிறந்து வளர்ந்து வாழ்ந்த மண்ணையும்\nஅங்கு இருந்த வாழ்க்கை முறைகளையும் எப்படி மறக்கமுடியும் \n என்னும் ஒரு நிலையினை வெளிப்படுத்தும் வண்ணம் புனையப்\nபேனை கிடைத்துவிட்டால் எழுதிவிடலாம்எனஎண்ணுகின்றவர்களுக்கு மத்தியில்\nஎழுத்தையே தவமாக்கி எழுத்திலே புதுமைகண்டு எழுத்துக்குள் வாழ்ந்தவர்தாதான்\nஇவர் சாதாரணமாக எழுதவிரும்பாமல் - புதிதாக அதாவது பரிசோதனைகள்\nபுகுத்தி எழுதவிரும்பினார்.அவ்வழியில் செயல்பட்டவேளை விமர்சனங்களுக்கும்\nஎதிர்ப்புகளுக்கும் ஆளானாலும் விடாது செயற்பட்டார். எஸ்.பொ. என்னும் முத்திரையினைபதித்தும் நின்றார்.\nகூட்டு இலக்கிய முயற்சிகள் தோன்றவேண்டு மென்னும் ஆர்வத்துடன் எஸ்.பொ உழைத்துவந்தார்.\nமுதன் முதலாக ஐந்து எழுதாளர்களை சேர்த்து \" மத்தாப்பு \" என்னும் குறுநாவல் வீரகேசரியில்வெளியிட்டமையும்,\nநவரசங்களைச் சித்திரிக்கும் \" மணிமகுடம் \" என்னும் நாவலும் வீரகேசரியில்\nதான் எழுதும் விஷயங்கள் பத்திரிகைகளில் பிரசுரமானால் போதும் என்று நினைப்பவர்களுக்கு\nமத்தியில் சேர்ந்து கொள்ளுபவராக எஸ்.பொ ஒருபொழுதும் விளங்கியதில்லை.\nஅவரின் எழுத்தை அவர் மிகவும் நேசித்தார்.அவர் தனது எழுத்தில் தனக்கு விரும்பியதை தந்து\nநின்றார்.பரிசோதனைகளை தமிழிலக்கியப் பரப்பில் பரவவிட்டார்.அதற்குத்தானே\nஈழத்து இலக்கிய வரலாற்றை எழுதப்புகுவார்கள் எஸ். பொ வை விட்டுவிட்டு எழுதமாட்டார்கள்.\nஅந்த அளவுக்கு ஈழத்து இலக்கிய வரலாற்றில் இடம்பிடித்த எழுத்து ஆளுமையாக எழுத்தின்எழுச்சியாக எஸ்.பொ விளங்குகிறார் என்பதை யாவரும் ஏற்றுக் கொள்வார்கள்.\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/fight-between-david-warner-quiton-de-cock-becomes-viral-009789.html", "date_download": "2018-12-12T01:15:06Z", "digest": "sha1:ASCMIQKMARNRE3PFJ46TTPLEJK2J23R4", "length": 10728, "nlines": 140, "source_domain": "tamil.mykhel.com", "title": "டேவிட் வார்னரின் மனைவி குறித்து தவறாக பேசிய குயிண்டன் டி காக்.. சிசிடிவியில் பதிவான மோசமான சண்டை - myKhel Tamil", "raw_content": "\nAUS VS IND - வரவிருக்கும்\nBAN VS WI - வரவிருக்கும்\n» டேவிட் வார்னரின் மனைவி குறித்து தவறாக பேசிய குயிண்டன் டி காக்.. சிசிடிவியில் பதிவான மோசமான சண்டை\nடேவிட் வார்னரின் மனைவி குறித்து தவறாக பேசிய குயிண்டன் டி காக்.. சிசிடிவியில் பதிவான மோசமான சண்டை\nவார்னர் மனைவியை தவறாக பேசிய டி காக் -வீடியோ\nடர்பன்: ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னரும் தென்னாப்பிரிக்க வீரர் குயிண்டன் டி காக்கும் சண்டை போடும் வீடியோ வெளியாகி இருக்கிறது. இந்த வீடியோ பெரிய அளவில் வைரல் ஆகி இருக்கிறது.\nதற்போது ஆஸ்திரேலியாவுக்கு தென்னாப்பிரிக்காவிற்கும் இடையில் கிரிக்கெட் நடந்து வருகிறது. தென்னாப்பிரிக்காவில் டர்பனில் முதல் டெஸ்ட் போட்டி தற்போது நடந்து வருகிறது.\nஇந்த போட்டியில்தான் இந்த பிரச்சனை உருவாகி இருக்கிறது. இருவருக்கும் இடையில் ஏற்கனவே சண்டை நடைபெற்று இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த சண்டை ஏபி டிவில்லியர்ஸ் விக்கெட் மூலம் தொடங்கி இருக்கிறது. அவர் எதிரே இருந்த சக வீரருடன் மோதிய காரணத்தால் ரன் அவுட் ஆனார். இதை ஆஸ்திரேலிய வீரர்கள் சிரித்துக் கொண்டே கொண்டாடினார்கள். சிலர் ஏபிடியை கிண்டல் கூட செய்தார்கள்.\nஇதனால் இருநாட்டு வீரர்களுக்கு கோபமாக இருந்தார்கள். இது சாப்பாடு இடைவெளியில் எதிரொலித்தது. டிரெஸ்ஸிங் ரூமிற்கு திரும்பி செல்லும் போது வார்னருக்கும் குயிண்டன் டி காக்கும் இடையில் சண்டை வந்து இருக்கிறது. எல்லா வீரர்களும் அங்கு இருந்துள்ளார்கள்.\nஇந்த சண்டை கொஞ்ச நேரத்தில் பெரிதாகி இருக்கிறது. இந்த நிலையில் வார்னரின் மனைவி குறித்து குயிண்டன் டி காக் திட்டி இருக்கிறார். இது பெரிய பிரச்சனை ஆகும் முன் அங்கு மற்ற வீரர்கள் வந்து சமாதானம் பேசி அனுப்பி இருக்கிறார்கள்.\nஇந்த வீடியோ வெளியாகி மிகவும் வைரல் ஆகி இருக்கிறது. இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆஸ்திரேலிய நிர்வாகமும், தென்னாப்பிரிக்க அணி நிர்வாகமும் கூறியுள்ளது. இது இரு நாட்டு ரசிகர்களையும் அதிர்ச்சியில் உள்ளாக்கி இருக்கிறது.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nநாளை பிறந்தநாள்.. இன்று பாஜகவிற்கு எதிராக கருத்து.. ரஜினியின் திடீர் மனமாற்றம்.. என்ன பின்னணி\n இல்லை... மோடி, பாஜகவின் அஸ்திவாரத்தை உண்மையில் ஆட்டி பார்த்தது இவர்கள்தான்...\nவிழா மேடையிலேயே ஹீரோயினை மோசமாக கேலி செய்த மன்சூர் அலிகான்... அதிர்ந்து போன படக்குழு\nஆண்களுக்கு ஏன் அதிகமாக தலை அரிக்கிறது என்ன செய்தால் ஈஸியாக சரிசெய்யலாம்\nசோமாட்டோ பார்சல் இப்படிதான் \"டேஸ்ட் டெஸ்ட்\" செஞ்சு வருதா.\n உலக சாதனை செய்ததை பற்றி கேட்டால்.. தோனி புகழ் பாடிய இளம் வீரர்\nஇதற்கு தான் பாஜக ஆட்சியை இழந்தது “தற்கொலை பண்ணிக்கிறியா பண்ணிக்க.\n அற்புதங்களை கூறும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள்\nRead more about: australia south africa video cricket ஆஸ்திரேலியா தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் வீடியோ\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.batticaloa.mc.gov.lk/?page=2", "date_download": "2018-12-12T00:19:59Z", "digest": "sha1:RVGYYDS57MQUASHMSUDJLT5PXE7HALCD", "length": 3126, "nlines": 108, "source_domain": "www.batticaloa.mc.gov.lk", "title": "Batticaloa Municipal Council", "raw_content": "\nசீரற்ற காலநிலையில் இருந்து மக்களை பாதுகாக்கும் பணிகளில் மாநகர அனர்த்த முன் ...\nமாணவர்களின் கல்வி தரத்தினை மேம்படுத்தும் நோக்கில் மாநகர சபையினால் கற்றல் உப...\nமீன்பாடும் தேன்நகரம் - மட்டுநகர் தினம் பிரகடனம்...\nமட்டக்களப்பு மாநகரசபையின் 11வது அமர்வு ...\nநலன்புரிச்சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட வாணி விழா...\nமட்டக்களப்பு மாநகர சபையின் ஏற்பாட்டில் நூலகர்களுக்கான பயிற்சிக் கருத்தரங்கு...\nதேசிய வாசிப்பு மாதத்திதை முன்னிட்டு இடம்பெற்ற புகைப்படக் கண்காட்சி...\nஅரச திணைக்களங்களில் செவிப்புலன் வலுவற்றோரின் நன்மை கருதி எதிர்காலத்தில் தொட...\n4 பேர்ச்சஸ் காணியிலும் கட்டிடங்கள் அமைக்கலாம் - மாநகரசபையில் தீர்மானம் நிறை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2018/07/12160142/1176061/5-people-arrest-for-kidnapped-by-sandalwood-Forest.vpf", "date_download": "2018-12-12T01:41:32Z", "digest": "sha1:UBSBIXD5BPNRMDFRMDPC2JACBBDYGY3W", "length": 14555, "nlines": 179, "source_domain": "www.maalaimalar.com", "title": "சந்தன கட்டைகள் கடத்திய 5 பேர் பிடிபட்டனர்- வனத்துறையினர் தீவிர விசாரணை || 5 people arrest for kidnapped by sandalwood Forest Department investigated", "raw_content": "\nசென்னை 12-12-2018 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசந்தன கட்டைகள் கடத்திய 5 பேர் பிடிபட்டனர்- வனத்துறையினர் தீவிர விசாரணை\nசத்தியமங்கலம் வனப்பகுதியில் சந்தன கட்டைகள் கடத்திய 5 பேரை கைது செய்த வனத்துறையினர் இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.\nசத்தியமங்கலம் வனப்பகுதியில் சந்தன கட்டைகள் கடத்திய 5 பேரை கைது செய்த வனத்துறையினர் இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதியில் சந்தன மரங்கள் அதிகம் உள்ளன.\nசந்தனமர கடத்தல் மன்னன் மாயாவி வீரப்பன் இருக்கும்போது சந்தன மரங்கள் அதிகமாக வெட்டி கடத்தப்பட்டன. அவன் மறைவுக்குப்பிறகு சந்தரமரம் கடத்தல் முற்றிலும் தடுக்கப்பட்டது.\nஒரு சிலர் கடத்தி வந்ததையும் வனத்துறையினரின் தீவிர நடவடிக்கையால் கட்டுப்படுத்தப்பட்டது.எனினும் வனத்துறையினர் தீவிர ரோந்துபணியில் ஈடுபட்டு வந்தனர். கடத்தல் க���ரர்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.\nஇந்த நிலையில் சத்தியமங்கலம் வனப்பகுதி கே.என்.பாளையம் வனச்சரகம் கானாகுந்தூர் பகுதியில் வனத்துறையினர். ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு 5 பேர் சந்தேகப்படும்படி திரிந்து கொண்டிருந்தனர். அவர்களை வனத்துறையினர் பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்களிடம் 5 கிலோ சந்தன கட்டைகள் இருந்தது தெரிய வந்தது.\nஅவர்கள் அந்த சந்தன கட்டைகளை கடத்தி கொண்டு சென்றது தெரியவர இந்த சந்தன கட்டைகள் அவர்களுக்கு எப்படி வந்தது யாரிடம் வாங்கியது என வனத்துறையினர் ரகசியமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews\nரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக சக்தி காந்ததாஸ் நியமனம்\nபுதிய ஆரம்பத்தின் முதல் அடையாளம்; மக்கள் தீர்ப்பு இது - மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் ட்வீட்\nசட்டசபை தேர்தல்களில் காங்கிரஸ் வெற்றிக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து\nசத்தீஸ்கர் மாநில முதல் மந்திரி ராமன் சிங் ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் அளித்தார்\nராஜஸ்தானில் காங். ஆட்சி அமைக்க ஆர்.ஜே.எல் கட்சி ஆதரவு\nபாஜக செல்வாக்கு இழந்ததை 5 மாநில தேர்தல் முடிவுகள் காட்டுகிறது - ரஜினி கருத்து\nராஜஸ்தான் - காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் 54 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி\nகழிவறை கேட்டு சிறுமி நடத்திய போராட்டம் வெற்றி - உடனடியாக கட்டிக்கொடுக்க கலெக்டர் உத்தரவு\n2019-ம் ஆண்டுக்கான ஐகோர்ட்டு விடுமுறை தினங்கள் அறிவிப்பு\nபெரம்பலூரில் கிராம நிர்வாக அதிகாரிகள் தொடர் வேலை நிறுத்தம்\nஅரியலூர் கலெக்டரிடம் மனு கொடுக்க வந்த 49 பேர் கைது\nமசினகுடி - தெப்பக்காடு சாலையில் மரத்தை சாய்த்த காட்டுயானைகள்\nகாமெடி நடிகர் சதீஷ் திடீர் திருமணம்\nஅடிலெய்டு டெஸ்டில் அசத்தல்- 31 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸி.யை வீழ்த்தியது இந்தியா\nடெல்லி இளம்பெண் கற்பழிப்பு: கைதான ஆட்டோ டிரைவர் பரபரப்பு வாக்குமூலம்\n5 மாநில தேர்தல் முடிவுகள் - இரவு 8 மணிவரை முன்னிலை நிலவரம்\nவிஸ்வாசம் படக்குழுவின் அடுத்த அறிவிப்பு\n5 மாநில தேர்தல் முடிவுகள் - காங்கிரஸ் அதிக தொகுதிகளில் முன்னிலை\n5 மாநில தேர்தல் முடிவுகள்- 4 மணிவரை முன்னிலை நிலவரம்\n5 மாநில தேர்தல் முடிவுகள் - 3 மணிவரை முன்னிலை நிலவரம்\nகாதலரை கரம்பிடிக்கிறார் சாந்தினி - டிசம்பர் 12ந் தேதி திருமணம்\nசத்த���ஸ்கர், ம.பி., ராஜஸ்தானில் காங். முதல்வர்கள் யார் - டெல்லியில் ராகுல் அவசர ஆலோசனை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2018/oct/03/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-3013123.html", "date_download": "2018-12-12T00:16:00Z", "digest": "sha1:Z3HVBF4MASC23K3FKXBVQVBIKESIT6HF", "length": 13543, "nlines": 116, "source_domain": "www.dinamani.com", "title": "கடிதம் செய்த மாற்றம்!- Dinamani", "raw_content": "\nமுகப்பு வார இதழ்கள் மகளிர்மணி\nBy DIN | Published on : 03rd October 2018 10:31 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nஇங்கிலாந்தைச் சேர்ந்த 6-ஆம் வகுப்பு மாணவியான ஹானா மேரியை பற்றி அவளுடைய தாயார் அன்னி மேரியும், தந்தையான ஜேம்ஸýம் பெருமைக் கொள்கின்றனர். பெற்றோர் பெருமைப்படும்படி அக்குழந்தை என்ன செய்தாள் தெரியுமா\n\"கெல்லோக்' நிறுவனத்தின் கோகோ பாப்ஸ் அவளுடைய தினசரி காலை உணவாகும். அவளுடைய தாயார் ஒரு விமான நிறுவனத்தில் பணியாற்றுவதால், அவளுக்கு காலை உணவினை தந்தைதான் தயாரிப்பது வழக்கம். காலை உணவினை உட்கொள்ளும்போது அந்த உணவுப் பொட்டலத்தின் அட்டையில் இருந்த \"குழந்தைகளால் விரும்பப்படுவது, அம்மாக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது' என்ற வாசகங்கள் அவளை அதிகம் பாதித்துவிட்டன.\nஉடனே தன் பெற்றோரிடம் அவள் இவ்வாறாக \"அம்மாக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது' என்பது சரியல்ல என்றும், அதனைப் பற்றி அந்நிறுவனத்திற்குத் தெரிவிக்க விரும்புவதாகவும் கூறினாள். அவளுடைய விருப்பத்திற்கு இசைந்த பெற்றோர், அந்நிறுவனத்திற்கு அவள் கடிதம் எழுதுவதற்கு உரிய போஸ்டல் ஸ்டாம்பைத் தருகின்றனர். முகவரியை இணைய தளத்திலிருந்து அவள் பெற உதவினர்.\nஅவள் அந்நிறுவனத்திற்கு பின் வருமாறு கடிதம் எழுதினாள், \"என் அப்பா எனக்காக அதிகம் உழைக்கிறார். அம்மா வெளியில் வேலை பார்க்கிறார். ஆதலால் காலை உணவு தயாரிப்பின்போது அவர் இருப்பதில்லை. ஆகவே அவ்வாசகத்தில் உள்ள அம்மாக்கள் என்பதை பெற்றோர் என்றோ பாதுகாவலர் என்றோ மாற்ற வேண்டும். சில குழந்தைகளுக்கு அம்மா இருக்க மாட்டார்கள். இதைப்படிக்கும்போது அவர்கள் சங்கடப்படுவார்கள்' என்று எழுதி அனுப்பியிருந்தார்.\nவிடுமுறைக்குப் பின் வீட்டிற்குத் திரும்பியபோது ஓர் இனிய அதிர��ச்சி காத்திருந்தது ஹானாவுக்கு. அந்நிறுவனம் அவளுக்கு மறுமொழி அனுப்பியிருந்தது.\nஎங்களுடைய கோகோ பாப்ஸ் உணவுப்பொட்டலத்தில் எழுதியிருந்த, அம்மாக்களால் ஏற்கப்பட்டது என்பதைப் பற்றிய உன் சிந்தனையை எங்களுடன் பகிர்ந்திருந்தாய். நாங்கள் அண்மையில் எங்களின் ஆய்வினை புதுப்பித்துள்ளோம். அதன்படி இனி வரவுள்ள புதிய வடிவமைப்பில் \"அம்மாக்களாலும் அப்பாக்களாலும் ஏற்பளிக்கப்பட்டது' என்பதைச் சேர்க்கவுள்ளோம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். இதுதொடர்பாக ஏற்பட்ட சங்கடங்களுக்குப் பொறுத்துக்கொள்ள வேண்டுகிறோம். எங்கள் முடிவில் பெரிய மாற்றத்தைக் கொண்டுவர உன் கடிதம் பெரிதும் உதவியது. நன்றி\nகடிதத்தைப் படித்த அவளுடைய தாயார், \"என் மகளைக் கண்டு நான் பெருமைப்படுகிறேன். இதுதொடர்பாக அந்நிறுவனம் அக்கறையோடு மறுமொழி கூறியது எனக்கு மகிழ்வைத் தருகிறது' என்றார்.\n\"நான் ஒரு விமான நிறுவனத்தில் பணியாற்றுகிறேன். பெரும்பாலான நேரத்தில் பணியின் காரணமாக வெளியில் இருக்கவேண்டிய சூழல். என் கணவர்தான் அவளுக்கு காலை உணவினை ஏற்பாடு செய்வார். \"அம்மாக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது' என்பதில் அப்பாக்கள், தாத்தா பாட்டிகள், பாதுகாவலர்கள் என்பதும் இருக்கவேண்டும் என்று அவள் விரும்பினாள். அவ்வாறு நீ விரும்பினால் அந்த நிறுவனத்திற்குக் கடிதம் எழுதி அதனை மாற்றும்படி கேட்டுக்கொள்'' என்றேன். கடிதம் எழுதி அனுப்ப உரிய ஸ்டாம்பையும் தந்தேன். மறுமொழி கிடைத்ததும் அவள் அதிக மகிழ்ச்சியடைந்தாள்'' என்றார்.\nநிறுவனத்திடமிருந்து பதில் வந்ததும் அவள் முகத்தைப் பார்க்கவேண்டுமே, அவ்வளவு மகிழ்ச்சி. அதிகம் உணர்ச்சிவசப்பட மாட்டாள். ஆனால் அவள் முகத்தில் பெரிய சிரிப்பை நாங்கள் கண்டோம். அது கெல்லோக் போன்ற பெரிய நிறுவனமாக இருந்தாலும் சரி, நாம் நம் கருத்தினை வெளிப்படுத்தும்போது அதற்கான விளைவை உணரலாம் என்பதை என்னால் உணர முடிந்தது. என்னைப் பொறுத்தவரை நாம் நம் பிள்ளைகளை அந்த அளவிற்குப் பயிற்றுவிக்கவேண்டும்.\nஒரு சிறிய குரலால் உலகை மாற்றிவிட முடியும் என்பது படிப்பதற்கு எளிதாக இருக்கலாம். ஆனால் இதுபோன்ற சிறிய வெளிப்பாடு பெரிய சாதனையை நிகழ்த்தும் என்பதை உணர்த்தும் வகையில் இந்நிகழ்வு அமைந்துள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தி���மணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமகாகவி பாரதியாரின் 137-ஆவது பிறந்தநாள் விழா\nபேட்ட படத்தின் இசை வெளியீட்டு விழா\nசங்கரின் மனைவி கவுசல்யா மறுமணம்\nஎதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்: பிரதமர் மோடி\nராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்\nவந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் டீஸர்\nதெலங்கானாவில் டி.ஆர்.எஸ். கட்சி முன்னிலை\nமகள் திருமண விழாவில் நீட்டா அம்பானி உற்சாகம்\nரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் ராஜிநாமா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2017/09/blog-post_87.html", "date_download": "2018-12-12T00:23:23Z", "digest": "sha1:HS4TEDF7JG7VUNVDNQGQS4QNPAFUYZZS", "length": 5922, "nlines": 67, "source_domain": "www.maddunews.com", "title": "வட கிழக்கு இளைஞர்களுக்கிடையில் பெரும் சமர் நிச்சயமாக நிகழும். - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » வட கிழக்கு இளைஞர்களுக்கிடையில் பெரும் சமர் நிச்சயமாக நிகழும்.\nவட கிழக்கு இளைஞர்களுக்கிடையில் பெரும் சமர் நிச்சயமாக நிகழும்.\nவட கிழக்கு இளைஞர்களுக்கிடையில் பெரும் சமர் நிச்சயமாக நிகழும்.\nஎன்றுமில்லாதவாறு விறுவிறுப்பான பெரும்சமராக இன்று நடைபெறும் போட்டி அமையும்.\nதேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் 2017ம் வருடத்திற்கான 29வது தேசிய இளைஞர் விளையாட்டுப் போட்டி அனுராதபுரம் பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வருகின்றது.\nஇன்றைய தினம் இரண்டாம் நாளில் பி.ப 04.00 மணியளவில் இடம்பெறவுள்ள ஆண்களுக்கான உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் மட்டக்களப்பு யாழ்ப்பாண மாவட்ட அணிகள் பலபரீட்சை நடாத்தவுள்ளன.\nஎதிரணிக்கு சவால் விடுக்கும் வகையில் திறமையான பயிற்சி மற்றும் அனுபவ வீரர்களை கொண்ட மட்டக்களப்பு அணி விளையாடும் என நம்பப்படுகிறது.\nகாத்தான்குடி ஹபீபா மெடிக்கல் சென்டருக்கு விசேட மருத்துவ நிபுணர்\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\nமண்டூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றம்\nமாமாங்கேஸ்வரர் உற்சவம் ஆறாம் நாள்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2016/04/blog-post_6.html", "date_download": "2018-12-12T00:44:14Z", "digest": "sha1:JYCIJ3QT5DUE2XOBJRVHG7QT3TBBHHOT", "length": 7078, "nlines": 99, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "அவனுண்டு அறிவாயோ-வில்லூரான்-- - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nகவிஞர் திரு.வித்யாசாகருக்கு தமிழ்த் தென்றல் விருது செல்வி பாத்திமா றிஸ்கா , தடாகம் கலை இலக்கிய பன்னாட்டு அமைப்பு . இலங்கை.\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\n மகாதேவஐயர் ஜெயராமசர்மா ... மெல்பேண்... அவுஸ்திரேலியா\nகோடி கோடியாய் பணம் இருந்தாலும் மாடி மாடியாய் மனை குவிந்தாலும் ...\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன சிறீ சிறீஸ்கந்தராஜா தொடர் – 3 ***************** “இலக்கியக்குறி” கொண்ட கற்பரசிகள், “மொ...\nகலைகள்( -(கட்டுரை) -வேதா. இலங்காதிலகம் டென்மார்க்.\nஆயகலைகள் 64 கினையும் ஏய உணர்விக்கும் என்னம்மை என்று சரசுவதி தாயை கல்விக்கும் கலைகளிற்கும் அதிபதியாக நாம் வணங்குகிறோம். இங்கு 64 கலைக...\nHome Latest கவிதைகள் அவனுண்டு அறிவாயோ-வில்லூரான்--\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.engkal.com/%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2018-12-12T00:29:43Z", "digest": "sha1:5ZX24E7TLC5PYQ7DLTAJ4TFT5MHKDLKB", "length": 5768, "nlines": 119, "source_domain": "www.engkal.com", "title": "கணினியின் ஷார்ட்கட் கீஸ்", "raw_content": "\nசமையலுக்கு உபயோகப்படுத்தும் பொருட்களின் மருத்துவகுணம்\nஉங்கள் நோய் எளிதில் குணமடைய\nஉதட்டை சுற்றியிருக்கும் கருமை நீங்க மற்றும் உதடு மென்மையாக\nவிஷ கடிக்கு சித்த மருத்துவம்\nகணினியில் உள்ள ஷார்ட்கட் key நீங்களும் தெரிந்துக்கொள்ள\nமைக்ரோசாப்ட் ஆபீஸ் ஷார்ட்கட் KEY\nமெனு & டயலாக் பாக்ஸ் ஷார்ட்கட் KEY\nசர்ச் என்ஜினின் ஷார்ட்கட் key\nகூகிள் குரோம் ஷார்ட்கட் KEY\nமோசில்லா பயர்பாக்ஸ் ஷார்ட்கட் KEY\nஇன்டர்நெட் எக்ஸ்ப்ளோர் ஷார்ட்கட் KEY\nவிதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்(Terms & Conditions)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.engkal.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-12-12T00:28:58Z", "digest": "sha1:SD34DULJLWGMQ3CVITBMCEASTN2PY2AG", "length": 9302, "nlines": 145, "source_domain": "www.engkal.com", "title": "வணிகம்", "raw_content": "\nசமையலுக்கு உபயோகப்படுத்தும் பொருட்களின் மருத்துவகுணம்\nஉங்கள் நோய் எளிதில் குணமடைய\nஉதட்டை சுற்றியிருக்கும் கருமை நீங்க மற்றும் உதடு மென்மையாக\nவிஷ கடிக்கு சித்த மருத்துவம்\nஇன்றைய பெட்ரோல் விலை ரூ: 72.84, மற்றும் டீசல் விலை ரூ: 68.27\nஇன்றைய தங்கம் மற்றும் வெள்ளி\n2-வது முறையாக மானிய சமையல் கேஸ் சிலிண்டர் விலை திடீரென உயர்த்தியுள்ளது\nபெட்ரோல்லின் விலை 80 ரூபாயாக குறைந்துள்ளது \n‘எதிரி பங்குகள்’ விற்பனை செய்வதன் மூலம் ரூ.3,000 கோடி திரட்டியுள்ளது \nரிசர்வ் வங்கியிடம் 3.6 லட்சம் கோடி கேட்கவில்லை என மத்திய அரசு பதில்\nமூன்று காலாண்டு தொடர்ந்த நஷ்டத்திற்கு பிறகு லாபத்தினைப் பதிவு செய்துள்ளது எஸ்பிஐ\nஇந்திய ரூபாய் மதிப்பு டாலருக்கு நிகரான 9 காசுகள் வீழ்ச்சி அடைந்துள்ளது.\nஇந்தியாவில் முதன்முறையாக பெட்ரோலைவிட டீசல் விலை உயர்ந்தது\nஐசிஐசிஐ வங்கியின் தலைமைச் செயல் அதிகாரி, நிர்வாக இயக்குநராக சந்தீப் பக்ஷி உடைய நியமனத்துக்கு ஒப்புதல் அளித்தது ஆர்பிஐ.\nஇனி எஸ்பிஐ ஏடிஎம்-களில் தினசரி ரூ.1 லட்சம் வரை எடுக்கலாம்\nமும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் இதுவரை இல்லாத அளவில் 980 புள்ளிகள் சரிந்து\nகள்ள நோட்டுக்களில் உள்ள அச்சுப்பிழையால் 5 ஆயிரமா அல்லது 50 ஆயிரமா என குழப்பம்\nபங்குச் சந்தையில் செப்டம்பர் மாதத்தில் காணப்பட்ட தொடர் சரிவு, அக்டோபர் தொடக்கத்திலும் நீடிப்பதால்\nபண்டிகைகள் நெருங்கும் இந்த நேரத்தில், தயாராகும் ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்கள்\n7.4 சதவிகிதமாக இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி உயரும் என்று ஐஎம்எஃப் கணித்துள்ளது\nடாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடுமையாக வீழ்ச்சியடைந்திருந்த நிலையில், தற்போது சரிவில் இருந்து மீண்டு வர தொடங்கியுள்ளது.\n78 இந்திய நிறுவனங்களுக்கு கூட்டுச்சதி மோசடி குற்றச்சாட்டிற்கு உலக வங்கி 10 ஆண்டுகள் தடை விதித்துள்ளது\nநடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில் மொத்த நேரடி வரி வசூல் 16.7 சதவீதம் உயர்ந்து 5.47 லட்சம் கோடி ரூபாயை எட்டியுள்ளதாக\nவிதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்(Terms & Conditions)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wsws.org/tamil/articles/2017/2-feb/amon-f23.shtml", "date_download": "2018-12-12T00:26:24Z", "digest": "sha1:S24EV5WURIN7ZCFSAAHXSD533TGLZURU", "length": 27796, "nlines": 50, "source_domain": "www.wsws.org", "title": "இடது முன்னணியும், சோசலிஸ்ட் கட்சியும் பிரெஞ்சு ஜனாதிபதி தேர்தலில் கூட்டணியை பின்பற்றுகின்றன", "raw_content": "தினசரி செய்திகள், ஆய்வுகள் ஆங்கிலத்தில்\nஉலக சோசலிச வலைத் தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு பற்றி\nஇடது முன்னணியும், சோசலிஸ்ட் கட்சியும் பிரெஞ்சு ஜனாதிபதி தேர்தலில் கூட்டணியை பின்பற்றுகின்றன\nஆளும் சோசலிஸ்ட் கட்சியின் (PS) வேட்பாளரான பெனுவா அமோன், மற்றும் Rebellious France இன் வேட்பாளரான ஜோன் லூக் மெலோன்சோன் ஆகியோர் இடையே ஒரு கூட்டணியை உருவாக்குவதற்கு இருதரப்பிலும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்ற போதிலும், இந்த இரண்டு வேட்பாளர்களும் 2017 பிரெஞ்சு ஜனாதிபதித் தேர்தலில் தமது பிரச்சாரத்தை ஒன்றிணைக்க திணறி வருகின்றனர். PS மதிப்பிழந்திருப்பதன் மத்தியில், PSக்கான தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பின் அத்தனை வெளிப்பாடுகளையும் முடக்கும் நோக்கத்துடனான சமூக ஜனநாயக அரசியலின் பழைய, சிடுமூஞ்சித்தனமான பொறிமுறைகள் அனைத்தும் ஆழமான நெருக்கடியில் இருக்கின்றன.\nஅமோன் மற்றும் மெலோன்சோன் கருத்துக்கணிப்பு வாக்குகளில் முறையே 14 சதவீத மற்றும் 11 சதவீத வாக்குகளை பெற்றிருக்கின்ற நிலையில், அவர்களது கூட்டணி மூலோபாயங்கள் தீர்வற்ற முரண்பாடுகளை எதிர்கொண்டு இப்போது வரை முடங்கி கிடக்கின்றன. போட்டியாளரான முன்னாள் பிரதமர் மானுவல் வால்ஸ்க்கு PS இன் வாக்காளர்கள் கொண்டிருந்த குரோதம் காரணமாக ஜனவரி 29 அன்று நடந்த முதனிலைத் தேர்தலில் PS இன் வேட்பாளராய் தேர்ந்தெடுக்கப்பட்ட அமோன், PS இன் கொள்கை திசையை தொடர்ந்து பராமரிக்க முனைகின்ற அதேநேரத்தில், மறுமலர்ச்சியின் ஒரு வேட்பாளராக முன்நிற்பதற்கும் வாக்குறுதியளிக்கிறார். மெலோன்சோன், ஒரு தீவிரமயப்பட்டவராக காட்டிக் கொண்டு, அமோன் இரண்டாவது சுற்றுக்குத் தகுதி பெறத் தேவையான வாக்குகளை அவருக்கு கொண்டுவருகின்ற பணி கொடுக்கப்பட்டிருக்கிறது.\nஆயினும், PS இன் அதிகாரத்துவத்தின் ஆதரவைக் காப்பாற்றிக் கொள்ளும் பொருட்டு, மக்கள் வெறுப்பைச் சம்பாதித்திருக்கும் ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்டின் செயல்வரலாறை முன்னினும் அதிகமாய் வழிமொழியும் நிலைக்கு அமோன் தள்ளப்பட்டு வருகிறார். இராணுவச் செலவினங்களிலும் போலிஸ் பணியாளர் எண்ணிக்கை மட்டங்களிலும் ஒரு பாரிய அதிகரிப்புக்கு ஆலோசனை வைத்திருந்ததற்கு பின்னர், இப்போது அவர், மரியம் எல் கொம்ரியின் பேர் கொண்டு அழைக்கப்பட்ட PS இன் ஆழமான அவப்பெயர் பெற்ற தொழிலாளர் சட்டத்தை கைவிடுவதற்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதியை, அதன் “நேர்மறை அம்சங்களை” காரணம் காட்டி கைகழுவிக் கொண்டிருக்கிறார். ஞாயிறன்று RTL இல் அவர் கூறினார்: “எனக்குத் தேவை ஒரு புதிய தொழிலாளர் சட்டம்.”\nஅதேசமயத்தில், அமோனின் ஊழியர்களும் வால்ஸ் ஆதரவாளர்களும் PS இன் தலைமையிலும் அதன் சொந்த தேர்தல் பிரச்சாரத்திலும் மோதிக் கொண்டிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.\nகுறைந்தபட்சம் தற்காலிகமாகவேனும், அமோன் முன்வைக்கக் கூடிய எந்தவொரு உடன்பாட்டையும் ஏற்பதற்கு துணிவில்லை என்றாலும் கூட மெலோன்சோன் தன் பங்காக, தன்னுடன் கூட்டணிக்குப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அமோன் மீது கூடுதல் அழுத்தத்தை செலுத்த முயற்சி செய்து கொண்டிருக்கிறார். தன்னை வெளிப்பட சந்திப்பதற்கான ஒரு புதிய விண்ணப்பத்தை வியாழக்கிழமையன்று அவர் அமோனுக்கு முன்வைத்தார், “முட்டி நிற்பதாய் தோன்றும் ஒரு சூழ்நிலையில் அபத்தமான கூறில் இருந்து வெளியே வருவது கடினமாக ஆகிக் கொண்டிருக்கிறது” என்பதால் இந்த யோசனைக்கு தான் வந்ததாக மெலோன்சோன் கூறிக் கொண்டார்.\nஇந்தக் கொள்கையானது, பிற்போக்குத்தனமானதாகவும் உருக்குலைவு நிலையிலும் இருக்கக்கூடிய PS இன் மீது பிரமைகளை தூண்டுவதை தனது பிரதான நோக்கமாகக் கொண்டிருப்பதால், இதுவும் பிற்போக்குத்தனமானதும் மோசடியானதுமாகும். அணுசக்தியை அகற்றுவது, தொழிலாளர் சட்டம் மற்றும் PS இன் அவசரகாலநிலை ஆகியவை உள்ளிட PS ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என தெளிவாக தெரிகின்ற கொள்கைகளது ஒரு வரிசையை மெலோன்சோன் அதற்கு முன்வைத்திருக்கிறார். ஆயினும் அதன்பின் அவர், ஒரு உடன்பாட்டை எட்டும் பொருட்டு, இத்தகைய உறுதிப்பாடுகளை PS மதித்து நடக்கும் என்பதான உத்தரவாதத்தை அமோன் தர வேண்டும் என்று இந்த பக்கமாய் திரும்பி கோரிக்கை வைக்கிறார்.\n“நல்ல மனதுடன், உங்களது நல்ல நம்பிக்கைக்கு நான் மதிப்பளிக்கிறேன்” என்று மெலோன்சோன் அமோனுக்கு அறிவித்தார். “ஆயினும் நீங்கள் பாதுகாத்து நிற்கும் நோக்குநிலைக்கு பெர��ம்பான்மையாய் குரோதத்தைக் கொண்டிருக்கக் கூடிய தேர்ந்தெடுக்கப்பட்ட அலுவலர்களை கொண்டிருக்கக் கூடிய ஒரு கட்சியின் வேட்பாளராக நீங்கள் இருக்கின்ற சமயத்தில், வெறுமனே உங்கள் வார்த்தைகளை மட்டுமே கொண்டு முடிவெடுக்கும் அளவுக்கு நாம் மிகவும் அப்பாவிகளாக இருக்க இயலாது. ஆகவே, [ஹாலண்டின் ஜனாதிபதி] பதவிக்காலம் மற்றும் அதன் செயல்வரலாற்றுடன் முறித்துக் கொள்ள உறுதி கொண்டிருப்பதாக துல்லியமான அரசியல் உத்தரவாதங்களை அளிக்க உங்களிடம் கோருவது எங்களுக்கு முறையானதும் நேர்மையானதுமே ஆகும்.”\nPS க்கும் அதன் நீண்டகால கூட்டாளியான மெலன்சோனின் இடது முன்னணிக்கும் இடையில் கடுமையான நிதி மற்றும் வாக்குவங்கி மோதல்கள் இருப்பதையும் மெலோன்சோன் மறைமுகமாய் சுருக்கமாய் சுட்டிக்காட்டினார். அவர் வலியுறுத்தினார், “அதிகாரத்துவரீதியான ஒப்பந்தங்கள், துரதிர்ஷ்டவசமாக, நாம் ஒருபக்கத்தில் மற்றும் மறுபக்கத்தில் ஒன்றாக கொண்டுவந்திருக்க கூடியவற்றை விரக்தியடையச் செய்து ஒழுங்கைக் குலைக்கலாம். பயனுள்ளதாக நாம் என்ன செய்யலாம் என்பதை நாம் யோசிப்போம். ஜனாதிபதித் தேர்தல் மற்றும் சட்டமன்றத் தேர்தல் நெருக்கமான பிணைப்பு கொண்டவை என்பதில் நாம் இருவருமே உடன்பட்டிருக்கிறோம். இந்த நிலைமைகளில், பிரெஞ்சு மக்கள் செய்ய வேண்டிய முடிவையும் தெரிவையும் அதற்கு வெளிச்சம் போட்டுக் காட்டுவதற்கு நாம் கவனத்துடனும், நேர்மையுடனும், அம்மக்களுக்கு விசுவாசத்துடனும் பேசுவோம்.”\nஇந்த மோதல்கள் ஒரு நெடிய காலத்தில் முதிர்ச்சி கண்டிருக்கக் கூடிய ஒரு ஆழமான நெருக்கடியை சுட்டிக்காட்டுகின்றன. இது, 1968 மே-ஜூன் பொது வேலைநிறுத்தம் தொடங்கி முதலாளித்துவ ஆட்சியின் பிரதான முட்டுத்தூணாக இருந்து வந்திருக்கின்ற PS மற்றும் இடது முன்னணி உள்ளிட்ட அதன் கூட்டணிக் கட்சிகளையும், அத்துடன் நேட்டோ சக்திகள் அத்தனையிலும் இருக்கின்ற இதேபோன்ற கட்சிகளையும் பலவீனப்படுத்தியிருக்கிறது. ஒரு ஆழமான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், பிரெக்ஸிட் மற்றும் அமெரிக்காவில் டொனால்ட் ட்ரம்ப் தேர்வானது ஆகியவற்றின் பிறகு ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நேட்டோவின் மீது விஸ்வரூபம் எடுத்துக் கொண்டிருக்கின்ற சிதறல் அச்சுறுத்தலானது, இத்தகைய அரசியல் கூட்டணிகள் பல தசாப்தங்களது காலத்தில் அபிவிருத்தி காண வழிதந்திருந்த ஒரு பொருட்சூழலுக்கு வேட்டுவைத்துக் கொண்டிருக்கிறது.\nPS இன் பெரும்பகுதியினர் அமோனுக்கு தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியிருப்பதோடு, தங்களது சொந்தக் கட்சியின் வேட்பாளரான அவரை ஆதரிப்பதைக் காட்டிலும் அவரது எதிரியும் முன்னாள் முதலீட்டு ஆலோசகரும் ஹாலண்டின் பொருளாதார ஆலோசகருமான இமானுவேல் மக்ரோனை ஆதரிக்கவும் கூட வாக்குறுதியளித்துள்ளனர். PS இன் இந்தப் பொறிவு, அத்துடன் வலது-சாரி வேட்பாளரான பிரான்சுவா ஃபிய்யோனின் கண்துடைப்பு வேலை மூலமான பணம்சுருட்டல் தொடர்பாக Le Canard Enchaîné ஆல் வெளிக்கொண்டு வரப்பட்ட ஊழல் மற்றும் மக்ரோனின் பிரச்சாரத்தின் சுலபமாய் நொருங்கத்தக்க நிலை ஆகியவை, நவ-பாசிச தேசிய முன்னணியின் வேட்பாளரான மரின் லு பென் தவிர்த்து அத்தனை முக்கிய ஜனாதிபதி வேட்பாளர்களையும் மதிப்பிழக்கச் செய்திருக்கிறது.\nஆரம்பம் முதலாகவே, PS மற்றும் மெலன்சோனின் Rebellious France இன் பிரச்சாரமானது ஹாலண்டுடன் ஐக்கியப்படுத்திக் கொள்வதன் மூலம் தங்களை மதிப்பிழக்கச் செய்து விடாவண்ணம் ஒரு உருப்படியான வேட்புநிலையை உருவாக்கக் கூடியதான ஒரு கூட்டணியை ஒழுங்கமைப்பதற்காய் முயன்று வந்தது. மெலன்சோனுக்கும் PSக்கும் இடையில் கோட்பாட்டு வித்தியாசம் ஏதும் கிடையாது என்பது அவர்களுக்குத் தெரியும். முன்னாள் நாஜி-ஒத்துழைப்புவாத அதிகாரியும் PS இன் ஸ்தாபகருமான மித்திரோனின் புகழ்பாடியும் நெருங்கிய கூட்டாளியுமான மெலோன்சோன், PS போர்களையும் தொழிலாளர்-விரோத சிக்கனநடவடிக்கைக் கொள்கைகளையும் முன்னெடுத்த சமயத்தில் அதில் பல தசாப்தங்களுக்கு வேலைசெய்தார்.\n€600 - €800 மாதாந்திர ஊதியத்தை அனைவருக்கும் பொருந்தும் குறைந்தபட்ச ஊதியமாய் நிர்ணயிக்க ஆலோசனையளித்து “இடது” போல் காட்டிக்கொள்ள முயற்சித்த அமோன், ஜனவரி 29 இரவு தொடங்கி மெலோன்சோன் மற்றும் பசுமைக் கட்சியினருக்கு ஐக்கியத்திற்கான விண்ணப்பங்களை விடுத்து வந்திருக்கிறார். “இடதுகளை ஐக்கியப்படுத்துவதன் மூலம் நாளை தொடங்கவிருப்பதாக”வும் “ஒரு சமூக, பொருளாதார, மற்றும் ஜனநாயக ஆட்சிப் பெரும்பான்மையை உருவாக்குவதற்கு, குறிப்பாக [பசுமை வேட்பாளர்] யானிக் ஜடோட் மற்றும் ஜோன்-லூக் மெலன்சோனுக்கு யோசனை முன்வைக்க இருப்பதாக”வும் அவர் தெரிவித்தார்.\nஉடன���ியாக இணக்கக்குரல் எழுப்பி அமோனுக்கு பதிலிறுப்பு செய்த மெலோன்சோன், அதேசமயத்தில் இதனால் அவரது இடதின் மீது அதிக விமர்சனம் வரும்வண்ணம் அம்பலப்படுத்துவதாக ஆகிவிடக் கூடாது என்பதையும் சுட்டிக்காட்டினார். “ஒரு நல்ல காப்பியுடன் அமர்ந்து பேச அவருக்கு எப்போதும் வரவேற்பு கிடைக்கும், ஆயினும் ஒன்றுபடுத்துகின்ற ஒரு வேலைத்திட்டத்தை உருவாக்கிக் கொண்டுவருவதற்காய் நாங்கள் இட்ட பிரம்மாண்டமான முயற்சி என்ற ஒரேயொரு விடயத்தில் மட்டும் பேச்சுவார்த்தைக்கு இடமேயில்லை.”\nஹமோனுடன் ஒரு உருப்படியான தேர்தல் கூட்டணியை உருவாக்குவதற்கு, மரியம் எல் கொம்ரி போன்ற, ஹாலண்டுடன் பகிரங்கமாய் தொடர்புடைய குறிப்பிட்ட PS உறுப்பினர்களை வெளியேற்றுவதற்கு மெலோன்சோன் ஆலோசனை வைக்கிறார். அவர் தெரிவித்தார், “ஒரு ஒத்திசைவான நாடாளுமன்ற ஆட்சிப் பெரும்பான்மையை உருவாக்குவதற்கு நீங்கள் எங்களிடம் கேட்க முடியாது... திருமதி.எல் கொம்ரி சோசலிஸ்ட் கட்சியின் பிரதிநிதியாக அமர்ந்திருக்கின்ற ஒரு சமயத்தில் எல் கொம்ரி சட்டத்தை ஒழிப்பதற்கான ஒரு பெரும்பான்மையை எப்படி உருவாக்க நீங்கள் கேட்கிறீர்கள்\nஎப்படியிருப்பினும், உத்தேசக் கூட்டணியின் கோட்பாடில்லாத தன்மையும் இப்போதுவரை கூட்டணியை முடக்கி வைத்திருக்கின்ற அமோன் மற்றும் மெலோன்சோன் இடையிலான பேதங்களும் இருந்தபோதிலும், PS மற்றும் இடது முன்னணியின் அதிகாரத்துவங்கள் தொடர்ந்து அதற்காய் நெருக்கி வருகின்றன. மெலோன்சோன்-அமோன் இன் “சிறு விளையாட்டை” PS இன் அங்கத்தவர் ஒருவர் Libération பத்திரிகை நேர்காணல் ஒன்றில் விமர்சனம் செய்தார்: “பெனுவா இன் தந்திரோபயம் உலகளவுக்குப் பழமையானது: FN அபாயத்தை பூதாகரமாக்குவது அதன்பின் குறைந்த தீமைக்கு வாக்களிக்கும் வாதத்தை அந்தப் பெயர் குறிப்பிடாமல் ஊதிப்பெருக்குவது. பதிலுக்கு ஜோன்-லுக் உத்தரவாதங்களைக் கோருவதன் மூலம் பதிலிறுப்பு செய்கிறார், ஹாலண்டின் ஜனாதிபதி காலத்தைக் கொண்டு பார்த்தால், வெளிப்படையாய், இதுவே அவர் செய்யக் கூடிய குறைந்தபட்சமானதாகும்.”\nஇடது முன்னணியின் ஒரு முன்னணி சக்தியாக இருக்கும் பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியின் செய்தித்தொடர்பாளரான Olivier Dartigolles அறிவித்தார்: “அத்தனை பேரும் ஒரு அறையில் ஒன்றுகூடியிருந்தால், ஒரு வேட்பாளருடனும் ஒர��� வேலைத்திட்டத்துடனும் எங்களால் வெளியில் வந்திருக்க இயலாது.” ஆயினும் யார் மிகவும் விருப்பத்திற்குரிய வேட்பாளராக இருக்கமுடியும் என்பதைக் கண்டுகொள்ள கட்சிகளை அனுமதிக்கின்ற ஒரு மூலோபாயத்திற்கு அவர் ஆலோசனையளித்தார். “ஐக்கியத்தை கட்டியெழுப்புவதற்கான இந்த போராட்டத்தில் மிகவும் முன்னுதாரணமாகவும் படைப்புத்திறனுடனும் இருப்பவர் அதிக மதிப்பெண்களை பெறப் போகிறார். அதைச் செய்ய முடியாத எவரும் ஒரு அரசியல் பிழையை இழைத்தவராவார்.”\nஎவ்வாறாயினும், அமோன்-மெலோன்சோன் கூட்டணி ஒன்று எழுமானால், அது நிச்சயமாக தொழிலாள வர்க்கத்திற்கு குரோதம் கொண்ட ஒரு பிற்போக்குத்தனமான குழுவாக்கமாகவே இருக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiraiulagam.com/tag/sarvam-thaala-mayam-movie-news/", "date_download": "2018-12-12T01:29:44Z", "digest": "sha1:KTPP7R24JRQHPJIHLDWTECIIL4KQL7E4", "length": 2375, "nlines": 53, "source_domain": "thiraiulagam.com", "title": "Thiraiulagam sarvam thaala mayam movie news Archives - Thiraiulagam", "raw_content": "\nசாதிய முரண் பேசும் சர்வம் தாள மயம்\nநடிகை அஞ்சனா கீர்த்தி – Stills Gallery\nநடிகை மீனாட்சி- Stills Gallery\n‘தர்ம பிரபு’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடும் மேக்னா நாயுடு\nரஜினியை காக்க வைத்த விஜய்சேதுபதி\nநம் மண்ணையும் பாரம்பரியத்தையும் காக்க போராடவேண்டும் – பாரதிராஜா\n‘கடமான் பாறை’ படத்துக்கு ‘A’ சான்றிதழ்\nஅஜீத் – ஷங்கர் காம்பினேஷன் – வாய்ப்பு இருக்கிறதா\nநடிகை அஞ்சனா கீர்த்தி – Stills Gallery\nஅஜீத் ரசிகர்களுக்கு புத்தாண்டு ட்ரீட்\n500 திரையரங்குகளில் இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு\nகஜா புயலால் பாதித்தவர்களுக்கு வித்தியாசமாக உதவிய நடிகர் விஷால்\nஹரிஷ் கல்யாண் நடிக்கும் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.maalaisudar.com/?p=17864", "date_download": "2018-12-12T00:17:33Z", "digest": "sha1:VJSN5QUH7TT62TYJA2IQO2A6CBLAQOVU", "length": 8785, "nlines": 67, "source_domain": "www.maalaisudar.com", "title": "வங்கி அதிகாரிகள் உட்பட 15 பேர் மீது வழக்கு | மாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ்", "raw_content": "Wednesday, December-12, 2018 25-ஆம் தேதி செவ்வாய்கிழமை, கார்த்திகை மாதம், விளம்பி ஆண்டு\nமாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ்\nHome » குற்றம் » வங்கி அதிகாரிகள் உட்பட 15 பேர் மீது வழக்கு\nவங்கி அதிகாரிகள் உட்பட 15 பேர் மீது வழக்கு\nசென்னை, நவ. 20: தனியார் நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்பட்டு ரூ. 174.53 கோடி வரை மோசடி செய்த ஸ்டேட் பேங்க் ஆப் பிகானீர் அண்ட் ஜெய்ப்பூர் அதிகாரிகள் உட்பட 15 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஸ்டேட் பேங்க் ஆப் பிகானீர் சில மாதங்களுக்கு முன்பு ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. ஆழ்வார்பேட்டையில் உள்ள இந்த வங்கியில் ரூ. 174.53 கோடிக்கு சட்டவிரோத பணப் பரிமாற்றம் புகார் செய்யப்பட்டது.\nஇந்த புகாரின் அடிப்படையில் சிபிஐ போலீசார் விசாரணை நடத்தினர்.\nஅதில் இந்த வங்கியின் மேலாளர் தீக்ஷிடுலு, ஆடிட்டர் ராமசந்திரன், இணை மேலாளர் அனுஜ் ஷýக்லா ஆகியோர் தனியார் நிறுவனங்களுக்கு 2015ம் ஆண்டு மே மற்றும் ஜூன் மாதத்தில் 6 நடப்பு வங்கி கணக்குகள் தொடங்கி தந்துள்ளனர்.\nபுதிதாக தொடங்கப்பட்ட வங்கி கணக்குகளில் இருந்து பெரும் அளவு பணம் வெளி நாட்டிற்கு அனுப்படுவது குறித்து உரிய தகவல்களும் விசாரணையும் இன்றி வங்கி அதிகாரிகள் செயல்பட்டதும் இந்த கணக்குகளில் இருந்து சட்டவிரோதமாக போலி ஆவணங்கள் மூலம் பணப்பரிமாற்றம் செய்துள்ளது தெரியவந்துள்ளது.\nஇதனையடுத்து தீக்ஷிடுலு, ராமசந்திரன், அனுஜ் ஷýக்லா, ஸ்கைலான்டர் நிறுவனம் மற்றும் அதன் உரிமையாளர் பி. பாண்டியன், இவிஒய் மார்கெட்டிங் நிறுவனம் மற்றும் உரிமையாளர் பைசல் கான், ரிய்சன் என் ஹாலிடேஸ் நிறுவனம் மற்றும் அதன் உரிமையாளர் பிரபு, கிரெப்ஸ் டிரேடர்ஸ் நிறுவனம் மற்றும் அதன் உரிமையாளர் ரமேஷ், ஜே. எச். மார்கெட்டிங் நிறுவனம் மற்றும் அதன் உரிமையாளர் ஜவஹர் முகமது இப்ரஹிம், கோ ஸ்மார்ட் குலோபல் டிரேடிங் மற்றும் எஸ் கல்லீலூர் ரஹ்மான் ஆகியோர் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nதொழிலதிபர் வீடு மீது பெட்ரோல் குண்டு வீச்சு...\nநடு வானில் பயணியை காப்பாற்றிய டாக்டர்கள்...\nஅ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்...\nரஜினி குடும்பத்துடன் மும்பை சென்றார்...\nபிரபல சீரியல் நடிகை மரணம்\nபெண் கொலை: மளிகை கடைக்காரர் கைது\nபுதுடெல்லி, டிச.11: நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டசபை தேர்தலில், …மேலும் »\nடி . ஆர் . ஆர்\nபத்திரிகை உலகில் ஜாம்பவான் டி.ஆர்.ஆர்.\nஅமரர் டி.ஆர். ஆர். தமிழக பத்திரிகை உலகில் ஜாம்பவானாக திகழ்ந்தவர் அமரர் டி.ஆர்.ஆர். (டி.ஆர். ராமசாமி).ஆங்கில பத்திரிகை உலகில் ஆரம்பத்தில் அடியெடுத்து வைத்த அவர், ‘லிங்க்’ பேட்ரியார்ட் போன்ற பத்திரிகைகளில் சிறப்பு செய்தியாளராக திகழ்ந்தார். ஆங்கிலத்தி���் சிறந்த புலமைமிக்க அவரது எழுத்துக்களின் …மேலும் »\nதமிழகத்தின் தொடர் பேராட்டத்திற்கு யார் காரணம்\nமாநில அரசின் செயலற்ற தன்மை\nஒரே நாளில் ரூ.220 கோடி வசூல் குவித்த\nகோலி: மலைத்துப்போன கிரிக்கெட் உலகம்\nஸ்மித், வார்னர் மீதான தடை நீக்கம்\nகாற்றின் மொழி - விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyaseithi.com/2018/03/1_21.html", "date_download": "2018-12-12T02:08:40Z", "digest": "sha1:YIOQM7P42BNGQ3PQT22ONKHMQM25623A", "length": 23455, "nlines": 134, "source_domain": "www.puthiyaseithi.com", "title": "சி.பி.எஸ்.இ. கேள்விகள் போல இருந்தன. பிளஸ்-1 கணித தேர்வு மிகவும் கடினம் மாணவர்கள் கருத்து.", "raw_content": "\nPuthiyaseithi | புதிய செய்தி ...விறுவிறு செய்திகளுடன்... Kalviseithi...\nசி.பி.எஸ்.இ. கேள்விகள் போல இருந்தன. பிளஸ்-1 கணித தேர்வு மிகவும் கடினம் மாணவர்கள் கருத்து.\nசி.பி.எஸ்.இ. கேள்விகள் போல இருந்தன. பிளஸ்-1 கணித தேர்வு மிகவும் கடினம் மாணவர்கள் கருத்து | பிளஸ்-1 கணித தேர்வு மிக கடினமாக இருந்ததாக மாணவர்கள் கருத்து தெரிவித்தனர். சி.பி.எஸ்.இ. தேர்வில் கேட்பது போல கேள்விகள் இருந்தன என்று அவர்கள் கூறினர். தமிழ்நாடு, புதுச்சேரியில் பிளஸ்-1 தேர்வு இந்த வருடம் முதல் முதலாக அரசு பொது தேர்வாக நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் நேற்று கணித தேர்வு நடைபெற்றது. காப்பி அடித்ததாக கோவை மாவட்டத்தில் மட்டும் ஒரு மாணவர் பிடிபட்டார். இந்த தேர்வு மிகவும் கடினமாக இருந்ததாக மாணவ-மாணவர்கள் கருத்து தெரிவித்தனர். எந்த கேள்வியும் புரியாமல் பலர் என்ன செய்வதென்றே தெரியாமல் விழித்தனர். தேர்வு முடிந்து வெளியே வந்த மாணவ-மாணவிகள் முகத்தில் மகிழ்ச்சி இல்லை. சிலர் கண்ணீருடன் தேர்வு அறையில் இருந்து வந்ததை பார்க்க முடிந்தது. இது குறித்து அவர்கள் கூறியதாவது:- வினாத்தாளை வாங்கி படித்து பார்த்த போது முதலில் அது மாறி வந்துவிட்டதோ என்று எண்ணினோம். காரணம் கேட்கப்பட்ட சில கேள்விகள் மட்டுமே நேரடியாக பாடத்தில் இருந்து கேட்கப்பட்டன. மற்ற கேள்விகள் அனைத்தும் மிகவும் கடினம். சி.பி.எஸ்.இ. தேர்வில் கேட்பது போல கேள்விகள் இருந்தன. இதனால் இந்த தேர்வில் பலர் தேர்ச்சி பெறுவது சந்தேகம் தான். எனவே எங்களுக்கு கருணை மதிப்பெண் வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். தேர்வு குறித்து அரசு பள்ளி கணித ஆசிரியர் ஒருவர் கூறியதாவது:- கணித ஆசிரியர் என்ற முறையில் பிள���்-1 மாணவர்களுக்கு கணிதத்தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகள் அனைத்தும் சரிதான். பாடத்திட்டத்தில் இருந்து தான் கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. நேரடியாக கேள்விகளை கேட்காததால் மாணவர்களுக்கு புரியவில்லை. தமிழக அரசு கணித பாடத்துக்கு ஒரு புத்தகம் கொடுத்துள்ளது. அதைத்தான் நாங்கள் நடத்துகிறோம். புத்தகங்களை படித்து பார்த்து அதை சுயமாக சிந்தித்து எழுத மாணவர்களுக்கு நேரம் கிடையாது. அதே போல கற்பிக்க எங்களுக்கும் நாட்கள் போதாது. சி.பி.எஸ்.இ.க்கு பாடத்திட்டம் குறைவு. ஆழமாக படிப்பார்கள். தமிழக பாடத்திட்டம் அதிகமாக இருப்பதால் மாணவர்கள் அதை அப்படியே படிக்கின்றனர். மாணவர்களுக்கு 6-ம் வகுப்பில் இருந்தே சிந்திக்கும் ஆற்றல் கொண்ட கேள்விகளை கேட்க வேண்டும். அவ்வாறு படிப்படியாக கேட்பதன் மூலம் பிளஸ்-1 மாணவர்கள் சுயமாக சிந்தித்து தேர்வு எழுதும் திறனை பெறுவார்கள். இவ்வாறு அவர் கூறினார். பிளஸ்-1 விலங்கியல் தேர்வும் நடைபெற்றது. தேர்வு முடிந்து வெளியே வந்த மாணவ-மாணவிகள் கூறுகையில், தேர்வில் பல வினாக்கள் எளிதாக தான் இருந்தன. ஆனால் 5 மதிப்பெண் கேள்விகளில் சில, பாடத்தில் இருந்து நேரடியாக கேட்கப்படவில்லை. இதனால் சற்று கடினமாக இருந்தது என்றனர்.\n# பொது அறிவு தகவல்கள்\n250 மில்லியன் வாடிக்கையாளர்கள் விரைவில் நீக்கம்: ஏர்டெல்,வோடபோன் ஐடியா முடிவு\nஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்கள் ரீசார்ஜே செய்யாத 250 மில்லியன் வாடிக்கையாளர்களை அதிரடியாக நீக்க உள்ளன. ஜியோ, பிஎஸ்என்எல் ஆகியவை வாடிக்கையாளர்களை திருப்திபடுத்தவும், மற்ற நெட்வொர்க் வாடிக்கையாளர்களை தங்கள் பக்கம் ஈர்க்கவும் அதிகப்படியான ஆஃபர்களை அறிவித்து வருகிறது.குறிப்பாக டூயல் சிம் வசதி வந்ததில் இருந்து பெரும்பாலான வாடிக்கையாளர்கள் அதிக கட்டணம் வசூலித்து வந்த ஏர்டெல், வோடபோன் போன்றவைகளை இரண்டாம் சிம் ஆக தான் பயன்படுத்துகின்றனர். அதுவும் இன்கம்மிங் வசதிக்காக மட்டுமே பயன்படுத்துவதால் அதற்கு ரீசார்ஜ் செய்வதையும் தவிர்த்து வருகிறார்கள். இந்த நிலையில், ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்கள் தங்களுடைய 250 மில்லியன் வாடிக்கையாளர்களை நீக்கம் செய்யப்போவதாக அறிவித்துள்ளன. இந்த வாடிக்கையாளர்கள் எல்லாம் பெயரளவில் மட்டுமே தங்களது நெட்வொர்க்குகளை பயன்படுத்துவதாகவும், மற்றபடி ரீசார்ஜ் எதுவும் செய்யாமல் இருப்பதாகவும் நிறுவனங்கள் கருதுகின்றன. இதன் முதற்கட்டமாக ஏர்டெல் நிறுவனம், மாதம் குறைந்தது 35 ரூபாய் கூட ரீசார்ஜே செய்யாமல் இருக்கும் 100 மில்லியன் சந்தாதாரர்களை நீக்க உள்ளது. இதே …\nரஜினிகாந்த், ஷங்கர், ஏ.ஆர்.ரகுமான் என பிரமாண்டங்களின் சங்கமம் என்பதால், மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம். முதல் பாகத்தின் தொடர்ச்சியாக திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்தி நடிகர் அக்‌ஷய்குமார், புதிதாக சேர்க்கப்பட்டு இருக்கிறார்.\n‘செல்போன்’ கோபுரத்தில் தூக்குப்போட்டு ஒருவர் தற்கொலை செய்வது போல் படம் தொடங்குகிறது. அதைத்தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கும் ‘செல்போன்’கள் அனைத்தும் “சூ மந்திரகாளி” என்பது போல் ஆகாய மார்க்கமாக பறிக்கப்படுகின்றன. ‘செல்போன்’ தயாரிப்பவர், கடை நடத்துபவர், இவர்களுக்கு ஆதரவாக இருக்கும் அமைச்சர் என வரிசையாக சிலர் கொல்லப்படுகிறார்கள்.\nஇதெல்லாம் எப்படி நடக்கிறது, யார் காரணம் என்று புரியாமல், நகரம் பதற்றமாகிறது. அரசின் தலைமை செயலாளர், உயர் அதிகாரிகள் கூட்டத்தை கூட்டுகிறார். விஞ்ஞானி வசீகரன் (ரஜினிகாந்த்) வரவழைக்கப்படுகிறார். ‘செல்போன்’களால் பாதிக்கப்பட்ட ஒருவர்தான் இதற்கெல்லாம் காரணமாக இருப்பார் என்று வசீகரன் யூகிக்கிறார். அவருடைய யூகம் சரியாக இருக்கிறது.\n“செல்போன் கோபுரங்களால் பறவைகள், குறிப்பாக சிட்டுக்குருவிகள் இனம் அழிந்து கொண்டு வருகின்றன. அவைகளை காப்ப…\n2019 மார்ச் மாதத்திற்குள் 50 சதவீத ஏ.டி.எம். மையங்கள் மூடப்படும்\nநம் நாட்டில், 2019 மார்ச் மாதத்திற்குள் ஏறக்குறைய 50 சதவீத ஏ.டி.எம். மையங்கள் மூடப்படும் அபாயம் இருப்பதாக ஏ.டி.எம். தொழில் கூட்டமைப்பு (கேட்மி) எச்சரித்துள்ளது. கேட்மி அமைப்பு தனது அறிக்கை ஒன்றில் கூறி இருப்பதாவது:- பணப்பரிவர்த்தனை மற்றும் பொருள்கள், சேவைகள் கொள்முதலில் பல்வேறு நவீன தொழில்நுட்பங்கள் அறிமுகமாகி வருவதால் ஏ.டி.எம். மையங்கள் காற்று வாங்கத் தொடங்கி உள்ளதாக சிலர் கூறினாலும் பணமதிப்பு நீக்கம்தான் ஏ.டி.எம். எந்திரங்களுக்கு முதலில் சிக்கலை ஏற்படுத்தியது. அதனால் ஏ.டி.எம். விரிவாக்கம் முடங்கிப் போனது. அண்மைக் காலத்தில் ஏ.டி.எம். தொடர்பான விதிகளில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள மாற்றங்கள் இந்த எந்திரங்களை செயல்படுத்துவதில் சிக்கல் ஏற்படுத்தி உள்ளது. உதாரணமாக, ஹார்டுவேர் மற்றும் சாப்ட்வேர்களை மேம்படுத்துவது தொடர்பாக புதிய கட்டுப்பாடுகள், ரொக்க நிர்வாக அளவீடுகளில் புதிய நிபந்தனைகள், பணம் நிரப்புவதில் வந்திருக்கும் ‘கேஸட் ஸ்வாப்’ முறை போன்றவை ஏ.டி.எம். நடத்துவதை ஆதாயமற்றதாக்கி உள்ளன. இதன் காரணமாக இத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு ரூ.3,000 கோடி அளவிற்கு கூடுதல் செலவினம் ஏற்படு…\nசைதை துரைசாமியின் மனிதநேய மையம் நடத்தும் குரூப்-2 முதன்மை தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் இன்று முதல் (27.11.2018) விண்ணப்பிக்கலாம்\nசைதை துரைசாமியின் மனிதநேய மையம் நடத்தும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-2 முதன்மை தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள இன்று முதல் விண்ணப்பிக்கலாம். சைதை துரைசாமியின் மனிதநேய மையம் சார்பில் பல்வேறு மத்திய, மாநில அரசு பணி தேர்வுகளில் கலந்து கொள்வதற்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த பல ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் இதுபோன்ற பயிற்சிகளில் கலந்து கொண்டு 3 ஆயிரத்து 226 பேர் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். சிவில் சர்வீஸ் தேர்வுகள் உள்பட பல்வேறு பணிகளில் சேர்ந்து உள்ளனர். இந்தநிலையில், கடந்த 11-ந் தேதி நடைபெற்ற குரூப்-2 முதல்நிலை தேர்வுகளுக்கு கடந்த மே மாதம் தொடங்கி 5 மாதங்கள் பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சி வகுப்பில் தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த தேர்வுக்கான கட்-ஆப் மதிப்பெண்கள் வெளியிடப்பட்டுள்ளன. தற்போது, குரூப்-2 முதன்மை தேர்வுகளுக்கான சிறப்பு பயிற்சி வகுப்புகள் மனிதநேய மையம் சார்பில் நடத்தப்பட உள்ளன. இந்த பயிற்சி வகுப்பில் கடந்த 6 மாத காலமாக முதல்நிலை தேர்வுக்கு பயிற்சி பெற்றவர்கள் கலந்து கொள்ளலாம்.…\n‘உயர்ந்த’ மனிதரும் ‘சின்ன’ மனிதர்களும்\nஇந்தியர்களை மட்டுமல்லாது, இதர நாடுகளையும் ‘அண்ணார்ந்து’ பார்க்க வைத்துவிட்டது, ‘உலகிலேயே மிக உயரமான சிலை’. இந்த ‘ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டி’தான் கடந்த வார ‘பரபர’ செய்தி ‘அரசியல் தலைவர்களைச் சிறுமைப்படுத்த மிகச் சரியான வழி சிலை வைப்பது’ என்றார் ஓர் அறிஞர். அதை எப்போதுதான் நம் தலைவர்கள் உணர்ந்துகொள்வார்களோ தெரியவில���லை. படேலுக்குச் சிலை வைத்ததெல்லாம் சரிதான். ஆனால், அவரது கொள்கைகளை, சிந்தனை களை அந்தச் சிலைக்குக் கீழே வைத்துப் புதைத்துவிட்டதுதான் வேதனை. பழகுவதற்கு இனியவர் ‘அரசியல் தலைவர்களைச் சிறுமைப்படுத்த மிகச் சரியான வழி சிலை வைப்பது’ என்றார் ஓர் அறிஞர். அதை எப்போதுதான் நம் தலைவர்கள் உணர்ந்துகொள்வார்களோ தெரியவில்லை. படேலுக்குச் சிலை வைத்ததெல்லாம் சரிதான். ஆனால், அவரது கொள்கைகளை, சிந்தனை களை அந்தச் சிலைக்குக் கீழே வைத்துப் புதைத்துவிட்டதுதான் வேதனை. பழகுவதற்கு இனியவர் பல மாநிலங்களை ஒருங்கிணைத்து இந்தியா எனும் ஒற்றை தேசமாக எழுப்பிய பெருமை சர்தார் வல்லபாய் படேலுக்கு உண்டு. ஆனாலும், அந்தப் பெருமையைக் காரணம் காட்டி, இந்திய அரசியலில் தன்னை முன்னிலைப்படுத்திக்கொள்ளாமல், மற்றவர்களைக் காட்டிலும் தன்னை உயர்ந்தவராகவும் காட்டிக்கொள்ளாமல், சாமானியர்களில் ஒருவராகவே தன்னை நிலைநிறுத்திக்கொண்டார், அந்த இரும்பு மனிதர். பட்டப் பெயர்தான் இரும்பு மனிதர். ஆனால், பழகுவதற்கு இனியவர் என்கி றார்கள் அவருடன் பழகிய சான்றோர்கள். காந்தியைப் போன்றே எளிமையை விரும்பிய அவருக்கு, இப்படியான சிலை வைத்ததை அவரே விர…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiospathy.com/2008/07/blog-post_13.html", "date_download": "2018-12-12T01:46:18Z", "digest": "sha1:WOMS2UOJ2DO5VG5FWHJOJTEWLOBZPX7C", "length": 18960, "nlines": 271, "source_domain": "www.radiospathy.com", "title": "பாடகி & இயக்குனர் ஷோபா சந்திரசேகர் | றேடியோஸ்பதி", "raw_content": "\nதமிழோடு இசை, பாடல் மறந்தறியேன்\nபாடகி & இயக்குனர் ஷோபா சந்திரசேகர்\nநேற்றைய றேடியோஸ்பதி புதிரில் கேட்ட கேள்விக்கான பதில் ஷோபா சந்திர சேகர். அவரின் கணவர் எஸ்.ஏ.சந்திரசேகர் ஏற்கனவே நன்கு அறியப்பட்ட இயக்குனர் நீதியை வைத்து, நீதிதேவதையின் கண்ணைக் கட்டிக் காட்டும் காட்சி வந்த நிறையப் படங்களை இயக்கிவர் அவர். இன்னொரு குடும்ப உறுப்பினர் யாரென்று சொல்லவும் வேண்டுமா, கில்லி கில்லி, விஜய்;-)\nஷோபா சந்திரசேகர் தன் திருமணத்திற்கு முன் லலிதாஞ்சலி என்ற இசைக்குழுவினை, சகோதரர் பாடகர் எஸ்.என்.சுரேந்தர், சகோதரி ஷீலாவுடன் இணைந்து நடாத்தி வந்திருக்கிறார்.\nஎம்.எஸ் விஸ்வநாதன் இசையில் 1967 இல் வெளியான இருமலர்கள் என்ற திரைப்படத்தில் முதன் முதலாக , ரி.எம்.செளந்தரராஜனுடன் இணைந்து \"மகராஜா ஒரு மகராணி என்ற பாட���ைப் பாடியிருக்கிறார். (தகவல் உதவி:ஆறாந்திணை)\nதிருமணத்தின் பின்னர் கணவர் எஸ்.ஏ.சந்திரசேகரனின் நிறையப் படங்களுக்கு கதாசிரியர், தயாரிப்பாளராக இருந்திருக்கிறார் இவர். 90 களில் ஆரம்பத்தில் நிறைய புதுமுக இயக்குனர்கள், நடிக நடிகர்கள் என்ற ஒரு ஒரு ட்ரெண்ட் முளைத்தது. அப்போது தான்\nதானே இயக்கி 1991 இல் நீரஜ், மம்தா குல்கர்னி நடித்த \"நண்பர்கள்\" என்ற படத்தை முதலில் இயக்கினார். படத்தின் இசை: பாபு போஸ். படத்தின் பாடல்கள் வடநாட்டு மெட்டிலும் இசையிலும் கலக்கி படம் பெரிய ஹிட்டானது.\nஅந்தப் படத்தில் வரும் \"என்னுயிரே என்னுயிரே\" பாடலைக் கேட்க\nநண்பர்கள் படத்தின் வெற்றியால் மீண்டும் நீரஜை நாயகனாக வைத்து, பர்வீன் என்ற நாயகியோடு, இசைஞானி இளையராஜாவின் இசையில் \"இன்னிசை மழை\" என்னும் படத்தைக் கொடுத்தார். பொதுவாகவே இசை, பாட்டு என்று படத்தலைப்பு வந்தால் பின்னி பெடலெடுக்கும் இளையராஜா எட்டுப் பாடல்களைப் போட்டுக் கொடுத்து அசத்தினார். பாடல்கள் பெரும் வெற்றி. ஆனால் பாடல்கள் நன்றாக இருந்து என்ன பயன். படம் மகா சொதப்பல். அதை தோல்விப் படமாக்கி ரசிகர்கள் உறுதிப்படுத்திக் கொண்டார்கள்.\nஅந்தப் படத்தில் எனக்கு மிகவும் பிடித்த, கஸல் பாணியில் வரும், சுரேந்தர், இளையராஜா பாடும் \"மங்கை நீ மாங்கனி\"\nஎஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி பாடும் \"வா வா மன்னவா\"\nஎஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடும் \"தெற்கே பிறந்த கிளி\"\nLabels: இளையராஜா, எம்.எஸ்.வி, பிறஇசையமைப்பாளர்\n/அந்தப் படத்தில் எனக்கு மிகவும் பிடித்த, கஸல் பாணியில் வரும், சுரேந்தர், இளையராஜா பாடும் \"மங்கை நீ மாங்கனி\"/\nஎனக்கும் மிக பிடித்த பாடல்.\nநேத்து ராத்திரியே கண்டுபிடிச்சுட்டோம்...நானும் சென்ஷியும்...;))\nபாடல்களுக்கு நன்றி தல :)\nநான்தான் முதல்.பிரபா நான் பாத்துக் கொண்டே இருந்தேன்.நீங்க புதிர் பதில் போடுற வரைக்கும்.ஏனென்றா எனக்கு பதில் தெரியாது.உங்கள் தேடல் அபாரம்.உங்களைச் சொல்லியே இங்கு உங்கள் நண்பர் ஒருவர் தினமும் என்னிடம் நல்ல திட்டு வாங்குவார்.யார் என்று தெரியுமா(புதிர் போடுபவருக்கே புதிர்)மகராஜா ஒரு மகராணி எப்போ கேட்டாலும் முடியும்வரை கேட்கத் தூண்டும் பாடல்.\nஐயோ..யார் அது.இப்போ பாக்கிறப்போ யாருமில்லையே.எப்பிடி 2ஆசான்கள் இங்கே.3ஆவதா வந்திட்டேனே\nதொடர்ந்து போட்டிகளில் கலக்குறீங்களே ;)\nசென்ஷி சொன்னார் சரி, நீங்க உள்ளேன் ஐயா தானே போட்டீங்க\nஉங்கட ஊரில் நம்ம ஆளா, யார் அவர்\nநன்றிங்க பிரபா. இவ்வளவு சிரத்தை எடுத்து எனக்காக ....\nநல்ல பதிவு ப்ரபா. ஷோபா பற்றிய பதிவில் இன்னிசை மழை படத்தில அவுங்க பாடிய தூரி தூரி பாடல் பற்றியே எழுதலை, ஏன்ன்ன்ன்ன்ன்ன்ன்\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\n\"நல்லவனுக்கு நல்லவன்\" படத்துக்காக இசையமைக்காத பாடல...\nறேடியோஸ்புதிர் 14- இந்தப் படத்துக்காக இசையமைக்காத ...\nறேடியோஸ்புதிர் 13 - இந்த இறுதிக் காட்சி வரும் படம்...\nபாடகி & இயக்குனர் ஷோபா சந்திரசேகர்\nறேடியோஸ்புதிர் 12: யாரந்த இயக்குனர்\nஎம்.எஸ்.வி- இளையராஜா இணைந்த \"என் இனிய பொன் நிலாவே\"...\nறேடியோஸ்புதிர் 11 - இந்தப் படம் எந்தப் படம்\nறேடியோஸ்பதியின் புதுத் தொடர்கள் - அறிமுகம்\nதிரையிசையில் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்பது\nட்விட்டர் வழியாக நண்பர் @ RajRuba பிறந்த நாள் பாடல்களின் பட்டியல் ஒன்று தரமுடியுமா என்று கேட்டார். நாம் படியளக்குறதே எண்பதுகளின் பாடல்கள...\nஇன்று என் நேசத்துக்குரிய நண்பர் கோபிநாத் திருமண பந்தத்தில் சங்கரியைக் கைப்பிடித்துத் தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் பயணிக்கிறார். வ...\nசுஜாதாவை நான் வானலையில் சந்தித்த போது....\nஎங்கள் கல்லூரி நூலகத்தில் செங்கை ஆழியானின் நாவல்களைத் தேடித் தேடி வாசித்துத் தின்று முடித்த கணமொன்றில் தென்பட்டது \"பிரிவோம் சந்திப்போம்...\nகோப்பித் தோட்ட முதலாளிக்குக் கொழும்பில தானே கல்யாணம்\nகோப்பி தோட்ட முதலாளிக்கு கொழும்பில தானே கல்யாணம் கண்டியில வாங்கி வந்த சண்டிக்குதிரை ஊர்க்கோலம் 🎸🥁 எண்பதுகளில் வாழ்க்கையைக் கொண்டாடியவர்க...\nஅதிகம் தேடி ரசிக்கும் ஏ.ஆர்.ரஹ்மானின் அரிய பாடல்கள் 🌈💚🎹🎸\nபள்ளி நாட்களில் வகுப்பறையில் பேரழகி ஒருத்தி இருப்பாள். அவளை நோக்கி ஏராளம் மன்மதக் கண்கள் எறியும். ஆனால் அந்தப் பார்வைகளைத் தாண்டி எங்...\nநீல மலைச்சாரல் தென்றல் நெசவு நடத்துமிடம் ❤❤❤\nரஹ்மான் இசை மெது மெதுவாகத் தான் கொல்லும் என்பார்கள். ஆனால் அதை நான் மறுதலிக்கிறேன், நேற்று “மழைக்குருவி” பாட்டைக் கேட்ட உடனேயே அந்த மாற்ற...\nமலேசியா வாசுதேவன் எனுமொரு தெம்மாங்குப் பாட்டுக்காரன் 🌴🌿 ஏழாம் ஆண்டு நினைவில் 💐\nதிரையிசையில்,கிராமியகீதம் எ���்றால் முன்னுக்கு வரும் இசையமைப்பாளர் இளையராஜா, முன்னுக்கு வரும் பாடகர் மலேசியா வாசுதேவன் என்ற அளவுக்குத் தனி முத...\nஇன்னொரு ஸ்வர்ணலதா இருக்கிறார் தெரியுமா\n“மாலைச் செவ்வானம் உன் கோலம் தானோ https://youtu.be/02qQ7xYsISY இந்தப் பாடல் இளையராஜா வெறியர்களின் பெரு விருப்பப் பாடல்களில் ஒன்று. படத்த...\nபாடகி ஜென்சியுடன் என் வானொலிப்பேட்டி\nஇரண்டு வருஷங்களுக்கு முன்னர் இயக்குனர் மகேந்திரனின் மகன் ஜான் மகேந்திரனின் நட்புக் கிடைத்திருந்தது. அவர் ஆணிவேர் என்ற ஈழத்துக் கதைப்பின்னணிய...\n“நான் ஶ்ரீதேவி மாதிரி வரணும்” இந்த மாதிரிச் சொல்லக் கேட்பதை ஹிந்தி மட்டுமல்ல தமிழ், தெலுங்கு உள்ளிட்ட புதுமுக நாயகிள் வேத மந்திரம் போலத் தம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil247.info/2013/04/blog-post_5346.html", "date_download": "2018-12-12T00:40:43Z", "digest": "sha1:7FMJDJ5OWW3CZBRJIAKPINXX2EAW4RK5", "length": 27316, "nlines": 247, "source_domain": "www.tamil247.info", "title": "தெரிந்து கொள்ளுங்கள்!.. ~ Tamil247.info", "raw_content": "\nTamil general knowledge points | தெரிந்து கொள்ளுங்கள் | பொது அறிவு களஞ்சியம்\n* கரையான்களால் அரிக்க முடியாத மரம் தேக்கு மரம்.\n* ஆப்பிரிக்காவில் ரத்த வேர்வை சிந்தும் நீர்யானை உள்ளது.\n* ஆரல் கடல், சாக்கடல், காஸ்பியன் கடல் இவை மூன்றும் கடல் என்ற பெயரைக் கொண்ட ஏரிகள் ஆகும்.\n* பாரி, ஆய், எழினி, நள்ளி, மலயன், பேகன், ஓரி ஆகியோர் கடை ஏழு வள்ளல்கள்.\n* அக்குரன், அந்திமான், கண்ணன், சந்தன், சந்திமான், சிசுபாலன், வக்கிரன் ஆகியோர் இடை ஏழு வள்ளல்கள்.\n* அக்டோபர் 8-ம் தேதி விமானப்படை தினம்.\n* உலகில் கிடைக்கும் தங்கத்தில் பாதி அளவை தரும் நாடு தென்னாப்பிரிக்கா (ஒரு ஆண்டுக்கு 700 டன்).\n* முத்துத் தீவு என அழைக்கப்படும் நாடு பஹ்ரெய்ன்.\n* அரசாங்கமே வட்டிக் கடை நடத்தும் நாடு மலேசியா.\n* தென்னாப்பிரிக்காவில் ஒரு ஆண், ஒரு பெண்ணை பார்க்க வந்தால் அந்த பெண் மெழுகுவர்த்தியை ஏற்றி வைப்பது வழக்கமாக இருந்தது. அந்த ஆண் தன் மனத்திற்கு பிடித்தவனாக இருந்தால் நீளமான மெழுகுவர்த்தியும், பிடிக்காதவனாக இருந்தால் சிறிய மெழுகுவர்த்தியையும் ஏற்றி வைப்பாள்.\n* காண்டா மிருகத்தின் கொம்பு மற்ற மிருகங்களின் கொம்புகளிலிருந்து வேறுபடுகிறது. இதன் கொம்பு எலும்பால் ஆனது அல்ல. தோலிலிருந்தே உருவானது.\n* நாகபாம்பு, கண்ணாடி விரியன், சுருட்டுப் பாம்பு, கட்டுவிரியான் ஆகியவை மிகவும் கொடிய நச்சுள்ள பாம்புகள்.\n* சூரியன் அஸ்தமனத்துக்கு முன் சிவப்பாக தோன்றும். ஆனால், அது பச்சையாகத் தோன்றுவது அண்டார்டிக்காவில் மட்டும் தான்.\n* பச்சைத் தங்கம் என அழைக்கப்படும் மரம் யூகாலிப்டஸ் மரம்.\n* நீரை உறிஞ்சி குடிக்கும் ஒரே பறவை புறா தான்.\n* நச்சுள்ள பாம்பு இன்னொரு பாம்பைக் கடித்தால் கடிப்பட்ட பாம்பு இறந்து விடும்.\n* பாம்புகளில் 3,000 வகையான பாம்புகள் உலகம் முழுவதும் உள்ளன. இந்தியாவில் மட்டும் 350 வகைகள் உள்ளன.\n* இந்தியா சுதந்திரம் பெற்ற 1947-ம் ஆண்டில் நாட்டில் மொத்தம் 648 வங்கிகளும், 4,819 கிளைகளும் இருந்தன.\n* காரில் செல்லும் போது மழை, இடி வந்தால் காரை விட்டு இறங்காமலிருப்பதே நல்லது. காரணம், பூமிக்கும், காருக்கும் பாசிடிவ் சார்ஜ் கவராமலிருப்பது தான்.\n* நிலத்தில் ஒரு மைல் என்பது 5,280 அடி. கடலில் ஒரு மைல் 6,080 அடி.\nTamil general knowledge points | தெரிந்து கொள்ளுங்கள் | பொது அறிவு களஞ்சியம்\nஎனதருமை நேயர்களே இந்த 'தெரிந்து கொள்ளுங்கள்..' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nதந்தி டிவி ரங்கராஜ் பாண்டேயின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா\nதந்தி டிவி தலைமை செய்தி ஆசிரியராக இருப்பவர் ரங்கராஜ் பாண்டே. இவர் எந்த மாநிலத்தை சேர்ந்தவர், எப்படி தமிழ் பயின்றார், தற்போது வாங்கும் சம்ப...\n\"சரியான அரிப்பு\" என்று சொன்னவரது கை பின் பக்கமாகப் போன வேகத்தைப் பார்த்தபோது வேட்டியைப் பிடுங்கி எறிந்து போட்டுச் சொறிவாரோ எனப் ப...\nஉங்க கை நடுங்குதா.. அப்ப, இத படிங்க\n பனி சூழ்ந்த போதில் கடும் குளிரில் உடல் நடுங்குவதைக் கூறலாம். அதே போல சில காய்ச்சல்களும் நடுக்கத்துடன் வருவதுண்டு...\n என்பதை தெரிந்துகொள்ள உதவும் முக்கிய அறிகுறிகள்\nபுகைப்படம் எடுக்க முயன்றவரை மிதித்துக்கொன்ற யானை – வைரல் வீடியோ காட்சி\nபுகைப்படம் எடுக்க முயன்றவரை மிதித்துக்கொன்ற யானை – வைரல் வீடியோ காட்சி மேற்கு வங்க மாநிலத்தில் காட்டு யானை ஒன்றை புகைப்படம் எடுக்க ம...\nஇந்த 8 காரணங்களால் தான் குதிகால் வலி வருகிறது\nகுதிகால் வலி வருவதற்கான காரணங்களை தெரிந்துகொண்டால் வலியிலிருந்து விரைவில் நிவாரணம் பெற வழி தேடலாம்... குதிகால் வலியால் சிரமப்படுபவர்கள...\nபெண்களுக்கு நீர்க்கட்டி வராமலும் வந்தால் தடுக்கவும் இயற்க்கை மருத்துவம்..(PCOD natural cure)\nNeerkatti theera iyakai maruthuvam, PCOD cure treatment in tamil, நீர்க்கட்டியை தடுக்கும் இயற்க்கை மூலிகை மருத்துவம்.. இ ளவயது பெண்களுக்கு...\nபெண்களின் மார்பக அளவு பெரியதாக வளர மசாஜ் செய்யும் முறைகள்..\n{Pengal Marbagam perithaga valara Massage} மார்பக மசாஜ் வகைகள்: தாய்லாந்து நாட்டின் பாரம்பரிய மருத்துவ முறை படி மார்பக பகுதியை தொடர்ந்த...\nவிரை வீக்கம் சரியாக இயற்க்கை முறை வீட்டு மருத்துவம் - கழற்சிக்காய் | விளக்கெண்ணை | மிளகு\nகொள்ளு ரசம் [சமையல்] - Kollu rasam recipe in Tamil உடல் எடை குறைக்க உதவும் கொள்ளு ரசம் எப்படி செய்யலாம் என காண்போம் கொள்ளு ரசம் செ...\nகின்னஸ் சாதனைக்காக முயன்று தன் உயிரை இழந்த பரிதாப ...\nகுழந்தை வளர்ப்பு முறை: கற்றுக் கொள்ள வேண்டியது நாம...\nஉடற்பயிற்ச்சி செய்தவுடன் சாப்பிடக் கூடாத உணவுகள்.....\nFerrari கார் ஓட்டும் 9 வயது சிறுவன், ஜெயிலில் கம்...\n..பாம்பு முடி வெட்டி விடுமா\nமாறி வரும் நமது வாழ்க்கை, உணவு முறை - என் தேசம் என...\nஆழ் துளை கிணற்றில் விழுந்த சிறுவனை எடுக்க அதற்க்கு...\nமுகநூல் வினியின் வினோத சேவை - மனித நேயம்\nதங்கம் மட்டுமே அப்ரிக்காவில் கிடைப்பதில்லை.\nஏய்...நீ ரொம்ப அசிங்கமாக இருக்கிறாய் - நாராயணசாமி ...\nஎல்லாம் குழந்தைப் பொறந்தா சரியாகிடும்\nT. Rajendarன் எதார்த்தமான பேச்சு..\nஇன்றைய விவசாயத்தின் நிலைமை :: கவிதை\nகோடை வெயிலில் குளிர்பானம் பருகலாமா\nமுதலுதவி: யாருக்காவது தீ பிடித்துக்கொண்டால் என்ன ச...\nTamil History: சென்னை மாகாணத்தின் முதல் முதலமைச்சர...\nஏன் \"Q \" வில் நில்லுங்கள் என சொல்கிறார்கள்..\nமகாத்மா காந்தியை சுட்டுக் கொன்றது யார் தெரியுமா\nபதறிய புது கார் டிரைவர் - தமிழ் ஜோக்\nதிருமணத்திற்கு பின் இவர்கள் என்ன பேசுவார்கள்\n1971 இல் இந்திரா காந்தி்க்கு வந்த கோபம்.\nஒரு சின்ன சோலார் டிஷில் ஊருக்கே மின்சாரம் தரலாம் -...\nவியர்வை நாற்றத்தை போக்க என்ன வழி\nநீங்க வாட்டர் பாட்டிலில் தண்ணீர் குடிப்பவரா\nகையும் களவுமாக பிடிபட்ட Decent தங்க நகை திருடி\nகுழந்தையை தனியாக காரில் விட்டு செல்லாதீர்கள்\n��ெருகும் விவாகரத்துகள் - காரணம் என்ன\nதிருக்குறளுக்கு ஓவிய விளக்கம் அளித்து கல்லூரி மாணவ...\nதங்கம் விலை கிடு கிடு உயர்வு...\nவித்தியாசமான கேக் ராஜினாமா கடிதம்\nபாஸ்போர்டை ஆன்லைனில் அப்பளை செய்வது எப்படி\nஅம்மா, தீபாவளிக்கு ஒரு சைக்கிள் வேணும்.. Tamil Jo...\nபுதையல் - தமிழ் குறும்படம் - 9:38mints Play time\nஉணவு சாப்பிட்ட பின் செய்யக் கூடாதவைகள்..\nராஜீவை புலிகள் கொல்லவில்லை ரஷ்ய புலனாய்வு \nஉன்னால் முடியும்டா, உன்னால் முடியவில்லையென்றால் வே...\nTamil Jokes: எங்கம்மாவுக்கு சர்க்கரை வியாதி..\nநாம் தமிழ்நாட்டுத் தமிழர்கள் அல்ல... இனி உலகத் தமி...\nபணம் எப்போது வெறும் கலர் பேப்பராகிறது\n23 மொழிகளில் சரளமாக பேசும் அதிசய அமெரிக்க சிறுவன்....\nபெண்களின் உள்ளாடை தொல்லை இனிமேல் இல்லை...\nஉடல் தானம் செய்வதற்க்கான விதிமுறைகள்\nபானி பூரி விற்கும் ஒலிம்பிக் வெண்கல பதக்க வீராங்கன...\nமுகநூல் பதிவுகளை பற்றிய ஒரு காமெடி அலசல்...\nசிகரெட் பிடிக்கும் பழக்கத்தை அடியோடு மறக்க எளிய வழ...\nசிகரெட் குடித்தால் என்னென்ன நண்மைகள்\nதலைவர் பிரபாகரன் படத்தை வீட்டில் வைத்தபோது...\nTamil Joke: இங்க எங்கேயோ கேமராவை மறைச்சு வச்சிருக்...\nஒரு சாப்ட்வேர் இன்ஜினியரின் விவசாய புரட்சி\nகுழந்தைகளை வெயில் காலங்களில் பாதுகாப்பது எப்படி......\nஆண்களின் வாழ்க்கை மிக எளிதாக இருப்பதர்க்கு காரணம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://engalcreations.blogspot.com/2012/08/01.html", "date_download": "2018-12-12T01:08:51Z", "digest": "sha1:7HICQ2XVLNO3EC74VHLTJRC3KBXQUVOO", "length": 10821, "nlines": 209, "source_domain": "engalcreations.blogspot.com", "title": "நம்ம ஏரியா !: வாசகர் அனுப்பிய குறும்பு 01", "raw_content": "\nஎங்கள் Blog வாசகர்களின் படைப்புகள், கதை, கற்பனை, கவிதை & கலக்கல்கள்\nஞாயிறு, 5 ஆகஸ்ட், 2012\nவாசகர் அனுப்பிய குறும்பு 01\nsea world , San Antonio in Texas dolphin தலைகீழா நீந்துவது. அவங்க நேரா நீந்தச் சொன்னதுக்கு அது குறும்பா வேணும்னு நீஞ்சும்.\nஅடுத்தது சீ லயன் விஷமம் பண்ணறச்சே\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிண்டுக்கல் தனபாலன் 5 ஆகஸ்ட், 2012 ’அன்று’ முற்பகல் 11:35\nஅனைவருக்கும் அன்பான இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்...\nவிமலன் 16 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 6:16\nவணக்கம் நண்பர் தின வாழ்த்துக்கள் அனைவருக்குமாக/\nதினபதிவு 14 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 2:01\nவணக்கம் வளர்ந்து வரும் புதிய திரட்டி தினபதிவு\n நம்ம படம், இங்கே எப்படி வந்துச்சு\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nகீழே சொடுக்கி நம்ம மெயின் ஏரியாவுக்கு வாங்க - ஸ்ரீராம்\n→ எங்கள் Blog ←\nஇப்போ கருத்துரை சொல்லப் போறவங்க...\nஇது நம்ம ஏரியா 'செயல் ஆசிரியர்கள்' மின்னஞ்சல்கள்\nஉங்கள் படைப்புகள், பாடல் பதிவுகள், கேள்விகளுக்கான பதில்கள், பதில்களுக்கான கேள்விகள் - விவரம் அறிய ஆர்வக் கேள்விகள், எதுவாக இருந்தாலும், நீங்கள் அனுப்பவேண்டிய மெயில் விலாசம்:\nஇங்கு புதிய பதிவுகளை பெறலாம்\nவாசகர் அனுப்பிய குறும்பு 01\nமயில் வரைவது, மிகவும் எளிது முதலில், ஒரு வெள்ளைத் தாளில், நடுவில், இந்த மாதிரி வரைந்து கொள்ளுங்கள் : அதற்குப...\n*அருகம்புல் பவுடர் :- அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி *நெல்லிக்காய் பவுடர் :- பற்கள் எலும்புகள் பலப்படும். வைட...\nஇங்கே வரையப்பட்டுள்ள படத்தைப் பாருங்கள். ஆரம்பிக்கும்பொழுது லைட் கலரில் ஒரு செவ்வகம் வரைந்துகொள்ளுங்கள். பிறகு, ஆங்காங்கே அளவோடு சில கோடுக...\nவிதி வலியது – நெல்லைத்தமிழன்.\nஅன்புடன் நெல்லைத் தமிழன். வாசகர்களே.. கதை ‘கொடுக்கப்பட்ட வரிகளுக்காக’ பின்னப்பட்டது. கதையைப் படிக்கும்போது உங்களுக்கு நடந்த...\nஆகாயத்தில் ஆரம்பம்..- வல்லிசிம்ஹன் -\nவிண்ணிலிருந்து வந்த தாரகை..... கீதா ரெங்கன்\nகொடுக்கப்பட்ட \"எண்ணெய் அன்பு\" - ஐந்தாம் கரு வுக்கு இரண்டாம் கதை.\nசு டோ கு : உனக்கும் எனக்கும் இனிமேல் என்ன குறை.. - ரேவதி நரசிம்மன்\nஇரண்டு பாகமாக நீங்கள் அனுப்பி இருந்தாலும் சிறியதாக இருப்பதால் ஒரே பாகமாகவே வெளியிட்டு விட்டேன்மா.. - ஸ்ரீராம் -\nவைராக்கியம்- கீதா ரெங்கன் - (க க க போ 4)\nதவளையாட்டம் - (எங்கள் சவடால் 2K+11)\n(எழுதியவர் மீனாக்ஷி. ) .\"..காப்பாற்ற வேண்டும். தயவு செய்து காப்பாற்றுங்கள், காப்பற்றுங்கள்\" என்று அவள் சொல்லும்போதே அவள...\nகுற்றம் பார்க்கில் .... நெல்லைத் தமிழன்\nஅன்புடன் நெல்லைத் தமிழன் கண்டிஷனல் கருவுக்கு கதை போட தெரியுமா சர்ச்சில் சொல்லியிருக்கிறார். ஒரு கூட்டத்தில் 2 மணி நேரம் பேச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2018/07/13151313/1176282/Nawaz-Sharif-grandsons-taken-into-custody-by-London.vpf", "date_download": "2018-12-12T01:51:29Z", "digest": "sha1:E6BONBWCYYZK6HOE6F5KJYLX2GNBXJWG", "length": 16934, "nlines": 182, "source_domain": "www.maalaimalar.com", "title": "லண்டனில் நவாஸ் ஷெரிப் பேரன்கள் கைது || Nawaz Sharif grandsons taken into custody by London police", "raw_content": "\nசென்னை 12-12-2018 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nலண்டனில் நவாஸ் ஷெரிப் பேரன்கள் கைது\nபாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப்-ஐ கைது செய்ய லாகூரில் போலீசார் காத்திருக்கும் நிலையில் அவரது பேரன்களை லண்டன் போலீசார் கைது செய்துள்ளனர். #NawazSharifgrandsons #LondonPolice\nபாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப்-ஐ கைது செய்ய லாகூரில் போலீசார் காத்திருக்கும் நிலையில் அவரது பேரன்களை லண்டன் போலீசார் கைது செய்துள்ளனர். #NawazSharifgrandsons #LondonPolice\nபனாமா லீக்ஸ் விவகாரத்தில் தண்டிக்கப்பட்டு பிரதமர் பதவியை இழந்த நவாஸ் ஷெரிப் தற்போது அவ்வழக்கில் மேல்முறையீட்டு விசாரணையை சந்தித்து வருகிறார். இந்நிலையில், ஊழல் செய்த பணத்தில் லண்டனின் அவன்பீல்டு என்ற பெயரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டியதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.\nஇந்த வழக்கை விசாரித்து வந்த தேசிய பொறுப்புடைமை நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு வழங்கியது. நவாஸ் ஷெரிப் மீதான குற்றம் உறுதியானதால் அவருக்கு 10 ஆண்டுகள் தண்டனையும், அவரது மகள் மர்யம் நவாஸ்க்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.\nஇந்நிலையில், லண்டனில் உள்ள நவாஸ் ஷெரிப்புக்கு சொந்தமான அவன்பீல்டு வீட்டின் முன்னர் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் இம்ரான் கான் தலைமையிலான தெஹ்ரிக் இ இன்சாப் கட்சியினர் சிலர் நேற்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஅவர்களில் சிலர் நவாஸ் ஷெரிப், அவரது மகள் மரியம் ஷெரிப் மற்றும் மரியம் ஷெரிப் மகன்களான ஜுனைத் மற்றும் மைத்துனர் ஜக்கரியா ஆகியோருக்கு எதிராக ஆவேசமாக முழக்கமிட்டனர். அவர்களில் ஒருவர் ஜுனைத், ஜக்கரியாவுக்கு எதிராக தகாத வார்த்தைகளை பிரயோகித்தனர். இதனால் ஆவேசமடைந்த ஜுனைத் மற்றும் ஜக்கரியா வீட்டில் இருந்து வெளியேவந்து போராட்டக்காரர்களின் சட்டையை பிடித்து சரமாரியாக தாக்கினர்.\nதாக்குதலுக்கு உள்ளானவர்கள் அங்கு காவலுக்கு நின்றிருந்த போலீசாரிடம் புகார் அளித்தனர். இதையடுத்து, ஜுனைத் மற்றும் ஜக்கரியாவை கைது செய்த போலீசார், அவர்கள் இருவரையும் வாகனத்தில் ஏற்றி அருகாமையில் உள்ள காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.\nஇச்சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்த நவாஸ் ஷெரிப்பின் மக்கள் மரியம், ‘போராட்டக்காரர்கள் பயன்படுத்திய கெட்ட வார்த���தைகளை கேட்டவர்கள் யாராக இருந்தாலும், பொறுமையை இழந்து என் மகன் செய்த காரியத்தைதான் செய்திருப்பார்கள்’ என குறிப்பிட்டுள்ளார். #NawazSharifgrandsons #LondonPolice\nரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக சக்தி காந்ததாஸ் நியமனம்\nபுதிய ஆரம்பத்தின் முதல் அடையாளம்; மக்கள் தீர்ப்பு இது - மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் ட்வீட்\nசட்டசபை தேர்தல்களில் காங்கிரஸ் வெற்றிக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து\nசத்தீஸ்கர் மாநில முதல் மந்திரி ராமன் சிங் ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் அளித்தார்\nராஜஸ்தானில் காங். ஆட்சி அமைக்க ஆர்.ஜே.எல் கட்சி ஆதரவு\nபாஜக செல்வாக்கு இழந்ததை 5 மாநில தேர்தல் முடிவுகள் காட்டுகிறது - ரஜினி கருத்து\nராஜஸ்தான் - காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் 54 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி\n5 மாநில தேர்தலில் பா.ஜனதாவுக்கு பின்னடைவு - மத்தியபிரதேசத்தில் இழுபறி\nசத்தீஷ்கரில் பாரதீய ஜனதா ஆட்சியை பறி கொடுத்தது - பா.ஜனதா முதல்வர் ராமன் சிங் ராஜினாமா\nமோடி அலை என்பது சோடா பாட்டிலில் உள்ள வாயு போன்றது - பஞ்சாப் மந்திரி சித்து சொல்கிறார்\nகழிவறை கேட்டு சிறுமி நடத்திய போராட்டம் வெற்றி - உடனடியாக கட்டிக்கொடுக்க கலெக்டர் உத்தரவு\nஅமெரிக்க நாடாளுமன்றத்தில் டிரம்ப் மீது கண்டன தீர்மானமா\nஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட நவாஸ் ஷெரீப் ஜாமீன் விடுதலை ரத்தா பாக். சுப்ரீம் கோர்ட்டு அடுத்த மாதம் விசாரணை\nகாமெடி நடிகர் சதீஷ் திடீர் திருமணம்\nஅடிலெய்டு டெஸ்டில் அசத்தல்- 31 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸி.யை வீழ்த்தியது இந்தியா\nடெல்லி இளம்பெண் கற்பழிப்பு: கைதான ஆட்டோ டிரைவர் பரபரப்பு வாக்குமூலம்\n5 மாநில தேர்தல் முடிவுகள் - இரவு 8 மணிவரை முன்னிலை நிலவரம்\nவிஸ்வாசம் படக்குழுவின் அடுத்த அறிவிப்பு\n5 மாநில தேர்தல் முடிவுகள் - காங்கிரஸ் அதிக தொகுதிகளில் முன்னிலை\n5 மாநில தேர்தல் முடிவுகள்- 4 மணிவரை முன்னிலை நிலவரம்\n5 மாநில தேர்தல் முடிவுகள் - 3 மணிவரை முன்னிலை நிலவரம்\nகாதலரை கரம்பிடிக்கிறார் சாந்தினி - டிசம்பர் 12ந் தேதி திருமணம்\nசத்தீஸ்கர், ம.பி., ராஜஸ்தானில் காங். முதல்வர்கள் யார் - டெல்லியில் ராகுல் அவசர ஆலோசனை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kadharmaslahi.blogspot.com/2015/10/blog-post_24.html", "date_download": "2018-12-12T02:00:41Z", "digest": "sha1:Y5BTU73NIRIEHYGVCIVIUDJ4BUNBC7S5", "length": 12423, "nlines": 178, "source_domain": "kadharmaslahi.blogspot.com", "title": "திருமணமான புதியதில் பெண்கள்.", "raw_content": "\nசனி, 24 அக்டோபர், 2015\nகாதிர் மஸ்லஹி → திருமணமான புதியதில் பெண்கள்.\nகாதிர் மீரான்.மஸ்லஹி சனி, 24 அக்டோபர், 2015 பிற்பகல் 10:40 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசில ஆண்டுகள்,பல ஆண்டுகளின் அலம்பல்கள்\n1. கணவர் கூப்பிடாத போதே...என்னங்க கூப்பிட்டீங்களா\n2. எங்கம்மாவைப் பார்க்கணும் போல இருக்கு. வாங்க இரண்டு நாள் அம்மா வீட்டிற்கு போய் விட்டு வரலாம்..\n3. உங்களுக்கு பிடிக்காத முட்டைகோஸ் எனக்கும் வேண்டாம். இனிமேல் செய்ய மாட்டேன்.\n4. எனக்கு புடைவையை நீங்கதான் செலக்ட் செய்யணும்.\n5. அத்தை லெட்டர் போட்டு இருக்காங்க.\n6 .உங்க ஹேர்ஸ்டைல் ரொம்ப நல்லா இருக்கு.\n7. நீங்க சிரிக்கும் போது பல் வரிசையாக அழகா இருக்கு.\n8. உங்க வீட்டுல எல்லோரும் கலகலப்பான டைப். நல்லா பேசுறாங்க.\n9. ஓகே. நான் சினிமாவிற்கு ரெடி.போகலாம் பா.\n1.நான் வேலையா இருக்கேன். அலறாதீங்க.பக்கத்தில் வந்து சொல்லிட்டு போனா என்ன\n2. நானும் குழந்தைகளும் போறோம்.10 நாள்கள் கழித்து வந்தால் போதும் புரியுதா\n3. எனக்கு கோஸ் பொரியல்.உங்களுக்கு ஒன்றும் பண்ணவில்லை. ஊறுகாய் போதும்ல\n4. இது ஒரு கலர்னு எப்படிதான் இந்த சேலையை எடுத்தீங்களோ.\n5. ம்ம்ம். உங்க அம்மாகிட்ட இருந்து தான் லெட்டர்.\n6. எவ்வளவு நேரம் தான் தலையை வாருவீங்களோ. நல்லாதான் இருக்கு.\n7. எது சொன்னாலும் சிரிச்சே மழுப்புவீங்களே\n8. உங்க வீட்டு மனிதர்களிடம் வாய் கொடுத்து ஜெயிக்க முடியுமா\n9. கிரைண்டர் போடுற அன்றைக்கு தான் சினிமாவுக்குக் கூப்பிடுவீங்க. நீங்க போங்க.\n1. காதில் வாங்குவதே இல்லை.\n2. போறவளுக்கு வர்ற வழி தெரியும்.யாரும் வர வேண்டாம்\n3. இன்னைக்கு கோஸ் மட்டும் தான். பிடிச்சா தின்னுங்க. இல்லாட்டி போங்க.\n4. ஒரு 5000 ரூபாய் மட்டும் வெட்டுங்க.புடைவையெல்லாம் நான் பார்த்துக்கிறேன்.\n5. உங்களை பெத்த இம்சை மகராசி தான் லெட்டர்.\n6. போதும்.போதும் வாரி வாரி தலை சொட்டை ஆனது தான் மிச்சம்.\n7. எப்ப பார்த்தாலும் என்ன ஈ... வாயை மூடுங்க. கொசு போய்ட போது.\n8. உங்க பரம்பரையே ஓட்டை வாய்தானோ\n9. சினிமாவும் வேண்டாம். டிராமாவும் வேண்ட்டாம். என் பொழைப்பே சினிமா எடுக்கிறாப்புல இருக்கு\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசிந்திக்க தூண்டும் சிறு நிகழ்வுகள்\nஅறிஞர்களின் பயான் ஆடியோ எழுத்து வடிவில்.\nபயனுள்ள ( மருத்துவ ) குறிப்புகள்.\n1) திருக்குர்ஆன் ஓதத் துவங்கும் போது என்ன கூற வேண்டும் அஊது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம் என்றும் ( 16:98) மற்றும் பிஸ்மில்லா...\nநமது நபி (ஸல்) அவர்களை பற்றிய சிறு குறிப்புகள்.\n1. நபி ( ஸல் ) அவர்களின் வாப்பா பெயர். அப்துல்லா. 2. நபி ( ஸல் ) அவர்களின் தாயார் பெயர். ஆமீனா 3. நபி ( ஸல் ) அவர...\nபுனித மிஃராஜ் கற்றுத் தரும் சில பாடங்களும் படிப்பினைகளும்.\nபுனித மிகு ரஜப் மாதம் நம்மிடையே நகர்வலம் வந்து கொண்டிருக்கிறது. اللهم بارك لنا فى رجب وشعبان وبلغنا رمضان அல்லாஹும்ம பாரிக்...\nதஹ்ஸின். அஸ்ஸலாமு அலைக்கும் சனா..... சனா. வா அலைக்கும் ஸலாம் தஹ்ஸின்.\nஅர்த்தமுள்ள கேள்விகளும்...... அற்புதமான பதில்களும்...\nஒரு கிராமவாசி நபி (ஸல்) அவர்களிடம் வந்து கேட்டார்கள். யாரசூல்ல்லாஹ் தங்களிடம் சில கேள்விகள் கேட்கலாமா என்றவுடன் நபியவர்கள் ‘ கேளுங்...\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி. அன்பிற்கினிய அல்லாஹ்வின் நல்லடியார்களே...\nஅன்னை கதீஜா (ரலி) அவர்களின் சிறப்புகள்\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உலகின் (அன்றைய) பெண்களிலேயே சிறந்தவர் மர்யம் பின்த் இம்ரான் ஆவார். ( இன்று) உலகப் ...\n6. நபிமார்கள் வரலாறு ( ரூஹு என்னும் ஆன்மா ) இறைவன் அம் மண்ணுருவியின் தலையில் தன் ஆவியை ஊதினான் என்றும் அதன் தொப்பூழில் ஊதினான் என்று...\nகவியரங்கத்தில் நபிகள் நாயகத்தைப் பற்றிய கவிதை இது\nதொடக்கம் உன் பெயரால் தொடர்வதெல்லாம் உன் அருளால் அடக்கம் நீ என் நெஞ்சில் அடங்காத பேரொளியே முதல்வா உன்னை எ...\nوَعَلَيْهِ فَلْيَتَوَكَّلِ الْمُتَوَكِّلُونْ பொறுப்பு சாட்டுபவர்கள் அவன் மீதே பொறுப்புச் சாட்டுவார்களா... \nஇறைவனிடம் கேட்டுப் பெறுவது எப்படி ....\nமகரந்தம் தேடி இந்த மலரில் அமர்ந்த வண்டுகள்.\nசொல் ஒன்று; செயல் ஒன்றா\nஇந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு வழங்கப்படும் உரிமைகள்\nCopyright © காதிர் மஸ்லஹி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://annasweetynovels.com/ennai-thanthen-verodu-7-5/", "date_download": "2018-12-12T01:48:36Z", "digest": "sha1:NLSAVMH3Q3H27443U65DXHPL7OQ62HOJ", "length": 11894, "nlines": 88, "source_domain": "annasweetynovels.com", "title": "என்னைத் தந்தேன் வேரோடு 7 (5) – Anna sweety novels", "raw_content": "\nஎன்னைத் தந்தேன் வேரோடு 7 (5)\nசில மணி நேரம் முன்புதான் மிர்னா வியன் விபத்து தொடங்கி ஊர் பஞ்சாயத்து வரை அவர்களுக்கு நடந்த அனைத்தையும் அவளிடம் சொல்லி இருந்தான் கவின். இதில் இந்த கல்யாணம்\n” அவள் முக மாற்றத்தைப் பார்த்து கேட்டான் கவின்.\n“அது… அது, அத்தையும் மாமாவும், தப்பா எடுத்துகிடாதிங்க, குறை சொல்றதா இல்ல, ஆனா அவங்களுக்கு எங்கள பிடிக்காதுதான, நானே அவங்க இஷ்டம் இல்லாம உள்ள வந்து இருக்கேன், இதுல மிர்னா, அவள எப்படி ஒத்துப்பாங்க\nஒரு மகன் கல்யாணம்தான் அத்தை மாமவுக்கு பிடிக்காத கல்யாணமாகிட்டு, அடுத்த மருமகளாவது அவங்களுக்கு பிடிச்சவங்களா வரனுமே,\nஅத்தை மாமாவுக்கு பெண் குழந்தைங்க வேற இல்ல, எப்படியும் வயதான காலத்தில பொண்ணுங்க மட்டுமே செய்ய முடியுற சில ஹெல்ப் தேவைபடும்,\nமகளும் இல்லனா, மருமகள்தான அதெல்லாம் செய்ய முடியும், அதுக்காகவாவது அவங்களுக்கு பிடிச்ச மாதிரி ஒரு மருமகளாவது வரனுமே,\nஅதோட என் அம்மா அப்பா கூட…” வேரி தவிக்க தயங்க சொல்லிக் கொண்டிருக்க,\nபாசமாய் ஆசையாய் அதுவரை பார்த்துக்கொண்டிருந்தவன் முகம் இறுகியது.\n“ஆன், அவங்க செய்தது ரொம்ப பெரிய தப்புதான், நான் நியாயபடுத்தல, ஆனா எது எப்படியோ, நான் அவங்களுக்கு இல்லனு ஆகிட்டு, அவங்களுக்கும் முதுமை வரும், படுக்கைல விழுந்தாங்கன்னா பார்த்துக்க மிர்னா மட்டுமாவது மிச்சமிருக்கனுமே” அவள் சொல்லி முடிக்க,\n“இங்க உங்க தம்பிய கல்யாணம் செய்து மிர்னாவை கூட்டி வந்துட்டு அப்பா அம்மா கூட சேர கூடாதுன்னுட்டா ஆனா மிர்னாவுக்கும் உங்க தம்பிக்கும் இஷ்டம்ங்கிறீங்க அதுவும் நடக்கனுமே”\nஅவனது இரு கை ஆட் காட்டி விரலையும் தன் இரு கைகளாலும் பிடித்து வைத்துக்கொண்டு,\nசற்றே முகம் சுருங்க அத்தனை பேரின் நன்மைக்காகவும் அவள் பேசிக்கொண்டிருக்க,\nஅருகிலிருந்தவன் மனம் அவள் புறமாக பலமாக சரிய,\nஅவன் விரல்களை பற்றி இருந்த அவள் இரு கைகளையும் தன் மற்ற விரல்களால் பிடித்தவன் அவளை தன் புறமாக மென்மையாக இழுத்தான்.\nஇதை எதிர்பாராதவள் மெத்தென அவன் மார்பில் வந்து விழ, மெல்ல அவளை அணைத்தவன், அவன் முகம் நோக்கி சிறு மிரட்சியோடு விரிந்திருந்த அவள் கண்களில் இதழ் பதித்தான்.\nமீண்டுமாய் அவள் முகம் நோக்கி குனிந்தவன் கண்ணில் மட்டுமல்ல கருத்திலும் பட்டது அவள் கண்கள்.\nஇன்று காலை போல�� இறுக்கி மூடி இருந்தாள். மூடிய இமைகள் துடித்துக் கொண்டிருந்தன.\nமெல்ல அவளை தன்னை விட்டு விலக்கினான்.\n“சாரி” அவன் சொல்ல இல்லை என்பதுபோல் இட வலமாக தலையாட்டினாள் வேரி.\n“நீ இப்படியே லைஃபை கன்டின்யூ செய்யலாம்னு நினைக்கிற, ஆனா எனக்கு நீ முழுசா வேணும் குல்ஸ்” சொல்லியவன் மன கண்களில் அவள் முந்திய இரவு தரையில் படுத்திருந்த காட்சி.\nதன் இறுக்கையில் போய் அமர்ந்துகொண்டான்.\nவியனின் நண்பன் ரஜத்தின் வீடை இவர்கள் அடையும் போது வாசலில் நின்றிருந்தனர் வீட்டில் இருந்த அனைவருமே.\nஅவர்கள் இவர்களை வரவேற்ற விதத்தில் ஒன்று தெரிந்துவிட்டது மிர்னாவிற்கு. இவர்கள் வீட்டில் தங்கி இருக்க நேரிட்டால் அந்த காலம் நிச்சயமாக கஷ்டமானதாக இராது அவளுக்கு.\nரஜத்தின் மனைவி ப்ரிஸில்லா மிர்னாவை விட சில வயது மூத்தவளாக இருக்க வேண்டும். ஏறத்தாழ ஒத்த வயது, இயல்பான நட்பும், வாய் ஓயாத பேச்சுமாய் இருந்தவளை மிர்னாவுக்கு பிடித்ததில் ஆச்சர்யமில்லை.\nரஜத்தின் அன்னையைப் பார்க்க மட்டும் கொஞ்சம் பயமாக உணர்ந்தாள்.\nதன் பாட்டி வயது அவர்களுக்கு இருக்கும் என்று தோன்றியது. ரஜத் வெகு நாள் கழித்து பிறந்த மகனோ\nதன் பாட்டியை பார்த்து இயற்கையாக முதியவர்கள் பால் ஒரு சிறு அச்சம் அவளுக்கு. எதற்கு கோபப்படுவார்களோ என்ற ஒரு எண்ணம்.\nஆனால் அவரோ அவள் வாசல் தாண்டி வரவேற்பறையை அடைந்ததும்\n“கொச்சு மோளே” என்று இவள் கை பிடித்து தன் அருகில் நிறுத்தியவர்\n“என்ட ஏசுவே எந்த தீங்கண் வன்கண் பொறாமை கெட்ட எண்ணம் எதுவும் மோள தொடாம உங்க ரத்தத்தால மூடி பாதுகாத்துகனும்” என்று தமிழிலும் மலையாளத்திலுமாக ஜெபித்துவிட்டு அவளது நெற்றியில் முத்தமிட்டார்.\nஇத்தனை நேரம் ஒருவர் கூட தன்னை தன்னவராக உணர்ந்து உரிமையுடன் பாராட்டவில்லை என்று அவள் மனதிற்குள் ஓடிக்கொண்டிருந்த ஒரு ஏக்கம் அணைந்தது அந்நொடி.\nபுத்தகமாய் வெளியாகியுள்ள எனது எந்த நாவலை வாங்க விரும்பினாலும் annasweetynovelist@gmail.com என்ற மெயிலுக்கு தொடர்பு கொள்ளவும்.\nமன்னவன் பேரைச் சொல்லி மல்லிகை சூடிக் கொண்டேன் முழுத் தொடர்\nஇன்பம் எனும் சொல் எழுத முழுத் தொடர்\nநனைகின்றது நதியின் கரை 16\nநனைகின்றது நதியின் கரை 15\nதுளி தீ நீயாவாய் 7\nchitraganesan on இளமை எனும் பூங்காற்று….\njeyanthi on நனைகின்றது நதியின் கரை 16\nSathya on தென்றல் தென்றல் தென்றல் (5)…\nUma on து��ி தீ நீயாவாய் 7(9)\nBselva on எனைக் கொய்யும் மலரிது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankamuslim.org/2015/09/16/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80/", "date_download": "2018-12-12T01:39:35Z", "digest": "sha1:S2QT73O4YDO4N2SNIZVSZQISOPZV6AGO", "length": 24875, "nlines": 305, "source_domain": "lankamuslim.org", "title": "அல் அக்ஸா மஸ்ஜித்தின் மீது எரியூட்டல், அங்கு யூத கோவிலையும் நிர்மாணிக்க முயற்சி !! | Lankamuslim.org", "raw_content": "\nஅல் அக்ஸா மஸ்ஜித்தின் மீது எரியூட்டல், அங்கு யூத கோவிலையும் நிர்மாணிக்க முயற்சி \nஏ.அப்துல்லாஹ்: அல் அக்ஸா மஸ்ஜித்துக்குள் அத்துமீறி நுழைந்து யூத வணக்க வழிபாடுகளில் ஈடுபடமுயலும் யூத தீவிரவாத குடியேறிகளுக்கு பாதுகாப்பு வழங்கும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படை மஸ்ஜித்துக்குள் பூட்ஸ் கால்களுடன் நுழைந்து தாக்குதல் நடாத்தி பலரை படுகாயப்படுதியுள்ளதுடன் மஸ்ஜித்தின் பகுதியையும் எரியூட்டியுள்ளது , இவை அங்கு நிலைமையை மேலும் மோசமாக்கி வருவதுடன் முஸ்லிம் உம்மாவை ஆத்திரமூட்டியுள்ளது .\nஅல் அக்ஸா மஸ்ஜித்துக்குள் யூத கோவில் ஒன்றை கட்ட தீவிரவாத யூத அமைப்புக்கள் முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றமை மோதலை தீவிரப்படுத்தியுள்ளது இந்த தீவிரவாத யூதர்கள் பாதுகாப்பாக மஸ்ஜித் வளாகத்துக்குள் அத்துமீறி நுழைய ஆக்கிரமிப்பு இஸ்ரேலின் படைகள் பாதுகாப்பு வழங்க்குவதுடன் மஸ்ஜித் மீதும் தாக்குதல் நடாத்தி வருகின்றமை நிலைமயை மேலும் ஆபத்தான கட்டம் நோக்கி நகர்த்தி வருகிறது.\nஆக்கிரமிப்பு படை தனது பூட்ஸ் கால்களுடன் மஸ்ஜிதுக்குள் நுழைந்து அதன் தொழுகை விரிப்புக்கு மேலால் நடந்து சலடீன் மிம்பர் பக்கம் வந்து தாக்குதல் நடாத்தியுள்ளது ஆக்கிரமிப்பு படையின் ஏறிகுண்டு தாக்குதலில் அல் அக்ஸா மஸ்ஜித்தின் தெற்கு வாயில் கதவு தீப்பற்றி எரிந்துள்ளது. .\nஜெருசலம் அல் அக்ஸா மஸ்ஜித்துக்குள் அத்துமீறி நுழைந்த ஆக்கிரமிப்பு இஸ்ரலிய படைக்கும் பலஸ்தீனர்களுக்கும் இடையில் தொடர்ச்சியாக மூன்றாவது நானாகவும் இந்த மோதல்கள் இடம்பெற்றுகின்றது , முஸ்லிம்களின் முதல் கிப்லாவும் , மூன்றாவது புனிதத் தலமுமான அல் அக்ஸா மஸ்ஜித்தின் உள்புறமும் மேல் புறமுமாக ஆகிரமிப்புபடை புகுந்து தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது.\nஆக்கிரமிப்பு இஸ்ரேலிய படை மஸ்ஜித்துக்குள், அதர்ச்சி குண்டு ��ாக்குதல்கள் கண்ணீப்புகைப் பிரயோகம் மற்றும் துப்பாக்கி சூட்டு தாக்குதல்களையும் மேற்கொண்டு வருகின்றது .தாக்குதல் நடாத்தும் ஆக்கிரமிப்பு படையை எதிர்த்து மஸ்ஜித்தை பாதுகாக்க பலஸ்தீனர்கள் கற்கள் மற்றும் தீப்பந்தங்களை பயன்படுத்தி போராடி வருகின்றனர்\nநேற்று செவ்வாய்க்கிழமை காலையில் ஏற்பட்ட மோதலில் 17 பலஸ்தீனர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டதாக சம்பவ இடத்தில் இருக்கும் ஜெருசலம் விவகாரங்களுக்கான திணைக்களத்தின் தலைவர் சுலைமான் அஹமத் ஊடகங்களுக்கு கூறியுள்ளார். “மஸ்ஜித்தின் கூரையில் அவர்கள் ஸ்னைப்பர் தாரிகளை நிறுத்தியிருப்ப தோடு ரப்பர் குண்டுகளையும் பயன்படுத்து கின்றனர்” என்று அஹமத் தெரிவித்துள்ளார்\nநேற்று காலை 6.30 மணி அளவில் மீண்டும் மஸ்ஜித் வளாகத்திற்குள் நுழைந்திருக்கும் ஆக்கிரமிப்பு படை அங்கு நிலைகொண்டு தென் பகுதி மஸ்ஜிதுக்குள் அடாவடியாக நுழைந்து தாக்குதல் நடாத்தியுள்ளது .இதனிடையே அல் அக்ஸா வளாகத்தின் ஹத்தா வாயிலைத் தவிர்த்து அனைத்து வாயில் களையும் மூடியிருக்கும் இஸ்ரேல் படையினர் பலஸ்தீனர்கள் உள்ளே நுழையவும் மறுத்துள்ளது,\nயூத ஆக்கிரமிப்பு குடியேறிகள் தமது புத்தாண்டை மஸ்ஜித்துக்குள்ள நுழைந்து ஆடி, பாடி கைகொட்டி கொண்டாட முயற்சிக்கும் வேளையிலேயே மஸ்ஜித் வளாகத்திற்குள் புதிய மோதல் ஏற்பட்டுள்ளது . யூதர்கள் மஸ்ஜித் வளாகத்தில் நுழைய இஸ்ரேல் ஆக்கிரமிப்பு படை பாதுகாப்பு வழங்கி வருகிறது\nஇது இப்படி இருக்க இரு தரப்பும் அமைதி காக்க வேண்டும் என்று தற்போதைய பதற்றம் குறித்து ஐக்கிய நாடுகள் மற்றும் அமெரிக்கா வலியு றுத்தி இருப்பதோடு இஸ்ரேலின் அத்துமீறல் குறித்து ஜோர்தான் எச்சரிக்கை விடுத்துள்ளது. 1994 ஆம் ஆண்டு இஸ்ரேலுடன் செய்து கொள்ளப்பட்ட அமைதி உடன்படிக்கைக்கு அமைய ஜெரூசலத்தில் இருக்கும் முஸ்லிம் புனிதத் தலங்களுக்கு ஜோர்தான் அரசே பாதுகாவலராக உள்ளது.\nமஸ்ஜித் வளாகத்திற்குள் இஸ்ரேலின் நடவடிக்கைகள் மூலம் அது முழு முஸ்லிம் உலகத்தையும் ஆத்திரத்திற்கு உள்ளாக்கி இருப்பதாக பலஸ்தீன விடுதலை அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.\nமஸ்ஜித் வளாகத்தின் மேலும் இஸ்ரேலிய படை குவிப்பை மேற்கொள்ள வேண்டும் என தீவிர வலதுசாரி யூத அமைப்புக்கள் அழுத்தம் கொடுத்து வருவதோடு அங்கு யூத ��ோவில் ஒன்றையும் நிறுவ தொடராக முயற்சித்து வருகின்றன\nசெப்ரெம்பர் 16, 2015 இல் 8:34 முப\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\n« வில்பத்து தொடர்பான வழக்கு விசாரணைக்கு வருகிறது\nவில்பத்து : குடியேற்றங்கள் சட்டமா அதிபர் விளக்கமளிக்க நீதிமன்றம் உத்தரவு »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஉஸ்மானிய இஸ்லாமிய கிலாபத்தின் கடைசி மனிதர் மரணமானார்\nநவயுக இளைஞர், யுவதிகளுக்கு ஒரு சில வரிகள்...\nஒரு குழந்தை பிறந்தவுடன் இஸ்லாமிய கடமை\nபாடசாலைகளின் மரபு, கலாச்சாரம்; என்றால் என்ன\nபிரிட்டன் தான் செய்த அடிமை வியாபாரத்துக்கு நஷ்ட ஈடு வழங்குமா : டேவிட் கேமரூன் யார் \nஇஸ்லாமிய அறிவுப் பாரம்பரியத்தில் நூலகங்கள்\nSLMC - TNA இன்று சனிக்­கி­ழமை சந்­திப்பு\n'புத்தா பார்’ என்ற பெயரில் பார்ட்டி ஒன்றை ஏற்பாடு செய்ததாக தெரிவித்து இருவர் கைது\nறிசானா நபீக் ஒரு நூலாக\nஇது மைத்திரியின் வீட்டு திருமண… இல் Ajmal\nபாராளுமன்றம் கலைக்கப் பட்டமைக்… இல் Ajmal\nஜனாதிபதி கொலை சதி – மோடி… இல் news man\nடொலரின் விலை அதிகரிப்பு ரூபாவி… இல் news man\nமோடி அரசாங்கத்தால் ஒடுக்கப்படு… இல் Amaruvi Devanathan\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Rishad\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Mohamed Niyas\nஒன்றாக பயணிப்பவர்களே ராஜபக்ஷாக… இல் yarlpavanan\nரஜப் தையூப் அர்தோகனின் வெற்றி… இல் Kiyas KKY\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\n”நியூயோர்க் டைம்ஸ் செய்த… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Asaf\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Asaf\nஇரண்டு தனிநபர்களின் தனிப்பட்ட பிரச்சினைக்காக முழு நாடுமே பணயம் வைக்கப்படக் கூடாது\nவிசாரணை நிறைவு : தீர்ப்பு வரை இடைக்காலத் தடை\nஜனாதிபதியின் வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிரான இடைக்கால தடை நீடிப்பு\nஎனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அதற்கான பொறுப்பை ஜனாதிபதியே ஏற்கவேண்டும்\n2018 ஆம் ஆண்டில் மட்டும் 430 கிலோ ஹெரோயின் மீட்டப்பு 37,304 பேர் கைது\nமஹிந்த அரசாங்கத்துக்கு எதிராக இடைக்கால தடை உத்தரவு\nஇது மைத்திரியின் வீட்டு திருமணம் போன்ற தனிப்பட்ட விடயமல்ல அல்ல \nநவம்பர் 11 இல் உலகெங்கும் ஏற்பட்ட மர்ம அதிர்வு அலைக்காக காரணம் என்ன \nபொலிசார் படுகொலை : புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் கைது\nபிரதமர் பதவியை ஏற்றுக் கொள்ளமாட்டேன்: சஜித்\n« ஆக அக் »\nவிசாரணை நிறைவு : தீர்ப்பு வரை இடைக்காலத் தடை lankamuslim.org/2018/12/07/%e0… 4 days ago\nஇரண்டு தனிநபர்களின் தனிப்பட்ட பிரச்சினைக்காக முழு நாடுமே பணயம் வைக்கப்படக் கூடாது lankamuslim.org/2018/12/07/%e0… https://t.co/Atl0jQg6Rb 4 days ago\nஜனாதிபதியின் வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிரான இடைக்கால தடை நீடிப்பு lankamuslim.org/2018/12/06/%e0… https://t.co/6lbuPwDVnB 5 days ago\nஎனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அதற்கான பொறுப்பை ஜனாதிபதியே ஏற்கவேண்டும் lankamuslim.org/2018/12/06/%e0… https://t.co/Bp7UEAc6bW 5 days ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nakkheeran.in/24-by-7-news/world/5000-people-killed-drug-war", "date_download": "2018-12-12T01:13:59Z", "digest": "sha1:E5DM7P73MVPOBQRTL6WF5MIFXMLPARCA", "length": 12358, "nlines": 184, "source_domain": "nakkheeran.in", "title": "இரண்டு வருடத்தில் 5000 பேர் என்கவுன்டரில் சுட்டு கொலை; வலுக்கும் மக்கள் எதிர்ப்பு... | 5000 people killed in drug war | nakkheeran", "raw_content": "\nஇன்றைய ராசிப்பலன் - 12.12.2018\n'பப்பு' ராகுல் இப்போ 'டாப்பு' அண்ணன் மோடி 'டூப்பு…\nமக்களின் முடிவை பணிவுடன் தலை வணங்கி ஏற்கிறோம்... -நரேந்திரமோடி\nடெண்டர் ஒதுக்கலைன்னா கொளுத்திபுடுவேன்.. திட்ட இயக்குநரையே மிரட்டி கைதான…\nசெரியலூர் இனாம் கிராமத்தில் புயலுக்கு சாய்ந்த தென்னை மரங்களை பொக்லைன்…\nஇந்த வெற்றி காங்கிரஸ் தொண்டர்களுக்கும், விவசாயிகளுக்கும் கிடைத்த…\nபாஜகவுக்கு இது மரண அடி - கே.பாலகிருஷ்ணன்\nநாங்கள் பாஜக இல்லாத இந்தியாவை உருவாக்குவோம் என கூறமாட்டோம்... -ஸ்டாலின்\nபொய் பேசக்கூடிய கட்சி பாஜக என்பது அம்பலமாகியிருக்கிறது - முத்தரன்\nஇரண்டு வருடத்தில் 5000 பேர் என்கவுன்டரில் சுட்டு கொலை; வலுக்கும் மக்கள் எதிர்ப்பு...\nபிலிப்பைன்ஸ் நாட்டின் அதிபராக டியுடெர்ட் கடந்த 2016 ஆம் ஆண்டு பதவியேற்றார். அவர் பதவியேற்ற பின் போதை பொருள் பயன்பாட்டிற்கு எதிராக பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக கடந்த இரண்டு ஆண்டுகளில் போதை பொருள் கடத்திய 5000 பேர் என்கவுன்டரில் சுட்டு கொல்லப்பட்டனர். மேலும் பலர் தலைமறைவாக இருக்கின்றனர். இந்நிலையில் 17 வயது சிறுவன் போதைப்பொருள் கடத்தியதாக போலீஸ் அதிகாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டான். இந்த நிகழ்வுக்கு உலக நாடுகள் மத்தியிலும், பிலிப்பைன்ஸ் நாட்டு மக்களிடமும் கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇலங்கை குழப்பத்தால் ஆபத்து: இனியும் இந்தியா வேடிக்கை பார்க்கக் கூடாது\nபிஜேபி மீது ஜனாதிபதி நடவடிக்கை; தமிழகம் முழுவதும் கலெக்டரிடம் புகார் கொடுக்கும் காங்கிரஸ்\n - தமிழக கூலி தொழிலாளி பலி\nநாளை சுதந்திர தினம்;மக்களுக்கு இன்று குடியரசு தலைவர் உரை\nடைம்ஸ் பத்திரிகையின் இந்த ஆண்டின் சிறந்த நபர்கள் பட்டியலில் இறந்த பத்திரிக்கையாளர் கஷோகி தேர்வு.\nஅயர்ன் மேனை காப்பாற்ற நாசாவுக்கு கோரிக்கை; பதிலளித்த நாசா...\nடிஎஸ்எல்ஆர் (DSLR) கேமராக்களை ஓவர்டேக் செய்யும் மொபைல் ஃபோன்கள்...\nதன் காலையே கடித்து சாப்பிட்ட நாய்...\nஸ்டாண்டர்ட் சார்ட்டட் வங்கியில் ஆட்குறைப்பு நடவடிக்கை...\nபசிபிக் பெருங்கடலில் கப்பல் உடைந்து தத்தளித்த பெண் 2 நாட்களுக்கு பின் மீட்பு...\n செயற்கை நுண்ணறிவுடன் அசத்தும் கூகுள்\nபிரிட்டன் அரண்மனையில் தமிழர்களுக்கான விருது வழங்கும் விழா\nபடத்தில் விமலுக்கு மச்சம் இருக்கு, படம் பார்க்க வந்தவர்களுக்கு இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு - விமர்சனம்\nஎன்னது இன்னுமா பேஜர் யூஸ் பண்றாங்க\n24X7 ‎செய்திகள் 14 hrs\nஅப்பல்லோ சந்திப்பு... எல்லாவற்றையும் முடிவு செய்துவிட்டு அறிவிப்பு... - ஜெயலலிதாவின் கடைசி நிமிடங்கள்\nசிறப்பு செய்திகள் 13 hrs\nகுளிரும் ஊட்டி... குறும்படங்கள் 90... தமிழ் சினிமாவின் தலைசிறந்த இயக்குனர்கள்... நீங்களும் கலந்துகொள்ளலாம் - ஊட்டி திரைப்பட விழா\nமறுமணம் செய்த கவுசல்யா ராணுவ ரகசியங்களை அறிகின்ற ஒரு இடத்தில் பணியாற்றுவது சரியாக இருக்குமா\nதோனி மீது கம்பிர் சரமாரி புகார்...\nஆட்டோ சங்கர் வீட்டு கிரகப்பிரவேசம்... வந்த வீஐபிக்கள்\nகாந்தியை மக்கள் மகாத்மாவாகப் பார்த்தார்கள், நான் மனிதனாகப் பார்த்தேன் - அம்பேத்கரின் அதிரடி பேட்டி\nஅப்படி என்ன செய்திருக்கிறார் நெல் ஜெயராமன்\nஅப்பல்லோ சந்திப்பு... எல்லாவற்றையும் முடிவு செய்துவிட்டு அறிவிப்பு... - ஜெயலலிதாவின் கடைசி நிமிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2018-12-12T00:55:23Z", "digest": "sha1:CR3P5MXKFGS3S5I74RX3UWFO7WBRKVXB", "length": 4794, "nlines": 82, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "அரைவேக்காடு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் அரைவேக்காடு யின் அர்த்தம்\n(காய்கறி, முட்டை முதலியன) பாதி வெந்தும் வேகாமலும் இருக்கும் நிலை.\n‘அரைவேக்காட்டுக் கூற்றுக்குப் பதில் சொல்ல முடியாது’\n(ஒன்றைப் பற்றி) அரைகுறையாகத் தெரிந்துவைத்திருப்பவர்; உரிய பக்குவம் அல்லது முதிர்ச்சி இல்லாத நபர்.\n‘இந்த அரைவேக்காடு சொன்ன யோசனையைக் கேட்டு வியாபாரத்தில் இறங்கலாமா\n‘அரைவேக்காடுகளால் கட்சிக்குக் கெட்ட பெயர் வந்துவிடக் கூடாது’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/politics/34612-mann-arora-quit-aap-posts.html", "date_download": "2018-12-12T01:59:06Z", "digest": "sha1:W2G563RH5YXCIPD5GXZKBY4ACOBQRQO2", "length": 8988, "nlines": 113, "source_domain": "www.newstm.in", "title": "மஜிதியா விவகாரம்: பஞ்சாப் மாநில ஆம் ஆத்மி தலைவர்கள் ராஜினாமா! | Mann, Arora quit AAP posts", "raw_content": "\nபிரதமர் மோடி மற்றும் பாரதிய ஜனதா மீதான அதிருப்தியை மக்கள் தெரிவித்துள்ளார்: ராகுல் காந்தி\nதெலங்கானா: வெற்றியை உறுதிப்படுத்தியது தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி \nமிசோரமில் ஆட்சியை இழந்தது காங்கிரஸ்\nதேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்: சந்திரசேகர ராவ்\nகாங்கிரஸ் வெற்றிக்கு ராகுல் காந்தி மட்டும் காரணம் அல்ல: குஷ்பூ\nமஜிதியா விவகாரம்: பஞ்சாப் மாநில ஆம் ஆத்மி தலைவர்கள் ராஜினாமா\nபஞ்சாப் முன்னாள் அமைச்சர் மஜிதியாவிடம் கெஜ்ரிவால் மன்னிப்பு கேட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த இருவர் ராஜினாமா செய்துள்ளனர்.\nபஞ்சாப் மாநிலத்தின் முன்னாள் அமைச்சர் பிக்ரம் சிங் மஜிதியா போதைப்பொருள் கடத்துதல் உள்ளிட்ட குற்ற செயல்களில் ஈடுபடுவதாக டெல்லி முதவளர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியி���ுந்தார். இதனால் மஜிதியா பஞ்சாப் அம்ரிஸ்தர் நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார்.\nஇதன்பின்னர், 'தான் கூறிய கருத்துக்கள் ஆதாரமில்லாதவை தான்' எனக்கூறி மஜிதியாவிடம் மன்னிப்பு கோரினார் கெஜ்ரிவால். இதனால் மஜிதியா நீதிமன்றத்தில் தனது அவதூறு வழக்கை வாபஸ் பெற்றார்.\nகெஜ்ரிவால் மஜிதியாவிடம் மன்னிப்பு கேட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து முதலில் பஞ்சாப் மாநில ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் பக்வந்த் மான் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதைத்தொடர்ந்து அம்மாநில கட்சி துணைத்தலைவர் அமன் அரோராவும் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.\nகெஜ்ரிவால் மஜிதியாவிடம் மன்னிப்பு கேட்டதற்கான சரியான காரணத்தை கூற வேண்டும் என ஆம் ஆத்மி கட்சியினர் பலர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nதுவங்கியது மோடி அரசின் வீழ்ச்சி: கெஜ்ரிவால்\nஉர்ஜித் படேல் ராஜினாமா வருந்ததக்கது: மன்மோகன் சிங்\nதேசிய பென்ஷன் திட்டம்: 60% ஓய்வூதியத்தின் மீது வரிவிலக்கு\nஸ்டெர்லைட் ஆலை செயல்பட அ.தி.மு.க அரசும், மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் தான் காரணம்: வைகோ கடும் குற்றச்சாட்டு\n1. வெளியே செல்லும் போது அவசியம் இதை கையில் வைத்திருங்கள்,வெற்றி நிச்சயம்\n2. உங்கள் லக்னத்தை தெரிந்துக் கொள்ளுங்கள்- உங்களுக்கான கோவில் மற்றும் மந்திரம் இதோ(பாகம் 1)\n3. #LiveUpdates 5 மாநில தேர்தல் முடிவுகள்: சத்தீஸ்கரில் ஆட்சியமைக்கும் காங்கிரஸ்\n4. கண்டச்சனி, ஏழரைச்சனி, அஷ்டமச்சனி திசைகள் உள்ளவர்கள் அவசியம் செல்ல வேண்டிய கோவில்\n5. 6000 அடி உயரத்தில் புனித மலை...வெள்ளியங்கிரி...\n6. உங்கள் லக்னத்தை தெரிந்துக் கொள்ளுங்கள்- உங்களுக்கான கோவில் மற்றும் மந்திரம் இதோ (பாகம் இரண்டு)\n7. 2019 மார்ச் மாதத்திற்குள் 50% ஏ.டி.எம் மையங்கள் மூடப்படும்: மத்திய அரசு\nமிசோரமில் காங்கிரஸை காலி செய்த மிசோ தேசிய முன்னணி: புதிய முதல்வராகிறார் ஜோரம்தங்கா\nசத்தீஸ்கரில் பா.ஜ.கவின் 15 ஆண்டு கால ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்த காங்கிரஸ்\nஆட்களை வீழ்த்தும் ஆன்லைன் ஆபாசங்கள்...\nரிசர்வ் வங்கி ஆளுநராக சக்திகாந்த தாஸ் நியமனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/politics/45258-congress-s-cm-candidate-for-mp.html", "date_download": "2018-12-12T02:05:04Z", "digest": "sha1:DYKTTP3V3OY7TT3CZ6KMWYGAETKFDE73", "length": 11659, "nlines": 115, "source_domain": "www.newstm.in", "title": "காங்கிரஸ் முதல்வர் வேட்பாளர் யார்..? மும்முனை போட்டி! | Congress's CM candidate for MP?", "raw_content": "\nபிரதமர் மோடி மற்றும் பாரதிய ஜனதா மீதான அதிருப்தியை மக்கள் தெரிவித்துள்ளார்: ராகுல் காந்தி\nதெலங்கானா: வெற்றியை உறுதிப்படுத்தியது தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி \nமிசோரமில் ஆட்சியை இழந்தது காங்கிரஸ்\nதேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்: சந்திரசேகர ராவ்\nகாங்கிரஸ் வெற்றிக்கு ராகுல் காந்தி மட்டும் காரணம் அல்ல: குஷ்பூ\nகாங்கிரஸ் முதல்வர் வேட்பாளர் யார்..\nமத்திய பிரதேச மாநிலத்தில், இந்தாண்டு இறுதிக்குள் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி சார்பில் முதல்வராக போட்டியிட மும்முனைப்போட்டி நிலவி வருகிறது.\nதற்போது இங்கு சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையில், தொடர்ச்சியாக 12 ஆண்டுகள் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. விரைவில் நடக்கவுள்ள தேர்தலில், காங்கிரஸ் வெற்றி பெற்றால், முதல்வர் நாற்காலி யாருக்கு என்பதில், மத்தியப்பிரதேச மாநில காங்கிரஸ் தலைவர் கமல் நாத்துக்கும், அக்கட்சியை சேர்ந்த பிரசார குழு தலைவர் ஜோதிராதித்யா சிந்தியா, முன்னாள் முதல்வர் திக்விஜய் சிங் ஆகியோருக்கு இடையே மும்முனைப்போட்டி நிலவி வருகிறது. 'கட்சியின் மாநில தலைவர் என்பதால், கமல் நாத்துக்கு தான் அதிக வாய்ப்பு' என, காங்கிரஸ் தலைவர்கள் கூறி வருகிறார்கள்.\nஇதனால், அடுத்த முறை பார்த்துக்கொள்ளலாம். இன்னும் காலமிருக்கிறது அவசரப்பட வேண்டாம்' என, 45 வயதாகும் சிந்தியா போட்டியிலிருந்து பின் வாங்கி விட்டார். ஆனால், மத்தியப்பிரதேசத்தின் முன்னாள் முதல்வரான திக்விஜய் சிங், விட்டுக் கொடுப்பதாக இல்லை. வாரத்துக்கு ஒருமுறை, ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள காங்கிரஸ் நிர்வாகிகள் அனைவரையும், தன் வீட்டுக்கு அழைத்து, தடபுடலாக விருந்து வைத்து அசத்தி வருகிறார். அவர்களுடன், தானும் அமர்ந்து, சாப்பிட்டபடியே, பூத் கமிட்டி, வெற்றி வாய்ப்பு குறித்து, விரிவாகபேசுகிறார். இதைக் கேள்விப்பட்ட கமல் நாத்தின் வயிற்றில், புளி கரைக்கத் துவங்கியுள்ளது.\n'மத்திய அமைச்சர், கட்சி பொதுச் செயலர், முதல்வர் என, அனைத்து பதவிகளையும் அனுபவித்து விட்டும், நமக்கு பதவியை விட்டுத்தர இன்னும் மனமில்லையே’’ என கமல்நாத் புலம்ப�� வருகிறார் என்கிறார்கள். கமல்நாத் ஏற்கெனவே மத்திய, மாநில அரசுகளின் அமைச்சராக பொறுப்பு வகித்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தமிழக காங்கிரஸ் மேலிடப்பொறுப்பாளராகவும் கமல் நாத் இருந்துள்ளார். காங்கிரஸ் கட்சிக்குள் முதல்வர் பதவிக்கு கடும் போட்டி நிலவி வருவது ஒருபுறமிருந்தாலும் மீண்டும் அங்கு பாஜகவே வெற்றி பெற வாய்ப்புள்ளதாக கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஎச்.ராஜாவை கைது செய்ய துடித்த இ.பி.எஸ்... தடை போட்ட டெல்லி\nகாடுவெட்டி குருவின் கடன்... பா.ம.க மீது வன்னிய இளைஞர்கள் கொதிப்பு\nமோடியை மீண்டும் பிரதமராக்க சபதமேற்ற சசிகலா குடும்ப உறவு\nகரூரில் களமாடும் தம்பித்துரை... ‘கூவத்தூர்’ சுற்றுலாக்களுக்கு ஏற்பாடு\nபாரதிய ஜனதாவை கவிழ்த்த நோட்டா\nமக்கள் தீர்ப்பை ஏற்கிறோம்: பிரதமர் மோடி\nகாங்கிரஸுக்கு கை கொடுத்த ராஜஸ்தான்: சுயேச்சைகளின் தயவில் ஆட்சியமைக்க முயற்சி\nமோடி அரசின் மீதான மக்கள் அதிருப்தி இது: ராகுல் காந்தி\n1. உங்கள் லக்னத்தை தெரிந்துக் கொள்ளுங்கள்- உங்களுக்கான கோவில் மற்றும் மந்திரம் இதோ(பாகம் 1)\n2. வெளியே செல்லும் போது அவசியம் இதை கையில் வைத்திருங்கள்,வெற்றி நிச்சயம்\n3. #LiveUpdates 5 மாநில தேர்தல் முடிவுகள்: சத்தீஸ்கரில் ஆட்சியமைக்கும் காங்கிரஸ்\n4. கண்டச்சனி, ஏழரைச்சனி, அஷ்டமச்சனி திசைகள் உள்ளவர்கள் அவசியம் செல்ல வேண்டிய கோவில்\n5. 6000 அடி உயரத்தில் புனித மலை...வெள்ளியங்கிரி...\n6. உங்கள் லக்னத்தை தெரிந்துக் கொள்ளுங்கள்- உங்களுக்கான கோவில் மற்றும் மந்திரம் இதோ (பாகம் இரண்டு)\n7. 2019 மார்ச் மாதத்திற்குள் 50% ஏ.டி.எம் மையங்கள் மூடப்படும்: மத்திய அரசு\nமிசோரமில் காங்கிரஸை காலி செய்த மிசோ தேசிய முன்னணி: புதிய முதல்வராகிறார் ஜோரம்தங்கா\nசத்தீஸ்கரில் பா.ஜ.கவின் 15 ஆண்டு கால ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்த காங்கிரஸ்\nஆட்களை வீழ்த்தும் ஆன்லைன் ஆபாசங்கள்...\nரிசர்வ் வங்கி ஆளுநராக சக்திகாந்த தாஸ் நியமனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpaleorecipes.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2018-12-12T00:34:20Z", "digest": "sha1:EUG4A6LQTJH77TJEP63QRTOVPL62CZYW", "length": 7687, "nlines": 73, "source_domain": "tamilpaleorecipes.com", "title": "��ுடல்கறி வாழைப்பூ குழம்பு / சூப் - ராதிகா ஆனந்தன் - ஆரோக்கிய உணவுகள்", "raw_content": "\nகுடல்கறி வாழைப்பூ குழம்பு / சூப் – ராதிகா ஆனந்தன்\nமின்னஞ்சலில் தொகுப்புகளின் விபரம் பெற\nஅளவு – 1 நபருக்கு\nஇதே முறையில் குடல்கறிக்கு பதிலாக நாட்டுக்கோழிக்கறியை வைத்து செய்யலாம்.\nகுக்கரில் சுத்தம் செய்த குடல்கறி 250 கி\n, மஞ்சள் பொடி, இஞ்சி பூண்டு விழுது சிறிது சேர்த்து தண்ணீர் சிறிது ஊற்றி 7 – 8 விசில் வரை வேகவைத்துக் கொள்ளவும்..\nஒரு வாணலியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு, பட்டை, கிராம்பு 1,\nகறிவேப்பிலை , போட்டு பொரிந்ததும் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், 2 பச்சை மிளகாய் நீளவாக்கில் கீறியது, இஞ்சி, பூண்டு ,சோம்பு சிறிது, சின்ன வெங்காயம் 3 – நான்கையும் சேர்த்து அரைத்த விழுது , சுத்தம் செய்து அரிந்த வாழைப்பூ 100 – 150 கி வரை\nகறி வெந்து தண்ணீர் மீதமானால் அந்த தண்ணீரை ஊற்றி வாழைப்பூவை வேகவைக்கவும்..\nபாதி வெந்ததும் மிளகாய்த்தூள் (காரத்திற்கேற்ப), மல்லிப்பொடி 1 ஸ்பூன் போட்டு பிரட்டிக்கொண்டு பொடியாக நறுக்குன தக்காளியை சேர்த்து வதக்கவும்.. வதக்கியதும் உப்பு போட்டு வெந்த கறி தண்ணீருடன் போட்டு மசாலா வாடை போய் நிறம் காரம் சுவை கறியுடன் ஒன்றாகும் வரை கொதிக்க வைத்து கடைசியில் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி போட்டு இரக்கவும்..\nசூப்பிற்கு குழம்பில் நிறைய தண்ணீர் இருப்பதுப்போல் பார்த்துக்கொள்ளவும்.. கடைசியாக வேண்டுமென்றால் தேங்காய்ப்பால் அரை கப் சேர்த்து கொதி வருவதற்கு முன் மிளகுத்தூள் கொத்தமல்லி போட்டு இரக்கவும்\nபின்குறிப்பு – வாழைப்பூவும் குடல்கறியும் வயிற்றுப்புண்ணை ஆற்றி உள்ளுருப்புகளுக்கு கூடுதல் பலத்தைக் கொடுப்பவை.. வயிற்றுப்புண் இருப்பவர்கள் காரத்தைக் குறைத்து, பச்சைமிளகாயை தவிர்த்து தேங்காய்பாலை அதிகப்படுத்திக் கொள்ளவும்..\nபுதினா கோஸ் சாலட் – Rtn கண்ணன் அழகிரிசாமி\nசுவையான முட்டை காளான் சூப் – கோக்கி மகேஷ்\nஆரோக்கியம் & நல்வாழ்வு குழுவின் பேலியோ டயட் உணவு, மக்கள் உணவு, நனி சைவம் (ரா வீகன்), நீரிழிவு குறைபாடுள்ளவர்களுக்கான உணவு, தைராய்டு குறைபாடுள்ளவர்கள் தவிர்க்கவேண்டிய உணவு என எல்லா உணவு வகைகளும் இங்கே ரெஸிப்பிகள், படங்களோடு இடப்படும். உண்டு இனிமை காண்க பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகு��்தவற்றுள் எல்லாம் தலை. இங்கே பகிரப்படும் ரெசிப்பிக்களை எந்த வடிவிலும் வணிகரீதியாக எங்கள் ஒப்புதலின்றி பயன்படுத்தக் கூடாது. அப்படிப் பயன்படுத்தும் இணையப் பக்கங்கள், ஆப்கள் தகுந்த புகாரளிக்கப்பட்டு நீக்கப்படும்.\nமின்னஞ்சலில் தொகுப்புகளின் விபரம் பெற", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2015/10/blog-post_29.html", "date_download": "2018-12-12T00:27:22Z", "digest": "sha1:X6MW3UVNGX5TTRQSKPWBAZVBPRT4MWLL", "length": 5044, "nlines": 81, "source_domain": "www.nisaptham.com", "title": "வெங்கட் சாமிநாதன் - கூட்டம் ~ நிசப்தம்", "raw_content": "\nவெங்கட் சாமிநாதன் - கூட்டம்\nஎழுத்தாளர் வெங்கட் சாமிநாதன் அவர்களுக்கான நினைவஞ்சலிக் கூட்டம் ஒன்றை பெங்களூரில் ஏற்பாடு செய்திருக்கிறார்கள். விட்டல் ராவ், ஜி.கே.ராமசாமி, ஜி.எஸ்.ஆர்.கிருஷ்ணன், ப.கிருஷ்ணசாமி, மகாலிங்கம், பாவண்ணன் மற்றும் திருஞான சம்பந்தம் முதலானவர்கள் பேசுகிறார்கள். இவர்கள் அனைவருமே வெ.சாவுடன் பழகியவர்கள் என்பதால் நிகழ்வு உணர்வுப் பூர்வமானதாக இருக்கக் கூடும்.\nநிகழ்ச்சியில் இயக்குநர் அருள்மொழியின் வெ.சா குறித்தான ஆவணப்படம் ஒன்றையும் திரையிடுகிறார்கள்.\nவரும் ஞாயிறு காலையில் 01.11.2015 பத்து மணியளவில் தொடங்கும் இந்த நிகழ்வில் வாய்ப்புள்ள பெங்களூர்வாசிகள் கலந்து கொள்ளலாம்.\nவிவரங்களுக்கு: திருஞான சம்பந்தம்- 09448584648 / பாவண்ணன் - 9449567476\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiyagab.com/2014/01/bad-boy.html", "date_download": "2018-12-12T00:38:10Z", "digest": "sha1:GZUX4KYXVW5DE2TQDYIDZ3MJ6U4KNXXU", "length": 3386, "nlines": 44, "source_domain": "www.thiyagab.com", "title": "Aadhavum Appavum: அப்பா ஒரு bad boy", "raw_content": "\nஅப்பா ஒரு bad boy\nஆதவ்: அம்மா அப்பா குட்டி வயசுல எப்டி இருந்தாரு \nஅம்மா : உனக்கு அப்பாவோட குட்டி வயசு photo காட்டவா \nஆதவ் : சரி ok ..\n( அப்பா மனசாட்சி : மேஜர் சுந்தர்ராஜன் மாதிரி இப்டி தான் english தமிழும் சேர்த்து சொல்லுவான் )\n��ம்மா : இத பாரு ஆதவ், இது தான் உங்க அப்பா சின்ன வயசு school போட்டோ .. அப்பா எங்க கண்டுபுடி பார்க்கலாம் \nஆதவ் : அம்மா இந்த போட்டோ ல நெறைய girls இருக்காங்க .. அப்பாக்கு நெறைய girl friends இருக்காங்களா \n(அப்பா மனசாட்சி : உன்ன என்ன கேட்டா அவ ... உனக்கு என் இப்டி எல்லாம் doubt வருது )\nஅம்மா : ஆமாண்டா .. உங்க அப்பா அப்பவே ஒரு bad boy ஆதவ் .. எவ்ளோ girl friends பாரேன் .\n( அப்பா மனசாட்சி : அட பாவிகளா ... காலேஜ் வரைக்கும் ஒரு பொண்ணு கிட்ட கூட பேசுனது கிடையாது .. :( :( .. எனக்கு இப்டி ஒரு build up aaa )\nஆதவ் : (அழுதுகிட்டே .... ) அம்மா அப்பாவ திட்டாத அம்மா ..\n(அப்பா மனசாட்சி : வாடா என் சிங்க குட்டி எனக்கு support பன்ன நீ ஒரு ஆளாவது இருக்கியே .. )\nஅம்மா: அதுக்கு ஏன்டா அழுற .. உங்க அப்பாவ தான bad boy னு சொன்னேன் ..\n(அப்பா மனசாட்சி : விடவே மாட்டியா ..)\nஆதவ் : அம்மா எனக்கு கூட school ல நெறைய girl friends இருக்காங்க , அப்ப நானும் bad boy தான அலால (அதனால ) நீ அப்பாவ bad boy சொல்லாத அம்மா ...\nஅம்மா, அப்பா மனசாட்சி, பாட்டி, தாத்தா, வீட்டு பல்லி , etc .. etc .. : \nஅப்பா ஒரு bad boy\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/45578", "date_download": "2018-12-12T01:16:10Z", "digest": "sha1:RLSIWIGDC2YMVBF5BEXOBKGIBKSZQM6F", "length": 17213, "nlines": 91, "source_domain": "kathiravan.com", "title": "தனது குழந்தை படத்தை வெளியிட்ட மந்த்ரா மீண்டும் சினிமாவில்? - Kathiravan.com", "raw_content": "\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாட்டின் பல பகுதிகளிலும் இன்றிரவு பலத்த மழை பெய்யலாம்\nகார்த்திகை தமிழ் மாத ராசிபலன்கள் 17-11-2018 முதல் 15-12-2018 வரை\nபோர்க்களமான இலங்கை நாடாளுமன்றம்… பொலிஸ் அதிகாரியை தாக்கியவரின் வீடியோ வெளியானது\nதனது குழந்தை படத்தை வெளியிட்ட மந்த்ரா மீண்டும் சினிமாவில்\nபிறப்பு : - இறப்பு :\nதனது குழந்தை படத்தை வெளியிட்ட மந்த்ரா மீண்டும் சினிமாவில்\nதமிழ், தெலுங்கு பட உலகில் 1990 மற்றும் 2000-களில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் மந்த்ரா.\nதமிழில் விஜய்யுடன் ‘லவ் டுடே’ படத்திலும், அஜீத்துடன் ‘ரெட்டை ஜடை வயசு’ படத்திலும் நடித்தார். ‘ப்ரியம்’, ‘பெரிய இடத்து மாப்பிள்ளை’, ‘கொண்டாட்டம்’, ‘கண்ணன் வருவான்’, ‘சிம்மாசனம்’ உள்பட பல படங்களில் நடித்தார்.\nமந்த்ராவுக்கும் தெலுங்கு டைரக்டர் ஸ்ரீனிவாசுக்கும் காதல் மலர்ந்தது இருவரும் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்துக்கு பின் மந்த்ரா நடிக்கவில்லை. சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தார்.\nகர்��்பமாக இருந்த மந்த்ராவுக்கு பெண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு ரிதிமா என பெயரிட்டனர். தற்போது குழந்தை ரிதிமா படத்தை மந்த்ரா வெளியிட்டு உள்ளார். மந்த்ரா மீண்டும் சினிமாவில் நடிக்க முடிவு செய்துள்ளார். இதற்காக கதை கேட்டு வருகிறார்.\nPrevious: சிமோனா ஹாலெப் இற்கு என்ன ஆயிற்று – விம்பிள்டன் டென்னிஸ் இல் அதிர்ச்சி தோல்வி\nNext: மிருசுவில் படுகொலைகள் – நடந்தது என்ன\nசமூகவலைத்தளத்தில் லீக் ஆன சர்கார் டீசர்\nசர்வதேச அளவில் பட்டையைக் கிளப்பும் தளபதி… உலக அளவில் சிறந்த நடிகருக்கான விருது\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை தடுக்கும் வகையிலேயே பொலிஸ்மா அதிபரின் பூஜித் ஜெயசுந்தர இவ்வாறான நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான உத்தரவை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு பிறப்பித்துள்ளார். மேலும் குறித்த விசேட நடவடிக்கைக்கு ‘ சாண்ட் ஒபரெசன் ‘ என பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\nநாட்டின் பல பகுதிகளிலும் இன்றிரவு பலத்த மழை பெய்யலாம்\nஇன்று இரவு மத்திய, சப்ரகமுவ, ஊவா, வடமத்திய, மேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் பலத்த மழை பெய்யக்கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. தென் மேற்கு வங்காள விரிகுடா பகுதியில் நிலவும் கஜா சூறாவளி தற்போது காங்கேசன்துறையில் இருந்து 180 கிலோ மீற்றர் தொலைவில் நிலைக்கொண்டுள்ளது. இதேவேளை, எதிர்வரும் 6 மணித்தியாலங்களுள் முல்லைத்தீவில் இருந்து மன்னார் ஊடாக புத்தளம் வரையான கடற்பகுதிகளுக்கு அப்பால் மீன்பிடி மற்றும் கடற்படை நடவடிக்கைகளில் ஈடுப்பட வேண்டாம் என காலநிலை அவதான நிலையம் கோரியுள்ளது. இதேவேளை, யாழ்ப்பாண குடாநாட்டில் ‘கஜா’ சூறாவளியின் காரணமாக 770 குடும்பங்களை சேர்ந்த 2 ஆயிரத்து 793 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 25 வீடுகள் முழுமையாகவும், 483 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக மாவட்ட செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன. கஜா சூறாவளியின் காரணமாக வட மாகாண பாடசாலைகளுக்க இன்றைய தினம் ���ிடுமுறை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nவடமாகாண பாடசாலைகளில் நடைபெறவிருந்த தவணைப் பரீட்சைகளை எதிர்வரும் 27 ஆம் திகதி நடாத்த வடமாகாண கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் தெரிவித்தார். வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் இன்று (16) நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். நேற்று (15) வடமாகாணத்தை கஜா புயல் தாக்கியதை தொடர்ந்து, முன் அறிவித்தல் இன்றி பாடசாலைகளுக்கு திடீர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால், பாடசாலை மாணவர்களிடையே குழப்பம் ஏற்பட்டதுடன், வடமாகாண பாடசாலைகள் சில இயங்கின. இவ்வாறான நிலைமையில், முன்னறிவித்தல் இன்றி வடமாகாண ஆளுநரினால் விடுக்கப்பட்ட இந்த பாடசாலை விடுமுறை தொடர்பான அறிவித்தலினால், மாணவர்கள் பாடசாலைக்குச் சென்று, மீண்டும் 8 மணியளவில் வீடுதிரும்ப நேரிட்டது. இதனால், பாடசாலை சமூகத்திற்கிடையே ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக, பாடசாலைகளில் நடைபெறவிருந்த தவணைப் பரீட்சைகள் அனைத்தும், எதிர்வரும் 27 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடாத்த வடமாகாணத்தில் உள்ள அனைத்து வலயகல்வி பணிமனைகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல்கள் அனைத்தையும், வடமாகாணத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் அறிவிக்குமாறும், வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் …\nபோர்க்களமான இலங்கை நாடாளுமன்றம்… பொலிஸ் அதிகாரியை தாக்கியவரின் வீடியோ வெளியானது\nநாடாளுமன்றம் இன்று கூடிய சந்தர்ப்பத்தில் பாரிய குழப்ப நிலை ஒன்று ஏற்பட்டது. இந்த குழப்ப நிலை பலரது கவனத்தை ஈர்த்திருந்தது. இந்நிலையில் இன்று சபாநாயகரின் பாதுகாப்பிற்கு சென்ற பொலிஸார் பலர் படுகாயமடைந்தனர். இதன்போது பொலிஸாருக்கு காயம் ஏற்படும் அளவிற்கு தாக்குதல் மேற்கொண்டது யார் என்பதனை வெளிப்படுத்தும் காணொளி வெளியாகியுள்ளது. அந்த காணொளியில் சபாநாயகரை நோக்கி ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ எறிந்த நாற்காலி பொலிஸ் அதிகாரிகளின் மீது வீழ்ந்துள்ளது. இதன்போது பொலிஸ் அதிகாரிகள் சிலர் காயமடைந்து நாடாளுமன்றத்தில் உள்ள வைத்தியசாலை பிரிவில் ஆரம்ப சிகிச்சைகளை பெற்றுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nதீவிர புயலாக உருவெடுத்தது கஜா… சற்று நேரத்தில் பயங்கரக் காற்று வீசும்\nவங்கக�� கடலில் உருவான கஜா புயல் இன்று இரவு எட்டு மணி முதல் 11 மணிக்குள் பாம்பன் – கடலூர் இடையே கஜா புயல் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்ததது . இந்நிலையில் கஜா புயல் தற்போது எந்த நிலையில் உள்ளது என்பது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது கஜா புயலின் வெளிப்பாகம் கரையை தொட தொடங்கியுள்ளது என கூறினார். தொடர்ந்து பேசிய அவர் , கஜா புயல் தற்போது நாகப்பட்டினத்துக்கு 90 கி.மீ. கிழக்கே நிலை கொண்டுள்ளது என்றும் இந்த புயல் மணிக்கு 10 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது என்றும் தெரிவித்தார். கஜா புயலின் வெளிப்பாகம் கரையை தொட தொடங்கியுள்ளது. கஜா புயலின் கண் பகுதி 20 கிலோ மீட்டராக உள்ளது. புயலின் வேகம் படிப்படியாக அதிகரித்து 90 கி.மீ. வேகத்தில் காற்று வீசும். இரவு 10 மணி முதல் 11 மணி வரை பலத்த காற்று வீசும் என …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamizmanam.net/tamil/blogger/Jackie%20Cinemas", "date_download": "2018-12-12T01:33:27Z", "digest": "sha1:JLAWJGBI2YXIF6RGTOE7QT2E46ON6TUD", "length": 3599, "nlines": 41, "source_domain": "thamizmanam.net", "title": "Jackie Cinemas", "raw_content": "\nஇந்தப் பதிவரின் கடந்த சில இடுகைகள்\nJackie Cinemas | தமிழ் சினிமா விமர்சனம் | பார்க்க வேண்டியபடங்கள்\n2.0 நிச்சயம் குழந்தைகளோடு 3டி எக்சிபீரியன்சில் நிச்சயம் ரசிக்கலாம்... நம்ம தமிழ்நாட்டுக்கு இருக்கற ஒரே சூப்பர் அரா சிட்டிதான்... நமக்கு ஏதாவது சயின்ஸ்ஸபிக்ஷ்ன் மூலமா ஆபத்து வந்த ...\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் காசி தியேட்டர் தரைப்பாலமா \nJackie Cinemas | சென்னை வெள்ளம் | சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ\nசென்னை காசி தியேட்டர்ல புது படம் போட்டா... ஜெயா டிவி வரை டிராபிக் தேவுடு காக்கும்.. சட்டுன்னு தரை பாலத்தை புடுச்சி ஜபர்கான் பேட் பக்கமா போயி ...\nஎன் வாழ்நாளில் மறக்க முடியாத நாள் இன்று..\nJackie Cinemas | அனுபவம் | திரைப்படபாடல்\nஆம் பீனிக்ஸ் மாலில் 350க்கு மேற்ப்பட்ட பார்வையாளர்கள் முன்னிலையில் 118 குழந்தைகளோடு நானும் மேடையேறினேன். பாட்டுக்கும் எனக்கு ஏணி வச்சாலும் எட்டாத தூரம் … பாட்டின் வரியெல்லாவற்றறையும் தப்பு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pondihomeoclinic.com/2013/05/blog-post_6199.html", "date_download": "2018-12-12T01:49:56Z", "digest": "sha1:MCM2X2K6FJ6C7VFY34GZGE2DQI5OMJST", "length": 7268, "nlines": 153, "source_domain": "www.pondihomeoclinic.com", "title": "Dr.Senthil Kumar Homeopathy Clinic - Velachery - Panruti - Chennai: சுய இன்பம் அதிகமாக செய்தால் நல்லதா கெட்டதா?", "raw_content": "\nசுய இன்பம் அதிகமாக செய்தால் நல்லதா கெட்டதா\nகேள்வி:- சுய இன்பம் செய்தால் சுறுசுறுப்பாக இருக்கமுடியுமா எத்தனை நாட்களுக்கு ஒரு முறை செய்யலாம்.\nபதில்:- பாலியல் தொடர்பு ஒரு அடிப்படைத் தேவை. சுறுசுறுப்பு கிடைக்குமா என்பது ஒவ்வொருவரின் மனநிலையைப் பொறுத்தது. சிலருக்கு சுய இன்பம் தவறு என்ற சமுதாயத்தின் கண்ணோட்டத்தால் மனச்சோர்வு ஏற்படலாம். தவறு அல்ல என்று உறுதியாக நம்பும் பட்சத்தில் மனச்சோர்வு ஏற்படாதா என்பதும் நமது கண்ணோட்டத்தை பொறுத்ததே. எத்தனை நாட்களுக்கு ஒருமுறை என்ற கணக்கெல்லாம் கிடையாது. இருந்தபோதும் அதிகப்படியான சுய இன்பத்தால் உடலிலும் உள்ளத்திலும் சோர்வும் தளர்வும் ஏற்படலாம். எனவே கட்டுப்பாடுடன் செய்வது நல்லது.\nவிவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://www.tamilantelevision.com/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-6-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4-38499.html", "date_download": "2018-12-12T00:20:15Z", "digest": "sha1:Y6J3BY3IH3DZOZTA5C7PWGQRHFL5OQXB", "length": 8111, "nlines": 60, "source_domain": "www.tamilantelevision.com", "title": "நிர்மலாதேவி வழக்கை 6 மாதத்திற்குள் முடிக்க வேண்டும் | Welcome to Tamilan Television - 24/7 Entertainment Television - Tamil News , District News and World News", "raw_content": "\nHome » தமிழ்நாடு » நிர்மலாதேவி வழக்கை 6 மாதத்திற்குள் முடிக்க வேண்டும்\nநிர்மலாதேவி வழக்கை 6 மாதத்திற்குள் முடிக்க வேண்டும்\nவிருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் அரசு உதவி பெறும் தனியார் கலை கல்லூரியில் உதவி பேராசிரியையாக பணி புரிந்தவர் நிர்மலாதேவி. இவர், கல்லூரியில் படிக்கும் மாணவிகள் சிலரிடம் பாலியல் பேரத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குரல் மாதிரி பரிசோதனைக்காக நிர்மலா தேவியை காவல்துறையினர் அண்மையில் சென்னைக்கு அழைத்து சென்றனர். அதன்பிறகு மீண்டும் அவர் மதுரை சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், நிர்மலாதேவி தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் ஆறாவது முறையாக மனு தாக்கல் செய்திருந்தார். இம்மனு மீதான விசாரணை இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நிர்மலா தேவி மீதான வழக்கை செப்டம்பர் 24-ஆம் தேதியில் இருந்���ு 6 மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என விசாரணை நீதிமன்றத்திற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. செப்டம்பர் 10 ஆம் தேதிக்குள் குற்றப்பத்திரிகையை சிபிசிஐடி காவல்துறையினர் தாக்கல் செய்யவும், முதல்கட்ட குற்றபத்திரிகையை வரும் 16-ஆம் தேதி விசாரணை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும் சிபிசிஐடிக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. மேலும் வழக்கில் தொடர்புடைய ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமிக்கு ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.\nகும்பகோணத்தில் வங்கி பெண் ஊழியர் பாலியல் பலாத்காரம்\nதெலுங்கானா, ராஜஸ்தான் மாநிலங்களின் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது\nதமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று டெல்லி பயணம்\nதமிழகத்தின் இசைவின்றி மேகதாது அணை கட்டக்கூடாது\nநெல் ஜெயராமன் உடலுக்கு ஸ்டாலின்-வாசன் உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி\nகும்பகோணத்தில் வங்கி பெண் ஊழியர் பாலியல் பலாத்காரம்\nதெலுங்கானா, ராஜஸ்தான் மாநிலங்களின் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது\nதமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று டெல்லி பயணம்\nதமிழகத்தின் இசைவின்றி மேகதாது அணை கட்டக்கூடாது\nநெல் ஜெயராமன் உடலுக்கு ஸ்டாலின்-வாசன் உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி\nமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நெல் ஜெயராமன் காலமானார்\nராஜஸ்தான், தெலுங்கானா மாநிலங்களில் பலத்த பாதுகாப்புடன் நாளை வாக்குப்பதிவு\nகர்நாடக அரசு அணை கட்டும் விவகாரம் இன்று கூடுகிறது தமிழக சட்டப்பேரவை\nவெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது ஜிசாட்-11 செயற்கைக்கோள்\nமேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டினால் தடுத்து நிறுத்துவோம்\nஇசை நிகழ்ச்சியில் கிடைக்கும் நிதியை கஜா புயல் நிவாரணத்திற்கு வழங்குவேன்\nஅறம்-2 படத்தில் மக்கள் இயக்கத்தை துவங்கும் நயன்தாரா\nராஜமௌலியின் அடுத்த படத்தை தொடங்கி வைத்தார் சிரஞ்சீவி\n‘மீ டூ’வை பழிவாங்க பயன்படுத்துகின்றனர் – நடிகர் விஷால்\nஎதிர்ப்பை மீறி ரூ.125 கோடி வசூல் தாண்டியது ‘சர்கார்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/classifieds/4603", "date_download": "2018-12-12T01:42:25Z", "digest": "sha1:ES75PTY4RYR7WD2MVDJ3MBU5RKH2QNZS", "length": 3265, "nlines": 89, "source_domain": "www.virakesari.lk", "title": "கணனிக்கல்வி 04-02-2018 | Classifieds | Virakesari.lk", "raw_content": "\nநாட்டின் பொருளாதாரம் மீது துல்லிய தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது ; ஸ்டாலின்\nயாழில் நிறைவுற்றது இன ஐக்கியத்திற்கான முச்சக்கர நாற்காலி பயணம்\nஉயிராபத்திலிருந்து பாதுகாக்குமாறு மக்கள் கோரிக்கை\nசாதாரண விலையில் பொருட்களை கொள்வனவு செய்ய வசதிகளை ஏற்படுத்தவும் : ஜனாதிபதி பணிப்பு\nஅதிகரித்து வரும் சிறுவர்களின் உடற்பருமன்\nஇந்திய பிரஜை மற்றும் நாலக சில்வாவின் விளக்கமறியல் நீடிப்பு\nரணிலுக்கு எதிராக மனுத் தாக்கல்\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; பெண் ஒருவர் உட்பட ஐவர் காயம்\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து முன்னாள் மாகாண சபை அமைச்சர் ஐ.தே.கவுக்கு தாவல்\nஇந்தியாவிடம் சொந்த மண்ணில் சரணடைந்த ஆஸி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D:Janaka_welcomes_Rama.jpg", "date_download": "2018-12-12T01:00:28Z", "digest": "sha1:BF7TATHQNHSBAV7FGHKB4LIMMWYBFAAI", "length": 11428, "nlines": 146, "source_domain": "ta.wikipedia.org", "title": "படிமம்:Janaka welcomes Rama.jpg - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇதைவிட அளவில் பெரிய படிமம் இல்லை.\nஇது விக்கிமீடியா பொதுக்கோப்பகத்தில் இருக்கும் ஒரு கோப்பாகும். இக்கோப்பைக் குறித்து அங்கே காணப்படும் படிம விளக்கப் பக்கத்தை இங்கே கீழே காணலாம். பொதுக்கோப்பகம் ஒரு கட்டற்ற கோப்புகளின் சேமிப்பகமாகும். நீங்களும் உதவலாம்.\nகுறித்த நேரத்தில் இருந்த படிமத்தைப் பார்க்க அந்நேரத்தின் மீது சொடுக்கவும்.\nபின்வரும் பக்க இணைப்புகள் இப் படிமத்துக்கு இணைக்கபட்டுள்ளது(ளன):\nகீழ்கண்ட மற்ற விக்கிகள் இந்த கோப்பை பயன்படுத்துகின்றன:\nஇந்தக் கோப்பு கூடுதலான தகவல்களைக் கொண்டுளது, இவை பெரும்பாலும் இக்கோப்பை உருவாக்கப் பயன்படுத்திய எண்ணிம ஒளிப்படக்கருவி அல்லது ஒளிவருடியால் சேர்க்கப்பட்டிருக்கலாம். இக்கோப்பு ஏதாவது வகையில் மாற்றியமைக்கப்பட்டிருந்தால் இத்தகவல்கள் அவற்றைச் சரிவர தராமல் இருக்கலாம்.\nதரவு உருவாக்க நாள் நேரம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/coverstory/85738-annas-first-election-and-anna-followers-rknagar-election.html", "date_download": "2018-12-12T01:48:27Z", "digest": "sha1:ELT44LTSCAFO4HM4SLP3AASLGSMJNDP4", "length": 32065, "nlines": 414, "source_domain": "www.vikatan.com", "title": "அண்ணா சந்தித்த முதல் தேர்தலும்... அண்ணா வழி வந்தவர்களின��� ஆர்.கே.நகர் தேர்தலும்! | Anna's first election and anna followers r.k.nagar election", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 17:32 (07/04/2017)\nஅண்ணா சந்தித்த முதல் தேர்தலும்... அண்ணா வழி வந்தவர்களின் ஆர்.கே.நகர் தேர்தலும்\n2009-ம் ஆண்டு திருமங்கலம் இடைத்தேர்தலின்போது, தேர்தலில் புதிய அத்தியாயத்தை ஏற்படுத்தினார் அழகிரி. இதைச் சமாளிக்க முடியாமல் கதறின மற்ற கட்சிகள். இடைத்தேர்தல்கள் என்பது வெறும் தேர்தலாக இல்லாமல் திருவிழாக்களாக பார்க்கப்பட்டது திருமங்கலம் இடைத்தேர்தலுக்குப் பின்னர்தான். தி.மு.க.வின் இந்த வியூகத்தால் அடுத்தடுத்து நடந்த இடைத்தேர்தல்களை புறக்கணித்தன எதிர்க்கட்சிகள். வேறு வாய்ப்பே இல்லாமல், ஆளுங்கட்சித் தரப்பே எல்லா இடங்களிலும் வெற்றி பெற்றது.\nஒரு இடைத்தேர்தலுக்கு இத்தனை பணத்தை வாரி இறைப்பார்களா என்ற ஆச்சரியத்தை ஏற்படுத்தி, 'திருமங்கலம் ஃபார்முலா' என இடைத்தேர்தலுக்கு புதிய ஃபார்முலாவை உருவாக்கியது தி.மு.க. இப்போது 'திருமங்கலம் இடைத்தேர்தல் எல்லாம் சும்மா...' எனும் அளவுக்கு இடைத்தேர்தல் நடக்கும் ஆர்.கே.நகர் தொகுதியில் பணம் விளையாடுகிறது. இப்போது பணநாயகம் எனச்சொல்லி தி.மு.க.வும், மற்ற எதிர்கட்சிகளும் கதறிக்கொண்டு இருக்கிறது.\n'அண்ணா சந்தித்த முதல் தேர்தல்'\nபடு ஏழைக்கட்சியாகவே தனது பயணத்தை துவக்கியது தி.மு.க., தேர்தலில் போட்டியிடுவது என முடிவு செய்தபோது, அதற்கான நிதி கட்சியிடம் இல்லை. அப்போது சென்னை அரங்கு ஒன்றில், சிறப்புக்கூட்டத்தை ஏற்பாடு செய்த தி.மு.க., அந்த கூட்டத்துக்கு டிக்கெட் விற்பனை செய்தது. 5,10, 20 ரூபாய் என பணம் வசூலிக்கப்பட்டது. அந்த கூட்டத்தில் வசூலான தொகை ஒரு லட்சம். \"அப்போதுதான் முதல்முறையாக நாங்கள் லட்சம் ரூபாயை பார்த்தோம். நாவலர் நெடுஞ்செழியன், என்.வி.நடராசன், ஏன் நான்கூட வைத்த விழி எடுக்காமல் அப்படியே லட்ச ரூபாய் குவியலைப் பார்த்தபடி இருந்தோம்” என்றார் அண்ணா\n1967-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின்போது, இந்தியாவின் நிதியமைச்சராக இருந்த சி.சுப்பிரமணியத்தை பொள்ளாச்சி தொகுதியில் தி.மு.க. சார்பில் உடுமலை நாராயணன் எதிர்த்து போட்டியிடுவார் என சொல்லப்பட்டது. மத்திய அமைச்சர் சி.சுப்பிரமணியத்தை பொள்ளாச்சித் தொகுதியில் தோற்கடிப்பேன் என்றார் உடுமலை நார��யணன். அதற்கு 'உடுமலை நாராயணன் அல்ல, வைகுண்ட நாராயணனாலும் முடியாது' என்றார் சி.சுப்பிரமணியம். இதற்கு பதில் சொன்னார் அண்ணா. 'உங்களை தோற்கடிக்க தரித்திர நாராயணனே போதும்' என அவர் சொன்ன பதில் முக்கியமானதாக பார்க்கப்பட்டது. பண வசதியற்றவர்களும் போட்டியிட முடியும். தேர்தலில் வெல்ல முடியும் என்பது அன்றைய நிலைமையாக இருந்தது.\nஇதே அண்ணாவின் வழிவந்தவர்களால் தான் நேற்று திருமங்கலம் ஃபார்முலாவும், இன்று அதை மிஞ்சும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ஃபார்முலாவும் படைக்கப்பட்டிருக்கிறது. பண வசதியற்றவர்கள் போட்டியிட முடியாது என்பதும், பணமில்லாமல் போட்டியிடுபவர்கள் வெற்றி பெற முடியாது என்பதையும் தான் இவர்கள் உருவாக்கி வைத்திருக்கிறார்கள். பணம் பத்தும் செய்யும் என்ற பழமொழியில், பதினொன்றாவதாக எம்.பி., எம்.எல்.ஏ. பதவிகளையும் பெற முடியும் என மாற்றி அமைத்தது இவர்கள் செய்த சாதனை.\nஇப்போது நாம் ஆர்.கே. நகர் இடைத்தேர்தலுக்கு வருவோம். இந்திய அளவில் இப்படி ஒரு இடைத்தேர்தலை யாரும் பார்த்திருக்க முடியாது. தமிழகத்தை தவிர மற்ற மாநிலங்களில் பார்க்க முடியுமா என்பதும் தெரியவில்லை. நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் தற்போது தான் தேர்தல் நடந்து முடிந்தது. மிக முக்கியமாக பார்க்கப்பட்ட இந்த தேர்தலில், வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்தார்கள் என்ற குற்றச்சாட்டைத்தவிர வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தார்கள் என்ற குற்றச்சாட்டு எழவில்லை.\nவெறும் பணம் மட்டுமே தீர்மானிக்குமா\nஆனால் தமிழகத்தில் உள்ள ஒரு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலில் பணம் கொட்டுகிறது. \"ஓட்டுக்கு 4 ஆயிரம் ரூபாய், இதுவரை 1.50 லட்சம் பேருக்கு பண விநியோகம் நடந்துவிட்டது. 130 கோடி வரை செலவழித்திருக்கிறார்கள்\" என ஆளும் கட்சி மீது எழுந்துள்ள புகார் அதிர்ச்சியளிக்கிறது. வெறும் பணம் மட்டுமே தேர்தல் முடிவுகளைத் தீர்மானிக்குமோ என்ற அச்சம் மேலோங்கியுள்ளதை மறுப்பதற்கில்லை.\nஆட்சி அதிகாரத்தில் உள்ள கட்சிக்கு சகட்டுமேனிக்கு பணம் கொழிப்பதால் தேர்தல் என்பது கரன்சிகளின் விளையாட்டாக மாறிவிட்டது. இதில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் மிக முக்கியமானது. இதன் பின்னர் பல தேர்தல்கள் நடந்தாலும் இந்தத் தொகுதி மக்களால் மறக்க முடியாத தேர்தலாக இத��� இருக்கும். ஆர்.கே.நகர் எதிர்பார்ப்பு தமிழகம் முழுவதும் பரவிவிடுமோ என நினைக்கும்போது தான் பதறுகிறது.\nஇதுவரை நாம் கேள்விப்படாத அளவுக்கு, ஆர்.கே.நகரில் பணம் கொழிக்கிறது. தேர்தல் கமிஷன் உச்சகட்ட கண்டிப்பை காட்டுகிறது. \"மூன்று அதிகாரிகளை மாற்றச்சொன்னால் 30 அதிகாரிகளை மாற்றுகிறார்கள்\" என புகழ்கிறார் ஸ்டாலின். காவலரில் துவங்கி ஐ.ஜி., கமிஷனர் வரை ஏராளமானோரை இடமாற்றி விட்டார்கள். உச்சக்கட்டமாக நாட்டில் இதுவரை நடக்காத ஒன்றையும் நடத்தி இருக்கிறது தேர்தல் ஆணையம். ஒரு தொகுதி தேர்தலுக்காக தலைமைத் தேர்தல் அதிகாரிக்கும் மேல் சிறப்பு அதிகாரி ஒருவரை நியமித்து அதிர்ச்சி கொடுத்திருக்கிறது.\nகடந்த தேர்தல்களில் எல்லாம் கண்டும் காணாமல் இருக்கும் தேர்தல் ஆணையம் இப்போது ஏன் திடீரென இத்தனை வேகம் காட்டுகிறது எனக் கேட்கலாம். தேர்தல் ஆணையத்தின் இந்த திடீர் கண்டிப்புக்கு பல காரணங்கள் இருக்கலாம். வேறு அழுத்தங்கள்கூட இருக்கலாம். ஆனால் பணம் கொட்டிக் குவிக்கப்படுவதை இல்லை என சொல்வதற்கில்லை. இடைத்தேர்தல் என்றால் பணம் கிடைக்கும் என்பது மக்களின் மனநிலையாக மாறி விட்டது. வீடு தேடி பணம் வரும் என்று பல வாக்காளர்கள் காத்திருந்ததை ஆர்.கே.நகரில் பார்க்க முடிந்தது. பணம் கிடைக்காதவர்கள் 'எங்க வீட்டுல 5 ஓட்டு இருக்கு. எங்களுக்கும் இன்னும் எதுவும் வரலையே' என கேட்பதையும் பார்க்க முடிகிறது.\nதொகுதியை ஒருமுறை சுற்றி வந்தால் நிச்சயம் பண விநியோகத்தைப் பார்க்காமல் வர முடியாது. அந்த அளவு பண விநியோகம் உற்சாகமாய் நடக்கிறது. ஏன் பணம் வாங்குகிறீர்கள். பணம் வாங்கி ஓட்டுப்போடுவது சரிதானா என அவர்களிடம் கேட்டால், அவர்கள் சொல்வது மேலும் அதிர்ச்சியளிக்கிறது.\n\"இந்தத் தொகுதிக்கு இந்த 2 வருஷத்துல நடக்குற மூணாவது தேர்தல் இது. அதுபோக பல தேர்தல்களைப் பாத்துட்டோம். ஆனா தொகுதிக்கு எதுவும் யாரும் செய்யலை. இனி ஜெயிக்கறவங்களும் செய்யப்போறதில்லை. எப்படியும் யாராவது ஒருத்தர் ஜெயிச்சு பணம் சம்பாதிக்கப் போறார். நமக்கு எதுவும் பண்ணப்போறதில்லை. கிடைக்கற வரைக்கும் லாபம்னு இப்போ கொடுக்கறதை வாங்கிக்க வேண்டியது தான்\" என நம்மிடம் சிலர் சொல்ல அதிர்ந்து போய் நின்றோம்.\n\"தேர்தல் என்று ஒன்று நடந்து, சட்டமன்றம், நாடாளுமன்றம் அமைந்து நாட்டை ஆள்வது என்பது மட்டுமே ஜனநாயகம் ஆகிவிடாது. மக்கள் சாதிக் கட்டுப்பாட்டின் அடிப்படையிலோ, பணத்தின் அதிகாரத்தாலோ ஓட்டுப் போடாமல், லட்சியங்களையும் தேச நலனையும் நினைத்து ஓட்டளித்து உருவாகும் சட்டமன்றமும் நாடாளுமன்றமும்தான் நாட்டில் உண்மையான ஜனநாயகம் நடப்பதற்கான அறிகுறி\" என்றார் இந்திய அரசியல் சட்டத்தை உருவாக்கிய டாக்டர் அம்பேத்கர்.\nஉண்மையான ஜனநாயகத்தை விடுத்து, நாம் பணநாயகத்தின் பின்னால் ஓடிக்கொண்டிருக்கிறோம். அதற்கு உள்ளங்கை நெல்லிக்கனியாக காட்சியளிக்கிறது ஆர்.கே.நகர் இடைத்தேர்தல். உண்மையான ஜனநாயகத்தின் முக்கியத்துவத்தை என்று உணரப்போகிறோம் நாம்\nஆர்.கே.நகர் இடைத்தேர்தல்R.K.Nagar Election Anna\n‘சுகாதாரமான குடிநீர் தருவதைவிட, சவபிரசாரம் முக்கியமா' ஆர்.கே. நகர்வாசிகளின் கொதிப்பு\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n10 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிகை துறையில் பணியாற்றி வருபவர். நாளிதழ்கள், தொலைக்காட்சி, பருவ இதழ்கள் என காட்சி, அச்சு ஊடகங்களில் பணியாற்றியவர். தற்போது விகடனில் பொறுப்பாசிரியர்.\n`மக்கள் முடிவுக்குத் தலை வணங்குகிறேன்' - தேர்தல் முடிவு குறித்து பிரதமர் மோடி\n`அவர் பௌலிங்கில் தீப்பொறியெல்லாம் பறக்கவில்லை' - மிட்சல் ஸ்டார்க்கை விமர்சித்த ஆஸி கேப்டன்\nஇது மோடிக்கு கிடைத்திருக்கக் கூடிய மிகப்பெரிய ‘அடி’ - ஸ்டாலின் விளாசல்\nநள்ளிரவில் ஏற்பட்ட வாக்குவாதம் - மனைவியைக் கொடூரமாக கொலை செய்த கணவன்\n”எளிமையான வாழ்க்கை வாழ ஆரம்பியுங்கள்” - ஆளுநர் அட்வைஸ்\nசிதம்பரம் நடராஜர் கோயிலில் 14-ம் தேதி ஆருத்ரா தரிசன விழா தொடக்கம்\nஇந்த வருடம் யூடியூபில் அதிகம் டிஸ்லைக் செய்யப்பட்ட வீடியோ இதுதான்\n’ - பட்டம் சூட்டி ரஜினியை முழுநேர அரசியலுக்கு அழைப்பு விடுத்த ரசிகர்கள்\nசாவிலும் குழந்தைகள் மீது பாசம் காட்டிய தம்பதி - நம்பிக்கைத் துரோகத்தால் வ\nதூங்கி எழும்போது பேக் பெயின் இருக்கா\n``எது நடக்கக் கூடாது என்று நினைத்தேனோ அது கடைசியில் நடந்துவிட்டது\n‘இளைஞர்களுக்கு வழிவிடும் முயற்சி’ - ராஜினாமா குறித்து ரங்கராஜ் பாண்டே வி\nமிஸ்டர் கழுகு: சசிகலா, எடப்பாடிக்கு செக் - ஸ்விஸ் வங்கி டூ ஸ்பிரிட் ஆலை வரை.\n\" 2019-ம் ஆண்டு தேர்தலிலும் பா.ஜ.க வைத் தோற்கடிப்போம்\" - ராகுல் காந்தி பேட்டி #LiveUpdates #Results2018\n \" - கலகம் கிளப்பும் அறிவாலய ��ிக்னல்\n`சீரியஸான விஷயம்தான்; இனி வேறமாதிரி உணவு பார்சல்\n‘இளைஞர்களுக்கு வழிவிடும் முயற்சி’ - ராஜினாமா குறித்து ரங்கராஜ் பாண்டே விளக்கம்\n``எது நடக்கக் கூடாது என்று நினைத்தேனோ அது கடைசியில் நடந்துவிட்டது’’ - மன்மோகன் வேதனை\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/79948/", "date_download": "2018-12-12T01:00:11Z", "digest": "sha1:65TVGFKNWVECM5CKXIPUR2KL6P6NBVL4", "length": 10890, "nlines": 153, "source_domain": "globaltamilnews.net", "title": "இலங்கை மீது ஐ.நா யுத்தக் குற்றச்சாட்டை முன்வைக்கவில்லை… – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை மீது ஐ.நா யுத்தக் குற்றச்சாட்டை முன்வைக்கவில்லை…\nஇலங்கை யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு குற்றம் சுமத்தவில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தேசிய வீரர்கள் தின நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய அவர், ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் யுத்தக் குற்றச் செயல்கள் குறித்து குறிப்பிடப்படவில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.\nதமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான தரப்பினரும், அரசாங்கம் மற்றும் படையினருக்கு எதிரான தரப்பினரும் இந்தக் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், சில அரசியல்வாதிகளும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் பயங்கரவாதி யார், படைவீரர் யார் என்பதனை அடையாளம் காணத் தவறியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.\nதாய் நாட்டுக்காக தைரியமாக உயிரைத் தியாகம் செய்த படைவீரர்களை அரசாங்கம் எப்பொழுதும் போற்றிப் புகழும் எனவும் படையினரை அரசியல் தேவைகளுக்காக பயன்படுத்திக் கொள்வதனை எதிர்ப்பதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.\nTagsஇலங்கை யுத்தக் குற்றச் செயல்கள் ஐக்கிய நாடுகள் அமைப்பு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தேசிய வீரர்கள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாயாற்று பகுதியில் வாழ்வாதாரத்துக்காக கடலன்னையுடன் போராடும் மீனவர்கள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகல்முனை மாநகர பணிப் பாதுகாப்பற்ற சுகாதார தொழிலாளர்களின் நிலை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதொண்டைமானாற்றில் கலை இலக்கிய விழா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nUNPக்கான TNAயின் நிபந்தனை அற்ற ஆதரவு தமிழ் மக்களுக்கு நன்மையை கொடுக்காது..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nடிரான் அலஸ் உள்ளிட்ட பிரதிவாதிகள் எதிரான வழக்கு ஒத்திவைக்கப்பட்டது..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவைத்திய நிபுணர் அம்பலவாணர் ரகுபதி காலம் ஆனார்..\nபிரபாகரனின் கிளர்ச்சிகளை இனமுரண்பாடாக மாற்றிய பொறுப்பு அமிர்தலிங்கத்தையே சாரும்…\nநாயாற்று பகுதியில் வாழ்வாதாரத்துக்காக கடலன்னையுடன் போராடும் மீனவர்கள் December 11, 2018\nகல்முனை மாநகர பணிப் பாதுகாப்பற்ற சுகாதார தொழிலாளர்களின் நிலை December 11, 2018\nதொண்டைமானாற்றில் கலை இலக்கிய விழா December 11, 2018\nUNPக்கான TNAயின் நிபந்தனை அற்ற ஆதரவு தமிழ் மக்களுக்கு நன்மையை கொடுக்காது.. December 11, 2018\nடிரான் அலஸ் உள்ளிட்ட பிரதிவாதிகள் எதிரான வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.. December 11, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nS.Kajendran on யாழ்.மாநகர சபையின் உறுப்பினர்களின் செழுமைக்கு 47.37 மில்லியன்\nSiva on தமிழ் அரசியல் கைதிகளின் விடயத்தை, வெறுமனே சட்டப் பிரச்சனையாக நோக்கமுடியாது…\nLogeswaran on தனிமையில் வாழ்ந்த மூதாட்டி மீது மோட்டார் சைக்கிள் கும்பல் தாக்குதல்\nLogeswaran on யாழ்.குடாநாட்டில் காவல்துறையினர் பொய் வழக்குகளை பதிவு செய்வதுடன் சித்திரவதையும் மேற்கொள்கின்றனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/freead-description.php?id=051e4e127b92f5d98d3c79b195f2b291", "date_download": "2018-12-12T01:01:18Z", "digest": "sha1:JH4YDTFLQYSOD77JTZM64FLMWRVIYO6P", "length": 3897, "nlines": 66, "source_domain": "kumarinet.com", "title": "Kumarinet", "raw_content": "\nநாளைய ... நாளைய �\nஆஸ்திரேலிய மண்ணில் முதலாவது டெஸ்ட் போட்டியில் வென்று இந்திய அணி வரலாறு படைத்தது, கன்னியாகுமரியில் ஜெயலலிதாவுக்கு மணிமண்டபம் அகஸ்தீஸ்வரம் ஒன்றிய அ.தி.மு.க. கூட்டத்தில் தீர்மானம், குமரி மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் 3 நாள் விடுப்பு எடுத்து போராட்டம், யார் துணையும் இல்லாமல் தி.மு.க.வை எதிர்க்கும் வலிமை அ.தி.மு.க.விற்கு உண்டு அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி, கன்னியாகுமரியில் அய்யப்ப பக்தர்களின் கூட்டம் அலைமோதியது, ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வீட்டை, நினைவு இல்லமாக மாற்ற அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு, நாகர்கோவிலில் கிராம நிர்வாக அலுவலர்கள் உண்ணாவிரத போராட்டம், கன்னியாகுமரியில் கட்டப்பட்டுள்ள திருப்பதி கோவிலுக்கு தனி அதிகாரி-8 அர்ச்சகர்கள் நியமனம்: கும்பாபிஷேக பணிகள் தீவிரம், புயல் நிவாரணத்துக்கு நிதி ஒதுக்கீடு: தமிழகத்தை மத்திய அரசு புறக்கணிக்கவில்லை - பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி, குளச்சல் அருகே பதுக்கி வைத்திருந்த 2 டன் ரே‌ஷன் அரிசி பறிமுதல் பறக்கும்படை அதிகாரிகள் நடவடிக்கை,\nமார்க்கெட்டிங் பிரிவில் வேலை பார்க்க பெண்கள் தேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=36690", "date_download": "2018-12-12T01:02:39Z", "digest": "sha1:2NFBECAZV5CKCG5V6NHLJB67PLWPX5AA", "length": 16530, "nlines": 73, "source_domain": "puthu.thinnai.com", "title": "புனைவு என்னும் புதிர் : விமலாதித்த மாமல்லன் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nபுனைவு என்னும் புதிர் : விமலாதித்த மாமல்லன்\nபள்ளிப்பருவத்தில் பாடங்களை உரக்க வாசித்து உள்வாங்கிக் கொள்ளும் வழக்கம் நம்மில் பலருக்கு இருந்ததுண்டு. இலக்கியக் கூட்டங்களில் உரையாற்றுபவர் பலரின் சிந்தனையோட்டங்களை சரிவர பின் தொடரமுடியாமல் போவதுண்டு.\nஎழுத்தாளர் விமலாதித்த மாமல்லனின் சமீபத்திய ’புனைவு என்னும் புதிர் என்ற தலைப்பிட்ட நூலில் இடம்பெறும் கதைகளையும் அவை எப்படி இலக்கியப் படைப்புகளாகின்றன என்று எழுத்தாளர் அடர்செறிவாக முன்வைக்கும் கருத்துகளையும் என் தோழி பத்மினி கோபாலனுக்காக படித்துக்காட்டும்போது என்னாலும் சிந்தனையைச் சிதறவிடாமல் நூலில் ஒன்றிவிட முடிந்தது.\n[புதுமைப்பித்தனின் உபதேசம், கி.ராஜநாராயணனின் ’மின்னல்’, ஷோபாசக்தியின் ’வெள்ளிக்கிழமை’, அசோகமித்திரனின் ’விரிந்த வயல்வெளிக்கப்பால்’ ஆகியவற்றைப் படித்திருக்கிறோம். மற்ற கதைகளையும் இந்த வாரத்திற்குள் படித்துமுடித்துவிடுவோம்.]\nஅதற்கு முக்கியக் காரணம் எழுத்தாளர் மாமல்லன் தேர்ந்தெடுத்துள்ள கதைகளும். அவற்��ின் சிறப்பம்சங்களை அவர் எடுத்துரைக்கும் முறையும். அருமையான கதைகள். அவற்றை அத்தனை ரசித்து முழுக்க முழுக்க ஒரு வாசகராய் அவற்றைப் பற்றிக் கூறுகிறார் ஆசிரியர்.\nஓரிடத்திலும் கூட ’நான் எழுதியிருக்கிறேன், இப்படி எழுதியிருக் கிறேன்’ என்று தன்னை ஒரு படைப்பாளியாகக் காட்டிக்கொள்ள, முன்னிறுத்திக்கொள்ள (blowing one’s own trumpet என்று சொல்வார்களே – நிறைய படைப்பாளிகள் இதை more often than not செய்வதைப் பரவலாகப் பார்க்க முடிகிறது) கொஞ்சமும் முனையாமல் தான் பெற்ற வாசிப்பின்பம் பெறுக இவ்வையகம் என்பதே நோக்கமாய் இந்த நூலிலுள்ள கதைகளின் தேர்வும் அவை குறித்த ஆசிரியரின் கட்டுரைகளும் எழுதப்பட்டிருக்கின்றன.\nகட்டுரைகள் கனகச்சித அளவில், ரத்தினச்சுருக்கமாக, அதேசமயம் பேச எடுத்துக்கொள்ளப்பட்ட கதையின் சிறப்பை ஒன்றுவிடாமல் எடுத்துக்காட்டிவிடுகின்றன.\nகதைகளைவிட அவை குறித்த ஆசிரியரின் கட்டுரைகள் அதிக சுவாரசியமாக இருக்கின்றன. இதுதான் கதை, இதுமட்டுமே கதை என்றெல்லாம் அவர் முடிந்த முடிவாக கதை குறித்த தன் கருத்தை நம்மீது திணிப்பதில்லை. ஒரு கதையை வாசிக்கும் வழியை, ஒரு தேர்ந்த வாசகனாக திரு.விமலாதித்த மாமல்லன் கோடிட்டுக் காட்டுகிறார்.\nஅவருடைய கட்டுரைகள் நூலில் இடம்பெற்றிருக்கும் தமிழின் சிறந்த படைப்பாளிகளுக்கு, அவர்களுடைய இலக்கியப் பங்களிப்புக்குச் சொல்லப்படும் மனமார்ந்த நன்றி; செய்யப்படும் சிறந்த பதில் மரியாதை.\nஇப்போது அச்சு வடிவில் காலச்சுவடு வெளியீடாக வந்திருக்கும் இந்நூலில் கதைகள் குறித்த ஆசிரியரின் கட்டுரைகள் அந்தந்தக் கதைக்குப் பிறகு இடம்பெற்றிருந்தால் நன்றாக இருந்திருக்குமே, கதைக்கு முன்பாக வெளியிடப்பட்டிருப்பது கதை குறித்த ஆசிரியரின் பார்வையை ஒட்டியே கதையை நாம் உள்வாங்கிக்கொள்ளச் செய்வதாகிவிடுமே என்று எண்ணினேன். எழுத்தாளர் மாமல்லன் கதைக்குப் பிறகுதான் அது தொடர்பான தன் கட்டுரை இடம்பெற வேண்டும் என்று விரும்பினார் என்று தெரிகிறது. அதுதான் சரியாக இருக்கும்.\nஅச்சுப்பிழைகளும் கணிசமாக உள்ளன. ஆசிரியர் கொண்டுவரவுள்ள பதிப்பிலும், Kindle பதிப்பிலும் அவை இருக்காது என்று நம்புகிறேன்.\nஎழுத்தாளர்களுக்கும் பதிப்பாளர்களுக்கும் இடையேயான உறவு நெகிழ்தன்மைகூடியது; பரஸ்பர நட்பு, நம்பிக்கையின் அடிப்படையில் அம���வது. ஆனால், எழுத்தாளரைப் பதிப்பாளர் சுரண்டுவதையோ, மதிப்பழிப்பதாக நடத்துவதோ எவ்வகையிலும் ஏற்கமுடியாது. எழுத்தாளர்களின் e-book உரிமைக்காகப் போராடிவரும் திரு. விமலாதித்த மாமல்லனுக்கு சக-படைப்பாளிகளி ஆதரவு துணையும் அவசியம் இருக்கவேண்டும்.\nசினிமா ரசனை என்பதுபோல் இலக்கிய ரசனைக்கான பாடநூலாக அமையத்தக்க நூல் விமலாதித்த மாமல்லனின் ‘புனைவு என்னும் புதிர்’\nஇந்த நூலின் மூலம் முந்தைய தலைமுறையைச் சேர்ந்த சிறந்த படைப்பாளிகளின் தேர்ந்த படைப்புகளை வாசிக்கும் வாய்ப்பும் இன்றைய தலைமுறையினருக்குக் கிடைக்கிறது.\nஇந்த நூலைப் போல் சமீபகாலம் வரையான சிறந்த தமிழ்ப்படைப்பாளிகளின் கதைகளையும் அவை குறித்த கட்டுரைகளையும் எழுத்தாளர் விமலாதித்த மாமல்லன் எழுதுவார் என்ற எதிர்பார்ப்பை இந்த நூல் ஏற்படுத்துகிறது.\n”புனைவு என்னும் புதிர் நூல் தமிழில் ஒரு முதல் முயற்சி. தற்காலத் தமிழ்ச் சிறுகதை இலக்கியத்தின் முக்கியமான எழுத்தாளர்கள் பன்னிருவரின் கதைகளை எடுத்துக்கொண்டு, அவற்றின் நுட்பங்களையும், பொதுவாக படைப்பின் உள் கட்டமைப்பு, அதன் இயக்கம், இலக்கியப் பார்வை, இவ்வகை எழுத்து எப்படிக் கலையாக உயர்கிறது, கலைஞன் எப்படிக் கேளிக்கை எழுத்தாளர்களிடமிருந்து வேறுபட்டுத் தனித்து நிற்கிறான் என்று ஓவ்வொரு கதையாக ஆராய்கிறது.” என்று நூல் குறித்த blurb வாசகம் முற்றிலும் உண்மை.\nSeries Navigation இட்ட அடி…..ராஜேஷ் சுப்பிரமணியனின் புது முயற்சிக்கு வரவேற்பும் வாழ்த்துகளும்\nஅழைப்பிதழ் – சமயவேல் ராஜ் கௌதமன் விளக்கு விருதளிப்பு விழா\nசில யதார்த்தக் கவிதைகளும் சில குறிப்புகளும்\nசுனில் கில்நானியின் ‘இந்தியா என்கிற கருத்தாக்கம்'(The idea of India) தமிழில் தந்தவர் அக்களூர் இரவி\nதொடுவானம் 210. இன்ப அதிர்ச்சி\nநீரிழிவு நோயும் இருதய பாதிப்பும்\nவிரைவில் நாசா மனிதர் இயக்கும் விண்ணூர்தி நிலவுக்கும், அதற்கு அப்பாலும் பயணம் செய்யத் திட்டமிடுகிறது.\n மூலம் : பீட்டில்ஸ் பாடகர்\nசுப்ரபாரதிமணியனின் இரு நூல்கள் இந்தி மொழிபெயர்ப்பில்\nபுனைவு என்னும் புதிர் : விமலாதித்த மாமல்லன்\nராஜேஷ் சுப்பிரமணியனின் புது முயற்சிக்கு வரவேற்பும் வாழ்த்துகளும்\nகடல்புரத்தில்: கடலின் தவிப்புக்கான ஆதாரம்\nPrevious Topic: ராஜேஷ் சுப்பிரமணியனின் புது முயற்சிக்கு வரவேற்பும் வாழ்த்துகளும்\nOne Comment for “புனைவு என்னும் புதிர் : விமலாதித்த மாமல்லன்”\nகதைகளையும் அது குறித்தான விமர்சனத்தையும் கொடுத்திருப்பது புதுமை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pondihomeoclinic.com/2014/12/arnica-montana.html", "date_download": "2018-12-12T00:15:50Z", "digest": "sha1:EBSJLEJNOFWQHXUX3YRV5RMGPX5LFGEX", "length": 9441, "nlines": 163, "source_domain": "www.pondihomeoclinic.com", "title": "Dr.Senthil Kumar Homeopathy Clinic - Velachery - Panruti - Chennai: ARNICA MONTANA - ஆர்னிகா மோண்டனா", "raw_content": "\nARNICA MONTANA - ஆர்னிகா மோண்டனா\nARNICA MONTANA - ஆர்னிக்கா மோண்டனா\nஅடிப்பட்டதும் தர வேண்டிய முதல் மருந்து. ஆனால் குறி இருக்கணும். அதாவது அடிப்பட்ட பிறகு தாங்க வலி, அப்ப அடிப்பட்ட பிறகு தாங்க இந்த கஷ்டங்கள். அடிப்பட்ட மாதிரி வலிக்குது. அடிப்பட்ட இடத்தில் மோத முடியலை. காற்று கூட பட முடியலைங்க வலிக்குதுங்க என்று கூறுவார்கள். (அழுத்தினால் சுகம் BRY..) உருட்டினால் சுகம் என்றால் RHUS-T. சிவப்பு இரத்தம் வடிந்தால் IPEC. மூலத்தில் சிவப்பு இரத்தம் வடிந்தால் HAMMAMELIS. அடிப்பட்ட வரலாற்றையே கூறுவார். ஏதோ ஒரு நோயைச் சொல்லி அடிச்சி போட்ட மாதிரி வலிக்குது என்பார். பிறப்பு உறுப்பு, கண்கள், மூக்கு உட்பகுதி போன்ற இடத்தில் இருக்கும் மென்மையான நரம்புகள் அடிப்பட்டு விட்டால் STAPH. நரம்பில் வெட்டுப்பட்டு விட்டால் HYPER. சதையில் ஆழமாக வெட்டுப்பட்டு விட்டால் BELLIS - PER. . மண்டையில் அடிபட்டு விட்டால் RUTA.எலும்பு விரிசல் (அ) பிளவு ஏற்பட்டு விட்டால் SYMPH. ஆகவே, நமக்கு காமாலையோ, எய்ட்ஸ்ஸோ, எந்த நோயாக இருந்தாலும் கவலையில்லை, நமக்கு குறி தான் முக்கியம். நரம்பில் அடிப்பட்டு நய்வு (நசுங்கி) ஏற்பட்டால் HYPER.\nமருந்துகளை மருத்துவரின் ஆலோசனையின்றி உட்கொள்ள கூடாது\nமேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க\nவிவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்\nமுன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.\nமுன்பதிவிற்கு: உங்களின் பெயர் - வயது – அலைபேசி எண் – பிரச்சனை (ஒரு வரியில்) தேதி – கிழமை – இடம், முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும். உதாரணம்: சுந்தர் – 26, விரைப்பு தண்மை குறைபாடு, குழந்தையின்மை, – 99******00 – 20-12-2014 – சனிக்கிழமை – சென்னை,\nமருத்துவர் உங்களின் முன்பதிவை குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.saalaram.com/topic/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2018-12-12T01:18:05Z", "digest": "sha1:2GUVXCZTDZONL3FUZO2FQ6PIQZS5NO7N", "length": 5492, "nlines": 138, "source_domain": "www.saalaram.com", "title": "அழகு குறிப்பு – Saalaram | Salaram | Chalaram", "raw_content": "\nதேங்காய்ப்பால் முகத்திற்கு அழகு சேர்க்குமா\nஉங்களது அழகை வெளிப்படுத்த வேண்டுமா\nமுகப்பருக்கள் ஏன் ஏற்படுகிறது தெரியுமா\nஉங்களுக்கு பாதவெடிப்பா கவலை வேண்டாம் \nஎண்ணெய் வழியும் சருமத்திற்கு தீர்வு வேணுமா\nஉங்கள் உதடுகள் சிவப்பழகு பெற வேண்டுமா\nலிப்ஸ்டிக் தினமும் போடுவது நல்லதா\nஹேர் டை போட்டது பிடிக்கலையா\nமுடி கொட்டாமல் தடுக்கும் உணவு முறைகள்\nஇல்லற பந்தத்திற்கு ஒவ்வாத இராசிகள்\nமுகம் பிரெஸ் ஆக வேண்டுமா\nகர்ப்பம் தரிக்க சிறந்த நேரம் எது\nஉடுப்பு தோய்ப்பதற்கு கள்ளமடிப்பவரா நீங்கள்\nதிருப்பதி லட்டு – உங்களுக்கு தெரியாத சில தகவல்கள்\nஉடல் ஆரோக்கியமா இருக்க வாட்டர் தெரபி சிகிச்சை பண்ணுங்க…\nசுருட்டையாக கூந்தலை பராமரிக்கும் முறை\nதொப்பையை குறைக்க….சில எளிய வழிமுறைகள்\nபட்டு போன்ற மேனி வேண்டுமா\nமுடி உதிர்வை தடுக்க எளிய வழிமுறைகள்\nபுற்று நோயை முற்றிலும் அழிக்க , வராமல் தடுக்க\nவாய் துர்நாற்றத்தை இல்லாமல் தவிர்ப்பது எப்படி\nநரை முடியை மீண்டும் கருமையாக்க வேண்டுமா இதோ சில சூப்பர் டிப்ஸ்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/?ref=home-todayyarl", "date_download": "2018-12-12T01:52:58Z", "digest": "sha1:C67XISTJLHABEDY2CN7R7F4OW6MYEQPW", "length": 35000, "nlines": 293, "source_domain": "www.thinaboomi.com", "title": "Tamil news online | Breaking news from Tamil Nadu | Dinaboomi Tamil Daily newspaper", "raw_content": "\nபுதன்கிழமை, 12 டிசம்பர் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\n20 தொகுதி இடைத்தேர்தல் - பாராளுமன்றத் தேர்தலில் சுறுசுறுப்பாக பணியாற்றி வெற்றிக்கனியை பறிக்க வேண்டும் - மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். வலியுறுத்தல்\nதேர்தல் முடிவுகள் குறித்து ராஜ்நாத் சிங் விளக்கம்\nடைம்ஸ் பத்திரிகையின் சிறந்த நபர்கள் பட்டியலில் ஜமால் தேர்வு\nசூடானில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் மாகாண கவர்னர் பலி\nமத்தியில் பா.ஜ.க.வை ஆட்சியில் இருந்து அகற்றுவோம்: ராகுல்\nநாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் ஆரம்பம்: ஆக்கப்பூர்வமாக இருக்க எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்: பிரதமர் மோடி\nஅரையிறுதியில் பா.ஜ.க. காலி 2019-ன் அறிகுறி தான் இது - மம்தா பானர்ஜி தாக்கு\nம��க அடையாளம் மூலம் வருகைப் பதிவு செய்யும் முறை - ஓராண்டுக்குள் அனைத்து அரசு பெண்கள் பள்ளிகளிலும் அமல் - அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தகவல்\nபாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியது\nரூ.9 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட 4 சேமிப்பு கிடங்குகள் - வங்கி அலுவலக கட்டிடங்களை முதல்வர் திறந்து வைத்தார்\nதெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் வெற்றி\nஐதராபாத் : தெலங்கானா மாநில முதல்வர் சந்திரசேகரராவ் 51 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி ...\nதெலுங்கானாவில் டி.ஆர்.எஸ். - சத்தீஸ்கர், ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கிறது - மிசோரத்தில் மிசோ தேசிய முன்னணி வெற்றி - மத்திய பிரதேசச்தில் இழுபறி 5 மாநில தேர்தல் முடிவுகள்\nபுதுடெல்லி : சமீபத்தில் நடைபெற்ற 5 மாநில தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாயின. தெலுங்கானாவில் மீண்டும் டி.ஆர்.எஸ் ...\nதூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 5 தமிழக மீனவர்களும் விடுதலை:விரைவில் தமிழகம் அழைத்து வர நடவடிக்கை\nபிரெக்சிட் ஒப்பந்த ஓட்டெடுப்பு தாமதமாகும்: பிரிட்டன் பிரதமர்\nலண்டன் : பிரெக்சி்ட் வரைவு ஒப்பந்தம் மீதான ஒட்டுடெடுப்பு தாமதமாகும் என பிரிட்டன் பிரதமர் தெரசா மே கூறினார்.ஐரோப்பிய ...\nஐபோன்களை விற்பதற்கு சீன நீதிமன்றம் தடை விதிப்பு\nவாஷிங்டன் : பேடன்ட் பிரச்னை காரணமாக ஐபோன்களுக்கு சீனாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது.அலைபேசிகளில் பயன்படுத்தப்படும் ...\nநடப்பு ஆண்டில் சாதனை மேல் சாதனை படைக்கும் விராட் கோலி \nமும்பை : நடப்பு ஆண்டில் பல்வேறு சாதனைகளைப் படைத்த ‘ரன்மெஷின்’ கோலி, தற்போது மேலும் ஒரு சாதனையைச் செய்துள்ளார்.இந்தியா ...\nஇந்தியாவின் ஹீரோ டோனி: கீப்பர் ரிஷாப்பன்ட் பெருமிதம்\nமும்பை : மகேந்திர சிங் டோனி, இந்தியாவின் ஹீரோ என்று இளம் விக்கெட் கீப்பர் ரிஷாப் பன்ட் தெரிவித்துள்ளார்.உலக ...\nஅண்டார்டிகாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் 7. 1 ஆக ரிக்டரில் பதிவு\nநியூயார்க் : வட அண்டார்டிகாவில் உள்ள சாண்ட்விட்ஜ் தீவுக்கு அருகே நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த ...\nமோடி அலையை ஓய வைக்க முடியாது - தமிழிசை\nபாரதியாரின் உருவப்படத்திற்கு அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை\n20 தொகுதி இடைத்தேர்தல் - பாராளுமன்றத் தேர்தலில் சுறுசுறுப்பாக பணியாற்றி வெற்றிக்கனியை பறிக்க வேண்டும் - ம���வட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். வலியுறுத்தல்\nதெற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுப்பெற வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்\n18 தொகுதிகளிலும் இடைத்தேர்தலை தள்ளி வைக்க தேவையில்லை: மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவு\n181 இலவச தொலைபேசி சேவை துவக்கம்: பெண்களின் பாதுகாப்பு மற்றும் உதவிக்கு புதிய ஹெல்ப் லைன் முதல்வர் எடப்பாடி இன்று தொடங்கி வைக்கிறார்\nவீடியோ : எங்க அப்பாவை காணவில்லை.. பவர் ஸ்டார் மகள் பரபரப்பு பேட்டி\nவீடியோ : தேச ஒற்றுமையில் மத்திய அரசுக்கு அக்கறை உள்ளது, வைகோவிற்கு கவலை வேண்டாம் - தமிழிசை பேட்டி\nவீடியோ : மதுரையில் நடைபெற்ற உறுப்புதான விழிப்புணர்வு சைக்கிள் பேரணி\nமுதல்வர், அமைச்சர்கள் பற்றி அவதூறு பேச்சு: முன்னாள் தி.மு.க. அமைச்சர் ஆ.ராசா மீது வழக்குப்பதிவு\nதென் கிழக்கு வங்கக் கடலில் புதிய புயல் உருவாக வாய்ப்பு\nவீடியோ ; கல்வி,விவசாயம், வேலைவாய்ப்பு, ஏற்றுமதி, சிறுகுறு கிராமிய தொழில் வளர்ச்சி கருத்தரங்கம் - ஞானசேகரன் பேட்டி\nரூ.9 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட 4 சேமிப்பு கிடங்குகள் - வங்கி அலுவலக கட்டிடங்களை முதல்வர் திறந்து வைத்தார்\nமுக அடையாளம் மூலம் வருகைப் பதிவு செய்யும் முறை - ஓராண்டுக்குள் அனைத்து அரசு பெண்கள் பள்ளிகளிலும் அமல் - அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தகவல்\nவன உயிரினங்களிடமிருந்து மக்களை பாதுகாத்த வனத்துறை பணியாளர்களுக்கு முதல்வர் விருது முதல்வர் எடப்பாடி வழங்கி பாராட்டினார்\nமேகதாது விவகாரத்தில் கர்நாடக மாநில அரசுடன் பேச்சுக்கே இடமில்லை: பதில் கடிதம் அனுப்பி தமிழக அரசு திட்டவட்டம்\nஇடைத்தேர்தல்- நாடாளுமன்றத்தேர்தல் குறித்து அ.தி.மு.க. மாவட்ட செயலர்கள் கூட்டம் நாளை இ.பி.எஸ் – ஓ.பி.எஸ் தலைமையில் நடக்கிறது\nவீடியோ : ஆங்கிலத்தில் குறிப்பிடும் பெயர்கள் தமிழில் மாற்றப்படும் - அமைச்சர் பாண்டியராஜன் பேட்டி\nவீடியோ : தேர்தலை மனதில் வைத்தே மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு அனுமதி - வைகோ பேட்டி\nவீடியோ : மதுரையில் மாநில, தேசிய அளவிலான நடுவர் பயிற்சி மற்றும் தேர்வு முகாம்\nசத்திய மங்கலத்தில் புலிகள் காப்பகத்தின் அருகில் பொதுமக்கள் புலிகளை காண விழிப்புணர்வு மையம் - அமைச்சர்கள் திறந்து வைத்தனர்\nதமிழகத்தில் ஆங்கிலத்தில் உள்ள தெருக்க���் மற்றும் ஊர்களின் பெயர்கள் தமிழில் மாற்றம் - அமைச்சர் பாண்டியராஜன் தகவல்\nவீடியோ : சென்னை மாநகர் சிறுகடை வியாபாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கிருஷ்ணன் பேட்டி\nவீடியோ ; உடல் எடையை குறைக்க கொள்ளு ரசம்\nதெலுங்கானாவில் டி.ஆர்.எஸ். - சத்தீஸ்கர், ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கிறது - மிசோரத்தில் மிசோ தேசிய முன்னணி வெற்றி - மத்திய பிரதேசச்தில் இழுபறி 5 மாநில தேர்தல் முடிவுகள்\nநாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் ஆரம்பம்: ஆக்கப்பூர்வமாக இருக்க எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்: பிரதமர் மோடி\nஅரையிறுதியில் பா.ஜ.க. காலி 2019-ன் அறிகுறி தான் இது - மம்தா பானர்ஜி தாக்கு\nமத்தியில் பா.ஜ.க.வை ஆட்சியில் இருந்து அகற்றுவோம்: ராகுல்\nமகளின் திருமணத்தில் முகேஷ் அம்பானியின் சூப்பர் டான்ஸ்\nதேர்தல் முடிவுகள் குறித்து ராஜ்நாத் சிங் விளக்கம்\n5 மாநில சட்ட சபை தேர்தல்: இன்று வாக்கு எண்ணிக்கை\nஸ்டெர்லைட் வழக்கில் இன்னும் ஒரு வாரத்தில் தீர்ப்பு: பசுமை தீர்ப்பாயம்\nமுசாபர் நகரில் ஊர் பஞ்சாயத்தார் முன்பு தலாக் சொன்ன கணவருக்கு பளார் விட்ட மனைவி\nதாஜ்மகாலின் முக்கிய மார்பிள் கட்டிடத்தை பார்க்க கூடுதலாக ரூ. 200 கட்டணம்\nராஷ்ட்ரிய லோக் சமதா கட்சித் தலைவரான மத்திய அமைச்சர் உபேந்திர குஷ்வாகா திடீர் ராஜிநாமா\nபாலியல் புகார் எதிரொலி: ஒடிஸா காப்பகங்களில் ஆய்வு நடத்த மேனகா காந்தி உத்தரவு\nபாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியது\nதெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் வெற்றி\nகாஷ்மீர் சட்டசபை தேர்தலில் தனித்து போட்டி: உமர் அப்துல்லா\nஉர்ஜித் படேல் விலகிய மறுநாள் பிரதமரின் ஆலோசனைக் குழுவில் இருந்து பொருளாதார வல்லுநர் விலகல்\n5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் பா.ஜ.க.வுக்கு தெளிவான செய்தியை உணர்த்தி விட்டது: சிவசேனா கருத்து\nபரபரப்பான அரசியல் சூழ்நிலையில் பார்லி. குளிர்கால கூட்டத் தொடர் இன்று ஆரம்பம்\nஅலுவலக மக்கள் தொடர்பு துறை அதிகாரி காலமானார்: பிரதமர் மோடி இரங்கல்\nஅனைத்து கட்சி கூட்டம் நடத்தும் எதிர்க்கட்சிகள் பிரதமர் வேட்பாளர் யாரென்று சொல்ல முடியுமா\nவைர வியாபாரி கொலை வழக்கில் பிரபல இந்தி நடிகையிடம் விசாரணை\nமாநிலங்களவை எம்.பி.யாகும் ராம்விலாஸ் பாஸ்வான்\nசோனியாகாந்திக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து\nமத்தியப் பிரதேசத்தில் 200க்கும் அதிகமான தொகுதிகளில் பா.ஜ.க. வெற்றி பெறும்: முதல்வர் சிவ்ராஜ் சிங் நம்பிக்கை\nசூடானில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் மாகாண கவர்னர் பலி\nஐபோன்களை விற்பதற்கு சீன நீதிமன்றம் தடை விதிப்பு\nடைம்ஸ் பத்திரிகையின் சிறந்த நபர்கள் பட்டியலில் ஜமால் தேர்வு\nபாகிஸ்தானில் நடந்த சார்க் கூட்டம் வெளிநடப்பு செய்தார் இந்திய தூதர்\nபத்திரிகையாளர் ஜமாலின் கடைசி வார்த்தைகள் - சி.என்.என். தொலைக்காட்சி வெளியிட்டது\nஇணையத்தில் வைரலான வைரங்களால் ஜொலித்த விமானத்தின் புகைப்படம்- எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விளக்கம்\nபாகிஸ்தானுக்கு ஒரு டாலர் கூட நிதியுதவி வழங்கக் கூடாது - அமெரிக்க தூதர் வலியுறுத்தல்\nஉலக அழகியாக மெக்சிகோ நாட்டு பெண் வனசா தேர்வு\nகூட்டுப் பயிற்சிக்காக பாக் சென்று சேர்ந்தது சீனப் படை\nஅதிபர் பதவி விலக வலியுறுத்தி பிரான்சில் தொடரும் போராட்டம்\nகொலை குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டிருந்தவருக்கு தூக்கு 36 ஆண்டுகளுக்குப் பிறகு நிறைவேற்றம்\nநிறுவனத்தில் நஷ்டமானதால் இந்தியர் தூக்கிட்டு தற்கொலை\nபிரெக்சிட் ஒப்பந்த ஓட்டெடுப்பு தாமதமாகும்: பிரிட்டன் பிரதமர்\nஅண்டார்டிகாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் 7. 1 ஆக ரிக்டரில் பதிவு\nமல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்த லண்டன் கோர்ட் அனுமதி\nமுதல் முறையாக வளைகுடா நாடுகளுக்கு செல்லும் போப்\nடிரம்புடன் கருத்து வேறுபாடு: பதவி விலகும் வெள்ளை மாளிகைச் செயலர்\nமும்பை தாக்குதலை நடத்தியது பாக். பயங்கரவாதிகள்தான்- இம்ரான்கான் ஒப்புதல்\nபருவ நிலை ஒப்பந்தம் குறித்து அதிபர் டிரம்ப் மீண்டும் கிண்டல்\nஅமைதியை ஏற்படுத்தும் முயற்சியில் கிளர்ச்சியாளர்களுக்கு ஆர்வமில்லை - ஏமன் அரசு குற்றச்சாட்டு\nபூச்சி மருந்து கலந்த ரசாயன கழிவு நீரை நெற்பயிர் சுத்திகரிக்கிறது - அமெரிக்க வேளாண் விஞ்ஞானி தகவல்\nஐ.நா. தூதர் பதவிக்கு வெளியுறவு செய்தி தொடர்பாளர் பெயர் அதிபர் டிரம்ப் பரிந்துரைத்தார்\nபிரேசிலில் ஒரே நேரத்தில் 2 வங்கிகளில் கொள்ளை - 11 பேர் சுட்டுக் கொலை\nபேரக்குழந்தைகளுடன் 2.0 பார்த்து ரசித்த ரஜினிகாந்த்\nவீடியோ : ஆர்கானிக் காய்கறிகள் வாங்க செயலி அறிமுகம் - நடிகை கஸ்தூரி பேட்டி\nவீடியோ : தவம் படத்தின் ஆடியோ வெளியீடு\nவீடியோ : நடிகர் விஜய் சேதுபதியின் முழு உருவ மெழுகு சிலை திறப்பு\nவீடியோ : உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகர் பிரசாந்த் பங்கேற்பு\nவீடியோ: 2.0 ரசிகர்கள் கருத்து\nவீடியோ: 2.0 படம் எப்படி இருக்கு\nவீடியோ: ரசிகர்களின் வெறித்தனமான ஆட்டம்\nவீடியோ : என் பாடல்களை முன் அனுமதி இல்லாமல் பாடுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் - இளையராஜா\nவீடியோ : வண்டி படத்தின் திரை விமர்சனம்\nவீடியோ : உத்தரவு மகாராஜா திரைப்பட விமர்சனம்\nவீடியோ : நடிகர் விஷால் பற்றி ஜே.கே.ரித்தீஷ் பேச்சு\nவீடியோ : பெட்டிக்கடை படத்தின் ஆடியோ வெளியீடு\nவீடியோ : இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு படக்குழுவினர் பேட்டி\nவெளியான ஒரே வாரத்தில் ரூ.500 கோடி வசூலித்தது 2.0 \nவீடியோ : சென்னையில் நடைபெற்ற 16-வது சர்வதேச திரைப்பட விழாவில் பத்திரிகையாளர் சந்திப்பு\nவீடியோ : எத்திராஜ் கல்லூரி மாணவிகளுடன் பாட்டு பாடி அசத்திய இசைஞானி இளையராஜா\nவீடியோ: 2.0 திரைப்பட விமர்சனம்\nவீடியோ: பிக்பாஸ் யசிகா ஆனந்த் நடிக்கும் புதிய படம்\nவீடியோ: உலகம் முழுவதும் 29.11.2018 முதல் திரைக்கு வரும் ரஜினியின் 2.0 தயார் நிலையில் தியேட்டர்கள்\nவீடியோ : டோனி கபாடி குழு படத்தின் ஆடியோ மற்றும் டிரெய்லர் வெளியீடு\nகஜா’ புயல் பாதிப்பு: நடிகர் விக்ரம் ரூ.25 லட்சம் நிதியுதவி\nவீடியோ : திமிரு புடிச்சவன் திரைப்பட விமர்சனம்\nவீடியோ : நடிகர் விஷாலை விளாசும் சுரேஷ் காமாட்சி பேச்சு\nகணுக்கால் காயம் குணமடைந்தது: பெர்த் டெஸ்டில் களமிறங்குகிறார் பிருத்வி ஷா\nஇந்தியாவின் ஹீரோ டோனி: கீப்பர் ரிஷாப்பன்ட் பெருமிதம்\nபவுலர்களுக்கு குடைச்சல் கொடுத்த டெய்ல் எண்டர்ஸ்\nஉலக சாதனையை சமன் செய்தார் ரிஷப் பந்த்\nமகளிர் கிரிக்கெட் பயிற்சியாளர் பதவி: மனோஜ் பிரபாகரை தேர்வு செய்வாரா கபில்தேவ் \nஆஸி.க்கு எதிரான முதல் டெஸ்ட்: விராத் கோலி தலைமையிலான இந்திய அணி சாதனை வெற்றி\nஆஸி. அணிக்கு 323 ரன்கள் இலக்கு வெற்றி முனைப்பில் இந்திய அணி\nஅடிலெய்டு போட்டி: அஸ்வினுக்கு கை கொடுக்காமல் திரும்பிய ரோஹித்\nஒரு இன்னிங்சில் அதிக கேட்ச்: டோனியுடன் இணைந்தார் ரிஷப் பந்த்\nஇந்திய பவுலர்களுக்கு தலைவலி கொடுக்கும் 'டெய்ல் எண்டர்ஸ்' ஆஸி. தொடரிலும் தொடரும் சோதனை\nஎதிரணிக்கு அஸ்வின் மிகவும் ஆபத்தானவர் : சுனில் கவாஸ்கர் பாராட்டு\nஅடிலெய்ட��� டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு இந்திய அணி பதிலடி : 7 விக்கெட்டிற்கு 191 ரன்கள் எடுத்து திணறல்\nகாதல் மனைவிக்காக கோலியின் ட்வீட்\nநடப்பு ஆண்டில் சாதனை மேல் சாதனை படைக்கும் விராட் கோலி \nஹாக்கி: இந்தியா காலிறுதியில் நெதர்லாந்துடன் மோதுகிறது\nஇளவரசனே புஜாராதான் - விராட் கோலி\nஅடிலெய்டு டெஸ்டில் வரலாற்று வெற்றி: 2003-ல் ராகுல் டிராவிட் - இன்று புஜாரா\n இந்திய வீரர் காம்பீர் விளக்கம்\nஉலகக்கோப்பை ஹாக்கி: கனடாவை வீழ்த்தி காலிறுதி போட்டிக்கு முன்னேறியது இந்தியா\nவாழ்நாள் தடையை நீக்கக் கோரி வழக்கு: அசாருக்கு ஒரு நியாயம் எனக்கு ஒரு நியாயமா சுப்ரீம் கோர்ட்டில் ஸ்ரீசாந்த் கேள்வி\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட்: 2 - வது இன்னிங்சில் இந்திய அணி 166 ரன்கள் முன்னிலை\nஎல்லோரும் புஜாரா ஆகிவிட முடியாது: கவாஜாவை கிண்டலடித்த ரிஷப் பந்த்\nஉலககோப்பை ஹாக்கி போட்டி: இந்தியா கால்இறுதிக்கு தகுதி பெறுமா\nவிரைவாக 200 விக்கெட்டுகள்: 82 ஆண்டுகால சாதனையை முறியடித்த பாக். வீரர் யாஷிர்\nநண்பனாக வளரும் செல்லப்பிராணி PUG | review and care about pug dogs\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nவீடியோ : ஆங்கிலத்தில் குறிப்பிடும் பெயர்கள் தமிழில் மாற்றப்படும் - அமைச்சர் பாண்டியராஜன் பேட்டி\nவீடியோ : எங்க அப்பாவை காணவில்லை.. பவர் ஸ்டார் மகள் பரபரப்பு பேட்டி\nவீடியோ : தேர்தலை மனதில் வைத்தே மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு அனுமதி - வைகோ பேட்டி\nவீடியோ : தேச ஒற்றுமையில் மத்திய அரசுக்கு அக்கறை உள்ளது, வைகோவிற்கு கவலை வேண்டாம் - தமிழிசை பேட்டி\nவீடியோ : மதுரையில் மாநில, தேசிய அளவிலான நடுவர் பயிற்சி மற்றும் தேர்வு முகாம்\nபுதன்கிழமை, 12 டிசம்பர் 2018\nசிரவண விரதம், முகூர்த்த நாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D?page=10", "date_download": "2018-12-12T01:00:39Z", "digest": "sha1:AHJRQQAJWHXCMK6U334DBUNE6BWV34Q6", "length": 8351, "nlines": 130, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: தேர்தல் | Virakesari.lk", "raw_content": "\nநாட்டின் பொருளாதாரம் மீது துல்லிய தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது ; ஸ்டாலின்\nயாழில் நிறைவுற்றது இன ஐக்கியத்திற்கான முச்சக்கர நாற்காலி பயணம்\nஉயிராபத்திலிருந்து பாதுகாக்குமாறு மக்கள் கோரிக்கை\nசாதாரண விலையில் பொருட்களை கொள்வனவு செய்ய வசதிகளை ஏற்ப��ுத்தவும் : ஜனாதிபதி பணிப்பு\nஅதிகரித்து வரும் சிறுவர்களின் உடற்பருமன்\nஇந்திய பிரஜை மற்றும் நாலக சில்வாவின் விளக்கமறியல் நீடிப்பு\nரணிலுக்கு எதிராக மனுத் தாக்கல்\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; பெண் ஒருவர் உட்பட ஐவர் காயம்\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து முன்னாள் மாகாண சபை அமைச்சர் ஐ.தே.கவுக்கு தாவல்\nஇந்தியாவிடம் சொந்த மண்ணில் சரணடைந்த ஆஸி.\nஅழிவை நோக்கி பயணிக்கும் கூட்டு எதிரணி - அகிலவிராஜ்\nஉள்ளூராட்சி மன்றத் தேர்தலின் வெற்றியை சரியான முறையில் பயன்படுத்தாததன் காரணமாக கூட்டு எதிரணி இன்று அழிவை நோக்கி பயணித்து...\nமைத்திரியே அடுத்த ஜனாதிபதி வேட்பாளர்\nநாட்டில் மீண்டும் ஜனா­தி­ப­தி­யாகும் சந்­தர்ப்பம் மஹிந்த ராஜ­பக் ஷ­வுக்கு இல்லை. அதனால் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின்...\nசபாநாயகர் பதவியை வகிக்க கருஜயசூரியவுக்கு தகுதியில்லை - திஸ்ஸ\nபாராளுமன்றத்தில் பக்கசார்பாகவும் கூட்டு எதிர்க்கட்சியினால் முன்வைக்கப்படும் நன்மையான விடயங்களை கூட புறக்கணித்து அரசாங்கத...\n\"தேர்தலை காலம் தாழ்த்த வேண்டிய தேவை எமக்கில்லை\"\nதேர்தலை காலம் தாழ்த்த வேண்டிய தேவ‍ை சுயாதீன ஆணைக்குழுவுக்கு இல்லை. பாராளுமன்றம் தேர்தல் தொடர்பில் தனது பணியை நிறைவேற்றம...\nநாட்டை இராணுவ மயப்படுத்தவே அரசாங்கம் முனைகிறது - மஹிந்த\nசட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து பொலிஸ் அதிகாரத்தை இராணுவத்தினருக்கு வழங்கி அதன் மூலம் நாட்டை இராணுவ மயப்படுத்தி வேறு...\nபெரும்பான்மை கிடைக்காவிடின் பழைய முறையில் தேர்தல் - ரணில்\nமாகாண சபை தேர்தல் முறைமை தொடர்­பாக இணக்­க­ப்பாடு எட்­டப்­ப­ட­வில்லை என்­ப­தனால் புதிய முறைமை தொடர்­பாக தற்­போ­தைய எல்...\nஎந்த முறையிலாவது தேர்தலை உடன் நடத்துங்கள் - மஹிந்த\nமாகாண சபைத் தேர்தலை எந்த முறையிலாவது உடன் நடத்த வேண்டும் என முன்னாள் ஜனாதிபதியும் பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்...\nநீதிபதிகளுடன் சுயாதீன தேர்தல் கமிட்டி\nஇலங்­கையில் தற்­போது பதி­வு­செய்­யப்­பட்­டுள்ள விளை­யாட்டுச் சங்­கங்­களில் நடை­பெறும் தேர்­தல்­களை நடத்த ஓய்­வு­பெற்ற நீ...\nமாகா­ண­ சபைத் தேர்தல் தொடர்­பான ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் நிலைப்­பாடு இன்று தெரி­ய­வரும்.அது ­தொ­டர்­பான தீர்­...\nதேர்தலை நடத்த அரசாங��கத்திற்கு அழுத்தம் கொடுங்கள் - கூட்டு எதிர்க் கட்சி\nமகாண சபை தேர்தலை விரைவாக நடத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழு அரசாங்கத்திற்கு தொடர்ந்து அழுத்தம் கொடுக்க வேண்டும்.\n\"நீதிமன்றின் சுயாதீனத்துக்கு அசெளகரியம் ஏற்படுத்துவோருக்கு எதிராக வழக்குத் தொடர்வோம்\"\n1000 ரூபா சம்பளத்தை வழங்க முடியாது -முதலாளிமார் சம்மேளனம் திட்டவட்டம்\n\"அமைச்சரவை செயற்பாடுகளுக்கு தடை விதித்தமை இதுவே முதற்தடவை\"\nநீரில் மூழ்கி ரஷ்ய பிரஜை உயிரிழப்பு\nஸ்திரமான அரசாங்கத்தை அமைப்பதற்கு பொதுத்தேர்தல் ஒன்றே தீர்வாகும் - அஜித் நிவாட் கப்ரால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaiy.blogspot.com/2018/08/blog-post.html", "date_download": "2018-12-12T02:10:16Z", "digest": "sha1:QE4BJSIWRR32E5GWU3O52JX7Q2EQQAFQ", "length": 33471, "nlines": 270, "source_domain": "kalaiy.blogspot.com", "title": "கலையகம்: பாசிக் குடா : காசுள்ளவர்களுக்கு மட்டுமே சொர்க்கம் கிட்டும்", "raw_content": "\nபாசிக் குடா : காசுள்ளவர்களுக்கு மட்டுமே சொர்க்கம் கிட்டும்\nநாங்கள் ஈழம் பற்றிய கனவில் மிதக்கும் நேரத்தில், முதலாளித்துவ பூதம் நமது நிலங்களை அபகரித்து விலை பேசி விற்றுக் கொண்டிருக்கிறது. சர்வதேச மூலதனத்தின் மேலாதிக்கம் காரணமாக, மட்டக்களப்பு மாவட்டத்தின் அழகான கடற்கரைப் பிரதேசமான பாசிக்குடா வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் சொர்க்கபுரியாக மாறியுள்ளது. அங்கு நான் நேரில் சென்று திரட்டிய தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.\nஈழப்போரின் இறுதியில், சிங்கள இராணுவத்தால் ஆக்கிரமிக்கப் பட்ட, புலிகளின் வாகரை கட்டுப்பாட்டுப் பகுதியின் அருகில் உள்ளது \"பாசிக் குடா\". குறிப்பாக, வாழைச்சேனை நகருக்கு அண்மையில் அமைந்துள்ளது. இது இன்று இலங்கையின் பிரபலமான சுற்றுலா மையம். சர்வதேச தரத்திற்கு நிகரான ஐந்து நட்சத்திரக் ஹோட்டேல்கள் கட்டப் பட்டுள்ளன. கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்திறங்கும் பயணிகள், அங்கிருந்து கடல் விமானம் பிடித்து நேரடியாக பாசிக்குடா கடற்கரையில் வந்திறங்கும் வசதி செய்து கொடுக்கப் பட்டுள்ளது.\nதூய்மையான நீல நிறக் கடற்கரை கொண்ட பாசிக் குடா ரிசோர்ட்டில் விடுமுறையை கழிக்க வருமாறு, மேற்கத்திய நாட்டு சுற்றுலாப் பயணிகளை கூவிக் கூவி அழைக்கிறார்கள். மேற்கத்திய நாடுகளின் சுற்றுலா நிறுவனங்களும், பாசிக்குடாவை வாடிக்கையாளர்கள��க்கு பரிந்துரைக்கின்றன. அதை விட, இலங்கையில் உள்ள பணக்காரர்கள், அரசியல் தலைவர்களின் குடும்பங்களும் அங்கு சென்று விடுமுறையை கழிக்கின்றனர்.\nஅந்தப் பகுதியில், ஒரு காலத்தில் கடுமையான போர் நடைபெற்றது என்பது, பாசிக்குடாவிற்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு தெரியாது. தமது விடுமுறையை ஆனந்தமாக கழிக்கும் உல்லாசப் பயணிகளுக்கு, அது பிணம் தின்ற பூமி என்பது தெரியாது. அப்படியே தெரிந்தாலும், \"நல்ல வேளை, போர் முடிந்தது\" என்று நிம்மதியாக விடுமுறையை கழிப்பார்கள்.\nஅது மட்டுமல்ல, இன்று ஆடம்பர நட்சத்திர விடுதிகள் கட்டப்பட்ட இடம், தமிழ்/முஸ்லிம் மக்களிடம் இருந்து பலாத்காரமாக பறித்தெடுக்கப் பட்டது என்பதும் பெரும்பாலானோருக்கு தெரியாது. மெக்சிகோ, எகிப்து என்று பெருமளவு சுற்றுலாப்பயணிகள் செல்லும் நாடுகளில் எல்லாம் நில அபகரிப்புகள் நடந்துள்ளன. இலங்கையும் அதற்கு விதிவிலக்கு அல்ல.\nவெளிநாட்டுப் பயணிகள் மட்டுமல்ல, இன்று பல தமிழர்களுக்கே இந்த விபரங்கள் தெரியாது. தமிழ் தேசியவாதிகள் கூட, யாழ்ப்பாணத்தில் நடக்கும் நில அபகரிப்பில் கவனம் செலுத்துமளவிற்கு, கிழக்கு மாகாண நில அபகரிப்புகள் பற்றி அக்கறை இன்றி இருக்கின்றனர். ஏனென்றால், அது தான் வர்க்க உணர்வு. பாசிக்குடாவில் தமது பாரம்பரிய காணிகளை பறிகொடுத்தவர்கள், இழப்பதற்கு எதுவுமற்ற ஏழைத் தமிழர்கள். அவர்களின் உரிமைகளுக்காக வாதாடுவதற்கு, உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் யாரும் இல்லை.\nபாசிக்குடாவை சுற்றுலா ஸ்தலமாக்கும் திட்டம், மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த காலத்தில் தொடங்கப் பட்டது. சிலநேரம், இயற்கைப் பேரழிவுகளும் முதலாளிகளுக்கு சாதகமாக அமைந்து விடுகின்றன. 2004 ம் ஆண்டு, இலங்கையின் கிழக்குக் கரையோரப் பகுதி சுனாமி பேரலைகளால் கடுமையாகப் பாதிக்கப் பட்டது. அதில் பாசிக்குடாவும் ஒன்று. சுனாமியில் உயிர்தப்பியவர்கள் மீண்டும் வந்து குடிசைகள் கட்டி வாழ்க்கையை ஆரம்பித்தனர். ஆனால், அரசாங்கம் வேறு திட்டம் வைத்திருந்தது.\nபாசிக்குடாவில் வாழ்ந்தவர்கள் பெரும்பாலும் ஏழை மீனவக் குடும்பங்கள். காலங் காலமாக மீன்பிடியை தவிர வேறெந்த தொழிலும் தெரிந்திராதவர்கள். அவர்களை அங்கிருந்து வெளியேறுமாறு வற்புறுத்திய அரசாங்கம், அவர்களுக்கு மட்டக்களப்பு மா���ட்டத்தின் உள்பகுதியில் நிலம் ஒதுக்கிக் கொடுப்பதாக வாக்குறுதி அளித்தது. தேர்ச்சி பெற்ற தொழிலான மீன்பிடியை விட்டு, அனுபவம் இல்லாத தொழிலான விவசாயம் செய்து பிழைக்க வேண்டிய நிர்ப்பந்தம் காரணமாக, ஆரம்பத்தில் மக்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். ஆனால், அரசு அதனை கவனத்தில் எடுக்காமல் மக்களை வெளியேற்றி விட்டது.\nசில குடும்பங்கள், காணி உறுதிப் பத்திரம் வைத்திருந்தன. அவர்களிடம் இருந்து நிலங்களை அடி மாட்டு விலைக்கு வாங்கிக் கொண்டார்கள். உண்மையில், அங்கு ஆடம்பர ஹோட்டேல்கள் வரப் போகின்றன என்ற விடயம் அந்த மக்களுக்கு தெரியாது. தெரிந்திருந்தால் விலையை கூட்டிக் கேட்டிருக்கலாம். தமது காணியை சில இலட்சம் ரூபாய்களுக்கு விற்ற ஒரு தம்பதியினர், கையில் இருந்த காசு முடிந்ததும் ஹோட்டேல் பணியாளர்களாக வேலை செய்யும் அவலமும் நடந்துள்ளது.\nஆடம்பர ஹோட்டேல்கள் கட்டி முடிந்து, வெளிநாட்டு உல்லாசப் பயணிகளும் வரத் தொடங்கிய பின்னர், உள்ளூர் மக்கள் பாசிக்குடா செல்வதற்கு பல விதமான தடைகள் விதிக்கப் பட்டன. ஒவ்வொரு ஹோட்டேலும் தனக்கென தனியான கடற்கரை வைத்துக் கொண்டது. சுற்றுலாப் பயணிகளும், உள்ளூர் மக்களும் நீராடுவதற்காக தனிதனி கடற்கரைகள் ஒதுக்கப் பட்டன. உள்ளூர் மக்கள் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் நீராடும் கடற்கரைக்கு செல்ல முடியாது.\nஉள்ளூர் மக்களுக்கு ஒதுக்கப்பட்ட கடற்கரை\nதென் ஆப்பிரிக்காவில் நிலவிய அப்பார்ட்ஹைட் இன இனப்பாகுபாடு காலத்தில் இருந்தது போன்று, பாசிக்குடா கடற்கரை கயிறு கட்டி பிரிக்கப் பட்டது. இது ஒரு வர்க்க அடிப்படையிலான பிரிவினை. ஏனெனில், வெளிநாட்டவர் மட்டுமல்லாது, பணக்கார இலங்கையர்களும் அங்குள்ள நட்சத்திர விடுதிகளில் தங்குகிறார்கள்.\nபிற்காலத்தில் உள்ளூர் மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்த படியால், அந்தக் கயிறு பிரிக்கும் எல்லைக் கோடுகள் அகற்றப் பட்டன. நான் அங்கு சென்றிருந்த நேரம் (ஜூலை 2018), கயிறு எதையும் காணவில்லை. ஹோட்டல்களுக்கு \"சொந்தமான\" கடற்கரையிலும், காலாற நடந்து சென்று வர முடிந்தது. எதிர்காலத்தில் எப்படி இருக்கும் என்று சொல்ல முடியாது. ஏனெனில் பாசிக்குடா சுற்றுலாத்துறை இன்னமும் ஆரம்பக் கட்டத்தில் தான் உள்ளது.\nபாசிக்குடா ரிசோட்டின் சிறப்பம்சம், மாலைத்தீவில் உள்ளது போல பா��ம்பரிய பாணியில் கட்டப் பட்ட நட்சத்திர ஹோட்டல்கள். அதாவது, இயற்கையோடு இணைந்த ஓலைக் குடிசைகள் மாதிரி அனைத்து வசதிகளும் கொண்ட ஆடம்பர அறைகள். குறிப்பாக ஐரோப்பிய உல்லாசப் பயணிகளை கவரும் வண்ணம் கட்டப் பட்டுள்ளன. இவற்றைக் கட்டுவதற்கு இலங்கையில் உள்ள ஒப்பந்தக் காரர்கள் அதிக காலம் எடுத்ததாகவும், அதனால் சீன நிறுவனம் ஒன்றிடம் பொறுப்புக் கொடுத்து, குறுகிய காலத்தில் கட்டி முடிக்கப் பட்டதாகவும் சொல்லப் படுகின்றது.\nதரகு முதலாளித்துவம் என்றால் என்னவென்று கேட்பவர்களுக்கு பாசிக்குடாவை உதாரணம் காட்டலாம். இலங்கையில் எவ்வாறு அரசாங்கமும், முதலாளித்துவமும் கையோடு கைகோர்த்து நடக்கின்றன என்பதை அங்கு சென்றால் நேரில் காணலாம். அரசியலில் எதிரெதிர் துருவங்களாக காட்டிக்கொள்ளும் மகிந்த ராஜபக்சவும், ரணில் விக்கிரமசிங்கவும், சொந்தமாக ஆளுக்கொரு ஹோட்டேல் வைத்திருக்கிறார்கள். விடுமுறைக்கு பாசிக்குடா கடற்கரைக்கு வந்து ஓய்வெடுக்கிறார்கள். ராஜபக்சே குடும்பத்தில் அண்ணன், தம்பி, மாமன், மச்சான் எல்லோரும் ஹோட்டேல் முதலாளிகள் தான். அதைவிட சில அமைச்சர்களும் அங்கு முதலிட்டுள்ளனர். சுருங்கக் கூறின், அரசியல் தலைவர்கள் சேர்த்த ஊழல் பணத்தை சுற்றுலாத்துறையில் முதலிட்டு பெரும் முதலாளிகளாகி விட்டார்கள். பாசிக்குடா சுற்றுலா வணிகம் சூடு பிடிக்கும் காலத்தில், ஏதாவதொரு பன்னாட்டு நிறுவனத்துடன் கூட்டுச் சேர்வார்கள், அல்லது நல்ல விலைக்கு விற்று விடுவார்கள்.\nமுதலாளிகளுக்கு சாதகமான திட்டங்கள் தீட்டுவதில், மகிந்த அரசுக்கும்,மைத்திரி அரசுக்கும் இடையில் எந்த வித்தியாசமும் இல்லை. மகிந்த ஆட்சிக்காலத்தில், தெற்குக் கடற்கரையோரம், அம்பாந்தோட்டைக்கு அருகில் மத்தள விமான நிலையம் கட்டப் பட்டது. சீன நிதியில் கட்டப்பட்டு, \"உலகில் வெறுமையான விமான நிலையம்\" என்று எள்ளி நகையாடப் பட்டது. தற்போது மைத்திரி அரசு அதை இந்தியாவிடம் குத்தகைக்கு விட்டுள்ளது.\nஅரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால், மத்தள விமான நிலையம் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் உள்ளது. குறிப்பாக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பெருமளவில் வந்து தங்கும் கடற்கரை ரிசோட்கள், காலியில் இருந்து அம்பாந்தோட்டை வரையிலான கடற்கரை பிரதேசத்தில் உள்ளன. அதே மாதி��ி, மட்டக்களப்பு, அம்பாறை கடற்கரைப் பிரதேசத்தையும் சுற்றுலாத்துறையின் கீழ் கொண்டு வரலாம். தற்போதைய நிலையில், கொழும்பு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து அங்கு செல்வதற்கு நீண்ட நேரம் எடுக்கும். எதிர்காலத்தில் மத்தள விமான நிலையத்தில் வந்திறங்கும் சுற்றுலாப்பயணிகள் இரண்டு திசைகளிலும் பயணம் செய்து தங்குமிடங்களை அடையலாம்.\nLabels: இலங்கை, சுற்றுலாப் பயணிகள், தரகு முதலாளியம், பாசிக்குடா, மட்டக்களப்பு\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஅதிகமானோரால் விரும்பி வாசிக்கப் பட்ட பதிவுகள்:\n“யூதர்கள் உலகம் முழுவதும் பரந்து வாழ்கிறார்கள். ஆனால் யூதர்களுக்கு என்று ஒரு தாயகம் இல்லை.” இந்தக் கூற்று முதலில் சியோனிச தேசியவாதிகளின் ...\nNGO - முதலாளித்துவ நலன்களுக்கான கார்ப்பரேட் கூலிப் படை\nஇஸ்லாமிய காமசூத்ரா (வயது வந்தோருக்கு மட்டும்)\n\"இஸ்லாமிய கலாச்சாரம் பாலியல் அறிவை, மத நம்பிக்கைக்கு முரணானதாக கருதி தடை செய்வதாக\" பலர் கருதுகின்றனர். அப்படியான தப்பெண்ணம் கொண்டவ...\n\"யூதர்கள் வரலாறும் வாழ்க்கையும்\" : தவறான தகவல்களுடன் ஒரு தமிழ் நூல்\n\"யூதர்கள், வரலாறும் வாழ்க்கையும்\" என்ற நூலை முகில் என்பவர் எழுதி இருக்கிறார். (கிழக்கு பதிப்பகத்தின் வெளியீடு.) அதில் பல வரல...\n மைத்திரி- மகிந்த அரசின் \"பொல்லாட்சி\" ஆரம்பம்\n26-10-2018, வெள்ளிக்கிழமை இரவு, மகிந்த ராஜபக்சே பிரதமராக பொறுப்பேற்று உள்ளதாக ஜனாதிபதி மைத்திரி அறிவித்தார். இது பாராளுமன்றத்திலும், ந...\n(இந்தப் பதிவை வாசித்து விட்டு என்னை திட்டுவதற்கு முன்னர், இங்கே இணைக்கப் பட்டுள்ள பின்னிணைப்புகளை, உசாத்துணை நூல்களை கவனமெடுத்து வாசிக...\n சமூக- ஜனநாயக திருத்தல்வாதத்திற்கு எதிராக...\nகார்ல் மார்க்ஸ் எழுதிய மூலதனம் நூலை வாசித்தவர்கள் மிகக் குறைவு. ஆனால் உலகில் அது ஏற்படுத்திய மாற்றங்கள் நிறைய உண்டு. இன்றைக்கும், &quo...\nதமிழர்கள் திப்பு சுல்தானை புறக்கணிப்பது தப்பு \nஇன்று திப்பு சுல்தானின் நினைவு தினம். இன்றைய இளம் தலைமுறையினர் பலருக்கு, தி���்பு சுல்தானைப் பற்றி தெரியாமல் இருக்கலாம். ஆனால், தமிழ் தே...\nஇலங்கை ஒரு வாழைப்பழக் குடியரசாகிறது\nஒரு காலத்தில், லத்தீன் அமெரிக்க நாடுகள் \"வாழைப்பழக் குடியரசுகள்\" என்று அழைக்கப் பட்டன. அமெரிக்க வாழைப்பழ ஏற்றுமதி நிறுவனங்க...\nகந்தசாமி, எத்தனை இனத்திற்கு சொந்தம் சாமி\n[இந்துக்களின் தாயகம் சீனாவில் உள்ளது - 8] (எட்டாம் பாகம்) \"முருகன் ஒரு தமிழ்க் கடவுள்.\" என்று சொல்லப் படுகின்றது. சுப்பிரமணியன...\nகலையகத்தில் பிரசுரமான கட்டுரைகளை தேடுவதற்கு :\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக் கொள்வதற்கு:\n\"இனப்பிரச்சினை தீர்க்காது வைத்திருப்பது அரசியல் ல...\n\"ஈழத்தமிழ் மக்களின் நம்பிக்கை நட்சத்திரம்\" கலைஞருக...\nயாழ்ப்பாணத்தில் இருபதுகளில் உருவான இடதுசாரி இளைஞர்...\nபாசிக் குடா : காசுள்ளவர்களுக்கு மட்டுமே சொர்க்கம் ...\nKalai Marx : இது எனது புதிய முகநூல் Kalai Marx\nCreate Your Badge பழைய முகநூல் கணக்கு நிரந்தரமாக முடக்கப் பட்டு விட்டது. தற்போது Kalai Marx என்ற புதிய பெயரில் நண்பர்களை இணைத்து வருகின்றேன்.\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஇதுவரை பதிவிட்ட கட்டுரைகளின் தொகுப்பு\nகாணாத காட்சிகளும் கேளாத செய்திகளும்\nஅதிகமானோர் அறிந்திராத ஆவணப்படங்கள் வெகுஜன ஊடகங்கள் வெளியிடாத செய்திகள்\nஎனது நூல் அறிமுகம்: \"காசு ஒரு பிசாசு, அனைவருக்குமான பொருளியல்\"\nஎனது நூல் அறிமுகம்: ஈழத்தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிடமுடியுமா\nஎனது நூல் அறிமுகம்: ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா\n10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,\nஎனது நூல் அறிமுகம்: \"அகதி வாழ்க்கை\"\nhttps://www.nhm.in/shop/978-81-8493-477-9.html இந்த நூலை இணையத்தில் வாங்கலாம். மேலே உள்ள இணைப்பை சொடுக்கவும்.\nஎனது நூல் அறிமுகம்: \"ஈராக் - வரலாறும் அரசியலும்\"\nகிடைக்குமிடம்: கீழைக்காற்று வெளியீட்டகம், 10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,சென்னை – 600 002, இந்தியா; தொலைபேசி: (+91)44 28412367\nபுதிய ஜனநாயக கட்சி (இலங்கை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cinema/special-article/44500-didn-t-expect-a-call-from-atlee-koko-anbu-dasan-exclusive-interview.html", "date_download": "2018-12-12T02:04:52Z", "digest": "sha1:77IYW5KA366QVCWDCABGMT3NZ5JOAQY6", "length": 14515, "nlines": 125, "source_domain": "www.newstm.in", "title": "அட்லீயிடம் இருந்து வந்த கால் - கோகோ அன்புதாசனின் எக்ஸ்க்ளூசிவ் பேட்டி | Didn't expect a call from atlee - 'KoKo' Anbu dasan Exclusive Interview", "raw_content": "\nபிரதமர் மோடி மற்றும் பாரதிய ஜனதா மீதான அதிருப்தியை மக்கள் தெரிவித்துள்ளார்: ராகுல் காந்தி\nதெலங்கானா: வெற்றியை உறுதிப்படுத்தியது தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி \nமிசோரமில் ஆட்சியை இழந்தது காங்கிரஸ்\nதேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்: சந்திரசேகர ராவ்\nகாங்கிரஸ் வெற்றிக்கு ராகுல் காந்தி மட்டும் காரணம் அல்ல: குஷ்பூ\nஅட்லீயிடம் இருந்து வந்த கால் - கோகோ அன்புதாசனின் எக்ஸ்க்ளூசிவ் பேட்டி\nஇந்த ஜெனெரேஷன் இளைஞர்களுக்கு சமூக வலைத்தளம் யூடியூப் இருந்தாலே போதும் மற்ற வேலைகள் எல்லாமே மறந்துவிட்டு இணையத்தில் மூழ்கி விடுவார்கள். சினிமாவுக்கு வரவேண்டும் என்று ஆசை படும் கலைஞன் கூட இப்போ ம்யூசிக்கலி, டப்ஸ்மாஷ் செய்து குறுகிய காலத்திலேயே மக்களிடம் ரீச் ஆகின்றனர்.\nஇந்நிலையில் எங்கு பார்த்தாலும் ஒரு புதிய யூடியூப் சேனலை துவங்க ஆரம்பித்துவிட்டனர். ஆனால் அதில் ஒரு சில யூடியூப் சேனல்கள் மட்டுமே பிரபலமாகின்றது. பிரபலமான யூடியூப் சேனல் ஸ்மைல் சேட்டை கலைஞர் அன்பு தாசன் தன் வாழ்க்கையை யூடியூபில் துவங்கி இன்று நயன்தாரா கூட சேர்ந்து நடிக்கும் அளவுக்கு வளர்ச்சி பெற்றுள்ளார்.\nநெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நயன்தாரா, யோகி பாபு, சரண்யா பொன்வண்ணன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள படம் கோலமாவு கோகிலா. இப்படத்தில் நம் யூடியூப் கலைஞர் அன்பு தாசன் ஆர்வ கோளாறு காதலனாக நடித்து அசத்தியுள்ளார். யோகி பாபுவுடன் சேர்ந்து இவர் நடித்த காமெடி காட்சிகள் எல்லாமே ரசிகர்களால் வரவேற்கப்பட்டது. யூடியூபிலிருந்து சினிமாவிற்கு வந்த அனுபவம் பற்றி அன்பு தாசனிடம் சில கேள்விகள்....\nகோலமாவு கோகிலா பட வாய்ப்பு கிடைத்தது எப்படி சினிமா அனுபவம் எப்படி இருந்தது\nஎன்னுடைய யூடியூப் விடியோஸ் எல்லாமே பார்த்துட்டு கோகோ படத்தின் அசிஸ்டன்ட் டைரக்டர் என்னை கூப்பிட்டாரு. அப்போ எனக்கு இது இவ்வளவு பெரிய ப்ரொடக்ஷன்னு தெரியாது. டைரக்டர் என்னோட கதாபாத்திரத்தை பற்றி பேசினார். அதுக்கு பிறகு எனக்கும் இந்த படத்தில கண்டிப்பா நடிக்கணும்னு ஆசை வந்துருச்சு. இந்த படம் அனுபவம் ரொம்பவே புதுசாவும் ஸ்வாரஸ்யமாவும் இருந்துச்சு. ஒரு கலைஞன் கிட்ட எப்படி நடிப்பை கரெக்ட்டா வாங்கணும்னு தெரிஞ்ச டைரக்டர் நெல்சன் அண்ணா. மொத்தத்தில இந்த படக்குழு கூட சேர்ந்து வேலை செய்தது ரொம்ப சந்தோஷமான அனுபவம்.\nடிஜிட்டல் மீடியா ஸ்டார் சினிமாவில் நடிப்பது சுலபமா அந்த அனுபவம் பற்றி சொல்லுங்க \nஒவ்வொருத்தர் திறமைக்கு ஏற்றது அது. நாலு வருஷம் டிஜிட்டல் மீடியாவில் இருந்துட்டு சினிமாவில் நடிப்பதால் எனக்கு அது பெரிய விஷயமா தெரியல. போன வருடம் மீசையை முறுக்கு படத்தில நடித்ததற்கு பிறகு இது தான் சினிமா என்று கொஞ்சம் கத்துக்கிட்டேன். அதுனால என்னமோ எனக்கு சுலபமா தான் இருந்துச்சு.\nநீங்கள் நடிக்க வராமல் இருந்திருந்தால் என்னவாகி இருப்பீர்கள் \nசின்ன வயசுல இருந்து எனக்கு ஃபைட்டர் பைலட் ஆகணும்னு ஆசை. மீடியால வரணும்னு ஆசை இருந்தப்போ இயக்குனரா வரணும் நினைத்தேன். அதேமாதிரி எங்க யூடியூப் சேனல் வீடியோக்கள் நானே இயக்கி நடிப்பதும் உண்டு. நடிக்க வராம இருந்திருந்தா இயக்குனர் ஆக முயற்சி செய்திருப்பேன்.\nவாழ்க்கைல நிறைய கஷ்டங்கள கடந்து தான் பல பேர் இன்னிக்கு சினிமாவிற்கு வரான். சொந்த ஊற விட்டுட்டு சென்னை வந்து தனியா வாழ்றதே பெரிய சவால். சம்பளம், வாய்ப்புகள், புடிச்ச வேலை இதெல்லாமே கிடைக்க கண்டிப்பா போராடனும். இத கஷ்டங்கள்னு சொல்றத விட வாழ்க்கை கத்துக்கொடுக்கற பாடம் என்று சொல்லலாம்.\nஉங்க வாழ்க்கைல மறக்க முடியாத தருணம் \nகோலமாவு கோகிலா படம் ரிலீஸ் ஆன பிறகு டைரக்டர் அட்லீ போன் பண்ணி வாழ்த்து தெரிவிச்சாரு. அது ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு . எதிர்பார்க்காத ஒரு தருணம் அது. அதே போல டைரக்டர் விக்னேஷ் சிவன், அனிருத் சூப்பரா நடிச்சீங்கனு சொல்லி பாராட்டினாங்க.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nமதுரையில் நாளை 144 தடை உத்தரவு\nசீன சிறையில் 10 லட்சம் அப்பாவி முஸ்லிம்கள்: ஐ.நா. அதிர்ச்சி அறிக்கை\nமுட்டாள், பொய் புளுகுனி, குழந்தை - ட்ரம்ப்பை விமர்சிக்கும் வெள்ளை மாளிகை ஊழியர்கள்\n05-09-2018 இன்றைய டாப் 10 செய்திகள்\nதெலுங்கில் வெளியாகும் நயன்தாராவின் இமைக்கா நொடிகள்\nவிஸ்வாசம் படத்தில் நயன்தாராவின் லுக்\nலைக்குகளைக் குவித்து வரும் விஸ்வாசம் மோஷன் போஸ்டர்\nதளபதி 63-ல் ஹீரோயின் இவர் தான் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n1. வெளியே செல்லும் போது அவசியம் இதை கையில் வைத்திருங்கள்,வெற்றி நிச்சயம்\n2. உங்கள் லக்னத்தை தெரிந்துக் கொள்ளுங்கள்- உங்களுக்கான கோவில் மற்றும் மந்திரம் இதோ(பாகம் 1)\n3. #LiveUpdates 5 மாநில தேர்தல் முடிவுகள்: சத்தீஸ்கரில் ஆட்சியமைக்கும் காங்கிரஸ்\n4. கண்டச்சனி, ஏழரைச்சனி, அஷ்டமச்சனி திசைகள் உள்ளவர்கள் அவசியம் செல்ல வேண்டிய கோவில்\n5. 6000 அடி உயரத்தில் புனித மலை...வெள்ளியங்கிரி...\n6. உங்கள் லக்னத்தை தெரிந்துக் கொள்ளுங்கள்- உங்களுக்கான கோவில் மற்றும் மந்திரம் இதோ (பாகம் இரண்டு)\n7. 2019 மார்ச் மாதத்திற்குள் 50% ஏ.டி.எம் மையங்கள் மூடப்படும்: மத்திய அரசு\nமிசோரமில் காங்கிரஸை காலி செய்த மிசோ தேசிய முன்னணி: புதிய முதல்வராகிறார் ஜோரம்தங்கா\nசத்தீஸ்கரில் பா.ஜ.கவின் 15 ஆண்டு கால ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்த காங்கிரஸ்\nஆட்களை வீழ்த்தும் ஆன்லைன் ஆபாசங்கள்...\nரிசர்வ் வங்கி ஆளுநராக சக்திகாந்த தாஸ் நியமனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/72225/", "date_download": "2018-12-12T01:46:02Z", "digest": "sha1:EQR3HVWLKKJUXSMQ5Q4IEC7C2HR4MRNE", "length": 10177, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "ஜனாதிபதி தேர்தலின் போது நேரடிப் பிரச்சாரத்தில் ஈடுபடப் போவதாக மஹிந்த அறிவிப்பு… – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜனாதிபதி தேர்தலின் போது நேரடிப் பிரச்சாரத்தில் ஈடுபடப் போவதாக மஹிந்த அறிவிப்பு…\nஅடுத்த ஜனாதிபதி தேர்தலின் போது நேரடிப் பிரச்சாரத்தில் ஈடுபட போவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் போது கூட்டு எதிர்க்கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் சார்பில் போட்டியிடும் ஜனாதிபதி வேட்பாளருக்காக நேரடியாக பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.\nஇந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அண்மையில் நடைபெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தலின் போது பிரச்சாரத்தில் ஈடுபட்டதனைப் போன்றே தாம் ஜனாதிபதி தேர்தலிலும் நேரடியாக களத்தில் இறங்கிப் பிரச்சாரம் செய்ய உள்ளதாகத் தெரிவித்துள்ளார். கூட்டு எதிர்க்கட்சி மற்றும் பொதுஜன முன்னணியினால் தெரிவு செய்யப்படும் வேட்பாளரின் சார்பில் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.\nTagsஜனாதிபதி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாயாற்று பகுதியில் வாழ்வாதாரத்துக்காக கடலன்னையுடன் போராடும் மீனவர்கள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகல்முனை மாநகர பணிப் பாதுகாப்பற்ற சுகாதார தொழிலாளர்களின் நிலை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதொண்டைமானாற்றில் கலை இலக்கிய விழா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nUNPக்கான TNAயின் நிபந்தனை அற்ற ஆதரவு தமிழ் மக்களுக்கு நன்மையை கொடுக்காது..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nடிரான் அலஸ் உள்ளிட்ட பிரதிவாதிகள் எதிரான வழக்கு ஒத்திவைக்கப்பட்டது..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவைத்திய நிபுணர் அம்பலவாணர் ரகுபதி காலம் ஆனார்..\nதாய்லாந்தில் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம்\nஜனாதிபதியை அரசியல் அனாதையாக்கும் நோக்கிலேயே நம்பிக்கையில்லா தீர்மானம் வருகிறது…\nநாயாற்று பகுதியில் வாழ்வாதாரத்துக்காக கடலன்னையுடன் போராடும் மீனவர்கள் December 11, 2018\nகல்முனை மாநகர பணிப் பாதுகாப்பற்ற சுகாதார தொழிலாளர்களின் நிலை December 11, 2018\nதொண்டைமானாற்றில் கலை இலக்கிய விழா December 11, 2018\nUNPக்கான TNAயின் நிபந்தனை அற்ற ஆதரவு தமிழ் மக்களுக்கு நன்மையை கொடுக்காது.. December 11, 2018\nடிரான் அலஸ் உள்ளிட்ட பிரதிவாதிகள் எதிரான வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.. December 11, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nS.Kajendran on யாழ்.மாநகர சபையின் உறுப்பினர்களின் செழுமைக்கு 47.37 மில்லியன்\nSiva on தமிழ் அரசியல் கைதிகளின் விடயத்தை, வெறுமனே சட்டப் பிரச்சனையாக நோக்கமுடியாது…\nLogeswaran on தனிமையில் வாழ்ந்த மூதாட்டி மீது மோட்டார் சைக்கிள் கும்பல் தாக்குதல்\nLogeswaran on யாழ்.குடாநாட்டில் காவல��துறையினர் பொய் வழக்குகளை பதிவு செய்வதுடன் சித்திரவதையும் மேற்கொள்கின்றனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=37384", "date_download": "2018-12-12T01:25:54Z", "digest": "sha1:ZUJ3HHV6AR5WY6ESF7TM2KSEF42OHY5J", "length": 20464, "nlines": 64, "source_domain": "puthu.thinnai.com", "title": "தொடுவானம் 224. மாநில கைப்பந்து போட்டி | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nதொடுவானம் 224. மாநில கைப்பந்து போட்டி\nசிங்கப்பூருக்கு வந்தபோது இருந்த உற்சாகம் திரும்பும்போது இல்லை. அந்த ஏழு நாட்கள் கடல் பிரயாணம் ரசிக்கும்படி இல்லை. ஆர்வம் ஏதுமின்றி நாட்களைக் கழித்தேன். தினமும் ஒரு முறை ” ஹவ்சி ஹவ்சி விளையாடுவேன்.அதில் கொஞ்சம் பணம் கிடைக்கும். அதில் அங்கர் பீர் வாங்கிக்கொள்வேன். இரவில் கப்பலின் மேல் தளம் சென்று இருக்கையில் அமர்ந்துகொள்வேன். அந்தக் குளிர்ந்த கடல் காற்று வீசும். இருளில் தெரியும் கருங்கடலும் வானில் தொடர்ந்து ஓடிவரும் வெண் நிலவையும் வெறித்து பார்த்துக்கொண்டு உறக்கம் வரும் வரை அப்படியே அமர்ந்திருப்பேன்.\nஇனிமேல் சிங்கப்பூர் வாழ்க்கையை முற்றாக மறந்துவிட வேண்டியதுதான்.ஊர் சென்றதும் திருப்பத்தூர் வேலையை காப்பாற்றிக்கொள்ள வேண்டும். தலைமை மருத்துவர் ஃப்ரடரிக் ஜானுக்கும் எனக்கும் நல்லுறவு இல்லை. அவரால் தொந்தரவுகள் வரலாம். ஆனால் அவரிடம் நிர்வாகம் இருந்தாலும், அது திருச்சபையின் மருத்துவக் கழகம், சபைச் சங்கத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. அவரால் பரிந்துரை மட்டுமே செய்ய இயலும். இப்போது எனக்கு மருத்துவமனையின் ஊழியர்களின் ஆதரவு நிறையவே இருந்தது. அதை பலப்படுத்திக்கொண்டு அங்கேயே தொடர்ந்து பணியில் இருக்க வேண்டும்.\nகலைமகள் பற்றிய கவலைக்கும் பரிகாரம் காணவேண்டும். விரைவில் திருமணம் செய்து வைக்க வேண்டும். அவளின் திருமணம் ஏன் தடைபட்டது என்பதை அப்பாவிடமும் அம்மாவிடமும் அண்ணன் அண்ணியிடமும் சொல்லியாகவேண்டும். அதை எப்படிச் சொல்லிச் சமாளிப்பது என்றும் தெரியவில்லை. மிகுந்த நம்பிக்கையுடன்தான் அவளை கூட்டிச் சென்றேன். கோவிந்தசாமியின் கோளாறினால் அது நின்றுபோனது.\nசென்னை துறைமுகம் வந்தடைந்ததும் நேராக எழும்பூர் சென்றோம். அங்கிருந்து இரவில் காரைக்குடிக்கு தொடர்வண்டி மூலம் பயணப்பட்டோம். மறுநாள் விடியற்காலையில் காரைக்குடி வந்தடைந்த���ம். அங்கிருந்து வாடகை ஊர்தி மூலம் திருப்பத்தூர் அடைந்தோம்.\nநண்பர் பால்றாஜ் மிகுந்த மகிழ்ச்சியுடன் எங்களை வரவேற்றார். இனி நான் சிங்கப்பூர் செல்லமாட்டேன் என்பது அவருக்கு மனதில் தோன்றியிருக்கலாம். அன்று மாலையில் நாங்கள் மீண்டும் பழையபடி ஒன்று கூடினோம். நான் இல்லாதபோது மருத்துவமனையின் நிலவரம் பற்றிக் கூறினார்.அதில் எவ்விதமான மாற்றமும் இல்லை.\nநான் மனமகிழ் மன்றத்தின் செயலர்.வாளகத்தில் கைப்பந்து ( வாலிபால் ) விளையாடும் திடல் இருந்தது. அதில் புல் வளராமல் செதுக்கி வைத்து பராமரிக்கப்பட்டது. மாலையில் மருத்துவமனை ஊழியர்களும், வளாகத்து இளைஞர்கள் சிலரும் கைப்பந்து விளையாடுவார்கள்.ஃப்ராங்க்ளின், மைக்கல், டேனியல், குமரேசன், விக்லீஸ், ஞானப்பிரகாசம், பாஸ்கரன், காந்தன் ஆகியோர் அதில் குறிப்பிடத்தக்கவர்கள். கைப்பந்து விளையாட்டை ஊக்குவிக்கும் பொருட்டு மனமகிழ் மன்றத்தின் சார்பில் மாநில அளவிலான கைப்பந்துப் போட்டி நடத்த திட்டமிட்டோம். இதை அந்த விளையாட்டாளர்களுடன் தலைமை மருத்துவ அதிகாரியைச் சந்தித்து எங்களின் திடடத்தைக் கூறினோம். அவரும் அதில் ஆர்வம் காட்டினார். விளையாட்டாளர்களுக்கு பெருத்த மகிழ்ச்சி உடனடியாக அதில் தீவிரமாக இறங்கினோம்.\nமருத்துவமனை விளையாட்டாளர்களை வைத்தே ஒரு ஏற்பாட்டுக் குழு அமைத்தோம். நாள் குறித்த பின்பு விளம்பரம் செய்யவேண்டும். அதற்கு அழைப்பிதழ் அச்சடிக்க வேண்டும். சுவரொட்டிகள் தயார் செய்யவேண்டும். மாநில அளவிலான கைப்பந்து குழுக்க்ளின் முகவரிகளைச் சேகரித்து அவர்களுக்கு அழைப்பிதழை அனுப்பவேண்டும். போட்டியை நடத்தும் நடுவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பரிசுகள் தர ஒரு பிரமுகரை அழைக்க வேண்டும். பரிசுகள் என்ன என்பதையும் முடிவு செய்தாக வேண்டும். ஒரு விலையுயந்த சூழல் கோப்பை வாங்கியாகவேண்டும். பங்கெடுக்கும் குழுக்களிடமிருந்து எவ்வளவு நுழைவுக் கட்டண ம் வசூலிக்கவேண்டும் என்பதை முடிவு செய்தாக வேண்டும். . வரும் விளையாட்டு வீரர்களுக்கு தங்கும் வசதி செய்து தரவேண்டும். இவற்றுக்கெல்லாம் நிறைய செலவாகும். மனமகிழ் மண்டத்தில் அவ்வள்வு பொருளாதாரம் இல்லை. அதனால் திருப்பத்தூர் பொது மக்களிடம் நன்கொடை வாங்கவும் முடிவு செய்தொம்.நான் மனமகிழ் மண்டத்தின் செயலர் என்பதா��் என் தலைமையில் இந்த ஏற்பாட்டுக்கு குழு செயலில் இறங்கியது.\nநிபுணத்துவ உதவிக்கு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் உடற் பயிற்சிக் கல்விக் கல்லூரியின் உதவியை நாடினோம். அவர்கள் நடுவர்களை அனுப்புவதோடு போட்டியில் பங்கு பெற இரண்டு அணிகளையும் அனுப்புவதாகத் தெரிவித்தனர். அதோடு மாவட்ட ரீதியில் உள்ள மற்ற குழுக்களின் முகவரியும் தந்தனர். ராமநாதபுரம் காவலர் துறையினர் ஒரு அணியை அனுப்பவதாகச் சொல்லி இதர காவலர் அணைகளின் முகவரியும் தந்தனர். அவ்வாறு தஞ்சை, மதுரை காவல் துறையினரின் அணிகளும் பங்கெடுப்பதாகத் தெரிவித்தனர். சிவகங்கை மாவட்டத்தில் செயல்பட்ட பல குழுக்கள் பங்கெடுக்க தயாராயின. நல்ல வரவேற்பு கிடைத்தது தெரிந்தது.\nதிருப்பத்தூர் வரலாற்றில் இத்தகைய மாபெரும் வாலிபால் போட்டி நடைபெறுவது இதுவே முதல் தடவை ஊர் பிரமுகர்கள் தாராளமாக நன்கொடை வழங்கினார்கள்,. அவர்களில் வள்ளல் ஆறுமுகம் புதல்வரான நாகராஜன் கணிசமான தொகையைத் தந்தார். தென்மாப்பட்டு பகுதியிலும் நல்ல வசூல் செய்தோம்.\nநாட்கள் செல்ல செல்ல ஏற்பாடுகள் தீவிரமடைந்தன. திருப்பத்தூர் வீதிகளில் சுவரொட்டிகள் காட்சி தந்தன. பொது மக்கள் பெருமளவில் வந்து விளையாட்டுகளைக் கண்டு களிப்பார்கள்.\nபோதுமான நன்கொடை வந்ததும் வெள்ளியில் ஒரு பெரிய சூழல் கிண்ணம் வாங்கினோம். அதில் டாக்டர் கூகல்பர்க் வாலிபால் சூழல் கிண்ணம் என்று பொறித்தோம். டாக்டர் கூகல்பர்க் மருத்துவமனையை உருவாக்கியவர்.\nவிளையாட்டாளர்கள் தங்குவதற்கு சில வார்டுகளைக் காலி செய்தோம். மருத்துவமனை உணவகத்தில் உணவு விற்பனைக்கு ஏற்பாடுகள் செய்தோம்.\nஇது முதல் போட்டி என்பதால் சூழல் கிண்ணத்தை எங்களுடைய குழு வெல்ல முழு மூச்சுடன் இறங்கினோம். இரண்டு மூன்று வெளி விளையாட்டாளர்களை எங்கள் குழுவில் சேர்த்துக்கொண்டு அன்றாடம் தீவிரப் பயிற்சி தந்தோம்.\nஏராளமான குழுக்கள் ஆர்வம் காட்டியதால் மூன்று நாட்கள் போட்டிகள் நடந்தன. காலை எட்டு மணி முதல் மாலை ஆறு வரை தொடர்ந்து நடைபெற்றன. விளையாட்டுத் திடலைச் சுற்றி பொதுமக்கள் பெருமளவில் நின்று ஆரவாரம் செய்து கண்டு களித்தனர் .\nகாவலர் குழுவினர் மிகவும் சிறப்பாக விளையாடினர். ஆனால் எங்கள் குழு இன்னும் சிறப்பாக விளையாடி இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது\nஎங்களை எதிர்த்து ராமநாதபுரம் காவலர் அணி இறுதிப் போட்டியில் விளையாடியது. அது விறுவிறுப்பான விளையாட்டு.அதிலும் நாங்கள் வென்று சூழல் கிண்ணத்தைக் கைப்பற்றினோம்\nஉடன் பரிசளிப்பு விழா நடை பெற்றது. விளையாடிய குழுக்களுக்கு நான் நன்றி சொன்னேன். சிறப்பாக போட்டியை ஏற்பாடு செய்த என்னை தலைமை மருத்துவ அதிகாரி பாராட்டினார். நாங்கள் அழைத்திருந்த பிரமுகர் சூழல் கிண்ணத்தை எங்கள் அணிக்கு வங்கினார்.\n( தொடுவானம் தொடரும் )\nSeries Navigation நானொரு முட்டாளுங்க…..மருத்துவக் கட்டுரை நீரிழிவு நோயும் பார்வை பாதுகாப்பும்\nமணிமேகலை காவியம் காட்டும் காரிகை ஆதிரை\nசொல்லத்தவறிய கதைகள் தமிழ்நாடு ஶ்ரீவைகுண்டம் கோட்டைப்பிள்ளைமார் சரித்திரம்\nதொடுவானம் 224. மாநில கைப்பந்து போட்டி\nமருத்துவக் கட்டுரை நீரிழிவு நோயும் பார்வை பாதுகாப்பும்\nவிண்கப்பல் பயணத் திட்டங்களுக்கு நீண்ட கால உந்துவிசை ஊட்ட அணுப்பிளவு சக்தி பயன்படப் போகிறது\nஉலகின் தலை சிறந்த சில ஓரினப்படங்கள் 8– ப்ரோக் பேக் மௌண்டைன்\nPrevious Topic: மருத்துவக் கட்டுரை நீரிழிவு நோயும் பார்வை பாதுகாப்பும்\nNext Topic: நானொரு முட்டாளுங்க…..\nCategory: அரசியல் சமூகம், இலக்கியக்கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88!", "date_download": "2018-12-12T01:51:04Z", "digest": "sha1:WC3ACX7BZGJ22YAN7JIY4FGFUDY56SE3", "length": 3920, "nlines": 79, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: எச்சரிக்கை! | Virakesari.lk", "raw_content": "\nநாட்டின் பொருளாதாரம் மீது துல்லிய தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது ; ஸ்டாலின்\nயாழில் நிறைவுற்றது இன ஐக்கியத்திற்கான முச்சக்கர நாற்காலி பயணம்\nஉயிராபத்திலிருந்து பாதுகாக்குமாறு மக்கள் கோரிக்கை\nசாதாரண விலையில் பொருட்களை கொள்வனவு செய்ய வசதிகளை ஏற்படுத்தவும் : ஜனாதிபதி பணிப்பு\nஅதிகரித்து வரும் சிறுவர்களின் உடற்பருமன்\nஇந்திய பிரஜை மற்றும் நாலக சில்வாவின் விளக்கமறியல் நீடிப்பு\nரணிலுக்கு எதிராக மனுத் தாக்கல்\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; பெண் ஒருவர் உட்பட ஐவர் காயம்\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து முன்னாள் மாகாண சபை அமைச்சர் ஐ.தே.கவுக்கு தாவல்\nஇந்தியாவிடம் சொந்த மண்ணில் சரணடைந்த ஆஸி.\nபூமிக்கு அருகில் பயணிக்கவுள்ள பாரிய விண்கல்; விஞ்ஞானிகள் எச்சரிக்கை\nபூமிக்கு அண்மித்த தூரத்த��ல் பாரிய விண்கல் ஒன்று செல்லவுள்ளதாக சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையங்கள் எச்சரித்துள்ளன. குறி...\n\"நீதிமன்றின் சுயாதீனத்துக்கு அசெளகரியம் ஏற்படுத்துவோருக்கு எதிராக வழக்குத் தொடர்வோம்\"\n1000 ரூபா சம்பளத்தை வழங்க முடியாது -முதலாளிமார் சம்மேளனம் திட்டவட்டம்\n\"அமைச்சரவை செயற்பாடுகளுக்கு தடை விதித்தமை இதுவே முதற்தடவை\"\nநீரில் மூழ்கி ரஷ்ய பிரஜை உயிரிழப்பு\nஸ்திரமான அரசாங்கத்தை அமைப்பதற்கு பொதுத்தேர்தல் ஒன்றே தீர்வாகும் - அஜித் நிவாட் கப்ரால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vishnupuram.com/2013/12/31/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF/", "date_download": "2018-12-12T01:32:54Z", "digest": "sha1:23KGI27ZTY3Z2OLHBXRSN67QUTKM4TPH", "length": 9303, "nlines": 96, "source_domain": "vishnupuram.com", "title": "வெண்முரசு. மகாபாரதம் – தமிழில் – நாவல் வடிவில் . ஜெயமோகன் | ஜெயமோகனின் \"விஷ்ணுபுரம்\"", "raw_content": "\nதத்துவப் பெருவெளியின் ஒரு மகத்தான பெருங்கனவு\nவெண்முரசு. மகாபாரதம் – தமிழில் – நாவல் வடிவில் . ஜெயமோகன்\nமகாபாரதம் – தமிழில் – நாவல் வடிவில்\n10 வருடங்கள் – தினமும் இணையத்தில்\nவியாசனின் பாதங்களில் – ஜெயமோகன் .\nஇந்தப்புத்தாண்டு முதல் ஒருவேளை என் வாழ்க்கையில் இதுவரை நான் ஏற்றுக்கொண்டதிலேயே மிகப்பெரிய பணியைத் தொடங்குகிறேன். மகாபாரதத்தை ஒரு பெரும் நாவல்வரிசையாக எழுதவிருக்கிறேன்.\nதிட்டத்தை நினைத்தால் எனக்கு பிரமிப்பாகவே இருக்கிறது. ஐநூறு பக்கங்கள் கொண்ட பத்து நாவல்கள். இன்றிலிருந்து ஒவ்வொருநாளும் ஓர் அத்தியாயம் என பத்துவருடங்கள். ஆனால் எந்த பெரும் பயணமும் ஒரு காலடியில்தான் தொடங்குகிறது. தொடங்கிவிட்டால் அந்தக் கட்டாயமும், வாசகர்களின் எதிர்வினைகளும் என்னை முன்னெடுக்குமென நினைக்கிறேன். இப்போது தொடங்காவிட்டால் ஒருவேளை இது நிகழாமலேயே போய்விடக்கூடும்.\nஇது ஒரு நவீன நாவல். தொன்மங்களையும் பேரிலக்கியங்களையும் மறு ஆக்கம் செய்யும் இன்றைய இலக்கியப்போக்குக்குரிய அழகியலும் வடிவமும் கொண்டது. ஓர் இலக்கிய வாசகனுக்கு இது உள்விரிவுகளை திறந்துகொண்டே செல்லக்கூடும். ஆனால் எந்த ஒரு எளிய வாசகனும் உணர்ச்சிகரமான ஈடுபாட்டுடன் வாசிக்கக்கூடியதாகவே இது இருக்கும். மகாபாரதத்தின் மகத்தான நாடகத்தருணங்களையே அதிகமும் கையாளும். அதன் கவித்துவ���்தையும் தரிசனத்தையும் தீண்டிவிடவேண்டுமென்ற கனவுடன் இது எழும். வியாசனெழுதிய ஒவ்வொன்றையும் இன்று இங்கே என உள்வாங்கிக்கொள்ளவேண்டுமென இது முயலும்.\nஇந்நாவல் மகாபாரதத்தை மட்டுமே ஆதாரமாகக் கொண்டதல்ல. மகாபாரதக் கதைகளையும் கதைமாந்தர்களையும் வெவ்வேறு திசைகளில் வளர்த்தெடுத்த பிற புராணங்களையும் கருத்தில்கொண்டிருக்கிறது. மகாபாரதத்துக்குப்பின் குறைந்தது ஈராயிரம் வருடங்கள் கழித்து எழுதப்பட்ட பாகவதம், மேலும் ஐநூறு வருடங்கள் கழித்து உருவான தேவிபாகவதம் ஆகியநூல்களின் மகாபாரதக் கதைகளும் பல நாட்டார் பாரதக்கதைகளும் இந்நாவலில் உள்ளன என்பதை வாசகர்கள் காணலாம்.\nஇது ஒவ்வொருநாளும் கொஞ்சமேனும் வாசிக்கக்கூடியவர்களுக்கான படைப்பு. ஒவ்வொருநாளும் வாசித்தவற்றைப்பற்றி தியானிக்கக்கூடியவர்களுக்கானது. அவர்களின் வாழ்க்கையை மேலும் சிலவருடங்கள் வியாசனின் மானுடநாடகம் ஒளியேற்றுவதாக அவர்கள் தங்கள் வியாசனை எனதுவியாசனிலிருந்து கண்டுகொள்ள நேர்வதாக\nவிஷ்ணுபுரம் விருதுவிழா 2016 ,அழைப்பிதழ்\nவிஷ்ணுபுரம் விருது 2015 விழா அழைப்பிதழ்\nவெண்முரசு நூல்கள் அறிமுக விழா\nவெண்முரசு. மகாபாரதம் – தமிழில் – நாவல் வடிவில் . ஜெயமோகன்\nR.கோபி RV அர்விந்த் கருணாகரன் இளைய ஜீவா ஒன்றுமில்லை கடலூர் சீனு கடிதங்கள் கிருத்திகா சாம்ராட் அஷோக் சுனீல் கிருஷ்ணன் சுரேஷ் ஜ.சிவகுமார் ஜடாயு ஜாஜா ஜெகதீஸ்வரன் ஜெயமோகன் பா.ராகவன் பாண்டியன் அன்பழகன் பாஸ்கர் [பாஸ்கி] பிச்சைக்காரன் பிரகாஷ் சங்கரன் பொ. வேல்சாமி ராதாகிருஷ்ணன் வ.ந.கிரிதரன் விசு வேணு தயாநிதி ”ஈரோடு” கிருஷ்ணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/pope/news/2018-09/ta-apostolic-journey-estonia-president-palace.html", "date_download": "2018-12-12T01:15:03Z", "digest": "sha1:TI7DW3C5ABYE62O3Z2SVRRJ4L6RNIYWQ", "length": 8498, "nlines": 211, "source_domain": "www.vaticannews.va", "title": "எஸ்டோனியா அரசுத்தலைவர் மாளிகையில் வரவேற்பு - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய தொடர்புடைய பழையது\nஎஸ்டோனியா அரசுத்தலைவர் மாளிகையில் வரவேற்பு (ANSA)\nஎஸ்டோனியா அரசுத்தலைவர் மாளிகையில் வரவேற்பு\nதங்களின் இனிய வரவேற்பிற்கு நெஞ்சத்திலிருந்து நன்றிகூறும்வேளை, எல்லாம்வல��ல இறைவன் தங்கள் மீதும், எஸ்டோனிய மக்கள் மீதும் அமைதி மற்றும் மகிழ்வின் ஆசிர்வாதங்களைப் பொழியுமாறு செபிக்கின்றேன் என்பதை மகிழ்வுடன் உறுதியளிக்கின்றேன் - திருத்தந்தை பிரான்சிஸ்.\nமேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்\nவிமான நிலையத்திலிருந்து நான்கு கிலோ மீட்டர் தொலைவிலுள்ள அரசுத்தலைவர் மாளிகைக்கு காரில் சென்றார் திருத்தந்தை. அந்த மாளிகையின் முன்புறத்தில் அரசு மரியாதை நிகழ்வு இடம்பெற்றது. அந்த மாளிகையின் முக்கிய அறையில் அரசுத்தலைவரை, தனியே சந்தித்து உரையாடிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், விருந்தினர் புத்தகத்திலும் கையெழுத்திட்டார். பழைய ஏற்பாட்டில் மோசே அவர்கள், வாக்களிக்கப்பட்ட பூமிக்கு, தன் மக்களை அழைத்துச் சென்றதைச் சித்தரிக்கும் படம் ஒன்றை அரசுத்தலைவர் Kersti Kaljulaid அவர்கள் திருத்தந்தைக்கு அளித்தார். இது, எஸ்டோனிய கலைஞர் Juri Arrak அவர்களின் வேலைப்பாடு எனவும், அவர் விளக்கினார்.\nஇந்நிகழ்வை நிறைவுசெய்து, எஸ்டோனிய அரசுத்தலைவர் மாளிகையின் முன்புறமுள்ள ரோஜா மலர் தோட்டத்தில், அரசு, தூதரக அதிகாரிகள், சமூகநல அமைப்புகள், தலத்திருஅவை பிரதிநிதிகள் என ஏறத்தாழ இருநூறு பேரைச் சந்தித்தார், திருத்தந்தை பிரான்சிஸ். இச்சந்திப்பில் முதலில் அரசுத்தலைவர் Kersti Kaljulaid அவர்கள், முதலில் திருத்தந்தையை வரவேற்று உரையாற்றினார்.\nமுஸ்லிம்களின் அன்னை மரியா பக்தி\nகொல்கத்தாவில் 27வது உலக நோயாளர் நாள்\nமீறமுடியாத மனித உரிமைகளை உள்ளடக்கியவர் மனிதர்\nமுஸ்லிம்களின் அன்னை மரியா பக்தி\nகொல்கத்தாவில் 27வது உலக நோயாளர் நாள்\nமீறமுடியாத மனித உரிமைகளை உள்ளடக்கியவர் மனிதர்\nமனித உரிமைகள் பன்னாட்டு கருத்தரங்கில் கர்தினால் டர்க்சன்\nமனித மாண்பு மதிக்கப்படுவதற்கு பயிற்சி\nசிரியா நாட்டினரை மீள்குடியமர்த்தும் முயற்சிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%B9%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0/", "date_download": "2018-12-12T01:17:25Z", "digest": "sha1:MF5ZJH4TYDBIA6SUY7ADOTDM7GXJBBS7", "length": 10337, "nlines": 66, "source_domain": "athavannews.com", "title": "ஹொங்கொங் – சீனா நோக்கி நகரும் மங்குட் சூறாவளி! – மக்கள் வெளியேற்றம் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nவெஸ்ட்மின்ஸ்ரர் வளாகத்திற்குள் சந்தேகத்திற்கிடமாக சுற்றிய இளைஞன் கைத��\nஹுவாவி தலைமை நிர்வாகி கைதின் பின்னணி -முன்னாள் கனடிய தூதர் சீனாவில் கைது\nஜமால் கஷோக்கியின் படுகொலை குறித்து ஐ.நா – துருக்கி பேச்சுவார்த்தை\nஅணு ஆயுதங்களை சுமக்கும் திறன் கொண்ட இரண்டு விமானங்களை வெனிசுலாவில் தரையிறங்கியது ரஷ்யா\nகூட்டமைப்புடன் எவ்வித இரகசிய உடன்பாடும் கிடையாது – ஐ.தே.க\nஹொங்கொங் – சீனா நோக்கி நகரும் மங்குட் சூறாவளி\nஹொங்கொங் – சீனா நோக்கி நகரும் மங்குட் சூறாவளி\nபிலிப்பைன்ஸில் 25 பேரை காவுகொண்ட மங்குட் சூறாவளி தற்போது ஹொங்கொங் மற்றும் சீனா ஆகிய நாடுகளை நோக்கி நகர்ந்துள்ளது.\nஇதனையடுத்து ஹொங்கொங்கின் விக்டோரியா துறைமுகப் பகுதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை முதல் பாரிய அடைமழை பெய்து வருகின்றது. இதனால், மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கிய நகர்ந்து செல்வதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.\nதென் சீனக் கடலில் தோன்றிய குறித்த சக்திவாய்ந்த சூறாவளி பிலிப்பைன்ஸை கடுமையாக்கிய தாக்கிய நிலையில், தற்போது ஹொங்கொங் மற்றும் சீனா நோக்கி நகர்ந்துள்ளதென வானிலை அவதான நிலையம் மற்றும் தேசிய சூறாவளி கண்காணிப்பகம் ஆகியன தெரிவித்துள்ளன.\nஹொங்கொங்கின் சூறாவளி கண்காணிப்பகத்தின் அறிக்கைக்கு இணங்க, விக்டோரியா பிராந்தியம் மற்றும் அதனைச் சூழவுள்ள மக்கள் தமது குடியிருப்புகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றுள்ளனர்.\nஹொங்கொங்கின் சர்வதேச விமானங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளதோடு தங்கள் நாட்டிற்கு திரும்பவிருந்த ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் தற்பொழுது பயணத்தை தற்காலிகமாக நிறுத்தியுள்ளனர்.\nஅதேபோன்று தென் சீனாவின் குவாங்டொங் மாகாணத்தைச் சேர்ந்த மக்களை பாதுகாப்பான தற்காலிக குடியிருப்புகளில் தங்கவைக்கும் செயற்பாடுகளில் அந்நாட்டு அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.\nஇவ்வருடத்தில் பிலிப்பைன்ஸை தாக்கிய மிகவும் கடுமையான சூறாவளியாக மங்குட் சூறாவளி காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nநாட்டின் சில பகுதிகளில் மழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக எதிர்வு கூறல்\nநாட்டின் சில பகுதிகளில் அடுத்த 48 மணித்தியாலங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்த\nநாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடை மழை பெய்யக்கூடுமென எதிர்வுகூறல்\nவங்காள விரிகுடாவில் ஏற்பட்ட குறைந்த அழுத்தப் பிரதேசம் இலங்கைக்கு தென்கிழக்காக தொடர்ந்தும் நிலை கொண்ட\nநாட்டின் சில பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என எதிர்வுகூறல்\nவங்காள விரிகுடாவில் ஏற்பட்ட குறைந்த அழுத்தம் காரணமாக கிழக்கு, ஊவா, மத்திய மற்றும் வடமத்திய மாகாணங்கள\nநாளை முதல் மழையுடனான காலநிலை அதிகரிக்கும் என எதிர்வு கூறல்\nநாட்டின் சில பகுதிகளில் நாளை முதல்(ஞாயிற்றுக்கிழமை) அதிக மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என எதிர்வு கூறப்\nஇங்கிலாந்தை தாக்கவுள்ள புயல் ‘டயானா’\nஇங்கிலாந்தை ‘டயானா’ என்ற புயல் தாக்கவுள்ளதாகவும், அதன் காரணமாக மணிக்கு 70m வரையிலான கடும\nஹுவாவி தலைமை நிர்வாகி கைதின் பின்னணி -முன்னாள் கனடிய தூதர் சீனாவில் கைது\nகூட்டமைப்புடன் எவ்வித இரகசிய உடன்பாடும் கிடையாது – ஐ.தே.க\nஇந்திய துணைத் தூதரக அதிகாரி வீட்டில் கொள்ளை\nஜனாதிபதி மக்ரோனின் அறிக்கையை ஏற்கொள்ளாத மாணவர்கள் மீண்டும் போராட்டம்\nவிட்டுக்கொடுப்புடன் நடந்துகொள்வதன் மூலமே அரசியல் நெருக்கடிக்கு தீர்வை பெற்றுக்கொள்ளலாம் – அஸாத் சாலி\nவெஸ்ட்மின்ஸ்ரர் வளாகத்திற்குள் சந்தேகத்திற்கிடமாக சுற்றிய இளைஞன் கைது\nஒப்பந்தமற்ற பிரெக்ஸிற்றை நிறுத்த பிரித்தானியாவால் முடியும் – ஐரிஷ் பிரதமர்\nவாகனம் ஒன்றில் சுடப்பட்ட நிலையில் ஆண் மீட்பு – ஸ்கார்பாரோவில் சம்பவம்\nஷாய் ஹோப் அதிரடி – 2 ஆவது ஒருநாள் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி\nஇரணைமடு குளத்தின் வரலாறு திரிபுபடுத்தப்படுவதாக வெளியான குற்றச்சாட்டு மறுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2017/06/matha-vilakku-tamil-tips/", "date_download": "2018-12-12T00:39:18Z", "digest": "sha1:CJBRDHNAC4YWNE6J45SLD36WLC4X24OX", "length": 9370, "nlines": 165, "source_domain": "pattivaithiyam.net", "title": "மாதவிலக்கின் போது அவஸ்தையா இதை மறக்காமல் சாப்பிடுங்க,matha vilakku tamil tip |", "raw_content": "\nமாதவிலக்கின் போது அவஸ்தையா இதை மறக்காமல் சாப்பிடுங்க,matha vilakku tamil tip\nநீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து மிகுந்த ருசியான காய்களில் முதலிடம் வகிப்பது வெண்டைக்காய்.\nஉடலுக்கு தேவையான புரதம், நார்ச்சத்து, நீர்ச்சத்து, இரும்புச்சத்து, மெக்னீசியம், பொட்டாசியம் போன்ற சத்துகள் மிகுந்து காணப்படுகின்றன.\nபெண்களுக்கு மாதவிலக்கின் போது அதிக உஷ்ணத்தினால் ஏற்படும் வயிற்று வலி நீங்க, பிஞ்சு வெண்டைக்காய் விதைகளை 2 முதல் 5 கிராம் சாப்பிட்டு வர வேண்டும்.\nவெண்டைக்காயில் வேதிச்சத்துகள் இருப்பதால், ரத்தம் உறைதல் மட்டும் ரத்தகட்டிகள் வராமல் தடுக்கிறது.\nவெண்டைக்காயை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வதால் மூளைச் செயலிழப்பு சார்ந்த நோய்கள் வராமல் பாதுகாக்கிறது.\nவெண்டைக்காய் பிஞ்சுக்களை மோர் குழம்பு செய்து சாப்பிட்டால் காய்ச்சல், மலச்சிக்கல் நீங்கும்.\nவெண்டைக்காய் சாறுடன் சிறிது சர்க்கரை சேர்த்து சாப்பிட்டால் இருமல், நீர்க்கடுப்பு போன்றவை குணமாகும்.\nவெண்டைக்காயை பொடிப் பொடியாக நறுக்கி, வதக்கி தினமும் சாப்பிட்டு வந்தால், படுக்கும் குழந்தைகளுக்கு நினைவாற்றல் மற்றும் சரியாக கணக்கு போடும் ஆற்றல் அதிகரிக்கும்.\nபெக்டின் என்னும் நார்ப்பொருள் வெண்டைக்காயில் இருப்பதால், உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைத்து உடல் பருமனை குறைக்கும் வேலையை கச்சிதமாக செய்கிறது.\nவெண்டைக்காயின் வேரை காயவைத்து பொடியாக்கி அதை பாலுடன் சேர்த்து குடித்து வந்தால், ஆண்களின் ஆண்மை பெருகும்.\nவெண்டைக்காயை தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால், பொலிவான முக அழகினைப் தருகிறது.\nவெண்டைக்காயை தினமும் உணவில் சேர்த்து அதிக அளவில் உட்கொண்டா\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nசூப்பரான சிக்கன் சூப் ரைஸ்\nசாதத்திற்கு அருமையான மாசி கருவாட்டு...\nநீரிழிவு நோயை அடியோடு காலி...\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம்...\nசூப்பரான சிக்கன் சூப் ரைஸ்\nசாதத்திற்கு அருமையான மாசி கருவாட்டு தொக்கு\nநீரிழிவு நோயை அடியோடு காலி பண்ணும் அற்புத பானம்\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம் கர்ப்பிணிகளுக்கு ஏற்றது\nமனநலத்திற்கு மகிழ்ச்சிக்கு தரும் உடற்பயிற்சி\nஉங்களுக்கு தெரியுமா வெள்ளை முடி முதல் பொடுகு வரை எல்லாவற்றையும் குணப்படுத்தும் இயற்கை முறைகள்\nபெண்களே உங்கள் இடுப்பு தசையை கரைக்க இதோ டிப்ஸ்\nஉங்களுக்கு உதவும் வீட்டிலேயே செய்து கொள்ளும் அழகுக்குறிப்புகள்\nநீங்கள் எப்பொழுதும் பளபளவென ஜொலிக்க வே���்டுமா\nஸிலிம்மாக முடியலியே என தவிப்பவரா\nஉங்க நரை முடியை கருமையாக வேண்டுமா\n கர்ப்ப காலத்தில் தாயின் வயிற்றில் குழந்தைகளின் நிலை\nஉங்களுக்குதான் இந்த விஷயம் பெண்களுக்கு அந்த இடத்தில் நோய்த்தொற்றுகள் வராமல் தடுக்கும் உணவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpaleorecipes.com/%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A9/", "date_download": "2018-12-12T00:37:21Z", "digest": "sha1:ZG3L4XAA4JJLBONGAAHN4QVYORUFTF5D", "length": 4902, "nlines": 68, "source_domain": "tamilpaleorecipes.com", "title": "தக்காளி சூப் - சங்கீதா பழனிவேல் - ஆரோக்கிய உணவுகள்", "raw_content": "\nதக்காளி சூப் – சங்கீதா பழனிவேல்\nமின்னஞ்சலில் தொகுப்புகளின் விபரம் பெற\nமுதலில் தக்காளியை வேக வைத்து தோலுரித்து அரைத்து கொள்ளவும். பிறகு கடாயில் 1- தே,க வெண்ணெய் சேர்த்து பூண்டை தட்டி அதில் சேர்த்து வதக்கவும்.அரைத்து வைத்த தக்காளி விழுதை சேர்த்து கொதிக்க வைக்கவும். பிறகு தேங்காய்ப்பால் சேர்க்கவும்,பிறகு தேவையான அளவு உப்பு,மிளகுதூள் சேர்த்து இறக்கினால் ரெடி…\nவாழைத்தண்டு தயிர் பச்சடி – Rtn கண்ணன் அழகிரிசாமி\nடர்மரிக் மில்க் ஷேக் – சூர்யா மதுரை\nஆரோக்கியம் & நல்வாழ்வு குழுவின் பேலியோ டயட் உணவு, மக்கள் உணவு, நனி சைவம் (ரா வீகன்), நீரிழிவு குறைபாடுள்ளவர்களுக்கான உணவு, தைராய்டு குறைபாடுள்ளவர்கள் தவிர்க்கவேண்டிய உணவு என எல்லா உணவு வகைகளும் இங்கே ரெஸிப்பிகள், படங்களோடு இடப்படும். உண்டு இனிமை காண்க பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை. இங்கே பகிரப்படும் ரெசிப்பிக்களை எந்த வடிவிலும் வணிகரீதியாக எங்கள் ஒப்புதலின்றி பயன்படுத்தக் கூடாது. அப்படிப் பயன்படுத்தும் இணையப் பக்கங்கள், ஆப்கள் தகுந்த புகாரளிக்கப்பட்டு நீக்கப்படும்.\nமின்னஞ்சலில் தொகுப்புகளின் விபரம் பெற", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalviseithi.net/2017/07/flash-news-105.html", "date_download": "2018-12-12T01:29:58Z", "digest": "sha1:F5D6YYGSVCTUOEZ6IKR2CETQGB6LLIYS", "length": 52735, "nlines": 2037, "source_domain": "www.kalviseithi.net", "title": "Flash News:தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்களின் மாத ஊதியம் ரூ.1.05 லட்சமாக உயர்வு: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு. - kalviseithi", "raw_content": "\nநாம் அறிந்ததை உலகறியச் செய்வோம்-கல்விச்செய்தி\nFlash News:தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்களின் மாத ஊதியம் ரூ.1.05 லட்சமாக உயர்வு: மு���ல்வர் பழனிசாமி அறிவிப்பு.\nதமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்களின் மாத ஊதியம் ரூ.1.05 லட்சமாக உயர்ந்துள்ளது. எம்.எல்.ஏக்கள் ஊதிய உயர்வை பேரவையில் முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.\nதற்போது தமிழக சட்டமன்ற உறுப்பினர்களின் மாத ஊதியம் ரூ.55 ஆயிரமாக உள்ளது. தற்போது இருமடங்காக உயர்த்தி முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.\nஇனி MLA வீட்டில் யாரும் பசி, பட்டினியால் தற்கொலை செய்துகொள்ளமாட்டார்கள்...\nவேலை இல்லாதவர்களுக்கு வேலை கொடுப்பார்கள் என்று பார்த்தால் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு சம்பள உயர்வு ரொம்ப முக்கியம்.\nஇதற்கு நிதி எங்கு இருந்து வந்தது\nஇதற்கு நிதி எங்கு இருந்து வந்தது\nஇங்க கேட்க யார் இருக்கா...\nபடித்த இளைஞர்களுக்கு மற்றும் TETல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு எந்த வேலைக்கான அறிவிப்பும் இல்ல...\nநீங்க கம்மியா அவங்க சம்பளத்த ஏத்திரிக்கீங்க\nபத்தாது இன்னும் கொஞ்சம் ஏத்துங்க\nஇதுகெல்லாம் நிதி எங்கிருந்துதான் வருமோ...\nஇனி எதிர்ப்பு இருக்காது. சமரசம்.\nதவறில்லை இன்னும் கூட கூட்டி கொடுக்கலாம்..... கஞ்சிக்கு வழி இல்லாத ஏழை முதியவர்கள் தானே அங்கே இருப்பது.....ஆட்சியை காப்பாற்ற மறைமுக பேரம்\nநீதிபதி ஐயா அவர்களே உங்கள் கருத்து என்ன\nஆசிரியர்களை பற்றி விமர்சனம் செய்த உங்கள் கருத்து என்ன\nஅப்படியே சட்டமன்ற உறுப்பினர்களின் குடும்பத்தில் உள்ள அனைத்து குழந்தைகளும் அரசு பள்ளியில் தான் படிக்க வேண்டும் என்ற அறிவிப்பையும் வெளியிடலாமே\nவேலைவாய்ப்பு அலுவலகத்தில் செய்த பதிவினை கடந்த 5 வருடங்களில்(2011 முதல்2015)புதுப்பிக்காதவர்களுக்கு தற்போது புதுப்பித்துக்கொள்ள அரசு வாய்ப்பு வழங்கி உள்ளது.3 மாதத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டும்.\nவேலைவாய்ப்பு அலுவலகத்தில் செய்த பதிவினை கடந்த 5 வருடங்களில்(2011 முதல்2015)புதுப்பிக்காதவர்களுக்கு தற்போது புதுப்பித்துக்கொள்ள அரசு வாய்ப்பு வழங்கி உள்ளது.3 மாதத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டும்.\nMla salary 1.05 lakhs,pension 20,000/- p.m, கேட்க நாதியற்ற நாடு, 58 வயது வரை வேலை செய்பவனுக்கு no penson, 5 வருடம் கொள்ளைடிப்பவர்களுக்கு சாகும்வரை penson,\nMla salary 1.05 lakhs,pension 20,000/- p.m, கேட்க நாதியற்ற நாடு, 58 வயது வரை வேலை செய்பவனுக்கு no penson, 5 வருடம் கொள்ளைடிப்பவர்களுக்கு சாகும்வரை penson,\nநீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..\nவாசகர்களின் கரு���்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.\n1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.\n2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.\n3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\n4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.\nதினம் ஒரு அறிஞரின் வாழ்க்கை குறிப்பு\nதினம் ஒரு அறிஞரின் வாழ்க்கை குறிப்பு\nTET வாசக நண்பர்கள் பலரது விருப்பப்படி இந்த மொபைல் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. Click here - TET Comparison Sheet Mobile App Downloa...\nஆசிரியர் தகுதித் தேர்வு எழுதிய நண்பர்கள் தங்களது தேர்ச்சி விபரங்களை ( Weightage Mark ) பதிவு செய்ய ஏற்கனவே மொபைல் ஆப் ஆக கொடுக்கப்பட்டிருந...\n13 ஆயிரம் ஆசிரியர்கள் விரைவில் நியமனம் ( Dinamalar News )\nஅரசின் உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள, 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது. ...\nTET தேர்வர்கள் மூலம் 1945 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nடெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் : அமைச்சர் செங்கோட்டையன் வெயிட்டேஜ் முறை இல்லாமல் தேர்வில் பெறும...\nTET - தேர்ச்சி பெற்ற 2 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம்\nClick here - Thanthi TV Video Link... 2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டவர்களு...\nTET - தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 1 வாரத்தில் ஆசிரியர் பணி\nஈரோட்டில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்நேற்று அளித்த பேட்டி: கடந்த 2013ல் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சிபெற்று, பணி ஆணை வ...\nTET - வெயிட்டேஜ் முறையினை நீக்குவது குறித்து கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் பேட்டி ( 01.02.2018 )\nTET - வெயிட்டேஜ் முறையினை நீக்குவது குறித்து கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் டெல்லியில் செய்தியாளர்களுக்கு கொடுத்த பேட்டி\nTET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மீண்டும் போட்டித் தேர்வில் கலந்து கொண்டு தேர��ச்சி பெற்றால் மட்டுமே பணி நியமனம் - அரசானை வெளியீடு\nTET வாசக நண்பர்கள் பலரது விருப்பப்படி இந்த மொபைல் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. Click here - TET Comparison Sheet Mobile App Downloa...\nஆசிரியர் தகுதித் தேர்வு எழுதிய நண்பர்கள் தங்களது தேர்ச்சி விபரங்களை ( Weightage Mark ) பதிவு செய்ய ஏற்கனவே மொபைல் ஆப் ஆக கொடுக்கப்பட்டிருந...\n13 ஆயிரம் ஆசிரியர்கள் விரைவில் நியமனம் ( Dinamalar News )\nஅரசின் உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள, 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது. ...\nTET தேர்வர்கள் மூலம் 1945 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nடெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் : அமைச்சர் செங்கோட்டையன் வெயிட்டேஜ் முறை இல்லாமல் தேர்வில் பெறும...\nTET - தேர்ச்சி பெற்ற 2 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம்\nClick here - Thanthi TV Video Link... 2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டவர்களு...\nTET - தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 1 வாரத்தில் ஆசிரியர் பணி\nஈரோட்டில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்நேற்று அளித்த பேட்டி: கடந்த 2013ல் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சிபெற்று, பணி ஆணை வ...\nTET - வெயிட்டேஜ் முறையினை நீக்குவது குறித்து கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் பேட்டி ( 01.02.2018 )\nTET - வெயிட்டேஜ் முறையினை நீக்குவது குறித்து கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் டெல்லியில் செய்தியாளர்களுக்கு கொடுத்த பேட்டி\nTET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மீண்டும் போட்டித் தேர்வில் கலந்து கொண்டு தேர்ச்சி பெற்றால் மட்டுமே பணி நியமனம் - அரசானை வெளியீடு\nதமிழகத்தின் பொதுவிநியோகத் திட்டத்தில் எந்த மாற்றமு...\nபான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க ஆகஸ்ட் 31ம் தேதி ...\nFlash News : MBBS - 85% உள் ஒதுக்கீடு அரசாணை செல்ல...\nசேமிப்பு கணக்குகளுக்கான வட்டி குறைப்பு : பாரத ஸ்டே...\nவருமானவரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் ஆகஸ்ட் 5...\nஅரசு ஆசிரியர்களுக்கான ஆண்ட்ராய்டு பயிற்சிக்கான வாய...\nTRB - பல்தொழில்நுட்பக் கல்லூரிகளில் 1058 பேராசிரிய...\nகல்விக்காக ஒதுக்கப்பட்ட பணம் மாநிலங்கள் செலவழிக்கவ...\nஅரசு ஊழியர்களுக்கு 8 வது ஊதியக் குழு பரிந்துரைகளை ...\nபிரதமரின் தேசிய திறன் மேம்பாட��� திட்டத்தின் கீழ் ப...\nகல்லூரி ஆசிரியர்களின் பதவி உயர்வுக்கு ஆராய்ச்சி இன...\nஆசிரியர்கள் தேவை - PG Teachers Wanted\nஉடனடி தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களை ஆக.4-ம் த...\nபள்ளிக்கல்வி - 15.03.2017அன்றுள்ளவாறு நேர்முக உதவி...\nவிரைவில் பாடத்திட்ட மாற்றம் கொண்டுவரப்படும்':அமைச்...\nபிளஸ் 1 தேர்வுக்கு மாதிரி வினா தொகுப்பு'.\n+2 மாணவர்களின் பயத்தை போக்கவே மாதிரி வினா-விடை வழங...\nநீட் தேர்வு விவகாரம் விரைவில் நல்லமுடிவு: முரளிதரர...\nDSR (Digital SR) - அனைத்து அரசு ஊழியர் ஆசிரியர்களி...\nஆசிரியர் இட மாறுதலில் முறைகேடுஒரே நாளில் உத்தரவால்...\nபிளஸ் 1, பிளஸ் 2 சிறப்பு வகுப்பு புது அறிவிப்பு நா...\nநேர்காணல் தாமதம் பட்டதாரிகள் அதிருப்தி\nஎன்.சி.இ.ஆர்.டி., புத்தகம்: சி.பி.எஸ்.இ., சுற்றறிக...\nபள்ளி மாணவர்களுக்கு விரைவில் விபத்துக் காப்பீடு தி...\nவிடுமுறை நாளில் வகுப்பு கல்லூரிகளுக்கு உத்தரவு.\nமருத்துவ படிப்பு சேர்க்கைக்கு 3 தரவரிசை பட்டியல் த...\nகல்லூரி, பல்கலைகளுக்கு தூய்மை தரவரிசை பட்டியல்\nஉதவி கணக்கு அலுவலர் பதவி தேர்வானவர்கள் விபரம் வெளி...\nTRB - 1,058 விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்ப செப்ட...\nசென்னையில் அங்கன்வாடி பணியாளர், உதவியாளர் காலிப்பண...\nKalviseithi TV - இன்றைய முக்கிய கல்விச்செய்திகள் -...\n7-வது ஊதியக்குழு பரிந்துரைகள் செப்டம்பருக்குள் அமல...\n2009 முதல் இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய இழப்பு விவரம...\nDEE - SPF 1984 - சந்தா தொகை ரூ 20 மற்றும் ரூ 50 செ...\nதரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளுக்கு பட்டதாரி ஆசிரியர்க...\nபிளஸ் 1, பிளஸ் 2 பாடத்திட்டங்கள் மாற்றப்படும் : அம...\nஆசிரியர்களுக்கு மன அழுத்தத்தை போக்க யோகா பயிற்சி இ...\nதேர்வு மறுமதிப்பீடு : ஆக.1 வரை அவகாசம்\nபி.ஆர்க்., படிக்க குறையும் ஆர்வம் : தமிழக நுழைவு த...\nகணிதமும், மொழியும் இணைந்த இலக்கியம் திருக்குறள்'\nதேர்வு நடத்துவதில் சென்னை பல்கலை குளறுபடி\nகலாம் படித்த பள்ளியில் ஆவண படப்பிடிப்பு\nஆன்லைன்' படிப்பிற்கு ஆதார் கட்டாயம் முறைகேட்டை தடு...\nவாட்ஸ்ஆப்பை ஓரங்கட்ட மைக்ரோசாப்ட்டின் ' கைசாலா ஆப...\nஆசிரியர் காலிபணியிட விவரங்கள் அனுப்ப இயக்குநர் உத்...\n+1 பாடத் திட்டத்திற்கான மாதிரி வினாத்தாள் வரும் தி...\nTRB - 1325 சிறப்பாசிரியர் தேர்வு - பதிவுமூப்பு ஆண்...\n5, 8ஆம் வகுப்புகளுக்குப் பொதுத் தேர்வா\nதமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாநில பொறுப்பாளர்களுக்க...\nKalviseithi TV - இன்றைய முக்கிய கல்விச்செய்திகள் -...\nDEE PROCEEDINGS-தரம் உயர்த்தப்பட்ட உயர்நிலைப்பள்ளி...\nபுதிய பாடத்திட்டங்களை கற்றுக்கொடுக்க ஆசிரியர்களுக்...\nதரம் உயர்வு பள்ளிகளுக்கு இடமாற்றம் பெற 'குஸ்தி'\n10ம் வகுப்பு துணை தேர்வு: இன்று 'ரிசல்ட்'\nதமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் CBSE \nRTE - 25% இட ஒதுக்கீட்டின் கீழ் இரண்டாம் கட்ட சேர்...\nTRB - Special Teachers : சிறப்பாசிரியர்கள் பணி, ஊத...\nமாணவர் சேர்க்கை இல்லாத பள்ளிகளை மூட வேண்டும் - மத்...\nTNPSC : இளநிலை அறிவியல் அலுவலர் பதவிக்கான எழுத்துத...\nஉண்மைத்தன்மை (GENUINENESS) கண்டறிய அனைத்து பல்கலைக...\nசிபிஎஸ்இ தேர்வுகளை முன்கூட்டியே நடத்தும் திட்டமில்...\nசிவில் சர்வீசஸ்: தேர்வு முடிவுகள் வெளியீடு\nபாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கான கல்வித்தகுதியி...\nபிரேக்-அப் படிப்பு முதல் கிரேடிங் முறை வரை... அண்ண...\nஅன்பு கலாமிற்கு ஒரு கவிதாஞ்சலி\nமாணவர்களுக்கு கூற அப்துல் கலாம் பற்றி 50 சுவாரசிய ...\nதமிழக பாடத்திட்டத்தை மாற்றியமைக்க நிபுணர் குழு: உய...\nதொடக்கக் கல்வி - தொடக்க/நடுநிலைப் பள்ளிகளில் ஆசிரி...\n இன்று முன்னாள் ஜனாதிபதி அப்துல்...\nபள்ளிக்கல்வி - மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.maalaisudar.com/?cat=6&paged=84", "date_download": "2018-12-12T00:47:29Z", "digest": "sha1:W3P7W2O5ZYR5VQUNLH2ZILESXFTKH7VA", "length": 19064, "nlines": 92, "source_domain": "www.maalaisudar.com", "title": "சினிமா | மாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ் - Part 84", "raw_content": "Wednesday, December-12, 2018 25-ஆம் தேதி செவ்வாய்கிழமை, கார்த்திகை மாதம், விளம்பி ஆண்டு\nமாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ்\nகமல்ஹாசன் அழைப்பு-: ரஜினி ரசிகர்கள் ஆவல்\nபுகைப்படம் எடுப்பது எப்போது என்று காத்துக் கொண்டிருக்கின்றனர். 2.0, காலா படங்களில் ரஜினிகாந்த் தீவிரமாக நடித்து வருவதால் ரசிகர்களை சந்திக்க முடியவில்லை என்று மன்ற பொறுப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். அடுத்த ஜனவரி மாதம் 2.0 படத்தை திரைக்கு கொண்டு வர ஷங்கர் திட்டமிட்டுள்ளனர். தற்போது காலா படப்பிடிப்பில் ரஜினிகாந்த் கலந்துகொண்டு நடித்து வருகிறார். ஏற்கனவே மும்பையில் படப்பிடிப்பு முடிந்த நிலையில் சென்னையில் அமைக்கப்பட்டுள்ள செட்டில் மீதமுள்ள படப்பிடிப்பு நடைபெற்று...\nபிக்பாஸ் வீட்டில் மீண்டும் ஓவியா\nசென்னை, செப். 19: பிக் பாஸ் நிகழ்ச்சியில் மீண்டும் பங்கேற்பதை நடிகை ஓவியா உறுதி செய்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களின் பேராதரவை பெற்றவர் ஓவியா. அவரை மீண்டும் நிகழ்ச்சிக்கு அழைத்து வர அவரிடம் பிக்பாஸ் நிகழ்ச்சி நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், அதற்கு ஓவியா மறுத்ததாகவும் தகவல்கள் வெளியாயின. இந்நிலையில் செப்டம்பர் 30ம் தேதி பிக்பாஸ் நிகழ்ச்சியின் 100வது நாள். இந்த சீசனின் இறுதி நிகழ்ச்சியும் இதுதான்....\nஸ்கெட்ச் படத்திற்காக பிரம்மாண்ட பாடல் காட்சி\nகலைப்புலி எஸ்.தாணுவின் வி கிரியேசன்ஸ் வழங்க மூவிங் பிரேம் பட நிறுவனம் சார்பில் மிக பிரமாண்டமாக தயாராகும் படம் ஸ்கெட்ச். விக்ரம் நாயகனாக நடிக்கிறார். நாயகியாக தமன்னா நடிக்கிறார். மற்றும் சூரி, ஆர்.கே.சுரேஷ், அருள்தாஸ், மலையாள நடிகர் ஹரீஷ், ஸ்ரீமன், மதுமிதா, விஷ்வாந்த், பாபுராஜா, வினோத், வேலராமமூர்த்தி, சாரிகா ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்களுடன் முக்கிய வேடத்தில் பிரியங்கா நடிக்கிறார். எஸ்.எஸ்.தமன் இசை அமைக்க, சுகுமார் ஒளிப்பதி செய்கிறார்....\nஇசையமைப்பாளர் தரண் திருமண வரவேற்பு\nசென்னை, செப்.18: இசையமைப்பாளர் தரண் மற்றும் நடிகை தீக்ஷிதா திருமணம் சிறப்பாக நடைபெற்றது. இதில் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். போடா போடி, மணல் கயிறு, ஆஹா கல்யாணம் ஆகிய படங்களுக்கு இசையமைத்தவர் தரண். இவர் நடிகை தீக்ஷிதாவை திருமணம் செய்து கொண்டார். திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், நடிகர் விஜய் சேதுபதி, இயக்குநர் தரணி, நடிகர் சத்யராஜ், சிபிராஜ், ஹரிசரண், மாதன் கார்கி,...\nபொங்கலுக்கு ‘தானா சேர்ந்த கூட்டம்’\nவிக்னேஷ் சிவன் இயக்கும் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படம் பொங்கலுக்கு ரிலீசாக உள்ளது. இதில் சூர்யா நாயகனாகவும், கீர்த்தி சுரேஷ் நாயகியாகவும் நடித்துள்ளனர். இப்படத்தில் சுரேஷ் மேனன், ரம்யா கிருஷ்ணன், செந்தில், தம்பி ராமையா, ஆர்.ஜே.பாலாஜி, மற்றும் பலர் நடித்துள்ளனர். கே.இ.ஞானவேல்ராஜாவின் ‘ஸ்டுடியோ கிரீன்’ நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். தற்போது இந்த படத்தின் புதிய போஸ்டர் ஒன்று வெளியாகி உள்ளது. இதில் உள்ள...\nபிக் பாஸ் சாம்ராஜ்யம் டூ போலீஸ் சாம்ராஜ்யம் ஓவியாவின் அடுத்த மூவ்\nஅன்னபூரணி மூவீஸ் சார்பில் அருணாச்சலம் தயாரித்து இருக்கும் படம் போலீஸ் சாம்ராஜ்யம். உளவுத்துறை அதிகாரியாக பிருத்விராஜ் நடிக்கும் இப்படத்தில் ஓவியா, ஜெமினி கிரண், கலாபவன் மணி, சத்யா, ஐஸ்வர்யா, ஜெகதீஷ், சீமா, தேவா, பாபுராஜ் ஆகியோர் நடித்திருக்கின்றனர். சீமா, சேஷலின் ஆகியோர் பாடல்கள் எழுத விஷ்ணு கலையமைக்கிறார். கூல் ஜெயந்த் நடன காட்சிகளை அமைக்க கோபால் ராம் வசனம் எழுதியுள்ளார். டான் மேக்ஸ் எடிட்டிங் பணிகளை மேற்கொள்ள...\n‘டிக் டிக் டிக்’ படத்தை தேனாண்டாள் நிறுவனம் வெளியிடுகிறது\n‘மிருதன்’ படத்தின் மூலமாக அனைவரின் கவனத்தையும் ஈர்த்த இயக்குநர் சக்தி சௌந்தர்ராஜன் அடுத்ததாக இயக்கி வரும் படம் ‘டிக் டிக் டிக்’. இப்படத்தில் ஜெயம் ரவி, நிவேதா பெத்துராஜ் ஆகியோர் நடித்துள்ளனர். டி.இமான் இசையமைக்கிறார். இதுவரை ஹாலிவுட்டை கலக்கிக் கொண்டிருந்த ஸோம்பி கான்செப்ட்டை, இயக்குநர் சக்தி சௌந்தர்ராஜன் ‘மிருதன்’ படம் மூலமாக தமிழ்த் திரைப்பட உலகுக்கு அறிமுகப்படுத்தினார். அது நல்ல வரவேற்பைப் பெற்றது. அதை தொடர்ந்து யாருமே...\nமணிரத்னம் இயக்கும் படம் ஜனவரியில் ஷூட்டிங்\nமெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கும் 17-வது படத்தில் அரவிந்த்சாமி, சிம்பு, விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடிக்க உள்ளது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். ஸ்ரீகர் பிரசாத் படத் தொகுப்பு மேற் கொள்கிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி மணிரத்னம் இயக்குகிறார். பிரமாண்டமான பொருட்செலவில் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த...\nதுருவங்கள் 16 வெற்றிப்படத்தை இயக்கிய இளம் இயக்குனர் கார்த்திக் நரேன் அடுத்ததாக இயக்க உள்ள படம் ‘நரகாசூரன்’. இதில் அரவிந்தசாமி, சந்திப் கிஷன், இந்திரஜித், ஷ்ரேயா சரண், ஆத்மிகா ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படத்தை கௌதம் மேனனின் ஒன்ராகா என்டர்டெயின்மெண்ட் நிறுவனமும் பத்ரி கஸ்தூரியின் ஷ்ரத்தா என்டர்டெயின்மெண்ட் நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றன. வெங்கட் சோமசுந்தரம் இசையமைக்க, ரேஷ்மா கட்டாலா ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் முதல் நாள் படப்பிடிப்பு...\n‘விக்டரை’ மீண்டும் இயக்கும் கௌதம்\nஅருண்விஜயின் 25-வது படத்தை கௌதம் மேனன் இயக்க உள்ளதாக தகவல்கள் வ���ளியாகி உள்ளன. தற்போது இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் தற்போது விக்ரம் நடிப்பில் ‘துருவ நட்சத்திரம்’ படத்தை இயக்கி வருகிறார். மேலும் தனுஷ் நடித்துள்ள ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ படத்தை முடித்து இறுதி கட்ட பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார். இந்த படங்களை முடித்த பிறகு அருண்விஜயுடன் அவர் ஜோடி சேருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே...\n‘சதுரங்க வேட்டை’ வெற்றி பட இயக்குனர் வினோத் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படம் ‘தீரன் அதிகாரம் 1’. இதில் கார்த்தி ஜோடியாக ரகுல் பிரீத் சிங் நடித்துள்ளார். இந்த படத்தின் கதை 2005-ம் ஆண்டு நாளிதழில் வந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது. இதற்காக இயக்குனர் 600 பக்கங்கள் கொண்ட திரைக்கதையை எழுதியுள்ளார். மேலும் பல்வேறு போலீஸ் அதிகாரிகளுடன் கலந்து பேசியுள்ளார்.வட மாநிலங்களில் நடந்த கிரைம்...\nபுதுடெல்லி, டிச.11: நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டசபை தேர்தலில், …மேலும் »\nடி . ஆர் . ஆர்\nபத்திரிகை உலகில் ஜாம்பவான் டி.ஆர்.ஆர்.\nஅமரர் டி.ஆர். ஆர். தமிழக பத்திரிகை உலகில் ஜாம்பவானாக திகழ்ந்தவர் அமரர் டி.ஆர்.ஆர். (டி.ஆர். ராமசாமி).ஆங்கில பத்திரிகை உலகில் ஆரம்பத்தில் அடியெடுத்து வைத்த அவர், ‘லிங்க்’ பேட்ரியார்ட் போன்ற பத்திரிகைகளில் சிறப்பு செய்தியாளராக திகழ்ந்தார். ஆங்கிலத்தில் சிறந்த புலமைமிக்க அவரது எழுத்துக்களின் …மேலும் »\nதமிழகத்தின் தொடர் பேராட்டத்திற்கு யார் காரணம்\nமாநில அரசின் செயலற்ற தன்மை\nஒரே நாளில் ரூ.220 கோடி வசூல் குவித்த\nகோலி: மலைத்துப்போன கிரிக்கெட் உலகம்\nஸ்மித், வார்னர் மீதான தடை நீக்கம்\nகாற்றின் மொழி - விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiospathy.com/2010/07/blog-post_27.html", "date_download": "2018-12-12T01:34:35Z", "digest": "sha1:MCNQRRLV3AFOCWBFWRGLIB3SP6DC4Y7A", "length": 20816, "nlines": 292, "source_domain": "www.radiospathy.com", "title": "இளையராஜா ஆர்மோனியம் வாசிக்க பாடகி சித்ராவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் | றேடியோஸ்பதி", "raw_content": "\nதமிழோடு இசை, பாடல் மறந்தறியேன்\nஇளையராஜா ஆர்மோனியம் வாசிக்க பாடகி சித்ராவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nஇன்று பின்னணிப் பாடகி சித்ராவின் பிறந்த நாள். ட்விட்டர் மூலம் ஞாபகப்படுத்திய நண்பர் சுரேஷுக்கு நன்றி. பாடகி சித்ராவுக்கு சிறப்பான பதிவு ஒன்று தயாரிக்க அவகாசம் கிட்டவில்லை. ஆனால் அவருக்கு வரமாகக் கிடைத்த ஒரு பாடலை மீண்டும் தந்து வாழ்த்துகின்றேன் உங்களோடு.\nஇந்தத் தகவல் 2007 ஆம் ஆண்டில் பாடகி சித்ரா சிட்னி வந்து இசை மழை பொழிந்த போது சொன்னது.இளையராஜா இசைமைத்த ஒரு படம். பாட்டுக்கு மெட்டுப் போட்டாயிற்று. சித்ராவிற்கும் பாடிக் காட்டியாயிற்று. வாத்தியக்காரர்களை ஒருங்கிணைத்து எப்படியான இசைக் கோர்வை பாட்டில் வரவேண்டும் என்று இளையராஜா எதிர்பார்த்ததையும் வாத்தியக்காரர்களுக்குச் சொல்லியாயிற்று. சரி, இனிப் பாடல் ஒலிப்பதிவுக்கு முன் ஒத்திகை ஆரம்பமாயிற்று.குறித்த பாடலின் இடையில் வரும் ஆர்மோனிய வாத்திய வாசிப்பை ஆர்மோனியக்காரர் வாசிக்கின்றார். ஆனால் ராஜா மனதில் எதிர்பார்த்தது ஏனோ அதில் மிஸ்ஸிங். மீண்டும் மீண்டும் இளையராஜா, குறித்த வாத்தியக்காரரை அந்த இசையை வாசிக்கச் சொல்லிக் கேட்கின்றார். ம்ஹீம், ராஜா எதிர்பார்த்த அந்தச் சங்கதி வரவேயில்லை. இளையராஜா ஆர்மோனியத்தை வாங்கிக் கொள்கின்றார். நேராக ஒலிப்பதிவு ஆரம்பம். சித்ரா பாடுகின்றார். மற்றைய வாத்தியங்கள் சங்கமிக்க, இளையராஜாவே நேரடியாக ஆர்மோனியத்தை வாசிக்க, அவர் எதிர்பார்த்த அந்தச் சங்கதியே ராஜாவின் வாசிப்பில் பாடலாக ஒலிப்பதிவு செய்யப்படுகின்றது. இந்தப் பாட்டினை அணு அணுவாக ரசிப்பவர்களுக்கு உண்மையில் ராஜா வேண்டிக் கேட்ட அந்த அற்புத ஆர்மோனிய வாசிப்பின் தாற்பர்யம் புரியும். வளைந்து நெளிந்து குழைந்து என்னமாய் பிரவாகிக்கின்றது இந்த இசை.\nதெலுங்கில் \"ஜல்லண்ட\" என்றும் தமிழில் \"ஆத்தாடி அம்மாடி தேன் மொட்டு தான்\" என்றும் சித்ரா பாடும் அந்தப் பாட்டில் இசைஞானி இளையராஜாவே ஆர்மோனியம் வாசித்த பகுதி இதுதான்.\nஅந்த ஆர்மோனிய இசையுடன் சித்ரா பாடும் தெலுங்குப் பாடல் \"ஜல்லண்ட\"\nஅதே பாடல் தமிழில் \"ஆத்தாடி அம்மாடி தேன் மொட்டுதான்\"\nசிறப்புப்பதிவில் போனஸ் பாடலாக றேடியோஸ்பதி நலன்விரும்பி () ஆயில்யன் விருப்பமாக, சின்னக் குயில் சித்ரா \"பூவே பூச்சூடவா\" திரைக்காகப் பாடும் \"சின்னக்குயில் பாடும் பாட்டு கேட்குதா\"\nபிறந்த நாள் ஸ்பெஷல் - சின்ன குயில் பாடும் பாட்ட்டு கேக்குதா போட்டாலும் கூட நாங்கள் இன்னும் வெகுவாக ரசிப்போமாக்கும் \n#எனக்கு நொம்ப்ப்ப்ப்ப்ப்ப் புடிச்ச பாட்டு\n#பாட்டை கேட்டாலே உற்சாகம் வந்து ��ொத்திக்கொள்ளவைக்கும் லிஸ்ட்ல இருக்கே\nஉடனே பாடல் பதிவிட்ட உத்தம பிரதர் வாழ்க :)))))))))\nசின்ன குயிலுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nகுயிலுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nகுயிலுக்கு கூ கூ சொல்லித் தந்ததாரு\nசின்ன குயில் சித்ராவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் ....\nஅட சேச்சியும் என்னோட மாசம் தானா...சூப்பரு ;))\nசித்ரா சேச்சிக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் ;))\nவழக்கம் போல பாட்டு எல்லாம் கலக்கல் தல...;)\nஇசை அருமையானது.. தனியாக ரசிக்கத்தந்ததுக்கும் நன்றி..கானா\n//சின்ன குயிலுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்//\nதெரியாத ஒரு தகவலை பகிர்ந்து கொண்ட உங்களுக்கும்.. :))\nசின்னக்குயிலுக்கும், உங்களுக்கும் வாழ்த்துக்கள் நண்பரே,.,,\nபுதிய சேதியைப் பகிர்ந்தமைக்கு நன்றி..\nஇனி ‘ஆத்தாடி அம்மாடி’ பாடல் கேட்டாலே தனிக்கவனம் வந்துவிடும்..(மூலம் தெலுங்கெனினும்)\nசின்ன குயிலுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.\nராஜா ஆர்மோனியம் வாசித்தார் என்ற தகவலுக்கு நன்றி. அந்த இடம் எல்லோரையும் வெகுவாக கவர்ந்த இடம். மழை பாடல் என்றால் எப்படி இருக்க வேண்டும் , எப்படி பாட வேண்டும் என்று ஒரு இலக்கணம் அமைத்த பாடல் அது. தெலுங்கில் வார்த்தைகளும் பிரமாதம். சித்ராவின் குரலும் பிரமாதம்.\nபகிர்வுக்கு நன்றி, கானா சார்.ஆர்மோனிய இசை இன்னும் காதுகளில் ஒலிக்கிறது.\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nஇளையராஜா ஆர்மோனியம் வாசிக்க பாடகி சித்ராவுக்கு பிற...\nதஞ்சைப் பெருங்கோயில் தரிசனம் - iTunes இல் அரங்கேறு...\nஜென்சி ஜோடி கட்டிய பாட்டுக்கள்\nஷிவா (தெலுங்கு) - உதயம் (தமிழ்) : இசைத்தொகுப்பு\nறேடியோஸ்புதிர் 57 - தியேட்டர் பெயரையே படத்துக்கும்...\nசிட்னியில் ஒளிர்ந்த \"வைர(த்தில்) முத்து(க்கள்)\nதிரையிசையில் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்பது\nட்விட்டர் வழியாக நண்பர் @ RajRuba பிறந்த நாள் பாடல்களின் பட்டியல் ஒன்று தரமுடியுமா என்று கேட்டார். நாம் படியளக்குறதே எண்பதுகளின் பாடல்கள...\nஇன்று என் நேசத்துக்குரிய நண்பர் கோபிநாத் திருமண பந்தத்தில் சங்கரியைக் கைப்பிடித்துத் தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் பயணிக்கிறார். வ...\nசுஜாதாவை நான் வானலையில் சந்தித்த போது....\nஎங்கள் கல்லூரி நூலகத்தில் செங்கை ஆழியானின் நாவல்களைத் தேடித் தேடி வாசித்துத் ��ின்று முடித்த கணமொன்றில் தென்பட்டது \"பிரிவோம் சந்திப்போம்...\nகோப்பித் தோட்ட முதலாளிக்குக் கொழும்பில தானே கல்யாணம்\nகோப்பி தோட்ட முதலாளிக்கு கொழும்பில தானே கல்யாணம் கண்டியில வாங்கி வந்த சண்டிக்குதிரை ஊர்க்கோலம் 🎸🥁 எண்பதுகளில் வாழ்க்கையைக் கொண்டாடியவர்க...\nஅதிகம் தேடி ரசிக்கும் ஏ.ஆர்.ரஹ்மானின் அரிய பாடல்கள் 🌈💚🎹🎸\nபள்ளி நாட்களில் வகுப்பறையில் பேரழகி ஒருத்தி இருப்பாள். அவளை நோக்கி ஏராளம் மன்மதக் கண்கள் எறியும். ஆனால் அந்தப் பார்வைகளைத் தாண்டி எங்...\nநீல மலைச்சாரல் தென்றல் நெசவு நடத்துமிடம் ❤❤❤\nரஹ்மான் இசை மெது மெதுவாகத் தான் கொல்லும் என்பார்கள். ஆனால் அதை நான் மறுதலிக்கிறேன், நேற்று “மழைக்குருவி” பாட்டைக் கேட்ட உடனேயே அந்த மாற்ற...\nமலேசியா வாசுதேவன் எனுமொரு தெம்மாங்குப் பாட்டுக்காரன் 🌴🌿 ஏழாம் ஆண்டு நினைவில் 💐\nதிரையிசையில்,கிராமியகீதம் என்றால் முன்னுக்கு வரும் இசையமைப்பாளர் இளையராஜா, முன்னுக்கு வரும் பாடகர் மலேசியா வாசுதேவன் என்ற அளவுக்குத் தனி முத...\nஇன்னொரு ஸ்வர்ணலதா இருக்கிறார் தெரியுமா\n“மாலைச் செவ்வானம் உன் கோலம் தானோ https://youtu.be/02qQ7xYsISY இந்தப் பாடல் இளையராஜா வெறியர்களின் பெரு விருப்பப் பாடல்களில் ஒன்று. படத்த...\nபாடகி ஜென்சியுடன் என் வானொலிப்பேட்டி\nஇரண்டு வருஷங்களுக்கு முன்னர் இயக்குனர் மகேந்திரனின் மகன் ஜான் மகேந்திரனின் நட்புக் கிடைத்திருந்தது. அவர் ஆணிவேர் என்ற ஈழத்துக் கதைப்பின்னணிய...\n“நான் ஶ்ரீதேவி மாதிரி வரணும்” இந்த மாதிரிச் சொல்லக் கேட்பதை ஹிந்தி மட்டுமல்ல தமிழ், தெலுங்கு உள்ளிட்ட புதுமுக நாயகிள் வேத மந்திரம் போலத் தம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.saalaram.com/28329/%E0%AE%95%E0%AF%82%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2018-12-12T01:22:22Z", "digest": "sha1:BQ3LHLZ4MNPL3KL6GQAJ54ERFFZSQYQE", "length": 9236, "nlines": 147, "source_domain": "www.saalaram.com", "title": "கூகுள் பயன்படுத்துவோருக்கு, மறதி நோய் ஏற்படுமா?", "raw_content": "\nகூகுள் பயன்படுத்துவோருக்கு, மறதி நோய் ஏற்படுமா\nசர்வதேச அளவில் ‘டிமென்சியா’ எனப்படும் மறதி நோயால் 4 கோடியே 70 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. வருகிற 2050-ம் ஆண்டில் இந்நோயினால் 13 கோடியே 10 லட்சம் பேர் பாதிக்கப்படும் அபாயம் உள��ளது என கணிக்கப்பட்டுள்ளது.\nமறதி நோயை குணப்படுத்த விஞ்ஞானிகள் பல ஆண்டுகளாக ஆராய்ச்சி நடத்தியும் அதற்கு சிகிச்சை முறை கண்டறியப்படவில்லை. இது குறித்த ஆய்வு சமீபத்தில் நடத்தப்பட்டது. அதில் இங்கிலாந்தை சேர்ந்த செயின்ட் ஆண்ட்ரூஸ் பல்கலைக்கழக நிபுணர் பிராங்கன் மூரே ஈடுபட்டார்.\nமூளை ஆரோக்கியம் இன்றியமையாதது. மூளைக்கு வேலை கொடுத்தால் தான் அது ஆரோக்கியமானதாக இருக்கும். ஆனால் இன்றைய கால கட்டத்தில் அதற்கு நாம் வேலை கொடுப்பதில்லை.\nநமது மூளை செய்ய வேண்டிய வேலைகளை கூகுள் போன்ற தேடல் இணைய தளத்தை கொண்டே செய்து விடுகிறோம். மறந்து போன தகவல்களை மூளையை பயன்படுத்தி சிந்தித்து நினைவாற்றலை தேடிப்பார்க்காமல் சட்டென்று இணைய தளத்துக்கு சென்று எளிதில் பெற்று விடுகிறோம்.\nஇதனால் மூளையின் நினைவாற்றலை தூண்டும் ‘கிரேசெல்’கள் எனப்படும் சாம்பல் நிற செல்கள் அழிந்து மறதி நோய் ஏற்படும் அபாயம் உள்ளது என எச்சரித்துள்ளார்.\nவாரத்துக்கு நான்கு முறை மனைவி அனுமதியுடன் செக்ஸில் ஈடுபடும் ஜப்பானியர்\nஅழகுக்கலை பயின்ற மனைவி செய்த காரியம்: கணவனுக்கு இப்படியொரு நிலை\n30 வருடமாக பாம்பு விஷத்தை உடலில் ஏற்றிவரும்அபூர்வ மனிதன்\nஇலங்கையில் நாயொன்றின் வியக்க வைக்கும் செயற்பாடு\n50 வயதிலும் இளமையான தாய்\nகாவ்யா மாதவனுக்கு கிடைத்த பெருமை\n`நடிகையர் திலகம்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஏம­னில் கொலரா நோயால் 2,200 பேர் உயிரிழப்பு\nமுடி கொட்டாமல் தடுக்கும் உணவு முறைகள்\nஇல்லற பந்தத்திற்கு ஒவ்வாத இராசிகள்\nமுகம் பிரெஸ் ஆக வேண்டுமா\nகர்ப்பம் தரிக்க சிறந்த நேரம் எது\nஉடுப்பு தோய்ப்பதற்கு கள்ளமடிப்பவரா நீங்கள்\nதிருப்பதி லட்டு – உங்களுக்கு தெரியாத சில தகவல்கள்\nஉடல் ஆரோக்கியமா இருக்க வாட்டர் தெரபி சிகிச்சை பண்ணுங்க…\nசுருட்டையாக கூந்தலை பராமரிக்கும் முறை\nதொப்பையை குறைக்க….சில எளிய வழிமுறைகள்\nபட்டு போன்ற மேனி வேண்டுமா\nமுடி உதிர்வை தடுக்க எளிய வழிமுறைகள்\nபுற்று நோயை முற்றிலும் அழிக்க , வராமல் தடுக்க\nவாய் துர்நாற்றத்தை இல்லாமல் தவிர்ப்பது எப்படி\nநரை முடியை மீண்டும் கருமையாக்க வேண்டுமா இதோ சில சூப்பர் டிப்ஸ்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/29085", "date_download": "2018-12-12T01:36:13Z", "digest": "sha1:UW3MHJFANGTZBDWVXDPGWF6GYTOUGJKZ", "length": 17697, "nlines": 106, "source_domain": "www.virakesari.lk", "title": "முஸ்லிம்களின் அரசியல் உரிமைப் போராட்டத்துக்கு தலைமை தாங்கும் மண்ணாக காத்தான்குடி | Virakesari.lk", "raw_content": "\nநாட்டின் பொருளாதாரம் மீது துல்லிய தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது ; ஸ்டாலின்\nயாழில் நிறைவுற்றது இன ஐக்கியத்திற்கான முச்சக்கர நாற்காலி பயணம்\nஉயிராபத்திலிருந்து பாதுகாக்குமாறு மக்கள் கோரிக்கை\nசாதாரண விலையில் பொருட்களை கொள்வனவு செய்ய வசதிகளை ஏற்படுத்தவும் : ஜனாதிபதி பணிப்பு\nஅதிகரித்து வரும் சிறுவர்களின் உடற்பருமன்\nஇந்திய பிரஜை மற்றும் நாலக சில்வாவின் விளக்கமறியல் நீடிப்பு\nரணிலுக்கு எதிராக மனுத் தாக்கல்\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; பெண் ஒருவர் உட்பட ஐவர் காயம்\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து முன்னாள் மாகாண சபை அமைச்சர் ஐ.தே.கவுக்கு தாவல்\nஇந்தியாவிடம் சொந்த மண்ணில் சரணடைந்த ஆஸி.\nமுஸ்லிம்களின் அரசியல் உரிமைப் போராட்டத்துக்கு தலைமை தாங்கும் மண்ணாக காத்தான்குடி\nமுஸ்லிம்களின் அரசியல் உரிமைப் போராட்டத்துக்கு தலைமை தாங்கும் மண்ணாக காத்தான்குடி\nமுஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்பு, அரசியல் உரிமைகளை வென்றெடுக்கின்ற அரசியல் போராட்டத்தினை முழுத் தேசியத்தையும் மையப்படுத்தி முன்னெடுக்க வேண்டும். அதற்கு தலைமை தாங்குகின்ற மண்ணாக காத்தான்குடி கட்டியெழுப்பப்பட வேண்டும் என புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.\nஇதேவேளை, முஸ்லிம்கள் நாட்டின் எந்தவொரு மூலையில் வசித்தாலும் அவர்களுக்கு பிரச்சினையொன்று ஏற்படுமானால் அதற்கு எதிராக குரல் எழுப்பி உதவி செய்யும் முதலாவது பிரதேசமாகவும் காத்தான்குடி மாநகரம் கட்டியெழுப்பட வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.\nகாத்தான்குடியில் நேற்று இரவு நடைபெற்ற தேர்த்தல் பிரசாரக் கூட்டமொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.\nஅவர் அங்கு மேலும் கூறியதாவது,\n30 வருட கால போரில் எமக்குக் கிடைத்த அனுபவம், கடந்த 10 வருடங்களாக எமக்குக் கிடைத்துள்ள வெளிநாட்டுத் தொடர்புகள், அரசியல் அனுபவங்கள் என்பவற்றை அடிப்படையாக வைத்து காத்தான்குடி மாநகரை மாற்றியமைத்து புது யுகத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் என தீர்மான���த்துள்ளோம். அதற்கான திட்டங்களையும் நாம் வகுத்துள்ளோம்.\nஇந்தத் தேர்தலில் நாங்கள் அதற்கான அடித்தளத்தை அமைத்துள்ளோம். புரிந்துணர்வுடனான அரசியல் கலாசாராத்தை அறிமுகப்படுத்தியுள்ளோம். எனது வேட்பாளர்கள் யாரும் யாரையும் விமர்சிக்க முடியாது. ஏதேனும் தவறான கருத்து முன்வைக்கப்பட்டால் அடுத்த மேடையிலேயே அதனை சரி செய்ய வேண்டும். எல்லை மீறி செயற்பட்டால் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்.\nநாங்கள் எது செய்ய சென்றாலும் அதற்கு எதிர்ப்புக்கள் வரும். எதிர்ப்புக்கள் வரும் என்பதற்காக அதற்கு அஞ்சி சமூகத்தின், பிரதேசத்தின் நலனுக்கான நடவடிக்கைகளை ஒருபோதும் நிறுத்த மாட்டோம். கடந்த தேர்தலில் நான் மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளன் என்று கூறி எனக்கு எதிராக பிரசாரங்களை முடுக்கி விட்டு என்னை தோற்கடித்தனர். அதற்காக நான் எவர் மீதும் கோபம் கொள்ளவில்லை. 27ஆயிரம் வாக்குகளைப் பெற்ற நான் 55 வாக்குகளால் தோல்வியடைந்தது அல்லாஹ்வின் நாட்டமே. நான் மஹிந்தவின் ஆதரவாளர் இல்லை. மைத்திரியின் ஆதரவாளன் என்பது நான் தோற்றதாலேயே நிரூபிக்கப்பட்டது. மைத்திரிபால சிறிசேன என்னை அழைத்து தேசியப்பட்டியல் வழங்கி அதற்கு மேலதிகமாக இராஜாங்க அமைச்சுப் பதவியை வழங்கியதால் எனக்கு எதிரான விமர்சனங்களை அல்லாஹ் பொய்ப்பித்தான். அத்தேர்தலில் நான் வெற்றி பெற்றிருந்தால் கடைசிவரை என்மீது பூசப்பட்ட மஹிந்த சாயம் இருந்திருக்கும்.\nமுஸ்லிம்கள் அரசியல் ரீதியாக மிகவும் நெறுக்கடியான சூழலில் வாழ்ந்து கொண்டுள்ளனர். புதிய அரசியலமைப்பில் வடக்கு கிழக்கு இணைப்பு உள்ளிட்ட முஸ்லிம்களுக்கு பாதிப்பான விடயங்கள் உள்ளடங்கியுள்ளன. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்ற ரீதியில் நாங்கள் அதற்கு பாராளுமன்றத்திலும் அதற்கு வெளியேயும் எமது எதிர்ப்பினை வெளிக்காட்டியுள்ளோம். ஆனால், கிழக்கு முஸ்லிம்களின் பிரதிநிதி என்று கூறிக்கொள்ளும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமைத்துவம் இது குறித்து மௌனமாக உள்ளமை கவலையளிக்கின்றது.\nஎனவே, முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்பு, அரசியல் உரிமைகளை வென்றெடுக்கின்ற அரசியல் போராட்டத்தினை முழுத் தேசியத்தையும் மையப்படுத்தி முன்னெடுக்க வேண்டியுள்ளது. அதற்குத் தலைமை தாங்குகின்ற மண்ணாக காத்தான்குடி கட்டியெழுப்பப்பட வேண்டும். அத்துடன், முஸ்லிம்கள் நாட்டின் எந்தவொரு மூலையில் வசித்தாலும் அவர்களுக்கு பிரச்சினையொன்று ஏற்படுமானால் அதற்கு எதிராக குரல் எழுப்பி உதவி செய்யும் முதலாவது பிரதேசமாகவும் காத்தான்குடி மாநகரம் கட்டியெழுப்பப்பட வேண்டும் என்றார்.\nயாழில் நிறைவுற்றது இன ஐக்கியத்திற்கான முச்சக்கர நாற்காலி பயணம்\nநாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் குழப்ப நிலையில் தெற்கே தெய்வேந்திர முனையில் ஆரம்பித்த நாட்டில் சமாதானமும் சாந்தியும் வேண்டி கோப்ரல் கருணாரட்டவின் முச்சக்கரநாற்காலி வண்டி பயணமானது இன்று பிற்பகல் 4 மணியளவில் பருத்தித்துறை பேதுறு முனையில் நிறைவு பெற்றது.\n2018-12-11 22:08:27 யாழில் நிறைவுற்றது இன ஐக்கியத்திற்கான முச்சக்கர நாற்காலி பயணம்\nஉயிராபத்திலிருந்து பாதுகாக்குமாறு மக்கள் கோரிக்கை\nகிளிநொச்சி கரடிப்போக்கு பன்னங்கண்டி வீதியில் அமைந்துள்ள பாலத்தின் இருபக்க மதகுகளற்ற நிலையில் காணப்படுவதினால் போக்குவரத்துக்கு பொது மக்கள் மற்றும் பாடசாலை செல்லும் மாணவர்கள் என பலரும் சிரமப்படுவதாக மக்கள் தெரவித்துள்ளனர்.\n2018-12-11 21:57:17 உயிராபத்திலிருந்து பாதுகாக்குமாறு மக்கள் கோரிக்கை\nசாதாரண விலையில் பொருட்களை கொள்வனவு செய்ய வசதிகளை ஏற்படுத்தவும் : ஜனாதிபதி பணிப்பு\nஎதிர்வரும் உற்சவ காலத்தில் சந்தையில் அத்தியாவசிய உணவு பொருட்களுக்கு எவ்வித தட்டுப்பாடுகளும் ஏற்பட இடமளிக்க வேண்டாமெனவும் விலை அதிகரிப்பு ஏற்படாது நியாயமான விலையில் உணவுப் பொருட்களை நுகர்வோர் பெற்றுக்கொள்வதற்கான வசதிகளை ஏற்படுத்துமாறும் ஜனாதிபதி உரிய துறையினருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.\n2018-12-11 21:31:06 சாதாரண விலையில் பொருட்களை கொள்வனவு செய்ய வசதிகளை ஏற்படுத்தவும் : ஜனாதிபதி பணிப்பு\n\"நீதிமன்றின் சுயாதீனத்துக்கு அசெளகரியம் ஏற்படுத்துவோருக்கு எதிராக வழக்குத் தொடர்வோம்\"\nநீதிமன்றின் சுயாதீன செயற்பாட்டுக்கு அசெளகரியத்தை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டால், அவர்களுக்கு எதிராக நீதிமன்றத்துக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியதாக கூறி வழக்குத் தொடர்வோம்\n2018-12-11 19:36:27 நீதிமன்றம் வழக்கு அசெளகரியம்\n1000 ரூபா சம்பளத்தை வழங்க முடியாது -முதலாளிமார் சம்மேளனம் திட்டவட்டம்\nபெருந்தோட்ட மக்களின் 1000 ரூபா சம்பள உயர்வை வழங்க முடியா���ு எனத் தெரிவித்துள்ள முதலாளிமார் சம்மேளனம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இனி தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கப் போவதில்லை எனவும் தெரிவித்துள்ளது.\n2018-12-11 19:10:55 1000 ரூபா சம்பளத்தை வழங்க முடியாது -முதலாளிமார் சம்மேளனம் திட்டவட்டம்\n\"நீதிமன்றின் சுயாதீனத்துக்கு அசெளகரியம் ஏற்படுத்துவோருக்கு எதிராக வழக்குத் தொடர்வோம்\"\n1000 ரூபா சம்பளத்தை வழங்க முடியாது -முதலாளிமார் சம்மேளனம் திட்டவட்டம்\n\"அமைச்சரவை செயற்பாடுகளுக்கு தடை விதித்தமை இதுவே முதற்தடவை\"\nநீரில் மூழ்கி ரஷ்ய பிரஜை உயிரிழப்பு\nஸ்திரமான அரசாங்கத்தை அமைப்பதற்கு பொதுத்தேர்தல் ஒன்றே தீர்வாகும் - அஜித் நிவாட் கப்ரால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/kaduwela/other", "date_download": "2018-12-12T01:59:29Z", "digest": "sha1:2IHJRUPEQS2A2AOJ3XRWV7GFK75BIRDY", "length": 3608, "nlines": 78, "source_domain": "ikman.lk", "title": "ikman.lk", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nBuy Now விளம்பரங்களை மட்டும் காட்டவும்\nகாட்டும் 1-2 of 2 விளம்பரங்கள்\nபக்கம் 1 என்ற 1\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankamuslim.org/2016/05/31/%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0/", "date_download": "2018-12-12T01:17:34Z", "digest": "sha1:YZICIERWHYDLYZK5A6MKYKFX42KPVBYQ", "length": 26940, "nlines": 324, "source_domain": "lankamuslim.org", "title": "ஜிஹாத் அமைப்பு என்ற பெயரில் ஆசிரியர்களுக்கு போலிக் கடிதம்: விசாரணை முன்னெடுக்குமாறு முறைப்பாடு | Lankamuslim.org", "raw_content": "\nஜிஹாத் அமைப்பு என்ற பெயரில் ஆசிரியர்களுக்கு போலிக் கடிதம்: விசாரணை முன்னெடுக்குமாறு முறைப்பாடு\nகண்டி மாவட்­டத்தில் பிர­பல முஸ்லிம் பாட­சா­லை­யொன்றில் கற்பிக்கும் பெரும்பான்மை­யின ஆசி­ரி­ய­ர்கள் சில­ருக்கு ஜிஹாத் அமைப்பு என்ற பெயரில் போலியாகத் தயா­ரிக்­கப்­பட்டு அனுப்­பப்­பட்ட கடிதம் தொடர்பில் ���ிரி­வான விசாரணையை மேற்­கொள்­ளும்­படி குற்றப் புல­னாய்வுப் பிரி­விடம் முறைப்­பாடு செய்துள்­ள­தாக நகர திட்­ட­மிடல் மற்றும் நீர் வழங்கல், வடி­கா­ல­மைப்பு அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரி­வித்தார்.\nஇவ்­வி­வ­காரம் தொடர்பில் சமூக வலைத்­த­ளங்­க­ளி­னூ­டாக வெளி­யா­கி­யுள்ள பர­ப­ரப்பான பொய் வதந்­தி­யொன்றின் விளை­வாக இந்­நாட்டு முஸ்­லிம்கள் பற்றி சிங்­கள – பௌத்த மக்கள் மத்­தியில் தவ­றான மனப்­ப­திவு ஏற்­ப­டு­வ­தோடு, தேசிய நல்­லி­ணக்­கத்­திற்கும் பாதிப்பு உண்­டா­வ­தாக அவர் குறிப்­பிட்டார்.\nகண்டி முறுத்­த­லாவை தெஹி­யங்க அல்-­இல்மா முஸ்லிம் பாட­சா­லையில் புதிய கட்­டி­ட­மொன்றை நேற்றுமுன்தினம் திறந்து வைத்து உரை­யாற்­று­கை­யி­லேயே அமைச்சர் ஹக்கீம் இதனைக் கூறினார்.\nஅமைச்சர் ஹக்கீம் உரை­யாற்­று­கையில் மேலும் தெரி­வித்த­தா­வது,\nஇந்தப் பாட­சா­லையில் பணி­யாற்றும் சிங்­கள ஆசி­ரி­யைகள் பற்றி வலயக் கல்விப் பணிப்­பாளர் சிலா­கித்துக் கூறினார். மாண­வர்­க­ளுக்கு கற்­பித்­த­லுக்கு அப்பால் கல்­விசார் மற்றும் ஏனைய நட­வ­டிக்­கை­களில் சிங்­கள ஆசி­ரி­யைகள் மிகவும் அர்ப்­ப­ணிப்­புடன் ஈடு­பட்டு வரு­கின்­ற­மை மெச்­சத்­தக்­க­தாகும்.\nகுறிப்­பாக இந்த நாட்டில் இனங்­க­ளுக்­கி­டை­யி­லான நல்­லி­ணக்­கத்தைக் கருத்திற் கொண்டு அவர்கள் தியாக சிந்­தை­யுடன் கட­மை­யாற்­று­கின்­றார்கள்.\nஅண்­மைக்­கா­ல­மாக சமூக வலைத்­த­ளங்­களைப் பயன்­ப­டுத்தி கண்டி மாவட்­டத்­தி­லுள்ள ஒரு முன்­னணி பாட­சாலை தொடர்பில் ஒரு பார­தூ­ர­மான விவ­காரம் பரப்­பப்­பட்டு வரு­கின்­றது\n. இதற்கு முன்னர் அந்த உயர்­த­ரத்­தி­லான பாட­சா­லையின் நிரு­வாகம் குறித்து பிரச்­சினை தோன்­றி­யி­ருந்­தது.\nஅந்தப் பாட­சா­லையின் பெண் அதி­பரைப் பொறுத்­த­வரை ஊர் மக்கள் மத்­தியில் திருப்தி இருக்­க­வில்லை. ஆகையால் அங்கு அண்­மையில் பாரிய ஆர்ப்­பாட்டம் நடாத்­தப்­பட்­டது.\nஅதைத் தொடர்ந்து வலயக் கல்விப் பணிப்­பாளர், தேசிய பாட­சா­லைகள் பணிப்­பாளர், கல்­வி­ய­மைச்சு செய­லாளர் ஆகியோர் கலந்­து­ரை­யாடி அதிபர் இட­மாற்றம் செய்­யப்­பட வேண்­டு­மென ஒரு தீர்வை மேற்­கொண்­டார்கள்.\nஅந்த அதிபர் திற­மை­யற்­றவர் மிகவும் சிறந்­த­தாகக் கரு­தப்­பட்டு வரும் அந்தப் பாட­சா­லையின் கல்வி வளர்ச்­சி­யிலும், மாண­வர்­களின் பரீட்சைப் பெறு­பே­று­க­ளிலும் பாரிய வீழ்ச்சி ஏற்­பட்­டி­ருந்­தது. நிர்­வாகச் சீர்­கேடும் நில­வி­யது.\nஇவ்­வா­றி­ருக்க, இந்த விட­யத்தில் கல்­வி­ய­மைச்சு உரிய நட­வ­டிக்கை எடுப்­ப­தற்கு முன்­வந்­தி­ருந்த நிலையில் அந்தப் பெண் அதிபர், பெற்­றோரை வேறு கார­ணத்தை கூறி வர­வ­ழைத்து தன்னை இட­மாற்றம் செய்யக் கூடாது என அவர்­க­ளி­ட­மி­ருந்து கடி­த­மொன்றில் கையொப்பம் பெறு­வ­தற்கு எத்­த­னித்­ததால் பிரச்­சினை உக்­கி­ர­ம­டைந்­தது.\nஅதன் பின்னர் பாட­சா­லையின் ஆசி­ரி­யையின் கண­வ­ரென தம்மை அடை­யா­ளப்­ப­டுத்தி ஒருவர் ஜிஹாத் அமைப்­பினால் கடி­த­மொன்று அனுப்­பப்­பட்­டி­ருந்­த­தாக இணைய வலைத்­த­ளங்­களில் செய்­தி­யொன்றை பதி­வேற்றம் செய்­துள்ளார்.\nஅதன்­படி பாட­சா­லையில் கற்­பிக்கும் சிங்­கள ஆசி­ரி­யர்­களை உட­ன­டி­யாக வெளி­யே­று­மாறு உத்­த­ர­விட்டு எழு­தப்­பட்­டி­ருந்த அந்தப் போலிக் கடிதம் மிகவும் பார­தூ­ர­மா­னது. தொடர்ந்து அதி­ப­ருக்­கெ­தி­ரான சிலர் பொலிஸாரால் கைது செய்­யப்­பட்டு நிலைமை மோச­ம­டைந்து விட்­டது.\nஅவ்­வா­றான ஓர் இயக்கம் அல்­லது அமைப்பு இல்­லாத நிலையில் இந்த நிலைமை அந்த பாட­சா­லைக்கு ஏற்­பட்­டது.\nகுறிப்­பிட்ட சிங்­கள ஆசி­ரியை மீது அக்­கி­ராம மக்கள் மத்­தியில் நன்­ம­திப்­பி­ருந்து வந்­தது. சுய­நல நோக்­கத்­துடன் சிலரால் மேற்­கொள்­ளப்­படும் விஷமச் செயலின் கார­ண­மாக நல்­லி­ணக்­கமும், கல்­வியும் பெரிதும் பாதிப்­ப­டை­கின்­றன.\nஇவ்­வா­றான தீய செயலின் விளை­வாக நாடெங்­கிலும் வாழும் சிங்­கள பௌத்த மக்கள் மத்­தியில் மட்­டு­மல்ல, முஸ்­லிம்கள் மத்­தி­யிலும் தவ­றான கருத்­துக்கள் பரவி விட்­டன. சமூக வலைத்­த­ளங்­களில் இவ்­வா­றான பொய்ப் பிர­சா­ரங்கள் முன்­னெ­டுக்­கப்­படும் பொழுது அநே­க­மாக அவற்றின் விளை­வு­களை மீளப்­பெற முடி­யாது.\nஆகையால், கல்­வி­ய­மைச்சு மட்­டு­மல்ல, குற்­றப்­பு­ல­னாய்வுப் பிரிவும் கூட்­டாக இந்த விட­யத்தில் அவ­ச­ர­மாக உரிய நட­வ­டிக்­கை­களை எடுப்­பது அவ­சி­ய­மாகும் என்றார்.\nஇந்நிகழ்வில் தெனுவர வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி டபிள்யூ.எம்.சீ.வீரக்கோன், உதவிக் கல்விப் பணிப்பாளர்களான சீ.எம்.எம்.மன்சூர், அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் எம்.நயீமுல்லாஹ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.- ஜே.எம்.ஹபீஸ் -VV\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\n« ஜனா­தி­ப­திக்கு அனுப்பி வைத்த கடி­தமும் அவதானத்துக்கு எடுக்­கப்­பட்­டுள்­ளது.\nஇனவாத அரசியல்வாதிகளுக்கு கிடைந்த மூலதனம் கிழக்கு முதலமைச்சர் அவமதிப்பு விவகாரம் »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஉஸ்மானிய இஸ்லாமிய கிலாபத்தின் கடைசி மனிதர் மரணமானார்\nஒரு குழந்தை பிறந்தவுடன் இஸ்லாமிய கடமை\nநவயுக இளைஞர், யுவதிகளுக்கு ஒரு சில வரிகள்...\nபாடசாலைகளின் மரபு, கலாச்சாரம்; என்றால் என்ன\nSLMC - TNA இன்று சனிக்­கி­ழமை சந்­திப்பு\nபிரிட்டன் தான் செய்த அடிமை வியாபாரத்துக்கு நஷ்ட ஈடு வழங்குமா : டேவிட் கேமரூன் யார் \nஇஸ்லாமிய அறிவுப் பாரம்பரியத்தில் நூலகங்கள்\nஎனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அதற்கான பொறுப்பை ஜனாதிபதியே ஏற்கவேண்டும்\nSLMC தனது கடமையை நிறைவேற்றும் என எதிர்பார்க்கிறோம் : அப்துர் ரஹ்மான்\nஇது மைத்திரியின் வீட்டு திருமண… இல் Ajmal\nபாராளுமன்றம் கலைக்கப் பட்டமைக்… இல் Ajmal\nஜனாதிபதி கொலை சதி – மோடி… இல் news man\nடொலரின் விலை அதிகரிப்பு ரூபாவி… இல் news man\nமோடி அரசாங்கத்தால் ஒடுக்கப்படு… இல் Amaruvi Devanathan\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Rishad\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Mohamed Niyas\nஒன்றாக பயணிப்பவர்களே ராஜபக்ஷாக… இல் yarlpavanan\nரஜப் தையூப் அர்தோகனின் வெற்றி… இல் Kiyas KKY\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\n”நியூயோர்க் டைம்ஸ் செய்த… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Asaf\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Asaf\nஇரண்டு தனிநபர்களின் தனிப்பட்ட பிரச்சினைக்காக முழு நாடுமே பணயம் வைக்கப்படக் கூடாது\nவிசாரணை நிறைவு : தீர்ப்பு வரை இடைக்காலத் தடை\nஜனாதிபதியின் வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிரான இடைக்கால தடை நீடிப்பு\nஎனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அதற்கான பொறுப்பை ஜனாதிபதியே ஏற்கவேண்டும்\n2018 ஆம் ஆண்டில் மட்டும் 430 கிலோ ஹெரோயின் மீட்டப்பு 37,304 பேர் கைது\nமஹிந்த அரசாங்கத்துக்கு எதிராக இடைக்கால தடை உத்தரவு\nஇது மைத்திரியின் வீட்டு திருமணம் போன்ற தனிப்பட்ட விடயமல்ல அல்ல \nநவம்பர் 11 இல் உலகெங்க���ம் ஏற்பட்ட மர்ம அதிர்வு அலைக்காக காரணம் என்ன \nபொலிசார் படுகொலை : புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் கைது\nபிரதமர் பதவியை ஏற்றுக் கொள்ளமாட்டேன்: சஜித்\n« ஏப் ஜூன் »\nவிசாரணை நிறைவு : தீர்ப்பு வரை இடைக்காலத் தடை lankamuslim.org/2018/12/07/%e0… 4 days ago\nஇரண்டு தனிநபர்களின் தனிப்பட்ட பிரச்சினைக்காக முழு நாடுமே பணயம் வைக்கப்படக் கூடாது lankamuslim.org/2018/12/07/%e0… https://t.co/Atl0jQg6Rb 4 days ago\nஜனாதிபதியின் வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிரான இடைக்கால தடை நீடிப்பு lankamuslim.org/2018/12/06/%e0… https://t.co/6lbuPwDVnB 5 days ago\nஎனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அதற்கான பொறுப்பை ஜனாதிபதியே ஏற்கவேண்டும் lankamuslim.org/2018/12/06/%e0… https://t.co/Bp7UEAc6bW 5 days ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vayalaan.blogspot.com/2018/11/blog-post.html", "date_download": "2018-12-12T01:26:40Z", "digest": "sha1:XQGGHX3FZM6EYTYFZLNJG4GH5WSKNKSF", "length": 96466, "nlines": 1341, "source_domain": "vayalaan.blogspot.com", "title": "மனசு: மனசு பேசுகிறது : காலம் மாறிவிட்டது", "raw_content": "\nபுதன், 28 நவம்பர், 2018\nமனசு பேசுகிறது : காலம் மாறிவிட்டது\nஅகல் மின்னிதழ் தீபாவளி மலரில் வெளியான எனது கட்டுரை. வெளியிட்ட நண்பரும் அகல் மின்னிதழ் ஆசிரியருமான எழுத்தாளர் கணேஷ் (சத்யா) அவர்களுக்கு நன்றி.\nகாலம் மாறிடுச்சு என்ற எஸ்.ரா.வின் கட்டுரை ஒன்றை வாசித்தேன்... மாடுகள் குறித்தும் கிராமங்களில் காணாமல் போன வாழ்க்கை குறித்தும் எழுதியிருந்தார். ஆம்... அதுதான் உண்மை. இன்றைய கிராமங்களின் நிலை மிகவும் மோசமாகத்தான் இருக்கிறது அதன் சுயம் இழந்து வெற்றிடமாய் நிற்கிறது.\nகிராமம் என்றாலே மாடு, ஆடு, கோழி, விவசாயம் என்பதாய் தான் நம் கண் முன்னே விரியும்... சிறிய கிராமம் என்றில்லை பெரும்பாலான கிராமங்களில் இன்று இவை எதுவுமே இல்லை... ஏன் பெரியவர்கள் தவிர இன்றைய தலைமுறையில் 80% பேர் கிராமங்களில் இல்லை என்பதே உண்மை. சினிமாவில் காட்டப்படும் கிராமங்கள் சில இடங்களில் இருக்கலாம்... கிராமங்கள் தன் தனித்தன்மை இழந்து விட்டன என்பதே உண்மை.\nமிகச் சிறிய ஊர்... நாலு பங்காளிகள் என்றாலும் எல்லாருமே உறவுதான்... சின்னச் சின்ன சண்டைகள் வந்தாலும் நீண்ட நாள் நீடிப்பதில்லை... மொறப்பாடு என்பதும் இன்னும் இருக்கத்தான் செய்கிறது... அப்படியான வீடுகளுக்குள் எதையும் பகிர்ந்து கொள்வதில்லை... சாப்பிடுவதில்லை என்றாலும் பேச்சு இருக்கும்.\nஅப்போது எல்லாருடைய வீட்டிலும் பசு அல்லது எருமை மாடுகள் இருக்க���ம்... மாடு இல்லாத வீடு என்பது அரிது. கசாலைகளும், மாட்டுக் கொட்டில்களும், கூட்டு வண்டி மொட்டை வண்டிகளும் பெரும்பாலான வீட்டில் இருக்கும்.\nஎங்கள் வீட்டில் கூட எனக்குத் தெரிய காளை மாடுகள் இருந்தன... எருமை மாடுகளும் இருந்தன... எங்க அப்பாவின் அம்மா (அப்பத்தா) வீட்டிலேயே பிறந்த நரை எருமையும் அதன் வாரிசுகளும் எங்க வீட்டில் இருந்தன. அதில் ஒன்று வெள்ளை நிறத்திலான எருமை... மனிதர்களில் வெள்ளையாய் பிறந்தால் குறைபாடு என்பார்கள்... அப்படி எங்க ஊருக்கு அருகே இருக்கும் ஊரில் அக்கா, தம்பி இருவரும் பிறந்திருந்தார்கள். மனிதரைப் போல மாட்டிலும் குறைபாடோ என்னவோ... அது வெள்ளை எருமைதான்... எங்களுக்கு ‘வெள்ளச்சி'. வெள்ளச்சி எனக் குரல் கொடுத்தால் எங்கிருந்தாலும் 'ம்மா' என்ற எதிர் குரலோடு நம்மை நோக்கி வரும். அதை விற்கும் போதெல்லாம் நாங்க அழுத அழுகை இருக்கே... மாடும் எங்களில் ஒன்றுதான்.\nஎங்க வீட்டின் பின்னே மாட்டுக் கசாலை... வைக்கோல் வைத்திருக்கும் வைக்கோல் படப்புக்கள் ஊரணிக்கு அருகே இருக்கும். மாலை நேரங்களில் வைக்கோல் அள்ள படப்புக்குப் போக வேண்டும். விடுமுறை தினங்களில் மாடு மேய்த்தல் என்பது விரும்பிச் செல்லும் வேலையாக இருக்கும். அதுவும் கதிர் அறுப்புக்குப் பின்னர் என்றால் சிதறிய நெல் கதிரைப் பொறுக்கி துண்டில் போட்டு கல்லால் இடித்து உமி ஊதித் தின்பதும், கூட்டாஞ்சோறு சமைப்பதும் என இப்போது நினைத்தாலும் மனசு குதியாட்டம் போடும் நிகழ்வுகள் அவை.... அதையெல்லாம் மறக்க முடியுமா..\nகல்லூரிக்குச் செல்ல ஆரம்பித்த போது வீட்டில் எருமைகளை வைத்துப் பார்ப்பது கடினமாக இருக்கிறது... ஒரு ஆள் தேவைப்படுது மேய்ப்பதற்கு... தினமும் ஒருவரிடம் சொல்லி விட முடியாது... காணாமல் போனால் தேடிப்பிடிப்பது சிரமமாக இருக்கிறது என அம்மா சொல்ல ஆரம்பிக்க, எருமைகள் வாழ்ந்த கசாலைக்குள் பசுக்கள் குடிபுகுந்தன.\nகோழிகளைப் பொறுத்தவரை எல்லார் வீட்டிலும் கோழிக்கூடு இருக்கும்... அதில் நிறைய நாட்டுக்கோழிகளும் இருக்கும். எங்க வீட்டில் நூறு கோழிகளுக்கும் மேல் இருந்தது. எங்க அண்ணனின் திருமண வீடியோவில் ஆரம்பமே எங்களது இரட்டைச் சேவல்கள் ஒன்றோடொன்று பேசிக் கொண்டிருப்பதில்தான் ஆரம்பிக்கும்... இரண்டும் மயில் போல் இருக்கும் அவ்வளவு அழகாய்... கோழிகள் குஞ்சு ���ொறித்து இருக்கும் போது கரையானுக்காக வயல்களுக்குள் காய்ந்த சாணிகளைத் தேடி சென்ற நாட்கள் இன்னும் இளமையாய்.\nகோழிகளுக்கு சீக்கு வராமல் இருக்க சனிக்கிழமைகளில் அருகிலிருக்கும் மாட்டாஸ்பத்திரியில் போய் ஊசி போட்டு வருவோம்... அப்படியும் சீக்கில் அள்ளிக் கொடுத்து விடுவோம். அப்போது இப்ப போல விலை இல்லை... பெரும்பாலும் விற்பதும் இல்லை. விருந்தினர் வந்தால், திருமணமான அக்கா வந்தால், திருவிழா... பண்டிகைகள் என்றால் எல்லாவற்றுக்கும் நாட்டுக்கோழி ரசம்தான். இப்ப வளர்ப்பவர்கள் எல்லாம் விற்பனையையே பிரதானமாக்கி விட்டார்கள். அடிச்சு சாப்பிடுவதைவிட அஞ்சு காசு பாக்கலாம் என்பதாய் இன்று நாட்டுக் கோழிகளின் விலை மிக அதிகமாய்...\nபசு மாடுகள் எங்கள் வீட்டில் மட்டுமல்ல.. ஊருக்குள் பெரும்பாலான வீடுகளுக்கு வர ஆரம்பித்துவிட்டன. எருமைகள் மெல்ல ஒழிந்தன. பசுவ மாட்டை வயலில் ஓரிடத்தில் கட்டிப் போட்டும் மேய்க்கலாம் என்றாலும் சில காலங்களுக்குப் பிறகு அதையும் பார்க்க முடியவில்லை என்ற புலம்பல் மெல்ல எழ ஆரம்பித்தது. காரணம் வயோதிகம். எல்லாரும் படிப்பு முடித்து வேலைக்காக வெளியில் செல்ல ஆரம்பித்ததும்தான்... அம்மா மட்டுமே வீட்டில் என்றாகிப் போனதே முக்கியமானதாய் எங்க வீட்டில் பசு மாடுகளும் இல்லை என்றானது. கசாலையும், மாடுகள் தண்ணி குடித்த கல் குலுதாளியும் (தொட்டி) காட்சிப் பொருளாகிப் போனது.\nஇடையிடையே வெள்ளாடுகள் வளர்க்கப்படும். பின் வயலில் இருக்கிற மரங்களை எல்லாம் ஒடித்து ஆட்டுக்குப் போடுகிறார்கள் எனச் சண்டை வரும். அதன் பின் ஊர் கூட்டம். ஆடு வளர்க்கக் கூடாதென முடிவு... பின் கொஞ்ச நாள் ஆடுகள் ஒழிக்கப்படும். மீண்டும் யாரோ ஒருவர் ஒரு குட்டியைக் கொண்டு வருவார்... பின் அவன் மட்டும்தான் வளர்ப்பானா என மெல்ல மெல்ல ஊருக்குள் பல்கிப் பெருகும்... மீண்டும் பிரச்சினை... ஊர் கூட்டம்... கட்டுப்பாடு.... இப்படியாய் தான் நகரும்.\nவீட்டுக்கு ஒன்று இரண்டென நாய்கள் இருக்கும். அவை எல்லாம் சில நேரங்களில் கோவிலின் அருகே சண்டை போடும். மனிதர்களைப் போல குழுவாய்ச் சேர்ந்து மல்லு கட்டும். அப்பிராணியாய் மாட்டும் நாய் அன்னைக்குச் சட்னிதான். வேடிக்கை பார்க்கும் எங்கள் கூட்டத்தில் இருந்து நாய்கள் மீது கற்கள் பறக்கும். அடிபட்டு 'வீல்' என கத்தியோ��� சண்டை முடிவுக்கு வரும். எங்க வீட்டில் ராஜா என்பவன் ஆள்களைக் கடிக்கிறான் என தொன்றிக்கட்டை போட்டு வளர்த்தோம். அதையும் வாயில் கடித்துக் கொண்டு ஆட்களை விரட்டியிருக்கிறான். கடித்தும் இருக்கிறான். ஒரு ஞாயிற்றுக் கிழமை எங்க பெரியப்பா மகனின் தூக்குக் கயிற்றுக்கு இரையாகும் வரை அவனின் ஆட்டம்தான். அதன் பின் நாய் வளர்ப்பதில்லை. இப்ப என் மகன் ரோஸி என்று ஒருத்தியை வளர்த்து வருகிறான்.\nஆடு, மாடு, கோழி, நாய் என இல்லாத கிராமத்து வாழ்க்கை சுவைப்பதில்லை. அதேபோல் விவசாய காலத்து மடை மாற்றிய சண்டைகள், மாடு இறங்கிய சண்டைகள் இல்லாத கிராமத்து வாழ்க்கையை யாரும் வாழ்ந்திருக்க முடியாது. மாலை நேரங்களில் கூ... கூவென அதக்குடிக்கி.... இதக்குடிக்கி என கிராமத்துக்கே உரிய கெட்டவார்த்தைப் பிரயோகங்களுடன் நடக்கும் சண்டைகளைப் பார்க்க கொடுத்து வைத்திருக்க வேண்டும். இன்று விவசாயமும் இல்லை... மாடுகளும் இல்லை... அந்தச் சண்டைகளும் இல்லை... குறிப்பாக அந்த மனிதர்களில் பெரும்பாலானோர் இல்லை.\nமாலை நேரத்தில் சிறுவர்கள், இளைஞர்கள் என எல்லாரும் கூடுமிடம் எங்க ஊர் மாரியம்மன் கோவில். அப்போது கோவில் திண்ணை எல்லாரும் ஆட்டம் போடும் இடமாக... அங்குதான் ஆட்டம், பாட்டம், கபடி, பம்பரம், கோலிக்குண்டு, கிட்டி, நொண்டி,அடிதடி எல்லாமே நிகழும்.வீட்டிலிருந்து 'டேய் சாப்பிட வாடா' என்றும் 'வாரியா... வரவா...' என்றும் 'கூப்பிடுறது கேக்குதா இல்லையா வந்தேன் வெளக்குமாறு பிஞ்சிரும்' என்றும் குரல்கள் வந்தால்தான் ‘கண்டு பிடிச்சி விளையாடும்’ விளையாட்டு முடிவுக்கு வந்து வீடு செல்வது வழக்கம். இன்று அம்மன் கோவில் திண்ணை அடைப்புக்குள்... விளையாட பசங்க இல்லை... எல்லாமே வெறுமையாய்...\nகம்மாயில் முழங்கால் அளவு தண்ணீர் இருந்தாலே மணிக் கணக்கில் குளிப்போம். இன்று ஒரு ஆள் மட்டம் தண்ணீர் இருந்தாக்கூட சிலரே குளிக்கிறார்கள். பலருக்கு அந்தத் தண்ணீர் ஒத்துக் கொள்வதில்லை. நான் உள்பட என் குழந்தைகள் அதில் இறங்குவதேயில்லை.\nபொதிக் கணக்கில் விளைந்த வயல்கள் எல்லாம் கருவை மரங்களின் பிடியில். ‘ஊடு வரப்பை நல்லாக் கட்டுப்பா தண்ணியும் வெளிய போகக்கூடாது. அடுத்த வயக்காரன் நடந்து போக வேண்டாமா’ என்று வரப்பு வெட்டும் போது சொல்வார்கள். இன்று ஊடு வரப்பு மட்டுமல்ல சைக்கிளே போகலாம் எ��்றிருந்த முக்கியமான வரப்புகள் கூட இருந்த இடம் தெரியவில்லை.\nவீட்டின் முன்னே கொட்டகை போட்டு பத்து பதினைந்து நாட்களாய் ஊராரும் உற்றாரும் வேலை பார்த்து திருமணம் முடிந்தும் சில நாட்கள் உறவுகள் எல்லாம் ஒன்றாய் இருந்து மகிழ்ந்தது என்னும் கிராமத்து திருமணங்கள் இப்போதெல்லாம் கிடைப்பதே இல்லை. ஆம் எல்லாமே நகரத்து மண்டபங்களுக்குள் அமிழ்ந்து விட்டன. காலக்கெடுவுக்குள் காரியத்தை முடித்து வெறுமையைச் சுமந்து வீடு செல்லும் காலமாகிவிட்டது.\nதீபாவளி என்பது எல்லாரும் கூடிக் கொண்டாடி, கோவிலைச் சுற்றி ஒரே வெடிப் பேப்பர்களாகக் கிடக்க, மறுநாள் கூட்டிக் குவித்து வெடிக்காத வெடிகளை எல்லாம் போட்டு பற்ற வைத்து ‘டப்... டப்...’ என வெடித்து சந்தோஷித்த நாட்கள் எல்லாமே மாறிவிட்டது. இந்த மாற்றத்தை கிராமங்களுக்குள் தொலைக்காட்சியின் சிறப்பு நிகழ்ச்சிகள் அன்று கொண்டு வந்தன. இன்றோ ஆட்களற்ற ஊரில் வெடிப்பேப்பர்களுக்கு எங்கே போவது வெடிப்புக்களை மட்டுமே பார்க்க முடியும் வெடிப்புக்களை மட்டுமே பார்க்க முடியும் வயல் வெளியிலும் கண்மாயிலும் சில வீட்டுச் சுவர்களிலும்\nபெரும்பாலானோர் ஊருக்கு வருவதில்லை. வந்தாலும் விருந்தாளி போல் தான் வந்து செல்கிறார்கள். பல வீடுகள் பூட்டித்தான் கிடக்கின்றன. சில வீடுகளில் பெரியவர்கள் மட்டுமே இருக்கிறார்கள். சில ஊரில் மருந்துக்குக் கூட ஆடு, மாடு, கோழிகள் இல்லை. அந்த வகையில் எங்க ஊரில் இருக்கும் சிலரிடம் இவை இருக்கின்றன.\nபழமை போற்ற சில பெரியவர்கள் இருக்கிறார்கள். அவர்களின் மறைவுக்குப் பின் நகர வாழ்க்கை தின்ற மனிதர்கள் கிராமத்தைத் தள்ளியே வைப்போம். காவல் தெய்வங்கள் கூட காணமல் போகும் காலம் விரைவில் என்பதே நிஜம்.\nகேலியும் கிண்டலுமாய்... வயலும் மாடுகளுமாய்... வாழ்ந்த தலைமுறையில் பெரும்பாலானோர் மண்ணுக்குள் போயாச்சு.... இருக்கும் சிலரும் இன்றைய வாழ்க்கை முறையை வேண்டாவெறுப்பாய் ஏற்றுக் கொள்ளப் பழகியாச்சு.\nஊர்க்கூட்டங்களில்தான் எத்தனை சுவராஸ்யங்கள்... இப்ப திருவிழாவுக்கு மட்டுமே கூட்டம்... அதுவும் சுவராஸ்யம் இழந்து அரசியலும்... அடுத்தவன் கதையும் பேசும் இடமாகி விட்டது.\nஊருக்குள் வந்த சேலை விற்பவன், பாத்திரம் விற்பவன், பழைய சாமானுக்கு ஈயம் பூசுறவன், ஈயம் பித்தளைக்குப் பேரிச்���ம்பழம் கொடுப்பவன், கொடை ரிப்பேர்காரன், அம்மி ஆட்டுக்கல் கொத்துறவன், பாத்திரங்களுக்கு பேர் வெட்டுபவன், ரிக்கார்ட் டான்ஸ் போட வண்டியில் குடும்பத்துடன் வருபவன், பஞ்சாரம் விற்க வருபவன், ஏலம் விட வருபவன், உப்பு விற்க வருபவன், ஐஸ் வண்டிக்காரன் என எவனுமே இப்போது எட்டிப் பார்ப்பதில்லை. எங்க ஊர்ப் பக்கம் மட்டுமல்ல பெரும்பாலான கிராமங்களின் பக்கம் காரணம் மனிதர்கள் இல்லாத ஊரில் வியாபாரம் எப்படி நடக்கும் என்பதே.\nஇன்னும் திருவிழாக்கள் மட்டும் உயிர்ப்புடன் இருக்கு. அன்றைய நாளில் எங்கள் ஊர் மீண்டும் தன் இளமையைப் புதுப்பித்து சந்தோஷப்படும். அடுத்த இரண்டு நாளில் மீண்டும் மயான அமைதிக்குள் ஆட்கொள்ளப்படுவோம் என்பதை அறியாமல்\nஊருக்குள் வீடு வேண்டும் என்பதால் நாங்கள் ஊரிலும் வீடு கட்டியிருக்கிறோம். நாங்கள் பிறந்து வளர்ந்த வீடு இருந்த இடத்தில் தம்பியின் புது வீடு முளைத்திருக்கிறது. எல்லாம் மாறி வருகிறது.\nஇதையெல்லாம் ஒரே ஒரு வார்த்தையில் சொல்லிவிடலாம். ஆம்... அது காலம் மாறிவிட்டது என்பதாய்\nஉள்ளங்கைக்குள் உலகம் என சந்தோஷிக்கும் நாம் நமது உள்ளத்தைக் கொள்ளை கொண்ட உலகத்தை இழந்து விட்டோம். அடுத்த தலைமுறைக்கு அந்த உலகின் சிறப்புகளைச் சொல்லாமலே கிராமங்களை மெல்ல மெல்ல அஸ்தமிக்க வைத்துவிட்டோம்.\nதிருவிழாவுக்கு வரும் பலூன் வியாபாரி, ‘விக்கவே இல்லை சாமி இப்ப எவனும் வாங்குறதில்லை’ என்ற புலம்பலோடு கடந்து போகும் போது காற்றில் ஆடும் பலூனைப் போல கிராமங்கள் சுயம் இழந்து தவிக்கின்றன.\nதலைமுறைகள் மாற்றம் எல்லாவற்றையும் இழந்து நிற்கிறது... இன்னும் சாதி, மதங்களை மட்டும் சுமந்து கொண்டு\nகிராமங்கள் காணாமல் போய்க் கொண்டிருக்கின்றன, என்ன செய்ய முன்னாள்\n- 'பரிவை' சே. குமார்.\nஆக்கம் : பரிவை சே.குமார் நேரம்: பிற்பகல் 4:40\nகோமதி அரசு 29/11/18, முற்பகல் 8:28\nகாலம் மாறிதான் விட்டது குமார்.\nகிராமத்து காட்சிகள் அப்படியே கண் முன்னால் விரிந்து போய் கொண்டே இருந்தது உங்கள் எழுத்துக்களை படிக்க படிக்க.\nகிராமங்களும் நகரமாய் மாறி வருகிறது.\nதிண்டுக்கல் தனபாலன் 29/11/18, முற்பகல் 10:11\nசொல்ல முடித்த துக்கம் தொண்டையை அடைக்கிறது...\nவெங்கட் நாகராஜ் 29/11/18, பிற்பகல் 8:03\nசிறப்பான கட்டுரை. பாராட்டுகள் குமார்.\nஎத்தனை இழந்திருக்கிறோம் நாம். மாற்றம் ஒன்���ு மட்டுமே மாறாதது என்று மனதைத் தேற்றிக் கொள்ள வேண்டியிருக்கிறது.\nகிராமத்து பசுமை நினைவுகள் உங்கள் எழுத்து மூலம் மனதினுள் காட்சிகளாகத் தெரிகிறது... நிஜமாக மனது வலிக்கும் உண்மை சகோ...\nபகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமனசு பேசுகிறது : காலம் மாறிவிட்டது\nஅ கல் மின்னிதழ் தீபாவளி மலரில் வெளியான எனது கட்டுரை. வெளியிட்ட நண்பரும் அகல் மின்னிதழ் ஆசிரியருமான எழுத்தாளர் கணேஷ் (சத்யா) அவர்களுக்கு நன...\nமனசு பேசுகிறது : காலம் மாறிவிட்டது\nஹைக்கூ / கவிதை (13)\nசவால் போட்டிக்கான கதை (2)\nகாதல் கடிதம் போட்டி (1)\nதிருமண நாள் வாழ்த்து (1)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமாரி செல்வராஜின் மறக்கவே நினைக்கிறேன்\n'எ ன் தலைமுறையின் முதல் தேநீர் நீ கொடுத்து நான் அருந்துகிறேன் எதற்காக அழைத்து வந்திருக்கிறாய்\nவீடு விழா... ஊருக்குப் போறேன்....\nவணக்கம் நண்பர்களே... நான் இன்று ஊருக்கு கிளம்புகிறேன்... வரும் மே-15ஆம் தேதி எங்களது இல்லத்தின் புதுமனை புகுவிழா தேவகோட்டையில் நடை...\nசினிமா விமர்சனம் : வட சென்னை\n'ச ந்திரா... அது யாருன்னு தெரியுதா... அதுதான் அன்பு' என்பதாய் ஆண்ட்ரியாவுக்கு அறிமுகப்படுத்தப்படும் தனுஷ், கடலோரப் பகுதியான வட ...\nமனசு பேசுகிறது : காலம் மாறிவிட்டது\nஅ கல் மின்னிதழ் தீபாவளி மலரில் வெளியான எனது கட்டுரை. வெளியிட்ட நண்பரும் அகல் மின்னிதழ் ஆசிரியருமான எழுத்தாளர் கணேஷ் (சத்யா) அவர்களுக்கு நன...\nமார்கழிக் கோலங்கள் - 1\nமா ர்கழி மாதம் என்றாலே வீடுகளின் வாசல்கள் எல்லாம் வண்ணங்களில் ஜொலிக்கும் அழகிய கோலங்களை சுமந்து சிரிக்கும். பெரும்பாலான பெண்களுக்கு மார்கழ...\nமு த்துக்கமலம் இணைய இதழில் தீபாவளி புதுப்பித்தல் பகுதியில் வெளியான எனது சிறுகதை. நன்றி முத்துக்கமலம் ஆசிரியர் குழு. முத்துக்கமலத்...\nஸ்கிரிப்ட் தான் முதல் ஹீரோ: சொல்கிறார் ஹன்சிகா\nதமிழ், தெலுங்கில் டாப் ஹீரோக்களுடன் நடித்து வந்த ஹன்சிகா மோத்வானி, அதிரடியாக வளர்ந்து வரும் நடிகரான சிவகார்த்திகேயனுக்கு ஜோடியா நடிக்க...\nதீ பாவளிக்கு இரண்டு நாள் முன்னதாக வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் தலயின் ஆரம்பம் குறித்தான பல்வேறு விதமான விமர்சனங்கள் இணையத்...\nபீஹார் டை���ி – கச்சோடி – சப்ஜி – ஜிலேபி – காலை உணவு\nஸ்ரீ ஐயப்ப சரிதம் 18\nபுதன் 181212 : நீங்கள் ஒருவரை எப்படி மதிப்பீடு செய்வீர்கள்\nவான்படித்துறையும் வாகீசரும் வாதவூராரும் வீட்டுமனும்.\nசிலந்தி வலை தட்டான்கள் (பாகம் 2)\nஈசியான கேரட் அல்வா - கிச்சன் கார்னர்\nமுதலில் அழிவது உலகமா, மதங்களா\nஊத்துக்குழி - பாகம் 5\nகஜாவால் தமிழகம் அழிந்ததை விட இந்த சாதிவெறிப் புயலால் அதிகம் அழிந்து கொண்டு இருக்கிறதா\nஉடலில் இரத்தத்தின் அளவை அதிகரிக்கும் அற்புத உணவுகள்\nஸ்பினாச் (பாலக்) பகோடா - Palak Pakoda\nஜாதகத்தில் இரண்டு திருமண தோசம் பரிகாரம்\nMetooவும் மத-ஒழுக்கவாதிகளும்: அப்பாலே போ சாத்தானே\n2018இன் சிறந்த இந்தி சொல் : ஆக்ஸ்போர்டு அகராதி\nஊடக உலகில் தரம்கெட்ட வினவு தளம்\nவெள்ளை உடைக்குள் கரையும் பருவம் - சிறுகதைகள்\nபுகைப்பட ஆல்பம் - 29\nவேலன்:-வீடியோ ப்ளேயர் -Wise videoplayer.\nகே.எஸ்.ஆா் மகளிா் கலை அறிவியல் கல்லூாி\nமட்டன் சாப்ஸ் கப்ஸா ரைஸ்\nதேன்சிட்டு மின்னிதழ் டிசம்பர் 2018\nஷார்ஜா - உலகப் புத்தகத் திருவிழா\nசிட்டுக்கு, சின்ன சிட்டுக்கு சிறகு முளைத்தது\nபொன்னி நாட்டில் பௌத்தம் : வேர்கள் : 25 நவம்பர் 2018\nசெம்மையாக கலாய்த்த மட்டக்களப்பு மைக்கேல்ஸ் பிள்ளைகள்\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nலங்கூர் - ஒரு பார்வை\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nபுத்த பௌர்ணமி விழா - நவம்பர் 22, 2018\nதமிழன் என்றொரு இனம் உண்டு... தனியே அவர்க்கொரு குணம் உண்டு...\nகர்நாடகாவை மிரள வைத்த தஞ்சை விவசாயிகள்\nகஜா புயல் எச்சரிக்கையும், சேதங்களும்,\nசர்க்கரை நோய் தினம் 2018\nருபாய் 15,750 கட்டணத்தில் நான் சுற்றி பார்த்த தாய்லாந்த்\nசோத்துக்கடை - அம்மன் மெஸ், பவானி-கொமராபாளையம்.\nஅழகிய ஐரோப்பா – 4\nநானும் நிலாவும் உலக சிக்கன் தினமும்\nவனநாயகன் - ஆரூர் பாஸ்கர்\nசேக்கிழானின் எழுத்தாணி வரையும் சைவச் சிற்றூர்\nஇலட்சிய அம்புகள் - சிறுகதை தொகுப்பு\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2018\nஉணவுப் பாதுகாப்பே உயிர்பாதுகாப்பு-சுழற்கழகத்தில் உரை\nபேசாத வார்த்தைகள் : 07092018\nஇலக்கியச் சாரலில் புதிய வேர்கள் நூல் விமர்சனம்\nவிஜய் - சர்கார் பாடல் வரியும்.. இப்படி ஒரு விளக்கமும்...\nஆய்வுக்கூட இறைச்சி ஒரு பயங்கரம்\nஔவையார் அருளிச் செய்தவிநாயகர் அகவல் உரையும்\nகாதல் தின்றவன் - 43\nவிநாயக சதுர்த்தியும் பெரியாரியலின் வெற்றியும்\nஇலங்கை | தேர்தல் | ���ாக்காளர் இடாப்பில் உங்கள் பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளதா\nமன அழுத்தம் - அழுத்தப்படும் பெண்கள்\nமு.க. - வாழ்வும் மரணமும்\nகடல் நுரைகளும் என் கவிதையும் ...\nநினைவு ஜாடி /Memory Jar\nமனம் நிறைவான ஊர் பயணம் 8...\nசளி ,காய்ச்சல் போல ஆகிவிட்ட சிறார்கள் பலாத்காரம்\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nசிவாஜி இரசிகர்களுக்கு ஆறுதல் தரும் செய்தி. ஆனாலும் . . .\nஎன் கண் முன்னே நான் இறந்து கொண்டிருக்கிறேன் ...\nபசுவும் சிசுவும் படைப்பில் ஒன்றே \nதொட்டில் பழக்கம் ஆரோக்கிய வழக்கம்\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\nசுப்பு தாத்தாவின் வலைக்கு வாருங்கள்.\nஅப்படி என்ன உங்களுக்கு வயசாச்சு \nஐம்பொன் மேனியனாய் - அகிலனுக்கு பிறந்தநாள் வாழ்த்து\nபோலீஸ் - கர்ப்பிணி பெண் விவகாரம் வேறு கோணத்தில்\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு\nதேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் ...\nஉயிரோடை - லாவண்யா மனோகரன்\nசின்ன லட்சுமி - ஜனவரி 2018 கணையாழி இதழில் வெளியான சிறுகதை\nபின்னணிப் பாடகி B.S.சசிரேகா - பாகம் 2\nஅப்புசாமியைச் சந்திக்கிறார் பாக்கியம் ராமசாமி\nsujaathaa+100 சுஜாதாவிடம் சில கேள்விகள் + 100ஆவது பதிவு\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nதெத்திப் பல்லும்.. பிடறி மயிரும்...\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nஇதனால் சகலவிதமான ஆண்களுக்கும் நான் தெரிவிப்பது என்னவென்றால்....\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\n♥ ரேவா பக்கங்கள் ♥\nடிரங்குப் பெட்டியிலிருந்து - அஸ்வமேதா சிற்றிதழ்\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nஇலக்கியவாதிகள் அரசாங்கத்தை ஆதரிக்கக்கூடாது - விகடன். காமில் வெளியான பிரபஞ்சனின் பேட்டி - கதிர்பாரதி\nமீன்கள் துள்ளும் நிசி: கிண்டில் மின்னூல்\nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nசெம்புலப் பெயல் நீர் போல் (சிறுகதை)\n‘அடைக்கலப் பாம்புகள்’ எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியீடு\nமார்கழி மாதக் கோலங்கள் - 3\nஅனன்யா நீலக்கடல் நின் ஸ்பரிசம்\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nஎன் அன்பான மகனு(ளு)க்கு - 7\n'முடி' சிறுகதை - ஒரு விமர்சனம்\nஅரக்கு பள்ளத்தாக்கு பயண அனுபவம்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nசிறகிலிருந்து பிரிந்த ஒற்றை இறகு.....\nதமிழ்த் தேன் சுவை தேன்\nதமிழ் பழகலாம் வாங்க - 5\nவெட்டிபிளாக்கர் சிறுகதைப் போட்டி 2016\nவெட்டி பிளாக்கர் இரண்டாம் சிறுகதைப்போட்டி முடிவுகள் (2016)\nதள்ளிப் போகாதே.. எனையும் தள்ளிப் போகச் சொல்லாதே\nதிருப்புகழ் பாடல்கள் - ஒரு புதிய முயற்சி\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nபிரான்சிஸ் இட்டிகோரா - நாவல் ஓர் அறிமுகம்\nகடல் புறாவைத்தேடிய பிஞ்(ச)சு மனது\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nஓவியாவின் ஆசை இன்று நிறைவேறியது\nகுமாரி 21 F – செம ஹாட் மச்சி\nவெளிநாடு வாழ் தமிழ்ப்பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்\nஅறிஞர் அண்ணா எழுதிய திரைப்பாடல்\nதெரிவை நூல் குறித்து கவிஞர் ஷாகிதா....மூன்றாம் கோணம் இணைய இதழில்.\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைப்பதிவர் சந்திப்பு திருவிழா - 11.10.2015 - புதுவைமாவட்டம் - புதுக்கோட்டை.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nபுதிய முகவரிக்கு வருகை தாருங்கள் - 02\nநாற்று - புரட்சி எப்.எம்\nஅம்மா ஜெயாவிற்காக தீக்குளிக்கும் அரசியல் அறிவற்ற வெறியர்கள்\nசாலை விதிகள் தெரியுமா உங்களுக்கு\nநிலா அது வானத்து மேல\nசமூக வலைதளங்களில் வீனாக்கும் பொழுதில் பணம் வருகிறது... அது எப்படி...\nபன்றிக்காய்ச்சல் - சாதாரண சளி- சில வித்தியாசங்கள்\nஸ்ரீலங்கா -அழகிய தீவு (பயணக் கட்டுரை)\nபாப்புலர் பதிவின் பின்புலம் கலர் கலராக தெரிய‌\nமோடி லட்ச ரூபாய் மதிப்பில் ஆடை அணியலாமா\nஇது பவியின் தளம் .............துளிகள்.\nஎன்றும் உங்கள் முகத்தில் புன்னகை தழுவட்டும் ......\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nமைக்ரோவேவ் ஓவன் டிப்ஸ் டிப்ஸ் / Microwave Oven Tips\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஎனக்குனு ஒரு ப்லாக்: நட்பு\nஉலகின் எடை 25 கிராம் ONLY\nஉயிர் திறக்கும் முத்தம் ... அது என்ன வித்தையோ..\nஉறவை உணர வைத்த திரைப்படம்.(Children of Heaven-1997)\nஇந்த கேள்விக்கு விடை தெரியுமா \nஒரு கூடும் சில குளவிகளும்..\nகுழந்தையின் கல்வியும், வாழ்வின் எதார்த்தமும்\nகொஞ்சம் அலசல்... கொஞ்சம் கிறுக்கல்\nபிரெட்ரிக் பாஸி - ('அமைதியின் தூதுவன்') - வரலாற்று நாயகர்\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nவலைச்சர��் - ஐந்தாம் நாள் - ஏழு பருவங்கள்\nKLUELESS 8 - அறிவாளிகளுக்கான விளையாட்டு... - clues, hints\nபெட்ரோல் விலை உயர்வு-எங்களின் சாதனை மக்களின் வேதனை\nநினைவெல்லாம் நிவேதா - 7\nஎன் நீண்ட இடைவெளியின் வெளிநடப்பு\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nஅ.வெற்றிவேல் 18.4.96 தேதியிட்ட குமுதம் தமிழ்ப் புத்தாண்டு சிறப்பிதழில் வெளிவந்த என் சிறுகதை..\nச‌ம்சார‌ம் அது மின்சார‌ம் - ஏன் ஏன் ஏன்\nசினிமாவில் நடிக்கப்போவதில்லை - அரசியல்வாதி - த்ரிஷா வீடியோ\nதமிழ் - எனது பார்வையில் ‍\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nபடித்ததில் பிடித்தது - வெ.இறையன்பு I .A .Sஅவர்களின் \" சாகாவரம்\" நாவல்\nசொட்ட சொட்ட நனையுது.. - தொடர் இடுகை\nகடலடியில் ஒரு தமிழன் - நிறைவு பகுதி\nவிலை வாசி உயர்வு.. குத்துங்க எஜமான் குத்துங்க, நாங்க எவ்வளவு அடிச்சாலும் தாங்குவோம்,\nபதிவர்களைப் பற்றி திரைப்படம் எடுத்தால்\nஒரு துளி பிரபஞ்சம் ...\nவளைகுடா வாழ் தமிழ் நண்பர்கள்\n10 காண்பி எல்லாம் காண்பி\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: TommyIX. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/12703", "date_download": "2018-12-12T01:21:15Z", "digest": "sha1:7YTQHOXMTCGR5PU4WV3TK6B7MTOP7XTY", "length": 46876, "nlines": 107, "source_domain": "kathiravan.com", "title": "தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எதிர்காலம்? - Kathiravan.com", "raw_content": "\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாட்டின் பல பகுதிகளிலும் இன்றிரவு பலத்த மழை பெய்யலாம்\nகார்த்திகை தமிழ் மாத ராசிபலன்கள் 17-11-2018 முதல் 15-12-2018 வரை\nபோர்க்களமான இலங்கை நாடாளுமன்றம்… பொலிஸ் அதிகாரியை தாக்கியவரின் வீடியோ வெளியானது\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் எதிர்காலம்\nபிறப்பு : - இறப்பு :\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் எதிர்காலம் என்ன இது ஒரு நெடுநாள் கேள்வி. ஆயினும், தொடர்ந்தும் உச்சரிக்கக் கூடியதாக இருப்பதுதான் இதன் சிறப்பம்சமாகும். ஏன் இது தொடர்ந்தும் முற்றுப்புள்ளியை தொட்டணைக்க முடியாக் கேள்வியாக தொடர்கிறது இது ஒரு நெடுநாள் கேள்வி. ஆயினும், தொடர்ந்தும் உச்சரிக்கக் கூடியதாக இருப்பதுதான் இதன் சிறப்பம்சமாகும். ஏன் இது தொடர்ந்தும் முற்றுப்புள்ளியை தொட்டணைக்க முடியாக் கேள்வியாக தொடர்கிறது முப்பது வருடங்களுக்கும் மேலாக தமிழர் அரசியலுக்கான தலைமைத்துவத்தை வழங்கிக் கொண்டிருந்த பிரபாகரனின் வீழ்சியைத் தொடர்ந்து, அவரால் வனையப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கான தலைமைத்துவத்தை பொறுப்பேற்றது. அந்த வகையில் கூட்டமைப்பு தமிழ் மக்களின் தலைமைத்துவத்தை பொறுப்பேற்று ஜந்து வருடங்கள் ஆகின்றன. இந்த ஜந்து வருடங்களாக அவ்வப்போது ஒரு கேள்வியும் தலைநீட்டியவாறே இருக்கின்றது.\nஅதாவது, கூட்டமைப்பை ஒரு கட்சியாக பதிவுசெய்து பலப்படுத்த வேண்டுமென்பதே அக்கேள்வி. ஆனால், இன்றுவரை ஒரு ஆக்கபூர்வமான பதிலை கண்டடைய கூட்டமைப்பின் தலைவர்களால் முடியவில்லை. மாவை சேனாதிராஜா தமிழரசு கட்சியின் புதிய தலைவராக பொறுப்பேற்றிருக்கின்ற பின்னணியில் மீண்டும் அக்கேள்வி தமிழர் அரசியல் அரங்கில் தலைநீட்டியிருக்கிறது. அண்மையில் வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன், தன்னால் முன்னாள் வன்முறையாளர்களுடன் இணைந்து பணியாற்ற முடியாதென்று கூறியதைத் தொடர்ந்தே கூட்டமைப்பு தொடர்பான சர்ச்சைகள் மீண்டும் மேலெழுந்திருக்கின்றன.\nவிக்னேஸ்வரனின் கருத்து கூட்டமைப்பில் அங்கத்துவம் வகித்துவரும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னனி, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் மற்றும் தமிழீழ விடுதலை இயக்கம் ஆகியவற்றின் கௌரவத்திற்கு நேரடியாகவே சவால் விடுக்கும் ஒரு கருத்தாகும். விக்னேஸ்வரனது அபிப்பிராயம் தொடர்பில் தமிழரசு கட்சியின் சார்பில் எந்தவொரு அபிப்பிராயமும் இந்தக் கட்டுரை எழுதிக் கொண்டிருக்கும் வரை பதிவாகியிருக்கவில்லை. பெரும்பாலான ஊடக தரப்பினர் மற்றும் புத்திஜீவிகள் மத்தியில், விக்னேஸ்வரன் ஒரு அரசியல்வாதியல்ல. அதானால்தான் அவர் இப்படியெல்லாம் பேசுகின்றார் என்றவாறான அபிப்பிராயமே காணப்படுகிறது. அவ்வாறாயின் எப்போதுதான் விக்னேஸ்வரன் அரசியலாவாதியாக மிளிர்வார்\nஆனால், கூட்டமைப்பிலுள்ள ஏனைய கட்சிகளைப் பொறுத்தவரையில் அவர்கள் விக்னேஸ்வரனை தனித்து பார்க்கவில்லை. தங்களை ஓரங்கட்டுவதற்காக மேற்கொள்ளப்படுகின்ற ஒரு சதுரங்க விளையாட்டின் ஒரு காயாகவே விக்னேஸ்வரனை கணிக்கின்றனர். வடக்கு மாகாண சபை தேர்தலின் பின்னர் அமைச்சுப் பொறுப்புக்களை பகிர்வதில் தொடங்கிய கசப்புணர்வு இன்றும் அப்படியே தொடர்கிறது. வடக்கு மாகாண சபைக்கான அமைச்சர்கள் நியமனமானது முற்றிலும் விக்னேஸ்வரனது தீர்மானத்தின் கீழ் இடம்பெற்றதாகவே கூறப்படுகிறது.\nஅன்று இதுபற்றி எழுப்பட்ட கேள்விகளின் போதும் அவ்வாறானதொரு பதிலே வழங்கப்பட்டிருந்தது. இன்று விக்னேஸ்வரன் தெரிவித்திருக்கும் அபிப்பிராயத்திலிருந்து அவர் தமிழரசு கட்சி அல்லாத கட்சிகளைச் சார்ந்தவர்கள் எவரும் தன்னுடைய அமைச்சரவையில் இடம்பெறக் கூடாதென்பதில் உறுதிகாண்பித்திருக்கிறார் என்பது தெளிவு. எனவே, ஆற்றல் வாய்ந்தவர்கள் அனுபவசாலிகள் என்பதையும் விட அமைச்சரவையில் இடம்பெறுபவர்கள் எவரும் ஆயுதப் பேராட்ட பின்னனியிலிருந்து வந்தவர்களாக இருக்கக்கூடாது என்பதிலேயே கவனம் செலுத்தப்பட்டிருக்கிறது. இந்த இடத்தில் ஒரு தார்மீக கேள்வி எழுகிறது, அவ்வாறாயின் கூட்டமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் முன்னாள் ஆயுதப் போராட்ட இயக்கங்களின் அரசியல் பெறுமதிதான் என்ன இதற்கான பதிலை சொல்ல வேண்டிய பொறுப்பு தமிழர் அரசியல்சார்ந்து கருத்துக்களை உருவாக்குபவர்களின் பொறுப்பாகிறது.\nஇங்கு ஒரு முரண்நகையான விடயத்தையும் அடிக்கோடிட வேண்டியிருக்கிறது. முன்னாள் வன்முறையாளர்களுடன் தன்னால் பணியாற்ற முடியாதென்று கூறும் விக்னேஸ்வரன், வடக்கு மாகாண சபை தேர்தலின் போது பிரபாகரனை ஒரு மாவீரன் என்றும் – அவரை ஒரு பயங்கரவாதியென்று குறிப்பிட முடியாது என்றும் – கூறியதை வாசகர்கள் மறந்திருக்கமாட்டார்கள். விக்னேஸ்வரன் அவ்வாறு கூறுவதற்கு ஒரு சில தினங்களுக்கு முன்னர்தான் ஜ.நா. மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் நவிப்பிள்ளை அம்மையார் தமிழீழ விடுதலைப் புலிகளை ஒரு கொலைகார அமைப்பென்று வர்ணித்திருந்தார். நவிப்பிள்ளையின் கருத்தை மறுதலிக்கும் நோக்கில்தான், அந்த நேரத்தில் விக்னேஸ்வரன் அவ்வாறு குறிப்பிட்டதாகவும் ஒரு அபிப்பிராயம் உண்டு.\nதமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பானது அமெரிக்காவின் பயங்கரவாத பட்டியலில் இருக்கின்ற ஒரு அமைப்பு. ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தினால் வெளியிடப்படும் தீவிரவாதம் தொடர்பான அறிக்கையில் புலிகளின் பெயரும் இருக்கிறது. 2013இல் வெளியான அறிக்கையிலும் புலிகளின் பெயர் இடம்பெற்றிருக்கிறது. இதனை விக்னேஸ்வரன் அறியாதவரல்லர். ஆயினும், விக்னேஸ்வரனால் பிரபாகரனை ஒரு மாவீரன் என்று சங்கடமின்றி சொல்ல முடிந்திருக்கிறது. நான் முரண்நகையென்று கூறுவது இந்த விடயத்தைத்தான்.\nமுன்னாள் வன்முறையாளர்களுடன் தன்னால் இணைந்து பணியாற்ற முடியாதென்று கூறும் விக்னேஸ்வரனால் எவ்வாறு பிரபாகரனை புகழ்துரைக்க முடியும் விக்னேஸ்வரனும் தமிழரசு கட்சியினரும் புலிகளையும் ஏனைய அமைப்புக்களையும் வேறுபடுத்தி நோக்க விளைகின்றனரா விக்னேஸ்வரனும் தமிழரசு கட்சியினரும் புலிகளையும் ஏனைய அமைப்புக்களையும் வேறுபடுத்தி நோக்க விளைகின்றனரா எனவே, இந்த இடத்தில் விக்னேஸ்வரன் இன்னும் ஒரு அரசியல்வாதியாக செயற்படவில்லை என்றுரைப்பவர்கள் அல்லது அவ்வாறு கருதுபவர்களின் அவதானம் வலுவிழந்து போகிறது. ஒருபுறம் பிரபாகரனை அங்கீகரித்துக்கொண்டு, முன்னாள் வன்முறையாளர்களுடன் தன்னால் இணைந்து பணியாற்ற முடியாதென்று கூறும்போதே விக்னேஸ்வரன் ஒரு பக்கா அரசியல்வாதியாகிவிட்டார் என்பது தெளிவு.\nஇப்படியான விடயங்களை முன்வைத்து ஆராய்ந்தால் ஒரு விடயம் வெள்ளிடைமலையாகும். அதாவது, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எதிர்காலம் என்பது உறுதியான ஒன்றல்ல. குறிப்பாக இரா. சம்பந்தனுக்கு பிற்பட்ட காலத்தில் கூட்டமைப்பு இப்போதிருப்பது போன்று இருக்காது.\nவிக்னேஸ்வரனின் அபிப்பிராயம் கூட்டமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் ஏனைய மூன்று கட்சிகள் மத்தியிலும் தங்களுடைய இடம் என்ன என்னும் கேள்வியை எழுப்பியிருக்கிறது. உண்மையில் இதிலுள்ள முரண்நகை என்னவென்றால், கூட்டமைப்பு என்பதே வன்முறை அரசியலின் விளைவு என்பதுதான். பிரபாகரன் சர்வதேசத்தின் அனுசரனையுடன் பேச்சுவார்த்தை ஒன்றிற்குள் பிரவேசிப்பதற்கான முடிவெடுத்த பின்னணியிலேயே, அதுவரை புலிகளை எதிர்த்துக்கொண்டு அல்லது புலிகளின் தனிநாட்டு வாதத்திற்கு சவாலாக இருந்த ஏனைய அரசியல் கட்சிகள் அனைத்தையும் ஓரணிப்படுத்தும் வேலைத்திட்டமொன்றுக்கு அங்கீகாரம் அளித்தார்.\nஅந்த அங்கீகாரம் என்பது ஏனைய கட்சிகள் அனைத்தையும் புலிகளின் மேலாதிக்கத்தின் கீழ் கொண்டுவருவதற்கான அங்கீகாரமேயன்றி, அவர்களை ஒரு சுயாதீனமான அமைப்பாக இயங்கச் செய்வதற்கான அங்கீகாரம் அல்ல. இதன் மூலம் சம்பந்தன் போன்ற மூத்த மிதவாதத் தலைவர்களும் புலிகளின் தலைமைத்துவத்தை ஏற்கின்றனர் என்னும் கருத்தை வெளியுலகிற்கு கொடுப்பதே புலிகளின் திட்டம். அதில் அவர்கள் வெற்றியும் பெற்றனர். ஏனெனில், ஜனநாயக மரபில் ஏகத்தல���மைத்துவம் என்பது எப்போதுமே ஏற்புடைய ஒன்றல்ல.\nஎனவே, தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வென்று வரும்போது தமிழ் மக்களை ஜனநாயகரீதியாக பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்புக்களின் கருத்தறிவதும், அவர்களது ஆலோசனையை பெற வேண்டியதும் கட்டாயமான ஒன்றாகும். ஆனால், கூட்டமைப்பு புலிகளின் தலைமைத்துவத்தை முழுமையாக ஏற்றுக் கொண்டதன் மூலம் அதற்கான தேவைப்பாடு இல்லாமல் போனது. புலிகள் வலுவாக இருந்த காலம் முழுவதும் கூட்டமைப்பு என்பது புலிகளின் ஒரு உப அமைப்பாகவே செயற்பட்டது. இது அனைவரும் அறிந்த விடயமும் கூட. புலிகளின் வழிமுறைகளை முற்றிலுமாக ஏற்றுக்கொண்டு அல்லது ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் அதனை பகிரங்கப்படுத்தாதிருந்த கூட்டமைப்பில்தான் பின்னர் சுமந்திரன், விக்னேஸ்வரன் போன்றவர்கள் இணைந்துகொண்டனர். இவர்களது இணைவிற்குப் பின்னர் கூட்டமைப்பின் முகம் முற்றிலும் மாறியது. இது பற்றி கூறும் சிலர், இதனை ஒரு புலிநீக்க உபாயம் என்கின்றனர். ஆனால், தற்போது விக்னேஸ்வரன் உதிர்த்திருக்கும் வார்த்தைகளிலிருந்து நோக்கினால் இது புலி நீக்கமா அல்லது ஒட்டுமொத்தமான இயக்க அரசியல் நீக்கமா என்னும் கேள்வியெழுகிறது.\nபுலிகளின் வீழ்ச்சியை தொடர்ந்து தமிழ் மக்களின் பிரதான அரசியல் தலைமையென்னும் தகுதியை பெற்றுக்கொண்ட கூட்டமைப்பின் ஆரம்பமே உள்முரண்பாட்டுடன்தான் ஆரம்பமானது. அதுவரை கூட்டமைப்பில் ஒரு அங்கமாக இருந்த கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் தலைமையிலான அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கூட்டமைப்பிலிருந்து வெளியேறியது. கஜேந்திரகுமாருடன் இணைந்து புலிகளால் அரசியல் அரங்கிற்குள் கொண்டுவரப்பட்டவர்களும் வெளியேறினர். இவ்வாறானவர்களை வெளியேற அனுமதித்ததன் ஊடாக கூட்டமைப்பு தன்னை புலிநீக்கம் செய்ய முற்படுவதாகவே பலரும் அபிப்பிராயப்பட்டனர். கஜேந்திரகுமாரின் வெளியேற்றம் முற்றிலும் ஒரு கொள்கை நிலைப்பாடு சார்ந்தது. ஆனால், கஜேந்திரகுமார் அவ்வாறு வெளியேறியது தவறென்று கூறுவோரும் இருக்கின்றனர்.\nகஜேந்திரகுமார் உள்ளிருந்தே தன்னுடைய வாதத்தை முன்னிறுத்தி இயங்கியிருக்க வேண்டும் என்போருண்டு. கஜேந்திரகுமார் கூட்டமைப்பிற்குள் இருந்திருந்தால் இப்போது அவர் ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக இருந்திருப்பார். மேலும், கஜேந்திரகுமா��் கூட்டமைப்பிற்குள் இருந்திருந்தால், சுமந்திரன் இந்தளவு தூரம் மேலெழ முடியாதும் போயிருக்கலாம். ஆனால், நிலைமைகளை வாசிப்புச் செய்வோர் கஜேந்திரகுமார் தன்னுடைய கொள்கை நிலைப்பாட்டுக்காக பதவிநிலைகளை புறக்கணித்து செயற்பட்டிருக்கின்றார் என்னும் முடிவுக்கே வருவர்.\nதமிழர் அரசியலில் கஜேந்திரகுமாரின் இடம் என்ன என்பதில் பல்வேறு அபிப்பிராயங்கள் இருப்பினும் தனக்கென்று ஒரு இடத்தை உறுதிப்படுத்துவதில் அவர் வெற்றிபெற்றிருக்கிறார் என்றே சொல்லலாம். நான் இந்த இடத்தில் கஜேந்திரகுமார் பற்றி குறிப்பிடுவதற்கு ஒரு காரணமுண்டு. இன்று தமிழரசு கட்சியின் மேலாதிக்கம் தொடர்பில் அதிருப்தி வெளியிடுவோர், தங்களுக்குள் ஒன்றுபட்டு திடமான முடிவொன்றை எடுக்க முடிந்திருந்தால், இன்றும் கூட்டமைப்பை பதிவு செய்வீர்களா அல்லது இல்லையா என்னும் கேள்வியை அன்னார்ந்து பார்த்துக் கொண்டிருக்கும் நிலைமை ஏற்பட்டிருக்காது.\nஇன்றுள்ள கூட்டமைப்பின் உள்ளடகத்தை எடுத்து நோக்கினால், முன்னாள் போராட்ட அமைப்புக்களே கட்சி ரீதியான பலத்தை கொண்டிருக்கின்றனர். ஆனால், சட்டரீதியான தகுதி மற்றும் பிரதிநிதித்துவ பலம் என்பதை தமிழரசு கட்சியே கொண்டிருக்கிறது. இதிலிருந்தே முரண்பாடுகள் கருக்கொண்டது. சட்டரீதியான தகுதிப்பாடு தமிழரசு கட்சி வசம் இருக்கும்வரை, ஏனைய கட்சிகள் என்னதான் விவாதித்தாலும் ஆகப்போவது ஒன்றுமில்லை. தமிழரசு கட்சியும் கூட்டமைப்பை ஒரு கட்சியாக தரமுயர்த்துவதில் பெரிய நாட்டம் எதனையும் காட்டப் போவதில்லை. ஆனால், இன்றைய சூழலில் தமிழ் மக்களின் தலைவர் என்னும் வகையிலும், கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத் தலைவர் என்னும் வகையிலும் இரா. சம்பந்தன் முன்னால் ஒரு பணியுண்டு.\nகட்சிச் சிந்தனைகளுக்கு அப்பாற்பட்டு கூட்டமைப்பை ஒரு வலுவான அரசியல் கூட்டணியாக வலுப்படுத்த வேண்டிய பொறுப்பு சம்பந்தனையே சார்கிறது. கட்சி என்பது மக்களது நலனுக்கேயன்றி, கட்சியில் இருப்போரின் நலனுக்கானதல்ல. தமிழர்கள் இன்றிருக்கும் நிலையில் கட்சிச் சிந்தனையென்பது அடிப்படையிலேயே பயனற்ற ஒன்றாகும். தமிழரசு கட்சியின் ஸ்தாபகர் அமரர் எஜ.ஜே.வி. செல்வநாயகம் ஒரு முக்கியமான தருணத்தில் தன்னால் உருவாக்கப்பட்ட கட்சியையும் சின்னத்தையும் புறம்தள்ளி புதிய அமைப்பொன்றை நோக்கி அவரால் சிந்திக்க முடிந்திருக்கிறது.\nகட்சிகள் அல்லது இயக்கங்கள் என்பவை குறிப்பிட்ட சூழலில் ஒரு இலக்கை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படுபவை ஆகும். சூழ்நிலை மாறும் போது குறிப்பிட்ட கட்சிகளின் அல்லது இயக்கங்களின் தேவையும் இல்லாமல் போகிறது. அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் தொடங்கி தமிழ் தேசியக் கூட்டமைப்பு வரை எத்தனையோ கட்சிகள் தமிழர் அரசியல் அரங்கில் இயங்கியிருக்கின்றன. நாளை தமிழ் தேசியக் கூட்டமைப்பு கூட தேவையற்ற ஒன்றாகிப் போகலாம். ஒரு கட்சியால் புதிய சவால்களுக்கு முகம்கொடுக்க முடியாமல் போகும் போது இன்னொன்று அதன் இடத்தை எடுத்துக்கொள்ளும். அதுவே இயங்கியல் விதி.\nதமிழ் தலைமைகளின் முன்னால் ஒரு வரலாறு இருக்கிறது. அதிலிருந்து கற்றுக் கொள்ள வேண்டியவை ஏராளம். கடந்த காலத்தில் தமிழர் அரசியலை சீரழித்தவற்றில் கட்சிச் (இயக்கச்) சிந்தனைக்கே பிரதான இடமுண்டு. என்னுடைய, எங்களுடைய கட்சியென்னும் சிந்தனை இறுதியில் எங்களுடைய கட்சி மட்டுமே சரியானது என்னும் மேலாதிக்கமாக உருவெடுக்கிறது. இயக்கங்கள் பல இயங்கிய காலத்தில் அவற்றின் சீரழிவின் விதையாக இருந்ததும் இந்த கட்சிச் (இயக்க) சிந்தனைதான்.\nகட்சிச் சிந்தனை அல்லது இயக்க சிந்தனையென்பது இறுதியில் எதற்காக அவைகள் தோற்றுவிக்கப்பட்டனவோ, அதிலிருந்து விலகி ஒரு தனியார் வர்த்தக நிறுவனமாக முகம்கொள்ளக் காரணமாகியது. பல அமைப்புக்கள் இருப்பதும், பல்வேறு நிலைப்பாடுகள் இருப்பதும் பிரச்சினையான ஒன்றல்ல. ஆனால், அவை அனைத்தும் மக்களின் நலனை முன்னிலைப்படுத்தியதாக இருக்க வேண்டும். அவ்வாறில்லாத போது கட்சி அல்லது இயக்கம் என்பவையெல்லாம் தேவையற்ற சுமைகளாவிடும். பின்னர் அந்த சுமைகளை சுமப்பதே மக்களின் தலைவிதியென்றாகும். இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பை அடியொற்றிய விவாதங்களும் விமர்சனங்களும் அவ்வாறுதான் வெளித்தெரிகின்றன.\nஉண்மையில் கடந்த ஜந்து வருடங்களாக கூட்டமைப்பு என்பது கட்சிச் சிந்தனைகளால் நிரம்பிய ஒரு கூடாரமாக இருக்கிறதேயன்றி, அது ஒரு அரசியல் கூட்டணியாக இல்லை. கூட்டமைப்பு சம்பந்தரின் காலத்தில் ஒரு வலுவான அரசியல் கூட்டணியாக உருப்பெறுமா என்பதே இன்றெழுந்திருக்கும் கேள்வி. சம்பந்தன் சில உக்திகளை கையாண்டு கூட்டமைப்பை தொடர்ந்தும் ஒரு தேர்தல் கூட்டாக பேணிக்கொள்வதில் வெற்றிபெறலாம். ஆனால், அவரது காலத்திற்குப் பின்னர் நிலைமைகள் அவ்வாறிருக்காது.\nPrevious: கொஸ்லந்தை மண்சரிவு அபாயத்தை நான் எப்படி அறிவேன்; ஜோதிடம் பார்த்தா\nNext: இராணுவக் குவிப்பால் வடக்கு மக்கள் பாதிப்பு\nஆனந்தபுரத்தில் தளபதி பானு காட்டிக்கொடுத்தாரா\nசுவிஸ் பேர்ண் கல்யாண முருகன் ஆலய தேர்த் திருவிழா 2018 (படங்கள்,காணொளி இணைப்பு)\nஇரண்டு தலை, எட்டுக் கால்கள் என மிரட்டல் உருவத்தில் பிறந்த அதிசய கன்று\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை தடுக்கும் வகையிலேயே பொலிஸ்மா அதிபரின் பூஜித் ஜெயசுந்தர இவ்வாறான நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான உத்தரவை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு பிறப்பித்துள்ளார். மேலும் குறித்த விசேட நடவடிக்கைக்கு ‘ சாண்ட் ஒபரெசன் ‘ என பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\nநாட்டின் பல பகுதிகளிலும் இன்றிரவு பலத்த மழை பெய்யலாம்\nஇன்று இரவு மத்திய, சப்ரகமுவ, ஊவா, வடமத்திய, மேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் பலத்த மழை பெய்யக்கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. தென் மேற்கு வங்காள விரிகுடா பகுதியில் நிலவும் கஜா சூறாவளி தற்போது காங்கேசன்துறையில் இருந்து 180 கிலோ மீற்றர் தொலைவில் நிலைக்கொண்டுள்ளது. இதேவேளை, எதிர்வரும் 6 மணித்தியாலங்களுள் முல்லைத்தீவில் இருந்து மன்னார் ஊடாக புத்தளம் வரையான கடற்பகுதிகளுக்கு அப்பால் மீன்பிடி மற்றும் கடற்படை நடவடிக்கைகளில் ஈடுப்பட வேண்டாம் என காலநிலை அவதான நிலையம் கோரியுள்ளது. இதேவேளை, யாழ்ப்பாண குடாநாட்டில் ‘கஜா’ சூறாவளியின் காரணமாக 770 குடும்பங்களை சேர்ந்த 2 ஆயிரத்து 793 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 25 வீடுகள் முழுமையாகவும், 483 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக மாவட்ட செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன. கஜா சூறாவளியின் காரணமாக வட மாகாண பாடசாலைகளுக்க இன்றைய தினம் விடுமுறை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்த���்கது.\nவடமாகாண பாடசாலைகளில் நடைபெறவிருந்த தவணைப் பரீட்சைகளை எதிர்வரும் 27 ஆம் திகதி நடாத்த வடமாகாண கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் தெரிவித்தார். வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் இன்று (16) நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். நேற்று (15) வடமாகாணத்தை கஜா புயல் தாக்கியதை தொடர்ந்து, முன் அறிவித்தல் இன்றி பாடசாலைகளுக்கு திடீர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால், பாடசாலை மாணவர்களிடையே குழப்பம் ஏற்பட்டதுடன், வடமாகாண பாடசாலைகள் சில இயங்கின. இவ்வாறான நிலைமையில், முன்னறிவித்தல் இன்றி வடமாகாண ஆளுநரினால் விடுக்கப்பட்ட இந்த பாடசாலை விடுமுறை தொடர்பான அறிவித்தலினால், மாணவர்கள் பாடசாலைக்குச் சென்று, மீண்டும் 8 மணியளவில் வீடுதிரும்ப நேரிட்டது. இதனால், பாடசாலை சமூகத்திற்கிடையே ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக, பாடசாலைகளில் நடைபெறவிருந்த தவணைப் பரீட்சைகள் அனைத்தும், எதிர்வரும் 27 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடாத்த வடமாகாணத்தில் உள்ள அனைத்து வலயகல்வி பணிமனைகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல்கள் அனைத்தையும், வடமாகாணத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் அறிவிக்குமாறும், வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் …\nபோர்க்களமான இலங்கை நாடாளுமன்றம்… பொலிஸ் அதிகாரியை தாக்கியவரின் வீடியோ வெளியானது\nநாடாளுமன்றம் இன்று கூடிய சந்தர்ப்பத்தில் பாரிய குழப்ப நிலை ஒன்று ஏற்பட்டது. இந்த குழப்ப நிலை பலரது கவனத்தை ஈர்த்திருந்தது. இந்நிலையில் இன்று சபாநாயகரின் பாதுகாப்பிற்கு சென்ற பொலிஸார் பலர் படுகாயமடைந்தனர். இதன்போது பொலிஸாருக்கு காயம் ஏற்படும் அளவிற்கு தாக்குதல் மேற்கொண்டது யார் என்பதனை வெளிப்படுத்தும் காணொளி வெளியாகியுள்ளது. அந்த காணொளியில் சபாநாயகரை நோக்கி ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ எறிந்த நாற்காலி பொலிஸ் அதிகாரிகளின் மீது வீழ்ந்துள்ளது. இதன்போது பொலிஸ் அதிகாரிகள் சிலர் காயமடைந்து நாடாளுமன்றத்தில் உள்ள வைத்தியசாலை பிரிவில் ஆரம்ப சிகிச்சைகளை பெற்றுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nதீவிர புயலாக உருவெடுத்தது கஜா… சற்று நேரத்தில் பயங்கரக் காற்று வீசும்\nவங்கக் கடலில் உருவான கஜா புயல் இன்று இரவு எட்டு மண�� முதல் 11 மணிக்குள் பாம்பன் – கடலூர் இடையே கஜா புயல் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்ததது . இந்நிலையில் கஜா புயல் தற்போது எந்த நிலையில் உள்ளது என்பது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது கஜா புயலின் வெளிப்பாகம் கரையை தொட தொடங்கியுள்ளது என கூறினார். தொடர்ந்து பேசிய அவர் , கஜா புயல் தற்போது நாகப்பட்டினத்துக்கு 90 கி.மீ. கிழக்கே நிலை கொண்டுள்ளது என்றும் இந்த புயல் மணிக்கு 10 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது என்றும் தெரிவித்தார். கஜா புயலின் வெளிப்பாகம் கரையை தொட தொடங்கியுள்ளது. கஜா புயலின் கண் பகுதி 20 கிலோ மீட்டராக உள்ளது. புயலின் வேகம் படிப்படியாக அதிகரித்து 90 கி.மீ. வேகத்தில் காற்று வீசும். இரவு 10 மணி முதல் 11 மணி வரை பலத்த காற்று வீசும் என …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpaleorecipes.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-rtn/", "date_download": "2018-12-12T01:04:23Z", "digest": "sha1:TT4ITFZAXBMAAXFKPQP7VOM3AOJXQN7Z", "length": 5447, "nlines": 74, "source_domain": "tamilpaleorecipes.com", "title": "சிம்பிள் சிக்கன் ரோஸ்ட் - Rtn கண்ணன் அழகிரிசாமி - ஆரோக்கிய உணவுகள்", "raw_content": "\nசிம்பிள் சிக்கன் ரோஸ்ட் – Rtn கண்ணன் அழகிரிசாமி\nமின்னஞ்சலில் தொகுப்புகளின் விபரம் பெற\nசிக்கன் : அரை கிலோ\nஇஞ்சி பூண்டு விழுது : 2 தேக்கரண்டி\nகாஷ்மீர் மிளகாய்தூள் : 2 தேக்கரண்டி\nதயிர் : 2 தேக்கரண்டி\nதேங்காய் எண்ணெய் : 2 தேக்கரண்டி\nசிக்கனை சுத்தம் செய்து பெரிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.சிக்கனுடன் தயிர் இஞ்சி பூண்டு விழுது ,மிளகாய்தூள் , எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்து 1 மணி ஊறவைக்கவும்.\nபின்பு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சிக்கன் கலவையை கொட்டி, நன்றாக வேக வைத்து ரோஸ்ட்டாக்கவும்.\nசிம்பிள் சிக்கன் ரோஸ்ட் தயார் …\nகுறிப்பு : இதே முறையில் சிக்கனுக்கு பதிலாக மட்டன் கால் கிலோ உபயோகிக்கலாம். அப்போது அது சிம்பிள் மட்டன் ரோஸ்ட்.\nமீன் தலை தொக்கு- ராதிகா ஆனந்தன்\nமீன்முட்டை வெண்டைக்காய் தொக்கு – ராதிகா ஆனந்தன்\nஆரோக்கியம் & நல்வாழ்வு குழுவின் பேலியோ டயட் உணவு, மக்கள் உணவு, நனி சைவம் (ரா வீகன்), நீரிழிவு குறைபாடுள்ளவர்களுக்கான உணவு, தைராய்டு குறைபாடுள்ளவர்கள் தவிர்க்கவேண்டிய உணவு என எல்லா உணவு வகைகளும�� இங்கே ரெஸிப்பிகள், படங்களோடு இடப்படும். உண்டு இனிமை காண்க பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை. இங்கே பகிரப்படும் ரெசிப்பிக்களை எந்த வடிவிலும் வணிகரீதியாக எங்கள் ஒப்புதலின்றி பயன்படுத்தக் கூடாது. அப்படிப் பயன்படுத்தும் இணையப் பக்கங்கள், ஆப்கள் தகுந்த புகாரளிக்கப்பட்டு நீக்கப்படும்.\nமின்னஞ்சலில் தொகுப்புகளின் விபரம் பெற", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.islamicfinder.org/quran/surah-an-nisaa/153/?translation=tamil-jan-turst-foundation&language=ms", "date_download": "2018-12-12T01:49:24Z", "digest": "sha1:2VZFVY3TTYELLZOIUFWNZ2NW3Q3MTYMS", "length": 25649, "nlines": 417, "source_domain": "www.islamicfinder.org", "title": "Surah Nisa, Ayat 153 [4:153] dalam Bahasa Tamil Terjemahan - Al-Quran | IslamicFinder", "raw_content": "\n) வேதமுடையவர்கள் தங்கள் மீது ஒரு வேதத்தை வானத்திலிருந்து நீர் இறக்கி வைக்க வேண்டுமென்று உம்மிடம் கேட்கின்றனர். அவர்கள் மூஸாவிடம் இதைவிடப் பெரியது ஒன்றைக் கேட்டு \"எங்களுக்கு அல்லாஹ்வைப் பகிரங்கமாகக் காட்டுங்கள்\" எனக் கூறினர். ஆகவே அவர்களுடைய அக்கிரமத்திற்காக அவர்களை இடி தாக்கியது. அப்பால் அவர்களுக்குத் தெளிவான ஆதாரங்கள் வந்த பின்னும் அவர்கள் காளைக் கன்றை வணங்கினார்கள். அதையும் நாம் மன்னித்தோம்;. இன்னும், நாம் மூஸாவுக்குத் தெளிவான ஆதாரத்தையும் கொடுத்தோம்.\nமேலும், அவர்களிடம் வாக்குறுதி வாங்கும் பொருட்டு, அவர்கள் மேல் தூர் (ஸினாய் மலையை) உயர்த்தினோம்;. இன்னும் 'இந்த வாசலில் தலை குனிந்து (தாழ்மையாக) நுழையுங்கள்' என்று சொன்னோம்;. மேலும் \"(மீன் வேட்டையாடி) சனிக்கிழமையில் வரம்பு மீறாதீர்கள்\" என்றும் அவர்களுக்கு கூறினோம்;. இன்னும் அவர்களிடமிருந்து மிக உறுதியான வாக்குறுதியும் வாங்கினோம்.\nஅவர்களுடைய வாக்குறுதியை அவர்கள் மீறியதாலும்; அல்லாஹ்வின் வசனங்களை அவர்கள் நிராகரித்து விட்டதாலும், அநியாயமாக அவர்கள் நபிமார்களைக் கொலை செய்ததாலும், \"எங்கள் இதயங்கள் திரையிடப்பட்டுள்ளன.\" (எனவே எந்த உபதேசமும் அங்கே செல்லாது) என்று அவர்கள் கூறியதாலும், (அல்லாஹ் அவர்களைச் சபித்து விட்டான்;) அவர்களுடைய நிராகரிப்பின் காரணத்தால் அல்லாஹ் (அவர்களுடைய இருதயங்களின் மீது) முத்திரையிட்டுவிட்டான். ஆகவே அவர்களில் சிலரைத் தவிர (மற்றவர்கள்) ஈமான் கொள்ள மாட்டார்கள்.\nஇன்னும் அவர்களின் நிராகரிப்பின் காரணமாகவும், மர்யமின் மீது மாபெரும் அவதூறு கூறியதின் காரணமாகவும் (அவர்கள் சபிக்கப்பட்டனர்).\nஇன்னும், \"நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் தூதராகிய - மர்யமின் குமாரராகிய-ஈஸா மஸீஹை கொன்றுவிட்டோம்\" என்று அவர்கள் கூறுவதாலும் (அவர்கள் சபிக்கப்பட்டனர்). அவர்கள் அவரைக் கொல்லவுமில்லை, அவரை அவர்கள் சிலுவையில் அறையவுமில்லை. ஆனால் அவர்களுக்கு (அவரைப் போன்ற) ஒருவன் ஒப்பாக்கப்பட்டான்;. மேலும் இ(வ் விஷயத்)தில் அபிப்ராய பேதம் கொண்டவர்கள், அதில் சந்தேகத்திலேயே இருக்கின்றார்கள் - வெறும் யூகத்தைப் பின்பற்றுவதேயன்றி அவர்களுக்கு இதில் எத்தகைய அறிவும் கிடையாது. நிச்சயமாக அவர்கள், அவரைக் கொல்லவே இல்லை.\nஆனால் அல்லாஹ் அவரைத் தன் அளவில் உயர்த்திக் கொண்டான் - இன்னும் அல்லாஹ் வல்லமை மிக்கோனாகவும் ஞானமுடையோனாகவும் இருக்கின்றான்.\nவேதமுடையவர்களில் எவரும் தாம் இறப்பதற்கு முன் அவர் (ஈஸா) மீது ஈமான் கொள்ளாமல் இருப்பதில்லை. ஆனால் மறுமை நாளில் அவர் அவர்களுக்கு எதிராக சாட்சி சொல்பவராக இருப்பார்.\nஎனவே யூதர்களாக இருந்த அவர்களுடைய அக்கிரமத்தின் காரணமாக அவர்களுக்கு (முன்னர்) ஆகுமாக்கப்பட்டிருந்த நல்ல (ஆகார) வகைகளை அவர்களுக்கு ஹராமாக்கி (விலக்கி) விட்டோம்;. இன்னும் அவர்கள் அநேகரை அல்லாஹ்வின் பாதையில் செல்லவிடாது தடுத்துக் கொண்டிருந்ததனாலும் (அவர்களுக்கு இவ்வாறு தடை செய்தோம்.)\nவட்டி வாங்குவது அவர்களுக்குத் தடை செய்யப்பட்டிருந்தும், அவர்கள் அதை வாங்கி வந்ததன் (காரணமாகவும்,) தவறான முறையில் அவர்கள் மக்களின் சொத்துகளை விழுங்கிக் கொண்டிருந்ததன் (காரணமாகவும், இவ்வாறு தண்டனை வழங்கினோம்), இவர்களில் காஃபிரானோருக்கு (மறுமையில்) நோவினை செய்யும் வேதனையையும் நாம் சித்தப்படுத்தியுள்ளோம்.\n) அவர்களில் கல்வியில் உறுதியுடையோரும், நம்பிக்கை கொண்டோரும், உமக்கு அருளப்பட்ட (இவ்வேதத்)தின் மீதும், உமக்கு முன்னர் அருளப்பட்ட (வேதங்கள்) மீதும் ஈமான் கொள்கிறார்கள்;. இன்னும், தொழுகையை நிலைநிறுத்துவோராகவும், ஜக்காத் முறையாகக் கொடுப்போராகவும்; அல்லாஹ்வின் மீதும், இறுதி நாள் மீதும் ஈமான் கொண்டோராக (இவர்கள்) இருக்கிறார்கள் - அத்தகையோருக்கு நாம் மகத்தான நற்கூலியைக் கொடுப்போம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/Coimbatore", "date_download": "2018-12-12T01:44:09Z", "digest": "sha1:APIFS5I6JYZT2YWALFPBEH3Y2C2P6PJB", "length": 22127, "nlines": 213, "source_domain": "www.maalaimalar.com", "title": "Coimbatore News| Latest Coimbatore news|Coimbatore Tamil News | Coimbatore News online - Maalaimalar", "raw_content": "\nசென்னை 12-12-2018 புதன்கிழமை iFLICKS\nSelect District சென்னை அரியலூர் கோயம்புத்தூர் கடலூர் தர்மபுரி திண்டுக்கல் ஈரோடு காஞ்சிபுரம் கன்னியாகுமரி கரூர் கிருஷ்ணகிரி மதுரை நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி பெரம்பலூர் புதுச்சேரி புதுக்கோட்டை ராமநாதபுரம் சேலம் சிவகங்கை தஞ்சாவூர் தேனி திருச்சி திருநெல்வேலி திருவாரூர் தூத்துக்குடி திருப்பூர் திருவள்ளூர் திருவண்ணாமலை வேலூர் விழுப்புரம் விருதுநகர்\nஆண் குழந்தையை விற்க முயன்ற தாய்- போலீஸ் விசாரணை\nஆண் குழந்தையை விற்க முயன்ற தாய்- போலீஸ் விசாரணை\nகோவை அருகே பிறந்து 3 நாட்கள் ஆன குழந்தையை விற்க முயன்ற தாயிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nகோவை அருகே குடும்ப தகராறில் 2 இளம்பெண்கள் தற்கொலை\nகோவை அருகே குடும்ப தகராறில் 2 இளம்பெண்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகோவையில் காந்திபுரம் பாலத்தில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற மாணவி\nகோவையில் இன்று அதிகாலை மாணவி ஒருவர் காந்திபுரம் பாலத்தில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஆணவ படுகொலை செய்யப்பட்ட உடுமலை சங்கர் மனைவி கவுசல்யா மறுமணம்\nதிருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே ஆணவ படுகொலை செய்யப்பட்ட சங்கர் மனைவி கவுசல்யா, பறை இசை கலைஞரை மறுமணம் செய்து கொண்டார். #Kausalyaremarry #Honourkilling #udumalaisankar\nஇயக்குனர் ரஞ்சித்தை கைது செய்ய வேண்டும்- ஈஸ்வரன் பேட்டி\nகலவரத்தை தூண்டும் வகையில் பேசிய இயக்குனர் ரஞ்சித்தை கைது செய்ய வேண்டும் என்று ஈஸ்வரன் கூறியுள்ளார். #eswaran #DirectorRanjith\nபிரிவினை பேசி அரசியல் லாபம் பெற்றவர் வைகோ - தமிழிசை சவுந்தரராஜன் குற்றச்சாட்டு\nம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ பிரிவினை பேசி அரசியல் லாபம் பெற்றவர் என்று பா.ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் குற்றம்சாட்டி உள்ளார். #TamilisaiSoundararajan #Vaiko\nமோடியின் உடை பற்றி பேசுவதற்கு தமிழக அரசியல்வாதிகளுக்கு தகுதி கிடையாது - பொன்.ராதாகிருஷ்ணன்\nபிரதமர் மோடியின் உடைகளை பற்றி பேசுவதற்கு தமிழக அரசியல்வாதிகளுக்கு தகுதி கிடையாது என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறி உள்ளார். #PonRadhakrishnan #BJP\nகோவையில் சி.பி.ஐ. அதிகாரியாக நடித்து ஏமாற்றிய வாலிபர் கைது\nகோவையில் சி.பி.ஐ. அதிகாரியாக நடித்து ஏமாற்றிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவர் பல பெண்களை ஏமாற்றி உல்லாசம் அனுபவித்தது அம்பலமாகியுள்ளது.\nகோவையில் போலீஸ்காரர் மாமூல் வாங்கும் வீடியோவால் பரபரப்பு- விசாரணை நடத்த உத்தரவு\nகோவையில் ரோட்டோர கடைகளில் போலீஸ்காரர் ஒருவர் மாமூல் வாங்கும் வீடியோ இணைய தளங்களில் வைரலாக பரவி வருகிறது.\nகோவையில் 2 குழந்தைகளை கழுத்தை நெரித்து கொலை செய்த கொடூர தந்தை\nகோவையில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் பெற்ற குழந்தைகளை தந்தையே கொடூரமாக கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nடி.எஸ்.பி விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கு விசாரணை ஒத்தி வைப்பு\nடி.எஸ்.பி விஷ்ணுபிரியா தற்கொலை செய்து கொண்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையை நீதிபதி 13ந்தேதிக்கு ஒத்திவைத்தார். #dspvishnupriyasuicidecase\nவியாபாரியிடம் ரூ.3 கோடி மோசடி செய்த வாலிபர் கைது- சொகுசு கார் பறிமுதல்\nராஜபாளையம் வியாபாரியிடம் ரூ.3 கோடி மோசடி செய்த வாலிபரை கைது செய்த போலீசார் சொகுசு காரை பறிமுதல் செய்தனர்.\nகோவையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் வி‌ஷம் குடித்தனர்- ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை\nகோவையில் குடும்ப பிரச்சனை காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் வி‌ஷம் குடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nபோலி சான்றிதழ் கொடுத்து ராணுவத்தில் சேர முயற்சி 2 வாலிபர்கள் கைது\nபோலி சான்றிதழ் கொடுத்து ராணுவத்தில் சேர முயற்சி செய்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nகுன்னூர் - ஊட்டி இடையே ரெயில் பஸ் இயக்கம் இன்று சோதனை ஓட்டம்\nகுன்னூர்-ஊட்டி இடையே ரெயில் பஸ் இயக்கப்பட உள்ளது. இதற்கான சோதனை ஓட்டம் இன்று நடைபெற்றது.\nஅன்னூர் அருகே குடிநீர் தொட்டியில் விழுந்து 1½ வயது குழந்தை பலி\nஅன்னூர் அருகே குடிநீர் தொட்டியில் விழுந்து 1½ வயது குழந்தை பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகோவை அருகே விபத்தில் கல்லூரி மாணவர் பலி\nகோவை அருகே விபத்தில் கல்லூரி மாணவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகோவை, திருப்பூர் மாவட்டத்தில் அரசு டாக்டர்கள் 800 பேர் வேலை நிறுத்த போராட்டம்- பொதுமக்கள் அவதி\nகோவை, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரி, ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் 800 டாக்டர்கள் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.#DoctorsProtest\nசூலூர் அருகே இளம்பெண் தற்கொலை\nசூலூர் அருகே இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஅனுமதிக்கப்பட்ட தொகையை விட கோவையில் அரசு பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூல்\nகோவையில் இருந்து சில வழித்தடங்களில் இயக்கப்படும் அரசு பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருவதாக போலீஸ் கமிஷனரிடம் பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர்.\nகோவை அரசு ஆஸ்பத்திரியில் பன்றி காய்ச்சலுக்கு முதியவர் பலி\nகோவை அரசு ஆஸ்பத்திரியில் பன்றி காய்ச்சலுக்கு முதியவர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #SwineFlu\nடெல்லி இளம்பெண் கற்பழிப்பு: கைதான ஆட்டோ டிரைவர் பரபரப்பு வாக்குமூலம்\nதினகரன் சமரச முயற்சி தோல்வி- 6 தகுதி நீக்க எம்எல்ஏக்களுடன் திமுகவில் இணைகிறார் செந்தில்பாலாஜி\nமுன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி விரைவில் தி.மு.க.வில் இணைகிறார்\nதிருப்பூரில் உல்லாசத்துக்கு மறுத்த மனைவியை குத்தி கொன்ற கணவர்\n15-ந்தேதி சென்னையை நெருங்கும் புயல்\nதொப்பூர் மலைப்பாதையில் தனியார் ஆம்னி பஸ் தீப்பிடித்து எரிந்தது - 36 பயணிகள் உயிர் தப்பினர்\nநான் திமுகவில் இணையும் திட்டம் இல்லை- முன்னாள் அமைச்சர் பழனியப்பன்\nகுட்கா ஊழல் விவகாரம்: விஜயபாஸ்கரின் உதவியாளரிடம் 3-வது நாளாக விசாரணை\nபத்திரப்பதிவு ஆவணங்களை இ.மெயிலில் பெறும் வசதி- முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார்\nமதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க ரூ.1200 கோடி - மத்திய மந்திரி சபை விரைவில் ஒப்புதல்\nஇடைத்தேர்தல் நடத்த அ.தி.மு.க. அஞ்சுகிறது- கே.பாலகிருஷ்ணன் பேட்டி\nஇருதய ஆபரேஷனுக்காக சேமித்த பணத்தை புயல் நிவாரணத்துக்கு வழங்கிய போலீஸ்காரர் மகள்\nகிராமங்களில் கல்வி வளர ‘தினத்தந்தி’ முக்கிய பங்காற்றி வருகிறது - காஞ்சீபுரம் கலெக்டர் புகழாரம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaiy.blogspot.com/2016/03/blog-post.html", "date_download": "2018-12-12T02:07:30Z", "digest": "sha1:S5HRDK4Y7YZOX75C5L36KTNST7FRKHCH", "length": 27912, "nlines": 292, "source_domain": "kalaiy.blogspot.com", "title": "கலையகம்: வட கொரியாவில் யாரும் வரி கட்டுவதில்லை! வீட்டு வாடகை இல்லை!!", "raw_content": "\nவட கொரியாவில் யாரும் வரி கட்டுவதில்லை\nவட கொரியாவில் வீடு இலவசம்\n\"எமது நாட்டில் யாரும் வரி கட்டுவதில்லை. தான் வசித்து வந்த வீட்டுக்கு வாடகை கட்டாத காரணத்திற்காக, யாரையும் வீட்டை விட்டு வெளியேற்றி தெருவில் விடுவதில்லை.\" இவ்வாறு ஸ்பெயின் நாட்டுக்கான வட கொரிய தூதுவர் Kim Hyok-Chol, தன்னை சந்திக்க வந்த ஸ்பானிஷ் ஊடகவியலாளரிடம் தெரிவித்தார்.\nதூதுவரின் பேட்டியில் இருந்து சில குறிப்புகள்:\n- என்ன மாதிரியான அரசமைப்பு சிறந்தது என்று தெரிவு செய்வது அந்தந்த நாடுகளின் உரிமை. உங்களுடைய நாட்டில் உள்ள அமைப்பிற்கும், எமது நாட்டுக்கும் இடையில் பாரிய வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், அதற்காக ஊடகவியலாளர்கள் ஒரு பக்கச் சார்பான தகவல்களை வழங்கி எம்மை வில்லத்தனமாக சித்தரிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.\n- ஸ்பெயின் நாட்டில் வாடகை கட்டாத காரணத்திற்காக, பல வருடங்களாக வசித்த வீட்டில் இருந்து வெளியேற்றுவதை புரிந்து கொள்ள முடியவில்லை. எமது நாட்டில் யாரும் வரி கட்டுவதில்லை. தனி மனிதன் வசிப்பதற்கான வீடு ஒன்றை அமைத்துக் கொடுப்பது அரசின் கடமை. எமது நாட்டில் வரி கட்டாத அல்லது வாடகை கட்டாத காரணத்திற்காக ஒருவரை வீட்டை விட்டு வெளியேற்றுவதை நினைத்துக் கூட பார்க்க முடியாது.\n- வட கொரியாவில் அரசியல் கைதிகள் கிடையாது. அவர்களுக்கான தனிப்பட்ட சிறைச் சாலைகளும் கிடையாது. நாட்டை விட்டோடும் அகதிகள், தமது சுயநலத்திற்காக, பலவிதமான கதைகளை புனைந்து சொல்கிறார்கள். பண வருவாயை எதிர்பார்த்து தம்மை முக்கியமான பிரமுகர்களாக காட்டிக் கொள்கிறார்கள். மேற்குலகில் அவற்றை எல்லாம் உண்மை என்று நம்புகிறார்கள்.\nஸ்பெயின் நாட்டுக்கான வட கொரிய தூதுவரின் முழுமையான பேட்டி:\nதென் கொரியாவில் தஞ்சம் கோரிய வட கொரிய அகதிகளின் அவலக் கதை\nதென் கொரியாவில், தஞ்சம் கோரும் வட கொரிய அகதிகள், கம்யூனிசத்தை வெறுப்பதாக ஒரு பத்திரத்தில் கையெழுத்திட வேண்டும் எக்காரணம் கொண்டும் அவர்கள் தாயகம் திரும்ப முடியாது எக்காரணம் கொண்டும் அவர்கள் தாயகம் திரும்ப முடியாது அப்படி திரும்பிச் செல்வது சட்டவிரோதம்\nதனிப்பட்ட காரணங்களுக்காக தென் கொரியாவில் தஞ்சம் கோரும் வட கொரிய அகதிகள், பின்னர் ஒரு நேரம் தமது தவறை உணர்ந்து தாயகம் திரும்ப விரும்ப முடியாது. தென் கொரியாவில் வசிக்கும் நூற்றுக் கணக்கான வட கொரிய அகதிகள் தாமாகவே திரும்பிச் செல்ல விருப்பம் தெரிவித்துள்ள போதிலும், தென் கொரிய அரசு அவர்களை தடுத்து வைத்துள்ளது\nKim Ryon Hui பியாங்கியாங் நகரில் ஆடை தயாரிப்பாளராக வேலை செய்து வந்தார். அவரது கணவர் ஒரு மருத்துவர். வட கொரியாவைப் பொறுத்தவரையில், வசதியான வாழ்க்கை வாழ்ந்தவர். அரசு அவர்களுக்கு பெரியதொரு வீட்டைக் கொடுத்திருந்தது. வட கொரியாவில் கிடைப்பது போல, இலவச வீடு, இலவச மருத்துவம் போன்ற சலுகைகள் பிற நாடுகளிலும் நடைமுறையில் இருப்பதாக அப்பாவித் தனமாக நம்பினார்.\nகிம் ஒரு தடவை கடும் நோய்வாய்ப் பட்டதால், சிகிச்சைக்காக சீனாவுக்கு சென்றார். அப்போது தான் அவரது வாழ்க்கையில் திருப்பம் ஏற்பட்டது. முதலாளித்துவ பொருளாதாரத்தை பின்பற்றும் சீனாவில், மருத்துவ சிகிச்சைக்கு நிறையப் பணம் செலவாகும் என்று அவர் எதிர்பார்க்கவில்லை. மருத்துவர்கள் தொட்டதெற்கெல்லாம் பணத்தை எதிர்பார்த்த படியால், ஒரு உணவு விடுதியில் வேலை செய்தார். ஆனால், அடிமட்ட தொழில் செய்து, மருத்துவ செலவைக் கட்ட முடியவில்லை.\nஅப்போது, வட கொரிய அகதிகளை தென் கொரியாவுக்கு அழைத்துச் செல்லும், பயண முகவர் ஒருவர் சந்தித்தார். தென் கொரியா சென்று நிறையப் பணம் சம்பாதித்து விட்டு நாடு திரும்பலாம் என்று ஆசை வார்த்தை காட்டினார். அதை நம்பி தென் கொரியா சென்றவருக்கு ஏமாற்றம் காத்திருந்தது.\nஇவரது பாஸ்போர்ட் பறிமுதல் செய்யப் பட்டது மட்டுமல்லாது, இனிமேல் எந்தக் காலத்திலும் வட கொரியாவுக்கு திரும்பிச் செல்ல மாட்டேன் என்று கையெழுத்திட வற்புறுத்தப் பட்டார். அது மட்டுமல்லாது, கம்யூனிசத்தை மறுப்பதாக ஒப்புக் கொண்டு ஒரு பத்திரத்தில் கையெழுத்திட வேண்டும்.\nகிம் தென் கொரியா சென்றவுடனேயே திரும்பிச் செல்ல விரும்பினாலும், அது முடியாத காரியமாக இருந்தது. வட கொரிய அகதிகள் தென் கொரியா வருவதற்கு மட்டுமே அனுமதிக்கப் பட்டுள்ளது அவர்கள் திரும்பிச் செல்வது சட்டவிரோதம்\nவட கொரிய எதிர்ப்பு பிரச்சாரத்திற்கு பணம் கிடைக்கும்\nவட கொரியாவுக்கு எதிராக பிரச்சாரம் செய்தால் நிறையப் பணம் கிடைக்கும் வட கொரியாவில் என்ன நடக்கிறது என்ற செய்திகள் வெளியுலகை அடைவதில்லை. அதனால், அங்கிருந்து வெளியேறி தென் கொரியாவில் அடைக்கலம் கோரும் அகதிகளிடம் இருந்தே தகவல்களைப் பெற்றுக் கொள்கிறார்கள்.\nஇதிலே சுவாரஸ்யமான விடயம் என்னவென்றால், வட கொரியாவில் என்னென்ன கொடுமைகள் நடக்கின்றன என்று எதிர்மறையான தகவல்களை கூறுவோருக்கு நிறையப் பணம் சன்மானமாக வழங்கப் படும். இதனால் பணத்திற்கு ஆசைப் பட்டு பலர் பொய்யான கதைகளை புனைந்து சொல்கிறார்கள்.\nவட கொரியாவில் நடந்தாக சொல்லப்படும், சித்திரவதைகள், கொலைகள், அட்டூழியங்கள் எந்தளவுக்கு கொடூரமாக விவரிக்கப் படுகின்றதோ, அந்தளவு அதிக பணம் கிடைக்கும். கதைக்கு ஏற்றவாறு 500 அமெரிக்க டாலர்கள் வரையில் கொடுக்கிறார்கள். பின்னர் அந்தக் கதைகளை சர்வதேச செய்தி ஊடகங்களுக்கு விற்று பெருமளவு இலாபம் சம்பாதிக்க முடியும்.\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஇன்று கூட தமிழ் தொலைக்காட்சியில் வட கொரியா, அணு ஆயூதத்தை விட கொடிய ஹைட்ரொஜன் வெடி குண்டுகளை பரிசோதனை செய்தாக தகவல்கள் வந்தள்ளது. இது மற்ற நாடுகளை அச்சுருத்துவதான் இருக்கிறது என கூடுதல்.\nஅதிகமானோரால் விரும்பி வாசிக்கப் பட்ட பதிவுகள்:\n“யூதர்கள் உலகம் முழுவதும் பரந்து வாழ்கிறார்கள். ஆனால் யூதர்களுக்கு என்று ஒரு தாயகம் இல்லை.” இந்தக் கூற்று முதலில் சியோனிச தேசியவாதிகளின் ...\nNGO - முதலாளித்துவ நலன்களுக்கான கார்ப்பரேட் கூலிப் படை\nஇஸ்லாமிய காமசூத்ரா (வயது வந்தோருக்கு மட்டும்)\n\"இஸ்லாமிய கலாச்சாரம் பாலியல் அறிவை, மத நம்பிக்கைக்கு முரணானதாக கருதி தடை செய்வதாக\" பலர் கருதுகின்றனர். அப்படியான தப்பெண்ணம் கொண்டவ...\n\"யூதர்கள் வரலாறும் வாழ்க்கையும்\" : தவறான தகவல்களுடன் ஒரு தமிழ் நூல்\n\"யூதர்கள், வரலாறும் வாழ்க்கையும்\" என்ற நூலை முகில் என்பவர் எழுதி இருக்கிறார். (கிழக்கு பதிப்பகத்தின் வெளியீடு.) அதில் பல வரல...\n மைத்திரி- மகிந்த அரசின் \"பொல்லாட்��ி\" ஆரம்பம்\n26-10-2018, வெள்ளிக்கிழமை இரவு, மகிந்த ராஜபக்சே பிரதமராக பொறுப்பேற்று உள்ளதாக ஜனாதிபதி மைத்திரி அறிவித்தார். இது பாராளுமன்றத்திலும், ந...\n(இந்தப் பதிவை வாசித்து விட்டு என்னை திட்டுவதற்கு முன்னர், இங்கே இணைக்கப் பட்டுள்ள பின்னிணைப்புகளை, உசாத்துணை நூல்களை கவனமெடுத்து வாசிக...\n சமூக- ஜனநாயக திருத்தல்வாதத்திற்கு எதிராக...\nகார்ல் மார்க்ஸ் எழுதிய மூலதனம் நூலை வாசித்தவர்கள் மிகக் குறைவு. ஆனால் உலகில் அது ஏற்படுத்திய மாற்றங்கள் நிறைய உண்டு. இன்றைக்கும், &quo...\nதமிழர்கள் திப்பு சுல்தானை புறக்கணிப்பது தப்பு \nஇன்று திப்பு சுல்தானின் நினைவு தினம். இன்றைய இளம் தலைமுறையினர் பலருக்கு, திப்பு சுல்தானைப் பற்றி தெரியாமல் இருக்கலாம். ஆனால், தமிழ் தே...\nஇலங்கை ஒரு வாழைப்பழக் குடியரசாகிறது\nஒரு காலத்தில், லத்தீன் அமெரிக்க நாடுகள் \"வாழைப்பழக் குடியரசுகள்\" என்று அழைக்கப் பட்டன. அமெரிக்க வாழைப்பழ ஏற்றுமதி நிறுவனங்க...\nகந்தசாமி, எத்தனை இனத்திற்கு சொந்தம் சாமி\n[இந்துக்களின் தாயகம் சீனாவில் உள்ளது - 8] (எட்டாம் பாகம்) \"முருகன் ஒரு தமிழ்க் கடவுள்.\" என்று சொல்லப் படுகின்றது. சுப்பிரமணியன...\nகலையகத்தில் பிரசுரமான கட்டுரைகளை தேடுவதற்கு :\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக் கொள்வதற்கு:\nஇலங்கை போர்க்குற்றங்களில் பிரிட்டனின் பங்கு - வெளி...\nசர்வதேச புலி அழிப்பாளர்களும் இருபது உலக நாடுகளும்\nஸ்டாலினை மிரட்டுவதற்காக ஜப்பான் மீது அணு குண்டு போ...\nஇலங்கை ஒரு வாழைப்பழக் குடியரசாகிறது\n\"தமிழ்நாட்டை ஹிட்லர் ஆள வேண்டும்\" - நாம் நாஜித் த...\nஅகரமுதல்வனின் கதையும் தமிழினியை புணரும் மேட்டுக்கு...\nதமிழ்ச்செல்வன் கொலையின் பின்னணியில் அமெரிக்கா\nபேரினவாதத்திற்கு முண்டு கொடுக்கும் சீமானின் \"வந்தே...\nநாம் தமிழர் + நாம் சிங்களர் : ஒரே இனவாத மரத்தின் இ...\nதமிழரின் சுயநிர்ணயத்திற்கு எதிரான \"நாம் போலித் தமி...\n\"தமிழனை தமிழனே அடிமைப் படுத்த வேண்டும்\": சீமானின் ...\nஈழத்தில் ஒளிந்திருக்கும் சாதிவெறி அதிசயம்\nவட கொரியாவில் யாரும் வரி கட்டுவதில்லை\nKalai Marx : இது எனது புதிய முகநூல் Kalai Marx\nCreate Your Badge பழைய முகநூல் கணக்கு நிரந்தரமாக முடக்கப் பட்டு விட்டது. தற்போது Kalai Marx என்ற புதிய பெயரில் நண்பர்களை இணைத்து வருகின்றேன்.\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் ��க்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஇதுவரை பதிவிட்ட கட்டுரைகளின் தொகுப்பு\nகாணாத காட்சிகளும் கேளாத செய்திகளும்\nஅதிகமானோர் அறிந்திராத ஆவணப்படங்கள் வெகுஜன ஊடகங்கள் வெளியிடாத செய்திகள்\nஎனது நூல் அறிமுகம்: \"காசு ஒரு பிசாசு, அனைவருக்குமான பொருளியல்\"\nஎனது நூல் அறிமுகம்: ஈழத்தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிடமுடியுமா\nஎனது நூல் அறிமுகம்: ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா\n10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,\nஎனது நூல் அறிமுகம்: \"அகதி வாழ்க்கை\"\nhttps://www.nhm.in/shop/978-81-8493-477-9.html இந்த நூலை இணையத்தில் வாங்கலாம். மேலே உள்ள இணைப்பை சொடுக்கவும்.\nஎனது நூல் அறிமுகம்: \"ஈராக் - வரலாறும் அரசியலும்\"\nகிடைக்குமிடம்: கீழைக்காற்று வெளியீட்டகம், 10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,சென்னை – 600 002, இந்தியா; தொலைபேசி: (+91)44 28412367\nபுதிய ஜனநாயக கட்சி (இலங்கை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamizmanam.net/tag/%E0%B8%9A%E0%B8%A3%E0%B8%B4%E0%B8%81%E0%B8%B2%E0%B8%A3", "date_download": "2018-12-12T01:06:36Z", "digest": "sha1:VDIDH6LAEI244GIUSQI7273ZHTGVC4XX", "length": 2439, "nlines": 38, "source_domain": "thamizmanam.net", "title": "บริการ", "raw_content": "\nஇந்தக் குறிச்சொல் சார்ந்த இடுகைகள்\nஇதே குறிச்சொல் : บริการ\nCinema News 360 Domains Events General Mobile New Features News Tamil Cinema Udaipur Uncategorized Video WooCommerce Workshop for Women WordPress WordPress.com Writing slider அனுபவம் அரசியல் அரசியல்வாதிகள் ஆளும் பா.ஜ.க. அரசு இணைய தளம் இந்தியா கஜா புயல் கட்டுரை கவிதை செய்திகள் தமிழ் தமிழ்லீடர் தலைப்புச் செய்தி நகைச்சுவை நரேந்திர மோடி பா.ஜ.க பொது பொதுவானவை வினவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2016/03/wt20.html", "date_download": "2018-12-12T01:11:53Z", "digest": "sha1:VAKC324YEXHTW2DXOJKVJZSC7OTB5ZNZ", "length": 35328, "nlines": 473, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: நாக்பூரில் நடந்தது என்ன? ‪#‎wt20‬ - சொந்த ஆடுகளத்தில் கிவி சுழல் பொறியில் சிக்கிய இந்தியா", "raw_content": "\n ‪#‎wt20‬ - சொந்த ஆடுகளத்தில் கிவி சுழல் பொறியில் சிக்கிய இந்தியா\nநாக்பூரில் நேற்று நடந்தது என்ன\nதாம் விரிக்கும் வலையில் தாமே மாட்டிக் கொள்வது அடிக்கடி நடப்பதைக் கண்டு வந்திருக்கிறோம்.\nதத்தமக்கு சாதகமான ஆடுகளங்களை தயார் செய்து வைத்தும் எக்குத்தப்பாக மாட்டிக்கொண்டு அதே பொறியில் சிக்கி சொந்த செலவில் சூனியம் வைத்த வரலாறுகள் கண்டுள்ளோம்.\nநாக்பூரில் நேற்று சுழல்பந்து வீச்சு வியூகத்தால் நேற்று இந்தியாவை நியூ சீலாந்து சுருட்டியதும் இவ்வாறான ஒன்று தான்.\nசர்வதேச கிரிக்கெட் பேரவையினால் நடத்தப்படும் போட்டித் தொடர் ஒன்றில் இந்திய அணி ஆடுகளத்தைத் தனக்காக தயார் செய்தது என்று சொல்வது பொருந்தாது. எனினும் சொந்த நாட்டின் ஆடுகளத்தின் தன்மையை அறியாத, நீண்ட கால அனுபவம் வாய்ந்த தலைமையுடன் கூடிய சுழல்பந்தில் வித்துவம் மிக்க ஒரு அணி மோசமாகத் தோற்பது என்பது மிகவும் வெட்கக்கேடான ஒரு விடயமே.\n79 ஓட்டங்களுக்கு இந்தியா சுருண்டது.\nஇது இந்திய மண்ணில் சர்வதேச T 20 போட்டியொன்றில் எந்த அணியினாலும் பெறப்பட்ட மிகக் குறைந்த ஓட்ட எண்ணிக்கை.\nஇந்தியாவின் இரண்டாவது குறைவான சர்வதேச T 20 ஓட்ட எண்ணிக்கை.\nஆகக் குறைவாக 74 ஓட்டங்களுக்கு 2008ஆம் ஆண்டு அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக சுருண்டு இருந்தது.\nஇந்தியாவே இரண்டு சுழல்பந்து வீச்சாளர்களுடன் விளையாடியபோது, உலகின் மிகச் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் இருவரான சௌதீ, போல்ட் எல்லாம் இருக்கிற நேரம், எல்லோருமே அதிர்ச்சியடையும் விதமாக அவர்களை அணியைவிட்டு நீக்கிவிட்டு, சோதி, நேதன் மக்கலம்,சன்ட்னரை வைத்து சுழட்டுவாங்க என்று யார் நினைத்தார்\nமூன்று சுழல் பந்து வீச்சாளர்களும் சேர்ந்து - ‪#‎NZ‬ spinners 11 overs 9 wickets for 44 runs.\nஇது தனியே புதிய அணித் தலைவரான கேன் வில்லியம்சனின் மதியூகமாக மட்டும் இருக்க வாய்ப்பில்லை. பிரெண்டன் மக்கலம் தலைவராக இருந்தபோதும் அவருக்கு பின்புலமாக செயற்பட்டு வந்த பயிற்றுவிப்பாளர் மைக் ஹெசனுக்கும் இந்த யுக்தியில் பங்கிருக்கும் என்றே நம்புகிறேன்.\nமற்ற அணிகளின் பயிற்றுவிப்பாளர்கள் போல அதிகம் வெளியே தலைகாட்டாத இவர் நியூ சீலாந்தின் புதிய எழுச்சியின் முக்கிய பின்னணிக் காரணிகளில் ஒருவர்.\nஎனினும் நேற்று போட்டியின் முன்னதாக நினைவுகூரப்பட்ட முன்னாள் நியூ சீலாந்து அணித் தலைவர் மார்ட்டின் க்ரோ 1992 உலகக்கிண்ணத்தில் சுழல்பந்தையும் களத்தடுப்பு, மிதவேகப் பந்துவீச்சையும் வைத்து செய்த புதுமை போல வில்லியம்சனும் ஆரம்பித்திருக்கிறார் என்பது ஒரு சுவாரஸ்யமே.\nநான் என்ன ஆயுதம் தூக்க வேண்டும் என்பதை எதிரியே முடிவு செய்கிற���ன் என்று சே சொன்னது போல,\nஇந்திய ஆடுகளம் கறுப்புத் தொப்பிக்களை இந்தியாவின் ஆஸ்தான ஆயுதத்தை தூக்க வைத்தது.\nஆனால் அஷ்வின், ஜடேஜா ஆடவேண்டிய அசுர சுழல் ஆட்டத்தை கிவியின் முச்சுழல் சுருட்டியது தான் விதி \nசொந்த மண்ணின் சூரர்கள் சுழலில் சுருண்டு போனார்கள்.\nநியூ சீலாந்தின் வியூகம் & மதியூகத்துக்கு வாழ்த்துக்கள்.\nகடந்த சில மாதங்களாகவே குறுகிய வகைப் போட்டிகளில், குறிப்பாக T 20 போட்டிகளில் எல்லா பந்துவீச்சாளர்களையும் அச்சுறுத்தும் துடுப்பாட்ட வரிசை ஒன்று\n(கடந்த ஆண்டின் இறுதியில் கட்டாக்கில் தென் ஆபிரிக்காவுக்கு எதிராக 92, கடந்த மாதம் இலங்கைக்கு எதிராக பூனேயில் 101ஐத் தவிர)\n- அதிலும் இந்திய ஆடுகளங்களில் மலையளவு ஓட்டங்களைக் குவித்த இந்திய வரிசை அடுக்கி வைத்த சீட்டுக்கட்டு போல பொலபொலவென்று சரிந்து விழுந்தது அவர்களது கவனக் குறைவா அல்லது அளவு கடந்த தன்னம்பிக்கையா\nதலைவர் தோனியும் உப தலைவர் கோலியும் கொஞ்சமாவது பொறுப்புணர்ந்து ஆட முயன்றார்கள்.\nஆனால் இத்தனை ஆண்டுகாலம் தலைமைத்துவ அனுபவம் உடைய தோனி எப்படி நாக்பூர் ஆடுகளத்தை சரியாக உணர்ந்துகொள்ளாமல் போனார் என்பதே பெரிய ஆச்சரியம்.\nபலமாக எல்லோரும் பயந்து நடுங்கிய இந்தியத் துடுப்பாட்டவரிசையை எவ்வாறு தடுமாற வைக்கலாம் (ஆடுகளத்தின் அனுசரணை இல்லாமல்) என்பதை நேற்றைய போட்டியின் அனுபவத்தில் இருந்து மற்ற அணிகள் குறிப்பெடுத்திருக்கக் கூடும்.\nகுறிப்பாக அடுத்தபோட்டியில் இந்தியாவை சந்திக்கக் காத்திருக்கும் 'பரம வைரிகள்' பாகிஸ்தான்.\nஇந்திய - பாகிஸ்தான் மோதல் வரும் 19ஆம் திகதி.\nதலைவர்கள் இந்தப் போட்டியின் பாடத்தை மதியில் எடுத்துக் கொண்டால் இந்தியாவின் ஆடுகளங்களில் எதுவும் சாத்தியம்.\nஇந்த வேளையில் தான் பலரும் கவனிக்காமல் விட்ட ஒரு விடயம் எனக்கு ஞாபகத்துக்கு வந்தது.\nஉங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா, கடந்த நவம்பர் மாதம் இந்தியா தென் ஆபிரிக்க அணியை இதே நாக்பூரில் சுழல்பந்து வீச்சாளர்களை வைத்து 3 நாட்களுக்குள் உருட்டி ஒரு டெஸ்ட் போட்டியை வென்றது\nமிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்திய அந்த 3 நாள் 'டெஸ்ட்'டில் இந்திய சுழல்பந்து வீச்சாளர்கள் 20 விக்கெட்டுக்களையும் (அஷ்வின் மட்டும் 12 விக்கெட்டுக்கள்), தென் ஆபிரிக்காவின் சுழல்பந்து வீச்சாளர்கள் 13 விக்கெட்டுக்களையும் வீழ்த்தி இருந்தார்கள்.\nபோட்டித் தீர்ப்பாளர்கள், நடுவர்கள் , ஏன் விமர்சகர்கள் என்று எல்லோருமே கடுமையான அதிருப்தியை நாக்பூர் ஆடுகளம் பற்றி வெளிப்படுத்தியிருந்தனர்.\nஇதையடுத்து சர்வதேசத் தரத்துக்கு உகந்ததல்ல இந்த மைதானம் என்று சர்வதேசக் கிரிக்கெட் பேரவை கண்டனத்தையும் எச்சரிக்கையையும் இந்திய கிரிக்கெட் சபை மூலமாக, நாக்பூர் ஆடுகளப் பராமரிப்பாளருக்கு வழங்கியிருந்தது.\n15000 $ தண்டப்பண அறவீடு பற்றிய எச்சரிக்கையும் வழங்கப்பட்டது.\nஇதற்கான பதிலை சரியான முறையில் BCCI வழங்கியிருக்கவில்லை.\nஅப்படியான ஒரு ஆடுகளம் எப்படி இந்த சர்வதேச ரீதியில் முக்கியமான ஒரு உலகக்கிண்ணத் தொடரின் போட்டிகளை நடத்த அனுமதிக்கப்பட்டது இதைப் பற்றி ஏன் யாரும் அவதானம் செலுத்தவில்லை\nஇப்போது இந்தியாவின் தோல்வியை அடுத்து, அதிலும் சுழல்பந்து வீச்சில் சுருண்டு வீழ்ந்ததை அடுத்து மீண்டும் இந்த நாக்பூர் விவகாரம் தோண்டப்படும் என்று நான் நினைக்கிறேன்..\nஇப்போதே இவ்வகையான ஆடுகளங்கள் இந்தியாவின் அதிரடித் துடுப்பாட்ட வீரர்களுக்கு சாதகமாகாது என்றும், துடுப்பாட்ட சாதகமான ஆடுகளங்கள் தான் இந்தியாவின் வெற்றிக்கு உகந்தவை என்றும் இந்தியாவின் முன்னாள் வீரர்களும் விமர்சகர்களும் முணுமுணுக்க ஆரம்பித்துள்ளனர்.\nஇதேவேளை மழையினால் பாதிக்கப்பட்ட தரம்சாலா போட்டிகளினால் வெற்றி பெறவேண்டிய போட்டிகள் மழையினால் கழுவப்பட்டு முதற்சுற்றோடு வெளியேறிய பரிதாபத்துக்குரிய நெதர்லாந்து அணியின் விக்கெட் காப்பாளர் வெஸ்லி பறேசி ICC யையும் இந்திய கிரிக்கெட் சபையையும் கிண்டலடித்து ட்வீட்டியுள்ளார்.\nஇந்தியாவுக்கு சாதகமான ஆடுகளங்களை அமைப்பதை விட (அமைத்து நேற்றுப் போல மூக்கு உடைபடுவதை விட) தரம்சாலாவில் இந்தியா விளையாடியிருக்கலாம். (மழையினால் போட்டி தடைப்பட்டு) ஒரு புள்ளியாவது கிடைத்திருக்கும்.\nஇந்த மைந்தானத்தில் முதற்சுற்றுப் போட்டிகளும் சில மிகக் குறைவான ஓட்டக் குவிப்புப் போட்டிகளாகவே அமைந்திருந்தன.\nஇதேவேளையில் இந்த சுற்றின் மேலும் இரண்டு போட்டிகள் நாக்பூரில் நடைபெறவுள்ளன.\nமேற்கிந்தியத் தீவுகள் எதிர் தென் ஆபிரிக்கா\nஆப்கானிஸ்தான் எதிர் மேற்கிந்தியத் தீவுகள்\nஇவற்றின் பெறுபேறுகளையும் ஆர்வத்துடன் அவதானிப்போ��்.\nபல உண்மைகள் உள்ளன. எனினும் கறுப்பு தொப்பி காரர்ளின் துணிவை பாராட்டவேண்டும். இவ்வாறான துணிவு நம்து சிங்கங்களுக்கு வருமா என்பது கேள்விக்குறிதான். ஆயினும் சங்கா ஆலோசனைக்காக சென்றுள்ள செய்தி சற்று ஆறுதல்\nலதாங்கன், கறுப்புத் தொப்பிகள் அடித்தாடும் ஆற்றலுடன் சாதுரியமாக வியூகங்களையும் வகுக்கின்றனர்.\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nலோஷன் - தொழிலால் சூரியனில் அறிவிப்பாளர் / பணிப்பாளர்.\nஅன்பு கொண்டோர் அனைவர்க்கும் நண்பன்.\nவாசிப்பதிலும் தமிழை நேசிப்பதிலும் ஆர்வமுடைய இயற்கையின் காதலன்.\nகறுப்புத் தொப்பிகளின் கனவை சிதறடித்த சிவப்பு சட்டை...\nஉலக T 20 - அரையிறுதிகள் - தலை(மை)களின் மோதலும் அதி...\nவிராட் கோலி என்ற துரத்தல் மன்னன், போராடித் தோற்ற ம...\nஅந்த ஒரு ஓட்டம் & Finisher தோனி - கையிலிருந்த வெற்...\nஹட் ட்ரிக் வெற்றியுடன் கறுப்புத் தொப்பிகள் அரையிறு...\nகொல்கொத்தாவில் கோலி, ரூட்டின் ருத்ர தாண்டவம், பெங்...\n - வயதைக் குறைக்கும் உலக T20\nமீண்டும் பழைய அப்ரிடி அதிரடி & இங்கிலாந்துக்கு கெய...\n ‪#‎wt20‬ - சொந்த ஆடுகளத்த...\nஇந்தியாவின் தோல்வி தந்த அதிர்ச்சி \nஇந்தியாவில் அரங்கேறும் துரித கிரிக்கெட் திருவிழா \nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nFIFA-வேதாளம்-விக்கிரமாதித்தன் - ஒரு மின்னஞ்சல் விவகாரம்\nFIFA உலகக் கிண்ணம் - விறுவிறு கட்டம் ஆரம்பம்\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nதேடிப் படியுங்கள் 'சித்தார்த்த யசோதரா' நாவல்\nதமிழக ���ரசியல்வாதிகளை தடுமாறவைக்கும் ஊடக அரசியல்\nசெம்மையாக கலாய்த்த மட்டக்களப்பு மைக்கேல்ஸ் பிள்ளைகள்\nஒளிப்பதிவாளர் ராபர்ட் (ராஜசேகரன்) விடை பெற்றார்\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nநிலைத்து நிற்கும் அபிவிருத்தி: சந்ததிகளுக்கிடையிலான சமத்துவத்தை நோக்கி…..\n மைத்திரி- மகிந்த அரசின் \"பொல்லாட்சி\" ஆரம்பம்\nகோலமாவு கோகிலா- போதை ஏத்திய tequila\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nமறதி எனும் புத்தகத்தில் கரைந்து போகும் சில பக்கங்கள்\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nசங்கதாரா (குந்தவையே ஆதித்யனின் கொலையாளி) - கதை விமர்சனம்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஇறைவி - புரிந்ததும் புரியாததும்\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nமல்லாக்க படுத்து பார்த்த மாற்றான்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.new.kalvisolai.com/2017/08/2-5-download-tnpsc-group-ii-tentative.html", "date_download": "2018-12-12T00:57:57Z", "digest": "sha1:MBCLPKFAUNPMJK4KN4M6553KMZ75THKN", "length": 17999, "nlines": 159, "source_domain": "www.new.kalvisolai.com", "title": "தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப்-2 ஏ தேர்வை 5½ லட்சம் பேர் எழுதினர். | DOWNLOAD TNPSC GROUP-II A TENTATIVE ANSWER KEY .", "raw_content": "\nதமிழ்நாட��� அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப்-2 ஏ தேர்வை 5½ லட்சம் பேர் எழுதினர். | DOWNLOAD TNPSC GROUP-II A TENTATIVE ANSWER KEY .\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப்-2 ஏ தேர்வை 5½ லட்சம் பேர் எழுதினர். 25 சதவீதம் பேர் வரவில்லை | தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப்-2 ஏ தேர்வை 5 லட்சத்து 65 ஆயிரம் பேர் எழுதினர். 25 சதவீதம் பேர் தேர்வு எழுத வரவில்லை. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் அரசு துறைகளில் காலியாக உள்ள 1,953 உதவியாளர் பணியிடங்களை நிரப்ப குரூப்-2 ஏ தேர்வுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. குரூப்-2 தேர்வுக்கு முதல் நிலை தேர்வு உண்டு. அதில் தேர்ச்சி பெற்றவர்கள் மெயின் தேர்வை எழுதவேண்டும். அதில் வெற்றி பெற்றவர்கள் நேர்முகத்தேர்வில் பங்கு ஏற்பார்கள். அதில் தேர்ச்சி பெற்றவர்கள் இறுதியாக வெற்றி பெற்றதாக அறிவிப்பார்கள். ஆனால் குரூப்-2 ஏ தேர்வு என்பது நேர்முகத்தேர்வு மட்டும் இல்லாதது. அறிவிக்கப்பட்ட குரூப்-2 ஏ தேர்வுக்கு 7 லட்சத்து 57 ஆயிரத்து 359 பேர் விண்ணப்பித்து இருந்தனர். அவர்கள் அனைவரும் பட்டதாரிகள். அவர்களில் பெரும்பாலானோர் என்ஜினீயரிங் படித்தவர்கள். விண்ணப்பித்தோரில் 4 ஆயிரத்து 443 விண்ணப்பங்கள் தகுதி இல்லாததால் தள்ளுபடி செய்யப்பட்டன. 7 லட்சத்து 52 ஆயிரத்து 916 விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. இந்த நிலையில் குரூப்-2 ஏ தேர்வு தமிழ்நாடு முழுவதும் நடந்தது. 2 ஆயிரத்து 536 தேர்வு மையங்களில் தேர்வு நடைபெற்றது. பதற்றமான 31 மையங்கள் என்று முடிவு செய்து அங்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டது. சென்னையில் மாநில மகளிர் மேல்நிலைப்பள்ளி, ஏ.கே.டி.மேல்நிலைப்பள்ளி, அரசு காயிதே மில்லத் கல்லூரி உள்பட 259 மையங்களில் தேர்வு நடந்தது. இத் தேர்வை தமிழ்நாடு முழுவதும் 5 லட்சத்து 65 ஆயிரம் பேர் எழுதினர். 25 சதவீதம் பேர் தேர்வு எழுத வரவில்லை. தேர்வு எழுதிய சிலர் கூறுகையில், \"தேர்வு 300 மதிப்பெண்களுக்கு நடைபெற்றது. மொழித்தேர்வு 150 மதிப்பெண்களுக்கும், பொது அறிவு தேர்வு 150 மதிப்பெண்களுக்கும் இருந்தது. மொழித்தேர்வில் பலரும் தமிழை தேர்ந்து எடுத்திருந்தனர். தமிழில் கேள்விகள் எளிதாக இருந்தன. ஆனால் பொது அறிவில் உள்ள கணிதத்தில் கேட்கப்பட்ட கேள்விகள் கடினமாக இருந்தன\" என்று தெரிவித்தனர். இந்த தேர்வில் பொது அறிவு கேள்வி பகுதியில் சட்டமன்றம் மற்றும் பாராளுமன்றம் தொடர்பான கேள்விகளும் கேட்கப்பட்டு இருந்தன. குறிப்பாக, மாநில சட்ட மன்றத்தை கலைக்கும் அதி காரம் கவர்னருக்கு உண்டா என்று கேட்கப்பட்டு அதற்கான விடைகளாக 1.ஆம், 2. இல்லை, 3.பரிந்துரைக்க மட்டுமே முடியும், 4. ஜனாதிபதியால் மட்டுமே கலைக்க முடியும் என 4 விதமான பதில்கள் கொடுக்கப்பட்டு இருந்தன. பரபரப்பான தமிழக அரசியல் சூழ்நிலையில் சட்டமன்றத்தை கலைக்கும் அதிகாரம் குறித்து கேள்வி கேட்கப்பட்டு இருந்தது, குறிப்பிடத்தக்கது. | CLICK\nD.E.O EXAM-2018 ANNOUNCED | மாவட்டக்கல்வி அலுவலர் தேர்வு அறிவிப்பை வெளியிட்டது TNPSC.\nTNPSC ANNOUNCED D.E.O EXAM-2018 | மாவட்டக்கல்வி அலுவலர் தேர்வு அறிவிப்பு | மொத்த பணியிடங்கள் : 18 | விண்ணப்பிக்க கடைசி தேதி -09.01.2019 | தேர்வு நாள் : 02.03.2019 | வயது வரம்பு இல்லை (இடஒதுக்கீட்டு பிரிவினர்) விரிவான விவரங்கள் ...மாவட்ட கல்வி அலுவலர் தேர்வு 2019 சுருக்க அறிவிப்பு.DEO EXAM SCHEME OF EXAMINATION 2018 | மாவட்ட கல்வி அலுவலர் தேர்வு 2019 தேர்வு நடைமுறை என்ன என்பதற்கான விபரம்DEO EXAM COMBINED CIVIL SERVICES - I GROUP I SERVICES (PRELIMINARY EXAMINATION SYLLABUS) GENERAL STUDIES ‐ DEGREE STANDARD | மாவட்டக் கல்வி அலுவலர் தேர்வு 2019 முதல்நிலைத் தேர்வுக்கான பாடத்திட்டம் குறித்த விவரம்DEO EXAM GROUP I SERVICES (MAIN EXAMINATION SYLLABUS) ‐ DEGREE STANDARD TNPSC D.E.O EXAM 2014 PREVIOUS NOTIFICATION | மாவட்ட கல்வி அலுவலர் தேர்வு 20…\n814 கணினி பயிற்றுநர் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது. கல்வித் தகுதி கணினி பட்டம் மற்றும் பி.எட். தொகுப்பூதியம் மாதம் ரூபாய் 7500..விரிவான விவரங்கள்...\nG.O Ms 770 - தற்காலிக கணினி ஆசிரியர்கள் நியமனம் செய்ய அரசாணை வெளியிடு. அரசாணை எண் :770 பள்ளிக்கல்வி - கணினிக்கல்வி - 2018-2019 ஆம் கல்வியாண்டில் அரசு நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள கணினி பயிற்றுநர் பணியிடங்களை மாணவர்கள் நலன் கருதி தற்காலிகமாக தொகுப்பூதிய அடிப்படையில் தகுதி வாய்ந்த ஆசிரியர்களைக் கொண்டு நியமனம் செய்து கொள்ள அனுமதித்து அரசு ஆணை வெளியிட்டுள்ளது. மொத்த காலி பணியிடங்கள் : 814. தொகுப்பூதியம் மாதம் ரூபாய் 7500 இந்த கல்வியாண்டு பணியில் சேரலாம். பெற்றோர் ஆசிரியர் கழகம் மற்றும்ப ள்ளி தலைமையாசிரியர் குழு மூலமாக நியமனம் செய்து கொள்ள அனுமதிக்கப்படுகிறது. கல்வித் தகுதி கணினி பட்டம் மற்றும் பி.எட்.\nஆசிரியர் நியமனத்தில் ‘வெயிட்டேஜ்’ மதிப்பெண்: சுப்ரீம் கோர்ட்டில் புதி��� மனுதாக்கல்\nஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றி பெற்றவர்கள் நேர்காணலுக்கு பிறகு ‘வெயிட்டேஜ்’ மதிப்பெண் அடிப்படையில் நியமனம் செய்ய தமிழக அரசு புதிய அரசாணையை வெளியிட்டது. இதனால் ஏற்கனவே தேர்வில் வெற்றி பெற்றும் பணி நியமனம் கிடைக்காதவர்கள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்று தாக்கல் செய்த அந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது. இதனை தொடர்ந்து தாக்கல் செய்யப்பட்ட மறுசீராய்வு மனுவும் சுப்ரீம் கோர்ட்டால் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த தீர்ப்பில் திருத்தம் கோரி தமிழகத்தை சேர்ந்த 481 பேர் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது.\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/07/blog-post_45.html", "date_download": "2018-12-12T00:13:46Z", "digest": "sha1:3EBXYE2JDOQ55SE476NZTKE7XLW3PN4D", "length": 7083, "nlines": 71, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "மஹிந்தவுக்கு அவமதிப்பு - மங்கள, அனுர உள்ளிட்ட ஐவருக்கு எதிராக நடவடிக்கை - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nகவிஞர் திரு.வித்யாசாகருக்கு தமிழ்த் தென்றல் விருது செல்வி பாத்திமா றிஸ்கா , தடாகம் கலை இலக்கிய பன்னாட்டு அமைப்பு . இலங்கை.\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\n மகாதேவஐயர் ஜெயராமசர்மா ... மெல்பேண்... அவுஸ்திரேலியா\nகோடி கோடியாய் பணம் இருந்தாலும் மாடி மாடியாய் மனை குவிந்தாலும் ...\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன சிறீ சிறீஸ்கந்தராஜா தொடர் – 3 ***************** “இலக்கியக்குறி” கொண்ட கற்பரசிகள், “மொ...\nகலைகள்( -(கட்டுரை) -வேதா. இலங்காதிலகம் டென்மார்க்.\nஆயகலைகள் 64 கினையும் ஏய உணர்விக்கும் என்னம்மை என்று சரசுவதி தாயை கல்விக்கும் கலைகளிற்கும் அதிபதியாக நாம் வணங்குகிறோம். இங்கு 64 கலைக...\nHome Latest செய்திகள் மஹிந்தவுக்கு அவமதிப்பு - மங்கள, அனுர உள்ளிட்ட ஐவருக்கு எதிராக நடவடிக்கை\nமஹிந்தவுக்கு அவமதிப்பு - மங்கள, அனுர உள்ளிட்ட ஐவருக்கு எதிராக நடவடிக்கை\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அ��மதிப்பு ஏற்படுத்தும் வகையில் பொய் பிரச்சாரங்களை மேற்கொண்ட குற்றச்சாட்டில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட ஐவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nஇவர்களுக்கு நேற்றையதினம் இது தொடர்பில் கடிதம் அனுப்பியுள்ளதாக சட்டத்தரணி சாகர காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.\nஇன்று எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.\nஇதன்படி அமைச்சர் மங்கள சமரவீர, பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க, நலின் பண்டார, அனுர குமார திஸாநாயக்க மற்றும் ஷில்பி சுனில் பெரேரா ஆகியோருக்கு எதிராகவே இவ்வாறு குற்றம் சாட்டப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளா\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cms2.jmmedia.lk/2016/06/02/thilakaratna-dilashan-min-dayasiri/", "date_download": "2018-12-12T00:33:08Z", "digest": "sha1:Y63UYJ6JKAERKVQK3YLIHKKEGHRIIBU5", "length": 4723, "nlines": 49, "source_domain": "cms2.jmmedia.lk", "title": "அமைச்சர் தயாசிறியினை சந்தித்து 4மாதங்களாகின்றன – டில்ஷான் கருத்து – JM MEDIA.LK", "raw_content": "\nJM MEDIA என்றால் என்ன\nமுதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை வெற்றி\nமஹிந்த ராஜபக்ஷவிற்கு இப்போது சந்தோஷமா கேள்வி எழுப்பும் இசுறு தேவப்பிரிய\nமஹிந்தவின் பாதயாத்திரை மாவனல்லைக்கு வரத் தடை – 4 Mp கள் பங்கேற்கவும் அனுமதி மறுப்பு\nமற்றுமொரு இலங்கை பெண்ணை பாடகியாக அறிமுகப்படுத்திய இமான்\nஅமைச்சர் தயாசிறியினை சந்தித்து 4மாதங்களாகின்றன – டில்ஷான் கருத்து\nவிளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகரவுக்கும், தனக்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக ஊடகங்கள் வெளியிட்டுள்ள கருத்தை இலங்கை அணியின் வீரரான திலகரட்ன டில்சான் மறுத்துள்ளார்.\nமேலும் ஊடகங்களில் வெளிவந்த தகவல்கள் அனைத்தும் பொய்யானவையே என குறிப்பிட்டுள்ள டில்சான் தானும், அமைச்சரும் சந்தித்து ஏறக்குறைய 4 மாதங்கள் ஆவதாகவும் தெரிவித்துள்ளார்.\nஇறுதியாக அமைச்சர் தயாசிறியை பங்களாதேசில் இடம்பெற்ற ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியின் போதே சந்தித்ததாக டில்சான் மேலும் குறிப்பிட்டுள்ளார்.\nஅத்துடன் தனக்கும், விளையாட்டுத்துறை அமைச்சருக்கும் இடையில் பிரச்சினைகளை உருவாக்க மேற்கொள்ளப்படும் போலிப் பிரச்சாரம் என்றும் டில்சான் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஇந்தத் தகவல்களை டில்சான் தனது டுவிட்டர் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.\n← இனப்பிரச்சினை தீர்விற்கு செனட் சபையினை மக்கள் கருத்தறியும் குழு பரிந்துரைக்கின்றது\nமுன்னாள் நீதவான் திலின கமகேவிற்கு பிணை வழங்கப்பட்டுள்ளது →\nJM MEDIA ஊடக நிறுவனத்தின், ஊடக அனுசரனையில் மாபெரும் மின்ஒளி கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி\nசாம்பியன் கிண்ணத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி உள்வாங்காப்படவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eyam.co.in/author/raja/?latest_paged=2&favorite_paged=1", "date_download": "2018-12-12T00:29:55Z", "digest": "sha1:ZQO5D3DASHBZI6BUPFU5TL7I7BQIIPJW", "length": 3493, "nlines": 85, "source_domain": "eyam.co.in", "title": "தமிழில் ராஜசங்கீதன், Author at இயம்", "raw_content": "\nஃபின்லாந்து நாட்டின் முன்மாதிரி கல்விமுறை- பாடம் கற்குமா இந்தியா\nபதினாறு வயதினிலே- பலான படங்களும், பாலியல் கல்வியும் \nதனிமை என் விருப்பம் அல்ல. என் நோய்\nதமிழில் ராஜசங்கீதன்·October 2, 2015\nதமிழில் ராஜசங்கீதன்·September 21, 2015\nசாதனா காட்டின் கதை, ஆரோவில்,…\nதமிழில் ராஜசங்கீதன்·September 12, 2015\nதமிழில் ராஜசங்கீதன்·August 28, 2015\nஉங்கள் பிரச்சினைகளை ஓவியமாக வரைந்து…\nதமிழில் ராஜசங்கீதன்·August 24, 2015\nபணத்திற்காக மட்டுமா வேலை செய்கிறோம்\nதமிழில் ராஜசங்கீதன்·August 14, 2015\n அல்லது உங்களது ஆர்வத்தை பின்…\nதமிழில் ராஜசங்கீதன்·August 7, 2015\nஇன்றைய புகைப்படக் கலைஞர்களுக்கு என்ன…\nதமிழில் ராஜசங்கீதன்·August 2, 2015\nதமிழில் ராஜசங்கீதன்·July 31, 2015\nமல்டி டாஸ்கிங் உங்கள் உற்பத்தித் திறனை …\nதமிழில் ராஜசங்கீதன்·July 28, 2015\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/78601/", "date_download": "2018-12-12T01:24:19Z", "digest": "sha1:5IADC3XYDZZONEX3BVQ52RRSKEMACJRA", "length": 28994, "nlines": 165, "source_domain": "globaltamilnews.net", "title": "“எனக்கு அப்பாவும் இல்லை. அவர் போட்ட கடிதமும் இல்லை” யுத்தமும் சிறுவர்களும்.. – GTN", "raw_content": "\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\n“எனக்கு அப்பாவும் இல்லை. அவர் போட்ட கடிதமும் இல்லை” யுத்தமும் சிறுவர்களும்..\nபிறசர் கிளினிக் சென்ற 11வயதுச் சிறுமி – குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்…\nவகுப்பறைக்குச் சென்றவுடனேயே சில மாணவர்களைத் தேடுவதுண்டு. அந்த மாண���ர்கள் கல்வியில் ஆகக் குறைந்த நிலையிலும் ஏறத்தாழ 50 வீதத்தை தொடுபவர்களாகவும் இருந்தார்கள். அவர்களில் ஒருவர் முழுமையாக எழுதவோ, வாசிக்கவோ தெரியாதவர். இந்த மாணவர்களின் இயல்புகளாலும் கல்வி நிலையினாலும் வகுப்பறைக்குச் சென்றதும் முதலில் இவர்களை தேடுவது வழக்கமாக கொண்டிருப்பேன். அப்படித்தான் அன்றைக்கு அந்த மாணவியை விசாரித்தேன். “அவள் பிறசர் கிளினிக்குக்கு போயிட்டாள் சேர்” என்றாள் இன்னொரு மாணவி.\nநான் அதிர்ந்தே போய்விட்டேன். அவளின் அழுத்தம் நிறைந்த பேச்சும் பார்வையும் திடீர் திடீர் என கலங்கும் கண்களும் நினைவுக்கு வந்தன. ஒருநாள் தந்தை ‘மகனுக்கு எழுதிய கடிதம்’ என்றொரு பாடம் கற்பித்தேன். ஏதோவொரு தருணத்தில் திடீரென எழுந்து “எனக்கு அப்பாவும் இல்லை. அவர் போட்ட கடிதமும் இல்லை” என்றாள். அப்படிச் சொன்னபோது கண்கள் கலங்கின. அவளது தந்தை முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டு விட்டார். ‘தந்தை மகனுக்கு எழுதிய கடிதம்’ என்ற அந்தப் பாடம் கூட அவளுக்கு அழுத்தத்தை தந்திருக்கும். அந்த மாணவி பிறசர் கிளின் சென்றுவிட்டாள் என்பதை எனக்கு சொன்ன மாணவி சொன்னாள், சேர் எனக்கு சுகர் இருக்குது. இப்ப 87 என்று.\nபொம்மைகளையும் பறவைகளையும் பற்றி அறிந்தும் பேசியும் கொண்டிருக்க வேண்டிய எங்கள் குழந்தைகள் நோய்மைகள் பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு காலத்தில் இந்த வயதில் உள்ள குழந்தைகளுக்கு தடிமனையும் காய்ச்சலையும்கூட சொல்லத் தெரியாமல் இருந்தது. நாற்பது வயது கடக்கத்தான் இந்த நோய்களை பற்றி அறியும் ,உணரும் காலம் ஒன்று இருந்தது. ஆனால் ஆரம்ப வகுப்பு வயதிலேயே இந்தப் பிள்ளைகள் தொற்றாத உடல் நோய்களைப் பற்றி பேசுகிறார்கள் என்பது எவ்வளவு துயரமானது\nபிறசர் கிளினிக் சென்ற அந்த மாணவி மறுநாள் பாடசாலைக்கு வந்திருந்தாள். தனியே அழைத்து, எனக்கு எல்லாம் தெரியும். நேற்று வைத்தியசாலையில் என்ன கூறினார்கள் என்று கேட்டேன். 137இல் இருந்தது. இப்ப 127இல் இருக்குது என்றாள். எனது நடுகல் நாவலை வாசித்த தமிழக எழுத்தாளர் அம்பை ஒரு எனக்கு கடிதம் எழுதியிருந்தார். அந்த நாவலில் வரும் சிறுவன் “குழந்தையாக இருக்கும்போதே பெரியவனாக்கப்பட்டவன்.” என்று எழுதியிருந்தார். இந்தப் பிள்ளைகளைப் பார்க்கும்போதும் அப்படித்தான் தோன்றுகிறது. ஆம், இவர்கள் ��ுழந்தைகளாக இருக்கும்போதே பெரியவர்களாக்கப்பட்டு விட்டார்கள்.\nயுத்தமும் யுத்தத்திற்குப் பிந்தைய சூழலும் அவர்களின் உலகத்தை பாதித்து விட்டது. அவர்களுக்கு பொம்மை இல்லை என்ற கவலைகள் இல்லை. தந்தை இல்லை என்ற கவலையே உள்ளது. அவர்களுக்கு பிஸ்கட் வேண்டும் என்ற கவலை இல்லை. அவர்களுக்கு சோறு வேண்டும் என்ற கவலையே உண்டு. குழந்தமை பருவத்திலேயே பெரியவர்களாக்கப்பட்ட இந்தக் குழந்தைகளுக்கு பெரியவர்களுக்கு வரவேண்டிய நோய்கள் வருகின்றன.\nவகுப்பில் உள்ள பிள்ளைகளில் சுமார் ஐந்துபேர் ஆஸ்துமா நோயினால் பாதிக்கப்பட்டவர்கள். அவர்களில் ஒருவன் எப்போதுமே ஆஸ்துமா நோயை கட்டுப்படுத்தும் பம் உடன் இருப்பவன். இவர்கள் எல்லோருமே 2007ஆம் ஆண்டு பிறந்தவர்கள். தம்முடைய இரண்டாவது வயதில் முள்ளிவாய்க்காலை சந்தித்தவர்கள். இது ஒரு வகுப்பறையின் நிலமைதான். ஏனைய பாடசாலைகளில் கல்வி கற்பிக்கக்கூடிய சில ஆசிரிய நண்பர்களுடன் பேசியபோதும் இத்தகைய நோய்களுடன் சில மாணவர்கள் இருப்பதையும் சந்தித்ததையும் கூறினார்கள்.\nஇதைப்போலவே எமது பாடசாலையில் கல்வி கற்கும் சிறுவன் ஒருவன் மிகவும் வறுமைப்பட்ட குடும்பத்தை சேர்ந்தவன். ஒருநாள் பாடசாலையில் தவறுதலாக விழுந்தபோது அவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டான். அப்போது அவனது சிறுநீரகம் செயலிழந்திருப்பது தெரியவந்தது. இப்போது அவன் கண்டி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறான். அறியக்கூடிய இந்த தகவல்களும் நிகழ்வுகளும் சாதாரணமானவை என்று கடந்து செல்ல முடியவில்லை. எங்களை சுற்றி நடக்கக்கூடிய இந்த நிகழ்வுகள் அல்லது பிரச்சினைகள் அதிகமும் சிந்திக்கவும் விவாதிக்கவும் வேண்டிய அவசியத்தை தூண்டுவதாகவே அமைகின்றது.\nஏனெனில், இலங்கை அரசு நிகழ்த்திய யுத்தம் என்பது வெறுமனே யுத்த களத்தில் மாத்திரம் இன அழிப்பை நோக்கமாக கொண்டதல்ல. ஈழப் போராட்டத்தில் பங்கெடுத்த போராளிகளாக இருந்தாலும் சரி, யுத்த களத்தில் வாழ்ந்த சாதாரண மக்களாக இருந்தாலும் சரி அவர்களை இந்த யுத்தம் தெளிவாகவே அழித்திருக்கிறது. அதாவது யுத்த களத்தில் தமது உடல் அவயங்கள் பாதிப்புக்கு உள்ளாக்கப்பட்டவர்கள் பின்னாளில் தொற்றாத கடும் நோய்களுக்கு ஆளாகியுள்ளதைதான் இந்த நிகழ்வுகள் உணர்த்துகின்றன.\nயுத்தம் முட��ந்த தருவாயில், சுவாசம் தொடர்பான வைத்தியதுறை நிபுணர் கலாநிதி யமுனானந்தா இந்த விவகாரம் குறித்து பகிரங்கமாகவே எச்சரித்திருந்தார். யுத்தத்தின்போது பொதுமக்கள் மீது வீசப்பட்ட குண்டுகள் தடைசெய்யப்பட்ட குண்டுகள். குண்டுகள் என்றாலே அழிவை உருவாக்குபவை. தடைசெய்யப்பட்ட குண்டுகள் எனில் அவை எத்தகைய அழிவை உருவாக்குபவை கொத்துக் குண்டுகளும் நஞ்சுக் குண்டுகளும் அத்தகையவே. அவற்றை இலங்கை அரசு தமிழ் மக்கள்மீது வீசியதற்கான ஆதாரங்கள் பகிரங்கமாக வெளியாகியுள்ளது.\nஇந்த யுத்த களத்தில் இருந்த மக்கள் சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு ஆளாகுவார்கள் என்று அவர்கள் நீரிழிவு, இரத்த அழுத்தம் சம்பந்தப்பட்ட நோய் தாக்கத்திற்கு உட்படலாம் என்றோ கலாநிதி யமுனானந்தா 2010ஆம் ஆண்டில் எச்சரித்திருந்தார். அதற்கான மருத்துவ ஆய்வுகளை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறியிருந்தார். மேற்குறித்த மதிப்பீடுகளை ஆய்வு ரீதியாகவே உறுதி செய்ய முடியும் என்பதே இப் பத்தியின் கருத்து. மருத்துவ ரீதியாக இந்தப் பிரச்சினைகள் குறித்து ஆய்வுகளும் இந்தப் பாதிப்பு பற்றிய புள்ளி விபரங்களும் சமூகத்தை பாதிக்காத வகையில் கையாளப்பட வேண்டும்.\nயுத்தத்திற்குப் பிந்தைய காலத்தில் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளில் தரம் ஒன்றுக்கு சேரும் மாணவர்களின் எண்ணிக்கை குறைவடைந்து செல்வதாக கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளர் ஞானம்ஜோன் குயின்ரஸ் ஒருமுறை கூறியிருந்தார். தொடர்ச்சியாக மூன்றவாது வருடமாகவும் இந்த எண்ணிக்கை குறைந்து செல்வதாகவும் அவர் கூறியிருந்தார். இதுவும் அதிர்ச்சியூட்டக் கூடிய மற்றொரு புள்ளி விபரமாகும்.\nஅதன்படி 2016ஆம் ஆண்டில் 2ஆயிரத்து 565 மாணவர்களும் 2017ஆம் ஆண்டில் 2ஆயிரத்து 319 மாணவர்களும் 2018 ஆம் ஆண்டில் 2ஆயிரத்து 180 மாணவர்களும் தரம் ஒன்றில் இணைந்துள்ளனர். இன விருத்தியின் வீழ்ச்சியை இந்த புள்ளி விபரம் கட்டுவதையும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார். வடக்கு மாகாணத்திலேயே இந்த நிலமைதான் காணப்படுவதாகவும் யாழ்ப்பாணப் பாடசாலைகளிலும் தரம் ஒன்றில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்து செல்வதாகவும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒரு ஊடகவியலாளர் கூறினார்.\nஅண்மையில் இந்தியாவிலிருந்து யாழ்ப்பாணம் வந்திரு��்த பிரசாந்த் குழந்தையின்மை சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் கருவாக்கல் விசேட வைத்திய நிபுணர் கீதா ஹரிப்பிரியா மகப்பேறின்மை தொடர்பாக இரண்டாயிரம் பேருக்கும் அதிகமானவர்கள் தன்னை வந்து சந்திருப்பதாக கூறினார். இந்த எணிக்கை தனக்கு அதிர்ச்சியளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். யாழ்ப்பாணத்தில் இந்த நிலமை காணப்பட்டால் வடக்கு கிழக்கில் நிலமை என்னவாக இருக்கும் என்பதையும் சிந்தித்து பார்க்க வேண்டும்.\nஇலங்கையில் தமிழர்கள் இன விருத்தியில் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்கள். போரில் கணிசமானவர்கள் அழிக்கப்பட்டு விட்டனர். பல ஆயிரக்கணக்கானவர்கள் காணாமல் ஆக்கபட்டு உடைந்த குடும்பங்கள் ஆகிவிட்டனர். போரை கடந்து வந்த மனிதர்களின் நிலமையும் போருக்குள் பிறந்த குழந்தைகளின் நிலமையும் ஒருபுறம் நோய்மை நிறைந்துவிட்டது. பிறந்து பள்ளிசேரும் குழந்தைகளின் எண்ணிக்கையும் குறைந்துவிட்டது. இப்போது குழந்தைகள் பிறப்பதும் குறைந்துவிட்டது.\nதமிழ் இனம் எல்லாவகையிலும் இன அழிவை, இன அழிப்பை ஒடுக்குமுறையை சந்திக்கிறது. எமது நிலங்கள் எவ்வளவு வேகமாக அபகரிக்கப்படுகின்றதோ, எமது உரிமைகள் எவ்வளவு வேகமாக பறிக்கப்படுகிறதோ அந்த அளவுக்கு இனத்தின் வீழ்ச்சியும் காணப்படுகின்றது. எல்லையில் ஒரு துண்டு நிலத்தை இழக்கும்போது எம் மண்ணில் ஒரு மனிதர் இல்லாமல் போகிறார். நிலமும் சரி, இனமும் சரி சுருங்கி வருவதையே இந்த நிகழ்வுகளும் விபரங்களும் காட்டுகின்றன.\nஇந்த மரணங்கள், குற்றசாட்டுக்கள், சரிவுகளை எவரும் எளிதில் புறந்தள்ளிவிட முடியாது. இலங்கை அரசு நிகழ்த்திய யுத்தம் என்பது அவ்வளவு சாதாரணமானதல்ல. விடுதலைப் புலிகளை மத்திரம் அழிப்பது அதன் நோக்கமல்ல. யுத்தத்தை சாதாரணமாக மதிப்பிட முடியாது. அதிலும் கடுமையான பேரினவாத ஒடுக்குமுறை நோக்கம் கொண்ட இலங்கை அரசின் யுத்தம் அவ்வளவு சாதாரணமானதல்ல. ஈழத் தமிழர்களை அழித்தொழிப்பதையே நோக்காக கொண்டு முன்னெடுக்கப்பட்ட யுத்தத்தினால் தமிழ் உடல்கள் அடைந்த பாதிப்பை இலங்கை அரசு சீர் செய்யுமென எதிர்பார்க்கவே முடியாது. அதற்கான முயற்சிகளில் நாமே ஈடுபடவேண்டும்.\nகுளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்\nTagsஆஸ்துமா இலங்கை அரசு கிளிநொச்சி மாவட்டம் தீபச்செல்வன் பாடசாலை மாணவி யுத்தம் வைத்தியதுறை நிபுணர் கலாநிதி யமுனானந்தா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாயாற்று பகுதியில் வாழ்வாதாரத்துக்காக கடலன்னையுடன் போராடும் மீனவர்கள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகல்முனை மாநகர பணிப் பாதுகாப்பற்ற சுகாதார தொழிலாளர்களின் நிலை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதொண்டைமானாற்றில் கலை இலக்கிய விழா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nUNPக்கான TNAயின் நிபந்தனை அற்ற ஆதரவு தமிழ் மக்களுக்கு நன்மையை கொடுக்காது..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nடிரான் அலஸ் உள்ளிட்ட பிரதிவாதிகள் எதிரான வழக்கு ஒத்திவைக்கப்பட்டது..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவைத்திய நிபுணர் அம்பலவாணர் ரகுபதி காலம் ஆனார்..\n104 வயது விஞ்ஞானி டேவிட் குட்டோல் சட்ட உதவியுடன் உயிரை மாய்த்துக்கொண்டார்\nஈரான் மீது அமெரிக்கா அழுத்தங்களை பிரயோகிக்கத் தொடங்கியுள்ளது…\nநாயாற்று பகுதியில் வாழ்வாதாரத்துக்காக கடலன்னையுடன் போராடும் மீனவர்கள் December 11, 2018\nகல்முனை மாநகர பணிப் பாதுகாப்பற்ற சுகாதார தொழிலாளர்களின் நிலை December 11, 2018\nதொண்டைமானாற்றில் கலை இலக்கிய விழா December 11, 2018\nUNPக்கான TNAயின் நிபந்தனை அற்ற ஆதரவு தமிழ் மக்களுக்கு நன்மையை கொடுக்காது.. December 11, 2018\nடிரான் அலஸ் உள்ளிட்ட பிரதிவாதிகள் எதிரான வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.. December 11, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nS.Kajendran on யாழ்.மாநகர சபையின் உறுப்பினர்களின் செழுமைக்கு 47.37 மில்லியன்\nSiva on தமிழ் அரசியல் கைதிகளின் விடயத்தை, வெறுமனே சட்டப் பிரச்சனையாக நோக்கமுடியாது…\nLogeswaran on தனிமையில் வாழ்ந்த மூதாட்டி மீது மோட்டார் சைக்கிள் கும்பல் தாக்குதல்\nLogeswaran on யாழ்.குடாநாட்டில் காவல்துறையினர் பொய் வழக்குகளை பதி���ு செய்வதுடன் சித்திரவதையும் மேற்கொள்கின்றனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://konulampallampost.blogspot.com/2012/02/sslc-hrsecondary.html", "date_download": "2018-12-12T01:08:39Z", "digest": "sha1:R7WV6H4N2S2PKZNQVFJUH7CB5M5I4XYJ", "length": 20436, "nlines": 199, "source_domain": "konulampallampost.blogspot.com", "title": "கோணுழாம்பள்ளம்post: நீங்கள் SSLC / Hr.Secondary படிப்பவரா? - ஓர் நினைவூட்டல் !", "raw_content": "\nடாக்டர் ஜாகீர் ஹுசைன். (1)\nமுல்லை பெரியாறு அணை (1)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமுழுமையான சுதந்திரம் கேட்ட முதல் இந்தியன்\nகோமான் நபி முகமது(ஸல் ) அகிலத்தில் உதித்திட முன்னர...\nரஷியாவில் உலகிலேயே மிகப்பெரிய குர்ஆன்\nமுஹம்மது நபியை குறித்து இயேசு முன்னறிவிப்புச் செய்...\nதினமும் நடந்தால் நோயின்றி வாழலாம்\nஅரிய நோய்க்கும் அரு மருந்து இருக்கிறது அல்குரானிலே...\nவேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு விவரங்கள் சரிபார்த்துக...\nஉனக்காக எப்போது நீ அழப் போகிறாய் \nநீங்கள் SSLC / Hr.Secondary படிப்பவரா\nதமிழ்நாடு முழுவதும் நாளை 40 ஆயிரம் மையங்களில் போலி...\n8 மணி நேர மின்வெட்டு: அம்மி, உரலை நாடும் பெண்கள்\n8 மணி நேர மின்வெட்டு அமலுக்கு வருகிறது\"\nஎலுமிச்சையிலிருந்து மின்சாரம்: மாணவன் முஹம்மது ஹம்...\nIAS வெறும் கனவல்ல, நிஜமே\nபிப்ரவரி 14ல் முஸ்லிம்களின் வாழ்வுரிமைப் போராட்டம்...\nசமூக வலைத்தளங்களும் – இஸ்லாமிய அடிப்படை வாதங்களும்...\nF.I.R பதிவு செய்வது எப்படி\nஉங்கள் மாவட்ட கலெக்டரிடம் நேரடியாக ஆன்லைனில் புகார...\nகுடல்வால்(APPENDICITIS) குணமாக எளிய மருத்துவம்\nதுபாய் ஈமான் அமைப்பு நடத்தும் மாபெரும் மீலாத் பெரு...\nகோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக\nநீங்கள் SSLC / Hr.Secondary படிப்பவரா\nநீங்கள் SSLC அல்லது Higher Secondary படிப்பவரா... அப்படியானால் உங்கள் வாழ்க்கையின் இலக்கை நிர்ணயிக்கும் நேரம் இதைத்தவிர வேறு எதுவும் இல்லை.\nஇந்த சமயத்தில் எடுக்கும் சரியான முடிவு உங்களின் எதிர்கால\nவாழ்க்கையின் ஒட்டத்தை சரியான தடத்தில் கொண்டு செல்ல உதவும். உங்கள் வாழ்க்கையின் மிகப்பெரிய கண்ணாடி அல்லது ரெக்கார்ட் செய்யப்பட்ட வீடியோ எது தெரியுமா. நீங்கள் வாங்கும் இந்த பள்ளிக்கூட மார்க் சீட்டும் , சர்ட்டிபிகேட்டும் தான். இதில் நீங்கள் செய்த தேவை இல்லாத விசயஙக்கள் எதுவும் தெரியாது. தேவையான விசயங்கள�� எப்படி செய்தீர்கள் என காட்டித்தரும்.\nஉங்களுக்கு இன்னும் சில தினங்களில் [சரியாக சொன்னால் இன்னும் சில மணித்தியாளங்களில்] அரசாங்கத்தேர்வு வர இருக்கிறது , இதை சரியாக எழுதாமல் ' ராத்தாவுக்கு பிள்ளை பிறந்தது, தஞ்சாவூர் ஆஸ்பத்திரியில் வந்து பார்க்க வந்தவர்களுக்கு எடுப்பு சாப்பாடு எடுத்து கொடுக்க நான் அழைந்ததால் அந்த சமயத்தில் கொஞ்சம் மார்க் குறைவு” அல்லது “எக்ஸாம் டைம்லெ உடம்பு சரியில்லை” என இனிமேல் உஙகள் சர்டிபிகேட்டை பார்க்கும் எல்லோருக்கும் ஒரு ரெக்கார்டட் மெஸ்ஸேஜ் சொல்ல முடியாது... எனவே...படியுங்கள். உறுப்படியாக உங்கள் கடமை உணருங்கள்.\nஉங்களுக்கு பிடித்த சப்ஜெக்ட் இருக்கலாம்.பிடிக்காத சப்ஜெக்ட் என்று எதுவுமில்லை. ஏனெனில் கல்வித்துறை எல்லா பாடத்திலும் பரீட்சை வைப்பது உறுதி. உங்களுக்கு பிடிக்கவில்லை என்பதற்காக அவர்கள் விதிவிலக்கு தரப்போவதில்லை.\nசரியான ஆட்களிடம் உங்கள் ஆலோசனைகளை கேட்டுத்தெரிந்து கொள்ளுங்கள். கருணாநிதி, காமராஜ் எல்லோரும் படிக்கவில்லை அவர்கள் முன்னேற வில்லையா என்றும் “தாமஸ் ஆல்வா எடிசன் படிக்கலியே\" [இவர் கொஞ்சம் அறிவியல் தெரிந்தமாதிரி காட்டிக்கொள்ள மாட்டிக் கொண்ட விஞ்ஞானி நம்ம தாமஸு, மற்றபடி பல்ப் பீஸ் போயிட்டா கூட இவனுகளுக்கு அதை மாத்த தெரியாது] இதுபோல் வெட்டித்தத்துவம் பேசுபவர்கள் நிறைய பேர் நம் ஊரில் இருக்கிறார்கள். இவர்களிடம் நீங்கள் என்ன படிக்கலாம் என ஐடியா கேட்பது நோய்க்கு வக்கீலை பார்ப்பதற்க்கு சமம்.\nஉங்களில் யாராவது சீனியர்களிடம் உள்ள மார்க் சீட்டை (Mark sheet) வாங்கி அதை ஒரு காப்பி எடுத்து அதில் அவருடைய பேருக்கு மாற்றாக அதே போல் உங்கள் பெயரை எழுதி அந்த சப்ஜெக்ட் உள்ள மார்க்கில் நீங்கள் என்ன மார்க் எடுக்க விரும்புகிறீர்களோ அதை எழுதுங்கள் , அதை நிறைய காப்பி எடுத்து நீங்கள் படிக்கும் இடத்துக்கு பக்கத்தில், படுக்கும் படுக்கைக்கு பக்கத்தில், எல்லா புத்தகங்களின் முதல் பக்கத்திலும் ஒட்டி வையுங்கள்.\nஇதைப் பார்க்க பார்க்க உங்கள் அவேர்னஸ் லெவல் அதிகரிக்கும்.\nநான் எழுதியிருக்கும் இந்த Visualisation Technique சிறந்த ரிசல்ட் தருவதற்கு மிக முக்கியமாக கருதுகிறேன். ஏனெனில் இது ஒரு நிருபிக்கப்பட்ட உண்மை.\nஉங்களின் முன்னேற்றத்துக்கு தடையான விசயங்களை இந்த பரீட்ச��� சமயத்திலாவது பட்டியலிடுங்கள்.\n1) இன்டர்னெட்டில் தேவையில்லாமல் சாட்டிங், பிளாக்கரில் பிரபலமாக கண்டதையும் எழுதுவது, ஃபேஸ் புக் இது போன்ற 'மட்டையடிக்கிற' விசயங்கள்.\n2) சாயங்காலம் கூடும் டீக்கடை, சலூன் வாசல், குளக்கரை மேடு, ஏரிக்கரை ஓரம், தேசிய விருதுக்கு தயாராவது போன்ற பில்டப் கொடுக்கும் விளையாட்டு மைதானங்கள்.\n3) உங்கள் படிப்புக்கு சம்பந்தம் இல்லாமல் அமெரிக்காவிலும், லண்டனிலும், துபாயிலும் , சவூதியிலும் பெரிதாக கிழித்துக் கொண்டிருப்பதாக பில்ட் அப் கொடுக்கும் 'வடிவேலுகள்'. இவனுக வாய் பார்க்க ஆரம்பித்தால் உங்கள் வாழ்க்கை நாறிடும்.\n4) செல்போனில் வெட்டியாக பேசி வா மாப்லே, படிச்சி என்ன ப்ரொஃபொசரா ஆகப்போறெ...வா வா மோட்டார் சைக்கிள்ளதான் ஒரு 1/2 மணி நேரந்தான் பட்டுக்கோட்டை வரை போயிட்டு கொண்டு வந்து உன் வீட்டு வாசலில் விடுறது என் பொறுப்பு போதுமா என அழைக்கும் 'மொபைல் சைத்தான் மாப்ளைங்க' அவன் மோட்டார் சைக்கிளில் வந்தோமே என்பதற்கு நீங்கள் செட் லன்ச்சுக்கும், கூல் ட்ரிங்க்ஸுக்கும் செலவழித்த காசை கணக்கு செய்தால் மவுன்ட் ரோட்டில் பில்டிங் வாங்களாம்.\nஆனால் அந்த காசை சம்பாதிக்க உங்கள் தகப்பனோ, காக்காவோ வெளிநாட்டில் படும் எந்த கஷ்டமும் உங்கள் கவனத்துக்கே வருவதில்லை என்பது நான் ஒவ்வொரு முறையும் ஊர் வரும்போது பார்க்கும் அதிசயம்.\n5) மச்சான் வர்ராப்லெ, மாமா வர்ராக என திருச்சிக்கும், சென்னைக்கும் ஏர்போர்ட்டுக்கும் செல்லும் காரில் “ரிசிவ்” பண்ணப்போறேன் என்பதை ஏதோ ஜனாபதி கையால் பதக்கம் வாங்கப் போகிறேன் என்பதுபோல் சொல்லி உங்கள் நல்ல எதிர்காலத்தை 'சென்ட் -ஆஃப்'செய்து விடாதீர்கள்.[ போனவங்களுக்கு வரத்தெரியாதா\nமேற்கண்ட தடையை பட்டியலிட்ட பிறகு கவனமாக இருங்கள் இவை எல்லாம் உங்களை முன்னேற விடாமல் தடுக்கும் விசயம் & தடைகள்.\nஎன்டர்டெயின்மென்ட் எல்லாம் தவறல்ல... ஆனால், பரீட்சைக்கு பக்கத்தில் மாபெரும் தவறு..\nபரீட்சை முடிந்த பிறகு சேரப்போகும் கல்லூரி, பல்கலைக்கழகம் சம்பந்தமான நுழைவுத் தேர்வுகள், அப்ளிகேசனுக்கான கடைசி நாளை சரியாக தெரிந்து வைத்திருங்கள். ஒரு நாள் தவறினாலும் ஒரு வருடம் தாண்டி விடும்.\nஓட்டப்பந்தயத்தில் ஓடத் துவங்கியவனுக்கு இலக்கு எல்லாம் அந்த கடைசியில் உள்ள கோட்டை தொடுவதுதான் இடையில் யாருக்கும் டாட்டா காண்பிக்கவெல்லாம் நேரம் இல்லை... ஒவ்வொரு வினாடியும் உங்களின் வெற்றியை நிர்ணயிக்கும் தருணம்.\nநீங்கள் அனைவரும் வெற்றிபெற வாழ்த்துகிறேன்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nயா அல்லாஹ், நாங்கள் உன்னை மட்டுமே வணங்குகிறோம்.\nஉன்னிடம் மட்டுமே உதவி தேடுகிறோம், எங்களை நேர்வழிப்படுத்துவாயாக. ஆமீன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pathavi.com/story.php?title=%E2%80%9C%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E2%80%9D-%7C-heronews-online", "date_download": "2018-12-12T00:13:43Z", "digest": "sha1:R6R7X4R6WQOHGGGXZ2CJWCICK2S3635A", "length": 5547, "nlines": 67, "source_domain": "pathavi.com", "title": " “தமிழக அரசியலில் இனி சினிமா பிரபலங்களின் பருப்பு வேகாது!” | Heronews online •et; Best tamil websites & blogs", "raw_content": "\n“தமிழக அரசியலில் இனி சினிமா பிரபலங்களின் பருப்பு வேகாது\n“தமிழக அரசியலில் இனி சினிமா பிரபலங்களின் பருப்பு வேகாது\nஇணைக்கப்பட்ட அடையாள படம் [Attached Photo]\nலவ்வர் டேவுக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் மனநிலை சரியில்லாதவர்கள் குஷ்பு குமுறல் ‘அரண்மனை ’ விவகாரம்... குஷ்புவின் கோபத்தில் நியாயம் உண்டா சீசன் நம்பர் 1 : இனி ‘மயில்’ காங்கிரஸ் கட்சியில் ஆடும் சீசன் நம்பர் 1 : இனி ‘மயில்’ காங்கிரஸ் கட்சியில் ஆடும் | Sound Camera Action குஷ்பூவின் மூலம் நட்சத்திர அந்தஸ்தை பெற்ற நடிகர் வைபவ்..\nSEO report for '“தமிழக அரசியலில் இனி சினிமா பிரபலங்களின் பருப்பு வேகாது\nPathavi தமிழின் முதன்மையான வலைப்பதிவு திரட்டி ஆகும். Pathavi தமிழ் வலைப்பதிவுகளுக்கு பலச் சேவைகளை வழங்கி வருகிறது. வலைப்பதிவுகளை திரட்டுதல், மறுமொழிகளை திரட்டுதல், குறிச்சொற்களை திரட்டுதல், வாசகர் பரிந்துரைகள், தமிழின் முன்னணி வலைப்பதிவுகள் என பலச் சேவைகளை Pathavi வழங்கி வருகிறது. வேறு எந்த இந்திய மொழிகளிலும் இல்லாத அளவுக்கு தொழில்நுட்ப சேவைகளை Pathavi தமிழ் வலைப்பதிவுகளுக்கு அளித்து வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=6523:q-q-qq-1&catid=108:sri&Itemid=50", "date_download": "2018-12-12T00:58:24Z", "digest": "sha1:URFARQNVI26UQOL2UZJ3546MA7EW5OJR", "length": 22137, "nlines": 103, "source_domain": "tamilcircle.net", "title": "\"உண்மைகள் என்றும் உறங்குவதில்லை\" - என்றும் பதில் சொல���லாத அசோக்கின் அரசியல் \"நேர்மை\" (பகுதி 1)", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack அரசியல்/சமூகம் \"உண்மைகள் என்றும் உறங்குவதில்லை\" - என்றும் பதில் சொல்லாத அசோக்கின் அரசியல் \"நேர்மை\" (பகுதி 1)\n\"உண்மைகள் என்றும் உறங்குவதில்லை\" - என்றும் பதில் சொல்லாத அசோக்கின் அரசியல் \"நேர்மை\" (பகுதி 1)\nதீப்பொறி தன்னுடைய உட்கட்சிப் போராட்டத்தின் இறுதியில் கொலைக்கரங்களிலிருந்து தப்பி வெளியேறுவதற்கு முன்னமேயே, தளத்தில் மத்திய குழுவிலிருந்த அசோக் குமரன் போன்றோர்களை நோக்கி தள அமைப்புக்களின் நிலைப்பாடுகள் கோபக்கனலாகியிருந்தது. தள அமைப்புக்களானது தளத்தில் தங்கள் முன்னால் நடமாடிய மத்தியகுழுவின் தளப் பிரதிநிதிகளை எல்லாவிதமான புளட்டின் அராஜகங்களுக்கும் பதில் தர வேண்டிய நிலையில் நிறுத்தி போராடிக் கொண்டிருந்தது.\nபதில் சொல்லக் கடமைப்பட்ட மத்தியகுழு உறுப்பினர்களான அசோக், குமரன் போன்றோர்கள் தங்கள் சார்புத்தன்மையை தங்கள் அரசியல் முகங்களை மறைத்தபடியே தான் தொடர்ந்தும் இருந்தனர். அதுவா இதுவா என்று பிடிகொடுக்காத இரகசியப் போக்கில் இவர்கள் நடமாடிக் கொண்டிருந்தனர். தள அமைப்புகள் மத்தியிலோ தமது சக தோழர்களுடனோ அல்லது மக்கள் மத்தியிலோ வெளிப்படையான விவாதங்களை எதிர்கொள்ளாமல் அது ஒரு மத்தியகுழு விவகாரம் என்ற போக்கில் தமக்கிடையில் பொத்தி கிசுகிசுத்துக் கொண்டிருந்தனர். வெளியில் தள அமைப்புக்களின் செயற்பாட்டாளர்களை நோக்கி மக்களின் ஆவேசம் அதிகரித்துக் கொண்டிருந்தது. நெருக்கடிகள் கேள்விகள் முறிவுகள் விட்டு வெளியேறுதல் மூலம் புளட் தனது செல்வாக்கை இழந்து கொண்டிருந்த அதேவேளை புளட்டின் ஆயுதககுழுவின் இராணுவ அராஜகங்கள் தொடர்ந்த வண்ணமேயிருந்தது. கேட்பாரின்றிய விதத்தில் அவர்களின் நடவடிக்கைகள் இருந்தன. தளத்தில் பொறுப்பாயிருந்த மத்தியகுழு அங்கத்தவர்கள் இந்த தன்னிச்சைப் போக்குகளுக்கு தங்களுக்கு எதுவும் தெரியாது என்ற மாதிரி நடந்து கொண்டிருந்தார்கள்.\nதமிழீழ மாணவர் பேரவை - புளட்டின் மாணவர் அமைப்பிலிருந்த சில சக்திகள் (TESO) தமது சுய தெரிவில் தமது நடவடிக்கைகளை இடைநிறுத்தியது. புளட்டினைச் சார்ந்திருக்கும் தமது நிலையை மக்களுக்கு எதிரான மிகவும் ம���சமான நிலையாக கணிப்பிட்டிருந்தது. ஆனால் மக்களுக்கும் சக போராளிகளுக்கும் மாற்றியக்க போராளிகளுக்கும் புளட்டின் அராஜகத்தை அதன் உட்படுகொலைகளை அம்பலப்படுத்தும் நிலையிலிருந்து அவர்கள் வழுவவில்லை.\nநேரடியாகவே மத்தியகுழுவுக்குள் தன்னை எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற நடைமுறைக்கு மாறான கோரிக்கையுடன் வந்தவரே சிவராம் என்ற தாரகி. இதே கோரிக்கையுடன் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடாத்தி அது சரிப்படாது போகவே, அதே கோரிக்கைகளுடன் புளட்டை அணுகினார். இப்படிப்பட்ட சிவராம் (தாரகி) என்பவருக்கு புளட்டின் மாணவர், மக்கள் அமைப்புகளுக்கு அரசியல் பாசறை நடத்தும் வாய்ப்பு எட்டியது. இவருடைய இக்கோரிக்கை செல்வன் அல்லது அகிலன், இதில் யாரோ ஒருவரால் இது பற்றி ஆராயப்பட்ட கூட்டத்தில் மிகவும் கடுமையாக நிராகரிக்கப்பட்டதாக அறிகிறேன். பின்னாட்களில் அகிலன் செல்வன் இருவரும் கொலை செய்யப்படுகிறார்கள். இந்தக் கொலையின் பின்னணியில் திருகோணமலையில் குறிப்பிட்ட ஒரு பிராந்தியத்துக்கு அமைப்பு வேலைகளுக்கென சென்றிருந்த ஒரு பெண்ணின் காதல் விவகாரமும் கலந்து பேசப்பட்டது. ஆனால் இக் கொலைகளை இறுதி வரையும் புளட் இயக்கம் மறுத்து, இக்கொலைகாரர்களை காப்பாற்றியது. இவர்கள் கொலையுண்டது புதைக்கப்பட்டது இலங்கையாயிருந்தும் அது மறைக்கப்பட்டது. அவர்கள் பின்தளத்திற்கு (இந்தியாவுக்கு) சென்றிருக்கிறார்கள் என்று கூறி, கொலை மறைக்கப்பட்டது. இன்றுவரை இந்தக் கொலைகளின் சம்பந்தப்பட்ட நபர்கள் பற்றிய முழுவிபரமும் வெளிச்சத்துக்கு வரவேயில்லை.\nபுளட் செயலதிபர் உமா மகேஸ்வரனின் படகுப் பயணம் மூலமான இலங்கை விஜயம்.\nசுழிபுரத்தில் சுந்தரம் படை என்ற பெயரில், தனிமனித வழிபாட்டை அடிப்படையாக கொண்ட உமாமகேஸ்வரன் படைப்பிரிவு இருந்தது. தலைமை விசுவாசம் கொண்ட, மக்களை எள்ளளவும் மதியாத, ஒரு புளட்டின் இராணுவக் குழு, தனது எதேச்சதிகாரத்தை தனது அடாவடித்தனத்தினால் இச் சிறிய பிரதேச மக்கள் மேல் நிறுவியியிருந்தது. இப்பிரதேசத்தை இந்த புளட்டின் ”பெரியய்யா” விசுவாசக் குழு தனதாகவே சொந்தம் கொண்டாடியது. அத்துலத் முதலி இலங்கையின் தேசிய பாதுகாப்பு அமைச்சராக யாழ் குடாநாடெங்கும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து வீடு வீடாய் இராணுவம் புகுந்து சோதனை என்ற பெயரில் சந்��ேகப்பட்டவர்களையெல்லாம் கைது செய்து தெற்கில் பூசா முகாமுக்கு அனுப்பி சிறையிலிட்ட காலப்பகுதி அது.\nஉமாமகேஸ்வரன் சுழிபுரத்திற்கு வருகை தருகிறார். தள அமைப்புகளில் உள்ளவர்களை சந்திக்க ஏற்பாடு நடக்கின்றது. இந்தக் கட்டுரையாளராகிய நான் இந்தச் சந்திப்பைத் தவிர்க்கின்றேன். காரணம் இவரைப் புடைசூழ அவருக்கு பாதுகாப்பு வழங்க அவரோடு கூடவே தரையிறக்கப்பட்ட சங்கிலி தலைமையிலான பிரசன்னமும், ஏற்கனவே உமாமகேஸ்வரனின் தலைமை மேலிருந்த அவநம்பிக்கையும் எனது ஆர்வத்தை கிளறவில்லை.\nஉமாமகேஸ்வரனின் வருகை பலி கேட்கின்றது. நினைத்திராத ஒரு கொடுமை இவர் தனது விஜயத்தை முடித்துக் கொண்டு புறப்படுவதற்கு முன்னதாவே சுழிபுரத்தில் நடந்தேறுகிறது.\nசுவரொட்டிகள் ஒட்ட பசைவாளிகளுடன் சென்ற மாற்று ஆறு இளம் இயக்கப் (புலி) போராளிகள், புலிகளின் உளவாளிகள் என்று கைது செய்யப்பட்டு கோரமாக சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு சுழிபுரத்தில் கொன்று புதைக்கப்பட்டார்கள். அவர்களின் ஆணுடம்புகள் அறுக்கப்பட்டு குரூரமாக கொல்லப்படுகிறார்கள்.\nஉமாமகேஸ்வரனின் இருப்பிடத்தை தெரிந்து கொண்டு கொலை செய்ய திட்டமிட வந்த புலிகள் இயக்கத்தின் உளவாளிகள் என்ற பொய்க்குற்றச்சாட்டில், இவர்களை உயிர்ப்பலி கொண்டார்கள் இநதக் குரூரக் கொலைகாரர்கள். இயக்கவெறியும் தங்களது பிரதேசத்திற்குள் உள்ளிட்டு சுவரொட்டி ஒட்ட என்னடா தைரியம் என்ற குரூரமான வெறியுமே, அவர்களுக்கு இந்தக் கொலைகளை செய்ய போதுமான காரணமாக இருந்தது.\nஇந்தச் சம்பவம் நடந்த காலகட்டத்தில் அப்பிரதேசத்தில் சிவராம் பாசறை வகுப்புகள் நடத்தியதாக தகவல். இந்தப் பாசறை வகுப்பில் கலந்து கொண்டவர்கள் யார் யார் என தெரியவில்லை. ஆனால் குறிப்பிட்ட சம்பவத்தில் கொலையுண்டோர் கொலைசெய்தோர் பற்றிய விபரம் யாவுமே, இயக்கத்திலுள்ள குறிப்பிட்ட நபர்களுக்கு தெரியாமல் இருக்க நியாயமில்லை.\nஇவ் இளம் போராளிகளின் உடலங்கள் புதைக்கப்பட்ட இடத்திலிருந்து தோண்டி எடுக்கப்பட்டது. ஆனால், இச் சம்பவத்தைப்பற்றி அறிந்திருந்த பின்னாலும் ஆதாரங்கள் கிடைத்த பின்னாலும், இச் சம்பவத்துக்கும் புளாட் இயக்குத்துக்கும் சம்பந்தம் எதுவுமே கிடையாது என வெளியிடப்பட்ட துண்டுப்பிரசுத்தின் பெயர் ”உண்மைகள் என்றும் உறங்குவதில்லை”. இந்�� துண்டுப்பிரசுரம் தளக்கமிட்டியினாலேயே வெளியிடப்பட்டது. அப்போது தளக்கமிட்டியில் பொறுப்பாக குமரன் அசோக் யாழ்ப்பாணத்திலேயே இருந்தனர். இக் கொலைகளை இவ்வாறு புளட் செய்யவில்லை என இத் துண்டுப்பிரசுரத்தின் மூலம் மறுத்து கூறியது. அவற்றை விநியோகித்து புளட்டின் அராஜகங்கள், அதன் கொலைக்கரங்களை தொடர்ந்தும் பாதுகாக்கும் நடவடிக்கைகளை மத்திய குழுவில் இருந்த அசோக்கும் குமரனும். அறியாதிருந்தார்களா ஆனால் புளாட்டில் பலருக்கு இது தெரிந்திருந்தது.\nபுளட்டின் மிகவும் தீவிர இயங்குசக்தியாகவிருந்து, அர்ப்பணிப்புடன் செயற்பட்ட நேசன் (பின்னாளில் தீப்பொறியுடன் வெளியேறியவர்) என்பவரின் சகோதரன் கொக்கன் சிவா (சிவானந்தன்) வை இலங்கை இராணுவம் கைது செய்திருந்தது. அவரை விடுவித்ததன் பின்னால், இராணுவத்திற்கு தகவல் கொடுக்கும் உளவாளியாக கூறி புளட் கைது செய்தது. பின்னர் கொலையும் செய்தது. யாரும் பதில் சொல்லவும் இல்லை. அது அப்படியே மறைக்கப்பட்டு, உண்மைகள் புதைக்கப்பட்டன.\nபாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன் நிலைப்பாட்டில் இருந்த இவர்கள் போக்கில் சினம் கொண்டவர்களால் உந்தப்பட்டு நடாத்தப்பட்டதே தள மாநாடு.\nமக்களை மதியாத புளட்டின் இராணுவப்பிரிவின் அராஜகப் போக்குகளும் அசோக் குமரன் தளத்தில் தலைமைப் பொறுப்பில் தங்களை தக்கவைத்திருந்தபோது நடந்தேறியவைகளே.\nதள அமைப்புக்கள் இவ்வாறான அனைத்து கொலைகளுக்கும், மக்களுக்கு எதிரான அராஜகங்களுக்கும் எதிராக போர்க்கொடி தூக்கியிருந்தது. கடுமையான இந்தப் போராட்டத்தினால் அது தந்த நெருக்கடியினால் தான், தளமாநாடு ஒன்று ஓழுங்கு செய்யப்பட வேண்டிய நிர்ப்பந்தத்தை மத்தியகுழுப் பிரதிநிதிகளான அசோக்கும் குமரனும் வந்தடைந்தார்கள். தொடர்ச்சியான விடாப்பிடியான கேள்விக்கணைகள், ஆதாரங்கள், கடுமையான விமர்சனங்கள் என்பனவற்றின் பலாபலன் தான் தளமாநாடு ஆக இவர்கள் தலையில் விழுந்தது.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpaleorecipes.com/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-rtn-%E0%AE%95%E0%AE%A3/", "date_download": "2018-12-12T01:44:25Z", "digest": "sha1:G727EUCBONKITXEOEORP35GJ5N76NTWO", "length": 6123, "nlines": 81, "source_domain": "tamilpaleorecipes.com", "title": "கேரளத்து இறால் கூட்டு - Rtn கண்ணன் அழகிரிசாமி - ஆரோக்கிய உணவுகள்", "raw_content": "\nகேரளத்து இறால் கூட்டு – Rtn கண்ணன் அழகிரிசாமி\nமின்னஞ்சலில் தொகுப்புகளின் விபரம் பெற\nஇறால் : 250 கிராம்\nதேங்காய் பால் : 1 கப்\nஇஞ்சி,பூண்டு விழுது : 2 தேக்கரண்டி\nஎலுமிச்சம் பழம் : 2\nதேங்காய் எண்ணெய் : 3 தேக்கரண்டி\nநன்கு கழுவிய இறாலை எலுமிச்சம் பழச்சாற்றில் ஊற வைக்கவும்.\nதக்காளியை கொதிக்கும் நீரில் போட்டு வைத்து,சிறிது நேரம் கழித்து தோல் உரித்து அரைத்து வைத்துக் கொள்ளவும்.\nபின்பு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், பச்சைமிளகாய் வதக்கவும்.அத்துடன் இஞ்சி பூண்டு விழுதைப் போட்டு பச்சைவாசனை போகும் வரை நன்கு வதக்கவும்.\nபின்பு இறாலையும் சேர்த்து வதக்கிய பின்பு அதில் அரைத்து வைத்திருக்கும் தக்காளியை சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.\nஅத்துடன் தேங்காய்ப் பால் ஊற்றி தேவையான உப்பையும் அதில் சேர்த்து இறால் வேகும் வரை வைக்கவும்.\nபின்பு கொத்தமல்லி தழையை தூவி இறக்கவும்.\nசுவையான கேரளத்து இறால் கூட்டு தயார்.\nவாழைத்தண்டு பொரியல் – சோனா சண்முகம்\nகுடல்கறி காய்கறி கூட்டு – ராதிகா ஆனந்தன்\nஆரோக்கியம் & நல்வாழ்வு குழுவின் பேலியோ டயட் உணவு, மக்கள் உணவு, நனி சைவம் (ரா வீகன்), நீரிழிவு குறைபாடுள்ளவர்களுக்கான உணவு, தைராய்டு குறைபாடுள்ளவர்கள் தவிர்க்கவேண்டிய உணவு என எல்லா உணவு வகைகளும் இங்கே ரெஸிப்பிகள், படங்களோடு இடப்படும். உண்டு இனிமை காண்க பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை. இங்கே பகிரப்படும் ரெசிப்பிக்களை எந்த வடிவிலும் வணிகரீதியாக எங்கள் ஒப்புதலின்றி பயன்படுத்தக் கூடாது. அப்படிப் பயன்படுத்தும் இணையப் பக்கங்கள், ஆப்கள் தகுந்த புகாரளிக்கப்பட்டு நீக்கப்படும்.\nமின்னஞ்சலில் தொகுப்புகளின் விபரம் பெற", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2011/02/2011.html", "date_download": "2018-12-12T00:24:11Z", "digest": "sha1:L2Y7SOZNZD2XKYATBLUKC542NAJDZJGQ", "length": 46053, "nlines": 546, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: யாருக்கு 2011 உலகக் கிண்ணம்? அணிகளின் அலசல்", "raw_content": "\nயாருக்கு 2011 உலகக் கிண்ணம்\nஉலகக் கிண்ண அலசல்களின் முக்கியமான கட்டம் இது..\nபதினான்கு அணிகளில் பல்வேறு விற்பன்னரும் நான்கு அல்லது ஆறு அணிகளை இலகுவ��கத் தட்டி விட்டு எட்டு அணிகளோடு தங்கள் ஊகங்களை வெளியிட்டு வந்தாலும் விளையாட்டில் எதிர்வுகூறல்களை வெளியிடும் ஒவ்வொருவரும் Upsets என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் எதிர்மாறான முடிவுகளுக்குத் தயாராக இருக்கவேண்டும் என்ற பொது விதிக்கமைய நான் இரு பிரிவுகளிலும் உள்ள பதினான்கு அணிகளையுமே சுருக்கமாகப் பார்க்கவுள்ளேன்.\nஅதற்கு முதல் ஆசிய ஆடுகளங்களில் இந்த உலகக் கிண்ணம் ஜெயிக்க அதிக வாய்ப்புள்ள அணியாகப் பந்தயக்காரர்களால் (உத்தியோக பூர்வ/அங்கீகரிக்கப்பட்ட) தற்போது வரிசைப்படுத்தப்பட்டுள்ள அணிகள்..\nநடப்பு உலக சாம்பியன். நான்காவது தொடர்ச்சியான உலகக் கிண்ணம் வெல்லும் கனவு அண்மைக்காலத் தடுமாற்றங்களால் கலைந்து கொண்டுள்ளது. மொத்தமாக நான்கு உலகக் கின்னங்களைத் தம் வசம் வைத்துள்ள அசுர அணி.\nபலம் - இந்நாள் சாம்பியன் என்ற பட்டம். வெற்றிகளை எப்படியாவது பெற்றுத் தருவார்கள் என்று நம்பியிருக்கக் கூடிய நட்சத்திர வீரர்கள்.\nஎந்த ஆடுகளத்திலும் எதிரணிகளைத் திணறடிக்கும் வேகப் பந்துவீச்சு\nபலவீனம் - அண்மைக்கால form இழப்பும்,தோல்விகளும் தந்துள்ள நம்பிக்கையீனமும்\nபல போட்டிகளை தனித்து வென்று கொடுத்த அனுபவம் வாய்ந்த மைக் ஹசி இல்லாமை\nநம்பகமான சுழல் பந்துவீச்சாளர் இன்மை\nநட்சத்திர வீரர் - ஷேன் வொட்சன் - அதிரடி formஇல் இருக்கிறார். அண்மைக்காலமாக ஆஸ்திரேலிய Run machine இவர் தான். பந்துவீச்சும் உபயோகப்படும்.\nநான் எதிர்பார்க்கும் புதிய நட்சத்திரம் - டேவிட் ஹசி - தமையனின் இழப்பை வேறு விதமாக நிரப்பக் கூடியவர். இவரது சாதுரியமான சுழல் பந்துவீச்சும் ஆசியக் களங்களில் கலக்கும்.\nமறு பிரிவில் இந்தியாவும் தென் ஆபிரிக்காவும் காலிறுதியில் எதிர்கொள்ளாவிட்டால் எப்படியும் அரையிறுதி நிச்சயம்.\nதகுதிகாண் சுற்றின் மூலமாக வாய்ப்புப் பெற்ற அணி.\nபல புலம்பெயர்,ஆசிய வம்சாவளி வீரர்கள் மூலமாகக் கட்டமைக்கப்பட்ட அணி.\nபலம் - ரிஸ்வான் சீமா,ஆசிஷ் பகாய், குராம் சொஹான் போன்ற வெகு சில நட்சத்திரங்கள்.\nபலவீனம் - பெரிய அணிகளை வெல்ல முடியாத நிலை; அணி இன்னும் சர்வதேச தரத்தில் இல்லை.\nநட்சத்திர வீரர் - ரிஸ்வான் சீமா - ஓரளவு குறிப்பிடத்தக்க சகலதுறை வீரர். பாகிஸ்தானிய வம்சாவளி வீரரான இவரிடம் அசுர அடிகளையும் போராட்ட குணத்தையும் பார்க்கிறேன்.\nநான் எதிர்பார்க்கும் புதிய நட்சத்திரம் - நிதின் குமார் - கனடாவின் சச்சின் என்று இவரை அழைக்கிறார்களாம். இது கொஞ்சம் ஓவர் என்றாலும்,கனடாவிலேயே பிறந்து அணிக்குள் இளவயதில் நுழைந்துள்ள இவர் ஏதாவது செய்வார் என்று எதிர்பார்க்கிறேன்.\nஎந்தவொரு அணியையும் வெல்ல முடியாது.கொஞ்சமாவது போராடினால் அவமானத்தையும் எதிரணிகளுக்கு புதிய உலக சாதனைகளை வழங்குவதையும் தவிர்க்கலாம்.\nதகுதிகாண் சுற்றினூடு வந்துள்ள மற்றொரு அணி. முழுமையான ICC அந்தஸ்தை இன்னும் பெற உட்கட்டமைப்பை அபிவிருத்தி செய்யக் காத்துள்ள திறமையுள்ள அணி. ஐந்தாவது தொடர்ச்சியான உலகக் கிண்ணம்.\nபலம் - எதிரணிகளை எதிர்பாராத நேரங்களில் கவிழ்த்து விடக்கூடிய அணி.\nடிகொலோ, ஓடோயோ போன்ற சர்வதேசத் தரமான சகலதுறை வீரர்கள்\nபலவீனம் - தொடர்ச்சியாகப் பெறுபேறுகளைக் காட்ட முடியாதுள்ளமை.\nஆரம்பப் பந்துவீச்சும் ஆரம்பத் துடுப்பாட்டமும் பலவீனமானவை\nநட்சத்திர வீரர் - ஸ்டீவ் டிகொலோ - ஐந்தாவது உலகக் கிண்ணத்திலும் இவரையே நம்புகின்றது கென்யா. தற்காலிக ஓயவிளிருந்து மீண்டும் விளையாட வந்துள்ளது இந்தக் கிழட்டு சிங்கம். நேர்த்தியான துடுப்பாட்டமும், நம்பகமான சுழல் பந்துவீச்சும் இவரது சொத்துக்கள்.\nநான் எதிர்பார்க்கும் புதிய நட்சத்திரம் - ஸ்ரேன் வோடேர்ஸ் - லாவகமான துடுப்பாட்டப் பிரயோகங்கள் கொண்ட இளம் துடுப்பாட்ட வீரர்.கொஞ்சம் நம்பிக்கை தரும் புதிய ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்.\nகனடாவை வீழ்த்தினாலும் சிலவேளை சிம்பாப்வேயை வீழ்த்தினாலும் அதற்கு மேல் 'பெரிய' அணிகளை வீழ்த்த முடியாது.\nஎனவே முதல் சுற்றோடு விடை பெறும்.\nஇதுவரை உலகக் கிண்ண இறுதியையும் எட்டாத அணி. ஆனால் கடைசி மூன்று உலகக் கிண்ணத் தொடர்களிலும் அரையிறுதிப் போட்டிகளுக்கு வந்துள்ள சகலதுறை அணி.\nபலம் - அணியில் நிறைந்துள்ள சகலதுறை வீரர்கள்\nஇறுதிவரை போராடக் கூடிய துடுப்பாட்ட அணி.\nபலவீனம் - பந்துவீச்சினால் வென்றுகொடுக்கும் ஆற்றல் கொண்ட சுழல் பந்துவீச்சாளர் இன்மை.\nபெரிய இணைப்பாட்டங்களைத் தொடர்ந்து அமைக்க முடியாத மத்திய வரிசை.\nநட்சத்திரம் - பலரும் வெட்டோரியைக் குறிப்பிட்டாலும் எனக்கென்னவோ இம்முறை ரைடர்,டெய்லர் இருவரது துடுப்புக்களில் தான் நியூ சீலாந்தின் முன்னேற்றம் தங்கியுள்ளதாகத் தோன்றுகிறது.\nஇருவரதும் ��ுடுப்பாட்டப் பாணிகள் வெவ்வேறானவை.\nடெய்லர் - நிதானம் பின்னர் அடித்தாடல்\nநான் எதிர்பார்க்கும் புதிய நட்சத்திரம் - டிம் சௌதீ\nமிக இளவயதில் அணிக்குள் வந்தாலும் கொஞ்சம் சொதப்பி இப்போது தான் ஜொலிக்க ஆரம்பித்துள்ளார். வேகம், கட்டுப்பாடான பந்துவீச்சு அத்துடன் பந்துகளை மாற்றக் கூடிய சாதுரியம் என்று கலக்குவார். கொஞ்சம் துடுப்பெடுத்தாடிப் போட்டிகளை மாற்றக் கூடியவரும் கூட.\nகால் இறுதி நிச்சயம்.அதற்கப்பால் முன்னேறினால் அனைவரும் பிரகாசித்துள்ளார்கள் என்று அர்த்தம். பெரும்பாலும் நான்காவது தொடர்ச்சியான அரையிறுதி வாய்ப்பு இல்லை என்றே சொல்வேன்.\nஒரு தடவை உலக சாம்பியன். ஒரு தடவை ஆஸ்திரேலியாவிடம் இறுதியில் தோற்ற அனுபவம்.\nகடந்த உலகக் கிண்ணப் போட்டியில் முதல் சுற்றோடு வெளியேறிய கசப்பான அனுபவத்தைக் கழுவ வேண்டிய கடப்பாட்டோடு,அண்மைக்கால சூதாட்ட சர்ச்சைகள், உல் வீட்டுச் சண்டைகளைத் துடைத்தெறியவும் பாகிஸ்தானுக்கு இன்னொரு கிண்ணம் தேவைப்படுகிறது.\nபலம் - இறுதிவரை போராடி போட்டிகளின் போக்கை மாற்றக் கூடிய வெகு சில அணிகளில் ஒன்று.\nஅதிரடித் துடுப்பாட்ட வீரர்களைக் கொண்ட நீண்ட துடுப்பாட்ட வரிசை.\nகலக்கக் கூடிய மூன்று சுழல் பந்துவீச்சாளர்கள்.\nஅப்ரிடி+ரசாக் என்ற அசுர பலங்கள்.\nபலவீனம் - உள்வீட்டில் ஒற்றுமையின்மை.\nநம்ப முடியாத் தன்மை. சில நேரங்களில் எப்படித் தோற்க முடியாதோ அப்படியெல்லாம் தோற்பார்கள்.\nஇப்போதைய பலவீனமான வேகப் பந்துவீச்சு.\nநட்சத்திரம் - பூம் பூம் ஷஹிட் அப்ரிடி - சகலதுறைத் திறமையும் துணிச்சலான தலைமைத்துவமும் கொண்ட பாகிஸ்தானின் நம்பிக்கை நட்சத்திரம்.நம்பி இருக்க முடியாமை தான் இவரில் உள்ள சொற்ப ஐயம். இவர் ஜொலித்தால் இன்னொரு பாகிஸ்தான் சரித்திரம் உருவாகலாம்.\nஅப்துர் ரசாக் - எந்தப் போட்டியையும் எட்டாம் இலக்கத்தில் வந்தாலும் நின்று அதிரடித்து மாற்றக் கூடிய பலம். நம்பகமான மித வேகப் பந்துவீச்சு.\nநான் எதிர்பார்க்கும் புதிய நட்சத்திரம் - அஹ்மத் ஷேசாத் - அண்மைக்காலத்தில் அதிரடிக்கும் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்.யாரை எடுப்பது என்று அண்மைக் காலத்தில் தடுமாறி வந்த பாகிஸ்தான் தேர்வாளருக்கு ஆறுதல் அளித்துள்ளவர்.\nகால் இறுதி உறுதி.எதிரணியின் நேரம் கெட்ட நேரமாகவும் அன்று பாகிஸ்தான் வீரர்���ளின் மன நிலையைப் பொறுத்தும் அரையிறுதியைப் பற்றி யோசிக்கலாம்.\nஎன் ஊகப்படி தென் ஆபிரிக்கா தான் பாகிஸ்தானுடன் அரையிறுதியில் அநேகமாக மோதும்.அப்படியாயின் இப்போதே எழுதி வைத்துக் கொள்ளுங்கள் பாகிஸ்தான் இரண்டாவதாகத் துடுப்பெடுத்தாடினால் அரையிறுதி செல்கிறது.\n96இல் உலகக் கிண்ணம் வென்று, கடந்த உலகக் கிண்ண இறுதியில் கில்க்ரிஸ்ட்டினாலும் மோசமான காலநிலையினாலும் கிண்ணத்தை இழந்த பிறகு இரண்டாவது உலகக் கிண்ணத்துக்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ள அணி.\nசொந்த நாட்டில் முதல் சுற்றின் ஐந்து போட்டிகள் என்பது மிக வாய்ப்பான விடயமே.\nபலம் - சரியாக செட்டாகியுள்ள அணி\nபலமான முதல் நான்கு அல்லது (சமரவீரவுடன்) ஐந்து துடுப்பாட்ட வீரர்கள்.\nமிக சாதகமான உல் நாட்டு ஆடுகளங்கள் +பழக்கமான இந்திய ஆடுகளங்கள் + காலநிலை\nபலவீனம் - கடைசி நேரத்தில் வேகமாக ஓட்டங்கள் குவித்துத் தரக்கூடிய அதிரடி வீரர் ஒருவர் இன்மை.\nநம்பி இருக்க முடியாத கீழ்,மத்திய வரிசைத் துடுப்பாட்டம்.\nஐந்தாவது பந்துவீச்சாளர் யார் என்ற சிறு குழப்பம்.\nநட்சத்திரம் - சங்கக்கார,மஹேல,தில்ஷான் ஆகிய மூவரில் ஒருவர் தொடர்ந்து ஜொலித்தால் ஜெயிக்கலாம் என்பது என் ஊகம்.\nஎனினும் இம்முறை ஆடுகளத் தன்மைகளைப் பொறுத்தவரை டில்ஷானின் ஆரம்பத் துடுப்பாட்ட அதிரடியும் பின்னர் பகுதி நேரப் பந்துவீச்சின் மூலம் கிடைக்க இருக்கும் விக்கெட்டுகளும் பெறுமதியானவை என நம்புகிறேன்.\nஅத்துடன் அவரது மின்னல் வேகக் களத்தடுப்பு.\nநான் எதிர்பார்க்கும் புதிய நட்சத்திரம் - இருவர் இம்முறை எழுச்சி பெறக கூடியவர்கள் என நம்புகிறேன்.\nதிலான் சமரவீர - அமைதியாக நிதானமாக டெஸ்ட் விளையாடிக் கொண்டிருந்தவர்,கிடைத்த அண்மைய ஒரு நாள் வாய்ப்புக்களை அதிரடியாகப் பயன்படுத்தி ஐந்தாம் இலக்கத்தில் நிரந்தரமாகியுள்ளார்.\nஆனால் அதே நிதானமும் அழகான துடுப்பாட்டப் பிரயோகங்களும் கண்கவர்ந்தவை.\nரங்கன ஹேரத் - இடது கை மந்திரவாதியாக அமைதியாகத் தனக்கான இடத்தை நிரந்தரமாக்கி வருகிறார்.எந்த ஆடுகளத்திலும் விக்கெட் எடுக்கக் கூடியதான பந்துவீச்சு இவருடையது. பல துடுப்பாட்ட வீரர்களுக்கு ஆபத்துக் காத்துள்ளது.\nகிண்ணம் வெல்லக் கூடிய வலிமையான அணி.\nஅரையிறுதி,இறுதிகளில் நாணய சுழற்சியும் வாய்ப்பாக அமைந்தால் இரண்டாவது உலகக் கிண்ணம் நிச்சயம்.\n83ஆம் ஆண்டில் இருந்து தொடர்ச்சியாக உலகக் கிண்ணப் போட்டிகளில் விளையாடி வரும் நாடு. கடந்த முறைகளைப் போலவே இம்முறையும் அரையிறுதி வாய்ப்புக் கிடைக்காது போலவே தெரிகிறது. உள்நாட்டு அரசியல் பிரச்சினைகளால் அழிந்து போன கிரிக்கெட்டை மீளக் கட்டியெழுப்ப முனைந்து கொண்டுள்ளார்கள்.\nபலம் - கட்டுப்பாடாகப் பந்துவீசக்கூடிய சுழல் பந்துவீச்சாளர்கள்.\nபலவீனம் - ஓரிருவர் தவிர நம்ப முடியாத துடுப்பாட்ட வரிசை.\nஅச்சுறுத்தக் கூடிய வேகப் பந்துவீச்சாளர் என்று யாரும் இல்லை.\nநட்சத்திரம் - பிரெண்டன் டெய்லர் - நம்பி இருக்கக் கூடிய ஒரு துடுப்பாட்ட வீரர். சர்வதேசத் தரமுடையவர் என்ற சொல்லக் கூடிய ஒருவர். அண்மைக்காலமாக ஓட்டங்களை மலைபோல குவித்து வருகிறார்.\nநான் எதிர்பார்க்கும் புதிய நட்சத்திரம் - ஷோன் எர்வின் - இடது கையரான இவர் நம்பிக்கையான சகலதுறை வீரர். சுழல் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களில் ஜொலிப்பார் என நம்புகிறேன்.\nA பிரிவின் ஏழு அணிகளைப் பார்த்துவிட்டால் மூச்சு முட்டுகிறது.. கண்களும் ஓய்வு கேட்கின்றன. இன்று நேரம் கிடைத்தது அவ்வளவு தான்.\nநாளை இந்திய - பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான இம்முறை உலகக் கிண்ணத்தின் முதல் ஆட்டம் ஆரம்பிக்கும் பிற்பகல் நேரத்துக்கிடையில் B பிரிவு அணிகள் ஏழையும் பார்க்கலாம்.\nஇவை என் ஊகங்கள், கணிப்புக்கள் மட்டுமே.. கால நிலை,கள நிலை, குறித்த நாளின் வீரர்களின் பெறுபேறுகள் முடிவுகளை மாற்றி மூக்குடைக்கலாம்.\nat 2/18/2011 11:57:00 PM Labels: cricket, world cup, அலசல், ஆஸ்திரேலியா, இலங்கை, உலகக் கிண்ணம், கிரிக்கெட், பாகிஸ்தான்\nஉங்க கணிப்பு எப்பவும் தப்பாது\nசந்தர்ப்பம் கிடைத்தால் \"Invictus\" திரைப்படத்தை பார்க்கவும், உங்க விமர்சனத்தையும் எதிர்பார்க்கிறேன்..\nநல்ல பார்வை ஆனாலும் கிண்ணம் இலங்கைக்குத்தான்...\n//என் ஊகப்படி தென் ஆபிரிக்கா தான் பாகிஸ்தானுடன் அரையிறுதியில் அநேகமாக மோதும்.அப்படியாயின் இப்போதே எழுதி வைத்துக் கொள்ளுங்கள் பாகிஸ்தான் இரண்டாவதாகத் துடுப்பெடுத்தாடினால் அரையிறுதி செல்கிறது.//\nபின்ன குறிச்சு வசுட்டம்ல எங்க அணி பற்றி நல்லது சொன்ன லோசன் அண்ணே வாழ்க\nஅண்ணே குழு A பற்றி நல்லா அடிச்சு துவச்சு அலசி காயபோட்டு இருக்கிங்க\nபொதுவாக என் கணிப்பும் கிட்டத்தட்ட இப்பிடித்தான் அமையும். :-)\n// இவை என் ஊகங்கள், கணிப்புக்கள் மட்டுமே.. கால நிலை,கள நிலை, குறித்த நாளின் வீரர்களின் பெறுபேறுகள் முடிவுகளை மாற்றி மூக்குடைக்கலாம். //\nஇந்த யதார்த்தம் பிடிச்சிருக்கு. :D\nயோ வொய்ஸ் (யோகா) said...\n//ரங்கன ஹேரத் - இடது கை மந்திரவாதியாக அமைதியாகத் தனக்கான இடத்தை நிரந்தரமாக்கி வருகிறார்.எந்த ஆடுகளத்திலும் விக்கெட் எடுக்கக் கூடியதான பந்துவீச்சு இவருடையது. பல துடுப்பாட்ட வீரர்களுக்கு ஆபத்துக் காத்துள்ளது.\nகிண்ணம் வெல்லக் கூடிய வலிமையான அணி.\nஅரையிறுதி,இறுதிகளில் நாணய சுழற்சியும் வாய்ப்பாக அமைந்தால் இரண்டாவது உலகக் கிண்ணம் நிச்சயம்.//\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nலோஷன் - தொழிலால் சூரியனில் அறிவிப்பாளர் / பணிப்பாளர்.\nஅன்பு கொண்டோர் அனைவர்க்கும் நண்பன்.\nவாசிப்பதிலும் தமிழை நேசிப்பதிலும் ஆர்வமுடைய இயற்கையின் காதலன்.\n2011 உலகக் கிண்ணத்தின் இறுதி முன்னோட்டம் - B பிரி...\nயாருக்கு 2011 உலகக் கிண்ணம்\nஉலகக்கிண்ணம் - விக்கிரமாதித்த விளையாட்டு - உலகக் க...\nபயிற்சிப் போட்டிகள் + பலம்&பலவீனங்கள் + பிரேமதாச -...\nஅதிமுக்கியமான ஏழாம் இலக்கம் - உலகக் கிண்ண அலசல் 2\nதுடுப்பைப் பிடியடா - வெற்றி உலகக் கிண்ணப் பாடல்\nமித்திரனில் லோஷன்- தமிழ் பேசக் கற்றுக்கொள்ளுங்கள் ...\nஇறுதியாக இரண்டு + எனது மூன்று - உலகக் கிண்ணப் பார்...\nஇந்துவின் விவாதியாக அந்த இனிய நாட்கள்....\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nFIFA-வேதாளம்-விக்கிரமாதித்தன் - ஒரு மின்னஞ்சல் விவகாரம்\nFIFA உலகக் கிண்ணம் - விறுவிறு கட்டம் ஆரம்பம்\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் க��ண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nதேடிப் படியுங்கள் 'சித்தார்த்த யசோதரா' நாவல்\nதமிழக அரசியல்வாதிகளை தடுமாறவைக்கும் ஊடக அரசியல்\nசெம்மையாக கலாய்த்த மட்டக்களப்பு மைக்கேல்ஸ் பிள்ளைகள்\nஒளிப்பதிவாளர் ராபர்ட் (ராஜசேகரன்) விடை பெற்றார்\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nநிலைத்து நிற்கும் அபிவிருத்தி: சந்ததிகளுக்கிடையிலான சமத்துவத்தை நோக்கி…..\n மைத்திரி- மகிந்த அரசின் \"பொல்லாட்சி\" ஆரம்பம்\nகோலமாவு கோகிலா- போதை ஏத்திய tequila\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nமறதி எனும் புத்தகத்தில் கரைந்து போகும் சில பக்கங்கள்\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nசங்கதாரா (குந்தவையே ஆதித்யனின் கொலையாளி) - கதை விமர்சனம்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஇறைவி - புரிந்ததும் புரியாததும்\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nமல்லாக்க படுத்து பார்த்த மாற்றான்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2014/10/blog-post_34.html", "date_download": "2018-12-12T01:19:58Z", "digest": "sha1:W3UDJFEW7HSSSLUKBAD4J3R7V3XLYCIM", "length": 13663, "nlines": 101, "source_domain": "www.nisaptham.com", "title": "அங்க என்ன சத்தம்? ~ நிசப்தம்", "raw_content": "\nகணவன் மனைவிக்கிடையில் என்னவோ சண்டை. கணவன் சந்தேகக்காரன். சண்டை நடந்த இரவில் அந்தப் பெண் தூங்கிக் கொண்டிருக்கும் போது குரல்வளை மீது காலை வைத்து மிதித்தே கொன்றுவிட்டான். சென்னையில்தான் நடந்திருக்கிறது. பேசிக் கொண்டிருக்கும் போதே அடித்துக் கொன்றிருந்தால் கூட கோபத்தில் செய்துவிட்டான் என்று சொல்லலாம். சண்டையெல்லாம் முடிந்து அவள் தூங்கிய பிறகு கொன்றுவிட்டு போலீஸில் சரணடைந்திருக்கிறான். குடும்ப வாழ்க்கையின் அடிப்படையே தெரியாதவனாக இருந்திருக்கிறான்.\nசண்டையும் பூசலும் இருக்க வேண்டியதுதான். கணவன் மனைவிக்கு இடையில் சண்டை இல்லையென்றால் என்ன சுவாரஸியமிருக்கிறது ‘எங்களுக்குள்ள சண்டையே வராது’ என்று யாராவது சொன்னால் ஒன்று கதை விடுகிறார்கள் என்று அர்த்தம் இல்லையென்றால் அவர்கள் வாழ்க்கையை வாழவே இல்லை என்று எடுத்துக் கொள்ளலாம். அதெப்படி சாத்தியம் ‘எங்களுக்குள்ள சண்டையே வராது’ என்று யாராவது சொன்னால் ஒன்று கதை விடுகிறார்கள் என்று அர்த்தம் இல்லையென்றால் அவர்கள் வாழ்க்கையை வாழவே இல்லை என்று எடுத்துக் கொள்ளலாம். அதெப்படி சாத்தியம் துளி உரசல் கூடவா வராது\nகணவன் மனைவி சண்டை என்பது காலங்காலமாகத்தான் இருக்கிறது. அடித்துக் கொள்வோம். பிறகு சமாதானம் ஆகிக் கொள்வோம். சங்ககால இலக்கியத்தை எடுத்துக் கொள்ளலாம். கூடலை விடவும் ஊடலுக்குத்தான் மவுசு அதிகம். இப்பொழுதுதான் சண்டை வந்த மூன்றாவது நாளே ‘இவ ஒத்து வரமாட்டா...டைவேர்ஸ் வாங்கிக்கிறேன்’ என்று முடிவெடுத்துவிடுகிறார்கள். ஈகோ. யார் பெரியவர் என்ற அகங்காரம். நானும் அடங்கமாட்டேன் நீயும் அடங்க வேண்டாம் என்கிற திமிர்.\nஇதை இன்னும் கொஞ்சம் விரிவாகப் பேசினால் அது வேறொரு இடத்துக்கு இழுத்துச் சென்றுவிடும். அதனால் வேண்டாம்.\nசண்டையின் போதும் சில நுட்பங்கள் இருக்கின்றன அல்லவா திருப்தியாக வாழ்ந்து முடித்தவர்களிடம் கேட்டால் தெரியும். இருவருமே அடங்கிப் போவதிலும் சரி. இருவருமே நாயும் பூனையுமாக நிற்பதிலும் சரி. த்ரில்லே இல்லை. ஒருவர் அடங்கும் இடத்தில் இன்னொருவர் எகிற வேண்டும். இன்னொருவர் எகிறும் போது மற்றவர் அடங்கிக் கொள்ள வேண்டும். எந்த இடத்தில் அடங்கிப் போனால் விழும் அடியின் வீச்சு குறைவாக இருக்கும் என்பதைப் புரிந்து வைத்துக் கொண்டு அடங்க வேண்டிய இடத்தில் அடங்குவதில்தான் குடும்ப வாழ்க்கையின் வெற்றி சூட்சமமே இருக்கிறது.\nசண்டையின் போதும் சண்டை முடிந்த பிறகும் வாயைத் திறக்காமல் மனதுக்குள்ளேயே திட்டுவதில் ஒரு தனி சுகம் இருக்கிறது. எதிராளியின் மனதுக்குள் நம்மை எப்படி எல்லாம் திட்டிக் கொண்டிருப்பார் என்று யோசித்துப் பார்க்க வேண்டும். “கெட்ட வார்த்தையில் திட்டிக் கொண்டிருப்பாளோ ச்சே..ச்சே இத்துனூண்டு சண்டைக்கு கெட்டவார்த்தையிலா திட்டுவாள் ச்சே..ச்சே இத்துனூண்டு சண்டைக்கு கெட்டவார்த்தையிலா திட்டுவாள் இவளை நம்ப முடியாது. கண்டிப்பாக கெட்டவார்த்தையாகத்தான் இருக்கும். திட்டினால் திட்டட்டுமே. நமக்கா தெரியாது இவளை நம்ப முடியாது. கண்டிப்பாக கெட்டவார்த்தையாகத்தான் இருக்கும். திட்டினால் திட்டட்டுமே. நமக்கா தெரியாது நாமும் திட்டலாம்” என்று அந்த வசைக்கு சரியான எதிர் வசையை நம் மனதுக்குள்ளேயே சொல்லிப் பார்த்துக் கொள்ள வேண்டும்.\nஇதெல்லாம்தான் த்ரில். இதெல்லாம்தான் சுவாரஸியம்.\nமீறிப்போனால் இருவரும் இழுத்துக் கொண்டு ஒரு நாள் கிடக்க வேண்டியிருக்கும். பிறகு சமாதானம். அவ்வளவுதான்.\nகணவனும் மனைவியும் வாயைவிட்டு வார்த்தையை விடாமல் திட்டிக் கொள்வதை மனதில் வைத்துக் கொண்டு இந்தக் கவிதையை வாசியுங்கள். கடலை மனைவியாகவும், பூனையைக் கணவனாகவும் நினைத்துக் கொள்ளலாம். கவிதையை வாசிக்கும் போதே சிரிப்பு வந்துவிடும்.\nபூனை மிகவும் சோகமாக இருக்கிறது\nஆனால் கம்பீரமாக நடந்து செல்கிறது\nகடலுக்கு முன் அப்படித்தானே இருக்கமுடியும்\nஇந்த உலகத்தில் வேறு இல்லை என்று\nஇந்த உலகத்தில் வேறு இல்லை என்று\nதன் நினைப்பு அதற்குத் தெரியாதா என்ன\nஎன்று உள்ளுக்குள் நகைத்துக் கொள்கிறது\nஇருந்தாலும் பூனை சோகமாக இருப்பது கண்டு\nதன் ஆர்ப்பாட்டங்களைக் குறைத்துக் கொண்ட கடல்\nபூனையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது\nதன் உலகத்தில் அதற்கு இடமில்லையே என்று\nஉள்ளுக்குள் தானும் நகைத்துக் கொள்கிறது கடல்\nசோகப்படுவது போன்ற குறும்புத்தனத்தோடு முகத்தை வைத்தபடி\nரமேஷ்-பிரேமின் கவிதை இது. அவர்கள் கணவன் மனைவியை மனதில் வைத்துக் கொண்டு இந்தக் கவிதையை எழுதியிருக்க வாய்ப்பில்லைதான். ஆனால் எங்கேயோ தினத்தந்தி செய்தியை வாசிக்கிறோம். கணவன் மனைவி சண்டையில் வெற்றியடையும் நுட்பங்களைப் பற்றி யோசிக்கிறோம். அதே சமயம் கவிதையை வாசிக்கிறோம். இந்த மூன்றையும் சேர்த்துக் கொள்ளும் போது நமது மனம் பரபரப்படைகிறது. சந்தோசமாகவோ அல்லது கனமாகவோ உணர்கிறோம் அல்லவா இது கவிதையைப் புரிந்து கொள்ளுதலின் அடிப்படை.\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/list-news-MjM3MDI0-page-11.htm", "date_download": "2018-12-12T00:15:43Z", "digest": "sha1:5C34ZCHWATP3WZCVDZCSJ6FTIC2NHFFZ", "length": 33941, "nlines": 275, "source_domain": "www.paristamil.com", "title": "- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nவீடு வாடகைக்கு / விற்பனைக்கு\nGare de Gagny முன்னால் F1 வீடு வாடகைக்கு / விற்பனைக்கு\nLA COURNEUVE (93120) அமைந்துள்ள taxiphone இல் வேலை செய்வதட்கு ஆள் தேவை\nNeuilly-sur-Marne இல் 42m² அளவு கொண்ட இடம் வாடகைக்கு.\n91 / 92 / 77 இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nபரிஸ் 14 இல் இயங்கும் அழகுநிலையம் ( Beauty Parlor ) ஒன்றுக்கு வேலைக்கு ஆள் ( பெண் ) தேவை. வேலை முன் அனுபவம் மற்றும் விசா கட்டாயமானது.\nபிரெஞ்சு மொழில் தொடர்பு கொள்ளவும்\nகைரேகை முகநாடி பிறந்த தேதி நட்சத்திரம் ஆகியலற்றைக் கொண்டு 100% துல்லியமாக நடந்தவை நடக்கின்றவை, நடக்கப்போகின்றவை கணித்து ஜோதிடம் சொல்பவர்.\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சினைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nBOBIGNY அமைந்துள்ள DIAMOND BEAUTY அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician ) தேவை. வதிவிட அனுமதிப்பத்திரம் ( விசா ) அவசியம் :\nவீடு கட்டவும் கட்டிடத்தின் உள்அமைப்பு மாற்றி அமைக்கவும் வரைப்படம் வரைந்து கொடுக்கப்படும்.\nகனடாவில் வசிக்கும் மணமகனுக்கு மணமகள் தேவை\nஆங்கிலம் / பிரஞ்சு மொழிபெயர்ப்பு\nநிறுவனம் உருவாக்கம் kbis, statut\nஅனைத்து நிர்வாக வழிமுறைகளையும் நாம் செய்கிறோம்.\nஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தினால் நடத்தப்படும் பரீட்சைகளுக்கு அனுபவமிக்க ஆசிரியரினால் கற்பிக்கப்படும்.\nMontereau fault Yonne ( 77130 ) இல் 133 மெக்கேரே உடன் கூடிய உணவகம் மற்றும் விற்பனை நிலையம் அமைக்ககூடிய இடம் விற்பனைக்கு உண்டு.\nகடை / Bail விற்பனைக்கு\nபரிஸ் 15 இல் 80m² அளவுகொண்ட பலசரக்கு கடை 70m² cave மற்றும் 50m² அளவு கொண்ட வீட்டுடன் விற்பனைக்கு\nAbi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nபிரித்தானிய கற்ப்பித்தல் முறையில் Cambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nஉங்கள் வாழ்க்கையில் ஏற்படும் சகல பிரச்சனைகளுக்கும் ஜோதிடம் மூலம் தீர்வு தரப்படும்.\nமருத்துவர் : குருஜி. கோவிந்தராஜு\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nசுற்றிவளைக்கப்பட்ட பயங்கரவாதி - கட்டடத்தை நோக்கித் துப்பாக்கிப் பிரயோகம்\nஇன்று காலையே சுற்றிவளைக்கப்பட்ட பயங்கரவாதியின் வீடு - அதிகரிக்கும் சாவுகள் - இதுவரை நால்வர் பலி\nபயங்கரவாதத்தாக்குதல் விசாரணைக்கு ஆணையிட்டுள்ள பரிஸ் நீதிமன்றம் - ஏற்கனவே எச்சரித்த அல்-கைதா - இராணுவவீரனும் சுடப்பட்டுள்ளார்\nதாக்குதலாளி அடையாளம் காணப்பட்டுள்ளான் - அவசரமாக தயார்ப்படுத்தப்படும் வைத���தியசாலைகள் - மூடப்பட்ட ஐரோப்பியப் பாராளுமன்றம்\nபலிகளும் காயங்களும் - தாக்குதலாளி இன்னமும் நிறுத்தப்படவில்லை\nபணவீக்கம் அதிகரித்து வரும் இன்றைய நிலையில், சிக்கனம் அதிகம் வலியுறுத்தப்படுகிறது. ஆனால் சிக்கனம் என்றால் சில விஷயங்களை நாம் கவனத்தில் கொள்வதில்லை. கீழ்க்கண்ட விஷயங்களை பின்பற்றிப்\nஎந்த மாதிரியான ஆண்களை காதலிக்கக் கூடாது என்று உங்களுக்கு தெரியுமா\nஒவ்வொரு பெண்ணுக்கும் ஒவ்வொரு மாதிரியான ஆண்களை பிடிக்கும். தாங்கள் நினைத்த மாதிரி இருக்கும் ஆண்களையே பெண்கள் காதலிக்கின்றனர். இந்நிலையில் எந்த மாதிரி ஆண்களை காதலிக்கக் கூடாது என்ற\nசின்னச் சின்ன சண்டைகள் கணவன் மனைவிக்கு இடையே இருந்தால்தான் மணவாழ்க்கை மகிழ்ச்சியாகும்\nஉண்ணும் உணவில் கூட உப்பு, புளிப்பு, கசப்பு, இனிப்பு, துவர்ப்பு என அறுசுவைகளும் வேண்டும் என்று நினைக்கின்றோம். அப்பொழுதுதான் உண்ணும் உணவு சுவைப்பதோடு சத்துக்களும், நோய் எதிர்ப்பு ச\nஇருபது வயதுகளில் தம்மை அறியாமல் செய்யக்கூடிய தவறுகள்\nபொதுவாக அனைவரும் தம்மை அறியாமல் பல தவறுகளை சிறு வயது என்று சொல்லும் இருபது வயதுகளில் தான் செய்வோம். ஏனெனில் இந்த வயதில் அனைவருக்கும், நாம் பெரிய ஆளாகிவிட்டோம் என்ற எண்ணம் எழும்.\nஅழகான திருமண உறவிற்கு ஆப்பு வைக்கும் பிரச்சனைகள்\nமனைவி அல்லது கணவன் அமைவது இறைவன் கொடுத்த வரம். அது நன்றாக அமைவது அவரவர் தலையெழுத்தை பொறுத்து அமைகிறது. நாம் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியுடன் திருமணம் செய்து கொண்டாலும், அந்த பந்தத\nகாதல் தோல்வி என்பது நிரந்தரமல்ல\nகாதல் என்பது ஒரு புனிதமான ஒன்று. அத்தகைய காதல் தற்போது யாரிடமும் நீடிப்பது இல்லை. அதற்கு காரணம் யாரும் யாரையும் நன்றாகப் புரிந்து கொள்ளாதது ஆகும். காதலில் தோல்வி அடைந்த அனைவரும் ப\nஉறவுகளில் பெண்களின் எதிர்பார்ப்புகள் என்னென்ன\nஅன்பும், அரவணைப்பும் நிறைந்த வாழ்க்கைதான் நிறைவானது என்று பெரும்பாலான பெண்கள் கருதுகின்றனர். தன் வாழ்க்கைத் துணைவரிடம் இருந்து வெறும் உடல்ரீதியான தொடர்பை மட்டுமே அவர்கள் விரும்புவ\nநல்ல உறவில் இருக்க வேண்டிய அடிப்படை விஷயங்கள்\nநமது வாழ்வின் ஒவ்வொரு காலகட்டத்திலும் பிறரை சார்ந்தே வாழ்ந்து வருகிறோம். அப்படி இருக்கும் போது, அந்தந்த உறவுக்கு உரியோரை ���ுறையாக பேணுதல் அவசியம். அது நமக்கு மட்டுமல்லாமல், அடுத்தவ\nவெற்றிக்குத் தேவை, புதிய கண்ணோட்டம்\nஇந்த உலகத்தில் வெற்றி, தோல்வி என்கிற வார்த்தை எப்போது தோன்றியதோ, அப்போதுதான் குழப்பம் என்ற வார்த்தையும் தோன்றியிருக்க வேண்டும். வெற்றி, தோல்வி பற்றிய கண்ணோட்டம் தான், பல பிரச்சினை\nஇன்றைய நவநாகரீக உலகில் ஒருவர் தனியாக இருப்பது என்பதே அதிசயம்தான்.\"Socializing\" என்னும் பெயரில் நமது வாழ்வில் ஒரு அங்கமாகவே மாறிவிட்ட ஃபேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக இணையதளங்கள் 6\nகோபமாக இருக்கும் கணவரை சமாளிக்க வழிகள்\n* கணவர் கோபமாக இருக்கும் போது, மனைவி நிச்சயம் அமைதியாக இருக்க வேண்டும். அதிலும் தேவையில்லாமல் திடீரென்று கோபத்துடன் பேசுகிறார் என்றால், அலுவலகத்தில் உள்ள டென்சனாகத் தான் இருக்கும்\nஉறவுகளின் அடிப்படையில் வாழ்க்கை ..............\nஉறவுகளை காப்பாற்றுவது எப்போதுமே பெண்கள் கையில் தான் உள்ளது. உறவுகளின் அடிப்படையில் தான் வாழ்க்கை அமைகிறது. நம்முடைய எண்ணங்கள், கருத்துக்கள் அனைத்தையும் மற்றவர்கள் ஏற்றுக் கொள்ள வே\nசெக்ஸ் வாழ்க்கை ஏதாவது ஒரு கட்டத்தில் பலருக்கும் போரடித்துப் போய் விடத்தான் செய்கிறது. திரும்பத் திரும்ப அதேதானே என்ற சலிப்பும் எட்டிப் பார்த்து விடுகிறது. துணைகளில் யாராவது ஒர\nகடமையை புன்முறுவலோடு எதிர் கொள்ளுங்கள்\nகல்யாணமான புதுசுல... எதுக்கெடுத்தாலும் ஸ்வீட்டா பேசுவார்... நடந்துக்குவார். நான்கூட இவரை மாதிரி ஒருத்தர் கிடைச்சது கடவுள் புண்ணியம்னு அவரை காலைத் தொட்டு அடிக்கடி கும்பிடுவேன்... ப\nஉங்க மனசுக்கு புடிச்சவங்களைப் பற்றி எந்த அளவுக்கு தெரியும்\nகாதலன், காதலியோ, கணவன், மனைவியோ ஒருவருக்கொருவர் புரிந்து கொள்ளுதல் என்பது அவசியம். தம்பதியர் இடையேயான தகவல்தொடர்பு சரியான அளவில் இருந்தால் காதலுக்கு இடைவெளி ஏற்பட வாய்ப்போ இல்லை எ\nகூட்டுக் குடும்ப வாழ்க்கைக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்த இந்தியாவில் இந்தப் பெருமை மெள்ள மெள்ள சிதைகிறது. மணமான மறுவாரமே கூட தனிக்குடித்தனத்துக்கு தயாராகும் மனோபாவமும் ஆர்வமும் அதிக\nஉறவுகளில் விரிசலை ஏற்படுத்தும் பிரச்சனைகள்\nஉறவுகள் என்பது ஒரு புதையல் போன்றது. அதை கையாளுவதை பொறுத்தே இன்பமும் துன்பமும் உள்ளது. அப்படிப்பட்ட மென்மையான உறவுகள் பலவித பிரச்சனைகளால் உடைந்து போக வாய்ப்பு உள்ளது. காதல், செக்ஸ\nசெக்ஸ் குறித்து பெண்களை விட ஆண்களே அதிகம் சிந்திக்கின்றனர்: ஆய்வு\nசெக்ஸ் குறித்த சிந்தனைகள் ஒவ்வொருவருக்கும் ஒரு விதமாக உள்ளது. ஆண்களுக்கும், பெண்களுக்கும் இதில் வித்தியாசம் உள்ளது. செக்ஸ் சிந்தனை குறித்த புதிய ஆய்வு ஒன்றில் பெண்களை விட ஆண்கள்\nஉப்பையும் கசப்பையும் இனிப்பாக்க வல்ல உன்னதமான உறவு\nஒருவருக்கு ஒருவர் ஆதரவாகவும் ,ஆதாரமாகவும் அமையும் உறவே கணவன் மனைவி உறவு .ஒருவரை ஒருவர் தனக்குத்தான் பாத்தியம் என்று எண்ணுகின்ற உறவே தாம்பத்திய உறவு. உப்பையும்,கசப்பையும்,இனிப்பாக்\nநாம் வெற்றி அடைவதற்கு பல காரணங்கள் உள்ளன. அதே போல் தோல்வி அடைவதற்கும் பல காரணங்கள் கூறலாம். அவைகளில் முக்கியமான காரணம் நமக்கு ஏற்படக்கூடிய மன உளைச்சல் ஆகும். இந்த மன உளைச்சல் காரண\nஆரோக்கியமான, மகிழ்ச்சியான மனம் கொண்டவர்களாக பிள்ளைகளை வளர்ப்பதுதான் பெற்றோருக்கு மிக கடினமாக இருக்கிறது..........\nகுழந்தை வளர்ப்பை இன்றைய பெற்றோர்கள் மிக நெருக்கடியான விஷயமாக உணரத் தொடங்கியிருக்கிறார்கள். ஊட்டச்சத்துடன் கூடிய உடல் வளர்ப்பை எல்லா பெற்றோராலும் கொடுத்து விட முடிகிறது. ஆரோக்கியமா\nசுமூகமான திருமண வாழ்விற்கு வழிகள்\nதிருமணமாகி கணவர் வீட்டுக்கு செல்லும் பெண், அங்குள்ள கணவரின் உறவினர்கள் மற்றும் சுற்றத்தாரையும் ஏற்றுக் கொண்டு அன்பு, மரியாதை செலுத்த வேண்டும். வெவ்வேறு இடங்களில் இருந்த ஆணும், பெண\nஅறிந்தும் அறியாத இளம் வயதில்............\nஇளம் வயது நட்பு தவிர்க்க முடியாதது. அவசியமானதும் கூட. இதில் பல சாதக, பாதகங்கள் உள்ளன என்பது இந்த கட்டத்தை கடந்த பிறகே உணர முடியும். இளம் வயது நட்பு தேவை தான். ஆனால் அதுவே எதிர் க\nஉங்க மனைவியை கண்ணுக்குள்ள வச்சு பாத்துக்குவீங்களா\nஆணின் அருகாமையில் இருக்கும் போது ஒருவித பாதுகாப்பு உணர்வு இருக்கவேண்டும் என்பதைத்தான் பெரும்பாலான பெண்கள் விரும்புகின்றனர். காதலனோ... கணவனோ.... தன்னை உள்ளங்கையில் வைத்து தாங்கவேண்\nநிதி நிர்வாகம் என்பது வாழ்வில் முக்கியமான விஷயம். வரவு& செலவு விஷயத்தில் திட்டமிட்டுச் செயல்படுபவர்கள் என்றுமே திண்டாட வேண்டியிருக்காது. அவர்கள் திகட்டாத மகிழ்ச்சியை அனுபவிப்ப\nஆண்கள் பெண்களுக்கு கொடுக்கும் தொல்லைகள்............\nஒ���ு பெண்ணின் வாழ்க்கையில் மிகவும் விரும்பத்தக்க உறவாக இருப்பது காதலன், கணவன் என அவர்களது வாழ்க்கையில் வரும் ஒரு ஆணின் உறவு மட்டும் தான். அப்படி ஒரு பெண்ணின் வாழ்க்கையில் அங்கம் வக\nபெண்களின் அன்பை பெற வழிகள்\nபெண்களின் மனதை புரிந்து கொள்ள இயலாது. அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை யாராலும அறிந்து கொள்ள முடியாது. ஆண்களின் எண்ணங்களுக்கு நேர் மாறாக சிந்தித்து அவர்களை சுத்தலில் விடுவது பெ\nஆண்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்தாவிட்டால் சந்திக்கக்கூடும் பிரச்சனைகள்\nவெட்கம் என்பது பெண்களுக்கு மட்டும் வருவதில்லை, ஆண்களுக்கும் தான். அதிலும் இத்தகயை வெட்கமானது பெண்களை விட, ஆண்களுக்கு அதிகம் இருந்தால், அது பிரச்சனைகளுக்குத் தான் வழிவகுக்கும். ஆம்\nஉலகிலேயே மிகவும் அழகான உறவு\nஉலகிலே மிக அழகான உறவாக வர்ணிக்கப்படுவது அம்மா- மகளுக்கு இடையே நிலவும் அன்பான உறவுதான். மகள்கள், அம்மாக்களை ரோல் மாடலாக ஏற்றுக்கொள்கிறார்கள். அம்மாக்கள் போட்டுக்கொடுக்கும் வாழ்க்கை\nதிருமணத்திற்கு முன்பே கர்ப்பமடையும் பெண்கள்.....இருட்டாகும் வாழ்க்கை..\nதிருமணத்திற்கு முன்பே கர்ப்பமடையும் டீன்ஏஜ் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருக்கிறது. கல்லூரிக்கோ, வேலைக்கோ செல்லும் பெண்கள் அங்கு தன் வேலை என்ன என்பதை மறந்து, காதலில் ஈடு\n« முன்னய பக்கம்123456789101112அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiyagab.com/2014/", "date_download": "2018-12-12T00:11:30Z", "digest": "sha1:4MY6Y3355MKOE34ZV4F2NDE34WNX7SAF", "length": 34488, "nlines": 262, "source_domain": "www.thiyagab.com", "title": "Aadhavum Appavum: 2014", "raw_content": "\nஆதவ் எங்க இருந்தோ ஒரு pencilbox எடுத்துட்டு வந்தான் ..\nஆதவ் : அப்பா எனக்கு pencil box கெடச்சுது .. ஸ்ரீநிதி க்கு pink புடிக்கும் ல அதான் அவளுக்கு pink box ... எனக்கு yellow தான் புடிக்கும் அதான் yellow box .\nஅப்பா : Oh உனக்கு yellow தான் புடிச்ச கலரா ஆதவ் ..\nஆதவ் : ஆமாம்ப்பா எனக்கு yellow தான் புடிக்கும் ..yellow , brown ,red ..\n(எல்லா கலரும் சொல்றான் .. .. எவ்ளோ கலர் சொல்றான்னு பாப்போம் .. )\nஅப்பா : அப்புறம் ...\nஅப்பா : அப்புறம் ..\nஅப்பா : அப்புறம் ..\nஅப்பா : அப்புறம் ..\n(யோசிக்க ஆரம்பிச்சுட்டான் .... அவ்ளோ தான் போல இருக்கு .. )\nஅப்பா : அப்புறம் எதுடா புடிக்கும்\nஆதவ் : அப்பா கிட்ட வாங்க உங்க காதுல சொல்றேன் ...\n(என்னமோ யோசிச்சுட்டான் ... :) )\nஅப்பா : ( குனிஞ்சு அவன் கிட்ட போய் .. ) ச���ல்றா ..\nஆதவ் : அப்புறம் எனக்கு உங்கள தான்பா ரொம்ப புடிக்கும் ...\nஅப்பாக்கு BMW அம்மாக்கு Audi\nஆதவ் ஒரு கார் பைத்தியம் ..\n'Cars' அப்டினு ஒரு Animation Movie .. அந்த படத்த ஒரு 500 times பார்த்து இருப்பான் ..\n(கண்டிப்பா சும்மா சொல்லல.. எங்க பார்த்தாலும் , எத பார்த்தாலும் அவனுக்கு car தான் )\nசில நேரம் (இல்ல பல நேரம்) சம கடுப்பா இருக்கும்...\nஅன்னைக்கு அப்டி தான் .. ரொம்ப நாள் கழிச்சு வீட்ல புது டிவி வாங்கிருந்தோம் .. DTH ல எல்லா சேனலும் சும்மா browse பண்ணிட்டு இருந்தேன் ..\nஅப்போ தான் அவனுக்கு alphabets சேர்த்து words படிக்க தெரியும்னே எனக்கு தெரியும் ...\nஅப்பா : டேய் போடா .. ரொம்ப நாள் கழிச்சு இப்ப தான் டிவி வாங்கி இருக்கோம் .. சும்மா கார் கார்னு ... (சம கடுப்புல திட்டிட்டேன் ... )\nஆதவ் : (அவன் எனக்கு மேல கடுப்பா ஆகிட்டான்.. கோவமா மூஞ்ச வெச்சுட்டு ) அப்பா நான் ஏன் Cars பார்க்கனும்னு சொல்றேன் தெரியுமா\nஅப்பா : தெரியலடா நீயே சொல்லிடு ..\nஆதவ் : நான் பெரிய பையனா ஆன உடனே, உங்களுக்கு BMW கார் , அம்மாக்கு Audi கார் வாங்கி தரேன்னு சொன்னல .. அதுக்கு தான்ப்பா என்ன Car வாங்கலாம்னு பாக்குறேன் ..\nஎன்ன போய் திட்டுறீங்க ...\nஅப்பா : அட என் செல்லமே .. உனக்கு இல்லாத படமாடா.. நல்லா பார்த்து நல்ல Superrr காரா வாங்கி தாடா ஆதவ் ..\nஆதவும் அவளும் இன்னைக்கு அவங்க அம்மா வீட்டுக்கு போறாங்க ..\nஅவங்கள Bus stand ல என் பைக் ல drop பண்ணிட்டு Bus க்கு wait பண்ணிட்டு இருந்தோம்\n'ஹையா என் பொண்டாட்டி ஊருக்கு போறா'னு ரொம்ப உற்சாகமா bike ல சாஞ்சிக்கிட்டு ரோட்டையே பார்த்துட்டு இருந்தேன் .... இந்த மொக்கை bus இப்ப தான் late aa வரும் .....\nஅம்மா : ஏங்க என்ன ரொம்ப ஜாலியா இருக்கீங்க போல... கால நல்லா பப்பரப்ப னு நீட்டிட்டு எங்க வேடிக்கை .. உள்ள வைங்க .. Bus ஏறிட போகுது ...\nஅப்பா : Hey மாமன் கால் இரும்பு டி.. Bus ஏறுனா tyre தாண்டி puncture ஆகும் ..\nஆதவ் : (தீடீர்னு ரொம்ப tension ஆகிட்டான் .. )\nஏம்பா இப்டி பண்றீங்க ..\nBus எல்லாம் ஏன் puncture ஆக்குறீங்க ...\nBus puncture ஆகிடுச்சுனா நாங்க எப்டி மாமா வீட்டுக்கு போறது \nஅப்பா : (ஒரு punch dialogue பேச விட மாட்டியாடா .. )\nஎன் கால் தானா உள்ள வந்துடுச்சு ... மொத்த Bus ஸ்டான்டும் சந்தோசமா சிரிச்சுது :)\nஅப்பா : நான் phoenix mall வரைக்கும் போயிட்டு வரேன் ..\nஅம்மா : எதுக்குங்க shopping போறீங்களா\nஅப்பா : Hey நான் shopping போற அளவுக்கு phoenix mall இன்னும் develop ஆகல .. சும்மா friend வந்திருக்கான் meet பண்ண போறேன் ..\nஎங்கேயோ விளையாடிட்டு இருந்த ஆதவ�� நான் கிளம்புறத பார்த்து ஓடி வந்துட்டான்\nஆதவ் : அப்பா phoenix mall போறீங்களா நானும் வரேன் பா உங்க கூட ...\nஅவன் last time அங்க போனப்போ ஒரு toy கார்க்காக எப்படி தரைல உருண்டு பொறண்டு அழுதான்னு ஒரு 2 mins flashback கண்ணு முன்னாடி ஒடிச்சு ...\nஅப்பா: டேய் சாமி , நீ வேணாம் டா .. நீ அங்க வந்து ஓவரா அடம் பண்ணுவ .. நம்மால முடியாது .. நீ இங்கயே srinidhi கூட விளையாடு ...\nஆதவ் : அப்பா , நான் அடம் பண்ணவே மாட்டேன்பா , good boy ஆ இருப்பேன் .. please கூட்டிட்டு போங்கப்பா ...\nஅப்பா : பயபுள ரொம்ப feel பன்ட .. வா போகலாம் .. good boy ஆ இருக்கணும் ஆதவ் .. அங்க வந்து மொக்க போட்ட கடுப்பாகிடுவேன் ..\nஅம்மா : என்னங்க இவனையா கூட்டிட்டு போறீங்க .. last time . அங்க இருந்து அவன கூட்டிட்டு வர எவ்ளோ கஷ்டப்பட்டோம் தெரியும் ல ..\nஅப்பா : Hey .. குழந்தை திருந்திட்டான் டி ..\nஅம்மா : யார் சொன்னா \nஆதவ் குடு குடுனு ஓடி வந்து front சீட் ல உட்காந்துகிட்டான் .. tring tring னு .. bell அடிச்சிட்டே...\nபைக் ல எதுடா bell னு யோசிக்காதீங்க.. அது Cycle .. ஆதவ்க்கு cycle தான் ரொம்ப புடிக்கும்\nNight pant , ஒரு பழைய t-shirt போட்டுட்டு , cycle ல phoenix mall போறதே ஒரு ஜாலியா இருக்கும் .. ஏன்னா மக்கள் அங்க கும்பல் கும்பலா ஏதோ marriage function போற மாதிரி ஓவர் build up ஆ வருவாங்க . அதுல 90% வேடிக்கை தான் பாக்க போறாங்க.. நாமளும் வேடிக்கை தான் பாக்க போறோம், plus நாம எவ்ளோ சூப்பரா dress பண்ணாலும் எவனும்/எவளும் நம்மள மதிக்க போறது இல்ல .. எதுக்கு too much effort ..\n(இப்ப எதுக்கு இந்த சமுதாய கருத்து சொல்றேன்னு கேட்கறீங்களா .. இருக்கு .. பின்னாடி வெச்சிருக்கோம் twist :) )\nPhoenix mall போயிட்டு, அங்க life style ல வேடிக்கை பார்த்துட்டு இருந்த friends a .. meet பண்ணி பேசிட்டு இருந்தேன்... அதுக்குள்ள ஆதவ் ground floor ல இருந்த LEGO toys கடைய பார்த்துட்டான்..\nஆதவ் : அப்பா நாம கீழ போய் .. அந்த கடைய பார்த்துட்டு போவோம் ப்பா ...\nஅப்பா : டேய் தம்பி, உன் கிட்ட என்ன சொல்லி கூட்டிட்டு வந்தேன் நான் ..\nசரி இவன் கிட்ட இருந்து escape ஆகுறது கஷ்டம் .. lifestyle ல போய் , உள்ள இருந்து second floor போய் escape ஆகிடுவோம் .\nஅப்பா : ஆதவ் .. அப்பாவோட இன்னொரு friend , உள்ள இருக்கான் வா பார்த்துட்டு வந்துடலாம் ...\nசொல்லிட்டே, வேகமா அவன உள்ள கூட்டிட்டு போயிட்டேன் .. அவனுக்கு யோசிக்க எப்பவுமே time கொடுக்க கூடாது\nLifeStyle உள்ள போய் , second floor exit கிட்ட போய்ட்டோம் .. அந்த நேரம் பார்த்து எதையோ பார்த்துட்டான் shop ல ..\nஅங்க ஒரு kids செருப்பு , அதுல அந்த கார் sticker இருந்துச்சு .. சின்னதா .. அது எப்டி அவன் கண்ணனுக்கு மட்டும் தெரிஞ்சுதுன்னு தெரியல ..\nஅப்பா : ஆதவ் , நான் உன் கிட்ட என்ன சொன்னேன் .. இப்ப அப்பா கிட்ட காசு வேற இல்ல டா ...\nஉண்மைலேயே நான் காசு எடுத்துட்டு வரல .. இந்த mall க்கு போனா , எப்படியாச்சும் செலவு பண்ண வெச்சிடுவாங்கனு நான் காசே எடுத்துட்டு போகல ..\nஆதவ் : அப்பா காசே இல்லையா ,, நீங்க அப்புறமா சம்பாரிச்சு வாங்கி தரீங்களா .. நான் அழவே மாட்டேன் ப்பா ..வாங்க வீட்டுக்கு போலாம் ...\nநான் அப்டியே feel ஆகிட்டேன் .. அப்ப மட்டும் card எடுத்துட்டு வந்து இருந்தேன் கண்டிப்பா வாங்கிட்டு இருப்பேன் ..\nஅப்பா : ஆதவ் .. நீ சூப்பர் டா . Good boy டா நீ ..\nஅவன தூக்கி ஒரு முத்தம் கொடுத்துட்டு வீட்டுக்கு வந்துட்டோம் .. அவன் சொன்ன மாதிரியே அவன் அழவே இல்ல அடம் புடிக்கவே இல்ல .\nஆதவ் : அம்மா .. நான் ஒரு chappal பார்த்தேன் .. car chappal .. அப்பா கிட்ட கேட்டேன் .. காசே இல்லனு சொல்லிட்டாரு .. ஆனா நான் அழவே இல்ல தெரியுமா ..\nஅம்மா : நீ செல்ல பாப்பா .. Good boy நீங்க தான் ராஜா ..\nஆதவ் அப்டியே விளையாட போயிட்டான் ..\nஅப்பா : ச்ச ... அவன் அடம் புடிச்சு கேட்டு இருந்தா கூட பரவா இல்ல டி .. எவ்ளோ அழகா கேட்டான் தெரியுமா .. முடியாதுனு சொன்ன உடனே வந்துட்டான்... அவனுக்கு surprise a .. இன்னைக்கு night phoenix mall க்கு போறேன் அதே shoe வாங்குறேன் ... நாளைக்கு காலைல அவனுக்கு surprise gift கொடுக்குறேன் ..\nஅப்புறம் திரும்ப phoenix mall கிளம்பிட்டேன் .. வேகமா .. இந்த முறை நடந்து ....\nஅப்பா : பையனுக்கு chappal வாங்கனும் ..\nஅப்பா : சரி அதுக்கு\nஅப்பா : அதுக்கு என்ன இப்போ.. எவ்வளவா இருந்தா என்ன .. இதுல 7 size இருக்கா .. போய் எடுத்துட்டு வாங்க ..\nஅவன் உள்ள போய், ஒரு 10 mins , 7 size ல அதே chappal தேடி கண்டுபுடிச்சு வெளில வந்து பாக்குறான், என்ன காணும் ...\nநான் phoenix mall தாண்டி வந்து 5 mins ஆச்சு ... வீட்டுக்கு slow motion ல நடந்து போயிட்டு இருந்தேன் ..\nஅட பாவி தம்மா தூண்டு chappal , அது 2000rs .. போங்கடா நீங்களும் உங்க branded செருப்பும் ...\nஅவன சமாளிச்சு escape ஆகி வரதுக்குள்ள ..sssabbaaa ..\nகொஞ்ச நேரம் கழிச்சு lighta feel பண்ண ஆரம்பிச்சிட்டேன் ... அவனோட சந்தோசத்துக்கு ஒரு 2000rs கூட செலவு பண்ண முடியாதா .. இத்தனைக்கும் அவன் அடம் பண்ணி கூட கேட்கல .. எவ்ளோ அழகா கேட்டுச்சு குழந்தை ..\nஆனா என் mind சம dilemma ல இருக்கு ...\nஇத விட சூப்பர் chappal , cheap a வேற கடைல வாங்கலாம் .. But அவன் கேட்டது கிடைக்குமா தெரியாது ... அதுவும் இவன் maximum one month தான் use பண்ண போறான் அதுக்கு இவ்ளோ costly ஆ எதுக்கு .. \nOk .. நண்பர்களே .. இந்த decision நான் உங்க கிட்டயே விட்டுறேன் .. என்ன பண்ணலாம் .. வாங்கலாமா வேணாமா .. இல்ல வேற எதாச்சும் பண்ணலாமா ...\nஆதவ் எனக்கு பின்னாடியே முகத்த ஒரு towel போட்டு மூடிட்டு இருந்தான் ..\nநானும் அவன கண்டு புடிக்காத மாதிரியே ...\nஅப்பா : ஆதவ் எங்க காணும் .. இங்க தான இருந்தான் ... கண்டே புடிக்க முடியலையே...\nசொல்லிட்டே வேற எங்கயோ தேடிட்டு இருந்தேன்...\nஇதுல சத்தமா சிரிப்பு வேற அவனுக்கு . புத்திசாலிதனமா ஒளிஞ்சி இருக்கோன்னு பெருமைல சிரிக்கிறானா இல்ல லூசு மாதிரி நான் வேற எங்கயோ தேடிட்டு இருக்றத பார்த்து சிரிக்கிறானா தெரியல ...\nஅவன பார்க்காத மாதிரியே அவன cross பண்ணி போனேன் .. அப்ப suddena towel எடுத்துட்டு\nஆதவ் : பே ....... .. அப்பா பயன்துடீங்களா ... எப்படி பயமுறுதிட்டேன் பார்த்தீங்களா உங்கள ...\nஅப்பா : நான் பயப்படவே இல்லையே ... அப்பா என்னைக்கு டா பயந்து பார்த்து இருக்க .. (night தான் நல்லா தூங்கிடுவானே .. எப்படி பார்த்து இருப்பான் :) )\nஆதவ் : அப்பா நானும் பயப்படவே இல்லப்பா...\nஅப்பா : டேய் நீ தான என்ன பயமுறுத்துன அதுக்கு நீ ஏன்டா பயப்படனும் நான் தான பயப்படனும் ..\nஆதவ் : நான் தான உங்கள பயமுறுத்துன அதனால தான்ப்பா நான் பயப்படவே இல்ல....\nஅப்பா : Right ... தெளிவா பேசுற .. பெரிய அரசியல்வாதியா வருவ டா நீ\nஆதவ் கக்கா போயிட்டு இருந்தான் .. ( எல்லாருக்கும் 'கக்கா' meaning தெரியும்னு நினைக்கிறேன் )\nபய புள்ள போகும் போது கண்ண மூடிட்டு போயிட்டு இருந்தான் ...\nஅப்பா : Dai தம்பி என்ன பண்ற தூங்குற இடமாடா இது.. (இல்ல ரொம்ப feel பண்ணி போறானோ தூங்குற இடமாடா இது.. (இல்ல ரொம்ப feel பண்ணி போறானோ \nஆதவ் : அப்பா turbo movie பார்த்தோம்ல tv ல\n(ஏன் நம்மள மாதிரியே சம்பந்தமே இல்லாம answer பண்றான் .. சரி mm கொட்டுவோம் ..)\nஅப்பா : ஆமாம் அதுக்கு என்ன இப்போ \nஆதவ் : அதுல ஒரு snail வரும் ல\nஆதவ் : அந்த snail ஒரு ஆள் புடிச்சிட்டு போய்டுவான் ல\nஆதவ் : அப்புறம் அந்த snail ஒரு racing போகும் ல\nஅப்பா : ம்ம் என்னடா உன் பிரச்சனை இப்போ ..\nஆதவ் : அப்போ அந்த snail ஒரு கார் கூட dash பண்ணி டமால்னு jump பண்ணி போகும் ல\nஆதவ் : அப்போ அந்த snail fast a போய் டமால் னு இடிச்சு கீழ விழுந்துடும்ல\nஆதவ் : அப்போ அந்த snail கண்ண மூடி தூங்கும்ல ..\nஆதவ் : அதே மாதிரியே நானும் தூங்குனேன் பா ...\nஅப்பா : அட உன்ன ஏன்டா தூங்குறேன்னு கேட்டது ஒரு குத்தமா ... அதுக்கு ஏன்டா இவ்ளோ பெரிய explanation .. அந்த snail race போய் tired ஆகி தூங்குது .. நீ இங்க என்ன பண்ணிட்டு தூங்கிட்டு இருக்க ...\nநான் கேட்டுகிட்டே இருக்கேன் .. மறுபடி கண்ண மூடி தூங்கிட்டான் .....\nநாங்க எல்லாரும் வீட்டுக்கு வெளில காத்து வாங்கிட்டு இருந்தோம் ...\nஅப்போ ஆதவ் ஓடி வந்து,\nஆதவ் : பாட்டி (என் அம்மா ) பாட்டி ... அதோ பாரு மேல flight சொய்ங்ங்ங்... னு போது..\nபாரு பாட்டி பாரு ..\nபாட்டி : ம்ம்ம் (ஒரு பெரு மூச்சு விட்டுட்டு ).. நானும் இத்தன வருஷமா flight a இப்டி தான் பார்த்துட்டு இருக்கேன் .. உங்க அப்பன் இருக்கானே ஒரு நாள் கூட என்ன கூட்டிட்டு போனது இல்ல ...\nஎன் ராசா நீயாச்சும் பாட்டிய flight ல கூட்டிட்டு போவியாப்பா...\nபரிதாபமா ஒரு கேள்வி ...\nஎன்ன பளார் பளார் னு அடிச்சா மாதிரி ஒரு feeling ..\nகந்து வட்டிக்கு கடன வாங்கியாச்சும் , திருப்பதி வரைக்குமாச்சும் குடும்பத்தோட flight ல போயிட்டு வந்துடனும் டா சாமி ..\nசரி இந்த பய எங்க ஓடுறான்.. flight ல கூட்டிட்டு போனு சொன்னதுக்கு online ல ticket book பண்ண போறானா \nவீட்டுக்குள்ள குடு குடுனு ஓடி போனவன் திரும்ப வந்தான் ..\nகைல ஒரு airoplane பொம்மை ...\nஆதவ் : பாட்டி நீ பின்னாடி உட்காந்துக்கோ நான் முன்னாடி உட்காந்து ஓட்டுறேன்... வா நாம சொய்ங்ங்ங்னு flight ல போலாம் ....\nஎங்க அம்மாவுக்கு இவ்ளோ சீக்கிரம் அவங்க ஆசை நிறைவேறும்னு நினைக்கல .. திகைச்சி போய்ட்டாங்க ... :)\nஅப்பா : ஆதவ் அப்பாவ விட்டுட்டு போறியே நானும் வரேண்டா ...\nஆதவ் : அப்பா நீ என் பக்கத்துல உட்காந்துக்கப்பா ..\nபாசக்கார பய நம்மள விட்டு எங்கயும் போக மாட்டான் .... :) :)\nLets Go .. சொய்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்......\nஆபீஸ்ல இருந்து வீட்டுக்குள்ள வந்த உடனே, ஓடி வந்து பாசத்தோட கால கட்டி புடிச்ச ஆதவ ஆசையா அள்ளி அனைச்சு தூக்கினேன் ...\nஆதவ் : அப்பா ஆபீஸ்ல இருந்து என்ன வாங்கிட்டு வந்தப்பா \n(இந்த bit போடறதுக்கு தான் அவ்ளோ பாசமா ஓடி வந்தியா... \nBut நான் ஒன்னுமே வாங்கலையே ... asusual எதையாச்சும் சொல்லி சமாளிப்போம்... )\nஅப்பா : அன்பும் பாசமும் வாங்கிட்டு வந்தேன் ஆதவன் ...\nஅப்பா : சரி கண்ண மூடு உனக்கு அப்பா அன்பும் பாசமும் தரேன் ...\n( சிரிச்சிட்டே கண்ண மூடிகிட்டான் )\nஅவன் கன்னத்துல ஒரு முத்தம் கொடுத்துட்டு\nஇன்னொரு கன்னத்துல இன்னொரு முத்தம் கொடுத்துட்டு\nஆதவ் கண்ண திறந்து, கைய பார்த்தான், அப்புறம் ரெண்டு கைய விரிச்சு காமிச்சு, பரிதாபமா மூஞ்ச வெச்சிகிட்டு,\nஆதவ் : அப்பா எங்கப்பா அன்பும் , பாசமும் காணும்\n அது இங்க தான் எங்கயாச்ச��ம் போய் இருக்கும் தேடி பாருடா .. உன்கிட்ட போய் sentimenta பேசினேன் பாரு ..... :( :( :( :(\nஅப்பா ஒரு bad boy\nஆதவ்: அம்மா அப்பா குட்டி வயசுல எப்டி இருந்தாரு \nஅம்மா : உனக்கு அப்பாவோட குட்டி வயசு photo காட்டவா \nஆதவ் : சரி ok ..\n( அப்பா மனசாட்சி : மேஜர் சுந்தர்ராஜன் மாதிரி இப்டி தான் english தமிழும் சேர்த்து சொல்லுவான் )\nஅம்மா : இத பாரு ஆதவ், இது தான் உங்க அப்பா சின்ன வயசு school போட்டோ .. அப்பா எங்க கண்டுபுடி பார்க்கலாம் \nஆதவ் : அம்மா இந்த போட்டோ ல நெறைய girls இருக்காங்க .. அப்பாக்கு நெறைய girl friends இருக்காங்களா \n(அப்பா மனசாட்சி : உன்ன என்ன கேட்டா அவ ... உனக்கு என் இப்டி எல்லாம் doubt வருது )\nஅம்மா : ஆமாண்டா .. உங்க அப்பா அப்பவே ஒரு bad boy ஆதவ் .. எவ்ளோ girl friends பாரேன் .\n( அப்பா மனசாட்சி : அட பாவிகளா ... காலேஜ் வரைக்கும் ஒரு பொண்ணு கிட்ட கூட பேசுனது கிடையாது .. :( :( .. எனக்கு இப்டி ஒரு build up aaa )\nஆதவ் : (அழுதுகிட்டே .... ) அம்மா அப்பாவ திட்டாத அம்மா ..\n(அப்பா மனசாட்சி : வாடா என் சிங்க குட்டி எனக்கு support பன்ன நீ ஒரு ஆளாவது இருக்கியே .. )\nஅம்மா: அதுக்கு ஏன்டா அழுற .. உங்க அப்பாவ தான bad boy னு சொன்னேன் ..\n(அப்பா மனசாட்சி : விடவே மாட்டியா ..)\nஆதவ் : அம்மா எனக்கு கூட school ல நெறைய girl friends இருக்காங்க , அப்ப நானும் bad boy தான அலால (அதனால ) நீ அப்பாவ bad boy சொல்லாத அம்மா ...\nஅம்மா, அப்பா மனசாட்சி, பாட்டி, தாத்தா, வீட்டு பல்லி , etc .. etc .. : \nஅப்பா ஒரு bad boy\nஅப்பாக்கு BMW அம்மாக்கு Audi\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/ajith-joins-again-with-director-siva/", "date_download": "2018-12-12T02:06:25Z", "digest": "sha1:74UYRA6AIZCWUOVSEVVPN5DYSOGQEOIE", "length": 10670, "nlines": 80, "source_domain": "tamil.indianexpress.com", "title": "மீண்டும் சிவாவுடன் இணையும் அஜித் - Ajith joins again with Director Siva", "raw_content": "\nகல்லூரியில் கூடைப்பந்து விளையாடிய மாணவி மாரடைப்பால் உயிரிழப்பு\nமீண்டும் சிவாவுடன் இணையும் அஜித்\nதோல்வி படத்தோடு முடங்கிக்கிடக்கும் இயக்குநர் அடுத்து நடிகர் அழைப்பார் என்று காத்திருக்கிறார்.\nஅஜித்தின் ஆஸ்தான இயக்குநராக மனதில் இடம் பிடித்த ஸ்டைலிஷ் இயக்குநர் விஷ்ணுவுக்கு அடுத்த படத்திலும் வாய்ப்பு தருவதாக இல்லையாம் அஜித்.\nரஜினி நடித்த பிளாக்பஸ்டர் பில்லா படத்தின் ரீமேக்கில் நடிகரை வைத்து இயக்கியதில் இருந்து அவரது நட்பு வட்டத்தில் இணைந்தார் இந்த இயக்குநர். இன்னொரு படத்தையும் இயக்க இவருக்கு வாய்ப்பு கொடுத்தார் நடிகர். ஆனால் அதன் பின���னர் இயக்குநரின் போக்கு மாறியதால் இயக்குநரை தன்னுடைய நட்பு வட்டத்தில் இருந்து தூக்கிவிட்டாராம். தோல்வி படத்தோடு முடங்கிக்கிடக்கும் இயக்குநர் அடுத்து நடிகர் அழைப்பார் என்று காத்திருக்கிறார்.\nஆனால் நடிகர் மீண்டும் சிவாவோடே சேர முடிவு எடுத்து விட்டாராம். இப்போது இணைந்திருக்கும் படம் ஸ்டைலிஷ் வெளிநாட்டு படம் என்பதால் அடுத்து தர லோக்கலில் ஒரு படம் இருக்குமாம்.\nஜியோ தெரியும்… இது என்ன டியோ ரியோ டிய்யா\nசூப்பர் ஸ்டார் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் காளியின் விருந்து\nமுதல்வன் 2 படம் எடுத்தால் தளபதி விஜய் தான் சங்கரின் சாய்ஸாம்…\nதனுஷுக்காக மகனின் இசையமைப்பில் பாடிய இசைஞானி இளையராஜா\nஅடிச்சி தூக்கு… விஸ்வாசம் படத்தின் சிங்கிள் டிராக் வெளியானது செம குஷியில் அஜித் ரசிகர்கள்\nTamilrockers: இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு படத்தை லீக் செய்த தமிழ்ராக்கர்ஸ்\nஜானுவையே ஓவர்டேக் செய்த சரோ… பேட்ட த்ரிஷா அழகோ அழகு\nPetta Audio Launch : என்னை ஒரு குழந்தை போல கார்த்திக் சுப்புராஜ் ரசித்தார் : ரஜினிகாந்த்\nமணிரத்னம் கைவண்ணத்தில் பொன்னியின் செல்வன்… ராஜ ராஜ சோழனா சியான் விக்ரம்\nகொல்கத்தா சிறையில் கர்ணன் அடைப்பு\nகவர்னர் உத்தரவுக்கு சபையில் பதிலளிக்க முடியாது : சபாநாயகர் திட்டவட்டம்\nவீட்டில் மஞ்சள் இருந்தால் போதும்…இத்தனையும் சாத்தியம்\nசிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவினால், கரும்புள்ளிகள், தளர்வுகள் மறையும்.\nஒரு ஸ்பூன் ஓட்ஸ் இருந்தால் நீங்கள் அழகாக ஜொலிக்கலாம்… எப்படி என கூறுகிறோம்\nநாம் வாழும் நவீன உலகில் நம்மைச் சுற்றி இயற்கை வளங்கள் குறைந்து, மாசு நிறைந்து வருகிறது. இதனால் உடலில் பல்வேறு பிரச்சனைகள் வரும். குறிப்பாக மாசடைந்த காற்றாலும், புழுதியினாலும் முகத்தில் பல்வேறு சரும பிரச்சனைகள் வரும். அவையெல்லாம் போக்க நாம் தினமும் ஏதேனும் ஒரு வழியைத் தேடி அலைகிறோம். அதற்கான சிறந்த மருந்தாக விளங்குகிறது ஓட்ஸ். பெரும்பாலான வீடுகளில் இப்போதெல்லாம் ஓட்ஸ் இருக்கிறது. இந்த ஓட்ஸ் பயன்படுத்தி நீங்கள் உங்கள் சரும பிரச்சனைகளுக்குத் தீர்வு காணலாம். பாதாம் […]\nகல்லூரியில் கூடைப்பந்து விளையாடிய மாணவி மாரடைப்பால் உயிரிழப்பு\n‘ஜெயலலிதா இல்லாமல் தேர்தலை சந்திக்கிறோம்; கவனமா இரு���்க’- மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி\n இருக்கைகளை மாற்றிய கேப்டன் கோலி, சப்போர்ட் செய்த மனைவி அனுஷ்கா\nரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக சக்தி காந்த தாஸ் நியமனம்\n‘பாஜக செல்வாக்கை இழக்கிறது’ – தேர்தல் முடிவு குறித்து ரஜினிகாந்த்\nஜியோ தெரியும்… இது என்ன டியோ ரியோ டிய்யா\nபிக்சட் டெபாசிட் செய்ய நல்ல வங்கியை தேடுகிறீர்களா எச்டிஎப்சி வங்கியில் இருக்கும் அருமையான வசதி\nகல்லூரியில் கூடைப்பந்து விளையாடிய மாணவி மாரடைப்பால் உயிரிழப்பு\n‘ஜெயலலிதா இல்லாமல் தேர்தலை சந்திக்கிறோம்; கவனமா இருங்க’- மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/08/13015441/Water-from-the-Vaigai-dam-to-open-water-Farmers-assertion.vpf", "date_download": "2018-12-12T01:28:32Z", "digest": "sha1:IYW4OTNY26WSDBWXAHKZ3YZINFAAFZKF", "length": 15575, "nlines": 140, "source_domain": "www.dailythanthi.com", "title": "Water from the Vaigai dam to open water Farmers assertion || வைகை அணையில் இருந்து ஆற்றுக்கு தண்ணீர் திறக்க வேண்டும் விவசாயிகள் வலியுறுத்தல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nவைகை அணையில் இருந்து ஆற்றுக்கு தண்ணீர் திறக்க வேண்டும் விவசாயிகள் வலியுறுத்தல் + \"||\" + Water from the Vaigai dam to open water Farmers assertion\nவைகை அணையில் இருந்து ஆற்றுக்கு தண்ணீர் திறக்க வேண்டும் விவசாயிகள் வலியுறுத்தல்\nவைகை அணையில் இருந்து ஆற்றுக்கு தண்ணீர் திறக்க வேண்டும் விவசாயிகள் வலியுறுத்தல்\nவைகை அணையின் நீர்மட்டம் தற்போது 61 அடியாக உயர்ந்துள்ள நிலையில் அணையில் இருந்து ஆற்றுக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.\nஆண்டிப்பட்டி அருகே 71 அடி உயரம் கொண்ட வைகை அணை நீர்மட்டம் தென்மேற்கு பருவமழையின் காரணமாக தற்போது 61 அடியாக உயர்ந்துள்ளது. வைகை அணையில் இருந்து கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக மதுரை மாவட்ட பாசனத்துக்காக கால்வாய் மூலம் தண்ணீர் திறக்கப்பட்ட போதிலும், தொடர் மழை மற்றும் அதிகப்படியான நீர்வரத்து காரணமாக அணை நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து கொண்டே வருகிறது.\nஅணை நீர்மட்டம் 60 அடிக்கு மேல் உயரும் போது, விவசாயம் மற்றும் குடிநீர் தேவைக்காக ஆற்றின் வழியாக தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக போதிய மழை இல்லாத காரணத்தால் அணையில் இருந்து ஆற்று வழியாக தண்ணீர் திறக்கப்படவே இல்லை.\nஇதனால் வைகை அணையின் கீழ்ப்பகுதியில் அமைந்துள்ள அணைக்கரைப்பட்டி, தர்மத்துப்பட்டி, மூணாண்டிப்பட்டி, புள்ளிமான் கோம்பை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் கடுமையாக சரிந்துவிட்டது. இந்த பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் விவசாயம் நடைபெற்று வருகிறது. தண்ணீர் பற்றாக்குறை காரணமாக விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.\nஅதுமட்டுமின்றி, கால்நடை வளர்ப்பும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், வைகை ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள உறைகிணறுகள் வற்றியுள்ளதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழலும் நிலவுகிறது. இந்த நிலையில் வைகை அணையின் நீர்மட்டம் தற்போது 61 அடியாக உயர்ந்துள்ளதால் அணையில் இருந்து ஆற்றின் வழியாக தண்ணீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஇதுகுறித்து அணைக்கரைப்பட்டியை சேர்ந்த விவசாயி ஒருவர் கூறுகையில், வைகை அணைக்கு மிக அருகில் இருக்கும் அணையில் இருந்து பல ஆண்டுகளாக தண்ணீர் திறக்கப்படவில்லை. வைகை அணையை நம்பி இந்த பகுதியில் 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயம் நடைபெறுகிறது. போதிய தண்ணீர் இல்லாததால் விவசாயம் மட்டுமின்றி கால்நடை வளர்ப்பும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.\nமேலும் பல ஆண்டுகளாக ஆறு வறண்டு காணப்படுவதால் ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள உறைகிணறுகளும் முற்றிலும் வறண்டு விட்டது. இதனால் நாங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம். எனவே மதுரை மாவட்ட விவசாயத்துக்கு தண்ணீர் திறப்பது போல, எங்கள் பகுதிக்கும் வைகை அணையில் இருந்து ஆற்றின் வழியாக தண்ணீர் திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.\n1. வைகை அணையில் தடை செய்யப்பட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் - கேள்விக்குறியாகும் பாதுகாப்பு\n��ைகை அணையில் தடைசெய்யப்பட்ட பகுதிகளில் முறைகேடாக சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு வருவதால், அணையின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.\n2. கூடுதல் தண்ணீர் திறக்கப்படுவதால் குறைந்து வரும் வைகை அணை நீர்மட்டம்\nகூடுதல் தண்ணீர் திறக்கப்படுவதால் வைகை அணையின் நீர்மட்டம் 63 அடியாக குறைந்துள்ளது.\n3. வைகை அணையின் பாதுகாப்பு குறித்து அதிகாரிகள் ஆய்வு\nவைகை அணையின் பாதுகாப்பு குறித்து பல்வேறு துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.\n4. தொடர்ந்து தண்ணீர் வரத்து: நீர்மட்டம் குறையாத வைகை அணை\nதொடர்ந்து தண்ணீர் வரத்து இருப்பதால், வைகை அணையின் நீர்மட்டம் குறையாமல் உள்ளது.\n5. தொடர் நீர்வரத்து எதிரொலி: முழு கொள்ளளவை எட்டிய வைகை அணை - உபரி நீர் வெளியேற்றம்\nதொடர் மழை காரணமாக வைகை அணை நீர்மட்டம் 68.5 அடியை எட்டியுள்ளது. இதைத்தொடர்ந்து கரையோர மக்களுக்கு 2-வது கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.\n1. காற்றில் பிரிவினை ஏற்படுத்த முடியாது;திமுக அணியில் எந்த நெருடலும் இல்லை-வைகோ\n2. மோடி அலை ஓய்ந்து விட்டது பாராளுமன்ற தேர்தலிலும் பாரதீய ஜனதா தோல்வியை தழுவும் -திருநாவுக்கரசர்\n3. பா.ஜனதா 5 ஆண்டுகளாக எதையும் செய்யவில்லை என்பதை மக்கள் உறுதியளித்துள்ளனர் -சந்திரபாபு நாயுடு\n4. ராஜஸ்தானில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றுகிறது காங்கிரஸ்; மிசோரமில் ஆட்சியை இழக்கிறது; மத்திய பிரதேசத்தில் இழுபறி\n5. மெகா கூட்டணி தோல்வியை தழுவியது -ராஜ்நாத் சிங் சொல்கிறார்\n1. ஆட்டோ டிரைவரின் பணத்தாசையால் காம பசிக்கு இரையான வங்கி பெண் ஊழியர்\n2. பல்லடம் அருகே: இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் காதலன் கைது\n3. பனையூரில் பரிதாபம்: 1½ வயது குழந்தையை கொன்று காவலாளி தற்கொலை\n4. பா.ஜனதா பிரமுகரை கொல்ல முயன்ற பெண் உள்பட 5 பேர் கைது\n5. உசிலம்பட்டி அருகே விபத்தில் 2 ஆயுதப்படை போலீஸ்காரர்கள் பலி; அதிர்ச்சியில் ஒருவரது தாயும் இறந்த பரிதாபம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2018/08/06122219/Rahul-Gandhi-uses-Gadkaris-Where-are-the-jobs-remark.vpf", "date_download": "2018-12-12T01:43:25Z", "digest": "sha1:SHU5IUTQFE6RJ5UQ2DKVGAX6T3KOJFJ7", "length": 13095, "nlines": 140, "source_domain": "www.dailythanthi.com", "title": "Rahul Gandhi uses Gadkari's 'Where are the jobs' remark to bash Modi govt || மத்திய மந்த��ரி கூறியதை சுட்டிக்காட்டி ராகுல்காந்தி மத்திய அரசு மீது தாக்கு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nமத்திய மந்திரி கூறியதை சுட்டிக்காட்டி ராகுல்காந்தி மத்திய அரசு மீது தாக்கு + \"||\" + Rahul Gandhi uses Gadkari's 'Where are the jobs' remark to bash Modi govt\nமத்திய மந்திரி கூறியதை சுட்டிக்காட்டி ராகுல்காந்தி மத்திய அரசு மீது தாக்கு\nகாங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வேலை வாய்ப்புகள் இல்லை என்பதை சுட்டிக்காட்டி மத்திய அரசை தாக்கி உள்ளார்.\nசாலை மற்றும் போக்குவரத்துத் துறை மத்திய மந்திரி நிதின் கட்காரி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என நாங்கள் எண்ணுகிறோம், ஆனால் வேலைகள் இல்லை. வங்கிகள் ஐடி நிறுவனங்களில் வேலைகள் குறைந்து விட்டன. அரசாங்க ஆட்சேர்ப்பு முடங்கி உள்ளது. வேலைகள் எங்கே\nமேலும் கட்காரி இடஒதுக்கீடு முறை குறித்து பேசும்போது, \"இட ஒதுக்கீடு பிரச்சனை பிற்படுத்தப்பட்டவர்களுக்கு ஒரு அரசியல் ஆர்வமாக வந்துள்ளது. ஒவ்வொருவரும் தாங்கள் பிற்படுத்தப்பட்டவர்கள் என கூறுகிறார்கள். பீகார் மற்றும் உத்தரப் பிரதேசங்களில் பிராமணர்கள் வலுவாக உள்ளனர். அவர்கள் அரசியலில் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். அவர்கள் பின்தங்கியவர்கள் என்று அவர்கள் கூறிக்கொள்கிறார்கள் \"என்று பாஜக மூத்த தலைவர் கட்காரி கூறினார்.\nவேலைகள் குறைந்து வருவதால் வேலைவாய்ப்பு உத்தரவாதமளிக்க முடியாது என \\கட்காரி கூறியதை மேற்கோள்காட்டிய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி...\nமிகச் சிறந்த கேள்வி கட்காரி ஜி எங்கே வேலை வாய்ப்புகள் என ஒவ்வொரு இந்தியனும் இதே கேள்வியைக் கேட்கிறான் எங்கே வேலை வாய்ப்புகள் என ஒவ்வொரு இந்தியனும் இதே கேள்வியைக் கேட்கிறான் என ராகுல்காந்தி தனது டுவிட்டரில் குறிப்பிட்டு உள்ளார்.\n1. புயல் பாதிப்புகளை பார்வையிட ராகுல்காந்தி வருவார் - திருநாவுக்கரசர் தகவல்\nகஜா புயல் பாதிப்புகளை பார்வையிட ராகுல்காந்தி வருவார் என்று திருநாவுக்கரசர் கூறினார்.\n2. நாட்டை பாதுகாக்க அனைத்து கட்சிகளும் ஓரணியில் இணைந்து செயல்பட முடிவு - ராகுல்காந்தி\nநாட்டை பாதுகாக்க அனைத்து கட்சிகளும் ஓரணியில் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.\n3. சபரிமலை அய்யப்பன் கோவிலுக்க���ள் அனைத்து பெண்களையும் அனுமதிக்க வேண்டும் : ராகுல் காந்தி கருத்து\nசபரிமலை விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி முதல் முறையாக கருத்து தெரிவித்துள்ளார்.\n4. காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மீது அவதூறு வழக்குப் பதிவு செய்யக் கோரி முதல்வர் மகன் மனு\nகாங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மீது அவதூறு வழக்குப் பதிவு செய்யக் கோரி மத்தியப் பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகானின் மகன் கார்த்திகேய சவுகான் புகார் அளித்துள்ளார்.\n5. ராகுல்காந்தி பிரசாரத்தில் பலூன் வெடித்த சம்பவம்: மத்திய உள்துறை அமைச்சகம் விசாரணைக்கு உத்தரவு\nராகுல்காந்தி பிரசாரத்தின் போது, பலூன் வெடித்து தீ பற்றிய சம்பவம் தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சகம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.\n1. காற்றில் பிரிவினை ஏற்படுத்த முடியாது;திமுக அணியில் எந்த நெருடலும் இல்லை-வைகோ\n2. மோடி அலை ஓய்ந்து விட்டது பாராளுமன்ற தேர்தலிலும் பாரதீய ஜனதா தோல்வியை தழுவும் -திருநாவுக்கரசர்\n3. பா.ஜனதா 5 ஆண்டுகளாக எதையும் செய்யவில்லை என்பதை மக்கள் உறுதியளித்துள்ளனர் -சந்திரபாபு நாயுடு\n4. ராஜஸ்தானில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றுகிறது காங்கிரஸ்; மிசோரமில் ஆட்சியை இழக்கிறது; மத்திய பிரதேசத்தில் இழுபறி\n5. மெகா கூட்டணி தோல்வியை தழுவியது -ராஜ்நாத் சிங் சொல்கிறார்\n1. மெகா கூட்டணி தோல்வியை தழுவியது -ராஜ்நாத் சிங் சொல்கிறார்\n2. மகனால் வீட்டுக்குள் வைத்து பூட்டப்பட்ட 80 வயது தாய் பசியால் உயிரிழப்பு\n3. தெலுங்கானாவில் பா.ஜனதாவுக்கு மோசமான ரிசல்ட்\n4. பா.ஜனதாவின் வெற்றித்தேர் நிறுத்தப்பட்டது சிவசேனா விமர்சனம்\n5. சத்தீஷ்கரில் 15 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை பறி கொடுக்கும் பா.ஜனதா\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muhavaimurasu.in/2015_11_26_archive.html", "date_download": "2018-12-12T00:32:16Z", "digest": "sha1:JEQY5BUTGAGNPEFEIRYLYJP2EJ5FTYW3", "length": 28477, "nlines": 868, "source_domain": "www.muhavaimurasu.in", "title": "11/26/15", "raw_content": "\nவெற்றி எட்டுத் திக்கு மெட்டக் கொட்டு முரசே வேதம் என்றும் வாழ்க என்று கொட்டு முரசே வேதம் என்றும் வாழ்க என்று கொட்டு முரசே ஒன்றென்று கொட்டு முரசே- அன்பில் ஓங்கென்று கொட்டு முரசே நன்றென்று கொட்டு முரசே இந்த நானில மாந்தருக் கெல்லாம்.\nம���கவை தமிழகம் / இந்தியா வளைகுடா வேலை வாய்ப்பு கல்வி சினிமா\nபரமக்குடி அருகே பாஜக பிரமுகர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 5 பேரிடம் விசாரணை\nபரமக்குடி அருகே பாஜக பிரமுகர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையவர்கள் குறித்து 5 பேரிடம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.\nகாளையார்கோவில் ஒன்றிய பாஜக இளைஞரணி தலைவரான சி.ரமேஷ் (30) என்பவர் பரமக்குடியில் கோழி மொத்த வியாபாரக் கடை வைத்து நடத்தி வந்தார்.\nஇவர், திங்கள்கிழமை புழுதிக்குளத்தில் உள்ள தனது மனைவி மற்றும் 4 மாத குழந்தையை பார்ப்பதற்காக அவரது காரில் பரமக்குடியிலிருந்து சென்றுள்ளார். அப்போது அவரை பின்தொடர்ந்து சென்ற மர்மநபர்கள் தென்பொதுவக்குடி காலனி பகுதியில் அவரை வெட்டிக் கொலை செய்தனர். இதையடுத்து குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.\nபோலீஸாரின் முதல்கட்ட விசாரணையில் முன்விரோதம் காரணமாக கூலிப் படையைச் சேர்ந்த கும்பலை வைத்து சிலர் ரமேஷை கொலை செய்துள்ளனர் என்பது தெரியவந்தது.\nகுற்றவாளிகள் பயன்படுத்திய இருசக்கர வாகனங்கள் மற்றும் அவர்கள் தப்பிச் சென்ற காரை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.\nகூலிப் படையினர் யாரிடம் பணம் பெற்றுக்கொண்டு இக்கொலையைச் செய்தனர் என்பது குறித்து 5 பேரிடம் விசாரித்து வருவதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.\n(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)\nராமநாதபுர அறிவியல் நிலையத்தில் நவ-27ம் தேதி அன்று பாலிலிருந்து தயாரிக்கப்படும் மதிப்புக் கூட்டப்பட்ட உணவுகள் பற்றிய பயிற்சி\nராமநாதபுரம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை(நவ.27) பாலிலிருந்து தயாரிக்கப்படும் மதிப்புக் கூட்டப்பட்ட உணவுகள் பற்றிய இலவசப் பயிற்சி நடைபெற இருக்கிறது.\nஇது குறித்து, அறிவியல் நிலைய அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: வெள்ளிக்கிழமை(நவ.27) பாலிலிருந்து தயாரிக்கப்படும் மதிப்புக் கூட்டப்பட்ட உணவுகள் பற்றிய பயிற்சியும், 30 ஆம் தேதி சிறுதானியங்களிலிருந்து மதிப்புக் கூட்டப்பட்ட உணவுப் பொருள்கள் பற்றிய பயிற்சியும் இலவசமாக நடத்தப்பட உள்ளது.\nவிருப்பமுள்ள உழவர்கள், பெண்கள், சுயதொழில்முனைவோர் கலந்துகொண்டு பயன்பெறலாம். இந்த இலவசப் பயிற்சியில் க���ந்துகொள்ள வயது வரம்பு எதுவும் இல்லை.\nகடலோர உழவர் ஆராய்ச்சி மையம்,\nஎன்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nமேலும் விவரங்களுக்கு, 04567-230250 மற்றும் 04567-232639 என்ற எண்களில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)\nராமநாதபுரத்தில் திமுக நகர் கிளை சார்பில் நடந்த ஆர்ப்பாட்டம்\nராமநாதபுரம் அரண்மனை முன் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திமுக நகர் கிளை சார்பில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nகாவிரி கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை முறையாக செயல்படுத்தாமல் இருப்பது, நகரின் முக்கிய சாலைகளை பராமரிக்காமல் இருப்பது உள்ளிட்டவற்றைக் கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு திருவாடானை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் சுப.தங்கவேலன் தலைமை வகித்தார்.\nகட்சியின் மாவட்டச் செயலர் சுப.த.திவாகர் முன்னிலை வகித்தார்.\nஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.பி. பவானிராஜேந்திரன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் இன்பா.ரகு, மாநில வர்த்தக அணி துணை அமைப்பாளர் கிருபானந்தம், தலைமை செயற்குழு உறுப்பினர் அகமது தம்பி, இலக்கிய அணிச் செயலர் அரவரசன், தொமுச பேரவை மாவட்டச் செயலர் மலைக்கண்ணு உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள்,தொண்டர்கள் கலந்துகொண்டனர். நகர் செயலர் ஆர்.கே.கார்மேகம் வரவேற்றார்.\nசெய்தி: திரு. தாஹிர், கீழக்கரை\n(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)\nராமநாதபுரம் தலைமை அரசு மருத்துவமனைக்கு சிறப்பு மருத்துவர்கள் வருகை, பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்க\nராமநாதபுரம் தலைமை அரசு மருத்துவமனைக்கு மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை தொடர்பான சிறப்பு மருத்துவர்கள் வரவிருப்பதால் பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து மருத்துவமனை கண்காணிப்பாளர் டி.கிருஷ்ணமூர்த்தி புதன்கிழமை கூறியதாவது:\nராமநாதபுரம் தலைமை அரசு மருத்துவமனைக்கு நாள்தோறும் 600-க்கும் மேற்பட்டோர் வெளிநோயாளிகளாக வந்து சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர்.\nபுற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் பாலசுப்பிரமணியன் வெள்ளிக்கிழமையும்,\nபுற்றுநோய் மருத்துவ சிகிச்சை நிபுணர் ராஜ்குமார் சனிக்கிழமையும் வருகின்றனர்.\nசிறுநீரக அறுவை சிகிச்சை தொடர்பான சிறப்பு மருத்துவர்களான இந்துஜா சனிக்கிழமையும், முரளீதரன் வெள்ளி,சனிக்கிழமை என இரு நாள்களும் வருகின்றனர்.\nஉணவுக் குழாய் மருத்துவ சிகிச்சை நிபுணர் மருத்துவர் சமீம்அகமது ஞாயிற்றுக்கிழமைதோறும் வருகிறார்.\nஉணவுக் குழாய் அறுவை சிகிச்சை நிபுணர்களான மருத்துவர்கள் கண்ணன் வியாழக்கிழமைதோறும், சந்திரன் செவ்வாய்க்கிழமைதோறும்\nராமநாதபுரம் தலைமை அரசு மருத்துவமனைக்கு வந்து நோயாளிகளை பார்வையிட்டு ஆலோசனை வழங்குகின்றனர்.\nதேவைப்படுவோருக்கு இலவசமாக அறுவை சிகிச்சையும் செய்யப்படுவதால் பொதுமக்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார் அவர்.\n(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)\nUAE சுற்றுலா விசா தேவைக்கு:\nஃபேஸ்புக்-ல் இணைய ‘LIKE\" செய்யுங்கள்\nஅனைத்து பதிவுகளையும் இங்கு காண்க\nபரமக்குடி அருகே பாஜக பிரமுகர் கொலை செய்யப்பட்ட சம்...\nராமநாதபுர அறிவியல் நிலையத்தில் நவ-27ம் தேதி அன்று...\nராமநாதபுரத்தில் திமுக நகர் கிளை சார்பில் நடந்த ஆர...\nராமநாதபுரம் தலைமை அரசு மருத்துவமனைக்கு சிறப்பு மரு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://diamondtamil.com/astrology/horary_astrology/sri_sagadevar_chakkara/sri_sagadevar_chakkara_result.html?result=OTc=", "date_download": "2018-12-12T00:54:03Z", "digest": "sha1:QAFX62GBAJYYCAW35EJ5DGB6JNTFSJYT", "length": 4441, "nlines": 50, "source_domain": "diamondtamil.com", "title": "வழக்கால் நஷ்டம், போனவர் மீளார், காரிய தாமதம் - ஸ்ரீசகாதேவர் ஆரூடச் சக்கரம் - Sri Sagadevar Horary Wheel - ஆரூடங்கள் - Horary Astrology - ஜோதிடம் - வேத ஜோதிடம் - நியூமராலஜி - ஆரூடங்கள்", "raw_content": "\nபுதன், டிசம்பர் 12, 2018\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nவழக்கால் நஷ்டம், போனவர் மீளார், காரிய தாமதம்\nவழக்கால் நஷ்டம், போனவர் மீளார், காரிய தாமதம் - ஸ்ரீசகாதேவர் ஆரூடச் சக்கரம்\nஸ்ரீ சகாதேவரின் கிருபையால் ...\nவழக்கால் நஷ்டம், போனவர் மீளார், காரிய தாமதம்\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nஸ்ரீசகாதேவர் ஆரூடச் சக்கரம் - Sri Sagadevar Horary Wheel - ஆரூடங்கள் - Horary Astrology - ஜோதிடம் - வேத ஜோதிடம் - நியூமராலஜி - ஆரூடங்கள்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௨ ௩ ௪ ௫ ௬ ௭ ௮\n௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫\n௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨\n௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kadharmaslahi.blogspot.com/2015/09/blog-post_25.html", "date_download": "2018-12-12T01:20:29Z", "digest": "sha1:QQHOJ3MEYDUMG3TC2ZFDEXYLUO4GM4Z7", "length": 20210, "nlines": 229, "source_domain": "kadharmaslahi.blogspot.com", "title": "அல்லாஹ்வை நினைவு கூருவோம்!", "raw_content": "\nவெள்ளி, 25 செப்டம்பர், 2015\nகாதிர் மஸ்லஹி → Articles → அல்லாஹ்வை நினைவு கூருவோம்\nகாதிர் மீரான்.மஸ்லஹி வெள்ளி, 25 செப்டம்பர், 2015 பிற்பகல் 4:47 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஒரு கட்டுமான எஞ்சினியர்…13 வது…\nமாடியில் வேலை செய்து கொண்டு\nஎன்ஜினியரும் உரக்க கத்திப் பார்த்தார்..\nகொத்தனார் வேலை செய்யும் இடத்தில்\nஇருந்து , அவரால் என்ஜினியரை\nநோட்டை எடுத்து, மேலே இருந்து,\nரூபாயைப் பார்த்த கொத்தனார், அதை\nஒரு ஐநூறு ரூபாயை கொத்தனார்\nஎடுத்து சட்டைப் பையில் வைத்துக்\nஇழந்து ஒரு சின்ன கல்லை எடுத்து,\nஅது அவரது தோள் மீது பட்டு நல்ல\nஇருந்து இறைவன் அவனை அழைப்பது\nஇறைவன் அவனுக்கு அருட்கடைஒகளை அளிக்கின்றான்..\nதுன்பம் நேரும் பொழுது தான் இறைவனை ஏறிட்டுப் பார்க்கின்றான்.\nஉன்னைத் தேடி அழைக்கும் நேரம்\nநபி (ஸல்) கூறினார்கள்: அல்லாஹ¤த் தஆலாவின் சில மலக்குகள் திக்ர் செய்பவர்களைத் தேடியவர் களாகப் பாதையில் சுற்றுவார்கள். அல்லாஹ்வை ஞாபகம் செய்யும் ஒரு கூட்டத்தாரை அவர்கள் பெற்றுக்கொண் டால், “உங்களின் நோக்கத்தின் பால் வாருங்கள்” என்று ஒருவரையொருவர் அழைத்துக்கொள்வார்கள்.\nஉடனே அனைத்து மலக்குகளும் தங்களின் இறகுகளால் முதல்வானம் வரை அவர்களைச் சூழ்ந்து கொள்கின் றனர். பிறகு அவர்களின் இரட்சகனான அல்லாஹ் அதனைப் பற்றி மிக அறிந் தவனாக இருந்தும்கூட “என் அடியார் கள் என்ன கூறுகிறார்கள்\nஅதற்கு மலக்குகள் ‘உன்னைத் தூய் மைப்படுத்துகிறார்கள், உன்னைப் பெருமைப் படுத்துகிறார்கள், உன்னைப் புகழ்கிறார்கள், உன்னைக் கண்ணியப் படுத்துகிறார்கள்” என்று கூறுவார்கள். அதற்கவன் “என்னை அவர்கள் பார்த்துள்ளார்களா” என்று கேட்பான். அதற் கவர்கள் “இல்லை அல்லாஹ்வின் மீது ஆணையாக” என்று கேட்பான். அதற் கவர்கள் “இல்லை அல்லாஹ்வின் மீது ஆணையாக அவர் கள் உன்னைப் பார்க்கவில்லை” என்பார்கள். அதற்கவன் “என்னை அவர்கள் பார்த்தி ருந்தால் எவ்வாறு இருப்பார்கள் அவர் கள் உன்னைப் பார்க்கவில்லை” என்பார்கள். அதற்கவன் “என்னை அவர்கள் பார்த்தி ருந்தால் எவ்வாறு இருப்பார்கள்\nஅதற்கவர்கள் உன்னை அவர் கள் பார்த்திருந்தால் இன்னும் அதிகமாக உன்னை வணங்குபவர்களாகவும், அதிக மாக உன்னைக் கண்ணியப் படுத்துபவர் களாகவும், மிக அதிகமாக உன்னைத் தூய்மைப்படுத்துபவர்களாகவும் இருப்பார் கள்” எனப் பதிலளிப்பார்கள்.\nபிறகு (அல்லாஹ்) “அவர்கள் என்ன கேட்கிறார்கள் என்று கேட்பான். அதற்கு மலக்குகள் “சுவர்க்கத்தை உன்னிடம் அவர்கள் கேட்கிறார்கள்” எனப் பதில ளிப்பார்கள். அதற்கவன் “அவர்கள் அதைப் பார்த்திருக்கிறார்களா என்பதா கக் கேட்பான். அதற்கவர்கள் “இல்லை, அல்லாஹ்வின் மீது ஆணையாக என்பதா கக் கேட்பான். அதற்கவர்கள் “இல்லை, அல்லாஹ்வின் மீது ஆணையாக எங்கள் இரட்சகனே அவர்கள் அதனைப் பார்க்க வில்லை” எனப் பதிலளிப்பார்கள்.\nஅதற் கவன் “அவர்கள் அதனைப் பார்த்திருந் தால் எவ்வாறு இருப்பார்கள் என்று கேட் பான். அதற்கு மலக்குகள், அவர்கள் அதைப் பார்த்திருந்தால் அதில் அதிக பேராசை யுடையவர்களாகவும், அதற்கு அதிக தேட்டமுடையவர்களாகவும் அளப்பெரும் ஆவலுடையவர்களாகவும் இருப்பார்கள். எனப் பதிலளிப்பார்கள்.\nஎதைவிட்டும் அவர்கள் பாதுகாவல் தேடுகிறார்கள் என்று கேட்பான்.\nஅதற்கவர்கள் “நகரத்தை விட்டும் அவர்கள் பாதுகாவல் தேடுகி றார்கள்” எனப் பதிலளிப்பார்கள். அதற் கவன் “அவர்கள் அதைப் பார்த்திருக்கி றார்களா” என்று கேட்பான். அதற்கவர் கள் “இல்லை, அல்லாஹ்வின் மீது ஆணை யாக” என்று கேட்பான். அதற்கவர் கள் “இல்லை, அல்லாஹ்வின் மீது ஆணை யாக அதை அவர்கள் பார்க்கவில்லை” எனப் பதில ளிப்பார்கள்.\nஅதற்கவன் அவர் கள் அதைப் பார்த்திருந்தால் எவ்வாறிப்பார் கள்” என்று கேட்பான் அதற்கவர்கள், “அவர்கள் அதைப் பார்த்திருந்தால் மிக அதிகமாக அதைவிட்டும் விரண்டோடுப வர்களாகவும், மிகக் கடுமையாக அதனை அஞ்சுபவர்க ளாகவும் இருப்பார்கள்” என்று பதிலளிப் பார்கள்.\nஅதற்கு (அல்லாஹ்) “நிச்சயமாக அவர்களை நான் மன்னித்து விட்டேன் என்பதற்கு உங்களை நான் சாட்சிகளாக ஆக்குகிறேன்” என்று கூறு வான். அப்பொழுது மலக்குகளில் ஒருவர் “அவர்களில் ஒருவர் அவர்களைச் சேர்ந்த வராக இருக் கவில்லை. ஏதோ ஒரு தேவைக்காக வேண்டியேதான் வந்தார்” என்று கூறுவார். அதற்கு அல்லாஹ் “(திக்ர் செய்தவர்களாக) அங்கு அமர்ந்திருந்திருப் பவர்களுடன் சேர்ந்திருப்பவரும் துர்ப்பாக்கி யம் அடைய மாட்டார்” என்று கூறுவான்.\n(நூற்கள்: புஹாரி, முஸ்லிம்), அறி: அபூஹ¤ரைரா (ரலி)\nஇறை நினைவோடு என்றும் வாழ இறைவன் அருள் புரிவானாக....\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசிந்திக்க தூண்டும் சிறு நிகழ்வுகள்\nஅறிஞர்களின் பயான் ஆடியோ எழுத்து வடிவில்.\nபயனுள்ள ( மருத்துவ ) குறிப்புகள்.\n1) திருக்குர்ஆன் ஓதத் துவங்கும் போது என்ன கூற வேண்டும் அஊது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம் என்றும் ( 16:98) மற்றும் பிஸ்மில்லா...\nநமது நபி (ஸல்) அவர்களை பற்றிய சிறு குறிப்புகள்.\n1. நபி ( ஸல் ) அவர்களின் வாப்பா பெயர். அப்துல்லா. 2. நபி ( ஸல் ) அவர்களின் தாயார் பெயர். ஆமீனா 3. நபி ( ஸல் ) அவர...\nபுனித மிஃராஜ் கற்றுத் தரும் சில பாடங்களும் படிப்பினைகளும்.\nபுனித மிகு ரஜப் மாதம் நம்மிடையே நகர்வலம் வந்து கொண்டிருக்கிறது. اللهم بارك لنا فى رجب وشعبان وبلغنا رمضان அல்லாஹும்ம பாரிக்...\nதஹ்ஸின். அஸ்ஸலாமு அலைக்கும் சனா..... சனா. வா அலைக்கும் ஸலாம் தஹ்ஸின்.\nஅர்த்தமுள்ள கேள்விகளும்...... அற்புதமான பதில்களும்...\nஒரு கிராமவாசி நபி (ஸல்) அவர்களிடம் வந்து கேட்டார்கள். யாரசூல்ல்லாஹ் தங்களிடம் சில கேள்விகள் கேட்கலாமா என்றவுடன் நபியவர்கள் ‘ கேளுங்...\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி. அன்பிற்கினிய அல்லாஹ்வின் நல்லடியார்களே...\nஅன்னை கதீஜா (ரலி) அவர்களின் சிறப்புகள்\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உலகின் (அன்றைய) பெண்களிலேயே சிறந்தவர் மர்யம் பின்த் இம்ரான் ஆவார். ( இன்று) உலகப் ...\n6. நபிமார்கள் வரலாறு ( ரூஹு என்னும�� ஆன்மா ) இறைவன் அம் மண்ணுருவியின் தலையில் தன் ஆவியை ஊதினான் என்றும் அதன் தொப்பூழில் ஊதினான் என்று...\nகவியரங்கத்தில் நபிகள் நாயகத்தைப் பற்றிய கவிதை இது\nதொடக்கம் உன் பெயரால் தொடர்வதெல்லாம் உன் அருளால் அடக்கம் நீ என் நெஞ்சில் அடங்காத பேரொளியே முதல்வா உன்னை எ...\nوَعَلَيْهِ فَلْيَتَوَكَّلِ الْمُتَوَكِّلُونْ பொறுப்பு சாட்டுபவர்கள் அவன் மீதே பொறுப்புச் சாட்டுவார்களா... \nகணவன் என்னதான் நல்லது செய்தாலும்...\nமுதல் பத்து முத்தான பத்து.\nஇமாமுல் அஃலம் அபூஹனிபா ரஹ் அவர்களின் வாழ்வினிலே......\nஉழ்ஹிய்யா கடமையும், மிருக வதையும்\nஆண்டவனே உனக்கு மூளை இருக்கா .....\nமகரந்தம் தேடி இந்த மலரில் அமர்ந்த வண்டுகள்.\nசொல் ஒன்று; செயல் ஒன்றா\nஇந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு வழங்கப்படும் உரிமைகள்\nCopyright © காதிர் மஸ்லஹி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaninithakaval.blogspot.com/2012/06/blog-post_1299.html", "date_download": "2018-12-12T02:07:01Z", "digest": "sha1:QO6G4PS5BV6YWUXKWAJMVLXHXCGL2JKI", "length": 16215, "nlines": 95, "source_domain": "kaninithakaval.blogspot.com", "title": "| தமிழ் கணணி", "raw_content": "\nவிண்டோஸ் கீ : தொடக்க நிலையில் உள்ள மெட்ரோ ஸ்டார்ட் ஸ்கிரீன் மற்றும் இறுதியாகப் பயன்படுத்திய அப்ளிகேஷன் புரோகிராம்கள் ஆகிய இரண்டையும் இந்த கீ அழுத்துவதன் மூலம் மாற்றி மாற்றிப் பெறலாம்.\nவிண் கீ + C: சார்ம்ஸ் பாரினைத் (charms bar) தரும்.\nவிண் கீ +Tab : மெட்ரோ டாஸ்க் பார் கிடைக்கும்.\nவிண் கீ + I: செட்டிங்ஸ் சார்ம் அணுகலாம்.\nவிண் கீ + H:ஷேர் சார்ம் கிடைக்கும்.\nவிண் கீ + K: டிவைசஸ் சார்ம் பெறலாம்.\nவிண் கீ + Q: அப்ளிகேஷன் தேடலுக்கான சர்ச் திரை கிடைக்கும்.\nவிண் கீ + F:பைல்களைத் தேடுவதற்கான தேடல் திரை கிடைக்கும்.\nவிண் கீ + W : செட்டிங்ஸ் மாற்றுவதற்கான தேடல் திரை காட்டப்படும்.\nவிண் கீ + P : செகண்ட் ஸ்கிரீன் பார் கிடைக்கும்.\nவிண் கீ + Z: மெட்ரோ இயங்குகையில் அப்ளிகேஷன் பார் பெற\nவிண் கீ + X:விண்டோஸ் டூல் மெனு பார்க்க\nவிண் கீ +O:ஸ்கிரீன் இயக்க மாற்றத்தை வரையறை செய்திட\nவிண் கீ + .: ஸ்கிரீன் பிரித்தலை வலது பக்கமாகக் கொண்டு செல்ல\nவிண் கீ +Shift + . : ஸ்கிரீன் பிரித்தலை இடது புறமாகக் கொண்டு செல்ல\nவிண் கீ +V: இயக்கத்தில் இருக்கிற அனைத்து டோஸ்ட்ஸ் மற்றும் அறிவிப்புகளைக் (Toasts/Notifications) கொண்டு வர\nவிண் கீ +:இயக்கத்தில் இருக்கிற அனைத்து டோஸ்ட்ஸ் மற்றும் அறிவிப்புகளைப் (Toasts/Notifications) இறுதி நி���ழ்விலிருந்து கொண்டு வர\nவிண் கீ + PrtScn: அப்போதைய திரைத் தோற்றத்தினை ஒரு பதிவாக எடுத்து, தானாகவே Pictures folderல் பதிந்து சேமித்து வைக்க. இந்த படங்கள் Screenshot (#) என்ற பெயரில் பைல்களாகப் பதியப்படும். அடைப்புக்குறிகளுக்குள் வரிசை எண் தரப்பட்டிருக்கும்.\nவிண் கீ + Enter : Narrator இயக்கப்படும்.\nவிண் கீ + E: கம்ப்யூட்டர் (மை கம்ப்யூட்டர்) போல்டர் திறக்கப்படும்.\nவிண் கீ + R: ரன் டயலாக் பாக்ஸ் காட்டப்படும்.\nவிண் கீ + Ctrl + F: Find Computers டயலாக் பாக்ஸ் திறக்கப்டும்.\nவிண் கீ + Pause/Break: System பேஜ் காட்டப்படும்.\nவிண் கீ +1..10: டாஸ்க் பாரில் பின் செய்து வைத்துள்ள புரோகிராம்களை, விண் கீ + உடன் தரப்படும் எண்ணுக்கேற்ப வரிசையிலிருந்து காட்டப்படும். அல்லது இயக்கத் தில் இருக்கும் புரோகிராம்களை, டாஸ்க் பாரில் பின் செய்த வரிசைப்படி எடுத்துக் காட்டும்.\nவிண் கீ + Shift + 1..10: டாஸ்க்பாரில் பின் செய்து வைக்கப்பட்டுள்ள புரோகிராம் வரிசையிலிருந்து இதில் தரப்பட்டுள்ள எண்ணுக்கேற்ப, புரோகிராமின் புதிய இயக்கம் ஒன்றைத் திறக்கும்.\nவிண் கீ + Alt + 1..10:டாஸ்க் பாரில் உள்ள ஜம்ப் லிஸ்ட் பட்டியலில் பின் செய்து வைக்கப்பட்டுள்ள புரோகிராம்களில், கொடுக்கப்படும் எண் படி புரோகிராம் தேர்ந்தெடுக்கப்பட்டு இயக்கப்படும்.\nவிண் கீ + B: நோட்டிபிகேஷன் ஏரியாவில் முதல் புரோகிராமைத் தேர்ந்தெடுக்கும். பின்னர் அம்புக் குறிகளை அழுத்தினால் அதற்கேற்ப சுழற்சி முறையில் காட்டும். எந்த புரோகிராம் வேண்டுமோ அது காட்டப்படுகையில் என்டர் தட்ட, அந்த இயக்கம் காட்டப்படும்.\nவிண் கீ + T: டாஸ்க் பாரில் உள்ள புரோகிராம்களைச் சுழற்சி முறையில் தொட்டுச் செல்லும்.\nவிண் கீ + M: இயக்கத்தில் உள்ள அனைத்து விண்டோக்களும் மினிமைஸ் செய்யப்படும்.\nவிண் கீ + Shift + M: மினிமைஸ் செய்யப்பட்ட அனைத்து விண்டோக்களும் திரைக்கு வரும்.\nவிண் கீ + D: டெஸ்க்டாப் காட்டப்படும்/ மறைக்கப்படும் (அதாவது திறக்கப்பட்டுள்ள விண்டோக்கள் மினிமைஸ் மற்றும் மீள் இயக்கத்திற்குக் கொண்டு வரப்படும்)\nவிண் கீ + L: கம்ப்யூட்டர் லாக் செய்யப்படும்.\nவிண் கீ + Up Arrow: அப்போதைய விண்டோ மேக்ஸிமைஸ் செய்யப்படும்.\nவிண் கீ + Down Arrow: அப்போதைய விண்டோ மினிமைஸ் செய்யப்படும்/ மீளக் கொண்டு வரப்படும்.\nவிண் கீ + Home: அப்போதைய விண்டோ தவிர மற்றவை யாவும் மினிமைஸ் செய்யப் படும்.\nவிண் கீ + Left Arrow: ஸ்கிரீன் இடத�� பக்கமாக விண்டோ டைல் செய்யப்படும்.\nவிண் கீ + Right Arrow: ஸ்கிரீன் வலது பக்கமாக விண்டோ டைல் செய்யப்படும்.\nவிண் கீ + Shift + Up Arrow: அப்போதைய விண்டோவினை மேலிருந்து கீழாக விரிக்கும்.\nவிண் கீ + Left/Right Arrow: அப்போதைய விண்டோவினை ஒரு மானிட்டரிலிருந்து அடுத்த மானிட்டருக்கு நகர்த்தும்.\nவிண் கீ இணைப்பில்லாத மற்ற ஷார்ட்கட் கீ தொகுப்புகள்\nPage Up : முந்தைய மெட்ரோ ஸ்கிரீன் காட்சி யைக் காட்டும்\nPage Down : பிந்தைய மெட்ரோ ஸ்கிரீன் காட்சியைக் காட்டும்\nEsc: அப்ளிகேஷன் இயக்க முடிவு (charm) முடிக்கப்படும்.\nCtrl + Esc: இறுதியாக அணுகிய அப்ளிகேஷன் புரோகிராம் மற்றும் மெட்ரோ ஸ்டார்ட் ஸ்கிரீன் ஆகியவற்றை அடுத்தடுத்து காட்டும்.\nCtrl + Mouse scroll wheel: மெட்ரோ ஸ்கிரீனில் Semantic Zoom இயக்கத்தினைக் கொண்டு வரும்.\nஆப்பிளுக்குப் போட்டியாக கூகுள் திறக்கும் மியூசிக் கடை\nஆப்பிளுக்குப் போட்டியாக கூகுள் திறக்கும் மியூசிக் கடை\nகடல் போல இருக்கும் இந்த இணைய உலகில் நாளுக்கு நாள் விதவிதமான இணைய தளங்கள் வந்து கொண்டு உள்ளது. ஆனால் அதில் ஒரு சில தளங்களே நம்மை கவர்கிறது...\nஇந்த உலகம் புதியதொரு இணையம் ஒன்றைக் காணப் போகிறது\nஇந்த உலகம் புதியதொரு இணையம் ஒன்றைக் காணப் போகிறது. தற்போது பின்பற்றப்படும் இணைய முகவரி அமைப்பு விரைவில் முற்றிலுமாகப் பயன்படுத்தப்பட்ட ந...\n1959 இல் நானோ பற்றி முதன் முதலில் பேசிய ரிச்சர்ட் ஃபெய்ன்மேன் - 24 தொகுப்பை உடைய பிரிட்டானியா என்சைக்ளோபீடியாவை ஏன் ஒரு குண்டூசித் தலையில் எ...\nட்ரூபால் நிறுவ முதலில் ட்ருபாலுக்கான ஒரு தரவுதளத்தை ( Database) உருவாக்க வேண்டும். இந்த தரவு தளத்தில் தான் ட்ரூபால் நம் தளத்தின் பக்கத்தின்...\nஏறத்தாழ 20 ஆயிரம் இணைய தளங்கள், மெயில்களைத் திருப்பி அனுப்பும் ஜாவா ஸ்கிரிப்ட் கொண்ட வைரஸ்களால் தாக்கப்பட்டிருப்ப தாக, கூகுள் நிறுவனம் ...\nமற்றவர்களின் வலைப்பதிவில்(Blogs) பின்னூட்டம்(Comments) இடுவதின் 5 பயன்கள்.\nமற்றவர்களின் வலைப்பதிவில்(Blogs) பின்னூட்டம்(Comments) இடுவதின் 5 பயன்கள். நாம் குறைந்தது ஒரு நாளைக்கு 5 -6 வலைபதிவுகளுக்கு சென்று நம...\nமூஞ்சிப் புத்தகப் பாவனையாளர்கள் தங்களது மூஞ்சிப்புத்தகக் கணக்கினை வைத்து நமது வலைப்பதிவில் கருத்துரையிட முடியும். மூஞ்சிப்புத்தக பாவனையாளர...\nகணனி வேகமாக start செய்ய ...\nநம்ம கணனி நல்ல Configuration -ல இருந்தாலும், அது Boot ஆக ரொம்ப நேரம் எடுத்துக்கும். சில நேரங்கள்ல நம்மளே கடுப்பாயி அணைச்ச...\nநீங்கள் விண்டோஸ் நிறுவியபின்னர் அதன் installer files பற்றி கவலைப்படிட்டிருக்கிறீர்களா\nநீங்கள் விண்டோஸ் நிறுவியபின்னர் அதன் installer files பற்றி கவலைப்படிட்டிருக்கிறீர்களா விஸ்டாவெனில் கிட்டத்தட்ட 7GB அளவு பிடித்துக்கொள்ள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/freead-description.php?id=26dd0dbc6e3f4c8043749885523d6a25", "date_download": "2018-12-12T00:11:17Z", "digest": "sha1:AJEHAAF6WRKZO2MOY7KCT7MJD56PNYWE", "length": 4161, "nlines": 66, "source_domain": "kumarinet.com", "title": "Kumarinet", "raw_content": "\nநாளைய ... நாளைய �\nஆஸ்திரேலிய மண்ணில் முதலாவது டெஸ்ட் போட்டியில் வென்று இந்திய அணி வரலாறு படைத்தது, கன்னியாகுமரியில் ஜெயலலிதாவுக்கு மணிமண்டபம் அகஸ்தீஸ்வரம் ஒன்றிய அ.தி.மு.க. கூட்டத்தில் தீர்மானம், குமரி மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் 3 நாள் விடுப்பு எடுத்து போராட்டம், யார் துணையும் இல்லாமல் தி.மு.க.வை எதிர்க்கும் வலிமை அ.தி.மு.க.விற்கு உண்டு அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி, கன்னியாகுமரியில் அய்யப்ப பக்தர்களின் கூட்டம் அலைமோதியது, ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வீட்டை, நினைவு இல்லமாக மாற்ற அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு, நாகர்கோவிலில் கிராம நிர்வாக அலுவலர்கள் உண்ணாவிரத போராட்டம், கன்னியாகுமரியில் கட்டப்பட்டுள்ள திருப்பதி கோவிலுக்கு தனி அதிகாரி-8 அர்ச்சகர்கள் நியமனம்: கும்பாபிஷேக பணிகள் தீவிரம், புயல் நிவாரணத்துக்கு நிதி ஒதுக்கீடு: தமிழகத்தை மத்திய அரசு புறக்கணிக்கவில்லை - பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி, குளச்சல் அருகே பதுக்கி வைத்திருந்த 2 டன் ரே‌ஷன் அரிசி பறிமுதல் பறக்கும்படை அதிகாரிகள் நடவடிக்கை,\nஉங்கள் வீட்டின் சுவை இல்லா உப்பு நீரை சுவையான குடிநீராக மாற்றிடுங்கள் . குறிப்பு அனைத்து கம்பெனி WATER PURIFIER - களும் சிறந்த முறையில் சர்வீசஸ் செய்து தரப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://thiraiulagam.com/party-movie-launch-stills-gallery/", "date_download": "2018-12-12T01:33:57Z", "digest": "sha1:TRAYT3EH67WKA5IJEJCGC22RETFQNY4N", "length": 4293, "nlines": 62, "source_domain": "thiraiulagam.com", "title": "Thiraiulagam ‘பார்ட்டி‘ படத்தின் துவக்க விழாவில்... - Thiraiulagam", "raw_content": "\n‘பார்ட்டி‘ படத்தின் துவக்க விழாவில்…\nJun 26, 2017adminComments Off on ‘பார்ட்டி‘ படத்தின் துவக்க விழாவில்…\nதமிழ் சினிமா ரசிகர்களுக்கு கொண்டாட்டம் – ‘பார்ட்டி’ The director has set the mood loud and clear right from the word go மக்களை ஏமாற்றும் ��ன்மொழிப்படங்கள்… தானா சேர்ந்த கூட்டம் – Movie Stills Gallery\nடிசம்பரில் வெளியாகவிருக்கும் ஜெய் நடிக்கும் ‘நீயா 2’\nஜருகண்டி தயாரிப்பாளரை வெறுக்க வைத்த ஜெய்\nநடிகை அஞ்சனா கீர்த்தி – Stills Gallery\nநடிகை மீனாட்சி- Stills Gallery\n‘தர்ம பிரபு’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடும் மேக்னா நாயுடு\nரஜினியை காக்க வைத்த விஜய்சேதுபதி\nநம் மண்ணையும் பாரம்பரியத்தையும் காக்க போராடவேண்டும் – பாரதிராஜா\n‘கடமான் பாறை’ படத்துக்கு ‘A’ சான்றிதழ்\nஅஜீத் – ஷங்கர் காம்பினேஷன் – வாய்ப்பு இருக்கிறதா\nநடிகை அஞ்சனா கீர்த்தி – Stills Gallery\nஅஜீத் ரசிகர்களுக்கு புத்தாண்டு ட்ரீட்\n500 திரையரங்குகளில் இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு\nகஜா புயலால் பாதித்தவர்களுக்கு வித்தியாசமாக உதவிய நடிகர் விஷால்\nஹரிஷ் கல்யாண் நடிக்கும் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2014/11/blog-post_26.html", "date_download": "2018-12-12T01:41:59Z", "digest": "sha1:F7BRCFOOXZIDV2PUL5LSN6Q5A4QBKDO6", "length": 42287, "nlines": 491, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: உலகக்கிண்ண அணியைத் தேடும் இலங்கை அணி !!! - இலங்கை எதிர் இங்கிலாந்து ஒருநாள் தொடர்", "raw_content": "\nஉலகக்கிண்ண அணியைத் தேடும் இலங்கை அணி - இலங்கை எதிர் இங்கிலாந்து ஒருநாள் தொடர்\nஇங்கிலாந்து கிரிக்கெட் அணி இலங்கைக்கு வந்திருக்கிறது.\n7 ஒருநாள் சர்வதேசப் போட்டிகள்..\nசொந்த மண்ணில் வைத்தே இலங்கை அணியிடம் ஒருநாள் போட்டித் தொடரிலும் தோற்றுப்போன இங்கிலாந்தினால், இலங்கையில் வைத்து இலங்கை அணியை வீழ்த்துவது சிரமமானதே என்று அனைவரும் இலகுவாக ஊகிக்கக்கூடிய ஒன்று தான்.\nஆனால் 2007இல் இங்கிலாந்து இறுதியாக ஒரு முழுமையான ஒருநாள் தொடருக்கு இலங்கை வந்திருந்த நேரம் இலங்கை 3 - 2 என தொடரை இழந்திருந்தது.\nஅப்போது இலங்கை அணியின் தலைவர் மஹேல ஜெயவர்த்தன, இங்கிலாந்துக்கு தலைவர் போல் கொல்லிங்வூட்.\nஅப்போது விளையாடிய அணிகள் இரண்டிலும் ஏராளமான மாற்றங்கள்.\nஅத்தோடு இலங்கையின் தற்போதைய அணியின் ஸ்திரத்தன்மை மற்றும் அனுபவம் வாய்ந்த வீரர்களின் எண்ணிக்கை ஆகியவற்றோடு ஒப்பிடும்போது இங்கிலாந்து அணியின் அனுபவக் குறைவு மற்றும் ஆசிய ஆடுகளங்களில் தம்மை நிரூபித்த வீரர்கள் கெவின் பீட்டர்சன் மற்றும் கொலிங்வூட் ஆகியோர் மற்றும் 2007ஆம் ஆண்டு தொடரில் பிரகாசித்த ஓவைஸ் ஷா ஆகியோரும், ஸ்வான், ப்ரோட் ஆகியோரும் இப்போது அணியில் இல்லை.\nஎனினும் அண்மைக்காலத்தில் ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக செய்து வரும் இளைய இங்கிலாந்து வீரர்களான ஒய்ன் மோர்கன், மொயின் அலி, ஜோஸ் பட்லர், அலெக்ஸ் ஹேல்ஸ், ரவி போப்பரா, ஜோ ரூட் என்று பலர் இங்கிலாந்துக்கு உலகக்கிண்ண எதிர்பார்ப்பையே ஏற்படுத்தி இருக்கிறார்கள்.\nஆனால் ஆசிய ஆடுகளங்கள் இவர்களுக்கான பரீட்சைகளாக இருக்கும்.\nஅத்துடன் அணித் தலைவர் அலிஸ்டயார் குக்கின் தலைமை மற்றும் துடுப்பாட்டம் விமர்சனங்களுக்கு உள்ளாகி வருவதால், இங்கேயும் ஓட்டங்கள் வராவிட்டால் அழுத்தம் அதிகரிக்கும்.பதவி மோர்கனிடம் போனாலும் ஆச்சரியம் இல்லை.\nஇங்கிலாந்து இலங்கையுடன் இலங்கை மண்ணில் விளையாடியுள்ள 16 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் நான்கே நான்கு வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ளது.\n10 தோல்விகள், இரு போட்டிகள் மழையினால் குழம்பியுள்ளன.\nஇம்முறையும் இதிலிருந்து மாற்றம் வருவதாக இல்லை.\n7 போட்டிகள் கொண்ட நீளமான தொடராக இருப்பதால் இலங்கை அணி வீரர்களை சுழற்சி முறையில் மாற்றி விளையாடும்போது இலங்கை அணி பலவீனப்பட்டால் ஒழிய, இங்கிலாந்து அணியினால் போட்டிகளை வெல்வது அபூர்வம்.\nமழையும் தனது விளையாட்டை பெரும்பாலான போட்டிகளில் காட்டும் என்றே காலநிலையைப் பார்த்தால் தோன்றுகிறது.\nஆனாலும் ஏழு போட்டிகளில் ஐந்து போட்டிகளுக்கு மேலதிக நாள் (Reserve Day) இருப்பதால் மழையையும் மீறி போட்டிகள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கலாம்.\nஎனினும் ஒரு மாதத்துக்கு முன்பு இருந்தது போல குகைக்குள்ளே வரும் அப்பாவி மான்களை வேட்டையாட நாக்கை சப்புக்கொட்டிக்கொண்டு காத்திருக்கும் கம்பீர சிங்கமாக இலங்கை அணி இல்லை.\nஒரு இந்திய சுற்றுலாவும் அங்கே தோலுரித்துத் தொங்கவிடப்பட்ட 5 -0 என்ற படுதோல்வியும் இலங்கை அணியை நொண்டச் செய்திருக்கிறது.\nஅணித் தலைவர் மத்தியூஸ் சொல்வது போல ஒரு தொடர் தோல்வியானது ஒரேயடியாக ஒரு அணியை மோசமான அணியாக மாற்றிவிடாது தான்.\nஆனால் ஐந்து போட்டிகளிலும் கண்ட இப்படியான தோல்வி இலங்கை அணியின் மூன்று மிகப் பலவீனமான பகுதிகளைக் காட்டியுள்ளது.\n1. டில்ஷானுடன் ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக இறங்கும் அடுத்த வீரர் யார் என்ற மிகப் பெரிய கேள்வி\nஇந்தியாவில் மூன்று பேரை டில்ஷானுடன் தேர்வாளர்கள் இறக்கிப் பார்த்தார்கள்.\nதரங்க, குசல் ஜனித் பெரேரா, நிரோஷன் திக்வெல்ல\nமூவரில் உபுல் தரங்க, அனுபவம் வாய்ந்தவர். நிதானம் மிக்கவர். ஆரம்பத்தில் ஓட்டவேகம் குறைவாக இருந்தாலும் அதையெல்லாம் பின்னர் வேகமாகக் குவிக்கும் ஓட்டங்கள் மூலமாக அணியை நல்ல நிலைக்கு அழைத்துச் செல்லக் கூடியவர்.\nஇலங்கை அணி சார்பாக ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் அதிகூடிய ஓட்டங்கள் குவித்தோர் வரிசையில் 8ஆம் இடத்திலும் சதங்கள் குவித்தோர் வரிசையில் 5 ஆம் இடத்திலும் இருக்கிறார்.\nஇலங்கை சார்பாக ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் குவித்தோர்\nஅண்மைக்காலத்திலும் உள்ளூர்ப் போட்டிகளிலும் சிறப்பாகவே ஆடிவருகிறார். சர்வதேசப் போட்டிகளில் பெரிதாக வாய்ப்புக்கள் வழங்கப்படுவதில்லையே.\nஇவரை விட இன்னொரு சிறப்பான தெரிவு என்றால் அது தானாக விரும்பி ஆரம்ப வீரராகக் களமிறங்குகிறேன் என்று முன்வரும் மஹேல ஜெயவர்த்தன மட்டுமே.\nஆரம்ப வீரராக துடுப்பெடுத்தாடும்போதெல்லாம் ஓட்டங்களைக் குவித்துள்ள ஒருவர்.\n32 இன்னிங்க்சில் நான்கு சதங்கள், 7 அரைச் சதங்கள். strike rate இலங்கையின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களில் சனத் ஜயசூரியவை விட மட்டுமே குறைவு.\nஆரம்பத் துடுப்பாட்ட வீரராக இலங்கை வீரர்களில் கூடுதலான ஓட்டங்கள் பெற்றோர்\nஇப்படிப்பட்ட ஒருவரை, இலங்கைக்கு இந்த வேளையில் அத்தியாவசியத் தேவையான ஆரம்பத் தூணை, மத்திய வரிசைக்கு அனுபவம் தேவை என்று தேர்வாளர்கள் தடை போட்டு வைத்திருப்பது உலகக்கிண்ணம் நெருங்கி வரும் வேளையில் எவ்வளவு பெரிய இழப்பு.\nசங்கக்காரவுடன், மத்தியூஸ், திரிமன்னே, சந்திமால் போன்றவர்களும் இப்போது போதிய அனுபவம் பெற்றிருப்பதால் மஹேலவை ஆரம்பத்துக்கு அனுப்புவதில் இன்னும் என்ன சிக்கல்\nஇந்தத் தொடரிலும் ஆரம்பத் துடுப்பாட்ட வரிசையையை இலங்கை இன்னும் பரீட்சிக்கப் போவதாகவும், இதைத் தொடர்ந்து இலங்கை செல்லவுள்ள நியூ சீலாந்து தொடருக்கு ஒரு உறுதியான அணி தயாராகிவிடும் என்று இந்தத் தொடருக்கு முன்னதாக இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அணித் தலைவர் மத்தியூஸ் சொன்னதும், அறிவிக்கப்பட்ட அணியில் குசல் இருந்து, தரங்கவோ வேறு எந்த ஆரம்பத் துடுப்பாட்ட வீரரோ இல்லாமல் போயிருப்பது டில்ஷான் & குசல் ஆரம்ப ஜோடி என்பதை உறுதி செய்கிறது.\nஎனக்கு என்றால் குசல் தனது பலவீனங்களைக் களைவார் என்ற நம்பிக்கை இல்லை;\n(குசல் கடைசி 12 இன்னிங்க்சில் ஒரு தரமேனும் அரைச்சதம் பெறவில்லை; அதிலும் கடைசி ஐந்து இன்னிங்க்சில் இரண்டு பூஜ்ஜியங்கள், மேலும் இரு தடவைகள் பத்துக்கும் குறைவு)\nஎனவே மஹேல இரண்டாவது மூன்றாவது போட்டியிலேயே ஆரம்ப வீரராக அனுப்பப்பட்டாலும் ஆச்சரியமில்லை.\nகண்டம்பி, ஜீவன் மென்டிஸ் ஆகியோரும் முதல் 3 போட்டிகளுக்கான குழுவில் இருப்பதால் மத்திய வரிசை பற்றி பயப்படவேண்டிய தேவை இருக்காது எனலாம்.\n2. மாலிங்க, ஹேரத்தை விட்டால் பந்துவீச்சாளர்கள் இல்லை \nமாலிங்கவின் காயமும், ரங்கன ஹேரத்தை பாதுகாத்து, சுழற்சி அடிப்படையில் பயன்படுத்தும் முடிவும், சச்சித்திர சேனநாயக்கவின் தடையும் இலங்கை அணியில் வேறு பந்துவீச்சாளர்களே இல்லை என்னும் நிலையை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்தியாவில் எல்லா பந்துவீச்சாளர்களையும் போட்டுத் துவைத்து எடுத்த நேரம், ஓட்டங்களைக் கட்டுப்படுத்தவோ, விக்கெட்டுக்களை அவசரத்துக்கு எடுப்பதற்கு கூட மத்தியூசுக்கு கைகொடுக்க ஒருவர் இருக்கவில்லை.\nமென்டிஸ் எடுத்த விக்கெட்டுக்கள் மிக அதிக ஓட்டங்களை விட்டுக்கொடுத்திருந்தன.\nஆனால் இப்போது தேர்வாளர்கள் எடுத்திருக்கும் முடிவின் அடிப்படையில், உலகக்கிண்ணத்தைக் குறிவைத்து அணியில் கடந்த ஒன்றரை வருடங்களாக வாய்ப்பு வழங்கப்பட்டிருந்த பந்துவீச்சாளர்கள் சீக்குகே பிரசன்ன, சதுரங்க டீ சில்வா இவர்களோடு அணியின் முக்கியமான பந்துவீச்சாளராக பல ஆண்டுகள் விளங்கிய நுவான் குலசெகரவும் வெளியே.\nகுலசேகரவின் சர்வதேச கிரிக்கெட் முடிந்தது என்றே கொள்ளவேண்டியுள்ளது - அடுத்த 4 போட்டிகளுக்கும் அழைக்கப்படாவிட்டால்.\nநியூ சீலாந்து போன்ற ஆடுகளங்களில் இவரது ஸ்விங் உபயோகமாக இருந்தாலும் வேகம் சடுதியாகக் குறைந்துவருகிறது.\n(இவர்களோடு சகலதுறை வீரர் அஷான் பிரியஞ்சனும் கூட)\nஇப்படி உலகக்கிண்ணப் போட்டிகளுக்கு நான்கு மாத காலம் இருக்கும் நிலையில் இனி புதிய பந்துவீச்சாளர்களைத் தேடுவது எவ்வளவு புத்திசாலித்தனமானது என்று தெரியவில்லை.\nபுதிய வேகப்பந்துவீச்சாளர் லஹிரு கமகேயின் வேகமும் மணிக்கு 140 கிலோ மீட்டரைத் தொடுவதாக இல்லை. அவுஸ்திரேலிய, நியூ சீலாந்து ஆடுகளங்களுக்கு உசிதமான வேக, அதிவேக, ஸ்விங் பந்துவீச்சாளர்களை இலங்கை தேர்வாளர்கள் இந்தத் தொடரில் இனங்கண்டு உறுதிப்படுத்துவார்களா \nஷமிந்த எரங்க, சுரங்க லக்மல் (இன்னும் உபாதை), தம்மிக்க பிரசாத் ஆகியோரோடு மாலிங்க ஆகிய நால்வரே இப்போதைக்கு உருப்படி போல தெரிகிறது.\n3. இலங்கைக்கு எப்போதுமே பலமாக இருந்த களத்தடுப்பில் ஓட்டை\nஇலங்கை கிரிக்கெட்டின் ஆரம்பகாலம் முதல் மிகப் பெரும் பலமாகவும், அடையாளமாகவும் விளங்கிய களத்தடுப்பு படு மோசமாகவுள்ளது.\nவயதேறிய வீரர்கள் என்றால் பரவாயில்லை. இளம் வீரர்களே தடுமாறுவதும் இலகு பிடிகளைக் கோட்டைவிடுவதும் மிகக் கவலையான நிலை ஒன்றை ஏற்படுத்தியுள்ளது.\nசிறப்புத் தேர்ச்சி பெற்ற ட்ரெவர் பென்னியை களத்தடுப்புப் பயிற்றுவிப்பாளராக நியமித்திருப்பது பலன்களைக் கொண்டுவருகிறதா என்று இந்தத் தொடரில் கண்டுகொள்ளலாம்.\nதிலின கண்டம்பி (32 வயது) , ஜீவன் மென்டிஸ் (31 வயது), டில்ருவான் (32 வயது) என்று அணிக்கு மீண்டும் அழைக்கப்பட்டவர்கள், ஏற்கெனவே வயதேறிக் காணப்படும் இலங்கை அணிக்கு மேலும் வயதை ஏற்றிவிடுகிறார்கள்.\nஇம்மூவரும் உள்ளூர்ப் போட்டிகள், மற்றும் பங்களாதேஷ் லீக் போட்டிகளில் பிரகாசித்து நல்ல formஇல் இருப்பவர்கள். உலகக் கிண்ணம் வரை இதை இப்படியே தொடர்ந்தால் இலங்கை அணிக்கு நல்லது தான்.\nஆனால், அவுஸ்திரேலியா டெஸ்ட் போட்டிகளில் பிரட் ஹடின், க்றிஸ் ரொஜர்ஸ் போன்றோரைப் பயன்படுத்துதல் போல குறுகிய கால நோக்கத்தில் இலங்கை அணியும் இந்த 'அனுபவ' வீரர்களைப் பயன்படுத்துதல் நலமே.\nவாய்ப்புக் கிடைத்த இளையவர்கள் அதை சரியாகப் பயன்படுத்தாத நேரம் அணிக்கு உபயோகப்படுவார்கள் என்றால் கண்டம்பி போன்றோரைப் பயன்படுத்துதல் சாலச் சிறந்ததே..\nஇன்னும் கப்புகெதர, பர்வீஸ் மஹ்ரூப் ஆகியோரும் வாய்ப்புக்களுக்காகக் காத்திருந்தாலும் யாரை வெளியேற்றுவது\nஇந்தியத் தொடரில் கன்னிச் சதம் பெற்ற அஞ்சேலோ மத்தியூசும், அடுத்தடுத்த அரைச் சதங்கள் பெற்ற லஹிரு திரிமன்னேயும், ஓட்டங்களை சராசரியாகப் பெற்ற டில்ஷானும் இந்தத் தொடரில் எதிர்பார்க்க வைக்கிறார்கள்.\nமஹேல, சங்கா ஓட்டங்களைப் பெறாமல் இருந்தால் தான் ஆச்சரியம்.\nசங்கக்காரவின் இலங்கை மண்ணில் இறுதித் தொடராக இது அமையும் என்ற எண்ணமும் இத்தொடரின் மீது ஒரு மனம் கனத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது.\n(ரோஹித் ஷர்மாவுக்குக் கொடுத்த உலக சாதனை 264ஐ நெருங்காவிட்டாலும் பரவாயில்லை, யாராவது பாதியாவது அடியுங்கப்பா )\nமுன்பிருந்தே திலின கண்டம்பி மீது ஒரு எதிர்பார்ப்பு இருக்கிறது.\nஇவருக்கு சரியான, நீண்ட வாய்ப்புக்கள் வழங்கப்படவில்லை என்றே கருதுகிறேன்.\nஇவ்விருவருக்கும் இந்தத் தொடர் திருப்புமுனைத் தொடராக அமையட்டும்.\nஇங்கிலாந்தின் பட்லர், ஹேல்ஸ் (வாய்ப்புக் கிடைத்தால்), மொயின் அலி ஆகியோரும் எதிர்பார்க்க வைக்கிறார்கள்.\nமழை குழப்பாமல் சிறப்பான தொடராக அமையட்டும்.\nஇலங்கையை வெள்ளை அடித்து அதே வேகம், தாகத்துடன் அவுஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி பற்றியும் அந்த தொடர் பற்றிய பார்வையையும் அடுத்த இடுகையில் பகிரக் காத்திருக்கிறேன்.\n// மழை குழப்பாமல் சிறப்பான தொடராக அமையட்டும்.//\nவானிலை ஆராய்ச்சிமையக்காரர் அடிக்கடி ஆள்க்காட்டி விரலைத் தொட்டு தொலைப்பாராக\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nலோஷன் - தொழிலால் சூரியனில் அறிவிப்பாளர் / பணிப்பாளர்.\nஅன்பு கொண்டோர் அனைவர்க்கும் நண்பன்.\nவாசிப்பதிலும் தமிழை நேசிப்பதிலும் ஆர்வமுடைய இயற்கையின் காதலன்.\nஉலகக்கிண்ண அணியைத் தேடும் இலங்கை அணி \nலிங்கா பாடல்கள் - புயலும் புலிகளும்\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nFIFA-வேதாளம்-விக்கிரமாதித்தன் - ஒரு மின்னஞ்சல் விவகாரம்\nFIFA உலகக் கிண்ணம் - விறுவிறு கட்டம் ஆரம்பம்\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nதேடிப் படியுங்கள் 'சித்தார்த்த யசோதரா' நாவல்\nதம��ழக அரசியல்வாதிகளை தடுமாறவைக்கும் ஊடக அரசியல்\nசெம்மையாக கலாய்த்த மட்டக்களப்பு மைக்கேல்ஸ் பிள்ளைகள்\nஒளிப்பதிவாளர் ராபர்ட் (ராஜசேகரன்) விடை பெற்றார்\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nநிலைத்து நிற்கும் அபிவிருத்தி: சந்ததிகளுக்கிடையிலான சமத்துவத்தை நோக்கி…..\n மைத்திரி- மகிந்த அரசின் \"பொல்லாட்சி\" ஆரம்பம்\nகோலமாவு கோகிலா- போதை ஏத்திய tequila\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nமறதி எனும் புத்தகத்தில் கரைந்து போகும் சில பக்கங்கள்\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nசங்கதாரா (குந்தவையே ஆதித்யனின் கொலையாளி) - கதை விமர்சனம்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஇறைவி - புரிந்ததும் புரியாததும்\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nமல்லாக்க படுத்து பார்த்த மாற்றான்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2010-06-24-04-31-11/3651-ungal-noolagam-apr17/33069-2017-05-16-07-16-17", "date_download": "2018-12-12T01:39:51Z", "digest": "sha1:GGGJ6SXCGNAOINJJTHDDGOXCDQY6YFCP", "length": 29442, "nlines": 236, "source_domain": "www.keetru.com", "title": "பெருநகர வாழ்வும் புலிக்கலைஞனும்...", "raw_content": "\nஉங்கள் நூலகம் - ஏப்ரல் 2017\n‘இலக்கியச் செம்மல்’ செங்கை ஆழியான்\nமறுவாசிப்பில் வ.சுப.மாணிக்கனாரின் தமிழ்க் காதல்\nஅசோகமித்திரன் - என்றென்றும் வாழும் கலைஞன்\n‘ நவீன தமிழிலக்கியத்தின் முன்னோடி ’ தொ.மு.சி. ரகுநாதன்\n'ஈழத்து முற்போக்கு படைப்பாளி' செ.யோகநாதன்\n'மலையக இலக்கியச் சுடர்' அந்தனி ஜீவா\n‘தமிழியலின் தலைமைப் பேராசிரியர்’ கலாநிதி கார்த்திகேசு சிவத்தம்பி\n‘நற்றமிழ் அறிஞர்’ ந.சி. கந்தையாபிள்ளை\nதிராவிட ஆட்சியின் சாதனைகளை பிற மாநிலங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்\nடிச.23இல் கருஞ்சட்டை கடலாகிறது, திருச்சி\nஆரியம் மிரள, கருப்பர்கள் கூட்டம் திரளட்டும்\nஅம்பேத்கரை நிராகரிப்பதால் யாருக்கு இழப்பு\nஇந்தித் திணிப்பையும் ஆச்சாரியாரின் குலக்கல்வித் திட்டத்தையும் ஆதரித்தவர்தான் ம.பொ.சி.\nதூவானத்தின் தூறல்கள் - 2\nபிரிவு: உங்கள் நூலகம் - ஏப்ரல் 2017\nவெளியிடப்பட்டது: 16 மே 2017\n“புனைவுகள் எனக்கு அளப்பரிய சுதந்திரத்தையும் கதாபாத்திரங்களையும் அவர்கள் வாழ்வையும் எழுத வாய்ப்பளித்தன. எழுதுகிற புனைவுகள் ருசிகரமாகவும் வாசகருக்கு மகிழ்வூட்டிச் சிந்திக்க வைக்கவும் பயன்பட்டன. இதுவரை எனக்கு எவ்வித வருத்தங்களுமில்லை. நான் ஒரு நோயாளியாகிவிட்டாலும் அது எனது செயல்பாட்டை ஒன்றும் தடுக்கவில்லை. எனது குடும்பத்திற்கு போதுமான நேரத்தைச் செலவிடுகிறேன். அவர்களுக்கும் புத்தகம் படிப்பதற்கு போதித்து வந்துள்ளேன். வாசிப்பு அவர்களது வாழ்க்கைக்கு உதவும் என்பதை அறிவுறுத்தி யுள்ளேன்.”\nதமிழ்ச்சூழலில் முழுநேர எழுத்தாளனாக வாழ்வதன் சாத்தியங்களையும் சாத்தியமின்மைகளையும் ஒருசேரத் தெரிந்துகொள்ள வேண்டுமெனில் அசோக மித்திரனிடமிருந்தே தொடங்கவேண்டும். நவீன இலக்கியத்தில் புதுமைப்பித்தனிலிருந்து தொடங்கி முழுநேர எழுத்தாளராக வாழ முயன்று முழுமையாக நிறைவேறாதுபோன குறிப்பிட்ட சில எழுத்தாளர் களிடையே அசோகமித்திரன் தன் எழுத்துத்திறனாலும் குணாம்சங்களினாலும் வெற்றிகரமாக அதனைக் கடந்தவர் என்று அறுதியிட்டுச் சொல்லமுடியும். தீவிரமாகப் படைப்புலகில் இயங்கிய காலங்களில் அவருக்குப் போதிய உணவு, வருமானம் கிடைக்க வில்லை, வசதி வாய்ப்பும் மதிப்பு அந்தஸ்துகளும் கிட்டவில்லை போன்ற புகார்களையெல்லாம் தனது எளிய புன்னகையால் புறந்தள்ளிவிட்டு வாழ்நாளெல்லாம் எழுத்துலகோடு தன்னைப் பிணைத்துக்கொண்டிர��ந்த அவரது படைப்புச் சாதனைகளை காலகாலத்துக்கும் வாசித்துக் கொண்டாடப்படுவதொன்றே அவருக்கு தமிழ்ச்சமூகம் செலுத்தும் மதிப்பாய்ந்த அஞ்சலியாக அமையும்.\nஎழுதத் தொடங்கிய காலத்திலிருந்து தான் கண்ட மனிதர்களின் வாழ்வனுபவங்களிலிருந்து மட்டுமே அவர் எழுதிக்கொண்டிருந்தார். அம்மனிதர்களுக்கான வாழ்க்கைச் சாத்தியங்களை வேறுவேறு விதங்களில் எழுதிப் பார்த்ததாக அவர் குறிப்பிடுகிறார். அதனா லேயே அவரது படைப்புலகில் வெவ்வேறு பண்பு களைக் கொண்ட வித்தியாசமான மனிதர்களைக் காண முடிகிறது. அவருக்கு நன்கு பரிச்சயப்பட்ட நகரவாழ்வை அதன் சகல கூறுகளையும் அவரளவுக்கு தமிழில் எழுதிய தாக பிறிதொருவரைச் சொல்லவியலாது என்ற நிலை இன்றும் இருப்பதிலிருந்தே அவரது தனித்த எழுத்தாளு மையை உணர்ந்துகொள்ளமுடியும்.\nஅவரது அநேகப் படைப்புகளில் பெருநகரங்களில் வசிக்கும் மத்தியதரவர்க்க வாழ்க்கையின் ஊடாக சமூகத்தின் மனசாட்சி பதிவுகளாகியுள்ளதைக் காணலாம். இலக்கியப் படைப்புகளில் பெரிதும் கவனப்படுத்தப் பட்டிராத திரைத்துறையைப் பற்றியும் அதில் ஈடுபட்டுள்ள துணைநடிகர்கள் மற்றும் அடிமட்டத் தொழிலாளர்களின் நடைமுறை வாழ்க்கையையும் திரைத்துறைக்கேயான ஏற்ற இறக்கங்களையும் அச்சுஅசலாகப் பேசும் ‘கரைந்த நிழல்கள்‘ நாவல் அவரது தனித்தமுறையிலான கதைசொல்லலின் வீரியத்தை வெளிக்காட்டிய படைப்பு.\nபுறக்கணிப்பு அவமதிப்பு அவலங்களை எதிர் கொள்ளவியலா இயலாமையை சகித்துக்கொண்டு விரக்தியான நகைப்போடு நாளும்நாளும் கடந்து சென்று கொண்டிருக்கும் மனிதர்களே அவரது படைப்பு களெங்கும் உலவுகிறார்கள். ஒரு வகையில் அவ் வாழ்க்கை அவர்கள் உடன்படுகிறார்கள். லட்சோப லட்சம் மக்கள் தங்கள் அன்றாடக் கவலை மறந்து வாழ நிர்ப்பந்திக்கும் வாழ்க்கைச்சூழலின் பிரதிபிம்பம்தான், இயலாமையின் உச்சத்தை மெல்லிய பகடியோடு கடந்துவிடும் அவரது எழுத்துகள் என்பதை நகரத்தில் வசிக்கும் வாசகர்கள் உணர வாய்ப்புண்டு.\nசென்னையின் சந்தடிமிக்க தெருக்களில் நெருக்கடி யான வீடுகளில் குடியிருப்பவர்களின் பிரச்சினைகள் (கீழ் வீட்டில் குளித்துவிட்டு உடை மாற்றுவதை எதிர் மாடியிலிருந்து வேடிக்கை பார்ப்பவர்), கடும்பசியில் சாப்பாட்டுக்காக மதியவெயிலில் மைல்கணக்கில் சைக்கிள் மிதித்து மேம்பாலம் ஏறமுடியாமல் மூச்சிரைக்கச் சென்றும் உணவின்றி ஏமாந்து திரும்புபவர், நெரிசலான போக்குவரத்துக்கிடையில் சுயகௌரவத்தோடு சீப்பு விற்கும் ஏழைப்பெண், நடுஇரவில் ஓசையெழாமல் பிள்ளைகள் ஒவ்வொன்றாய்த் தாண்டி தவ்வித்தவ்வி சென்று கணவனுடன் மௌனமாக உறவுகொள்ளும் பெண் என ஏராளமான உதாரணங்கள். நமக்கு நன்கு அறிமுகமான மனிதர்களே அவரது கதைமாந்தர்கள் என்பதால் மிகவும் அணுக்கமானவர்களாக மாறி விடுகிறார்கள்.\n‘அசோகமித்திரனின் கதைகள் அதிர்ந்து பேசாதவைÕ என்று சுந்தரராமசாமி கூறியுள்ளதுபோல அவரது கதைகள் மனிதர்களின் இருப்பை சன்னமான குரலிலேயே பதிவு செய்கின்றன. ஆனால் அதன் ஊடுருவலின் வீச்சு ஆழமானது. அவர் உலவவிட்ட மனிதர்களை வாசகன் அத்தனை எளிதில் விலக்கிவிட்டு நகர்ந்துவிடமுடிவ தில்லை. கடக்கமுடியாத பல வரிகளை உள்ளடக்கி யவையே அவரது பெரும்பாலான படைப்புகள்.\nஉலகத்தரத்திலாகக் குறிப்பிடத்தக்க அவரது கதைகளிலொன்று ‘புலிக்கலைஞன்Õ. டகர்பைட் காதர் புலிவேஷம் போட்டு நடிக்க வாய்ப்பு கேட்டு வரும்போது அவன் புலியாகவே மாறி உக்கிரமாக நடிப்பதை எழுதுமிடத்து ஒருவகையில் அசோக மித்திரனின் கலைத்திறன் மீதான பற்றாவேசமாகவும் அதனைப் புரிந்துகொள்ளலாம். தான் கற்றறிந்த கலையில் பித்துக் கொண்டிருக்கும் ஒருவனின் கலை தாகத்தையே அக்கதை வெளிப்படுத்துகிறது. ஆற்றுப் படுத்தவியலாத இந்தக் கலைப்பற்றே அசோகமித்திரனை கடுமையான வாழ்வியல் நெருக்கடிகளுக்கிடையிலும் முழுநேர எழுத்தாளராக வாழ வகைசெய்ததாகவும் கொள்ளலாம்.\nஎப்பேர்ப்பட்ட கலைஞனாக இருந்தாலும் பெருநகர வாழ்க்கையில் நிரந்தரமான வீடற்று அங்கு மிங்குமாய் மாறிமாறிக் குடியேற வேண்டிய சூழல் நெருக்கடியால் அவனுக்குக் கிடைக்கவேண்டிய வாய்ப்புகள் கிட்டாது போவதையும், அதனால் அவன் அனுபவிக்க நேரும் இன்னல்களையும் பாடுகளையும் சேர்த்தே இக்கதையைப் புரிந்துகொள்ளவேண்டும். பெருநகர பிரமாண்டங்களுக்கு முன்னால் அசல் கலைஞனாக இருப்பவன் எளிதில் அடையாளம் பெறவியலாத யதார்த்தம் இழையோடும் கதை. சென்னைபோன்ற பெருநகரங்களில் தன் கலைத்திறனை மட்டுமே ஆதாரமாகக்கொண்டு வாழ முற்படும் ஒவ்வொரு கலைஞனுமே புலிக்கலைஞன்தான் என்ற நிதர்சனத்தையும் உணர்த்தும் இக்கதை அசோக மித்திரனின் உச்சபட்ச படைப்புகளில் ஒன்று.\n60 களிலிருந்த சென்னையை அறிந்துகொள்ள ஆர்வ முள்ளவர்கள் அசோகமித்திரனை வாசிக்க வேண்டும். சென்னை நகரத்தின் பெரும்பாலான தெருக்களுக்கும் நடந்தே சென்றதாகக் கூறும் அசோகமித்திரன், அந்தக் காலத்து வாகனங்கள், கார்கள், சாலைகள், தெருக்கள், சந்துகள், வீடுகள், மனிதர்கள் எனப் பல சித்திரங்களை தனது படைப்புகளில் வரைந்திருக்கிறார். சென்னையில் எந்தப் பகுதிக்கு எந்தப் பேருந்தில் செல்லவேண்டு மென்பதைத் தெரிந்துகொள்ள அசோகமித்திரனைப் படித்தால் போதும் என்று அவரைப் பற்றிய ஒரு கேலியும் இலக்கிய உலகில் உண்டு. சென்னைப் பேருந்துகளில் அதிகமாகப் பயணம் செய்து பழகிய அவர் பேருந்துப் பிரயாணங்களைப் பற்றி நிறைய எழுதியிருப்பதே அக்கேலிக்குக் காரணம். நடுத்தர மக்களின் வாழ்வு அவலங்களை சிறுமைப்படுத்தி எழுதிய மேல்தட்டு பிராமண எழுத்தாளர் என்றும், திராவிட இயக்க ஒவ்வாமையுடையவர் என்றும் அவர்மீது மேலோட்டமான சில குற்றச்சாட்டுகள் உண்டு. தான் நேரில் கண்ட மக்களின் வாழ்க்கையை எழுதியதன் வாயிலாக அவ் வாழ்க்கையில் உள்ள சிடுக்குகளை தமிழிலக்கியத்தில் அடையாளப்படுத்தி யவர் என்றளவில் அவரைப் புரிந்துகொள்வதே உத்தமம்.\nஇறப்பதற்கு சிலநாட்கள் முன்னதாக 3-3-2017 அன்று ‘தடம்Õ இதழுக்கு அவர் அளித்த பேட்டியி லிருந்து எழுத்து, வாழ்வு குறித்தம் அவரது அபிப்ராயங் களைப் புரிந்துகொள்ளலாம்.\n‘சில பேர் சொல்றாங்க, ‘இது சவால், அது சவால்Õன்னு எழுதறதுல சவால்ன்னு என்ன இருக்கு வாழ்க்கையை நடத்துறதுதான் சவால். வாழ்க்கையில் எதிர்ப்படும் சின்னச்சின்ன விஷயங்கள்தான் சவால்.Õ\nவாழ்வென்பதே பெரும் சவால் என்பதை வாழ் வனுபவமாகவும் உணர்ந்த எழுத்தாளர் எழுதிய கதை மாந்தர்களில் பெரும்பகுதியினர் இன்னல்களையும் சவால்களையும் எதிர்கொண்டவர்களே. சவாலை சமாளிக்க இயலாமல் துன்பப்படுபவர்களே. வாழ்வின் கொடூரமான அத்தனை தாக்கங்களையும் ஏற்றுக் கொண்டவர்களே என்பதையே திரும்பத்திரும்ப அவரது படைப்புகள் சொல்கின்றன.\nபல மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டு இந்திய அளவில் அவரது படைப்புகள் கவனம் பெற்றிருக் கின்றன. ஆங்கிலத்தில் அவர் எழுதிய பத்து நூல்கள் வெளிவந்துள்ளன. இந்தியன் எக்ஸ்பிரஸ், ஹிண்டு, டைம்ஸ் ஆப் இந்தியா, இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி, ஸ்டேட்ஸ்மென் உள்ளிட்ட பத்திரிகைகளில் ஏராள மான ஆங்கிலக் கட்டுரைகளை எழுதியுள்ளார். சிறுகதை. குறுநாவல், புதினம், கட்டுரை என ஏராளமாக எழுதிக் குவித்த அவர் சாகித்ய அகாடெமி உள்ளிட்ட பல்வேறு விருதுகளால் கௌரவிக்கப்பட்டவர் என்றாலும் அவரது இணையற்ற எழுத்தாளுமைக்கு ஈடான அளவில் அவர் கௌரவிக்கப்படவில்லை என்பதே நிதர்சனம்.\nசரியெனப் பட்டதை நேரிடையாகச் சொல்லும் திறந்த மனமும், திறமையானவர்களைக் கண்டு ஊக்க மளிக்கும் குணமும், எந்த சந்தர்ப்பத்திலும் மற்றவர்களை குறைகூறாத பண்பும், தன்னை முன்னிலைப்படுத்த முனையாத எளிமையுமான அசோகமித்திரன் பொதுவான இலக்கியவாதிகளுக்கு வாய்க்காத அபூர்வ குணாதிசயங் களைக் கொண்டவர்.\nஇறப்புக்குப் பின்னால் ஒரு எழுத்தாளரை அதீதமாகப் போற்றுவதையும் தூற்றுவதையும் விடுத்து அவரது படைப்புகள் மறுவாசிப்பு செய்யப்படுவதும் நேர்மையோடு அவை விமர்சனத்துக்கு உட்படுத்தப் படுவதும் அடுத்த தலைமுறையினருக்கு அவற்றைத் தரப்படுத்துவதுமே தேர்ந்த வாசகனின் காரியமாக இருக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2016/04/2016_94.html", "date_download": "2018-12-12T01:48:39Z", "digest": "sha1:CBDVV4CCODUMYSORJFJDSDI3NR6AMNPL", "length": 11638, "nlines": 114, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "உலகம் தழுவிய மாபெரும் கவிதை போட்டி ஏப்ரல் 2016 - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nகவிஞர் திரு.வித்யாசாகருக்கு தமிழ்த் தென்றல் விருது செல்வி பாத்திமா றிஸ்கா , தடாகம் கலை இலக்கிய பன்னாட்டு அமைப்பு . இலங்கை.\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\n மகாதேவஐயர் ஜெயராமசர்மா ... மெல்பேண்... அவுஸ்திரேலியா\nகோடி கோடியாய் பணம் இருந்தாலும் மாடி மாடியாய் மனை குவிந்தாலும் ...\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன சிறீ சிறீஸ்கந்தராஜா தொடர் – 3 ***************** “இலக்கியக்குறி” கொண்ட கற்பரசிகள், “மொ...\nகலைகள்( -(கட்டுரை) -வேதா. இலங்காதிலகம் டென்மார்க்.\nஆயகலைகள் 64 கினையும் ஏய உணர்விக்கும் என்னம்மை என்று சரசுவதி தாயை கல்விக்கும் கலைகளிற்கும் அதிபதியாக நாம் வணங்குகிறோம். இங்கு 64 கலைக...\nHome Latest போட்டிகள் உலகம் தழுவிய மாபெரும் கவிதை போட்டி ஏப்ரல் 2016\nஉலகம் தழுவிய மாபெரும் கவிதை போட்ட�� ஏப்ரல் 2016\nஉலகம் தழுவிய மாபெரும் கவிதை போட்டி ஏப்ரல் 2016\n=அன்பான உறவுகளை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றோம்\n=இது ஒவ்வொரு கவிஞர்களின் திறமைகளை வளர்க்கும் போட்டி\n=இது ஏப்ரல் மாதப் போட்டி\n= இம்முறை போட்டியின் (தலைப்பு -( பாட்டெழுதும் பாவலன் கை )\n=போட்டிக்காகஅனுப்பப்படும் கவிதைகள் ஏற்கனவே வேறு போட்டிகளுக்கு அனுப்பப்பட்டனவாகவோ, அல்லது வெளியிடப்பட்டனவாகவோ (வலைத்தளங்கள் உட்பட) இருத்தல் கூடாது.\n= போட்டி முடிவுகள் வெளியிடப்படும்வரை – கவிதைகளை வேறெந்தப் போட்டிகளுக்கோ, பிரசுரத்திற்கோ அனுப்புவதைத் தவிர்த்தல் வேண்டும்\n=கவிதைகள் அவரவர் சொந்தப் படைப்பாக இருக்க வேண்டும்\n=அத்தோடு உறுதிப் படுத்தல் வேண்டும்\n=எந்த வகைக் கவிதையானாலும் அதிக வரிகள் இல்லாமல் வரிக்கட்டுப்பாடுகளுடன் எழுதிக் கொள்வது நல்லது\n=ஒருவர், ஒரு கவிதை மட்டுமே அனுப்ப வேண்டும்.\n=கவிதைகள் thadagamkalaiilakkiyavattam@gmail.com எனும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்\n01 போட்டியில் பங்கு பற்றுவோர்,தங்களின் இயற் பெயருடன்\n04 கைபேசி, அல்லது தொலைபேசி,எண்கள் .....\n05 தமது சொந்த புகைப் படம்.....\n06 தன்னைப்பற்றிய குறிப்பு இவையாவும் விபரமாக கவிதையுடன் இணைத்து அனுப்ப வேண்டும்\n0 பொது தளத்திற்கு போடிக்காக அனுப்பும் புகைப் படங்களை அநாகரிகமாக அனுப்புவதை தவிர்த்துக் கொள்வது சிறந்தது\n0 தேர்ந்தெடுக்கப்படும் முதல் கவிதைக்கு\"கவியருவி பட்டமும்,சான்றிதழும்\"\n0 இரண்டாவது ,தேர்ந்தெடுக்கப்படும் கவிதைக்கு \"கவித்தீபம் பட்டமும் ,சான்றிதழும்\n0 மூன்றாவது ,தேர்ந்தெடுக்கப்படும் கவிதைக்கு \"கவின்கலை\" பட்டமும் ,சான்றிதழும்\n0 மாதத்தின் சிறந்த கவிதைக்கு \"கவினெழி \" பட்டமும் ,சான்றிதழும் கொடுக்கப்படவுள்ளது\n0 போட்டியின் தலைப்பு பற்றி சிந்தியுங்கள் அருமையான கவிதைகளை எழுதுங்கள்\n0 இப்போட்டியில் நிர்வாகக் குழுவினரதும், நடுவர்களினதும் முடிவே இறுதியானது\n0 தனிப்பட்ட எக் கேள்விகளுக்கும் நாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமும் எமக்கு இல்லை\n0 இம் மாதம்(மார்ச் 30) ம் திகதிக்குள் கவிதைகள் எமக்கு வந்து சேர வேண்டும்\n0 போட்டி நிபந்தனைக்கு உட்படாத கவிதைகள் நிராகரிக்கப் படும்\n0 தமிழ் மொழியின் வளர்ச்சிக்காகவும் தமிழ் கவிதைகளின் உயர்ச்சிக்காகவும்\nசெயல்படுகின்ற குழுவே தடாகம் கலை இலக்கி வட்டம் ஆகும்\nஇதில் எந்த விதமான பாகு பாடுகளும் ,வித்தியாசமும் எம்மிடம் இல்லை போட்டியில் பங்கு பற்றுவோர்கள் எல்லோரும் எமக்கு உறவுகளே யாகும்\nகலைமகள் ஹிதாயா ரிஸ்வி (அமைப்பாளர்)\nதடாகம் கலை இலக்கிய வட்டம் -கல்வி, கலை, கலாச்சார பன்னாட்டு அமைப்பு\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/category/technology?page=27", "date_download": "2018-12-12T01:44:54Z", "digest": "sha1:PAD5ZGGC73EYA4HSWUGDJDP7FC6TLCKW", "length": 10197, "nlines": 136, "source_domain": "www.virakesari.lk", "title": "Technology News | Virakesari", "raw_content": "\nநாட்டின் பொருளாதாரம் மீது துல்லிய தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது ; ஸ்டாலின்\nயாழில் நிறைவுற்றது இன ஐக்கியத்திற்கான முச்சக்கர நாற்காலி பயணம்\nஉயிராபத்திலிருந்து பாதுகாக்குமாறு மக்கள் கோரிக்கை\nசாதாரண விலையில் பொருட்களை கொள்வனவு செய்ய வசதிகளை ஏற்படுத்தவும் : ஜனாதிபதி பணிப்பு\nஅதிகரித்து வரும் சிறுவர்களின் உடற்பருமன்\nஇந்திய பிரஜை மற்றும் நாலக சில்வாவின் விளக்கமறியல் நீடிப்பு\nரணிலுக்கு எதிராக மனுத் தாக்கல்\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; பெண் ஒருவர் உட்பட ஐவர் காயம்\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து முன்னாள் மாகாண சபை அமைச்சர் ஐ.தே.கவுக்கு தாவல்\nஇந்தியாவிடம் சொந்த மண்ணில் சரணடைந்த ஆஸி.\nகார் போன்ற சிறிய வகை விமானம் ; விரைவில் சந்தையில்\nகார்களைப் போன்று எல்லோரும் பயன்படுத்தக்கூடிய சிறிய வகை விமானத்தை ஜேர்மனியைச் சேர்ந்த \"லிலியம்' என்ற நிறுவனம் உருவாக்கி வருகிறது.\nஅமெரிக்காவில் முதலாவது ஆணுறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை : வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.\nஅமெரிக்காவில் நபரொருவருக்கு தானமாக பெற்ற ஆணுறுப்பைப் பயன்படுத்தி ஆணுறுப்பு மாற்று சத்திரசிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்ட வைத்தியசாலை என்ற சாதனையை போஸ்டன் நகரிலுள்ள மஸாசுஸெட்ஸ் பொது வைத்தியசாலை படைத்துள்ளது.\nவாட்ஸ் ஆப் செயலியில் இதை அவதானித்தீர்களா\nவாட்ஸ் ஆப் செயலியின் குறுஞ்செய்திச் சேவையினை அண்மையில் மேம்படுத்தினர். இந்தப் புதிய பதிவேற்றலின் மூலம் ஒரு புதிய வசதியையும் சேர்த்துள்ளனர்.\nகார் போன்ற சிறிய வகை விமானம் ; விரைவில் சந்தையில்\nகார்களைப் போன்று எல்லோரும் பயன்படுத்தக்கூடிய சிறிய வகை விமானத்தை ஜேர்மனியைச் சேர்ந்த \"லிலியம்' என்ற நிறுவனம் உருவாக்கி வ...\nஅமெரிக்காவில் முதலாவது ஆணுறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை : வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.\nஅமெரிக்காவில் நபரொருவருக்கு தானமாக பெற்ற ஆணுறுப்பைப் பயன்படுத்தி ஆணுறுப்பு மாற்று சத்திரசிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்ட...\nவாட்ஸ் ஆப் செயலியில் இதை அவதானித்தீர்களா\nவாட்ஸ் ஆப் செயலியின் குறுஞ்செய்திச் சேவையினை அண்மையில் மேம்படுத்தினர். இந்தப் புதிய பதிவேற்றலின் மூலம் ஒரு புதிய வசதியைய...\nபூமிக்கு சமமான 550 புதிய கோள்கள் கண்டுபிடிப்பு : நாசா தகவல்\nபூமி போலவே அளவு மற்றும் பாறைகள் நிறைந்த 550 கோள்களை நாசா நிறுவனம் கண்டுபிடித்துள்ளது.\nஐ.எஸ். தீவிரவாதிகளின் புதிய அரேபிய மொழி அகர வரிசை மென்பொருள் (வீடியோ இணைப்பு)\nஐ.எஸ். தீவி­ர­வா­திகள் அரே­பிய எழுத்­து­களின் அகர வரி­சையை போதிக்கும் புதிய மென்­பொருள் ஒன்றை வெளி­யிட்­டுள்­ளனர்.\nஇளைஞர்கள் ஒரு நாளைக்கு 3 மணிநேரத்தை ஸ்மார்ட்போன்களில் செலவிடுகின்றனர் : ஆய்வில் தகவல்\nஇளைஞர்கள் ஒரு நாளைக்கு 3 மணிநேரத்தை ஸ்மார்ட்போன்களில் செலவிடுவதாக புதிய ஆய்வொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n9ஆம் திகதி அரிய நிகழ்வு..\nபுதன் கிரகம் சூரியனை கடக்கும் அரிய நிகழ்வு 9ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெறவுள்ளது. ஒரு நூற்றாண்டுக்கு 8 முறை புதன் கிரகம...\nபூமியின் அள­வை­யொத்த 3 புதிய கோள்கள்.\nதனி­யொரு நட்­சத்­தி­ரத்தை வலம் வரும் பூமியின் அள­வை­யொத்த 3 புதிய கோள்­களை விண்­வெளி ஆராய்ச்­சி­யா­ளர்கள் கண்­டு­பி­டித்...\nகண்ணை இமைப்­பதன் மூலம் காணொளிக் காட்­சி­களை பதிவு செய்­யவும் காட்­சிப்­ப­டுத்­தவும் கூடிய கண்­வில்லை\nகண்ணை இமைப்­பதன் மூலம் காணொளிக் காட்­சி­களைப் பதிவு செய்­யவும் காட்­சிப்­ப­டுத்­தவும் கூடிய வல்­ல­மையைக் கொண்ட மதி­நுட்ப...\nஅப்பிள் நிறுவனம் அவசர எச்சரிக்கை\n“உங்கள் Apple ID செல்லுபடியாகும் காலம் முடிவடைந்துவிட்டது, அதனை தடுப்பதற்கு பின்வரும் இணைப்பில் சொடுக்கவும்”என்று இணைப்ப...\n\"நீதிமன்றின் சுயாதீனத்துக்கு அசெளகரியம் ஏற்படுத்துவோருக்கு எதிராக வழக்குத் தொடர்வோம்\"\n1000 ரூபா சம்பளத்தை வழங்க முடியாது -முதலாளிமார் சம்மேளனம் திட்டவட்டம்\n\"அமைச்சரவை செயற்ப���டுகளுக்கு தடை விதித்தமை இதுவே முதற்தடவை\"\nநீரில் மூழ்கி ரஷ்ய பிரஜை உயிரிழப்பு\nஸ்திரமான அரசாங்கத்தை அமைப்பதற்கு பொதுத்தேர்தல் ஒன்றே தீர்வாகும் - அஜித் நிவாட் கப்ரால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pathavi.com/story.php?title=%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE--%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE--%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-", "date_download": "2018-12-12T00:21:01Z", "digest": "sha1:NQ7PHMN3W677X26EFXBPSMBORN4253EO", "length": 4844, "nlines": 65, "source_domain": "pathavi.com", "title": " தமிழா...தமிழா..: ஆதலால் அன்புடன் இருப்பீர்.. •et; Best tamil websites & blogs", "raw_content": "\nதமிழா...தமிழா..: ஆதலால் அன்புடன் இருப்பீர்..\nகாந்தக்கல் இருக்கிறதே..அது..தான் எவ்வளவு பெரியவன் என்று பார்ப்பதில்லை..தன்னருகே வரும்..சிறு இரும்பு ஊசியையும்..தன்னுள் இழுத்துக்கொள்கிறது.\nஇணைக்கப்பட்ட அடையாள படம் [Attached Photo]\nSEO report for 'தமிழா...தமிழா..: ஆதலால் அன்புடன் இருப்பீர்..'\nPathavi தமிழின் முதன்மையான வலைப்பதிவு திரட்டி ஆகும். Pathavi தமிழ் வலைப்பதிவுகளுக்கு பலச் சேவைகளை வழங்கி வருகிறது. வலைப்பதிவுகளை திரட்டுதல், மறுமொழிகளை திரட்டுதல், குறிச்சொற்களை திரட்டுதல், வாசகர் பரிந்துரைகள், தமிழின் முன்னணி வலைப்பதிவுகள் என பலச் சேவைகளை Pathavi வழங்கி வருகிறது. வேறு எந்த இந்திய மொழிகளிலும் இல்லாத அளவுக்கு தொழில்நுட்ப சேவைகளை Pathavi தமிழ் வலைப்பதிவுகளுக்கு அளித்து வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/science/10210-.html", "date_download": "2018-12-12T02:02:22Z", "digest": "sha1:5EK532DGE7AMC5X44DGJLAO74V56ATHO", "length": 7545, "nlines": 103, "source_domain": "www.newstm.in", "title": "நாசாவை தோற்கடித்த பல்கலைக்கழக மாணவர்கள் |", "raw_content": "\nபிரதமர் மோடி மற்றும் பாரதிய ஜனதா மீதான அதிருப்தியை மக்கள் தெரிவித்துள்ளார்: ராகுல் காந்தி\nதெலங்கானா: வெற்றியை உறுதிப்படுத்தியது தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி \nமிசோரமில் ஆட்சியை இழந்தது காங்கிரஸ்\nதேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்: சந்திரசேகர ராவ்\nகாங்கிரஸ் வெற்றிக்கு ராகுல் காந்தி மட்டும் காரணம் அல்ல: குஷ்பூ\nநாசாவை தோற்கடித்த பல்கலைக்கழக மாணவர்கள்\nகலிபோர்னியா பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் முதன் முறையாக 3D பிரின்ட்டிங் முறையை பயன்படுத்தி ராக்கெட் எஞ்ஜின் ஒன்றை உருவாக்கி உள்ளனர். இதில் திரவ நிலை ஆக்சிஜன் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட மண்ணென்னை ஆகியவற்றை எரிபொருளாக பயன்படுத்தி, அவர்களே உருவாக்கிய மாதிரி ராக்கெட்டில் வைத்து ஏவுதல் சோதனையையும் நடத்தி உள்ளனர். இந்த ராக்கெட் வெற்றிகரமாக புவியில் இருந்து 4000 அடி உயரம் வரை பறந்து பின்னர் கீழே விழுந்தது. நாசா உள்ளிட்ட முன்னணி விஞ்ஞான அமைப்புகள் இம்முறை மூலம் பொருட்களை உருவாக்க திணறி வரும் வேளையில் இம்மாணவர்கள் சத்தமே இல்லாமல் இவர்கள் அனைவரையும் தோற்கடித்துள்ளனர்.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nதிருச்சி மணப்பாறையில் குடிநீர் பிரச்னை: பொதுமக்கள் புகார்\nஜமால் கஷோகிக்கு இந்த ஆண்டின் பிரபல மனிதர் விருது- டைமஸ் பத்திரிகை\nரஜினி பிறந்தநாள் ஸ்பெஷல் - பாக்ஸ் ஆஃபிஸில் வெற்றி மற்றும் தோல்வியைத் தழுவிய படங்கள்\nசேலம்: அங்கன்வாடியில் ஆட்சியர் ரோஹிணி திடீர் ஆய்வு \n1. வெளியே செல்லும் போது அவசியம் இதை கையில் வைத்திருங்கள்,வெற்றி நிச்சயம்\n2. உங்கள் லக்னத்தை தெரிந்துக் கொள்ளுங்கள்- உங்களுக்கான கோவில் மற்றும் மந்திரம் இதோ(பாகம் 1)\n3. #LiveUpdates 5 மாநில தேர்தல் முடிவுகள்: சத்தீஸ்கரில் ஆட்சியமைக்கும் காங்கிரஸ்\n4. கண்டச்சனி, ஏழரைச்சனி, அஷ்டமச்சனி திசைகள் உள்ளவர்கள் அவசியம் செல்ல வேண்டிய கோவில்\n5. 6000 அடி உயரத்தில் புனித மலை...வெள்ளியங்கிரி...\n6. உங்கள் லக்னத்தை தெரிந்துக் கொள்ளுங்கள்- உங்களுக்கான கோவில் மற்றும் மந்திரம் இதோ (பாகம் இரண்டு)\n7. 2019 மார்ச் மாதத்திற்குள் 50% ஏ.டி.எம் மையங்கள் மூடப்படும்: மத்திய அரசு\nமிசோரமில் காங்கிரஸை காலி செய்த மிசோ தேசிய முன்னணி: புதிய முதல்வராகிறார் ஜோரம்தங்கா\nசத்தீஸ்கரில் பா.ஜ.கவின் 15 ஆண்டு கால ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்த காங்கிரஸ்\nஆட்களை வீழ்த்தும் ஆன்லைன் ஆபாசங்கள்...\nரிசர்வ் வங்கி ஆளுநராக சக்திகாந்த தாஸ் நியமனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcc.com/2013/11/internet-explorer-11-releases-for.html", "date_download": "2018-12-12T01:06:43Z", "digest": "sha1:BVKWR7CVQXQKIZPI2RVTRRMB4L76GRRP", "length": 7228, "nlines": 118, "source_domain": "www.tamilcc.com", "title": "Internet Explorer 11 Releases For Windows 7 Globally", "raw_content": "\nஇன்றும் தமிழர்களிடையே கணிசமான அளவில் Internet Explorer (IE)பாவனை உள்ளது. அதுவும் Windows XP இல் IE இனை பயன்படுத்துபவர்கள் அதிகம். அதுவும் மிக மிக பழைய அதாவது IE 6 இல் இயங்குபவர்கள் இருக்கிறார்கள். இவர்கள் இப்படி இருக்க காரணம் என்ன அது அவ���்களுக்கு தான் தெரியும்.\nஇதனால் ஏற்பட்டுக்கொண்டு இருக்கும் ஆபத்துக்களை அவர்கள் அறிய மாட்டார்கள். இதை பலரால் நம்பவும் முடியாது. இணையத்தில் ஒரு நாள் இணைத்திருக்கும் ஒட்டுமொத்த தமிழர்கள் பயன்படுத்தும் Browsers தொடர்பான விவரங்கள் GA மூலம் சேகரித்த போது தான் இந்த அதிர்ச்சி தெரிந்தது.\nMicrosoft, Windows 8 உலாவிகளை நோக்காக கொண்டு வெளியிட்டதே IE11. இப்போது இவை Windows 7 க்கும் அறிமுகமாகி உள்ளது. இவை முன்பே Preview நிலையில் developers க்கு வழங்கப்பட்டது. Touch screen இனை நோக்காக கொண்டு வெளியான இது எதிர்வரும் வாரங்களில் Automatic Update மூலம் அனைத்து Windows 7 OS களிலும் நிறுவப்படும். அதற்கு முன் நீங்கள் தரவிறக்கியும் பயன்படுத்தலாம்.\nதொழிநுட்ப மின் புத்தங்களின் தொகுப்பு\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nதமிழ் சோதிட மென்பொருட்கள் [Updated]\nஆவிகளுடன் தொடர்புகொள்ள பயன்படும் Ouija Board அறிமுகம்\nகணித புதிர் (1) - ஒரு ரூபாயை நீங்க எடுத்தீங்களா\nவண்ணாத்திப்பூச்சி விளைவு [Butterfly Effect] ஒரு அலசல்\nATM Pin No எதிர் திசையில் உள்ளிட்டால் காவல் துறை ...\nஇவ்வாரம் வெறும் கண்ணுக்கு தெரியும் வால்வெள்ளி ISON...\nநீரில் மிதக்கும் வெனிஸ் நகரத்தில் மிதந்தபடி செல்லு...\nமனித DNA கொள்ளளவு கணணியில் எத்தனை Bytes\nசதுப்புநிலத்தில் கூகிள் மூலம் நடைப்பயணம் - Take a ...\nஓய்வு கொடுக்கப்பட்ட Google சேவைகள்\nட்விட்டரின் தானாக கீச்சப்படும் கீச்சுககள் [How to...\nபத்துமலை முருகன் ஆலயத்தில் Google Street view [Bat...\nநீர்மூழ்கி கப்பலின் உட்புறம் கூகிள் ஸ்ட்ரீட் வியூ ...\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nதமிழ் சோதிட மென்பொருட்கள் [Updated]\nஆவிகளுடன் தொடர்புகொள்ள பயன்படும் Ouija Board அறிமுகம்\nவண்ணாத்திப்பூச்சி விளைவு [Butterfly Effect] ஒரு அலசல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2018-12-12T00:21:03Z", "digest": "sha1:736DBPOUXPQO47ONF62V6HW3NKGA2H64", "length": 13723, "nlines": 378, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\n`மக்கள் முடிவுக்குத் தலை வணங்குகிறேன்' - தேர்தல் முடிவு குறித்து பிரதமர் மோடி\n'ஒரே நாளில் இருமுறை குளுக்கோமீட்டர் சோதனை செய்யும் சர்க்கரை நோயாளிகள்' - அச்சுறுத்தும் ஆய்வு\nரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக சக்திகாந்த தாஸ் நியமனம்... யார் இவர்\n`என்.எல்.சி-க்கு ஒருபிடி மண்ணைக்கூட தரமாட்டோம்’ - கருத்த���க்கேட்பு கூட்டத்தில் விவசாயிகள் ஆவேசம்\nகறவைப் பசு வழங்குவதில் குளறுபடி; கண்டுபிடித்த கிராம மக்கள்\n’’ பா.ஜ.க-வுக்குள் கடும் புகைச்சல்\n'ஆன்லைன்ல அனுப்புங்களேன்'- நஷ்டமடைந்த விவசாயிக்கு ஷாக் கொடுத்த பிரதமர் அலுவலகம்\nபணமதிப்பு நீக்கத்தைச் செயல்படுத்தியவர் ரிசர்வ் வங்கி ஆளுநரா\nகியா SP கான்செப்ட் எஸ்.யூ.வி.... 2019-ல் ரோல்லிங் சார்\nகியா நிறுவனம் முதலீடு செய்யாததற்கு இதுதான் காரணம் - தமிழ்நாடு அரசு விளக்கம்..\nஇந்தியாவில் கார் உற்பத்தியைத் தொடங்க உள்ளது கியா மோட்டார்ஸ்\nவருகிறது சக்கரம் இல்லாத கார்..\n\" 2019-ம் ஆண்டு தேர்தலிலும் பா.ஜ.க வைத் தோற்கடிப்போம்\" - ராகுல் காந்தி பேட்டி #LiveUpdates #Results2018\n \" - கலகம் கிளப்பும் அறிவாலய சிக்னல்\n`சீரியஸான விஷயம்தான்; இனி வேறமாதிரி உணவு பார்சல்\n‘இளைஞர்களுக்கு வழிவிடும் முயற்சி’ - ராஜினாமா குறித்து ரங்கராஜ் பாண்டே விளக்கம்\n`சித்தப்பா வந்தாங்க, அப்பா தூக்குல கிடந்தாங்க' - அம்மாவை சிக்கவைத்த மகனின் வாக்குமூலம்\nமிஸ்டர் கழுகு: சி.எம்-க்கு எதிராக சீக்ரெட் மீட்டிங் - அணி திரளும் அமைச்சர்கள்\nஅம்மா அம்மு அமுதா - ஜோதிகாவின் மூன்று நாயகிகள்\nநமக்காக ஓர் அற்புதம் காத்திருக்கும்\nநீங்களும் செய்யலாம் - இரட்டிப்பு லாபம் தரும் ஈஸி பிசினஸ் - ஸ்டென்சில் பெயின்ட்டிங், ரோலர் பெயின்ட்டிங்...\nஅவள் அரங்கம்: ‘சின்னக்குயில்’ சித்ரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%86%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2018-12-12T01:56:00Z", "digest": "sha1:TY2DZBS3GSAMBHQMMKDNASE52D53RGBP", "length": 10990, "nlines": 65, "source_domain": "athavannews.com", "title": "ஆடம்பர பொருட்களை இறக்குமதி செய்வதை குறையுங்கள் – மங்கள | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nவெஸ்ட்மின்ஸ்ரர் வளாகத்திற்குள் சந்தேகத்திற்கிடமாக சுற்றிய இளைஞன் கைது\nஹுவாவி தலைமை நிர்வாகி கைதின் பின்னணி -முன்னாள் கனடிய தூதர் சீனாவில் கைது\nஜமால் கஷோக்கியின் படுகொலை குறித்து ஐ.நா – துருக்கி பேச்சுவார்த்தை\nஅணு ஆயுதங்களை சுமக்கும் திறன் கொண்ட இரண்டு விமானங்களை வெனிசுலாவில் தரையிறங்கியது ரஷ்யா\nகூட்டமைப்புடன் எவ்வித இரகசிய உடன்பாடும் கிடையாது – ஐ.தே.க\nஆடம்பர பொருட்களை இறக்குமதி செய்வதை குறையுங்கள் – மங்கள\nஆடம்பர பொருட்களை இறக்குமதி செய���வதை குறையுங்கள் – மங்கள\nநாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியை கருத்திற்கொண்டு வெளிநாடுகளில் இருந்து ஆடம்பர பொருட்களை இறக்குமதி செய்வதை குறைக்க பொதுமக்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.\nநாட்டில் நிலவும் பொருளாதார நிலைமைகள் தொடர்பில் இன்று (புதன்கிழமை) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.\nஅவர் மேலும் கூறுகையில், “தற்போதைய ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடைந்திருந்தாலும், இந்நிலைமை உள்ளூர் தொழிற்துறைகளை புதுப்பிக்க சிறந்த காலப்பகுதியாக காணப்படுகின்றது.\nஅத்துடன் தற்போதைய சூழலில் ஆடம்பர பொருட்கள் இறக்குமதி செய்வதை குறைக்க வேண்டும். அவ்வாறு குறிக்கும் பட்சத்தில் எதிர்வரும் 2025 ஆம் ஆண்டில் இலங்கையை சிறந்த பொருளாதார வளமிக்க நாடாக மாற்றமுடியும்\nஆனால் அவற்றினை செய்ய தவறினால் குஅது அமெரிக்க டொலரை வலுப்படுத்துவதுடன் ஏற்றுமதியாளர்களுக்கு சிறந்த வாய்ப்பாக அமையும்.\nமேலும், ரூபாவின் பெறுமானம் வீழ்ச்சி காண்பதை அரசாங்கம் என்ற ரீதியில் மிகவும் வெற்றிகரமாக முகம்கொடுத்தோம், ரூபாவின் பெறுமானம் குறைவதைத் தவிர்ப்பதற்காக அந்நிய செலாவணியைப் பயன்படுத்தியிருக்கலாம் என்றாலும் அதனைச் செய்யவில்லை.\nரூபாவின் பெறுமானம் 2012 ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஷ நிதியமைச்சராக இருந்த காலத்திலேயே கூடுதலாக வீழ்ச்சி கண்டிருந்தது. அன்று ரூபாவின் பெறுமானம் 14 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்திருந்தது.\nஆனால் தற்போது டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி 9 விகிதத்தால் மட்டுமே வீழ்ச்சியடைந்துள்ளது. ஆனால் இந்திய ரூபாய் 11 விகிதத்தில் வீழ்ச்சியடைந்துள்ளது” என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nகணக்கு வாக்கெடுப்பு போலியானது- அரச ஊழியர்களுக்கு சிக்கல்\nஅமைச்சரவையில் அங்கீகரிக்கப்பட்டதாக கூறப்படும் கணக்கு வாக்கெடுப்பு போலியானதென்றும், அதனால் பாரிய சிக்\nசுய மரியாதையை காத்துக்கொள்ள மஹிந்த பதவி விலக வேண்டும் – மங்கள\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது சுய மரியாதையை காத்துக்கொள்ளும் வகையில் தனது பதவியை இராஜினாமா செய்ய வேண்ட\nமண்டேலாவாக எதிர்பார்க்கப்பட்ட மைத்திரி முகாபே ஆனார்\nநெல்சன் மண்டேலாவாக இருப்பார் என எதிர்ப்பார்க்கப்பட்ட ஜனாதிபதி மைத்திரி, ரொபர்ட் முகாபேயாக மாறிவிட்டா\nஜனநாயகத்தை மீட்டெடுக்க மக்களை அழைக்கின்றார் மங்கள\nஜனநாயகத்தை மீட்டெடுக்க மக்கள் அனைவரையும் ஒன்றிணையுமாறு ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்\nஅரசியல் கைதிகளை விடுவிக்க மறுத்த ஜனாதிபதி இன்று இரட்டை வேடம் போடுகின்றார் – மங்கள\nதேசிய அரசாங்கத்தின் காலத்தில் அரசியல் கைதிகளை விடுவிக்க மறுத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தற்போது\nஹுவாவி தலைமை நிர்வாகி கைதின் பின்னணி -முன்னாள் கனடிய தூதர் சீனாவில் கைது\nகூட்டமைப்புடன் எவ்வித இரகசிய உடன்பாடும் கிடையாது – ஐ.தே.க\nஇந்திய துணைத் தூதரக அதிகாரி வீட்டில் கொள்ளை\nஜனாதிபதி மக்ரோனின் அறிக்கையை ஏற்கொள்ளாத மாணவர்கள் மீண்டும் போராட்டம்\nவிட்டுக்கொடுப்புடன் நடந்துகொள்வதன் மூலமே அரசியல் நெருக்கடிக்கு தீர்வை பெற்றுக்கொள்ளலாம் – அஸாத் சாலி\nவெஸ்ட்மின்ஸ்ரர் வளாகத்திற்குள் சந்தேகத்திற்கிடமாக சுற்றிய இளைஞன் கைது\nஒப்பந்தமற்ற பிரெக்ஸிற்றை நிறுத்த பிரித்தானியாவால் முடியும் – ஐரிஷ் பிரதமர்\nவாகனம் ஒன்றில் சுடப்பட்ட நிலையில் ஆண் மீட்பு – ஸ்கார்பாரோவில் சம்பவம்\nஷாய் ஹோப் அதிரடி – 2 ஆவது ஒருநாள் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி\nஇரணைமடு குளத்தின் வரலாறு திரிபுபடுத்தப்படுவதாக வெளியான குற்றச்சாட்டு மறுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/79314/", "date_download": "2018-12-12T00:50:52Z", "digest": "sha1:EFIGJQOKK7M4CY5S5ZQNVK6NULIPKS2F", "length": 11000, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரிய மனு தொடர்பில் பதிலளிக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவு – GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரிய மனு தொடர்பில் பதிலளிக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவு\nஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் இது தொடர்பில் பதிலளிக்குமாறு இந்திய மத்திய, மாநில அரசுகள் மற்றும் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்திடம் கோரியுள்ளது.\nதூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக��கோரி ராமசுப்பு என்பவர் உச்சநீதிமன்றில் மேல் முறையீட்டு மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். ஸ்டெர்லைட் ஆலை சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்துகிறது. மேலும், மக்களுக்கும் அதிக அளவில் பாதிப்பு ஏற்படுத்துவதால் இந்த ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் இந்த வழக்கை முறையாக விசாரிக்காமல் ஆலை இயங்க அனுமதி அளித்துள்ளது.\nஎனவே இந்த வழக்கை முழுமையாக ஆராயாமல் ஆலையை தொடர்ந்து நடத்த அனுமதி அளித்த தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தின் தீர்ப்பை தள்ளுபடி செய்து, ஆலையை நிரந்தரமாக மூட உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.\nஇந்த மனுவின் மீதான விசாரணை நேற்று உச்சநீதிமன்றில் விசாரணைக்கு வந்தநிலையிலேயே அதற்கு பதிலளிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது\nTagstamil tamil news உச்சநீதிமன்றம் உத்தரவு சுற்றுச்சூழலுக்கு பதிலளிக்குமாறு பாதிப்பு மூடக்கோரிய மனு ஸ்டெர்லைட் ஆலை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாயாற்று பகுதியில் வாழ்வாதாரத்துக்காக கடலன்னையுடன் போராடும் மீனவர்கள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகல்முனை மாநகர பணிப் பாதுகாப்பற்ற சுகாதார தொழிலாளர்களின் நிலை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதொண்டைமானாற்றில் கலை இலக்கிய விழா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nUNPக்கான TNAயின் நிபந்தனை அற்ற ஆதரவு தமிழ் மக்களுக்கு நன்மையை கொடுக்காது..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nடிரான் அலஸ் உள்ளிட்ட பிரதிவாதிகள் எதிரான வழக்கு ஒத்திவைக்கப்பட்டது..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவைத்திய நிபுணர் அம்பலவாணர் ரகுபதி காலம் ஆனார்..\nதென்கொரியாவுடனான பேச்சுவார்த்தையை வடகொரியா ரத்து செய்துள்ளது\nதாய்வான் விமான சேவை நிறுவனம் பற்றிய தகவல்களை எயார் கனடா பிழையாக வெளியிட்டுள்ளது என குற்றச்சாட்டு\nநாயாற்று பகுதியில் வாழ்வாதாரத்துக்காக கடலன்னையுடன் போராடும் மீனவர்கள் December 11, 2018\nகல்முனை மாநகர பணிப் பாதுகாப்பற்ற சுகாதார தொழிலாளர்களின் நிலை December 11, 2018\nதொண்டைமானாற்றில் கலை இலக்கிய விழா December 11, 2018\nUNPக்கான TNAயின் நிபந்தனை அற்ற ஆதரவு தமிழ் மக்களுக்கு நன்மையை கொடுக்காது.. December 11, 2018\nடிரான் அலஸ் உள்ளிட்ட பிரதிவாதிகள் எதிரான வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.. December 11, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nS.Kajendran on யாழ்.மாநகர சபையின் உறுப்பினர்களின் செழுமைக்கு 47.37 மில்லியன்\nSiva on தமிழ் அரசியல் கைதிகளின் விடயத்தை, வெறுமனே சட்டப் பிரச்சனையாக நோக்கமுடியாது…\nLogeswaran on தனிமையில் வாழ்ந்த மூதாட்டி மீது மோட்டார் சைக்கிள் கும்பல் தாக்குதல்\nLogeswaran on யாழ்.குடாநாட்டில் காவல்துறையினர் பொய் வழக்குகளை பதிவு செய்வதுடன் சித்திரவதையும் மேற்கொள்கின்றனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kakkaisirakinile.blogspot.com/2013/08/writeragalgmail.html", "date_download": "2018-12-12T01:41:29Z", "digest": "sha1:BHLYKEE32BQ2YKRKPCKADUVQQP5C3LNY", "length": 2254, "nlines": 34, "source_domain": "kakkaisirakinile.blogspot.com", "title": "காக்கைச் சிறகினிலே: தொடர்புக்கு", "raw_content": "\nதிட்டவோ பாராட்டவோ, தொடர்பு கொள்ள: writeragal@gmail.com\nஇப்படியும் காதல் வரும் (சிறுகதை.. உண்மைக் கதை..)\nஅன்புள்ள அண்ணனுக்கு தம்பி எழுதுவது...\nஇப்படியும் காதல் வரும் ( உண்மைக் கதை.. பாகம் 3 )\nஇப்படியும் காதல் வரும் ( உண்மைக் கதை.. பாகம் 2 )\nஎனது குறுங்கவிதைகளில் சில... பாகம் 22\nகாலை 5.30 மணிக்கு கடப்பாவில் - மனம் பாதித்த அனுபவம்\nஇந்திரலோகத்து அரசனும் அவன் இழந்த ஆண்மையும்\nதன்மானம் (ஒரு பக்கக் கதை)\nஅரசியல் அனுபவம் ஈழம் உலகம் கவிதை காணொளி காதல் கவிதை குறுங்கவிதை சமூகம் சிந்தனை சிறுகதை தமிழ் நினைவுகள் படித்ததில் ரசித்தவை பாடல் புகைப்படங்கள் பொன்மொழிகள் வரலாறு\nசிறகடிக்க பழகிக் கொண்டிருக்கும் காக்கை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/999971238/cupids-challenge_online-game.html", "date_download": "2018-12-12T00:40:18Z", "digest": "sha1:P7L2YEE66EB6K4VRB255MJ7HWO7TZJST", "length": 10730, "nlines": 147, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு மன்மதன்களை விஞ்சியிருக்கிறது சவால் ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு மன்மதன்களை விஞ்சியிருக்கிறது சவால்\nபந்துகளையும் நீண்ட கோலையும் கொண்டு மேசை மீது ஆடப்படும் ஒருவகை பந்தாட்டம்\nவிளையாட்டு விளையாட மன்மதன்களை விஞ்சியிருக்கிறது சவால் ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் மன்மதன்களை விஞ்சியிருக்கிறது சவால்\nபிரிக்க காதலர்கள் இருக்க எனக்கு உதவும். பல இதயங்களை போல வேலைநிறுத்தம் மற்றும் எதிரியை வெற்றி. . விளையாட்டு விளையாட மன்மதன்களை விஞ்சியிருக்கிறது சவால் ஆன்லைன்.\nவிளையாட்டு மன்மதன்களை விஞ்சியிருக்கிறது சவால் தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு மன்மதன்களை விஞ்சியிருக்கிறது சவால் சேர்க்கப்பட்டது: 02.04.2012\nவிளையாட்டு அளவு: 0.53 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 4.24 அவுட் 5 (17 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு மன்மதன்களை விஞ்சியிருக்கிறது சவால் போன்ற விளையாட்டுகள்\nசோனிக் மற்றும் இரும்பு அரக்கர்களா\n007 ஜேம்ஸ் பாண்ட் முத்தம்-1\nMemy இரகசிய லவ் கிஸ்\nவிளையாட்டு மன்மதன்களை விஞ்சியிருக்கிறது சவால் பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு மன்மதன்களை விஞ்சியிருக்கிறது சவால் பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு மன்மதன்களை விஞ்சியிருக்கிறது சவால் நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு மன்மதன்களை விஞ்சியிருக்கிறது சவால், நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு மன்மதன்களை விஞ்சியிருக்கிறது சவால் உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nசோனிக் மற்றும் இரும்பு அரக்கர்களா\n007 ஜேம்ஸ் பாண்ட் முத்தம்-1\nMemy இரகசிய லவ் கிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://weshineacademy.com/today-tnpsc-current-affairs-february-16-2018/", "date_download": "2018-12-12T01:48:36Z", "digest": "sha1:5IL477GJQT54XWH3OOAPXSG2SN23IPGG", "length": 18434, "nlines": 141, "source_domain": "weshineacademy.com", "title": "Today TNPSC Current Affairs February 16 2018 | We Shine Academy : Division by zero in /home/content/72/11241572/html/wp-content/plugins/super-socializer/super_socializer.php on line 1180", "raw_content": "\nஉலகில் பாதுகாப்புக்கு அதிகம் செலவு செய்யும் நாடுகள்(2017) பட்டியலில் அமெரிக்கா(602.8 பில்லியன் டாலர்) முதலிடத்தில் உள்ளது. சீனா(150.5 பில்லியன் அமெரிக்க டாலர்) 2வது இடத்தில் உள்ளது. இந்தியா(52.5 பில்லியன் டாலர்) 5வது இடத்தில் உள்ளது\nஅமெரிக்காவில் நிரந்தரமாக வசிப்பதற்கு வகை செய்யும் ‘கிரீன் கார்டு’களை விண்ணப்பதாரரின் தாய்நாடு அடிப்படையில் இல்லாமல் அவரது தகுதிகளின் அடிப்படையில் வழங்குவதற்கு வகை செய்யும் சட்ட மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது\nதென் ஆப்பிரிக்காவின் புதிய அதிபராக ‘சிரில் ராமபோஸா’ தேர்வு செய்யப்பட்டுள்ளார்\nதுபாயில் நடைபெற்ற மாநாட்டில் இந்திய அரசின் ஆதார் அட்டை திட்டத்திற்கு, ‘அரசு துறையில் வளர்ந்து வரும் சிறந்த தொழில்நுட்பத்திற்க்கான விருது’ வழங்கப்பட்டுள்ளது\nதிறந்த நிலை கல்வி நிறுவனங்களில் பிளஸ் 2 படிப்பவர்கள் நீட் தேர்வு எழுத முடியாது என்று இந்திய மருத்துவ கவுன்சில் தெரிவித்துள்ளது\nதனியார்துறையில் வேலை தேடுபவர்கள் பதிவு செய்வதற்கு தலைமை தபால் நிலையங்களில் ‘நேஷ்னல் கெரியர் சர்வீஸ்’ என்ற அமைப்பு தொடங்கப்பட உள்ளது\nகாஷ்மீரில் தேசிய சட்ட பல்கலைக்கழகம் அமைக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது\nஐரோப்பிய இரயில்வே கட்டுபாட்டு சாதன அமைப்பைப் பின்பற்றி நவீன சிக்னல்களை அமைக்க ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது என்று இரயில்வே துறை அமைச்சர் ‘பியூஷ் கோயல்’ தெரிவித்துள்ளார்\nஉத்திரப் பிரதேச மாநில பட்ஜெட், உத்திரப்பிரதேச மாநில சட்டப் பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது\nதமிழக அரசு பள்ளிகளில் யோகா பயிற்சி வகுப்புகள் துவக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ‘செங்கோட்டையன்’ தெரிவித்துள்ளார்\nசர்வதேச பொறியியல் கொள்முதல் கண்காட்சி மற்றும் மாநாடு மார்ச் 8-11ம் தேதி வரை சென்னையில் நடைபெறவுள்ளது என சிறு, குறு நிறுவனங்கள் துறை செயலர் ‘தர்மேந்திர பிரதாப் யாதவ்’ அறிவித்துள்ளார்\nமருத்துவ உபகரணங்களுக்காக தனி அமைச்சகம் அமைக்கும் திட்டம் குறித்து மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது என இரசாயனங்கள் மற்றும் உரங்கள் துறை அமைச்சர் அனந்த குமார் தெரிவித்துள்ளார்\nசர்வதேச கால்பந்து தரவரிசையில் இந்திய கால்பந்து அணி 102வது இடத்தில் உள்ளது\nஆசிய குத்துச்சண்டை தேர்வுப் போட்டியில் இந்தியா 5 தங்கம், 1 வெள்ளி, 4 வெண்கலப் பதக்கங்களை வென்றது\nஅபுதாபி விளையாட்டு கவுன்சில் ஆதரவுடன், அல் அய்னில் நடைபெற்ற ஓட்டப்பந்தயத்தில் தமிழகத்தை சேர்ந்த செய்யது அலி (திருநெல்வேலி) வெண்கலப்பதக்கம் வென்றுள்ளார்\n23வது குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் ‘பிகர் ஸ்கேட்டிங்’ பிரிவு விளையாட்டில் அல்ஜோனா சேவ்சென்கோ மற்றும் மசோட் புருணா(ஜெர்மனி) ஜோடி தங்கப்பதக்கம் வென்றது\n5 ஆண்டுகளுக்கு பின் இந்திய ஹாக்கி அணியின் விளம்பரதாரராக(ஸ்பான்சர்) ஒடிஸா மாநில அரசு பொறுப்பேற்றுள்ளது\n23வது குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் ‘பையத்லான்’ பந்தயத்தில்(கம்பி ஊன்றி பனியில் சறுக்குவது) பெண்கள் தனிநபர் பிரிவில் ஸ்வீடனை சேர்ந்த ‘ஹன்னா ஓபெர்க்’ தங்கப் பதக்கத்தை வென்றார்\nஉலக பணக்காரர்கள் பட்டியலில் அமேசான் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ‘ஜெஃப் பெஜோஸ்’ முதலிடத்தில் உள்ளார்\n7வது சம்பள கமிஷன் அமலாக்கத்தில் மத்திய அரசு பணிகளில் சேரும் துவக்க நிலை ஊழியர்களின் சம்பளம் ரூ.7000 இருந்து ரூ.18,000 மாக உயர உள்ளது\nஎன்எல்சி இந்தியா நிறுவனம் நிகழ் நிதியாண்டில் ரூ.957.78 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது\nமுருகப்பா குழுமத்தின் கார்போரண்டம் யுனிவர்சல் மூன்றாம் காலாண்டு நிகர லாபம் 15 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "http://www.muththumani.com/2014/04/Mannar.html", "date_download": "2018-12-12T01:49:33Z", "digest": "sha1:UNBDVTYVAFHBGX4X7TSR5WL3IY4W2LDH", "length": 40699, "nlines": 322, "source_domain": "www.muththumani.com", "title": "நடைபெறயிருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலையொட்டிவெளிநாட்டில் வேலை பார்க்கும் இந்தியர்கள் சார்பாக சில கோரிக்கைகள்... - Muththumani.com-முத்தான தகவல்களுடன் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n~ தடங்கலுக்கு வருந்துகிறோம். வெகு விரைவாக சரிசெய்யப்படும்..\nHome » கட்டுரைகள் » நடைபெறயிருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலையொட்டிவெளிநாட்டில் வேலை பார்க்கும் இந்தியர்கள் சார்பாக சில கோரிக்கைகள்...\nநடைபெறயிருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலையொட்டிவெளிநாட்டில் வேலை பார்க்கும் இந்தியர்கள் சார்பாக சில கோரிக்கைகள்...\nநடைபெறயிருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலையொட்டி தாங்களெல்லாம் பரப்புரையில் மிகவும் பரபரப்பாக இருக்கின்ற இந்த நேரத்தில் எல்லோரும் ஒட்டுமொத்தமாக மறந்த வெளிநாட்டில் (வாழும் அல்ல) வேலை பார்க்கும் இந்தியர்கள் சார்பாக சில கோரிக்கைகள்..\nவெளிநாட்டு இந்தியர்கள் என்போர் இருவகைபடுவர். ஒருவர் குடும்பம் குட்டிகளோடு வெளிநாட்டிலேயே நிரந்தரமாக தங்கி, ஒரு தலைமுறைக்குப்பின் இந்திய வம்சாவழியினர் என்ற அழைக்கப்படுபவர்கள். இன்னொரு வகையினரோ சுவற்றில் அடிக்கப்பட்ட பந்தாய் எந்நேரமும் இந்தியாவுக்குள் திரும்பி வருவோர், சுருக்கமாக சொல்வதென்றால் வளைகுடாவாசியினர். மிகச்சிலரைத் தவிர வளைகுடா வாழ்க்கையை யாரும் விரும்பி ஏற்கவில்லை அதிலும் சிறுபான்மையினர் அரசியல் அதிகாரமின்மை, மேற்படிப்பறிவு மறுத்தல், படித்தாலும் அரசு வேலை மறுத்தல், வெகுசிலருக்கு விட்டில்பூச்சி மோகம் என வலிய இந்த வாழ்க்கைக்குள் தள்ளப்பட்டவர்கள். இங்கு இந்தியாவில் உள்ளவர்கள் நினைப்பது போன்று வீடு வாங்கவோ, நிலம் வாங்கவோ, நிரந்தர குடியுரிமையோ கிடைக்காது.\nஇரண்டு வருடத்துக்கு ஒருமுறை அடிமைபத்திரம் (Contract) புதுப்பித்து கொண்டே இருக்கும். இங்கு உள்ள அரசு அல்லது வேலைபார்க்கும் நிறுவனம், அல்லது அரபி எப்போது இந்தியாவுக்கு போ (Exit) என்று சொல்லுவார்கள் என்று தெரியாது. ஏப்போது சொன்னாலும் அதேநாள் செல்ல தயாராக இருக்க வேண்டும். இந்த காரணத்தால் தங்கும் அறைகளில் கூட ஆடம்பர பொருட்கள் யாருமே வாங்கி உபயோகப்படுத்துவது கிடையாது. ஏ.கா சொல்ல வேண்டுமானால் 42 இஞ்ச் வண்ண தொலைகாட்சி பெட்டி வாங்கினால் கஷ்டப்பட்டு வாங்குபவர் அதை ஒரு வாரத்துக்கு மேல் பயன்படுத்த முடியாது. பயன்படுத்தவும் மாட்டார்.\nஎங்களில் மிகச்சாதாரண தொழிலாளியும் உண்டு, அரிய வாய்ப்பால் அறிவையும் உழை���்பையும் வெளிநாட்டினருக்காக வழங்கிக் கொண்டிருக்கும் உயர்நிலையோரும் உண்டு, அதாவது இந்தியா பயன்படுத்த தவறிய செல்வங்கள் நாங்கள். மேலும் நாங்கள் சம்பளத்திற்கு மேல் இந்திய அரசு ஊழியர்கள் போல கிம்பளத்தை கனவிலும் காண முடியாதவர்கள். எந்த நேரமும் சவூதியின் 'நிதாகத்' போன்ற சட்டங்களால் பாதிக்கப்பட இருப்பவர்கள், இவையல்லாமல் ஈராக் குவைத்தை ஆக்கிரத்தபோது உலகம் கண்டதே ஓர் காட்சி பாலைவெளிகளில் உயிரை பிடித்துக் கொண்டு ஒடிவந்தோமே அதைபோன்ற நிலையை இன்னொரு முறை சந்திக்க மாட்டோம் என்பதற்கு எத்தகைய உத்தரவாதமும் இல்லாதவர்கள், இவற்றிற்கெல்லாம் மேல் எத்தனை கோடியை நீங்கள் கொட்டிக் கொடுத்தாலும் ஈடாகாத, வெளிநாட்டில் தனிமையில் தொலைந்த எங்களின் இளமை. அதேவேளை எங்களுக்கு வாழ்க்கைபட்டதற்கு தண்டனையாய் எங்கள் மனைவிமார்களோ கணவனிருந்தும் விதவைகள் போல் வாழும் ஒர் அவல வாழ்க்கை, போனில் மட்டுமே பொங்கும் அப்பன் பிள்ளை பாசம்.\nஇத்தனை தியாகத்திற்கு இடையே தவறாமல் நாங்கள் எங்கள் தேசத்திற்கு ஈட்டித் தரும் அந்நிய செலாவணி எனும் பெரும் பொருளாதாரம் ஆனால் கைமாறாக\n1. விமான நிலையங்களில் வந்திறங்கினால் கஸ்டம்ஸ் அதிகாரிகளுக்கு நாங்கள் திருடர்களாய் மட்டுமே தெரிகிறோம், நாய்கள் கடித்துக் குதறுவதுபோல் எங்கள் பொருட்களை சின்னாபின்னப்படுத்துகிறார்கள். வீட்டுத்தேவைக்கு கொண்டு வரும் பொருட்களுக்குத் தான் எத்தனை சோதனைகள், கட்டுப்பாடுகள் இதை தடுத்து நிறுத்தப்போவது யார்\n2. திருவனந்தபுரத்திற்கு வரும் தமிழக விமான பயணிகளை குதறும் கஸ்டம்ஸ், மலையாளிகளை மட்டும் மனிதர்களாய் மதிக்கின்றது. இந்த இன மானங்கெட்ட வாழ்கை மற்றும் மாச்சரியங்களை களைந்து அனைவரையும் இந்தியர்களாக நடத்த உழைக்கப்போவது யார்\n3. அனைத்து அரபு நாடுகளிலிருந்தும் மதுரை, திருச்சி, கோவை, போன்ற விமான நிலையங்களுக்கு நேரடியாக முதலில் வாரத்துக்கு மூன்று நாள் வீதம் விமானம் இயக்கி மக்களின் வரவேற்பை பொறுத்து தினசரியாக இயக்க வேண்டும்.\n4. துபையிலிருந்து திருச்சிக்கு இயக்கப்பட்ட ஏர் இந்திய எக்ஸ்பிரஸ் விமானங்களும் தற்போது ஒவ்வொன்றாய் மாயமாக தொடங்கியுள்ளது. இவை முழுமையாய் மறைந்து தனியார் விமானங்களும் அண்டை நாட்டு விமானங்களும் அதிக பயண கட்டணத்துடன் எங்களை அச்சுறுத்துமுன் தடுத்து நிறுத்தப்போவது யார்\n5. திருச்சியிலிருந்து சிங்கப்பூர் மற்றும் மலேசியா நாடுகளுக்கு பட்ஜெட் கட்டண தனியார் மற்றும் அரசு விமான சேவைகள் அதிகரித்து வரும் நிலையில், வளைகுடா நாடுகளிலிருந்தும் திருச்சி, கோவை மற்றும் மதுரை விமான நிலையங்களை இணைத்து நேரடி பட்ஜெட் மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவைகளை துவங்கலாமே, இத்திட்டத்திற்கு மணி கட்டப்போவது யாரோ\n6. சொந்த பந்தங்களை காண வருடத்திற்கு ஒரு மாதமோ அல்லது இரு வருடத்திற்கு இரு மாதமோ விடுமுறையை பிச்சையாய் பெற்று வரும் நாங்கள் முன்பெல்லாம் அனைத்து நிறுவன விமானத்திலும் 40 கிலோ பயண பொதியை (Cabin Baggage) கொண்டு வர அனுமதிக்கப் பெற்றிருந்தோம். அதிக பொதிக்கு ஆசைப்பட்டே உருப்படாத நிர்வாகம், குறித்த நேர புறப்பாடு உத்திரவாதமில்லாத சர்வீஸ் என தெரிந்தும் ஏர் இந்தியா (எக்ஸ்பிரஸ் அல்ல) விமானத்தில் சென்னைக்கும், இதர நகரங்களுக்கும் பயணித்தோம் இப்போது அதிலும் கை வைத்து 10 கிலோவை குறைத்து விட்டார்கள், 40 கிலோ பொதியை (Cabin Baggage)மீண்டும் அனுமதித்தால் நாங்களும் பயன்பெறுவோம் அதன் மூலம் தொடர் நஷ்டத்தில் இயங்கிவரும் ஏர் இந்தியாவுக்கும் வருமானம் தானே இந்த உண்மையை விமானத்துறையிடம் எங்களுக்காக யார் எடுத்துச் சொல்ல போகிறீர்கள்\n7. வளைகுடா இந்திய தொழிலாளிக்கும் எத்தனையோ பிரச்சனைகள் தான் பணிபுரியும் கம்பெனியுடன் ஏற்படத்தான் செய்கின்றன ஆனால் அண்டை நாடான இலங்கை தூதரகத்திற்கும், தன் பிரஜைகளின் உரிமைகளுக்காக எந்நேரமும் வரிந்து கட்டும் பிலிப்பைன்ஸ் தூதரகத்திற்கும் இருக்கும் அக்கரையில் நம் தூதரகத்தின் அக்கறை எத்தனை சதவிகிதம் என சொல்ல முடியுமா மலையாளிகளின் வெளியுறவுத் துறை இந்திய அரசின் வெளியுறவு துறையாக மாற பாடுபட போவது யார் மலையாளிகளின் வெளியுறவுத் துறை இந்திய அரசின் வெளியுறவு துறையாக மாற பாடுபட போவது யார் தமிழக பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கேரளாவில் உள்ள M.P, M.L.Aக்கள் ஒன்னுக்கு போறதை குடிக்க வேண்டும்.\n8. வளைகுடா தொழிலாளர்கள் சந்திக்கும் உள்நாடு மற்றும் வெளிநாட்டு பிரச்சனைகளை கேட்டு, அவற்றிற்கேற்றவாறு உதவிட வளைகுடா நாடுகளின் விடுமுறை நாட்களான வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் இந்திய தூதரகம் சார்பாக சிறப்பு முகாம்களை தொட���ந்து வாரம் ஒரு முறையோ அல்லது இரு வாரத்திற்கு ஒரு முறையோ நடத்தினால் எங்களுடைய பல்வேறு பிரச்சனைகளுக்கு சுமூக தீர்வு கிட்டுமே, உள்நாட்டில் ஆண்களில்லா பல குடும்பங்கள் பல்வகை கிரிமினல்கள், ஆக்கிரமிப்பாளர்களின் தொந்தரவிலிருந்து தப்பிக்க, எங்களின் உணர்வுகளை புரிந்து உதவப்போவது யார்\n9. வளைகுடாவிலிருந்து நாங்கள் விரட்டி அடிக்கப்பட்டால் அல்லது நாங்களாகவே முடித்துக்கொண்டு வந்தாலோ நாங்கள் இந்தியதன்மையை புரிந்து காலூன்றவே பல வருடங்கள் ஓடிவிடும், எங்களுக்கு உதவிட வட்டியில்லா கடன், மானியம், வாரியம் போன்றவற்றை நிறுவிட சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள் முயற்சிக்கலாமே எங்களுக்கு உதவ யாருக்கு இந்த நல்ல மனம் இருக்கிறது, செயலில் காட்டுவீர்களா\n10. இது தனியார் டிவி சேனல்களுக்கு: ஷேர், ஸ்டாக் மார்க்கெட், ஆன்லைன் வர்த்தகம், கம்மாடிட்டி, வருமானவரி, இன்{ரன்ஸ் என நிபுணர்களை கொண்டு எத்தனையோ ஆலோசனைகளை வழங்கும் தனியார் சேனல்களே, இரவு நேரத்தில் எங்களின் வெளிநாட்டு உரிமைகள் பற்றியும், வெளியுறவு துறை பற்றியும், தூதரகத்தின் பணிகள் பற்றியும், கஸ்டம்ஸ், இமிக்கிரேஷன் போன்றவை பற்றியும் வெளிநாட்டில் உழைக்கும் இந்தியர்கள் பற்றி அவ்வப்போது வரும் சட்டங்கள் மற்றும் திருத்தங்கள் பற்றியும் தமிழில் ஆலோசணை வழங்க முன்வரலாமே, குறைந்தபட்சம் வாரம் அல்லது மாதம் ஒருமுறையாவது வருவீர்களா\n11. வெளிநாடுகளில் வசிக்கும் எங்களின் பிள்ளைகள் இந்தியாவில் கல்வி பயிலுவதற்கு என கேந்திர வித்தியாலையா போன்ற பள்ளிகூடம் தமிழகத்தில் உள்ள அனைத்து தாலுகாவில் ஓர் பள்ளிக்கூடம் வீதம் அமைக்க வேண்டும்.\n12. வெளிநாடுகளில் வசிக்கும் எங்களின் பிள்ளைகள் உயர்கல்வி பெறுவதங்கு வசதியாக தமிழக அரசின் அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் இடஒதுக்கீடு அமுல்படுத்த வேண்டும்.\n13. தமிழக அரசின் வெளிநாட்டில் வேலைவாலைவாய்ப்பு நிறுவனத்தின் பிரிவு அலுவலகத்தை Overseas Manpower Corporation Ltd மதுரை, கோவை, திருச்சி, நெல்லை போன்ற நகரங்களில் அமைக்க வேண்டும்.\n14. தமிழகத்தில் உள்ள தூத்துகுடி, சேலம், வேலூர், போன்ற விமான நிலையங்களை விரிவுபடுத்தவும், புதிதாக கன்னியாகுமரியில் விமான நிலையம் அமைக்க வேண்டும்.\n15. நாங்கள் 50 டிகிரி வெயிலில் நின்று வேலை செய்து அனுப்பும் காசை எங்கள் குடும்பங்கள் குடும்ப செலவுக்காக வேண்டி வங்கியிலிருந்து எடுப்பதற்கு காலையில் சென்றால் மாலையில்தான் வீட்டுக்கு வரக்கூடிய நிலை உள்ளது. ஆகவே அதை நிவிர்த்தி செய்வதற்கு தமிழகத்தில் உள்ள அனைத்து தாலுகாவிலும் ஓர் வெளிநாடுவாழ் இந்தியர்க்கு மட்டும் NRI Branch என தனி வங்கி பிரிவு அமைக்க வேண்டும்.\n16.தமிழக அரசு வெளிநாடுவாழ் இந்தியருக்கு என தனியாக ஓய்வுஊதிய திட்டம், தனி இயக்ககம், கேரளாவில் உள்ளது போல் தனி அமைச்சகம் அமைக்க வேண்டும்.\n17. தமிழகத்தில் உள்ள அனைத்து பத்திரிகைகளிலும் ஒரு பக்கத்துக்கு வளைகுடா செய்திகள் என்று வெளியிட்டு Bahrain, Kuwait, Oman, Qatar, Saudi Arabia, United Arab Emirates , Jordan, Morocco, Yemen போன்ற நாடுகளில் உள்ள முக்கிய செய்திகளை வெளியிடுமாறு தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன். இவ்வாறு வளைகுடா செய்திகள் வெளியிடுவதால் குடும்பத்தினர் வெளிநாடுகளில் நடப்பதை உடனடியாக தெரிந்து கொள்ள முடியும்.\n18. தமிழகத்தில் உள்ள அனைத்து தொலைகாட்சிகளில் தினசரி வளைகுடா நேரம் இரவு 9:00 மணிக்கு வளைகுடா செய்திகள் என்று என்று வெளியிட்டு Bahrain, Kuwait, Oman, Qatar, Saudi Arabia, United Arab Emirates , Jordan, Morocco, Yemen போன்ற நாடுகளில் உள்ள முக்கிய செய்திகளை வெளியிடுமாறு தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன். இவ்வாறு வளைகுடா செய்திகள் வெளியிடுவதால் குடும்பத்தினர் வெளிநாடுகளில் நடப்பதை உடனடியாக தெரிந்து கொள்ள முடியும். இந்த வசதி தற்போது கேரளாவில் உள்ள அனைத்து தொலைகாட்சிகளிலும் உள்ளது.\n19. தற்போது உள்ள அனைத்து விமான நிலையங்களிலும், விமான சேவை நிறுவனங்களிலும் அனைத்து அறிவிப்புகளும் ஆங்கிலத்திலும் இந்தியிலும் மட்டுமே அறிவிக்கப்படுகிறது. தமிழகத்தில் படிப்பறிவில்லாத ஏழை இளைஞர்கள் ஆங்கிலம் புரியாமல் மிகவும் அவதிப்படுகின்றனர். தமிழில் இந்த வசதிகள் அனைத்து விமானநிலையங்கள் மற்றும் விமான சேவை நிறுவனங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும்.\n20 வெளிநாடுகளில் குடும்பத்துடன் வசிக்கும் நபர்கள் தங்கள் பிள்ளைகள் தமிழ் மொழி படிப்பதற்கு அரபு நாடுகளில் உள்ள அனைத்து இந்தியன் பள்ளிகளில் (Indian Schoolகளில் ) தமிழ்மொழியை மொழி பாடமாக படிக்க தமிழக அரசு முயற்சி செய்து அதற்கான வசதி ஏற்படுத்த வேண்டும்.\nஇறுதியாக ஒன்றை கூறி நிறைவு செய்கின்றோம், நாங்கள் யாரும் தனி ஆட்கள் அல்ல மாறாக நாங்கள் சொன்னால் மதித்து கேட்கக்கூடிய, மதுவுக்கோ பணத்த��ற்கோ மயங்காத குடும்ப வாக்காளர்கள் என்ற ஜன சமுத்திரம் எங்கள் பின்னால் உள்ளதை புரிந்து கொண்டு வெளிநாட்டில் வேலை பார்க்கும் எங்களின் குறைகளையும் களைய முன் வருவீர்கள் என்ற நல்லெண்ணத்துடன் இப்போதைக்கு இத்துடன் நிறைவு செய்கின்றோம்.\nவளைகுடாவில் பணியாற்றும் இந்தியர்கள் சார்பாக,\n~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.\n தமிழா .. நீ பேசுவது தமிழா...\nதமிழுக்கு அமுதென்று பேர் - இன்பத்\nதமிழ் எங்கள் உயிருக்கு நேர்\nஇலவசமாக‌ நீ ஒன்றைப் பெற்றுக் கொள்வாயானால் உன் சுதந்திரம் பறி போய்விடும்.\nஎளிமையாக கற்பித்தலில் ஆசிரியரின் பங்கு\nஇந்த வாரம் படித்த நூல்களில் இருந்து திரட்டிய நல்ல கருத்துக்கள்..\nநீங்கள் உண்ணும் உணவை உங்கள் உடலில் உள்ள உறுப்புகள் ஜீரணிக்க பிடிக்கும் நேரம்\nசம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது ஏன்...\nபெண்களுக்கு தெரியாமல் ........ வீடியோ- பெண்கள் என்ன செய்ய வேண்டும்\nதமிழ் சிஎன் என் அலைகள்\nஉ.தமிழ் இணை. ஈ தமிழ்24.\nஈழ நாதம் ஈழம் ரைம்ஸ்\nஈழம் ஈ நியூஸ் மக்களின்குரல்\nEU தமிழ் ஈழம் டெயிலி\nதின இதழ் தென் செய்தி\nதமிழ் யாக தின இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trincoinfo.com/2018/08/7500.html", "date_download": "2018-12-12T00:19:41Z", "digest": "sha1:NYHVUBTBRDGUTRAKZ5AFMKVIWBMPCUQT", "length": 8600, "nlines": 137, "source_domain": "www.trincoinfo.com", "title": "அனுமதியின்றி மேலதிகமாக 7500 பேர் அரச சேவையில்… - Trincoinfo", "raw_content": "\nHome > Jobs > அனுமதியின்றி மேலதிகமாக 7500 பேர் அரச சேவையில்…\nஅனுமதியின்றி மேலதிகமாக 7500 பேர் அரச சேவையில்…\nஅரச மற்றும் அரை அரச நிறுவனங்களில் அனுமதிக்கப்பட் டஊழியர்களுக்கு மேலதிகமாக சுமார் 7500 பேர் சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கு சட்டவிரோதமாக சம்பளம் வழங்கப்பட்டு வருவதாக நிதியமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.\nஅரசியல்ரீதியான நட்புறவு காரணமாக கடந்த சில வருடங்களாக முகாமைத்துவ சேவை திணைக்களத்தின் அனுமதியின்றி இவ்வாறு ஊழியர்கள் சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர் என்று நிதியமைச்சு தெரிவித்துள்ளது.\nகுறிப்பாக மாகாணசபை, பிரதேசசபை போ��்ற நிறுவனங்களில் இவ்வாறு ஊழியர்கள் சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர் என்றும் இவ்விடயம் தொடர்பில் குறித்த நிறுவனங்களில் இருந்து அறிக்கைகள் சமர்ப்பிக்குமாறு கோரப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ள நிதியமைச்சு, குறித்த அறிக்கை தொடர்பில் ஆராய்ந்து அந்நிறுவனங்களுக்கு அவசியமான ஊழியர்களுடைய சேவையை மற்றும் நிரந்தரமாக்க தீர்மானித்துள்ளதாகவும் ஏனையோர் தொடர்பான பொறுப்பை நிறுவனங்களின் பிரதானிகள் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை, இதற்குப் பிறகு முகாமைத்துவ சேவை திணைக்களத்தின் அனுமதியின்றி அரச அல்லது அரை அரச சேவை நிறுவனங்களுக்கு ஊழியர்களை இணைத்துக்கொள்வதை முற்றாக தடை செய்து திரைசேரி சுற்றுநிரூபம் ஒன்றை வௌியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nIQ ( General Aptitude - நுண்ணறி ) பரீட்சை வினா விடை புத்தகம் இலவம் - www.TRINCOINFO.com\nIQ ( General Aptitude - நுண்ணறி ) பரீட்சை வினா விடை புத்தகம் இலவம் ➡️ எமது \"வேலைவாய்ப்பு - இலங்கை\" குழுவில் இணைந்து கொ...\nசமுர்த்தி திணைக்களத்தினூடாக பத்து இலட்சம் வேலைவாய்ப்புகள்\nசமுர்தி அபிவிருத்தி திணைக்களத்தின் திட்டமிட்ட கைவினைத் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள புத்தாக்க சிந்தனையுடன் கூடிய கைவினைத்திறன்...\nஉயர்தரம் சித்தியடைந்தவர்களுக்கு ஆசிரியர் நியமனம்..\nபெருந்தோட்டப் பாடசாலைகளில் நிலவும் 3,868 ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப உயர்தரத்தில் சித்தியடைந்தோரை ஆசிரியர்களாக இணைத்துக்கொள்ளத் தீர்...\nஎஞ்சியுள்ள பட்டதாரிகளுக்கு அடுத்த வருடம் நியமனம்..\nஎஞ்சியுள்ள பட்டதாரிகளுக்கு அடுத்தவருட இறுதிக்குள் நியமனங்கள் வழங்கப்படுமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். 4,100 பட்டதார...\nதிறந்த போட்டிப் பரீட்சை - 2018 : வடக்கு மாகாண பொதுச் சேவையின் தொழில்துறை திணைக்களத்தின் கீழ் காணப்படும் பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு.\nவடக்கு மாகாண பொதுச் சேவையின் தொழில்துறை திணைக்களத்தின் கீழ் காணப்படும் பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த மற்றும் மட்டும் மட்டுப...\nவேலையற்ற பட்டதாரிகள் இம்மாதம் பயிற்சியில் இணைப்பு\nவேலையற்ற பட்டதாரிகளுக்கு அண்மையில் நடத்தப்பட்ட நேர்முகத்தேர்வையடுத்து இம்மாதம் 20ம் திகதி 4,053 பட்டதாரிகள் சேவையில் இணைத்துக்கொள்ளப்ப...\nபொது முக��மைத்துவ உதவியாளர் சேவைக்கு 900 புதிய அதிகாரிகள் ஆட்சேர்ப்பு\nமுகாமைத்துவ உதவியாளர் சேவைக்கான மேலதிகமாக 900 அதிகாரிகளை ஆட்சேர்ப்பு செய்ய பொது நிர்வாகம், மேலாண்மை மற்றும் சட்டம் மற்றும் ஒழுங்கு அமை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/29486", "date_download": "2018-12-12T00:59:07Z", "digest": "sha1:ZVFKY6ULIDXXLCUN2WANERKASX7C2RDI", "length": 10333, "nlines": 102, "source_domain": "www.virakesari.lk", "title": "வாரத்துக்கு 1,500 ரொஹிங்யாக்கள் மட்டும்! | Virakesari.lk", "raw_content": "\nநாட்டின் பொருளாதாரம் மீது துல்லிய தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது ; ஸ்டாலின்\nயாழில் நிறைவுற்றது இன ஐக்கியத்திற்கான முச்சக்கர நாற்காலி பயணம்\nஉயிராபத்திலிருந்து பாதுகாக்குமாறு மக்கள் கோரிக்கை\nசாதாரண விலையில் பொருட்களை கொள்வனவு செய்ய வசதிகளை ஏற்படுத்தவும் : ஜனாதிபதி பணிப்பு\nஅதிகரித்து வரும் சிறுவர்களின் உடற்பருமன்\nஇந்திய பிரஜை மற்றும் நாலக சில்வாவின் விளக்கமறியல் நீடிப்பு\nரணிலுக்கு எதிராக மனுத் தாக்கல்\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; பெண் ஒருவர் உட்பட ஐவர் காயம்\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து முன்னாள் மாகாண சபை அமைச்சர் ஐ.தே.கவுக்கு தாவல்\nஇந்தியாவிடம் சொந்த மண்ணில் சரணடைந்த ஆஸி.\nவாரத்துக்கு 1,500 ரொஹிங்யாக்கள் மட்டும்\nவாரத்துக்கு 1,500 ரொஹிங்யாக்கள் மட்டும்\nரொஹிங்யா முஸ்லிம்களை, வாரமொன்றுக்கு ஆயிரத்து ஐந்நூறு பேர் வீதம் மீளப் பெற்றுக்கொள்ள மியன்மார் சம்மதம் தெரிவித்துள்ளது.\nமியன்மாரில், ரொஹிங்யா முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் ராக்கைன் மாகாணத்தில், கடந்த இரண்டு வருடங்களாக உள்நாட்டுக் கலவம் இடம்பெற்று வந்தது. உயிரைக் காப்பாற்றிக்கொள்ள, கிடைத்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி வெவ்வேறு நாடுகளுக்கு ரொஹிங்யாக்கள் இடம்பெயர்ந்தனர்.\nஅதன்படி, பங்களாதேஷில் மட்டும் சுமார் ஏழரை இலட்சம் ரொஹிங்யாக்கள் அடைக்கலம் புகுந்தனர். இவர்களை, அடுத்த இரண்டு வருடங்களுக்குள் மியன்மாருக்குத் திருப்பியனுப்பும் வகையில் இரு நாடுகளும் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன.\nஇதன்படி, வாரம் ஒன்றுக்கு ஆயிரத்து ஐந்நூறு ரொஹிங்யாக்கள் பங்களாதேஷில் இருந்து தமது சொந்த நாடான மியன்மாருக்குத் திரும்பிச் செல்லவிருக்கிறார்கள்.\nஎனினும் மியன்மாரில் தமது நிலை என்னவாகும் என்ற அச்சம் ரொஹிங்யாக்களை விட்டு ந���ங்கவில்லை என்று தொண்டு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.\nரொஹிங்யா முஸ்லிம் மியன்மார் பங்களாதேஷ் ராக்கைன்\nநாட்டின் பொருளாதாரம் மீது துல்லிய தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது ; ஸ்டாலின்\nரிசர்வ் வங்கியின் ஆளுநர் உர்ஜித் பட்டேல் தனது பதவியை ராஜினாமா செய்திருப்பதன் மூலம் நாட்டின் பொருளாதாரம் மீது துல்லிய தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தி.மு.க தலைவரான மு க ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்..\n2018-12-11 22:44:44 நாட்டின் பொருளாதாரம் மீது துல்லிய தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது ; ஸ்டாலின்\nபொற்கோவிலில் பொதுமக்களின் செருப்புகளை சுத்தம் செய்த மத்திய அமைச்சர்: திடுக்கிட வைத்த காரணி\nஅகாலி தள கட்சி தலைவர், சுக்பீர் சிங் பாதலும், அவரது மனைவியும் மத்திய அமைச்சருமான ஹர்சிம்ரத் கவுர் ஆகியோர், அங்கிருந்த செருப்புகளை சுத்தம் செய்துள்ளனர்.\n2018-12-11 13:38:52 செருப்பு பொற்கோவில் இந்தியா\n“விமானியொருவர் அந்தரங்கப் பகுதிகளைத் தொட்டு என்னை தூக்கினார் ” ; ஆகாயத்திலும் பாலியல் தொல்லையென பணிப்பெண் ஆதங்கம்\nஆகாயத்திலும் கூட பெண்களுக்கு பாலியல் தொல்லைகள் கொடுக்கப்படுவதாக ஹொங்கொங்கைச் சேர்ந்த விமானப் பணிப் பெண் தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்.\n2018-12-11 11:51:13 “விமானியொருவர் அந்தரங்கப் பகுதிகளைத் தொட்டு என்னை தூக்கினார் ” ; ஆகாயத்திலும் பாலியல் தொல்லையென பணிப்பெண் ஆதங்கம்\nஇந்தியாவின் ஐந்து மாநில தேர்தல்கள்- பாஜகவின் மூன்று கோட்டைகளை கைப்பற்றும் நிலையில் காங்கிரஸ்\nராஜஸ்தான் மாநிலத்திலும் சத்தீஸ்கரிலும் காங்கிரஸ் கட்சி 10 வருடங்களின் பின்னர் ஆட்சியை கைப்பற்றும் நிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஅண்டார்டிகாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nவட அண்டார்டிகாவிலுள்ள சாண்ட்விட்ஜ் தீவுக்கு அருகே இன்று ரிக்டெர் 7.1 அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\n2018-12-11 11:39:05 அண்டார்டிகா சுனாமி நிலநடுக்கம்\n\"நீதிமன்றின் சுயாதீனத்துக்கு அசெளகரியம் ஏற்படுத்துவோருக்கு எதிராக வழக்குத் தொடர்வோம்\"\n1000 ரூபா சம்பளத்தை வழங்க முடியாது -முதலாளிமார் சம்மேளனம் திட்டவட்டம்\n\"அமைச்சரவை செயற்பாடுகளுக்கு தடை விதித்தமை இதுவே முதற்தடவை\"\nநீரில் மூழ்கி ரஷ்ய பிரஜை உயிரிழப்பு\nஸ்திரமான அரசாங்கத���தை அமைப்பதற்கு பொதுத்தேர்தல் ஒன்றே தீர்வாகும் - அஜித் நிவாட் கப்ரால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.wedivistara.com/tamil/6448/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-12-12T00:54:15Z", "digest": "sha1:Z4F4NZC45A4ECHD3ISBHJU3F2RTWRKBT", "length": 2157, "nlines": 27, "source_domain": "www.wedivistara.com", "title": "திருகோணமலை – மீனவர்கள் தங்குமிட கட்டடம்|Sri Lanka News|News Sri Lanka| English News Sri Lanka|Latest News Sri Lanka|Sinhala News", "raw_content": "\nதிருகோணமலை – மீனவர்கள் தங்குமிட கட்டடம்\nதிருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள விளாங்குளம் கிராமத்தில், மீனவர்கள் தங்குமிட கட்டடம் ஒன்று அமைக்கப்படவுள்ளது.\nஇதற்காக ஒன்று தசம் இரண்டு-ஐந்து மில்லியன் ரூபா செலவிடப்படவுள்ளது.\nகிழக்கு மாகாண விவசாய நீர்ப்பாசன, கால்நடை அபிவிருத்தி மீன்பிடி கூட்டுறவுத்துறை அபிவிருத்தி அமைச்சின் கண்காணிப்பின் கீழ், இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.\nஇதன்மூலம், அந்தப் பகுதியிலுள்ள ஆயிரக்கணக்கான மீனவர்கள் நன்மை அடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது\n100 மில்லியன் ரூபா செலவில் விதை உற்பத்தி தொழில்நுட்ப ஆய்வுசாலை\nபஸ் ஒன்றும் கொள்கலன் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://engalcreations.blogspot.com/2011/07/500-tweets-in-engal6-in-box.html", "date_download": "2018-12-12T01:29:54Z", "digest": "sha1:K5XHLZX7ERAYFG62AUYCM4BX62FCMA4V", "length": 10829, "nlines": 197, "source_domain": "engalcreations.blogspot.com", "title": "நம்ம ஏரியா !: 500 tweets in engal6 in-box", "raw_content": "\nஎங்கள் Blog வாசகர்களின் படைப்புகள், கதை, கற்பனை, கவிதை & கலக்கல்கள்\nஞாயிறு, 10 ஜூலை, 2011\nவாரக் கடைசி நாட்களில், எங்கள் உள் பெட்டியில் வருகின்ற கீச்சுகளைப் படித்தால், அந்த வார முக்கிய நிகழ்வுகளைத் தெரிந்து கொள்ளலாம். அந்த வகையில், இது engal6 ட்விட்டர் வழியாக இன்று காலை, எங்கள் பார்வைக்குக் கிடைத்த ஐநூறு கீச்சுகள். (அதற்கு மேலும் கூட இருக்கலாம். நூறு பக்கங்கள் என்பதுதான் உயர் விளக்கு (\nபின் குறிப்பு - இது ஒரு வலைப பரிசோதனை.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇராஜராஜேஸ்வரி 16 ஜூலை, 2011 ’அன்று’ முற்பகல் 8:21\nகுறளை விட குறுகியதாக நிறைய நட்ப்புகளை அறிய முடிந்தது. பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.\nஅம்பாளடியாள் 27 ஜூலை, 2011 ’அன்று’ முற்பகல் 3:56\nவணக்கம் அன்பு உறவே இன்றுதான் முதன்முறையாக உங்கள் வலைத்தளம் வந்துள்ளேன் அதனால் உங்கள்\nஆக்கங்கள் சிறப்புற வாழ்த்தி விடை பெறுகின்றேன் மிக்க நன்றி தங்களின் அருமையான பகிர்வுகளுக்கு.....\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nகீழே சொடுக்கி நம்ம மெயின் ஏரியாவுக்கு வாங்க - ஸ்ரீராம்\n→ எங்கள் Blog ←\nஇப்போ கருத்துரை சொல்லப் போறவங்க...\nஇது நம்ம ஏரியா 'செயல் ஆசிரியர்கள்' மின்னஞ்சல்கள்\nஉங்கள் படைப்புகள், பாடல் பதிவுகள், கேள்விகளுக்கான பதில்கள், பதில்களுக்கான கேள்விகள் - விவரம் அறிய ஆர்வக் கேள்விகள், எதுவாக இருந்தாலும், நீங்கள் அனுப்பவேண்டிய மெயில் விலாசம்:\nஇங்கு புதிய பதிவுகளை பெறலாம்\nமயில் வரைவது, மிகவும் எளிது முதலில், ஒரு வெள்ளைத் தாளில், நடுவில், இந்த மாதிரி வரைந்து கொள்ளுங்கள் : அதற்குப...\n*அருகம்புல் பவுடர் :- அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி *நெல்லிக்காய் பவுடர் :- பற்கள் எலும்புகள் பலப்படும். வைட...\nஇங்கே வரையப்பட்டுள்ள படத்தைப் பாருங்கள். ஆரம்பிக்கும்பொழுது லைட் கலரில் ஒரு செவ்வகம் வரைந்துகொள்ளுங்கள். பிறகு, ஆங்காங்கே அளவோடு சில கோடுக...\nவிதி வலியது – நெல்லைத்தமிழன்.\nஅன்புடன் நெல்லைத் தமிழன். வாசகர்களே.. கதை ‘கொடுக்கப்பட்ட வரிகளுக்காக’ பின்னப்பட்டது. கதையைப் படிக்கும்போது உங்களுக்கு நடந்த...\nஆகாயத்தில் ஆரம்பம்..- வல்லிசிம்ஹன் -\nவிண்ணிலிருந்து வந்த தாரகை..... கீதா ரெங்கன்\nகொடுக்கப்பட்ட \"எண்ணெய் அன்பு\" - ஐந்தாம் கரு வுக்கு இரண்டாம் கதை.\nசு டோ கு : உனக்கும் எனக்கும் இனிமேல் என்ன குறை.. - ரேவதி நரசிம்மன்\nஇரண்டு பாகமாக நீங்கள் அனுப்பி இருந்தாலும் சிறியதாக இருப்பதால் ஒரே பாகமாகவே வெளியிட்டு விட்டேன்மா.. - ஸ்ரீராம் -\nவைராக்கியம்- கீதா ரெங்கன் - (க க க போ 4)\nதவளையாட்டம் - (எங்கள் சவடால் 2K+11)\n(எழுதியவர் மீனாக்ஷி. ) .\"..காப்பாற்ற வேண்டும். தயவு செய்து காப்பாற்றுங்கள், காப்பற்றுங்கள்\" என்று அவள் சொல்லும்போதே அவள...\nகுற்றம் பார்க்கில் .... நெல்லைத் தமிழன்\nஅன்புடன் நெல்லைத் தமிழன் கண்டிஷனல் கருவுக்கு கதை போட தெரியுமா சர்ச்சில் சொல்லியிருக்கிறார். ஒரு கூட்டத்தில் 2 மணி நேரம் பேச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/freead-description.php?id=2dace78f80bc92e6d7493423d729448e", "date_download": "2018-12-12T00:50:48Z", "digest": "sha1:I6VAUPIPSF3SJZY5O4JSCT3NQTIBMDH4", "length": 3973, "nlines": 66, "source_domain": "kumarinet.com", "title": "Kumarinet", "raw_content": "\nநாளைய ... நாளைய �\nஆஸ்திரேலிய மண்ணில் முதலாவது டெஸ்ட் போட்டியில் வென்று இந்திய அணி வரலாறு படைத்தது, கன்னியாகுமரியில் ஜெயலலிதாவுக்கு மணிமண்டபம் அகஸ்தீஸ்வரம் ஒன்றிய அ.தி.மு.க. கூட்டத்தில் தீர்மானம், குமரி மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் 3 நாள் விடுப்பு எடுத்து போராட்டம், யார் துணையும் இல்லாமல் தி.மு.க.வை எதிர்க்கும் வலிமை அ.தி.மு.க.விற்கு உண்டு அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி, கன்னியாகுமரியில் அய்யப்ப பக்தர்களின் கூட்டம் அலைமோதியது, ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வீட்டை, நினைவு இல்லமாக மாற்ற அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு, நாகர்கோவிலில் கிராம நிர்வாக அலுவலர்கள் உண்ணாவிரத போராட்டம், கன்னியாகுமரியில் கட்டப்பட்டுள்ள திருப்பதி கோவிலுக்கு தனி அதிகாரி-8 அர்ச்சகர்கள் நியமனம்: கும்பாபிஷேக பணிகள் தீவிரம், புயல் நிவாரணத்துக்கு நிதி ஒதுக்கீடு: தமிழகத்தை மத்திய அரசு புறக்கணிக்கவில்லை - பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி, குளச்சல் அருகே பதுக்கி வைத்திருந்த 2 டன் ரே‌ஷன் அரிசி பறிமுதல் பறக்கும்படை அதிகாரிகள் நடவடிக்கை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/tips-description.php?id=0950ca92a4dcf426067cfd2246bb5ff3", "date_download": "2018-12-12T01:33:35Z", "digest": "sha1:RVP6EISCZAGYOKXQENIR5X3QPUZADUZA", "length": 9368, "nlines": 88, "source_domain": "kumarinet.com", "title": "Kumarinet", "raw_content": "\nநாளைய ... நாளைய �\nஆஸ்திரேலிய மண்ணில் முதலாவது டெஸ்ட் போட்டியில் வென்று இந்திய அணி வரலாறு படைத்தது, கன்னியாகுமரியில் ஜெயலலிதாவுக்கு மணிமண்டபம் அகஸ்தீஸ்வரம் ஒன்றிய அ.தி.மு.க. கூட்டத்தில் தீர்மானம், குமரி மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் 3 நாள் விடுப்பு எடுத்து போராட்டம், யார் துணையும் இல்லாமல் தி.மு.க.வை எதிர்க்கும் வலிமை அ.தி.மு.க.விற்கு உண்டு அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி, கன்னியாகுமரியில் அய்யப்ப பக்தர்களின் கூட்டம் அலைமோதியது, ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வீட்டை, நினைவு இல்லமாக மாற்ற அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு, நாகர்கோவிலில் கிராம நிர்வாக அலுவலர்கள் உண்ணாவிரத போராட்டம், கன்னியாகுமரியில் கட்டப்பட்டுள்ள திருப்பதி கோவிலுக்கு தனி அதிகாரி-8 அர்ச்சகர்கள் நியமனம்: கும்பாபிஷேக பணிகள் தீவிரம், புயல் நிவாரணத்துக்கு நிதி ஒதுக்கீடு: தமிழகத்தை மத்திய அரசு புறக்கணிக்கவில்லை - பொன்.ராதாகி���ுஷ்ணன் பேட்டி, குளச்சல் அருகே பதுக்கி வைத்திருந்த 2 டன் ரே‌ஷன் அரிசி பறிமுதல் பறக்கும்படை அதிகாரிகள் நடவடிக்கை,\nஜீன்ஸ் பாழாகாமல் நீண்ட நாட்கள் வருவதற்கான சில டிப்ஸ் \nற்போது சுடிதார், புடவை போன்றவற்றை அணிவோரை விட, ஜீன்ஸ் அணிவோரின் எண்ணிக்கை தான் அதிகம்.\nஏனெனில் சுடிதார், புடவை போன்றவற்றை ஒருமுறை அணிந்தால் மீண்டும் அவற்றை அணிய வேண்டுமானால் துவைத்த பின்னர் தான் அணிய முடியும்.\nஆனால் ஜீன்ஸ் என்றால் ஒருமுறை அணிந்தால், பின் துவைக்காமல் எத்தனை முறை வேண்டுமானாலும் அணியலாம்.\nஅதுமட்டுமின்றி, ஒருவரிடம் 2 ஜீன்ஸ் இருந்தால் போது, அதற்கு நிறைய டி-சர்ட்டுகளை வாங்கி பலமுறை அழகாக காணலாம்\nத்தகைய ஜீன்ஸ் நீண்ட நாட்கள் வர வேண்டுமானால், அதற்கு போதிய பராமரிப்பு கொடுப்பதுடன், அவ்வப்போது துவைத்தும் வர வேண்டும்.\nஇங்கு நாம் பயன்படுத்தும் ஜீன்ஸ் நீண்ட நாட்கள் வருவதற்கு என்ன வெல்லாம் செய்ய வேண்டும் என்று கொடுத்துள்ளோம்.\nஅதன் படி பின்பற்றினால், நிச்சயம் ஜீன்ஸ் நீண்ட நாட்கள் வரும்.\n1. சரியாக மடித்து வைக்கவும்\nஜீன்ஸ் மிகவும் கடினமாக இருப்பதால், அதனை சரியாக மடித்து வைக்க வேண்டும்.\nமேலும் அவ்வப்போது அதை மடிக்கும் ஸ்டைலை மாற்ற வேண்டும்.\nஇல்லா விட்டால், ஒரே மாதிரி மடிக்கும் போது அவ்விடத்தில் கோடுகள் போன்று விழுந்து, பின் நிறம் மங்கி வெளுத்து விடும்.\n2. பிரஷ்னர்கள் பயன்படுத்த வேண்டாம்\nஜீன்ஸ் நறுமணத்துடன் இருக்க வேண்டு மென்று சிலர் பிரஷ்னர்கள் பயன்படுத்து வார்கள்.\nஆனால் அப்படி பயன் படுத்தினால், ஜீன்ஸில் உள்ள இயற்கை நறுமணத்துடன், பிரஷ்னரின் நறுமணம் சேர்த்து துர்நாற்றம் வீச ஆரம்பித்து விடும்.\n3. வாரத்திற்கு ஒரு முறை துவைக்கவும்\nஜீன்ஸை வாரத்திற்கு ஒரு முறையாவது துவைக்க வேண்டும். இதனால் ஜீன்ஸ் நீண்ட நாட்கள் வரும்.\n4. ப்ளீச்சிங் பவுடர் சேர்க்க வேண்டாம்\nநீண்ட நாட்கள் ஜீன்ஸ் போட்டு பின் துவைப்பதால், சில அதில் உள்ள அழுக்குகள் போக வேண்டுமென்று ப்ளீச்சிங் பவுடர் சேர்ப்பார்கள்.\nஆனால் அப்படி ப்ளீச்சிங் பவுடர் சேர்த்தால், அது ஜீன்ஸின் நிறத்தை போக்கி, வெளுத்துவிடும்.\n5. வினிகரில் ஊற வைக்கவும்\nஜீன்ஸை துவைக்கும் போது, அதன் நிறம் மங்காமல் இருப்பதற்கு, வினிகர் கலந்து நீரில் 1/2 மணி நேரம் ஊற வைத்து, பின் சுத்தமான நீரில் துவைக்க வேண்டும்.\nஎப்போதும் ஜீன்ஸை தனியாக துவைத்து வந்தால், அதன் நிறம் தக்க வைக்கப்படும்.\n7. தேய்த்து துவைக்க வேண்டாம்\nநிறைய மக்கள் ஜீன்ஸை துவைக்கும் போது பிரஷ் பயன்படுத்தி நன்கு தேய்த்து துவைப்பார்கள்.\nஆனால் அப்படி நன்கு தேய்த்து துவைத்தால், ஜீன்ஸின் தரம் குறைய ஆரம்பித்து விடும்.\nஎனவே அளவுக்கு அதிகமாக தேய்த்து துவைக்க வேண்டாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mahendranek.blogspot.com/2015/10/blog-post.html", "date_download": "2018-12-12T01:27:03Z", "digest": "sha1:S4I4INVY4E6HFB7GLBTWFPDOXBA6UQGP", "length": 8670, "nlines": 70, "source_domain": "mahendranek.blogspot.com", "title": "மகேந்திரன்: முத்தமிட தடை செய்யப்பட்ட பகுதி", "raw_content": "\nநான் தெரிந்துகொள்ளவும், எனக்கு தெரிந்ததை விவாதப் பொருளாக்கி சமூகத்தால் விவாதித்தும், ஒரு தெளிவை (சமூகமும், நானும்) அடையும் பொருட்டு எழுதுகிறேன்.\nமுத்தமிட தடை செய்யப்பட்ட பகுதி\nஇது 1000வது தடவை. . நான் அவளை காதலிக்கிறேன் என்று சொல்வது. அலட்சியமான ஒரு\nபார்வை, இன்னும் எத்தனை முறை தான் சொல்வது என்பது போல உதடுகள். அவளது முகமலர் இடதுபுறம் எங்கொ பார்த்துக் கொண்டிருந்தது. காபி கப் வைக்கப்பட்ட சத்தம் கேட்டுத்தான், காபி சாப்பில் இருக்கிறோம் என்ற நினைவே வந்தது.\nகாபி கப்பிலிருந்து ஆவி மெல்ல மேலே பறந்து, பின் ஒன்றையொன்று கட்டித் தழுவிக் கொண்டது. சுற்றுமுற்றும் பார்த்தேன். யாரும் எதையும் கவனிப்பதாய் தெரியவில்லை. இன்னும் அவைகள் தழுவிக் கொண்டுதான் இருந்தன.\nகாபி, புகை பிடித்துக் கொண்டிருந்தது.ஆணி அடித்த பலகையில் \"புகை தடை செய்யப்பட்ட பகுதி\" என்று எழுதியிருந்தது. அவரவர் வந்த வேலையில் கண்ணும் கருத்துமாய் இருந்தனர்.\nசிகை திரைச்சீலை போல, என் கண்களுக்கும் அவள் முகத்துக் இடையே விழுகிறது அடிக்கொருதரம். உணர்ச்சியை மறைத்துக் கொள்ளு(ல்லு)ம் புதிய முறையா கைகள் வைப்பரைப் போல அடிக்கடி துடைத்துக் கொண்டே இருந்தது. அந்த மிருதுவான விரல்களை தொட வேண்டும் என எழுந்த ஆவலை அவளது விழிச்சுடரில் சுட்டு சூன்மாக்கினேன்.பேசுவாள் என எதிர்பார்ப்பது பேராசை. கடந்த கால வரலாறும் இதைதான் கூறிற்று. சுற்றி ஒரு முறை பார்த்தேன்.\nசானு காபி என்று பெயர் சொற்க்களை மட்டும் தான் உச்சரித்தேன், வினைச் சொற்களைச் சொல்லி இன்னும் வினையைக் கட்டிக் கொள்ளும் முன்பே எழுந்து கொண்டாள். ஒருவேளை பிடிக்கவில்லை போலும் காபியை. எனக்கு பிடித்திருந்தது. குடித்துக் கொண்டிருந்தேன், அவள் நடந்து கொண்டிருந்தால்.\nகொஞ்ச தூரம் சென்றதும், திரும்பி என்னைப் பார்த்தால். சட்டென காபி கப்பை டேபிளில் வைத்தேன், அவள் பார்வை மற்றோருமுறை சுட்டுவிட்டது. காபி கூட பயந்து கப்பிலிருந்து பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது,என்னைச் சுட்டது. சட்டை மேல் விழுந்த காபி துளிகளை கையால் துடைக்க நேரமின்றி எழுந்து ஓடினேன். அவளைப் பற்றி புரிந்ததெல்லாம் புரியவில்லை, புரியாததெல்லாம் புரிந்து கொண்டேன். புரிந்ததும், புரியாததும் அடிக்கடி தனக்குள் குழப்பிக்கொள்ளும்.\nஅவளை நெருங்கவும், என்னை நேர்ரேதிர் பார்த்து அவள் நிற்கவும் மிகச் சரியாக இருந்தது. நிர்வாண உதடுகள் இடைக் கால நிவாரனம் தேடியது. வழங்கப்பட்டது நிவாரனம். ஆணி அடித்த பலகை தொம்மென விழுந்த சத்தால், நிவாரனம் நிறுத்தப்பட்டது. நான் சுற்றி எல்லோரையும் பார்த்தேன். இப்போது மட்டும் அனைவரும் என்னைப் பார்த்தனர். என் மனைவியை விடுத்து நான் மட்டும் எப்படி காபி குடிக்க, மனதுக்குள் கேட்டேன் எல்லோரையும் பார்த்து.\nஅவளுக்கு பிடித்திருக்கும் போல என்னையை. நேற்று நடந்த சண்டை முடிவுக்கு வந்தது தற்காலிகமாய். 300வது முறையாக முத்தத்தில் தொடங்கிணோம் எங்கள் ஊடலை.\nமுத்தமிட தடை செய்யப்பட்ட பகுதி\nமுத்தமிட தடை செய்யப்பட்ட பகுதி\nகதை சொல்லும் நிகழ்வினை நடத்த விரும்புகிறேன்.\nசிலப்பதிகாரம் கதை சொல்லும் நிகழ்ச்சிநிரல்\nகம்பராமயாணம் - இருவினை வெள்ளம்\nநாவல் எழுத முயன்று தோற்றுப் போன சிறுகதையிது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiraiulagam.com/tag/ganeshameendumsanthipom/", "date_download": "2018-12-12T01:04:53Z", "digest": "sha1:PC5QTOTQ3JDFXHNCDHE6JWDZ4YI2KRDY", "length": 2435, "nlines": 53, "source_domain": "thiraiulagam.com", "title": "Thiraiulagam GaneshaMeendumSanthipom Archives - Thiraiulagam", "raw_content": "\nTag: GaneshaMeendumSanthipom, கணேசா மீண்டும் சந்திப்போம்\nகணேசா மீண்டும் சந்திப்போம் – Lyric Video\nநடிகை அஞ்சனா கீர்த்தி – Stills Gallery\nநடிகை மீனாட்சி- Stills Gallery\n‘தர்ம பிரபு’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடும் மேக்னா நாயுடு\nரஜினியை காக்க வைத்த விஜய்சேதுபதி\nநம் மண்ணையும் பாரம்பரியத்தையும் காக்க போராடவேண்டும் – பாரதிராஜா\n‘கடமான் பாறை’ படத்துக்கு ‘A’ சான்றிதழ்\nஅஜீத் – ஷங்கர் காம்பினேஷன் – வாய்ப்பு இருக்கிறதா\nநடிகை அஞ்சனா கீர்த்தி – Stills Gallery\nஅஜீ��் ரசிகர்களுக்கு புத்தாண்டு ட்ரீட்\n500 திரையரங்குகளில் இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு\nகஜா புயலால் பாதித்தவர்களுக்கு வித்தியாசமாக உதவிய நடிகர் விஷால்\nஹரிஷ் கல்யாண் நடிக்கும் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-49/34156-2017-11-14-02-44-34", "date_download": "2018-12-12T00:40:46Z", "digest": "sha1:U37W3MHNJLHGFUN3VBJRJTF2PPVMDLO6", "length": 8975, "nlines": 237, "source_domain": "www.keetru.com", "title": "முகம் எதுவென எவருக்கும் தெரியாது", "raw_content": "\nதிராவிட ஆட்சியின் சாதனைகளை பிற மாநிலங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்\nடிச.23இல் கருஞ்சட்டை கடலாகிறது, திருச்சி\nஆரியம் மிரள, கருப்பர்கள் கூட்டம் திரளட்டும்\nஅம்பேத்கரை நிராகரிப்பதால் யாருக்கு இழப்பு\nஇந்தித் திணிப்பையும் ஆச்சாரியாரின் குலக்கல்வித் திட்டத்தையும் ஆதரித்தவர்தான் ம.பொ.சி.\nதூவானத்தின் தூறல்கள் - 2\nவெளியிடப்பட்டது: 14 நவம்பர் 2017\nமுகம் எதுவென எவருக்கும் தெரியாது\nகாமத்தை காமம் என்றே சொல்லும்\nசிரைக்காத வயது அவ்வப்போது தோன்றும்\nபடக்கென்று பாதிக் காசு போதும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pathavi.com/story.php?title=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E2%80%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-%E2%80%93-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-12-12T00:37:28Z", "digest": "sha1:7XIQXJ324KKAYYY7CDOMN2TTYO7NQIGP", "length": 7758, "nlines": 67, "source_domain": "pathavi.com", "title": " திருப்பதி கோவிலில் இருப்ப‍து பெருமாள் கிடையாது! – அதிர வைக்கும் ஆன்மீகத் தகவல் •et; Best tamil websites & blogs", "raw_content": "\nதிருப்பதி கோவிலில் இருப்ப‍து பெருமாள் கிடையாது – அதிர வைக்கும் ஆன்மீகத் தகவல்\nதிருப்பதி கோவிலில் இருப்ப‍து பெருமாள் கிடையாது, - அதிர்ச்சித் தகவல் திருப்பதி கோவிலில் இருப்ப‍து பெருமாள் கிடையாது, அங்கிருப்ப‍து முருகக் கடவுகளே என்பதற்கான ஆதாரங்கள் - அதிர்ச்சித் தகவல் திருப்பதிக்குப் போய் மொட்டைபோட்டுவிட்டு வருகி றாராம், அடங்கப்பா, எந்த பெருமாள் கோவிலிலாவது மொட்டைபோடும் வழ க்கம் உண்டா என்பதற்கான ஆதாரங்கள் - அதிர்ச்சித் தகவல் திருப்பதிக்குப் போய் மொட்டைபோட்டுவிட்டு வருகி றாராம், அடங்கப்பா, எந்த பெருமாள் கோவ���லிலாவது மொட்டைபோடும் வழ க்கம் உண்டா *எந்த பெருமாள் வெறும் இரண்டு கைகளோடு இருக் கிறார் *எந்த பெருமாள் வெறும் இரண்டு கைகளோடு இருக் கிறார் *எந்த பெருமாளுக்கு உலகை ஆண்ட அரசன், நமது முப்பாட்டன் ஈசுவரன் என்ற சைவ (சிவன்) பெயர் உள்ளது *எந்த பெருமாளுக்கு உலகை ஆண்ட அரசன், நமது முப்பாட்டன் ஈசுவரன் என்ற சைவ (சிவன்) பெயர் உள்ளது\nஇணைக்கப்பட்ட அடையாள படம் [Attached Photo]\nஅங்குசம் பட இயக்குனர் மீது முதல்வர் ஜெயலலிதா புகார். | நியூஸ்டிக் சென்னையில் பஸ் நிறுத்தம் அருகே காரில் விபச்சாரம் செய்த இளம்பெண்கள் மேக்கப் ரூமில் நடிகையை மிரட்டி கற்பழித்த புரொடக்‌ஷன் மேனேஜர் மும்பையில் கைது இதற்காக பல வாரங்களை செ(சி)லவிடும் பெண்கள் இதற்காக பல வாரங்களை செ(சி)லவிடும் பெண்கள் பின்லேடன் பற்றி தகவல் கொடுத்தேன் பின்லேடன் பற்றி தகவல் கொடுத்தேன் வெகுமதி தர மறுக்கிறது அமெரிக்கா வெகுமதி தர மறுக்கிறது அமெரிக்கா பான் கார்டு வைத்திப்பவர்கள் அவசியம் வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்ய வேண்டுமா பான் கார்டு வைத்திப்பவர்கள் அவசியம் வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்ய வேண்டுமா ரகசியங்களை பாதுகாக்க ஒபாமா பயன்படுத்தும் முக்கிய கூடாரம் ஒரு விபத்தும், 23ம் புலிகேசி படமும் அமெரிக்காவில் வசிக்கும் தமிழ் குழந்தை இப்படியெல்லாமா கேட்கும் ரகசியங்களை பாதுகாக்க ஒபாமா பயன்படுத்தும் முக்கிய கூடாரம் ஒரு விபத்தும், 23ம் புலிகேசி படமும் அமெரிக்காவில் வசிக்கும் தமிழ் குழந்தை இப்படியெல்லாமா கேட்கும் வைத்தீஸ்வரன் கோயில் ஓலைச்சுவடி ஜோதிடம் - சில உண்மைகள்\nSEO report for 'திருப்பதி கோவிலில் இருப்ப‍து பெருமாள் கிடையாது – அதிர வைக்கும் ஆன்மீகத் தகவல்'\nPathavi தமிழின் முதன்மையான வலைப்பதிவு திரட்டி ஆகும். Pathavi தமிழ் வலைப்பதிவுகளுக்கு பலச் சேவைகளை வழங்கி வருகிறது. வலைப்பதிவுகளை திரட்டுதல், மறுமொழிகளை திரட்டுதல், குறிச்சொற்களை திரட்டுதல், வாசகர் பரிந்துரைகள், தமிழின் முன்னணி வலைப்பதிவுகள் என பலச் சேவைகளை Pathavi வழங்கி வருகிறது. வேறு எந்த இந்திய மொழிகளிலும் இல்லாத அளவுக்கு தொழில்நுட்ப சேவைகளை Pathavi தமிழ் வலைப்பதிவுகளுக்கு அளித்து வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%AE", "date_download": "2018-12-12T01:03:40Z", "digest": "sha1:3SYDDUP4UOAXZ5U324RDLPQF3TUYJ2LB", "length": 4016, "nlines": 76, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "தவம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் தவம் யின் அர்த்தம்\n(முனிவர் போன்றோர்) ஐம்புலன்களையும் அடக்கி, மனத்தை ஒருமுகப்படுத்திச் செய்யும் தியானம்.\n‘சாகா வரம் வேண்டித் தவம் இருந்தவர் கதை’\nஉரு வழக்கு ‘தவம் இருந்து பெற்ற பிள்ளை’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthottam.forumta.net/t43593-topic", "date_download": "2018-12-12T00:31:03Z", "digest": "sha1:W7MEA37S3HRRIEVKGEHJSJHDLRQOBLPU", "length": 31580, "nlines": 196, "source_domain": "tamilthottam.forumta.net", "title": "ஃபோட்டோவின் கதை", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்\"\n நூல் ஆசிரியர் : கவிஞர் கே.ஜி. இராஜேந்திரபாபு, நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.\n» ராம்கி டுவிட்டூ தலைகீழ் நூல் ஆசிரியர் : கவிஞர் இராம்பிரசாத் நூல் ஆசிரியர் : கவிஞர் இராம்பிரசாத் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி \n தே. பிர்த்தோ கலை இலக்கியப் பவளங்கள் 75 . ஆசிரியர்கள் : அருட்பணி இ. இருதய வளனரசு சே.ச. முனைவர் ஸ்டீபன்ராஜ் மிக்கேல்ராஜ் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி \n» பல்சுவை- தொடர் பதிவு\n» ஆயிரம் ஜன்னல் வீடு நூல் ஆசிரியர் கவிஞர் இராம் பிரசாத் நூல் ஆசிரியர் கவிஞர் இராம் பிரசாத் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி.\n நூல் ஆசிரியர் : புதுகை மு. தருமராசன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி\n நூல் ஆசிரியர் : மரபுமாமணி சங்கை வீ. செயராமன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.\n» ரசித்த திரைப்பட பாடல்கள் - காணொளி\n» பஞ்ச பூதங்களையும் வசப்படுத்த வேண்டுமா\n» தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை\n» தலைவர் ஏன் பேசப் பயப்படறாரு...\n» அலெக்சாண்டர் டூமாஸ் - புகழ் பற்ற எழுத்தாளர்\n» புகழ் பெற்றவர்களின் வாழ்வில்...(தொடர் பதிவு ...\n» கஸல் கண்ணிகளின் தொடர்...\n» வலிகளைப் பழகலாம் வா\n» தினமணி கவிதைமணி தந்த தலைப்பு வனவாசம் \n மதிப்புரை பேராசிரியர் முனைவர் ச. சந்திரா\n நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி நூல் அணிந்துரை ;‘தமிழாகரர்’ முனைவர் இரா.மோகன் \n» பன்முக நோக்கில் சிலப்பதிகாரம் நூல் ஆசிரியர்கள் : பேராசிரியர் ‘தமிழ்த்தேனீ’ இரா. மோகன் நூல் ஆசிரியர்கள் : பேராசிரியர் ‘தமிழ்த்தேனீ’ இரா. மோகன் பேராசிரியர் ‘தமிழ்ச்சுடர்’ நிர்மலா மோகன் பேராசிரியர் ‘தமிழ்ச்சுடர்’ நிர்மலா மோகன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.\n» மாத்திரைகள் போடாத மெய்யுறக்கம் அது \n» தனிமையிலே இனிமை காண முடியுமா\n» வலைபாயுதே - தனிமையில் இருக்கும் கடல்\n» கதம்பம் - {பல்சுவை - தொடர்பதிவு}\n» பொழைக்க தெரிஞ்சவன் எப்படியும் பொழைச்சுக்குவான்'...\n» இறை நம்பிக்கை வளர்க்கும் ஒரு சின்ன கதை \n» உன் உறக்கத்தில் உண்மையை உறங்க விட்டு விடாதே \n» தர்ம்பிரபு - சினிமா\n» ஏண்டா, கையில என்னடா கத்தி..\n» மெய் உறக்கம் - வாசகர்களின் கவிதைகள் {கவிதைமணி}\n» நயன்தாராவின் பிறந்தநாளுக்கு விக்னேஷ் சிவன் கொடுத்த சர்பிரைஸ்\n» பல்சுவை- தொடர் பதிவு\n» புன்னகை செய்யலாம் வாங்க...\n» திருவண்ணாமலைக்குச் செல்ல முடியாதவர்களுக்காக சென்னையில் ஒளிரும் அண்ணாமலை..\n» நடனதுறைக்கு வழங்கப்படும் விருது - பொது அறிவு தகவல்\n» மனதுக்கு இதமூட்டும் வார்த்தைகள்\n» சிரிப்’பூ’ - தொடர் பதிவு\nதமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் - யாழ்பாவாணன்\nதமிழ்த்தோட்டம் :: கட்டுரைச் சோலை :: பொது அறிவுக்கட்டுரைகள்\nபோட்டோகிராபி என்ற சொல் கிரேக்க மொழியிலிருந்து உருவானது. போட்டோ என்பதற்கு கிரேக்க மொழியில் ஒளி என்று பொருள். கிராபி என்ற சொல்லுக்கு வரைதல் என்பது பொருளாகும். இந்த இரு சொல்லும் இணைந்தே ஒளியில் வரைதல் என அர்த்தம் கொள்ளப்பட்டது.\nகிரேக்கச் சொல்லான இதுவே உலகம் முழுவதும் போட்டோகிராபி என அழைக்கப்படுகிறது.\nமுதல் புகைப்பட கேமரா - உலகின் முதல் ஒளிப்படக் கலைஞர்\nபிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த லூயிஸ் டாக்குரே போட்டோ கேமராவைக் கண்டறிந்தார். 1787 நவம்பர் 18ஆம் தேதி பிறந்த இவர் தனது 63ஆவது வயதில் இறந்தார்.\nஇவர் இயல்பில் ஒரு சிறந்த ஓவிய��். ஓவியப் பள்ளியும் நடத்தி வந்தார். நாடக மேடைகளின் துணிகளுக்கு ஓவியங்கள் வரைந்து தந்துவந்தார். அவர் ஒளி மூலம் வரைந்த ஓவியங்களை காப்பி எடுக்க விரும்பி ஆய்வு செய்யத் தொடங்கினார்.\nஅவரைப்போலவே, நைஸ் ஃபோர் நிப்ஸ் என்பவரும் இதே ஆய்வில் ஈடுபட்டிருந்தார். முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட கேமரா டாக்குரே வகை கேமராக்கள் என்று கண்டுபிடித்தவரின் பெயரைக் கொண்டே அழைக்கப்பட்டு, அதே பெயரில் பதிவும் செய்யப்பட்டது.\n170 ஆண்டுகளுக்குப் பின் டாக்குரே கேமரா என்று வடக்கு ஜெர்மனியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மரத்தால் செய்யப்பட்ட இந்தக் கேமரா இன்னும் இயங்கும் நிலையில் உள்ளதாம். இதை ஒரு ஏல நிறுவனம் ஏலம் விட்டுள்ளது. 47 கோடிக்கு இந்தக் கேமரா விலை போயுள்ளது. இந்தக் கேமராதான் தற்போது விலை அதிகமுள்ள கேமராவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஜார்ஜ் ஈஸ்ட்மென் என்பவர்தான் நெகட்டிவ் கேமராவைக் கண்டறிந்தார். 1854இல் அமெரிக்காவின் நியூயார்க் மாநிலம் யூட்டிக்கா என்னும் ஊரில் பிறந்தவர். 1885இல் கேமராவில் நெகட்டிவ் மூலம் படம் எடுக்கும் முறையைக் கண்டறிந்தார். 1888இல் அது விற்பனைக்கு வந்தது.\n1892இல் அவருக்குப் பிடித்தமான கே என்ற எழுத்தில் கோடாக் என்ற நிறுவனத்தைத் தொடங்கினார். அதன் மூலம் நெகட்டிவ் கேமராக்களை விற்பனை செய்யத் தொடங்கினார். அமெரிக்க அரசாங்கம் அஞ்சல் தலை வெளியிட்டு இவரைப் பெருமைப்படுத்தியது. இவரின் கோடாக் நிறுவனம்தான் முதன் முதலில் டிஜிட்டல் கேமராவை உலகுக்கு அறிமுகப்படுத்தியது.\nசிறுவன் ஒருவன் குதிரையை அழைத்துச் செல்வது போன்ற புகைப்படமே உலகின் முதல் புகைப்படமாகும். 1825இல் எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தப் புகைப்படம், ஏலம் மூலமாக பிரெஞ்சு நாட்டில் 4 லட்சத்து 50 ஆயிரம் யூரோக்களுக்கு விற்பனையானது.\nஆகஸ்ட் 19 உலக ஒளிப்பட தினம்\n1839 ஆகஸ்ட் 19ஆம் தேதி முதல் அங்கீகரிக்கப்பட்ட வணிக போட்டோ எடுக்கப்பட்டது. அந்த நாளே போட்டோகிராபர் தினமாக கொண்டாடப்படுகிறது.\nநாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்\nஇதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...\nநீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...\nதளத்தின் குறைகளை தயவ�� செய்து சுட்டிக்காட்டுங்கள்\nஇந்தியாவின் முதல் பெண் புகைப்படக் கலைஞர்\nஹோமை வியாரவாலா,1913இல் குஜராத் மாநிலம் வதோராவில் பிறந்தவர் ஆவார்.முதல் பத்திரிகைப் பெண் புகைப்படக் கலைஞரும் இவரே. சைக்கிளில்தான் இவரது பயணம். 1939 முதல் 1970 வரை இந்திய, உலக வரலாற்றில் இடம்பெற்ற பல புகைப்படங்களை எடுத்த பெருமைக்குரியவர். 2010ஆம் ஆண்டு பத்ம விபூஷன் விருதைப் பெற்றுள்ளார்.\nசிறந்த புகைப்பட நிபுணர். 1984இல் போபால் விஷவாயுவால் பாதிக்கப்பட்டவர்கள், இறந்தவர்களை இவர் எடுத்ததன் மூலம் புகழ்பெற்றார். மண்ணில் புதையுண்டு தலை மட்டும் தெரிந்த ஒரு குழந்தையை இவர் எடுத்த படம் உலகத்தை அதிரவைத்தது. இவரது புகைப்படங்கள் பல மேலைநாடுகளில் கண்காட்சிக்கு வைக்கப்பட்டன.\nபல பிரபலமான இதழ்களில் இவரது கட்டுரைகள், புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. இவரை அமெரிக்க அரசு சிறந்த புகைப்படக் கலைஞர் என பெருமைப்படுத்தியுள்ளது. 1971இல் பத்மஸ்ரீ விருதைப் பெற்றார்.\nநாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்\nஇதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...\nநீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...\nதளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்\nபிளாஸ் (flash) கண்டுபிடிப்பதற்கு முன்பு மாக்னிசியம் பவுடரைக் கொட்டி அதைப் பற்ற வைப்பார்கள். பற்ற வைத்த சில நொடிகள் வரை அதன் வெளிச்சம் பிரகாசமாக இருக்கும். அந்த வெளிச்சத்தில் தான் ஆரம்பகாலத்தில் புகைப்படம் எடுக்கப்பட்டது. அதுதான் கேமராவின் ப்ளாஸ்சாக இருந்தது. அதனை பன்ளாஸ் என அழைப்பார்கள்.\nஅரசவை புகைப்படக் கலைஞர் - லாலா ராஜா தீன்தயாள்\n1844இல் இந்தியாவில் பிறந்தவர். சிறந்த ஓவியர். மேற்கத்திய நாடுகளில் போட்டோகிராபி இடம் பெற்றதும் அதைக் கற்க மேற்கத்திய நாடுகளுக்குப் பயணம் சென்று கற்றுக்கொண்டு வந்தார். அய்தராபாத்தின் ஆறாம் நிஜாமான மீர் மஹபூப் அலி பாஷா அரசின் அரசுப் புகைப்படக்காரராக இருந்தார்.\n1880களிலேயே இந்தூர், மும்பை, செகந்திராபாத் போன்ற இடங்களில் போட்டோ ஸ்டுடியோ வைத்திருந்தவர். வெளிநாட்டு ஒளிக் கலைஞர்களைவிட சிறந்த புகைப்படங்களை எடுத்தவர். இந்தியாவில் புகைப்படக் கலைஞர் ஒருவருக்கு அஞ்சல் தலை வெளியிடப்பட்டது என்றால் அது இவருக்கு மட்டும்தான். 125ஆவது ஆண்டு விழாவில் அது வெளியிடப்பட்டது.\nநியூயார்க் நகரில் வசிக்கும் பிரபல புகைப்படக் கலைஞர் ஜோசன் கூப், 300 பிளாஸ்களை மின்ன வைத்து தனது கேமரா மூலம் ஒரே ஒரு புகைப்படத்தை எடுத்துள்ளார். இது சாதனை என புகழ்ந்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.\nஒலிம்பிக் போட்டிகளைப் படம் எடுக்கும் தமிழர்\nஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளைப் புகைப்படம் எடுக்க ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் ஒருவரைத் தேர்வு செய்து போட்டி நடக்கும் இடத்துக்கு மத்திய அரசு அனுப்பி வைக்கும். அந்த வகையில் தமிழகத்தைச் சேர்ந்த சுகுமார் என்ற புகைப்படக் கலைஞர் இலண்டன் சென்று புகைப்படங்களை எடுத்துள்ளார். இவர் இதற்கு முன்பு சீனாவில் நடந்த போதும் சென்றுள்ளார்.\nநாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்\nஇதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...\nநீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...\nதளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்\nதமிழ்த்தோட்டம் :: கட்டுரைச் சோலை :: பொது அறிவுக்கட்டுரைகள்\nJump to: Select a forum||--வரவேற்புச் சோலை| |--புதுமுகம் ஓர் அறிமுகம்| |--அறிவிப்பு பலகை| |--ஆலோசனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம் (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| | | |--கணனி விளையாட்டுக்கள்| |--வலைப்பூக்கள் வழங்கும் தொழில்நுட்ப தகவல்கள்| |--மருத்துவ சோலை| |--மருத்துவக் கட்டுரைகள்| |--ஆயுர்வேத மருத்துவம்| |--யோகா, உடற்பயிற்சி| |--மங்க��யர் சோலை| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--கோலங்கள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்| | | |--இலக்கிய கட்டுரைகள்| | |--கற்றல் கற்பித்தல் கட்டுரைகள்| | |--தமிழ் இலக்கணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொது அறிவுக்கட்டுரைகள்| |--புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்| |--புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்து மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோலை| |--வித்யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--சமூக கவிதைகள்| | |--ஈழக் கவிதைகள்| | |--காதல் கவிதைகள்| | | |--கட்டுரைகள்| |--கதைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2013/01/blog-post_14.html", "date_download": "2018-12-12T01:15:03Z", "digest": "sha1:SRPTIXVQD66UGUDJFAJ4AF5ZLIM5DWXO", "length": 31205, "nlines": 449, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: கண்ணா லட்டு தின்ன ஆசையா", "raw_content": "\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nசிரிக்க வைக்கப் போகிறோம் தயாராக வாங்கோ... என்று சந்தானம் அழைத்தபிறகு, போதாக்குறைக்கு இணையம் மூலமாகவே கடந்த இரண்டாண்டுகளில் எங்கள் இதயம் கவர்ந்த பவர் ஸ்டார் இருக்கும்போது கேட்கவா வேண்டும்\nஇரட்டை அர்த்தம் இல்லாமல், சலிக்கவைக்காமல், தொய்வில்லாமல் ஒரு முழுநீள நகைச்சுவைப் படத்தைக் கொடுப்பதும் சவாலான விடயம் தான்.\nஆனால் சாதித்துக் காட்டியிருக்கிறார் சந்தானம் ஒரு தயாரிப்பாளராக.\nமணிகண்டன் இயக்குனர். அவருக்குப் பெரிதாக வேலையில்லை - காரணம் 30 ஆண்டுகளுக்கு முன்னர் பாக்யராஜ் இயக்கி நடித்து வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற 'இன்று போய் நாளை வா' படத்தின் ரீமேக் தான் இந்த 'கண்ணா லட்டு தின்ன ஆசையா'\nகாலத்துக்குப் பொருத்தமாக மட்டும் சில மாற்றங்கள் செய்து, பக்குவமாகப் பாத்திரங்களைத் தெரிவு செய்து இளைஞரின் இந்தக் கால டேஸ்ட் அறிந்து பவர் ஸ்டாரையும் இறக்கி ஹிட் அடித்திருக்கிறார்கள்.\nஇன்று போய் நாளை வா போலவே ஒரு அழகான பெண்ணை வட்டமடிக்கும் நான்கு வாலிபர்கள்.அவளை அடைய இவர்கள் படாத பாடு படுவதை நகைச்சுவையாக சொல்கிறது படம்.\nபொதுவாகவே இப்படியான தழுவல்கள் அல்லது ரீ மேக்குகள் என்றால் பழைய படத்தோடு ஒப்பிட்டுப் பார்ப்பது தவிர்க்க முடியாதது. இதுவே புதிதாக வரு���் படங்களின் மீது அழுத்தத்தைக் கொடுத்து பழசு சிறப்பானதாகத் தெரியும்.\nக.ல.தி.ஆசையாக்கும் அதே நிலை தான்.\nதிரைக்கதை சக்கரவர்த்தி பாக்யராஜை யாராவது நெருங்க முடியுமா அவரது இ.போ.நா.வாவில் பாக்யராஜ் மீது ஒரு பரிதாபம் தானாக ஒட்டி, அவருக்கு ராதிகா கிடைக்க மாட்டாரா என்ற ஏக்கத்தை எமக்கு ஏற்படுத்தும்.\nஇங்கே அந்த செண்டிமெண்ட் மிஸ்ஸிங்... ஆனால் அதையெல்லாம் தூக்கி சாப்பிட்டு சிக்சர், பவுண்டரிகள் அடித்து க.ல.தி.ஆசையாவைக் கரை சேர்க்கிறார்கள் சந்தானமும் பவர் ஸ்டாரும்.\nஆரம்பிக்கும்போதே பலருக்கு நன்றிகளுடன் தான் ஆரம்பம்..\nமுக்கியமாக இயக்குனர் K.பாக்யராஜுக்கு நன்றி சொல்லி பிரச்சினையைத் தீர்த்துவிட்டார்கள்.\nபடம் ஆரம்பிக்கும் போதே N.சந்தானம் வழங்கும் என்ற எழுத்துக்கள் தோன்றும்போதே கரகோஷங்கள்... பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன் என்ற பெயர் வரும்போது எழுந்த கரகோஷம் இருக்கே... அட அட அட.. மனுஷன் நின்று சாதிச்சிட்டார்.\nஇவ்வளவுக்கும் பவர் ஸ்டாரின் எந்த ஒரு படமும் இலங்கையில் திரையரங்குகளில் திரையிடப்படவில்லை.\nஹீரோவா அப்பாவியா சேது என்று ஒரு புதுமுகம் அறிமுகமாகிறார். (பையன் வைத்தியராம்.. சேதுராமன் தான் முழுப்பெயர் என்று அறிந்தேன்)\nஆனாலும் சீனியர்கள் சந்தானம், பவர் ஸ்டாரின் பெயர்களுக்குப் பிறகே சேதுவின் பெயர் திரையில்.\nவசனங்கள், கலாய்த்தல், கடிகளில் சந்தானம் புகுந்து விளையாடுகிறார் படம் முழுவதுமே..\n\"பல் இருக்கிறவன் பட்டாணி சாப்பிடலாம்.. ஆனால் இப்பிடி பல் இருந்தால் பாறாங்கல்லையே உடைக்கலாம்\"பவர் ஸ்டாரின் பல்லுக்கு அடிக்கும் கமென்ட் முதல், பவரின் முகத்தையே பப்பாளி என்று நக்கல் அடிப்பது இன்னும் கிடைக்கும்போதெல்லாம் அப்பாவி பவர் ஸ்டாரை வாருவது என்று கலக்குகிறார் சந்தானம்.\nசந்தானம் காட்டில் (மட்டும்) இப்போ கன மழை போலும்....\n\"எத்தனை காலத்துக்குத் தான் மற்றவங்க காதலையே ஊட்டி வளர்க்கிறது எனக்கும் ஊட்டில்லாம் போய் டூயட் பாட ஆசை வராதா மச்சான் எனக்கும் ஊட்டில்லாம் போய் டூயட் பாட ஆசை வராதா மச்சான்\nஆனால் இப்படிக் கலாய்க்கப்படும் நேரமெல்லாம் பச்சைக் குழந்தை போல அப்பாவி லுக்கைக் காட்டுவதாலேயே பரிதாபத்தை வெளிப்படுத்தி மனதை வென்றுவிடுகிறார் பவர் ஸ்டார்.\nஅவரது வழமையான அலப்பறைகளுக்குப் படத்திலே பொருத்தமான பாத���திரம்.. அலட்டிக்கொள்ளாமல் அந்தப் பார்வை, மீசை, உடல் அசைவு என்று சிரிக்கவைக்கிறார்.\nகூடவே அவரது அண்ணன், அப்பா ஆகிய பாத்திரங்களும் சேர்ந்து ஜாலியோ ஜிம்கானோ தான்.\nபுதுமுக ஹீரோ சேது அழகாக இருக்கிறார். ஆனால் பாவமாகத் தெரிகிறார். பின்னே, சந்தானமும், பவரும் அடிக்கிற லூட்டிக்கு ரஜினி, கமலே நடித்திருந்தாலும் கூட எடுபட்டிருக்காது போல.\nகதாநாயகி விஷாகா அழகு தான்.. நடித்தும் இருக்கிறார். எந்த நேரமும் இதழோரம் ஒரு சிரிப்பு.. ஒரேயொரு பாடலில் தாராளமாகக் காட்டுவதைத் தவிர அடக்கமாகவும் அழகாகவும் இருக்கிறார்.\nஎங்கேயோ பார்த்த முகமாய் இருக்கே என்று பார்த்தால் சாமர்த்தியமாக தேவதர்ஷனி பேசும் வசனத்திநூடாக சொல்லிவிடுகிறார்கள்..\nத்ரிஷாவோடு ஒரு விளம்பரத்தில் டல் திவ்யாவாக வந்து தூள் திவ்யாவாக வருவாரே, அவர் தான்.\nVTV கணேஷ், டான்ஸ் மாஸ்டர் சிவஷங்கர், கோவை சரளா, தேவதர்ஷினி என்று ஒரு பட்டாளமே சிரிக்கவைக்க..\nஇன்று போய் நாளை வாவின் பாத்திரங்களையே கொஞ்சம் மாற்றியுள்ளார்கள்.\nஆனால் இங்கே மேலதிகமாக சிம்புவையும் கௌதம் வாசுதேவ மேனனையும் கொண்டுவந்து கலர் ஏற்றியுள்ளார்கள்.\nசிம்பு தனது இமேஜை உயர்த்திக்கொள்ள கிடைத்த சிறு இடம் பயன்படுகிறது.\nதமனின் பின்னணி இசையும் பாடல்களும் பட ஓட்டத்துடனேயே பயணிக்கத் துணை வருகின்றன.\nஆசையே அலை போலே, அடியே அத்தை மகளே இரண்டும் ஆட வைக்கும் ராகம் என்றால்.. நான் உன்னை வாழ்த்திப்பாடுகிறேன் ரீ மெக்கான லவ் லெட்டர் கலக்கல் ரகம்...\nM.பாலசுப்ரமணியத்தின் ஒளிப்பதிவை இந்தத் திரைப்படத்திலும் (முன்னதாக ஒரு கல் ஒரு கண்ணாடி, நீர்ப்பறவை) ரசித்தேன். இவரது plus point அந்த விரிந்து பரந்த Long shot & Top angle அன்று நினைக்கிறேன்.\nநடன இயக்குநர்களைப் பற்றியும் இங்கே சொல்லியே ஆகவேண்டும்.\nகாரணம் சந்தானத்தையும் பவர் ஸ்டாரையும் ஆட வைத்து அதையும் ரசிக்கச் செய்துள்ளார்களே.\nமூவரினதும் அறிமுகங்கள், அதிலும் பவரின் அறிமுகம் கலக்கல்.\nஅதேபோல மூவரும் வீட்டில் நுழைய எடுக்கும் முயற்சிகளில் பவர் ஸ்டாரின் நடனமும், சந்தானத்தின் பாட்டும் வயிறு வலிக்க சிரிக்கவைக்கின்றன.\nஒவ்வொரு காட்சிக்கும் வாய்விட்டு சிரிக்க, வசனங்களைக் கேட்டு கேட்டு ரசிக்க, கவலைகளை மறக்க நிச்சயமாக நம்பிப் பார்க்கலாம் - கண்ணா லட்டு தின்ன ஆசையா\n(முக்கியமாக பாக்ய��ாஜின் ஒரிஜினலோடு ஒப்பிடாமல் பார்த்தால்)\nமுக்கியமாக இரட்டை அர்த்த வசனங்கள் இல்லாமலே நகைச்சுவை விருந்தளித்தமைக்கு பெரிய பாராட்டுக்கள்.\nகண்ணா லட்டு தின்ன ஆசையா - டபிள் ஸ்பெஷல் (சந்தானம் & பவர் ஸ்டார்) பொங்கல் விருந்து\nஅனைத்து நண்பர்களுக்கும் இனிய தைப்பொங்கல், தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nat 1/14/2013 10:54:00 PM Labels: review, கண்ணா லட்டு தின்ன ஆசையா, சந்தானம், திரைப்படம், பவர் ஸ்டார், விமர்சனம்\nநீங்கள் இரட்டை அர்த்த வசனங்கள் இல்லை என்று அழுத்தமாக சொல்வதை படிக்கும்போது அலெக்ஸ் பாண்டியனால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறீர்கள் என்று புரிந்துக்கொள்ள முடிகிறது...\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nலோஷன் - தொழிலால் சூரியனில் அறிவிப்பாளர் / பணிப்பாளர்.\nஅன்பு கொண்டோர் அனைவர்க்கும் நண்பன்.\nவாசிப்பதிலும் தமிழை நேசிப்பதிலும் ஆர்வமுடைய இயற்கையின் காதலன்.\nவிஸ்வரூபம்... விளக்கங்கள், வினாக்கள் & விளங்காதவை\nமப்பிள், 'மப்'பில் & மப்பில்\nவிடைபெறும் தலைவனும், எதிர்கால நம்பிக்கையும் - இலங்...\nஆசிய ஒபாமாவா அமெரிக்க மகிந்தவா\nதமிழ் சாம்பியன்களும், 96 சாம்பியன்களும்\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nமஹேல: இலங்கையின் மறக்கமுடியாத தலைவர்\nமுதல் நாள் - விஸ்வரூபம் - பிள்ளையார் இறந்திட்டாரா\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nFIFA-வேதாளம்-விக்கிரமாதித்தன் - ஒரு மின்னஞ்சல் விவகாரம்\nFIFA உலகக் கிண்ணம் - விறுவிறு கட்டம் ஆரம்பம்\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உ��்களோடு பகிர்பவை\nதேடிப் படியுங்கள் 'சித்தார்த்த யசோதரா' நாவல்\nதமிழக அரசியல்வாதிகளை தடுமாறவைக்கும் ஊடக அரசியல்\nசெம்மையாக கலாய்த்த மட்டக்களப்பு மைக்கேல்ஸ் பிள்ளைகள்\nஒளிப்பதிவாளர் ராபர்ட் (ராஜசேகரன்) விடை பெற்றார்\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nநிலைத்து நிற்கும் அபிவிருத்தி: சந்ததிகளுக்கிடையிலான சமத்துவத்தை நோக்கி…..\n மைத்திரி- மகிந்த அரசின் \"பொல்லாட்சி\" ஆரம்பம்\nகோலமாவு கோகிலா- போதை ஏத்திய tequila\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nமறதி எனும் புத்தகத்தில் கரைந்து போகும் சில பக்கங்கள்\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nசங்கதாரா (குந்தவையே ஆதித்யனின் கொலையாளி) - கதை விமர்சனம்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஇறைவி - புரிந்ததும் புரியாததும்\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nமல்லாக்க படுத்து பார்த்த மாற்றான்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankai.com/?p=4596", "date_download": "2018-12-12T02:14:03Z", "digest": "sha1:D2B227J5AZ2CANKVKBQ767NJ2TWNBFAB", "length": 7065, "nlines": 91, "source_domain": "www.ilankai.com", "title": "தமிழில் தேசிய கீதம் பாடும்போது எமது இதயம் குளிர்கின்றது-விஜயகலா மகேஸ்வர���் – இலங்கை", "raw_content": "\nதமிழில் தேசிய கீதம் பாடும்போது எமது இதயம் குளிர்கின்றது-விஜயகலா மகேஸ்வரன்\nதமிழில் தேசிய கீதம் பாடும்போது எமது இதயம் குளிர்கின்றது. நல்லாட்சியில் தமிழிற்கு வழங்கப்பட்ட முக்கியத்துவத்தின் வெளிப்பாடு இது என இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார்.\nவெளிவிவகார அமைச்சின் கொன்சீலர் அலுவலம் யாழ் மாவட்டச் செயலகத்தில் திறந்து வைக்கப்பட்டவேளையில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு உரையாற்றினார்.\nஇராஜாங்க அமைச்சர் இங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில் ,\nதமிழில் தேசிய கீதம் பாடும்போது எமது இதயம் குளிர்கின்றது. நல்லாட்சியில் தமிழிற்கு வழங்கப்பட்ட முக்கியத்துவத்தின் வெளிப்பாடுகளே இவை. இன்று யாழில் திறக்கப்பட்ட இந்த அலுவலகம் கடந்த 20 வருடங்களின் முன்னர் திறக்கப்பட்டிருந்தால் யுத்தமே நிகழ்ந்திருக்காது. அன்றைய நாளில் வடக்கு , கிழக்கு மாகாணங்கிளல் இருந்து இச் செயலகத்திற்காக கொழும்பு சென்ற பலரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.\nகடந்த அரசோ அம்பாந்தோட்டையில் துறைமுகம் கட்டுவதிலேயே ஈடுபட்டது . நல்லாட்சி அரசு மக்களின் தேவை அறிந்து அலுவலகங்களைக் கட்டுகின்றது. இதேவேளை யாழில் இந்தியத் துணைத் தூதரகமும் சுவிஸ் நாட்டின் துணைத் தூதரகங்களும் தற்போது உள்ளன. இதேவேளை யாழ்ப்பாணத்தில் ஏனைய ஐரோப்பிய நாடுகளினதும் கனடா நாட்டினதும் தூதரகங்களும் யாழ்ப்பாணத்தில் திறக்கப்பட வேண்டும்.\nஇவ்வாறு அந்த அலுவலகங்கள் திறக்கப்படுவதற்கு எங்கள் வெளியுறவு அமைச்சர் ஆவண செய்து அதற்குரிய ஏற்பாடுகளையும் மேற்கொள்ள வேண்டும். என்றார்.\nவடக்கு மக்களின் கண்ணீரைத் துடைத்து- வளமான எதிர்காலத்தை வழங்குவோம்- மோடி\nIBC- தமிழ் குழுமத்தில் இருந்து மற்றுமொரு புதிய தொலைக்காட்சி\nபோருக்கு பின் தமிழ் கலாசாரம் மழுங்கடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaikalindia.com/2017/02/chief-minister-narayansamy-against-hydrocarbon-project-karaikal.html", "date_download": "2018-12-12T01:32:51Z", "digest": "sha1:HOZP6XWO5FIMUUYZABLGRBZQTHCJGFD3", "length": 9893, "nlines": 67, "source_domain": "www.karaikalindia.com", "title": "காரைக்காலில் ஹைட்ரொ கார்பன் எடுப்பதை ஏற்க முடியாது முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழைய��ங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\nகாரைக்காலில் ஹைட்ரொ கார்பன் எடுப்பதை ஏற்க முடியாது முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு\nEmman Paul காரைக்கால், செய்தி, செய்திகள், நாராயணசாமி No comments\nகாரைக்கால் மாவட்டத்தில் ஹைட்ரொ கார்பன் வாயுக்கள் எடுக்க அனுமதி வஸ்னகியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்து இருந்தது.இதற்கு காரைக்கால் மாவட்டம் முழுவதிலும் மக்களிடத்தில் எதிர்ப்புகள் அதிகரிக்கவே பதட்டமான சூழல் நிலவி வந்தது.இந்நிலையில் இன்று புதுவையில் செய்தியாளர்களை சந்தித்த புதுவை மாநில முதல்வர் நாராயணசாமி இந்த திட்டம் குறித்து எந்த வித அறிவிப்பும் மாநில அரசுக்கு வழங்கப்படவில்லை எனவும் இந்த திட்டத்தில் புதுச்சேரி அரசுக்கு உடன்பாடு இல்லை எனவும் ஹைட்ரொ கார்பன் திட்டத்தை ஏற்க முடியாது எனவும் கூறினார்.மேலும் இத்திட்டம் குறித்து அவர் விளக்குகையில் மாநில அரசின் அனுமதியில்லாமல் எந்த ஒரு திட்டத்தையும் நிறைவேற்ற முடியாது என கூறினார்.\nகாரைக்கால் செய்தி செய்திகள் நாராயணசாமி\nஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\nபொதிகை மலை குறித்து சில தகவல்கள்\n\" பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் \" , \" தென் பொதிகை வைகை நதி \" , \"பொதிகை மலை காற்றில் ஒரு பாட்டு கேட்கு...\n2017 ஆம் ஆண்டில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் \nநிகழும் 2017 ஆம் ஆண்டில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் என்பதை பார்ப்பதற்கு முன்பு கடந்த 26-10-2017 அன்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட...\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\n2018 ஆம் ஆண்டு தென்மேற்கு பருவமழை ஆனது எப்பொழுது தொடங்கலாம் ம��்றும் மழையின் அளவு எப்படி இருக்கலாம் \nநிகழும் 2018 ஆம் ஆண்டின் தென்மேற்கு பருவமழை அளவு தொடர்பாக சர்வேதேச தனியார் வானிலை முன் அறிவிப்பு தளங்கள் பலவும் தங்களது கணிப்புகளை முன்கூ...\nநாகப்பட்டினம் வடக்கு பொய்கைநல்லூர் (பொய்யூர் ) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்\nவடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர்.நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரில் இருந்து அக்கரைப்பேட்டை வழிய...\nகாரைக்கால் திடக்கழிவு மேலாண்மை திட்டம் - ஒரு பார்வை\nகாரைக்கால் நகராட்சி மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இன்க்ளூஸிவ் டெவலப்மென்ட் அண்ட் சர்வீஸ் நிறுவனமும் இணைந்து காரைக்காலை குப்பைகளற்ற நகரமாக உரு...\nநடிகர் விக்ரம் மற்றும் கவுதம் மேனன் இணையும் புதிய திரைப்படம்\nசில தினங்களுக்கு முன் ஆங்கில திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் விக்ரம் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்தன ஆனால் அந்த செய்தி வெறும்...\nஎல் நினோ (El-nino ) என்றால் என்ன \nஉலகில் நிகழும் திடீர் தட்ப வெட்ப மாறுதல்களுக்கும் பேரழிவுகளுக்கும் காரணாமாக கூறப்படுவது தான் இந்த எல் நினோ (El - nino ).சமீப காலத்தில் இ...\nகாரைக்கால் மாவட்டம் காரைக்காலை தலைநகராக கொண்டு புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ளது.இதில் காரைக்கால் உள்பட திருநள்ளார் ,கோட்டுசேரி,நெடுங்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.saalaram.com/29753/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2018-12-12T00:31:36Z", "digest": "sha1:Q7OEPXZT3YQMU4O43MSEPZPMIE6HH6H3", "length": 10511, "nlines": 153, "source_domain": "www.saalaram.com", "title": "தினமும் முட்டை சாப்பிட்டால் என்ன அதிசயம் நிகழும் தெரியுமா?", "raw_content": "\nதினமும் முட்டை சாப்பிட்டால் என்ன அதிசயம் நிகழும் தெரியுமா\nகாலை உணவில் கண்டிப்பாக ஒரு சத்தான உணவுப் பொருளை சேர்த்துக் கொள்வது மிகவும் அவசியம். அதற்கு தினமும் இரண்டு முட்டை எடுத்துக் கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லJ.\nதினமும் 2 முட்டை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nமுட்டையில் உள்ள புரதச்சத்து மற்றும் விட்டமின் சத்துக்கள் எலும்புகள் மற்றும் பற்களுக்கு அதிக வலிமையை சேர்க்கிறது.\nமுட்டையில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட், லூடின் மற்றும் சியாங்தின் போன்றவை கண் புரை போன்ற கண்கள் தொடர்பான நோய்களை தட��த்து கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.\nநம் அன்றாட உணவில் தினம் இரண்டு முட்டை எடுத்துக் கொள்வதன் மூலம் அதிகப்படியான உடல் எடையை குறைக்கலாம்.\nதினமும் 2 முட்டை சாப்பிடுவதால் கண் பார்வை அதிக கூர்மையாகவும், தெளிவாகவும் இருக்கும். மேலும், சூரிய கதிர்களில் இருந்து இவை நம்மை காக்கவும் செய்கிறது.\nபெண்கள் தினமும் 2 முட்டை சாப்பிட்டு வந்தால் இவர்களுக்கு பெரிதும் வருகின்ற மார்பக புற்றுநோயிர்க்கான வாய்ப்பு 18% வரை குறைக்கப்படுகிறதாம்.\nதினமும் 2 முட்டை சாப்பிட்டு வந்தால் முகத்தின் சுருக்கங்கள் மறைய தொடங்குமாம். அத்துடன் வயதாவை இது தள்ளி போடும்.\nகெட்ட கொழுப்புகள் மூலம் நம் உடலில் பல ஆரோக்கிய பிரச்சனைகள் ஏற்படும். ஆனால் முட்டையில் உள்ள நல்ல கொழுப்புகள் எவ்விதமான உடல் நலக் கோளாறுகளையும் ஏற்படுத்தாது.\nமுட்டையில் உள்ள லுடெயின் மற்றும் செனாத்தின் கண்களில் காட்ராக்ட் போன்ற கண் குறைபாடுகள் ஏற்படுவதை தடுக்கிறது. மேலும் விட்டமின் ஏ ஆனது இரவில் ஏற்படும் பார்வை குறைபாட்டினை தவிர்க்க பயன்படுகிறது.\nதினமும் காலை உணவில் முட்டையினை சேர்த்து கொள்வதால் இதயம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படுவது தடுக்கப்படுகிறது.\nகுழந்தையின்மை பிரச்சனைக்கு தீர்வு காணவேண்டுமா\nகுப்பைமேனியில் இவ்வளவு மருத்துவம் இருக்குதா\nகொழுப்பை கரைக்கும் வெந்தய டீ\nவெறும்வயிற்றில் மிளகு சாப்பிட்டால் என்ன அதிசயம் நடக்கும் தெரியுமா\nஇரத்த சோகைகயை முறியடிக்க வேணுமா\nநுரையீரலில் அடைத்திருக்கும் சளியை நீக்க வேண்டுமா\nஜஸ்கட்டியை நெற்றியில் வைத்தால் என்ன நடக்கும் தெரியுமா\nஉடலில் உள்ள நச்சுப்பொருட்களை அகற்றும் உணவுகள் எது தெரியுமா\nமுடி கொட்டாமல் தடுக்கும் உணவு முறைகள்\nஇல்லற பந்தத்திற்கு ஒவ்வாத இராசிகள்\nமுகம் பிரெஸ் ஆக வேண்டுமா\nகர்ப்பம் தரிக்க சிறந்த நேரம் எது\nதிருப்பதி லட்டு – உங்களுக்கு தெரியாத சில தகவல்கள்\nஉடல் ஆரோக்கியமா இருக்க வாட்டர் தெரபி சிகிச்சை பண்ணுங்க…\nஉடுப்பு தோய்ப்பதற்கு கள்ளமடிப்பவரா நீங்கள்\nபட்டு போன்ற மேனி வேண்டுமா\nமுடி உதிர்வை தடுக்க எளிய வழிமுறைகள்\nசுருட்டையாக கூந்தலை பராமரிக்கும் முறை\nதொப்பையை குறைக்க….சில எளிய வழிமுறைகள்\nபுற்று நோயை முற்றிலும் அழிக்க , வராமல் தடுக்க\nவாய் துர்நாற்றத்தை ��ல்லாமல் தவிர்ப்பது எப்படி\nநரை முடியை மீண்டும் கருமையாக்க வேண்டுமா இதோ சில சூப்பர் டிப்ஸ்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nakkheeran.in/24-by-7-news/india/chief-minister-narayanasamys-mother-dies", "date_download": "2018-12-12T01:52:01Z", "digest": "sha1:W65AVG4HH2LIF5KXZ6PUCDHBRZYZBVSG", "length": 11599, "nlines": 185, "source_domain": "nakkheeran.in", "title": "முதல்வர் நாராயணசாமியின் தாயார் மரணம்! | Chief Minister Narayanasamy's mother dies!! | nakkheeran", "raw_content": "\nஇன்றைய ராசிப்பலன் - 12.12.2018\n'பப்பு' ராகுல் இப்போ 'டாப்பு' அண்ணன் மோடி 'டூப்பு…\nமக்களின் முடிவை பணிவுடன் தலை வணங்கி ஏற்கிறோம்... -நரேந்திரமோடி\nடெண்டர் ஒதுக்கலைன்னா கொளுத்திபுடுவேன்.. திட்ட இயக்குநரையே மிரட்டி கைதான…\nசெரியலூர் இனாம் கிராமத்தில் புயலுக்கு சாய்ந்த தென்னை மரங்களை பொக்லைன்…\nஇந்த வெற்றி காங்கிரஸ் தொண்டர்களுக்கும், விவசாயிகளுக்கும் கிடைத்த…\nபாஜகவுக்கு இது மரண அடி - கே.பாலகிருஷ்ணன்\nநாங்கள் பாஜக இல்லாத இந்தியாவை உருவாக்குவோம் என கூறமாட்டோம்... -ஸ்டாலின்\nபொய் பேசக்கூடிய கட்சி பாஜக என்பது அம்பலமாகியிருக்கிறது - முத்தரன்\nமுதல்வர் நாராயணசாமியின் தாயார் மரணம்\nபுதுச்சேரி முதல்வர் நாராயணசாமியின் தாயார் ஈஸ்வரி அம்மாள்(93), தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார்.\nஉடல்நலக் குறைவு(வயது முதிர்வு) காரணமாக நேற்று முன் நாள் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இரவு அவர் உயிரிழந்தார்.\nதாயார் உயிரிழந்ததை தொடர்ந்து டெல்லியில் இருந்த முதல்வர் நாராயணசாமி புதுச்சேரி விரைந்து வந்தார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇயற்கை விவசாயத்தில் ஆர்வம் காட்டும் ஆங்கிலேயர்\nநியமன எம்.எல்.ஏக்கள் தீர்ப்பு தொடர்பாக சட்ட வல்லுநர்களை கலந்து சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும்- நாராயணசாமி பேட்டி\nபுதுச்சேரி;மூன்று பாஜக நியமன எம்எல்ஏக்களின் நியமனம் செல்லும்-உச்சநீதிமன்றம்\nதிருப்பதி - புதுச்சேரி ரயிலை ஜப்தி செய்ய கோர்ட் ஊழியர்கள் முயற்சி\nஇந்த வெற்றி காங்கிரஸ் தொண்டர்களுக்கும், விவசாயிகளுக்கும் கிடைத்த வெற்றியாகும்... -ராகுல்காந்தி\nரிசர்வ் வங்கி: புதிய ஆளுநர் நியமனம்\nபுதிய ஆரம்பத்தின் முதல் அடையாளம்... -கமல்ஹாசன்\nஇந்த முடிவு பாசிச பாஜக ஆட்சிக்கு... -ஸ்டாலின்\nமிசோரம் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவு...வரலாறு படைத்த பா.ஜ.க\nபிரதமரால�� அதிகமாக உச்சரிக்கப்பட்ட ‘அச்சேதின்’ இதோ இன்று வந்துவிட்டது... -கனிமொழி\n5 மாநில வாக்கு எண்ணிக்கை நிலவரம்\n5 மாநில வாக்கு எண்ணிக்கை நிலவரங்கள்\nபடத்தில் விமலுக்கு மச்சம் இருக்கு, படம் பார்க்க வந்தவர்களுக்கு இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு - விமர்சனம்\nஎன்னது இன்னுமா பேஜர் யூஸ் பண்றாங்க\n24X7 ‎செய்திகள் 14 hrs\nஅப்பல்லோ சந்திப்பு... எல்லாவற்றையும் முடிவு செய்துவிட்டு அறிவிப்பு... - ஜெயலலிதாவின் கடைசி நிமிடங்கள்\nசிறப்பு செய்திகள் 13 hrs\nகுளிரும் ஊட்டி... குறும்படங்கள் 90... தமிழ் சினிமாவின் தலைசிறந்த இயக்குனர்கள்... நீங்களும் கலந்துகொள்ளலாம் - ஊட்டி திரைப்பட விழா\nமறுமணம் செய்த கவுசல்யா ராணுவ ரகசியங்களை அறிகின்ற ஒரு இடத்தில் பணியாற்றுவது சரியாக இருக்குமா\nதோனி மீது கம்பிர் சரமாரி புகார்...\nஆட்டோ சங்கர் வீட்டு கிரகப்பிரவேசம்... வந்த வீஐபிக்கள்\nகாந்தியை மக்கள் மகாத்மாவாகப் பார்த்தார்கள், நான் மனிதனாகப் பார்த்தேன் - அம்பேத்கரின் அதிரடி பேட்டி\nஅப்படி என்ன செய்திருக்கிறார் நெல் ஜெயராமன்\nஅப்பல்லோ சந்திப்பு... எல்லாவற்றையும் முடிவு செய்துவிட்டு அறிவிப்பு... - ஜெயலலிதாவின் கடைசி நிமிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.engkal.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF/", "date_download": "2018-12-12T00:29:05Z", "digest": "sha1:NFVV3GH7HKK6Q6YKDS4PPRIABC56HC6Y", "length": 10234, "nlines": 142, "source_domain": "www.engkal.com", "title": "ஹாக்கி", "raw_content": "\nசமையலுக்கு உபயோகப்படுத்தும் பொருட்களின் மருத்துவகுணம்\nஉங்கள் நோய் எளிதில் குணமடைய\nஉதட்டை சுற்றியிருக்கும் கருமை நீங்க மற்றும் உதடு மென்மையாக\nவிஷ கடிக்கு சித்த மருத்துவம்\n2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 86 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அதிர்ச்சி தோல்வி\nதோனி 10,000 ரன்களை கடந்த 4வது இந்திய வீரா் என்ற பெருமையை சைலன்டா சாதித்தார்\nடி.என்.பி.எல். கிரிக்கெட்டில் திருச்சி வாரியர்ஸ் அணி சேப்பாக் சூப்பர் கில்லீசை தோற்கடித்து 2-வது வெற்றிபெற்றுள்ளது.\n126 ரன்களுக்கு சுருண்ட தென்னாபிரிக்கா அணி ஒரே நாளில் 13 விக்கெட்கள் சரிந்தது.\nஜூனியர் ஹாக்கி : பைனல் போட்டியில் இந்தியா அணி தோல்வி அடைந்தது.\n6 அணிகள் இடையிலான 8–வது சுல்தான் ஜோஹர் கோப்பைக்கான ஜூனியர் ஆக்கி போட்டி மலேசியாவில் மிக ��ிறப்பாக நடைபெற்று...\nஜூனியர் ஹாக்கி : இந்திய அணி பைனலுக்கு முன்னேறிவுள்ளது.\nஇந்திய அணி ஆஸ்திரேலிய அணி கடைசி நேரத்தில் கடும் நெருக்கடி அளித்தது. முடிவில் இந்திய அணி 5-4 என்ற கோல் கணக்கில்...\nஹாக்கி இந்தியா, தென்கொரிய அணிகள் மோதின ட்ராவில் முடிந்தது\nபுதுடெல்லியில் நடைபெற்ற ஹாக்கி போட்டியில் இந்தியா மற்றும் தென்கொரிய அணிகள் மோதின அந்த போட்டியில் 2-2 என்ற கோல் கணக்கில் ட்ரா ஆனது.\nஇந்திய ஹாக்கி அணி தரவரிசையில் 5வது இடம் ,அடுத்தது உலகக் கோப்பை தான்\nஇந்திய ஹாக்கி அணி கடந்த சில ஹாக்கி தொடர்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.\n2018 பெண்கள் ஹாக்கி உலகக் கோப்பை லண்டனுக்கு கிளம்பி சென்றது இந்தியாவின் இளம்படை\n16 அணிகள் மோதும் பெண்கள் ஹாக்கி உலகக் கோப்பை 2018 போட்டிகள் வரும் ஜூலை 21ம் தேதி லண்டனில் தொடங்க உள்ளது.\nஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியில் மகளிர் அணி கேப்டனாக சுனிதா லக்ரா.\nகொரியாவில் நடக்க உள்ள ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கிப் போட்டியில் இந்திய மகளிர் அணிக்கு சுனிதா லக்ரா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.\nசாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி பைனல் போட்டியில் இந்தியாவை வென்றது ஆஸ்திரேலியா .\nபிரெடா, நெதர்லாந்து: சாம்பியன்ஸ் ட்ராபி இறுதிப் போட்டியில் இந்திய அணியை மீண்டும் ஒரு முறை வீழ்த்தி ஆஸ்திரேலியா சாம்பியன் பட்டத்தை வென்றது\nஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியில் மகளிர் அணி கேப்டனாக சுனிதா லக்ரா.\nகொரியாவில் நடக்க உள்ள ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கிப் போட்டியில் இந்திய மகளிர் அணிக்கு சுனிதா லக்ரா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.\nவிதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்(Terms & Conditions)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=35204", "date_download": "2018-12-12T00:44:47Z", "digest": "sha1:D2WCRC4EZSYPQG22X742HJE32ZDYHJXL", "length": 11858, "nlines": 107, "source_domain": "puthu.thinnai.com", "title": "கரசூர் பத்மபாரதி கவிதைகள் — சில குறிப்புகள் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nகரசூர் பத்மபாரதி கவிதைகள் — சில குறிப்புகள்\nகரசூர் பத்மபாரதி புதுச்சேரி மண்ணின் மகள். ‘ நரிக்குறவர்கள் இனவரைவியல் ‘ என்ற வாழ்வியல்\nஆய்வு நூலின் ஆசிரியை. ‘ சிசு ‘ இவருடைய மூன்றாவது கவிதைத் தொகுப்பு. இதில் உள்ளவை\nஅனைத்தும் துளிப்பாக்கள். பெண்ணியச் சிந்தனையாளரான பத்மபாரதியின் பல புதிய சிந்தனைகள்\nஇதில் காணப்படுகின்றன. இதைப் படக்கவிதைப் புத்தகம் என்றும் சொல்லலாம்.\n‘ பல்லிகளின் நடுவே கொசு ‘\n— மேலோட்டமாகப் பார்த்தால் திரைப்படத் தாக்கத்தில் அமைந்த மெல்லிய நகைச்சுவை. ஆனால்\nகொசுவுக்கோ உயிர் போகும் அபாயம்.\nகுழந்தைப் பருவத்திலிருந்து வாலிபனாகிப் பின் முதுமை வரும்போது குழந்தையின் செயல்பாடுகள்\nமீண்டும் தலை காட்டத் தொடங்கும்.இதையே கவிஞர்\n— என்கிறார். வித்தியாசமான சிந்தனையாய்க் கீழ்வரும் துளிப்பா.\n‘ முதிர் கன்னி ‘\n— இக்கவிதையின் தொனிப்பொருளில் உள்ள கனம் எல்லோருக்கும் வருத்தம் தரக்கூடியது. ஆனால்\nதற்போது . ‘ பெண் கிடைக்கவில்லை ‘ என்ற குரல் எல்லா திசைகளிலிருந்தும் காதில் விழுகிறது. இதுவும்\nபேசாப்பொருள்களைப் பேச வைத்தல் உத்தியை பத்மபாரதி கையாண்டுள்ளார்.\n‘ வெட்டுண்ட மரம் ‘\n— கீழ்க்கண்ட கவிதை அறிவியல் உண்மையைச் சொல்கிறது.\nசமுதாயக் கவலையைச் சொல்ல ஒரு துளிப்பா.\n‘ பருவப் பெண்கள் ‘\n‘ பளிச் ‘ சென்று மின்னுகிறது ஒரு துளிப்பா.\nமேற்கண்ட கவிதைக்கு விளக்கம் சொல்ல வந்ததோ இது \n‘ குழாய்த் தண்ணீர் ‘\nஅடுத்து ஒரு முக்கியமான சமூக அவலத்தின் மீது பலமாக அடிக்கிறார் கவிஞர்.\n‘ சுயநிதிக் கல்லூரி ‘\n— இப்பிரச்சனை பற்றி எழுதுபவர்கள் எழுதிக்கொண்டிருக்கிறார்கள். கொள்ளை அடிப்பவர்கள்\nஅடித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஒரு நாள் விடியும் என்று நம்புவோம்.\n— என்ற வெளிப்பாடு புதுமையானது ; எதிர்பாராதது. துளிப்பா வடிவத்தில் ஒரு கருத்தைப் பளிச்சென்று சொல்லிவிடலாம். அதற்கு மேலும் சிந்திக்க வைத்தால் அது சிறந்த துளிப்பாவாக அமையும். கவிதையில் வடிவத்தைவிட கூர்மையான சொல்லாட்சிதான் கவிதையின் வெற்றியைத் தீர்மானிப்பதில்\nஅதிக பங்கு வகிக்கிறது எனலாம். ‘ தன் உயிர் பிரிவதைப் பார்த்தவர் இல்லை / என் உயிர் பிரிவதைப்\nபார்த்து நின்றேன் ‘ என்பது திரைப் படப்பாடல் வரிகள். ஆனால் இவ்வரிகளின் அர்த்த கனம் அற்புதமானது. கரசூர் பத்மபாரதியின் சுய சிந்தனைகள் நிச்சயம் நம்மையும் துளிப்பா எழுதத் தூண்டும்.\nSeries Navigation தி கான்ட்ராக்ட்வ. பரிமளாதேவியின் கவிதைத்தொகுப்பு பற்றி : ”எளிமையின் குவியல்”\nயானைகளும் கோவில்களும் ஆன்மிகப் பாரம்பரியமும்–17\nசித்தார்த்தனின் “உயிர்ச்சொல்” – நூல் வி���ர்சனம்\nஉமர் கயாம் ஈரடிப் பாக்கள்\nபிரான்சு நிஜமும் நிழலும் -II (கலை, இலக்கியம்) : 4 பதினேழாம் நூற்றாண்டு (தொடர்ச்சி) – கவிதை, ,ஓவியம் உரைநடை\nதொடுவானம் 176. முதல் காதலி\nஇரண்டாவது கூடங்குள ரஷ்ய அணுமின் உலை 1000 மெகாவாட் ஆற்றல் உச்சத்திறனில் இயங்குகிறது\nராஜஸ்தான் முதல் பழனி வரை – மாட்டுக்கறி வன்முறை\nகவிநுகர் பொழுது-16\tகவிஞர் பிருந்தாசாரதியின்,’எண்ணும் எழுத்தும்’, நூலினை முன்வைத்து\nஹாங்காங் தமிழ் மலரின் ஜூன் 2017\nஇன்னொரு பெரியார் பிறக்க வேண்டுமா\nகரசூர் பத்மபாரதி கவிதைகள் — சில குறிப்புகள்\nவ. பரிமளாதேவியின் கவிதைத்தொகுப்பு பற்றி : ”எளிமையின் குவியல்”\nவேண்டாம் அந்த முரட்டுப் பெண்\nPrevious Topic: வ. பரிமளாதேவியின் கவிதைத்தொகுப்பு பற்றி : ”எளிமையின் குவியல்”\nNext Topic: தி கான்ட்ராக்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=37789", "date_download": "2018-12-12T00:59:45Z", "digest": "sha1:E7WS4BVNR6YLREGUBNQ2BRFO6RAC3N3V", "length": 22050, "nlines": 57, "source_domain": "puthu.thinnai.com", "title": "தொடுவானம் 240. புதிய ஆலோசனைச் சங்கம் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nதொடுவானம் 240. புதிய ஆலோசனைச் சங்கம்\nமருத்துவப் பணியில் முழு கவனம் செலுத்தினேன். மாலையிலும் இரவிலும் ஆலயப் பணியில் ஈடுபட்டேன். அதோடு மனமகிழ் மன்றத்தையும் கவனித்தேன்.\nமனமகிழ் மன்றத்துக்கு தனியாக ஒரு கொட்டகை உள்ளது.அது தங்ககராஜ் வாகன ஓட்டுனரின் வீட்டின் எதிரே இருந்தது. அதை சுத்தம் செய்து கேரம் விளையாட்டுக்கும், டேபிள் டென்னிஸ் விளையாட்டு மேசையும் வைத்தேன்.அதில் ஆர்வம் உள்ளவர்கள் மலையில் விளையாடுவார்கள்.\nஅந்தக் கொட்டகையின் எதிரே டென்னிஸ் விளையாடும் இடம் இருந்தது. அதில் புல் மண்டி கிடந்தது. பொசலானை அழைத்து அதைச் சுத்தம் செய்யச் சொன்னேன்.விக்லீஸ் உதவியுடன் அதில் மீண்டும் டென்னிஸ் விளையாடும் மைதானத்தை செப்பனிட்டேன். எனக்கு டென்னிஸ் விளையாடி பழக்கமில்லை. டாக்டர் ஜான், டாகடர் செல்லப்பா ஆகியோர் ஆறுமுகம்பிள்ளை சீதையம்மாள் கலைக் கல்லூரியின் அருகில் இருந்த ஆறும் ஒய்வு இல்லம் வளாகத்தில் டென்னிஸ் ஆடுவார்கள். அங்கு மாலையில் திரு.நாகராஜனும், திரு தங்கவேலுவும் சில கல்லூரி பேராசியர்களும் டென்னிஸ் ஆடி வந்தனர்.நான் இங்கேயே புது டென்னிஸ் மைதானம் அமைத்து அதில் விளையாட முடிவு செய்தேன்.இது மண் மை��ானம்தான்..அதில் தண்ணீர் தெளித்து உருளை உருட்டி பொசலான் செப்பனிடுவான்.அதற்கு அவனுக்கு ஒரு சிறு தொகையை மாதச் சம்பளமாகத் தந்தேன்.\nஅந்த டென்னிஸ் மைதானம் மண் தரையால் ஆனது. அதில் நீர் தெளித்து அதன்மேல் கான்கிரீட் உருளையை உருட்டி சமப்படுத்துவான். அதன்பின்பு சுண்ணாம்பு மாவால் சுற்றிலும் கோடுகள் விடுவான். மாலையில் நடுவில் வலை கட்டி தயார் நிலையில் வைத்திருப்பான்.\nஅன்றாடம் டாக்டர் ராமசாமி, விக்லீஸ் ,ஃராங்க்ளின் ஆகியோர் வந்துவிடுவார்கள்.நான் காரைக்குடி சென்று ஒரு புது டென்னிஸ் ரேக்கட் வாங்கினேன். எனக்கு டென்னிஸ் விளையாடுவது மிகவும் பிடித்தது. ஆடிய முதல் சில நாட்களில் கை கால்கள் கடுமையாக வலித்தன. போகப்போக வலி குறைந்தது. டென்னிஸ் விளையாட்டு நல்ல உடற்பயிற்சி.அதன் பின்புதான் நண்பர்கள் பால்ராஜ், கிறிஷ்டோபர், தேவையிரக்கம் ஆகியோருடன் ஆலய வளாகம் சென்று மண் தரையில் அமர்ந்து புதிய திட்ட்ங்களைத் தீட்டுவோம்.நாங்கள் இப்போது மருத்துவமனையுடன் ஆலயத்தின் செயல்பாடுகள் பற்றியும் தீவிரமாகச் செயல்பட்டோம். இந்த இரண்டு நிறுவனங்களும் என்னுடைய கைகளில் வந்துவிட்ட்து போன்ற உணர்வு எனக்கு அப்போதே உண்டானது.காரணம் பெரும்பாலான மருத்துவமனையின் ஊழியர்கள் என் பக்கம் இருந்தனர். இவர்கள்தான் ஆலயத்தின் சபை மக்களாகவும் இருந்தனர். ஆதலால் நான் மருத்துவமனையையும் ஆலயத்தையும் கண்காணிப்பதை உணரலானேன். இதுவே கடவுளின் அழைப்பாக நான் கருதினேன்.\nஎஸ்.சி.சி. கூட்டத்திற்குச் செல்ல ஐவரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தலை ஒரு ஞாயிறு காலை ஆரோக்கியநாதர் ஆலயத்தில் நடத்தினோம். அதில் நாங்கள் முன்பே சொன்ன ஐவரும் தேர்வு பெற்றனர். அவர்களில் ன் நானும் ஒருவன்.\nகுறிப்பிடட நாளில் நாங்கள் ஐவரும் பேருந்து மூலம் திருச்சி சென்றோம் அங்கு லுத்தரன் முன்னேற்ற இயக்கத்தினர் என்னைச் சந்தித்து ஐந்து சீட்டுகள் தந்தனர். அதில் அன்று நாங்கள் வாக்களிக்க வேண்டிய எட்டு பேர்களின் பெயர்கள் இருந்தன. அவர்களில் நாங்கள் மினித் தேர்தலில் தேர்ந்தெடுத்த ஐவரின் பெயர்களுடன் மற்ற தோழமை இயக்கத்தினரின் உறுப்பினர்களைச் சேர்த்து மொத்தம் எட்டு பேர்கள் இருந்தனர். சற்று நேரத்தில் வேறொரு பிரிவினரும் என்னை அணுகி இன்னொரு சீடடைத் தந்தனர். அதைப் பார்த்தேன். அதில் வேறு எட்டு பேர்களின் பெயர்கள் இருந்தன..அது எதிர் அணியினரின் சீட்டு.\nஆலயத்தின் வெளியில் தேர்தல் வேட்டை மும்முரமாக நடந்தது.தேர்தலில் நிற்கும் வேட்ப்பாளர்கள் தனித்தனியாக வாக்கு சேகரித்தனர்.லுத்தரன் முன்னேற்ற இயக்கத்தினர் தாங்கள் தந்துள்ள சீட்டின்படிதான் வாக்களிக்கவேண்டும் என்பது கட்டுப்பாடு. இருந்தாலும் எதிர் அணியின் வேட்பாளர்களும் என்னிடம் வாக்கு கேட்டனர்.அவர்களில் சிலர் தெரிந்தவர்களும் இருந்தனர்.\nஆலயத்தில் அனைவரும் கூடினோம். பேராயர் மாமறைதிரு ஜெயசீலன் ஜேக்கப் ஜெபம் செய்து தியானம் செய்தார். அதையடுத்து பதவிக்காலம் முடியும் செயலர் விக்டர் அனைவரையும் வரவேற்றார். ” ரோல் ” கால் எடுத்தார்.அப்போது வாக்காளர்கள் எழுந்து நின்று தங்களின் வரவை உறுதி செய்தனர். வாக்குகள் ஒவ்வொன்றாகத் தரப்படடன. அதை வாங்கியவர்கள் மறைவான ஒரு மூலைக்குச் சென்று எட்டு பெயர்களை எழுதி வாக்குப் பெட்டியில் சேர்த்தனர். எனக்குத் தரப்படட சீட்டில் நான் கொண்டுசென்ற சீட்டில் உள்ள பெயர்களை எழுதினேன்.\nவாக்களிப்பு முடிந்ததும் இடைவேளை. வெளியில் தேநீரும் வடையும் வழங்கினர். உள்ளே வாக்குகள் எண்ணப்பட்டன. சுமார் ஒரு மணி நேரம் கழித்து மீண்டும் ஆலயத்தினுள் கூடினோம்.முடிவுகளை பேராயர் அறிவித்தார். லுத்தரன் முன்னேற்ற இயக்கத்தின் கூட்டணி அமோக வெற்றி பெற்றது\nஅதிஷ்டம் பிச்சைப்பிள்ளை, அருமைநாயகம், எட்வர்ட் தங்கம், மறைதிரு பிச்சாநந்தம் , மறைதிரு ஏ.ஜே.தேவராஜ் ஆகியோர் லுத்தரன் முன்னேற்ற இயக்கத்தின் சார்பில் ஆலோசனைச் சங்கத்தின் உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். செல்லி என்னும் செல்வராஜும், மறைதிரு ஜார்ஜ் பீட்டரும் லுத்தரன் நலச் சங்கத்தின் சார்பில் தேர்வு பெற்றனர். , டாக்டர் நோயால் தாஸ் ,முன்னேற்ற லுத்தரன் இயக்கத்தின் சார்பில் தேர்வு பெற்றார். ஆக மொத்தம் எட்டு புதியவர்கள் ஆலோசனைச் சங்க உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்ட்னர்.அவர்களை பீடத்துக்கு முன்பு அழைத்து பிரதிஷடை செய்து வைத்தார். பேராயர்.\nதேர்தல் முடிந்து ஆலயத்தை விட்டு வெளியேறியதும் அனைவரும் வெற்றி பெற்றவர்களை வாழ்த்தி கை குலுக்கினார்கள். மதிய உணவு வழங்கப்பட்டது. அதன்பின்பு தேர்ந்தெடுக்கப்படட புதிய உறுப்பினர்கள் மட்டும் மீண்டும் ஆலய��்தில் கூடி ஒரு செயலாளரைத் தேர்ந்தெடுத்தனர். முன்பே அந்த கூட்டணியில் முடிவு செய்திருந்தபடி அதிஷ்டம் பிச்சைப்பிள்ளை புதிய செயலாராகத் தேர்ந்தெடுக்கப்படடார். அதன் வழியாக லுத்தரன் முன்னேற்ற இயக்கத்தின் ஆதிக்கமும் நிச்சயமானது தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் திருச்சபையின் செயலராகி சரித்திரம் படைத்தாயிற்று\nஅதிஷ்டம் பிச்சைப்பிள்ளை துவக்கப்பள்ளி ஆசிரியர். அவருக்கு ஆங்கிலம் சரளமாகப் பேசத் தெரியாது. அது பற்றியெல்லாம் அவர் கவலை கொள்ளவில்லை.எப்படியாவது ஆங்கிலத்தில் பேசி பழகிக்கொண்டு சமாளித்துவிடலாம் என்று நம்பினார். அவருக்கு முன் செயலராக இருந்த விக்டர் கல்லூரி பேராசிரியர். ஆங்கிலப் பிரச்னை அவருக்கு இல்லை. ஆலோசனைச் சங்கக் கூட்டங்களின் குறிப்புகளையும் சுற்றறிக்கைகளும் ஆங்கிலத்தில்தான் எழுதப்படவேண்டும். இதில்தான் அதிஷ்டம் பிச்சைப்பிள்ளை சிரமத்தை எதிர் நோக்க வேண்டும். இதை வெகு சாமர்த்தியமாக அவர் சமாளித்துவிட்டார். அது ஒரு வகையில் பெரிய ராஜ தந்திரம்\nசெயலர் அலுவலகத்தை அவர் மயிலாடுதுறையில் அவருடைய பள்ளியில் வைத்துக்கொண்டார். அவருக்கு மேனேஜராக மறை திரு ஐ.பி. சத்யசீலனை அமர்த்திக்கொண்டார் ஐ.பி. சத்தியசீலனுக்கு நல்ல ஆங்கில ஞானம் இருந்தது. அதன் மூலம் அவர் தேர்தலில் நிற்காமலேயே செயலருடன் ஆலோசனைச் சங்கக் கூட்டங்களில் பங்கெடுத்து சபை நடவடிக்கைகளைக் குறிப்பெடுத்துக்கொண்டார்.\nஅதிஷ்டம் பிச்சைப்பிள்ளை அண்ணனுக்கு நெருங்கிய நண்பர். என்னுடைய திருமண வரவேற்பின்போது தெம்மூர் வந்து எங்களை வாழ்த்தியவர். அது போன்றே மறைதிரு ஏ.ஜெ.தேவராஜும் அண்ணனின் நண்பர்தான்.அவரும் என் திருமணத்தில் வாழ்த்து கூறியவர். அவர்கள் மூலம் எனக்கு பல நன்மைகள் கிடைப்பது உறுதி. இனிமேல் மருத்துவமனையில் தலைமை மருத்துவர் ஜான் என்னை அதிகம் தொந்தரவு செய்யும் வாய்ப்பில்லை. திருச்சபையின் செயலர் என் பக்கம் என்பது அவருக்குத் தெரிந்தபின்பு என்னை எதிர்க்க நிச்சயம் யோசிப்பார். அதற்கு மாறாக செயலரின் ஆதரவுக்காக என்னிடம் உதவியும் கேட்கலாம். மருத்துவமனையின் முன்னேற்ற காரியங்கள் பலவற்றுக்கு செயலரின் சம்மதம் தேவைப்படும்.\n( தொடுவானம் தொடரும் )\nSeries Navigation முகலாயர்களும் கிறிஸ்தவமும் – 2நீ என்னைப் புறக்கணித்தால் \nமகாகவியின் மந்திரம் – பொய் அகல்\nமுகலாயர்களும் கிறிஸ்தவமும் – 2\nதொடுவானம் 240. புதிய ஆலோசனைச் சங்கம்\nவால்மீன் நிலச்சரிவு, பனிப்பாறை வீழ்ச்சி இரண்டும் வால்மீன்கள் நீண்ட காலம் இயங்கி வரக் காரணம் ஆகலாம்\nமருத்துவக் கட்டுரை காரணம் தெரியாத காய்ச்சல்\nPrevious Topic: நீ என்னைப் புறக்கணித்தால் \nNext Topic: முகலாயர்களும் கிறிஸ்தவமும் – 2\nAuthor: டாக்டர் ஜி. ஜான்சன்\nCategory: அரசியல் சமூகம், இலக்கியக்கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kuraltv.com/sandi-muni-movie-stills-news/", "date_download": "2018-12-12T02:05:56Z", "digest": "sha1:GIU3CWQD2MGYJGLDJOPV6MLCMMMBYIDX", "length": 5785, "nlines": 49, "source_domain": "www.kuraltv.com", "title": "Sandi Muni Movie Stills & News – KURAL TV.COM", "raw_content": "\nநட்ராஜ்- யோகிபாபு – மனிஷா யாதவ் நடிக்கும்\n” சண்டி முனி ”\nமில்கா எஸ். செல்வகுமார் இயக்குகிறார்\nசிவம் மீடியா ஒர்க்ஸ் பட நிறுவனம் அதிக பொருட்செலவில் தயாரிக்கும் படத்திற்கு “சண்டிமுனி ” என்று பெயரிட்டுள்ளனர்..\nஇந்த படத்தில் கதா நாயகனாக நட்ராஜ் நடிக்கிறார்…\nகதாநாயகியாக மனிஷா யாதவ் நடிக்கிறார். மிக மிக முக்கியமான கதாபாத்திரத்தில் யோகிபாபு நடிக்கிறார். வில்லனாக சூப்பர் சுப்பராயன் நடிக்கிறார்.\nமற்றும் மயில்சாமி, ஆர்த்தி, வாசுவிக்ரம், முத்துக்காளை, சூப்பர்குட் சுப்ரமணி, கிரேன் மனோகர்,அஞ்சலிதேவி, சீனியம்மாள், பாபுபாய், பூபதி, விசித்திரன், குள்ளசெந்தில், சாந்தி, ஆனந்த் ஆகியோர் நடிக்கிறார்கள்.\nஒளிப்பதிவு – செந்தில் ராஜகோபால்\nஇசை – ரிஷால் சாய்\nநடனம் – பிருந்தா, தினேஷ், சிவா லாரன்ஸ், சிவா ராக்\nஸ்டண்ட் – சூப்பர் சுப்பராயன்\nதயாரிப்பு மேற்பார்வை – குமார்\nதயாரிப்பு – சிவம் மீடியா ஒர்க்ஸ்\nகதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் மில்கா.எஸ்.செல்வகுமார். இவர் ராகவா லாரன்ஸிடம் முனி 3காஞ்சனா 2 படத்தில் உதவியாளராக பணியாற்றினார். இவர் இயக்கும் முதல் படம் இது.\nஇப்படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் 27 ம் தேதி பழனியில் துவங்குகிறது. தொடர்ந்து 45 நாட்கள் பழனி, பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நடை பெற்று முடிவடைய உள்ளது.\nபடம் பற்றி இயக்குனர் மில்கா எஸ் செல்வகுமார் கூறியதாவது…\nஇது ஒரு ஹாரர் படம். நட்ராஜ் சண்டி என்கிற சிவில் இஞ்சினீயர் வேடத்தில் நடிக்கிறார்.\nமனிஷா யாதவ் ராதிகா என்கிற ஆசிரியையாக நடிக்கிறார். முழுக்க முழுக்க ஹாரர் காமெடியுடன் பேமிலி சப்ஜெக்ட்டாக சண்டிமுனி உருவாகுகிறது.\nஒரு பெண்ணுக்கும் பேய்க்கும் இடையே நடக்கும் போர்க்களமும் இவர்கள் இருவருக்கிடையே மாட்டிக் கொண்டு முழிக்கும் சண்டி என்கிற நட்ராஜ் கதாபாத்திரம். படத்தின் சுவாரஸ்யமாகவும் திகிலாகவும் இருக்கும் நான் பாடம் கற்றுக் கொண்ட இடம் அப்படி..ஒவ்வொரு காட்சியுமே கமர்ஷியல் கலக்கலாக இருக்கும் என்கிறார் மில்கா எஸ் செல்வகுமார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://annasweetynovels.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-3/", "date_download": "2018-12-12T00:44:25Z", "digest": "sha1:IXJ2DMNPBVI5WV6TC6N7MPZVCOFR5ETJ", "length": 26935, "nlines": 166, "source_domain": "annasweetynovels.com", "title": "காதல் சொல்ல வந்தேன் (3) – Anna sweety novels", "raw_content": "\nகாதல் சொல்ல வந்தேன் (3)\nஇவளது எதிர்பார்ப்பிற்கு மாறாக நகரின் ஜன நெருக்கடியான பகுதிகளுக்குள் சுற்றிய அந்த ஆம்னி பிரபலமான மனநோய் மருத்துவ மனை வளாகத்திற்குள் நுழைந்தது.\nஉடன் பயணித்தவர்களின் உடையின் அர்த்தம் அப்பொழுதுதான் புரிந்தது. மருத்துவ சிப்பந்திகள் போல் அவர்கள்.\nஎச்சில் விழுங்கினாள். அதோடு சேர்ந்து பயத்தை விழுங்க முயன்றாள். அவர்கள் புடை சூழ உள்ளே காரிடாரில் நடை. எல்லாம் இயல்பாய் இருப்பதுபோல் தெரிந்தாலும் எதுவும் இயல்பாய் இல்லை என்று உள்ளுணர்வு.\nஇவர்களை ஆப்ரேஷன் தியேட்டருக்குள் இருந்து வெளி வரும் மருத்துவர்கள் போல உடை அணிந்து மருத்துவ மாஸ்க் மூலம் முகம் மறைத்திருந்த இருவர் மௌனமாக வரவேற்றனர்.\nதூரத்தில் மனநிலை சரி இல்லாதவர்கள் மகிழ்ச்சியாக விளையாடிக் கொண்டு இருந்தார்கள்.\nஅந்த அறைக்குள் நுழையும் போது வாய் வரண்டிருந்தது. என்ன பேச வேண்டும் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என இவள் எதை எதையோ நினைத்துக் கொண்டிருக்க எதையும் செய்ய வழி இன்றி உள்ளே நுழையும் நேரமே இவளுக்கு முன்னால் சென்றுகொண்டிருந்த அந்த முகமூடி மருத்துவர்கள் பிஸ்டலை உருவி உள்லிருந்தவர்களை தோட்டாக்களால் குளிப்பாட்ட தொடங்க அதை இவளுடன் வந்த இளைனர்களும் பின்பற்றினர். “டேக் ஹேர் டு 44” என்றபடி ஒரு முகமூடி டாக்டர் உள்ளே முன்னேற இவள் இடபுறமிருந்தவன் அவளை இழுத்துக்கொண்டு வல புறமாக காரிடாரில் ஓடினான்.\nஇவள் மனம் வேறு எங்கும் இல்லை. அந்த முகமூடிக் காரன் குரலில் நின்றுபோயிருந்தது அவன் சுர��்சகன்.\nஅந்த ரூம் 44 என்ற கோட் வேர்ட் குறித்தது பார்க்கிங்கில் இருந்த ஸ்கார்ப்பியோவை.\nஅந்த இளைஞன் இவள் மறுப்பை சட்டை செய்யாது மருத்துவ வளாகத்தைக் கடந்தான்.\nநடந்த அத்தனை காரியங்களும் இவளுக்கு விளக்கப்பட்டது.\nசமீபமாக ஒரு தீவிரவாதியை கைது செய்திருக்கிறார்கள். அவனை தப்பிக்கவிடச்சொல்லி மிரட்டி இருக்கிறது ஒரு முகமில்லா கும்பல் இவள் தந்தையை.\nஅவர் மறுக்க, அவரை கொன்றுவிட்டு அந்த தீவிரவாதி ஒளித்துவைக்கபட்டிருக்கும் சிறை பற்றிய தகவல் அடங்கிய ஃபைலை எடுக்க வந்தவந்தான் அன்று சுரஞ்சகன் பணியில் சேர்ந்த அன்று துப்பாக்கியுடன் இவள் தந்தை அறைக்கு வந்தவன்.\nஆக கொதித்துப்போன அக்கூட்டம் இவளை கடத்தி இவள் அப்பாவை பணிய வைக்க திட்டமிட அதையும் தகர்த்துவிட்டான் சுரஞ்சகன்.\nஇப்பொழுது அவர்கள் மாற்று ஏற்பாடாக இவள் தந்தையுடன் இன்னும் இருவரை கடத்திவிட்டார்கள். அதில் ஒருவரை கொன்றும்விட்டார்கள்.\nஐஜி அலுவலக அறையில் இருக்கும் ஃபைலை யார் தடையும் இன்றி வந்து எடுத்துச்செல்ல இவள் தான் சரியான ஆள் என இவளை மிரட்டி காரியம் சாதிக்க திட்டம்.\nஇவளும் அவர்கள் திட்டபடிதான் ஆடி இருக்கிறாள். இவளை அவன் ஆள் பின் தொடரவும் செய்திருக்கிறான்.\nஆனால் இவள் தன் தந்தை அலுவலகம் சென்றபோது சுரஞ்சகன் அவளை பார்த்திருக்கிறான். விஷயத்தை ஊகித்துவிட்டான். எப்படி\nஉடனடியாக இவள் மொபலை ஸ்டடி செய்ய சொல்லிவிட்டு… அந்த கூட்டம் இவளை வர சொன்ன இடத்துக்கு தன் டீமை அவளுக்கு முன்னாக அனுப்பி அங்கு ஆம்னியில் இவளுக்காக காத்திருந்த, அந்த கூட்டத்தை சேர்ந்த மூவரை காலி செய்து அப்புறபடுத்திவிட்டு,\nஅவர்களது மொபைலை எடுத்துக் கொண்டு, அவர்களை போல் உடை உடுத்தி… அவர்களை போல் இவனது டீமை இவளுக்காக காத்திருக்க வைக்க….\nஇவள் வந்து சேரவும்…இவள் வந்து சேர்ந்ததை இவளை பின் தொடர்ந்தவன் மூலம் உறுதி செய்த அந்த கூட்டம்……\n.இவளை எங்கு கூட்டி வரவேண்டும் என்ற தகவலை அவர்களது டிரைவர் என எண்ணி இவனது டீம் நபருக்கு தகவல் தர…. இவனது டீம் அந்த கூட்டம் சொன்ன இடத்தை சுரஞ்சகனுக்கு மெசேஜ் செய்ய… இன்னும் சிலரோடு மருத்துவர் போல், நோயாளிகள் போல் அவனும் மருத்துவமனைக்கு இவர்களுக்கு முன்பாக சென்றுவிட்டதோடு…அங்கிருந்த நிலமையையும் ஓரளவு படித்துவிட்டான்.\nகடத்தியவர்களை எந்த சந்தேகமுமின்றி இழுத்துவர. அடைத்து வைக்க வசதியான இடம் என அந்த கூட்டம் தேர்ந்தெடுத்திருந்த இடம் மன நல மருத்துவ மனை. அங்கிருந்த தலைமை நிர்வாகிகளை பிணயமாக பிடித்து வைத்துகொண்டு உள்ளிருந்த மற்றவருக்கே தெரியாமல் அவர்கள் ஐஜி யையும் மற்றவரையும் அடைத்து வைத்திருக்க…\nஅவர்களுக்கு சந்தேகம் வராதிருக்க இவளை அங்கு வரை வர வைத்து, அதன் மூலம் இவனது டீமை அங்கு தடையின்றி நுழையவைத்து வேட்டை ஆடி விட்டான் சுரஞ்சகன் அந்த கூட்டத்தை.\nஇவர்கள் புறம் ஒருவருக்கு கையில் புல்லட் ஷாட். மற்றபடி எல்லாம் சுபம். அந்த கூட்டத்தில் கைதாயிருப்பவர்களை தவிர அனைவரும் காலி.\nஅடுத்த இரண்டாம் மணி நேரம் சுரஞ்சகன் இவள் தந்தையுடன் இவளிருந்த அறைக்குள் நுழைந்தான்.\nஇடம் பொருள் ஏவல் எதுவும் அவள் மனதிற்கு தெரியவில்லை. பாய்ந்து சென்று அவன் மார்பில் சரண்.\n“ஹேய்….மைய்யூ” என்றவன் கண்ணில் பட்டது ஐஜி. ‘ டூ மினிட்’ என்றவன் அவளோடு அறையை விட்டு வெளியே வந்தான்.\n“எப்படி யோசிச்சுப் பார்த்தாலும் என்ன நீங்க சந்தேகமே படலை…முழுசா நம்பி இருக்கீங்கன்னு நல்லா புரியுது. என்னோட பயாலஜிகல் பேரண்ட்ஸ் மாதிரி நானும் கிரிமினலா இருப்பேன்னு நீங்க நினைக்கலைனு தெரியுது…..”\nதன் கரத்தால் அவள் வாய் பொத்தினான்…\n“நீ இப்படியாத்தான் புரிஞ்சி வச்சிருக்கன்னு நேத்துதான் எனக்கு புரிஞ்சிது… அதுவும்…அப்பாக்கு என் பெர்த் டே முக்கியம்னு சொன்னப்பதான்……. ஆனால் நின்னு எக்ஸ்ப்லைன் செய்ய அப்ப டைம் இல்ல….அதோட பெர்த் டே அப்ப எதுக்கு வருத்தமான விஷயங்கள கிளறனும்னு தோணிட்டு…அதான் நாளைக்கு பெசுறேன்னு சொன்னேன்…”\n“இப்போ எல்லாரும் வெய்ட்பண்றாங்கடா…..மீட்டிங்…ப்ரஸ் எல்லாம் முடிஞ்சி ஃப்ரீ ஆனதும் பேசுவோமே…..”\nநடந்ததை அவன் அனைவருக்கும் விளக்க எதுவும் அவள் காதில் விழவில்லை. அவள் கண்கள் அவன் மீதும் அவள் மனம் அவள் காதலின் மீதும்.\n“அங்கிள் மைய்யூவ ஈவ்னிங் வீட்ல வந்து ட்ராப்பண்றேன் ப்ளீஸ்”\nஅவனுடன் காரில் ஏறியதும் கேட்டாள் “ எப்படி என்னைவச்சு விஷயத்தை கெஸ் பண்ணீங்க…\n“தெபி என் ஆஃபீஸ் பார்க்கனும்னு ஆசைப்பட்டதால நான் மார்னிங் அவளை அங்க கூட்டிட்டு வந்திருந்தேன்… நாங்க என் ரூமைவிட்டு வெளிய வர்றப்ப நீ வெளிய போய்ட்டு இருந்த….\nதெபியோட இன்ட்யூஷன் மேல எனக்கு ஒரு நம்பிக்கை…ந��� பயந்துபோய்…அதே நேரம் எதையோ மறைக்கனும்…..மாட்டிகிட கூடாதுன்னு ..ஓடுறன்னு அவ சொன்னா…\nஇந்த டெரடிஸ்ட் இஷ்யூ இருப்பது ஏற்கனவே தெரியும்…முந்தின நாள் உன்ன கிட்நாப் செய்ய ட்ரை பண்ணி இருக்காங்க…இன்னைக்கு நீ உங்க அப்பா இல்லாத நேரம் ஸ்டேஷன் வர்ற…சோ ரெண்டும் ரெண்டும் நாலு…உங்க அப்பாவை கான்டாக்ட் செய்ய முடியலை…உன் மொபைலுக்கு அன் நோன் நம்பரிலிருந்து கால்…அப்புறம் என்ன..நடந்ததுன்னு உனக்கு தெரியுமே…\nஇப்ப விஷயத்துக்கு வருவோம்…எந்த இடத்துல வச்சு உன் கால்ல விழனும்னு சொல்லு…அங்க போகலாம்….”\n“அம்மா தாயே… கால்ல விழுறதுன்னு முடிவு செய்தாச்சு.. எனக்குன்னு இல்லனாலும் என் யூனிஃபார்ம்க்காக… கால்ல விழுற இடம், ஆள் இல்லாத இடமா இருக்குற மாதிரி சொல்லுமா…”\n“அப்படி ஆள் இல்லாத இடம் வேணும்னா…அது நம்ம மேரேஜ் அன்னைக்கு நைட்…” கண் அடித்தாள்.\n“ஆனா இப்போ விஷயத்தை சொல்ல ஒரு இடம் வேணுமே….”\n“உங்களுக்கு என் பயாலஜிகல் பேரண்ட்ஸ் பத்தி எவ்ளவு தூரம் விஷயம் தெரியும்னு எனக்கு தெரியாது… ரெண்டு பேரும் கிரிமினல்ஸ்….ட்ரெக் ஸ்மக்லிங்க்ல இருந்து மிலிட்ரி சீக்ரெட்ஸ் திருடி விக்றவரை எல்லாம் செஞ்சவங்க….நான் இல்லெஜிமேட் சைல்ட்…அவங்ளால அவாய்ட் பண்ணமுடியாம பிறந்துட்டேன் போல…எங்கவுண்டர்ல ரெண்டுபெரும் போய்டாங்க…என்ன பத்தி கேள்விபட்டு அப்பாவும் அம்மாவும் தான் அடாப்ட் செய்துகிட்டாங்க…நான் எப்பவுமே என்னை டாட்டர் ஆஃப் பால்வண்ணனாத்தான் இதுவரை உணர்ந்திருக்கேனே தவிர…மத்தவங்கள நினச்சதே இல்ல…ஆனா இதை நான் எதிர் பார்த்தேன்னு நீங்க சொன்னதும் ..உலகத்தைப் பொறுத்தவரை நான் டாட்டர் ஆஃப் கிரிமினல் தானன்னு தோணிட்டு… மனசளவில செத்துட்டேன்…\nபட் இப்போ நீங்க அதை சொல்லலைனு புரிஞ்சிட்டுது…வேற என்ன காரணம் இருந்தாலும் எனக்கு ஒன்னும் தப்பா தோணாது…ஆஃப்ட்ரால் ஐ வாஸ் 18 தென்…ஆப்வியஸ்லி நாட் அன் ஏஜ் டு மேக் லைஃப் டைம் டெஷிஷன்…. “\n“எக்ஸாட்லி…இதைத்தான் அன்னைக்கு நான் மீன் பண்ணேன்…நீ புரிஞ்சிப்பன்னு… அக்க்ஷுவலி எனக்குமே உன் மேல அப்ப மனசு ஊஞ்சலாடிட்டுதான் இருந்துது….உனக்கும் என் மேல விருப்பம்னு தெரியும்…உன்ட்ட சொல்லனும்னு முடிவு செய்துட்டேன்…எப்பவுமே சந்தோஷமோ துக்கமோ கொஞ்ச நேரம் அப்பாவோட டைரிய எடுத்து படிப்பேன்….அப்படி அன்னை��்கும் படிச்சேன்… இன்டெரெஸ்டிங்லி அன்னைக்கு என் கண்ணில் பட்டது அப்பா அவங்க ஃப்ரெண்டோட லவ்ஸ்டோரிய பத்தி எழுதி வச்சது..\nஅவங்க ஃப்ரெண்ட் காலெஜ் டேஸில் துரத்தி துரத்தி ஒரு பொண்ண காதலிச்சாங்களாம்.. ரெண்டு வருஷமா தினமும் அந்த பொண்ணை படையெடுத்து கடைசியில அந்த பொண்ணும் சம்மதிச்சிட்டாம்…அவங்க வீட்டுக்கு எப்படியோ விஷயம் தெரிஞ்சு பயங்கர சண்டை….பயங்கர ரெஸ்ட்ரிக்க்ஷன்….அந்த பொண்ணு சூசைட் அட்டெம்ப்ட்…கடைசியில அவங்க வீட்ல சம்மதிச்சாங்க போல.. வேலைக்கு போனதும் கல்யாணம்னு சொன்னாங்களாம்…அப்பா பிரெண்ட் வீட்லசொன்ன ஒரே கண்டிஷன் பையன் பிஜி படிச்சுட்டு தான் வேலைக்கு போகனும்னு…அவர் பிஜிக்கு வெளியூர் போக..அவர் வேலைக்கு போனதும் இரண்டு பேரண்ட்ஸும் கல்யாணத்தைப் பத்தி பேச டூ தெய்ர் ஷாக்…பையன் பொண்ணு ரெண்டுபேருமே அந்த கல்யாணம் வேண்டாம்னு சொல்லிட்டாங்களாம்…\nஅப்பா கீழ எழுதி இருந்தார் Keep your fields ready then build your house அப்படின்னு… என் ஃபாமிலிய பார்த்துகிடுற அளவுக்கு நான் வாரவரை ஃபாமிலி தேடக்கூடாதுன்னு தோணிச்சு…\nஎத்தனையோ ஆர்மி பீப்புள் வருஷம் 2 தடவை மட்டும் அவங்க வொய்ஃப பார்த்துட்டு லைஃபை லீட் பண்றாங்க….15 வருஷம் கழிச்சு வர்றப்பவும் அவங்க ஃபேமிலி அவங்களுக்கு இருக்கும்…ஆனா தினமும் பார்த்துக்கிற லவர்ஸ் ப்ரேக் அப் செய்துகிறாங்க…கல்யாணம் இல்லாத காதலோட பலம் அவ்ளவுதான்….அந்த மீன் டைம் அவங்க இழந்து போற விஷயம் எத்தனையாவோ இருக்கும்…இர்ரிகவரபிள்…\nஅதான் கல்யாணம் செய்துகிட்டுதான் காதலிக்கனும்னு டிசைட் செய்தேன்…சேஃபஸ்ட் வே…\nஇதை நீயும் புரிஞ்சிப்பனு நினைச்சேன்…\nஅவள் வரும்போது அவன் பில் அப்ஸ் எடுத்துக் கொண்டிருந்தான்.\n“பயமா இருக்குதே….” கண் சிமிட்டினான்.\nஅவளுக்கு வெட்கம் பிய்த்துக்கொண்டு போனது…\n“ஹேய் நான் சொன்னது வேற….தெபிய அடாப்ட் செய்யலாம்னு ஆசை நீ என்ன சொல்லுவியோன்னு டென்ஷன்….\nதொடங்கிய முதல் முத்தம் அவளது.\nபுத்தகமாய் வெளியாகியுள்ள எனது எந்த நாவலை வாங்க விரும்பினாலும் annasweetynovelist@gmail.com என்ற மெயிலுக்கு தொடர்பு கொள்ளவும்.\nமன்னவன் பேரைச் சொல்லி மல்லிகை சூடிக் கொண்டேன் முழுத் தொடர்\nஇன்பம் எனும் சொல் எழுத முழுத் தொடர்\nநனைகின்றது நதியின் கரை 16\nநனைகின்றது நதியின் கரை 15\nதுளி தீ நீயாவாய் 7\nchitraganesan on இளமை எனும் பூங்��ாற்று….\njeyanthi on நனைகின்றது நதியின் கரை 16\nSathya on தென்றல் தென்றல் தென்றல் (5)…\nUma on துளி தீ நீயாவாய் 7(9)\nBselva on எனைக் கொய்யும் மலரிது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2018/01/12/43", "date_download": "2018-12-12T00:37:55Z", "digest": "sha1:HHXI73IDP4NPOA53ITZQ5L5W5FTO5Q5V", "length": 3590, "nlines": 11, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:பினாமி சொத்து: வருமான வரித்துறை பறிமுதல்!", "raw_content": "\nவெள்ளி, 12 ஜன 2018\nபினாமி சொத்து: வருமான வரித்துறை பறிமுதல்\nகருப்புப் பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக ரூ.3,500 கோடி மதிப்பிலான பினாமி சொத்துகளை வருமான வரித் துறையினர் கையகப்படுத்தியுள்ளனர்.\nபணமதிப்பழிப்பு நடவடிக்கையைத் தொடர்ந்து வருமான வரித் துறையினர் தீவிர முயற்சியுடன் கருப்புப் பணத்தைக் கண்டறியும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் வீட்டுமனை, கடைகள், நகை, வாகனம் உள்ளிட்ட சுமார் ரூ.3,500 கோடி மதிப்பிலான 900 சொத்துகளை ஜனவரி 11ஆம் தேதி வருமான வரித் துறையினர் தங்களது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளனர். இதில் அசையாச் சொத்துகளின் மதிப்பு மட்டும் ரூ.2,900 கோடிக்கு மேல் இருக்கும். பினாமி பரிவர்த்தனைகள் தொடர்பான ஐந்து வழக்குகளில் ரூ.150 கோடிக்கும் மேலான பரிவர்த்தனைகள் நடந்துள்ளதாக உறுதிசெய்யப்பட்டுள்ளது.\nகுறிப்பாக ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்று பினாமி பெயரில் முறைகேடாக ரூ.110 கோடிக்கும் மேலான மதிப்புடைய 50 ஏக்கர் நிலத்தைக் கைப்பற்றியது கண்டறியப்பட்டுள்ளது. பினாமி சொத்து பரிவர்த்தனைத் தடைச் சட்டம் 2016-ன் கீழ் தற்போது இச்சொத்துகள் வருமான வரித் துறையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ளன. இச்சட்டத்தின் கீழ் பினாமி பரிவர்த்தனையின் கீழ் பயன்பெற்றவர்களுக்கு 7 ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனையும், அப்பினாமி சொத்தின் சந்தை மதிப்பில் 25 சதவிகிதம் அபராதமாகவும் விதிக்கப்படுகிறது.\nவெள்ளி, 12 ஜன 2018\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilpower-eelam.blogspot.com/p/104.html", "date_download": "2018-12-12T01:57:05Z", "digest": "sha1:DLZDDVOU353ASMWMJDTYTRVSRXB5IAPM", "length": 34799, "nlines": 169, "source_domain": "tamilpower-eelam.blogspot.com", "title": "::TamilPower.com:: Tamil Eelam: அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை - பகுதி- 104", "raw_content": "தமிழ் ஈழமும் போராட்டங்களும் ...\nஅல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை - பகுதி- 104\nகுமரப்பா, புலேந்திரன் உட்பட 17 புலிகளுக்கு சயனைட் வில்லைகள் கொடுத்த மாத்தையா : (அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை -104)\nவிரிசலை வளர்த்த ஜே.ஆரின் தந்திரம்\n‘கடல்புறா’ என்னும் பெயருடைய படகில்தான் குமரப்பா, புலேந்திரன் உட்பட 17 புலிகள் இயக்க உறுப்பினர்களும் கைது செய்யப்பட்டனர்.\n‘கடல் புறாவை” டோராப் படகில் வந்த கடற்படையினரே வழிமறித்தனர். லெப்ரினன்ட் ஆரியதாசா டோராப்படகில் வந்த கடற்படையினருக்கு பொறுப்பாக இருந்தார்.\nஅக்டோபர் மூன்றாம் திகதி அதிகாலை 2 மணியவில்தான் கடற்புறா வழிமறிக்கப்பட்டது.\nகடற்புறாவில் இருந்த புலிகள் இயக்க தளபதிகளிடமும், உறுப்பினர்களிடமும் ஆயுதங்கள் இருந்தபோதும், கடற்படையினரைத் தாக்குவதற்கு அவர்கள் முயற்சிக்கவில்லை.\nபோர் நிறுத்தம் கடைப்பிடிக்கப்பட்டதால் தமது தளபதிகள் தாக்குதல் நடத்தவில்லை என்று புலிகள் அமைப்பினர் தெரிவித்தனர்.\nகைது செய்யப்பட்ட புலிகள் இயக்கத்தினர் 17 பேரும் கடற்படை முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.\n17 பேரையும் கைதுசெய்த விடயத்தை கடற்படையினர் உடனடியாக ஜே.ஆருக்கும், தேசிய பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத் முதலிக்கும் அறிவித்தனர்.\nலலித் அத்துலத் முதலியின் மூளை பயங்கரமாக வேலை செய்யத் தொடங்கியது.\nகைதுசெய்யப்பட்டவர்களில் ஒருவர் புலேந்திரன், அநுராதபுரத்தில் சிங்கள மக்கள் மீதான தாக்குதலுக்கு காரணமானவர்.\nஅந்தக்குற்றச்சாட்டை வைத்து அவரை கொழும்புக்கு கொண்டுவந்து விசாரித்தால் சிங்கள மக்களிடம் அரசுக்கு சாதகமான அபிப்பிராயம் ஏற்படும்.\nஇலங்கை, இந்திய ஒப்பந்தம் தொடர்பாகவும், இந்தியப் படைக்கு அனுமதியளித்தது தொடர்பாகவும் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பிரச்சாரம் நடத்திக் கொண்டிருந்தனர்.\nஐ.தே.கட்சி அரசாங்கம் இந்தியாவிடம் பணிந்து, புலிகளுக்கு விட்டுக் கொடுத்துவிட்டது என்ற பிரச்சாரத்தை முறியடிக்க இதுதான் தகுந்த தருணம் என்று கணக்குப் போட்டார் லலித் அத்துலத்முதலி.\nஜே.ஆருக்கு அந்த யோசனையுடன் உடன்பாடு இருந்தது.\nகைது செய்யப்பட்டவர்களைக் கொழும்புக்கு கொண்டுவருமாறு கடற்படையினருக்கு உத்தரவு பறந்தது.\nதமது தளபதிகள் உட்பட 17 பேரும் கைது செய்யப்பட்ட செய்தி அறிந்ததும் புலிகள் அமைப்பினர் இந்தியப் படையின் தொடர்பாளரான பிரிகேடியர் பெர்னாண்டசுடன் தொடர்பு கொண்டனர்.\n“ஒன��றுக்கும் யோசிக்க வேண்டாம். உங்கள் தளபதிகளும், உறுப்பினர்களும் பத்திரமாக உங்களிடம் ஒப்படைக்கப்படுவார்கள்” என்று உறுதியளித்தார் பெர்னாண்டஸ்\nஇந்தியப் படைத் தளபதி ஹரிகிரத்சிங்குடனும் புலிகள் அமைப்பினர் தொடர்பு கொண்டனர். அவரும் பெர்னாண்டஸ் கூறிய பதிலையே மீண்டும் கூறினார்.\nஇந்தியப்படைத் தளபதி திபீந்தர்சிங் கொழும்புக்கு விரைந்து சென்று ஜே.ஆரைச் சந்தித்தார்.\nதிபீந்தர் சிங்கிடம் பிடிகொடுக்காமல் நழுவிக்கொண்டேயிருந்தார் ஜே.ஆர். ஜே.ஆரின் மனதில் வேறு ஒரு திட்டமும் இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது.\n(இந்தியப்படைத் தளபதி திபீந்தர்சிங், மாத்தையா)\nகைது செய்யப்பட்டவர்களை மீட்டெடுத்து புலிகளிடம் ஒப்படைக்க இந்தியப்படையால் முடியாது போனால், புலிகளுக்கும், இந்தியப் படைகளுக்கும் இடையே விரிசல் தோன்றும் என்று ஜே.ஆர் ஊகித்திருக்கக்கூடும்.\nதான் எடுத்த முடிவில் உறுதியாக இருந்துகொண்டு திபீந்தர்சிங்கை குழப்பத் தொடங்கிவிட்டார் ஜே.ஆர்.\n“தேவைக்கதிகமான படைகளும், படைக்கலங்களும் உங்களிடம் இருந்தும், புலிகளை ஏன் கட்டுப்படுத்த முடியவில்லை” என்று கேள்வி எழுப்பினார் ஜே.ஆர்.\n“தேவையற்ற மோதலுக்கு இடமளிக்க விரும்பவில்லை. படிப்படியாக அவர்களை வழிக்குக் கொண்டுவரரே விரும்புகிறோம்.” என்று திபீந்தர்சிங் எடுத்துக் கூறினார்.\nதன்னால் இனிமேலும் பொறுத்துக்கொண்டிருக்க முடியாது என்றும், தனது கட்சிக்குள் கூட எதிர்ப்புக் கிளம்பியிருக்கிறது என்றும் ஜே.ஆர். கூறினார்.\nஜே.ஆரின் முடிவை முடிவை மாற்ற முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினார் திபீந்தர்சிங்.\nஇக்காலகட்டத்தில் இந்தியத்தூதர் திக் ஷித் விடுப்பில் இருந்தார். நிலமையின் விபரீதத்தை அவருக்குத் தெரியப்படுத்தினார்கள்.\nஅக்டோபர் 4ம் திகதியன்று கொழும்பு திரும்பினார் திக்~pத். உடனடியாக ஜே.ஆருடன் தொடர்பு கொண்டார்.\nஜே.ஆர் விட்டுக் கொடுக்கவில்லை. ஆயுதங்களையும், வெடிமருந்துகளையும் அவர்கள் கடத்திக் கொண்டு வந்திருக்கிறார்கள். அவர்களை விடுதலை செய்தால் தனக்குள்ள எதிர்ப்பு அதிகமாகிவிடும் என்பது ஜே.ஆரின் வாதம்.\nஅத்தோடு நிற்கவில்லை, தொலைக்காட்சி மூலமாகவும் அறிக்கையையும் ஜே.ஆர்.வெளியிட்டார்\nகைது செய்யப்பட்டவர்கள் கடத்தல் காரர்கள் என்பதால் இந்திய-இலங்கை ஒப்பந்தத்துடன் அவர்கள் விடயத்தை இணைத்துப்பார்க்க முடியாது.\nஅவர்கள் ஆயுதங்களை இந்தியாவிலிருந்து கடத்தி வந்தார்கள் என்று குறிப்பிட்டார் ஜே.ஆர்.\nபுலிகள் அதனை மறுத்தனர். இந்தியாவில் இருந்த தமது அலுவலகத்தை மூடிவிட்டு அங்கிருந்து ஆவணங்களை எடுத்துவரும் போதே தமது உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டதாக புலிகள் கூறினர்.\nஆனால், அவ்வாறு எந்த அலுவலகமும் இந்தியாவில் மூடப்படவில்லை. சென்னையில் புலிகள் அலுவலகம் இயங்கிக் கொண்டிருந்தது. கிட்டுவும் அங்குதான் இருந்தார்.\nபுலிகள் சொன்ன காரணத்தை இந்தியப்படையினர் நம்பவில்லை.\nஆயினும், கைதுசெய்யப்பட்டவர்கள் விடுவிக்கப்படாவிட்டால் அதனை வைத்தே புலிகள் ஒரு பெரும் பிரச்சனையைக் கிளப்புவார்கள்.\nஆயுதங்களை ஒப்படைக்க மறுப்பார்கள். இடைக்கால நிர்வாகத்தில் பங்கெடுக்கவும் முன்வரமாட்டார்கள். அதனால் நிலமை மோசமாகும் என்று இந்தியப் படை தளபதிகள் புரிந்து கொண்டனர்.\nஇந்திய இலங்கை ஒப்பந்தத்தை அடுத்து இலங்கை அரசு பொது மன்னிப்பு வழங்கியிருந்தது. அப்படியிருக்கும்போது முன்னர் நடைபெற்ற ஒரு சம்பவத்துக்காக புலேந்திரனை எப்படி விசாரிக்கமுடியும்\nஅந்தக் கேள்விக்கும் அரசாங்கம் ஒரு பதில் தயாராக வைத்திருந்தது.\nபொது மன்னிப்பு 1987 ஆகஸ்ட் 30ம் திகதிக்கு முன்னர் கைது செய்யப்பட்டவர்கள், மற்றும் வன்முறைகளில் ஈடுபட்டவர்களுக்கே பொருந்தும்.\nஅக்டோபர் 3ம் திகதி கைது செய்யப்பட்டவர்களுக்குப் பொருந்தாது என்று அறிவித்தது அரசாங்கம்.\nஅது மட்டுமல்லாமல் புலேந்திரன் பொது மன்னிப்புக்குரிய வடக்கு-கிழக்கு பிராந்தியத்துக்கு வெளியே இடம்பெற்ற ஒரு சம்பவத்துக்காகத் தேடப்பட்டவர்.\nஎனவே அவருக்கு பொது மன்னிப்பு வழங்கப்படவில்லை என்றும் அரசாங்கம் சொல்லிவிட்டது.\n17பேரும் கைது செய்யப்பட்ட விடயத்தை இரகசியமாக வைத்திருந்தால், இந்தியாவின் நிர்ப்பந்தம் காரணமாக விடுதலை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுவிடும். அதனால் கைது செய்யப்பட்ட செய்தியை பகிரங்கமாக்கிவிட்டார் ஜே.ஆர்.\nஅவ்வாறு பகிரங்கமாக்கிவிட்டு, அவர்களை விடுதலை செய்தால் நாட்டில் கடும் எதிர்ப்புக் கிளம்பும் என்றும் நியாயம் சொல்லிக் கொண்டிருந்தார்.\nஜே.ஆரின் அரசியல் சாணக்கியத்துக்கு உதாரணமான சம்பவங்களில் இதுவும் ஒன்று.\nஜே.ஆருட��் ஒருவிதமாகப் பேசி கைது செய்யப்பட்ட உறுப்பினர்களை மாத்தையாவும், அன்ரன் பாலசிங்கமும் சென்று பார்வையிட அனுமதி பெற்றுக்கொடுத்தார் திக் ஷித்.\nபலாலி விமானத் தளத்திற்கு அக்டோபர் நாலாம் திகதி 17 புலிகள் இயக்க உறுப்பினர்களும் கொண்டுவரப்பட்டனர்.\nவிமானத் தளத்திற்கு இந்திய படையினர்தான் பாதுகாப்பாக இருந்தனர். ஆனால் கைதுசெய்யப்பட்ட புலிகள் இயக்க உறுப்பினர்கள் இலங்கை இராணுவத்தினரின் பாதுகாப்பில் இருந்தனர்.\nநாலாம் திகதி மாலையில் கைது செய்யப்பட்ட உறுப்பினர்களைச் சந்தித்து மாத்தையாவும், அன்ரன் பாலசிங்கமும் உரையாடினார்கள். கொண்டு சென்ற சாப்பாட்டை 17 பேருடனும் அமர்ந்து சாப்பிட்டார்கள் மாத்தையாவும், அன்ரன் பாலசிங்கமும்.\nகொழும்புக்கு விசாரணைக்குக் கொண்டு செல்லப்பட்டால் சயனைட் விழுங்குவதைத் தவிர வேறு வழியில்லை என்று மாத்தையா கூறிவிட்டார்.\nசாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதே மிகத் தந்திரமாக சயனைட் வில்லைகளும் மாத்தையாவால் வழங்கப்பட்டுவிட்டன.\nகைதான 17 பேருக்கும் எப்போது சயனைட் வில்லைகள் வழங்கப்பட்டதோ அப்போதே இந்தியப்படையுடன் ஒரு மோதலுக்கு புலிகள் தலைமைப்பீடம் முடிவு செய்துவிட்டது.\nமறுநாள் ஐந்தாம் திகதியும் புலிகள் இயக்க உறுப்பினர்கள் பலாலி விமானத் தளத்துக்குச் சென்றனர். கைதானவர்களைப் பார்வையிட அனுமதி மறுக்கப்பட்டது.\nஅன்றுதான் 17 பேரையும் கொழும்புக்குக் கொண்டு செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுக் கொண்டிருந்தன.\nஇந்தியப்படை அதிகாரிகள் சிலர் அவர்களைக் கொழும்புக்குக் கொண்டுசெல்ல வேண்டாம் என்று தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டே இருந்தனர்.\nஇந்தியப்படையைச் சேர்ந்த ஜெனரல் ரொட்றிகஸ் என்பவர் விடாப்பிடியாக நின்று 17 பேரையும் விடுதலை செய்யுமாறு வற்புறுத்தினார்.\nகைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான யாழ் மாவட்டத்தளபதி குமரப்பாவுக்கு இந்தியப்படையினர் வந்த பின்னர்தான் திருமணம் நடந்திருந்தது.\nஇந்தியப்படை அதிகாரிகளும் அத்திருமணத்தில் கலந்துகொண்டு வாழ்த்தினார்கள். திருமணம் நடந்து ஒரு மாதத்துக்குள் குமரப்ப கைது செய்யப்பட்டிருந்தார்.\nஇந்தியப்படை அதிகாரி ஒருவரை அழைத்த குமரப்பா தனது மனைவியைச் சென்று பார்த்து ஆறுதல் கூறுமாறு சொன்னார்.\nஅவர் ஏன் அப்படிக் கூறுகிறார் என்பதற்கான மு��ு அர்த்தத்தையும் அப்போது அந்த அதிகாரி புரிந்து கொண்டிருக்க முடியாது.\nதனது மரணம் உறுதிசெய்யப்பட்ட நிலையில்தான் குமரப்பா அவ்வாறு கூறியிருந்தார்.\nஐந்தாம் திகதி மாலை ஐந்துமணி. நீண்ட விபரீதங்களுக்கு வித்திடப்போகும் அந்தக்காட்சி ஆரம்பமானது.\nகொழும்பிலிருந்து அனுப்பபட்ட விசேட இராணுவ அணியொன்று விமானத்தில் இருந்து இறங்கி கைது செய்யப்பட்டவர்கள் வைக்கப்பட்டவர்கள் வைக்கப்பட்டிருந்த அறையை நோக்கிசென்றது.\nஇந்தியப்படையினர் நினைத்திருந்தால் அந்த அணியைத் தடுத்து நிறுத்தியிருக்கலாம்.\nஐந்தாம் திகதி பிற்பகல் 4.30 மணியளவில் புதுடில்லியிலிருந்து இந்தியப் படைத்தளபதிக்கு ஒரு இரகசியத் தகவல் கிடைத்தது.\n’17 பேரையும் கொழும்புக்கு கொண்டு செல்வதற்கான முயற்சியைத் தடுக்க வேண்டாம்’என்று அத்தகவல் தெரிவித்தது.\nஅத்தகவல் காரணமாகவே இந்தியப் படையினர் தடையெதுவும் செய்யவில்லை.\nதமது அறையை நோக்கி இராணுவ அணி வருவதைக் கண்டதும் குமரப்பா, புலேந்திரன் ஆகியோர் சயனைட் வில்லைகளைக் கையிலெடுத்துக் கொண்டனர்.\n“யாரும் நெருங்க வேண்டாம். உள்ளே வந்தால் நாம் சயனைட் விழுங்கிவிடுவோம்.” என்று உரத்த சத்தமாகக் கூறினார்கள்.\nஇராணுவத்தினர் அவர்களை நெருங்கிச் செல்லத் தொடங்கினார்கள்.\nகுமரப்பாவும், புலேந்திரனும் ஏனைய 15 பேரையும் ஒரு தடவை பார்த்துக் கொண்டனர். அவர்களும் சயனைட் வில்லைகளுடன் தயாராக நின்றனர்.\nஇராணுவத்தினர் மிக அருகில் வந்து விட்டனர்.\nஅதே நேரம் குமரப்பாவும் , புலேந்திரனும் சயனைட் வில்லைகளை உட்கொண்டனர்.\nஅதனைக் கண்டதும் பாய்ந்து சென்ற இராணுவத்தினர் சயனைட்டைப் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இராணுவத்தினரில் சிலர் கோபத்தில் தாக்குதலும் நடத்தினார்கள்.\nகைதான பதினேழு பேரில் 12 பேர் சயனைட் வில்லைகளை துரிதமாக விழுங்கிவிட்டனர். ஏனைய 5 பேர் சயனைட் வில்லைகளை விழுங்கத் தாமதித்ததால் அவர்கள் காப்பாற்றப்பட்டனர்.\nகுமரப்பா, புலேந்திரன் உட்பட 12 பேரும் பலியாகியதும், எதிர்பாராத அதிர்ச்சியால் திகைத்துப் போய்விட்டனர் இந்தியப் படை அதிகாரிகள்.\nபலியான 12 பேரின் உடல்களும் இந்தியப் படையினரின் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டன.\nபலியானவர்களின் உடல்களை வந்து பொறுப்பெடுக்குமாறு புலிகள் அமைப்பினருக்குத் தகவல் அனுப்பினார்கள் இந்தியப் படையினர்.\nஐந்தாம் திகதி 12 பேரும் மரணமாகினர்.\nஆறாம் தேதிதான் புலிகளுக்கு தகவல் அனுப்பப்பட்டது.\nமதியம் 12 மணிக்கு உடல்களை ஒப்படைக்கலாம் என்று முதலில் தெரிவித்திருந்தனர்.\nஉடல்களைப் பெறுவதற்காக 1.30 மணியில் இருந்து பலாலி தளத்தில் காத்திருந்தனர் புலிகள் இயக்கத்தினர்.\nமாலை ஐந்து மணிவரை உடல்கள் ஒப்படைக்கப்படவில்லை.\n“உடல்களை தயார் செய்து கொண்டிருக்கிறோம் இன்னமும் பத்து நிமிடத்தில் தந்துவிடுகிறோம்” என்று இந்தியப் படையினர் தெரிவித்தனர்.\nஏழரை மணிக்குத்தான் உடல்கள் கொண்டுவரப்பட்டன. புலிகள் இயக்கத்தினரின் வாகனங்களில் ஏற்றப்பட்டன.\nவாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்த இடம் இருள் சூழ்ந்து காணப்பட்டதால் உடல்கள் தெளிவாகத் தெரியவில்லை.\nடோர்ச் லைற் இருக்கிறதா என்று படையினரிடம் கேட்டனர் புலிகள் இயக்கத்தினர். அவர்கள் தம்மிடம் இல்லை என்று கூறிவிட்டனர்.\nபுலிகள் இயக்கத்தினருக்குச் சந்தேகம் வந்துவிட்டது.\n2 மணிக்கு உடல்களைத் தருவதாகச் சொன்னவர்கள் இருள் சூழ்ந்த பின்னர் ஒப்படைக்கிறார்கள். டோர்ச் லைற்கூட இல்லை என்கிறார்கள்.\nவாகன வெளிச்சத்தில் உடல்களை பரிசோதித்துப் பார்த்தவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.\nபுலேந்திரனின் உடலில் கழுத்தின் முன்பக்கத்தில் ஒரு காயம். பின்பக்கத்திலும் காயம்.\nகுமரப்பாவின் உடலிலும் காயங்கள் காணப்பட்டன. துப்பாக்கி முனையில் பொருத்தப்பட்டிருக்கும் கத்தியால் (பயனெட்) ஏற்பட்ட காயங்களே அவை.\nபுலிகளிடம் உடல்களை ஒப்படைத்த இந்தியப் படை வைத்திய அதிகாரி மௌனமாக நின்று பார்த்துக் கொண்டிருந்தார்.\n“சயனைட் உட்கொண்டவர்களின் உடலில் காயங்கள் எப்படி வந்தன” என்று கேட்டார்கள் புலிகள். வைத்திய அதிகாரி மௌனமாக இருந்தார்.\n“இவர்கள் சயனைட் உட்கொண்ட நேரத்தில் கத்தியால் குத்தப்பட்டு மரணமடைந்தார்கள். என்று உங்களால் அத்தாட்சிப்படுத்த முடியுமா\n“என்னால் முடியாது” என்று மறுத்துவிட்டார் வைத்திய அதிகாரி.\n12 பேரின் உடல்களுடன் சென்றனர் புலிகள் இயக்கத்தினர்.\nஇதற்கிடையே குமரப்பா, புலேந்திரன் உட்பட 12 பேர் மரணமான செய்தி குடாநாடெங்கும் காட்டுத் தீயாகப் பரவிக் கொண்டிருந்தது.\nகுமரப்பாவும், புலேந்திரனும் புதிதாகத் திருமணமானவர்கள். இருவரும் திருமணக் கோலத்தில் இருந்த படங்களை யாழ் பத்திரிகைகளில் வெளியிட்டனர் புலிகள் இயக்கத்தினர்.\nமணமாலை மாற்றிக்கொண்ட ஒரு மாத காலத்திற்குள் இரு தளபதிகளும் மரணமாலையைச் சூடிக்கொண்டனர்.\nபுகைப்படங்களை பார்த்த மக்கள் கலங்கி நின்றனர். அனுதாப அலை எழுந்தது.\nமாவீர்கள் தம் தாய் மண்ணுக்காக மரணித்த மைந்தர்கள்\n விடுதலைப் புலிகள் என்ற இலட்சியப் பாசறையில் இருந்து சங்கங் என்ற சத்திய நெருப்பு விடுதலைக்கு விதையாகிப் போன நாள்\nஅல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை நெடுந்தொடர்\nஅல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – நெடுந்தொடர்\nமாவீரர்கள்- லெப்டினன் கேணல் திலீபன்\nஇனப்படுகொலைகள்- யாரறிவார் வன்னிப் பெருந்துயரை...\nஇனப்படுகொலைகள் - 1983 கறுப்பு ஜூலை\nஇனப்படுகொலைகள் - 1977ன் பின்னர் தமிழர் விரோத மக்கள...\nபிரபாகரனின் முதல் பெரும் தளபதி கேணல் கிட்டு\nமாவீரர்கள்- லெப்.கேணல் சந்தோசம் மாஸ்ரர்\nமாவீர்கள் தம் தாய் மண்ணுக்காக மரணித்த மைந்தர்கள்\nபோராட்டத்தை ஆரம்பித்த வரலாற்று நாயகர்களுக்காக.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cinema/special-article/43899-interview-with-actor-ananth.html", "date_download": "2018-12-12T02:02:02Z", "digest": "sha1:XXTTZP5546UP324LLGR5AUBV2YEIMIUN", "length": 15453, "nlines": 122, "source_domain": "www.newstm.in", "title": "இப்படி போகும் என சத்தியமா எதிர்பார்க்கவில்லை; 'மாணவன்' ஆனந்த்தின் Exclusive Interview | Interview with Actor Ananth", "raw_content": "\nபிரதமர் மோடி மற்றும் பாரதிய ஜனதா மீதான அதிருப்தியை மக்கள் தெரிவித்துள்ளார்: ராகுல் காந்தி\nதெலங்கானா: வெற்றியை உறுதிப்படுத்தியது தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி \nமிசோரமில் ஆட்சியை இழந்தது காங்கிரஸ்\nதேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்: சந்திரசேகர ராவ்\nகாங்கிரஸ் வெற்றிக்கு ராகுல் காந்தி மட்டும் காரணம் அல்ல: குஷ்பூ\nஇப்படி போகும் என சத்தியமா எதிர்பார்க்கவில்லை; 'மாணவன்' ஆனந்த்தின் Exclusive Interview\nசுதந்திர தினத்தை முன்னிட்டு மதுரையில் உள்ள அமெரிக்கன் கல்லூரியில் பிரமாண்டமான முறையில் ஹிப் ஹாப் தமிழா ஆதியின் 'மாணவன்' ஆல்பம் வெளியிடப்பட்டது. மீசைய முறுக்கு படத்தில் ஆதிக்கு தம்பியாக நடித்துள்ள ஆனந்த இந்த பாடலை இயக்கியுள்ளார். நாளைய சமுதாயத்தினை குறித்து உருவாகியுள்ள இந்த 'மாணவன்' ஆல்பம் இளைஞர்கள் மத்தியில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. ஒவ்வொரு மாணவனின் சக்தியை உணர்த்தும் வகையில் இந்த பாடல் அமைந்துள்ளது.\nசமுக வலைதளங்களில் எதிர்பார்க்காத வரவேற்பையும் இந்த ஆல்பம் பெற்று வருகிறது. மேலும், ஆர்.ஜே விக்னேஷ், விஜய், நக்ஷத்ரா போன்ற பல யூடியூப் பிரபலங்கள் இந்த பாடலில் இணைந்து நடித்துள்ளனர். யூடியூப்பில் 'மாணவன்' 3.5 மில்லியன் பார்வைகளை பெற்று டிரெண்டிங் வீடியோவாக இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த பாடலை இயக்கி நடித்துள்ள ஆனந்திடம் சில கேள்விகள்....\nநடிகராக இருந்து இயக்குனர் அவதாரம் எடுத்திருக்கீங்க. இந்த அனுபவம் எப்படி இருந்தது\n'ஹிப் ஹாப் தமிழா' என்பதே ஒரு குடும்பம் மாதிரி தான். ஆதி அண்ணா என்ன நம்பி கொடுத்த பெரிய பொறுப்பு இந்த இண்டிபெண்டன்ட் ஆல்பம். இதில் நடித்த யூடியூப் கலைஞர்களும் என்னோட நண்பர்கள் என்பதால் அவங்களை இயக்க சுலபமா இருந்தது. நானே இயக்கி அதில் நடிக்கும் போது அந்த அனுபவம் புதுசா இருந்தது. பல புது விஷயங்களை கற்றுகொடுத்தது.\nமாணவன் ஆல்பம் இவ்வளவு பெரிய வரவேற்ப்பை பெறும் என்று எதிர்பார்த்தீங்களா \nரிலீஸ் ஆகி ஒரு வாரத்தில் 3.5 மில்லியன் பார்வைகள் வரும் என்று எதிர்பார்க்கவேயில்லை. இன்று சமுக வலைத்தளங்களில் பல பேர் ம்யுஸிகலி, டப்ஸ்மாஷ் செய்து டிரெண்ட் ஆகிறார்கள். அந்த டப்ஸ்மாஷ் வீடியோக்கு ஏன் இத்தனை ரசிகர்கள் என்று புரியவில்லை. இன்ஸ்டாகிராம் எடுத்தாலே அதில் ஒரு 10 பேர் டப்ஸ்மாஷ் ஹீரோனு சுத்திட்டு இருக்காங்க. இந்த மாதிரி இருக்கும் இளைஞர்கள் இடையே நம்ம இண்டிபெண்டன்ட் ஆல்பம் வைரல் ஆகுமா என்ற சந்தேகம் எங்களுக்கு இருந்தது. ஆனால் தற்போது எங்கள் ஆல்பம் டிரெண்ட் ஆகியிருப்பது மகிழ்ச்சியாக உள்ளது.\nநீங்க ஹிப் ஹாப் தமிழாவின் ரீல் தம்பியா ரியல் தம்பியா என்ற கேள்வி பலருக்கும் உண்டு, உங்களுக்குள் இந்த நட்பு எப்படி ஆரம்பித்தது\nசினிமாவுக்குள் வருவதற்கு முன்னாடியே எனக்கு ஆதி அண்ணா ரோல்மாடல்னு சொல்லாம். 'சொந்தக்காரனால் நிக்கிறதை விட சொந்த காலில் நிக்கிறவன் தான் கெத்து'ன்னு அவர் சொன்ன விஷயம் என்னை அதிகமாக ஈர்த்தது. பின்னர் மீசைய முறுக்கு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. எல்லாரையும் அதிகமா ஆதரித்து நம்பிக்கை கொடுப்பார் ஆதி அண்ணா. அவர் கிட்ட எனக்கு ரொம்ப பிடித்த விஷயம் இது தான். எனக்கு இந்த மாணவன் ஆல்பம் இயக்க வாய்ப்பு கொடுத்ததுக்கு ஆதி அண்ணாவுக்கு நன்றி சொல்லிக்���ிறேன். எங்கள் குழுவின் ஒன்பது மாத உழைப்பே இந்த மாணவன்.\nஇந்த பாடல் மூலம் மக்களிடம் நீங்கள் கூற நினைக்கும் கருத்து என்ன\nஎப்போதுமே ஆதி அண்ணா சொல்வாரு 'கருத்துக்களை கலை வழியாக கூறும் கலைஞர்களாய் நாம் இருக்க வேண்டும்' என்று. அது போல எங்களோட கருத்தை தான் இந்த பாடலில் சொல்லி இருக்கிறோம். மனிதத்தை உயர்த்துவோம் மதத்தை அல்ல என்பதை அனைவரும் உணர வேண்டும். வாழ்க்கைகாக படிக்கணும் வெறும் மார்க்கிற்காக படிக்க கூடாது, வாழ்கைக்காக படிக்கும் அனைவரும் மாணவர்களே. அந்த மாணவர்கள நினைத்தால் இந்த தேசத்தை ஆக்கபூர்வமான திசையில் கொண்டு செல்ல முடியும். கல்வியை சரியாக பயன்படுத்தி மாற்றம் கொண்டு வர வேண்டும் என்பதே இந்த பாடலின் கருத்து.\nமாணவர்களுக்காக ஹிப் ஹாப் தமிழா தயாரிப்பில் எடுக்கப்பட்ட இந்த மாணவன் இன்று தமிழகம் முழுக்க பல்வேறு பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் திரையிடப் பட்டு வருகிறது. \"இன்றைய மாணவன் நாளைய மன்னவன்\" என்ற இந்த பாடல் வரிகள் இளைஞர்கள் இடையே பிரபலமாகி வருவது குறிப்பிடத்தக்கது.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nமூலவர் சன்னதியை ஏன் மறைக்கக் கூடாது தெரியுமா\nஅனைத்து தெய்வங்களும் இந்த விளக்கினுள் அடக்கம்\nசேலம் ரயில் கொள்ளை: முடிச்சுகள் அவிழ்கிறது\n69% இடஒதுக்கீட்டுக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்\nரஞ்சித் வழங்கும் 'குண்டு' பர்ஸ்ட் லுக் வெளியீடு\nபிக்பாஸ் பிரபலத்தின் படத்தில் குத்தாட்டம் போட்ட யாஷிகா ஆனந்த்\nபா.ஜ.க ஆட்சிக்கு வந்தால், ஒவைஸி தெலங்கானவை விட்டு ஓடிவிடுவார்: யோகி ஆதித்யநாத்\nஉ.பி.யில் 3 மாதங்களுக்கு திருமணம் நடத்த தடை: யோகி ஆதித்யநாத் உத்தரவு\n1. வெளியே செல்லும் போது அவசியம் இதை கையில் வைத்திருங்கள்,வெற்றி நிச்சயம்\n2. உங்கள் லக்னத்தை தெரிந்துக் கொள்ளுங்கள்- உங்களுக்கான கோவில் மற்றும் மந்திரம் இதோ(பாகம் 1)\n3. #LiveUpdates 5 மாநில தேர்தல் முடிவுகள்: சத்தீஸ்கரில் ஆட்சியமைக்கும் காங்கிரஸ்\n4. கண்டச்சனி, ஏழரைச்சனி, அஷ்டமச்சனி திசைகள் உள்ளவர்கள் அவசியம் செல்ல வேண்டிய கோவில்\n5. 6000 அடி உயரத்தில் புனித மலை...வெள்ளியங்கிரி...\n6. உங்கள் லக்னத்தை தெரிந்துக் கொள்ளுங்கள்- உங்களுக்கான கோவில் மற்றும் மந்திரம் இதோ (பாகம் இரண்டு)\n7. 2019 மார்ச் மாதத்திற்குள் 50% ஏ.டி.எம் மையங்கள் மூடப்படும்: மத்திய அரசு\nமிசோரமில் காங்கிரஸை காலி செய்த மிசோ தேசிய முன்னணி: புதிய முதல்வராகிறார் ஜோரம்தங்கா\nசத்தீஸ்கரில் பா.ஜ.கவின் 15 ஆண்டு கால ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்த காங்கிரஸ்\nஆட்களை வீழ்த்தும் ஆன்லைன் ஆபாசங்கள்...\nரிசர்வ் வங்கி ஆளுநராக சக்திகாந்த தாஸ் நியமனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/823035629/slow-rockets_online-game.html", "date_download": "2018-12-12T01:44:56Z", "digest": "sha1:HF7LQYJWGV4RHNISEDGVJ2SUTIDPUAZK", "length": 10372, "nlines": 147, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு மெதுவாக ஏவுகணைகளை ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு விளையாட மெதுவாக ஏவுகணைகளை ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் மெதுவாக ஏவுகணைகளை\nடைனமிக் ஃப்ளாஷ் சுடும். விளையாட்டு உடனடியாக தொடங்கும், அதனால் முன்கூட்டியே தயாராக. நீங்கள் வேண்டும் - வெறும் எதிரிகள் ஏவுகணைகள் ஒரு ரன். இந்த ஏவுகணைகள் மிக வேகமாக பறக்க என்று மட்டும் அல்ல, இந்த கொட்டாவி. . விளையாட்டு விளையாட மெதுவாக ஏவுகணைகளை ஆன்லைன்.\nவிளையாட்டு மெதுவாக ஏவுகணைகளை தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு மெதுவாக ஏவுகணைகளை சேர்க்கப்பட்டது: 04.02.2011\nவிளையாட்டு அளவு: 0.06 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 5 அவுட் 5 (1 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு மெதுவாக ஏவுகணைகளை போன்ற விளையாட்டுகள்\nஉண்மையில் கடினமான தோழர்களே ஐந்து சுடும்\nமிஷன் இம்பாசிபிள் - 2\nபோர் துறையில் துப்பாக்கி சுடும்\nகேபின் சர்வைவல் திகில் படங்கள்\nசேறும் ச���தியுமான நிஞ்ஜா டெமோ\nரன் குதிக்க மற்றும் தீ\nவிளையாட்டு மெதுவாக ஏவுகணைகளை பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு மெதுவாக ஏவுகணைகளை பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு மெதுவாக ஏவுகணைகளை நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு மெதுவாக ஏவுகணைகளை, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு மெதுவாக ஏவுகணைகளை உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nஉண்மையில் கடினமான தோழர்களே ஐந்து சுடும்\nமிஷன் இம்பாசிபிள் - 2\nபோர் துறையில் துப்பாக்கி சுடும்\nகேபின் சர்வைவல் திகில் படங்கள்\nசேறும் சகதியுமான நிஞ்ஜா டெமோ\nரன் குதிக்க மற்றும் தீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalviseithi.net/2017/07/flash-news.html", "date_download": "2018-12-12T00:25:09Z", "digest": "sha1:HDJNB4MSC5TATJBAFQNTKAQQTPFNOFGP", "length": 67327, "nlines": 2327, "source_domain": "www.kalviseithi.net", "title": "அரசு பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வு அறிவிப்பு ரத்து: ஐகோர்ட் உத்தரவு. - kalviseithi", "raw_content": "\nநாம் அறிந்ததை உலகறியச் செய்வோம்-கல்விச்செய்தி\nஅரசு பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வு அறிவிப்பு ரத்து: ஐகோர்ட் உத்தரவு.\nஅரசு பாலிடெக்னிக்கில் காலியாக உள்ள 1058 ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப அரசு வெளியிட்ட ஆணை ரத்து செய்யப்பட்டுள்ளது.\nஎம்.இ. பட்டதாரிகள் விண்ணப்பங்கள் ஏற்க மறுக்கப்படுவதாக தொடரப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. பி.இ. படித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என அரசு அறிவித்திருந்தது.\nநாகராஜ் சிவானந்தம் July 5, 2017 at 5:34 PM\nநாகராஜ் சிவானந்தம் July 5, 2017 at 5:04 PM\nநாகராஜ் சிவானந்தம் July 5, 2017 at 5:42 PM\nநாகராஜ் சிவானந்தம் July 5, 2017 at 5:45 PM\nநாகராஜ் சிவானந்தம் July 5, 2017 at 6:15 PM\nநாகராஜ் சிவானந்தம் July 5, 2017 at 7:57 PM\nநாகராஜ் சிவானந்தம் July 5, 2017 at 8:19 PM\nநாகராஜ் சிவானந்தம் July 5, 2017 at 8:29 PM\nகல்விசெய்தி ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம். நான் 2012 ம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வு முதல் முறயாக நடத்தப்பட்ட பாேது துணைத் தேர்வில் தாள் 1ல் தேர்ச்சி பெற்றேன். தேர்வு அறிவிப்பின் பாேது இறுதி ஆண்டு பயில்பவர்களும் தேர்வு எழுதலாம் என அறிவிக்கப் பட்டதால் ஆசிரியர்பட்டயப் பயிற்சி இறுதி ஆண்டு படித்த என்னப் பாேன்ற பலரும் பி.எட் படித்த பலரும்தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றாேம். ஆனால் சான்றிதழ் சரிபார்ப்பின் பாேது பட்டயப் பயிற்சி தேர்வு முடிவுகள் அறிவிக்கப் படாததால் எங்களால் சான்றிதழ்களை சமர்ப்பிக்க முடியவில்லை. பிறகு 2013ம் ஆண்டு சென்னை அசாேக் நகர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டது. அப்பாது நாங்கள் அனைத்து சான்றிதழ்களையுயம் முறயாக சமர்ப்பித்து தகுதி பெற்றாேம். அப்பாேது எங்களுக்கு பழைய தகுதி காண் மதி்ப்பெண் வழங்கப்பட்டது. பணி வழங்கப்படும் என உறுதியும் அளித்தனர். ஆனால் 2014ம் ஆண்டு எங்களுடன்சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து காெண்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு மட்டும் பணி நியமனம் வழங்கப்பட்டது. எங்களுக்கு சான்றிதழ் மட்டுமே வழங்கப்பட்டது. இது வரை எங்களைப் பற்றி யாரும் கண்டுகாெள்ளவில்லை. 2013ம் ஆண்டு புதிய தகுதி காண் மதிப்பெண் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. மதிப்பண் தளர்வும்வழங்கப்பட்டது. அதில் எங்களை விட குறைந்த மதிப்பெண் பெற்ற பலர் பணி வாய்ப்பு பெற்றனர். ஆனால் அனைத்து தகுதிகளையும் பெற்றும் அவர்களை விட அதிகமதிப்பெண் இருந்தும் நாங்கள் பணி வாய்ப்பை இழந்து ஐந்து வருடங்களாக தவிக்கறாேம். 2012ல் நடந்த தகுதித் தேர்வில் அதைப் பற்றிய எந்த விழிப்புணர்வும் இல்லாத பாேது குறைந்த எண்ணிக்கயிலான ஆசிரியர்களே தேர்ச்சி பெற்றனர். அப்படிப்பட்ட கடினமான தேர்வில் நாங்கள் தேர்ச்சி பெற்றுள்ளாேம். நாங்கள் எத்தனயாே முறை கல்வி அமச்சர், பள்ளிக் கல்வித் துறை செயலர் மற்றும் ஆசிரியர் தேர்வு வாரிய இயக்குனர் ஆகியாேரை சந்தி்த்து மனு காெடுத்துள்ளாேம். ஆனால் இது வரை எங்களுக்கு எந்த தீர்வும் கிடைக்க வில்லை. இப்பாெழுது கூட அனவரும் 2013ம் ஆண்டு தேர்வர்களப் பற்றி மட்டுமே பேசுகின்றனர். ஆகவே தாங்கள் எங்களைப் பற்றி செய்தி வெளியட்டு தங்களால் ஆன உதவியை செய்யுமாறு கேட்டுக்காெள்கிறேன். இன்னும் ஒரு வருடத்தில் எங்களின் சான்றிதழ் பயனற்றுப் பாேய்விடும். ஆகவே எங்களுக்கு முடிந்த அளவு உதவுமாறு கேட்டுக்காெள்கிறேன். நன்றி... நன்றி..\nகல்விசெய்தி ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம். நான் 2012 ம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வு முதல் முறயாக நடத்தப்பட்ட பாேது துணைத் தேர்வில் தாள் 1ல் தேர்ச்சி பெற்றேன். தேர்வு அறிவிப்பின் பாேது இறுதி ஆண்டு பயில்பவர்களும் தேர்வு எழுதலாம் என அறிவிக்கப் பட்டதால் ஆசிரியர்பட்டயப் பயிற்சி இறுதி ஆண்டு படித்த என்னப் பாேன்ற பலரும் பி.எட் படித்த பலரும்தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றாேம். ஆனால் சான்றிதழ் சரிபார்ப்பின் பாேது பட்டயப் பயிற்சி தேர்வு முடிவுகள் அறிவிக்கப் படாததால் எங்களால் சான்றிதழ்களை சமர்ப்பிக்க முடியவில்லை. பிறகு 2013ம் ஆண்டு சென்னை அசாேக் நகர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டது. அப்பாது நாங்கள் அனைத்து சான்றிதழ்களையுயம் முறயாக சமர்ப்பித்து தகுதி பெற்றாேம். அப்பாேது எங்களுக்கு பழைய தகுதி காண் மதி்ப்பெண் வழங்கப்பட்டது. பணி வழங்கப்படும் என உறுதியும் அளித்தனர். ஆனால் 2014ம் ஆண்டு எங்களுடன்சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து காெண்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு மட்டும் பணி நியமனம் வழங்கப்பட்டது. எங்களுக்கு சான்றிதழ் மட்டுமே வழங்கப்பட்டது. இது வரை எங்களைப் பற்றி யாரும் கண்டுகாெள்ளவில்லை. 2013ம் ஆண்டு புதிய தகுதி காண் மதிப்பெண் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. மதிப்பண் தளர்வும்வழங்கப்பட்டது. அதில் எங்களை விட குறைந்த மதிப்பெண் பெற்ற பலர் பணி வாய்ப்பு பெற்றனர். ஆனால் அனைத்து தகுதிகளையும் பெற்றும் அவர்களை விட அதிகமதிப்பெண் இருந்தும் நாங்கள் பணி வாய்ப்பை இழந்து ஐந்து வருடங்களாக தவிக்கறாேம். 2012ல் நடந்த தகுதித் தேர்வில் அதைப் பற்றிய எந்த விழிப்புணர்வும் இல்லாத பாேது குறைந்த எண்ணிக்கயிலான ஆசிரியர்களே தேர்ச்சி பெற்றனர். அப்படிப்பட்ட கடினமான தேர்வில் நாங்கள் தேர்ச்சி பெற்றுள்ளாேம். நாங்கள் எத்தனயாே முறை கல்வி அமச்சர், பள்ளிக் கல்வித் துறை செயலர் மற்றும் ஆசிரியர் தேர்வு வாரிய இயக்குனர் ஆகியாேரை சந்தி்த்து மனு காெடுத்துள்ளாேம். ஆனால் இது வரை எங்களுக்கு எந்த தீர்வும் கிடைக்க வில்லை. இப்பாெழுது கூட அனவரும் 2013ம் ஆண்டு தேர்வர்களப் பற்றி மட்டுமே பேசுகின்றனர். ஆகவே தாங்கள் எங்களைப் பற்றி செய்தி வெளியட்டு தங்களால் ஆன உதவியை செய்யுமாறு கேட்டுக்காெள்கிறேன். இன்னும் ஒரு வருடத்தில் எங்களின் சான்றிதழ் பயனற்றுப் பாேய்விடும். ஆகவே எங்களுக்கு முடிந்த அளவு உதவுமாறு கேட்டுக்காெள்கிறேன். நன்றி... நன்றி..\nஅட பாவிகளா இன்னுமா தமிழக அரசை ந���்புரிங்க.கோர்ட் தடை விதித்தா என்ன, அதான் அண்ணாமலைபல்கலைகழகம் இருக்கே அங்கு உள்ள பல ஆயிரம் பேராசிரியர்களை மாற்றுபுபணி என்ற போர்வையில் முறைகேடாக அரசு பாலிடெக்னிக், அரசு கலைக்கல்லூரிகளில் பணியமர்த்தி விடுவார்கள்.நீங்கள் அப்லிகேஷன் போட்டா என்ன கோர்ட் தடைவிதிதத்தா என்ன.யார் கேட்பதுஇதற்கு உதாரணம் தமிழ்நாட்டில் சுமார் 65 அரசு கலைக்கலூரியும்,17 அரசு பாலிடெக்னிக் கல்லூரியும் உள்ளது இந்த கல்லூரிகளில்தான் அண்ணாமலை பேராசிரியர்களை பணியமர்த்தியுள்ளனர்,ஆனால் 180 க்கும் மேர்பட்ட உதவிபெரும் கலைக்கலூரிகலும் 20 மேர்பட்ட பாலிடெக்னிகளும் உள்ளன.மேலும் 15 க்கும் மேற்பட்ட வேவ்வேறு அரசு பல்கலைக்கழகங்கள் உள்ளன இவைகளில் நியமிக்கவேண்டிறதுதானேஇதற்கு உதாரணம் தமிழ்நாட்டில் சுமார் 65 அரசு கலைக்கலூரியும்,17 அரசு பாலிடெக்னிக் கல்லூரியும் உள்ளது இந்த கல்லூரிகளில்தான் அண்ணாமலை பேராசிரியர்களை பணியமர்த்தியுள்ளனர்,ஆனால் 180 க்கும் மேர்பட்ட உதவிபெரும் கலைக்கலூரிகலும் 20 மேர்பட்ட பாலிடெக்னிகளும் உள்ளன.மேலும் 15 க்கும் மேற்பட்ட வேவ்வேறு அரசு பல்கலைக்கழகங்கள் உள்ளன இவைகளில் நியமிக்கவேண்டிறதுதானே முடியாது ஏனெனில் இப்பணியிடங்கள் எல்லாம் பணம் படைத்தவர்கள் முறைகேடாக பணியில் சேரும் பணம் காய்க்கும் மரம்.இப்படி இருக்க இனி அரசு கல்லூரிகளில் சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர்கள் பேராசிரியர் பணிக்கு எப்படி செல்வது\nC v க்குன்னு தனி பட்டியல் வடுவாங்களா\nநீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.\n1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.\n2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.\n3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\n4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.\nதினம் ஒரு அறிஞரின் வாழ்க்கை குறிப்பு\nதினம் ஒரு அறிஞரின் வாழ்க்கை குறிப்பு\nTET வாசக நண்ப��்கள் பலரது விருப்பப்படி இந்த மொபைல் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. Click here - TET Comparison Sheet Mobile App Downloa...\nஆசிரியர் தகுதித் தேர்வு எழுதிய நண்பர்கள் தங்களது தேர்ச்சி விபரங்களை ( Weightage Mark ) பதிவு செய்ய ஏற்கனவே மொபைல் ஆப் ஆக கொடுக்கப்பட்டிருந...\n13 ஆயிரம் ஆசிரியர்கள் விரைவில் நியமனம் ( Dinamalar News )\nஅரசின் உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள, 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது. ...\nTET தேர்வர்கள் மூலம் 1945 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nடெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் : அமைச்சர் செங்கோட்டையன் வெயிட்டேஜ் முறை இல்லாமல் தேர்வில் பெறும...\nTET - தேர்ச்சி பெற்ற 2 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம்\nClick here - Thanthi TV Video Link... 2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டவர்களு...\nTET - தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 1 வாரத்தில் ஆசிரியர் பணி\nஈரோட்டில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்நேற்று அளித்த பேட்டி: கடந்த 2013ல் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சிபெற்று, பணி ஆணை வ...\nTET - வெயிட்டேஜ் முறையினை நீக்குவது குறித்து கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் பேட்டி ( 01.02.2018 )\nTET - வெயிட்டேஜ் முறையினை நீக்குவது குறித்து கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் டெல்லியில் செய்தியாளர்களுக்கு கொடுத்த பேட்டி\nTET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மீண்டும் போட்டித் தேர்வில் கலந்து கொண்டு தேர்ச்சி பெற்றால் மட்டுமே பணி நியமனம் - அரசானை வெளியீடு\nTET வாசக நண்பர்கள் பலரது விருப்பப்படி இந்த மொபைல் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. Click here - TET Comparison Sheet Mobile App Downloa...\nஆசிரியர் தகுதித் தேர்வு எழுதிய நண்பர்கள் தங்களது தேர்ச்சி விபரங்களை ( Weightage Mark ) பதிவு செய்ய ஏற்கனவே மொபைல் ஆப் ஆக கொடுக்கப்பட்டிருந...\n13 ஆயிரம் ஆசிரியர்கள் விரைவில் நியமனம் ( Dinamalar News )\nஅரசின் உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள, 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது. ...\nTET தேர்வர்கள் மூலம் 1945 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nடெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் : அமைச்சர் செங்கோட்டையன் வெயிட்டேஜ் முறை இல்லாமல் தேர்வில் பெறும...\nTET - தேர்ச்சி பெற்ற 2 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம்\nClick here - Thanthi TV Video Link... 2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டவர்களு...\nTET - தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 1 வாரத்தில் ஆசிரியர் பணி\nஈரோட்டில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்நேற்று அளித்த பேட்டி: கடந்த 2013ல் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சிபெற்று, பணி ஆணை வ...\nTET - வெயிட்டேஜ் முறையினை நீக்குவது குறித்து கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் பேட்டி ( 01.02.2018 )\nTET - வெயிட்டேஜ் முறையினை நீக்குவது குறித்து கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் டெல்லியில் செய்தியாளர்களுக்கு கொடுத்த பேட்டி\nTET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மீண்டும் போட்டித் தேர்வில் கலந்து கொண்டு தேர்ச்சி பெற்றால் மட்டுமே பணி நியமனம் - அரசானை வெளியீடு\nதமிழகத்தின் பொதுவிநியோகத் திட்டத்தில் எந்த மாற்றமு...\nபான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க ஆகஸ்ட் 31ம் தேதி ...\nFlash News : MBBS - 85% உள் ஒதுக்கீடு அரசாணை செல்ல...\nசேமிப்பு கணக்குகளுக்கான வட்டி குறைப்பு : பாரத ஸ்டே...\nவருமானவரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் ஆகஸ்ட் 5...\nஅரசு ஆசிரியர்களுக்கான ஆண்ட்ராய்டு பயிற்சிக்கான வாய...\nTRB - பல்தொழில்நுட்பக் கல்லூரிகளில் 1058 பேராசிரிய...\nகல்விக்காக ஒதுக்கப்பட்ட பணம் மாநிலங்கள் செலவழிக்கவ...\nஅரசு ஊழியர்களுக்கு 8 வது ஊதியக் குழு பரிந்துரைகளை ...\nபிரதமரின் தேசிய திறன் மேம்பாடு திட்டத்தின் கீழ் ப...\nகல்லூரி ஆசிரியர்களின் பதவி உயர்வுக்கு ஆராய்ச்சி இன...\nஆசிரியர்கள் தேவை - PG Teachers Wanted\nஉடனடி தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களை ஆக.4-ம் த...\nபள்ளிக்கல்வி - 15.03.2017அன்றுள்ளவாறு நேர்முக உதவி...\nவிரைவில் பாடத்திட்ட மாற்றம் கொண்டுவரப்படும்':அமைச்...\nபிளஸ் 1 தேர்வுக்கு மாதிரி வினா தொகுப்பு'.\n+2 மாணவர்களின் பயத்தை போக்கவே மாதிரி வினா-விடை வழங...\nநீட் தேர்வு விவகாரம் விரைவில் நல்லமுடிவு: முரளிதரர...\nDSR (Digital SR) - அனைத்து அரசு ஊழியர் ஆசிரியர்களி...\nஆசிரியர் இட மாறுதலில் முறைகேடுஒரே நாளில் உத்தரவால்...\nபிளஸ் 1, பிளஸ் 2 சிறப்பு வகுப்பு புது அறிவிப்பு நா...\nநேர்காணல் தாமதம் பட்டதாரிகள் அதிருப்தி\nஎன்.சி.இ.ஆர்.டி., புத���தகம்: சி.பி.எஸ்.இ., சுற்றறிக...\nபள்ளி மாணவர்களுக்கு விரைவில் விபத்துக் காப்பீடு தி...\nவிடுமுறை நாளில் வகுப்பு கல்லூரிகளுக்கு உத்தரவு.\nமருத்துவ படிப்பு சேர்க்கைக்கு 3 தரவரிசை பட்டியல் த...\nகல்லூரி, பல்கலைகளுக்கு தூய்மை தரவரிசை பட்டியல்\nஉதவி கணக்கு அலுவலர் பதவி தேர்வானவர்கள் விபரம் வெளி...\nTRB - 1,058 விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்ப செப்ட...\nசென்னையில் அங்கன்வாடி பணியாளர், உதவியாளர் காலிப்பண...\nKalviseithi TV - இன்றைய முக்கிய கல்விச்செய்திகள் -...\n7-வது ஊதியக்குழு பரிந்துரைகள் செப்டம்பருக்குள் அமல...\n2009 முதல் இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய இழப்பு விவரம...\nDEE - SPF 1984 - சந்தா தொகை ரூ 20 மற்றும் ரூ 50 செ...\nதரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளுக்கு பட்டதாரி ஆசிரியர்க...\nபிளஸ் 1, பிளஸ் 2 பாடத்திட்டங்கள் மாற்றப்படும் : அம...\nஆசிரியர்களுக்கு மன அழுத்தத்தை போக்க யோகா பயிற்சி இ...\nதேர்வு மறுமதிப்பீடு : ஆக.1 வரை அவகாசம்\nபி.ஆர்க்., படிக்க குறையும் ஆர்வம் : தமிழக நுழைவு த...\nகணிதமும், மொழியும் இணைந்த இலக்கியம் திருக்குறள்'\nதேர்வு நடத்துவதில் சென்னை பல்கலை குளறுபடி\nகலாம் படித்த பள்ளியில் ஆவண படப்பிடிப்பு\nஆன்லைன்' படிப்பிற்கு ஆதார் கட்டாயம் முறைகேட்டை தடு...\nவாட்ஸ்ஆப்பை ஓரங்கட்ட மைக்ரோசாப்ட்டின் ' கைசாலா ஆப...\nஆசிரியர் காலிபணியிட விவரங்கள் அனுப்ப இயக்குநர் உத்...\n+1 பாடத் திட்டத்திற்கான மாதிரி வினாத்தாள் வரும் தி...\nTRB - 1325 சிறப்பாசிரியர் தேர்வு - பதிவுமூப்பு ஆண்...\n5, 8ஆம் வகுப்புகளுக்குப் பொதுத் தேர்வா\nதமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாநில பொறுப்பாளர்களுக்க...\nKalviseithi TV - இன்றைய முக்கிய கல்விச்செய்திகள் -...\nDEE PROCEEDINGS-தரம் உயர்த்தப்பட்ட உயர்நிலைப்பள்ளி...\nபுதிய பாடத்திட்டங்களை கற்றுக்கொடுக்க ஆசிரியர்களுக்...\nதரம் உயர்வு பள்ளிகளுக்கு இடமாற்றம் பெற 'குஸ்தி'\n10ம் வகுப்பு துணை தேர்வு: இன்று 'ரிசல்ட்'\nதமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் CBSE \nRTE - 25% இட ஒதுக்கீட்டின் கீழ் இரண்டாம் கட்ட சேர்...\nTRB - Special Teachers : சிறப்பாசிரியர்கள் பணி, ஊத...\nமாணவர் சேர்க்கை இல்லாத பள்ளிகளை மூட வேண்டும் - மத்...\nTNPSC : இளநிலை அறிவியல் அலுவலர் பதவிக்கான எழுத்துத...\nஉண்மைத்தன்மை (GENUINENESS) கண்டறிய அனைத்து பல்கலைக...\nசிபிஎஸ்இ தேர்வுகளை முன்கூட்டியே நடத்தும் திட்டமில்...\nசிவில் சர்வீசஸ்: தேர்வு முடிவுகள் வெளியீடு\nபாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கான கல்வித்தகுதியி...\nபிரேக்-அப் படிப்பு முதல் கிரேடிங் முறை வரை... அண்ண...\nஅன்பு கலாமிற்கு ஒரு கவிதாஞ்சலி\nமாணவர்களுக்கு கூற அப்துல் கலாம் பற்றி 50 சுவாரசிய ...\nதமிழக பாடத்திட்டத்தை மாற்றியமைக்க நிபுணர் குழு: உய...\nதொடக்கக் கல்வி - தொடக்க/நடுநிலைப் பள்ளிகளில் ஆசிரி...\n இன்று முன்னாள் ஜனாதிபதி அப்துல்...\nபள்ளிக்கல்வி - மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2018/01/blog-post_6.html", "date_download": "2018-12-12T01:32:32Z", "digest": "sha1:6SDOSCWYMTZYBFYT2ILZ7IWVYHUR67FX", "length": 21581, "nlines": 83, "source_domain": "www.maddunews.com", "title": "தமிழ் சமூகத்தினை படுகொலைசெய்தபோது வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » தமிழ் சமூகத்தினை படுகொலைசெய்தபோது வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு\nதமிழ் சமூகத்தினை படுகொலைசெய்தபோது வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு\nதமிழ் சமூகத்தினை படுகொலை செய்தபோது வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தான் கொல்லப்பட்ட அனைத்து அப்பாவி பொதுமக்களுக்கும் இளைஞர்களுக்கும் பொறுப்புக் கூறவேண்டிவர்கள் என தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பி.பிரசாந்தன் தெரிவித்தார்.\nதமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பட்டிருப்பு தொகுதிக்கான தேர்தல் அலுவலகம் வெள்ளிக்கிழமை மாலை பட்டிருப்பு சந்தியில் திறந்துவைக்கப்பட்டது.\nதமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபையின் முதன்மை வேட்பாளர் வடிவேல் மணிகரன் தலைமையில் நடைபெற்றது.\nஇந்த நிகழ்வில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பி.பிரசாந்தன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பட்டிருப்பு தொகுதி அமைப்பாளர் சிவநேசன், தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் ஆலோசகர் எஸ்.ஞானம் உட்பட வேட்பாளர்கள் பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.\nஇதன்போது சர்வதேச பொறுப்பாளர் சின்னா மாஸ்டர், ��மிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபையின் முதன்மை வேட்பாளர் வடிவேல் மணிகரன் ஆகியோர் உரையாற்றினர்.\nஇங்கு தொடர்ந்துகருத்து தெரிவித்த பிரசாந்தன்,\nதமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தேவை,அதன் முக்கியத்துவம் கிழக்கு மாகாண தமிழர்களினால் நன்கு உணரப்பட்டுள்ளது.தமிழ் மக்கள் எமது கட்சியின் கொள்கையினை நிராகரித்து மாற்று கருத்துகளுக்கும் பத்திரிகை அறிக்கைகளுக்கும் பின்னால் சென்றதனால் எவையெல்லாம் நடக்கும் என்று அச்சப்பட்டமோ அவையெல்லாம் 2012க்கு பின்னர் நடந்துவருகின்றன.\nஆயுத போராட்டத்தில் இருந்து ஜனநாயக பாதையினை நோக்கிவந்த சிவநேசதுரை சந்திரகாந்தன்,கிழக்கு மாகாணசபை அதிகாரத்தினை பலப்படுத்திக்கொண்டு தமிழர்களின் உட்கட்டுமான அபிவிருத்தி, ஒற்றுமை, உரிமை,சமத்துவம் என்கின்ற பாதையில் அபிவிருத்தியுடன் நிலையான சமாதானத்தை நோக்கிய பயணத்தை ஆரம்பித்தோம்.\n2012ஆம்ஆண்டு வரையில் மூன்று இனங்களும் சமத்துவமாக,கௌரவமாக வாழும் நிலையினை ஏற்படுத்தினோம்.ஒரு இனம் மற்றைய இனத்தினை சந்தேக கண்கொண்டு பார்க்கமுடியாத நிலையினையும் ஒரு இனம் மற்றைய இனத்தின் கருத்துக்கு முக்கியத்துவளித்துவாழக்கூடிய சூழ்நிலையினையும் உருவாக்கினோம்.\nஎனினும் 2008ஆம் ஆண்டு மாகாணசபை அதிகாரங்கள் தேவையில்லை,மாகாணசபை போலியான கைபொம்மை என குறிப்பிட்டவர்கள்,மாகாணசபை என்னும் சொல்லே எங்களுக்கு தேவையில்லையென்ற தமிழ்; தலைமைகள் சந்திரகாந்தன் கிழக்கு மாகாணசபையினை சரியானமுறையில் கொண்டுசென்றபோது 2012ஆம்ஆண்டு கிழக்கு மாகாணத்திற்கு சாரைசாரையாக வந்து தமிழனின் கையில் இருந்த கிழக்கு மாகாண நிர்வாகம் தமிழனின் கைகளில் இருக்ககூடாது என கங்கணம் கட்டி செயற்பட்டனர்.\nஅதன் விளைவாக 2012ஆம் வருடம் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. நஜீப்.ஏ.மஜீத் அவர்கள் முதலமைச்சராக்கப்பட்டார். பதினொரு ஆசனங்களை கிழக்கு மாகாணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற்றுக்கொண்டது. மாற்றம் ஒன்றை கொண்டுவரப்போகின்றோம் என எல்லோரும் வாக்களித்தார்கள். 2015ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கம் வந்த பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்ட பின்னர் கிழக்கு மாகாணத்தில் மற்றுமொரு ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.\nபதினொரு ஆசனங்களை வைத்துக்கொண்டிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெறும் ஏழு ஆசனங்களை வைத்துக்கொண்டு எந்த அரசு ஆட்சிக்கு வந்தாலும் அந்த அரசின் மூலம் அதிகளவான பயன்களையும் இலாபங்களையும் சலுகைகளையும் தற்களது சமூகத்திற்காக பெற்றுக் கொடுத்துக்கொண்டிருந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுடன் இணைந்து முதலமைச்சர் பதவியை அவர்களுக்கு வழங்கி தமிழ் மக்களின் வாக்குகளையும் அபிலாஷைகளையும் தாரைவார்த்துக் கொடுத்தது. அதன் மூலம் ஹாபிஸ் நஸீர் அவர்கள் முதலமைச்சரானார்.\n2008ஆம் வருடம் எதுவெல்லாம் நடந்துவிடக்கூடாது என அஞ்சினோமோ அவையெல்லாம் இரண்டு வருடங்களில் நடந்தது. தமிழர்களின் பிரதேசங்களுக்கு வந்த அனைத்துவிதமான அபிவிருத்திகளையும் ஏறாவூர் பிரதேசத்திற்கும் ஏனைய பிரதேசங்களுக்கும் மாற்றிக் கொடுக்கப்பட்டது.\nஇன்றுவரை தமிழ்ப் பிரதேசங்களில் இருக்கின்ற பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறை, பௌதீகவளப் பற்றாக்குறை,வடிகால் பிரச்சனை,மைதானப் பிரச்சனை,மயானப் பிரச்சனை என அனைத்து பிரச்சனைகளும் தலைதூக்கி நிற்கின்ற வேளையில் வந்த நிதிகளெல்லாம் ஏனைய பிரதேசங்களுக்கு மாற்றி வழங்கப்பட்டது.\nதமிழர்களின் நிர்வாகங்கள் பறிக்கப்பட்டன. எல்லைகள் பறிக்கப்பட்டன. வேலைவாய்ப்புகள் வழங்கப்படவில்லை, தமிழர்களின் நில நிர்வாகம் என அனைத்தும் பறிக்கப்பட்டு அடக்கி ஒடுக்கப்பட்டு இரண்டு வருடங’களில் அரசியல் அநாதைகளாக தமிழர்கள் மாற்றப்பட்டிருக்கின்றார்கள்.\nஇந்த நிலைமை மாறவேண்டுமானால் தமிழர்கள் மீண்டும் தலைதூக்க வேண்டுமானால், இந்த நிலைமையிலிருந்து விடுபட்டு தமிழர்கள் தங்களை தாங்களே ஆளக்கூடிய தமிழர்கள் ஆண்ட மாகாண சபையினை மீண்டும் பெற்றுக்கொள்ள வேண்டுமானால் அடிப்படையாக இருக்கின்ற உள்ளுராட்சிசபை அதிகாரத்தினை தமிழ் மக்கள் விஷடுதலைப்புலிகள் கட்சியின் பின்னால் அணிதிரண்டு மக்கள் அதனை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்ற காலத்தின் கட்டாயத்தினை தமிழ் மக்கள் உணர்ந்திருக்கின்றார்கள். இன்று அதன் வெளிப்பாடு தான் தமிழ் மக்கள் சந்திரகாந்தன் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பின்னால் அணிதிரண்டிருக்கின்றார்கள்.\nபட்டிருப்பு பிரதேசம் தமிழர்களின் தனித் தொகுதியாக இருக்கின்ற பிரதேசமாகும். ஒரு நாடாளுமன்��� உறுப்பினர்கூட இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கின்ற பிரதேசமாகும். யுத்த காலத்தில் அதிகளவிலான போர்வீரர்களை அனுப்பிய பிரதேசமாகும். வடக்கு கிழக்கு மாகாணங்களில் உயிரிழந்த அனைத்து போராளிகளுக்கும், கொல்லப்பட்ட அனைத்து அப்பாவி மக்களுக்கும் பதில் கூறவேண்டிய பொறுப்பு இன்று தமிழர்களுக்காக குரல் கொடுப்பதாக கூறிக்கொண்டிருக்கின்ற தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு குறிப்பாக தமிழரசுக் கட்சிக்கு இருக்கின்றது.\n1976ஆம் ஆண்டு வட்டுக்கோட்டை தீர்மானத்தின் அடிப்படையில் தமிழ் இளைஞர்களின் கைகளில் ஆயுதங்களை திணித்தவர்கள் போராட்ட உச்சக்காலத்தில் தாங்கள் சொகுசாக இருப்பதற்கான வாய்ப்புக்களை தேடிக்கொண்டனர்.\nஎந்தவொரு நாட்டிலும் பெற்றுக்கொள்ளப்பட்ட இராணுவ வெற்றிகள் அரசியல் மயமாக்கப்பட்டால் மட்டும் தான் போராட்டம் முழுமையடையும். விடுதலைப்புலிகள் தங்களுடைய இராணுவ வெற்றிகளை அரசியல் மயமாக்கும் முகமாக சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நம்பியிருந்தார்கள். விடுதலைப்புலிகளின் இராணுவ வெற்றிகளை அரசியல் மயமாக்குவதாக சொல்லிக்கொண்டு ஆட்சிபீடமேறிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அதனை சரிவரச் செய்தார்களா அவர்கள் அதனை சரிவரச் செய்யத் தவறியதன் காரணமாக உரிமைக்காக போராடிய விடுதலைப்புலிகளின் இராணுவ வெற்றிகள் அனைத்தும் பயங்கரவாத நடவடிக்கைகளாக சர்வதேசத்திற்கு காண்பிக்கப்பட்டது.\nஅதன் விளைவாக இலட்சக்கணக்கான மக்கள் முள்ளிவாய்காலில் கொன்றழிக்கப்படுகின்ற வேளையில் சர்வதேசம் மௌனமாக பார்த்துக்கொண்டிருந்தது.\nஇராணுவ வெற்றிகளை அரசியல் மயமாக்க முடியாமல் தங்களை தாங்களே ஆளவேண்டிய தமிழ் சமூகத்தினை படுகொலை செய்தபோது வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தான் கொல்லப்பட்ட அனைத்து அப்பாவி பொதுமக்களுக்கும் இளைஞர்களுக்கும் பொறுப்புக் கூறவேண்டிவர்கள்.\nகாத்தான்குடி ஹபீபா மெடிக்கல் சென்டருக்கு விசேட மருத்துவ நிபுணர்\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\nமண்டூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றம்\nமாமாங்கேஸ்வரர் உற்சவம் ஆறாம் நாள்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adhithakarikalan.wordpress.com/tag/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81/", "date_download": "2018-12-12T00:55:41Z", "digest": "sha1:WEDOC36IYMSLW6JYJ3DTOUOXJ3YO7S44", "length": 7507, "nlines": 91, "source_domain": "adhithakarikalan.wordpress.com", "title": "கிச்சு கிச்சு | களர்நிலம்", "raw_content": "\nஇடுகையை ஈ மெயிலில் பெற\nஎம்ஜியாரை அறிமுகப்படுத்திய இயக்குனர் யார் தெரியுமா\nPosts Tagged ‘கிச்சு கிச்சு’\nதுணுக்குத் தகவல்கள் – பகுதி 1\nகுறிச்சொற்கள்:ant, ஆங்கிலம், எடை, எறும்பு, கழிப்பறை, கிச்சு கிச்சு, கூச்சம், கை ரேகை, கைபேசி, கொட்டாவி, சிகரட், டைட்டானிக், தற்கொலை, திங்கட்கிழமை, திரைப்படம், நடைப் பயிற்சி, நாக்கு, புரட்சி, மில்லியன் டாலர், மும்பை, cigerate, dollar, dreamt, english, hand print, JAMES CAMERON, million, mobile phone, monday, movie, mumbai, revolution, tickle, titani, toilet, tongue, weight, yawn\nஉலகின் உள்ள எல்லா எறும்புகளின் மொத்த எடை உலகிலுள்ள மொத்த மனிதர்களின் எடையளவுக்கு சமமாம் . எறும்பு தன் எடையளவு போல இரண்டு மடங்கு எடையை சுமக்கவல்லது எல்லோரும் அறிந்ததே, நினைத்து பாருங்கள் எறும்புகள் எல்லாம் மனிதர்கள் பால் வெறுப்பு கொண்டு புரட்சி செய்ய நேரிட்டு ஒட்டு மொத்தமாக எல்லா மனிதர்களையும் தூக்கி கடலில் எரிந்து விட்டால் நம் நிலைமை என்னவாகும்.\nடைட்டானிக் கப்பலை கட்டுவதற்கு 7 மில்லியன் டாலர்கள் தேவைப்பட்டது, ஆனால் JAMES CAMERON இயக்கிய டைட்டானிக் திரைப்படம் தயாரிக்க 200 மில்லியன் டாலர்கள் செலவானது.\nDREAMT என்ற ஒரே ஆங்கில சொல், ஆங்கில மொழியில் MT என்று முடியுமாறு அமைந்திருக்கிறது.\nஇந்தியாவில் கழிப்பறைகளை விட கைபேசிகளின்(MOBILE PHONE) எண்ணிக்கை அதிகமாம்.\nமும்பை நகரத்தில் ஒரு நாள் சுவாசிப்பது, 2.5 பாக்கெட் சிகரட் உபயோகிப்பதற்கு சமமாம்.\nதற்கொலை செய்து கொள்பவர்களின் கணக்கெடுப்பை (statistics) பார்க்கும் போது, திங்கட்கிழமை தற்கொலை செய்துகொள்வதற்கு ஏற்ற நாளாக அதிகப்படியானோர் தேர்ந்தெடுகின்றார்களாம்.\nகொட்டாவி விடும் போது நாக்கை தொடுவீர்களானால் உங்கள் கொட்டாவி நின்று போகுமாம்.\nநீங்கள் பேசிக்கொண்டே ஒருவருடன் நடக்கும் போது, அவரது நடையின் வேகத்திற்கு ஈடு கொடுத்து உங்களால் நடக்க முடியும், ஆகவே உங்களோடு அதிக வேகத்தில் நடப்பவரோடு சேர்ந்து உங்களின் காலை நடைப் பயிற்சியை செய்வது நன்மை பயக்கும்.\nநமக்கு நாமே கிச்சு கிச்சு மூட்டிக் கொள்ள முடியுமா முடியுமாம், உங்களின் வாயின் மேற்பகுதியை தொடும் போது உங்களுக்கு நீங்களே கூச்சம்(tickle) உண்டாகிக் கொள்ள முடியும்.\nமனிதர்களின் கை ரேகையை��்போல ஒவ்வொரு மனிதனின் நாக்கில் உள்ள ரேகையும் தனித்துவம் வாய்ந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://annasweetynovels.com/ennai-thanthen-verodu10-2/", "date_download": "2018-12-12T00:44:41Z", "digest": "sha1:HFD4NQMMQFRNRXTHKB2RYBOI3LFMU7CR", "length": 12761, "nlines": 85, "source_domain": "annasweetynovels.com", "title": "என்னைத் தந்தேன் வேரோடு 10 (2) – Anna sweety novels", "raw_content": "\nஎன்னைத் தந்தேன் வேரோடு 10 (2)\nஅம்மச்சி, மின்மினி அவளது தந்தை அனைவருக்கும் விடை கொடுத்துவிட்டு வியன் மற்றும் மிஹிருடன் ஜெர்மனியின் கலோன் நகரம் சென்றடைந்த போது, மிர்னாவிற்குள் ஒரு சிறு வெறுமை.\nகாரணம் அம்மச்சி நாடு திரும்பியது. உறவுகள் சுகம் என முதன் முதலில் உணர வைத்தவர்.\nஅதனால் வியனின் தோழி ஒஃபிலியா வீட்டில் இவள் தங்கும்படி ஏற்பாடு செய்திருப்பதாக வியன் சொன்னபோது மகிழ்ச்சியாக உணர்ந்தாள் மிர்னா. வியனும் மிஹிரும் இன்னொரு வீட்டில்.\nஒஃபிலியா என்ற பெயரின் நிமித்தமும், அவளுடன் தொலைபேசியில் பேசும் போதெல்லாம் வியன் போர்சுகீசில் பேசியதன் நிமித்தமும் வெளிறிய வெள்ளையில் ஒரு போர்சுகல் ப்ரஜையை எதிர்பார்த்தாள் மிர்னா.\nஆனால் விமான நிலையத்தில் இவர்களை வரவேற்க வந்த ஒஃபிலியா உருவத்தில் தென்னிந்தியாவின் மொத்த அடையாளமாக இருந்தாள். மாநிறம் தாண்டிய வெண்மையும் அந்த சுருண்ட கறுப்பு முடியும், அழகு.\nவியனைப் பார்த்ததும் ஓடி வந்து அவனது இருகைகளையும், முதல் உலக சாதனை டெல்லியில் இவள் நிகழ்த்திய போது எப்படி வியன் இவளது இரு கைகளையும் பற்றிக்கொண்டானோ அப்படி பற்றிக்கொண்டு போர்ச்சுகீசில் பொறிந்து தள்ளியவள்,\n‘பே’ என பார்த்துக்கொண்டு நின்ற மிர்னாவை தோளோடு அணைத்துக்கொண்டாள் “வாங்க, வாங்க” என்றபடி.\nவெள்ளகார சீமாட்டி வருவான்னு நினச்சா, இது என்ன ஒரு சிவப்பு தோல் சின்ன வெங்காயம் சீட்டி அடிச்சுகிட்டு வருது,\nகாரிலும் ஒஃபிலியா ஓட்டுனர் இருக்கையில், அவளுடன் முன்னால் வியன். பின் இருக்கையில் மிஹிரும் இவளும்.\nஒருவேளை மிர்னா நினைத்தது போல் ஒஃபிலியா ஒரு ஐரோப்பியராக இருந்திருந்தால் இயல்பாய் இருந்திருக்குமோ என்னவோ, ஏதோ ஒருவகையில் இயல்பிழந்தது போல், ஒரு வகை வெறுமையை உணர்ந்தாள் மிர்னா.\nசற்று சத்தமாக ஒஃபிலியா எதையோ வழக்கம் போல் பொறிய, பூம் பூம் மாடு போல் வியன்.\nமெடல்லு வாங்க போனேன், ஒரு மாடு பார்த்து நின்னேன்,\nவாய்விட்டு பாடுனா பின்விளைவு எ���்படி இருக்கும்னு யாருக்கு தெரியும். அதனால் மனதுக்குள் பாடிக்கொண்டாள் எம் எம்.\nசில நிமிடம் அமைதியாக அந்த புரியாத பாஷையை கேட்டு பார்த்த மிஹிரும் காதில் ஹெட்ஃபோனை சொருகிக்கொண்டு கண்கள் மூட, இவளுக்குத்தான் என்ன செய்யவென்று தெரியவில்லை.\nஎவ்வளவுதான் வெளியே வேடிக்கை பார்த்தாலும் அந்த ஒஃபிலியாவின் கிர் குரல் காதில் குர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். மனம் மீண்டும் மீண்டும் காருக்குள்ளேயே வட்டமிட்டது.\nசோதனை மேல் சோதனை, கிர்ர்ர்ர்ர்ர் குரலால் வேதனை,\nகண்கள் வியன் முகத்தை தேடியது.\nஅவனோ இப்பொழுது ஒஃபிலியாவிடம் கர்ம சிரத்தையாக கதை அளந்து கொண்டு இருந்தான்.\nவாராய், நீ வாராய், வர்றப்ப இதுக்கு கணக்கு தாராய், நீ தாராய்,\nமுதலில் வியனும் மிஹிரும் தங்க இருக்கும் அப்பார்ட்மென்டை அடைந்தவர்கள் மிஹிரையும், இவளது உடைமைகள் தவிர அனைத்து உடைமைகளையும் அங்கு இறக்கிவிட்டு மூவருமாக ஒஃபிலியாவின் வீட்டை அடைந்தனர்.\nஇவள் தங்க இருக்கும் அறையை இவளுக்கு காண்பித்துவிட்டு, இவளது உடைமைகளை அங்கே வைத்துவிட்டு, இவளை ஓய்வெடுக்க சொல்லிவிட்டு, மீண்டுமாக வியனும் அந்த சி.வெ அதாங்க அந்த சின்ன வெங்காயமும் வரவேற்பறையில் சென்று அமர்ந்து அரட்டையை தொடர்ந்தார்கள்.\nசற்று நேரத்தில் இவளுக்கு படு போரடிப்பது போல் உணர்வு.\nவியனை தேடி சென்றாள் மிர்னா. இவள் அறை வாசலிலிருந்து அவனைப் பார்க்க, அவன் இவளை கண்டுகொள்ளவே இல்லை. படு சீரியஸாக எதையோ பேசிக்கொண்டிருந்தான்.\nஒரே ஒரு நாள் இவர்கள் சந்தித்த அந்த முதல் நாள் இவளிடம் வியன் அதிக நேரம் தொடர்ந்து பேசியதுண்டு என்பது ஞாபகம் வந்தது மிர்னாவிற்கு.\nஅதன் பின் என்றும் அளவு சாப்பாடு கதைதான் அவன் பேச்சு, இங்கானால் சின்னவெங்காயத்துடன் ஒரு மெகா சீரியல் ரேஞ்சுக்கு மொக்கை\nபி.கே என் கையால வெங்காய பாயாசம் ரிசர்வ்ட் உனக்கு,\nமூன்று படுக்கை அறை கொண்ட அப்பார்ட்மென்ட் அது.\nமெல்ல மொத்த வீட்டையும் சுற்றிப்பார்த்த மிர்னா எரிச்சல் நீங்க குளித்துப் பார்த்தாள். மீண்டுமாக வரவேற்பறைக்கு வரும்போது ஓரத்திலிருந்த டைனிங் டேபிளில் உணவு தாயாராக இருந்தது.\nஇவளை அந்த சி.வெ சாப்பிட அழைக்க வியன் சுற்றுபுறம் எதுவும் கருத்தில் பதியாத அளவு லாப்டாப்பில் தலையை நுழைத்திருந்தான். அதுவும் இவளுக்கு முன்னதாக சாப்பிட அமர்ந்திர���ந்தவன் இவள் தன் உலகத்தில் இருப்பதாக காட்டிகொள்ளவே இல்லை.\nசி.வெ மூவருக்குமாக உணவு பரிமாறியவள் இவளை சாப்பிட சொல்லிவிட்டு வியன் தலையை நுழைத்திருந்த லாப்டாப்பில் சிலவற்றை காட்டியபடி கிர்ர்ர் குரலில் மீண்டும் ஸ்பீச்,\nசி.வெ பேச்சே இப்படி இருக்கே, இவ பாடினா\nமிர்னா நினைத்த அதே நேரம் ‘ஸ்ஸ்ஸ்ர்க்” தடுமாறி சருக்கி விழுந்தாள் ஒஃபிலியா.\nபுத்தகமாய் வெளியாகியுள்ள எனது எந்த நாவலை வாங்க விரும்பினாலும் annasweetynovelist@gmail.com என்ற மெயிலுக்கு தொடர்பு கொள்ளவும்.\nமன்னவன் பேரைச் சொல்லி மல்லிகை சூடிக் கொண்டேன் முழுத் தொடர்\nஇன்பம் எனும் சொல் எழுத முழுத் தொடர்\nநனைகின்றது நதியின் கரை 16\nநனைகின்றது நதியின் கரை 15\nதுளி தீ நீயாவாய் 7\nchitraganesan on இளமை எனும் பூங்காற்று….\njeyanthi on நனைகின்றது நதியின் கரை 16\nSathya on தென்றல் தென்றல் தென்றல் (5)…\nUma on துளி தீ நீயாவாய் 7(9)\nBselva on எனைக் கொய்யும் மலரிது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2018/08/11204627/Union-Home-Minister-Rajnath-Singh-to-visit-Atal-Bihari.vpf", "date_download": "2018-12-12T01:27:33Z", "digest": "sha1:AQG6DNHP6WHRMIRX2YBWX74EZDJSWQSX", "length": 11826, "nlines": 135, "source_domain": "www.dailythanthi.com", "title": "Union Home Minister Rajnath Singh to visit Atal Bihari Vajpayee at AIIMS || முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல் நலம் குறித்து விசாரித்தார் ராஜ்நாத் சிங்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல் நலம் குறித்து விசாரித்தார் ராஜ்நாத் சிங் + \"||\" + Union Home Minister Rajnath Singh to visit Atal Bihari Vajpayee at AIIMS\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல் நலம் குறித்து விசாரித்தார் ராஜ்நாத் சிங்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல் நலம் குறித்து மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கேட்டறிந்தார். #RajnathSingh #AtalBihariVajpayee\nமுன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் வயது முதுமை காரணமாக அரசியலில் இருந்து ஓய்வு பெற்றார். இதைத்தொடர்ந்து அரசியல் நிகழ்வுகளில் அதிகம் பங்கேற்காமல் இருந்த அவர் வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வந்தார்.\nஇந்நிலையில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் வயதுமூப்பு காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயை பா.ஜ.க தேசிய தலைவர் அமித்ஷா, மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தனர்.\n1. மாநில அரசுகள் செயல்பாட்டின் அடிப்படையில் நடந்த தேர்தல் மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் கருத்து\n5 மாநில தேர்தல் முடிவுகள் குறித்து பா.ஜனதா மூத்த தலைவரும், உள்துறை மந்திரியுமான ராஜ்நாத் சிங்கிடம் நிருபர்கள் நேற்று பாராளுமன்ற வளாகத்தில் கருத்து கேட்டனர்.\n2. \"பாகிஸ்தானால் நமது ராணுவ வீரர்கள் கொல்லப்படும் போது இரவில் உறக்கம் வருவதில்லை\" ராஜ்நாத் சிங்\nஎப்போது எல்லாம் ஒரு ராணுவ வீரர் கொல்லப்படுகிறாரோ, அப்போது எல்லாம் இரவுகள் உறக்கம் வருவதில்லை என்று மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.\n3. ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை - ராஜ்நாத்சிங்\nரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்று மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். #RajnathSingh\n4. காஷ்மீர் உள்ளாட்சி தேர்தல்; அனைத்து அரசியல் கட்சிகளும் போட்டியிட ராஜ்நாத் சிங் வேண்டுகோள்\nஜம்மு மற்றும் காஷ்மீரில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் அனைத்து அரசியல் கட்சிகளும் போட்டியிட வேண்டும் என ராஜ்நாத் சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\n5. சத்ய பால் மாலிக் ஒரு நல்ல அரசியல்வாதி அரசியலில் அனுபவம் பெற்றவர்-ராஜ்நாத் சிங்\nஜம்மு காஷ்மீர் கவர்னர் சத்ய பால் மாலிக் ஒரு நல்ல அரசியல்வாதி, அரசியலில் அனுபவம் பெற்றவர் என்று மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். #RajnathSingh\n1. காற்றில் பிரிவினை ஏற்படுத்த முடியாது;திமுக அணியில் எந்த நெருடலும் இல்லை-வைகோ\n2. மோடி அலை ஓய்ந்து விட்டது பாராளுமன்ற தேர்தலிலும் பாரதீய ஜனதா தோல்வியை தழுவும் -திருநாவுக்கரசர்\n3. பா.ஜனதா 5 ஆண்டுகளாக எதையும் செய்யவில்லை என்பதை மக்கள் உறுதியளித்துள்ளனர் -சந்திரபாபு நாயுடு\n4. ராஜஸ்தானில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றுகிறது காங்கிரஸ்; மிசோரமில் ஆட்சியை இழக்கிறது; மத்திய பிரதேசத்தில் இழுபறி\n5. மெகா கூட்டணி தோல்வியை தழுவியது -ராஜ்நாத் சிங் சொல்கிறார்\n1. மெகா கூட்டணி தோல்வியை தழுவியது -ராஜ்நாத் சிங் சொல்கிறார்\n2. மகனால் வீட்டுக்குள் வைத்து பூட்டப்பட்ட 80 வயது தாய் பசியால் உயிரிழப்பு\n3. தெலுங்கானாவில் பா.ஜனதாவுக்கு மோசமான ரிசல்ட்\n4. பா.ஜனதாவின் வெற்றித்தேர் நிறுத்தப்பட்டது சிவசேனா விமர்சனம்\n5. சத்தீஷ்கரில் 15 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை பறி கொ���ுக்கும் பா.ஜனதா\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/39743", "date_download": "2018-12-12T00:57:41Z", "digest": "sha1:2ITLMXHICKZK6U6MSSG77XINTFTCGWD2", "length": 11124, "nlines": 78, "source_domain": "www.jeyamohan.in", "title": "இந்தியப் பஞ்சமும் நாம் சாம்ஸ்கியும்", "raw_content": "\nநூறுநிலங்களின் மலை – 12 »\nஇந்தியப் பஞ்சமும் நாம் சாம்ஸ்கியும்\nஅண்மையில் உங்கள் தளத்தில் “பஞ்சமும் ஆய்வுகளும்” என்னும் தலைப்புடன் கூடிய பதிவுகளைப் பார்த்தேன். இந்தியாவில் பெரும் பஞ்சம் ஏற்பட்டதற்கு பிரித்தானிய ஆட்சியாளரே பொறுப்பு என்று அடித்துக் கூறுகிறார் நோம் கொம்ஸ்கி:\n“வங்காளத்தைக் கைப்பற்றிய பிரித்தானியர் வங்காளத்தின் செல்வம், பண்பாடு, நவீனத்துவம் கண்டு வியந்தார்கள். அதனை, உலகம் தமக்களித்த அரிய பரிசுகளுள் ஒன்றாகக் கருதினார்கள். வங்காளத்தைக் கைப்பற்றிய ராபர்ட் கிளைவின் சிலை – பிரித்தானிய ஏகாதிபத்தியம் அதன் குடிமக்களைத் தாழ்த்தி இழிவுபடுத்தி இழைத்த வன்முறையின் நினைவுச்சின்னம் – கொல்கத்தாவில் உள்ள விக்டோரியா அரும்பொருளகத்தின் வாயிலில் மக்களை வரவேற்கிறது கிளைவ், டாக்காவைக் கண்டு வியந்தான். தற்பொழுது வங்காள தேசத்தின் தலைநகரமாக விளங்கும் டாக்கா என்னும் புடவை மாநகரத்தை, ‘இலண்டனைப் போலவே மக்கள்தொகை மிகுந்த பாரிய செல்வ மாநகரம்’ என்று வர்ணித்தான். டாக்காவின் மக்கள்தொகை 1,50,000 ஆக இருந்து, ஒரு நூற்றாண்டு நீடித்த பிரித்தானிய ஆட்சிக்குப் பிறகு 30,000 ஆக வீழ்ந்தது. டாக்கா மலேரியா பீடித்த காடாக மாறியது. அதுவரை வங்காளத்தில் உணவுக்குப் பற்றாக்குறை நிலவியதுண்டு. அபின் உற்பத்தியைப் பெருக்கும் நோக்குடன், ‘உழவர்கள் நெல், தானியப் பயிச்செய்கையை விடுத்து அபின் பயிர்ச்செகையில் ஈடுபட வேண்டும்’ என்று பிரித்தானியர் வகுத்த விதியின் விளைவாக வங்காளத்தில் நிலவிய ‘பற்றாக்குறை, பஞ்சமாக’ மாறியது; ஆண்டுதோறும் பல்லாயிரக் கணக்கான மக்கள் மாண்டார்கள் என்று ஆதாம் சிமித் எழுதிச் சென்றார். ‘வணிக வரலாற்றில் இத்தகைய அவலம் இடம்பெறல் அரிது. மாண்டுமடிந்த பஞ்சு நெசவாளர்களின் எலும்புகளால் இந்திய சமவெளிகள் வெள்ளைவெளேரெனக் காட்சியளிக்கின்றன’ என்று பிரித்தானிய ஆட்சியாளரே எழுதிச் சென்றார்கள். வங்காளத்���ுக்கே சொந்தமான அரும்பஞ்சு அருகிப்போயிற்று. அதன் மேம்பட்ட புடவை உற்பத்தி பிரித்தானியாவுக்கு பெயர்க்கப்பட்டது” (Noam Chomsky, Hopes and Prospects, Haymarket Books, Chicago, 2010, p. 14-15).\nTags: இந்தியப் பஞ்சமும் நாம் சாம்ஸ்கியும்\n'வெண்முரசு' - நூல் இரண்டு - ‘மழைப்பாடல்’ - 36\nவெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 96\n'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 46\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilserialtoday.net/2015/06/dropbox-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2018-12-12T02:15:48Z", "digest": "sha1:JFTFAQHUK3KPEBYAKBBH7ZHCJ27YYIFE", "length": 3144, "nlines": 50, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "Dropbox தரும் புதிய வசதி! | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா ���மிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nDropbox தரும் புதிய வசதி\nஒன்லைன் மூலமான கோப்பு சேமிப்பு வசதியைத் தரும் Dropbox தளமானது தற்போது புதிய வசதி ஒன்றினை பயனர்களுக்காக அறிமுகம் செய்துள்ளது.\nஅதாவது இதுவரை காலமும் தனிப்பட்ட கோப்புக்களை பாதுகாப்பாக சேமித்து வைக்கும் வசதியை தந்த இந்த இணையத்தளம் எதிர்காலத்தில் ஏனைய பயனர்களிடமிருந்து கோப்புக்களை பெற்றுக்கொள்ளக்கூடிய வசதியை தந்துள்ளது.\nஇதன் மூலம் 2 GB வரையான அனைத்து வகையான கோப்புக்களையும் எந்தவொரு பயனர்களிடமிருந்தும் பெற்றுக்கொள்ள முடியும்.\nஇவ்வாறு கோப்புக்களைப் பெற்றுக்கொள்வதற்கு குறித்த பயனரிடமிருந்து அனுமதி பெறவேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.yarl.com/forum3/topic/191441-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-12-12T01:39:15Z", "digest": "sha1:Q5WILA7RXQ6MY2RX5YCWFBXS6KAVA2AF", "length": 88957, "nlines": 609, "source_domain": "www.yarl.com", "title": "யாழில் சர்ச்சைக்குரிய லைக்காவின் ஞானம் அறக்கட்டளை விழாவில் ரஜினிகாந்த் பங்கேற்கிறார்! - ஊர்ப் புதினம் - கருத்துக்களம்", "raw_content": "\nயாழில் சர்ச்சைக்குரிய லைக்காவின் ஞானம் அறக்கட்டளை விழாவில் ரஜினிகாந்த் பங்கேற்கிறார்\nயாழில் சர்ச்சைக்குரிய லைக்காவின் ஞானம் அறக்கட்டளை விழாவில் ரஜினிகாந்த் பங்கேற்கிறார்\nயாழில் சர்ச்சைக்குரிய லைக்காவின் ஞானம் அறக்கட்டளை விழாவில் ரஜினிகாந்த் பங்கேற்கிறார்\nயாழ்ப்பாணம்: இலங்கையின் யாழ்ப்பாணத்தில் சர்ச்சைக்குரிய 'லைக்கா' நிறுவனத்தின் சுபாஷ்கரனின் ஞானம் அறக்கட்டளை நடத்தும் இலவச வீடுகள் ஒப்படைக்கும் விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஈழத் தமிழரான சுபாஷ்கரனின் லைக்கா மொபைல் நிறுவனம் தமிழ் சினிமா துறையிலும் இறங்கியது. ஆனால் சிங்கள ராஜபக்சே குடும்பத்தினரின் தொழில் கூட்டாளியான லைக்கா நிறுவனம் தமிழகத்தில் கால்பதிக்கக் கூடாது என கடும் எதிர்ப்���ு கிளம்பியது.\nநடிகர் விஜய் நடித்த கத்தி திரைப்படத்தை லைக்கா தயாரித்ததால் அப்படம் வெளியாவதில் கடும் பிரச்சனையும் ஏற்பட்டது. இந்த நிலையில் தற்போது லைக்கா சுபாஷ்கரனின் ஞானம் அறக்கட்டளை சார்பில் யாழ்ப்பாணத்தில் ஏப்ரல் 9-ந் தேதி இடம்பெயர்ந்த 150 தமிழர்களுக்கு இலவச வீடுகள் வழங்கும் விழா நடைபெற உள்ளது. இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்க உள்ளார். வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் தலைமையில் இந்த விழா நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.\nயாழில் சர்ச்சைக்குரிய லைக்காவின் ஞானம் அறக்கட்டளை விழாவில் ரஜினிகாந்த் பங்கேற்கிறார்\nசர்ச்சைக்குரிய அறக்கட்டளைக்கு விளம்பரம் தேவை.\nஅதற்கு கூட்டம் தேவை.கூட்டத்திற்கு வியாபாரப்பொருள் ரஜனி தேவை.\nசூப்பர் ஸ்டார் அவர்கள் ஈழத்தமிழர் நலன் கருதி எந்திரன் 2 (2.0) இலவசமாக நடித்து கொடுக்கின்றாராம்.\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\nரஜினிக்கு அரசியல் தெரியாது என்று நாம் நினைத்தால் .. நாம் அடுத்தவீட்டு சுவற்றில் முட்ட தேவையில்லை .. நாம் அடுத்தவீட்டு சுவற்றில் முட்ட தேவையில்லை .. நாமலே குட்டி சுவற்றை கட்டி.. நம்மையே அதில் மோதவிடுவதுதான் ரஜினி ஸ்ரைல் .. நாமலே குட்டி சுவற்றை கட்டி.. நம்மையே அதில் மோதவிடுவதுதான் ரஜினி ஸ்ரைல் .. இப்போ அவரின்ட படம் ரிலீஸ் ரைம் இப்போ அவரின்ட படம் ரிலீஸ் ரைம் இப்போ காசு கொடுத்து போஸ்டர் அடிக்க சொல்லுவார் .. \n இப்படிக்கு \"தமிழக மக்கள்\" (ஹோல் சேல் ரைட்ஸ் )..கபாலவலி (கபாலி) என்ற வெற்றி படத்தை கொடுத்த பிறவு ஏதாவது பரப்பரப்பை கிளப்பித்தானே ஆகணும்.. )..கபாலவலி (கபாலி) என்ற வெற்றி படத்தை கொடுத்த பிறவு ஏதாவது பரப்பரப்பை கிளப்பித்தானே ஆகணும்.. அடுத்த படத்திற்கு..\nஉண்மையில் ரஜினி அரசியலுக்கு வருவாரா..\nகுமாரி பேபி : போன வாரம்தான் ரெண்டு புரோக்கர் வந்து என்னை பொண்ணு கேட்டாங்க இப்பத்தான் 21 முடிஞ்சு 22 ஆரம்பமாக போகுது ..அதுக்குள்ள என்ன அவசரம் இன்னும் 2 வருசம் போகட்டும் என்று திருப்பி அனுப்பி போட்டேன்..\nசெந்தில் : அது ஏன் மாமா ரெண்டு வருசம் ..\nகவுண்டமணி : சங்கு ஊதறதிற்கு ..\nEdited March 22, 2017 by புரட்சிகர தமிழ்தேசியன்\nயாழ்ப்பாணத்தில் ரஜனிக்கு என்ன அலுவல்ரஜனியைக் கூப்பிட்டு லைக்கா தன் அறக்கட்டளைக்கு விளம்பரம் தேடலாம்.\nவன்னியில் மிகவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுப்பதை விடுத்து யாழ்ப்பாணத்தில் ஏன்ரஜனியின் படத்தை லைக்கா தயாரிக்காமல் இருந்து இந்த விழாவுக்கு கூப்பிட்டால் ரஜனி வருவாராரஜனியின் படத்தை லைக்கா தயாரிக்காமல் இருந்து இந்த விழாவுக்கு கூப்பிட்டால் ரஜனி வருவாராதமிழ் மக்கள் உரிமைகளைப் பற்றிச் சிந்திக்காமல் சினிமா போதையில் வைத்திருப்பதற்கு யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத்தூதரகத்தின் கடைக்கண் பார்வை இல்லாமல் இது நடக்காது.வெகு விரைவில் யாழ்ப்பாணத்து மக்கள் ராமரையும் குரங்கையும் தங்கள் குல தெய்வமாக கும்பிடச் செய்வதற்கான அறிகுறிதான் இது,\nரஜனிகாந்த் ஒரு நடிகர், உலகில் உள்ள அனேகமான சினிமா கலைஞர்கள் போன்றே பணம் வாங்கி நடிக்கும் நடிகர். அத்துடன் பல இலட்சக்கணக்கான ரசிகர்களை உலகம் முழுதுமாகக் கொண்டவர். ஆயிரம் வாக்குறுதி கொடுத்து விட்டு அதிகாரத்துக்கு வந்து பல ஆயிரம் கோடி ஊழல் செய்யும் அரசியல்வாதி அல்ல. அவர் யாழ்ப்பாணம் வரவிருப்பின் தாராளமாக வந்து தன் ரசிகர்களை/ ரசிகைகளை மகிழ்விக்கட்டும். அவ் நிகழ்வை லைக்கா நடத்துகின்றது எனில் தாரளமாக நடத்தட்டும். லைக்காவின் திரைப்படங்கள் அனைத்தும் புலம்பெயர் நாடுகளில் திரையிடப்படும் போது அமைதி காத்தவர்கள் இப்பவும் அமைதி காத்துக்கொள்ளுங்கள்.\nமரண வியாபாரி மோடி வருவது பிரச்சனை இல்லை. ரப்பர் ஸ்டாம்பாக இருந்த தலையாட்டி பொம்மை அப்துல் கலாம் வருவது பிரச்சனை இல்லை. எண்ணற்ற சாத்திரகாரர்களும் இயேசு ஜீவிக்கின்றவர்களும் வருவது பிரச்சனை இல்லை. அதிக வட்டிக்கு கடன் கொடுத்து மக்களின் நிம்மதியைக் கெடுத்த பல வங்கிகள் / நிதி நிறுவனங்கள் வருவது பிரச்சனை இல்லை. எயார் ரெல் போன்ற யுத்தத்திற்கு நேரடியாக ஆதரவு கொடுத்த நிறுவனங்கள் வருவதும் பிரச்சனை இல்லை. ஆனால் ஈழத்தமிழருக்கு எந்த கெடுதலும் செய்யாத ரஜனிகாந்த் வருவதுதான் பிரச்சனை என்றால் பிரச்சனை உண்மையில் யாருக்கு இருக்கு என்பதை புரிந்து கொள்ள முடிகின்றது.\nஅத்துடன், நடிகர்கள் வந்தால் யாழ்ப்பாண மக்கள் சினிமா மோகத்துக்குள் சிக்கிவிடுவார்கள் என்று சொல்வதே யாழ்ப்பாண மக்களை மட்டம் தட்டி கேவலப்படுத்தும் கருத்தாகத்தான் பார்க்க மு��ிகின்றது. கோடை காலம் வந்தாலே போதும் எத்தனை தமிழ் நடிகர்கள்/ நடிகைகள் புலம்பெயர் நாடுகளுக்கு வருகின்றனர். எத்தனை சினிமா நிகழ்ச்சிகள் இங்கு நிகழ்கின்றது. ஆயினும் எவரும் புலம்பெயர் இளைய சமூகம் சினிமா மாயைக்குள் சிக்க போகின்றது என எவரும் சொல்வதில்லை. ஆனால் யாழ்ப்பாண / தாயக மக்கள் மட்டும் சிக்கி விடுவார்கள் என்று சொல்வது அவர்கள் மீது எத்தகைய பார்வையை இவர்கள் சொல்கின்றவர்கள் வைத்து இருக்கினம் எனக் காட்டுகின்றது.\nபெரிசோ சின்னனோ யார் யாழ் வந்தாலும் களுவி ஊத்துவம்.அது ரஜினியாகா இருந்தாலும் சரி செந்திலாக இருந்தாலும் சரி.\nலைக்கா நிறுவனத்தின் ஞானம் அறக்கட்டளையினால் வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள 150 வீடுகளை, மக்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் கலந்துகொண்டு, வீடுகளை மக்களிடம் வழங்கவுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.\nவவுனியாவின் சின்ன அடம்பன் கிராமம், புளியங்குளம் ஆகிய இடங்களில் 150 வீடுகளை, அப்பகுதியில் உள்ள இடம்பெயர்ந்த தமிழ் மக்களுக்கு இலவசமாக, ஞானம் அறக்கட்டளை அமைத்துக் கொடுக்கிறது. இந்த வீடுகளை மக்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி, அடுத்த மாதம் ஒன்பதாம் திகதி, யாழ். நகரில் நடைபெறவுள்ளது. விழாவில் நேரில் கலந்துகொண்டு 150 பயனாளிகளுக்கு வீடுகளை ரஜினிகாந்த் வழங்கி வைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nஇந்நிகழ்ச்சியில், எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன், வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் ஆகியோரும் கலந்துகொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅது சரி ரஜனி சொந்தச்செலவில் வீடுகள் கட்டி திறப்பு எடுத்துக்குடுக்க போறாரோ இல்லாட்டி நானும் ஈழத்தமிழர் விடயத்தில் சம்பந்தப்பட்டிருக்கிறேன் எண்டு மேடைப்பேச்சுக்கு வலு சேர்க்க போறாரோ\nஏனெண்டால் இப்ப இந்தியாவிலை கொஞ்சப்பேருக்கு ஈழத்தமிழர் எண்ட சொல்லு தேவைப்படுதெல்லே\nரஜனிக்கு தமிழகத்தில் சரிந்திருக்கும் தன் செல்வாக்கை நிமிர்த்தவும். ஈழத்தமிழர்களிடையே எந்திரன் 2.0ஐ விளம்பரப்படுத்தவும் இந்த விஜயம் தேவைப்படுகின்றது, கூட்டமைப்புக்கும் நல்லாட்சி அரசிற்க்கு இலங்கையில் பாலும் தேனும் ஓடுகின்றது என வெளி உலகத்திற்க்கு காட்ட இது தேவைப்படுகின்றது.\nவவுனியாவில் கட்டப்பட்ட வீடுகளை ரஜனி எப்படி யாழில் இருந்து திறப்பார்\n���வர்.. எந்த, ரூபத்தில்.... யாழ்ப்பாணத்துக்கு வந்தாலும், தாங்கும் மண் அது.\nயாழ்ப்பாண மண்ணை மிதித்த.... அசின், அப்துல் கலாம் எல்லாம் காணமல் போய்விட்டார்கள்.\nஅடுத்து... ரசனி, வந்து..... உலக்கை தமிழரை காப்பாற்றுவார்.\nரஜனியின் வருகைக்கு முதலமைச்சர் எதிர்ப்பு\nரஜினிகாந்த் ஏப்ரல் மாதம் யாழ்ப்பாணம்\nவருகின்றார் என்கிற செய்தி வந்ததிலிருந்து அதற்குக் தமிழ் ஆர்வலர்களிடமிருந்து கடும் எதிர்ப்புகளும் விமர்சனங்களும் எழுந்திருந்த நிலையில் அந்த நிகழ்விற்கு வடமாகாண முதலமைச்சரும் தனது எதிர்ப்பினை வெளிக்காட்டி நிகழ்வினை புறக்கணித்துள்ளார் என தெரியவருகின்றது.\nதமிழ்த் தேசிய உணர்வுகளை மழுங்கடித்து சினிமா மோகத்திற்குள் ஈழத்தமிழர்களை தள்ளுவதன் ஊடாக அவர்களின் அரசியல் அபிலாசைகளை மழுங்கடிப்பதற்கு முதலமைச்சர் ஒருபோதும் துணைபோகமாட்டார் என முதலமைச்சு வட்டாரங்களிலிருந்து தமிழ்கிங்டொத்திற்கு அறியக்கிடைக்கின்றது.\nஐ.நா தீர்மானம்,காணாமல் போனோர் பிரச்சனை,எழுக தமிழ் எழிச்சி ஆகியவற்றை மழுங்கடிக்கும் நோக்குடன் காலம் பார்த்து காத்திருந்த சக்திகள் சினிமாவில் பிரபலமான ஒருவரை அழைப்பதன் ஊடாக தமது கைங்கரியத்தை ஆரம்பித்து வைப்பதற்கு தமிழினம் ஒருபோதும் அனுமதிக்காது என்பதை ரஜனிக்கு மட்டுமல்ல எதிர்காலத்தில் இவ்வாறான நகர்வுகளை மோற்கொள்ளும் அனைவருக்கும் ஒரு பாடமாக அமையும் என்பதையும் இங்கு சுட்டிக்காட் விரும்புகின்றோம்.\nஏற்கனவே இந்த வீடமைப்பு திட்டத்திற்கு எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தனும் முன்னாள் ஜெனாதிபதி சந்திரிக்காவும் விமானம் மூலம் வவுனியா வந்து அடிக்கல் நாட்டியிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஅடிக்கல் நாட்டியது சந்திரிக்கா என்பதைவிட இந்த வீட்டுத்திட்டம் வவுனியா சின்னஅடம்பனில் கட்டப்பட்ட வீடுகளை கையளிப்பதற்கு எதற்காக யாழ்ப்பாணத்தில் அந்த நிகழ்வுகளை செய்ய முற்பட்டுள்ளார்கள் என்பதையும் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும்.\nஇதேவேளை ரஜினிகாந்த் ஏப்ரல் மாதம் யாழ்ப்பாணம் செல்கிறார் என்கிற செய்தி வந்ததிலிருந்து அதற்குக் கடும் எதிர்ப்புகளும் வந்துகொண்டிருக்கின்றன. விடுதலைச்சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், மே பதிக் ஏழு இயக்கத்தின் தலைவர் திருமுருகள் காந்தி ஆகியோர் பகிரங்கமாக ரஜினி யாழ்ப்பாணம் செல்லக்கூடாது என்று அறிக்கை விட்டிருக்கிறார்கள் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.\nதமிழ் மக்களின் பிரச்சினைகள் அனைத்தும் தீர்ந்த பின்னர் நடிகர் ரஜினிகாந்த் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்தால் நல்லது என ஈபி.ஆர்.எல்.எப்.பின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.\nவடக்கு கிழக்கிலுள்ள தமிழ் மக்கள் உரிமைகளை பெற்றுக்கொள்வதற்காக தொடர் போராட்டங்களை பல்வேறு இடங்களில் முன்னெடுத்துள்ள நிலையில், 150 வீடுகளை கையளிப்பதற்காக மாத்திரம் வர வேண்டிய அவசியம் என்ன என்று யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.\nஇலங்கைக்கு சென்று இன அரசியல் சர்ச்சையில் சிக்கிக்கொள்ள வேண்டாம் – திருமாவளவன்\n“இலங்கைத் தமிழர்களுக்கு வீடு வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ரஜினிகாந், இலங்கைக்குச் செல்ல வேண்டாம்” என, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nரஜினி – ஷங்கர் கூட்டணியில் உருவாகும் 2.0 திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருவதுடன், இந்திய ரூ. 350 கோடி செலவில் லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.\nஇந்நிலையில், லைக்கா நிறுவனத்தின் ஞானம் அறக்கட்டளையினால் வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள 150 வீடுகளை, மக்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் கலந்துகொண்டு, வீடுகளை மக்களிடம் வழங்கவுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.\nவவுனியாவின் சின்ன அடம்பன் கிராமம், புளியங்குளம் ஆகிய இடங்களில் 150 வீடுகளை, அப்பகுதியில் உள்ள இடம்பெயர்ந்த தமிழ் மக்களுக்கு இலவசமாக, ஞானம் அறக்கட்டளை அமைத்துக் கொடுக்கிறது. இந்த வீடுகளை மக்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி, அடுத்த மாதம் ஒன்பதாம் திகதி, யாழ். நகரில் நடைபெறவுள்ளது.\nவிழாவில் நேரில் கலந்துகொண்டு 150 பயனாளிகளுக்கு வீடுகளை ரஜினிகாந்த் வழங்கி வைக்கவுள்ளதாக கூறப்படுகின்றது. இந்நிகழ்ச்சியில், எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன், வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோரும் கலந்துகொள்வுள்ளனர்.\nஇந்நிலையில், இலங்கைத் தமிழர்கள் தொடர்புடைய நிகழ்ச்சியில் ரஜினி கலந்துகொள்வதால் இந்த நிகழ்ச்சி மீது அதிக கவனம் குவிந���துள்ளது. இவ்வாறான ஒரு நிலையில், இந்த நிகழ்ச்சியில் ரஜினி கலந்துகொள்வதற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் கூறியதாவது, “இலங்கைத் தமிழர்களுக்கு வீடு வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ரஜினி, இலங்கைக்குச் செல்லவேண்டாம். லைக்காவுடனான தனது நட்பைப் திரைப்படத்துடன் நிறுத்திக்கொள்ளட்டும். இன அரசியல் சர்ச்சையில் ரஜினி சிக்கிக்கொள்ள வேண்டாம். ரஜினியை வைத்து லைக்கா நிறுவனம், இலங்கை தமிழர்களுக்கு வீடுகள் திறப்பது ஏமாற்று வேலை” என்று கூறியுள்ளார். (ஸ)\n“இலங்கைத் தமிழர்களுக்கு வீடு வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ரஜினிகாந், இலங்கைக்குச் செல்ல வேண்டாம்” என, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nமகிந்தவிடம் நீ வந்து போனியே பண்ணி பயலே அப்ப எங்கே போனது இவனெல்லாம் ஒரு ...........................\nரசினிகாந்த் வவுனியா பயணம் ரத்து \nஇலங்கை பயணம் திடீர் ரத்து; ரஜினி முக்கிய வேண்டுகோள்\nஇலங்கை பயணத்தை திடீரென ரத்து செய்துள்ள நடிகர் ரஜினிகாந்த், \"நான் அரசியல்வாதி அல்ல; மக்களை மகிழ்விக்கும் கலைஞன்; இந்த பயண விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஇலங்கை பயண விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் என ரஜினி வேண்டுகோள் விடுத்துள்ளார். திருமாவளவன், வைகோ, வேல்முருகன் ஆகியோர் என் பயணத்தை ரத்து செய்யக் கோரினர். அதை முழுமனதாக ஏற்க முடியாவிட்டாலும், அன்பு வேண்டுகோளை ஏற்கிறேன் என அறிக்கை.\nரஜினியின் இலங்கை பயணம் ரத்து: எனது முடிவுகளை அரசியலாக்க வேண்டாம் - ரஜினிகாந்த் வேண்டுகோள்\nதனது இலங்கை பயணத்தை ரத்து செய்துள்ள ரஜினிகாந்த், நான் ஒரு கலைஞன், என் முடிவுகளை அரசியலாக்க வேண்டாம் என்று குறிப்பிட்டுள்ளார்.\nஇலங்கை வாழ் தமிழர்களுக்கு லைகா நிறுவனம் சார்பில் கட்டி முடிக்கப்பட்டுள்ள வீடுகளை நடிகர் ரஜினிகாந்த் பயனாளிகளுக்கு வழங்க இருந்தார். இந்நிலையில், அவர் இலங்கைக்கு செல்லக் கூடாது என்று பல்வேறு தரப்பினரும் எதிரப்பு தெரிவித்ததை அடுத்து இலங்கை பயணத்தை ரத்து செய்வதாக அறிவித்துள்ளார்.\nநடிகர் ரஜினிகாந்த் தற்போது ஷங்கர் இயக்கத்தில் ’2.0’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத��தை லண்டனைச் சேர்ந்த லைகா நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. இந்நிறுவனத்தின் தலைவர் சுபாஷ்கரன், இலங்கை முன்னாள் அதிபரான ராஜபக்சே-வுக்கு நெருக்கமானவர் என்று கூறப்பட்டு வருகிறது. இதனால் இந்தப் படத்திற்கு சில தமிழ் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன.\nஇந்நிலையில், இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு லைகா நிறுவனத்தின் சார்பில் 150 புதிய வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த வீடுகளை பயனாளிகளுக்கு வழங்கும் நிகழ்ச்சி அடுத்த மாதம் 9-ம் தேதி நடைபெற இருக்கிறது, இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்று வீடுகளை வழங்க இருந்தார். இந்நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட பலரும் ரஜினி இலங்கை செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து அறிக்கைகளை வெளியிட்டனர்.\nஇதுகுறித்த பதில் தெரிவித்துள்ள ரஜினி, எனது நண்பர் திருமாவளவன் தன்னிடம் இலங்கை செல்ல வேண்டாம் என்று வற்புறுத்தியதாலும், வைகோ நேரிடையாகவே என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாலும், வேல்முருகன் தனது நண்பர் மூலம் தன்னை தொடர்பு கொண்டு அரசியல் சூழ்நிலைகளை விவரித்ததாகவும் இலங்கை பயணத்தை ரத்து செய்துள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளார். அவர்கள் கூறிய காரணங்களை என்னால் முழுமனதுடன் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றாலும், அவர்களுடைய அன்பு வேண்டுகோளை ஏற்று இவ்விழாவில் கலந்துகொள்வதை தவிர்க்கிறேன்.\nமேலும் எனது பயணத்தை இலங்கையில் புனிதப்போர் செய்த மக்களை காணும் நோக்கத்தில் செல்ல இருந்தேன். அதே நேரத்தில் கடலில் மீன்பிடிக்கும் எனது மீனவ சகோதரர்களுடைய உயிர்ப்பிரச்சனை குறித்து அந்நாட்டு அதிபர் சிறிசேனவுடன் பேச இருந்ததாவும் தெரிவித்துள்ளார்.\nமேலும், நான் அரசியல்வாதி அல்ல, நான் ஒரு கலைஞன், அன்பு சகோதரர் திருமாவளவன் சொன்னது போல மக்களை மகிழ்விப்பது என்னுடைய கடமை. இனிவரும் காலங்களில் இலங்கை சென்று அங்குள்ள மக்களை சந்தித்து, அவர்களை மகிழவைத்து, அந்த புனிதப்போர் பூமியை காணும் பாக்கியம் கிடைத்தால், தயவு செய்து அதனை அரசியலாக்க வேண்டாம் என்று அன்புடனும், உரிமையுடனும் கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.\nதமிழக அரசியல்வாதிகளுக்கு எதிராக நாசூக்காக சீறிய ரஜினி.. அறிக்கையில் கறா���்\nசென்னை: அரசியல்வாதிகளுக்கு கறாராக ஒரு பதிலை நடிகர் ரஜினிகாந்த் இன்று தெரிவித்துள்ளார். அரசியல்வாதிகளுக்கு எதிராக முதல் முறையாக ரஜினி சீறியதாகவும் இதை பார்க்க முடியும். இடம்பெயர்ந்த 150 தமிழர்களுக்கு இலவச வீடுகள் வழங்கும் விழா லைக்கா சுபாஷ்கரனின் ஞானம் அறக்கட்டளை சார்பில் யாழ்ப்பாணத்தில் ஏப்ரல் 9-ஆம் தேதி நடைபெற உள்ளது.\nஇந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மதிமுக தலைவர் வைகோ, தமிழர் வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன் ஆகியோர் இந்த பயணத்தை ரஜினிகாந்த் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.\nஇதனை ஏற்று தனது பயணத்தை ரஜினிகாந்த் ரத்து செய்வதாக தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். அதேநேரம், ஒரு விஷயத்தை ரஜினி மிகவும் கறாறாக கூறியுள்ளார். இனிமேலும் இப்படிப்பட்ட கோரிக்கைகளை என்னிடத்தில் வைத்துவிடாதீர்கள் என்பதுதான் அது.\nசக நண்பரும், நடிகருமான கமல்ஹாசனை போலன்றி, இதுவரை அரசியல்வாதிகளுக்கு எதிராக சீற்றமான கருத்துக்களை முன் வைக்காதவர் ரஜினிகாந்த். ஆனால் இந்த அறிக்கையில் நாசூக்காக இனிமேல் என்னிடம் எதையும் வலியுறுத்த வேண்டாம் என குறிப்பிட்டு குட்டு வைத்துள்ளார் ரஜினி.\nஅறிக்கையில் உள்ள அந்த வரிகள் இவைதான்: இத்தருணத்தில் மதிப்புக்குரிய எனது அருமை நண்பர் தொல்.திருமாவளவன் அவர்கள் ஊடகங்களின் மூலமாகவும், மதிப்புக்குரிய வைகோ அவர்கள் தொலைபேசி மூலமாகவும், மதிப்புக்குரிய வேல்முருகன் அவர்கள் நண்பர் மூலமாகவும் பல அரசியல் காரணங்களை முன்வைத்து இந்த நிகழ்ச்சியில் நான் கலந்து கொள்ளக் கூடாது என்று அன்புடன் கேட்டுக்கொண்டார்கள்.\nஅவர்கள் சொன்ன காரணங்களை முழு மனதுடன் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றாலும் அவர்களுடைய அன்பு வேண்டுகோளை ஏற்று நான் இவ்விழாவில் கலந்துகொள்வதை தவிர்க்கிறேன். இச் சமயத்தில் நான் ஒன்றை குறிப்பிட்டுச் சொல்ல விரும்புகிறேன்.\nநான் அரசியல்வாதி அல்ல. நான் ஒரு கலைஞன். திருமாவளவன் அவர்களே சொன்னதைப்போல மக்களை மகிழ்விப்பது தான் எனஅனுடைய கடமை. இனிவரும் காலங்களில் இலங்கை சென்று அங்கே வாழும் தமிழ் மக்களை சந்தித்து அவர்களை மகிழ வைத்து அந்த புனிதப்போர் நிகழ்ந்த பூமியை காணும் பாக்கியம் கிடைத்தால் தயவு செய்து அதை அரசியலாக்கி என்னை போகவிடாமல் செய்துவிடாதீர்கள் என்று அன்புடனும், உரிமையுடனும் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு ரஜினி குறிப்பிட்டுள்ளார்.\nஎன் மீனவ சகோதரர்களின் பிரச்சினையை இலங்கை அதிபரிடம் பேசித் தீர்வு காண விரும்பினேன் - ரஜினி\nசென்னை: தனது இலங்கைப் பயணத்தின்போது, அதிபர் மைத்திரி பால சிறிசேனாவிடம் தமிழக மீனவர்களின் பிரச்சினை குறித்துப் பேச விரும்பினேன். ஆனால் தமிழக அரசியல் தலைவர்கள் எதிர்ப்பால் பயணத்தை ரத்து செய்துள்ளதாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.\nதனது இலங்கைப் பயணத்தை ரத்து செய்துவிட்டதாக ரஜினி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈழத் தமிழ் மக்களை வைத்து அரசியல் செய்வோரின் முகத்திரையைக் கிழித்துள்ளார் ரஜினி.\nஅவரது அறிக்கையின் ஒரு பகுதியில், \"இலங்கை அதிபர் மைத்திரி பால சிறிசேனாவைச் சந்திக்க நேரம் கேட்டு, சந்தித்து, ஒரு ஜான் வயிற்றுக்காக உயிரைப் பணயம் வைத்து, வேறு எந்தத் தொழிலுமே தெரியாததால் கடலில் போய் மீன் பிடிக்கும் என்னுடைய மீனவ சகோதரர்களின் உயிரைப் பறித்து, அவர்களின் வாழ்வாதாரமான படகுகளை சிறைப்பிடித்து வைக்கும் சம்பவங்களை பத்திரிகைகளில் படிக்கும்போது நெஞ்சம் துடிக்கிறது.\nஅதைப் பற்றி என்னளவில் அவருடன் இதற்கு ஒரு சுமூகமான தீர்வு காண வேண்டுமென்று ஒரு வேண்டுகோளை வைக்க எண்ணியிருந்தேன்,\" என்று குறிப்பிட்டுள்ளார். ரஜினிகாந்த் ஒரு மகத்தான கலைஞன். மக்கள் மத்தியில் அவருக்குள்ள செல்வாக்கு உலகறிந்தது. நிச்சயம் அவரது வார்த்தைகளுக்கு இலங்கை அரசு செவிசாய்க்கும் ஒரு வாய்ப்பு உள்ளது. அதைக் கெடுத்த அரசியல்வாதிகள் அம்பலப்பட்டு நிற்கிறார்கள், ரஜினியின் இலங்கைப் பயணம் ரத்தானதன் மூலம்.\nரஜனி வரவில்லையென்றால் மட்டும் என்ன வித்தியாசமாக நடந்துவிடப்போகின்றது. 2009 இல் ஈழத்தில் நடந்துகொண்டிருந்தது அப்பட்டமான இனப்படுகொலை என்று தெரிந்துகொண்டுதான் இந்த சர்வதேசம் (ஆதாவது ரஜினியைப் பயன்படுத்தி இலங்கையில் பாலும் தேனும் ஓடுகின்றது என்று ஏமாற்ற நினைக்கும் அதே சர்வதேசம்) நடப்பதெல்லாம் நண்மைக்கே என்று கைகட்டிக்கொண்டு இருந்தது. கண்முன்னே நடந்துகொண்டிருந்த இனக்கொலையை சர்வதேச அமைப்புகளின் சாட்சிகளினூடு தெரிந்துகொண்டு கூட கண்களை இறுக மூடிக்கொண்டிருந்த சர்வதேசம், இன்றைக்கு ரஜனியைக் கொண்டு இலங்கையும் இந்தியாவும் செய்ய நினைத்திருக்கும் நாடகத்தை நம்பி அப்படியயே இலங்கைக்கும் இந்தியாவுக்கும் நற்சான்றுப் பத்திரம் கொடுத்துவிடும் என்று நம்புவோமாக.\nரஜனி வரவில்லையென்றால், இலங்கையில் தேனும் பாலும் ஓடுகின்றதென்கிற இலங்கையினதும் இந்தியாவினதும் நாடகத்தை சர்வதேசம் ஏற்றுக்கொள்ளவில்லை என்றாகிவிடுமா இல்லையென்றால், ஏன் இந்தக் கொதிப்பு\nநடந்தவையெல்லாம் சர்வதேசத்தின் அனுசரணையுடன், இந்தியாவின் ஆதரவுடனேயே இலங்கையால் நடாத்தி முடிக்கப்பட்டுவிட்டது. இதில் யாருக்கு யார் நாடகம் ஆடுவது, யாருக்கு யார் நற்சான்றுப் பத்திரம் கொடுப்பது.\nலைக்கா ஒரு வியாபார நிறுவனம், ரஜினி ஒரு வியாபாரி. இருவருக்கும் பணம் சேர்க்கும் ஆவல், ஆகவே செய்கிறார்கள். இவர்களின் வியாபார கொண்டாட்டத்தை, இலங்கைத் தமிழர்கள் பார்த்தால் பார்த்துவிட்டுப் போகட்டும், இதில் என்ன வந்தது\n'தலைவா நீ ஈழம் செல்... எம் மக்கள் உங்களுக்காக காத்திருக்கிறார்கள்' தலைவருக்கு ஒரு வேண்டுகோள்.\nஉன் வருகைக்காக எம் தமிழினம் அங்கே ஏக்கத்தோடு காத்திருக்கிறது. இலங்கை அரசு தரும் உனக்கான மரியாதையால் நம் மீனவனுக்கும் நல்லகாலம் பிறக்கலாம்.\nவாய்ப்புகள் அமையாது நாம்தான் அமைத்துக்கொள்ளவேண்டும் என்று சொன்னவர் தாங்கள்தானே\nஈழத்தைக் காண இனியொரு வாய்ப்பு வருமோ வராதோ\nவந்த வாய்ப்பு எவர் தந்திருந்தால் என்ன பயன்பெறுபவர் நம் தமிழினம்தானே நீங்கள் செல்லவில்லை என்றால், நீங்கள் அன்று விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகப் பேசியதால் சிங்களனுக்குப் பயந்து செல்லவில்லை என ஒரு கும்பல் கிளம்பத்தான் போகிறது.\nஉங்கள் ஈழத்துப் பயணம் ஜப்பானிலும் பேசப்படும்... கவனிக்கப்படும் அவர்களின் ஆதரவும் அந்த மக்களுக்குக் கிடைக்கக் கூடும்.\nஒன்றை நீங்கள் கவனிக்க வேண்டுகிறேன் உங்களை ஈழம் செல்லக்கூடாது எனத் தடுப்பவர்கள் யார் யார்\nஅவர்களுக்கு மக்கள் இங்கே தேர்தல்களில் அளிக்கும் வாக்கு என்ன வரிசை என்ன மரியாதை என்ன என்பதைக் கவனித்தால் பூஜ்யம் என்ற விடைதான் கிடைக்கும்.\nதமிழக மக்களால் முற்றிலும் புறக்கணிக்கப்படும் இந்த இயக்கங்களும், அதன் தலைவர்களும் சொல்வதைத் தாங்கள் மட்டும் ஏன் சட்டைசெய்யவேண்டும் தமிழகமே எட்டி உதைக்கும் இவர்களின் வார்த்தைகளை எட்டி மிதித்துவிட்டு, தாங்கள் ஈழம் நோக்கி முதல் அடியை எடுத்துவையுங்கள்.\nஅந்தச் செய்தி எட்டுத்திக்கும் பரவட்டும். உங்களை எதிர்ப்பவர்களுக்கும் உங்கள் புகழின் உச்சம் எத்தகையது, அதன் எல்லை எத்தனை நாடுகள் கடந்து பரந்து விரிந்துள்ளது என்பது நன்றாகவே தெரியும்.\nஉங்களின் வானுயர்ந்தப் புகழ் எம்மக்களுக்கு, மன்னிக்கவும், உங்கள் மக்களுக்கு ஒரு மிகப்பெரிய நன்மை தரும், பல நாடுகளின் கவனத்தை அவர்களை நோக்கி ஈர்க்குமென்றால், அந்தப் புகழை நீங்கள் பயன்படுத்த எவன் உத்தரவுக்கும் செவிசாய்க்கத் தேவையே இல்லை.\nஇவர்களின் வெட்டிக் கூச்சல் இங்கிருப்பவனுக்கே சோறுபோடாது, ஈழத்திற்கா விடிவைத் தேடித்தரப் போகிறது\nநீங்க கிளம்புங்க... உங்க எண்ணப்படி செய்ங்க. மக்கள் ஆதரவு கண்டிப்பாக உண்டு . மக்கள் வேறு மடையர்கள் வேறு என்பதை உணர்ந்த தாங்கள் நிச்சயமாக இலங்கை செல்லவேண்டும்.\nஉங்கள் ரசிகனல்ல மாணவன். -\nஅரசியல்வாதிகளின் பொய்களை நம்பி ரஜினி இலங்கை பயணம் ரத்து - லைக்கா\nரஜினிகாந்தின் இலங்கை பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது குறித்து, லைக்கா நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.\nலைக்கா நிறுவனம் சார்பில் வவுனியா, யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளில் கட்டப்பட்டுள்ள வீடுகளை, அங்குள்ள தமிழர்களுக்கு வழங்குவதற்காக, ரஜினி வருகின்ற ஏப்ரல் 10-ம் தேதி இலங்கை செல்வதாக இருந்தது. இந்நிலையில், இதற்கு தமிழகத்தில் எதிர்ப்புகள் எழுந்தன. வைகோ, திருமாவளவன், வேல்முருகன் உள்ளிட்ட தலைவர்கள் ரஜினி இலங்கை செல்லக் கூடாது என்று கூறி வந்தனர். இதையடுத்து, ரஜினியின் இலங்கை பயணம் ரத்து செய்யப்பட்டது.\nஇந்நிலையில் இது குறித்து லைக்கா நிறுவனம் தற்போது, விளக்கமளித்துள்ளது. அதில், 'தமிழக அரசியல்வாதிகளின் பொய்களை நம்பி ரஜினியின், இலங்கை பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. சுயலாபத்திற்காக சிலர் பரப்பும் வதந்திகளை, அரசியல்வாதிகள் ஆதரிக்கின்றனர். அரசியல்வாதிகளும் வதந்திகளை பரப்புவதாக சந்தேகம் எழுந்துள்ளது. போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இவர்கள் எதுவும் செய்யவில்லை.\nஎங்களது திட்டத்தில் எந்த நோக்கமும் இல்லை. போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் நோக்கில் வீடுகளை கட்டிக்கொடுக்கிறோம். ரஜினியின் வருகை��ின்போது மேலும் பல நலத்திட்டங்களை தொடங்க இருந்தோம். இதில், ரஜினிகாந்துக்கு தர்மசங்கடமான நிலை வலிந்து உருவாக்கப்பட்டுள்ளது.\nராஜபக்சேவுடன் எங்களுக்கு தொழில் தொடர்பு இருப்பதாக கூறப்படுவது வதந்தி. எங்களது தொழில் போட்டியாளர்களும் கட்டுக்கதைகளை பரப்பினர். இலங்கை தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்துவரும் அரசியல் தலைவர்களை பாராட்டுகிறோம். ஆனால், இலங்கை தமிழர்களின் வாழ்க்கைத்தரம் மேம்பட அனைவரும், ஒன்றிணைந்து பாடுபட வேண்டும் திட்டமிட்டபடி, ஏப்ரல் 10-ம் தேதி தமிழர்களுக்கு வீடு வழங்கப்படும்' என்று கூறியுள்ளது.\nஇலங்கை பயணத்தை ரஜினி ரத்து செய்தது சரியா\nஇலங்கையில் லைகா நிறுவனம் கட்டியிருந்த வீடுகளை வழங்கும் பயனாளிகளுக்கு வழங்கும் விழாவிற்காக யாழ்ப்பாணம் மற்றும் வவுனியாவுக்கு செல்லவிருந்த ரஜினிகாந்த் தனது பயணத்தை ரத்துசெய்துள்ளதற்கு ஆதரவாகவும் எதிராகவும் குரல்கள் எழுந்துள்ளன.\nவிடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மக்கள் வாழ்வுரிமைக் கட்சி, ம.தி.மு.க. மற்றும் பாமக எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால் தனது இலங்கை பயணத்தை ரத்து செய்வதாக ரஜினி தெரிவித்திருந்தை அந்த கட்சிகள் வரவேற்றுள்ளன.\nஆனால், இலங்கையை சேர்ந்த மூத்த பத்திரிகையாளர் தனபாலசிங்கம், ரஜினியின் முடிவு ஏற்கத்தக்கதல்ல என்று பிபிசி தமிழிளுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார். ''இலங்கையைச் சேர்ந்த தொழிலதிபர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்காக வீடு வழங்கும் விழாவில் பங்கேற்க இவர் ஏன் மறுக்கவேண்டும். இந்த முறை தனது பயணத்தை ரத்து செய்துவிட்டு எதிர்காலத்தில் தனது பயணத்தைத் தடுக்க வேண்டாம் என்று கூறியுள்ளது முறையல்ல,'' என்றார்.\nதனது திரையுலக அந்தஸ்தை தக்கவைத்துக் கொள்ளவும், புலம் பெயர்ந்த தமிழர்களிடம் தங்களது படங்கள் விற்பனையில் ஏற்படும் பாதிப்பதை தடுக்கவே ரஜினி இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக தனபாலசிங்கம் குற்றம் சாட்டுகின்றார்.\n''சமீபத்தில் வைரமுத்து இலங்கைக்கு வந்திருந்தார். பல திரையுலகினர் வந்துள்ளனர். இங்கு ரஜினி ஒரு நிகழ்வில் பங்குகொள்வதால் அடுத்த நாள், இலங்கை அரசு, தமிழர்களின் விவகாரத்தில் அனுகூலமான நடவடிக்கை எடுத்துவிட்டதாக உலகில் யாரும் ஏமாந்துபோக மாட்டார்கள்'' என்றார்.\nதமிழகத்தைச் சேர்ந்த அரசியல் விமர்சகர் ஞானி, `எப்ப��தும் போல ரஜினியின் அரசியல் முடிவுகளில் குழப்பம் இருபப்பத்தைத்தான் இந்தச் செயல் காட்டுகிறது' என்றார்.\nவவுனியா விழாவில் ரஜினிகாந்த் பங்கேற்க விடுதலைச் சிறுத்தைகள் எதிர்ப்பு\n''தமிழகத்தில் உள்ள பல அரசியல் கட்சிகள் தங்களது இருப்பை காட்டிக்கொள்ளவதற்காக இலங்கைத் தமிழர்களின் பிரச்சனைகளை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்துகின்றன. ரஜினி தனது நிலையை முன்னிறுத்துவதற்குப் பதிலாக சில காரணங்களை அடுக்குவது எந்த விதத்திலும் நியாயம் இல்லை,'' என்றார்.\nஇலங்கைப் பயணத்தை ரத்து செய்தார் ரஜினிகாந்த்\nரஜினி தனது கடிதத்தில் குறிப்பிட்டது போல மீனவர் பிரச்சனை , போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகள் குறித்து இலங்கை அரசிடம் பேசியிருந்தால் அதைப் பல மக்களும் வரவேற்றிருப்பார்கள் என்றார் ஞானி.\nஅடேடே ரஜனி அரசியல் பேசவில்லை. அவரது அறிக்கையில் மைத்திரியைச் சந்தித்து மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக செல்ல விருந்தேன் என்று சொல்கிறாரே. எதிர்ப்பைக் கண்டு அஞ்சி பயணத்தை ரத்துச் செய்தவர் இப்ப மாவீரர் ,மீனவர் பிரச்சினை என்று கதை விடுறார்.கருணாநிதியைப் போல அவரை பக்கத்தில் வைத்து அரசியல் செய்ய வெளிக்கிட்ட சம்பந்தர் கூட்டமைப்பு பாடு தான் ஏமாற்றம்.\nரஜினிகாந்தின் தாயக பயணத்தை தடுக்கும் குழப்பவாதிகளை எச்சரிக்கும் விடுதலைப் புலிகள்\nலைகா பவுண்டேசன் மற்றும் நடிகர் ரஐினிகாந்தின் ஈழத்து வருகை தொடர்பான விமர்சனங்கள் தொடர்பில் விடுதலைப் புலிகள் அமைப்பின் விசேட அணி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.\nஞானம் பவுண்டேசன் தொண்டு நிறுவனத்தின் செயற்பாடுகளையும் நடிகர் ரஐினிகாந்தின் தாயகத்து வருகை பற்றியும் விமர்சிப்பவர்களுக்கு இதுவொரு முற்றுப்புள்ளி.\nதாயகத்தை பிறப்பிடமாகவும் பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட பிரபல தமிழ் வர்த்தகர் ஒருவரின் அக்கறையின் பிரகாரம் தாயகத்தில் பல்வேறு வகையில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு ஒரு அரசுக்கு இணையான வகையில் வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.\nசர்வதேச அளவில் நன்கு அறியப்பட்ட ஞானம் பவுண்டேசன் நிறுவனத்தின் தனிப்பட்ட கவனத்தினால் தாயகத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு என்று 150 வீடுகளை கட்டிக்கொடுக்கப்படுகின்றது. இந்த வீடுகளை கட்டி முடிப்பதற்கு என்று சுமார் 22 கோடி வரையில் நிதி ஒதுக்கப்பட்டு குறித்த வேலைத்திட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.\nவேலைத்திட்டம் எதுவித பிரச்சாரங்களும் இன்றி முன்னெடுக்கப்பட்டு நிறைவுக்கு வருகின்ற நிலையில் அத்திட்டம் தொடர்பில் பலரும் பல சர்ச்சைக்குரிய முறையிலும், வேதனையை ஏற்படுத்தக்கூடிய முறையிலும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.\nகுறித்த வீட்டுத்திட்டம் கையளிப்பு மற்றும் அந்நிகழ்ச்சிக்கு தமிழகத்தில் இருந்து நடிகர் ரஐினிகாந்த் சென்று கலந்து கொள்ளுவது தொடர்பில் மேற்கொள்ளப்படும் விமர்சனங்கள் வேலைத்திட்டத்தையும் கொச்சைப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.\nபுலம்பெயர் நாடு சென்றாலும், தாயகத்தில் உள்ள மக்களின் நலனில் அக்கறை கொண்டு தனது தாயகப்பற்றை எதுவித பிரச்சாரங்களும் அற்ற நிலையில் வெளிப்படுத்தும் ஞானம் பவுண்டேசன் முன்மாதிரியான பல வேலைத்திட்டங்களை தாயகத்தில் முன்னெடுத்து வருகின்றது.\nதாயகத்திலிருந்தும் சரி, தமிழகத்தில் இருந்தும் சரி, பலவகையான விமர்சனசங்கள் முன்வைக்கப்பட்டு ஞானம் பவுண்டேசன் இன்று தமிழ் மக்கள் மத்தியில் பெரும் விவாதப்பொருள் ஆகிவிட்டது. தாயகத்தில் அரசு செய்து கொடுத்திருக்க வேண்டிய வேலைத்திட்டங்களை இந்திய அரசோ அன்றி தாயகத்து தமிழ் மக்கள் மீது அன்பு வைத்திருப்பதாக காட்டிக்கொள்ளும் தாயகத்தை சேர்ந்த ஒரு அரசியல் கட்சியுமோ அன்றி தமிழகத்தை சேர்ந்த எந்த ஒரு கட்சியுமோ முன்னெடுக்காத நிலையில், ஞானம் பவுண்டேசன் முன்னெடுத்துள்ளது. எனவே இந்த சிறந்த பணியை விமர்சிக்க யாருக்கும் தகுதியில்லை என்றே நாங்கள் கருதுகின்றோம்.\nஞானம் பவுண்டேசன் மீதும் அந்த நிறுவனத்தின் தொடர்பால் நடிகர் ரஐினிகாந்த் தாயகம் செல்வ பற்றியும் குற்றச்சாட்டுக்களை முன்வைப்பவர்கள் தங்களின் குற்றச்சாட்டை முன்வைக்க எதுவித முகாந்திரமும் இல்லாத நிலையில் தங்களின் கருத்து சுதந்திரத்தின் அடிப்படையில் பொருத்தமற்ற கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.\nதாயகத்தில் எங்கள் உறவுகள் பொருத்தமற்ற வீட்டு வசதிகள் இன்றி கடுமையான இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருகையில், ஞானம் பவுண்டேசன் மீது முன்வைக்கும் இம்மாதிரியாக விமர்சனங்கள் இனத்தின் மீது பற்று வைத்துள்ள ஒரு சிறந்த சமூக சேவக நிறுவனம் மீது சேறு அள்ளிப்பூசும் ஒரு நடவடிக்கையாகவே பார்க்க வேண்டியுள்ளது.\nஇன்று ஞானம் பவுண்டேசன் மீது குற்றம் கூறும் ஒவ்வொரு நபர்களும் அவர்கள் தங்கள் வாழ்க்கையில் இம்மக்களுக்கு என்று எவ்வகையான நல்ல காரியங்களை செய்துள்ளனர் என்றும், எவ்வளவு தூரம் மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளனர் என்றும் சுய ஆய்வு செய்து கொள்ளல் சிறப்பானதாக இருக்கும்.\nஇது தொடர்பில் தமிழகத்தில் இருந்து விடுதலைச்சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்த கருத்துக்கள் ஏற்புடையவை அல்ல என்றும் நாம் எடுத்துரைக்கின்றோம்.\nதமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் பெயரினால் தமிழ் மக்களுக்கு என்று எதுவித முன்னோடியான வேலைத்திட்டங்கள் எதனையும் முன்னெடுக்காத தொல் திருமாவளவன் எதன் அடிப்படையில் ஞானம் பவுண்டேசன் மீது தனது கண்டனங்களை வெளியிட்டுள்ளார் என்றும் நாம் ஐயம் எழுப்பியுள்ளோம்.\nதமிழின விடுதலை மீது பற்று வைத்துள்ளவர் என்று தமிழ் மக்களுக்கு காட்டிக்கொள்ளும் திரு தொல் திருமாவளவன், தமிழ் மக்களுக்கும் அன்றி தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் போராளிகளுக்கும் எதுவித உதவிகளும் செய்ததில்லை. மேலும் திருமாவளவன் மக்களுக்கு நன்மை பயக்கும் வேலைத்திட்டங்களை முடக்கும் வகையிலும் பாதிப்பு ஏற்படுத்தும் வகையிலும் அறிக்கைகள் விடுவதனையும், முற்றாக தவிர்க்கும் படியும் கேட்டுக்கொள்ளுகின்றோம்.\nஆமா விசேட அணிக்கெல்லாம் Letter Head தேவைப்படுகிறது.\nவிசேட அணி அல்லிராசா சுபாசுக்கும், ஞானம் பவுன்டேசனுக்கும் ரசனிக்கும் கழுவுறதை விட்டுட்டு அங்குள்ள போராளிகளுக்கு கழுவலாமே... \nசர்வதேச அளவில் அறியப்பட்ட உந்த ஞானம் பவுண்டேசனை ஒரு ஆயிரம் பேருக்கு தெரியுமா\nயாழில் சர்ச்சைக்குரிய லைக்காவின் ஞானம் அறக்கட்டளை விழாவில் ரஜினிகாந்த் பங்கேற்கிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://elephanthills.org/rainforestrevival/2011/11/", "date_download": "2018-12-12T01:32:05Z", "digest": "sha1:EXQUHL4KW5JCZLKST72RS26FH3E22VVV", "length": 22878, "nlines": 113, "source_domain": "elephanthills.org", "title": "November 2011 – Rainforest Revival", "raw_content": "\nகாடுகள் தொடர்ச்சியாக அழிக்கப்பட, யானைகளின் வீடுகளும் வாழ்க்கையும் வேகமாக அழிந்து வருகின்றன. இவ்வேழங்களை வாழவைக்க நாம் செய்ய வேண்டியது என்ன\nஅழிவின் விளிம்பில் ஆசிய யானை (Photo: Ganesh Raghunathan)\nயானைக்கூட்டத்தை காட்டில் பார்ப்பது எவ்வளவு இனிமையான காட்சியாக இருக்கிறது அதுவும் நீளமாக தந்தம் கொண்ட ஆண் யானையின் கம்பீரம் நம்மை வியக்க வைக்கிறது. பழக்கப்பட்ட யானை வீதியில் வரும்போது அதன் மேலே ஏறி பவனி வர செய்ய பலருக்கு ஆவலாயிருக்கும், நாம் கொடுக்கும் பழத்தையோ காசையோ தனது ஈரமான துதிக்கை முனையில் வாங்கி பெருமூச்சுடன் தலையில் சொல்லிக் கொடுத்தவாறு நம்மை ஆசீர்வதிக்கும் போது நமக்கு சிலிர்த்துப்போகுமல்லவா அதுவும் நீளமாக தந்தம் கொண்ட ஆண் யானையின் கம்பீரம் நம்மை வியக்க வைக்கிறது. பழக்கப்பட்ட யானை வீதியில் வரும்போது அதன் மேலே ஏறி பவனி வர செய்ய பலருக்கு ஆவலாயிருக்கும், நாம் கொடுக்கும் பழத்தையோ காசையோ தனது ஈரமான துதிக்கை முனையில் வாங்கி பெருமூச்சுடன் தலையில் சொல்லிக் கொடுத்தவாறு நம்மை ஆசீர்வதிக்கும் போது நமக்கு சிலிர்த்துப்போகுமல்லவா கால்களில் சங்கிலியைக்கட்டி நமக்காக மரமிழுக்கும்போது கண்களில் நீர் வழிந்தாலும் முகத்தில் புன்னகையுடன் இருக்கும் யானைகளைப் பார்க்கும் போதெல்லாம் நாம் அவற்றிற்காக பரிதாப்படுகிறோம். யானைகளை விநாயகராகவும், கணபதியாகவும் உருவகித்து வழிபடுகிறோம். அதே சமயம் மனிதர்களாகிய நாம் தந்தத்திற்காக அவற்றை கொடூரமாக கொல்லவும் செய்கிறோம், மாதக்கணக்கில் அரும்பாடுபட்டு வளர்த்த பயிரை ஒரே இரவில் தின்று தீர்க்கும் யானைக்கூட்டத்தை கொல்லத்துடிக்கிறோம். ஒருபுறம் வணங்கவும் மறுபுறம் தூற்றவை செய்கிறோம். ஏனிந்த முரண்பாடு\nநாம் வழிபடும் ஆனைமுகத்தோன் (Photo: Kalyan Varma)\nயானைத்திரளை தூரத்தில் இருந்து பார்த்து ரசிப்பதே ஒரு வித்தியாசமான அனுபவம். அவை இலாவகமான இலை, தழைகளை தமது துதிக்கையால் பிடித்துச் சாப்பிடுவதும், கூடி விளையாடுவதும், அளவளாவுவதும், தங்கள் குட்டிகளை அக்கறையுடன் பார்த்துக்கொள்ளும் விதத்தை நேரில் காண்பதே மிக சுவாரசியமானது.. உணர்வுப்பூர்வமான நெருக்கம், சமூக பழக்கவழக்கங்கள், ஒரு யானை துன்பத்திலிருக்கும் போது மற்றொன்று அதைப் பார்த்து பச்சாதாபப்படுவது என்று மனித உணர்வுகளுக்கும் யானைகளின் உணர்வுகளுக்கும் உள்ள ஒற்றுமைகள் நமக்கு ஆச்சரியம் அளிக்கும் விதத்தில் இருக்கின்றன.. அதேநேரம் அவை நமது வயல்களுக்குள் நுழைந்தாலோ, பல காலம் பணத்தையும் ஆற்றலையும் செலவழித்து நாம் உருவாக்கிய பயிர்களை அழித்தாலோ, கருணையின்றி மனிதர்களை மிதித்தாலோ, கொன்றாலோ நாம் அவற்றைக் கண்டு அஞ்சுகிறோம், வெறுக்கவும் செய்கிறோம். ஆனால் அவை ஏன் இப்படி நடந்து கொள்கின்றன என்று என்றைக்காவது சிந்தித்துப் பார்த்திருக்கிறோமா\nஉண்மைதான், யானை – மனிதர்கள் இடையிலான மோதல் சம்பவங்கள் வருத்தம் தருபவைதான். ஆனால் அதேநேரம் நாம் யானைகளுக்கு எதிராக நாம் இதுவரை செய்த தொடர்ந்து செய்து கொண்டிருக்கிற மனிதத்தன்மையற்ற செயல்பாடுகளைப் பற்றி ஆறறிவுடைய நாம் உணர்ந்திருக்கிறோமா\nயானைகளின் வீடுகளான காடுகளும் புல்வெளிகளும் நாளுக்கு நாள் சுருங்கி வருகின்றன. யானைகள் பொதுவாகவே காட்டின் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு இரை தேடப் போவது வழக்கம். இதற்காக யானைகள் பன்னெடுங் காலமாக பயன்படுத்தி வரும் வழித்தடங்களில் (elephant corridor) அணைக்கட்டுகள், ரயில் பாதைகள், சாலைகள், பிரமாண்டமான தண்ணீர் குழாய்கள், மனிதக் குடியிருப்புகள் போன்றவை பெருகிவிட்டன. இன்றைக்கு இந்த யானை வழித்தடங்கள் யாவும் ஆக்கிரமிப்புகள், தடைகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் சூழப்பட்டுள்ளன.\nயானையின் வழித்தடங்கள் ஆக்கிரமிக்கப்படுவதைத் தடுக்க வேண்டும் (Photo: Kalyan Varma)\nமக்கள்தொகை தொடர்ச்சியாக அதிகரித்துக்கொண்டே இருப்பதால், மேலும் மேலும் காடுகள் ஆக்கிரமிக்கப்படுகின்றன. யானைகளின் வீடுகளான காடுகள் ஒருபுறம் அழிந்து கொண்டிருக்கும் நிலையில், எஞ்சியுள்ள காடுகளும் சீரழிந்து கொண்டே செல்லும் நிலையில்தான் மனிதர்கள் – யானைகள் இடையிலான மோதல் வலுக்கச்செய்கிறது. ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளில் ஏற்பட்டுள்ள இந்தப் பிரச்சினையில் மனிதர்கள் யானைகளைக் கொல்வதும், யானைகள் மனிதர்களைக் கொல்வதும் நடக்கிறது. அது மட்டுமில்லாமல் யானைகளுக்கு இன்றியமையாத அடிப்படைத்தேவையான ஆதாரங்களான உணவு நிழல் தரும் பெரிய மரங்கள் கொண்ட வனம் யாவும் அற்றுப்போய்க்கொண்டிருக்கின்றன . தேயிலை, காப்பி, ரப்பர், ஏலக்காய் உள்ளிட்ட ஓரினப்பயிர்களை வளர்ப்பதற்காக காடுகள் துண்டு துண்டாக்கப்பட்டதும், சீரழிந்து போனதுமே இந்தப் பிரச்சினைக்கு அடிப்படைக் காரணம். யானைகளுக்குத் தேவையான உணவும், அவற்றை தேடிச் சென்றடைய யானைகள் காலங்காலமாகப் பயன்படுத்தி வந்த வழித்தடங்களும் அழிக்கப்பட்டுவி���்டன. இந்நிலையில், நமது பாரம்பரியம், காடுகளுடைய வளத்தின் அடையாளமாக இருக்கும் யானைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறது.\nயானை வழித்தடங்கள் மட்டுமல்ல, யானைகளின் எண்ணிக்கையும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. ஆண் யானைகளுக்கு உள்ள கவர்ச்சிகரமான தந்தம் காரணமாக, அவை கொடூரமாகக் கொல்லப்படுவதால் ஆண் – பெண் விகிதம் பாதிக்கப்படுகிறது. பயிர்களை சேதம் செய்யலாம் என்று நினைத்து மின்சாரம் பாய்ச்சப்பட்டோ, விஷம் வைக்கப்பட்டோ, அல்லது வேகமாக ஓடும் ரயிலில் அடிபட்டோ யானைக் கூட்டத்துக்குத் தலைமை தாங்கும் வயது முதிர்ந்த ஒரு பெண் யானை இறந்து போகும்போது, அந்தக் குடும்பம் தங்களது தலைவியை இழக்கிறது. இதன் காரணமாக அந்த யானைக் கூட்டம் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் திண்டாட நேர்கிறது. இது சிலவேளைகளில் அந்த யானைக் குடும்பமே சிதறி வெவ்வேறு பாதைகளில் பிரிந்து செல்ல ஏதுவாகிறது. அது மட்டுமில்லாமல் சர்க்கஸில் வித்தை காட்டுவதற்காகவோ, கோவில்களில் சேவை செய்வதற்காகவோ யானைகள் பிடிக்கப்பட்டோ, கடத்தியோகொண்டு வரப்படும் போது அவை குடும்பத்திடம் இருந்து பிரிக்கப்பட்டு நிராதரவாகின்றன. அவற்றின் வீடான காடுகள் துண்டாக்கப்படும் போது, உறவினர்களுடனான நெருக்கமான தொடர்பை அவை இழக்கின்றன. அவை வாழும் காட்டிலேயே அகதியாக மாற்றப்படுகின்றன.\nயானைகளும் நம்மைப் போல சமூக விலங்குகள்தான். (Photo: Kalyan Varma)\nநமது சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டால் நாம் மனமுடைந்து போராட்டத்தில் குதிக்கிறோம். நீதி கேட்கிறோம். எப்படியெல்லாம் முடியுமோ, அப்படியெல்லாம் நமது ஆதரவை அவர்களுக்குத் தருகிறோம். ஏன்அவர்களின் வலியை நாமும் உணர்வதால்தான். யானைகளும் நம்மைப் போன்ற சமூக விலங்குகள்தான். அவை தங்களது குட்டிகளை அக்கறையுடனும், உறவினர்களை நம்மைப் போலவே நெருக்கமாகவும் நடத்துகின்றன. யானைகளை வெறும் உணர்ச்சியற்ற பொருள்களாகப் பார்ப்பது தவறு என்று அவற்றை ஆராய்ச்சி செய்த உயிரியலாளர்களும், யானை ஆராய்ச்சியாளர்களும் வலியுறுத்துகின்றனர். அவை நம்மைப் போலவே உணர்ச்சி மிகுந்த விலங்குகள், நம்மைப் போலவே சமூகமாக வாழ்பவை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். யானைகளின் தேவைகளையும், அவற்றின் வலிகளையும��� நாம் புரிந்துகொள்ளாத வரை, யானைகளை பாதுகாப்பது என்பது மிகப் பெரிய சவாலாகத்தான் இருக்கும்.\nயானைகளை பாதுகாக்க மத்திய அரசு யானைகளை தேசிய பாரம்பரிய விலங்காக அங்கீகரித்துள்ளது. மேலும் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை அமைச்சகம் யானைகள் செயல்திட்ட அமைப்பை உருவாக்கியுள்ளது. அரசுடன் மக்களான நாமும் இணைந்து செயல்பட்டால்தான் யானைகளைக் காப்பாற்ற முடியும். அதற்கு தொடர்ச்சியான, ஒருங்கிணைந்த செயல்பாடுகள் தேவை என்று அந்த அமைப்பு பரிந்துரைத்துள்ளது (Elephant Task Force Report). யானைகளை பாதுகாப்பதற்காக அந்த அமைப்பு வழங்கியுள்ள முக்கியமான சில பரிந்துரைகள்:\nயானை வழித்தடங்களை மாற்றும் செயல்பாடுகளை தடை செய்ய வேண்டும்.\nயானைகளைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளில் உள்ளூர் மக்களை ஈடுபடுத்த வேண்டும்.\nஒவ்வொரு யானைப் பாதுகாப்பிடங்களிலும் உள்ளூர் நிர்வாகக் குழுக்களை அமைக்க வேண்டும்.\nயானைகள் வாழும் சூழலியல், அவற்றின் எண்ணிக்கை பற்றி அறிய தொடர்ச்சியாக ஆராய்ச்சிகள் நடத்தப்பட வேண்டும்.\nதிருட்டுத்தனமாக நடக்கும் யானைத் தந்த வர்த்தகத்தைக் கட்டுப்படுத்த வேண்டும்.\nபழக்கப்பட்ட யானைகள் மீதான கவனமும் நிர்வாகமும் மேம்படுத்தப்பட வேண்டும்.\nஅதிக மனித – விலங்கு மோதல் நடைபெற வாய்ப்புள்ள பகுதிகளில் தடுப்பு நடவடிக்கைக் குழுக்கள் ஏற்படுத்தப்பட வேண்டும்.\nஇந்த மோதலில் இழக்கப்படும் பயிர்களுக்குசெலவிட்ட முழுத்தொகையையும் நிவாரண நிதியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு அளித்திடல் வேண்டும்.\nயானைகளின் முக்கியத்துவம், மதிப்பு பற்றி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும்.\nயானையின் முக்கியத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வை அனைவருக்கும் ஏற்படுத்துவது அவசியம் (Photo: Kalyan Varma)\nயானைகளைப் பாதுகாக்க நம்மால் என்ன செய்ய முடியும்:\nயானையைக் கொன்று பெறப்பட்ட அதனது உடல்பாகங்களை (உரோமம் மற்றும் தந்தம்) அல்லது அவற்றாலான ஆபரணங்ளை வாங்குவதைத் தவிர்க்கலாம்.\nயானை வாழும் பகுதியிலிருந்து வெட்டி வரப்பட்ட மரங்களாலான பொருட்களை வாங்குவதைத் தவிர்க்கலாம்.\nயானை ஆராய்ச்சி செய்யும் மையங்களுக்கு நம்மாலான தொண்டு செய்யலாம்.\nயானைகளின், அவற்றின் வாழிடங்கள் மற்றும் வழித்தடங்களின் முக்கியத்துவத்தையும் பிறருக்கு உணரவைக்க முயற்சி செய்ய���ாம்.\nஇந்தக் கட்டுரை Tamilnadu Science Forum (TNSF) வெளியிடும் துளிர் எனும் சிறுவர்களுக்கான அறிவியல் மாத இதழில் (October 2011) வெளியானது. இக்கட்டுரையை இங்கு தரவிறக்கம் செய்துகொள்ளலாம்(PDF).\nK Chitra on தட்டாம்பூச்சி பார்க்கலாம் வாங்க…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thanioruvan.in/?p=1797", "date_download": "2018-12-12T01:34:32Z", "digest": "sha1:YS5UNG2XFHP4D3AO66IV5Y2SPXRBEGE5", "length": 11645, "nlines": 134, "source_domain": "thanioruvan.in", "title": "சகோதரியின் கணவர் மீது கொண்ட மோகத்தினால்..!!! சகோதரியை கொன்ற தங்கை. | Thanioruvan", "raw_content": "\nHome NEWS சகோதரியின் கணவர் மீது கொண்ட மோகத்தினால்..\nசகோதரியின் கணவர் மீது கொண்ட மோகத்தினால்..\nஅக்காவின் கணவர் மீதான ஆசையால் கொலைகாரியாக மாறிய தங்கை\nபச்சிளம் குழந்தையின் கண்முண்ணே இளம்பெண் கழுத்தை அறுத்துக் கொலை செய்யப்பட்டம்பவத்தில் திடீர் திருப்பமாக அப்பெண்ணின் தங்கை மற்றும் அவரது ஆண் நண்பரை கைது.\nதிருப்பூர் மாவட்டம் காமாட்சியம்மன் நகரை சேர்ந்த பூபாலன் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகின்றார். கடந்த 14ஆம் தேதி பூபாலன் பணிக்குச் சென்றுவிட்ட நிலையில் அவரது மனைவி நதியா மட்டும் தனது கைக்குழந்தையுடன் வீட்டில் இருந்துள்ளார்.இரவு எட்டு மணியளவில் பூபாலனின் சகோதரர் ஜீவா வீட்டிற்கு வந்து பார்த்தபோது,\nநதியா கழுத்தறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். தகவலறிந்து வந்த திருப்பூர் மாநகர காவல் ஆணையர் நாகராஜ் தலைமையிலான போலீசார், சம்பவ இடத்தில் விசாரனை மேற்கொண்டனர். கொலை செய்யப்பட்ட நதியா அணிந்திருந்த ஐந்து சவரன் தாலி சங்கிலி திருடப்பட்டிருந்தது விசாரணையில் தெரியவந்தது. நகை மற்றும் பணத்துக்காக கொலை நடத்திருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது.\nகொலை தொடர்பாக பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்திய போலீசார், நதியாவின் கணவர் பூபாலன், பூபாலன் தம்பி மணிபாலன், ஆகியோரிடமும் விசாரணைமேற்கொண்டனர் அதன்மூலம் நதியாவின் சித்தி மகளான ரேகாவின்\nமேல் சந்தேகம் வலுத்தது, ரேகாவிடம் விசாரித்த போது அதே பகுதியை சேர்ந்த நாகராஜ்\nஎன்பவருடன் சேர்ந்து நதியாவைக் கொலை செய்ததை ஒப்புக் கொண்டார்.\nதிருமணமாகி கணவரைப் பிரிந்த ரேகாவிற்கு, மனைவியின் தங்கை என்ற முறையில் பூபாலன் பண உதவி செய்து வந்ததால் அவர் மீதும் ஆசை வந்துள்ளது. ஒரு கட்டத்தில் பூபாலனின் சொத��துக்கள் மீது ஆசை கொண்ட ரேகா அவரை திருமணம் செய்துகொள்ளலாம் என நினைத்துள்ளார். தனது அக்கா இறந்துவிட்டால் தாயை இழந்த குழந்தையைக் கவனிக்க தன்னைத்தான் பூபாலனுக்கு மணமுடித்து வைப்பார்கள் என்பதால் அவரை கொலை செய்துவிட திட்டம் தீட்டியதோடு, ஆண் நண்பர் நாகராஜின் மூலம் அதனை செய்தும் முடித்துவிட்டார்.\nபணம்,மற்றும் சொகுசான வாழ்வுக்கு ஆசைப்பட்டதன் பலனாக தற்போது ரேகா சிறைவாசம் சென்றுள்ளார்\nஇதைப்பற்றி மேலும் தெரிந்துகொள்ள கீழேயுள்ள விடியோவை பாருங்கள்\nPrevious articleகட்டாய வசூலில் ஈடுபட்ட போக்குவரத்து காவலரை கட்டி போட முயன்ற பொதுமக்கள்..\nNext articleசென்ட்ரல் ஸ்டேஷனில் தளபதி விஜய்..\nஉலகளவில் எந்த நாட்டு பெண்கள் அதிகம் மது குடிக்கிறார்கள் தெரியுமா\nபெண்களை பாலியல் பலாத்காரம் செய்ய ஒரு புதிய உக்தி பெண்களே தயவு செய்து ஜாக்கிரதையாய் இருங்கள்\nஉங்கள் குழந்தை அறிவா பிறக்கனும்னா கர்ப்பமா இருக்கும் போது இத செய்யுங்க\nஆண்களே உங்க நெஞ்சில் அதிகமாக முடி இருக்கிறதா இந்த வீடியோ உங்களுக்குத்தான்\nபாம்புடன் உடலுறவு வைத்து விசித்திர குழந்தையை பெற்ற இளம் பெண் – இறுதியில் நடந்த சோகம்\nதேங்காய் மூடியை தூக்கி எறியாதீங்க அதுல தாங்க இருக்கு விஷயமே – அதிகம் பகிருங்கள்\nஅபிராமியும் சுந்தரமும் தொலைபேசியில் திட்டமிடும் ஆடியோ வெளியானது\nஅபிராமியும் சுந்தரமும் தொலைபேசியில் திட்டமிடும் ஆடியோ வெளியானது\nஅபிராமியும் சுந்தரமும் தொலைபேசியில் பேசும் ஆடியோ வெளியானது\nஅபிராமியும் சுந்தரமும் தொலைபேசியில் பேசும் ஆடியோ வெளியானது\nஒரு நேர சாப்பாட்டுக்கே வழி இல்லாமல் கஷ்டப்படும் நடிகை பிந்துகோஷ் | Bindu Ghosh | Tamil Trending...\nஅதிர்ச்சி தரும் அபிராமியின் வாக்குமூலம் | Abirami News | Abirami Video |...\nஅபிராமியும் சுந்தரமும் தொலைபேசியில் பேசும் ஆடியோ வெளியானது\nஅபிராமியும் சுந்தரமும் தொலைபேசியில் திட்டமிடும் ஆடியோ வெளியானது\nஅபிராமியும் சுந்தரமும் தொலைபேசியில் திட்டமிடும் ஆடியோ வெளியானது\nஅபிராமியும் சுந்தரமும் தொலைபேசியில் பேசும் ஆடியோ வெளியானது\nஒரு நேர சாப்பாட்டுக்கே வழி இல்லாமல் கஷ்டப்படும் நடிகை பிந்துகோஷ் | Bindu Ghosh...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2010-06-24-04-31-11/ungal-noolagam-feb2015", "date_download": "2018-12-12T00:39:39Z", "digest": "sha1:ZHC5WTFH2SNNVZJXJ73Z5ZDARXQEPO34", "length": 9764, "nlines": 206, "source_domain": "www.keetru.com", "title": "உங்கள் நூலகம் - பிப்ரவரி 2015", "raw_content": "\nதிராவிட ஆட்சியின் சாதனைகளை பிற மாநிலங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்\nடிச.23இல் கருஞ்சட்டை கடலாகிறது, திருச்சி\nஆரியம் மிரள, கருப்பர்கள் கூட்டம் திரளட்டும்\nஅம்பேத்கரை நிராகரிப்பதால் யாருக்கு இழப்பு\nஇந்தித் திணிப்பையும் ஆச்சாரியாரின் குலக்கல்வித் திட்டத்தையும் ஆதரித்தவர்தான் ம.பொ.சி.\nதூவானத்தின் தூறல்கள் - 2\nபிரிவு உங்கள் நூலகம் - பிப்ரவரி 2015-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nபேராசிரியர் வீ. அரசு தொகுத்த‘மயிலை. சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம்’ - ஓர் அறிமுகம் எழுத்தாளர்: பா.வீரமணி\nசமஸ்கிருதம் -> தமிழ்; தமிழ் -> சமஸ்கிருதம் - இலக்கிய மொழிபெயர்ப்புகள் எழுத்தாளர்: பா.உமா\n“மனிதகுலத்திற்குத் தேவை சோசலிசமே”- இந்திய வரலாற்றுப் பேராசிரியர் இர்பான் ஹபீப் எழுத்தாளர்: இசக்கி\nஅறிவு இல்லம் (House of Wisdom) - அராபியர்கள் மேலை நாகரீகத்தை மாற்றியது பற்றி எழுத்தாளர்: எம்.ஆர்.ராஜகோபாலன்\nதொலைக்காட்சியில் விவாதங்கள் - ஒரு பார்வை எழுத்தாளர்: செல்வ கதிரவன்\nமண்ணில் புதைந்து கிடக்கும் வரலாற்று ஆவணங்கள் எழுத்தாளர்: வைகை அனிஷ்\nபெருமாள்முருகனின் மாதொரு பாகன் (2010) எழுத்தாளர்: ஆ.சிவசுப்பிரமணியன்\nகவிக்கோ அல்லாமா இக்பால் எழுத்தாளர்: எச்.முஜீப் ரஹ்மான்\nசங்கச் சொல் அறிவோம் - கடல்விளை அமுதம் எழுத்தாளர்: இரா.வெங்கடேசன்\nஅண்மைக் காலத் தமிழ் நாவல்களின் போக்குகள் - சில மதிப்பீடுகள் எழுத்தாளர்: பா.ஆனந்தகுமார்\nகற்பனைகளைத் தாண்டி... - இன்டெர்ஸ்டெல்லரோடு ஒரு பயணம் எழுத்தாளர்: குருசாமி மயில்வாகனன்\nமிரட்டும் ஆயுதங்களும் எழுத்தாளனின் மரணமும் எழுத்தாளர்: ஹெச்.ஜி.ரசூல்\nநியூ செஞ்சுரியின் 100 புத்தக வெளியீட்டு விழா எழுத்தாளர்: ஜி.சரவணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/homepage/2009-10-07-16-54-27/09-sp-74487921/1807-2010-01-01-12-35-07", "date_download": "2018-12-12T00:39:50Z", "digest": "sha1:ILPTLG77C4UBQV5DP2FYJ6WC64N73Z3F", "length": 10287, "nlines": 240, "source_domain": "www.keetru.com", "title": "வெடிப்புகளில் கசியும் வெப்பக்காற்று", "raw_content": "\nகருத்துச் சுதந்திரத்தைக் காலில் போட்டு நசுக்கும் தமிழக காவல்துறை\nநீரே நிற்காத ஏரிகள்; வண்டல்படியாத தரை வண்டி மாடு இல்லாத விவசாயிகள்\nநெடுவாசல் போராட்டம் - மீத்தேனை சுவாசிக்க முடியுமா\nபாஜக ஆட்சியில் தக்க��ளிக்கே போலீஸ் பாதுகாப்பு\nதஞ்சை மாவட்டத்தில் பார்ப்பன - பண்ணையார் ஆதிக்கம் முடிவுக்கு வந்தது எப்படி\nகார்ப்பரேட் பெருமுதலாளிகளை நிலப் பிரபுக்களாக்கும் மோடி கும்பல்\nதிராவிட ஆட்சியின் சாதனைகளை பிற மாநிலங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்\nடிச.23இல் கருஞ்சட்டை கடலாகிறது, திருச்சி\nஆரியம் மிரள, கருப்பர்கள் கூட்டம் திரளட்டும்\nஅம்பேத்கரை நிராகரிப்பதால் யாருக்கு இழப்பு\nஇந்தித் திணிப்பையும் ஆச்சாரியாரின் குலக்கல்வித் திட்டத்தையும் ஆதரித்தவர்தான் ம.பொ.சி.\nதூவானத்தின் தூறல்கள் - 2\nவெளியிடப்பட்டது: 01 ஜனவரி 2010\nகால் நரம்புகள் புடைக்க உழுத நிலத்தில்\nஅந்தியில் அலைகிறான் மறைய முடியாத\nவிருதுகள் வாங்கப் போயிருக்கிறார்கள் அதிகாரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/53230", "date_download": "2018-12-12T01:51:46Z", "digest": "sha1:HJLWE7EIQLM3QF2RWNSTQ7JF6RLE4LTD", "length": 4156, "nlines": 84, "source_domain": "adiraipirai.in", "title": "மரண அறிவிப்பு - ஷஹிதா அம்மாள் அவர்கள்! - Adirai pirai", "raw_content": "\nகல்வி & வேலை வாய்ப்பு\nFLASH NEWS உள்ளூர் செய்திகள் மரண அறிவிப்பு\nமரண அறிவிப்பு – ஷஹிதா அம்மாள் அவர்கள்\nஅதிரை ஆப்பக்காரத் தெருவை சேர்ந்த மர்ஹும் மு.செ.முஹம்மது அபூபக்கர் அவர்களின் மகளும், ஹாஜி, M.A.அப்துல் லத்தீப் அவர்களின் மனைவியும், A.L.முஹம்மது ஹனீபா, A.L.முஹம்மது சம்சுத்தீன், A.L.அஹமது ஜலாலுத்தீன் ஆகியோரின் தாயாரும், A.ஜஹபர் அலி, B.முஹம்மது புஹாரி இவர்களின் மாமியாரும், அதிரை பிறை நூருல், இர்ஷாத், உமர், இம்ரான் ஆகியோரின் பெரிய உம்மாவுமாகிய ஹாஜிமா ஷஹிதா அம்மாள் அவர்கள் இன்று மாலை வஃபாத்தாகி விட்டார்கள்.\nஅன்னாரின் ஜனாஸா நாளை காலை 9:00 மணியளவில் தக்வா பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.\nஅதிரையில் ரதயாத்திரைக்கு எதிரான மதச்சார்பின்மைக்கான அணிவகுப்பு\nஅதிரை TIYA அமீரக கிளையின் புதிய நிர்வாகிகள் தேர்வு\nகல்வி & வேலை வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/gadgets/here-s-how-you-can-get-samsung-smartphone-worth-rs-12-990-free-019449.html", "date_download": "2018-12-12T00:35:19Z", "digest": "sha1:LSFHWMMW27YJIIZHA4WBZNNZV6VTHD3G", "length": 11960, "nlines": 162, "source_domain": "tamil.gizbot.com", "title": "மிரட்டலான ரூ.12,990 மதிப்புடைய புதிய சாம்சங் ஸ்மார்ட் போன் இலவசமாகப் பெறுவது எப்படி | Here's how you can get a Samsung smartphone worth Rs 12,990 for free - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமிரட்டலான ரூ.12,990 மதிப்புடைய புதிய சாம்சங் ஸ்மார்ட் போன் இலவசமாகப் பெறுவது எப்படி\nமிரட்டலான ரூ.12,990 மதிப்புடைய புதிய சாம்சங் ஸ்மார்ட் போன் இலவசமாகப் பெறுவது எப்படி\nஅமேசான்: ஆப்பிள் சாதனங்களுக்கு அதிரடி தள்ளுபடி.\nநாளை பிறந்தநாள்.. இன்று பாஜகவிற்கு எதிராக கருத்து.. ரஜினியின் திடீர் மனமாற்றம்.. என்ன பின்னணி\n இல்லை... மோடி, பாஜகவின் அஸ்திவாரத்தை உண்மையில் ஆட்டி பார்த்தது இவர்கள்தான்...\nவிழா மேடையிலேயே ஹீரோயினை மோசமாக கேலி செய்த மன்சூர் அலிகான்... அதிர்ந்து போன படக்குழு\nஆண்களுக்கு ஏன் அதிகமாக தலை அரிக்கிறது என்ன செய்தால் ஈஸியாக சரிசெய்யலாம்\nசோமாட்டோ பார்சல் இப்படிதான் \"டேஸ்ட் டெஸ்ட்\" செஞ்சு வருதா.\n உலக சாதனை செய்ததை பற்றி கேட்டால்.. தோனி புகழ் பாடிய இளம் வீரர்\nஇதற்கு தான் பாஜக ஆட்சியை இழந்தது “தற்கொலை பண்ணிக்கிறியா பண்ணிக்க.\n அற்புதங்களை கூறும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள்\nசாம்சங் நிறுவனம் இந்திய சந்தையில் தனது சாம்சங் ஏர் ப்யூரிஃபையர் AX5500 என்ற புதிய மாடலை இன்று அறிமுகம் செய்துள்ளது.\nஇந்த புதிய சாம்சங் ஏர் ப்யூரிஃபையர் பிரத்தியேக ஏரோடைனமிக்ஸ் ஏர்ப்ளோ டெக்னாலஜி மூலம் காற்றை சுத்திகரித்து உங்களைப் பாதுகாப்பான சூழலில் பாதுகாக்கிறது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nபுதிய சாம்சங் ஏர் ப்யூரிஃபையர்\nஉங்கள் வீட்டின் உள் இருக்கும் நச்சுக் காற்றையும், அதில் கலந்து இருக்கும் தூசி, கிருமி, பாக்டீரியா போன்ற அனைத்துக் காற்று நஞ்சுகளையும் நீக்கி உங்களைச் சுத்திகரிக்கப்பட்ட காற்றை மட்டுமே சுவாசிக்க அனுமதிக்கிறது, இந்த புதிய சாம்சங் ஏர் ப்யூரிஃபையர்.\nசாம்சங் AX5500 ஏர் ப்யூரிஃபையர்\nஇந்த புதிய ஏரோடைனமிக்ஸ் ஏர்ப்ளோ டெக்னாலஜி கொண்ட சாம்சங் AX5500 ஏர் ப்யூரிஃபையர் இன் இந்திய விலை ரூ.34,990 ஆகும், அனைத்து ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களிலும் அக்டோபர் 3 முதல் கிடைக்கிறது.\nஇலவச சாம்சங் கேலக்ஸி ஜே6\nநீங்கள் பர்ச்சேஸ் செய்யும் ஒவ்வொரு சாம்சங் ஏர் ப்யூரிஃபையர் AX5500 உடன் ஒரு புதிய சாம்சங் கேலக்ஸி ஜே6 முற்றிலும் இலவசமாக வழங்கப்படும் என்று சாம்சங் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தத் துவக்க விற்பனையின் சிறப்பு சலுகையாக இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதாக சாம்சங் நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஅக்டோபர் 31 வரை மட்டுமே\nஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்கள் மூலம் நீங்கள் வாங்கும் அனைத்து சாம்சங் AX5500 ஏர் ப்யூரிஃபையர் மற்றும் சாம்சங் நிறுவனத்தின் பிரீமியம் ஏர் ப்யூரிஃபையர் AX7000 உடன் ரூ.12,990 மதிப்புடைய சாம்சங் கேலக்ஸி ஜே6, 32 ஜிபி வேரியண்ட் ஸ்மார்ட்போன் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது. இந்தச் சலுகை அக்டோபர் 31 வரை மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஐஆர்சிடிசி சேவையில் மிகவும் எதிர்பார்த்த அம்சம் அறிமுகம்.\nஇவரின் கொடூரமான சாவு; ஹெட்போன் பயன்படுத்தும் நமக்கெல்லாம் ஒரு பாடம்.\nமனித குலத்தை அழிவுக்கு இழுத்து செல்லும் செக்ஸ் ரோபோக்கள்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/motorola-one-power-confirmed-launch-india-on-september-24-019257.html", "date_download": "2018-12-12T01:36:07Z", "digest": "sha1:KABBRT5J64ERFNEMKLCVXEIPP4W3UVHU", "length": 12940, "nlines": 169, "source_domain": "tamil.gizbot.com", "title": "செப்டம்பர் 24: 5000எம்ஏஎச் பேட்டரி அமைப்புடன் வெளிவரும் மோட்டோரோலா ஒன் பவர் | Motorola One Power confirmed to launch in India on September 24 - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசெப்டம்பர் 24: 5000எம்ஏஎச் பேட்டரி அமைப்புடன் வெளிவரும் மோட்டோரோலா ஒன் பவர்.\nசெப்டம்பர் 24: 5000எம்ஏஎச் பேட்டரி அமைப்புடன் வெளிவரும் மோட்டோரோலா ஒன் பவர்.\nஅமேசான்: ஆப்பிள் சாதனங்களுக்கு அதிரடி தள்ளுபடி.\nநாளை பிறந்தநாள்.. இன்று பாஜகவிற்கு எதிராக கருத்து.. ரஜினியின் திடீர் மனமாற்றம்.. என்ன பின்னணி\n இல்லை... மோடி, பாஜகவின் அஸ்திவாரத்தை உண்மையில் ஆட்டி பார்த்தது இவர்கள்தான்...\nவிழா மேடையிலேயே ஹீரோயினை மோசமாக கேலி செய்த மன்சூர் அலிகான்... அதிர்ந்து போன படக்குழு\nஆண்களுக்கு ஏன் அதிகமாக தலை அரிக்கிறது என்ன செய்தால் ஈஸியாக சரிசெய்யலாம்\nசோமாட்டோ பார்சல் இப்படிதான் \"டேஸ்ட் டெஸ்ட்\" செஞ்சு வருதா.\n உலக சாதனை செய்ததை பற்றி கேட்டால்.. தோனி புகழ் பாடிய இளம் வீரர்\nஇதற்கு தான் பாஜக ஆட்சியை இழந்தது “தற்கொலை பண்ணிக்கிறியா பண்ணிக்க.\n அற்புதங்களை கூறும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள்\nமோட்டோரோலா நிறுவனம் இப்போது புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது, அதன்படி வ��ும் செப்டம்பர் 24-ம் தேதி மோட்டோரோலா ஒன் பவர் என்ற ஸ்மார்ட்போன் மாடலை வெளியிடும் என்று தெரிவித்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடலின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது, இதை தொடர்ந்து இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.\nமேலும் இந்த ஸ்மார்ட்போனில் டூயல் ரியர் கேமரா அமைப்பு, செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள், கைரேகை சென்சார் போன்ற ஆதரவுகள் இடம்பெற்றுள்ளது. பின்பு இந்த ஸ்மார்ட்போன் மாடல் பட்ஜெட் விலையில் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nமோட்டோரோலா ஒன் பவர் ஸ்மார்ட்போன் மாடல் 6.2-இன்ச் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 2246 × 1080 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த ஸமார்ட்போன் வெளிவரும்.\nமோட்டோரோலா ஒன் பவர் ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 1.8ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் 636 சிப்செட் வசதியைக்\nகொண்டுள்ளது. பின்பு இந்த ஸ்மார்ட்போன் மாடல் ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவரும்\nஇக்கருவி 16எம்பி+5எம்பி டூயல் ரியர் கேமரா வசதியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 12எம்பி செல்பீ கேமரா மற்றும் எல்இடி பிளாஷ் ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது. மேலும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள் இந்த ஸ்மார்ட்போனின் கேமராவில் இடம்பெற்றுள்ளது.\nமோட்டோரோலா ஒன் பவர் ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.\nஇந்த ஸ்மார்ட்போனில் 5000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். மேலும் பட்ஜெட் விலையில் தான் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nகூகிள் மொழிபெயர்ப்பில் பாலின வேறுபாடுகளைக் சரியாகக் கையாள கூகுள் முயற்சி.\nஇவரின் கொடூரமான சாவு; ஹெட்போன் பயன்படுத்தும் நமக்கெல்லாம் ஒரு பாடம்.\n40 ஆண்டுகளுக்கு முன் நாசா செய்த முட்டாள்தனம் இன்று உலகை அச்சுறுத்துகிறது.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilpower-eelam.blogspot.com/p/3.html", "date_download": "2018-12-12T00:21:01Z", "digest": "sha1:DCP3T42EOBGFYOP5DMVTFA2I5E4QTDGF", "length": 25743, "nlines": 127, "source_domain": "tamilpower-eelam.blogspot.com", "title": "::TamilPower.com:: Tamil Eelam: அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 3", "raw_content": "தமிழ் ஈழமும் போராட்டங்களும் ...\nஅல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 3\nநான்கு இளைஞர்களும் “வணக்கம் ஐயா|’ என்றதும் பதில் வணக்கம் சொன்னார மேயர் அல்பிரட் துரையப்பா. அதுவே அவரது இறுதிவணக்கமும் ஆனது. துரையப்பா என்ன நடக்கப்போகின்றது என்று நிதானிப்பதற்கிடையிலேயே இளைஞர்களில் ஒருவர் கைத்துப்பாக்கியால் சுட்டார். மார்பில் ரவைகள் பாய இரத்த வெள்ளத்தில் விழுந்தார் யாழ்.மேயர். தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர்களின் தொண்டைக்குழாய்களால் தினமும் பிரசார மேடைகளில் சுடப்பட்டுக்கொண்டிருந்த துரையப்பாவின் கதையை இறுதியாக கைத்துப்பாக்கி முடித்து வைத்தது. 1975 ஆம் ஆண்டு ஜுலை 27 ஆம் திகதி துரையப்பா உயிரிழந்த செய்தி காட்டுத் தீயாக நாடெங்கும் பரவியது. அப்போது பிரதமராக இருந்தவர் திருமதி ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா. செய்தி கேட்டு அவர் துடித்துப் போனார்.\nஇருக்கும்போது பாடப்பட்ட வசை இறந்தபின் தெரிவிக்கப்பட்ட வருத்தம்\nநான்கு இளைஞர்களும் “வணக்கம் ஐயா’ என்றதும் பதில் வணக்கம் சொன்னார மேயர் அல்பிரட் துரையப்பா.\nஅதுவே அவரது இறுதிவணக்கமும் ஆனது. துரையப்பா என்ன நடக்கப்போகின்றது என்று நிதானிப்பதற்கிடையிலேயே இளைஞர்களில் ஒருவர் கைத்துப்பாக்கியால் சுட்டார்.\nமார்பில் ரவைகள் பாய இரத்த வெள்ளத்தில் விழுந்தார் யாழ்.மேயர்.\nதமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர்களின் தொண்டைக்குழாய்களால் தினமும் பிரசார மேடைகளில் சுடப்பட்டுக்கொண்டிருந்த துரையப்பாவின் கதையை இறுதியாக கைத்துப்பாக்கி முடித்து வைத்தது.\n1975 ஆம் ஆண்டு ஜுலை 27 ஆம் திகதி துரையப்பா உயிரிழந்த செய்தி காட்டுத் தீயாக நாடெங்கும் பரவியது. அப்போது பிரதமராக இருந்தவர் திருமதி ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா. செய்தி கேட்டு அவர் துடித்துப் போனார்.\nஉடனடியாக கொலையாளிகளை கண்டுபிடிக்குமாறு அரசு உத்தரவிட்டது.அப்போது யாழ்ப்பாணத்தில் பொலிஸ்துறையில் தமிழ் அதிகாரிகள் தான் துப்புத்துலக்குவதில் பிரபலமானவர்களாக இருந்தனர்.\nஇன்ஸ்பெக்டரகள்; பஸ்தியாம்பிள்ளை , பத்மநாதன் , தாமோதரம்பிள்ளை ஆகியோர் முக்கியமானவர்கள்.\nபொலிசாரின் சந்தேகப் பார்வையில் முதலில் விழுந்தவர்கள் கூட்டணியின் தமிழ் இளைஞர் பேரவை உறுப்பினர்கள் தான்.\nஇறுதிச்சடங்கின் முன்னர் கொலையாளிகளை வளைத்துப் பிடித்துவிடவேண்டும் என்று பொலிஸ் தீவிரமாகியது.\n|| யாழ்ப்பாணம் எங்கும் வலைவீசித் தேடல் நடந்தது.\nஅந்த நான்கு இளைஞர்கள் யார் என்று நாடே அறியாத இரகசியத்தை அறிந்தவர்கள் இருந்தார்கள். அவர்கள் தான் கூட்டணியின் உயர்மட்டத் தலைவர்கள். அவர்களே இலக்கை அடையாளம் காட்டினார்கள். அவர்கள் தான் அந்த இலக்கை அழித்தவர்களையும் அறிந்து வைத்திருந்தார்கள்.\nகுறிப்பாக தலைவர் அமிர்தலிங்கம் அந்த நான்கு இளைஞர்களதும் வரலாற்றை ஆதியோடு அந்தம் வரை அறிந்தவர்.\nநான்கு இளைஞர்களில் ஒருவரான பிரபாகரனை ‘தம்பி’ வாஞ்சையோடு அழைத்துப் பேசுவார் அமிர். அப்போது பிரபாகரனுக்கு ‘தம்பி’, ‘கரிகாலன்’ போன்ற பெயர்கள் வழங்கி வந்தன.\n‘துரோகி துரையப்பா’ என்று எதுகைமோனையோடு, சந்தநயத்தோடு தமிழர் விடுதலைக் கூட்டணியால் வசைபாடப்பட்டபோதும் யாழ்ப்பாணத்தில் அவருக்கென்றும் கணிசமான செல்வாக்கு இருந்தது.\nகூட்டணி எதிர்ப்பாளர்கள் மற்றும் அவரால் வேலைவாய்ப்புப் பெற்ற இளைஞர், யுவதிகள்,சாதி ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களில் கணிசமானோர் துரையப்பாவை ஆதரித்தவர்களில் அடங்கியிருந்தனர்.\nசாதி ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களிடம் அப்போதெல்லாம் கம்யூனிஸ்ட் கட்சியினர் தமிழீழக் கோரிக்கை குறித்து அச்சத்தை ஏற்படுத்தியிருந்தனர்.\nஇடது,வலது என்று பிரிந்திருந்தபோதும் சகல கம்யூனிஸ்ட் கட்சிகளுமே தமிழீழக் கோரிக்கையை எதிர்த்துக் கொண்டிருந்தன.\n“ஆண்ட பரம்பரை மீண்டுமொருமுறை ஆள நினைப்பதில் என்ன குறை’ என காசி ஆனந்தன் கவிதை எழுதியிருந்தாரல்லவா\nஆண்ட பரம்பரை என்பது உயர்சாதியினரைத் தான் குறிக்கும்.அவர்கள் மீண்டும் ஆள வந்தால் நீங்கள் சிரட்டையில் தான் தேநீர் குடிக்கவேண்டும்.கைகட்டி வாய் பொத்தி நிற்கவேண்டியிருக்கும் என்றெல்லாம் கம்யூனிஸ்ட்டுக்கள்|| என்று தம்மை அழைத்துக் கொண்டவர்கள் விளக்கம் சொன்னார்கள்.\nகாங்கேசன்துறைத் தொகுதி எம்.பி.பதவியைத் துறந்து தமிழ்ஈழக் கோரிக்கையை முன் வைத்து அமரர் தந்தை செல்வநாயகம் (���மிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர்) போட்டியிட்டபோது ஒரு தமிழர் அவரை எதிர்த்துப் போட்டியிட்டார்.\nஅவர் தான் சமீபத்தில் கனடாவில் காலமான கம்யூனிஸ்ட் ||வி.பொன்னம்பலம்.\nதந்தை செல்வநாயகத்தை செவிடன் என்றெல்லாம் திட்டித் தீர்த்தார்கள் கம்யூனிஸ்ட்கட்சியினர். அப்போது வெளிவந்துகொண்டிருந்த “தினபதி|| பத்திரிகை கூட்டணியினரை கேலி செய்தும் கிண்டல் செய்தும் எழுதியது.\nஅதனால் தமிழர்களுக்கு எதிரான பத்திரிகை என்று யாழ்ப்பாணத்தில் “தினபதிகருதப்பட்டது.\nஅனைத்தையும் மீறி தந்தை செல்வா காங்கேசன்துறை இடைத்தேர்தலில் மாபெரும் வெற்றியீட்டினார்.\nஎனினும் ஒடுக்கப்பட்ட சாதி மக்களிடம் கம்ய+னிஸ்ட்டுக்கள் தீவிரமாகப் பணியாற்றியதால் அவர்களிடம் தமிழீழக் கோரிக்கை குறித்து அச்சம் நிலவியது.\nசாதி ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியில் இருந்து பலருக்கு துரையப்பா கூட்டுறவுச் சங்கங்களில் வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்திருந்தார்.\nதுரையப்பாவின் இறுதிச் சடங்கில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். பலர் கண்ணீர் விட்டுக் கதறினார்கள்.\nதமிழர் விடுதலைக் கூட்டணியினரால் துரையப்பா மறைவுக்கு ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது.\n“கொலைக்கு காரணமானவர்களை தாம் வன்மையாக கண்டிப்பதாக|| தெரிவித்து அகிம்சை வழியே தம் வழி என்று சொல்லிக் கொண்டனர்.\nகூட்டணி மீதும் தலைவர் தளபதி அமுதர் மீதும் இருந்த தீவிர நம்பிக்கையால் கூட்டணியினரது அறிக்கையை ‘சாணக்கிய தந்திரம்| என்று இளைஞர்கள் நினைத்தனர்.\nவிசாரணைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொலிசாரால் நூற்றுக்கணக்கான தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.\nஅவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் இருவர் மட்டுமே கொலையில் நேரடியாக சம்பந்தப்பட்டவர்கள்.\nஒருவர் கலாபதி, மற்றவர் கிருபாகரன். பிரபாகரனும் பற்குணராஜாவும் கைது செய்யப்படவில்லை.\nகைது செய்யப்பட்ட இளைஞர்கள் மீது கொழும்பில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.\nதமிழர்விடுதலைக் கூட்டணியில் சட்டத்தரணிகளாக இருந்த தலைவர்களில் அநேகமாக எல்லோருமே சந்தேகநபர்கள் சார்பில் ஆஜரானார்கள்.\nஅவர்களில் முக்கியமானவர்கள் அமரர் ஜி.ஜி.பொன்னம்பலமும் அமரர் திருச்செல்வமும்.\nகுற்றவாளிக்கூண்டில் நின்ற இளைஞர்கள் சிலர் தமது சட்டையில் உதயசூரியன் ‘பட்ஜ்’ அ���ிந்திருந்தனர். அது தமிழர் விடுதலைக் கூட்டணியின் சின்னம்.\nதமிழ்ஈழ சுதந்திரக் கொடியாகவும் உதயசூரியன் கொடியை கூட்டணி அறிவித்தது.\nபெப்ரவரி 4ஆம் திகதி சிங்கக்கொடிகளை ஏற்றுங்கள் என்று அரசு அறிவிக்கும்.\n‘அன்று இல்லங்கள் தோறும் உதயசூரியன் கொடியை ஏற்றி சுதந்திர தாகத்தை வெளிப்படுத்துங்கள’; என்று தமிழர் விடுதலைக் கூட்டணி ஆணையிடும்.\nஅது சுதந்திரக் கொடியாக நீடித்ததோ இல்லையோ தேர்தல்களில் கூட்டணியின் சின்னமாக இன்றுவரை இருக்கின்றது.\nவாக்காளர்கள் சுலபமாக கூட்டணியின் சின்னத்தை இனம் காணவும் கொடி ஏற்றங்களும் ‘பட்ஜ்’ அணிதல்களும் மிக வசதியாகப் போய்விட்டன.\nதேர்தல் சின்னத்தையே தேசியக் கொடி என்று அறிவித்து பிரபலப்படுத்திய கூட்டணித் தலைவர்களது விவேகத்தை இப்போது கூட மெச்சத் தோன்றுகின்றது.\nஅது மட்டுமல்ல, துரையப்பா கொலை வழக்கையே பாரிய பிரசாரமாகவே மாற்றியமைத்துவிட்டனர் கூட்டணியினர்.\nமறுபுறம், ‘எங்களைக் காக்க கூட்டணியினர் இருக்கின்றார்கள். சட்டம் எதுவும் செய்ய இயலாது’ என்ற நம்பிக்கையும் தீவிரவாத இளைஞர்களிடம் ஏற்பட்டது.\n“நீங்கள் செய்யுங்கள். நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்|| என்ற மறைமுகச் செய்தியும் துரையப்பா கொலை வழக்கில் அணி அணியாக ஆஜரான சட்டத்தரணிகள் மூலம் தெரிவிக்கப்பட்டது எனலாம்.\nதமிழ் ஈழம் ஒரு தனிநாடு. இறைமையுள்ள நாடு. ஸ்ரீலங்கா சட்டங்கள் அதனைக் கட்டுப்படுத்த முடியாது என்று ஆதாரங்களை அள்pளி வைத்து வாதாடியவர் திருச்செல்வம்.\nதிருச்செல்வம் பற்றிய ஒரு சுவையான குறிப்பு-\n1972 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் உரும்பிராய் இந்துக் கல்லூரிக்கு பிரதியமைச்சர் சோமவீர சந்திரசிறி விஜயம் செய்தார்.அவரது காருக்கு குண்டு வீசப்பட்டது. வீசியது சிவகுமாரன்.\nஅதனைத் தொடர்ந்து சிவகுமாரன் பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.\nயாழ்ப்பாணம் மல்லாகம் மாஜிஸ்திரேட் நீதிமன்றில் சிவகுமாரன் சார்பில் ஆஜரானவர் அமரர் சுந்தரலிங்கம்\n‘அடங்காத் தமிழர்’ என்று அழைக்கப்பட்ட சுந்தரலிங்கம் “பணம் தராவிட்டால் வழக்காடமாட்டேன்|| என்று சிவகுமாரின் தாயார் திருமதி அன்னலட்சுமி பொன்னுத்துரையிடம் அடம் பிடித்தார்.\nதருவதாகச் சொன்னார் சிவகுமாரின் அம்மா. ஆனால் கொடுக்க வசதியில்லை.\nசுந்தரலிங்கத்தின் கார்சாரதி தினமும் சிவகுமாரின் ���ீட்டு வாசலில் காவல் நின்று நச்சரிப்பார்.\n“ஐயா வாங்கி வரச் சொன்னார் என்பார் சாரதி. மல்லாகம் நீதிமன்றம் தனக்கு சிவகுமாரன் விடயத்தில் பிணை வழங்கும் அதிகாரம் இல்லை என்று விட்டது.\nஉடனே தலைவர் அமிரை சிவகுமாரன் வீட்டார் சந்தித்தனர்.\nஅவர் கொழும்பில் இருந்த திருச்செல்வத்திற்கு ஒரு கடிதம் எழுதிக் கொடுத்தார். மேல்நீதிமன்றத்தில் மனுப்போட்டு பிணை வாங்கிக் கொடுக்குமாறு கடிதத்தில் தெரிவிக்கப்பட்டது.\nகடிதத்தோடு வந்த இளைஞர் கொழும்பில் திருச்செல்வத்தை சந்தித்தார்.\nகடிதத்தைப் படித்துவிட்டு திருச்செல்வம் அந்த இளைஞரைப் பார்த்துக் கேட்டார்.\nபிணை கேட்க மறுத்துவிட்டார் திருச்செல்வம்.\nபின்னர் பல மாதங்கள் சென்று சிவகுமாரன் விடுதலையானார்.\n1974 ஜுலை 5 ஆம் திகதி இறந்த சிவகுமாரனுக்கு கொழும்பில் ஒரு அஞ்சலிக்கூட்டம்.\nஇராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் நடந்த அந்த அஞ்சலிக்கூட்டத்தை தமிழ் இளைஞர் பேரவையின் கொழும்புக் கிளையினர் ஒழுங்கு செய்திருந்தனர்.\nபிரதான பேச்சாளர் திருச்செல்வம், அவர் தனது உரையில் கரகோஷத்தின் மத்தியில் கூறினார்.\n“தம்பி சிவகுமாரன் எங்களுக்கு வழிகாட்டிவிட்டார்||\nமுன்னர் கடிதத்தோடு திருச்செல்வத்தை சந்தித்த அந்த இளைஞரும் அந்தக் கூட்டத்தில் அமர்ந்திருந்தார் என்பது தான் இன்னும் சுவாரசியம்.\nமாவீர்கள் தம் தாய் மண்ணுக்காக மரணித்த மைந்தர்கள்\n விடுதலைப் புலிகள் என்ற இலட்சியப் பாசறையில் இருந்து சங்கங் என்ற சத்திய நெருப்பு விடுதலைக்கு விதையாகிப் போன நாள்\nஅல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை நெடுந்தொடர்\nஅல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – நெடுந்தொடர்\nமாவீரர்கள்- லெப்டினன் கேணல் திலீபன்\nஇனப்படுகொலைகள்- யாரறிவார் வன்னிப் பெருந்துயரை...\nஇனப்படுகொலைகள் - 1983 கறுப்பு ஜூலை\nஇனப்படுகொலைகள் - 1977ன் பின்னர் தமிழர் விரோத மக்கள...\nபிரபாகரனின் முதல் பெரும் தளபதி கேணல் கிட்டு\nமாவீரர்கள்- லெப்.கேணல் சந்தோசம் மாஸ்ரர்\nமாவீர்கள் தம் தாய் மண்ணுக்காக மரணித்த மைந்தர்கள்\nபோராட்டத்தை ஆரம்பித்த வரலாற்று நாயகர்களுக்காக.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://weshineacademy.com/current-affairs/january-05-2/", "date_download": "2018-12-12T00:35:33Z", "digest": "sha1:M2BUHYJGZCV3MIAETNJIDEU2BTGHESVQ", "length": 21591, "nlines": 556, "source_domain": "weshineacademy.com", "title": "January 05 | WE SHINE ACADEMY : Division by zero in /home/content/72/11241572/html/wp-content/plugins/super-socializer/super_socializer.php on line 1180", "raw_content": "\nகல்வி பயில வசிகரமான நாடுகள் பற்றிய கருத்துக்கணிப்பில் கனடா மற்றும் பிரான்ஸ் 1, 2வது இடத்தில் உள்ளது. ஜெர்மனி, அமெரிக்கா, பிரத்தானியா 3,4,5 வது இடத்தில் உள்ளது\nஅமெரிக்காவை ‘பாம்’ என்கிற பனிப்புயல் தாக்கியது\nஇங்கிலாந்து, பிரான்ஸ் நாடுகளின் கடலோரப் பகுதியில் ‘எலினோர் புயல்’ தாக்கியது\nவெள்ளை மாளிகையில் பணிபுரியும் ஊழியர்கள் வேலை நேரத்தின் போது தங்களது தனிப்பட்ட சொந்த செல்போன்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது\nபாகிஸ்தானுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு உதவியை அமெரிக்க அரசு நிறுத்தி உள்ளது\nஉலகலேயே கச்சா எண்ணெயை அதிகம் உற்பத்தி செய்யும் நாடு என்ற பெயரை அமெரிக்கா பெற உள்ளதாக சந்தை ஆய்வு நிறுவனம்(ரைஸ்டாட்) தெரிவித்துள்ளது\nஇந்தியா – இலங்கை இடையேயான நட்புறவை மேம்படுத்தும் விதமாக, இந்தியா சார்பில் 209 அவசர ஊர்திகள் இலங்கைக்கு வழங்கப்பட உள்ளது\nஇஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதான்யாஹு , பிரதமர் நரேந்திர மோடிக்கு(இந்தியா) கடல் நீரைக் குடிநீராக்கும் இயந்திரம் பொருத்தப்பட்ட ஜீப்பை பரிசளிக்க உள்ளார்\nஉச்ச நீதிமன்றம், உயர்நீதி மன்ற நீதிபதிகளுக்கான சம்பள உயர்வு குறித்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது\nநாட்டில் தினமும் காலையில் தேசிய கீதம் ஒலிக்கும் கிராமங்கள் – பஹாக்பூர்(அரியானா), ஜமிகுண்டா(தெலுங்கானா)\nஉத்தர பிரதேச மாநிலக் கல்வித்துறை, அரசு பள்ளிகளின் விடுமுறை நாட்களை குறைத்து(17 நாட்கள் குறைக்கப்பட்டுள்ளது), வேலை நாட்களை அதிகரித்துள்ளது\nஆந்திர மாநிலத்தில் மீனவர்களுக்கு கைரேகை மற்றும் ஐடிகார்டு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது\nசென்னை மற்றும் மதுரை உயர் நீதிமன்ற கிளைகளில் சிறப்பு அரசு வழக்கறிஞர்கள் மற்றும், அரசு வழக்கறிஞர்கள் (சிவில் மற்றும் குற்றவியல்) என 103 வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்\nதேசிய பார்வையற்றோர் சங்கம் சார்பில் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய ‘உலகின் மிகச் சிறிய தவளை’ என்ற நூல் பிரெய்லி வடிவில் வெளியிடப்பட்டுள்ளது\nசாதி மறுப்பு திருமணம் செய்தால் ரூ.5 லட்சம் வழங்கப்படும் என்று மத்திய சமூக நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது\nநாட்டில் மாணவர்கள் தற்கொலை அதிகம் நடைபெறும் மாநிலங்கள் பட்டியலில் மகாராஷ்டிரா மற்றும் மேற்கு வங்காளம் 1, 2வது இடத்தில் உள்ளது. தமிழகம் 3வது இடத்தில் உள்ளது\n2017ம் ஆண்டு விவேகானந்தர் மண்டபத்துக்கு(கன்னியாகுமரி) 21.3 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர்\nஐசிசி தரவரிசையில் இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட் போட்டியில் முதலிடத்திலும், ஒரு நாள் போட்டியில் 2வது இடத்திலும், டி-20 போட்டியில் 3வது இடத்திலும் உள்ளது\nஐசிசியின் டுவென்டி 20 பேட்ஸ்மென்களுக்கான தரவரிசையில் கோலின் முன்னரா(சியூசிலாந்து) முதலிடத்தில் உள்ளார். பவுலர்களுக்கான தரவரிசையில் இஷ் சோதி(நியூசிலாந்து) முதலிடத்தில் உள்ளார்\nஆசிய அணிகள் வெற்றி பெறாத மைதானம் – கேப்டவுன் மைதானம்(தென் ஆப்பிரிக்கா)\nரஞ்சி கோப்பை உள்பட தேசிய போட்டிகளில் விளையாட பீகார் கிரிக்கெட் சங்க அணிக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. கடந்த 17 ஆண்டுகளாக பீகார் கிரிக்கெட் அணி தேசிய போட்டிகளில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது\nநடப்பாண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓப்பனில் இருந்து ஆன்டி முர்ரே(பிரிட்டன்) விலகுவதாக அறிவித்துள்ளார்\nகண் பார்வை இழப்பை முற்றிலுமாக தடுக்கக் கூடிய ‘லக்ஸ்டுர்னா மருந்தை’ அமெரிக்க விஞ்ஞானிகள்(ஸ்பார்க் தெரப்பியடிக்ஸ் நிறுவனம்) கண்டுபிடித்துள்ளனர்\nஅந்திப்பூர்(ஈரோடு) கிராமத்தை சேர்ந்த மாணவன் சிண்ணக் கண்ணனுக்கு மத்திய அரசு விருதான இளம் விஞ்ஞானி விருது(அரசு பேருந்து வசதி இல்லாததால், கிராம மக்கள் ஒரு ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய் வரை போக்குவரத்திற்கு செலவு செய்வதை கட்டுரையாக சமர்ப்பித்ததற்கு) வழங்கப்பட்டுள்ளது.\nதமிழக சட்டசபை அவை முன்னவராக ஓ. பன்னீர் செல்வம்(துணை முதல்வர்) நியமிக்கப்பட்டுள்ளார்\nஜனவரி 05 – உலக டீசல் எந்திர தினம்\nஇந்தியாவில், டிசம்பர் மாதம் மட்டும் ‘1 பில்லியன் டிஜிட்டல் பரிவர்த்தனை’ செய்யப்பட்டுள்ளது\nரிசர்வ் வங்கி விரைவில் புதிய 10 ரூபாய் நோட்டினை சாக்லெட் பழுப்பு நிறத்தில் வெளியிடவுள்ளது\nசீனாவிலிருந்து கட்டுமானம் மற்றும் சாயப்பட்டறைகளில் பயன்படுத்தப்படும் இரசாயனப் பொருள்கள் மீது கூடுதலாக பொருள் குவிப்பு வரி (ஆன்டி டம்பிங்) விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது\nநடப்பு நிதி ஆண்டில் ஏர் இந்தியா நிறுவனத்தின் நஷ்டம் ரூ.3,579 க��டியாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது என மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர்(அசோக் கஜபதி ராஜு) தெரிவித்துள்ளார்\n2017ம் ஆண்டு 132 சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் 1,785 கோடி ரூபாய் நிதியை எஸ்எம்இ எக்ஸ்சேஞ்ச் மூலம் திரட்டியுள்ளது\nதற்போது நாட்டில் 400 சதோச விற்பனை நிலையங்கள் உள்ளது என்றும் இந்த ஆண்டு இன்னும் 100 நிலையங்களை நிறுவ உள்ளதாகவும் கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது\nஆங்கில மொழியை பிரத்தேகமாக கற்று கொள்ளவும், பேசவும் Knudge.me என்ற புதிய செயலி உருவாக்கப்பட்டுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.khanakhazana.org/ta/green-gram-dal-murukku-tamil.html", "date_download": "2018-12-12T01:36:57Z", "digest": "sha1:B3MMO5IIZRROEM24QX4OK2EUZ7CBI7IZ", "length": 2363, "nlines": 60, "source_domain": "www.khanakhazana.org", "title": "பாசிப்பருப்பு முறுக்கு | Green Gram Dal Murukku Recipe in Tamil | Khanakhazana", "raw_content": "\nவறுத்துப் பொடித்து, சலித்த பாசிப்பருப்பு மாவு - 1-1/2 கப்\nஊறவைத்து, இடித்துச் சலித்த அரிசி மாவு - 5 கப்\nவெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்\nபெருங்காயப்பொடி - 1/2 டீ ஸ்பூன்\nவெள்ளை எள் - 1 டேபிள் ஸ்பூன்\n* மாவு வகைகள், உப்பு, பெ.பொடி, எள், வெண்ணெய் அனைத்தையும் சேர்த்து சிறிது நீர் சேர்த்து நன்கு பிசைந்து, முறுக்கு அச்சில் போட்டு சூடான எண்ணெயில் பிழிந்து எடுக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-12-12T00:23:20Z", "digest": "sha1:34JXJE664JAD7VDF4NFEAHYPDGI6Q4PB", "length": 26912, "nlines": 153, "source_domain": "www.jeyamohan.in", "title": "யுதிஷ்டிரர்", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-79\nயுதிஷ்டிரர் நின்று பீஷ்மரின் படுகளத்தை நோக்கி “அது ஓர் விண்ணூர்திபோல் உள்ளது. அவரை அழைத்துச்செல்ல வந்தது” என்றார். சுபாகு “ஆம்” என்றான். அவர் பெருமூச்சுவிட்டு “குருகுலத்து மன்னர்கள் அனைவரும் காமத்தால் அலைக்கழிக்கப்பட்டவர்கள் என்பார்கள். யயாதியிலிருந்து இன்றுவரை அதுவே நிகழ்கிறது. இக்குலத்தில் இப்படி ஒருவர் பிறந்தமை விந்தைதான்” என்றார். பீமன் “அவரும் காமத்தால் அலைக்கழிக்கப்பட்டவரே” என்றான். “மந்தா” என்றார் யுதிஷ்டிரர். “எதிர்த்திசையில் அலைக்கழிக்கப்பட்டார்” என்று பீமன் சொன்னான். யுதிஷ்டிரர் அவனை வெறுமனே நோக்கிவிட்டு முன்னால் நடந்தார். அவர்கள் பீஷ்மரின் …\nTags: அர்ஜுனன், ஆதன், குந்தி, சகதேவன், சாத்தன், சுபாகு, திரௌபதி, நகுலன், பார்பாரிகன், பீமன், பூரிசிரவஸ், யுதிஷ்டிரர், வஜ்ரர்\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-78\nசுபாகு பாண்டவப் படையின் எல்லையை அடைந்து முதற்காவலரணின் முன் நின்றான். காவலர்தலைவன் வந்து அவனுடைய கணையாழியை வெறுமனே நோக்கிவிட்டு செல்லும்படி தலைவணங்கினான். அவனுக்கு தன் வருகை முன்னரே தெரிந்திருக்கிறது என சுபாகு உணர்ந்தான். படைகளின் நடுவே சென்றபோது தன் மேல் மொய்த்த விழிகளிலிருந்து அங்கிருந்த அனைவருக்குமே தன் வருகை தெரிந்துள்ளது என்று தெளிந்தான். அவர்கள் அவனை வெறுப்புடன் நோக்குவது போலிருந்தது. பின்னர் அது வெறுப்பல்ல, ஒவ்வாமையும் அல்ல, வெறும் வெறிப்பே என தோன்றியது. தங்களை மீறியவற்றின் முன் …\nTags: அர்ஜுனன், கிருஷ்ணன், சக்தேவன், சதானீகன், சாத்யகி, சுபாகு, சுப்ரஜன், திருஷ்டத்யும்னன், நகுலன், பீமன், யுதிஷ்டிரர், யௌதேயன்\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-69\nசிகண்டியின் உடல் மெல்ல நடுங்கிக்கொண்டிருப்பதை ஷத்ரதேவன் பார்த்தான். அது குளிரினாலா என்ற ஐயம் அவனுக்கு ஏற்பட்டது. சிதைகளின் நெருப்பிலிருந்து விலகி வரும்தோறும் தெற்கிலிருந்து வீசிய மழையீரம் கலந்த காற்று ஆடைகளை பறக்கவைத்து குளிரை அள்ளிப் பொழிந்தது. சிகண்டியின் உடல் மிக மெலிந்தது. அடுக்கி வைக்கப்பட்ட சுள்ளிகள்போல விலாஎலும்பும், புறாக்கூண்டுபோல உந்தி எழுந்த நெஞ்சும், ஒட்டி மடிந்த வயிறும், கைப்பிடிக்குள் அடங்குவது போன்ற இடையும் கொண்டது. ஆகவே நீண்ட கைகளை வீசி அவர் நடப்பது வெட்டுக்கிளி தாவிச் செல்வதுபோல் …\nTags: அர்ஜுனன், கிருஷ்ணன், சகதேவன், சிகண்டி, நகுலன், நேமிதரன், பீமன், யுதிஷ்டிரர், ஷத்ரதர்மன், ஷத்ரதேவன்\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-66\nஅஸ்தினபுரியிலிருந்து நாற்பத்திரண்டு காதம் அப்பால், மைய வணிகப்பாதையில் அமைந்திருந்த முசலசத்ரம் என்னும் சிற்றூரில் தொன்மையான குதிரைச்சூதர் குலமான சுகித குடியில் சதமருக்கும் சாந்தைக்கும் மகனாக விசோகன் பிறந்தான். அவனது குடியில் அனைவருமே கரிய சிற்றுடல் கொண்டவர்கள். நெடுங்காலம் புரவிகளுடன் வாழ்ந்து புரவியின் உடல்மொழியையும் உளநிலையையும் அடைந்தவர்கள். தங்களை அவர்கள் புரவிகளென்றே உள்ளாழத்தில் நம்பி���ிருந்தனர். தொலைநாட்டுப் பயணத்தில்கூட அறியாத புரவிகள் அவர்களை புரவியின் வேறு வகையினர் என்பதுபோல் அடையாளம் கண்டுகொண்டு குறுஞ்சொல் எடுத்து அழைத்து உரையாடத் தொடங்குவதுண்டு. புரவி …\nTags: நகுலன், பீமன், முசலசத்ரம், யுதிஷ்டிரர், விசோகன்\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-51\nயுயுத்ஸு அவையை நோக்கியபடி கைகட்டி அமர்ந்திருந்தான். அவையிலிருந்த அமைதியில் அவ்வப்போது எவரோ பெருமூச்செறிவதோ இருமுவதோ மட்டும் ஒலித்துக்கொண்டிருந்தது. அறிவிப்பு ஏதுமில்லாமல் யுதிஷ்டிரர் வந்தமர்ந்ததும் முறைமைச்சொற்கள் இன்றி அவை போர்ச்செய்திகளை பேசத் தொடங்கியது. திருஷ்டத்யும்னன் அளித்த ஓலையை படைத்தலைவன் தீர்க்கபாகு படித்தான். யுதிஷ்டிரர் முகவாயை தடவியபடி அதை கேட்டிருந்தார். அவர் மிகவும் தளர்ந்திருந்தார். பீமனும் தளர்ந்தவன்போலிருந்தான். வழக்கமாக அவையில் நின்றுகொண்டிருக்கும் அவன் பீடத்தில் கால்நீட்டி அமர்ந்திருந்தான். முந்தையநாள் போரிலும் பாண்டவப் படைகளுக்கு மிகப் பெரிய இழப்புகள் அமைந்திருந்தன. பிரியதர்சனும் …\nTags: கிருஷ்ணன், சாத்யகி, திருஷ்டத்யும்னன், பீமன், யுதிஷ்டிரர், யுயுத்ஸு, ருக்மி\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-41\nபகுதி ஆறு : நீரவன் இளைய யாதவரின் பாடிவீட்டுக்கு முன் சேகிதானன் கவச உடையணிந்து காத்து நின்றிருந்தான். தொலைவில் கொம்பொன்று பிளிறி அமைந்தது. மிக அப்பால் முரசுகள் மெல்லிய எக்களிப்போசையை எழுப்பின. படை முன்புலரியில் துயிலெழுந்துகொண்டிருந்தது. அவன் குளிருக்கு கைகளைக் கட்டியபடி படை மெல்ல எழுவதை நோக்கிக்கொண்டிருந்தான். காடு விழித்தெழுவதுபோலிருந்தது. பொழுது மாறுவதற்கேற்ப ஒலிகளும் அசைவுகளும் மாறிக்கொண்டிருந்தன. கூர்ந்து நோக்கினால் கணந்தோறும்கூட அம்மாற்றம் நிகழ்வது தெரிந்தது. ஒவ்வொரு படைப்பிரிவினரையும் எழுப்ப வெவ்வேறு ஓசைகள் அமைக்கப்பட்டிருந்தன. கருக்கிருளுக்கு முன்னரே …\nTags: கிருஷ்ணன், சாத்யகி, சேகிதானன், நேமிதரன், பீமன், யுதிஷ்டிரர்\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-28\nயுதிஷ்டிரரின் பாசறையில் வெள்ளிக்கு முன் படைத்தலைவர்கள் மட்டுமே கூடியிருந்த அவையில் வாயில்காவலனாக சுருதகீர்த்தி நின்றிருந்தான். பின்பக்க வாயிலில் சுருதசேனன் ந���ன்றான். பிரதிவிந்தியன் மட்டுமே அவைக்குள் இருந்தான். யுதிஷ்டிரர் வந்து அமர்வதுவரை அவையினர் ஒருவருக்கொருவர் உதிரிச்சொற்களால் மெல்ல பேசியபடி அமர்ந்திருந்தனர். அந்த ஒலிகள் இணைந்த முழக்கம் தூங்கும் பூனையின் ஓசையென கேட்டுக்கொண்டிருந்தது. அவர்கள் அனைவருமே புண்பட்டிருந்தனர். கட்டுகளுக்குமேல் ஊற்றப்பட்டிருந்த களிம்பிலிருந்து எழுந்த கந்தகமணம் அறையை நிறைத்திருந்தது. அந்த மணம் படையின் மணமாகவே ஆகிவிட்டிருந்தது. அது எரிமணம். விழிக்குத் தெரியாத …\nTags: கிருஷ்ணன், சகதேவன், சிகண்டி, சுருதகீர்த்தி, திருஷ்டத்யும்னன், துருபதர், பீமன், யுதிஷ்டிரர்\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-19\nமுற்புலரியில் கடோத்கஜன் அணிந்தொருங்கி கிளம்பியபோது ஒரே தருணத்தில் வியப்பும் ஏமாற்றமும் அசங்கனுக்கு ஏற்பட்டது. இடையில் அனல்நிறப் புலித்தோல் அணிந்து, தோளில் குறுக்காக இருள்வண்ணக் கரடித்தோல் மேலாடையை சுற்றி, கைகளிலும் கழுத்திலும் நீர்வண்ண இரும்பு வளையங்கள் பூட்டி, தலையில் செங்கருமையில் வெண்பட்டைகள் கொண்ட பெருவேழாம்பல் சிறகுகள் சூடி அவன் சித்தமாகி வந்தான். வானம் பின்னணியில் விண்மீன்களுடன் விரிந்திருக்க மயிரிலாத அவனுடைய பெரிய தலை முகில்கணங்களுக்குள் இருந்தென குனிந்து அவனை பார்த்தது. அசங்கன் உடல்மெய்ப்பு கொண்டான். சற்றுநேரம் அவனுக்கு குரலெழவில்லை. …\nTags: அசங்கன், உத்துங்கன், கடோத்கஜன், கிருஷ்ணன், சதானீகன், சர்வதன், சுதசோமன், சுருதகீர்த்தி, நிர்மித்ரன், பிரதிவிந்தியன், பீமன், யுதிஷ்டிரர்\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-17\nவிண்மீன்கள் விரிந்த வானின் கீழ் விளக்கொளிகளாக அரச ஊர்வலம் வருவது தெரிந்தது. சுடர்கொண்ட கொடிகள் நுடங்கின. மங்கல இசையும் வாழ்த்தொலிகளும் அணுகிவந்தன. தொலைவில் வெண்குடையின் கின்னரிகள் நலுங்கிச் சுழன்றன. நின்று கண்கூர்ந்து “வருவது யார்” என்று கடோத்கஜன் கேட்டான். “தங்கள் பெரிய தந்தை, இந்திரப்பிரஸ்தத்தின் அரசர்” என்றான் அசங்கன். “அவரை மிக மெலிதாக நினைவுகூர்கிறேன்” என்று கடோத்கஜன் சொன்னான். “குழவிப்பருவத்தில் நான் அவரை கண்டதுண்டு… உடன் தந்தை வருகிறாரா” என்று கடோத்கஜன் கேட்டான். “தங்கள் பெரிய தந்தை, இந்திரப்பிரஸ்தத்தின் அரசர்” என்றான் அசங்கன். “அவர��� மிக மெலிதாக நினைவுகூர்கிறேன்” என்று கடோத்கஜன் சொன்னான். “குழவிப்பருவத்தில் நான் அவரை கண்டதுண்டு… உடன் தந்தை வருகிறாரா” என்றான். “ஆம் என்று எண்ணுகின்றேன்” என்றான் அசங்கன். …\nTags: அசங்கன், உத்துங்கன், கடோத்கஜன், சகதேவன், சகுண்டன், சினி, நகுலன், பீமன், யுதிஷ்டிரர்\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-4\nபகுதி இரண்டு: தாள்வோன் இருள் விலகத் தொடங்கிய முன்புலரியில் படைகளை எழுப்பியபடி கொம்புகளும் முழவுகளும் ஒலித்துக்கொண்டிருந்தன. முதல் ஆணைக்கு அவர்களனைவரும் துயிலெழுந்தனர். அடுத்த ஆணைக்குள் காலைக்கடன்களை முடித்தனர். தொடர்ந்த ஆணைகளுக்கு உணவருந்தி கவசங்கள் அணிந்தனர். அரையிருளுக்குள் நிழல்கள் என அசைவுகள் கொப்பளித்த படையின் நடுவே பீமன் புரவியில் சென்றான். அவனைக் கண்டு தலைவணங்கிய சுருதகீர்த்தி “அவை கூடிவிட்டது, தந்தையே” என்றான். தலையசைத்தபின் அவன் யுதிஷ்டிரரின் மாளிகை முன் இறங்கி புரவியை ஏவலனிடம் அளித்துவிட்டு உள்ளே சென்றான். யுதிஷ்டிரரின் …\nTags: அர்ஜுனன், கிருஷ்ணன், குருக்ஷேத்ரம், சகதேவன், சாத்யகி, சுருதகீர்த்தி, திருஷ்டத்யும்னன், நகுலன், பீமன், யுதிஷ்டிரர்\nஅறம் - கதைகள் ஒருகடிதம்\n'வெண்முரசு' - நூல் ஏழு - 'இந்திரநீலம்' - 84\n'வெண்முரசு' - நூல் இரண்டு - ‘மழைப்பாடல்’ - 45\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-12-12T01:20:19Z", "digest": "sha1:VTCAO6FDQGUG4E7ISTRYWYYSOMRI3AJK", "length": 10043, "nlines": 67, "source_domain": "athavannews.com", "title": "எரிபொருள் விலை உயர்விற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடளாவிய ரீதியில் ஆர்ப்பாட்டம்! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nவெஸ்ட்மின்ஸ்ரர் வளாகத்திற்குள் சந்தேகத்திற்கிடமாக சுற்றிய இளைஞன் கைது\nஹுவாவி தலைமை நிர்வாகி கைதின் பின்னணி -முன்னாள் கனடிய தூதர் சீனாவில் கைது\nஜமால் கஷோக்கியின் படுகொலை குறித்து ஐ.நா – துருக்கி பேச்சுவார்த்தை\nஅணு ஆயுதங்களை சுமக்கும் திறன் கொண்ட இரண்டு விமானங்களை வெனிசுலாவில் தரையிறங்கியது ரஷ்யா\nகூட்டமைப்புடன் எவ்வித இரகசிய உடன்பாடும் கிடையாது – ஐ.தே.க\nஎரிபொருள் விலை உயர்விற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடளாவிய ரீதியில் ஆர்ப்பாட்டம்\nஎரிபொருள் விலை உயர்விற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடளாவிய ரீதியில் ஆர்ப்பாட்டம்\nஎரிபொருள் விலை உயர்விற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடளாவிய ரீதியில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nஅகில இலங்கை கடற்தொழிலாளர் சங்கத் தலைவர் சுஜித் சமந்த இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.\nஇதுதொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர்,\n“இன்றைய கால எரிபொருள் விலை உயர்வால் மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த காலங்களில் 44%ஆக இருந்த ஆழ்கடல் மீன்பிடி வருமானம் இன்று பூச்சியத்தைத் தொட்டுள்ளது.\nஇது தொடர்பில் ஆட்சியாளர்களை சந்தித்தும் பேச்சுவார்த்தைகள் நடத்தியும் சிறு சிறு போராட்டங்களை மேற்��ொண்டும் எந்த பலனுமற்றுப் போனது.\nமீன்பிடித்துறை அமைச்சரோ நிதி அமைச்சர் பக்கம் விரலை நீட்டுகிறார்.\nஇதில் இன்னும் கவலைக்குரிய விடயம் என்னவென்றால் 2 மாத காலமாக மீன்பிடித்துறை அமைச்சர் மக்கள் சந்திப்பை மேற்கொள்ளவில்லை. இப்படியிருந்தால் எமது பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது எவ்வாறு\nஇத்தகைய அசமந்தப்போக்கை தடுத்து, எம் மீனவர்களின் நலனிற்காக வெகு விரைவிலேயே ஒரே நாளில் நாடுபூராக ஆர்பாட்டங்களை முன்னெடுக்க நடவடிக்கைகளை மேற்கொள்கிறோம்” என எச்சரித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபல்வேறு பிரச்சினைகளை முன்னிறுத்தி வவுனியாவில் ஆர்ப்பாட்டம்\nவவுனியாவில் பல்வேறு பிரச்சினைகளை முன்னிறுத்தி அவற்றிற்கு தீர்வினை பெற்றுத்தருமாறு கோரி ஜனநாயகத்திற்க\nதீவிரவாதத்தினை ஆதரிக்கும் பாகிஸ்தானுக்கு ஒரு டொலர் கூட கிடைக்காது: அமெரிக்கா\nதீவிரவாதிகளை ஆதரிக்கும் பாகிஸ்தானுக்கு அமெரிக்கா ஒரு டொலர் கூட நிதியுதவி அளிக்காது என ஐ.நா.விற்கான அ\nகாணி சுவீகரிப்பை எதிர்த்து சுன்னாகம் பகுதியில் ஆர்ப்பாட்டம்\nயாழ் – சுன்னாகத்தில் பொலிஸ் நிலையம் அமைப்பதற்காக குடிமனைக்கு நடுவில் உள்ள பொது மக்களின் காணியை\nநிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை நீக்குமாறு கோரி ஹட்டனில் ஆர்ப்பாட்டம்\nநிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை நீக்கி சாதாரண ஜனாதிபதியாக செயற்பட அரசியல் அமைப்பில் மாற்ற\nபொலிஸ் அதிகாரிகளின் படுகொலையைக் கண்டித்து வவுனியாவில் ஆர்ப்பாட்டம்\nமட்டக்களப்பு, வவுணதீவு பகுதியில் இடம்பெற்ற பொலிஸ் அதிகாரிகளின் படுகொலைச் சம்பவத்தைக் கண்டித்து வவுனி\nஹுவாவி தலைமை நிர்வாகி கைதின் பின்னணி -முன்னாள் கனடிய தூதர் சீனாவில் கைது\nகூட்டமைப்புடன் எவ்வித இரகசிய உடன்பாடும் கிடையாது – ஐ.தே.க\nஇந்திய துணைத் தூதரக அதிகாரி வீட்டில் கொள்ளை\nஜனாதிபதி மக்ரோனின் அறிக்கையை ஏற்கொள்ளாத மாணவர்கள் மீண்டும் போராட்டம்\nவிட்டுக்கொடுப்புடன் நடந்துகொள்வதன் மூலமே அரசியல் நெருக்கடிக்கு தீர்வை பெற்றுக்கொள்ளலாம் – அஸாத் சாலி\nவெஸ்ட்மின்ஸ்ரர் வளாகத்திற்குள் சந்தேகத்திற்கிடமாக சுற்றிய இளைஞன் கைது\nஒப்பந்தமற்ற பிர���க்ஸிற்றை நிறுத்த பிரித்தானியாவால் முடியும் – ஐரிஷ் பிரதமர்\nவாகனம் ஒன்றில் சுடப்பட்ட நிலையில் ஆண் மீட்பு – ஸ்கார்பாரோவில் சம்பவம்\nஷாய் ஹோப் அதிரடி – 2 ஆவது ஒருநாள் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி\nஇரணைமடு குளத்தின் வரலாறு திரிபுபடுத்தப்படுவதாக வெளியான குற்றச்சாட்டு மறுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/tips-description.php?id=9f61408e3afb633e50cdf1b20de6f466", "date_download": "2018-12-12T01:16:19Z", "digest": "sha1:5QJSGGWZQS2RATJEGZNEX52XOOXEYY2X", "length": 9936, "nlines": 76, "source_domain": "kumarinet.com", "title": "Kumarinet", "raw_content": "\nநாளைய ... நாளைய �\nஆஸ்திரேலிய மண்ணில் முதலாவது டெஸ்ட் போட்டியில் வென்று இந்திய அணி வரலாறு படைத்தது, கன்னியாகுமரியில் ஜெயலலிதாவுக்கு மணிமண்டபம் அகஸ்தீஸ்வரம் ஒன்றிய அ.தி.மு.க. கூட்டத்தில் தீர்மானம், குமரி மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் 3 நாள் விடுப்பு எடுத்து போராட்டம், யார் துணையும் இல்லாமல் தி.மு.க.வை எதிர்க்கும் வலிமை அ.தி.மு.க.விற்கு உண்டு அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி, கன்னியாகுமரியில் அய்யப்ப பக்தர்களின் கூட்டம் அலைமோதியது, ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வீட்டை, நினைவு இல்லமாக மாற்ற அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு, நாகர்கோவிலில் கிராம நிர்வாக அலுவலர்கள் உண்ணாவிரத போராட்டம், கன்னியாகுமரியில் கட்டப்பட்டுள்ள திருப்பதி கோவிலுக்கு தனி அதிகாரி-8 அர்ச்சகர்கள் நியமனம்: கும்பாபிஷேக பணிகள் தீவிரம், புயல் நிவாரணத்துக்கு நிதி ஒதுக்கீடு: தமிழகத்தை மத்திய அரசு புறக்கணிக்கவில்லை - பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி, குளச்சல் அருகே பதுக்கி வைத்திருந்த 2 டன் ரே‌ஷன் அரிசி பறிமுதல் பறக்கும்படை அதிகாரிகள் நடவடிக்கை,\nபெர்ஃப்யூமை தேர்வு செய்வது எப்படி \n என்பதை முதலில் ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டும்.\nபேக்கிங்கைப் பார்த்து பெர்ஃப்யூமை செலக்ட் செய்யக் கூடாது. பெர்ஃப்யூம் தயாரித்த கம்பெனி தரமான கம்பெனியா என்று முதலில் கவனிக்க வேண்டும். எக்ஸ்பயரி ஆகும் தேதியையும் முதலில் கவனிக்க வேண்டும்.\nபெர்ஃப்யூமை முகர்ந்து பார்க்கும் போது, பெர்ஃபியூம் பாட்டில் மூடியிலேயே சிறிது அடித்து பார்க்க வேண்டும். நிறைய பெர்ப்யூமை அடித்து ஸ்மெல் செய்து பார்க்கக் கூடாது. தேவைப்பட்டால் 2 அல்லது 3 தடவை மட்டுமே பீய்ச்சியடித்து டெஸ்ட் ஸ்மெல் செய்து பிறகு தேர்ந���தெடுக்கலாம்.\nபெர்ஃப்யூமில் எத்தனை வகைகள் இருக்கின்றன\nசாக்லெட், ஆரஞ்சு, ஜாஸ்மின், ரோஸ் என்று எக்கச்சக்க நறுமணங்களில் பெர்ஃப்யூம்கள் கிடைக்கின்றன. ஆயில் ஸ்கின், ட்ரை ஸ்கின், நார்மல் ஸ்கின்னிற்கு ஏற்றவாறு செலக்ட் செய்யலாம்.\nஞாபகம் இருக்கட்டும், பாடி ஸ்பிரே வேறு... பெர்ஃப்யூம் வேறு\nபாடி ஸ்ப்ரே எனும் வாசனை திரவியத்தை நேரடியாக நம் உடலில்தான் அடித்துக் கொள்ள வேண்டும். உடைகளில் அடித்துக் கொள்வது சரிவராது. அதே போல் பெர்ஃப்யூம் என்னும் வாசனை திரவியத்தை நேரடியாக உடலில் அடிக்கக் கூடாது. ஏனென்றால், பெர்ஃப்யூமில் இருக்கும் ஆசிட் கன்டெண்ட் நேரடியாக உடலில் பட்டால் சருமம் பாதிக்கப்படும். அதே போல் துணிகளிலும் அடிக்கக் கூடாது. துணிகளில் உள்ள வண்ணங்கள் அழிந்து வெளுத்துவிடும். இதற்கும் காரணம் இந்த ஆசிட் கன்டெண்ட்தான்.\nவேறு எப்படித்தான் இந்த பெர்ஃப்யூமைப் பயன்படுத்துவது\nசிறு பஞ்சுகளில் பெர்ஃப்யூமை தெளித்து உடைகளில் தடவிக் கொள்ளலாம். தரமான இம்போர்ட்டட் பெர்ஃபியூம்களில் இந்த பாதிப்புகள் ஏதும் இல்லை. பெர்ஃப்யூம் பாட்டில்களின் ஸ்டிக்கரிலேயே பயன்படுத்தும் முறை இருக்கும். அதைப் படித்து ஃபாலோ செய்தாலே போதும்.\nசரிகை, ஜமிக்கி போன்ற வேலைப்பாடுடைய உடைகளில் கட்டாயம் பெர்ஃப்யூமை அடிக்கக் கூடாது. அவை கறுத்து விடும்.\nசிலருக்கு அத்தர் வகை வாசனை திரவியங்கள் ஒத்துக் கொள்வதில்லை. அக்குள் பகுதியில் போடும் போது வேர்க்குரு போல் சிறு சிறு கட்டிகள் வரலாம். ஒத்துக் கொள்ளாத, அலர்ஜி ஏற்படுத்தும் பெர்ஃப்யூம்களை உபயோகிக்கக் கூடாது.\nஎந்தவொரு புது வகை பெர்ஃப்யூமையும் முதன் முதலாக உபயோகிக்கும் போது அதை மணிக்கட்டு பகுதியில் அடித்து இரண்டு நிமிடங்கள் விட்டுப் பாருங்கள். எரிச்சல், தோல் அலர்ஜி ஏதும் இல்லை என்றால் அந்த பெர்ஃப்யூமை நீங்கள் இனி உபயோகிக்கலாம்.\nபெர்ஃப்யூமை எங்கெங்கே பயன்படுத்த வேண்டும்\nநம் உடம்பில் வியர்வை அதிகம் சுரக்கும் இடங்களான அக்குள், கழுத்தின் பின்புறம் போன்ற இடங்களில் பயன்படுத்தலாம். ஆனால் கழுத்து முடியிலோ செயினிலோ, படாதவாறுதான் அடித்துக் கொள்ள வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manaosai.com/index.php?option=com_content&view=article&id=809:2018-04-09-20-51-49&catid=57:2009-07-07-09-07-11&Itemid=78", "date_download": "2018-12-12T00:57:50Z", "digest": "sha1:UYG5HKUS2V5TI45VQPOPYO7BPRTCDWON", "length": 3080, "nlines": 91, "source_domain": "manaosai.com", "title": "நூல் வெளியீடுகளும், நூல் அறிமுகங்களும்", "raw_content": "\nதமிழீழம் சிவக்கிறது - பழ நெடுமாறன்\nபதட்டம் இல்லாத தெளிந்த போர்வீரன் மொறிஸ்\nவிண்மீன்கள் 1989 இல் மண்ணில் வீழ்ந்து போனதே\nஅழகான ஒரு சோடிக் கண்கள்\nநான் சவாரி கொடுத்த \"செவீல்ட்\" இளைஞன்\nஒரு கோப்பையிலே என் குடியிருப்பு\nபடம் பார்த்து கதை சொல்லு (அரை நிமிடக் கதை)\nஅச்சுறுத்தலுக்குப் பயந்து விடாத எழுத்து\nஎடுத்தாளும் எழுத்தாளன் உளி - துமிலனுடன் ஒரு நேர்காணல்\nமூனா என்னும் ஒரு தோழமைக்கரம்\nநூல் வெளியீடுகளும், நூல் அறிமுகங்களும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilchristianassembly.com/tcaforum/viewforum.php?f=35&sid=fc91c2191c20edd69547be4bc981d0cf", "date_download": "2018-12-12T00:29:16Z", "digest": "sha1:BFEEVKV5JHRR3VDN34K74UKM7ZQHBCKC", "length": 9943, "nlines": 311, "source_domain": "tamilchristianassembly.com", "title": "இன்றைய சிந்தனை - Tamil Christian Assembly", "raw_content": "\nகடவுளின் வழி - மூன்று முக்கிய கேள்விகள் - மூன்று அடிப்படை சத்தியங்கள் - திரித்துவ தேவன் - தேவனுடைய வசனம் - இருதயம் - மூன்று அழைப்புகள் - இயேசுவின் பாதத்தில் - விசுவாசிகளின் பெலன் - இயேசு சிருஷ்டிகர் - சமாதானம் - இவரே கன்மலை - புழுதியிலிருந்து மகிமைவரை - அவருடைய பிரசன்னம் - ஒளியில் - கிறிஸ்துவின் மூன்று நிலைகள் - நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள்\nகொல்கொதா அனுபவம் - நூற்றுக்கதிபதியின் சாட்சி\n↳ தமிழ் வேதாகம வகுப்புகள்\n↳ வேதாகம பெயர் அகராதி\n↳ பாடல் வரிகளும் இசையும்\n↳ கோதுமை மணிகள் (Vol.1)\n↳ ஆத்தும இரட்சிப்பு கீதங்கள்\n↳ கிறிஸ்தவ நற்செய்தி பாடல்கள்\n↳ சுவிசேஷ துண்டுப் பிரதி\n↳ சிறுவர் தேவாகம வரைபடங்கள்\n↳ வேதாகமத்தில் இருந்து சில இரகசியங்கள்\n↳ இயேசுகிறிஸ்துவின் இரண்டாம் வருகை செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/10671", "date_download": "2018-12-12T00:59:45Z", "digest": "sha1:2VCGWBVE47OTO2G6FTGVX7KJD2MDAPMP", "length": 18103, "nlines": 109, "source_domain": "www.virakesari.lk", "title": "GR5 Mini இனை இலங்கையில் அறிமுகப்படுத்திய Huawei | Virakesari.lk", "raw_content": "\nநாட்டின் பொருளாதாரம் மீது துல்லிய தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது ; ஸ்டாலின்\nயாழில் நிறைவுற்றது இன ஐக்கியத்திற்கான முச்சக்கர நாற்காலி பயணம்\nஉயிராபத்திலிருந்து பாதுகாக்குமாறு மக்கள் கோரிக்கை\nசாதாரண விலையில் பொருட்களை கொள்வனவு செய்ய வசதிகளை ஏற்படுத்தவும் : ஜனாதிபதி பண��ப்பு\nஅதிகரித்து வரும் சிறுவர்களின் உடற்பருமன்\nஇந்திய பிரஜை மற்றும் நாலக சில்வாவின் விளக்கமறியல் நீடிப்பு\nரணிலுக்கு எதிராக மனுத் தாக்கல்\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; பெண் ஒருவர் உட்பட ஐவர் காயம்\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து முன்னாள் மாகாண சபை அமைச்சர் ஐ.தே.கவுக்கு தாவல்\nஇந்தியாவிடம் சொந்த மண்ணில் சரணடைந்த ஆஸி.\nGR5 Mini இனை இலங்கையில் அறிமுகப்படுத்திய Huawei\nGR5 Mini இனை இலங்கையில் அறிமுகப்படுத்திய Huawei\nஇலங்கையில் மிகவும் விரைவாக வளர்ச்சிகண்டு வருகின்ற ஸ்மார்ட்போன் வர்த்தகநாமமான Huawei, தனது G தொடர் வகுப்பின் கீழ் நவீன GR5 Mini இனை நாட்டில் அறிமுகம் செய்துள்ளமை தொடர்பில் அறிவித்துள்ளது.\nஇலங்கையிலுள்ள அனைவரும் நவீன விரல் அடையாள தொழில்நுட்பத்தை அனுபவிக்க ஏதுவாக ரூபா 29,999 என்ற அறிமுக விலையில் இந்த உற்பத்தியை தனது தேசிய விநியோகத்தரான சிங்கர் ஸ்ரீலங்கா பீஎல்சி நிறுவனத்தினூடாக Huawei சந்தைப்படுத்தவுள்ளது.\nஅரை செக்கனுக்கும் குறைவான நேரத்தில் தமது தொலைபேசியை திறப்பதற்கு (unlock) இடமளிக்கும் திறன்மிக்க விரல் அடையாள சென்சார் 2.0 தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ள GR5 இப்பிரிவில் கிடைக்கப்பெறுகின்ற அதிவிரைவான processor ஆன ஈடுஇணையற்ற Kirin 650- 16nm octa-core processor இனையும் கொண்டுள்ளது.\n5.2 அங்குல அளவு கொண்ட முகத்திரை, மெல்லிய, சௌகரியமான வடிவமைப்பு ஆகியவற்றுடன் வெளிவந்துள்ள இந்த Mini உற்பத்தி வடிவங்கள், Huawei GR5 இன் தொழிற்திறன் அனைத்தையும் ஒன்றுசேர்த்து சந்தையிலுள்ள மிகச் சிறந்த Mini உற்பத்திகளுள் ஒன்றாக இதனை மாற்றியமைத்துள்ளது.\nதனது பாரிய அளவிலான வடிவு கொண்ட சாதனத்தைப் போலவே, Huawei GR5 Miniஆனது அரை செக்கனுக்கும் குறைவான நேரத்தில் தமது தொலைபேசியை திறப்பதற்கு (unlock) இடமளிக்கும் திறன்மிக்க விரல் அடையாள சென்சார் 2.0 தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளதுடன் முற்றிலும் தலைசிறந்த உலோக வடிவமைப்பைக் கொண்டுள்ளது. இந்த Mini வடிவத்தில் கமரா மற்றும் பட்டரி தொடர்பில் எவ்விதமான விட்டுக்கொடுப்புக்களோ அல்லது குறைவுகளோ கிடையாது. Huawei GR5 Mini மற்றும் Huawei GR5ஆகிய இரண்டுமே தத்ரூபமான புகைப்படங்களை வசப்படுத்தும் 13MP f/2.0பின்புற கமராவைக் கொண்டுள்ளன. அத்துடன் நீண்ட நேரத்திற்கு நீடித்து உழைக்கும் 3000mAh பட்டரியையும் கொண்டுள்ளன.\nDevice Huawei Sri Lanka இன் தலைமை அதிகாரியான ஹென்றி லியு கருத்துத் த��ரிவிக்கையில்,\n“இலங்கையில் எமது வாடிக்கையாளர்களின் தேவைப்பாடுகளைக் கண்டறிந்து அவற்றிற்கு அமைவாகச் செயற்படுவதில் நாம் எப்போதும் கவனம் செலுத்தி வந்துள்ளோம். எமது வாடிக்கையாளர்களின் தேவைகளைப் கண்டறிந்து, விளங்கி, நியாயமான விலையில் அவர்களது அபிலாஷைகளைப்பூர்த்தி செய்ய உதவி, தரமான உற்பத்தி மற்றும் எமது சேவை வழங்கல் மூலமாக உயர் தர நடைமுறைகளை அனுபவிக்கும் வாய்ப்பை வழங்குவதற்கு GR5 Mini மற்றுமொரு சிறந்த உதாரணமாக அமைந்துள்ளது”.\nகுறைந்த அளவிலான மின்வலு நுகர்வு மற்றும் அதிகரித்த பட்டரி ஆயுட்காலம் அடங்கலாக ஏராளமான சிறப்பம்சங்களை GR5 Mini தனது பாவனையாளர்களுக்கு உத்தரவாதமளிக்கின்றது. சிறப்பான பாதுகாப்பு பொறிமுறைகளுக்காக வலுவான விரல் அடையாள ஸ்கானர் ஒன்றை இத்தொலைபேசி கொண்டுள்ளதுடன், வெறுமனே ஆறு தொடுகைகள் மூலமாக விரல் அடையாளத்தை இலகுவில் ஏற்படுத்திக் கொள்ள முடியும்.\nவிரல் அடையாள சென்சார் ஆனது முன்னரை விடவும் விரைவானது, அதிக துல்லியத்தன்மை கொண்டது மற்றும் மிகவும் பாதுகாப்பானது.\n1ஆவது தலைமுறையுடன் ஒப்பிடுகையில் அது 100% மேம்பட்டுள்ளதுடன் முகத்திரையை திறத்தல் (unlock), அழைப்புகளுக்கு பதிலளித்தல், கமராவை தொழிற்படுத்தல் மற்றும் அலாரத்தை நிறுத்துதல் ஆகியவற்றை அதி விரைவான முகத்திரை திறப்பு தொழில்நுட்பத்தின் மூலமாக முற்றிலும் இலகுவாக நிறைவேற்றிக்கொள்ள இடமளிக்கின்றது.\nமுன்னோக்கியுள்ள 8MP(f/2.0) கமராவானது வலுவான, துல்லியமான செல்பிக்கு உதவுகின்றது. பரந்த கோணத்திலான (78°) 13MP f/2.0 பின்புற கமரா தத்ரூபமான புகைப்படங்களை வசப்படுத்த இடமளிக்கின்றது. Blue light filter மற்றும் மென்பொருள் அம்சங்கள் உங்களுடைய புகைப்படத்தை உயிரோட்டம் கொண்டதாக மாற்றியமைக்கின்றன. விரைவான Shutter வசப்படுத்தல் மற்றும் நேர இடைவெளி அம்சங்கள் வேகமான இயக்கத்திற்கு உங்களுக்கு உதவுகின்றன.\nஇச்சாதனம் சாம்பல் மற்றும் பொன் நிறங்களில் கிடைக்கப்பெறுகின்றது. இலங்கையில் ஸ்மார்ட்போன்களைச் சந்தைப்படுத்துவதில் முன்னிலை வகித்துவருகின்ற சிங்கர் ஸ்ரீலங்கா நிறுவனம், சிங்கர் மெகா, சிங்கர் பிளஸ் மற்றும் சிசில் வேர்ல்ட் காட்சியறைகள் அடங்கலாக 400 இற்கும் மேற்பட்ட காட்சியறைகள் மற்றும் நாடெங்கிலும் 1500 முகவர் காட்சியறைகளைக் கொண்டுள்ள சிங்கரின் டிஜிட்டல் ஊடக வலையமைப்பு ஆகியவற்றுடனான நாட்டின் அதி விசாலமான வலையமைப்பினூடாக இந்த உற்பத்திகள் அனைவருக்கும் கிடைப்பதை அந்நிறுவனம் உறுதி செய்துள்ளது.\nஇலங்கை வளர்ச்சி ஸ்மார்ட்போன் Huawei அறிமுகம் GR5 Mini சிங்கர் ஸ்ரீலங்கா பீஎல்சி தொழில்நுட்பம் தொழிற்திறன்\nமன்னாரில் பனை உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்த முடியாது அழிவடையும் நிலை\nமன்னார் மாவட்டத்தில் பனை உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்த முடியாமல் அழிந்து போகும் நிலையில் உள்ளது என பனை கைத்தொழில் உற்பத்தி ஆசிரியை சொலமோன் சுபாஜினி தெரிவித்துள்ளார்.\n2018-12-11 09:24:52 மன்னார் பனை கைத்தொழில்\nதீர்ப்புவரை சர்வதேச நிதி நிறுவனங்களின் முடிவுகள் இடைநிறுத்தம்\nஅர­சியல் நெருக்­க­டி­களால், இலங்­கைக்கு கடன் வழங்க இணங்­கிய பல சர்­வ­தேச நிதி நிறு­வ­னங்கள், தமது முடி­வு­களை இடை­நி­றுத்தி வைத்­துள்­ள­தாக தக­வல்கள்.\n2018-12-10 12:26:52 கடன் தீர்ப்பு நீதிமன்றம்\nசிரியோ லிமிடெட்டுக்கு தொடர்ச்சியான இரண்டாவது வருடமாக BCCS 2018 விருது\nஐரோப்பிய சந்தைகளுக்கு இத்தாலியின் Calzedonia S.p.A நாமத்தின் கீழ் உள்ளாடைகள் மற்றும் நீச்சல் ஆடைகளை உற்பத்தி செய்து விநியோகிப்பதில் முன்னிலையில் திகழும் சிரியோ லிமிடெட், தனது சிறந்த நிதிப் பெறுபேறுகளுக்காக தொடர்ச்சியான இரண்டாவது ஆண்டாக சிறந்த கூட்டாண்மை குடிமகன் நிலைபேறாண்மை விருதுகள் 2018 ஐ பெற்றுக் கொண்டது.\n2018-12-07 17:07:34 விருது சிரியோ லிமிட்டெட் ஐரோப்பா\nபிரிட்டிஷ் கவுன்சிலில் பரீட்சார்த்திகளுக்கு கணினி ஊடாக IELTS பரீட்சைக்கு தோற்றும் வசதி\nஇலங்கையில் IELTS பரீட்சைக்கு தோற்றும் பரீட்சார்த்திகளுக்கு கணினியில் தோற்றும் வசதியை தாம் ஏற்படுத்தியுள்ளதாக பிரிட்டிஷ் கவுன்சில் அறிவித்துள்ளது. பரீட்சார்த்திகள் பிரிட்டிஷ் கவுன்சில் ஊடாக சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட விசேட ஆங்கிலப் பரிட்சையான IELTSற்கு பதிவு செய்து கணினியில் இந்த IELTS பரீட்சைக்கு தோற்ற முடியும் என பிரிட்டிஷ் கவுன்சில் வெளியிட்டுள்ளஅறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.\n2018-12-06 19:39:19 பிரிட்டிஷ் கவுன்சிலில் கணினி ஊடகம் பரீட்சை\nINGAME Esports தெற்காசிய கிண்ணம் 2018 உடன் உலக மயமாகும் இலங்கையின் Esports\nகடந்த சில வருடங்களாக இலங்கையில் Esports இன் தனிச்சிறப்பான வளர்ச்சியினால் Esports அமைப்பாளரான INGAME Entertainment நிறுவனம் INGAME Esports தெற்காசிய கிண்ணத்தில் முதல்தடவையாக இணைந்துள்ளது.\n\"நீதிமன்றின் சுயாதீனத்துக்கு அசெளகரியம் ஏற்படுத்துவோருக்கு எதிராக வழக்குத் தொடர்வோம்\"\n1000 ரூபா சம்பளத்தை வழங்க முடியாது -முதலாளிமார் சம்மேளனம் திட்டவட்டம்\n\"அமைச்சரவை செயற்பாடுகளுக்கு தடை விதித்தமை இதுவே முதற்தடவை\"\nநீரில் மூழ்கி ரஷ்ய பிரஜை உயிரிழப்பு\nஸ்திரமான அரசாங்கத்தை அமைப்பதற்கு பொதுத்தேர்தல் ஒன்றே தீர்வாகும் - அஜித் நிவாட் கப்ரால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pirapalam.com/", "date_download": "2018-12-12T00:24:38Z", "digest": "sha1:DAXZZKEJPDZS3NELU2ICGXIXLB72EZQA", "length": 26720, "nlines": 410, "source_domain": "pirapalam.com", "title": "Tamil Cinema News, Gossip & Reviews - Pirapalam.Com", "raw_content": "\nவிஸ்வாசம் படத்திலிருந்து கசிந்த அஜித், நயன்தாராவின்...\nரஜினி, விஜய்க்கு இடையே ஏற்பட்ட புதிய போட்டி-...\nஇவர்கள் தான் போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட செல்வாக்கு...\nவெளிவந்தது மாரி-2 ரிலிஸ் தேதி, ரசிகர்கள் கொண்டாட்டம்\nவிஸ்வாசம் டீஸரை பார்த்த பிரபலம்- ஒரே வார்த்தையில்...\nவிஸ்வாசம் படத்தின் கதை இதுதானா\nஇத்தனை கோடி சம்பளம் கேட்டாரா நயன்தாரா\nபடத்தில் அஜித் எப்போதும் செய்யும் மேஜிக்\nசிம்புவுடன் இணைகிறாரா வெற்றி பட இயக்குனர் ஏ.ஆர்....\nஎவன் கெளப்பி விடுறான்னே தெரியலையே: நடிகை அனுஷ்கா...\nஆங்கில பத்திரிக்கைக்கு ஹாட்டாக போஸ் கொடுத்திருக்கும்...\nதிருமணத்திற்கு பிறகு என்ன தீபிகா படுகோனே இவ்வளவு...\n“4 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே மேஜிக்”.....\nகணவருடன் மிக நெருக்கமாக ஹாட் போட்டோஷுட் நடத்திய...\nகடைசியில் விமலையும் இப்படி நடிக்க வச்சிட்டீங்களேப்பா,...\nபோலீஸ் ஒழுங்கா இருந்தா எல்லா போலீஸ் ஸ்டேஷனும்...\nநான் கெட்டவனுக்கு எல்லாம் கெட்டவன் டா- மாரி 2...\nவிஜய் சேதுபதியின் மாறுப்பட்ட நடிப்பில் சீதக்காதி...\nகாற்றின் மொழி படத்தில் இடம்பெற்ற ஜோதிகாவின் ஜிமிக்கி...\nசர்கார் படத்தின் சிம்டாங்காரன் வீடியோ பாடல்\nநான் கெட்டவனுக்கு எல்லாம் கெட்டவன் டா- மாரி 2...\nவிஜய் சேதுபதியின் மாறுப்பட்ட நடிப்பில் சீதக்காதி...\nபொல்லாதவன் பாணியில் விதார்த் நடிக்கும் வண்டி...\nபிரஷாந்த் ரீஎண்ட்ரி கொடுத்திருக்கும் ஜானி டிரைலர்\nகடைசியில் விமலையும் இப்படி நடிக்க வச்சிட்டீங்களேப்பா,...\nபோலீஸ் ஒழுங்கா இருந்தா எல்லா போலீஸ் ஸ்டேஷனும்...\nபிரபல நடிகர்களுடன் கீர்த்தி சுரேஷ்\nகாஜல் அகர்வாலுக்கு இப்படி ஒரு பிரச்சனையா\nபயங்கர கவர்ச்சியில் போஸ் கொடுத்த காலா பட இளம்...\nவைரலாகும் அமலா பாலின் புதிய புகைப்படம்\nநடிகை சார்மி வெளியிட்ட மோசமான புகைப்படம்\nரஜினி, விஜய்க்கு இடையே ஏற்பட்ட புதிய போட்டி- ஜெயிக்கப்போவது யார்\nவிஸ்வாசம் படத்திலிருந்து கசிந்த அஜித், நயன்தாராவின் லுக்\nவிஸ்வாசம் படத்தின் கதை இதுதானா\nபாலிவுட் பிரபலங்களுக்கு இணையாக நடிகை நயன்தாரா பிடித்த...\nபடத்தில் அஜித் எப்போதும் செய்யும் மேஜிக்\nஇத்தனை கோடி சம்பளம் கேட்டாரா நயன்தாரா\nவிஸ்வாசம் படத்திலிருந்து கசிந்த அஜித், நயன்தாராவின் லுக்\nகிராமத்து இளைஞர், முதியவர் என விஸ்வாசம் படத்தில் இரு வேடங்களில் நடித்து வருகிறார்...\nரஜினி, விஜய்க்கு இடையே ஏற்பட்ட புதிய போட்டி- ஜெயிக்கப்போவது...\nரஜினி வயதில் பெயரியவராக இருந்தாலும் நடிப்பில் அசத்தி வருகிறார். அடுத்தடுத்து படங்கள்...\nஇவர்கள் தான் போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட செல்வாக்கு பெற்ற...\nவெளிவந்தது மாரி-2 ரிலிஸ் தேதி, ரசிகர்கள் கொண்டாட்டம்\nவிஸ்வாசம் டீஸரை பார்த்த பிரபலம்- ஒரே வார்த்தையில் என்ன...\nஅஜித்தின் விஸ்வாசம் எப்படிபட்ட கதை- இயக்குனர் சிவா எக்ஸ்ளூசிவ்...\nவிஜய்யுடன் படம் பண்ணும் ஐடியா இருக்கா இல்லையா\nஅஜித், விஜய் போன்றே சொல்பேச்சு கேட்காத அமலா பால்\nவிஸ்வாசம் படத்தின் கதை இதுதானா\nஇத்தனை கோடி சம்பளம் கேட்டாரா நயன்தாரா\nபடத்தில் அஜித் எப்போதும் செய்யும் மேஜிக்\nஎவன் கெளப்பி விடுறான்னே தெரியலையே: நடிகை அனுஷ்கா எரிச்சல்\nஆங்கில பத்திரிக்கைக்கு ஹாட்டாக போஸ் கொடுத்திருக்கும் பிரியங்கா...\nதிருமணத்திற்கு பிறகு என்ன தீபிகா படுகோனே இவ்வளவு ஹாட்டாக...\nகடைசியில் விமலையும் இப்படி நடிக்க வச்சிட்டீங்களேப்பா, IEMI...\nபோலீஸ் ஒழுங்கா இருந்தா எல்லா போலீஸ் ஸ்டேஷனும் கோவில் தான்-...\nநான் கெட்டவனுக்கு எல்லாம் கெட்டவன் டா- மாரி 2 பட மாஸ் டிரைலர்\nகாற்றின் மொழி படத்தில் இடம்பெற்ற ஜோதிகாவின் ஜிமிக்கி கம்மல்...\nசர்கார் படத்தின் சிம்டாங்காரன் வீடியோ பாடல்\nநான் கெட்டவனுக்கு எல்லாம் கெட்டவன் டா- மாரி 2 பட மாஸ் டிரைலர்\nவிஜய் சேதுபதியின் மாறுப்பட்ட நடிப்பில் சீதக்காதி படத்தின்...\nபொல்லாதவன் பாணியில் விதார்த் நடிக்கும் வண்டி டிரைலர்\nகடைசியில் விமலையும் இப்படி நடிக்க வச்சிட்டீங்களேப்பா, IEMI...\nபோலீஸ் ஒழுங்கா இருந்தா எல்லா போலீஸ் ஸ்டேஷனும் கோவில் தான்-...\nபிரபல நடிகர்களுடன் கீர்த்தி சுரேஷ்\nகாஜல் அகர்வாலுக்கு இப்படி ஒரு பிரச்சனையா\nபயங்கர கவர்ச்சியில் போஸ் கொடுத்த காலா பட இளம் நடிகை\n‘இந்த’ கெட்டப்புல சத்தியமா இதுக்கு முன்னாடி சீயானை நீங்க...\nஇந்தியன் 2 தான் கமலின் கடைசிப் படமா.. அப்போ தேவர் மகன்...\nபாகுபலியை மிஞ்சிய வரலாற்று கதையில் நடிக்கிறாரா தளபதி விஜய்\nஎவன் கெளப்பி விடுறான்னே தெரியலையே: நடிகை அனுஷ்கா எரிச்சல்\nதான் கர்ப்பமாக இருப்பதாக வெளியான தகவல் குறித்து நடிகை அனுஷ்கா சர்மா விளக்கம் அளித்துள்ளார்.\nவிஸ்வாசம் படத்தின் கதை இதுதானா\nசிவா எப்போதுமே தன்னுடைய படத்தில் சொந்தங்களுக்குள் இருக்கும் பாசத்தை வெளிக்காட்டும் வகையிலேயே படம் எடுப்பார்.\nஆங்கில பத்திரிக்கைக்கு ஹாட்டாக போஸ் கொடுத்திருக்கும் பிரியங்கா...\nஇந்தி சினிமா உலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் பிரியங்கா சோப்ரா. சில ஹாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார்.\nவிஸ்வாசம் படத்திலிருந்து கசிந்த அஜித், நயன்தாராவின் லுக்\nகிராமத்து இளைஞர், முதியவர் என விஸ்வாசம் படத்தில் இரு வேடங்களில் நடித்து வருகிறார் அஜித். சிறுத்தை சிவா இயக்கியுள்ள இப்படம் வருகிற...\nஇத்தனை கோடி சம்பளம் கேட்டாரா நயன்தாரா\nதமிழ் சினிமாவின் டாப் ஹீரோயினான நடிகை நயன்தாரா தற்போது விசுவாசம், விஜய்63 என பல படங்களில் உள்ளார்.\nபிரபல நடிகர்களுடன் கீர்த்தி சுரேஷ்\nஅண்மையில் வெளியான சர்கார் படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். தமிழ் சினிமாவில் இப்போது டாப் ஹீரோயின்களில்...\n அட்லீ படக்குழு எங்கு சென்றுள்ளனர்...\nரஜினி, விஜய்க்கு இடையே ஏற்பட்ட புதிய போட்டி- ஜெயிக்கப்போவது...\nவிஸ்வாசம் படத்தின் கதை இதுதானா\nஆங்கில பத்திரிக்கைக்கு ஹாட்டாக போஸ் கொடுத்திருக்கும் பிரியங்கா...\nபிரபல நடிகர்களுடன் கீர்த்தி சுரேஷ்\nவிஜய் - அட்லி \"தெறி\" கூட்டணியில்.. இடம் பெறுவது யார் யார்.....\nவிஜய்-அட்லீ புதிய படத்தின் ஹீரோயின் இவர்தான்\n அட்லீ படக்குழு எங்கு சென்றுள்ளனர்...\nஉள்ளாடையுடன் மட்டும் படுகவர்ச்சியாக போட்டோ வெளியிட்ட நடிகை...\nவிஜய் - அட்லி \"தெறி\" கூட்டணியில்.. இடம் பெறுவது யார் யார்.....\nவிஜய்-அட்லீ புதிய படத்தின் ஹீரோயின் இவர்தான்\n அட்லீ படக்குழு எங்கு செ���்றுள்ளனர்...\nஉள்ளாடையுடன் மட்டும் படுகவர்ச்சியாக போட்டோ வெளியிட்ட நடிகை...\nகாஜல் அகர்வாலுக்கு இப்படி ஒரு பிரச்சனையா\n“4 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே மேஜிக்”.. ஜெனிலியா...\nஅமலா பால் கொடுக்கும் எதிர்பாராத அடுத்த ஸ்பெஷல்\nவிஜய் 63 படத்தில் விவேக்குடன் இணைந்த மற்றொரு காமெடி நடிகர்\nதளபதி 63: பிள்ளையாரிடம் ஆசி வாங்கியாச்சு, இன்று மாலை முக்கிய...\nதளபதி 63 குறித்த முக்கிய அறிவிப்பு இன்று மாலை வெளியாக உள்ளது.\nவிஜய்-அட்லீ புதிய படத்தின் ஹீரோயின் இவர்தான்\nவிஜய் மற்றும் அட்லீ கூட்டணி ஏற்கனவே இரண்டு ஹிட் படங்களை கொடுத்துள்ளதால் அவர்கள்...\nதிடீர் என கட்டிப்பிடித்து முத்தமிட்ட ஒளிப்பதிவாளர்: அப்படியே...\nதெலுங்கு பட விழா மேடையில் ஒளிப்பதிவாளர் ஒருவர் காஜலை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்துள்ளார்....\nவிஜய் 63 ல் யார் யாரெல்லாம் பணியாற்ற உள்ளனர்\nசர்கார் படத்திற்கு பிறகு விஜய் அட்லீ இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் சில...\nபிரபல நடிகர்களுடன் கீர்த்தி சுரேஷ்\nஅண்மையில் வெளியான சர்கார் படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார்....\n“4 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே மேஜிக்”.. ஜெனிலியா...\nநான்கு வருடங்கள் கழித்து நடிகை ஜெனிலியா தனது கணவருடன் மீண்டும் படத்தில் நடித்துள்ளார்....\nபடத்தில் அஜித் எப்போதும் செய்யும் மேஜிக்\nவிஸ்வாசம் படம் வரும் 2019 ன் பொங்கல் ஸ்பெஷல் தான். படம் உலகம் முழுக்க பல இடங்களில்...\nவிஜய்63 ஹீரோயின் நயன்தாராவுக்கு 2019ல் மட்டும் இத்தனை படங்களா\nவிஜய் நடிப்பில் அடுத்ததாக உருவாக இருக்கும் படத்தில் ஹீரோயினாக தற்சமயம் அறிவிக்கப்பட்டு...\nராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தின்...\nதற்போது சிவகார்த்திகேயன் ஒரே நேரத்தில் பல படங்களில் நடித்து வருகிறார். அதில் அதிக...\nஇத்தனை கோடி சம்பளம் கேட்டாரா நயன்தாரா\nதமிழ் சினிமாவின் டாப் ஹீரோயினான நடிகை நயன்தாரா தற்போது விசுவாசம், விஜய்63 என பல...\nஇவர்களில் யார் முதலில் அரசியல் கட்சி தொடங்குவார்கள்\nஇவர்களில் யார் முதலில் அரசியல் கட்சி தொடங்குவார்கள்\nநயன், திரிஷாவுக்கு போட்டியாக களத்தில் குதிக்கும் ஆண்ட்ரியா\n96 கதை திருட்டு சர்ச்சை - பாரதிராஜா எழுதியுள்ள கடிதத்தால்...\nகவர்ச்சிக்கு தாவிய நடிகை VJ ரம்யா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2018/07/12174604/1176087/police-raid-Rs75-thousand-was-seized-in-thiruvannamalai.vpf", "date_download": "2018-12-12T01:40:15Z", "digest": "sha1:KRG5JKX42IIQ4OUTDMIFSLLHMAYTNLVJ", "length": 15623, "nlines": 180, "source_domain": "www.maalaimalar.com", "title": "வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனையில் ரூ.75 ஆயிரம் சிக்கியது || police raid Rs.75 thousand was seized in thiruvannamalai regional transport office", "raw_content": "\nசென்னை 12-12-2018 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nவட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனையில் ரூ.75 ஆயிரம் சிக்கியது\nதிருவண்ணாமலை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் ரூ.75 ஆயிரம் சிக்கியது. இது தொடர்பாக அதிகாரிகளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nதிருவண்ணாமலை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் ரூ.75 ஆயிரம் சிக்கியது. இது தொடர்பாக அதிகாரிகளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nதிருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் அருகே வட்டார போக்குவரத்து அலுவலகம் உள்ளது. இங்கு வாகன சான்று புதுப்பித்தல், ஓட்டுனர் உரிமம் பெறுதல், ஓட்டுனர் உரிமை புதுப்பித்தல் உள்ளிட்டவற்றுக்கு பலர் வந்து செல்கின்றனர்.\nஇந்த நிலையில் இந்த அலுவலகத்தில் பள்ளிகளின் வாகனச்சான்று ஆய்வு செய்யப்பட்டது தொடர்பாக ஆய்வு மேற்கொள்வதற்கு பறக்கும்படை அதிகாரியான விழுப்புரம் மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலர் துரைசாமி, மோட்டார் வாகன ஆய்வாளர் குண்டுமணி ஆகியோர் நேற்று வந்தனர். அவர்கள் அலுவலகத்தில் ஆய்வு செய்து கொண்டிருந்தனர்.\nஅப்போது அலுவலகத்திற்குள் திடீரென திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்புத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணக்குமார், இன்ஸ்பெக்டர்கள் ரஜினிகாந்த், அருள்பிரசாத் மற்றும் போலீசார் அதிரடியாக உள்ளே நுழைந்தனர். அலுவலகத்தில் இருந்து யாரும் வெளியே செல்லாதவாறும், வெளியே இருந்து யாரும் உள்ளே வராதவாறும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.\nஅலுவலகத்தில் போலீசார் பல்வேறு இடங்களில் சோதனை செய்தனர். மாலை 4.30 மணிக்கு தொடங்கிய சோதனை நள்ளிரவு வரை நீடித்தது.\nஇந்த சோதனையில், வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இருந்து கணக்கில் வராத ரூ.75 ஆயிரத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து போக்குவரத்து அலுவலர் துரைசாமி மற்றும் அதிகாரிக��ிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஇந்த சம்பவம் திருவண்ணாமலை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews\nரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக சக்தி காந்ததாஸ் நியமனம்\nபுதிய ஆரம்பத்தின் முதல் அடையாளம்; மக்கள் தீர்ப்பு இது - மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் ட்வீட்\nசட்டசபை தேர்தல்களில் காங்கிரஸ் வெற்றிக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து\nசத்தீஸ்கர் மாநில முதல் மந்திரி ராமன் சிங் ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் அளித்தார்\nராஜஸ்தானில் காங். ஆட்சி அமைக்க ஆர்.ஜே.எல் கட்சி ஆதரவு\nபாஜக செல்வாக்கு இழந்ததை 5 மாநில தேர்தல் முடிவுகள் காட்டுகிறது - ரஜினி கருத்து\nராஜஸ்தான் - காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் 54 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி\nகழிவறை கேட்டு சிறுமி நடத்திய போராட்டம் வெற்றி - உடனடியாக கட்டிக்கொடுக்க கலெக்டர் உத்தரவு\n2019-ம் ஆண்டுக்கான ஐகோர்ட்டு விடுமுறை தினங்கள் அறிவிப்பு\nபெரம்பலூரில் கிராம நிர்வாக அதிகாரிகள் தொடர் வேலை நிறுத்தம்\nஅரியலூர் கலெக்டரிடம் மனு கொடுக்க வந்த 49 பேர் கைது\nமசினகுடி - தெப்பக்காடு சாலையில் மரத்தை சாய்த்த காட்டுயானைகள்\nகாமெடி நடிகர் சதீஷ் திடீர் திருமணம்\nஅடிலெய்டு டெஸ்டில் அசத்தல்- 31 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸி.யை வீழ்த்தியது இந்தியா\nடெல்லி இளம்பெண் கற்பழிப்பு: கைதான ஆட்டோ டிரைவர் பரபரப்பு வாக்குமூலம்\n5 மாநில தேர்தல் முடிவுகள் - இரவு 8 மணிவரை முன்னிலை நிலவரம்\nவிஸ்வாசம் படக்குழுவின் அடுத்த அறிவிப்பு\n5 மாநில தேர்தல் முடிவுகள் - காங்கிரஸ் அதிக தொகுதிகளில் முன்னிலை\n5 மாநில தேர்தல் முடிவுகள்- 4 மணிவரை முன்னிலை நிலவரம்\n5 மாநில தேர்தல் முடிவுகள் - 3 மணிவரை முன்னிலை நிலவரம்\nகாதலரை கரம்பிடிக்கிறார் சாந்தினி - டிசம்பர் 12ந் தேதி திருமணம்\nசத்தீஸ்கர், ம.பி., ராஜஸ்தானில் காங். முதல்வர்கள் யார் - டெல்லியில் ராகுல் அவசர ஆலோசனை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.muhavaimurasu.in/2016_03_20_archive.html", "date_download": "2018-12-12T01:07:36Z", "digest": "sha1:7X3I3WMYAJHHIMAYZQ4GFWJBWLSJOGQK", "length": 28922, "nlines": 851, "source_domain": "www.muhavaimurasu.in", "title": "03/20/16", "raw_content": "\nவெற்றி எட்டுத் திக்கு மெட்டக் கொட்டு முரசே வேதம் என்றும் வாழ்க என்று கொட்டு முரசே வேதம் என்றும் வாழ்க என்று கொட்டு முரசே ஒன்றென்று கொட்டு முரசே- அன்பில் ஓங்கென்று கொட்டு முரசே நன்றென்று கொட்டு முரசே இந்த நானில மாந்தருக் கெல்லாம்.\nமுகவை தமிழகம் / இந்தியா வளைகுடா வேலை வாய்ப்பு கல்வி சினிமா\nபுகழ் - தமிழ் திரை விமர்சனம்\nநடிப்பு: ஜெய், சுரபி, மாரிமுத்து, கருணாஸ், பாலாஜி\nதயாரிப்பு: வருண் மணியன், சுசாந்த் பிரசாத், கோவிந்தராஜ்\nநில அபகரிப்பு அரசியல் ரவுடித்தனத்தை மையமாக வைத்து வந்திருக்கும் இன்னுமொரு படம் புகழ். வாலாஜா நகராட்சிக்கு சொந்தமான விளையாட்டு மைதானத்தை ஆட்டயப் போடப் பார்க்கிறது கல்வி அமைச்சர் மற்றும் அவரது அடியாட்கள் கும்பல். அதை எதிர்த்துப் போராடும் ஜெய் மற்றும் நண்பர்கள் எப்படி அந்த மைதானத்தை மீட்டெடுக்கிறார்கள் என்பதுதான் படம். புகழ் என்பது ஹீரோவின் பெயர். அவ்வளவுதான்.\nவழக்கமாக மதுரை, மாட்டுத் தாவணி, தேனி, திருநெல்வேலி என்றே பார்த்துப் பழகிய கண்களுக்கு, வேலூர், திருத்தணி, வாலாஜா, சித்தூர் என வடமாவட்டப் பின்னணியில் படம் பார்ப்பது சற்றே மாறுதலாகத்தான் இருந்தது. கதை நிகழுமிடம், பின்னணி, கேரக்டர்கள் எல்லாம் ஓகேதான் என்றாலும் திரைக்கதை அரதப் பழசு. ஹீரோ அடுத்து இதைத்தான் செய்யப் போகிறார், வில்லன் அதற்கு பதில் இப்படித்தான் பழிவாங்கப் போகிறார் என எல்லாமே யூகித்துவிட முடிகிறது.\nநாயகி அறிமுகமாகும்போதே இவர்களுக்குள் எந்த கட்டத்தில் காதல் வரும் என்பதைக் கூட சுலபமாகச் சொல்கிறது பக்கத்து இருக்கை. ஆறுதலான விஷயம்... நட்புத் துரோகம் இல்லாதது. புகழாக ஜெய். இதற்கு மேல் அவரிடம் பெஸ்ட் நடிப்பை எதிர்ப்பார்க்க முடியாது.\nகுரலில் பழைய அளவுக்கு பிசிறடிக்காதது ஒரு ப்ளஸ். ஆக்ஷன் காட்சிகளில் நன்றாகத்தான் நடித்திருக்கிறார். ஆனாலும் இந்த அளவு ஓவர் ஹீரோயிஸம் வேண்டாமே ஜெய் சுரபி சில காட்சிகளில் குத்துவிளக்காக ஜொலிக்கிறார். சில காட்சிகளில் இயல்பாகவும் நடித்திருக்கிறார். ஒரு மழை இரவில் இருவரும் டீ குடித்தபடியே ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ளும் காட்சியில் அழகான காதல் எட்டிப் பார்க்கிறது. மாரிமுத்து கலக்கியிருக்கிறார். அப்படியே அச்சு அசலாக ஒரு நகராட்சி சேர்மனைப் பார்க்க முடிந்தது அவரது நடிப்பில். மோட்டார் சைக்கிள் கேட்கும் மகனுக்கு அவர் தர���ம் பதில் பக்கா எதார்த்தம். கருணாஸ் நிறைவான நடிப்பு.\nஅடங்கி அடங்கிப் போகும் அவர் கடைசியில் வெடித்து எங்க வெட்றா பாக்கலாம்... என சீறும் காட்சி அருமை. பாலாஜியும் அவரது நண்பர்களும் கலகலப்பு பஞ்சத்தைப் போக்க உதவியிருக்கிறார்கள். வேல்ராஜின் ஒளிப்பதிவு வெகு இயல்பு. ஆனால் அந்த அளவுக்கு சொல்லும்படி இல்லை விவேக் சிவாவின் இசை. புத்திசாலித்தனமான திரைக்கதை மட்டும் அமைந்திருந்தால் புகழ், பெயருக்கேற்ப புகழ் சேர்த்திருக்கும்.\n(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)\nதிமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி மற்றும் SDPI \nதிமுக- காங்கிரஸ் கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சியும் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளது. திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினை சென்னையில் இன்று சந்தித்து பேசுவார்த்தை நடத்திய பின் மமக தலைரான ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. அதிகாரப்பூர்வமாக இதை அறிவித்தார்.\nஜவாஹிருல்லா தலைமையில் செயல்பட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் கடந்த 2009-ம் ஆண்டு மனிதநேய மக்கள் கட்சியானது. அப்போது நடந்த லோக்சபா தேர்தலில் மமக தனித்து போட்டியிட்டது.\nஆனால் பின்னர் நடைபெற்ற ராஜ்யசபா தேர்தலில் மனித நேய மக்கள் கட்சி, திமுகவின் கனிமொழிக்கு ஆதரவாக வாக்களித்தது. 2014-ம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலிலும் திமுக கூட்டணியில் நீடித்தது. அக் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதி ஒதுக்கப்பட்டது. இதில் தோல்வியை தழுவியது.\nதேர்தலுக்கு பிறகு திமுகவுடன் கூட்டணி இல்லை என்று மனித நேய மக்கள் கட்சி அறிவித்தது. அத்துடன் வைகோ, திருமாவளவன், இடதுசாரிகள் உருவாக்கிய மக்கள் நலக்கூட்டு இயக்கத்தில் மமக இணைந்து செயல்பட்டு வந்தது. பின்னர் மக்கள் நலக் கூட்டணியாக அந்த இயக்கம் மாற்றப்பட்டதும் அதில் இருந்து மமக வெளியேறியது.\nஅதனைத் தொடர்ந்து அதிமுகவுக்கு ஆதரவான நிலையில் மமக இருந்து வந்தது. இதனிடையே ஜவாஹிருல்லாவுக்கும், பொதுச்செயலாளராக இருந்த தமீமுன் அன்சாரிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. தமீமுன் அன்சாரி மனிதநேய ஜனநாயகக் கட்சி என்ற தனிக்கட்சியை தொடங்கினார். இந்த கட்சி திமுகவுக்கு ஆதரவு அளிக்கும் எனக் கூறப்படுகிறது.\nஅதே நேரத்தில் அதிமுக கூட்டணியில் மனித நேய மக்கள் கட்சி இடம்பெறும் என தகவல்கள் வெளியாகி இருந்தன. கடந்த ஞாயிறன்று அதிமுகவின் கூட்டணிக் கட்சித் தலைவர்களை ஜெயலலிதா சந்தித்து பேசினார். அப்போது ஜவாஹிருல்லாவுக்கும் ஜெயலலிதா அழைப்பு விடுத்திருந்ததாக கூறப்பட்டது. ஆனால் அவர் போயஸ் தோட்டம் செல்லவில்லை.\nஇந்நிலையில் புதிய திருப்பமாக திமுக கூட்டணியில் இணைய மனித நேய மக்கள் கட்சி முடிவு செய்தது. இதனைத் தொடர்ந்து சென்னையில் இன்று திமுக பொருளாளர் முக ஸ்டாலினை அவரது இல்லத்தில் ஜவாஹிருல்லா சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.\nஇச்சந்திப்பைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஜவாஹிருல்லா, வரும் சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்து மனித நேய மக்கள் கட்சி போட்டியிடும் என்று அறிவித்தார்.\nவருகின்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணிக்கு எஸ்டிபிஐ கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.\nசென்னை கோபாலபுரத்தில் திமுக தலைவர் கருணாநிதியைச் சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எஸ்டிபிஐ கட்சியின் தலைவர் தெஹலான் பாகவி, திமுகவுடன் இணைந்து போட்டியிடவுள்ளதாகத் தெரிவித்தார். மேலும் அவர், தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை பின்னர் தொடங்கும் என தெரிவித்தார்.\nதிமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கூட்டணி, மனித நேய மக்கள் கட்சியைத் தொடர்ந்து தற்போது எஸ்டிபிஐ கட்சியும் இணைந்துள்ளது.\n(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)\nUAE சுற்றுலா விசா தேவைக்கு:\nஃபேஸ்புக்-ல் இணைய ‘LIKE\" செய்யுங்கள்\nஅனைத்து பதிவுகளையும் இங்கு காண்க\nபுகழ் - தமிழ் திரை விமர்சனம்\nதிமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி மற்றும் SDP...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.tamilcc.com/2011/07/source-forge.html", "date_download": "2018-12-12T01:48:18Z", "digest": "sha1:4FAL4VJRRSD726RXDBIHD335WDW37LTU", "length": 9012, "nlines": 141, "source_domain": "www.tamilcc.com", "title": "இலவச மென்பொருட்களின் களம் Source Forge", "raw_content": "\nஇலவச மென்பொருட்களின் களம் Source Forge\nநாம் பொதுவாகசாப்ட்வேர் டவுன்லோட் செய்ய Torrent, Download.com, Brothersoft போன்ற தளங்களை நாடுவோம். ஆனாலும் பல பிரச்சினைகள் வரும் . முக்கியமாக License. License இல்லாத totally Free Softwares Download செய்ய இங்கு விஜயம் செய்க. இதுவரை யாரும் அறிந்திராத ஒரு தளம்.\nதொழிநுட்ப மின் புத்தங்களின் தொகுப்பு\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்���ும் மென்பொருள் + Download Free\nதமிழ் சோதிட மென்பொருட்கள் [Updated]\nஆவிகளுடன் தொடர்புகொள்ள பயன்படும் Ouija Board அறிமுகம்\nவண்ணாத்திப்பூச்சி விளைவு [Butterfly Effect] ஒரு அலசல்\nதமிழ் சோதிட மென்பொருட்கள் - 2\nசிறுவர்களுக்கான வீடியோ இணையதளம் ப...\nகூகுள் + நண்பர்களை தேடித் தரும் இணையம்\nஓன்லைனிலேயே உங்கள் கண்களை பரிசோதிப்பதற்கு\nநிறுவனங்களுக்கு உதவிடும் வகையில் ஆபிஸ் 365 அறிமுகம...\nஅனைத்து வகையான வீடியோக்களையும் தரவிறக்கம் செய்வதற்...\nவிண்டோஸ் டாஸ்க்பார் பற்றிய சில தகவல்கள்\nநீங்கள் பகிர்ந்து கொண்ட தகவல்கள் அனைத்தையும் தரவிற...\nஉங்கள் கணணியில் ஆபாச தளங்களை தடுப்பதற்கு\nகம்ப்யூட்டருக்கான பாதிப்பு குறித்துப் பேசுகையில், ...\nஉங்கள் ஹார்ட் டிஸ்க் -பல பகுதிகளாக பிரிப்பதற்கு (N...\nசிஸ்டத்தைச் சரிப்படுத்த MS Config\nவிண்டோஸ் 7 எந்த பதிப்பு உங்களுக்கு\nடெஸ்க்டொப்பை பகிர்ந்து கொள்ள உதவும் இணையம் உங்கள்...\nஓடியோ சீடியிலிருந்து பாடல்களை மட்டும் பிரித்தெடுக்...\nயூடியூப் வீடியோவின் புதிய தோற்றத்தை பெறுவதற்கு கூ...\nSystem Sweeper: கணணியில் மால்வேர் வைரஸ்களை தடுப்பத...\nகம்ப்யூட்டரைப் பராமரிக்க கையடக்க புரோகிராம்கள்\nகேள்வி: Defraggler என்று ஒரு புரோகிராம் உள்ளதா\nஜிமெயிலில் இமெயில் பயன்படுத்துபவர்கள், மெயில் ஒ...\nஇணையத்தில் எந்தவித இடையூறும் இல்லாமல் படிப்பதற்கு ...\nஇலவச மென்பொருட்களின் களம் Source Forge\nடியூப்லைட் சின்ன விஷயம் தான் ஆனால் சமயத்தில் பல்...\nTouchscreen செல்போன்கள் எப்படி வேலை செய்கிறது\nஅனைத்து மொபைல்களின் Unlock code -ம் காட்டும் பயனுள...\nஎப்பொழுதும் கணணி வேகமாக இயங்குவதற்கு\nபுதுமையான ஆங்கில எழுத்துருக்களை (Font) இலவசமாக தரவ...\nஅனைவருக்கும் உதவும் ஓன்லைன் தமிழ் அகராதி\nDamage CD-பழுதான சிடியிலிருந்து தகவல்களை பெற.\nஇலவசமாக ரீசார்ஜ் செய்ய வேண்டுமா\nகணணியை முற்று முடுதாக தமிழில் மாற்ற\nUSB Driveல் உள்ள கோப்புகளை யாருக்கும் தெரியாமல் தி...\nNOKIA மொபைல்களை பார்மட் செய்வது எப்படி\nஎல்லா மென்பொருட்களின் சீரியல் நம்பர்\nகூகுள் குரோமை விடவும் மிகச் சிறந்த இலவச பிரவுசர்\nKaspersky காலாவதி ஆவதை தடுப்பது எப்படி\nகுறும் படங்களுக்கு உப தலைப்பு இட\nதடை செய்யப்பட்ட sites பார்வையிட ஒரு தளம்\nஇலவசமாக 3D எழுத்துருக்கள் மற்றும் உருவங்களை உங்கள...\nகணிதத்தை வேடிக்கையாக கற்றுக் கொடுக்கும் இணையதளம்\nஓ.எஸ்.(Operating System) மறுபதிவு - முன்னும் பின்ன...\nதவறுதலாக அழித்து விட்ட கோப்புக்களை மீண்டும் பெறுவ...\nஉங்களது பெயரில் விதவிதமான கூகுள் லோகோவை உருவாக்கு...\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nதமிழ் சோதிட மென்பொருட்கள் [Updated]\nஆவிகளுடன் தொடர்புகொள்ள பயன்படும் Ouija Board அறிமுகம்\nவண்ணாத்திப்பூச்சி விளைவு [Butterfly Effect] ஒரு அலசல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/world/119145-china-couple-discover-old-photo-of-them-which-goes-viral.html?artfrm=news_most_read", "date_download": "2018-12-12T00:24:46Z", "digest": "sha1:RQYE5WYPZZPOPPD7BCU7R4S6JVYCO24G", "length": 18873, "nlines": 395, "source_domain": "www.vikatan.com", "title": "18 ஆண்டுகளுக்குப் பிறகு காதல் தம்பதியை ஆச்சர்யப்படுத்திய அபூர்வ புகைப்படம்! #Viral | China couple discover old photo of them which goes viral", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 13:14 (14/03/2018)\n18 ஆண்டுகளுக்குப் பிறகு காதல் தம்பதியை ஆச்சர்யப்படுத்திய அபூர்வ புகைப்படம்\nசீனப் பெண் ஒருவர் தன் கணவரை சந்திப்பதற்கு 11 ஆண்டுகளுக்கு முன்னரே எடுத்துக்கொண்ட புகைப்படத்தில், தற்செயலாகத் தன் கணவரும் இடம்பெற்றிருப்பதைக் கண்டு ஆச்சர்யத்தில் மூழ்கியுள்ளார். குழப்புகிறதா... இதில் என்ன ஆச்சர்யம் என்கிறீர்களா\nசீனாவைச் சேர்ந்த யீ (Ye) - சூய் (Xue) தம்பதி கடந்த 2011-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டனர். தற்போது அவர்களுக்கு இரட்டைப் பெண் குழந்தைகள் இருக்கின்றனர். அவர்கள் முதன்முதலில் சந்தித்துக்கொண்டது 2011-ம் ஆண்டு செங்டூ என்னும் இடத்தில் என்றுதான் இத்தனை நாள் நினைத்திருந்தனர். ஆனால், அவர்கள் காதல் வாழ்க்கையில் ஒரு சின்ன ட்விஸ்ட்.\nகடந்த மார்ச் 4-ம் தேதி யீ தன் மனைவியின் புகைப்படங்களைப் பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது ஒரு புகைப்படத்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். கடலோர நகரமான கிங்டாவோவில் மே ஃபோர்த் ஸ்கொயர் ( May Fourth Square) என்னும் இடத்தில் எடுத்த புகைப்படம் அது. அந்தப் புகைப்படத்தில் தன் மனைவியின் பின்னால் அவரும் இடம்பெற்றிருந்தார். அந்தப் புகைப்படத்தை தன் மனைவியிடன் காண்பித்தபோதுதான் உண்மை விளங்கியது.\n18 ஆண்டுகள் முன்னர் அதாவது 2000-ம் ஆண்டு யீ, மே ஃபோர்த் ஸ்கொயர் என்ற இடத்துக்குச் சுற்றுலா சென்றுள்ளார். அதே நாளில் சூய்யும் அதே இடத்துக்குச் சுற்றுலா சென்றுள்ளார். இருவரும் தற்செயலாக ஒரே இடத்தில் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டனர். சூய் எடுத்துக்கொண்ட புகைப்படத்தில் தொலைவில் 'யீ'யின் உருவமும் பதிவாகியுள்ளது. சூய் இங்கு போஸ் கொடுக்கும் அதே சமயம், பின்னால் நின்றுகொண்டிருக்கும் 'யீ'யும் புகைப்படத்துக்கு போஸ் கொடுக்கிறார். ’இருவரும் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்வதற்கு முன்னரே ஒரே புகைப்படத்தில் இடம்பெற்றுள்ளனர். காதலில் விழுவதற்கு முன்னரே ஏதோ ஒரு தருணத்தில் என் மனைவியை நான் கடந்து சென்றிருக்கிறேன் என்று நினைக்கும்போது என் உடல் புல்லரிக்கிறது’ என்று யீ சீன ஊடகத்துக்கு பேட்டியளித்துள்ளார்.\n’குஷி’ பட பாணியில் சீனாவில் ஒரு நிஜ சம்பவம் நிகழ்ந்துள்ளது\nஉலகின் தலைசிறந்த அறிவியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங் காலமானார்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`மக்கள் முடிவுக்குத் தலை வணங்குகிறேன்' - தேர்தல் முடிவு குறித்து பிரதமர் மோடி\n'ஒரே நாளில் இருமுறை குளுக்கோமீட்டர் சோதனை செய்யும் சர்க்கரை நோயாளிகள்' - அச்சுறுத்தும் ஆய்வு\nரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக சக்திகாந்த தாஸ் நியமனம்... யார் இவர்\n`என்.எல்.சி-க்கு ஒருபிடி மண்ணைக்கூட தரமாட்டோம்’ - கருத்துக்கேட்பு கூட்டத்தில் விவசாயிகள் ஆவேசம்\nகறவைப் பசு வழங்குவதில் குளறுபடி; கண்டுபிடித்த கிராம மக்கள்\n’’ பா.ஜ.க-வுக்குள் கடும் புகைச்சல்\n'ஆன்லைன்ல அனுப்புங்களேன்'- நஷ்டமடைந்த விவசாயிக்கு ஷாக் கொடுத்த பிரதமர் அலுவலகம்\nபணமதிப்பு நீக்கத்தைச் செயல்படுத்தியவர் ரிசர்வ் வங்கி ஆளுநரா\n\" 2019-ம் ஆண்டு தேர்தலிலும் பா.ஜ.க வைத் தோற்கடிப்போம்\" - ராகுல் காந்தி பேட்டி #LiveUpdates #Results2018\n \" - கலகம் கிளப்பும் அறிவாலய சிக்னல்\n`சீரியஸான விஷயம்தான்; இனி வேறமாதிரி உணவு பார்சல்\n‘இளைஞர்களுக்கு வழிவிடும் முயற்சி’ - ராஜினாமா குறித்து ரங்கராஜ் பாண்டே விளக்கம்\n`சித்தப்பா வந்தாங்க, அப்பா தூக்குல கிடந்தாங்க' - அம்மாவை சிக்கவைத்த மகனின் வாக்குமூலம்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arivumca.blogspot.com/2012/11/", "date_download": "2018-12-12T00:15:25Z", "digest": "sha1:46AJQU6NN6H4CYRV7BGVDBSVIJ3XOJTD", "length": 8493, "nlines": 384, "source_domain": "arivumca.blogspot.com", "title": "தமிழ்த் தென்றல்", "raw_content": "\nபைரவர் வழிபாடு கைமேல் பலன்\nஅகத்தியர் அருளிய திருமகள் துதி\nபண வரவு தரும் அனுமன் மந்திரம்-ஸ்ரீ ராம ராமாய ஸ்வாஹா\n��ால சர்ப்ப தோஷம் இருப்பவர்களுக்கான பரிகாரம்\nபைரவர் வழிபாடு கைமேல் பலன்\nஅகத்தியர் அருளிய திருமகள் துதி\nபண வரவு தரும் அனுமன் மந்திரம்-ஸ்ரீ ராம ராமாய ஸ்வாஹ...\nகால சர்ப்ப தோஷம் இருப்பவர்களுக்கான பரிகாரம்\nகுருப்பெயர்ச்சி பலன்கள் - 20131\nதலைமுடி சந்திக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு1\nபுற்று நோய்க்கு மருந்தாகும் இஞ்சி காயகல்பம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://elephanthills.org/rainforestrevival/2013/11/", "date_download": "2018-12-12T01:31:29Z", "digest": "sha1:NLPRAWZ752X6GFJDVLMMKA45BTMUXEQO", "length": 17550, "nlines": 104, "source_domain": "elephanthills.org", "title": "November 2013 – Rainforest Revival", "raw_content": "\nபள்ளிப் பருவத்தில் என் வீட்டுக் கடிகாரத்தின் எண்களும் முட்களும் இரவில் பச்சை நிறத்தில் ஒளிர்வதைக் கண்டு வியந்திருக்கிறேன். வீட்டின் சாமி மாடத்தில் வேளாங்கண்ணி மாதாவின் சிறிய இளம்பச்சை நிற விக்கிரகம் இருக்கும். இரவில் மாதா ஒளிர்வதைக் கண்டு வியந்திருக்கிறேன். பிற்காலத்தில் உயிரில்லாத இப்பொருட்கள் ஒளிர்வதற்கான காரணம் ரேடியம் (radium) என்ற வேதியியல் தனிமம் எனவும், அதைக் கண்டுபிடித்த மேரி க்யூரி – பியர் க்யூரி தம்பதியரைப் பற்றியும் பள்ளிப் பாடப் புத்தகங்கள் வாயிலாக அறிந்துகொண்டேன்.\nசிறு வயதில் கோடை விடுமுறையில் கிராமத்துக்குப் போனபோது, இரவு நேரங்களில் பச்சை நிறத்தில் மினுக்மினுக் என விட்டுவிட்டு எரிந்துகொண்டே மெல்லப் பறக்கும் மின்மினிப்பூச்சிகளைக் கண்டு வாய் பிளந்து பார்த்து வியந்திருக்கிறேன். இளஞ்சிவப்பிலும் இளம் பச்சையிலும் ஒளி வீசிக்கொண்டு தரையில் ஊர்ந்து செல்லும் செவ்வட்டை (glowworm) பூச்சியைக் கண்டு கண்கள் அகல விரியப் பார்த்து ஆச்சர்யப்பட்டிருக்கிறேன். இந்த ஒளி உமிழும் நிகழ்வு, உயிர்ஒளிர்வு (bioluminescence) எனவும் அதற்கான காரணி லூசிபெரேஸ் (luciferase) எனும் நொதியே (enzyme) என்பதையும் கல்லூரியில் படித்திருக்கிறேன்.\nஇந்த ஒளிரும் தன்மை காளான்களுக்கும் உண்டு. உலகில் சுமார் 71 வகையான காளான்கள் இப்படி ஒளி உமிழும் தன்மையைக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது. இந்தக் காளான்களின் வித்துகள் (spores) ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்துக்குப் பரவுவதற்கு உதவும் பூச்சிகளையும் ஏனைய உயிரினங்களையும் கவர்வதற்காகவே இத்தகைய ஒளி உமிழும் தன்மையை இவை பெற்றிருக்கின்றன. இத்தன்மையை இவை எப்படிப் பெறுகின்றன இவ்வகையான காளா��்களின் திசுக்களில் உள்ள லூசிபெரேஸ் எனும் நொதியானது லூசிபெரின் எனும் கரிம மூலக்கூறில் ஆக்ஸிகரணத்தை (oxidation) ஊக்குவிக்கிறது. அப்போது, வேதியியல் மாற்றத்தின் விளைவால் ஏற்படும் அதிகப்படியான ஆற்றல் பச்சை ஒளியாக வெளியேறுகிறது. இதுவே அக்காளான்களின் திசுக்களை ஒளிரவைக்கிறது.\nமேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரின் ஒரு பகுதியான ஆனைமலைப் புலிகள் காப்பகத்தில் தென்படும் பூஞ்சைகளையும் காளான்களையும் ஆவணப்படுத்தி சிறு நூல் ஒன்றைத் தயாரிக்கும் பணியில் எனது சக ஊழியர்களான ரஞ்ஜனி, திவ்யா, சங்கர் ராமன் ஆகியோருடன் ஈடுபட்டிருந்தேன். அந்நூலுக்காகக் காளான்களை எங்கு பார்த்தாலும் பல கோணங்களில் படமெடுத்துக்கொண்டிருந்தேன். அவற்றில் சில வகைக் காளான்கள் இரவில் ஒளிரும் தன்மையைக் கொண்டவை என்பதைப் படித்து அறிந்திருந்தேன். ஆனால் பார்த்ததில்லை. (அந்த நூலை இங்கே இலவசமாக பதிவிரக்கம் செய்துகொள்ளலாம்).\nஅண்மையில், ஒரு மழைக்கால மாலை நேரத்தில் களப்பணியை முடித்துவிட்டு வீடு திரும்பும் வேளையில், சாலையோரமாக வீழ்ந்து கிடந்த மரத்தில் கொத்தாக முளைத்திருந்த காளான்களைக் கண்டதும் உடனே வண்டியை நிறுத்தினேன். அருகில் சென்று பார்த்தபோது அது இரவில் ஒளிரும் காளான் வகை எனத் தெரிந்தது. அப்போதே இரவானதும் அக்காளானை வந்து பார்க்க வேண்டும் என முடிவு செய்தேன். வாகனப் போக்குவரத்து இல்லாத நடு இரவில் சக ஊழியர்கள் சிலருடன் அந்த இடத்தை அடைந்தேன். காளான் இருக்கும் இடத்துக்குச் சற்று முன்பே வண்டியை நிறுத்தி அதனருகே நடந்து சென்றேன்.\nஇரவில் பார்க்கக் கண்களை பழக்கப்படுத்திக்கொள்வதற்காக டார்ச் இல்லாமலேயே அதனருகில் சென்று பார்த்தேன். அந்த இடத்தில் மேகத்தால் மறைக்கப்பட்ட பிறை நிலவின் மெல்லிய ஒளி வீசியது. இருட்டில் ஒளிர்வதற்கான எந்த வித அறிகுறியும் இல்லாததைக் கண்டு சற்று ஏமாற்றமாகத்தான் இருந்தது. காளான்கள் வீசும் ஒளி கும்மிருட்டில்தான் நம் கண்களுக்குப் புலப்படும் என்பதை உணர்ந்து மழைக்காக எடுத்துவந்த குடையைப் பிடித்து அதனுள் இருந்த குடைக்காளான்களைக் கண்டேன். அந்தக் கும்மிருட்டில் அவை மெல்லிய இளம்பச்சை நிற ஒளியை உமிழ்வதைக் கண்டு எனக்கு மயிர்க்கூச்செறிந்தது. எதிர்பார்த்து வந்தது நிறைவேறியதில் அனைவருக்கும் மகிழ்ச்சி. இயற்கையின் எண்ணிலடங்கா அற்புதங்களில் ஒளி உமிழும் காளானும் ஒன்று. அதைப் பார்த்தது என் வாழ்வின் மறக்க முடியாத அற்புதங்களில் ஒன்று\nஒளிரும் காளான்கள். படம் : கல்யாண் வர்மா\nதி ஹிந்து தமிழ் தினசரியில் 23 செப்டம்பர் 2013 அன்று வெளியான கட்டுரை. இதற்கான உரலி இதோ.\nK Chitra on தட்டாம்பூச்சி பார்க்கலாம் வாங்க…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/999970069/figure-skate-girl-perfect-dress-up_online-game.html", "date_download": "2018-12-12T00:26:44Z", "digest": "sha1:45ZK564RP3FMTUSJZ2X7SRINPUQRD4SW", "length": 11349, "nlines": 153, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு எண்ணிக்கை சறுக்கு சரியான அலங்காரத்தில் ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு எண்ணிக்கை சறுக்கு சரியான அலங்காரத்தில்\nவிளையாட்டு விளையாட எண்ணிக்கை சறுக்கு சரியான அலங்காரத்தில் ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் எண்ணிக்கை சறுக்கு சரியான அலங்காரத்தில்\nபனி கட்டிகள் மீது ஸ்கேட்டிங் ஆனால் சரியான நேசிக்கிறேன். எனக்கு நாகரீகமாக ஆடைகள் மற்றும் பாகங்கள் ஒரு ஜோடி அழைத்து உதவும். மேலும் அவர்கள் சவாரி செய்யும் எதிரான ஒரு பொருத்தமான இயற்கை தேர்வு. . விளையாட்டு விளையாட எண்ணிக்கை சறுக்கு சரியான அலங்காரத்தில் ஆன்லைன்.\nவிளையாட்டு எண்ணிக்கை சறுக்கு சரியான அலங்காரத்தில் தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு எண்ணிக்கை சறுக்கு சரியான அலங்காரத்தில் சேர்க்கப்பட்டது: 16.02.2012\nவிளையாட்டு அளவு: 3.02 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 4.45 அவுட் 5 (326 மதிப்பீடுகள்)\nவிளையாட்ட��� எண்ணிக்கை சறுக்கு சரியான அலங்காரத்தில் போன்ற விளையாட்டுகள்\nஒரு மனிதன், ஒரு பெண் வைத்து\nபார்பி ஐஸ் ஸ்கேட்டிங் கோஸ்\nபிறகு எப்போதும் உயர்: பார்பி ஸ்பா\nபள்ளி பார்பி பேக் அப் செய்ய\nபேபி பனி தேதி பிரெ\nRapunzel: கோபுரம் இருந்து தப்பிக்க\nமங்கா படைப்பாளர்: பள்ளி நாட்கள் page.3\nவிளையாட்டு எண்ணிக்கை சறுக்கு சரியான அலங்காரத்தில் பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு எண்ணிக்கை சறுக்கு சரியான அலங்காரத்தில் பதித்துள்ளது:\nஎண்ணிக்கை சறுக்கு சரியான அலங்காரத்தில்\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு எண்ணிக்கை சறுக்கு சரியான அலங்காரத்தில் நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு எண்ணிக்கை சறுக்கு சரியான அலங்காரத்தில், நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு எண்ணிக்கை சறுக்கு சரியான அலங்காரத்தில் உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nஒரு மனிதன், ஒரு பெண் வைத்து\nபார்பி ஐஸ் ஸ்கேட்டிங் கோஸ்\nபிறகு எப்போதும் உயர்: பார்பி ஸ்பா\nபள்ளி பார்பி பேக் அப் செய்ய\nபேபி பனி தேதி பிரெ\nRapunzel: கோபுரம் இருந்து தப்பிக்க\nமங்கா படைப்பாளர்: பள்ளி நாட்கள் page.3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpaleorecipes.com/%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2018-12-12T01:36:26Z", "digest": "sha1:O2CW7CNN7IBC43CHGJRR32DMLFPQTWJX", "length": 6687, "nlines": 84, "source_domain": "tamilpaleorecipes.com", "title": "மட்டன் கோலா உருண்டை - பிருந்தா ஆனந்த் - ஆரோக்கிய உணவுகள்", "raw_content": "\nமட்டன் கோலா உருண்டை – பிருந்தா ஆனந்த்\nமின்னஞ்சலில் தொகுப்புகளின் விபரம் பெற\nமட்டன் கொத்து கறி -1/4கி\nசின்ன வெங்காயம் – 1\nஇஞ்சி பூண்டு பேஸ்டு – 2 ஸ்பூன்\nகாய்ந்த மிளகாய் – 4\nசோம்பு தூள் – 1ஸ்பூன்\nமிளகு ,சீரக பொடி – 1ஸ்பூன்\nமிளகாய் தூள் – 2 ஸ்பூன்\nமஞ்சள் தூள் – 1 ஸ்பூன்\nபுதினா – 1 கைபிடி\nகொத்த மல்லி இலை – 1 கைபிடி\n*மட்டன் கொத்து கறியை உப்பு சேர்த்து வேகவைத்துக் கொள்ள வேண்டும் ஆறியவுடன் மிக்சியில் நீர் சேர்க்காமல் அரைத்துக் கொள்ளவும்.\n*அரைத்த மட்டனுடன் இஞ்சி பூண்டு விழுது ,மிளகாய் தூள்,மஞ்சள் தூள்,மல்லி தூள் ,சோம்பு ��ூள்,மிளகு சீரக தூள் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்\n*எண்ணெயில் பட்டை, கிராம்பு,வெங்காயம், தேங்காய்,காய்ந்த மிளகாய் சேர்த்து வறுத்து புதினாவுடன் நீர் இல்லாமல் அரைத்து கறி கலவையில் சேர்க்கவும்.\n*சிறிதாக நறுக்கிய வெங்காயம் ,கொத்த மல்லி இலை, கலவையில் சேர்த்து கலந்து சிறு உருண்டையாக உருட்டிக் கொள்ளவும்.\n*வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி உருண்டைகளை மிதமான தீயில் வறுத்து எடுக்கவும்.\n*சுவையான மட்டன் கோலாஉருண்டை தயார்.\n{குறிப்பு:: மயொனஸ் சாஸ்,சில்லி சாஸ்,தக்காளி சாசுடன் சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்}\nவெண்ணெய்,கிரீ்ம்,நெய் செய்முறை – பிருந்தா ஆனந்த்\nசெட்டிநாட்டு மிளகு சீரக கோழி வறுவல் – பிருந்தா ஆனந்த்\nஆரோக்கியம் & நல்வாழ்வு குழுவின் பேலியோ டயட் உணவு, மக்கள் உணவு, நனி சைவம் (ரா வீகன்), நீரிழிவு குறைபாடுள்ளவர்களுக்கான உணவு, தைராய்டு குறைபாடுள்ளவர்கள் தவிர்க்கவேண்டிய உணவு என எல்லா உணவு வகைகளும் இங்கே ரெஸிப்பிகள், படங்களோடு இடப்படும். உண்டு இனிமை காண்க பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை. இங்கே பகிரப்படும் ரெசிப்பிக்களை எந்த வடிவிலும் வணிகரீதியாக எங்கள் ஒப்புதலின்றி பயன்படுத்தக் கூடாது. அப்படிப் பயன்படுத்தும் இணையப் பக்கங்கள், ஆப்கள் தகுந்த புகாரளிக்கப்பட்டு நீக்கப்படும்.\nமின்னஞ்சலில் தொகுப்புகளின் விபரம் பெற", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamizmanam.net/tag/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-12-12T00:33:13Z", "digest": "sha1:IT4DNFUZ3HHTMAE45JMY5G3R53DCMYSX", "length": 4620, "nlines": 53, "source_domain": "thamizmanam.net", "title": "சமையல்", "raw_content": "\nஇந்தக் குறிச்சொல் சார்ந்த இடுகைகள்\nசீரக துவையல் செய்வது எப்படி\nசீரகம் நமது உடலுக்கு பல விதத்தில் நன்மை செய்கிறது. உடல் வெப்பத்தை குறைக்க, உடல் எடையை குறைக்க சீரகம் பெரிதும் உதவுகிறது. சீரகத்தில் செய்த உணவுப்பொருட்களும் ...\nசீரக துவையல் செய்வது எப்படி\nசீரகம் நமது உடலுக்கு பல விதத்தில் நன்மை செய்கிறது. உடல் வெப்பத்தை குறைக்க, உடல் எடையை குறைக்க சீரகம் பெரிதும் உதவுகிறது. சீரகத்தில் செய்த உணவுப்பொருட்களும் ...\n\"திங்க\"க்கிழமை : கோஸ் உப்புமா\nஸ்ரீராம். | Monday Food Stuff | கோஸ் உப்புமா | சமையல்\nஎன்ன பேரு வைக்கலாம் ... எப்படி..அதை செய்யலாம். ...\nசாந்தி மாரியப்பன் | சமையல்\nபுட்டு செய்யலாமெனவோ, சிறுபயிறு சப்பாத்தி செய்யலாமெனவோ அட.. வெறுமனே அவித்துத் தாளித்துத் தின்னலாமெனவோ திட்டமிட்டு சிறுபயிறை ஊற வைத்தபின் திட்டமாறுதலேற்பட்டு விட்டதா\nஇதே குறிச்சொல் : சமையல்\nCinema News 360 Domains Events General Mobile New Features News Tamil Cinema Udaipur Uncategorized Video WooCommerce Workshop for Women WordPress WordPress.com Writing slider அனுபவம் அரசியல் அரசியல்வாதிகள் ஆளும் பா.ஜ.க. அரசு இணைய தளம் இந்தியா கஜா புயல் கட்டுரை கவிதை செய்திகள் தமிழ் தமிழ்லீடர் தலைப்புச் செய்தி நகைச்சுவை நரேந்திர மோடி பா.ஜ.க பொது பொதுவானவை வினவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2010-06-24-04-31-11/ungal-noolagam-dec16", "date_download": "2018-12-12T00:47:59Z", "digest": "sha1:2FSBKQ5RXIY43QWFJA4AWQGOPNUX7KWW", "length": 9444, "nlines": 205, "source_domain": "www.keetru.com", "title": "உங்கள் நூலகம் - டிசம்பர் 2016", "raw_content": "\nதிராவிட ஆட்சியின் சாதனைகளை பிற மாநிலங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்\nடிச.23இல் கருஞ்சட்டை கடலாகிறது, திருச்சி\nஆரியம் மிரள, கருப்பர்கள் கூட்டம் திரளட்டும்\nஅம்பேத்கரை நிராகரிப்பதால் யாருக்கு இழப்பு\nஇந்தித் திணிப்பையும் ஆச்சாரியாரின் குலக்கல்வித் திட்டத்தையும் ஆதரித்தவர்தான் ம.பொ.சி.\nதூவானத்தின் தூறல்கள் - 2\nபிரிவு உங்கள் நூலகம் - டிசம்பர் 2016-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nஇடைக்கால சமய இயக்கங்களும் சமூக மாறுதல்களும் - நொபுரு கரோஷிமா எழுத்தாளர்: ஆ.சிவசுப்பிரமணியன்\nசெஞ்சூரியன் பிடல் காஸ்ட்ரோ எழுத்தாளர்: தா.பாண்டியன்\nகியூப மக்கள் வென்று வருவார்கள் - ஃபிடல் காஸ்ட்ரோ ருஸ் எழுத்தாளர்: எஸ்.வி.ராஜதுரை\nஃபிடலின் உலகும் அவர் மீதான விமர்சனங்களும் எழுத்தாளர்: யமுனா ராஜேந்திரன்\nஃபிடல் - எடுவர்டோ காலியானோ எழுத்தாளர்: ஆர்.ரேவதி\nபிடல் காஸ்ட்ரோவுக்கு சே குவேரா எழுதிய கடிதம் எழுத்தாளர்: சே குவேரா\nநான் மறுபடியும் பிறப்பேனேயாகின் மறுபடியும் இதே புரட்சிகரப் பாதையையே தேர்வேன் எழுத்தாளர்: பிடல் காஸ்ட்ரோ\nமனிதகுலத்தின் உறுதியற்ற எதிர்காலம் - பிடல் காஸ்ட்ரோ எழுத்தாளர்: க.காமராசன்\nகியூப சமூகமும் கலைஞனின் சுதந்திரமும்... எழுத்தாளர்: யமுனா ராஜேந்திரன்\nஃபிடலுக்கு ஒரு பாடல் - சே குவேரா எழுத்தாளர்: யமுனா ராஜேந்திரன்\nகாதல் தப்பின் சா(கடித்)தல் எழுத்தாளர்: இரா.வெங்கடேசன்\nகுழந்தைகளின் பொன்னுலகம் - தங்கப்பாவின் ‘பூம்பூம் மாட்டுக்காரன்’ எழுத்தாளர்: பாவண்ணன்\n���ங்கள் நூலகம் டிசம்பர் 2016 இதழ் pdf வடிவில்.... எழுத்தாளர்: உங்கள் நூலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2018-12-12T01:08:54Z", "digest": "sha1:K73236FOZBVSHHY3G3QVK7SOU5WIDXNT", "length": 18817, "nlines": 241, "source_domain": "ta.wikipedia.org", "title": "முதலை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபுதைப்படிவ காலம்:பின் கிரீத்தேசியக் காலம் - தற்காலம்\nமுதலை ஊர்வன இனத்தைச் சேர்ந்த ஒரு விலங்கு ஆகும். இது நீரிலும், நிலத்திலும் வாழ வல்லது. இது நான்கு கால்களையும் வலுவான வாலினையும் கொண்டது. ஆப்பிரிக்கா, ஆசியா, அமெரிக்கா, அவுஸ்திரேலியா ஆகிய கண்டங்களின் வெப்ப மண்டலங்களில் வாழ்கின்றது.\n3 உயிரியல் வகைப்பாடு மற்றும் குணங்களும்\nமுதலைக்கு இடங்கர், கடு, கரவு, கோதிகை, சிஞ்சுமாரம், மகரம், முசலி என்ற பல பெயர்கள் வழங்கியுள்ளன.[1] ஆண் முதலையை கராம் அல்லது கரா என்றும் குறிப்பிட்டுள்ளனர். தவிர மாந்தரைத் தாக்கும் முதலையை ஆட்பிடியன் என்றும் தீங்கிழைக்காத வகை முதலையை சாணாகமுதலை என்றும் அழைத்து வந்துள்ளனர்.[2]\nஊர்வனவற்றிலேயே முதலைகளே நன்கு படிவளர்ச்சி அடைந்த உடலமைப்பைப் பெற்றுள்ளன.[சான்று தேவை] மற்ற ஊர்வனவற்றைப் போல் அல்லாமல் இவை நான்கு இதய அறைகள், டயாஃப்ரம் ஆகியவற்றைக் கொண்டுள்ளன. மேலும் இவற்றின் நீரில் நீந்துவதற்கு ஏதுவாக அமைந்துள்ளது. நீரின் எதிர்ப்பைக் குறைப்பதற்காக இவை நீந்தையில் கால்களை மடித்துக் கொள்கின்றன. மேலும் இவை இரையை வேட்டையாடுவதற்காக வலுவான தாடைகளையும் கூரான பற்களையும் கொண்டுள்ளன.\nஉயிரியல் வகைப்பாடு மற்றும் குணங்களும்[தொகு]\nமுதலைகள் பதுங்கி தாக்கும் குணமுள்ள வேட்டை விலங்கினமாகும். முதலைகள் பெரும்பாலும் நீர்நிலைகளிலேயே வாழ்வதனால் நீரில் உள்ள மீன்கள் மற்றும் நீரை தேடிவரும் மற்ற விலங்கினங்களுமே இதன் உணவுச்சங்கிலியில் முக்கிய இடம் பெறுகின்றன. குறைந்த வெப்ப ரத்த பிராணிகளான இந்த முதலைகளால் வெகு காலம் வரை உணவின்றி வாழ இயலும். முதலைகள் உப்புநீர் முதலைகள் மற்றும் நன்னீர் முதலைகள் என இரண்டு பெரிய பிரிவுகளாக பிரிக்கலாம். இவற்றில் நதி அல்லது குளம் போன்ற நல்ல நீரில் வாழ்பவை நன்னீர் முதலைகளாகும். முதலைகளின் ஜீரண சக்தி அபாரமானதாகும். இவற்றின் ஜீரண உறுப்��ில் சுரக்கும் அமிலங்கள் கல், எலும்பு போற்ற கடினமான பொருள்களையும் கூட கரைக்க வல்லது.\nமுதலைகளின் உருவமானது அதன் கருமுதலை முதல் உவர்நீர் முதலைகள் போன்ற வகைப்பாடுகளை பொருத்து பல்வேறு அளவுகளில் காணபடுகின்றன. பெரும்பாலும் உப்பு நீர் முதலைகள் நன்னீர் முதலைகளை விட அளவில் மிக பெரியதாக இருக்கின்றன. Palaeosuchus and Osteolaemus இனத்தை சேர்ந்த நன்கு வளர்ந்த முதலைகள் ஒரு மீட்டர் நீளம் முதல் ஒன்றரை மீட்டர் நீளம் வரை வளர கூடியவை. சில முதலை வகைகள் 4.85(15.9அடி) நீளமும் 1200 கிலோ கிராம் எடையும் கொண்டவையாக பிரமாண்டமாக இருக்கும். முதலைகளில் சராசரி வாழ் நாள் 70 ஆண்டுகள் ஆகும். சில முதலைகள் 100 ஆண்டுகள் வரை வாழ்கின்றன. ஆத்திரேலிய மிருககாட்சிசாலையில் உள்ள நன்னீர் முதலையில் ஒன்று 130 ஆண்டுகள் உயிர் வாழ்ந்து சாதனை படைத்துள்ளது.\nஅழிந்து போன இனமான Voay robustus-வின் மண்டை ஓடு\nCrocodylus johnsoni, நன்னீர் முதலை அல்லது ஜொன்ஸ்டன்ஸ் முதலை\nCrocodylus moreletii, மெட்சிக்க முதலை அல்லது மோரலெட்ஸ் முதலை\nCrocodylus niloticus, நைல் முதலை அல்லது ஆப்பிரிக்க முதலை (இதன் துணையினமான கருமுதலை மடகாஸ்கரில் காணப்படுகிறது)\nவிலங்கினம் †Rimasuchus (Crocodylus lloydi என்று முன்னால் அழைக்கப்பட்டது)\nவிலங்கினம் †Voay Brochu, 2007 (Crocodylus robustus என்று முன்னால் அழைக்கப்பட்டது)\nபெரிய அளவிலான முதலைகள் மனிதர்களுக்கு ஆபத்தானவை. முதலைகளால் மனிதனை விரட்டி பிடித்து கொள்ள இயலாது ஆனால் மனிதர்கள் கவனிக்கத நேரங்களில் பதுங்கி இருந்து மனிதர்கள் சுதாரித்துக் கொள்வதற்குள் தாக்கும் திறனுடையவை. உவர்நீர் முதலைகளும் நைல் நதி முதலைகளும் மிகவும் ஆபத்தானவை. இவற்றால் தாக்கப்பட்டு தென்கிழக்கு ஆசியாவிலும் ஆப்பிரிக்காவிலும் நூற்றுகணக்காணவர்கள் இறந்திருக்கின்றனர்.\nமுதலை தோலில் செய்யப்பட்ட பர்சு பாங்காக் முதலை பண்ணை\nமுதலை தோலில் செய்யப்பட்ட பெல்டு சியாங் மை\nஅதேபோல் முதலைகளுக்கு மனிதர்களும் பெரிய அச்சுறுத்தல்களாகவே இருந்து வந்திருக்கின்றனர். முதலைகள் பல்லாண்டுகாலமாக அவற்றின் தோலுக்காகவும் மேலும் அதன் உடலில் இருந்து கிடைக்கும் பல்வேறு பொருளுக்காகவும் தொடர்ந்து வேட்டையாடப்பட்டு வருகின்றன. மேலும் ஆஸ்திரேலியா, எதியோபியா, தாய்லாந்து, தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளில் முதலைகள் உணவிற்காகவும் வேட்டையாட படுகின்றன. கியுபாவில் முதலைகள் ஊறுக��ய் வடிவில் உட்கொள்ளபடுகின்றன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 மே 2017, 16:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88/", "date_download": "2018-12-12T01:16:46Z", "digest": "sha1:X4M5OYYDJHK4VO4Q5XVMGRYAXQ5E5FUT", "length": 8965, "nlines": 64, "source_domain": "athavannews.com", "title": "சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ள இருவரின் சடலங்கள் கண்டெடுப்பு! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nவெஸ்ட்மின்ஸ்ரர் வளாகத்திற்குள் சந்தேகத்திற்கிடமாக சுற்றிய இளைஞன் கைது\nஹுவாவி தலைமை நிர்வாகி கைதின் பின்னணி -முன்னாள் கனடிய தூதர் சீனாவில் கைது\nஜமால் கஷோக்கியின் படுகொலை குறித்து ஐ.நா – துருக்கி பேச்சுவார்த்தை\nஅணு ஆயுதங்களை சுமக்கும் திறன் கொண்ட இரண்டு விமானங்களை வெனிசுலாவில் தரையிறங்கியது ரஷ்யா\nகூட்டமைப்புடன் எவ்வித இரகசிய உடன்பாடும் கிடையாது – ஐ.தே.க\nசந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ள இருவரின் சடலங்கள் கண்டெடுப்பு\nசந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ள இருவரின் சடலங்கள் கண்டெடுப்பு\nஇராகலை – சென்லெனாட் மேற்பிரிவு வனப்பகுதியிலுள்ள குகை ஒன்றிலிருந்து சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ள இருவரின் சடலங்கள் இன்று(ஞாயிற்றுக்கிழமை) கண்டெடுக்கப்பட்டுள்ளன.\nஇராகலை – சென்லெனாட் தோட்டத்தை சேர்ந்த 29 வயதான இளைஞரினதும், மெதவத்த பகுதியை சேர்ந்த 31 வயதான இளைஞரினதும் சடலங்களே இவ்வாறு கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.\nகுறித்த இருவரும் விலங்குகளை வேட்டையாடுவதற்காக நேற்றைய தினம் வீட்டிலிருந்து சென்றுள்ளதாக கூறப்படுகின்றது.\nசடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள குகைக்குள், அவர்களுடன் சென்ற நாயும் உயிரிழந்துள்ளமை பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஇந்தநிலையில் சம்பவம் தொடர்பில் இராகலை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபூவரசன்குளம் பொலி���் நிலையப் பொறுப்பதிகாரி கைது\nவவுனியா – பூவரசன்குளம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்\nஜனாதிபதியின் தீர்மானத்திற்கு எதிரான மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு\nபிரதமர் தொடர்பில் ஜனாதிபதியால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் சட்டவிரோதமானது என தெரிவித்து தாக்கல் செய்யப\nநாமல் குமாரவின் தொலைபேசி தரவுகளை பெற அதிகாரிகள் ஹொங்கொங் பயணம்\nமுக்கிய பிரமுகர்கள் கொலைச்சதி தொடர்பாக தகவல் வெளியிட்ட ஊழல் எதிர்ப்பு படையணியின் பிரதானி நாமல் குமார\nஹெமில்டன் பகுதியில் கத்திக்குத்து: ஒருவர் உயிரிழப்பு\nஹெமில்டனின் லீமே ரிட்ஜ் வணிக வளாகத்தில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக\nசாஸ்கடூனில் ட்ரக் வண்டி தீ பிடித்த சம்பவம்: பொலிஸாரின் விசாரணைகள் ஆரம்பம்\nசாஸ்கடூன் பகுதியில் உள்ள குளிர் களஞ்சியசாலைக்கு சொந்தமான ட்ரக் வண்டியொன்று தீ பிடித்த சம்பவம் தொடர்ப\nஹுவாவி தலைமை நிர்வாகி கைதின் பின்னணி -முன்னாள் கனடிய தூதர் சீனாவில் கைது\nகூட்டமைப்புடன் எவ்வித இரகசிய உடன்பாடும் கிடையாது – ஐ.தே.க\nஇந்திய துணைத் தூதரக அதிகாரி வீட்டில் கொள்ளை\nஜனாதிபதி மக்ரோனின் அறிக்கையை ஏற்கொள்ளாத மாணவர்கள் மீண்டும் போராட்டம்\nவிட்டுக்கொடுப்புடன் நடந்துகொள்வதன் மூலமே அரசியல் நெருக்கடிக்கு தீர்வை பெற்றுக்கொள்ளலாம் – அஸாத் சாலி\nவெஸ்ட்மின்ஸ்ரர் வளாகத்திற்குள் சந்தேகத்திற்கிடமாக சுற்றிய இளைஞன் கைது\nஒப்பந்தமற்ற பிரெக்ஸிற்றை நிறுத்த பிரித்தானியாவால் முடியும் – ஐரிஷ் பிரதமர்\nவாகனம் ஒன்றில் சுடப்பட்ட நிலையில் ஆண் மீட்பு – ஸ்கார்பாரோவில் சம்பவம்\nஷாய் ஹோப் அதிரடி – 2 ஆவது ஒருநாள் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி\nஇரணைமடு குளத்தின் வரலாறு திரிபுபடுத்தப்படுவதாக வெளியான குற்றச்சாட்டு மறுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamizmanam.net/tag/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-12-12T00:19:57Z", "digest": "sha1:MHXJA63APEITE5M2SKPESW7CBVYSIBSZ", "length": 3603, "nlines": 45, "source_domain": "thamizmanam.net", "title": "உலகம்", "raw_content": "\nஇந்தக் குறிச்சொல் சார்ந்த இடுகைகள்\nபுடலைங்காய்க்கும், கத்தரிக்காய்க்கும் குழந்தை பிறந்தா எப்படி இருக்கும்\nராஜி | Admin Bar | அனுபவம் | ஆதிமனிதன்\n உன்னோடு மல்லுக்கட்டி கட்டி��ே என் ஆயுசு முடிஞ்சிடும்போல எதாவது சொன்னா காதுல வாங்குறியா எதாவது சொன்னா காதுல வாங்குறியா உன்போக்குல போறியே உன்னைலாம் திட்டக்கூடாது. உன்னை படைச்ச ...\nமுதலில் அழிவது உலகமா, மதங்களா\n'பசி'பரமசிவம் | Admin Bar | அழிவு | உலகம்\nஇந்த உலகம் அழியும் என்று பலரும் ஆருடம் சொல்லியிருக்கிறார்கள். யாரெல்லாம் என்பதற்கு ஒரு பட்டியல்..... ...\nஇதே குறிச்சொல் : உலகம்\nCinema News 360 Domains Events General Mobile New Features News Tamil Cinema Udaipur Uncategorized Video WooCommerce Workshop for Women WordPress WordPress.com Writing slider அனுபவம் அரசியல் அரசியல்வாதிகள் ஆளும் பா.ஜ.க. அரசு இணைய தளம் இந்தியா கஜா புயல் கட்டுரை கவிதை செய்திகள் தமிழ் தமிழ்லீடர் தலைப்புச் செய்தி நகைச்சுவை நரேந்திர மோடி பா.ஜ.க பொது பொதுவானவை வினவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://vayalaan.blogspot.com/2015/08/33.html", "date_download": "2018-12-12T00:22:14Z", "digest": "sha1:IUUSRGCCVTAY6AWKYS4SEJQXOSVPAKC5", "length": 115125, "nlines": 1469, "source_domain": "vayalaan.blogspot.com", "title": "மனசு: தொடர்கதை : வேரும் விழுதுகளும் (பகுதி - 33)", "raw_content": "\nஞாயிறு, 23 ஆகஸ்ட், 2015\nதொடர்கதை : வேரும் விழுதுகளும் (பகுதி - 33)\nபகுதி-1 பகுதி-2 பகுதி-3 பகுதி-4 பகுதி-5 பகுதி-6 பகுதி-7 பகுதி-8 பகுதி-9 பகுதி-10 பகுதி-11 பகுதி-12 பகுதி-13 பகுதி-14 பகுதி-15 பகுதி-16 பகுதி-17 பகுதி-18 பகுதி-19 பகுதி-20 பகுதி-21\nபகுதி-22 பகுதி-23 பகுதி-24 பகுதி-25 பகுதி-26 பகுதி-27 பகுதி-28\nபகுதி-29 பகுதி-30 பகுதி-31 பகுதி-32\n\"அண்ணே... உன்னைப் பத்தி தெரியும்... இதே கண்மணி வீட்டுக்காரர் ஒரு பிரச்சினைக்காக பேசப்போகும் போது நடந்துக்கிட்ட விதமும் அதுக்கு நீங்க நடந்துக்கிட்டதும் என்னால மறக்கவே முடியாதுண்ணே.... உலக நடப்புன்னு பேசும்போது உனக்கு வருத்தமாயிருமேன்னுதான் சொன்னேன்...\"\nரமேஷின் முகம் மாறுதலாவதைக் கண்ட அழகப்பன் \"மாப்ள எதுக்கு பழசெல்லாம் பேசிக்கிட்டு... இப்ப மாமா எங்க இருக்கணும் அதை மட்டும் பேசுங்க... சும்மா தேன் கூட்டுல கல்லெறிஞ்ச கதையா சம்பந்தமில்லாம பேசிக்கிட்டு...\" என்று அதட்டினார்.\n\"அத்தான்... நீங்க பேசுங்க.... எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு.... முடிச்சிட்டு வாறேன்...\" என்று எழுந்த கண்ணதாசன், கண்ணகியைப் பார்த்து \"வா... போகலாம்...\" என்றான்.\n'கண்ணதாசன் வேலை இருக்கு... நீங்க பேசுங்க...' என்று கிளம்பவும் மற்றவர்கள் ஒன்றும் பேசாமல் அமர்ந்திருந்தனர்.\n\"என்ன கண்ண மச்சான்... என்னாச்சு திடீர்ன்னு கிளம்புறீங்க... இங்க யாரும் உங்க மனசு புண்படும்படியா பேசலையே... உலக நடப்பைத்தானே சொன்னோம்...\" பதறினார் அழகப்பன்.\n\"ஏன்டா.... என்னடா... படக்குன்னு கிளம்புறே... இந்தக் கிழவன் இங்க இருக்கது உனக்கும் பிடிக்கலையா இந்தக் கிழவன் இங்க இருக்கது உனக்கும் பிடிக்கலையா\" கந்தசாமி தழுதழுக்க கேட்டார்.\n\"என்ன சித்தப்பா நீங்க... உண்மையாவே எனக்கு டவுன்ல சின்ன வேலை... கண்ணகியோட அக்கா மகளுக்கு நகை செய்யச் சொல்லியிருந்தோம். சின்னம்மா சம்பவத்தால அங்கிட்டு போகலை... அது காலையில இன்னைக்கி வாறீகளா சித்தப்பான்னு கேட்டுச்சு... வாறேன்னு சொல்லிட்டுத்தான் இங்க வந்தேன்... பேச்சு ஆரம்பிக்கும் போது கிளம்பியிருந்தா... இவனை நம்மள ஒருத்தனாப் பாத்தோம்ன்னு எங்கூடப் பொறந்ததுகளும், மச்சான் இப்படி படக்குன்னு கிளம்பிட்டாரேன்னு அத்தான்களும், இந்தபய எதுக்கு இப்ப இப்படி ஒடுறான்னு நீங்களும் நினைப்பீங்க... அதனாலதான் இருந்தேன்... நேரமாச்சு... அது வந்து காத்திருக்கும்... நா இருந்தா எல்லாருமே கண்ணாடிமேல நிக்கிற மாதிரி யோசிச்சுப் பேசுவாங்க... எங்க என்னோட மனசுல கல்லெறிஞ்சிடுவோமோன்னு யோசிப்பாங்க... நீங்க புடிச்ச புடியில நிப்பீங்க... \" என்று கந்தசாமியிடம் சொன்னவன் \"அத்தான்... உங்களுக்குத் தெரியாததில்லை... எத்தனையோ குடும்பத்தைப் பார்த்திருப்பீங்க... ஏன் நம்ம ராமசாமி ஐயா கடைசி காலத்துல மக வீட்டுலதான் இருந்தாரு... சிவசாமி சித்தப்பாவுக்கு அது புடிக்கலை... என்னாச்சு... அவரு செத்தப்போ காசு பணத்தை எல்லாம் மககிட்ட கொடுத்துட்டாருன்னு சண்டை போட்டு பொணத்தைக் கூட எடுத்துக்கிட்டுப் போக மாட்டேன்னு சொல்லிட்டாரு... அப்புறம் பஞ்சாயத்து... அது இதுன்னு... நம்ம குடும்பத்துல அதுக்கெல்லாம் வேலையில்லை... எல்லாரும் ஒண்ணுதான்... மனஸ்தாபம் வர வழியில்லை...எதாயிருந்தாலும்... எந்த முடிவா இருந்தாலும் எல்லாருமாக் கூடி எடுங்க... எனக்குச் சந்தோஷம்... சித்தப்பாக்கிட்ட மனம் விட்டுப் பேசுங்க... நான் பொயிட்டு சீக்கிரம் வந்துருவேன்...\" என்றபடி கிளம்பினான்.\n\"நாம பேசினது அவனுக்கு மனசுக்குள்ள வருத்தம்... அதான் பொண்டாட்டியையும் கூட்டிக்கிட்டு பொயிட்டான்...\" என்றான் மணி.\n\"அண்ணே... கண்ணண்ணன் அப்படியெல்லாம் நினைக்காது... வேலையாத்தான் போகுது... விடு... இப்ப அப்பா எங்க தங்குறாங்கன்னு கேட்டு முடிவு பண்ணலாம்... அதை விட்டுட்டு அது போனதை பெரிசாக்க வேண்டாம்.\"\n\"இங்க ��ாருங்கடா.... உங்களைவிட கண்ணதாசந்தன் எல்லாத்துலயும் ஒசந்தவன்... என்னடா கூடப்பொறந்தவங்களை விட்டுட்டு பெரியப்பா மகனை தூக்கிப் பேசுறேன்னு நினைக்காதீங்க.... எல்லா விஷயத்துலயும் அவந்தான் முன்னால நிப்பான்... அது நல்லதோ கெட்டதோ... அக்கா அத்தான்னு எல்லாத்துக்கும் ஓடியாருவான்... ஒரு சின்ன சந்தோஷமுன்னாலும் எனக்குப் போன் பண்ணி சொன்னாத்தான் அவனுக்கு மனசு சந்தோஷப்படும்... அவன் எதையும் பெரிசா எடுத்துக்கமாட்டான்... சும்மா சுத்தமாக் கெடக்க தண்ணியில கல்லெறிஞ்சு கலக்கி விடாம இருங்க... நீங்க நாளைக்கே ஓடிருவீங்க... இங்க அவந்தான் எல்லாத்துக்கும் ஓடியாரணும்... சும்மா வளவளன்னு பேசாம அப்பா இங்க இருக்கமுன்னு சொன்னா விட்டுட்டு வேலையைப் பாருங்க... நானும் தங்கச்சியும் பக்கத்துலதானே இருக்கோம்... அடிக்கடி வந்து பாத்துக்கிறோம்... இன்னொன்னு நம்மளைவிட கண்ணகி அப்பாவை ரொம்ப நல்லாப் பாத்துப்பா... அம்மா இருக்கும்போது கூட நம்மமேல இருக்க பாசத்தைவிட அவமேல கொஞ்சம் கூடுதலாத்தான் பாசம் வச்சிருக்கும் தெரியுமா\" படபடவென பொரிந்து தள்ளினாள் சுந்தரி.\n\"இல்லக்கா... அப்பா எங்க கூட இருந்தா எங்களுக்கும் சந்தோஷமா இருக்குமுல்ல... படிச்சி முடிச்சிட்டு வேலை... வேலையின்னு குடும்பம் குழந்தைகளோட அங்கிட்டே கிடந்துட்டோம். அவங்களை எங்க கூட வச்சி பாத்துக்கவேயில்லை... அம்மா இருக்கும் போது எங்கிட்டும் வராது... அதுக்கு இந்த வீடு, ஆடு மாடுகதான் உலகம்... அப்பாவாச்சும் இந்த உலகத்தைவிட்டு எங்க கூட பேரன் பேத்தியின்னு சந்தோஷமா இருக்கட்டுமே...\" என்றான் குமரேசன்.\n\"அவருக்கு இங்க இருக்கதுதான் சந்தோஷம்ன்னா அந்த சந்தோஷத்துக்கு நாம ஏன் தடை போடணும்... கொஞ்ச நாள் இருக்கட்டும்... அப்புறம் நீங்க கூட்டிப் போகலாம்...\" என்றாள் கண்மணி.\n\"இங்க பாருங்கப்பா... எனக்கு உங்க கூட வரக்கூடாதுன்னு எல்லாம் இல்லை.... என்னோட பிள்ளைகளைப் பத்தி தெரியும்... எனக்கு வாச்ச மருமகன்களும் மருமக்களும் எனக்கு பிள்ளைங்க மாதிரித்தான்... கடவுள் எனக்கு எல்லா விதத்துலயும் சந்தோஷத்தைத்தான் கொடுத்தான். எல்லாரும் விரும்பிக் கூப்பிடுறீங்க... வந்து இருக்கலாம்தான்... ஆனா இந்த ஊரு... இந்த வீடு... இந்த ஆடு மாடுக... இந்த வயலுக... இங்க இருக்க மக்க... இப்படி எல்லாத்தையும் விட்டுட்டு டவுன்ல வந்து வீட்டுக்குள்ள உக்காந்து டிவி பாத்துக்கிட்டு கெடக்க என்னால முடியாது... இருக்கப்போறது எம்புட்டு நாளுன்னு தெரியாது... இங்கயே இருந்து காலத்தை ஓட்டுனேன்... இந்த ஊரோட காத்தை சுவாசிச்சிக்கிட்டு இங்கயே கடைசி மூச்சை விடணும்... இது என்னோட ஆசை மட்டுமில்ல... பேராசையும் கூட.... கண்ணனும் எனக்கு மகந்தான்... ராத்திரியில கொஞ்சம் சத்தமா இருமினாக்கூட 'என்ன சித்தப்பா... இப்புடி இருமுறீங்கன்னு வந்து நிப்பான்... அப்படிப்பட்டவந்தான் அவன்... எங்க அண்ணன் மாதிரி.... அவரு நிழல்ல வளந்தவனுங்க நாங்க... இப்ப இவனுக்கிட்ட இருக்கேனே... அங்க போயி இருக்கலை... நம்ம வீட்டுல உங்க அம்மா நடந்து... சிரிச்சு... படுத்து வாழ்ந்த இந்த வீட்டுக்குள்ள அவ நினைவோட இருக்கேன்... என்ன சாப்பாடு, காபிக்கு மட்டுந்தானே கண்ணகிகிட்ட கேக்கப் போறேன்... கண்ணகி எனக்கு சுந்தரியும் கண்மணியும் எப்படியோ அப்படித்தான்... இந்தா சித்ரா அப்ப அப்ப கோபப்பட்டாலும் மாமான்னு கண்ணக் கசக்கிட்டு நிக்கிது... அதுதான் பாசம்... அபி சொல்ல வேண்டாம்.... கட்டகூடாதுன்னு நின்னவன் நான்... ஆனா என்னைய அதோட அப்பனாத்தான் பாக்குது... இதுக்கு மேல என்ன வேணும்... என்னை நீங்க கூட்டிக்கிட்டுப் போயிட்டா.... அவன் ரொம்ப வெறுமையா உணருவான்... நீங்க அப்படி இருந்து பழகிட்டீங்க.... ஆனா அவன் விடிஞ்சி எந்திரிச்சா சித்தப்பா, சின்னத்தான்னு எங்க மடியிலயே கிடந்தவன்... அதையும் யோசிங்க... ஊரு கெடக்கு ஊரு... நரம்பில்லாத நாக்கு என்ன வேணுமின்னாலும் பேசும்... கோளாறாப் பாத்தா பாக்கட்டும்... நம்மக்கிட்ட கோளாறு இல்லை... பாக்குறவன் கண்ணுலதான் கோளாறு... இதுக்கெல்லாம் பாத்தா நம்ம உறவுகளை இழந்துக்கிட்டுத்தான் நிக்கணும்... எனக்கு இனி எல்லாமே எம் பேரம்பேத்திகதான்... அதுகளை விட்டுட்டு எங்க போகப்போறேன்... அடிக்கடி வாறேன் பாக்குறேன்... நீங்களும் வாங்க பாருங்க... நாஞ் சொல்றது தப்பாத் தெரிஞ்சா மேக்கொண்டு நீங்க என்ன முடிவு பண்ணுறீங்களோ... அதுக்கு நா கட்டுப்படுறேன்...\" என்று நீளமாகப் பேசியவர் அருகிலிருந்த செம்பிலிருந்த தண்ணீரை எடுத்து மடக்.... மடக்கெனக் குடித்துத் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டார்.\n\"மாமா... தெளிவாச் சொல்லிட்டாங்க... அப்புறம் மேக்கொண்டு இதுல சொல்றதுக்கு என்ன இருக்கும் மாப்ள....\" என்று மணியைப் பார்த்து அழகப்பன் கேட்க, \"எங்க இருந்தா என்ன அப்பா சந்தோஷமா இருந்தாப��� போதும்... இனி இதுல பேசுறதுக்கு என்ன இருக்கு\" என்றாள் சுந்தரி.\n\"அதான் அப்பா தீர்மானமாச் சொல்றாங்களே... அப்புறம் என்ன.... இங்கயே இருக்கட்டும்... கொஞ்ச நாள் போகட்டும் ஆடுமாடுகளை வித்துட்டு வயலை கண்ணதாசனுக்கிட்ட சொல்லி போடச் சொல்லலாம்... இல்லைன்னா வேற யாருக்கிட்டயாச்சும் பங்குக்கு விடலாம்... அப்பா இங்கயே இருக்கட்டும்... அதுதான் சரியின்னு படுது.... அவரை வற்புறுத்திக் கொண்டு போயி வச்சிருந்தாலும் அவருக்கு இங்க கிடைக்கிற சந்தோஷம் கிடைக்காதுல்ல... \" மணி சொல்ல, குமரேசன் அதை ஆமோதித்தான்.\n\"சரி... மாமா... நீங்க இங்கயே இருங்க... கண்ண மச்சான் பாத்துக்கட்டும்... எல்லாரும் பக்கத்துலதானே இருக்கோம்... வந்து பாத்துக்கிறோம்... இடையில ஒருநா... ரெண்டு நா எங்க வீடுகளுக்கு வாங்க... தங்குங்க... உங்களுக்கும் மனசுக்கு ஒரு மாற்றம் இருக்கும்.... சரித்தானுங்களா\n\"ரொம்பச் சந்தோசம் மாப்ள.... என்னைய புரிஞ்சிக்கிட்ட பிள்ளைங்க கிடைச்சது என்னோட பாக்கியம்... எல்லாரும் நல்லா இருக்கணும்.... அந்தக் கருப்பந்தான் பிள்ளைங்க தலமாடு காத்து கஷ்ட நஷ்டமில்லாம வாழ வைக்கணும்.... இங்கிட்டு எங்கிட்டாச்சும் காத்தா வந்து நின்னு நாம பேசினதைக் கேட்டுக்கிட்டு நிப்பா அவ.... கண்டிப்பா இந்த மாதிரி பிள்ளைகளை பெத்ததுக்கும் மருமக்களை அடைஞ்சதுக்கும் அவ ரொம்ப சந்தோஷப்படுவா... எல்லாருக்கும் அவ தெய்வமா நின்னு வழி நடத்துவா....\" என்றார் கண்கள் கலங்க.\n\"சரி... சரி... மத்தியான சாப்பாட்டுக்கு ரெடி பண்ணுங்கத்தா... நாளைக்கு அவுக அவுக பொழப்புத் தழப்பைப் பாக்க கிளம்புற வேலையைப் பாருங்க....\" என்றபடி எழுந்தார் அழகப்பன்.\n\"இன்னுங் கொஞ்ச நேரம் நின்னுருக்கலாமுல்ல... எதுக்கு அவசரமா ஓடியாந்தீக...\" வண்டியின் பின்னால் இருந்து கண்ணதாசனின் இடுப்பில் குத்தினாள் கண்ணகி.\n\"இருக்கலாமுன்னுதான் நெனச்சேன்.... சித்தப்பா இங்கதான் இருப்பேன்னு நிக்கிறாரு... அண்ணனுக்கும் குமரேசனுக்கும் அவரை இங்க விட மனசில்லை.... என்னதான் இருந்தாலும் பெத்த அப்பனை அநாதையாட்டம் விட மனசு வருமா என்ன... அதே எண்ணம்தான் சித்ராவுக்கும் அபிக்கும்.... பெரியத்தானோ பல இடங்கள்ல இது மாதிரி பாத்து பஞ்சாயத்துப் பண்ணியிருக்காரு... விவரம் தெரிஞ்சவரு... நாளைக்கு நமக்குல்ல பிணக்கு வந்துடக்கூடாதுங்கிறதுல தெளிவா இருக்காரு... சின்னவரு எதுலயும் படக்குன்னு பேச முடியாம அண்ணஞ் சொல்றது சரியின்னு சொல்றாரு.... அக்காவுக்கும் கண்மணிக்கும் இதுல என்ன பேசுறதுன்னு தெரியலை... நா இருக்கதால சில விஷயங்களை நேரடியாப் பேச யோசிக்கிறாங்க.... அதான் அவங்களே முடிவெடுக்கட்டும்ன்னு வந்துட்டேன்... ஆனா உண்மையாப் போற காரணத்தைத்தானே சொல்லிட்டு வந்தேன்... பொய் சொல்லலையே...\" என்று கண்ணகியைப் பார்த்து சிரித்தான்.\n\"மாமா பாவங்க... டவுனுல போயி கஷ்டமுங்க... வெளிய தெருவ போறதுக்கு கூட சிரமப்படுவாரு.... எதையும் யாருக்கிட்டயும் பேசவும் முடியாது... மனசு தளர்ந்து போயிருவாரு... இங்க இருந்தா அவருக்கு ஒரு சந்தோஷம் கிடைக்கும்... இன்னும் கொஞ்ச நாளைக்கு நல்லாயிருப்பாரு... என்ன அவருக்குன்னு தனியாவா சமைக்கப் போறோம்... போடுற ஒலையில ரெண்டரிசி சேத்துப் போடப்போறோம்.... அம்புட்டுதானே... ஆமா மாமா குமரேசன் கூட போக ஒத்துக்கிட்டா நீங்க வருத்தப்படுவீங்களா மாட்டீங்களா\" என்று பின்னாலிருந்து கேட்டாள்.\n\"இங்கயே இருந்தவரு... அவரு கைக்குள்ளயே கிடந்துட்டேன்... கை ஒடிஞ்ச மாதிரி ஆயிரும்.... என்ன பண்ண... இந்தா சின்னம்மா செத்துச்சு அழுது புலம்பிட்டு அவுக அவுக வேலையைப் பாக்கப் போகலையா... அப்படித்தான்... கொஞ்ச நாள் சித்தப்பா நெனப்பா இருக்கும்.... அப்புறம் தம்பி வீட்டுலதானே இருக்காரு... நெனச்சா போயி பாத்துட்டு வரலாம்ன்னு மனசை தேத்திக்கிட்டு இருக்கப் பழகிக்க வேண்டியதுதானே...\" என்றவனின் கலங்கிய கண்களை அவள் பார்க்கவில்லை என்றாலும் கைகளை மேலே தூக்குவது போல் துடைத்துக் கொண்டு 'ம்ம்ம்ம்ம்....' என்று பெருமூச்சை விட்டுவிட்டு 'முனீஸ்வரா.... எங்க சித்தப்பா இங்கயே இருக்கணும்... எல்லாரும் ஒத்துக்கணும்...' என்று வாய்விட்டு சொல்லிவிட்டு வண்டியைச் ஓட்டுவதில் கவனம் செலுத்த, பின்னாலிருந்த கண்ணகி அவனை நினைத்துச் சிரித்துக் கொண்டாள்.\n[ வேரும் விழுதுகளும் தாங்கி வந்த உறவுகளின் வசந்தத்தை தொடர்ந்து வாசித்து எனக்கு தொடர்ந்து ஊக்கமளித்த ஐயாக்கள், அம்மாக்கள், அண்ணன்கள், அக்காள்கள், தம்பிகள், தங்களைகள், தோழர்கள், தோழிகள் என அனைத்து வலை நட்புக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி.... விரைவில் மீண்டும் ஒரு வாழ்க்கைக் கதையுடன் தொடர்ந்து பயணிப்போம் ]\nஆக்கம் : பரிவை சே.குமார் நேரம்: பிற்பகல் 7:45\nகரந்தை ஜெயக்குமார் 24/8/15, முற்பகல் 5:42\nபரிவை சே.குமார் 24/8/15, முற்பகல் 7:00\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nபரிவை சே.குமார் 24/8/15, முற்பகல் 7:00\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nஇராஜராஜேஸ்வரி 24/8/15, முற்பகல் 7:05\nபரிவை சே.குமார் 29/8/15, பிற்பகல் 9:47\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\n‘தளிர்’ சுரேஷ் 24/8/15, முற்பகல் 10:36\n ஓர் நல்ல கிராமத்து மனிதர்களோடு உறவுகளோடு வாழ்ந்த உணர்வை கொடுத்தது தொடர்\nபரிவை சே.குமார் 29/8/15, பிற்பகல் 9:47\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nவாழ்த்துகள் அடுத்த தொடர் எப்போது....\nபரிவை சே.குமார் 29/8/15, பிற்பகல் 9:48\nகல்கிக்கான குறுநாவல் எழுதிய பின்னர் அடுத்த தொடர் ஆரம்பிக்கப்படும்.\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nகதையின் முடிவு பிடித்திருக்கு சகோ..கதை மிக விறுவிறுப்பாக இருந்தது.உங்களின் தொடர்கதை மற்றும் பல பதிவுகளும் பிடிக்கும்..கருத்து தெரிவித்திருக்கமாட்டேன் பதிவுகளை படித்திருந்தாலும் மன்னிக்கவும்.\nமீண்டும் ஒரு புதிய தொடர்கதைக்கு காத்திருக்கிறேன்...க்ரைம் த்ரில்லரா இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.\nஏற்கனவே காதல்,குடும்பம் வைத்து தொடர்கதை எழுதிட்டீங்க.இப்போ க்ரைம் கதையாக இருந்தால் இன்னும் நல்லா இருக்கும் என்பது என் கருத்து.\nஇன்னும் தங்கள் எழுத்து நடை சிறக்க வாழ்த்துக்கள் \nபரிவை சே.குமார் 29/8/15, பிற்பகல் 9:50\nஎனது பதிவுகளை தாங்கள் தொடர்ந்து வாசிப்பீர்கள் என்பதை அறிவேன்.\nஎல்லாருக்குமே வேலைப்பளு அதிகம்தானே.... நானும் பல பதிவுகளை வாசித்து கருத்து இடுவதில்லை...\nக்ரைம்... ம்... தங்கள் அன்பிற்காக ஒரு குறுநாவல் போல் 5,6 அத்தியாயங்கள் எழுதலாம் என்று யோசனை...\nதங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி.\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\n கந்தசாமி அங்குதான் இருப்பார் என்பதோடு முடித்தீர்களே...பிரிவினை என்றில்லாமல்....ஹப்பா...நல்லதொரு கிராமத்து ம்ணம் கமழ் தொடரில் பயணித்தது நன்றாக இருந்தது நண்பரே\nபரிவை சே.குமார் 29/8/15, பிற்பகல் 9:51\nவாழ்ந்த இடத்தை விட்டு வருதல் நலமாகாதே... அதுதான்... அங்கயே இருக்க விட்டாச்சு...\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nகோமதி அரசு 26/8/15, முற்பகல் 10:08\nஎன்னைய புரிஞ்சிக்கிட்ட பிள்ளைங்க கிடைச்சது என்னோட பாக்கியம்... எல்லாரும் நல்லா இருக்கணும்.... அந்தக் கருப்பந்தான் பிள்ளைங்க தலமாடு காத்து கஷ்ட நஷ்டமில்���ாம வாழ வைக்கணும்.... இங்கிட்டு எங்கிட்டாச்சும் காத்தா வந்து நின்னு நாம பேசினதைக் கேட்டுக்கிட்டு நிப்பா அவ.... கண்டிப்பா இந்த மாதிரி பிள்ளைகளை பெத்ததுக்கும் மருமக்களை அடைஞ்சதுக்கும் அவ ரொம்ப சந்தோஷப்படுவா... எல்லாருக்கும் அவ தெய்வமா நின்னு வழி நடத்துவா....\" என்றார் கண்கள் கலங்க.//\nகண்ணீர் திரையிட்டு மேலே படிக்க முடியவில்லை.\nஇந்த முடிவு தான் நான் எதிர்பார்த்தேன், அருமை.\nபரிவை சே.குமார் 29/8/15, பிற்பகல் 9:53\nஒவ்வொரு பகுதிக்கும் தங்கள் கருத்துக்கள் மிக அழகாக இருக்கும்.\nஎனது கதை தங்களைக் கவர்ந்தது என்று சொல்லும் போது மிகுந்த சந்தோஷம் எனக்கு...\nஉங்களைப் போன்றோரின் வாழ்த்துக்களை என்னை இன்னும் எழுதச் சொல்லும்...\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nநிஷா 29/8/15, பிற்பகல் 9:18\n\"இங்க பாருங்கடா.... உங்களைவிட கண்ணதாசந்தன் எல்லாத்துலயும் ஒசந்தவன்... என்னடா கூடப்பொறந்தவங்களை விட்டுட்டு பெரியப்பா மகனை தூக்கிப் பேசுறேன்னு நினைக்காதீங்க.... எல்லா விஷயத்துலயும் அவந்தான் முன்னால நிப்பான்... அது நல்லதோ கெட்டதோ... அக்கா அத்தான்னு எல்லாத்துக்கும் ஓடியாருவான்... ஒரு சின்ன சந்தோஷமுன்னாலும் எனக்குப் போன் பண்ணி சொன்னாத்தான் அவனுக்கு மனசு சந்தோஷப்படும்... அவன் எதையும் பெரிசா எடுத்துக்கமாட்டான்... சும்மா சுத்தமாக் கெடக்க தண்ணியில கல்லெறிஞ்சு கலக்கி விடாம இருங்க... நீங்க நாளைக்கே ஓடிருவீங்க... இங்க அவந்தான் எல்லாத்துக்கும் ஓடியாரணும்... சும்மா வளவளன்னு பேசாம அப்பா இங்க இருக்கமுன்னு சொன்னா விட்டுட்டு வேலையைப் பாருங்க... நானும் தங்கச்சியும் பக்கத்துலதானே இருக்கோம்... அடிக்கடி வந்து பாத்துக்கிறோம்... இன்னொன்னு நம்மளைவிட கண்ணகி அப்பாவை ரொம்ப நல்லாப் பாத்துப்பா... அம்மா இருக்கும்போது கூட நம்மமேல இருக்க பாசத்தைவிட அவமேல கொஞ்சம் கூடுதலாத்தான் பாசம் வச்சிருக்கும் தெரியுமா\" படபடவென பொரிந்து தள்ளினாள் சுந்தரி.<<<<\n கரெக்டாய் தான் சொல்லி இருக்கா சுந்தரி இது தான் சரியான புரிதல்\nதன் துணை மரித்தபின் மீதமாய் இருப்பவரின் மனக்குமுறலை இத்தனை தெளிவாய் சுந்தரி எனும் கதாபாத்திரம் மூலமாய் சொன்னது தான் ஹை லைட். வயதானால் அதுவரை வாழ்ந்து விட்ட சூழலை தம் வேரை பிடுங்கி இன்னொரு புதிய சூழலில் நடுவது போல் நட்டால் இருக்கும் கவலையோடு இன்னும் கவலை தான் சேரும் என புரிந்திட்டால் அப்பா, அம்மாவை அங்கே வா. இங்கே வா என எந்த பிள்ளையும் அலைக்கழிக்காது\nவேரும் விழுதுகளில் கிராமத்து வாழ்க்கையை அவரவர் இயல்பான பேச்சிலேயே எல்லோரும் இயல்பிலே நல்லவர்கள் தான் என எவரையுமே குறைசொல்லாததாய் அசத்தலாய் ஆரம்பித்து அருமையாய் முடித்திருக்கின்றீர்கள் குமார்.\nசித்ரா போன்றவர்களுக்கு என்ன தான் சப்பைகட்டு கட்டினாலும் அப்படிப்பட்டவர்கள் தான் இவ்வுலகில் அனேகம் என தோன்றுகின்றது. பெத்த பிள்ளைகள் இருக்க வளர்த்த பிள்ளை கண்ணதாசன் கந்த சாமி ஐயா மனசில் மட்டும் ஆல்ல எங்க மனசிலும் நீங்காஇடம் பிடித்து விட்டார். எதையும் சமாளித்து செல்லும் குணம், உறவினரை அரவணைத்து செல்லும் பாங்கு என கண்ணதாசனும் அவன் மனைவியும் போல் இன்னும் சிலர் இருக்கத்தான் செய்கின்றார்கள்.\nகிராமத்து மக்களின் வெகுளித்தனமான பேச்சு,ம், வெளிப்படையும், மனதில் வைத்திருக்காமல் சடசடவென சண்டையிடுவதும், அவசியம் என வரும்போது சேர்ந்திணைவதுமாய் ஊரோடும் வயலோடும், ஆடு, மாடோடும் இயல்பாய் இணைந்து எழுதிய தொடர் . நாவலாக்குவத்ற்கு தகுதியானதுதான்.\nஉங்கள் கிராமத்து கதைகள் கிராமிய நினைவுகள் அனைத்துமே என்னை அந்த இடத்துக்கே கொண்டு செல்ல வைக்கும், இன்னும் எழுதுங்கள் குமார்.\nபரிவை சே.குமார் 29/8/15, பிற்பகல் 10:00\nஎனது பதிவுகளுக்கு கிடைத்திருக்கும் மிக நீண்ட கருத்து இது.\nகைவலியோடு தட்டச்சினாலும் மிக அருமையாக அலசி... அழகான கருத்தைச் சொல்லியிருக்கீங்க அக்கா...\nசித்ராவை வில்லியாக்கிப் பாக்க் வேண்டும் என்று நினைத்தேன்... ஆனால் கதை கந்தாசாமியைப் பேசுவதாலும் ரொம்ப இழுக்க வேண்டாம் என்பதாலும் இப்படி ஒரு வசனத்தையும் கொழுந்தனுடன் பேசுவது போலும் வைத்து முடித்துவிட்டேன். இன்னும் நிறைய சித்ராக்களைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன்.\nகிராமத்து மக்களையும் அந்த பேச்சு வழக்கையும் என் கதைக்குள் கொண்டு வர வேண்டும் என்பதே என் எண்ணம்... பெரும்பாலும் கதைகள் எல்லாமே கிராமம் சூழ்ந்தே எழுத எண்ணம்...\nஎனது பதிவுகளைப் படித்து வாழ்த்திய தங்களுக்கு நன்றி.\nஅடுத்த தொடரும் கிராமத்தை வைத்தே எழுத எண்ணம்... அது வாழ்க்கையா / க்ரைமா / காதாலா என்பது இன்னும் முடிவாகலை...\nகல்கி குறுநாவல் போட்டிக்கு எழுதணும் அக்கா... அதன் பின்னரே மற்றதெல���லாம்...\nமூன்று நாள் படிக்க எழுத நேரம் கிடைத்தது. இனி நாளை முதல் வேலை வியாழன்தான் எழுத முடியும்... இடையில் முடியுமா தெரியலை....\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nபகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமனசு பேசுகிறது : காலம் மாறிவிட்டது\nஅ கல் மின்னிதழ் தீபாவளி மலரில் வெளியான எனது கட்டுரை. வெளியிட்ட நண்பரும் அகல் மின்னிதழ் ஆசிரியருமான எழுத்தாளர் கணேஷ் (சத்யா) அவர்களுக்கு நன...\nதொடர்கதை : வேரும் விழுதுகளும் (பகுதி - 29)\nதொடர்கதை : வேரும் விழுதுகளும் (பகுதி - 30)\nகிராமத்து நினைவுகள் : மழைத் தண்ணி\nமனசின் பக்கம் : சுதந்திரமாக பேசலாமா\nதொடர்கதை : வேரும் விழுதுகளும் (பகுதி - 31)\nதொடர்கதை : வேரும் விழுதுகளும் (பகுதி - 32)\nதொடர்கதை : வேரும் விழுதுகளும் (பகுதி - 33)\nமனசின் பக்கம் : கொஞ்சமாய் பேசி... நிறைய வாழ்த்துவோ...\nவலைப்பதிவர் திருவிழா - 2015\nஹைக்கூ / கவிதை (13)\nசவால் போட்டிக்கான கதை (2)\nகாதல் கடிதம் போட்டி (1)\nதிருமண நாள் வாழ்த்து (1)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமாரி செல்வராஜின் மறக்கவே நினைக்கிறேன்\n'எ ன் தலைமுறையின் முதல் தேநீர் நீ கொடுத்து நான் அருந்துகிறேன் எதற்காக அழைத்து வந்திருக்கிறாய்\nவீடு விழா... ஊருக்குப் போறேன்....\nவணக்கம் நண்பர்களே... நான் இன்று ஊருக்கு கிளம்புகிறேன்... வரும் மே-15ஆம் தேதி எங்களது இல்லத்தின் புதுமனை புகுவிழா தேவகோட்டையில் நடை...\nசினிமா விமர்சனம் : வட சென்னை\n'ச ந்திரா... அது யாருன்னு தெரியுதா... அதுதான் அன்பு' என்பதாய் ஆண்ட்ரியாவுக்கு அறிமுகப்படுத்தப்படும் தனுஷ், கடலோரப் பகுதியான வட ...\nமனசு பேசுகிறது : காலம் மாறிவிட்டது\nஅ கல் மின்னிதழ் தீபாவளி மலரில் வெளியான எனது கட்டுரை. வெளியிட்ட நண்பரும் அகல் மின்னிதழ் ஆசிரியருமான எழுத்தாளர் கணேஷ் (சத்யா) அவர்களுக்கு நன...\nமார்கழிக் கோலங்கள் - 1\nமா ர்கழி மாதம் என்றாலே வீடுகளின் வாசல்கள் எல்லாம் வண்ணங்களில் ஜொலிக்கும் அழகிய கோலங்களை சுமந்து சிரிக்கும். பெரும்பாலான பெண்களுக்கு மார்கழ...\nமு த்துக்கமலம் இணைய இதழில் தீபாவளி புதுப்பித்தல் பகுதியில் வெளியான எனது சிறுகதை. நன்றி முத்துக்கமலம் ஆசிரியர் குழு. முத்துக்கமலத்...\nஸ்கிரிப்ட் தான் முதல் ஹீரோ: சொல்கிறார் ஹன்சிகா\nதமிழ், தெலுங்கில் டாப் ஹீரோக்களுடன் நடித்து வந்த ஹன்சிகா மோத்வானி, அதிரடியாக வளர்ந்து வரும் நடிகரான சிவகார்த்திகேயனுக்கு ஜோடியா நடிக்க...\nதீ பாவளிக்கு இரண்டு நாள் முன்னதாக வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் தலயின் ஆரம்பம் குறித்தான பல்வேறு விதமான விமர்சனங்கள் இணையத்...\nபுதன் 181212 : நீங்கள் ஒருவரை எப்படி மதிப்பீடு செய்வீர்கள்\nவான்படித்துறையும் வாகீசரும் வாதவூராரும் வீட்டுமனும்.\nசிலந்தி வலை தட்டான்கள் (பாகம் 2)\nஈசியான கேரட் அல்வா - கிச்சன் கார்னர்\nஸ்ரீ ஐயப்ப சரிதம் 17\nகதம்பம் – கோபி பராட்டா - பார்த்தாச்சு 2.0 - அபார்ட்மெண்ட் அலப்பறைகள்\nமுதலில் அழிவது உலகமா, மதங்களா\nஊத்துக்குழி - பாகம் 5\nகஜாவால் தமிழகம் அழிந்ததை விட இந்த சாதிவெறிப் புயலால் அதிகம் அழிந்து கொண்டு இருக்கிறதா\nஉடலில் இரத்தத்தின் அளவை அதிகரிக்கும் அற்புத உணவுகள்\nஸ்பினாச் (பாலக்) பகோடா - Palak Pakoda\nஜாதகத்தில் இரண்டு திருமண தோசம் பரிகாரம்\nMetooவும் மத-ஒழுக்கவாதிகளும்: அப்பாலே போ சாத்தானே\n2018இன் சிறந்த இந்தி சொல் : ஆக்ஸ்போர்டு அகராதி\nஊடக உலகில் தரம்கெட்ட வினவு தளம்\nவெள்ளை உடைக்குள் கரையும் பருவம் - சிறுகதைகள்\nபுகைப்பட ஆல்பம் - 29\nவேலன்:-வீடியோ ப்ளேயர் -Wise videoplayer.\nகே.எஸ்.ஆா் மகளிா் கலை அறிவியல் கல்லூாி\nமட்டன் சாப்ஸ் கப்ஸா ரைஸ்\nதேன்சிட்டு மின்னிதழ் டிசம்பர் 2018\nஷார்ஜா - உலகப் புத்தகத் திருவிழா\nசிட்டுக்கு, சின்ன சிட்டுக்கு சிறகு முளைத்தது\nபொன்னி நாட்டில் பௌத்தம் : வேர்கள் : 25 நவம்பர் 2018\nசெம்மையாக கலாய்த்த மட்டக்களப்பு மைக்கேல்ஸ் பிள்ளைகள்\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nலங்கூர் - ஒரு பார்வை\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nபுத்த பௌர்ணமி விழா - நவம்பர் 22, 2018\nதமிழன் என்றொரு இனம் உண்டு... தனியே அவர்க்கொரு குணம் உண்டு...\nகர்நாடகாவை மிரள வைத்த தஞ்சை விவசாயிகள்\nகஜா புயல் எச்சரிக்கையும், சேதங்களும்,\nசர்க்கரை நோய் தினம் 2018\nருபாய் 15,750 கட்டணத்தில் நான் சுற்றி பார்த்த தாய்லாந்த்\nசோத்துக்கடை - அம்மன் மெஸ், பவானி-கொமராபாளையம்.\nஅழகிய ஐரோப்பா – 4\nநானும் நிலாவும் உலக சிக்கன் தினமும்\nவனநாயகன் - ஆரூர் பாஸ்கர்\nசேக்கிழானின் எழுத்தாணி வரையும் சைவச் சிற்றூர்\nஇலட்சிய அம்புகள் - சிறுகதை தொகுப்பு\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2018\nஉணவுப் பாதுகாப்பே உயிர்பாதுகாப்பு-சுழற்���ழகத்தில் உரை\nபேசாத வார்த்தைகள் : 07092018\nஇலக்கியச் சாரலில் புதிய வேர்கள் நூல் விமர்சனம்\nவிஜய் - சர்கார் பாடல் வரியும்.. இப்படி ஒரு விளக்கமும்...\nஆய்வுக்கூட இறைச்சி ஒரு பயங்கரம்\nஔவையார் அருளிச் செய்தவிநாயகர் அகவல் உரையும்\nகாதல் தின்றவன் - 43\nவிநாயக சதுர்த்தியும் பெரியாரியலின் வெற்றியும்\nஇலங்கை | தேர்தல் | வாக்காளர் இடாப்பில் உங்கள் பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளதா\nமன அழுத்தம் - அழுத்தப்படும் பெண்கள்\nமு.க. - வாழ்வும் மரணமும்\nகடல் நுரைகளும் என் கவிதையும் ...\nநினைவு ஜாடி /Memory Jar\nமனம் நிறைவான ஊர் பயணம் 8...\nசளி ,காய்ச்சல் போல ஆகிவிட்ட சிறார்கள் பலாத்காரம்\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nசிவாஜி இரசிகர்களுக்கு ஆறுதல் தரும் செய்தி. ஆனாலும் . . .\nஎன் கண் முன்னே நான் இறந்து கொண்டிருக்கிறேன் ...\nபசுவும் சிசுவும் படைப்பில் ஒன்றே \nதொட்டில் பழக்கம் ஆரோக்கிய வழக்கம்\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\nசுப்பு தாத்தாவின் வலைக்கு வாருங்கள்.\nஅப்படி என்ன உங்களுக்கு வயசாச்சு \nஐம்பொன் மேனியனாய் - அகிலனுக்கு பிறந்தநாள் வாழ்த்து\nபோலீஸ் - கர்ப்பிணி பெண் விவகாரம் வேறு கோணத்தில்\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு\nதேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் ...\nஉயிரோடை - லாவண்யா மனோகரன்\nசின்ன லட்சுமி - ஜனவரி 2018 கணையாழி இதழில் வெளியான சிறுகதை\nபின்னணிப் பாடகி B.S.சசிரேகா - பாகம் 2\nஅப்புசாமியைச் சந்திக்கிறார் பாக்கியம் ராமசாமி\nsujaathaa+100 சுஜாதாவிடம் சில கேள்விகள் + 100ஆவது பதிவு\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nதெத்திப் பல்லும்.. பிடறி மயிரும்...\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nஇதனால் சகலவிதமான ஆண்களுக்கும் நான் தெரிவிப்பது என்னவென்றால்....\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\n♥ ரேவா பக்கங்கள் ♥\nடிரங்குப் பெட்டியிலிருந்து - அஸ்வமேதா சிற்றிதழ்\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nஇலக்கியவாதிகள் அரசாங்கத்தை ஆதரிக்கக்கூடாது - விகடன். காமில் வெளியான பிரபஞ்சனின் பேட்டி - கதிர்பாரதி\nமீன்கள் துள்ளும் நிசி: கிண்டில் மின்னூல்\nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nசெம்புலப் பெயல் நீர் போல் (சிறுகதை)\n‘அடைக்கலப் பாம்புகள்’ எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியீடு\nமார்கழி மாதக் கோலங்கள் - 3\nஅனன்யா நீலக்கடல் நின் ஸ்பரிசம்\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nஎன் அன்பான மகனு(ளு)க்கு - 7\n'முடி' சிறுகதை - ஒரு விமர்சனம்\nஅரக்கு பள்ளத்தாக்கு பயண அனுபவம்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nசிறகிலிருந்து பிரிந்த ஒற்றை இறகு.....\nதமிழ்த் தேன் சுவை தேன்\nதமிழ் பழகலாம் வாங்க - 5\nவெட்டிபிளாக்கர் சிறுகதைப் போட்டி 2016\nவெட்டி பிளாக்கர் இரண்டாம் சிறுகதைப்போட்டி முடிவுகள் (2016)\nதள்ளிப் போகாதே.. எனையும் தள்ளிப் போகச் சொல்லாதே\nதிருப்புகழ் பாடல்கள் - ஒரு புதிய முயற்சி\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nபிரான்சிஸ் இட்டிகோரா - நாவல் ஓர் அறிமுகம்\nகடல் புறாவைத்தேடிய பிஞ்(ச)சு மனது\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nஓவியாவின் ஆசை இன்று நிறைவேறியது\nகுமாரி 21 F – செம ஹாட் மச்சி\nவெளிநாடு வாழ் தமிழ்ப்பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்\nஅறிஞர் அண்ணா எழுதிய திரைப்பாடல்\nதெரிவை நூல் குறித்து கவிஞர் ஷாகிதா....மூன்றாம் கோணம் இணைய இதழில்.\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைப்பதிவர் சந்திப்பு திருவிழா - 11.10.2015 - புதுவைமாவட்டம் - புதுக்கோட்டை.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nபுதிய முகவரிக்கு வருகை தாருங்கள் - 02\nநாற்று - புரட்சி எப்.எம்\nஅம்மா ஜெயாவிற்காக தீக்குளிக்கும் அரசியல் அறிவற்ற வெறியர்கள்\nசாலை விதிகள் தெரியுமா உங்களுக்கு\nநிலா அது வானத்து மேல\nசமூக வலைதளங்களில் வீனாக்கும் பொழுதில் பணம் வருகிறது... அது எப்படி...\nபன்றிக்காய்ச்சல் - சாதாரண சளி- சில வித்தியாசங்கள்\nஸ்ரீலங்கா -அழகிய தீவு (பயணக் கட்டுரை)\nபாப்புலர் பதிவின் பின்புலம் கலர் கலராக தெரிய‌\nமோடி லட்ச ரூபாய் மதிப்பில் ஆடை அணியலாமா\nஇது பவியின் தளம் .............துளிகள்.\nஎன்றும் உங்கள் முகத்தில் புன்னகை தழுவட்டும் ......\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nமைக்ரோவேவ் ஓவன் டிப்ஸ் டிப்ஸ் / Microwave Oven Tips\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஎனக்குனு ஒரு ப்லாக்: நட்பு\nஉலகின் எடை 25 கிராம் ONLY\nஉயிர் திறக்���ும் முத்தம் ... அது என்ன வித்தையோ..\nஉறவை உணர வைத்த திரைப்படம்.(Children of Heaven-1997)\nஇந்த கேள்விக்கு விடை தெரியுமா \nஒரு கூடும் சில குளவிகளும்..\nகுழந்தையின் கல்வியும், வாழ்வின் எதார்த்தமும்\nகொஞ்சம் அலசல்... கொஞ்சம் கிறுக்கல்\nபிரெட்ரிக் பாஸி - ('அமைதியின் தூதுவன்') - வரலாற்று நாயகர்\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nவலைச்சரம் - ஐந்தாம் நாள் - ஏழு பருவங்கள்\nKLUELESS 8 - அறிவாளிகளுக்கான விளையாட்டு... - clues, hints\nபெட்ரோல் விலை உயர்வு-எங்களின் சாதனை மக்களின் வேதனை\nநினைவெல்லாம் நிவேதா - 7\nஎன் நீண்ட இடைவெளியின் வெளிநடப்பு\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nஅ.வெற்றிவேல் 18.4.96 தேதியிட்ட குமுதம் தமிழ்ப் புத்தாண்டு சிறப்பிதழில் வெளிவந்த என் சிறுகதை..\nச‌ம்சார‌ம் அது மின்சார‌ம் - ஏன் ஏன் ஏன்\nசினிமாவில் நடிக்கப்போவதில்லை - அரசியல்வாதி - த்ரிஷா வீடியோ\nதமிழ் - எனது பார்வையில் ‍\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nபடித்ததில் பிடித்தது - வெ.இறையன்பு I .A .Sஅவர்களின் \" சாகாவரம்\" நாவல்\nசொட்ட சொட்ட நனையுது.. - தொடர் இடுகை\nகடலடியில் ஒரு தமிழன் - நிறைவு பகுதி\nவிலை வாசி உயர்வு.. குத்துங்க எஜமான் குத்துங்க, நாங்க எவ்வளவு அடிச்சாலும் தாங்குவோம்,\nபதிவர்களைப் பற்றி திரைப்படம் எடுத்தால்\nஒரு துளி பிரபஞ்சம் ...\nவளைகுடா வாழ் தமிழ் நண்பர்கள்\n10 காண்பி எல்லாம் காண்பி\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: TommyIX. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2010/10/blog-post_20.html", "date_download": "2018-12-12T00:24:00Z", "digest": "sha1:OEGUBEQAC53NBJH3CYDK4WCJ5NJNMWYX", "length": 46882, "nlines": 575, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: சில பல கிரிக்கெட் சேதிகள்..", "raw_content": "\nசில பல கிரிக்கெட் சேதிகள்..\nஇலங்கை கிரிக்கெட்டில் ஒரு விவகாரம் இப்போது பரபரவாகியிருக்கிறது.\nஇங்கிலாந்துக்கு அண்மையில் இலங்கையின் 19 வயதுக்குட்பட்ட அணி சென்றிருந்தது. ஒரு நாள் தொடரில் இலங்கை இறுதிப் போட்டிக்கு முன்னதாக நான்கு போட்டிகளில் ஒன்று மழையினால் பாதிக்கப்பட 2 -1 என்று முன்னிலையில் இருந்தது.\nஇறுதியான போட்டியில் இங்கிலாந்து அணியை 184 ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க செய்தும், மழை காரணமாகப் பாதிக்கப்பட்ட போட்டியில் இலங்கை எதிர்பார்த்ததை விட விரைவாக,குறைந்த ஓட்ட எண்ணிக்கைக்கு சுருண்டது.\nஇதை இங்கிலாந்து அணியே எதிர்பார்த்திருக்காது.\nஇப்போது இந்தத் தோல்வி பற்றி எழுந்திருக்கும் பர பர என்னவென்றால்,குறித்த நேரத்தில் இலங்கைக்கான விமானத்தில் ஏறுவதற்காக இலங்கை அணி வேண்டுமென்றே போட்டியில் விரைவாக விக்கெட்டுக்களை இழந்தது என்பதே.\nஅணி முகாமையாளராக சென்ற தேவராஜன் கொடுத்துள்ள அறிக்கை இதை மறைமுகமாக சுட்டுகிறது.\nஎனினும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் இதை மறுத்துள்ளது.\nசில பத்திரிகைத் தகவல்களின்படி அந்தக் குறித்த விமானத்தைத் தவறவிட்டிருந்தால் இன்னும் ஒருவாரம் கழித்தே இலங்கை அணி வீரர்கள் விமானம் ஏறி இருப்பார்கள் என்றும் இதற்காக ஸ்ரீ லங்கா கிரிக்கெட் எக்கச்சக்கமாக செலவிட நேர்ந்திருக்கும் என்று சொல்லப்படுகிறது.\nகூட்டிக் கழித்துப் பார்த்தால் இப்படித் தான் சூதாட்டம்,போட்டிகளை விட்டுக் கொடுத்தல் போன்றவை ஆரம்பிக்கிறது போலும்....\nஆனால் வளரும் பயிர்களையே களையாக்குகிறார்களே..\nகொஞ்சக் காலமா நான் உட்பட எல்லா கிரிக்கெட் விமர்சகர்களாலுமே கிழித்துக் காயப்போடப்பட்ட பங்களாதேஷ் அணிக்கு வந்த ரோஷத்தைப் பாருங்களேன்.\nவெட்டோரி,மக்கலம்,ரைடர்,டெய்லர்,டபி,மில்ல்ஸ் என்று அனைவரும் அடங்கிய பலம் வாய்ந்த நியூ சீலாந்து அணியைக் கூப்பிட்டு வைத்துக் கொத்திக் குதறி அனுப்பி விட்டார்கள்.\nஐந்து போட்டிகளில் எதையுமே வெல்ல முடியாமல் அவமானப்பட்டுப் போயுள்ளது நியூ சீலாந்து.\nஷகிப் - தலை தல தான் :)\nஷகிப் அல் ஹசன் தனியொருவராக விஸ்வரூபம் எடுத்து நியூ சீலாந்து அணியை வதம் செய்திருக்கிறார்.\nமுதல் போட்டியுடன் தலைவர் மோர்தசா காயத்துடன்(வழமை போல) நொண்டியடித்துக் கொண்டு விலகிக் கொள்ள ஷகிபின் ராஜநடை ஆரம்பித்தது.\n71 என்ற சராசரியில் ஒரு அழகான சதத்துடன் 213 ஓட்டங்கள்.16க்குக் குறைவான சராசரியுடன் 11விக்கெட்டுக்கள்.\nபேசாமல் பங்களாதேஷ் இனிமேலும் ஷகிபையே நிரந்தரத் தலைவராக நியமித்து விடலாம்.\nஅவர் வந்தால் அணி புது வேகமும் உத்வேகமும் பெறுகிறது.\nயாராவது சொதப்பினால் கூட எந்திரன் சிட்டி போல தனி நபராக நின்று கலக்குகிறார்.\nஉலகக் கிண்ணம் சொந்த மண்ணிலும் இடம்பெறுவதால் பங்களாதேஷ் மீது மீண்டும் எதிர்பார்ப்பு கூடுகிறது.\nஷகிப் மட்டுமில்லாமல் எதிர்காலத்தில் பிரகாசிக்கக் கூடிய சிலரை இப்போதே குறித்து வைத்துக் கொள்ளுங்கள்..\nருபெல் ஹோசெய்ன், ஷுவோ,இம்ருல் கயேஸ்,மீள் வருகை தந்திருக்கும் ஷஹ்ரியார் நபீஸ்,நிறைய நம்பிக்கை தரும் முஷிபுகூர் ரஹீம் மற்றும் சுனைத் சித்திக் ஆகியோர்.\nநியூ சீலாந்து பாவம். வெட்டோரியின் கீழ் கட்டுப்பாடான அணியாக வளர்ந்து வந்த இந்த அணியில் தொடர்ந்து பிரகாசிக்கும் வீரர்கள் குறைவு. வெட்டோரி மட்டுமே எல்லாப் போட்டிகளிலும் தனியா ஜொலிக்கிறார். மற்றவர்கள் ஒவ்வொரு போட்டியில் சாம்பியனாகவும் ஏனைய போட்டிகளில் சொதப்பலாகவும் மாறி மாறி விளையாடுவது தான் பிரச்சினை.\nஐயோ அம்மா.. நான் இந்தியாவுக்குப் போக மாட்டேன்\nஆறு வருடங்களில் நியூ சீலாந்து முதல் தடவையாக தரப்படுத்தலில் ஏழாம் இடத்துக்கு வீழ்ந்திருகிறது.\nஇப்போது இந்தியாவுக்கெதிரான டெஸ்ட் தொடருக்கான அணித் தேர்வுக்கு முதலில் அவசர விசாரணை இடம்பெறுகிறது. இந்த மோசமான தோல்விக்குக் காரணம் தேடப் போகிறார்களாம்.\nஇந்தியாவுக்கு அடுத்த பலியாடுகள் வருகின்றன.\nவெட்டோரி பாவம், திறமையான தலைவர். பதவி பறிபோகக் கூடாது.\nதலைவராக இருப்பவர் எப்படி இருக்கக் கூடாது என்பதற்கு என்னைப் பொறுத்தவரை சில உதாரணங்கள் உண்டு.. (கிரிக்கெட்டில் மட்டும்)\nபாகிஸ்தானின் ஷோயப் மாலிக், அண்மையில் சல்மான் பட்,மிக முக்கியமாக மேற்கிந்தியத் தீவுகளின் க்றிஸ் கெய்ல்..\nகெய்ல் - ஆடிய ஆட்டமென்ன\nகெய்ல் ஒரு சோம்பேறித் தனமான தலைவர். களத்தடுப்பில் இருக்கையில் அவரைப் பார்த்தால் சொங்கித் தனமாகத் தோன்றும்.\nஅணியை உற்சாகப் படுத்தவும் மாட்டார்.\nபந்துவீச்சு மாற்றங்களையும் ஏனோ தானோ என்றே செய்பவர்.\nஅவரது அதிரடித் துடுப்பாட்டம் மட்டும் ஒரு சில போட்டிகளைக் காப்பாற்றி வந்துள்ளது.\nஎனினும் டெஸ்ட் போட்டிகள் குறித்தான அவரது அணுகுமுறையும் பணம் பற்றிய அவரது பேராசையும் எனக்கு கெய்ல் மீது வெறுப்பையே தந்து வந்துள்ளது.\nதலைவராக இருந்துகொண்டும் ஒப்பந்தங்களுக்காக அணியை வைத்து கிரிக்கெட் சபையுடன் பேரம் பேசுவது.ஓரிரண்டு தொடர்களைக் கைவிட்டு பெரும் புகழோடு ஒரு காலத்தில் விளங்கிய மேற்கிந்தியத் தீவுகள் அணியை பதினோருவரையே தேட வைத்துத் தவிக்கவிட்டவரும் இதே கெய்ல் தான்.\nஇவரது தலைமையில் மேற்கிந்தியத் தீவுகள் அணி இருந்ததை விடக் கீழே போனதும்,ஒற்றுமை இல்லாமல் போனதும் தான் மிச்சம்.\nஏன் இவர் இவ்வளவு மோசமாக இருந்தும், முரண்பட்டு நடந்த���ம் தலைமைப் பதவியைத் தூக்காமல் விட்டு வைத்தார்கள் என்ற கேள்வி எனக்கு.\nஇப்போது தான் ஒப்பந்த சிக்கல் மீண்டும் எழுந்ததனால் தலைமைப் பதவியைப் பறித்திருக்கிறார்கள்.உப தலைவர் ட்வெய்ன் பிராவோவும் அம்போ..\nஆனால் இலங்கைக்கு வரப்போகும் குழுவில் இவர்கள் இருவரையும் சேர்த்திருப்பது வேறு யாரும் இவர்களைப் பிரதியிட இல்லையா\n( T20 போட்டிகளால் அளவுக்கதிகமான பிரபலமும் - over rated சாதித்தவற்றை விட சம்பாதித்தது கூடவும் கொண்டவருமான கீரன் பொல்லார்டையும் எனக்குப் பிடிப்பதில்லை)\nபுதிய தலைவர் டறேன் சம்மி ஒரு திறமையான சகலதுறை வீரர். தனது பிராந்திய அணியைத் திறம்பட வழி நடத்தியிருக்கிறார். ஆனால் டெஸ்ட் போட்டிகளில் அனுபவம் போதாது. இலங்கையுடன் இலங்கையில் நிச்சயம் தடுமாறுவார்.\nஅத்துடன் நீண்ட காலத்துக்குப் பிறகு ஒரு வெள்ளை இன வீரர் உப தலைவராகிறார்.\nஆஸ்திரேலியாவில் பிராந்திய கிரிக்கெட் விளையாடியவரும் பெற்றோர் வழியாக மேற்கிந்தியத்தீவுகளுக்கு உரித்துடையவருமான பிரெண்டன் நாஷ் தான் அவர்.\nசிறப்பாக ஆடிவரும் டெஸ்ட் வீரர்.\nஇனியாவது மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் உருப்படட்டும்.\nFlower - ஆறு வருடங்களுக்குப் பிறகு பூக்கவில்லை\nபெரிதாக எதிர்பார்க்கப்பட்ட சிம்பாப்வேயின் கிரான்ட் ப்ளவரின் மீள் வருகை ஏமாற்றம் தந்தது.\nஆறு வருடங்களுக்குப் பிறகு மீண்டும் சர்வதேச அரங்குக்கு வருவது இலேசான ஒன்று அல்ல.\nஏன் இவருக்கு இந்த ஆசை என்று யோசித்தேன்.\nபாவம். கொஞ்சம் தடுமாறி இருந்தார்.இரு போட்டிகளிலும் வெறும் 35 ஓட்டங்கள்.\nஒவ்வொரு போட்டியிலுமே ஒரு திறமையான இளம் வீரரின் இடம் ப்ளவருக்குப் போய்க் கொண்டிருந்தது.(Coventry,Masakadza)\nதென் ஆபிரிக்காவுக்கு எதிரான தொடரில் சிம்பாப்வேயின் டெய்லர் வழமை போல் கலக்கி இருந்தார். டேய்பு கடைசிப் போட்டியில் மீண்டும் பழைய டேய்புவை ஞாபகப்படுத்தினார்.\nமுக்கிய சுழல் பந்துவீச்சாளர் ரே ப்ரைசை அணியிலிருந்து நீக்கிய தவறை உணர்ந்திருப்பார்கள்.\nவழமையாக சிறப்பாக செய்யும் சுழல் பந்துவீச்சாளர்கள் இம்முறை சோபிக்கவில்லை.\nமறுபுறம் தென் ஆபிரிக்காவின் அறிமுகங்கள் அசத்தினார்கள்.\nவேகப் பந்துவீச்சாளர் தெரோன் மற்றும் துடுப்பாட்ட வீரர் கொலின் இங்க்ராம். எதிர்காலம் வலமாக இருக்கிறது இருவருக்கும் தென் ஆபிரிக்காவுக்���ும்.\nதெரோனின் யோர்க்கர் பந்துகள் துல்லியம்.\nஹாஷிம் அம்லா தொடர்ந்து ஜொலிக்கிறார். ICC விருது நழுவியது துரதிர்ஷ்டம்.\nஇறுதி ஒரு நாள் போட்டி நாளை மறுதினம்.சிம்பாப்வே ஏதாவது அதிசயம் நிகழ்த்துமா பார்க்கலாம்.\nபாகிஸ்தானிய கிரிக்கெட்டில் என்னப்பா நடக்குது\nதென் ஆபிரிக்காவுக்கான தொடருக்கு 17 பேர் கொண்ட குழு,..\nஹொங் கொங்கில் இடம் பெறும் தொடருக்கு அணித் தலைவர் ஷோயிப் மாலிக்.\nஇலங்கை இதற்காக தெரிவு செய்துள்ள குழு பலமானது.\nநவம்பர் ஆறு,ஏழாம் திகதிகளில் ஹொங் கொங்கில் இடம் பெறுகிறது.\nஆஸ்திரேலிய - இந்திய ஒரு நாள் தொடர் இன்று தான் ஆரம்பிக்குது .. முதல் போட்டி தான் மழையால் கழுவப்பட்டு விட்டதே.\nஇந்தத் தொடரில் ஆஸ்திரேலியா வெல்லும் என்ற நம்பிக்கையில்லை. (கிளார்க்கை நான் நம்பவில்லை என்பதே சரி :))\nஆனால் இரு அணிகளின் இளையவர்களிடமும் நிறைய எதிர்பார்க்கிறேன்..\nகுறிப்பாக ஷீக்கார் தவான்,அஷ்வின்,பெர்குசன் & ஹெஸ்டிங்க்ஸ்..\nஅட இதப் பாருங்கப்பா.. நம்ம கிளார்க் அடிச்சு நொறுககிறார்.விக்கிரமாதித்தன் returns ;)\nஹசி form க்குத் திரும்புகிறார்.\nஜடேஜா,முனாப் படேல்,ரோகித் ஷர்மா ஆகியோர் குழுவில் இருந்தும் அணியில் செர்க்காமை, இந்தியா திருந்தியுள்ளது என்பதைக் காட்டுகிறது.\nஇரு அணிகளிலும் இன்று இரு அறிமுகங்கள்.\nஅன்றொரு பதிவில் மீண்டும் கிரிக்கெட் விளையாடத் தொடங்கியது பற்றியும் எனது பந்துவீச்சு மோசமாகிப்போனது பற்றியும் புலம்பி வைத்திருந்தேன்.\nஎத்தனை பேர் கடின பந்து என்று 'பெரிதாக' நினைத்தீர்களோ\nவெறும் டென்னிஸ் பந்து விளையாட்டு தான்.\nஆனால் அந்தப் பின்னூட்டத்திலேயே அன்று மாலையே ஓரளவு சிறப்பாகப் பந்து விழுவது (line & length)பற்றி ஆறுதல்பட்டிருந்தேன்.\nகடந்த ஞாயிறு நடந்த ஒரு போட்டியில் வீரகேசரி அணிக்கெதிராக ஒரு Hat trick எடுத்திருந்தேன்.\nஅதிலும் இரண்டு விக்கெட்டுக்கள் நேரடியாக விக்கெட்டைத் தகர்த்தவை.(bowled)\n(நம்புங்கப்பா.. இதுக்காக வீடியோ எடுத்தா பதிவேற்றுறது\nநம்ம சகா பிரதீப் மூன்று சிக்சர்களுடன் பத்துப் பந்துகளில் 32 ஓட்டங்கள் பெற்றும் வீரகேசரியின் வெற்றியை நம்ம வெற்றியால் தடுக்க முடியவில்லை. :(\nஅன்று நடந்த பரிசளிப்பு நிகழ்வில் அஜந்த மென்டிஸ் தான் பிரதம அதிதி. எனினும் இருட்டியதால் பரிசுகள் அளிக்கப்படவில்லை.\nஇன்று போட்டியை ஒழுங்குபடுத்திய கென்ட் விளையாட்டுக் கழகத்தினர் எனக்கான சிறந்த பந்துவீச்சாளர் விருதைக் கொண்டு வந்து கையளித்தார்கள்.\n(எங்கள் அணியே வெற்றி அணி தானே ;))\nat 10/20/2010 05:09:00 PM Labels: cricket, இலங்கை, கிரிக்கெட், செய்திகள், பங்களாதேஷ், லோஷன்\nஇலங்கை 19 வயது - :-(((\nநியூசிலாந்து ஆக மோசமாக மாறிவருகிறது.\nகெயில் - நல்ல முடிவு.\nஆனால் அண்மைக்காலமாக நன்றாக முன்னேறி வந்த டரன் சமியை அணித்தலைவர் பதவி பாதிக்கக்கூடாது என்று எண்ணுகிறேன்.\nபாகிஸ்தான் - யூனிஸ்கானின் தடையையும் எடுத்துவிட்டார்கள்.\nமனிதர் அடுத்த தொடரில் விளையாடுவார் போலிருக்கிறது.\nவிக்கிரமாதித்தன் - கிர்ர்ர்ர்ர்ர்... ஹசி ஆட்டமிழந்திட்டார்.\nஅவுஸ்ரேலியா கலம் பேர்ஹூசனை சேர்க்காதது தான் விளங்கவில்லை. :-(\nஹட் ட்ரிக் - வாழ்த்துக்கள். :-)\nபங்களாதேஷ் அணி வீரர்களின் திறமையை பாராட்டி ஒவ்வொரு வீரருக்கும் டாக்காவில் காணியும் காரும் பரிசாக வழங்கி இருக்கிறார் நாட்டின் பிரதமர்\nஇப்படி இருந்தால் பிறகேன் சூதாட்ட பக்கம் செல்கிறார்கள் வீரர்கள்\nபங்களாவோஷ் கடைசி மேட்ச் பார்த்தேன் கலக்கல். பலம் வாய்ந்த நியூசியை வீழ்த்திவிட்டார்கள்.\nஆனால் உங்கள் பதிவைப் பார்த்தபின்னர் ஷாகிப் அல் ஹசனை நினைக்க பாவமாக இருக்கு ஹிஹ்ஹி, (லோஷன் புகழ்ந்து எழுதுபவர்கள் அணிகள் அடுத்த மேட்சில் மண் கவ்வுவார்கள்.)\nஹாட்ரிக் எடுத்தமைக்கு வாழ்த்துக்கள். அர்ஜுன ரணதுங்க பந்துவீசியது போல் இருந்திருக்கும் உங்கள் பந்துவீச்சு.\nயோ வொய்ஸ் (யோகா) said...\nஇலங்கை கிரிக்கட் விவகாரம் உண்மை எனில் கடும் தண்டனைக்குறிய குற்றமாகும்.\nபங்களாதேஷ் ”1994-95 கால இலங்கை” அணியை நினைவுபடுத்துகிறார்கள், அந்த கால கட்டத்திலும் அதிகமாக அடி வாங்கியவர்கள் நியுசிலாந்து அணியினரே.\nகேய்ல் எப்படி ஒரு தலைவர் இருக்க கூடாது என்பதற்கு உதாரணம். சுலைமான் பென்னுடன் வாக்கு வாதப்பட்டது சிறந்த உதாரணம், இனியாவது மேற்கிந்திய தீவுகள் கலக்கட்டும்.\nபாகிஸ்தான் கிரிக்கட், நுவரெலியா காலநிலை, பெண்களின் மனது, இவை மூன்றும் அடுத்து என்ன நடக்கும் என தெரியாது.\nஅவுஸ்திரேலியாவை நீங்கள் கைவிட்டவுடன் இன்று ஜொலிக்கிறார்கள், கிளார்க், ஹசி, வைட் கலக்குகிறார்கள்.\n//ஹாட்ரிக் எடுத்தமைக்கு வாழ்த்துக்கள். அர்ஜுன ரணதுங்க பந்துவீசியது போல் இருந்திருக்கும் உங்கள் பந்துவீச்சு//\n���ழைய கால வந்தியின் நக்கல் பின்னூட்டம் ஆரம்பமோ\nவீரகேசரி எதிர் வெற்றி போட்டியில் லோஷன் என்ற நபரின் ஹாட்ரிக் பற்றி எங்கள் வட்டாரத்தில் ஒரு மாதத்துக்கு முன்னரே பரவலான பேச்சு இருந்தது\nசர்வதேச கிரிக்கட் சூதாடிகள் சங்கம்.\nஜனகனின் எண்ண ஜனனங்கள் said...\nஅண்ணா உண்மைதான்....இப்போ cricket ஒரு comedy film மாதிரி இருக்கின்றது......\nஉங்க hat trick எனது மனமார்ந்த வாழ்துகள்......\nகிரிகெட்டை வெச்சி கில்லி ஆடி இருக்கீங்க தல....\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nலோஷன் - தொழிலால் சூரியனில் அறிவிப்பாளர் / பணிப்பாளர்.\nஅன்பு கொண்டோர் அனைவர்க்கும் நண்பன்.\nவாசிப்பதிலும் தமிழை நேசிப்பதிலும் ஆர்வமுடைய இயற்கையின் காதலன்.\nமெகா ஸ்டாரும் மேர்வின் மாமாவும்\nசெல்லமாத் தட்டுங்க - மலேசிய அனுபவம்\nசில பல கிரிக்கெட் சேதிகள்..\nஇந்திய - ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர் - லோஷன் பார்வை\nசில சந்தோஷங்கள் + சில வருத்தங்கள்\nஒபாமா + அமெரிக்காவுக்கு எதிராக போர்\nவைபொகிபே - அங்கும் இங்கும் கொஞ்சம் கொஞ்சம்\nமொஹாலி டெஸ்ட் - பர பர விறு விறு\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nFIFA-வேதாளம்-விக்கிரமாதித்தன் - ஒரு மின்னஞ்சல் விவகாரம்\nFIFA உலகக் கிண்ணம் - விறுவிறு கட்டம் ஆரம்பம்\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nதேடிப் படியுங்கள் 'சித்தார்த்த யசோதரா' நாவல்\nதமிழக அரசியல்வாதிகளை தடுமாறவைக்கும் ஊடக அரசியல்\nசெம்மையாக கலாய்த்த மட்டக்களப்பு மைக்கேல்ஸ் பிள்ளைகள்\nஒளிப்பதிவாளர் ராபர்ட் (ராஜசேகரன்) விடை பெற்றார்\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nநிலைத்து நிற்கும் அபிவிருத்தி: சந்ததிகளுக்கிடையிலான சமத்துவத்தை நோக்கி…..\n மைத்திரி- மகிந்த அரசின் \"பொல்லாட்சி\" ஆரம்பம்\nகோலமாவு கோகிலா- போதை ஏத்திய tequila\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nமறதி எனும் புத்தகத்தில் கரைந்து போகும் சில பக்கங்கள்\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nசங்கதாரா (குந்தவையே ஆதித்யனின் கொலையாளி) - கதை விமர்சனம்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஇறைவி - புரிந்ததும் புரியாததும்\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nமல்லாக்க படுத்து பார்த்த மாற்றான்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2018/02/blog-post_25.html", "date_download": "2018-12-12T01:37:05Z", "digest": "sha1:BUSWIA2FTINPTUNVMYZ6ILJSILAJYHWT", "length": 6778, "nlines": 69, "source_domain": "www.maddunews.com", "title": "திருநீற்றுப்புதன் விசேட திருப்பலி - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » திருநீற்றுப்புதன் விசேட திருப்பலி\nகிறிஸ்தவர்களின் திருநீற்ற���ப்புதன் இன்றாகும். இன்று முதல் கிறிஸ்தவர்களின் புண்ணிய தவக்காலம் ஆரம்பமாகிறது. இத் தவக்காலம் எதிர்வரும் மார்ச் மாதம் 30 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை அனுஸ்டிக்கப்படும்.\nமார்ச் மாதம் 30 ஆம் திகதி பெரிய வெள்ளி, அன்று இயேசு கிறிஸ்து பாடுபட்டு மரித்து அடக்கம் செய்ய பட்ட நாளாகும். இக் தவக்காலம் இயேசு கிறிஸ்துவின் பாடுகள், மரணம், உயிர்ப்பு ஆகிய மூன்றையும் நினைவு கூர்கின்றது.\nஇந்த காலத்தில் கிறிஸ்தவர்கள் தம்மை ஒறுத்தல்கள், தியாகம், தானம், தர்மம் மற்றும் ஜெபம் வழிபாடுகளென ஆன்மீக வாழ்வில் தம்மை ஈடுபடுத்திக்கொள்வார்கள்.\nஇதன் ஆரம்ப நாளான திருநீற்றுப்புதன் இன்று உலக அனைத்து நாடுகளிலும் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் விசேட திருப்பலி நடைபெற்று இன்றைய தினத்தை கிறிஸ்தவர்கள் நினைவு கூர்தார்கள்.\nஇதனை நினைவு கூறுமுகமாக மட்டக்களப்பு புளியடிகுடா புனித செபஸ்தியார் ஆலயத்தில் திருநீற்றுப்புதன் சடங்கு திருப்பலி அருட் தந்தை இயேசு சபை துறவி அருட்பணி லோரன்ஸ் அடிகளினால் ஒப்புகொடுக்கப்பட்டது .\nஇந்த விசேட திருப்பலியில் பெருமளவிலான பங்கு கிறிஸ்தவ பெருமக்கள் கலந்துகொண்டனர்\nகாத்தான்குடி ஹபீபா மெடிக்கல் சென்டருக்கு விசேட மருத்துவ நிபுணர்\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\nமண்டூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றம்\nமாமாங்கேஸ்வரர் உற்சவம் ஆறாம் நாள்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.padasalai.net/2018/02/today-rasipalan-622018.html", "date_download": "2018-12-12T00:24:43Z", "digest": "sha1:F3GYZ2PMU743AS5ZQ6N6IBJJ44GQU45P", "length": 19977, "nlines": 443, "source_domain": "www.padasalai.net", "title": "Today Rasipalan 6.2.2018 - பாடசாலை.நெட் Original Education Website", "raw_content": "\nமேஷம் உங்களுடைய அறிவாற்றலை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதர வகையில் பயனடைவீர்கள்.\nகல்யாண முயற்சிகள் பலிதமாகும். தாய்வழியில் மதிப்புக் கூடும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: மெரூண், ப்ரவுன்\nரிஷபம் குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் புது முயற்சிகள் பலிதமாகும். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: மெரூண், ஆரஞ்சு\nமிதுனம் குடும்ப வருமானத்தை உயர்த்த வேண்டுமென்ற முடிவிற்கு வருவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டார்கள் அனுசரணையாக நடந்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். புதுமை படைக்கும் நாள். அதிஷ்ட எண்: 8 அதிஷ்ட நிறங்கள்: கிரே, மஞ்சள்\nகடகம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்காவிட்டாலும், எதிர்பாராத இடத்திலிருந்து வந்து சேரும். பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். தாயாருக்கு அசதி, சோர்வு வந்து விலகும். புது வேலை அமையும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் நிம்மதி கிட்டும். தேவைகள் பூர்த்தியாகும் நாள். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா\nசிம்மம் ராஜதந்திரமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். அரசாங்கத்தாலும், அதிகாரப் பதவியில் இருப்பவர்களாலும் ஆதாயமடைவீர்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் நினைப்பதை முடித்துக் காட்டுவீர்கள். தைரியம் கூடும் நாள். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், கருநீலம்\nகன்னி கடந்த இரண்டு நாட்களாக இருந்த குழப்பங்கள் விலகி குடும்பத்தில் அமைதி நிலவும். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். புது நட்பு மலரும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் உண்டு. உத்யோகத்தில் அதிகாரி மதிப்பார். உற்சாகமான நாள். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், கிரே\nதுலாம் ராசிக்குள் சந்திரன் நுழைந்திருப்பதால் ஓய்வெடுக்க முடியாதபடி வேலைச்சுமையும், அலைச்சலும் இருக்கும். குடும்பத்தில் குழப்பம் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள். மனதில் பட்டதை பளீச்சென்று பேசி மற்றவர்களின் விமர்சனத்திற்குள்ளாவீர்கள். பழைய கடனை நினைத்து அவ்வப்போது அச்சப்படுவீர்கள். வியாபாரத்தில் சிறுசிறு நட்டங்கள் ஏற்படக்கூடும். உத்யோகத்தில் மறதியால் பிரச்னைகள் வந்��ுப் போகும். பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்\nவிருச்சிகம் விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். பிள்ளைகளை அன்பால் அரவணைத்துப் போங்கள். யாரையும் தூக்கி எறிந்துப் பேசாதீர்கள். வாகனத்தில் அதிக வேகம் வேண்டாம். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். உத்யோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்துப் போங்கள். அதிகம் உழைக்க வேண்டிய நாள். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: ஊதா, இளஞ்சிவப்பு\nதனுசு எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் உங்களுக்கு சாதகமாக இருப்பார்கள். நம்பிக்கைக்குரியவரை கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் திருப்திகரமான சூழ்நிலை உருவாகும். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும். சாதிக்கும் நாள். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: மயில் நீலம், ப்ரவுன்\nமகரம் உங்களின் அணுகுமுறையை மற்றவர்களின் ரசனைக்கேற்ப மாற்றியமைத்துக் கொள்வீர்கள். பிள்ளைகள் நம்பிக்கைத் தருவார்கள். பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். யோகா, தியானத்தில் மனம் லயிக்கும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் வரும். உத்யோகத்தில் செல்வாக்குக் கூடும். முயற்சிகள் பலிதமாகும் நாள். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, பச்சை\nகும்பம் கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். உடல் நலம் சீராகும். புது முடிவுகள் எடுப்பீர்கள். பணப்புழக்கம் கணிசமாக உயரும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் எதிர்ப்புகள் அடங்கும். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: பிங்க், க்ரீம் வெள்ளை\nமீனம் சந்திராஷ்டமம் தொடங்கியிருப்பதால் பழைய பிரச்னைகளை நினைத்துப் பார்த்து கோபப்பட்டுக் கொண்டிருக்காதீர்கள். உங்கள் குடும்ப விஷயத்தில் மற்றவர்கள் தலையிட அனுமதிக்காதீர்கள். தோற்றுவிடுவோமோ என்ற ஒரு அவநம்பிக்கையும் வந்துப் போகும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவது நல்லது. உத்யோகத்தில் அலுவலக ரகசியங்களை வெளியிட வேண்டாம். வேலைச்சுமை மிகுந்த நாள். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: பிஸ்தா பச்சை, மஞ்சள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.puthiyaseithi.com/2018/02/blog-post_38.html", "date_download": "2018-12-12T02:08:50Z", "digest": "sha1:LG6GIN3FMNRBPTC5AMHMKBADMBZBPTCK", "length": 21772, "nlines": 134, "source_domain": "www.puthiyaseithi.com", "title": "பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் பணி: தேர்வை ரத்து செய்த உத்தரவுக்கு தடை கோரி மனு: அரசு பதிலளிக்க உத்தரவு", "raw_content": "\nPuthiyaseithi | புதிய செய்தி ...விறுவிறு செய்திகளுடன்... Kalviseithi...\nபாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் பணி: தேர்வை ரத்து செய்த உத்தரவுக்கு தடை கோரி மனு: அரசு பதிலளிக்க உத்தரவு\nபாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் பணியிடங்களுக்கான தேர்வை ரத்து செய்த உத்தரவுக்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவுக்கு மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்க நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது. சிவகங்கையைச் சேர்ந்த எம்.இளமதி சென்னை உயர்நீதிமன்றமதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியின் விரிவுரையாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு கடந்த ஜூலை 28 இல் வெளியானது. தொடர்ந்து, செப்டம்பர் 16 இல் தேர்வு நடைபெற்ற நிலையில், விடைக்குறிப்பு வெளியிடப்பட்டு, நவம்பரில் சுயவிவரங்கள் பெறப்பட்டு சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டன. இந்நிலையில், விடைத்தாள்களில் முறைகேடுகள் செய்யப்பட்டதாகக் கூறி, அந்த தேர்வை ரத்து செய்வதாகவும் ஆகஸ்ட் முதல் வாரத்தில் அந்தப் பணிகளுக்கான மறுதேர்வு அறிவிப்பு வெளியிடப்படும் எனவும் அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1 லட்சத்து 33 ஆயிரத்து 567 பேர் தேர்வெழுதிய நிலையில், 200 பேரின் விடைத்தாள்களிலேயே முறைகேடுகள் நடைபெற்றுள்ளது. அதுவும் தேர்வு எழுதியதில் எவ்வித முறைகேடும் நடைபெறவில்லை என்பதும் உறுதியாகியுள்ளது. ஆகவே, தவறிழைத்த 200 பேருக்காக தேர்வெழுதிய அனைவரையும் தண்டிப்பது முறையல்ல. எனவே பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் உள்ளிட்ட பணிகளுக்காக செப்டம்பர் 16இல் நடைபெற்ற தேர்வை ரத்து செய்த உத்தரவிற்கும், மறுதேர்விற்கான அறிவிப்பை வெளியிடவும், அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுக்கவும் தடை விதிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, இதுதொடர்பாக உயர்கல்வித்��ுறைச் செயலர், ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் ஆகியோர் பிப்ரவரி 22 ஆம் தேதி பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர். | DOWNLOAD\n# பொது அறிவு தகவல்கள்\n250 மில்லியன் வாடிக்கையாளர்கள் விரைவில் நீக்கம்: ஏர்டெல்,வோடபோன் ஐடியா முடிவு\nஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்கள் ரீசார்ஜே செய்யாத 250 மில்லியன் வாடிக்கையாளர்களை அதிரடியாக நீக்க உள்ளன. ஜியோ, பிஎஸ்என்எல் ஆகியவை வாடிக்கையாளர்களை திருப்திபடுத்தவும், மற்ற நெட்வொர்க் வாடிக்கையாளர்களை தங்கள் பக்கம் ஈர்க்கவும் அதிகப்படியான ஆஃபர்களை அறிவித்து வருகிறது.குறிப்பாக டூயல் சிம் வசதி வந்ததில் இருந்து பெரும்பாலான வாடிக்கையாளர்கள் அதிக கட்டணம் வசூலித்து வந்த ஏர்டெல், வோடபோன் போன்றவைகளை இரண்டாம் சிம் ஆக தான் பயன்படுத்துகின்றனர். அதுவும் இன்கம்மிங் வசதிக்காக மட்டுமே பயன்படுத்துவதால் அதற்கு ரீசார்ஜ் செய்வதையும் தவிர்த்து வருகிறார்கள். இந்த நிலையில், ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்கள் தங்களுடைய 250 மில்லியன் வாடிக்கையாளர்களை நீக்கம் செய்யப்போவதாக அறிவித்துள்ளன. இந்த வாடிக்கையாளர்கள் எல்லாம் பெயரளவில் மட்டுமே தங்களது நெட்வொர்க்குகளை பயன்படுத்துவதாகவும், மற்றபடி ரீசார்ஜ் எதுவும் செய்யாமல் இருப்பதாகவும் நிறுவனங்கள் கருதுகின்றன. இதன் முதற்கட்டமாக ஏர்டெல் நிறுவனம், மாதம் குறைந்தது 35 ரூபாய் கூட ரீசார்ஜே செய்யாமல் இருக்கும் 100 மில்லியன் சந்தாதாரர்களை நீக்க உள்ளது. இதே …\nரஜினிகாந்த், ஷங்கர், ஏ.ஆர்.ரகுமான் என பிரமாண்டங்களின் சங்கமம் என்பதால், மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம். முதல் பாகத்தின் தொடர்ச்சியாக திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்தி நடிகர் அக்‌ஷய்குமார், புதிதாக சேர்க்கப்பட்டு இருக்கிறார்.\n‘செல்போன்’ கோபுரத்தில் தூக்குப்போட்டு ஒருவர் தற்கொலை செய்வது போல் படம் தொடங்குகிறது. அதைத்தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கும் ‘செல்போன்’கள் அனைத்தும் “சூ மந்திரகாளி” என்பது போல் ஆகாய மார்க்கமாக பறிக்கப்படுகின்றன. ‘செல்போன்’ தயாரிப்பவர், கடை நடத்துபவர், இவர்களுக்கு ஆதரவாக இருக்கும் அமைச்சர் என வரிசையாக சிலர் கொல்லப்படுகிறார்கள்.\nஇதெல்லாம் எப்படி நடக்கிறது, யார் காரணம் என்று புரியாமல், நகரம் பதற்றமாகிறது. அரச���ன் தலைமை செயலாளர், உயர் அதிகாரிகள் கூட்டத்தை கூட்டுகிறார். விஞ்ஞானி வசீகரன் (ரஜினிகாந்த்) வரவழைக்கப்படுகிறார். ‘செல்போன்’களால் பாதிக்கப்பட்ட ஒருவர்தான் இதற்கெல்லாம் காரணமாக இருப்பார் என்று வசீகரன் யூகிக்கிறார். அவருடைய யூகம் சரியாக இருக்கிறது.\n“செல்போன் கோபுரங்களால் பறவைகள், குறிப்பாக சிட்டுக்குருவிகள் இனம் அழிந்து கொண்டு வருகின்றன. அவைகளை காப்ப…\n2019 மார்ச் மாதத்திற்குள் 50 சதவீத ஏ.டி.எம். மையங்கள் மூடப்படும்\nநம் நாட்டில், 2019 மார்ச் மாதத்திற்குள் ஏறக்குறைய 50 சதவீத ஏ.டி.எம். மையங்கள் மூடப்படும் அபாயம் இருப்பதாக ஏ.டி.எம். தொழில் கூட்டமைப்பு (கேட்மி) எச்சரித்துள்ளது. கேட்மி அமைப்பு தனது அறிக்கை ஒன்றில் கூறி இருப்பதாவது:- பணப்பரிவர்த்தனை மற்றும் பொருள்கள், சேவைகள் கொள்முதலில் பல்வேறு நவீன தொழில்நுட்பங்கள் அறிமுகமாகி வருவதால் ஏ.டி.எம். மையங்கள் காற்று வாங்கத் தொடங்கி உள்ளதாக சிலர் கூறினாலும் பணமதிப்பு நீக்கம்தான் ஏ.டி.எம். எந்திரங்களுக்கு முதலில் சிக்கலை ஏற்படுத்தியது. அதனால் ஏ.டி.எம். விரிவாக்கம் முடங்கிப் போனது. அண்மைக் காலத்தில் ஏ.டி.எம். தொடர்பான விதிகளில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள மாற்றங்கள் இந்த எந்திரங்களை செயல்படுத்துவதில் சிக்கல் ஏற்படுத்தி உள்ளது. உதாரணமாக, ஹார்டுவேர் மற்றும் சாப்ட்வேர்களை மேம்படுத்துவது தொடர்பாக புதிய கட்டுப்பாடுகள், ரொக்க நிர்வாக அளவீடுகளில் புதிய நிபந்தனைகள், பணம் நிரப்புவதில் வந்திருக்கும் ‘கேஸட் ஸ்வாப்’ முறை போன்றவை ஏ.டி.எம். நடத்துவதை ஆதாயமற்றதாக்கி உள்ளன. இதன் காரணமாக இத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு ரூ.3,000 கோடி அளவிற்கு கூடுதல் செலவினம் ஏற்படு…\nசைதை துரைசாமியின் மனிதநேய மையம் நடத்தும் குரூப்-2 முதன்மை தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் இன்று முதல் (27.11.2018) விண்ணப்பிக்கலாம்\nசைதை துரைசாமியின் மனிதநேய மையம் நடத்தும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-2 முதன்மை தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள இன்று முதல் விண்ணப்பிக்கலாம். சைதை துரைசாமியின் மனிதநேய மையம் சார்பில் பல்வேறு மத்திய, மாநில அரசு பணி தேர்வுகளில் கலந்து கொள்வதற்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த பல ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் இதுபோன்ற பயிற்சிகளில் கலந்து கொண்டு 3 ஆயிரத்து 226 பேர் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். சிவில் சர்வீஸ் தேர்வுகள் உள்பட பல்வேறு பணிகளில் சேர்ந்து உள்ளனர். இந்தநிலையில், கடந்த 11-ந் தேதி நடைபெற்ற குரூப்-2 முதல்நிலை தேர்வுகளுக்கு கடந்த மே மாதம் தொடங்கி 5 மாதங்கள் பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சி வகுப்பில் தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த தேர்வுக்கான கட்-ஆப் மதிப்பெண்கள் வெளியிடப்பட்டுள்ளன. தற்போது, குரூப்-2 முதன்மை தேர்வுகளுக்கான சிறப்பு பயிற்சி வகுப்புகள் மனிதநேய மையம் சார்பில் நடத்தப்பட உள்ளன. இந்த பயிற்சி வகுப்பில் கடந்த 6 மாத காலமாக முதல்நிலை தேர்வுக்கு பயிற்சி பெற்றவர்கள் கலந்து கொள்ளலாம்.…\n‘உயர்ந்த’ மனிதரும் ‘சின்ன’ மனிதர்களும்\nஇந்தியர்களை மட்டுமல்லாது, இதர நாடுகளையும் ‘அண்ணார்ந்து’ பார்க்க வைத்துவிட்டது, ‘உலகிலேயே மிக உயரமான சிலை’. இந்த ‘ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டி’தான் கடந்த வார ‘பரபர’ செய்தி ‘அரசியல் தலைவர்களைச் சிறுமைப்படுத்த மிகச் சரியான வழி சிலை வைப்பது’ என்றார் ஓர் அறிஞர். அதை எப்போதுதான் நம் தலைவர்கள் உணர்ந்துகொள்வார்களோ தெரியவில்லை. படேலுக்குச் சிலை வைத்ததெல்லாம் சரிதான். ஆனால், அவரது கொள்கைகளை, சிந்தனை களை அந்தச் சிலைக்குக் கீழே வைத்துப் புதைத்துவிட்டதுதான் வேதனை. பழகுவதற்கு இனியவர் ‘அரசியல் தலைவர்களைச் சிறுமைப்படுத்த மிகச் சரியான வழி சிலை வைப்பது’ என்றார் ஓர் அறிஞர். அதை எப்போதுதான் நம் தலைவர்கள் உணர்ந்துகொள்வார்களோ தெரியவில்லை. படேலுக்குச் சிலை வைத்ததெல்லாம் சரிதான். ஆனால், அவரது கொள்கைகளை, சிந்தனை களை அந்தச் சிலைக்குக் கீழே வைத்துப் புதைத்துவிட்டதுதான் வேதனை. பழகுவதற்கு இனியவர் பல மாநிலங்களை ஒருங்கிணைத்து இந்தியா எனும் ஒற்றை தேசமாக எழுப்பிய பெருமை சர்தார் வல்லபாய் படேலுக்கு உண்டு. ஆனாலும், அந்தப் பெருமையைக் காரணம் காட்டி, இந்திய அரசியலில் தன்னை முன்னிலைப்படுத்திக்கொள்ளாமல், மற்றவர்களைக் காட்டிலும் தன்னை உயர்ந்தவராகவும் காட்டிக்கொள்ளாமல், சாமானியர்களில் ஒருவராகவே தன்னை நிலைநிறுத்திக்கொண்டார், அந்த இரும்பு மனிதர். பட்டப் பெயர்தான் இரும்பு மனிதர். ஆனால், பழகுவதற்கு இனியவர் என்கி றார்கள் அவருடன் பழகிய சான்றோர்கள். காந்தியைப் போன்றே எளிமையை விரும்பிய அவருக்கு, இப்படியான சிலை வைத்ததை அவரே விர…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/32651", "date_download": "2018-12-12T01:00:30Z", "digest": "sha1:DKFTAZDEGIIMWIASNFCFBAYCTEBQCIHY", "length": 10330, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "லண்டனில் புலம்பெயர் தழிழர்களால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் | Virakesari.lk", "raw_content": "\nநாட்டின் பொருளாதாரம் மீது துல்லிய தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது ; ஸ்டாலின்\nயாழில் நிறைவுற்றது இன ஐக்கியத்திற்கான முச்சக்கர நாற்காலி பயணம்\nஉயிராபத்திலிருந்து பாதுகாக்குமாறு மக்கள் கோரிக்கை\nசாதாரண விலையில் பொருட்களை கொள்வனவு செய்ய வசதிகளை ஏற்படுத்தவும் : ஜனாதிபதி பணிப்பு\nஅதிகரித்து வரும் சிறுவர்களின் உடற்பருமன்\nஇந்திய பிரஜை மற்றும் நாலக சில்வாவின் விளக்கமறியல் நீடிப்பு\nரணிலுக்கு எதிராக மனுத் தாக்கல்\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; பெண் ஒருவர் உட்பட ஐவர் காயம்\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து முன்னாள் மாகாண சபை அமைச்சர் ஐ.தே.கவுக்கு தாவல்\nஇந்தியாவிடம் சொந்த மண்ணில் சரணடைந்த ஆஸி.\nலண்டனில் புலம்பெயர் தழிழர்களால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம்\nலண்டனில் புலம்பெயர் தழிழர்களால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம்\nபொதுநலவாய உச்சிமாநாட்டிற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன லண்டன் சென்றுள்ள நிலையில் உச்சிமாநாடு இடம்பெறும் பகுதிக்கு முன்னால் புலம்பெயர் தமிழர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்னர்.\nபங்கிங்காம் அரண்மணைக்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் புலிக்கொடியையும் காணாமல்போனவர்களிற்கு நீதி கிடைக்கவேண்டும் என்பது உட்பட பல விடயங்களை வலியுறுத்தும் பதாகைகளையும் தாங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன லண்டன் ஆர்ப்பாட்டம் பொதுநலவாய மாநாடு\nயாழில் நிறைவுற்றது இன ஐக்கியத்திற்கான முச்சக்கர நாற்காலி பயணம்\nநாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் குழப்ப நிலையில் தெற்கே தெய்வேந்திர முனையில் ஆரம்பித்த நாட்டில் சமாதானமும் சாந்தியும் வேண்டி கோப்ரல் கருணாரட்டவின் முச்சக்கரநாற்காலி வண்டி பயணமானது இன்று பிற்பகல் 4 மணியளவில் பருத்தித்துறை பேதுறு முனையில் நிறைவு பெற்றது.\n2018-12-11 22:08:27 யாழில் நிறைவுற்றது இன ஐக்கியத்திற்கான முச்சக்கர நாற்காலி பயணம்\nஉயிராபத்திலிருந்து பாதுகாக்குமாறு மக்கள் கோரிக்கை\nகிளிநொச்சி கரடிப்போக்கு பன்னங்கண்டி வீதியில் அமைந்துள்ள பாலத்தின் இருபக்க மதகுகளற்ற நிலையில் காணப்படுவதினால் போக்குவரத்துக்கு பொது மக்கள் மற்றும் பாடசாலை செல்லும் மாணவர்கள் என பலரும் சிரமப்படுவதாக மக்கள் தெரவித்துள்ளனர்.\n2018-12-11 21:57:17 உயிராபத்திலிருந்து பாதுகாக்குமாறு மக்கள் கோரிக்கை\nசாதாரண விலையில் பொருட்களை கொள்வனவு செய்ய வசதிகளை ஏற்படுத்தவும் : ஜனாதிபதி பணிப்பு\nஎதிர்வரும் உற்சவ காலத்தில் சந்தையில் அத்தியாவசிய உணவு பொருட்களுக்கு எவ்வித தட்டுப்பாடுகளும் ஏற்பட இடமளிக்க வேண்டாமெனவும் விலை அதிகரிப்பு ஏற்படாது நியாயமான விலையில் உணவுப் பொருட்களை நுகர்வோர் பெற்றுக்கொள்வதற்கான வசதிகளை ஏற்படுத்துமாறும் ஜனாதிபதி உரிய துறையினருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.\n2018-12-11 21:31:06 சாதாரண விலையில் பொருட்களை கொள்வனவு செய்ய வசதிகளை ஏற்படுத்தவும் : ஜனாதிபதி பணிப்பு\n\"நீதிமன்றின் சுயாதீனத்துக்கு அசெளகரியம் ஏற்படுத்துவோருக்கு எதிராக வழக்குத் தொடர்வோம்\"\nநீதிமன்றின் சுயாதீன செயற்பாட்டுக்கு அசெளகரியத்தை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டால், அவர்களுக்கு எதிராக நீதிமன்றத்துக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியதாக கூறி வழக்குத் தொடர்வோம்\n2018-12-11 19:36:27 நீதிமன்றம் வழக்கு அசெளகரியம்\n1000 ரூபா சம்பளத்தை வழங்க முடியாது -முதலாளிமார் சம்மேளனம் திட்டவட்டம்\nபெருந்தோட்ட மக்களின் 1000 ரூபா சம்பள உயர்வை வழங்க முடியாது எனத் தெரிவித்துள்ள முதலாளிமார் சம்மேளனம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இனி தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கப் போவதில்லை எனவும் தெரிவித்துள்ளது.\n2018-12-11 19:10:55 1000 ரூபா சம்பளத்தை வழங்க முடியாது -முதலாளிமார் சம்மேளனம் திட்டவட்டம்\n\"நீதிமன்றின் சுயாதீனத்துக்கு அசெளகரியம் ஏற்படுத்துவோருக்கு எதிராக வழக்குத் தொடர்வோம்\"\n1000 ரூபா சம்பளத்தை வழங்க முடியாது -முதலாளிமார் சம்மேளனம் திட்டவட்டம்\n\"அமைச்சரவை செயற்பாடுகளுக்கு தடை விதித்தமை இதுவே முதற்தடவை\"\nநீரில் மூழ்கி ரஷ்ய பிரஜை உயிரிழப்பு\nஸ்திரமான அரசாங்கத்தை அமைப்பதற்கு பொதுத்தேர்தல் ஒன்றே தீர்வாகும் - அஜித் நிவாட் கப்ரால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2017/12/06/1512543304", "date_download": "2018-12-12T00:48:38Z", "digest": "sha1:IXXBD63LR4LN4NHBQKCBAGZZBB4NPHC2", "length": 10065, "nlines": 27, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:ஒரு பொம்மலாட்டத்தின் கதை! - 26", "raw_content": "\nபுதன், 6 டிச 2017\nதலைமைச் செயலகம் சென்று தான் ஆய்வுக் கூட்டம் நடத்தியது பற்றி அப்போதைய மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு சொன்ன விளக்கம் நினைவு இருக்கிறதா\nதமிழகத்தில் சில மூத்த பத்திரிகையாளர்கள் மட்டுமே அந்த விளக்கத்தை இன்னும் நினைவு வைத்துக் கொண்டிருப்பார்கள். ஏனெனில் அவர்களுக்குத்தான் அது தேவை. அந்த விளக்கத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் இன்றும் நினைவு வைத்துக் கொண்டிருப்பார்கள் என்றா நினைக்கிறீர்கள்\nதலைமைச் செயலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடத்திய வெங்கையா நாயுடு அதன் பின் சில நாட்கள் கழித்து ஜூன் 10 ஆம் தேதி சென்னை வந்தார். அப்போது செய்தியாளர்கள் சந்திப்பு நடத்தியபோது சில பேர் வெங்கையாவிடம் கேட்டனர்.\n‘தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் தாங்கள் நடத்திய ஆய்வுக் கூட்டம் என்பது முன்மாதிரியில்லாத முகாந்திரமில்லாத ஒரு எதேச்சதிராக நடவடிக்கை என்று விமர்சிக்கப்படுகிறதே\nஅதற்கு வெங்கையா நாயுடு சொன்ன விளக்கத்தைக் கேட்டால் அப்படியே புல்லரிக்கிறது.\nஎன்ன சொன்னார் இன்றைய துணைக் குடியரசுத் தலைவரும், அன்றைய மத்திய அமைச்சருமான வெங்கையா நாயுடு\nஅன்று தி இந்து ஆங்கில ஏட்டில் வெளியான அன்றைய மேதகு மத்திய அமைச்சரின் கருத்துகள்...\n‘தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியோடு நான் நடத்திய ஆலோசனைக் கூட்டம் வரலாறு காணாததோ, தவறானதோ அல்ல.\nமத்திய, மாநில என்ற வகைப்பாடுகள் இருந்தாலும் நாமெல்லாம் டீம் இந்தியா. தமிழகத்தின் முதலமைச்சர் டெல்லிக்கு வருவதற்கு பதிலாக, நானே சென்னைக்கு வந்தேன், தலைமைச் செயலகம் சென்றேன், மக்கள் திட்டங்கள் பற்றி விவாதித்தேன்’ என்ற வெங்கையா நாயுடு... இந்த ஆய்வுக் கூட்டத்தை எதிர்ப்பவர்களுக்கு அதிகப்படியான அறிவு கொண்டவர்கள் என்று ஒரு பெயரை சூட்டினார்.\n‘அதிகப்படியான அறிவு கொண்டவர்கள்தான் ஜெயலலிதா முதல் அமைச்சராக இருந்திருந்தால் இதுபோன்ற ஆய்வுக் கூட்டங்கள் நடக்குமா என்று கேட்கிறார்கள். ஏன் நடக்கவில்லைஜெயலலி��ா முதலமைச்சராக இருந்தபோது கூட நான் இதுபோன்ற ஆய்வுக் கூட்டங்களை நடத்தியிருக்கிறேன். ஞாயிற்றுக் கிழமைகளில் முதலமைச்சர் ஜெயலலிதா தலைமைச் செயலகம் வந்திருக்கிறார். வரலாற்றில் இல்லாத அளவுக்கு அவர் ஞாயிற்றுக் கிழமைகளில் தலைமைச் செயலகம் வருவார். நானும் தலைமைச் செயலகம் சென்றிருக்கிறேன். அப்போது தமிழகத்துக்கும் மத்திய அரசுக்குமான திட்ட ஒருங்கிணைப்புகள் பற்றி விவாத்திருக்கிறேன். அதன் தொடர்ச்சிதான் இப்போது நடக்கிறது’’ என்று சொல்லியிருக்கிறார் வெங்கையா நாயுடு.\nஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோதும் இதுபோன்ற ஆய்வுக் கூட்டங்கள் நடந்திருந்தால் தமிழகத்தின் செய்தித் துறை அவற்றை செய்தியாக வெளியிட்டிருக்கிறதா மக்கள் நலத் திட்டங்கள் பற்றிய ஆய்வுக் கூட்டங்களை ஞாயிற்றுக் கிழமைகளில்தான் வெங்கையா நாயுடு நடத்துவாரா மக்கள் நலத் திட்டங்கள் பற்றிய ஆய்வுக் கூட்டங்களை ஞாயிற்றுக் கிழமைகளில்தான் வெங்கையா நாயுடு நடத்துவாரா ஞாயிற்றுக் கிழமையும் மக்களுக்காக உழைக்கிறார் என்று இதை நாம் பாசிடிவ் ஆகவே எடுத்துக் கொள்வோம்.\nஆனால் எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருக்கும்போதே அரசு இதுபற்றி செய்திக் குறிப்புகளும், செய்தியாளர் சந்திப்புகளும் நடந்திருக்கும்போது, ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது நடத்திய ஆய்வுக் கூட்டங்கள் பற்றி மக்களுக்குத் தெரியாமல் ரகசியமாக வைக்கப்பட்டதா\nஇந்தக் கேள்விகளை கேட்க வேண்டியவர்கள்தான் மத்திய அரசின் முன் பொத்திய வாய்களோடு நடந்துகொண்டிருக்கிறார்களே...\nதமிழகத்தில் தலைமைச் செயலகம் வரை வந்து ஆய்வுக் கூட்டங்கள் நடத்திய மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு... இதேபோல தூய்மை இந்தியா திட்டம், சீர்மிகு நகரம்(ஸ்மார்ட் சிட்டி), அம்ருத் திட்டம் உள்ளிட்ட மத்திய அரசின் நகர்ப்புற வளர்ச்சி திட்டங்கள் அமல்படுத்துவது தொடர்பான ஆய்வு கூட்டத்தை நடத்துவதற்கு பெங்களூரு சென்றார்.\nஅங்கே விதான் சௌதா எனப்படும் கர்நாடக அரசின் தலைமைச் செயலகத்துக்கும் மத்திய அமைச்சரால் ஆய்வுக் கூட்டம் நடத்துகிறேன் என்று செல்ல முடிந்ததா காங்கிரஸ் கட்சியின் சித்தராமையா முதல்வராக இருக்கும் அம்மாநிலத்தில் வெங்கையா நாயுடு நடத்திய ஆய்வுக் கூட்டம் எங்கே வைத்துக் கொள்ளப்பட்டது காங்கிரஸ் கட்சியின் சித்தர��மையா முதல்வராக இருக்கும் அம்மாநிலத்தில் வெங்கையா நாயுடு நடத்திய ஆய்வுக் கூட்டம் எங்கே வைத்துக் கொள்ளப்பட்டது அதற்கு முதல்வர் சித்தராமையா சென்றாரா\nபுதன், 6 டிச 2017\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nakkheeran.in/24-by-7-news/world/eu-announces-relief", "date_download": "2018-12-12T00:48:26Z", "digest": "sha1:4S6CMFSN32DBH2YT4XEP4QKQHYWPIUCZ", "length": 12134, "nlines": 183, "source_domain": "nakkheeran.in", "title": "கஜா புயலுக்கு நிவாரண நிதி; ஐரோப்பிய யூனியன் அறிவிப்பு... | eu announces relief | nakkheeran", "raw_content": "\nஇன்றைய ராசிப்பலன் - 12.12.2018\n'பப்பு' ராகுல் இப்போ 'டாப்பு' அண்ணன் மோடி 'டூப்பு…\nமக்களின் முடிவை பணிவுடன் தலை வணங்கி ஏற்கிறோம்... -நரேந்திரமோடி\nடெண்டர் ஒதுக்கலைன்னா கொளுத்திபுடுவேன்.. திட்ட இயக்குநரையே மிரட்டி கைதான…\nசெரியலூர் இனாம் கிராமத்தில் புயலுக்கு சாய்ந்த தென்னை மரங்களை பொக்லைன்…\nஇந்த வெற்றி காங்கிரஸ் தொண்டர்களுக்கும், விவசாயிகளுக்கும் கிடைத்த…\nபாஜகவுக்கு இது மரண அடி - கே.பாலகிருஷ்ணன்\nநாங்கள் பாஜக இல்லாத இந்தியாவை உருவாக்குவோம் என கூறமாட்டோம்... -ஸ்டாலின்\nபொய் பேசக்கூடிய கட்சி பாஜக என்பது அம்பலமாகியிருக்கிறது - முத்தரன்\nகஜா புயலுக்கு நிவாரண நிதி; ஐரோப்பிய யூனியன் அறிவிப்பு...\nடெல்டா மாவட்டங்களை புரட்டிப்போட்ட கஜா புயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவியாக நிவாரண நிதி அளிப்பது குறித்த தகவலை வெளியிட்டுள்ளது ஐரோப்பிய யூனியன். அதன்படி கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களுக்கு 84 லட்ச ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இந்த தொகையானது செஞ்சிலுவை சங்கம் மூலம் மக்களுக்கு சேர்க்கப்படும் எனவும், மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் இந்த தொகை மூலம் வாங்கப்பட்டு அவர்களுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nபுயல் பாதிப்பால் வீடுகளில் மின்சாரம் இல்லாத மாணவர்களுக்கு சோலார் விளக்கு\nசொந்த ஊர்மக்களை நள்ளிரவில் வீடுபுகுந்து கைது செய்ய தூண்டிய அமைச்சர் ஒ.எஸ்.மணியன்\nபிரதமர் வராமல் இருக்கட்டும் ஆனால் தராமல் இருக்கக்கூடாது-பாரிவேந்தர்\nகஜா புயலால் ரத்து செய்யப்பட்ட அண்ணா பல்கலை தேர்வு தேதிகள் அறிவிப்பு\nடைம்ஸ் பத்திரிகையின் இந்த ஆண்டின் சிறந்த நபர்கள் பட்டியலில் இற��்த பத்திரிக்கையாளர் கஷோகி தேர்வு.\nஅயர்ன் மேனை காப்பாற்ற நாசாவுக்கு கோரிக்கை; பதிலளித்த நாசா...\nடிஎஸ்எல்ஆர் (DSLR) கேமராக்களை ஓவர்டேக் செய்யும் மொபைல் ஃபோன்கள்...\nதன் காலையே கடித்து சாப்பிட்ட நாய்...\nஸ்டாண்டர்ட் சார்ட்டட் வங்கியில் ஆட்குறைப்பு நடவடிக்கை...\nபசிபிக் பெருங்கடலில் கப்பல் உடைந்து தத்தளித்த பெண் 2 நாட்களுக்கு பின் மீட்பு...\n செயற்கை நுண்ணறிவுடன் அசத்தும் கூகுள்\nபிரிட்டன் அரண்மனையில் தமிழர்களுக்கான விருது வழங்கும் விழா\nபடத்தில் விமலுக்கு மச்சம் இருக்கு, படம் பார்க்க வந்தவர்களுக்கு இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு - விமர்சனம்\nஎன்னது இன்னுமா பேஜர் யூஸ் பண்றாங்க\n24X7 ‎செய்திகள் 14 hrs\nஅப்பல்லோ சந்திப்பு... எல்லாவற்றையும் முடிவு செய்துவிட்டு அறிவிப்பு... - ஜெயலலிதாவின் கடைசி நிமிடங்கள்\nசிறப்பு செய்திகள் 13 hrs\nகுளிரும் ஊட்டி... குறும்படங்கள் 90... தமிழ் சினிமாவின் தலைசிறந்த இயக்குனர்கள்... நீங்களும் கலந்துகொள்ளலாம் - ஊட்டி திரைப்பட விழா\nமறுமணம் செய்த கவுசல்யா ராணுவ ரகசியங்களை அறிகின்ற ஒரு இடத்தில் பணியாற்றுவது சரியாக இருக்குமா\nதோனி மீது கம்பிர் சரமாரி புகார்...\nஆட்டோ சங்கர் வீட்டு கிரகப்பிரவேசம்... வந்த வீஐபிக்கள்\nகாந்தியை மக்கள் மகாத்மாவாகப் பார்த்தார்கள், நான் மனிதனாகப் பார்த்தேன் - அம்பேத்கரின் அதிரடி பேட்டி\nஅப்படி என்ன செய்திருக்கிறார் நெல் ஜெயராமன்\nஅப்பல்லோ சந்திப்பு... எல்லாவற்றையும் முடிவு செய்துவிட்டு அறிவிப்பு... - ஜெயலலிதாவின் கடைசி நிமிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/kamal-haasan-political-tour-rajinikanth-wishes/", "date_download": "2018-12-12T02:06:40Z", "digest": "sha1:WUBBA5TFUXAUP7RBCLROZYBMDZPE3WEU", "length": 15796, "nlines": 89, "source_domain": "tamil.indianexpress.com", "title": "கமல்ஹாசன் டூர்... மனதார வாழ்த்திய ரஜினி : சந்திப்பில் சுவாரஸ்யம்-Kamal Haasan Political Tour, Rajinikanth Wishes", "raw_content": "\nகல்லூரியில் கூடைப்பந்து விளையாடிய மாணவி மாரடைப்பால் உயிரிழப்பு\nகமல்ஹாசன் டூர்... மனதார வாழ்த்திய ரஜினி : சந்திப்பில் சுவாரஸ்யம்\nரஜினிகாந்த் வீட்டில் அவரை கமலஹாசன் சந்தித்து பேசினார். மதுரை கூட்டத்திற்கு ரஜினியை அழைத்தார் கமல். வெற்றி பெற வாழ்த்து கூறினார் ரஜினி.\nரஜினிகாந்த் வீட்டில் அவரை கமலஹாசன் சந்தித்து பேசினார். மதுரை கூட்டத்திற்கு ரஜினியை அழைத்தார் கமல். வெற்றி பெற வாழ்த்து கூறினார் ரஜினி.\nஅரசியலில் என்னுடைய பாணி வேறு, கமல்ஹாசன் பாணி வேறு; ஆனால் நோக்கம் மக்களுக்கு நல்லது செய்வதே – நடிகர் ரஜினிகாந்த் #KamalHaasan #Rajinikanth #Rajinikanthpoliticalentry@rameshlaus @v4umedia1 @RIAZtheboss\nரஜினிகாந்தும், கமலஹாசனும் திரையுலகின் போட்டியாளர்கள் ஆனாலும் நட்பை பேணி வருகிறவர்கள். ஒரே காலகட்டத்தில் சினிமாவில் கோலோச்சியது போல, இருவரும் ஒரே காலகட்டத்தில் அரசியலிலும் நுழைகிறார்கள்.\nரஜினிகாந்த் தனது அரசியலை, ‘ஆன்மீக அரசியல்’ என அடையாளப்படுத்துகிறார். வருகிற சட்டமன்றத் தேர்தலில் தனிக் கட்சி ஆரம்பித்து 234 தொகுதிகளிலும் போட்டியிட இருப்பதாகவும் ரஜினி திட்டவட்டமாக அறிவித்தார். ஆனால் கமலஹாசன், ‘தேர்தல் வெற்றி மட்டுமே இலக்கு இல்லை. தமிழக மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும்’ என்கிற ரீதியில் பேசி வருகிறார்.\nரஜினிகாந்தும், கமலஹாசனும் ஒரு கட்டத்திற்கு மேல் சினிமாவிலேயே இணைந்து நடிப்பதில்லை என முடிவு எடுத்தவர்கள் அதேபோல அரசியலிலும், ‘இலக்கு ஒன்று, ஆனால் வழி வேறு’ என கூறி வருகிறார்கள். இருவரும் ஒருவரையொருவர் விமர்சிப்பதையும் கவனமாக தவிர்த்து வருகிறார்கள்.\nஇந்தச் சூழலில் இன்று சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்தின் இல்லத்திற்கு பிற்பகலில் கமலஹாசன் வந்தார். ரஜினியை சந்தித்து சிறிது நேரம் பேசினார். வருகிற 21-ம் தேதி ராமநாதபுரத்தில் தனது முதல் அரசியல் சுற்றுப்பயணத்தை ஆரம்பிக்க இருப்பது குறித்து தெரிவித்த கமலஹாசன், அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க ரஜினியை அழைத்தார்.\nஏற்கனவே முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி டி.என்.சேஷன், நல்லகண்ணு ஆகியோரை சந்தித்த கமலஹாசன், அதன் தொடர்ச்சியாக ரஜினியை சந்தித்ததாகவும் தெரிகிறது. கமலஹாசனின் சுற்றுப் பயணத்திற்கு வாழ்த்து தெரிவித்த ரஜினிகாந்த், நட்பு ரீதியாக சில நிமிடங்கள் பேசிக்கொண்டிருந்தார்.\nபின்னர் வெளியே வந்த கமலஹாசனிடம் இந்த சந்திப்பு குறித்து நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர், ‘மதுரை பொதுக்கூட்டத்திற்கு ரஜினியை அழைத்தேன்’ என்றார். ‘வருவதாக கூறியிருக்கிறாரா’ எனக் கேட்டபோது, ‘அதை அவர்தான் முடிவு செய்யணும்’ என்றபடி கிளம்பினார் கமல்.\nசற்று நேரத்தில் ரஜினிகாந்தும் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர், ‘உங்க எல்லாருக்கும் தெரியும். நண்பர் கமல���ாசன் பணத்திற்கோ, பெயருக்கோ, புகழுக்கோ அரசியலுக்கு வரவில்லை. தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லது செய்யணும், எல்லோரையும் நல்லா பார்த்துக்கணும் என்றுதான் அரசியலுக்கு வந்திருக்கிறார். அவரது எல்லாப் பயணத்திலும் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.’ என்றார் ரஜினி.\nஅரசியலில் போட்டியாளர்களாக இருந்தாலும், இவர்களின் சந்திப்பும் மனதார வாழ்த்துவதும் நல்ல அம்சமே\n‘பாஜக செல்வாக்கை இழக்கிறது’ – தேர்தல் முடிவு குறித்து ரஜினிகாந்த்\nசூப்பர் ஸ்டார் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் காளியின் விருந்து\nபேட்ட பிசினஸ் இப்பவே விறுவிறு: வினியோக உரிமையை கைப்பற்றிய உதயநிதி ஸ்டாலின்\nஜானுவையே ஓவர்டேக் செய்த சரோ… பேட்ட த்ரிஷா அழகோ அழகு\nPetta Audio Launch : என்னை ஒரு குழந்தை போல கார்த்திக் சுப்புராஜ் ரசித்தார் : ரஜினிகாந்த்\nஉல்லால்லா வைரல் ஹிட் : இதில் ரஜினியின் டிபிகல் பஞ்ச் என்ன தெரியுமா\nPetta: ‘பேட்ட’ ரசிகர்களுக்கு அடுத்த ஜாக்பாட்: ரிலீசானது ‘உல்லால்லா’ லிரிக் வீடியோ\nகஜ புயல் பாதிப்புக்கு உதவி கேட்ட அமிதாப் பச்சன்… இதற்கு கமல் மட்டும் நன்றி கூற காரணம் என்ன\nமரண மாஸ் இன்றைய ஹிட்.. ஆனால் எஸ்.பி.பி – ரஜினி என்றும் ஹிட் லிஸ்ட் இது தான்\nஆத்மார்த்த நண்பர்களால் உலகை சுற்றிப்பார்க்க நம்பிக்கையுடன் புறப்படும் மாற்றுத்திறனாளி\nமுக்கிய முடிவு எடுத்தோம்; அஷ்வினுக்கு இனிமேல் இடமில்லை – சொல்லாமல் சொன்ன ரவி சாஸ்திரி\nவீட்டில் மஞ்சள் இருந்தால் போதும்…இத்தனையும் சாத்தியம்\nசிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவினால், கரும்புள்ளிகள், தளர்வுகள் மறையும்.\nஒரு ஸ்பூன் ஓட்ஸ் இருந்தால் நீங்கள் அழகாக ஜொலிக்கலாம்… எப்படி என கூறுகிறோம்\nநாம் வாழும் நவீன உலகில் நம்மைச் சுற்றி இயற்கை வளங்கள் குறைந்து, மாசு நிறைந்து வருகிறது. இதனால் உடலில் பல்வேறு பிரச்சனைகள் வரும். குறிப்பாக மாசடைந்த காற்றாலும், புழுதியினாலும் முகத்தில் பல்வேறு சரும பிரச்சனைகள் வரும். அவையெல்லாம் போக்க நாம் தினமும் ஏதேனும் ஒரு வழியைத் தேடி அலைகிறோம். அதற்கான சிறந்த மருந்தாக விளங்குகிறது ஓட்ஸ். பெரும்பாலான வீடுகளில் இப்போதெல்லாம் ஓட்ஸ் இருக்கிறது. இந்த ஓட்ஸ் பயன்படுத்தி நீங்கள் உங்கள் சரும பிரச்சனைகளுக்குத் தீர்��ு காணலாம். பாதாம் […]\nகல்லூரியில் கூடைப்பந்து விளையாடிய மாணவி மாரடைப்பால் உயிரிழப்பு\n‘ஜெயலலிதா இல்லாமல் தேர்தலை சந்திக்கிறோம்; கவனமா இருங்க’- மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி\n இருக்கைகளை மாற்றிய கேப்டன் கோலி, சப்போர்ட் செய்த மனைவி அனுஷ்கா\nரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக சக்தி காந்த தாஸ் நியமனம்\n‘பாஜக செல்வாக்கை இழக்கிறது’ – தேர்தல் முடிவு குறித்து ரஜினிகாந்த்\nஜியோ தெரியும்… இது என்ன டியோ ரியோ டிய்யா\nபிக்சட் டெபாசிட் செய்ய நல்ல வங்கியை தேடுகிறீர்களா எச்டிஎப்சி வங்கியில் இருக்கும் அருமையான வசதி\nகல்லூரியில் கூடைப்பந்து விளையாடிய மாணவி மாரடைப்பால் உயிரிழப்பு\n‘ஜெயலலிதா இல்லாமல் தேர்தலை சந்திக்கிறோம்; கவனமா இருங்க’- மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/health/18880-.html", "date_download": "2018-12-12T02:05:00Z", "digest": "sha1:CW5AYFKTVGW2TD4FVDCEO3VYQOJQSUX4", "length": 7671, "nlines": 102, "source_domain": "www.newstm.in", "title": "நெஞ்சு எரிச்சலை சரி செய்ய ஒரு கப் லெமன் ஜூஸ் போதும்..!! |", "raw_content": "\nபிரதமர் மோடி மற்றும் பாரதிய ஜனதா மீதான அதிருப்தியை மக்கள் தெரிவித்துள்ளார்: ராகுல் காந்தி\nதெலங்கானா: வெற்றியை உறுதிப்படுத்தியது தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி \nமிசோரமில் ஆட்சியை இழந்தது காங்கிரஸ்\nதேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்: சந்திரசேகர ராவ்\nகாங்கிரஸ் வெற்றிக்கு ராகுல் காந்தி மட்டும் காரணம் அல்ல: குஷ்பூ\nநெஞ்சு எரிச்சலை சரி செய்ய ஒரு கப் லெமன் ஜூஸ் போதும்..\n* உடல் பருமன், கொலஸ்ட்ரால், நீரிழிவு வியாதியால் அவதிப்படுப‌வர்கள் தினமும் சிறிது எலுமிச்சைச்சாறு குடிக்கலாம். * வயிற்றுவலி, வயிற்று உப்புசம், நெஞ்சு எரிச்சல், கண் வலி ஆகியவற்றை சரியாக்கும் ஒப்பற்ற மருந்து எலுமிச்சை சாறு தான். இதில் பொட்��ாசியமும் உள்ளதால் உயர்ந்த கிருமி நாசினியாகவும் செயல்படுகின்றது. * சிறுநீர் அடைப்பை விலக்கி உடல் நச்சுக்களை வெளியேற்றும். உடலின் தற்காப்பு சக்தி எலுமிச்சையால் பெருகும். குறிப்பு: எலுமிச்சை சாறை அப்படியே பயன்படுத்தக் கூடாது. நீருடன் அல்லது தேன் போன்றவற்றுடன் கலந்து அருந்த வேண்டும். எலுமிச்சை, வெங்காயம் போன்றவைகளை வெட்டியதும் பயன்படுத்தி விட வேண்டும்.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nதிருச்சி மணப்பாறையில் குடிநீர் பிரச்னை: பொதுமக்கள் புகார்\nஜமால் கஷோகிக்கு இந்த ஆண்டின் பிரபல மனிதர் விருது- டைமஸ் பத்திரிகை\nரஜினி பிறந்தநாள் ஸ்பெஷல் - பாக்ஸ் ஆஃபிஸில் வெற்றி மற்றும் தோல்வியைத் தழுவிய படங்கள்\nசேலம்: அங்கன்வாடியில் ஆட்சியர் ரோஹிணி திடீர் ஆய்வு \n1. வெளியே செல்லும் போது அவசியம் இதை கையில் வைத்திருங்கள்,வெற்றி நிச்சயம்\n2. உங்கள் லக்னத்தை தெரிந்துக் கொள்ளுங்கள்- உங்களுக்கான கோவில் மற்றும் மந்திரம் இதோ(பாகம் 1)\n3. #LiveUpdates 5 மாநில தேர்தல் முடிவுகள்: சத்தீஸ்கரில் ஆட்சியமைக்கும் காங்கிரஸ்\n4. கண்டச்சனி, ஏழரைச்சனி, அஷ்டமச்சனி திசைகள் உள்ளவர்கள் அவசியம் செல்ல வேண்டிய கோவில்\n5. 6000 அடி உயரத்தில் புனித மலை...வெள்ளியங்கிரி...\n6. உங்கள் லக்னத்தை தெரிந்துக் கொள்ளுங்கள்- உங்களுக்கான கோவில் மற்றும் மந்திரம் இதோ (பாகம் இரண்டு)\n7. 2019 மார்ச் மாதத்திற்குள் 50% ஏ.டி.எம் மையங்கள் மூடப்படும்: மத்திய அரசு\nமிசோரமில் காங்கிரஸை காலி செய்த மிசோ தேசிய முன்னணி: புதிய முதல்வராகிறார் ஜோரம்தங்கா\nசத்தீஸ்கரில் பா.ஜ.கவின் 15 ஆண்டு கால ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்த காங்கிரஸ்\nஆட்களை வீழ்த்தும் ஆன்லைன் ஆபாசங்கள்...\nரிசர்வ் வங்கி ஆளுநராக சக்திகாந்த தாஸ் நியமனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/politics/46645-chattisgarh-parties-in-run-to-finalise-canditates.html", "date_download": "2018-12-12T02:04:48Z", "digest": "sha1:AZSJBK3K2S6KRQLX63ANC6RXKAH3IJJO", "length": 9372, "nlines": 116, "source_domain": "www.newstm.in", "title": "சத்தீஸ்கர் பேரவைத் தேர்தல்: வேட்பாளர் தேர்வில் கட்சிகள் மும்முரம் | Chattisgarh - parties in run to finalise canditates", "raw_content": "\nபிரதமர் மோடி மற்றும் பாரதிய ஜனதா மீதான அதிருப்தியை மக்கள் தெரிவித்துள்ளார்: ராகுல் காந்தி\nதெலங்கானா: வெற்றியை உறுதிப்படுத்தியது தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி \nமி���ோரமில் ஆட்சியை இழந்தது காங்கிரஸ்\nதேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்: சந்திரசேகர ராவ்\nகாங்கிரஸ் வெற்றிக்கு ராகுல் காந்தி மட்டும் காரணம் அல்ல: குஷ்பூ\nசத்தீஸ்கர் பேரவைத் தேர்தல்: வேட்பாளர் தேர்வில் கட்சிகள் மும்முரம்\nசத்தீஸ்கர் மாநில சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, வேட்பாளர்களை இறுதி செய்யும் பணியில் பிரதான கட்சிகளான காங்கிரசும், பா.ஜ.க.வும் ஈடுபட்டு வருகின்றன.\nமொத்தம் 90 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட இந்த மாநிலத்தில், முதல் கட்டமாக 18 இடங்களுக்கு அடுத்த மாதம் 12-ஆம் தேதி தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதற்கு அக்டோபர் 23ம் தேதிக்குள்ளாக வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருக்க வேண்டும். இதையொட்டி பிரதான அரசியல் கட்சிகள் வேட்பாளர் பட்டியலை இறுதி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளன.\nசத்தீஸ்கரில் பா.ஜ.க. தொடர்ந்து ஆளுங்கட்சியாக இருந்து வருகிறது. அக்கட்சி அடுத்த வாரத்தில் வேட்பாளர் பட்டியலை வெளியிடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேபோல், பிரதான எதிர்க்கட்சியாக உள்ள காங்கிரஸ் கட்சியும் வேட்பாளர்களை இறுதி செய்து வருகிறது. அக்கட்சியின் மேலிடப் பொறுப்பாளர்கள், மூத்த தலைவர்கள் உள்ளிட்டோர் கடந்த இரண்டு நாள்களாக இதுதொடர்பாக டெல்லியில் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இன்று அவர்கள் பட்டியலை இறுதி செய்யவுள்ளதாகத் தெரிகிறது.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nவிருப்பதுடன் நடந்தது தான் - பாலியல் குற்றச்சாட்டை பற்றி ரொனால்டோ\nஇந்திய வம்சாவளியை சேர்ந்த ஆப்பிரிக்காவின் இளம் கோடீஸ்வரர் முஹம்மது டெவ்ஜி கடத்தல்\nபீகார் முதல்வர் மீது காலணி வீசிய இளைஞர்\nஒரு லட்சம் பேரை தி.மு.க-விலிருந்து விலக்கும் மு.க.அழகிரி... ஸ்டாலினுக்கு செக்\nபாரதிய ஜனதாவை கவிழ்த்த நோட்டா\n5 மாநில தேர்தல் முடிவுகள்... ராகுல் காந்தியின் எழுச்சி\nமக்கள் தீர்ப்பை ஏற்கிறோம்: பிரதமர் மோடி\nராகுல் காந்தியை கடுமையாக சாடிய ஓவைஸி\n1. வெளியே செல்லும் போது அவசியம் இதை கையில் வைத்திருங்கள்,வெற்றி நிச்சயம்\n2. உங்கள் லக்னத்தை தெரிந்துக் கொள்ளுங்கள்- உங்களுக்கான கோவில் மற்றும் மந்திரம் இதோ(பாகம் 1)\n3. #LiveUpdates 5 மாநில தேர்தல் முடிவுகள்: சத்தீஸ்கரில் ஆட்சியமைக்கும் காங்கிரஸ்\n4. கண்டச்சனி, ஏழரைச்ச��ி, அஷ்டமச்சனி திசைகள் உள்ளவர்கள் அவசியம் செல்ல வேண்டிய கோவில்\n5. 6000 அடி உயரத்தில் புனித மலை...வெள்ளியங்கிரி...\n6. உங்கள் லக்னத்தை தெரிந்துக் கொள்ளுங்கள்- உங்களுக்கான கோவில் மற்றும் மந்திரம் இதோ (பாகம் இரண்டு)\n7. 2019 மார்ச் மாதத்திற்குள் 50% ஏ.டி.எம் மையங்கள் மூடப்படும்: மத்திய அரசு\nமிசோரமில் காங்கிரஸை காலி செய்த மிசோ தேசிய முன்னணி: புதிய முதல்வராகிறார் ஜோரம்தங்கா\nசத்தீஸ்கரில் பா.ஜ.கவின் 15 ஆண்டு கால ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்த காங்கிரஸ்\nஆட்களை வீழ்த்தும் ஆன்லைன் ஆபாசங்கள்...\nரிசர்வ் வங்கி ஆளுநராக சக்திகாந்த தாஸ் நியமனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/08/blog-post_1.html", "date_download": "2018-12-12T01:19:28Z", "digest": "sha1:WFKH2IEJEWI6AWDKYP2UV3GLM6RPKLZH", "length": 5670, "nlines": 53, "source_domain": "www.sonakar.com", "title": "கூட்டு எதிர்க்கட்சியின் எதிர்பார்ப்பு நிறைவேறாது: சம்பந்தன் - sonakar.com", "raw_content": "\nHome NEWS கூட்டு எதிர்க்கட்சியின் எதிர்பார்ப்பு நிறைவேறாது: சம்பந்தன்\nகூட்டு எதிர்க்கட்சியின் எதிர்பார்ப்பு நிறைவேறாது: சம்பந்தன்\nஎதிர்க்கட்சித் தலைவர் பதவியைப் பெற்றுக்கொள்வதற்கான கூட்டு எதிர்க்கட்சியின் எதிர்பார்ப்பு நிறைவேறாது என தெரிவிக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் ஆர். சம்பந்தன்.\nஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்ந்தோர் அரசின் பங்காளிகளாக இருப்பதோடு அமைச்சுப் பதவிகளையும் வகித்து வரும் நிலையில் அதே கட்சிக்கு எதிர்க்கட்சி வழங்கப்பட முடியாது எனவும் இது தொடர்பில் சபாநாயகர் தெளிவான முடிவை எடுத்திருப்பதாகவும் சம்பந்தன் மேலும் தெரிவித்துள்ளார்.\nபிரதமர் பதவியைப் பெற்றுக்கொள்ளும் முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியைக் குறி வைத்து கூட்டு எதிர்க்கட்சி தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nUK: முஸ்லிம்களின் கேள்விக் கணைகளால் 'திணறிய' மைத்ரி; வெட்கம்\nஇலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முஸ்லிம் இனவிரோத நடவடிக்கைகளின் பின்னணியில் தற்போது பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநா...\nமுஸ்லிம் மாணவன் கைது; ஜனாதிபதியின் 'கீறல்' விழுந்த ரெகோர்ட்\nதிகன சம்பவம், ரணில் - மைத்ரி கூட்டாட்சியிலும் முஸ்லிம்களுக்கெதிரான இனவிரோதம் குறித்து பேசப்படும் இடங்களில் எல்லாம் தன���னை விடுவித்துக் க...\nகண்டி: முஸ்லிம் மாணவர்கள் மீது காடையர்கள் தாக்குதல்; பொலிசில் முறைப்பாடு\nகுருநாகலில் இருந்து இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்க்காகச் சென்ற நான்கு முஸ்லிம் மாணவர்கள் மீது கண்டி வித்தியார்த்த கல்லூரி...\nமுஸ்லிம்கள் 'ஆயுதங்கள்' வைத்திருப்பதாக முறைப்பாடு வந்தது: மைத்ரி\nமுஸ்லிம்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் சில ஊர்களில் தமக்குள் விநியோகித்துக் கொள்வதாகவும் தம்மிடம் முறைப்பாடு வந்து சேர்ந்ததாக தெரிவித்த...\nஅலதெனியவில் சிங்கள மக்களால் விரட்டப்பட்ட இனவாதிகள்\nஅலதெனியவுக்கு தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த இனந் தெரியாத நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்கள விரட்டியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wsws.org/tamil/articles/2016/12-dec/flag-d03.shtml", "date_download": "2018-12-12T01:33:25Z", "digest": "sha1:HRJWRPRX3DDM4RK5LZW6UX6HEDZMRMP6", "length": 50645, "nlines": 71, "source_domain": "www.wsws.org", "title": "கொடி எரிப்பு குறித்து ஜனாதிபதியாகவிருக்கும் ட்ரம்ப்பின் கருத்து: அமெரிக்க ஜனநாயகத்தின் நெருக்கடி", "raw_content": "தினசரி செய்திகள், ஆய்வுகள் ஆங்கிலத்தில்\nஉலக சோசலிச வலைத் தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு பற்றி\nகொடி எரிப்பு குறித்து ஜனாதிபதியாகவிருக்கும் ட்ரம்ப்பின் கருத்து: அமெரிக்க ஜனநாயகத்தின் நெருக்கடி\nஜனவரி 20 அன்று அமெரிக்க ஜனாதிபதியாகவிருக்கும் டொனால்ட் ட்ரம்ப் அன்று அரசியல்சட்டத்தின் பிரிவு 2 இல் கொடுக்கப்பட்டுள்ள மொழியில், நான் “என் திறனுக்குட்பட்டு மிகச்சிறந்த முறையில், அமெரிக்காவின் அரசியல்சட்டத்தை காத்து நிற்கவும், காப்பாற்றவும், பாதுகாக்கவும் செய்வேன்” என்று உறுதிமொழி எடுக்கவிருக்கிறார்.\nஇது நடப்பதற்கு இன்னும் ஏழு வாரங்களுக்கும் கொஞ்சம் அதிகமான காலம் தான் மீதி இருக்கும் நிலையில், அந்த மாதிரியான வகையில் தன் நடவடிக்கை எதுவும் இருக்கப் போவதில்லை என்பதை தெளிவாக்குகின்றதான 132 எழுத்துக்கள் கொண்ட ஒரு கூற்றை ட்ரம்ப் ட்விட்டரில் வழங்கியிருக்கிறார். “அமெரிக்கக் கொடியை எரிப்பதற்கு எவரும் அனுமதிக்கப்படக் கூடாது - அப்படி அவர்கள் செய்தால், அநேகமாக குடியுரிமை இழப்போ அல்லது ஒரு வருட சிறையோ, பின்விளைவுகள் கண்டிப்பாக அங்கே இருந்தாக வேண்டும்” என்று அவர் எழுதினார்.\nகொடி எரிப்பின் அரசியல்சட்டத்தன்மை குறித்த பிரச்சினை புதிதன்று. அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்கு நீண்ட கால வழக்கத்தில் நிறுவப்பட்டிருந்த இந்த வழிமுறையை தடைசெய்வதற்கான முயற்சி விரிவான முறையில் வழக்காடப்பட்டு வந்து, இது முதலாம் சட்டத்திருத்தத்தால் பாதுகாக்கப்பட்ட ஒரு பேச்சு வடிவம் என முதலில் 1989 இலும் பின்னர் மீண்டும் 1990 இலும் உச்சநீதிமன்றம் முடிவான தீர்ப்பளித்து விட்டிருக்கிறது.\nகொடி எரிப்புக்கு பொருத்தமான தண்டனை அமெரிக்க குடியுரிமையை பறிப்பதுதான் என்று திட்டவட்டம் செய்வதானது, அரசியல்சட்ட உரிமைகளுக்கு மிகப் பெரும் அலட்சியம் கொண்டிருப்பதையே காட்டுகிறது. 1868 இல் உறுதிசெய்யப்பட்ட பதினான்காவது திருத்தமானது, “அமெரிக்காவில் பிறந்த அல்லது குடியந்தஸ்து அளிக்கப்பட்ட” அனைவருமே குடிமக்கள் தான் என்று அறிவிக்கிறது. சுதந்திரமடைந்த அடிமைகளுக்கும் பொருந்தக் கூடியதாக இருந்த இந்த திருத்தமானது சர்வவியாபக முக்கியத்துவத்தைக் கொண்டிருந்தது: குடியுரிமையையோ அல்லது இந்த அந்தஸ்தினால் வழங்கப்பட்ட எந்த உரிமைகளையோ மட்டுப்படுத்துவதற்கோ அல்லது ஒழிப்பதற்கோ கூட்டரசாங்கத்திற்கோ அல்லது மாநில அரசாங்கங்களுக்கோ எந்த உரிமையும் இல்லை.\n1958 இல், தலைமை நீதிபதி இயர்ல் வாரன் எழுதிய ஒரு தீர்ப்பில், தேசக்குடியுரிமைபறிப்பானது கொடூரமான மற்றும் அசாதாரண தண்டனைகளைத் தடைசெய்யும் எட்டாவது சட்டத்திருத்தத்தை மீறுவதாகும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. “எந்த உடல்ரீதியான தவறான நடத்தல்களோ, ஆதிகால சித்திரவதைகளோ இல்லாமல் இருக்கலாம்” என்று வாரன் எழுதினார். “அதற்குப் பதிலாய், ஒழுங்கமைந்த சமூகத்தில் தனிமனிதரின் அந்தஸ்து முழுமையாக அழிக்கப்பட்டு விடுகிறது. இது சித்திரவதையை விடவும் மிகவும் ஆதிகால தண்டனை வடிவமாகும், ஏனென்றால் நூற்றாண்டுகளாய் அபிவிருத்தி கண்டிருந்த தனிமனிதரின் அரசியல் இருப்பு என்ற ஒன்றை அவருக்கு அது இல்லாமல் செய்து விடுகிறது.”\nஒரு குற்றத்திற்கு - அல்லது, இந்த இடத்தில், பேச்சு சுதந்திரத்தை செயல்படுத்துவது - குடியுரிமையை பறிப்பதை தண்டனையாக அளிக்க வேண்டும் என்பதான ஆலோசனை ஆகமொத்தத்தில் அத்தனை அரசியல்சட்டப் பாதுகாப்புகளையும் அகற்றுவதற்கான ஒரு ஆல���சனையாக இருக்கிறது. இது எதேச்சாதிகார நிர்வாக அதிகாரத்தின் ஒரு வசனமே ஆகும். சித்திரவதையைத் தொடர்வது, முஸ்லீம்களுக்குப் பதிவேடுகள் பராமரிப்பது, உள்நாட்டு வேவுபார்ப்புகள் மற்றும் பிற நடவடிக்கைகளுக்கு இருக்கக்கூடிய அத்தனை தளைகளையும் அகற்றுவது என ட்ரம்ப்பிடம் இருந்து வருகின்ற ஜனநாயக-விரோத ஆலோசனைகளின் ஒரு மொத்தவரிசையில் இதுவும் நிற்கிறது.\nகொடி எரிப்பு குறித்த ட்ரம்ப்பின் ட்வீட் அரசியல்சட்ட கோட்பாடுகளுக்கு காட்டுகின்ற பகிரங்கமான அலட்சியத்திற்காக ஜனநாயகக் கட்சியின் பிரிவுகளாலும் அதன் ஊடகச் செய்தித்தொடர்பாளர்களாலும் விமர்சிக்கப்பட்டிருக்கிறது. நம்பமுடியாமல் நோக்குவது குறிப்பிட்ட மட்டத்திற்கு இருக்கின்ற அதேநேரத்தில் அடிப்படையான பிரச்சினை உதாசீனப்படுத்தப்படுகிறது: ஜனாதிபதியாகவிருக்கும் ஒரு மனிதர் இத்தகையதொரு வசனத்தைக் கூறுவதென்பது தனிமனிதரின் எதேச்சாதிகார பாங்கை மட்டும் வெளிப்படுத்தவில்லை, மாறாக அமெரிக்காவில் முதலாளித்துவ-ஜனநாயகத்தின் ஆழமான சிதைவையே வெளிப்படுத்துகிறது.\nட்ரம்ப் அரசியல்சட்டத்தை பாதுகாக்கப் போவதாக உறுதியெடுக்கையில், “அவர் உண்மையிலேயே தான் கூறுவதைக் குறித்து அறிந்து வைத்திருக்கிறாரா என்ற சந்தேகம், மக்களாகிய நமக்கு எழுவதற்கு நிறைய காரணமிருக்கிறது” என்று நியூ யோர்க் டைம்ஸ், புதனன்று அதன் தலையங்கத்தில் எழுதியது. ட்ரம்ப் குறித்து அது எழுதியது: “ட்வீட் செய்கிறார், பதிவிடுகிறார், தூண்டி விடுகிறார். கிண்டலடிக்கிறார். அவர் ஒரு உலகளாவிய களத்தின் தளபதி என்பதோடு விரைவில் அமெரிக்காவின் தலைமைத் தளபதியாக ஆகவிருப்பவர். ஆனால் மறுபடியும் கூறப்பட்டாக வேண்டும்: இது சாதாரணமானதல்ல. இது ஜனாதிபதிப் பதவியை சிறுமைப்படுத்துவதாகும்.”\nட்ரம்ப்பின் ஜனாதிபதி பதவி என்பதில் ஏதோ புதிதாக அபாயகரமாக இருக்கிறது தான், ஆனாலும் அவரை ஏதோ அமெரிக்க ஜனநாயகம் என்னும் கறைபடாத தோட்டத்தில் தவறி ஊடுருவியவராக சித்தரிப்பதென்பது ஒரு அரசியல் கற்பனையே. அமெரிக்க ஆளும் வர்க்கத்தில் பல தசாப்த காலங்களில் அபிவிருத்தி கண்டு வந்திருக்கக் கூடிய ஒரு எதேச்சாதிகாரப் போக்கின் -ஜனநாயகக் கட்சியினர் மற்றும் குடியரசுக் கட்சியினர் இருதரப்புமே இதை ஆதரித்து வந்திருக்கின்றனர்- தொடர்ச்சியாகவும் நீட்சியாகவுமே ஜனநாயக உரிமைகள் தொடர்பான ட்ரம்ப்பின் மனோநிலை அமைந்திருக்கிறது.\nகொடி எரிப்பு என்ற குறிப்பான பிரச்சினையில், 2006 இல், “அமெரிக்கக் கொடியை அவமரியாதை செய்வதைத் தடைசெய்வதற்கு” நாடாளுமன்றத்தை அனுமதிக்கும் வகையில் -அதாவது முதலாம் சட்டத்திருத்தத்துடன் மோதுகின்ற ஒரு சட்டத்தை நிறைவேற்றும் அதிகாரத்தை அதற்கு வழங்கும் வகையில்- அரசியல்சட்டத்தை திருத்துவதற்கு குடியரசுக் கட்சியின் ஆதரவுடன் கொண்டுவரப்பட்ட மசோதாவை செனட் ஜனநாயகக் கட்சியினர் 44 பேரில் 14 பேர் ஆதரித்தனர். நிறைவேறுவதற்குத் தேவையான பெரும்பான்மையை ஒரு வாக்கில் தவறவிட்டு இந்த மசோதா தோல்வியடைந்தது.\nஅப்போது செனட்டராக இருந்த ஹிலாரி கிளிண்டன் இந்த சட்டத்திருத்தத்தை எதிர்த்தார், ஆனால் கொடி எரிப்பானது “தீவிரமான வன்முறையைத் தூண்டவோ அல்லது உருவாக்கவோ அல்லது அமைதியை குலைக்கும் விதமாகவோ” அல்லது “எந்தவொரு மனிதரை அல்லது மனிதர்களை மிரட்டும் அல்லது பயமுறுத்தும் விதமாகவோ” -எது ஒன்றையும் உள்ளே கொண்டுவரக் கூடிய அளவுக்கு விரிவான மொழிப் பிரயோகம்- மேற்கொள்ளப்படுமானால் அதனை குற்றமாக்குவதற்கான ஒரு சட்டமசோதாவை இணைந்து ஆதரித்தார் (இது வாக்கெடுப்புக்கு வரவேயில்லை). அந்த செயலுக்கு அவரும் மற்ற ஜனநாயகக் கட்சியினரும் ஆலோசனையளித்த தண்டனை: ஒரு வருட சிறை. அமெரிக்க அரசாங்கத்தின் கொடியாக இருந்தால், எந்த சூழ்நிலையிலுமான கொடி எரிப்பு இரண்டு வருடம் வரை சிறைத் தண்டனை பெறத்தக்கதாகும்.\nகடந்த பதினைந்து ஆண்டுகளாக, ”பயங்கரவாதத்தின் மீதான போர்” என்பது, ஒவ்வொரு முக்கியமான ஜனநாயக உரிமையையும் கொஞ்சம் கொஞ்சமாகவும் திட்டமிட்டும் பலவீனப்படுத்துவதற்கும், ஒழிப்பதற்கும், மறுதலிப்பதற்குமே புஷ் மற்றும் ஒபாமா இருவரின் நிர்வாகங்களிலும் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது.\nஅரசியல் சட்ட உபதேசம் செய்த ஒபாமா தான், அமெரிக்காவின் ஜனாதிபதி, ஒரு ”பயங்கரவாதி”யாகவும் தேசியப் பாதுகாப்புக்கான அச்சுறுத்தலாகவும் தான் முடிவுசெய்கின்ற எந்தவொரு அமெரிக்கக் குடிமகனையும் எந்த நடைமுறைகளும் இல்லாமலேயே படுகொலை செய்வதற்கு அதிகாரம் படைத்திருக்கிறார் -அமெரிக்க மண்ணிலும் இது பொருந்தும் என்று அட்டர்னி ஜெனரல் எரிக் ஹோல்டர் அறிவித்த ஒரு அதிகாரம்- என்கிற கோட்பாட்டை ஸ்தாபகம் செய்தார். அவரது நிர்வாகம் இந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி குறைந்தது மூன்று அமெரிக்கக் குடிமக்களையேனும் கொலை செய்திருக்கிறது- உலகெங்கிலும் ஆளில்லா விமானக் குண்டுகளால் சாம்பலாக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மற்றவர்களுடன் சேர்ந்து.\nதேசியப் பாதுகாப்பு முகமையின் சட்டவிரோத வேவுபார்ப்பை ஒபாமா பாதுகாத்து வந்திருக்கிறார், அத்துடன் சில வழிகளில் விரிவுபடுத்தியும் வந்திருக்கிறார். அரசாங்கக் குற்றங்களை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர்களையும் விழிப்பூட்டிகளையும் அவர் தண்டித்திருக்கிறார்; நாடுகடந்து ரஷ்யாவில் வாழும் நிலையில் இருக்கும் எட்வார்ட் ஸ்னோவ்டென், இலண்டனில் ஈக்வடார் தூதரகத்தில் மாட்டிக்கொண்டிருக்கும் ஜூலியன் அசாஞ்ச், மற்றும் கொடூரமான 35 வருட சிறைத்தண்டனைக்கு ஆளாகி கான்சாசில் ஃபோர்ட் லெவன்போர்த்தில் உள்ள உயர் பாதுகாப்பு சிறையில் அடைக்கப்பட்டு பல முறை தற்கொலைமுயற்சியில் ஈடுபட்டு வந்திருக்கக் கூடிய செல்ஸியா மானிங் ஆகியோரும் இதில் அடங்குவர்.\nபுஷ் நிர்வாகத்தின் சித்திரவதையாளர்களை பொறுப்பாக்குவதற்கோ அல்லது சட்டவிரோத உள்நாட்டு வேவுபார்ப்பை சவால்செய்வதற்கோ நீதிமன்றங்களைப் பயன்படுத்துவதற்கான எந்த முயற்சிகளையும் தடுப்பதற்கு, ஏறக்குறைய ஒவ்வொரு சந்தர்ப்பத்திலுமே, ஒபாமா நிர்வாக சிறப்புரிமை அல்லது “அரசு ரகசிய” கோட்பாட்டை முன்கொண்டு வந்திருக்கிறார்.\nட்ரம்பின் தலைமையிலான ஒரு அரசாங்கத்துடன், ஒரு புதிய வகையான ஆட்சி அமெரிக்காவில் அதிகாரத்தில் அமரவிருக்கிறது, இதில் போலிஸ் வன்முறையும் ஆட்சியின் எதேச்சாதிகார வழிமுறைகளும் இன்னும் பகிரங்கமாய் மேலாதிக்கம் செலுத்தவிருக்கின்றன. ட்ரம்ப் வெற்றி பெற ஒபாமா வாழ்த்துகின்ற நிலையிலும், வரவிருக்கும் நிர்வாகத்துடன் இணைந்து வேலைசெய்ய ஜனநாயகக் கட்சியினர் வாக்குறுதியளித்துக் கொண்டிருக்கிற நிலையிலும், ட்ரம்ப், தன்னைப் போலவே ஜனநாயக உரிமைகளுக்கு பெரும் அலட்சியம் கொண்ட மனிதர்களைக் கொண்டு தனது கேபினட்டை நிரப்பிக் கொண்டிருக்கிறார்.\nஆயினும், இந்த அரசாங்கமானது, முதலாளித்துவ ஜனநாயகத்தின் சர்க்யூட்-பிரேக்கர்களை வெடிக்கச் செய்து கொண்டிருக்கும் அமெரிக்க சமூகத்திலான சமூக முரண்பாடுகளில் இருந்தே எழுக���றது, அவற்றையே வெளிப்படுத்துகிறது. இது சமூக சமத்துவமின்மையின் அதீத வளர்ச்சிக்கு அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் பதிலிறுப்பாகும். கொடியை எரிப்பதற்காக மனிதர்களை சிறையில் தள்ளுவதற்கு ஆளும் வர்க்கம் தயாரித்துக் கொண்டிருக்கிறதென்றால், போர், போலிஸ் வன்முறை மற்றும் ஆரோக்கியப் பரமாரிப்பு அழிக்கப்படுவது ஆகியவற்றுக்கு எதிரான வெகுஜன ஆர்ப்பாட்டங்களை அது என்ன செய்யவிருக்கிறது\nஜனநாயக உரிமைகளின் பாதுகாப்பானது ஆளும் வர்க்கத்தின் எந்தப் பிரிவையும் அல்லது அதன் அரசியல் பிரதிநிதிகளையும் நம்பி ஒப்படைக்கப்பட முடியாது. அரசியல் கட்டமைப்புக்கும் அது பாதுகாத்து நிற்கும் முதலாளித்துவ அமைப்புமுறைக்கும் எதிரான தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான இயக்கத்தின் மீதே அது முழுமையாக சார்ந்திருக்கிறது.\nஜனவரி 20 அன்று அமெரிக்க ஜனாதிபதியாகவிருக்கும் டொனால்ட் ட்ரம்ப் அன்று அரசியல்சட்டத்தின் பிரிவு 2 இல் கொடுக்கப்பட்டுள்ள மொழியில், நான் “என் திறனுக்குட்பட்டு மிகச்சிறந்த முறையில், அமெரிக்காவின் அரசியல்சட்டத்தை காத்து நிற்கவும், காப்பாற்றவும், பாதுகாக்கவும் செய்வேன்” என்று உறுதிமொழி எடுக்கவிருக்கிறார்.\nஇது நடப்பதற்கு இன்னும் ஏழு வாரங்களுக்கும் கொஞ்சம் அதிகமான காலம் தான் மீதி இருக்கும் நிலையில், அந்த மாதிரியான வகையில் தன் நடவடிக்கை எதுவும் இருக்கப் போவதில்லை என்பதை தெளிவாக்குகின்றதான 132 எழுத்துக்கள் கொண்ட ஒரு கூற்றை ட்ரம்ப் ட்விட்டரில் வழங்கியிருக்கிறார். “அமெரிக்கக் கொடியை எரிப்பதற்கு எவரும் அனுமதிக்கப்படக் கூடாது - அப்படி அவர்கள் செய்தால், அநேகமாக குடியுரிமை இழப்போ அல்லது ஒரு வருட சிறையோ, பின்விளைவுகள் கண்டிப்பாக அங்கே இருந்தாக வேண்டும்” என்று அவர் எழுதினார்.\nகொடி எரிப்பின் அரசியல்சட்டத்தன்மை குறித்த பிரச்சினை புதிதன்று. அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்கு நீண்ட கால வழக்கத்தில் நிறுவப்பட்டிருந்த இந்த வழிமுறையை தடைசெய்வதற்கான முயற்சி விரிவான முறையில் வழக்காடப்பட்டு வந்து, இது முதலாம் சட்டத்திருத்தத்தால் பாதுகாக்கப்பட்ட ஒரு பேச்சு வடிவம் என முதலில் 1989 இலும் பின்னர் மீண்டும் 1990 இலும் உச்சநீதிமன்றம் முடிவான தீர்ப்பளித்து விட்டிருக்கிறது.\nகொடி எரிப்புக்கு பொருத்தமான தண்டனை அமெரிக்க குடியுரிமையை பறிப்பதுதான் என்று திட்டவட்டம் செய்வதானது, அரசியல்சட்ட உரிமைகளுக்கு மிகப் பெரும் அலட்சியம் கொண்டிருப்பதையே காட்டுகிறது. 1868 இல் உறுதிசெய்யப்பட்ட பதினான்காவது திருத்தமானது, “அமெரிக்காவில் பிறந்த அல்லது குடியந்தஸ்து அளிக்கப்பட்ட” அனைவருமே குடிமக்கள் தான் என்று அறிவிக்கிறது. சுதந்திரமடைந்த அடிமைகளுக்கும் பொருந்தக் கூடியதாக இருந்த இந்த திருத்தமானது சர்வவியாபக முக்கியத்துவத்தைக் கொண்டிருந்தது: குடியுரிமையையோ அல்லது இந்த அந்தஸ்தினால் வழங்கப்பட்ட எந்த உரிமைகளையோ மட்டுப்படுத்துவதற்கோ அல்லது ஒழிப்பதற்கோ கூட்டரசாங்கத்திற்கோ அல்லது மாநில அரசாங்கங்களுக்கோ எந்த உரிமையும் இல்லை.\n1958 இல், தலைமை நீதிபதி இயர்ல் வாரன் எழுதிய ஒரு தீர்ப்பில், தேசக்குடியுரிமைபறிப்பானது கொடூரமான மற்றும் அசாதாரண தண்டனைகளைத் தடைசெய்யும் எட்டாவது சட்டத்திருத்தத்தை மீறுவதாகும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. “எந்த உடல்ரீதியான தவறான நடத்தல்களோ, ஆதிகால சித்திரவதைகளோ இல்லாமல் இருக்கலாம்” என்று வாரன் எழுதினார். “அதற்குப் பதிலாய், ஒழுங்கமைந்த சமூகத்தில் தனிமனிதரின் அந்தஸ்து முழுமையாக அழிக்கப்பட்டு விடுகிறது. இது சித்திரவதையை விடவும் மிகவும் ஆதிகால தண்டனை வடிவமாகும், ஏனென்றால் நூற்றாண்டுகளாய் அபிவிருத்தி கண்டிருந்த தனிமனிதரின் அரசியல் இருப்பு என்ற ஒன்றை அவருக்கு அது இல்லாமல் செய்து விடுகிறது.”\nஒரு குற்றத்திற்கு - அல்லது, இந்த இடத்தில், பேச்சு சுதந்திரத்தை செயல்படுத்துவது - குடியுரிமையை பறிப்பதை தண்டனையாக அளிக்க வேண்டும் என்பதான ஆலோசனை ஆகமொத்தத்தில் அத்தனை அரசியல்சட்டப் பாதுகாப்புகளையும் அகற்றுவதற்கான ஒரு ஆலோசனையாக இருக்கிறது. இது எதேச்சாதிகார நிர்வாக அதிகாரத்தின் ஒரு வசனமே ஆகும். சித்திரவதையைத் தொடர்வது, முஸ்லீம்களுக்குப் பதிவேடுகள் பராமரிப்பது, உள்நாட்டு வேவுபார்ப்புகள் மற்றும் பிற நடவடிக்கைகளுக்கு இருக்கக்கூடிய அத்தனை தளைகளையும் அகற்றுவது என ட்ரம்ப்பிடம் இருந்து வருகின்ற ஜனநாயக-விரோத ஆலோசனைகளின் ஒரு மொத்தவரிசையில் இதுவும் நிற்கிறது.\nகொடி எரிப்பு குறித்த ட்ரம்ப்பின் ட்வீட் அரசியல்சட்ட கோட்பாடுகளுக்கு காட்டுகின்ற பகிரங���கமான அலட்சியத்திற்காக ஜனநாயகக் கட்சியின் பிரிவுகளாலும் அதன் ஊடகச் செய்தித்தொடர்பாளர்களாலும் விமர்சிக்கப்பட்டிருக்கிறது. நம்பமுடியாமல் நோக்குவது குறிப்பிட்ட மட்டத்திற்கு இருக்கின்ற அதேநேரத்தில் அடிப்படையான பிரச்சினை உதாசீனப்படுத்தப்படுகிறது: ஜனாதிபதியாகவிருக்கும் ஒரு மனிதர் இத்தகையதொரு வசனத்தைக் கூறுவதென்பது தனிமனிதரின் எதேச்சாதிகார பாங்கை மட்டும் வெளிப்படுத்தவில்லை, மாறாக அமெரிக்காவில் முதலாளித்துவ-ஜனநாயகத்தின் ஆழமான சிதைவையே வெளிப்படுத்துகிறது.\nட்ரம்ப் அரசியல்சட்டத்தை பாதுகாக்கப் போவதாக உறுதியெடுக்கையில், “அவர் உண்மையிலேயே தான் கூறுவதைக் குறித்து அறிந்து வைத்திருக்கிறாரா என்ற சந்தேகம், மக்களாகிய நமக்கு எழுவதற்கு நிறைய காரணமிருக்கிறது” என்று நியூ யோர்க் டைம்ஸ், புதனன்று அதன் தலையங்கத்தில் எழுதியது. ட்ரம்ப் குறித்து அது எழுதியது: “ட்வீட் செய்கிறார், பதிவிடுகிறார், தூண்டி விடுகிறார். கிண்டலடிக்கிறார். அவர் ஒரு உலகளாவிய களத்தின் தளபதி என்பதோடு விரைவில் அமெரிக்காவின் தலைமைத் தளபதியாக ஆகவிருப்பவர். ஆனால் மறுபடியும் கூறப்பட்டாக வேண்டும்: இது சாதாரணமானதல்ல. இது ஜனாதிபதிப் பதவியை சிறுமைப்படுத்துவதாகும்.”\nட்ரம்ப்பின் ஜனாதிபதி பதவி என்பதில் ஏதோ புதிதாக அபாயகரமாக இருக்கிறது தான், ஆனாலும் அவரை ஏதோ அமெரிக்க ஜனநாயகம் என்னும் கறைபடாத தோட்டத்தில் தவறி ஊடுருவியவராக சித்தரிப்பதென்பது ஒரு அரசியல் கற்பனையே. அமெரிக்க ஆளும் வர்க்கத்தில் பல தசாப்த காலங்களில் அபிவிருத்தி கண்டு வந்திருக்கக் கூடிய ஒரு எதேச்சாதிகாரப் போக்கின் -ஜனநாயகக் கட்சியினர் மற்றும் குடியரசுக் கட்சியினர் இருதரப்புமே இதை ஆதரித்து வந்திருக்கின்றனர்- தொடர்ச்சியாகவும் நீட்சியாகவுமே ஜனநாயக உரிமைகள் தொடர்பான ட்ரம்ப்பின் மனோநிலை அமைந்திருக்கிறது.\nகொடி எரிப்பு என்ற குறிப்பான பிரச்சினையில், 2006 இல், “அமெரிக்கக் கொடியை அவமரியாதை செய்வதைத் தடைசெய்வதற்கு” நாடாளுமன்றத்தை அனுமதிக்கும் வகையில் -அதாவது முதலாம் சட்டத்திருத்தத்துடன் மோதுகின்ற ஒரு சட்டத்தை நிறைவேற்றும் அதிகாரத்தை அதற்கு வழங்கும் வகையில்- அரசியல்சட்டத்தை திருத்துவதற்கு குடியரசுக் கட்சியின் ஆதரவுடன் கொண்டுவரப்பட்ட மசோதாவ��� செனட் ஜனநாயகக் கட்சியினர் 44 பேரில் 14 பேர் ஆதரித்தனர். நிறைவேறுவதற்குத் தேவையான பெரும்பான்மையை ஒரு வாக்கில் தவறவிட்டு இந்த மசோதா தோல்வியடைந்தது.\nஅப்போது செனட்டராக இருந்த ஹிலாரி கிளிண்டன் இந்த சட்டத்திருத்தத்தை எதிர்த்தார், ஆனால் கொடி எரிப்பானது “தீவிரமான வன்முறையைத் தூண்டவோ அல்லது உருவாக்கவோ அல்லது அமைதியை குலைக்கும் விதமாகவோ” அல்லது “எந்தவொரு மனிதரை அல்லது மனிதர்களை மிரட்டும் அல்லது பயமுறுத்தும் விதமாகவோ” -எது ஒன்றையும் உள்ளே கொண்டுவரக் கூடிய அளவுக்கு விரிவான மொழிப் பிரயோகம்- மேற்கொள்ளப்படுமானால் அதனை குற்றமாக்குவதற்கான ஒரு சட்டமசோதாவை இணைந்து ஆதரித்தார் (இது வாக்கெடுப்புக்கு வரவேயில்லை). அந்த செயலுக்கு அவரும் மற்ற ஜனநாயகக் கட்சியினரும் ஆலோசனையளித்த தண்டனை: ஒரு வருட சிறை. அமெரிக்க அரசாங்கத்தின் கொடியாக இருந்தால், எந்த சூழ்நிலையிலுமான கொடி எரிப்பு இரண்டு வருடம் வரை சிறைத் தண்டனை பெறத்தக்கதாகும்.\nகடந்த பதினைந்து ஆண்டுகளாக, ”பயங்கரவாதத்தின் மீதான போர்” என்பது, ஒவ்வொரு முக்கியமான ஜனநாயக உரிமையையும் கொஞ்சம் கொஞ்சமாகவும் திட்டமிட்டும் பலவீனப்படுத்துவதற்கும், ஒழிப்பதற்கும், மறுதலிப்பதற்குமே புஷ் மற்றும் ஒபாமா இருவரின் நிர்வாகங்களிலும் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது.\nஅரசியல் சட்ட உபதேசம் செய்த ஒபாமா தான், அமெரிக்காவின் ஜனாதிபதி, ஒரு ”பயங்கரவாதி”யாகவும் தேசியப் பாதுகாப்புக்கான அச்சுறுத்தலாகவும் தான் முடிவுசெய்கின்ற எந்தவொரு அமெரிக்கக் குடிமகனையும் எந்த நடைமுறைகளும் இல்லாமலேயே படுகொலை செய்வதற்கு அதிகாரம் படைத்திருக்கிறார் -அமெரிக்க மண்ணிலும் இது பொருந்தும் என்று அட்டர்னி ஜெனரல் எரிக் ஹோல்டர் அறிவித்த ஒரு அதிகாரம்- என்கிற கோட்பாட்டை ஸ்தாபகம் செய்தார். அவரது நிர்வாகம் இந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி குறைந்தது மூன்று அமெரிக்கக் குடிமக்களையேனும் கொலை செய்திருக்கிறது- உலகெங்கிலும் ஆளில்லா விமானக் குண்டுகளால் சாம்பலாக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மற்றவர்களுடன் சேர்ந்து.\nதேசியப் பாதுகாப்பு முகமையின் சட்டவிரோத வேவுபார்ப்பை ஒபாமா பாதுகாத்து வந்திருக்கிறார், அத்துடன் சில வழிகளில் விரிவுபடுத்தியும் வந்திருக்கிறார். அரசாங்கக் குற்றங்களை அம்பலப்ப���ுத்திய பத்திரிகையாளர்களையும் விழிப்பூட்டிகளையும் அவர் தண்டித்திருக்கிறார்; நாடுகடந்து ரஷ்யாவில் வாழும் நிலையில் இருக்கும் எட்வார்ட் ஸ்னோவ்டென், இலண்டனில் ஈக்வடார் தூதரகத்தில் மாட்டிக்கொண்டிருக்கும் ஜூலியன் அசாஞ்ச், மற்றும் கொடூரமான 35 வருட சிறைத்தண்டனைக்கு ஆளாகி கான்சாசில் ஃபோர்ட் லெவன்போர்த்தில் உள்ள உயர் பாதுகாப்பு சிறையில் அடைக்கப்பட்டு பல முறை தற்கொலைமுயற்சியில் ஈடுபட்டு வந்திருக்கக் கூடிய செல்ஸியா மானிங் ஆகியோரும் இதில் அடங்குவர்.\nபுஷ் நிர்வாகத்தின் சித்திரவதையாளர்களை பொறுப்பாக்குவதற்கோ அல்லது சட்டவிரோத உள்நாட்டு வேவுபார்ப்பை சவால்செய்வதற்கோ நீதிமன்றங்களைப் பயன்படுத்துவதற்கான எந்த முயற்சிகளையும் தடுப்பதற்கு, ஏறக்குறைய ஒவ்வொரு சந்தர்ப்பத்திலுமே, ஒபாமா நிர்வாக சிறப்புரிமை அல்லது “அரசு ரகசிய” கோட்பாட்டை முன்கொண்டு வந்திருக்கிறார்.\nட்ரம்பின் தலைமையிலான ஒரு அரசாங்கத்துடன், ஒரு புதிய வகையான ஆட்சி அமெரிக்காவில் அதிகாரத்தில் அமரவிருக்கிறது, இதில் போலிஸ் வன்முறையும் ஆட்சியின் எதேச்சாதிகார வழிமுறைகளும் இன்னும் பகிரங்கமாய் மேலாதிக்கம் செலுத்தவிருக்கின்றன. ட்ரம்ப் வெற்றி பெற ஒபாமா வாழ்த்துகின்ற நிலையிலும், வரவிருக்கும் நிர்வாகத்துடன் இணைந்து வேலைசெய்ய ஜனநாயகக் கட்சியினர் வாக்குறுதியளித்துக் கொண்டிருக்கிற நிலையிலும், ட்ரம்ப், தன்னைப் போலவே ஜனநாயக உரிமைகளுக்கு பெரும் அலட்சியம் கொண்ட மனிதர்களைக் கொண்டு தனது கேபினட்டை நிரப்பிக் கொண்டிருக்கிறார்.\nஆயினும், இந்த அரசாங்கமானது, முதலாளித்துவ ஜனநாயகத்தின் சர்க்யூட்-பிரேக்கர்களை வெடிக்கச் செய்து கொண்டிருக்கும் அமெரிக்க சமூகத்திலான சமூக முரண்பாடுகளில் இருந்தே எழுகிறது, அவற்றையே வெளிப்படுத்துகிறது. இது சமூக சமத்துவமின்மையின் அதீத வளர்ச்சிக்கு அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் பதிலிறுப்பாகும். கொடியை எரிப்பதற்காக மனிதர்களை சிறையில் தள்ளுவதற்கு ஆளும் வர்க்கம் தயாரித்துக் கொண்டிருக்கிறதென்றால், போர், போலிஸ் வன்முறை மற்றும் ஆரோக்கியப் பரமாரிப்பு அழிக்கப்படுவது ஆகியவற்றுக்கு எதிரான வெகுஜன ஆர்ப்பாட்டங்களை அது என்ன செய்யவிருக்கிறது\nஜனநாயக உரிமைகளின் பாதுகாப்பானது ஆளும் வர்க்கத்தின் எந்தப் பிரிவையும் அல்லது அதன் அரசியல் பிரதிநிதிகளையும் நம்பி ஒப்படைக்கப்பட முடியாது. அரசியல் கட்டமைப்புக்கும் அது பாதுகாத்து நிற்கும் முதலாளித்துவ அமைப்புமுறைக்கும் எதிரான தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான இயக்கத்தின் மீதே அது முழுமையாக சார்ந்திருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/home-example-2/", "date_download": "2018-12-12T01:46:22Z", "digest": "sha1:FFIFW2WVEKPF7VWC7BKQZZMKB2E3XZCG", "length": 15803, "nlines": 207, "source_domain": "globaltamilnews.net", "title": "Home Example 2 – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாயாற்று பகுதியில் வாழ்வாதாரத்துக்காக கடலன்னையுடன் போராடும் மீனவர்கள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகல்முனை மாநகர பணிப் பாதுகாப்பற்ற சுகாதார தொழிலாளர்களின் நிலை\nதொண்டைமானாற்றில் கலை இலக்கிய விழா\nUNPக்கான TNAயின் நிபந்தனை அற்ற ஆதரவு தமிழ் மக்களுக்கு நன்மையை கொடுக்காது..\nடிரான் அலஸ் உள்ளிட்ட பிரதிவாதிகள் எதிரான வழக்கு ஒத்திவைக்கப்பட்டது..\nவைத்திய நிபுணர் அம்பலவாணர் ரகுபதி காலம் ஆனார்..\nவிசாரணையினையின் தீர்ப்பை துரிதமாக வழங்குமாறு உத்தரவிட முடியாது…\nரணிலின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ரத்துச் செய்யக்கோரி மனுத்தாக்கல்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாராளுமன்ற கலகம் – காவல்துறைக் குழுவின் பிரதானியை அழைக்க முடிவு..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதீர்பினை வழங்க வேண்டுமென உயர் நீதிமன்றத்திற்கு UPFA காலக்கெடு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇந்தியாவின் 5 மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகின்றன….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரச பணியாளர்களை சம்பிக்க போன்றவர்கள் பயமுறுத்துகின்றனர் என்கிறார் தயாசிறி…\nஉலகம் • பிரதான செய்திகள்\nவட அண்டார்டிகாவில் கடுமையான நிலநடுக்கம்\nஹிருணிகாவின் வழங்கை விசாரணைக்குட்படுத்த, மேல் நீதிமன்றம் தீர்மானம்..\nஉலகம் • பிரதான செய்திகள்\nபயங்கரவாதிகளின் கூடாரமாக பாகிஸ்தான்- ஒரு டொலர் நிதியும் வழங்கக்கூடாது…\nஉலகம் • பிரதான செய்திகள்\nபிரான்சின் மஞ்சள் சட்டைப் போராட்டத்திற்கு பணிந்தார் இமானுவல் மக்ரோன்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவர்த்தமானி அறிவித்தல் மீதான நீதிமன்றத்தின் தீர்ப்பு வரலாற்றை மாற்றும்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவவுனியா பூவரசங்குளம் காவல் நிலையப் பொறுப்பதிகாரி கைது….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில் முச்சக்கர வண்டிகளிற்கும், வாடகை ரக்ஸிகளிற்கும் கட்டண மீற்றர் கட்டாயம்….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமகாகவி பாரதியாரின் 137 ஆவது பிறந்த தினம் – திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து வணக்கம்\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nபல்கலைக்கழக தொழிற்சங்க நடவடிக்கை தொடர்பான செய்திக்குறிப்பு\n2018: தமிழ் மக்களுக்குப் புத்தாண்டுப் பலன் எப்படி\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nகருணா, KP வெளியில்- ஆனந்தசுதாகரன்கள் சிறையில்- யோகராணிகள் சுடுகாடுகளில்- கொள்ளிகளுடன் பிஞ்சுகள்..\nஇணைப்பு2 – வீடியோ இணைப்பு – யாழ்.வண்ணார்பண்ணையில் வாள்வெட்டு 3 வயது சிறுமி பலி…\nதிரைப்படங்களுக்கு அதிக கட்டணத்தை கண்டித்து திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் வேலை நிறுத்தம்\nஎங்கட வீட்டிலும் யாரும் இறந்தால் அப்பாவை விடச்சொல்லி போராட்டங்கள் செய்வினமே\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாராளுமன்ற கலகம் – காவல்துறைக் குழுவின் பிரதானியை அழைக்க முடிவு..\nபாராளுமன்ற அமர்வின் போது இடம்பெற்ற மோதல்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதீர்பினை வழங்க வேண்டுமென உயர் நீதிமன்றத்திற்கு UPFA காலக்கெடு…\nஇலங்கையில் தொடர்ந்து அரசியல் நெருக்கடி நீடித்து வருகின்ற...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇந்தியாவின் 5 மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகின்றன….\nதெலுங்கானா, மத்தியபிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், மிசோரம்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரச பணியாளர்களை சம்பிக்க போன்றவர்கள் பயமுறுத்துகின்றனர் என்கிறார் தயாசிறி…\nநேர்மையாக பணியாற்றும் அரச பணியாளர்களை சம்பிக்க ரணவக்க...\nஉலகம் • பிரதான செய்திகள்\nவட அண்டார்டிகாவில் கடுமையான நிலநடுக்கம்\nவட அண்டார்டிகாவில் உள்ள சாண்ட்விட்ஜ் தீவுக்கு அருகே இன்று...\nஹிருணிகாவின் வழங்கை விசாரணைக்குட்படுத்த, மேல் நீதிமன்றம் தீர்மானம்..\nபாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திரவின் வழங்கை 2019...\nஉலகம் • பிரதான செய்திகள்\nபயங்கரவாதிகளின் கூடாரமாக பாகிஸ்தான்- ஒரு டொலர் நிதியும் வழங்கக்கூடாது…\nதொடர்ந்து பயங்கரவாதிகளின் கூடாரமாக திகழ்வதால்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nபிரான்சின் மஞ்சள் சட்டைப் போராட்டத்திற்கு பணிந்தார் இமானுவல் மக்ரோன்…\nபிரான்சில் இரண்டு வாரங்களாக தீவிரமாக நடந்துவரும் மஞ்சள்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவர்த்தமானி அறிவித்தல் மீதான நீதிமன்றத்தின் தீர்ப்பு வரலாற்றை மாற்றும்…\nபாராளுமன்றத்தை கலைக்கும் வர்த்தமானி அறிவித்தல் மீதான...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவவுனியா பூவரசங்குளம் காவல் நிலையப் பொறுப்பதிகாரி கைது….\nவவுனியா பூவரசங்குளம் காவல் நிலையப் பொறுப்பதிகாரி...\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nS.Kajendran on யாழ்.மாநகர சபையின் உறுப்பினர்களின் செழுமைக்கு 47.37 மில்லியன்\nSiva on தமிழ் அரசியல் கைதிகளின் விடயத்தை, வெறுமனே சட்டப் பிரச்சனையாக நோக்கமுடியாது…\nLogeswaran on தனிமையில் வாழ்ந்த மூதாட்டி மீது மோட்டார் சைக்கிள் கும்பல் தாக்குதல்\nLogeswaran on யாழ்.குடாநாட்டில் காவல்துறையினர் பொய் வழக்குகளை பதிவு செய்வதுடன் சித்திரவதையும் மேற்கொள்கின்றனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilanka.tamilnews.com/2018/06/11/dead-girl-resurrection-jaffna-clinical-analysis/", "date_download": "2018-12-12T00:53:20Z", "digest": "sha1:DG5VHJ764V2JZDW4EAFSRMPJJVRKCPVN", "length": 53843, "nlines": 473, "source_domain": "srilanka.tamilnews.com", "title": "dead girl resurrection jaffna clinical analysis, Hot News, Srilanka news,", "raw_content": "\nயாழில் இறந்த குழந்தை உயிர்பெற்றதா ஓர் மருத்துவ அலசல் : கட்டாயம் தெரிந்துகொள்ளுங்கள்\nயாழில் இறந்த குழந்தை உயிர்பெற்றதா ஓ���் மருத்துவ அலசல் : கட்டாயம் தெரிந்துகொள்ளுங்கள்\nயாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த இரண்டரை வயது பெண் குழந்தை உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்து உறவினர்களிடம் பெண் குழந்தையின் சடலத்தை ஒப்படைத்துள்ளனர்.(dead girl resurrection jaffna clinical analysis)\nசடலத்தை வீட்டுக்கு கொண்டு சென்ற உறவினர்கள் குழந்தைக்கு இறுதி கிரியைகளை ஏற்பாடு செய்து இருந்த நிலையில் குழந்தை உயிருடன் இருப்பதற்கான அறிகுறிகள் இருப்பதாக உறவினர்கள் தெரிவித்தனர். இது தொடர்பிலான செய்திகள் சமூக வலைத்தளங்கள் மற்றும் ஊடகங்களில் பரபரப்பான செய்தியாக வெளியானது.\nகுறித்த சம்பவம் யாழ். சங்குவேலி, கட்டுக்குளப் பிள்ளையார் கோவிலடியில் கடந்த வெள்ளிக்கிழமை (08) இடம்பெற்றுள்ளது. குறித்த குழந்தைக்கு ஏற்பட்ட காய்ச்சல் காரணமாக கடந்த மாதம்-15 ஆம் திகதி தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டு நான்கு நாட்களாக அங்கு சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது. பின்னர் காய்ச்சல் குறையாத காரணத்தால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை வழங்கப்பட்டது.\nஇந்நிலையில் குறித்த குழந்தை மூளைக்காய்ச்சல் காரணமாக உயிரிழந்து விட்டதாக வைத்தியர்களால் தெரிவிக்கப்பட்டு புதன்கிழமை (06) இரவு பெற்றோர்களிடம் குழந்தையின் சடலம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அந்நிலையில் பின்வரும் காரணங்களினால் குழந்தை உயிருடன் இருப்பதாக அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் நம்பினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.\n1. கடந்த 08ஆம் திகதி நண்பகல்-12 மணியளவில் உயிரிழந்த குழந்தையின் சடலத்திலிருந்து திடீரென மலம், சிறுநீர் என்பன வெளியேறியுள்ளன.\n2. உடலிலிருந்து வியர்வை, மூக்கிலிருந்து மூக்குச் சளி என்பனவும் குறிப்பிட்ட நேர இடைவெளியில் வெளியேறியுள்ளது.\n3. குழந்தையின் வலது கையில் சூடு காணப்படுவதாக அவரது உறவினரான இளம் பெண்ணொருவர் குழந்தையின் கையைத் தொட்டுப் பார்த்து விட்டுத் தெரிவித்தமை.\n4. குழந்தையின் கையில் நாடித் துடிப்புக் காணப்படுவதாக குழந்தையின் தந்தையார் கூறியமை.\n5. குழந்தை உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்து மூன்றுநாட்கள் ஆனா போதிலும் உடலியல் ரீதியாக இறந்தவர்களுக்கு ஏற்படும் மாற்றங்கள் எதுவும் குழந்தையின் உடலில் ஏற்படவில்லை.\n6. குறித்த குழந்தை இறக்கவில்லை எனப் பூசாரியொருவரால் தெரிவிக்கப்பட்டமை.\nஆகிய காரணங்களை வைத்து குழந்தை உயிரிழக்கவில்லை என குழந்தையின் பெற்றோர்கள் . உறவினர்கள் திடமாக நம்பினார்கள்.\nவிஞ்ஞான ரீதியில் ஓர் மனிதனின் இறப்பானது பின்வருமாறு வரையறுக்கப்படும் மனிதனின் மூளை, இருதயம் மற்றும் நுரையீரல் என்பவறின் நிரந்தர தொழில்பாட்டு நிறுத்தமாகும்.\nசாதாரணமாக மனிதன் இறந்து 18 மணித்தியாலங்களின் பின்பு உடலானது அழுக தொடங்கும். அழுகலானது முதலில் வயிறு பகுதியில் இருந்துதான் தொடங்கும், ஏன் எனில் குடலில் இயற்கையாகவே பெருமளவில் இருக்கும் பாக்டீரியா நுண்ணங்கி செயற்பாட்டினால் ஆகும். இதன் காரணமாக வயிற்றில் அதிகளவு வாயுக்கள் தேங்கும் இதன் காரணமாக வயிற்றில் அமுக்கம் எதிர்பாராத அளவு அதிகரிக்கும் இதன் காரணமாக இறந்த உடலில் உள்ள மலம், சிறுநீர் மற்றும் கருப்பையில் உள்ள இறந்த குழந்தை என்பன வெளியேற்றப்படும்.\nசில சமயங்களில் வயிற்று தசை வெடித்து உள்ளிருக்கும் குடல் போன்றன வெளியேற்றப்படும் (இவ்வெடிப்பு சில சமயங்களில் வெட்டு காயம் போன்றும் தோன்றலாம், அனுபவம் மிகுந்த சட்ட வைத்தியர்கள் இவற்றினை இலகுவாக வேறுபடுத்துவர்) இதற்காக மனிதன் உயிருடன் உள்ளார் என்று அர்த்தமில்லை. இவ்வாறே மார்பு கூட்டிலும் அமுக்கம் எதிர்பாராத அளவு அதிகரிக்கும் இதன் காரணமாக இறந்த உடலில் நாக்கு வெளித்தள்ளும், மூக்கு மற்றும் வாயில் இருந்து சளி மற்றும் இரத்தம் வெளியேறும்.\nஇச் செயற்பாடுகள் ஒருவர் இறந்து சராசரியாக 2 தொடக்கம் 3 நாட்களில் நடைபெறும். சிலவேளைகளில் முன்பதாகவும் நடைபெறலாம். இறந்த உடலை மூடி (துணியால் அல்லது பிரேத பெட்டியால்) வைக்கும் பொழுது, இறந்த உடலில் இருந்து ஆவியாகும் நீர் அணிந்திருக்கும் ஆடையில் பட்டு ஒடுங்கி உடலில் வியர்வை மாதிரி படிந்திருக்கும்.\nமனிதன் இறந்த பின் சாதாரணமாக முதல் 8 மணித்தியாலங்களில் உடல் வெப்பநிலையானது குறைவடைந்து சூழல் வெப்பநிலையினை அடையும் ( அப்பொழுது உடலை தொடும் பொழுது குளிரும்) 18 மணித்தியாலங்களின் பின்பு உடல் அழுக தொடங்கியவுடன் உடல் வெப்பநிலையானது அதிகரிக்கும் ( அப்பொழுது உடலை தொடும் பொழுது சுடும்) .\nமனிதன் இறந்த பின் சாதாரணமாக முதல் 2 ��ணித்தியாலங்கள் வரை கை மற்றும் கால் என்பன தளர்வாக இருக்கும் (Primary Flaccidity) பின்பு 2 தொடக்கம் 12 மணித்தியாலங்களில் படிப்படியாக விறைத்தநிலைக்கு வரும். இதற்கு தசைகளில் ஏற்படும் இரசாயன மாற்றங்களே காரணம் (Rigor Morris). இதன் பொது கை மற்றும் கால் எனவற்றினை அசைக்க கடினமாக இருக்கும். இதன் பின்னர் இவ்விறைப்பு படிப்படியாக குறைவடைந்து முற்றாக நீங்கும் (secondary flaccidity) இதன் பொது மீண்டும் கை மற்றும் கால் என்பன தளர்வாக இருக்கும். இவ்வாறு விறைப்பு தன்மையும் தளர்வு தன்மையும் மாறிமாறி வருவதன் காரணமாக நெஞ்சு பகுதியில் வைக்கப்பட்ட கை அல்லது விரல் அசைத்து இருக்கும்.\nஒரு குடும்ப உறுப்பினர்களுக்கு திடீர் மரணம் ஏற்படும் போது சில குடும்பதினர் பொதுவாக இறப்பினை ஏற்றுகொள்வதில்லை, அவர்கள் இறந்தவர் உயிருடன் இருப்பதாகவே கருதுவார்கள். இதன்காரணமாகவே தந்தையினால் இறந்த அன்பு மகளில் நாடிதுடிப்பினை போலியாக உணரமுடிந்தது.\nமனித உடலின் அழுகல் வீதமானது (Rate of putrefaction) உடல் மற்றும் சூழல் காரணிகளில் தங்கியுள்ளது. வெப்பநிலை கூடிய யாழ்ப்பாணத்தில் இறந்து 24 மணித்தியாலங்களின் பின்னர் பதப்படுத்தப்படாத உடலில் பெரும்பாலும் அழுகல் ஆனது ஆரம்பித்து இருக்கும் ஆனால் உறவினர்களுக்கு போதிய அனுபவம் மற்றும் மருத்துவ அறிவு இன்மையால் அவற்றினை அவர்களால் இனம் காணமுடியாது போயிருக்கலாம்.\nமேற்குறிப்பிட்ட செயற்பாடுகள் அனைத்தும் மனித உடல் அழுகுவதன் (Putrefaction changes of body) காரணமாகவே ஏற்பட்டது . இம்மரணமானது வைத்தியசாலையில் நடைபெற்றுள்ள பொது வைத்தியர்கள் சிறுமியின் மூளை, இருதயம் மற்றும் நுரையீரல் என்பவறின் தொழில்பாடு நிரந்தரமாக நிறுத்தப்பட்டுள்ளது. என்பதினை உறுதி செய்து, இறப்பினை உறுதிப்படுத்தி இருப்பார்கள்.\nஇந்நிலையில் சாதாரண பூசாரி குறித்த குழந்தை இறக்கவில்லை என தெரிவித்திருக்கின்றார். ஒரு காலத்தில் கல்வி அறிவு அதிகமான யாழ்ப்பாணத்தில் இவ்வாறன ,மூட நம்பிக்கையான செயற்பாடு நடைபெற்றமை வருந்ததக்கது .\nதமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை\nஒலுவில் பல்கலைக்கழகத்தில் பெண் பிள்ளைகள் பாலியல் இலஞ்சம் கொடுக்க வேண்டும் : அமைச்சர் அதிர்ச்சி தகவல்\nயாரும் மரணிக்கவில்லை : ஆனால் வீட்டினுள் திடீரென வந்த சவப்பெட்டி : அதிர்ச்சியடைந்த வீட்டார்\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\n‘திருடனை” கணவன் என நினைத்த மனைவி : தலாத்துஓயவில் நள்ளிரவில் நடந்த விநோதம்\nநோன்பு நோக்கும் வடரக விஜித தேரர்..\nஉலகையே அதிரவைத்த இலங்கை இளைஞருக்கு கிடைத்த தண்டனை\nமுஸ்லிமாக மாறிய ரஞ்சன் ராமநாயக்க (video)\n யாழில் JCP வாகனம் கொண்டு தேர் இழுத்த அவலம் : போட்டு தாக்கும் தமிழர்கள்\nதொழுகைக்கு சென்ற இரு இளைஞர்கள் பலி : தெஹிவளையில் சோகம்\nபலாங்கொடையில் சினிமா பாணியில் நடந்த திருமணம் : என்ன நடக்கின்றது என தெரியாமல் திகைத்த மக்கள்\nஇளஞ்செழியனின் உயிருக்கு “ஆபத்து ஆபத்து” : நீதிமன்றில் கூச்சலிட்ட இளைஞனால் பதற்றம்\nதெற்காசியாவிலேயே மிக உயரமான கட்டடத்தை கொழும்பில் அமைக்கிறது சீனா.\nசொக்லெட் என நினைத்து மருந்தை உட்கொண்ட சிறுவன் பலி : மஸ்கெலியாவில் சம்பவம்\nபுனித மாதத்தில் கிண்ணியாவில் நடந்த அவலம் : ஒற்றை கேள்வியால் உயிரை விட்ட மனைவி\n : பொங்கியெழுந்த பாதிக்கப்பட்ட ஆசிரியை\nஉயிராபத்தான குத்துச் சண்டையில் வெற்றியீட்டிய ஈழத் தமிழன்\nஓரின சேர்க்கை : மாத்தளையில் நடந்த விபரீத சம்பவம்\nபல்லியகுருகேயின் கள்ள மனைவியின் கணவன் பெயரில் 40 கோடி சொத்து : பொலிஸார் சுற்றிவளைப்பு\nகோத்தாவின் பெயரை கேட்டு அஞ்சும் சிங்களப் பத்திரிகைகள்..\nகஹாவத்தையில் இப்படியும் ஒரு சம்பவம் : வெளிநாட்டு சஞ்சிகைகளால் ஏற்பட்ட விபரீதம்\nகள்ளக்காதல் : ருவான்வெல்லவில் பெண்ணொருவர் கொடூரமாக கொலை\nதுப்பாக்கிகளுடன் 10 பேர் கைது\nதாக்குதலில் இருந்து தப்பிய மாவை : ஓட ஓட துரத்திய இளைஞர்கள்\nமக்கள் இல்லாத மாளிகையில் மணிமண்டபம் எதற்கு போருக்கு பின்னரான பூஜ்ய யதார்த்தங்கள்\nயாழில் நடந்த கொடூரம் : தந்தை பெற்ற கடனுக்கு 11 வயது சிறுமியை பழி வாங்கிய வர்த்தகர்\nஇரண்டு வருடமாக மாணவியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த ஆசிரியர்\nஅமைச்சரின் வீட்டு திட்டத்தில் பலியான 8 வயது சிறுமி- முன்னாள் கருணா குழு உறுப்பினர் சிக்கினார்\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\n3 குழந���தைகளின் சடலங்கள் கரையொதுங்கியன – 16 பேர் மீட்பு 100 நிலை என்ன….\nஅரச குடும்பத்தை விட்டு வெளியேறும் ஜப்பான் இளவரசி\nஎதியோப்பியாவில் நேற்று பதவியேற்ற புதிய பிரதரை இலக்கு வைத்து குண்டு தாக்குதல்\n எரிந்து நாசமானது BMW கார் (Video)\nராஜஸ்தானில் 13 நாட்களாக தேடப்படும் பிரான்ஸ் பெண்- தேடுதல் வேட்டை தொடரும்\nதாம் கொலை செய்யப்படலாம் என தெரிவித்த வடகொரிய ஜனாதிபதி சிங்கப்பூரில்\nஹவாய் எரிமலை வெடிப்பு தீவிரம் – அதனை நீங்களும் பார்க்க வேண்டுமா …..\nஅனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் மக்காவில் நடந்த கோர சம்பவம் (வீடியோ)\nமக்கள் இல்லாத மாளிகையில் மணிமண்டபம் எதற்கு போருக்கு பின்னரான பூஜ்ய யதார்த்தங்கள்\nயாழில் நடந்த கொடூரம் : தந்தை பெற்ற கடனுக்கு 11 வயது சிறுமியை பழி வாங்கிய வர்த்தகர்\nஇரண்டு வருடமாக மாணவியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த ஆசிரியர்\nஅமைச்சரின் வீட்டு திட்டத்தில் பலியான 8 வயது சிறுமி- முன்னாள் கருணா குழு உறுப்பினர் சிக்கினார்\nமக்கள் இல்லாத மாளிகையில் மணிமண்டபம் எதற்கு போருக்கு பின்னரான பூஜ்ய யதார்த்தங்கள்\nயாழில் நடந்த கொடூரம் : தந்தை பெற்ற கடனுக்கு 11 வயது சிறுமியை பழி வாங்கிய வர்த்தகர்\nஇரண்டு வருடமாக மாணவியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த ஆசிரியர்\nஅமைச்சரின் வீட்டு திட்டத்தில் பலியான 8 வயது சிறுமி- முன்னாள் கருணா குழு உறுப்பினர் சிக்கினார்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nமக்கள் இல்லாத மாளிகையில் மணிமண்டபம் எதற்கு போருக்கு பின்னரான பூஜ்ய யதார்த்தங்கள்\nயாழில் நடந்த கொடூரம் : தந்தை பெற்ற கடனுக்கு 11 வயது சிறுமியை பழி வாங்கிய வர்த்தகர்\nஇரண்டு வருடமாக மாணவியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த ஆசிரியர்\nஅமைச்சரின் வீட்டு திட்டத்தில் பலியான 8 வயது சிறுமி- முன்னாள் கருணா குழு உறுப்பினர் சிக்கினார்\nடிக்கோயா தொழிலாளர்கள் தோட்ட நிர்வாகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்\nஅபிவிருத்திக்குழுக் கூட்டத்தை குழப்பிய உதுமாலெப்பை- வெளிநடப்புச் செய்தார் பிரதி அமைச்சர் பைஸல் காஸீம்\nகற்கள் சரிந்து வீழ்ந்து வீதிப் போக்குவரத்து பாதிப்பு – பாதைவெடிப்பு\nநுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபையின் புதிய தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி ஒருவர் நியமனம்\nசம்பள பிரச்சினைக்கு அமைச்சு பதவிதான் தடை என்றால் அதனை துறக்க த���ார் – அமைச்சர் திகாம்பரம் சூளுரை\nமலையகத்தில் 25 புதிய வீடுகள் பயனாளிகளுக்கு கையளிப்பு\n3 குழந்தைகளின் சடலங்கள் கரையொதுங்கியன – 16 பேர் மீட்பு 100 நிலை என்ன….\nஅரச குடும்பத்தை விட்டு வெளியேறும் ஜப்பான் இளவரசி\nஎதியோப்பியாவில் நேற்று பதவியேற்ற புதிய பிரதரை இலக்கு வைத்து குண்டு தாக்குதல்\n எரிந்து நாசமானது BMW கார் (Video)\nராஜஸ்தானில் 13 நாட்களாக தேடப்படும் பிரான்ஸ் பெண்- தேடுதல் வேட்டை தொடரும்\nதாம் கொலை செய்யப்படலாம் என தெரிவித்த வடகொரிய ஜனாதிபதி சிங்கப்பூரில்\nஹவாய் எரிமலை வெடிப்பு தீவிரம் – அதனை நீங்களும் பார்க்க வேண்டுமா …..\nஅனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் மக்காவில் நடந்த கோர சம்பவம் (வீடியோ)\nமீண்டும் தலையெடுக்கும் ஐ.எஸ் தீவிரவாதம் சிரியாவில் 17 போராளிகள் பரிதாப மரணம்\nஆபாசக் காட்சியை இப்படியா ஒளிபரப்புவது\nதேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நாளை ஜனாதிபதி – பிரதமர் கைச்சாத்து\n600 கோடி ரூபா செலவில் ஜேம்ஸ் பீரிஸிற்கு மாதிரி கிராமம்\n‘ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கீழ்…” : புதிய பொதுச் செயலாளரால் வெடித்தது சர்ச்சை\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்த இளைஞன் : ஏமாற்றிய அரசியல்வாதி, சோக குடும்ப பின்னணி\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nமக்கள் இல்லாத மாளிகையில் மணிமண்டபம் எதற்கு போருக்கு பின்னரான பூஜ்ய யதார்த்தங்கள்\nயாழில் நடந்த கொடூரம் : தந்தை பெற்ற கடனுக்கு 11 வயது சிறுமியை பழி வாங்கிய வர்த்தகர்\nஇரண்டு வருடமாக மாணவியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த ஆசிரியர்\nஅமைச்சரின் வீட்டு திட்டத்தில் பலியான 8 வயது சிறுமி- முன்னாள் கருணா குழு உறுப்பினர் சிக்கினார்\nடிக்கோயா தொழிலாளர்கள் தோட்ட நிர்வாகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்\nஅபிவிருத்திக்குழுக் கூட்டத்தை குழப்பிய உதுமாலெப்பை- வெளிநடப்புச் செய்தார் பிரதி அமைச்சர் பைஸல் காஸீம்\nகற்கள் சரிந்து வீழ்ந்து வீதிப் போக்குவரத்து பாதிப்பு – பாதைவெடிப்பு\nநுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபையின் புதிய தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி ஒருவர் நியமனம்\nசம்பள பிரச்சினைக்கு அமைச்சு பதவிதான் தடை என்றால் அதனை துறக்க தயார் – அமைச்சர் திகாம்பரம் சூளுரை\nமலையகத்தில் 25 புதிய வீடுகள் பயனாளிகளுக்கு கையளிப்பு\nஜனாதிபதியின் மகனுடைய காதலியின் கணக்கில் 15 கோடியா – இது எதிர்கட்சியின் சதியா…. குழப்பத்தில் தேசிய குடும்பம்\n3 குழந்தைகளின் சடலங்கள் கரையொதுங்கியன – 16 பேர் மீட்பு 100 நிலை என்ன….\nஅரசாங்கத்தின் பொது வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார்\nயாழில் வாள் வெட்டுக்குழு மீண்டும் அட்டகாசம் – தேடுதல் நடவடிக்கை தீவிரம்\nதாயும் மகனும் சம்பவ இடத்திலேயே …… ஏ – 9 வீதியில் சம்பவம்\n3 குழந்தைகளின் சடலங்கள் கரையொதுங்கியன – 16 பேர் மீட்பு 100 நிலை என்ன….\nஅரச குடும்பத்தை விட்டு வெளியேறும் ஜப்பான் இளவரசி\nஎதியோப்பியாவில் நேற்று பதவியேற்ற புதிய பிரதரை இலக்கு வைத்து குண்டு தாக்குதல்\n எரிந்து நாசமானது BMW கார் (Video)\nராஜஸ்தானில் 13 நாட்களாக தேடப்படும் பிரான்ஸ் பெண்- தேடுதல் வேட்டை தொடரும்\nபிரியங்காவும் ஆலியாவும் செய்யும் அதிரடி வேலையால் அலறிப்போய் இருக்கும் பாலிவுட்\nவசூலில் உச்சம் தொட்ட ஜுராசிக் வேர்ல்ட் பாலன் கிங்டம் திரைப்படம்..\nதமிழ்படம் 2.0 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு..\nநடிகர்களாக அவதாரமெடுக்கும் பிரபல இசையமைப்பாளர்கள் : எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nஆடையை கழட்டிக்காட்டி அனைவரையும் சொக்க வைத்த பூனம் பாண்டே..\nநீருக்கடியில் நீச்சலுடையில் அதிர்ச்சி கொடுத்த இடையழகி\nஆப்ரேசன் தியட்டரில் ஆடி பாடி சத்திர சிகிச்சை : பெண் டாக்டர் மீது 100 நோயாளிகள் புகார்\nஜிம்மில் ஆர்யா செய்த காரியத்தை பார்த்துப் பதறும் பெண் ரசிகர்கள்\nகுடு குடு கிழவரை காதலித்து மணம் முடித்த இளவயது அழகி\nசிம்பு பட நாயகியின் அரைகுறை ஆடை : ஷாக்கான ரசிகர்கள்\n3 குழந்தைகளின் சடலங்கள் கரையொதுங்கியன – 16 பேர் மீட்பு 100 நிலை என்ன….\nஅரச குடும்பத்தை விட்டு வெளியேறும் ஜப்பான் இளவரசி\nஎதியோப்பியாவில் நேற்று பதவியேற்ற புதிய பிரதரை இலக்கு வைத்து குண்டு தாக்குதல்\n எரிந்து நாசமானது BMW கார் (Video)\nரக்பி சுற்று போட்டியில் கொழும்பு றோயல் கல்லூரி வெற்றி\nசெல்பி எடுத்து விராட் கோஹ்லியின் காதை உடைத்த ரசிகர்கள்\n“அணியை மன உளைச்சலுக்கு ஆளாக்கிய படுதோல்வி” : மனந்திறந்தார் சகிப் அல் ஹசன்\nகளிமண் ஆடுகளத்தில் கலக்கி வரும் ரபேல் நடால்\nகாலாவுக்காக கரிகாலனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா \nKaala movie actor real name salary ulagam காலாவுக்காக கரிகாலனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா \nவிரல் சைகைகளில் இத்தனை விஷயங்கள் உள்ளதா\nஐம்பதுகளில் தனது அந்த ஆசையை தீர்த்து கொண்ட நடிகை தெறிக்கவிட்ட புகைப்படம்\nஒரு நாளைக்கு ஒரு லட்சம் கேட்கும் நடிகை எதுக்கு தெரியுமா \nவிவோவின் நெக்ஸ் ஸ்மார்ட்போன் ரகசியம் கசிந்தது..\n(vivo nex s alleged specs leaked) சீனாவில் ஜூன் 12-ம் திகதி நடைபெற இருக்கும் விழாவில் விவோ ...\nஇரண்டு ஸ்மார்ட்போன்களை வெளியிட்ட HTC நிறுவனம்\nதமிழருக்கு கிடைத்த ஆப்பிள் நிறுவனத்தின் இந்த விருது..\nFacebook பேசாமலேயே இவ்வளவு செய்ததா வெளியே கிளம்பியது மற்றுமொரு சர்ச்சை..\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n16 16Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\n14 14Shares மொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது ...\nகுலதெய்வ வழிபாடு செய்யாமல் இருக்கக் கூடாது ஏன்…\nஇன்றைய ராசி பலன் 08-06-2018\nபெண்களிற்கு எங்கெல்லாம் மச்சமிருந்தால் அதிர்ஸ்டம் தெரியுமா\nமின்னும் சருமத்திற்கு தேங்காய் எண்ணெய் ஃபேஸ் வாஷ்\nஆண்களின் நீரிழிவு நோயும் – பாலியல் பிரச்சனைகளும்\nசுவையான மொறு மொறு கோபி மஞ்சூரியன்\nவடக்கின் இராணுவ வெளியேற்றம் – போராடும் மக்களும் ஒட்டி உறவாடும் அரசியல் தலைமைகளும்\nதலையெடுக்கும் சாதிய பாகுபாட்டில் அடங்கப்போகும் இனத்தின் உரிமைக்குரல்\nநஞ்சை அணைத்து தமிழினத்தின் நெஞ்சில் உணர்வேற்றிய வீர மைந்���ன் சிவகுமாரன்\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நாளை ஜனாதிபதி – பிரதமர் கைச்சாத்து\n600 கோடி ரூபா செலவில் ஜேம்ஸ் பீரிஸிற்கு மாதிரி கிராமம்\n‘ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கீழ்…” : புதிய பொதுச் செயலாளரால் வெடித்தது சர்ச்சை\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்த இளைஞன் : ஏமாற்றிய அரசியல்வாதி, சோக குடும்ப பின்னணி\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nதாக்குதலில் இருந்து தப்பிய மாவை : ஓட ஓட துரத்திய இளைஞர்கள்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=6173:puja1990eelam&catid=318:pujaeelamarticles&Itemid=93", "date_download": "2018-12-12T00:25:23Z", "digest": "sha1:APS7ARIJFVKUXJGLVABCTYYCKXM5FA7S", "length": 4349, "nlines": 96, "source_domain": "tamilcircle.net", "title": "புதிய ஜனநாயகம் 1990", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack ஆவணக் களஞ்சியம் புதிய ஜனநாயகம் 1990\nSection: ஆவணக் களஞ்சியம்\t-\nஜே.வி.���ி இயக்கம் தரும் படிப்பினைகள் ( பகுதி 2)\nஈழமக்களின் உரிமைப் போர் தொடரவேண்டும்\nபிரபாகரனும் - தமிழ் இனவாதக் குழுக்களும்\nஈழம் : கொலைகளுக்கு யார் பொறுப்பு\nகொலைகாரப் படைக்கு அனுதாபம் ஏன்\nஆக்கிரமிப்பு – ஆதிக்கப் பேராசை மாறவில்லை\nஈ.பி.ஆர்.எல்.எவ் தலைவர்கள் படுகொலை : துரோகிகள் சாவில் பசப்புகளுக்கு இடமில்லை.\nஈழம் மீண்டும் போர்: ஈழத் தமிழருக்குத் தீர்வு எப்போது\nஈழத்தில் இனப்படுகொலை : துரோகிகளின் பாசாங்கு\nஇலங்கையில் \"ரா\"வின் சூழ்ச்சிகள் புதிய தகவல்கள்\nஈழத்தில் இந்திய தலையீடு : அம்பலமாகும் இரகசியங்கள்\nஅதிர்ச்சி : போதை மருந்து கடத்தி இஸ்ரேலிடம் ராணுவ பயிற்சி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thanioruvan.in/?p=976", "date_download": "2018-12-12T00:48:52Z", "digest": "sha1:ND5CXI64PQ4TQWI22HV4RNMJNGQM4UEB", "length": 8199, "nlines": 126, "source_domain": "thanioruvan.in", "title": "“கலகலப்பு-2” திரைப்பட ட்ரைலர் | ஜீவா,ஜெய் ,சிவா,நிக்கி கல்ராணி ,கேத்தரின் தெரசா. | Thanioruvan", "raw_content": "\nHome TRAILER “கலகலப்பு-2” திரைப்பட ட்ரைலர் | ஜீவா,ஜெய் ,சிவா,நிக்கி கல்ராணி ,கேத்தரின் தெரசா.\n“கலகலப்பு-2” திரைப்பட ட்ரைலர் | ஜீவா,ஜெய் ,சிவா,நிக்கி கல்ராணி ,கேத்தரின் தெரசா.\n2012 ஆம் ஆண்டு சுந்தர் சி இயக்கத்தில் வெளிவந்த ஒரு நகைச்சுவைத் திரைப்படம் கலகலப்பு. இதில் விமல், சிவா, அஞ்சலி மற்றும் ஓவியா ஆகியோர் நடித்திருந்தனர். கலகலப்பு, இயக்குனராக சுந்தர் சி யின் திரைப்பட வாழ்க்கையில் 25 வது படம். இந்தத் திரைப்படம் முதலில் மசாலா கஃபே என்றழைக்கப்பட்டது ஆனால் பின்னர் கலகலப்பு என பெயர் மாற்றம் செய்யப்பட்டு வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்றது.\nஇதை தொடர்ந்து கடந்தாண்டு அக்டோபர் மாதம் முதல் இதன் 2 ஆம் பாகம் (கலகலப்பு 2 ) படப்பிடிப்பு ஆராம்பமானது இதில் ஜீவா , ஜெய் , சிவா , நிக்கி கலாராணி மற்றும் கேத்தரின் டிரெஸா ஆகியோரின் நடிப்பில் மீண்டும் குஷ்பூ தயாரிப்பில் சுந்தர்.சி இயக்குகிறார் முன்னணி பாத்திரங்களில் இந்தத் திரைப்படம் இடம்பெறுகிறது.\nஇந்நிலையில் நேற்று இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி வரவேற்பைப்பெற்றுள்ளது..\nPrevious articleவிசுவாசம் ஹீரோயின் -வெளியான புதிய தகவல்\nNext articleமின்சார ரயிலில் இருந்து விழுந்த சிறுவன் மீட்ட ரயில்வே காவலர்.வைரலாகும் CCTV காட்சி ..\n விஜய் அந்தோணி | கிருத்திகை உதயநிதி |\nலீக்கானது “காலா” பட டீஸர்..\nஇருட்டு அறையில் முரட்டு குத்து – ட்ரைலர்\nதனுஷின் “தி எக்ஸ்ட்ரார்டினரி ஜர்னி ஆப் ஃபேக்கிர்” திரைப்பட டீஸர்.\nசவரகத்தி படத்தின் ட்ரைலர் இதோ \nஅபிராமியும் சுந்தரமும் தொலைபேசியில் திட்டமிடும் ஆடியோ வெளியானது\nஅபிராமியும் சுந்தரமும் தொலைபேசியில் திட்டமிடும் ஆடியோ வெளியானது\nஅபிராமியும் சுந்தரமும் தொலைபேசியில் பேசும் ஆடியோ வெளியானது\nஅபிராமியும் சுந்தரமும் தொலைபேசியில் பேசும் ஆடியோ வெளியானது\nஒரு நேர சாப்பாட்டுக்கே வழி இல்லாமல் கஷ்டப்படும் நடிகை பிந்துகோஷ் | Bindu Ghosh | Tamil Trending...\nஅதிர்ச்சி தரும் அபிராமியின் வாக்குமூலம் | Abirami News | Abirami Video |...\nஅபிராமியும் சுந்தரமும் தொலைபேசியில் பேசும் ஆடியோ வெளியானது\nஅபிராமியும் சுந்தரமும் தொலைபேசியில் திட்டமிடும் ஆடியோ வெளியானது\nஅபிராமியும் சுந்தரமும் தொலைபேசியில் திட்டமிடும் ஆடியோ வெளியானது\nஅபிராமியும் சுந்தரமும் தொலைபேசியில் பேசும் ஆடியோ வெளியானது\nஒரு நேர சாப்பாட்டுக்கே வழி இல்லாமல் கஷ்டப்படும் நடிகை பிந்துகோஷ் | Bindu Ghosh...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiraiulagam.com/stalin-wished-pariyerum-perumal-news/", "date_download": "2018-12-12T01:49:21Z", "digest": "sha1:TURBQBAQVY4XHH4JXWPT7KJDG57FRNDA", "length": 6064, "nlines": 69, "source_domain": "thiraiulagam.com", "title": "Thiraiulagam கலைஞர் பார்த்திருந்தால் பரியேறும் பெருமாளை கொண்டாடியிருப்பார்- மு.க.ஸ்டாலின் - Thiraiulagam", "raw_content": "\nகலைஞர் பார்த்திருந்தால் பரியேறும் பெருமாளை கொண்டாடியிருப்பார்- மு.க.ஸ்டாலின்\nOct 08, 2018adminComments Off on கலைஞர் பார்த்திருந்தால் பரியேறும் பெருமாளை கொண்டாடியிருப்பார்- மு.க.ஸ்டாலின்\nதலைவர் கலைஞர் பார்த்திருந்தால் பரியனை கொண்டாடியிருப்பார்.\nபரியேறும் பெருமாள் படம் பார்த்துவிட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி.\nசமீபத்தில் வெளியாகி அனைத்து தரப்பினரின் பாராட்டுக்களை பெற்ற பரியேறும் பெருமாள் படத்தை திமுக தலைவர் ஸ்டாலின் கண்டுகளித்தார்.\nஉடன் துர்கா ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் , கிருத்திகா உதயநிதி மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா ஆகியோரும் திரைப்படத்தை கண்டு களித்தனர்.\nபடம் பார்த்துவிட்டு தயாரிப்பாளர் பா.இரஞ்சித்தையும், மாரிசெல்வராஜையும் வெகுவாக பாராட்டினார்.\nமே��ும் அவர் என்ன சொன்னார்…\n“தலைவர் கலைஞர் பார்த்திருந்தால் பரியனை வெகுவாக பாராட்டியிருப்பார். நிறைய வருடங்களுக்குப்பிறகு நான் பார்த்த சிறந்தபடம் . திரைப்படக்குழுவினருக்கு என் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று வாழ்த்தினார்.\nபா.இரஞ்சித்துக்கு பெரிவிலையை கொடுத்த ‘பரியேறும் பெருமாள்’ முற்போக்காக இருந்தாலும் சாதியச் சமூகமாகவே இருக்கிறது தமிழ்ச் சமூகம் – வேல்முருகன்\nPrevious Postகோவா உலகத் திரைப்பட விழாவில் 'மனுசங்கடா' Next Postகணேசா மீண்டும் சந்திப்போம் - Lyric Video\nபரியேறும் பெருமாள் – BoxOffice\nமுற்போக்காக இருந்தாலும் சாதியச் சமூகமாகவே இருக்கிறது தமிழ்ச் சமூகம் – வேல்முருகன்\nபா.இரஞ்சித்துக்கு பெரிவிலையை கொடுத்த ‘பரியேறும் பெருமாள்’\nநடிகை அஞ்சனா கீர்த்தி – Stills Gallery\nநடிகை மீனாட்சி- Stills Gallery\n‘தர்ம பிரபு’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடும் மேக்னா நாயுடு\nரஜினியை காக்க வைத்த விஜய்சேதுபதி\nநம் மண்ணையும் பாரம்பரியத்தையும் காக்க போராடவேண்டும் – பாரதிராஜா\n‘கடமான் பாறை’ படத்துக்கு ‘A’ சான்றிதழ்\nஅஜீத் – ஷங்கர் காம்பினேஷன் – வாய்ப்பு இருக்கிறதா\nநடிகை அஞ்சனா கீர்த்தி – Stills Gallery\nஅஜீத் ரசிகர்களுக்கு புத்தாண்டு ட்ரீட்\n500 திரையரங்குகளில் இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு\nகஜா புயலால் பாதித்தவர்களுக்கு வித்தியாசமாக உதவிய நடிகர் விஷால்\nஹரிஷ் கல்யாண் நடிக்கும் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tvpravi.blogspot.com/2007/01/blog-post_19.html", "date_download": "2018-12-12T01:53:27Z", "digest": "sha1:Q4VYN6AQONDIEOPGHFGUPFW3EIBWG3TF", "length": 84891, "nlines": 1239, "source_domain": "tvpravi.blogspot.com", "title": "வீராசாமி - திரை விமர்சனம்", "raw_content": "\nவீராசாமி - திரை விமர்சனம்\nசிம்பு சினி ஆர்ட்ஸ், மற்றும் குறள் டி.வி பி.லிட் தயாரிப்பில் வெளிவந்திருக்கும் வீராசாமி திரைப்படத்தின் இணை தயாரிப்பு உஷா ராஜேந்தர்..\nபெயரை விஜய டி.ராஜேந்தர் என்று மாற்றிக்கொண்டுவிட்டபிறகு வந்துள்ள முதல் திரைப்படம்....கதை,திரைக்கதை,வசனம்,பாடல்கள்,இசை,ஒளிப்பதிவு,டைரக்ஷன், ஹீரோயின் மேக்கப், லைட்டிங், புரொடக்சன் மானேஜர், யூனிட்டில் சமையல் ஆகிய பணிகளை ஏற்றுள்ளார் விஜய டி.ராஜேந்தர்..அதைவிட மிகவும் கொடிய பணியான ஹீரோ வேடமும் ஏற்று நடித்து பீதியை கிளப்பியுள்ளார் டி.ஆர்..\nமும்தாஜ் இந்த படத்தின் ஹீரோயினாக நடித்துள்ளார்...படத்துக்கு டபுள் ஹீரோயின் என்று யாராவது சொன்னால் அது உண்மைதான்...மும்தாஜே டபுளாக காட்சியளிக்கிறார்...இவரது காஸ்ட்யூமுக்கு முன்பெல்லாம் அதிகம் செலவாகாது என்பது உண்மை...ஆனால் இந்த படத்தில் அடுப்பு மாதிரி உள்ள மும்தாஜ் இடுப்புக்கே இரண்டு மீட்டர் துணி செலவாகும் என்று சொன்னால் அது மிகையல்ல...கட்டிப்புடி கட்டிப்புடிடா என்று பாடியவர் இப்போது பாடினாலும் கட்டிப்புடிக்கலாம்தான், ஆனால் ஒருவரால் முடியாது...\nவிமர்சனத்துக்கு இவ்வளவு பில்டப் தேவையில்லைதான்...இருந்தாலும் வேறுவழி இல்லையே...படத்தின் ஆரம்பக்காட்சிகள் பார்வையாளர்களை கடுமையான அதிர்ச்சிக்குள்ளாக்குகின்றன...என்னுடைய தனிப்பட்ட அனுபவம் என்னவென்றால் நான் சீட் நுனிக்கே வந்துவிட்டேன்...ஆம்...ஸ்க்ரீனில் விஜய டி.ஆர் தோன்றியதும் தொண்டைக்குழி வறண்டு நாபி கமலத்தில் இருந்து உருண்டையாக பந்துபோல் ஒன்று தோன்றி உடனே தியேட்டரை விட்டு வெளியேறு என்று மிரட்டுகிறது...\nகையில் அரிவாளுடன், சிகப்பு மஞ்சள் நிற சட்டைகளில் கொடுமையாக காட்சியளிக்கும் விஜய டி.ஆரை பார்த்தவுடன் கொஞ்சம் பிரட்டுகிறது...அவரது வசனம் மிரட்டுகிறது...எதிரில் இருப்பவரை அல்ல..நம்மையே...\nகதை இதுதான்...விஜய டி.ஆர் ஒரு கொலைப்பதிவர்...அதாவது கூலிக்கு கொலைசெய்து,அதை ஒரு ரெஜிஸ்டரில் பதிவு செய்துகொள்கிறார்....அது ஏன் என்று கிளைமாக்ஸில் சொல்கிறேன் என்று இடைவேளையின்போது சொல்லி பயங்கரமான பீதியை கிளப்பி இண்டர்வெல் விடுகிறார்...நெம்பர் 1 அடிக்க கூட போகாமல் சீட்டிலேயே காத்திருக்கவேண்டியதாயிற்று...பாப்கார்னுக்கு பக்கத்து சீட்டில் உக்காந்திருந்த பாப்பாவின் டப்பாவில் கைவைக்க வேண்டியதாயிற்று...\nவிஜய டி.ஆர் மற்றும் மும்தாஜ் ( படத்தில் மும்தாஜின் பெயர் அழகுதமிழ் கலைச்செல்வி மனோகரி) இடம்பெறும் காதல்காட்சிகள் கிழவிகள் கூட ரசிக்ககூடியவை...அதிலும் ஹீரோ ஹீரோயினை பார்த்து, அடுக்கு மொழியில், முத்தம் வேனுமா, சுத்தமா வேனுமா, மொத்தமா வேனுமா என்று சத்தமாக கேட்கும்போது தமிழ் ஊற்றாக பெருகி காலை நனைக்கிறது ( எதிர் சீட்டில் குழந்தை)...\nபடத்தில் இடம்பெறும் பாடல்கள் காதிலேயே ஒலித்துக்கொண்டிருக்கின்றன இன்னும்..அவ்வளவு சத்தம்...அமர்ந்திருந்த இடத்துக்கு மேலேயே ஸ்பீக்கர் சாமி...பாடல்காட்சிகளில் மிக பிரம்மாண்டமான செட்டுகள்...செட் போடுவது கொஞ்சம் அரதப்பழசான ஐடியாவாக இருந்தாலும் ரசிக்கவைக்கிறது...அதிலும் பெரிய சாம்பார் கரண்டியின் உள்ளே மும்தாஜ் ஆடுவது போன்ற செட் அருமை...சாம்பாரே சாப்பிட்டதுபோல் இருந்தது...\nகாமெடி காட்சிகளுக்கு பஞ்சமே இல்லை...டி.ஆர் திரையில் வந்தவுடன் வெடிச்சிரிப்பு ஆரம்பமாகிவிடுகிறது...ஏன் எதற்கு என்று இல்லாமல் சிரித்து சிரித்து வயிறு புண்ணாகிவிட்டது போங்கள்...பின்னால் உட்கார்ந்திருந்த தாத்தாவின் பல்செட் என்னோட மடியில் வந்து விழுந்தது என்றால் பாருங்கள்..எவ்வளவு ரசித்திருப்பார்...\nபடத்தில் எவ்வளவு அருமையான பஞ்சு டயலாக்குகள் மற்றும் அடுக்கு மொழிகள் இடம்பெறுகின்றன தெரியுமா மொத்த வசனமுமே அடுக்கு மொழியில் அமைந்திருப்பது மிகவும் அருமை...உதாரணம், டீ.ஆர் ஒருவரை கொல்லச்செல்லும்போது\nநான் வெட்னா நீ பீசு..\nஆகாது இது போலீஸ் கேசு.\nஎனக்கு இருக்குது மக்கள் மாஸு..\nஎன்று கடுமையான அடுக்கு மொழியை சொல்ல, கொல்லப்படவேண்டிய அரசியல்வாதி, தானாக மாரடைப்பில் செத்து விழுகிறார்...\nபடத்தில் மைனஸ் பாயிண்டுகள் என்று சொல்லப்போனால் ஏகே.47, 56, .33 பிஸ்டல், என்று பல நவீன ஆயுதங்கள் வந்துவிட்ட இந்த காலத்தில் டீ.ஆர் வெறும் அரிவாளை தூக்கிக்கொண்டு கொல்ல செல்வது மிக அரதப்பழசு டெக்னிக்..\nஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ப்பா கண்னைக்கட்டுதே...தினத்தந்தியில் வந்துள்ள வீராசாமி விளம்பரத்தை காலையில் எழுந்ததும் பார்த்ததினால் வந்த வினை...அடுக்கு மொழியை அதிகம் சொல்லி அறுக்கவில்லை...காரணம், படிக்கறவங்க பின்னூட்டம் அடுக்குமொழியிலேயே போடப்போறீங்க இல்லையா...\n//சத்தமாக கேட்கும்போது தமிழ் ஊற்றாக பெருகி காலை நனைக்கிறது ( எதிர் சீட்டில் குழந்தை)...//\nஎப்படி குழந்தை பின் சீட்டில் இருந்தால்தானே கால் ஈரமாகும்\nநான் வெட்னா நீ பீசு..\nஆகாது இது போலீஸ் கேசு.\nஎனக்கு இருக்குது மக்கள் மாஸு..//\nஇதெல்லாம் சரிகிடையாதுங்கிறதை மட்டும் இப்போதைக்குச் சொல்லிக்கிறேன். தேவைப்பட்டால் பின்னால் வருவேன்.\nஅகில உலக அடுக்குமொழி போக்ரான் விஜய டி ராஜேந்தர் நற்பணி மன்றம்\nஉங்களையெல்லாம் மன்னிக்கவே முடியாது. இந்தியில் எடுத்து தமிழில் டப் செய்துவிடும் மணிரெத்தினம் படத்திற்கு தூயதமிழில் படமெடுக்கும் விஜய டி ராஜேந்தர் எவ்வளவோ தேவலை.\nஉடனடியாகப் பதி��ை வாபஸ் பெறவும்\nஅகில உலக அடுக்குமொழி போக்ரான் விஜய டி ராஜேந்தர் நற்பணி மன்றம்\n///அகில உலக அடுக்குமொழி போக்ரான் விஜய டி ராஜேந்தர் நற்பணி மன்றம்///\nஅய்யோ, இந்த கொடுமையை எங்கே போய் சொல்வது \n ஆனாலும் அண்ணனை ஓவராக் கலாய்க்கிறீங்க... அண்ணண் ஆல் இன்டியா வீராச்சாமி ரசிகர் மன்றம் சார்பா இந்த விமர்சனத்துக்கு என் விமர்சையானக் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்வதோடு ரவிக்கு வீராச்சாமியின் இலவ்ச டிக்கெட்டுகள், இசைத் தட்டு மற்றும் வீராச்சாமி டீ ஷ்ர்ட் வீராச்சாமி பவள விழா அன்று அண்ணன் கையால் வழங்கவும் ஏற்பாடுகள் செய்கிறோம் என்பதையும் இங்கு தெரிவித்துக் கொள்கிறேன்.\n////கதை இதுதான்...விஜய டி.ஆர் ஒரு கொலைப்பதிவர்...அதாவது கூலிக்கு கொலைசெய்து,அதை ஒரு ரெஜிஸ்டரில் பதிவு செய்துகொள்கிறார்....///\n///படத்தில் இடம்பெறும் பாடல்கள் காதிலேயே ஒலித்துக்கொண்டிருக்கின்றன இன்னும்..அவ்வளவு சத்தம்...அமர்ந்திருந்த இடத்துக்கு மேலேயே ஸ்பீக்கர் சாமி... //\n///பின்னால் உட்கார்ந்திருந்த தாத்தாவின் பல்செட் என்னோட மடியில் வந்து விழுந்தது என்றால் பாருங்கள்..எவ்வளவு ரசித்திருப்பார்...///\nஇது நமது பெல்லோ வலைப்பதிவர் இல்லையே\nஇந்தப் படத்தை 'தில்'-ஆ பார்த்திட்டு விமர்சனம் வேறயா\n//படத்துக்கு டபுள் ஹீரோயின் என்று யாராவது சொன்னால் அது உண்மைதான்...மும்தாஜே டபுளாக காட்சியளிக்கிறார்.//\n//பாப்கார்னுக்கு பக்கத்து சீட்டில் உக்காந்திருந்த பாப்பாவின் டப்பாவில் கைவைக்க வேண்டியதாயிற்று//\n//தமிழ் ஊற்றாக பெருகி காலை நனைக்கிறது ( எதிர் சீட்டில் குழந்தை)...//\n//சாம்பார் கரண்டியின் உள்ளே மும்தாஜ் ஆடுவது போன்ற செட் அருமை...சாம்பாரே சாப்பிட்டதுபோல் இருந்தது...//\n//பின்னால் உட்கார்ந்திருந்த தாத்தாவின் பல்செட் என்னோட மடியில் வந்து விழுந்தது //\n//கடுமையான அடுக்கு மொழியை சொல்ல, கொல்லப்படவேண்டிய அரசியல்வாதி, தானாக மாரடைப்பில் செத்து விழுகிறார்...//\nஸ்ரீதர், படம் பார்த்து நான் தமிழ்கூறும் நல்லுலகிற்கு எந்த கொடுமையும் செய்யவில்லை சாமி...சும்மா ஒரு கற்பனை....\nநீங்க மீதியை வெள்ளித்திரையில் கண்டுவந்து உண்மையான விமர்சனம் எழுதினால் தன்யனாவேன்..\n( நானும் நீங்களும் ஒன்னும் எதிரிகள் இல்லையே...ஏன் இப்படி எழுதத்தோனுது எனக்கு)\n////இவரது காஸ்ட்யூமுக்கு முன்பெல்லாம் அதிகம் செலவ��காது என்பது உண்மை...ஆனால் இந்த படத்தில் அடுப்பு மாதிரி உள்ள மும்தாஜ் இடுப்புக்கே இரண்டு மீட்டர் துணி செலவாகும் என்று சொன்னால் அது மிகையல்ல///\n மும்தாஜ் பற்றி நல்லவிதமாக ஒரு பதிவிட்டு இந்த சாபத்திலிருந்து நீங்கவும்.\nஅகிலவுலக ஆரணங்கு மும்தாஜ் ரசிகர்மஞ்சம்,\nஇப்படி தனக்குத்தானே பின்னூட்டம் போட்டுக்கொள்ளும் செந்தழலாரை எதிர்த்து மாபெறும் கண்டனப் பொதுக்கூட்டம் சென்னைப் புத்தகக்கண்காட்சிக்கு நேர் எதிரில் பச்சையப்பாஸில் நடைபெறும்.\nவிழாவிற்கு தலைமை அகில உலக அடுக்குமொழி போக்ரான் விஜய டி ராஜேந்தர் என்பதை சொல்லவும் வேண்டுமா\nஇடம் மற்றும் ஏனைய விவரங்கள் பின்னர் வெளியடப்படும்.\nஅகில உலக அடுக்குமொழி போக்ரான் விஜய டி ராஜேந்தர் நற்பணி மன்றம்\nசுயமாய் பின்னூட்டம் பெறுவான் சந்து\n///சென்னைப் புத்தகக்கண்காட்சிக்கு நேர் எதிரில் பச்சையப்பாஸில் நடைபெறும்.//\nஉருப்படியா ஒரு புத்தக கண்காட்சி நடக்குது...அதுல அணுகுண்டு வெடிக்கனும்னு எப்படி தோனுது உங்களுக்கு...\nபின்னூட்ட மட்டுறத்தல் செய்யும் செந்தழலாரை எதிர்த்து LG Office முன்னால் மாபெறும் தர்ணா\n//விஜய டி.ஆர் ஒரு கொலைப்பதிவர்...//\nயோவ், கொலைப்'பதிவர்' அவரு மட்டுந்தானா\nஆஹா....இருந்தாலும் உங்களுக்கு ரொம்ப தைரியம்ங்க. T.R. படம் அதுவும் முதல் நாளே.\nதமிழனே, தன்மானத் தோழா தரணி புகழ வாழ்ந்த நண்பா. விழி. உறங்கியது போதும். உன் வீரம் எங்கே, கலை எங்கே, நீ வாழ்ந்த நிலை எங்கே, கல்தோன்றி மண்தோன்றா காலத்தே முன் தோன்றி மூத்தக் குடிமகனே. எங்கே அவைகளெல்லாம் எங்கே போயின தூக்கமா, இல்லை ஏக்கமா, தூங்கியது போதும் தோழா துடித்தெழு.\nவஞ்சகர் சூழ்ச்சியால் வீழ்ந்தோம் வீழ்ந்தது போதுமினி வாழ்வோம் என போர்முரசு கொட்டி எழுந்திரு.\nநேற்றிருந்தோம் முன்பிருந்தோம் நெடுநாளயத் தூதுவராய் வீற்றிருந்தோம் என வீண்பெருமை பேசிக்கொண்டிருக்க வேண்டாம்.\nவாருங்கள் செந்தழலாருக்கு எதிராய் அணி திரள்வோம்.\nஅதைப் பொறுக்க எனக்கு கிறுக்கா\nஅகில உலக அடுக்குமொழி போக்ரான் விஜய டி ராஜேந்தர் நற்பணி மன்ற தலைவர்\nவிஜய டி ராஜேந்தர் (நானேதான் பின்ன எனக்கு யார் நற்பணி மன்றம் வைப்பா\nஉங்களுக்கு தைரியம் ரொம்ப ரொம்ப ஜாஸ்திப்பா\nஉங்களுக்கு ரொம்ப நல்ல மனசுப்பா\nஇந்த படத்தையும் முழுசா உக்காந்து பார்த்து வந்திருக்கீங்களே.\nஅருமையான பதிவு ரவி.. ரசித்தேன் ரசித்தேன் இன்னும் ரசித்து கொண்டே இருக்கிறேன்\n//எப்படி குழந்தை பின் சீட்டில் இருந்தால்தானே கால் ஈரமாகும்\n இது போன்ற விமர்சனமெல்லாம் படிக்கும்போது அனுபவிக்கணும்\n//கட்டிப்புடி கட்டிப்புடிடா என்று பாடியவர் இப்போது பாடினாலும் கட்டிப்புடிக்கலாம்தான், ஆனால் ஒருவரால் முடியாது...//\nசூப்பர் காமெடி... கரடித்தொல்ல தாங்க முடியல. இருந்தாலும் நகைச்சுவை விருது வாங்கும் என்பதில் சந்தேகமில்லை :)\n////ஆஹா....இருந்தாலும் உங்களுக்கு ரொம்ப தைரியம்ங்க. T.R. படம் அதுவும் முதல் நாளே. ///\nசாமீ, கொஞ்சமாவது படிச்சு பார்த்து பின்னூட்ட்டம் போடுங்கப்பா...ஏதாவது போடனும் அப்படீங்கறதுக்காக \nஓ நீங்களும் அவர் மாதிரி தானா \nஒரு பதிவுக்கு பின்னூட்டம் போடனும்னா அத படிக்கனும்வே...\nநேற்று மாலை தலைவலி, நிஜமா சொல்லுகிறேன், இதைப் படித்து சிரித்த சிரிப்பில் தலைவலி போய் விட்டது. போதா குறைக்கு சந்தேகம் தோன்ற மீண்டும் படித்து, படம் பார்க்காமேலேயே எழுதப்பட்ட விமர்சனம் தானே என்று உறுதி செய்துக் கொள்ள இன்னொறு முறை. சிரித்த சிரிப்பில் கண்ணில் நீர் வர, சூப்பர் . ரொம்ப நாள் ஆச்சு இப்படி படித்து :-)\nஒரு ஜல்லியை கீழே இறக்க வேற வழிதெரியலியேப்பா \n இது போன்ற விமர்சனமெல்லாம் படிக்கும்போது அனுபவிக்கணும்\n///////நேற்று மாலை தலைவலி, நிஜமா சொல்லுகிறேன், இதைப் படித்து சிரித்த சிரிப்பில் தலைவலி போய் விட்டது. போதா குறைக்கு சந்தேகம் தோன்ற மீண்டும் படித்து, படம் பார்க்காமேலேயே எழுதப்பட்ட விமர்சனம் தானே என்று உறுதி செய்துக் கொள்ள இன்னொறு முறை. சிரித்த சிரிப்பில் கண்ணில் நீர் வர, சூப்பர் . ரொம்ப நாள் ஆச்சு இப்படி படித்து :-) /////\n மேலும் உற்சாகமா எழுத இந்த கமெண்ட் உறுதுணை \n//படத்துக்கு டபுள் ஹீரோயின் என்று யாராவது சொன்னால் அது உண்மைதான்...மும்தாஜே டபுளாக காட்சியளிக்கிறார்.//\nபோட்டோவ பாத்தே டரியல் ஆயிட்டேன். நீங்கவேற விமர்சனம்னு போட்டவுடனே எதையும் தாங்கும் இதயம் போலருக்குன்னு நினைச்சேன்.\n//படத்துக்கு டபுள் ஹீரோயின் என்று யாராவது சொன்னால் அது உண்மைதான்...மும்தாஜே டபுளாக காட்சியளிக்கிறார்.//\nஇரண்டு யானைகுட்டி படத்துல டூயட் பாடுது.\n//கையில் அரிவாளுடன், சிகப்பு மஞ்சள் நிற சட்டைகளில் கொடுமையாக காட்சியளிக்கும் விஜய டி.ஆரை பார்த்தவுடன் கொஞ்சம் பிரட்டுகிறது//\n//பாப்கார்னுக்கு பக்கத்து சீட்டில் உக்காந்திருந்த பாப்பாவின் டப்பாவில் கைவைக்க வேண்டியதாயிற்று//\nஓ மல்டிபிளக்ஸ்லதான் படம் பாக்குற பழக்கமோ..\nஆமா பக்கத்துல இருந்த்த பாப்பா வயசு என்ன\nஉங்களுக்கு இவ்வளவு வருமா comedy......சபாஷ்)இப்பதான் பெனாத்லாரோடத படிசிட்டு வன்தேன்.......வெளுத்து வாஙரீஙக எல்லாரும்.\nஅய்யையோ நீஙக வெறும் விளம்பரத்த பாத்து எழுதினதா நல்ல வேளை மத்த பின்னூட்டதெல்லாம் பாத்தேன்.\n இந்த மாதிரி படத்தத் துணிச்சலாப் பாத்துட்டு...அதுக்கு விமர்சனமும் போட்டு எங்களைக் கொடுமைப் படுத்துன கொடுமையான தியாக மனப்பான்மைக்கு இடுக்கு மொழி, உடுக்கு மொழி, கடுக்கு மொழி இருந்தாலும் பத்தாது.\nஎன்னால இன்னமும் கேக்காம இருக்க முடியல...என்னனு இந்தப் படத்துக்குப் போனீங்க சொல்லியிருந்தீங்கன்னா...ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி படத்த வீட்டு ஓம் தேட்டர்ல போட்டிருப்பேன்ல. நிம்மதியா இருந்திருப்பீங்க.\nஉங்களுக்கு இவ்வளவு வருமா comedy\nநம்ம வீட்டுக்கும் முதல் முறையா வந்திருக்கீங்க...பாராட்டியுமிருக்கீங்க...நன்றி....\nநாங்க மட்டும் போயிருவமா என்ன \n///இப்பதான் பெனாத்லாரோடத படிசிட்டு வன்தேன்.......வெளுத்து வாஙரீஙக எல்லாரும்.//\n//அய்யையோ நீஙக வெறும் விளம்பரத்த பாத்து எழுதினதா நல்ல வேளை மத்த பின்னூட்டதெல்லாம் பாத்தேன்.\n இந்த மாதிரி படத்தத் துணிச்சலாப் பாத்துட்டு...அதுக்கு விமர்சனமும் போட்டு எங்களைக் கொடுமைப் படுத்துன கொடுமையான தியாக மனப்பான்மைக்கு இடுக்கு மொழி, உடுக்கு மொழி, கடுக்கு மொழி இருந்தாலும் பத்தாது.\nமயிலார் என்னை திட்டறதும் அடுக்கு மொழியிலேவா \n///என்னால இன்னமும் கேக்காம இருக்க முடியல...என்னனு இந்தப் படத்துக்குப் போனீங்க சொல்லியிருந்தீங்கன்னா...ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி படத்த வீட்டு ஓம் தேட்டர்ல போட்டிருப்பேன்ல. நிம்மதியா இருந்திருப்பீங்க. ///\nமுழுசா படிங்க தலை....நான் தினத்தந்தி விளம்பரத்தை பார்த்துட்டு விமர்சனம் எழுதினேன்...\nஇது அடுக்கு மொழில வருமா பாத்து சொல்லு தல\nஅதில் ஜாதி பெயர் இருப்பதால் ( அதாவது மேக்னா @#$ஏ#$# ) அவரை பற்றி போடவில்லை, ஹி ஹி ஹி...\nசும்மா...இப்போ கொஞ்ச நேரம் வெயிட் செய்யுங்க, உடனே அப்ட்டேட் செய்கிறேன்..\nபின்னி பெடலெடுத்துருக்கீங்க..சூப்பர் காமெடி..ஆனா ஒன்னு ��ொம்ப மன தைரியம் உள்ள ஆள் தான் நீங்க..பதிவு எழுதனும்னு முழு படத்தையும் பார்த்தீங்களா\n நான் என்ன நெனச்சேன்னா....விளம்பரத்தப் பாத்துட்டுப் படத்துக்குப் போயிட்டீங்களோன்னுதான். அப்பாடி நீங்க தப்பிச்சீங்க. இனிமே ஒங்கள தெகிரியமா சந்திக்கலாம். :-)\n'வல்லவன்'-ல புடிச்ச தலைவலி தமிழ்நாட்டவுட்டு போகாம மேலும் மையங்கொண்டு 'வீராசாமி'-ல சுத்தி சுத்தி சுளுக்கெடுத்துட்டு இருக்கு...\nகலக்கபோறது யாருன்னு அப்பன் மகனுக்கும் நடக்குற போட்டியில நம்ம வயிறும் சேர்ந்து கலக்குது..\nஅதாகப்பட்டது.. தமிழ்கூறும் திரையுலக ரசிககண்மணிகள் இந்த மாதிரி படங்கள பாக்கும் போதுதான் சில நல்ல படங்களோட தன்மைய புரிஞ்சிக்கிறாங்க..\nஒருத்தரோட காமெடி இன்னொருத்தருக்கு டிராஜடி. என்னதான் நீங்க பாடு பட்டிருந்தாலும் அதைத் தமிழ் கூறும் நல்லுலகிற்கு எடுத்துக் கூறி மற்றவர்களைக் காத்தமைக்கு மிக்க நன்றி\nவலைப்பதிவுகளில் தொந்தி கொண்ட மந்தி வீராசாமிக்கு முந்திக் கொண்டு விமர்சனம் செய்து மக்களைக் காத்த உங்களுக்கும் புந்தியில் இருந்து நன்றி (அடடே உங்க விமர்சனப் பாதிப்பைப் பாத்தீங்களா\nவிமர்சனம் எழுதினான் ஒரு கேடி..\nஅதுக்கு இருக்கு காபி ரைட்டு\nகொடுக்காட்டி நடக்கும் செம பைட்டு\nவல்லவனுக்கு விமரிசனம் எழுதி இந்த சேட்டைய தொடங்கி வெச்சது யாரு\nகவிப்பிரியன், இது என்ன....அந்த கொடுமையான விஷயத்தை செய்து எல்லாரையும் பீதியில் உறையவைத்தது இந்த பினாத்தலேதான்...\nகேள்வியும் அவரே பதிலும் அவரே\nவீடு கட்டணும்னா வேணும் சிமெண்டு\nஎம்படத்து பேர போட்டதால உனக்கு அம்பது கமெண்டு\nபோதை வேணும்னா போடணும் சில ரவுண்டு\nபடத்த பாக்காமலே விடாத நீ சவுண்டு\nஇன்னிலருந்து ஸ்டார்ட் ஆகுது டீ.ஆரு\nஏ டண்டனக்கா ஏ டணக்குனக்கா\nஇன்னிக்கு காலையில ரேடியோ மிர்ச்சியில கேட்டாங்கய்யா ஒரு கேள்வி \"புதுசா தியேட்டர் சென்னையில திறந்திருக்காங்களே தெரியுமா\"ன்னு, அத போன் போட்டு ஆம்பிள பொம்பிளங்க கிட்ட தனித்தனியா \"உங்களுக்கு தெரியாதா\"ன்னு, அத போன் போட்டு ஆம்பிள பொம்பிளங்க கிட்ட தனித்தனியா \"உங்களுக்கு தெரியாதா உங்களுக்கு தெரியாதா..\"ன்னு வேற கேக்கறாங்க. ஏம்ப்பா இது சென்னை வாழ் மக்களுக்கு ஏத்த கேள்வியா\nஅகில உலக செந்தழலார் கொலைவெறிப்படை,\n இது போன்ற விமர்சனமெல்லாம் படிக்கும்போது அனுபவிக்கணும் ஆராயக் கூடாது\nஸாரி, பக்கத்து சீட்டு பாப்பா வரைக்கும் கரெக்டா இருந்ததா அதான் கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டுட்டேன்.\nசெந்தழலார் கொலைவெறி முன்னேற்ற கழகம் said…\nஉன் கோவணத்தை உருவிட்டாங்க தலைவா.\nஎல்லோரும் சீக்கிரம் இங்கே போய் பாருங்க\n///ஸாரி, பக்கத்து சீட்டு பாப்பா வரைக்கும் கரெக்டா இருந்ததா அதான் கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டுட்டேன். ///\nஅநியாயம்....பாப்பா என்பது சின்ன குழந்தையை மீன் பண்ணேங்க...\nஉங்கள் விமர்சனம் அருமை. மிகவும் மகிழ்ந்து போனேன். டி.ஆர். படம் என்றாலே தனி சிறப்பு தான்.இல்லையா அவரின் வசனத்திற்காகவே படம் பார்த்து அனுபவிக்க வேண்டும். பெரியவரின் பல் செட் மடியில் விழுந்ததை எண்ணி எண்ணி சிரிதேன்.\n////உங்கள் விமர்சனம் அருமை. மிகவும் மகிழ்ந்து போனேன். டி.ஆர். படம் என்றாலே தனி சிறப்பு தான்.இல்லையா அவரின் வசனத்திற்காகவே படம் பார்த்து அனுபவிக்க வேண்டும். பெரியவரின் பல் செட் மடியில் விழுந்ததை எண்ணி எண்ணி சிரிதேன்.////\n படத்தை நான் பாக்கலை பாக்கலை பாக்கலை.....\nசும்மா தினத்தந்தி விளம்பரத்தை பார்த்து எழுதினேன்...\n///கொலைசெய்து,அதை ஒரு ரெஜிஸ்டரில் பதிவு செய்துகொள்கிறார்///\nபடம் கஜினி மாதிரி இருக்கும்ன்னு சொல்லுங்க.\nமணி, நீங்களும் கடைசி பாராவை படிக்கலையா \n//தினத்தந்தியில் வந்துள்ள வீராசாமி விளம்பரத்தை காலையில் எழுந்ததும் பார்த்ததினால் வந்த வினை...//\nஇதுக்கே உங்களுக்கு ஆஸ்கார் அவார்ட் குடுக்கனும், இதுல படத்த பார்க்கரவங்களுக்கு டி,ஆர். ஸ்டைலில ஒரு பெரிய்ய கவிதை தான் குடுக்கனும் னு நினைக்கிறேன்.\nநல்ல அறுவை மன்னிக்கவும் அருமை விமர்சனம்.\nபடத்தைப் பாத்துச் சிரிக்கிறேனோ இல்லியோ,//சிரித்து சிரித்து வயிறு புண்ணாகிவிட்டது போங்கள்...பின்னால் உட்கார்ந்திருந்த தாத்தாவின் பல்செட் என்னோட மடியில் வந்து விழுந்தது என்றால் பாருங்கள்..எவ்வளவு ரசித்திருப்பார்...// இதை வாசிச்சு சிரிச்சேன் நன்றி\nரவி மனசுவிட்டு சிரிக்க்கும்படியிருந்தது உங்க விமர்சனம்.தன் படத்தின் நகைச்சுவை டிராக் எழுத டி.ஆர் ஆள் தேடுகிறார் சிபாரிசு செய்யவா\nதமிழ்மணத்திலும் 'கொலைப்பதிவர்' 'வலைப்பதிவராக' கால் பதிக்கப் போறாராம்.[எப்படியிருக்கும்\nவீராச்சாமி தலைப்பைப் பார்த்தே உங்க பதிவைப் படிக்காம ஸ்கிப் பண்ணிட்டேன்.. அந்த அளவுக்கு பீதியைக் ���ிளப்பிடிச்சு சன் டிவியில் வந்த டிரெயிலர் :-D அப்புறம் நீங்க ரொம்ப காமெடியா எழுதியிருக்கீங்கன்னு மு.கார்த்திகேயன் கொடுத்த விளம்பரம் பார்த்து தான் வந்தேன்\n//படத்துக்கு டபுள் ஹீரோயின் என்று யாராவது சொன்னால் அது உண்மைதான்...மும்தாஜே டபுளாக காட்சியளிக்கிறார்//\nநீங்க ஆசப்பட்ட மாதிரி அடுக்குமொழியில யாரும் பின்னூட்டம் போடலியே\nஎன் படத்தை பண்ணாதடா விமர்சனம்\nஉன்ன உதைக்கும்டா என் சாதிசனம்\nகண்டிப்பாக சோகத்தில் உள்ளவர்கள் இந்தப்படத்தை பார்த்தாவது தங்கள் சோகத்திற்கு ஒரு வடிகால் தேட வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன்.\nஇந்த வருடம் சிங்கத்தில் ஆரம்பித்திருக்கிறது அதனால் ஆண்களுக்கு ஆபத்து என்று ஒரு வதந்தி நிலவுகிறதாம்\nஒருவேளை வீராசாமி படத்தைப்பற்றிதான் சொல்லியிருப்பார்களோ..\nஆண்கள் என்று சொல்வதற்குப் பதிலாக தமிழ்நாட்டு மக்கள் என்று சொல்லியிருக்க வேண்டும். :)\nநன்றி கோபிநாத் அவர்களே...அடிக்கடி நம்ம வீட்டுக்கு வாங்க...\nவாங்க ஈசிஆர்.....வித்யாசமான பேரு...கி.க.சா படம் பாத்தீங்களா அடிக்கடி வாங்க, கமெண்டுக்கு நன்றி\nஎனக்கும் கி.க.சா படத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை\nப்ளாக்கர் Register பண்ணும்போது வந்த குளறுபடி அந்த பேரு சரி, வித்தியாசமா இருக்கேன்னு விட்டுட்டேன்\nஇதே மாதிரி பதிவு போடுங்க\nமக்கள் மனசுதான் என் இடம்.\nஅது என்னிக்கும் தங்க குடம்.\nஅது நம்ம தியட்டரதான் தேடும்.\nநான் என்னிக்கும் மிதக்கற ஓடம்.\nஎம்படத்துக்கா கட்டுற நீ லாடம்.\nகத்துக்குவ நீ சீக்கிரமா பாடம்.\nஎப்படிங்க இந்த படத்துக்கெல்லாம் தைரியமா போறீங்க ஆனாலும் ரொம்ப தைரியசாலிதான் நீங்க\nஎப்படிங்க இந்த படத்துக்கெல்லாம் தைரியமா போறீங்க ஆனாலும் ரொம்ப தைரியசாலிதான் நீங்க\nதியேட்டர்ல நூறு நாள் ஓடாதுன்னு எனக்கு நல்லாவே தெரியும்.\nவருடத்திற்க 3 படங்களில் கதாநாயகனாக நடிப்பாராம் என்ற செய்தி எங்கள் எல்லார் மனங்களிலும் இடியென இறங்குகிறது.\nவிஜய காபி ராஜேந்தர் said…\nபாவனா சிரிச்சா பால்குடமா இருக்கும்\nஅசின் ஆடினா அம்சமா இருக்கும்\nபூஜா போனாவே புண்ணியமா போவும்\nமும்தாஜ் குலுக்குனா மொத்த தமிழ்நாடே குலுங்கும்\nநான் திரையில வந்தா மட்டும் ஏண்டா பதுங்கறிங்க\nமுடிஞ்சா பா.க.ச மாதிரி ரா.ப.ச ஆரம்பிக்க தில்லு இருக்கா\nடவுசர் போட்ட சின்ன வயசுல தெரியாம த��ரியமா பார்த்த டி.ராஜேந்தர் இரண்டு வேஷத்தில் நடித்த உறவைக் காத்த கிளி படத்தில் வர்ற அடுக்குமொழி ( நெற்றியில் வீபூதிப்பட்டை அடித்த நபரை சாராயக்கடையில் அடிக்கும் சண்டைக்காட்சி)\nஇப்பெல்லாம் மனசு நொந்து நூடுல்ஸா இருக்கும்போது டி.ராஜேந்தர் படத்து சீனை / டயலாக்கை நினைச்சாலே மனசு டென்சனாகி டென்சனாகுறதை விட்டுடும் ...இல்லைன்னா டி.ராஜேந்தர் பட சீனை / டயலாக்கை நினைக்கவேண்டி வரும்னு பயம் தான்\nஆம போஸ்டர் ஒட்டரது குட TR பார்த்துருபார் போல\nஅப்பன் மவன் , இவங்க அடிக்கற லூட்டி தாங்கலப்பா\nநகைச்சுவை திரைப்படம்( அதுதாம்பா, non-stop Comedy Flim )\nஇவரை பேசாம இந்திய அணியில சேர்த்துக்கலாம்.பேசி பேசியே எதிரணிய காலி பண்ணி கப் வாங்கி குடுத்துடுவாரு.\n\"மத்தவங்க 6 பால் போட்டா ஓவரு\nநான் 1 பால் போட்டாலே நீ ஓவரு\nநான் பேசினாலே அவுட்டாயிடுவ டோமரு\"\nநீங்க எங்க தலைவரை பற்றி எந்த பதிவும் எழுதலியா\nகரடிய பிடித்து துன்புருதியதர்காக உஙக எல்லாது மெலயும் நடவடிக்கை எடுக்க போறோம்\nஇதோ எங்க தலையின் வீர விமர்சனம்\nசிலுக்குவார் பட்டி மெயின் கிளை.\nமுதல் பரிசு நீங்கள் அனுப்பிய ப்ளோக் தான்\nநானும் வீராசாமி பார்த்துட்டு வாயடைச்சுக் கிடந்தேன். வெளியில் சொன்னாக்\nகொலை வுழும்னு ஒரு பயம்தான்.\n'பார்க்காமலே'யே உங்க விமரிசனம் சூப்பர்.:-))))\nபாலபாரதிக்கு வாழ்த்து, ஹரிஹரனுக்கு நன்றி\nவீராசாமி - திரை விமர்சனம்\nஇலங்கை LTTE இந்தியா DeadLock1\nஉலகின் சிறிய தமிழ் பதிவு1\nக்ளிக் க்ளிக் க்ளிக் க்ளிக் க்ளிக்1\nசெவுட்டு அறையலாம் போல கீது1\nடேட்டா என்ட்ரி மற்றும் கூகிள் ஆட்சென்ஸ்1\nடேட்டா என்ட்ரி மற்றும் கூகிள் ஆட்சென்ஸ் பற்றி கலந்துரையாடல்1\nதாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே1\nதிருமங்கலம் - தி.மு.க முன்னிலை1\nநார்வே நாட்டுக்கு வரப்போகும் சோதனை1\nநானே கேள்வி நானே பதில்1\nபோலி டோண்டு வசந்தம் ரவி1\nமாயா ஆயா பெட்டி குட்டி1\nமு.இளங்கோவனுக்கு குடியரசு தலைவர் விருது1\nலிவிங் ஸ்மைல் வித்யாவின் ஓவியக் கண்காட்சி1\nவீர வணக்க வீடி்யோ காட்சி்கள்1\nஹவுஸ் ஓனர் மற்றும் உருளை சிப்ஸ்1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2009/09/blog-post_30.html", "date_download": "2018-12-12T00:23:54Z", "digest": "sha1:LEJO3PSM26KY4LH3SLDHZUYWZC24HCWJ", "length": 45240, "nlines": 619, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: இலங்கையின் இன்றைய பரபரப்பு.. யாழ்தே���ி தெற்கின் நண்பன்?", "raw_content": "\nஇலங்கையின் இன்றைய பரபரப்பு.. யாழ்தேவி தெற்கின் நண்பன்\nஇன்று பகல் வேளையிலிருந்து இலங்கை முழுவதும் ஒரு திடீர் பரபரப்பு தொற்றி இருந்தது..\nசெல்பேசிகளின் வழியாக வரும் செய்தி சரங்கள் (sms news alerts)மூலமாக \"இன்று இரவு சரியாக 8.05க்கு இலங்கையின் எல்லா தொலைகாட்சி அலைவரிசைகளையும் பாருங்கள்.. இலங்கையின் மிகப்பெரும் புதிய மாற்றத்துக்கான வழி காத்திருக்கிறது\" என்ற செய்தியே இத்தனை பரபரப்புக்கும் காரணம்.\nஎங்களிடமும் இப்போது ஒரு தொலைக்காட்சிஇருப்பதனால் எனக்கு ஏதாவது தெரிந்திருக்கும் என்று ஏராளமான நண்பர்கள்,தெரிந்தவர்கள்,நேயர்கள் என்று எனக்கு மாறி மாறி அழைப்பும் கேள்விகளடங்கிய எஸ்.எம்.எஸ் களும் ..\nஎனக்கென்றால் ஒன்றுமே தெரியாது.. செய்தி,தொலைக்காட்சி பக்கமும் விஷயம் யாருக்கும் தெரியவில்லை.. புதிதாய் ஆரம்பித்தது தானே .. சின்னப் பெடியங்கள் என்று சொல்லவில்லைப் போலும்..\nவந்த எல்லா எஸ்.எம்.எஸ்.களுக்கும் இரவு வரை காத்திருங்கள் பதிலை அனுப்பிவிட்டு, இரவு மனைவி,மகனோடு வெளியே போயிருந்த ரவுண்ட்சையும் அவசர அவசரமாக சுருக்கிக் கொண்டு வீடு வந்து, விறு விருப்பாக போய்க் கொண்டிருந்த அவுஸ்திரேலியா-பாகிஸ்தான் போட்டியையும் விட்டு விட்டு உள்ளூர் தொலைக்காட்சிகளில் அகப்பட்ட எதோ ஒரு அலைவரிசையைப் போட்டால்,\nஒரு தொடரூந்து(புகையிரதம்/ட்ரெயின்) அதற்குள் எல்லா இனத்தவரும்..(குறியீடுகள் மூலமாக..குல்லா அணிந்த இஸ்லாமியர்,குறி போட்ட தமிழர்,, கிறிஸ்தவ தமிழர் இல்லையோ) இரண்டு வேறு வேறு கொம்பார்ட்மேன்ட்களில் இரு சிறுவர்கள் நட்புப் பார்வையோடு..\nபார்த்தவுடனேயே விளம்பரம்..அதுவும் இன ஒற்றுமை பற்றி அரசின் விளம்பரம் என்று புரிந்துவிட்டது..ஆனாலும் ஏதாவது புதுசா சொல்லப் போகிறார்கள் என்று பார்த்தால்...\nஎல்லா உள்ளூர் தொலைக்காட்சிகளிலும் ஒரே நேரத்தில் இந்த அரச விளம்பரம்..\nஅந்த தொடரூந்து இரு துண்டுகளாகப் பிரிகிறது.. பயணம் செய்த எல்லா இனத்தவரும் சேர்ந்து பிரிந்த கொம்பார்ட் மென்ட்களை சேர்த்து நண்பர்களை இணைக்கிறார்கள்..\nயாழ்தேவிக்கான (இலங்கைத் திரட்டியல்ல.. உலகப் புகழ் பெற்ற கொழும்பு -யாழ்ப்பாணம் இடையிலான புகையிரதம்) விளம்பரமாம் இது.. அட சாமிகளா..\nஇதுக்குத் தான் இத்தனை பில்ட் அப்பும் பரபரப்புமா\nயாழ்தேவிக்��ான பாதை சமைக்க பணம் கொடுக்கப் போவது இலங்கையின் அப்பாவிப் பொதுமக்களாகிய நாமாம்..\nஉத்துறு மித்துரு என்ற லொத்தர் சீட்டை வாங்கட்டாம்..\nகொடுமையிலும் பெருங் கொடுமை உத்துறு மித்துருவுக்கு செய்த தமிழாக்கம்..\nஉத்துறு என்றால் சிங்கள மொழியில் வடக்கு.. மித்துரு என்றால் நண்பன்..\nதமிழில் போடப்பட்ட தொலைக்காட்சி விளம்பர அட்டையில் தெற்கின் நண்பன் என்று காணப்பட்டது..\nகுரல் கொடுத்த பிரபல தமிழ் அறிவிப்பாளரும் உத்துறு மித்துரு - தெற்கின் நண்பன் என்றே கூறுகிறார்..\nஎங்கே போய் நாம் முட்டிக் கொள்வோம்\nஎத்தனை விஷயங்களுக்காக முட்டிக் கொள்வோம்\nஇதற்காகவா அவசரப்பட்டு எம்மையும் இழுத்துக் கொண்டு வீடு வந்தாய் என மனைவி நக்கலாய் என்னைப் பார்த்த பார்வை..\nat 9/30/2009 09:45:00 PM Labels: TV, இலங்கை, செய்தி, டிவி, தொலைக்காட்சி, யாழ்தேவி, விளம்பரம்\nஅப்போ 8.05 க்கு வந்த செய்தி என்ன\nஆங்கில மொழியில் என்னென்று சொன்னார்கள்\nஅப்போ 8.05 க்கு வந்த செய்தி என்ன\nஆகா. இதுக்கு மேலயும் அந்தக் கொடுமையை சொல்லனுமா\nஓகோ.. இது தான் விஷயமா அப்போ நான் தான் விளங்காமப் போய்ட்டேனா\nஆங்கில மொழியில் என்னென்று சொன்னார்கள்\nஆங்கிலத்தில் இனித் தான் சொல்வார்களாம்.. ;)\n//உத்துறு என்றால் சிங்கள மொழியில் வடக்கு.. மித்துரு என்றால் நண்பன்..\nதமிழில் போடப்பட்ட தொலைக்காட்சி விளம்பர அட்டையில் தெற்கின் நண்பன் என்று காணப்பட்டது..\nகுரல் கொடுத்த பிரபல தமிழ் அறிவிப்பாளரும் உத்துறு மித்துரு - தெற்கின் நண்பன் என்றே கூறுகிறார்..//\nஎனக்கும் இந்த மொழிபெயர்ப்பில் சந்தேகம் சிலவேளைகளில் தமிழருக்கு தெற்கின் நண்பன் என தமிழிலும் சிங்களவருக்கு சிங்களத்தில் உத்துறு மித்துரு எனவும் போட்டிருக்கின்றார்களோ தெரியாது.\nபார்த்ததும் காதுக்காலை புகைபோகத குறைதன். மற்றும் படி வேதாளம் முருங்கைமரத்தில் எறின கதைதான்.\n// அப்போ நான் தான் விளங்காமப் போய்ட்டேனா\nஉங்களுக்கு உதெல்லாம் எங்கே விளங்கப்போகுது...\nசும்மா ஹிட்ஸ் இற்காக இப்படியும் பதிவு போடுற ஆள் தானே நீங்கள்.\nபாருங்கோ... வேட்டைக்காரன் சீச்சீ... வடக்கின் தோழன் வந்ததுக்குப் பிறகு முதலாவதாக முந்திக் கொண்டு தரப்போறது நீங்கள் தானே.....\nஆனால் ஒண்டும் மட்டும் தெரிஞ்சுது. லோசன் அண்ணாவுக்கு பதிவு எழுதுறதுக்கு நல்ல விசயம் ஒன்று கிடைச்சிட்டுது.\nநீங்க மே மாசத்தில இருந்து trainல போகேல்லையா\nஒவ்வொரு ரயில்வே ஸ்டேஷனிலும் இதைத்தானே பப்பரபேன்னு பெரிய பெரிய போஸ்டரா ஒட்டியிருக்கிறான்களே\nஇங்கே வேறு பரபரப்பு அண்ணா என்று இரவு 7 மணியளவில் சுனாமி வரக்கூடிய சாத்தியங்கள் இருக்கின்றன அவதானமாக இருங்கள் என்று ஒலிபெருக்கியில் அறிவிப்பு செய்யப்பட்டது. மக்கள் பதட்டமடைந்துவிட்டனர்.\nபொலிசாரின் அறிவிப்பு என்றுதான் அறிவிக்கப்பட்டது...\nவடக்கின் நண்பன் அதாவது உத்துறு மித்துறு\nஅதாவது அந்தப் பெயரேஇரண்டும் இணைந்தது தான். “உத்துறு மித்துறு - தெற்கின் நண்பன்.”\nஎப்பிடியெல்லாமோ யோசிச்சு அரசியல் நடத்துறாங்கள்... முந்தியெல்லாம் படங்களுக்குத்தான் விளம்பரம் இண்டைக்குத்தான் விளம்பரத்துக்கே குறுஞ்செய்தி மூலம் விளம்பரப்படுத்துவதைப் பார்த்தேன். ஆஹா இவர்களின் அரசியல் சாணித்தனத்தை... மன்னிக்கவும் சாணக்கியத்தனத்தைப் பார்த்தா எனக்கு புல்-அரிக்குது.\nலோஷன் அண்ணா - அந்த அரசியல் நிகழ்ச்சி தொடங்கிறன் என்டனியள்... எப்ப தொடங்கப் போகிறீங்க\nஇதெல்லாம் இலங்கையில் சகஜமப்பா என்று சொல்லிட்டு போகலாம். இப்படியான விடயங்கள் அடிக்கடி நடப்பதுதானே அண்ணா.\nநாங்க இத கண்டுகிறதே இல்லப்பா ..... வலிக்கும் எண்டு தெரியும்\nகாலி மாத்தறை பக்கம் தேர்தல் நடக்கபோகுது போல. அதுதான் இந்த விளம்பரம்......\nநானும் கொஞ்சம் பயந்து போயிட்டன் எங்க நம்ம மாண்பிமிகு ஜனாதிபதி சார் இடிஞ்சி இருக்க நாட்ட கட்டி எலுப்பனும் ஆகையால பொருட்கள் சேவைகள்ட விலைய லைட்டா கூட்ரண்டு சொல்ல போறார் என்று............ வடக்கு தெற்கு குழப்பத்திற்கு ஏற்கனவே பதில் சொல்லி இருக்கினம்.அதான் தமிழில குடும்பி மலையாம், சிங்களத்தில தொப்பிகலயாம் என்ன ஒரு அரசியலப்பா நடத்துங்கோ நடத்துங்கோ........\nஎல்லாரும் ஓவர் பில்டப் தானே அண்ணா.... :P\nஇதுக்கு அலாரம் வச்சு வேற காத்திருந்தோம்,\nவந்தது என்னவோ ............ சீ எண்டு போயிட்டது.\nஇதுக்கு பிறகும் இப்படி ஏதாவது வந்தால் பார்ப்போம் என்கிறீங்க\nஎனக்கு இண்டைக்கு வரைக்கும் அந்த விளம்பரத்துக்கு தான் அந்த பில்ட்-அப் எண்டு தெரியாது...\nநானும் '8.05 க்கு ஏதோ போடுறதெண்டு சொன்னாங்கள். ஒண்டையும் காணேல' எண்டு மண்டைய சொறிஞ்சு கொண்டிருந்தன்...\nஎன்ன கொடுமை சேர் இது...\nஓகோ.. இது தான் விஷயமா அப்போ நான் தான் விளங்காமப் போய்ட்டேனா\nஎனக்க���ம் இப்பத்தான் விடயம் புரிஞ்சுது...\nநானும் பரபரப்புடன் காத்திருந்து பார்த்தேன்.\nநான் விளம்பரத் துறையில் இருப்பதால் இலேசாக விஷயம் கசிந்திருந்தது. எனினும் முழுமையாகத் தெரிந்துகொள்ள முடியவில்லை.\nதமிழ் மொழிமாற்றம் கண்டு நானும் வியந்துபோனேன்.\nநேரடி மொழிமாற்றம் மிகத் தவறானது என்பதை ஏற்றுக்கொள்கிறேன்.\n(நேற்று சர்வதேச மொழிபெயர்ப்பு தினமாகும். அடடா இந்தநாளில் இப்படியொரு தவறா என நினைத்தேன்)\nஎனது துறைசார்ந்த விடயம் என்பதால் இந்த விடயத்தை சரியாக தெளிவுபடுத்த வேண்டியுள்ளது.\nசிங்கள மக்களைப் பொருத்தவரையில் அவர்கள் தெற்கைச் சேர்ந்தவர்கள் வடக்குக்கு சிநேகம் தேடுகிறார்கள்.\nஆதலால் உத்துறு மித்துறு (வடக்கின் நண்பன்) என்று சிங்களத்தில் வருகிறது.\nஅதுவே வடக்குத் தமிழ் மக்களுக்கு யாழ்தேவியானது தெற்கை இணைக்கும் தோழனாக இருக்கிறது. அந்தப் பக்கத்திலிருந்து நோக்குமிடத்து தெற்கின் நண்பன் என்பது சரியானதே.\nயாழ் மக்களுக்கு தெற்கின் தோழன் தான் யாழ்தேவி.\nநாம் தெற்கிலிருந்து பார்ப்பதால் அது பிழையெனத் தோன்றுகிறது.\nஇந்த விளம்பரத்தை செய்தது பிரபல விளம்பர நிறுவனங்களில் ஒன்றான ட்ரை எட் நிறுவனமாகும்.\nதெற்கின் நண்பன் இணையத்தளம் - http://www.uthurumithuru.org/\nபில்டப் குடுத்துக் குடுத்தே வாழ்க்கையை ஓட்டுறாங்கப்பா... முடியல..\nயோ வாய்ஸ் (யோகா) said...\nமொழிபெயர்ப்பு பிழையல்ல லோஷன். வடக்கிலுள்ள தமிழருக்கு தெற்கின் தோழனாகவும் தெற்கிலுள்ள சிங்களவருக்கு உத்துரு மித்துரு (வடக்கின் தோழனாகவும்) தான் யாழ்தேவியை உருவகப்படுத்தியுள்ளனர். இரண்டும் இணைந்ததுதான் இப்பெயர்.\nயோ வாய்ஸ் (யோகா) said...\nநாங்களும் சாப்பாட்டுக்கு வெளியே போய் 8 மணிக்குள்ளாக ஓடி வந்து டீவியை போட்டு பார்த்து கடுப்பாகிட்டோம்\nபில்டப் குடுத்துக் குடுத்தே வாழ்க்கையை ஓட்டுறாங்கப்பா... முடியல.\nஅதையும் செய்வாங்க இதையும் செய்வாங்க..\nஆக்கக் கொடுமையான விஷயம் என்ன எண்டால் நேற்று போன்ல வந்த எஸ் .எம் .எஸ் சை இன்று காலைல தானே வாசிச்சன். பிறகு திரு திரு எண்டு என்ன நடந்திருக்கு எண்டு முழிச்சன். உங்க பதிவை வாசிச்ச பிறகு தானே புரிந்திது. நல்ல வேளை நான் தப்பிட்டன்...\nsms ஊடாகக் கூட இப்படி விளம்பரப் படுத்தலாமோ\n ஏதாவது இத்துறு சத்துரு எண்டு மிஞ்சி இருக்கிற மனுசரையும் போ���்டுத்தள்ளாம விட்டாங்களெண்டு சந்தோசப்படுவீங்களா, அதைவிட்டுட்டு பெரிசா சீனைப்போடுறியள்..\nஇப்ப இத்துறு மித்துறுக்களும் குறைஞ்சிட்டு வருவதா நேற்று பொறியியலாளர் கூட்டத்தில புலம்பித்தள்ளியாச்சு...\nகடைசியா வத்துறுக்கு கூட வழியில்லாம நிக்கவேண்டிவருதோ தெரியேல்ல எல்லாரும்...\nஆஹா புல்லட்டின் சிங்களமொழிப் புலமை பூரிக்கவைக்கிறது. பயப்படவேண்டாம் எப்படியும் வத்துறு கிடைக்கும் நாங்கள் யார் க்யூவில் நிண்டு அடிபட்டு 1 இறாத்தல் பாணை வாங்குபவர்கள் அல்லவா\nஒருதரை ஒருதர் சந்தேகக் கண்கொண்டு பார்ப்பதைவிட்டால் எல்லோரும் மித்துறுகள் தான். நத்தம் வெடக் நா\nஎன்ன கொடும சார் said...\nயாழ் ரயில் பாதை மீள் கட்டுமான விளம்பரத்துக்கு ரூபா. 10 மில்லியன் செலவு\nஉள்ளே வெளியே - In and Out\n//இதற்காகவா அவசரப்பட்டு எம்மையும் இழுத்துக் கொண்டு வீடு வந்தாய் என மனைவி நக்கலாய் என்னைப் பார்த்த பார்வை..\n//யாழ்தேவிக்கான பாதை சமைக்க பணம் கொடுக்கப் போவது இலங்கையின் அப்பாவிப் பொதுமக்களாகிய நாமாம்..//\nஏன் விமானத்தில் பறக்க தான் உங்களுக்கு வசதியோ\nஉங்களுக்கு இருக்கும் அந்த வசதி இல்லாதவர்கள் எப்படி கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் போவது\nஇலங்கையின் பொதுமக்க பணம் கொடுக்கப் போவது போக்குவரத்து பாதை அமைக்க தான்.\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nலோஷன் - தொழிலால் சூரியனில் அறிவிப்பாளர் / பணிப்பாளர்.\nஅன்பு கொண்டோர் அனைவர்க்கும் நண்பன்.\nவாசிப்பதிலும் தமிழை நேசிப்பதிலும் ஆர்வமுடைய இயற்கையின் காதலன்.\nஇலங்கையின் இன்றைய பரபரப்பு.. யாழ்தேவி தெற்கின் நண்...\nஇங்கிலாந்தை நம்பி இலங்கை+பாகிஸ்தானை நம்பி இந்தியா....\nகாணாத கடவுள்,கலவையான காதல், தேடும் பணம், நாடும் அழ...\nஸ்ட்ரோசின் கண்ணியமும், சங்காவின் கெட்ட செயலும்.. ...\nவிஜய் நடிச்சா தாங்க மாட்டோம்\nசாம்பியன்ஸ் கிண்ணம் - அணிகள்,வீரர்கள்,பலங்கள் & பல...\nICC சாம்பியன்ஸ் கிண்ணம் 2009- ஒரு முழு���ைப் பார்வை\nஉன்னைப் போல் ஒருவன் - திரைப்பட பார்வை\nமுன்னூறாவது பதிவு - சில நம்பர்கள் & சில நண்பர்கள்\nஆதிரையின் எலிக் குஞ்சும் ரெக்கோர்ட் டான்சும்\nஅலைக் கலைஞனாக இருந்து வலைஞனாக வந்த கதை..\nஐந்துக்குப் பிறகு அப்பாடா ஒன்று வென்றோம்..\nசிங்கப்பூர் இரவுகள் - சிங்கையில் சிங்கம்\nஇலங்கையின் ஜனாதிபதியும் இந்தியப் பிரதமரும் ஆட்டம்\nகலக்கிய டில்ஷானும் சொதப்பிய இலங்கையும்.. ஒரு கடுப்...\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nFIFA-வேதாளம்-விக்கிரமாதித்தன் - ஒரு மின்னஞ்சல் விவகாரம்\nFIFA உலகக் கிண்ணம் - விறுவிறு கட்டம் ஆரம்பம்\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nதேடிப் படியுங்கள் 'சித்தார்த்த யசோதரா' நாவல்\nதமிழக அரசியல்வாதிகளை தடுமாறவைக்கும் ஊடக அரசியல்\nசெம்மையாக கலாய்த்த மட்டக்களப்பு மைக்கேல்ஸ் பிள்ளைகள்\nஒளிப்பதிவாளர் ராபர்ட் (ராஜசேகரன்) விடை பெற்றார்\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nநிலைத்து நிற்கும் அபிவிருத்தி: சந்ததிகளுக்கிடையிலான சமத்துவத்தை நோக்கி…..\n மைத்திரி- மகிந்த அரசின் \"பொல்லாட்சி\" ஆரம்பம்\nகோலமாவு கோகிலா- போதை ஏத்திய tequila\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nமறதி எனும் புத்தகத்தில் கரைந்து போகும் சில பக்கங்கள்\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nசங்கதாரா (குந்தவையே ஆதித்யனின் கொலையாளி) - கதை விமர்சனம்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஇறைவி - புரிந்ததும் புரியாததும்\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nமல்லாக்க படுத்து பார்த்த மாற்றான்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1958921", "date_download": "2018-12-12T01:53:07Z", "digest": "sha1:U42VBLEX4UZB4IC6SM35XJQ3LNC3K3SV", "length": 18572, "nlines": 229, "source_domain": "www.dinamalar.com", "title": "சிவன் கோவில்களில் சிவராத்திரி விழா| Dinamalar", "raw_content": "\nகட்சிகள் பெற்ற ஓட்டு சதவீதம் எவ்வளவு\nஜாமின் கோரி லாலு ஐகோர்ட்டில் மனு\nஇன்றைய (டிச.,12) விலை: பெட்ரோல் ரூ.72.82; டீசல் ரூ.68.26 2\nரஜினிகாந்த் பிறந்த நாளில் மொபைல் செயலி\nபயங்கரவாத தாக்குதல் மூன்று போலீசார் பலி\nடிரம்பை நீக்க அமெரிக்க பார்லி.யில் கண்டன தீர்மானம்\n'ஹாட்ரிக்' வெற்றி பெற்றார் அசாதுதீன் ஓவைசி 4\nபணம், 'அபேஸ்' வங்கி நிர்வாகம் அதிர்ச்சி 2\nமிசோரமில் பூரண மதுவிலக்கு அமல்: ஜோரம்தங்கா\nசிவன் கோவில்களில் சிவராத்திரி விழா\nதிருத்தணி: திருத்தணி தாலுகாவில் உள்ள சிவன் கோவில்களில், மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு, 108 பால்குட ஊர்வலம், சிறப்பு அபிஷேகம், நான்கு கால பூஜைகள் என, நேற்று இரவு முழுவதும் நடந்தன. திருத்தணி, பழைய தர்மராஜா கோவில் தெருவில் உள்ள சதாசிவலிங்கேஸ்வரர் கோவிலில், மகா சிவராத்திரியை முன்னிட்டு, நேற்று, காலை, 10:00 மணிக்கு, 108 பால்குட ஊர்வலம் நடந்தது. பகல், 12:00 மணிக்கு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.இரவு முழுவதும், பக்தி கச்சேரி, பரத நாட்டியம் மற்றும் மூலவருக்கு நான்கு கால அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தன. அதே போல், திருத்தணி, நந்தி ஆற்றின் கரையோரம் உள்ள வீரட்டீஸ்வரர் கோவிலில், மாலை, 6:00 மணிக்கு, முதற்கால அபிஷேகம் துவங்கியது.தொடர்ந்து, கரும்பு சாறு, இளநீர், தேன், பன்னீர், விபூதி, பஞ்சாமிர்தம் என, பல்வேறு அபிஷேகம் மற்றும் நான்கு கால பூஜைகள் அதிகாலை, 5:00 மணி வரை நடந்தன. மேலும், பக்தி கச்சேரியும் நடந்தது.திருத்தணி அடுத்த, லட்சுமாபுரம் கிராமத்தில் உள்ள வெங்கடேச பெருமாள் தரிசித்த சிவன் கோவிலில், நேற்று, காலை, 6:00 மணிக்கு, அபிஷேகம், பிற்பகல், 1:00 மணிக்கு, உச்சிகால பூஜை, மாலை, 4:30 மணிக்கு, 108 பால்குடம் ஊர்வலம் நடந்தது.மாலை, 6:30 மணிக்கு, சந்தனக்காப்பு, நள்ளிரவு, 12:00 மணிக்கு மீண்டும் பாலாபிஷேகம் மற்றும் நான்கு கால பூஜைகள் நடந்தன. இரவு, காளி நடனம் மற்றும் பக்தி கச்சேரி நடந்தன.திருத்தணி அடுத்த, கே.ஜி.கண்டிகை பிரம்ம கைலாசம் கோவிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு, காலை, 6:00 மணி முதல், மாலை, 6:00 மணி வரை, சிவகோடி ஹோமம், பூஜை மற்றும் சிவபார்வதி பூஜை நடந்தது.இரவு, 7:00 மணி முதல், இரவு, 11:00 மணி வரை கோலாட்டம், பக்தி கச்சேரி, குலுகு பஜனை, போர்பந்தர் பஜனை ஆகியவை நடந்தது. பின், தெருக்கூத்து நடந்தது. அதே போல் அங்குள்ள மலைக்கோவிலில் சதாசினேஸ்வரர் கோவிலில், மூலவருக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் நான்கு கால பூஜைகள் நடந்தன.திருத்தணி அடுத்த, வேலஞ்சேரி கிராமத்தில் உள்ள சர்வமங்கள ஈஸ்வரர் கோவிலில், சிறப்பு பூஜைகள் மற்றும் இரவு முழுவதும் நான்கு கால பூஜைகள் நடந்தன.\nஇக்கோவில், 25 அடி உயரத்திற்கு, சிவலிங்க வடிவில் கோவில் அமைக்கப்பட்டுள்ளது. இதில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், விடிய, விடிய விழித்திருந்து சிவபெருமானை வழிபட்டனர்.\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வ��ளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muththumani.com/2012/08/english.html", "date_download": "2018-12-12T01:01:14Z", "digest": "sha1:CBV2XC37DS7ZPNYIG333PTKRQ55MYPGQ", "length": 16888, "nlines": 300, "source_domain": "www.muththumani.com", "title": "ஆங்கில கலைச் சொற்க​ள் பற்றிய அறிவை இலகுவாக விருத்தி செ​ய்வதற்கு - Muththumani.com-முத்தான தகவல்களுடன் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n~ தடங்கலுக்கு வருந்துகிறோம். வெகு விரைவாக சரிசெய்யப்படும்..\nHome » கட்டுரைகள் » ஆங்கில கலைச் ச���ற்க​ள் பற்றிய அறிவை இலகுவாக விருத்தி செ​ய்வதற்கு\nஆங்கில கலைச் சொற்க​ள் பற்றிய அறிவை இலகுவாக விருத்தி செ​ய்வதற்கு\nஇன்றைய நவீன உலகில் தொடர்பாடல் பொது மொழியாக விளங்குவது ஆங்கிலம் ஆகும்.\nஇதனால் ஒவ்வொருவரும் ஆங்கிலத்தில் சிறந்த புலமையைப் பெறுவதற்கு உதவியாக கணனியின் உதவியுடன் ஆங்கிலக் கல்வியைக் கற்கும் பல மென்பொருட்கள் வெளியிடப்பட்டுள்ளன.\nஇவற்றின் வரிசையில் ஆங்கிலக் கலைச் சொற்கள் தொடர்பான அறிவை விருத்தி செய்வதற்கு Vocaboly எனும் மென்பொருள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.\nஇம்மென்பொருளானது பரீட்சைகளின் அடிப்படையிலும், கேம்களின் அடிப்படையிலும் உருவாக்கப்பட்டுள்ளது.\nசுவாரஷ்யமான முறையில் ஆங்கிலத்தைக் கற்றுத்தரும் மிகச்சிறிய கோப்பு அளவு கொண்ட இம்மென்பொருளில் சுமார் 12,000 கலைச்சொற்கள் வரை காணப்படுவது குறிப்பிடத்தக்கது.\n~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.\n தமிழா .. நீ பேசுவது தமிழா...\nதமிழுக்கு அமுதென்று பேர் - இன்பத்\nதமிழ் எங்கள் உயிருக்கு நேர்\nஇலவசமாக‌ நீ ஒன்றைப் பெற்றுக் கொள்வாயானால் உன் சுதந்திரம் பறி போய்விடும்.\nஎளிமையாக கற்பித்தலில் ஆசிரியரின் பங்கு\nஇந்த வாரம் படித்த நூல்களில் இருந்து திரட்டிய நல்ல கருத்துக்கள்..\nநீங்கள் உண்ணும் உணவை உங்கள் உடலில் உள்ள உறுப்புகள் ஜீரணிக்க பிடிக்கும் நேரம்\nசம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது ஏன்...\nபெண்களுக்கு தெரியாமல் ........ வீடியோ- பெண்கள் என்ன செய்ய வேண்டும்\nதமிழ் சிஎன் என் அலைகள்\nஉ.தமிழ் இணை. ஈ தமிழ்24.\nஈழ நாதம் ஈழம் ரைம்ஸ்\nஈழம் ஈ நியூஸ் மக்களின்குரல்\nEU தமிழ் ஈழம் டெயிலி\nதின இதழ் தென் செய்தி\nதமிழ் யாக தின இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyaseithi.com/2018/03/1-30.html", "date_download": "2018-12-12T02:06:35Z", "digest": "sha1:4EOQCQHFN4UE4KPZZBDPR5SVJQPYBT5U", "length": 23905, "nlines": 134, "source_domain": "www.puthiyaseithi.com", "title": "தமிழகம் முழுவதும் பிளஸ் 1 பொதுத் தேர்வு தொடங்கியது தேர்வு முடிவுகள் மே 30-ல் வெளியீடு", "raw_content": "\nPuthiyaseithi | புதிய செய்தி ...விறுவிறு செய்திகளுடன்... Kalviseithi...\nதமிழகம் முழு��தும் பிளஸ் 1 பொதுத் தேர்வு தொடங்கியது தேர்வு முடிவுகள் மே 30-ல் வெளியீடு\nதமிழகம் முழுவதும் பிளஸ் 1 பொதுத் தேர்வு தொடங்கியது தேர்வு முடிவுகள் மே 30-ல் வெளியீடு | பிளஸ் 1 பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. தமிழகம், புதுச்சேரியில் பள்ளி மாணவர்கள், தனித்தேர்வர்கள் என 8 லட்சத்து 63 ஆயிரத்து 668 பேர் தேர்வெழுதினர். ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி தேர்வு முடிவுகள் மே 30-ம் தேதி வெளியிடப்படும். பிளஸ் 1 வகுப்புக்கு இந்த ஆண்டு மாநில அளவில் பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. பொதுத்தேர்வு மார்ச் 7 முதல் ஏப்ரல் 16-ம் தேதி வரை நடைபெறும் என அரசு தேர்வுத்துறை அறிவித்திருந்தது. அதன்படி, பிளஸ் 1 பொதுத்தேர்வு தமிழகம், புதுச்சேரியில் நேற்று தொடங்கியது. 7,070 பள்ளிகளில் இருந்து 8 லட்சத்து 61 ஆயிரத்து 915 மாணவ- மாணவிகளும், 1,753 தனித்தேர்வர்களும் தேர்வெழுதினர். இதற்காக 2,795 தேர்வு மையங் கள் அமைக்கப்பட்டிருந்தன. பள்ளி மாணவர்களில் அறிவி யல் பிரிவில் 5 லட்சத்து 28 ஆயிரத்து 819 பேரும், வணிகவியல் பிரிவில் 2 லட்சத்து 61 ஆயிரத்து 703 பேரும், கலைப் பிரிவில் 13,969 பேரும், தொழிற்கல்வி பிரிவில் 57,424 பேரும் தேர்வில் கலந்துகொண்டனர். சிறைவாசிகளுக்காக சென்னை புழல் மத்திய சிறையில் அமைக்கப்பட்டிருந்த சிறப்புத் தேர்வு மையத்தில் 82 ஆண் சிறைவாசிகள் தேர்வெழுதினர். சென்னை நகரில் 407 பள்ளிகளில் இருந்து 49,422 மாணவ- மாணவிகள், 156 மையங்களில் தேர்வெழுதினர். தேர்வுக்கூடத்தில் ஒழுங்கீனச் செயல்கள் நடைபெறாமல் தடுக்க அமைக்கப்பட்டிருந்த பறக்கும் படையினரும், வருவாய்த் துறை அதிகாரிகள் தலைமையிலான சிறப்பு பறக்கும் படையினரும் தேர்வு மையங்களுக்குச் சென்று திடீர் சோதனை நடத்தினர். சென்னையில் நுங்கம்பாக்கம் குட் ஷெப்பர்டு மேல்நிலைப் பள்ளி தேர்வு மையத்தை பள்ளிக் கல்வி இயக்குநர் ஆர்.இளங்கோவன் ஆய்வு செய்தார். முன்னதாக தேர்வு மையத்துக்கு வந்த பிளஸ் 1 மாணவ - மாணவிகளைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களும் பெற்றோரும் வாழ்த்துச் சொல்லி தேர்வுக்கூடத்துக்கு அனுப்பிவைத்தனர். தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 12.45 மணிக்கு முடிவடைந்தது. முதல் நாளன்று தமிழ் உள்ளிட்ட மொழித்தாளின் முதல் தாள் தேர்வு நடந்தது. ஒரு மதிப்பெண் கேள்விகள் மட்டும் சற்று கடினமாக இருந்ததாக தேர்வெழுதிய மாணவ - மாணவிகள் தெரிவித்தனர். பொதுத்தேர்வு நடைபெறுவதை ஒட்டி அனைத்துத் தேர்வு மையங்களிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தேர்வு மைய வளாகத்தில் செல்போனுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. ஏற்கெனவே அரசு தேர்வுத்துறை அறிவித்தபடி, பிளஸ் 1 தேர்வு முடிவுகள் மே 30-ம் தேதி வெளியிடப்படும். பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 1-ம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், விடைத்தாள் மதிப்பீடு ஏப்ரல் 12-ம் தேதி தொடங்குகிறது. சென்னை உட்பட பல்வேறு இடங்களில் 70 மையங்களில் விடைத்தாள்கள் திருத்தப்பட உள்ளன. விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியில் 5,000 ஆசிரியர்களும், பணியாளர்களும் ஈடுபட இருப்ப தாக அரசு தேர்வுத்துறை அதி காரிகள் தெரிவித்தனர்.\n# பொது அறிவு தகவல்கள்\n250 மில்லியன் வாடிக்கையாளர்கள் விரைவில் நீக்கம்: ஏர்டெல்,வோடபோன் ஐடியா முடிவு\nஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்கள் ரீசார்ஜே செய்யாத 250 மில்லியன் வாடிக்கையாளர்களை அதிரடியாக நீக்க உள்ளன. ஜியோ, பிஎஸ்என்எல் ஆகியவை வாடிக்கையாளர்களை திருப்திபடுத்தவும், மற்ற நெட்வொர்க் வாடிக்கையாளர்களை தங்கள் பக்கம் ஈர்க்கவும் அதிகப்படியான ஆஃபர்களை அறிவித்து வருகிறது.குறிப்பாக டூயல் சிம் வசதி வந்ததில் இருந்து பெரும்பாலான வாடிக்கையாளர்கள் அதிக கட்டணம் வசூலித்து வந்த ஏர்டெல், வோடபோன் போன்றவைகளை இரண்டாம் சிம் ஆக தான் பயன்படுத்துகின்றனர். அதுவும் இன்கம்மிங் வசதிக்காக மட்டுமே பயன்படுத்துவதால் அதற்கு ரீசார்ஜ் செய்வதையும் தவிர்த்து வருகிறார்கள். இந்த நிலையில், ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்கள் தங்களுடைய 250 மில்லியன் வாடிக்கையாளர்களை நீக்கம் செய்யப்போவதாக அறிவித்துள்ளன. இந்த வாடிக்கையாளர்கள் எல்லாம் பெயரளவில் மட்டுமே தங்களது நெட்வொர்க்குகளை பயன்படுத்துவதாகவும், மற்றபடி ரீசார்ஜ் எதுவும் செய்யாமல் இருப்பதாகவும் நிறுவனங்கள் கருதுகின்றன. இதன் முதற்கட்டமாக ஏர்டெல் நிறுவனம், மாதம் குறைந்தது 35 ரூபாய் கூட ரீசார்ஜே செய்யாமல் இருக்கும் 100 மில்லியன் சந்தாதாரர்களை நீக்க உள்ளது. இதே …\nரஜினிகாந்த், ஷங்கர், ஏ.ஆர்.ரகுமான் என பிரமாண்டங்களின் சங்கமம் என்பதால், மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம். முதல் பாகத்தின் தொடர்ச்சியாக திரைக்கதை அமைக்கப்பட்���ு இருக்கிறது. இந்தி நடிகர் அக்‌ஷய்குமார், புதிதாக சேர்க்கப்பட்டு இருக்கிறார்.\n‘செல்போன்’ கோபுரத்தில் தூக்குப்போட்டு ஒருவர் தற்கொலை செய்வது போல் படம் தொடங்குகிறது. அதைத்தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கும் ‘செல்போன்’கள் அனைத்தும் “சூ மந்திரகாளி” என்பது போல் ஆகாய மார்க்கமாக பறிக்கப்படுகின்றன. ‘செல்போன்’ தயாரிப்பவர், கடை நடத்துபவர், இவர்களுக்கு ஆதரவாக இருக்கும் அமைச்சர் என வரிசையாக சிலர் கொல்லப்படுகிறார்கள்.\nஇதெல்லாம் எப்படி நடக்கிறது, யார் காரணம் என்று புரியாமல், நகரம் பதற்றமாகிறது. அரசின் தலைமை செயலாளர், உயர் அதிகாரிகள் கூட்டத்தை கூட்டுகிறார். விஞ்ஞானி வசீகரன் (ரஜினிகாந்த்) வரவழைக்கப்படுகிறார். ‘செல்போன்’களால் பாதிக்கப்பட்ட ஒருவர்தான் இதற்கெல்லாம் காரணமாக இருப்பார் என்று வசீகரன் யூகிக்கிறார். அவருடைய யூகம் சரியாக இருக்கிறது.\n“செல்போன் கோபுரங்களால் பறவைகள், குறிப்பாக சிட்டுக்குருவிகள் இனம் அழிந்து கொண்டு வருகின்றன. அவைகளை காப்ப…\n2019 மார்ச் மாதத்திற்குள் 50 சதவீத ஏ.டி.எம். மையங்கள் மூடப்படும்\nநம் நாட்டில், 2019 மார்ச் மாதத்திற்குள் ஏறக்குறைய 50 சதவீத ஏ.டி.எம். மையங்கள் மூடப்படும் அபாயம் இருப்பதாக ஏ.டி.எம். தொழில் கூட்டமைப்பு (கேட்மி) எச்சரித்துள்ளது. கேட்மி அமைப்பு தனது அறிக்கை ஒன்றில் கூறி இருப்பதாவது:- பணப்பரிவர்த்தனை மற்றும் பொருள்கள், சேவைகள் கொள்முதலில் பல்வேறு நவீன தொழில்நுட்பங்கள் அறிமுகமாகி வருவதால் ஏ.டி.எம். மையங்கள் காற்று வாங்கத் தொடங்கி உள்ளதாக சிலர் கூறினாலும் பணமதிப்பு நீக்கம்தான் ஏ.டி.எம். எந்திரங்களுக்கு முதலில் சிக்கலை ஏற்படுத்தியது. அதனால் ஏ.டி.எம். விரிவாக்கம் முடங்கிப் போனது. அண்மைக் காலத்தில் ஏ.டி.எம். தொடர்பான விதிகளில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள மாற்றங்கள் இந்த எந்திரங்களை செயல்படுத்துவதில் சிக்கல் ஏற்படுத்தி உள்ளது. உதாரணமாக, ஹார்டுவேர் மற்றும் சாப்ட்வேர்களை மேம்படுத்துவது தொடர்பாக புதிய கட்டுப்பாடுகள், ரொக்க நிர்வாக அளவீடுகளில் புதிய நிபந்தனைகள், பணம் நிரப்புவதில் வந்திருக்கும் ‘கேஸட் ஸ்வாப்’ முறை போன்றவை ஏ.டி.எம். நடத்துவதை ஆதாயமற்றதாக்கி உள்ளன. இதன் காரணமாக இத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு ரூ.3,000 கோடி அளவிற்கு கூடுதல் செலவினம் ஏற்படு…\nசைதை துரைசாமியின் மனிதநேய மையம் நடத்தும் குரூப்-2 முதன்மை தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் இன்று முதல் (27.11.2018) விண்ணப்பிக்கலாம்\nசைதை துரைசாமியின் மனிதநேய மையம் நடத்தும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-2 முதன்மை தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள இன்று முதல் விண்ணப்பிக்கலாம். சைதை துரைசாமியின் மனிதநேய மையம் சார்பில் பல்வேறு மத்திய, மாநில அரசு பணி தேர்வுகளில் கலந்து கொள்வதற்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த பல ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் இதுபோன்ற பயிற்சிகளில் கலந்து கொண்டு 3 ஆயிரத்து 226 பேர் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். சிவில் சர்வீஸ் தேர்வுகள் உள்பட பல்வேறு பணிகளில் சேர்ந்து உள்ளனர். இந்தநிலையில், கடந்த 11-ந் தேதி நடைபெற்ற குரூப்-2 முதல்நிலை தேர்வுகளுக்கு கடந்த மே மாதம் தொடங்கி 5 மாதங்கள் பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சி வகுப்பில் தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த தேர்வுக்கான கட்-ஆப் மதிப்பெண்கள் வெளியிடப்பட்டுள்ளன. தற்போது, குரூப்-2 முதன்மை தேர்வுகளுக்கான சிறப்பு பயிற்சி வகுப்புகள் மனிதநேய மையம் சார்பில் நடத்தப்பட உள்ளன. இந்த பயிற்சி வகுப்பில் கடந்த 6 மாத காலமாக முதல்நிலை தேர்வுக்கு பயிற்சி பெற்றவர்கள் கலந்து கொள்ளலாம்.…\n‘உயர்ந்த’ மனிதரும் ‘சின்ன’ மனிதர்களும்\nஇந்தியர்களை மட்டுமல்லாது, இதர நாடுகளையும் ‘அண்ணார்ந்து’ பார்க்க வைத்துவிட்டது, ‘உலகிலேயே மிக உயரமான சிலை’. இந்த ‘ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டி’தான் கடந்த வார ‘பரபர’ செய்தி ‘அரசியல் தலைவர்களைச் சிறுமைப்படுத்த மிகச் சரியான வழி சிலை வைப்பது’ என்றார் ஓர் அறிஞர். அதை எப்போதுதான் நம் தலைவர்கள் உணர்ந்துகொள்வார்களோ தெரியவில்லை. படேலுக்குச் சிலை வைத்ததெல்லாம் சரிதான். ஆனால், அவரது கொள்கைகளை, சிந்தனை களை அந்தச் சிலைக்குக் கீழே வைத்துப் புதைத்துவிட்டதுதான் வேதனை. பழகுவதற்கு இனியவர் ‘அரசியல் தலைவர்களைச் சிறுமைப்படுத்த மிகச் சரியான வழி சிலை வைப்பது’ என்றார் ஓர் அறிஞர். அதை எப்போதுதான் நம் தலைவர்கள் உணர்ந்துகொள்வார்களோ தெரியவில்லை. படேலுக்குச் சிலை வைத்ததெல்லாம் சரிதான். ஆனால், அவரது கொள்கைகளை, சிந்தனை களை அந்தச் சிலைக்கு��் கீழே வைத்துப் புதைத்துவிட்டதுதான் வேதனை. பழகுவதற்கு இனியவர் பல மாநிலங்களை ஒருங்கிணைத்து இந்தியா எனும் ஒற்றை தேசமாக எழுப்பிய பெருமை சர்தார் வல்லபாய் படேலுக்கு உண்டு. ஆனாலும், அந்தப் பெருமையைக் காரணம் காட்டி, இந்திய அரசியலில் தன்னை முன்னிலைப்படுத்திக்கொள்ளாமல், மற்றவர்களைக் காட்டிலும் தன்னை உயர்ந்தவராகவும் காட்டிக்கொள்ளாமல், சாமானியர்களில் ஒருவராகவே தன்னை நிலைநிறுத்திக்கொண்டார், அந்த இரும்பு மனிதர். பட்டப் பெயர்தான் இரும்பு மனிதர். ஆனால், பழகுவதற்கு இனியவர் என்கி றார்கள் அவருடன் பழகிய சான்றோர்கள். காந்தியைப் போன்றே எளிமையை விரும்பிய அவருக்கு, இப்படியான சிலை வைத்ததை அவரே விர…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.saalaram.com/26290/%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B1-%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5/", "date_download": "2018-12-12T01:06:11Z", "digest": "sha1:LMBDIN2MQBMS4BQFNUFGORJM5DQCJBRE", "length": 15398, "nlines": 168, "source_domain": "www.saalaram.com", "title": "இல்லற பந்தத்திற்கு ஒவ்வாத இராசிகள்", "raw_content": "\nஇல்லற பந்தத்திற்கு ஒவ்வாத இராசிகள்\nபொதுவாக ஒவ்வொரு ராசிக்கும் ஒருசில அடிப்படை குணாதிசயங்கள் இருக்கும். இது ஒரு சிலர் மத்தியில் வேறுபட்டும் இருக்கும். திருமண பந்தம் என்று வரும் போது இரண்டு ராசிகள் ஒன்றாக இணையும் போது அங்கு சில நன்மை, தீமைகள் இரண்டும் கலந்து வாய்ப்புகள் இருக்கின்றன. ஏறத்தாழ இது கணிதத்தை போலத் தான். ஒருசில தியரிகள் பொருந்தும், ஒருசில தியரிகள் பொருந்தாது.\nஇந்த வகையில் ஒருசில ராசிகள் ஒன்றிணைந்தால் அவர்கள் இயல்பாகவே மகிழ்ச்சியாக இருப்பார்கள், ஒருசில ராசிகள் முன்னுக்குப்பின் முரணாக இருப்பார்கள். இதில் இல்லற பந்தத்தில் ஒருவருக்கு ஒருவர் ஒத்துப்போகாத ராசிகள் எவையென இனிப் பார்க்கலாம்.\nஇந்த இரு ராசிகளுக்கு மத்தியில் கவர்ச்சியின் அடிப்படையில் ஈர்ப்பு அதிகரிக்கும். தொடக்கத்தில் இவர்களது இல்லறம் மகிழ்ச்சியாக இருந்தாலும், போக, போக சிம்மத்தின் ஆதிக்கம் அதிகரிக்கும். இதனால் இவர்களது உறவில் மன உளைச்சல் அதிகரிக்கும்.\nஇரண்டு ராசிக்காரர்களுமே பலம் மிக்கவர்கள், கட்டுப்பாட்டுடன் இருக்கக் கூடியவர்கள், தலைமை வகிக்க விரும்புவார்கள். இவர்களுக்குள் விட்டுக் கொடுக்கும் பண்பு இல்லாவிட்டால் உறவில் விரிசல் அதிகரிக்கும்.\n��ந்த இரண்டு ராசிகளுமே சுத்தமாக பொருந்தாதவை எனக் கூறப்படுகிறது. ரிஷபம் காதல், அன்பு, அழகு, பொறுமை பண்புகள் கொண்டிருக்கும். கும்பம் எதிர்பாராத விஷயங்களைச் செய்யும் பண்பு கொண்டது. ரிஷபம் விட்டுக்கொடுத்து வந்தாலும் கும்பம் ஏற்றுக்கொள்ளும் முனைப்பில் இருக்காது. குடும்பத்தில் அடிக்கடி வாக்குவாதம், பிரச்னைகள் ஏற்படும்.\nஇவர்கள் மிகவும் சாந்தமான வாழ்க்கையை எதிர்பார்ப்பவர்கள். இருவருக்குமே நகைச்சுவை குணம் அதிகமாக இருக்கும். மிதுனம் பொறுமையாக இருக்க வேண்டும், பாதுகாப்பளிக்க வேண்டும் என்று எண்ணம் கொண்டவர்கள். கடகம் பதிலுக்கு காதலை மிகுதியாக அளித்தால் மட்டுமே இவர்களுக்குள் எந்த பிரச்னையும் வராது.\nஇவர்களுக்குள் தாம்பத்தியம் பெரிய பிரச்னையாக இருக்கும். இல்லறம் பற்றிய திட்டமிடுதலில் குழப்பங்கள் ஏற்படும். இந்த இரண்டையும் இவர்கள் சரி செய்து கொண்டால் இல்லறம் சிறக்கும்.\nஇவர்களுக்கு பணம் ஓர் பெரிய பிரச்னையாக இருக்கும். மிதுனம் அன்பு மட்டும் போதுமானது என்று நினைப்பவர்கள். ஆனால், கன்னி நாளைக்கான சேமிப்பு அவசியம் எனக் கருதும் குணம் கொண்டவர்கள் இந்தக் காரணத்தினாலேயே இவர்களின் உறவில் விரிசல் உண்டாகும்.\nஆரம்பத்தில் இந்த ஜோடி மிகவும் காதலுடன் கொஞ்சிக் குலாவிக் கொள்ளும். ஆனால், நாள்பட நாள்பட இவர்களது உறவில் மோகம் குறையும் போது பிரிவு அதிகரிக்க ஆரம்பிக்கும். சிம்மத்தின் பேரார்வத்தை மீனம் கண்டுக் கொள்ளாமல் போகும் போது தான் பிரச்னை அதிகரிக்கும்.\nஇருவருமே வெளிப்படையாகப் பேச மாட்டார்கள். இவர்கள் மனம் விட்டுப் பேச நேரத்தை ஒதுக்காமல் இருக்கும் வரை உறவில் ஓர் பற்று இருக்காது. இதனால், இவர்கள் மத்தியிலான இடைவெளியும், மன வருத்தமும் தான் அதிகரிக்கும்.\nகும்பம் எதிர்பார்க்கும் சுதந்திரத்தை, கடகம் தந்து தான் ஆகவேண்டும். இவர்கள் மத்தியில் எழும் நம்பகத்தன்மை குறைபாடு தான் இவர்களது உறவை சீர்கெடுத்துவிடும்.\nஇருவருக்குள் உண்டாகும் பிரச்னையை கையாளத் தெரியாமல் சின்ன விஷயத்தைக் கூட பெரிதாக்கிவிடுவார்கள். இதுவே இவர்களது உறவை பாழாக்கிவிடும்.\nஇவர்கள் இருவரின் மத்தியிலும் பெரியளவில் எதிர்பார்ப்பு இருக்கும். தங்கள் மீதே அதிக பெருமிதம் கொள்வார்கள். எதிர்பார்ப்பு நிறைவேறாத பட்சத்தில் நாள்பட உறவில் விரிசல் அதிகரிக்கும்.\nஇவர்கள் இருவரும் சிறந்த ஜோடியாகத் திகழ முடியும். உணர்ச்சி ரீதியாக இருவருமே சிறந்து விளங்கக் கூடியவர்கள். ஆனால், மேஷம் உலகம் சுற்ற விரும்பும், வெளியிடங்களுக்குச் சென்று வர அலைபாயும். ஆனால், கடகம் வீட்டினுள்ளே சமைத்து சாப்பிட்டுவிட்டு உறங்க நினைக்கும். சரியான புரிதல் இல்லாமல் இருப்பது இவர்களது உறவில் விரிசல் அதிகப்படுத்தும்.\nஇன்றைய நாள் உங்களுக்கு எப்படி\nஇன்றைய நாள் உங்களுக்கு எப்படி\nகுழந்தைகள் ஆரோக்கியமாக இருக்க இந்த பரிகாரங்கள் செய்யுங்கள்\nஇன்றைய நாள் உங்களுக்கு எப்படி\nஇன்றைய நாள் உங்களுக்கு எப்படி\nஇன்றைய நாள் உங்களுக்கு எப்படி\nஉங்களுக்கு சூரிய தோஷம் நீங்க வேண்டுமா\nஇன்றைய நாள் உங்களுக்கு எப்படி\nநீங்கள் 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவரா\nஇன்றைய நாள் உங்களுக்கு எப்படி\nமுடி கொட்டாமல் தடுக்கும் உணவு முறைகள்\nஇல்லற பந்தத்திற்கு ஒவ்வாத இராசிகள்\nமுகம் பிரெஸ் ஆக வேண்டுமா\nகர்ப்பம் தரிக்க சிறந்த நேரம் எது\nஉடுப்பு தோய்ப்பதற்கு கள்ளமடிப்பவரா நீங்கள்\nதிருப்பதி லட்டு – உங்களுக்கு தெரியாத சில தகவல்கள்\nஉடல் ஆரோக்கியமா இருக்க வாட்டர் தெரபி சிகிச்சை பண்ணுங்க…\nசுருட்டையாக கூந்தலை பராமரிக்கும் முறை\nதொப்பையை குறைக்க….சில எளிய வழிமுறைகள்\nபட்டு போன்ற மேனி வேண்டுமா\nமுடி உதிர்வை தடுக்க எளிய வழிமுறைகள்\nபுற்று நோயை முற்றிலும் அழிக்க , வராமல் தடுக்க\nவாய் துர்நாற்றத்தை இல்லாமல் தவிர்ப்பது எப்படி\nநரை முடியை மீண்டும் கருமையாக்க வேண்டுமா இதோ சில சூப்பர் டிப்ஸ்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trincoinfo.com/2018/06/blog-post_54.html", "date_download": "2018-12-12T01:52:04Z", "digest": "sha1:VNRDMP7Y6N6OSJ6D4K7EEBDEEEUIASD3", "length": 11419, "nlines": 166, "source_domain": "www.trincoinfo.com", "title": "விஜய் அவார்ட்ஸ்...சிறந்த நடிகர் விஜய் சேதுபதி ,நடிகை - நயன்தாரா! - Trincoinfo", "raw_content": "\nHome > CINEMA > விஜய் அவார்ட்ஸ்...சிறந்த நடிகர் விஜய் சேதுபதி ,நடிகை - நயன்தாரா\nவிஜய் அவார்ட்ஸ்...சிறந்த நடிகர் விஜய் சேதுபதி ,நடிகை - நயன்தாரா\n2018ம் ஆண்டுக்கான விஜய் அவார்ட்ஸ் விழாவில், சிறந்த நடிகராக விஜய் சேதுபதியும், சிறந்த நடிகையாக நயன்தாராவும் தேர்வு செய்யப்பட்டனர்.\nஓவ்வொரு ஆண்டும் தமிழ் சினிமா பிரபலங்களுக்கு விஜய் டிவி நிறுவனம் விஜய் அவார்ட்ஸ் என்ற பெயரில் விருது வழங்கி கவுரவித்து வருகிறுது. சிறந்த திரைப்படம், நடிகர், நடிகை, இயக்குனர், இசையமைப்பாளர் , பாடகர், ஒளிப்பதிவாளர் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.\nஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த விருது வழங்கும் விழா நடத்தப்படவில்லை. இந்நிலையில், இந்த ஆண்டுக்கான விருது வழங்கும் விழா, கடந்த வாரம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் காரணமாக அந்த விழா நடத்தப்படவில்லை.\nஇந்நிலையில் விஜய் அவார்ட்ஸ் விருது வழங்கும் விழா நேற்று (ஜூன் 3 ஆம் தேதி) நடைபெற்றது. அதில் சிறந்த நடிகருக்கான விருதை விக்ரம் வேதா படத்தில் நடித்த விஜய் சேதுபதியும், சிறந்த நடிகைக்கான விருதை அறம் படத்திற்காக நயன்தாராவும் தட்டிச்சென்றனர்.\nவிஜய் அவார்ட்ஸ் 2018ல் விருது வாங்கிய சினிமா பிரபலங்களில் பட்டியல் இதோ உங்களுக்காக...\nசிறந்த படத்தொகுப்பாளர் - பிளோபின் ராஜ், மாநகரம்,\nஃபேவரைட் படம் - மெர்சல்\nசிறந்த ஒளிப்பதிவாளர் - ரவி பெர்மன், காற்று வெளியிடை\nசிறந்த இயக்குனர் - புஷ்கர் காயத்திரி, விக்ரம் வேதா\nசிறந்த பாடலாசிரியர் - உமா தேவி, அறம்\nசிறந்த துணை நடிகர் (ஆண்) - விவேக் பிரசன்னா, மேயாத மான்\nசிறப்பு அறிமுக நடிகை - அதிதி பாலன், அருவி\nசிறந்த நகைச்சுவை நடிகர் - சூரி, சங்கலி புங்கிலி கதவத்திற\nவாழ்நாள் சாதனையாளர் விருது - சிவக்குமார்\nசிறந்த நடிகை - நயன்தாரா, அறம்\nசிறந்த இசையமைப்பாளர் - ஏ.ஆர்.ரகுமான், காற்று வெளியிடை\nபிடித்த பாடல் - ஆளப்போறான் தமிழன், மெர்சல்\nசிறந்த பின்னணி பாடகர் - அனிருத், வேலைக்காரன்\nசிறந்த நடிகர் - விஜய் சேதுபதி, விக்ரம் வேதா\nசிறந்த வில்லன் - எஸ்.ஜே.சூர்யா, ஸ்பைடர்\nசிறந்த நடன இயக்குனர் - பிருந்தா, காற்று வெளியிடை\nஎன்டர்டெயினர் ஆப் தி இயர் - தனுஷ்\nசிறந்த துணை நடிகை - ரேவதி, பா.பாண்டி\nபிடித்த இயக்குனர் - அட்லி, மெர்சல்\nசிறந்த புதுமுக இயக்குனர் - லோகேஷ் கனகராஜ், மாநகரம்\nசிறந்த கதை - ரங்கூன்\nசிறந்த புதுமுக நடிகர் - வசந்த ரவி, தரமணி\nசிறந்த திரைக்கதை - புஷ்கர் காயத்திரி, விக்ரம் வேதா\nசிறந்த வசனகர்த்தா - சுரேஷ் சங்கையா, ஒரு கிடாயின் கருணை மனு\nசிறந்த பின்னணி இசை - சாம் சி.எஸ்\nசிறந்த படம் - அருவி\nசிறந்த பின்னணி பாடகி - லட்சுமி, போகன்\nItem Reviewed: விஜய் அவார்ட்ஸ்...சிறந்த நடி���ர் விஜய் சேதுபதி ,நடிகை - நயன்தாரா\nIQ ( General Aptitude - நுண்ணறி ) பரீட்சை வினா விடை புத்தகம் இலவம் - www.TRINCOINFO.com\nIQ ( General Aptitude - நுண்ணறி ) பரீட்சை வினா விடை புத்தகம் இலவம் ➡️ எமது \"வேலைவாய்ப்பு - இலங்கை\" குழுவில் இணைந்து கொ...\nசமுர்த்தி திணைக்களத்தினூடாக பத்து இலட்சம் வேலைவாய்ப்புகள்\nசமுர்தி அபிவிருத்தி திணைக்களத்தின் திட்டமிட்ட கைவினைத் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள புத்தாக்க சிந்தனையுடன் கூடிய கைவினைத்திறன்...\nஉயர்தரம் சித்தியடைந்தவர்களுக்கு ஆசிரியர் நியமனம்..\nபெருந்தோட்டப் பாடசாலைகளில் நிலவும் 3,868 ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப உயர்தரத்தில் சித்தியடைந்தோரை ஆசிரியர்களாக இணைத்துக்கொள்ளத் தீர்...\nஎஞ்சியுள்ள பட்டதாரிகளுக்கு அடுத்த வருடம் நியமனம்..\nஎஞ்சியுள்ள பட்டதாரிகளுக்கு அடுத்தவருட இறுதிக்குள் நியமனங்கள் வழங்கப்படுமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். 4,100 பட்டதார...\nதிறந்த போட்டிப் பரீட்சை - 2018 : வடக்கு மாகாண பொதுச் சேவையின் தொழில்துறை திணைக்களத்தின் கீழ் காணப்படும் பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு.\nவடக்கு மாகாண பொதுச் சேவையின் தொழில்துறை திணைக்களத்தின் கீழ் காணப்படும் பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த மற்றும் மட்டும் மட்டுப...\nவேலையற்ற பட்டதாரிகள் இம்மாதம் பயிற்சியில் இணைப்பு\nவேலையற்ற பட்டதாரிகளுக்கு அண்மையில் நடத்தப்பட்ட நேர்முகத்தேர்வையடுத்து இம்மாதம் 20ம் திகதி 4,053 பட்டதாரிகள் சேவையில் இணைத்துக்கொள்ளப்ப...\nபொது முகாமைத்துவ உதவியாளர் சேவைக்கு 900 புதிய அதிகாரிகள் ஆட்சேர்ப்பு\nமுகாமைத்துவ உதவியாளர் சேவைக்கான மேலதிகமாக 900 அதிகாரிகளை ஆட்சேர்ப்பு செய்ய பொது நிர்வாகம், மேலாண்மை மற்றும் சட்டம் மற்றும் ஒழுங்கு அமை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/25811", "date_download": "2018-12-12T01:00:44Z", "digest": "sha1:RBOPOZCKZCBNU2OAT6PPJHIO2VXVE4HB", "length": 5177, "nlines": 88, "source_domain": "adiraipirai.in", "title": "பஞ்சாபில் பதற்றம்! திருக்குர்ஆன் பக்கங்களை கிழித்துப்போட்டதால் பயங்கர கலவரம் வெடித்தது! - Adirai pirai", "raw_content": "\nகல்வி & வேலை வாய்ப்பு\n திருக்குர்ஆன் பக்கங்களை கிழித்துப்போட்டதால் பயங்கர கலவரம் வெடித்தது\nஇந்தியாவின் பஞ்ஞாப் மாநிலத்தில் மலர்கொட்லாவில் கலவரம் வெடித்துள்ளதாக வட இந்திய ஊடக செய்திகள் தெரிவிக்க���ன்றன.\nமுஸ்லிம்கள் அதிகமாக வாழும் மலர்கோட்லா பிரதேசத்தில் உள்ள மையவாடி ஒன்றில் குரான் பிரதிகள் கிழித்து ஏரியப்பட்டுள்ளதாக வெளியான செய்திகளை அடுத்து அங்கு கலவரம் வெடித்துள்ளது.\nகுறித்த கலவரத்தில் பஸ் ,கார்கள் உள்ளிட்ட வாகனங்களும் தீக்கிரையாக்கப்பட்டுள்ள அதேவேளை வர்த்தக நிலையங்களும் சேதமாக்கப்பட்டுள்ளன.\nமேலும் கலவரத்தில் ஈடுபட்டவர்கள் அப்பிரதேச எம் எல் ஏ ஒருவரின் வீட்டுக்குள் புகுந்துள்ளபோது பொலிஸார் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.\nகலவரத்தை கட்டுப்படுத்த முன்னெடுத்த நடவடிக்கைகளின் போது பொலிஸார் உற்பட பொதுமக்கள் 8 பேர் வரை காயமடைந்துள்ளனர்.கலவரத்தை அடக்க பொலிஸார் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளதாகவும் வட இந்திய ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.\nகாணாமல் போன பெண்கள் கிடைத்த்துவிட்டனர்\nஅதிராம்பட்டினம் அருகே கஞ்சா விற்ற வாலிபர்கள் கைது\nகல்வி & வேலை வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/26306", "date_download": "2018-12-12T01:20:24Z", "digest": "sha1:WCXIVG5T3ACGLIXYMLRJEMGPKH6WPBXU", "length": 4835, "nlines": 85, "source_domain": "adiraipirai.in", "title": "ஜப்பானில் அதிரையர்களின் உற்சாகமான நோன்பு பெருநாள் கொண்டாட்டம் (படங்கள் இணைப்பு) - Adirai pirai", "raw_content": "\nகல்வி & வேலை வாய்ப்பு\nRamalan special உள்ளூர் செய்திகள்\nஜப்பானில் அதிரையர்களின் உற்சாகமான நோன்பு பெருநாள் கொண்டாட்டம் (படங்கள் இணைப்பு)\nஉலக முஸ்லிம்களின் புனித மாதமான ரமலான் மாதம் இந்த ஆண்டு மிகச்சிறப்பாக அமைந்தது. இந்த ஆண்டின் ரமலான் நிறைவடைந்துள்ளது. சில நாடுகளில் பிறை தென்பட்டுள்ளது. சில நாடுகளில் இன்றுடன் நோன்பு நிறைவடைகின்றது\nஅந்த வகையில் ஜப்பானில் இன்று நோன்புப் பெருநாள் கொண்டாடப்படுகின்றது. இதனை அடுத்து அங்கு பணி நிமித்தமாக வசித்து வரும் அதிரையர்கள் ஒன்று கூடி நோன்பு பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர். இவர்களுக்கு அதிரை பிறையின் நோன்புப் பெருநாள் வாழ்த்துக்கள்.\nகுறிப்பு: வெளிநாடுகளில் நாளை நோன்புப் பெருநாள் கொண்டாடும் அதிரை சகோதரர்கள் தங்கள் புகைப்படங்களை அதிரை பிறையில் பதிய விரும்பினால் – 9597773359 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு அனுப்பவும்\nஅதிரையில் நாளை ADT நடத்தும் நோன்பு பெருநாள் திடல் தொழுகை அறிவிப்பு\nகத்தாரில் அதிரையர்களின் உற்சாகமான நோன்பு பெருநாள் கொண்டாட்டம் (படங்கள் இணைப்பு)\nகல்வி & வேலை வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/coverstory/93918-this-is-the-next-master-plan-of-sasikala.html", "date_download": "2018-12-12T01:43:22Z", "digest": "sha1:XYWACTHEOIJZU4OT63RGBYM4UZNAJJ7I", "length": 23809, "nlines": 398, "source_domain": "www.vikatan.com", "title": "சண்டை நீக்கி இணையவிருக்கும் குடும்பங்கள்?! சசிகலாவின் மாஸ்டர் ப்ளான்! | This is the next master plan of Sasikala", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 07:37 (01/07/2017)\nசண்டை நீக்கி இணையவிருக்கும் குடும்பங்கள்\nசிறையில் இருக்கும் சசிகலா, கட்சிக்குள் நிலவும் குழப்பங்களை நினைத்து வேதனையில் இருக்கிறார். கட்சி நிர்வாகிகளுக்குள் நாளுக்குநாள் விரிசல் அதிகமாகிக் கொண்டு இருப்பது கட்சிக்கும் ஆட்சிக்கும் ஆபத்தாகிவிடும் என்று குடும்ப உறவுகளைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளார் சசிகலா. கசப்புகளை மறந்து ஒன்றுசேர்வதற்கான இணைப்பு வேலைகளில் மன்னார்குடி குடும்பங்கள் ஈடுபட்டுள்ளன.\nஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா புகாரில், வருமான வரித்துறையின் ரெய்டில் சிக்கிய அமைச்சர்கள் கிலியில் இருக்கும்போதே... 'இரட்டை இலைச் சின்னத்தை மீட்க பணம் கொடுக்க முயன்றார்' என்ற வழக்கில் டி.டி.வி.தினகரனைச் சுற்றிவளைத்தது டெல்லி போலீஸ். அதனால், அமைச்சர்கள் கூடி ஆலோசனை நடத்தி... ''டி.டி.வி.தினகரனை மட்டுமல்ல, சசிகலா குடும்பத்தையே கட்சியில் இருந்து ஒதுக்கி வைத்துவிட்டோம்'' என்று அறிவித்தனர். தலைமைக் கழகத்தில் வைக்கப்பட்டு இருந்த சசிகலா பேனர்களையும் அகற்றினர். அதே நேரத்தில், ''கட்சியில் இருந்து ஏற்கெனவே ஒதுங்கிவிட்டேன்'' என்று டி.டி.வி.தினகரன் அறிவித்து தனது ரூட்டை மாற்றினார்.\nஆனாலும், டெல்லி போலீஸ் பிடியிலிருந்து தப்ப முடியாமல் டி.டி.வி.தினகரன் திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டார். அதையடுத்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க அரசு நிர்வாகம் தங்குத்தடை இல்லாமல் ஓடிக்கொண்டிருந்தது. இந்தநிலையில், கட்சியிலிருந்து 45 நாள்கள் ஒதுங்கியிருந்த டி.டி.வி.தினகரன் ஜூன் 1-ம் தேதி திகார் ஜெயிலிலிருந்து வெளியே வந்தவுடன், ''அ.தி.மு.க-வில் தொடர்கிறேன். கட்சிப் பணிகளில் ஈடுபடுவேன். சசிகலாவைத் தவிர, அ.தி.மு.க-வில் இருந்து தன்னை நீக்க வேறு யாருக்கும் அதிகாரம் இல்லை'' என்று தடாலடியாகப் பேட்டியளித்தார். அவரது பேட்டி, முதல்வர் எடப்பாடி அணிக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. டி.டி.வி.தினகரனின் அடையாறு இல்லாம் மீண்டும் பிஸியானது.\nஜூன் 5-ம் தேதி பெங்களூரு ஜெயிலில் சசிகலாவைப் பார்த்துவிட்டு வெளியே வந்த டி.டி.வி.தினகரன், ''கட்சியிலும் ஆட்சியிலும் என்ன நடக்கிறது என்று இன்னும் 60 நாள்கள் பொறுத்திருந்து பார்ப்போம். அதன் பிறகு என்ன செய்ய வேண்டும் என்று சொல்கிறேன்'' என்று சசிகலா சொல்லி அனுப்பினார் என்ற தகவலைச் சொன்னார். அதன்பிறகும் எடப்பாடி அணி, டி.டி.வி.தினகரன் பேச்சை கண்டுகொள்ளவில்லை. வழக்கம்போல முதல்வரும் அமைச்சர்களும் அரசுப் பணிகளில் முழுவீச்சில் இருந்தனர். இதற்கிடையில், திருத்தணி எம்.பி கோ.அரி, ''சசிகலா குடும்பத்தை முற்றிலுமாக விலக்கிவைக்க வேண்டும்'' என்று பேட்டியளித்தார். அதற்குப் பதிலடியாக டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ வெற்றிவேல், ''கட்சிக்கு டி.டி.வி.தினகரன், ஆட்சிக்கு எடப்பாடி என வெளிப்படையாகச் சொன்னால்தான் குழப்பம் இல்லாமல் இருக்கும். எடப்பாடி வாய் திறக்க வேண்டும்' என்றார். ஆனாலும் எடப்பாடி தரப்பிலிருந்து அதற்கு எந்தப் பதிலும் இல்லை.\nஇப்படி மோதல் நாளுக்குநாள் முற்றிவரும் தகவல் சசிகலாவுக்குச் சொல்லப்பட்டுவிட்டது. அதுபோல மன்னார்குடி உறவுகளும் இந்த மோதலை ரசிக்கவில்லை. இப்போது எழுந்துள்ள பிரச்னைகளைப் பேசி தீர்க்காமல் விட்டுவிட்டால், ஆட்சிக்கும் கட்சிக்கும் பெரிய அளவில் பிரச்னை ஏற்பட்டுவிடும் என்ற கலக்கத்தில் அவர்கள் இருக்கிறார்கள். அதனால், அவர் இந்தப் பிரச்னைகளுக்கு இப்போதே ஒரு முடிவுகட்ட வேண்டும் என்று திட்டம் வகுத்திருக்கிறார்கள். இதுதொடர்பாக எடப்பாடி அணியிடம் பேச்சு நடத்தி சில நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அதை அவர் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதுபோல, டி.டி.வி.தினகரன் தரப்ப்பும் அமைதிகாக்க வேண்டும் என்று சில விஷயங்களைச் சொல்லி இருக்கிறார்கள். இந்தச் சமரசம் குறித்து ஜூலை முதல்வாரத்தில் பெங்களூரு சிறையில் சசிகலாவை மன்னார்குடி உறவுகள் சந்திக்கிறார்கள். அப்போது, சசிகலா என்ன சொல்லப்போகிறார் என்பதைப் பொறுத்துதான் டி.டி.வி.தினகரனின் அடுத்தகட்ட நகர்வுகள் இருக்கும் என்று அவரது நெருங்கிய வட்டாரங்களில் சொல்கிறார்கள்.\nஎம்.ஜி.ஆருக்கு எதிர்ப்புத் தெரிவித்த தி.நகர்வாசிகள் அங்காடி���் தெருவின் கதை- 10\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`மக்கள் முடிவுக்குத் தலை வணங்குகிறேன்' - தேர்தல் முடிவு குறித்து பிரதமர் மோடி\n`அவர் பௌலிங்கில் தீப்பொறியெல்லாம் பறக்கவில்லை' - மிட்சல் ஸ்டார்க்கை விமர்சித்த ஆஸி கேப்டன்\nஇது மோடிக்கு கிடைத்திருக்கக் கூடிய மிகப்பெரிய ‘அடி’ - ஸ்டாலின் விளாசல்\nநள்ளிரவில் ஏற்பட்ட வாக்குவாதம் - மனைவியைக் கொடூரமாக கொலை செய்த கணவன்\n”எளிமையான வாழ்க்கை வாழ ஆரம்பியுங்கள்” - ஆளுநர் அட்வைஸ்\nசிதம்பரம் நடராஜர் கோயிலில் 14-ம் தேதி ஆருத்ரா தரிசன விழா தொடக்கம்\nஇந்த வருடம் யூடியூபில் அதிகம் டிஸ்லைக் செய்யப்பட்ட வீடியோ இதுதான்\n’ - பட்டம் சூட்டி ரஜினியை முழுநேர அரசியலுக்கு அழைப்பு விடுத்த ரசிகர்கள்\nசாவிலும் குழந்தைகள் மீது பாசம் காட்டிய தம்பதி - நம்பிக்கைத் துரோகத்தால் வ\nதூங்கி எழும்போது பேக் பெயின் இருக்கா\n``எது நடக்கக் கூடாது என்று நினைத்தேனோ அது கடைசியில் நடந்துவிட்டது\n‘இளைஞர்களுக்கு வழிவிடும் முயற்சி’ - ராஜினாமா குறித்து ரங்கராஜ் பாண்டே வி\nமிஸ்டர் கழுகு: சசிகலா, எடப்பாடிக்கு செக் - ஸ்விஸ் வங்கி டூ ஸ்பிரிட் ஆலை வரை.\n\" 2019-ம் ஆண்டு தேர்தலிலும் பா.ஜ.க வைத் தோற்கடிப்போம்\" - ராகுல் காந்தி பேட்டி #LiveUpdates #Results2018\n \" - கலகம் கிளப்பும் அறிவாலய சிக்னல்\n`சீரியஸான விஷயம்தான்; இனி வேறமாதிரி உணவு பார்சல்\n‘இளைஞர்களுக்கு வழிவிடும் முயற்சி’ - ராஜினாமா குறித்து ரங்கராஜ் பாண்டே விளக்கம்\n``எது நடக்கக் கூடாது என்று நினைத்தேனோ அது கடைசியில் நடந்துவிட்டது’’ - மன்மோகன் வேதனை\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eyam.co.in/plastic-budget-homes/", "date_download": "2018-12-12T01:53:15Z", "digest": "sha1:4XKLEN2MX4CUMVIP3IPFWHECPKRQ5AQ2", "length": 9005, "nlines": 81, "source_domain": "eyam.co.in", "title": "பிளாஸ்டிக் பட்ஜெட் வீடுகள்", "raw_content": "\nஒரு சிங்கிள் பெட்ரூம் வீட்டை 14,000 பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் களிமண்ணை கொண்டு கட்டிவிடலாம், தெரியுமா\nஅமெரிக்காவில் மட்டும் 4700 கோடி பிளாஸ்டிக் பாட்டில்கள் ஒவ்வொரு வருடமும் வீணாக்கப்படுகின்றன. உலகளவில் எடுத்துக்கொண்டால் மொத்த பூமியையும் நான்கு சுற்று சுற்றும் அளவுக்கு பிளாஸ்டிக் பாட்டில்கள் ஒவ்வொரு வருடமும் மிஞ்சுகின்றன.\nஆப்பிரிக்காவிலும் லத்தீன் அமெரிக்காவிலும் இந்த மாதிரியான ��ட்டிட முறை பெருமளவுக்கு செயல்படுத்தப்படுகிறது. பிளாஸ்டிக் வீணடிக்கப்படுவதை தடுப்பது மட்டுமல்லாமல் அதன் நீண்ட ஆயுள் வீடற்றவர்களுக்கு நிரந்தர வீடுகள் அமைக்கவும் உதவுகிறது.\nபாட்டில் சுவர் உத்தியை (bottle wall technique) உருவாக்கிய Ecotec Environmental Solutions என்னும் ஜெர்மன் நிறுவனம் நைஜீரியாவில் பிளாஸ்டிக் பாட்டில் வீடுகள் கட்ட மக்களுக்கு பயிற்சி கொடுக்கிறது.\nமிகவும் எளிய முறைதான். பாட்டில்களில் மண் நிரப்பப்படும். பக்கம் பக்கமாக அடுக்கப்பட்டு, சேறு அல்லது சிமெண்ட் கலவை கொண்டு ஒட்டப்படுகின்றன. இப்படி கட்டப்படும் சுவர்கள் உறுதியாகவும் நெருப்பால் பாதிக்கப்படாமலும் இருக்கின்றன. செங்கல் சுவர்களைவிட 20 மடங்கு உறுதிகொண்டவை. சராசரியாக ஒரு வீடு கட்ட ஆகும் செலவில் கால்பங்குதான் இதற்கு தேவைப்படுகிறது.\nபல சமூக குழுக்கள் இந்த தொழில்நுட்பத்தை உலகளவில் சோதித்து பார்த்து வருகின்றன. Honduras-ல் உள்ள Ecoparque El Zamorano வில் கட்டப்பட்டிருக்கும் Ecotec வீடு 8000 பாட்டில்களால் சிமெண்ட் கொண்டு கட்டப்பட்டது. 30 டன் எடையுள்ள கூரையை தாங்கும் சக்தி கொண்டிருக்கிறது. Ecotec பாட்டில் பசுமை வீடுகள், அலுவலக பகிர்வுகள், கொட்டாரங்கள், சுவர்கள், சமூகக்கூடங்கள் போன்றவை டோக்கியோ, அமெரிக்கா, ஐரோப்பா, தென்னமெரிக்கா நாடுகளில் தற்போது தலைகாட்ட துவங்கியிருக்கின்றன.\nபாட்டில்களின் கலர் மூடிகள் சுவருக்குள் வெளியே தெரிவதை போல் வைப்பது நல்ல அலங்காரத்தை கட்டிட வடிவங்களுக்கு கொடுக்கும். சிறுநுழைவுகளும் உத்தேசித்து வைக்கப்படுவதால் வெளிச்சத்தை திட்டமிட்டு கலையுணர்ச்சியுடன் அனுமதிக்கக்கூடிய வாய்ப்புகள் இவ்வடிவங்களில் உள்ளன.\nசமூகக்குழுக்களின் உதவியால் மாத்திரம்தான் சுற்றுச்சூழலுக்கு ஏதுவான இவ்வகை கட்டிடங்களை சாத்தியமாக்க முடியும். பாட்டில்கள் சேகரத்துக்கு, சுத்தப்படுத்துவதற்கு, மறுபயன்பாட்டுக்கு, மண் நிரப்புவதற்கென பல பேரின் பங்களிப்பு தேவைப்படும் வேலை இது.\nவளரும் நாடுகளில் பின்பற்றப்படும் இந்த கட்டிட பாணி, வீடற்றவர்களின் எண்ணிக்கை அதிகமிருக்கும் நாடுகளிலும் பரவலாக்கப்படுவது இன்னும் நன்மை பயக்கும் என்பதே பலரின் கருத்து.\nenvironmentlow cost innovationplastic homesreuseசுற்றுச்சூழல்பிளாஸ்டிக்பிளாஸ்டிக் பாட்டில்கள்பிளாஸ்டிக் வீடுகள்\nPrevious article ஃபெயிலாவது குழந்தைகளா அல���லது நமது கல்வி முறையா \nNext article குக்கூ காட்டு பள்ளியில் அரவிந்த் குப்தா\nதகவல் உரிமைச் சட்டம், ஒரு அறிமுகம்\nதமிழில் ராஜசங்கீதன்·May 27, 2015\n அல்லது உங்களது ஆர்வத்தை பின் தொடருவதா\nதமிழில் ராஜசங்கீதன்·August 7, 2015\nபாலின பேதமின்றி நட்பு வளர்க்க குழந்தைகளுக்கு எப்படி கற்றுக் கொடுப்பது\nதமிழில் ராஜசங்கீதன்·August 28, 2015\nதமிழில் ராஜசங்கீதன்·July 26, 2015\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isaikarukkal.blogspot.com/", "date_download": "2018-12-12T01:51:22Z", "digest": "sha1:VDMYB4FTVDDLHV4GV2TYDHVKIUGY45SQ", "length": 12212, "nlines": 254, "source_domain": "isaikarukkal.blogspot.com", "title": "கவிஞர் இசை", "raw_content": "\nநிம்மதி என்பது ஒரு வித சுவாரஸ்ய குறைவு\nஇலேசான இதயத்தில் வெறுமையின் காற்றோட்டம்\nசும்மா இருக்கும் சுகத்தில் உப்போ உறைப்போ ஒன்றுமில்லை.\nஅமைதி என்பது அலுப்பூட்டும் தருவாய்தான்.\nகுஷன் சீட்டில் சாய்ந்து கொண்டு\nதன் வாலில் தானே பட்டாசைக் கொளுத்திக் கொண்டு\nநண்பனும் கவிஞனுமான வே.பாபு 11/11/2018 அன்று மாலை சுமார் 6 மணியளவில் உடல் நிலை கோளாறு காரணமாகக் காலமானான். 1974 ல் பிறந்த பாபு தொண்ணூறுகளின் பிற்பகுதியிலிருந்து கவிதைகள் எழுதி வந்தவன். எனினும் 100- கும் குறைவான கவிதைகளையே எழுதியுள்ளான். தக்கை என்கிற சிற்றிதழின் ஆசிரியர்களுள் ஒருவன்.\nபாபுவின் கவிதைகள் எளியவை. சமத்காரங்கள் அற்றவை. உணர்ச்சிகரம் என்கிற ஒன்றைத் தவிர அதனிடம் வேறு ஆபரணங்கள் ஏதுமில்லை. இந்த நோக்கில் அந்தக் கவிதைகளை பலகீனமானவை என்று சொல்லி விடலாம். ஆனால் எல்லா தருணங்களிலும் பலத்தால் மட்டுமே பிரகாசித்து விட முடியாது. பலகீனம் பளீரிடும் தருணங்களும் உண்டு. அங்கு துலங்குபவை அவன் சொற்கள். அவை தன் எளிய உடலால் வலிய மனங்களையும் அசைத்துப் பார்த்தன\nதாமிரபரணி படுகொலை, ஈழப்பிரச்சனை, வர்க்க முரண்கள் என்று சில கவிதைகள் எழுதியபோதும் பாபு ஒரு எளிய லெளகீக கவிதான். லெளகீகம் அவ்வளவு எளிதில்லை என்பது கூடவே சொல்லியாக வேண்டிய ஒன்று. அவனுடைய நிறையக் கவிதைகளில் ஒரு முன்னறிவிப்பு போல மரணம் தொடர்ந்து பேசப்பட்டு வந்திருக்கிறது.கூடவே ஒரு சிறுமியும் வருகிறாள். இனி அந்தச் சிறுமியி…\nதாவிக் குதித்துவிட்டான் காமத்தின் பதுங்கு குழிக்குள் இனி அவனை கொல்வது அரிது வதைப்பது சிரமம் காண்பதே கடினம்\nவெறிச்சோடிக் கிடக்கும் ரயில்வே பளாட்பாரத்தில் ஒரு கடப்பா கல்லில் கிடக்கிறேன் பக்கத்துக் கல்லிற்கு வந்து சேர்கிறாள் ஒரு துப்புரவுத் தொழிலாளி பேச்சோ, சிரிப்போ ஒன்றுமில்லை சும்மா படுத்திருக்கிறாள் ஆயினும், என் கால்விரல்களில் சொடக்கு முறிகிறது.\nதெய்வம் இருக்கிறதோ இல்லையோ “ தெய்வாம்சம்” என்கிற ஒன்று நிச்சயம் உண்டு. அந்த “ தெய்வாம்சம் “ கூடி வரப்பெற்ற கலைப் படைப்பென்று “ 96 “ திரைப்படத்தைச் சொல்லலாம். இல்லையெனில் வள்ளலார் தனது “ தனிப்பெருங்கருணை “ என்கிற மகத்தான சொல்லை ஏன் கார்த்திக்நேத்தாவின் சிந்தைக்கு அருள வேண்டும் “தனிப்-பெருந்–துணை “ என்கிற சொல்லாக்கம் கதையின் மையத்தைத் துல்லியமாகத் தொட்டு விடுகிறது. தவிர அந்தப்பாடல் முழுக்கவே காதலின் “ அருட்பிரகாசம் ” இறங்கியிருக்கிறது. நம்மில் பாதி அன்றாடத்தின் முடை நாற்றத்துள் கிடக்கிறது. மறுபாதியோ அதிலிருந்து தப்பியோட தருணம் பார்த்துக் காத்துக் கிடக்கிறது. அந்த வயலின் குச்சி நம்மை அழுக்குகளிலிருந்து தூக்கிக் கொண்டு வேறெங்கோ பறக்கிறது.\nவாதைகளை ஏவி விடுவதில் வல்லவரான இளையராஜாவின் பாடல்கள் படத்தில் ஒரு முக்கியப் பாத்திரமாக மாறியிருக்கிறது. வாத்தியங்களோடு இசைக்கப்படும் பாடல்களில் ஒருவித “ திருவிழா தன்மையும் ” கலந்து விடுகிறது. அங்கு நாம் தொலைந்து போகிறோம். தனித்த மனிதக்குரலில் இருப்பதோ தன்னந்தனிமை. தனிமையிலேயே நம்மை நாம் அதிகம் உணர்கிறோம். படத்தில் வாத்தியக் கலப்பற்று ஒலிக்க வ…\nசிக்னல் பொழுதில் கருப்புக் கண்ணாடிக்கு அப்புறம் மங்கலான தோற்றத்தில்\nஅவ்வளவு ஆதூரமாய் கையாட்டிச் சிரிக்கிறது ஒரு குழந்தை.\nகண்ணாடிக்கு அப்புறம் மங்கலான தோற்றத்தில் அற்புதங்கள்\nகையாட்டிச் சிரிப்பதுவோ மொத்த வாழ்வும்\n கண்ணாடிகளைக் கீழிறக்கு இல்லையெனில் உன் பிள்ளைகளை அடக்கு\nநன்றி : உயிர்மை : நவம்பர்- 18\nமறுநாளை உபத்திரம் செய்யாத தேர்ந்தெடுக்கப்பட்ட உயர்ரக மதுப்புட்டி கொதிக்கும் குளிரில் ஒரு குளிர்பானம் காரத்தில் திளைக்கும் மட்டன் பெப்பர் சுக்கா முழுக்கவும் மின்னேற்றப்பட்ட துல்லியமான ஆண்ட்ராயட் அதில் சுடச்சுட விற்கப்படும் எண்ணற்ற விஷயங்கள் மறுமுனையில் கடமைகளிலிருந்து விடுவிக்கபட்ட நண்பர்கள் ஒழுக்கத்திற்குத் தப்பிப் பிழைத்த தோழியர் சின்ன மகிழ்ச்சியின் குட்டி முயலை வீழ்த்த எத்தனை ஆயுதங்களை எறிவாய் கண்ணே \nநன்றி : தினகரன்- தீபாவளி மலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/category/cinema-news/page/6", "date_download": "2018-12-12T02:00:44Z", "digest": "sha1:XBJDCYMNAXHYRN4CXOVMP35KV7TPHD2V", "length": 17008, "nlines": 133, "source_domain": "kathiravan.com", "title": "சினிமா செய்திகள் Archives - Page 6 of 272 - Kathiravan.com", "raw_content": "\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாட்டின் பல பகுதிகளிலும் இன்றிரவு பலத்த மழை பெய்யலாம்\nகார்த்திகை தமிழ் மாத ராசிபலன்கள் 17-11-2018 முதல் 15-12-2018 வரை\nபோர்க்களமான இலங்கை நாடாளுமன்றம்… பொலிஸ் அதிகாரியை தாக்கியவரின் வீடியோ வெளியானது\nசூர்யாவுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடிப்பது உண்மையா \nசூர்யா நடிப்பில் நானும் ரவுடி தான் படத்தை எடுத்த விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பொங்கல் வெளியீடாக வருகிறது தானா சேர்ந்த கூட்டம். இப்படத்தை அடுத்து சூர்யா செல்வராகவன், ...\nஅஜித்தை ஃபாலோவ் பண்ணும் பிரபல சீரியல் நடிகை\nஅஜித்திற்கு பொது ரசிகர்கள் மட்டுமில்லாது நிறைய சினிமா கலைஞர்களும் ரசிகர்களாக இருக்கிறார்கள். அவருடைய ஸ்டைல் சிலருக்கு பிடித்தாலும் பலருக்கும் அவரது குணங்கள் பிடிக்கும். சினிமாவில் அவருடன் நடிக்க ...\nவிஜய் கூறியதை அப்படியே பின்பற்றும் பிரபல நடிகை\nதளபதி விஜய் அவ்வப்போது கலந்துகொள்ளும் சில விழாக்களில் ரசிகர்களுக்கு சில அறிவுரைகளை வழங்குவது வழக்கம். மெர்சல் ஆடியோ வெளியீட்டு விழாவில் விஜய் பேசும்போது ‘நெகட்டிவிட்டியை இக்னோர் பண்ணுங்க. ...\nஇத்தனை மோசமாக நடித்தது ஏன்\nஅதுல்யா காதல் கண்கட்டுதே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் எண்ட்ரீ கொடுத்தவர். அதை தொடர்ந்து பல படங்கள் இவருக்கு வரத்தொடங்கியது. இந்நிலையில் மிகவும் கவனமாக ஏமாலி படத்தை ...\nஅருவி பற்றி பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் கூறிய கருத்து \nகடந்த வெள்ளிக்கிழமை வெளியான அருவி திரைப்படம் மிக பெரியளவில் மக்களிடையே நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. இந்த வருடத்தின் சிறந்த படம் என்று பலரது வாழ்த்து மடலில் ...\nமீண்டும் ஒரு இணையதள சாதனை செய்த சூர்யா\nசூர்யா ஏற்கனவே இந்த வருடம் சிங்கம் 3 படத்தின் மூலம் ஹிட் கொடுத்து விட்டார். இதனை தொடர்ந்து அவர் நடித்துள்ள தானா சேர்ந்த கூட்டம் (TSK) மிகுந்த ...\nமேடையில் அட்லீயை தாக்கிய இளம் இயக்குனர்\nஅட்லீ தொடர்ந்து ராஜா ராணி, தெறி, மெர்சல் என மெகா ஹிட் படங்களை கொடுத்தவர். இந���நிலையில் இயக்குனர் அட்லீ மீது தொடர்ந்து இவர் பழைய படம் ஒன்றை ...\nலட்சுமி ராமகிருஷ்ணன் நிகழ்ச்சி இத்தனை மோசமா வெளிச்சம் போட்டு காட்டிய படம்\nலட்சுமி ராமகிருஷ்ணன் நடிகை, இயக்குனர் என பல துறைகளில் கலக்கி வருபவர். இவர் பிரபல தொலைக்காட்சியில் சொல்வதெல்லாம் உண்மை என்று ஒரு ஷோவை நடத்தி வருகின்றார். இதில் ...\nஇந்த வயதிலே அம்மாவின் ஆசையை நிறைவேற்றிய தெறி பேபி\nதெறி படத்தின் மூலம் சினிமாவில் முகம் காட்டிய பேபி நைனிகாவை யாரும் மறக்க முடியாது. விஜய்யுடன் குறும்பான நடிப்பு துறு துறு நடவடிக்கை என எல்லோர் மனதிலும் ...\nவிஜய்யின் அந்த படத்தால் இப்போதும் எனக்கு வருத்தம்- மீனா வெளியிட்ட தகவல்\nவிஜய்-சூர்யா-ரமேஷ் கண்ணா இணைந்து நடித்திருந்த படம் ப்ரண்ட்ஸ். நண்பர்களின் உறவை மையமாக கொண்டு உருவான இப்படம் ரசிகர்களின் பேவரெட். இந்த படத்தில் முதலில் விஜய்க்கு ஜோடியாக ஜோதிகாவும், ...\n ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த போட்டோ\nநடிகை ரெஜினா கசண்ட்ரா தமிழ், தெலுங்கு என பல படங்களில் நடித்து வருகிறார். நேற்று அவர் தன் பிறந்த நாளை கொண்டாடினார். தற்போது அவர் நடிகர் நானியின் ...\nஎல்லோரும் எதிர்ப்பார்த்த இடத்திற்கு வருகிறாரா விஜய், ரசிகர்கள் உற்சாகம்\nவிஜய் தனக்கென்று பிரமாண்ட ரசிகர்கள் வட்டத்தை வைத்திருக்கும் நடிகர். இவர் அடுத்து முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க ரெடியாகி வருகின்றார். இந்நிலையில் நடிகர் சங்கம் அடுத்த வருடம் மலேசியாவில் ...\nபொங்கல் ரேஸில் குதித்த விக்ரம், பின்வாங்கிய விஷால்\nஅடுத்த வருடம் பொங்கல் பண்டிகைக்கு சூர்யா நடித்துவரும் தானா சேர்ந்த கூட்டம் படம் வெளிவரவுள்ளது. அந்த படத்திற்கு போட்டியாக விஷால் நடித்துள்ள இரும்புதிரை படம் வரும் என ...\nசரவணன்-மீனாட்சி தொடரால் ரசிகர் ஒருவர் தற்கொலை முயற்சியா- வெளியான பரபரப்பு தகவல்\nசரவணன்-மீனாட்சி என்ற வெற்றிபெற்ற தொடரை இயக்கி வருபவர் பிரவீன் பென்னட். இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் தான் இயக்கிவரும் சரவணன்-மீனாட்சி, ராஜா-ராணி போன்ற சீரியல்கள் பற்றி பேசியுள்ளார். ...\nஇளம் நிகழ்ச்சி தொகுப்பாளினி மர்ம மரணம்\nமும்பையே சேர்ந்த நிகழ்ச்சி தொகுப்பாளினி அர்பிதா திவாரி. 24 வயதாகும் இவர் இன்று காலை மர்மமான முறையில் அடுக்கு மாடி குடியிருப்பில் இறந்து கிடந்துள்ளார். இவ���் தன் ...\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை …\nநாட்டின் பல பகுதிகளிலும் இன்றிரவு பலத்த மழை பெய்யலாம்\nஇன்று இரவு மத்திய, சப்ரகமுவ, ஊவா, வடமத்திய, மேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் பலத்த மழை பெய்யக்கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. தென் …\nவடமாகாண பாடசாலைகளில் நடைபெறவிருந்த தவணைப் பரீட்சைகளை எதிர்வரும் 27 ஆம் திகதி நடாத்த வடமாகாண கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் தெரிவித்தார். …\nபோர்க்களமான இலங்கை நாடாளுமன்றம்… பொலிஸ் அதிகாரியை தாக்கியவரின் வீடியோ வெளியானது\nநாடாளுமன்றம் இன்று கூடிய சந்தர்ப்பத்தில் பாரிய குழப்ப நிலை ஒன்று ஏற்பட்டது. இந்த குழப்ப நிலை பலரது கவனத்தை ஈர்த்திருந்தது. இந்நிலையில் இன்று சபாநாயகரின் பாதுகாப்பிற்கு சென்ற …\nதீவிர புயலாக உருவெடுத்தது கஜா… சற்று நேரத்தில் பயங்கரக் காற்று வீசும்\nவங்கக் கடலில் உருவான கஜா புயல் இன்று இரவு எட்டு மணி முதல் 11 மணிக்குள் பாம்பன் – கடலூர் இடையே கஜா புயல் கரையை கடக்கும் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manaosai.com/index.php?option=com_content&view=article&id=125:2009-07-15-05-09-18&catid=30:2009-07-02-22-29-36&Itemid=11", "date_download": "2018-12-12T00:41:13Z", "digest": "sha1:U5DSLI2N5YLUL7GPZADPAHZBHVIOCHAP", "length": 4627, "nlines": 124, "source_domain": "manaosai.com", "title": "ஏன் மறந்து போனாய்?", "raw_content": "\nதமிழீழம் சிவக்கிறது - பழ நெடுமாறன்\nபதட்டம் இல்லாத தெளிந்த போர்வீரன் மொறிஸ்\nவிண்மீன்கள் 1989 இல் மண்ணில் வீழ்ந்து போனதே\nஅழகான ஒரு சோடிக் கண்கள்\nநான் சவாரி கொடுத்த \"செவீல்ட்\" இளைஞன்\nஒரு கோப்பையிலே என் குடியிருப்பு\nபடம் பார்த்து கதை சொல்லு (அரை நிமிடக் கதை)\nஅச்சுறுத்தலுக்குப் பயந்து விடாத எழுத்து\nஎடுத்தாளும் எழுத்தாளன் உளி - துமிலனுடன் ஒரு நேர்காணல்\nமூனா என்னும் ஒரு தோழமைக்கரம்\nஉனக்கு சேவகம் செய்ய அல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1999017", "date_download": "2018-12-12T01:50:50Z", "digest": "sha1:HVFYLFWXJHJ5M47APWGW763IVHFEALMQ", "length": 19271, "nlines": 228, "source_domain": "www.dinamalar.com", "title": "காவிரி பிரச்னையை முடிவுக்கு கொண்டு வரவே காவிரி மீட்பு பயணம்: ஸ்டாலின்| Dinamalar", "raw_content": "\nகட்சிகள் பெற்ற ஓட்டு சதவீதம் எவ்வளவு\nஜாமின் கோரி லாலு ஐகோர்ட்டில் மனு\nஇன்றைய (டிச.,12) விலை: பெட்ரோல் ரூ.72.82; டீசல் ரூ.68.26 2\nரஜினிகாந்த் பிறந்த நாளில் மொபைல் செயலி\nபயங்கரவாத தாக்குதல் மூன்று போலீசார் பலி\nடிரம்பை நீக்க அமெரிக்க பார்லி.யில் கண்டன தீர்மானம்\n'ஹாட்ரிக்' வெற்றி பெற்றார் அசாதுதீன் ஓவைசி 4\nபணம், 'அபேஸ்' வங்கி நிர்வாகம் அதிர்ச்சி 2\nமிசோரமில் பூரண மதுவிலக்கு அமல்: ஜோரம்தங்கா\nகாவிரி பிரச்னையை முடிவுக்கு கொண்டு வரவே காவிரி மீட்பு பயணம்: ஸ்டாலின்\nசிதம்பரம்: 'தமிழகத்தை பாலைவனமாக்க வேண்டும் என முடிவு செய்துள்ளதற்கு மாநில அரசும் துணை போகிறது' என காவிரி மீட்பு பயணத்தின் போது ஸ்டாலின் பேசினார்.மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் கூட்டணி கட்சியினர் 'காவிரி மீட்பு பயணத்தின் 6வது நாளான நேற்று நாகை மாவட்டம், வைத்தீஸ்வரன் கோவிலில் துவங்கி சீர்காழி, கொள்ளிடம் வழியாக கடலுார் மாவட்ட எல்லையான கடவாச்சேரிக்கு வந்தனர்.அங்கு, விவசாயிகளிடையே ஸ்டாலின் பேசுகையில், 'நீண்ட காலமாக இருக்கும் இந்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், குறிப்பாக டெல்டா பகுதி விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் உணர்வோடு மீட்பு பயணம் துவங்கினோம். பயணத்தில் டெல்டா பகுதி விவசாயிகள், பொதுமக்கள் எழுச்சியையும், உணர்ச்சியையும் வெளிப்படுத்தினர். மாநில மற்றும் மத்திய அரசுகள் மீது கடும் கோபத்தில் உள்ளனர். தமிழகத்தை பாலைவனமாக்க வேண்டும் என மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதற்கு மாநில அரசும் துணை நிற்கிறது.நியாயமாக கறுப்புக்கொடி காட்டுகிறோம் என்றால், அதனை எதிர்க்கக்கூடிய ஆற்றல் வருபவர்களுக்கு இருக்க வேண்டும். பிரதமர் மோடி, விமானத்தில் வந்து இறங்கி சாலை வழியாக, காரில் 5 நிமிடங்களில் செல்லக் கூடிய கிண்டிக்கு கூட ெஹலிகாப்டரில் சென்று விழாவில் பங்கேற்கிறார். ஆகாயத்தில் பறந்தாலும், தேர்தல் வரும் போது நீங்கள் கீழே இறங்கி வந்து தான் ஆக வேண்டும். அதனை அவர் மறந்துவிடக்கூடாது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை போராட்டம் ஓயாது' என்றார். முன��னதாக மாவட்ட எல்லையான வல்லம்படுகையில் குமராட்சி ஒன்றிய தி.மு.க., சார்பில் ஒன்றிய செயலர் மாமல்லன் தலைமையில் அனைத்து கட்சியைச் சேர்ந்தவர்கள் காவிரி மீட்பு பயணக் குழுவினருக்கு வரவேற்பு அளித்தனர். காட்டுமன்னார்கோவிலில் இருந்து துவங்கிய மற்றொறு குழுவுக்கு சிதம்பரம் மந்தக்கரையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.நிகழ்ச்சிக்கு, தி.மு.க., கிழக்கு மாவட்ட செயலர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். காங்., தலைவர் திருநாவுக்கரசர், மாநில துணைச் செயலர் ராஜ்குமார், மா.கம்யூ., மாநில செயலர் பாலகிருஷ்ணன், இந்திய கம்யூ., மாநில செயலர் முத்தரசன், வி.சி., தலைவர் திருமாவளவன், ரவிக்குமார், தி.மு,க., முன்னாள் அமைச்சர்கள் பாலு, நேரு, சாமிநாதன், ரகுபதி, வழக்கறிஞர் இளங்கோவன், பொன்குமார், தனபாலன், காங்., மாவட்ட தலைவர் விஜயசுந்தரம், செந்தில்குமார், வக்கீல் சந்திரசேகரன் உட்பட பலர் பங்கேற்றனர்.\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2015-10-31-05-39-28/2015-10-30-10-35-22", "date_download": "2018-12-12T00:37:42Z", "digest": "sha1:ADAOKABBZQ2FWSAGDVDS4R62GBZ27FIY", "length": 8952, "nlines": 221, "source_domain": "www.keetru.com", "title": "கல்வி", "raw_content": "\nதிராவிட ஆட்சியின் சாதனைகளை பிற மாநிலங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்\nடிச.23இல் கருஞ்சட்டை கடலாகிறது, திருச்சி\nஆரியம் மிரள, கருப்பர்கள் கூட்டம் திரளட்டும்\nஅம்பேத்கரை நிராகரிப்பதால் யாருக்கு இழப்பு\nஇந்தித் திணிப்பையும் ஆச்சாரியாரின் குலக்கல்வித் திட்டத்தையும் ஆதரித்தவர்தான் ம.பொ.சி.\nதூவானத்தின் தூறல்கள் - 2\n“250 உதிரி பாகங்களில் ஓடாத வண்டியா, இந்த எலுமிச்சம் பழத்தாலா ஓடப் போவுது\nஇனவரைவியல் நோக்கில் தமிழர் உணவுகளில் பசுவின் பங்களிப்பும் அரசியலும்\nஉயர்கல்வித் துறையை தரம் தாழ்த்தும் மசோதா\nபுதிய கல்விக் கொள்கையும் சமூகநீதி அழிப்பும்\nபெரியார் கண்ட சுயமரியாதை இயக்கம்\nமதவெறிக்கு பலியானார், கவுரி ‘இராவணன்’\nமாணவர்களை அழிக்கும் அயோக்கியர்களாய் ஆசிரியர்கள்\n`நீட்’ நுழைவுத்தேர்வு ஒழிக்கப்பட வேண்டும் \n`நீட்’ நுழைவுத்தேர்வு ஒழிக்கப்பட வேண்டும் \n'நீட்' தேர்வு எதிர்ப்புப் போராட்டங்களின் முக்கியத்த��வம்\n‘ஈழத்தமிழ் நவீன இலக்கிய படைப்பாளி ’ டொமினிக் ஜீவா\n‘தேவதாசி’ முறையை உருவாக்கியது யார்\nபக்கம் 1 / 19\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2017/12/blog-post_23.html", "date_download": "2018-12-12T01:02:35Z", "digest": "sha1:E36S7LYUE2TPD7GNRUBVWZNGLNHR5YTW", "length": 7878, "nlines": 69, "source_domain": "www.maddunews.com", "title": "கிழக்கு மாகாண இராணுவ தலைமையகத்தின் ஏற்பாட்டில் கிறிஸ்மஸ் நிகழ்வு - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » கிழக்கு மாகாண இராணுவ தலைமையகத்தின் ஏற்பாட்டில் கிறிஸ்மஸ் நிகழ்வு\nகிழக்கு மாகாண இராணுவ தலைமையகத்தின் ஏற்பாட்டில் கிறிஸ்மஸ் நிகழ்வு\nகிழக்கு மாகாண இராணுவத்தலைமையகமும் மட்டக்களப்பு மாவட்ட கிறிஸ்தவ சமூக ஒன்றியமும் இணைந்து நடாத்திய கிறிஸ்மஸ் கரோல் கீத மற்றும் கிறிஸ்மஸ் அலங்கார மரம் திறப்பு விழாவும் நேற்று வெள்ளிக்கிழமை (22-12-2017)மாலை சிறப்பாக நடைபெற்றது.\nஇனங்களிடையே ஐக்கியத்தினையும் ஒற்றுமையினையும் ஏற்படுத்தி சுபீட்சமான இலங்கையினை உருவாக்கும் வகையில் இராணுவ தலைமையகத்தினால் இந்த நிகழ்வு ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது.\nமட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் அருட்திரு ஜோசப் பொன்னையா ஆண்டகையின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுனர் ரோகித போகொல்லாகம பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.\nசிறப்பு அதிதியாக கிழக்கு மாகாண இராணுவ கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் பெர்னான்வெல,மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார்,கிழக்கு பிராந்திய பிரதிப்பொலிஸ்மா அதிபர் கபில ஜயசேகர உட்பட மட்டக்களப்பு-அம்பாறை மாவட்டங்களின் கட்டளை அதிகாரிகள்,பிரதேச செயலாளர்கள்,பொலிஸ் உயர் அதிகாரிகள் மூவின மததலைவர்கள்,இராணுவ சிவில் அதிகாரிகள்,பெருமளவான மூவினங்களையும் சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டனர்.\nஇதன்போது மிக உயரமான கிறிஸ்மஸ்மரம் மற்றும் பாலன் பிறப்பினை வெளிப்படுத்தும் மாட்டுத்தொழுவம் என்பன அதிதிகளினால் திறந்துவைக்கப்பட்டது.\nஅத்துடன் இதன்போது தமிழ் சிங்கள கலைஞர்களினால் கிறிஸ்மஸ் நிகழ்வுகள் நடாத்தப்பட்டதுடன் கரோல் கீதங்களும் இசைக்கப்பட்டன.\nஇந்தநிகழ்வில் பொதுமக்களுக்கு கிறிஸ்மஸை சிறப்பிக்கும் வகையிலான அன்பளிப்புகளும் வழங்கிவைக்கப்பட்டன.\nகாத்தான்குடி ஹபீபா மெடிக்கல் சென்டருக்கு விசேட மருத்துவ நிபுணர்\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\nமண்டூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றம்\nமாமாங்கேஸ்வரர் உற்சவம் ஆறாம் நாள்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamilpower-eelam.blogspot.com/p/68.html", "date_download": "2018-12-12T00:28:25Z", "digest": "sha1:RU7UQ33NYPZNYDVFEBPACKAIGOXKQUIL", "length": 38900, "nlines": 160, "source_domain": "tamilpower-eelam.blogspot.com", "title": "::TamilPower.com:: Tamil Eelam: அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை - பகுதி- 68", "raw_content": "தமிழ் ஈழமும் போராட்டங்களும் ...\nஅல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை - பகுதி- 68\n‘துக்ளக்’கின் விமர்சனமும் ‘சோ’வுக்கு குள்ளநரிப் பட்டமும்: (அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை -68)\nஇயக்கப் போக்குகள். ரெலோ போன்ற இயக்கங்களிடம் பிரச்சனையை யாருடன் பேசித் தீர்ப்பது என்று தெரியாது. காரணம் எல்லோருமே தலைவர்கள் மாதிரித்தான் தம்மைக் கருதிக் கொண்டிருப்பார்கள். புலிகள் இயக்கத்திலும் யாழ் மாவட்டத் தலைமைக்கும் வன்னித் தலைமைக்கும் இடையே பிரச்சனை இருக்கத்தான் செய்தது. ஆனால், யாழ் மாவட்டத்தில் கிட்டு சொன்னால் இயக்கம் முழுவதும் கேட்கும். வன்னியில் மாத்தையா சொன்னால் அங்கு இயக்கம் கட்டுப்படும். இருவரும் பிரபாவின் உத்தரவுக்கு கட்டுப்பட்டே தீரவேண்டும். ஈ.பி.ஆர்.எல்.எஃப். அமைப்பிலும் அதே போன்ற நிலைதான் ஆரம்பத்தில் இருந்தது. 86ம் ஆண்டு மத்திய பகுதிவரை ஈ.பி.ஆர்.எல்.எஃப். இயக்கத்தின் போக்கு வித்தியாசமானதாகத்தான் இருந்தது. இயக்கத்தின் விமர்சனக் கூட்டங்களில் தீப்பொறிகள் பறக்கும். அந்தளவுக்கு காரசாரமான விவாதம். நடக்கும். கூட்டம் முடிந்த பின்னர் வெளியே பேசும்போது பிரச்சனை இருப்பதாகவே காட்டிக் கொள்ளமாட்டார்கள். 86 இல் ஈ.பி.ஆர்.எல்.எஃப். அமைப்புக்குள் இயக்கமே இரண்டாகப்போகும் கட்டத்திற்கு உள்பிரச்சனை தீவிரமடைந்திருந்தது. ஆனால், வெளியே பிரச்சனையின் சாயல்கூட தெரியாதளவுக்கு நடந்து கொண்டனர். பின்னர் படிப்படியாக அந்த நிலை மாறிக்கொண்டிருந்தது. (தொடர் கட்டுரை)\nஇரண்டு உரிமை கோரல்கள்: மன்னார் கடலில் அகதிகள் சென்ற படகை வழிமறித்து கைது செய்த கடற்படையினரில் எட்டுப்பேரும், இரண்டு இராணுவத்தினரும் தாக்குதலில் பலியானது பற்றி சென்றவாரம் விபரித்திருந்தேன்.\nஅகதிகளோடு படகில் சென்ற தயாபரனும், சுதனும்தான் இராணுவத்தின் துப்பாக்கியைப் பறித்தெடுத்து தாக்குதல் நடத்தினார்கள்.\nஇருவரும் ஈ.பி.ஆர்.எல்.எஃப். அமைப்பில் முக்கிய பொறுப்பில் இருந்தவர்கள். பின்னர் விலகிக்கொண்டு அகதிகள்\nசென்ற படகில் தமிழ்நாட்டுக்கு சென்று கொண்டிருந்தவர்கள் என்றும் குறிப்பிட்டிருந்தேன்.\nகடல் நடுவே தாக்குதல் நடந்து முடிந்தவுடன் படகு அகதிகளோடு மீண்டும் மன்னார் எருக்கலம்பிட்டிக்கு திரும்பி விட்டது.\nதாக்கப்பட்ட கடற்படைப் படகு தப்பிச்சென்றதால் கடற்படையினரின் ஏனைய படகுகள் துரத்திவரக்கூடும் என்று கருதியே அகதிகள் படகு கரைக்குத் திரும்பியது.\nகடலில் தாக்குதல் நடத்தப்பட்ட செய்தி மன்னாரில் புலிகளுக்கு எட்டிவிட்டது.\nஅப்போது புலிகளது மன்னார் பொறுப்பாளர்களில் ஒருவராக இருந்தவர் சாஜகான்.\nகடலில் தாக்குதல் நடத்துவதாக இருந்தால் தமது இயக்கத்தினர்தான் தாக்குதல் நடத்தியிருக்கவேண்டும் என்று நினைத்துவிட்டார் சாஜகான்.\nஉடனே, வானொலி தொடர்புக்கருவி மூலம் யாழ்ப்பாணத்தில் இருந்த கிட்டுவுக்கும், தமிழ்நாட்டுக்கும் செய்தி அனுப்பினார்.\nசெய்தி கிடைத்த்தும் யாழ்ப்பாண பத்திரிகைகளுக்கு அறிக்கை விட்டார்கள் யாழ் மாவட்ட புலிகள்.\nகடலில் வெற்றிகரமான தாக்குதல்: பத்துப் படையினர் பலி: புலிகள் நடத்திய துணிகரத் தாக்குதல்; என்று செய்தி வந்தது.\nஇதற்கிடையே மன்னார் கடற்கரையில் இறங்கிய தயாபரனும், சுதனும் அங்குள்ள ஈ.பி.ஆர்.எல்.எஃப். அமைப்பினரிடம் சென்றடைந்தனர்.\nகடலில் நடைபெற்ற தாக்குதல் செய்தி கிடைத்தவுடன் தள்ளாடி இராணுவ முகாமிலிருந்தும் தலைமன்னாரிலிருந்தும்\nபுறப்பட்ட இராணுவத்தினர் கடற்கரைப் பகுதிகளிலும், காட்டுப்பகுதிகளிலும் சல்லடைபோடடுத் தேடுதல் நடத்திக் கொண்டிருந்தனர்.\nகடற்படையினர் பீரங்கிப் படகுகளில் வந்து கரையோரப் பகுதிகளை நோக்கி ஷெல் தாக்குதல் நடத்தி தமது ஆத்திரத்தை வெளிப்படுத்தினார்கள். ஹெலி’யிலும் தேடுதல் நடந்தது.\nஅதனால் பாதுகாப்புக்காக தயாபரனும், சுதனும் ஈ.பி.ஆர்.எல்.எஃப். அமைப்பிடம் செல்லவேண்டியிருந்தது.\nகாட்டுப்பகுதி வழியாக இருவரும் ஈ.பி.ஆர்.எல்.எஃப். முகாம் நோக்கி சென்றபோது அவர்களைப் புலிகள் கண்டுவிட்டனர். புலிகளின் உதவியோடு தான் ���ருவரும் பத்திரமாக ஈ.பி.ஆர்.எல்.எஃப். முகாமுக்குச் சென்றனர்.\nமுகாமில் தமது தாக்குதல் தொடர்பாக கூறினார்கள் இருவரும். வெற்றிகரமான தாக்குதல் அல்லவா உடனே யாழ்ப்பாணத்திற்கும், சென்னைக்கும் தகவல் அனுப்பியது ஈ.பி.ஆர்.எல்.எஃப். மன்னார் பிரிவு.\nசென்னையில் ஈ.பி.ஆர்.எல்.எஃப். பிரதிநிதியாக அப்போது இருந்தவர் கேதீஸ்வரன். அவர் உடனடியாக பத்திரிகைகளுக்கு செய்தி கொடுத்தார்:\n“மன்னார் கடலில் கடற்படையினர் மீது எமது இயக்கமே தாக்குதல் நடத்தியது.” ஒரே சம்பவத்துக்கு இரண்டு இயக்கங்கள் உரிமை கோரியது இது இரண்டாவது தடவை.\nஅதற்கு முன்னர் மட்டக்களப்பு சிறையடைப்புக்கு ஈ.பி.ஆர்.எல்.எஃப். அமைப்பும், புளொட் அமைப்பும் உரிமை கோரிப் பிரச்சனைப்பட்டன.\nமன்னார் கடலில் தாம் தாக்குதல் நடத்தவில்லை என்பதை பின்னர் தெரிந்து கொண்டதால் புலிகள் அமைப்பினர் அதனை ஒரு பிரச்சனையாக வளர்க்கவில்லை.\nமுதன் முதலில் கடலில் வைத்து கடற்படையினர் மீது நடத்தப்பட்ட பாரிய தாக்குதல் அதுதான் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nநிதிதிரட்ட நடந்த வரிவிதிப்புக்கள். வரி அறவீடு\nயாழ்-மாவட்டத்தில் நிதி திரட்டும் விடயத்தில் ஈ.பி.ஆர்.எல்.எஃப்., புலிகள் ஆகிய இரண்டு அமைப்புக்களுக்கும் இடையில் கடும் போட்டி.\nஈ.பி.ஆர்.எல்.எஃப். அமைப்பின் யாழ் மாவட்டத்தில் நிதித் திரட்டலுக்கான திட்டங்களை தீட்டி செயற்படுத்தும் பொறுப்பை டேவிற்சனிடமும், ரமேஷிடமும் ஒப்படைத்துவிட்டு தமிழகம் சென்றிருந்தார் டக்ளஸ் தேவானந்தா.\nதிறம்பட திட்டமிட்டு நிதி திரட்டலுக்கான பல வழிகளை கையாண்டார் டேவிற்சன்.\nகொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு கொண்டுவந்து விற்பனை செய்யப்படும் சவர்க்கார வகைகள், ஷம்பு வகைகள் போன்றவற்றுக்கு விற்பனை வரி, இறக்குமதி வரி போன்றவை விதிக்கப்பட்டன.\nயாழ் மாவட்டத்தில் அப்போதுதான் ஏராளமான மினி சினிமாக்கள் உருவாகிக் கொண்டிருந்தன.\nமினி சினிமாக்களை நடத்துவதற்கு ஈ.பி.ஆர்.எல்.எஃப். அமைப்பிடம் அனுமதிப்பத்திரம் பெற வேண்டும். அதற்குக் கட்டணம் உண்டு.\nமினி சினிமா அரங்குகள் எப்படி இருக்க வேண்டும் என்று விதிமுறைகள் தயாரித்துக் கொடுத்திருந்தார் டேவிற்சன். அதன்படி நடப்பவர்களுக்கு மட்டுமே அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டது.\nகாணி உறுதிகள் எழுதுவோர், நொத்தாரிசுகள் மற்று���் சட்டத்தரணிகள் ஆகியோரை அழைத்தும் அவர்கள் அறவிடும் பணத்தில் ஒரு குறிப்பிட்ட வீதம் கேட்கப்பட்டது.\nவியாபாரிகள் சிலர் தாம் விற்பனை செய்யும் பொருட்களுக்கு ‘பில்’ போடாமல் இருந்து விடுவார்கள். அப்படிச் செய்தால் வரி கட்டத் தேவையில்லையல்லவா\n‘பில்’ போடாத முதலாளிகளைக் கண்டு பிடித்து தண்டம் அறவிடப்பட்டது.\nதண்டப் பண அளவு வர்த்தகர்களின் வசதியைக் கணக்கிட்டே தீர்மானிக்கப்பட்டது.\nசில வர்த்தகர்களிடம் ஒரு இலட்சம் ரூபாய் வரை தண்டம் அறவிடப்பட்டது, அதே சமயம் சில வர்த்தகர்களிடம் பத்தாயிரம் ரூபாவும் தண்டமாக அறவிடப்பட்டது.\nஅனுமதிப்பத்திரம் எடுக்காமல் மினிசினிமா நடத்தியவர்களிடமும் தண்டம் அறவிடப்பட்டது.\nஆங்கிலப் படங்கள் காண்பிப்பவர்கள் ஈ.பி.ஆர்.எல்.எஃப். அமைப்பின் தணிக்கைக் குழுவிடம் காண்பித்து அனுமதி பெற்றே திரையிடலாம் என்பது கண்டிப்பான உத்தரவு.\nஅந்த உத்தரவு மினி சினிமா உரிமையாளர்களுக்கு பிடிக்கவில்லை.\n“இப்படியெல்லாம் உத்தரவுகள் போட்டால் நாம் மினி சினிமாவையே மூடிவிட வேண்டியதுதான்” என்றார்கள்.\n“தாராளமாக மூடலாம். அதற்கு எமது அனுமதி தேவையில்லை” என்று சொல்லப்பட்டதும், வேறு வழியின்றி தணிக்கை விதிகளுக்கு கட்டுப்பட்டனர் மினி சினிமா உரிமையாளர்கள்.\nமினி சினிமாக்களில் புலிகளும் நிதி கோரினர். புலிகளின் யாழ் மாவட்ட நிதிப் பொறுப்பாளராக அப்போதிருந்தவர் மதன் (86 இன் மத்தியில்)\n“மினி சினிமாக்களில் இரண்டு இயக்கங்கள் ஏட்டிக்குப் போட்டியாக பணம் கேட்டால் நன்றாக இருக்காது. நாம்தான் முன்பிருந்தே மினி சினிமா விடயத்தை கையாண்டு வருகிறோம்.” என்று திலீபனைச் சந்தித்துக் கூறினார் டேவிற்சன்.\nதிலீபன் புலிகள் சார்பாக சொன்ன ஒரே வார்த்தை- “இனிமேல் எம்மவர்கள் அதில் தலையிடமாட்டார்கள்” அதன்பின்னர் பிரச்சனை இருக்கவில்லை. ஏனைய இயக்கங்களுக்கும் புலிகளுக்கும் இருந்த வேறுபாடு அதுதான்.\nரெலோ போன்ற இயக்கங்களிடம் பிரச்சனையை யாருடன் பேசித் தீர்ப்பது என்று தெரியாது. காரணம் எல்லோருமே தலைவர்கள் மாதிரித்தான் தம்மைக் கருதிக் கொண்டிருப்பார்கள்.\nபுலிகள் இயக்கத்திலும் யாழ் மாவட்டத் தலைமைக்கும் வன்னித் தலைமைக்கும் இடையே பிரச்சனை இருக்கத்தான் செய்தது.\nஆனால், யாழ் மாவட்டத்தில் கிட்டு சொன்னால் இயக்கம் மு��ுவதும் கேட்கும். வன்னியில் மாத்தையா சொன்னால் அங்கு இயக்கம் கட்டுப்படும். இருவரும் பிரபாவின் உத்தரவுக்கு கட்டுப்பட்டே தீரவேண்டும்.\nஈ.பி.ஆர்.எல்.எஃப். அமைப்பிலும் அதே போன்ற நிலைதான் ஆரம்பத்தில் இருந்தது. 86ம் ஆண்டு மத்திய பகுதிவரை ஈ.பி.ஆர்.எல்.எஃப். இயக்கத்தின் போக்கு வித்தியாசமானதாகத்தான் இருந்தது.\nஇயக்கத்தின் விமர்சனக் கூட்டங்களில் தீப்பொறிகள் பறக்கும். அந்தளவுக்கு காரசாரமான விவாதம். நடக்கும். கூட்டம் முடிந்த பின்னர் வெளியே பேசும்போது பிரச்சனை இருப்பதாகவே காட்டிக் கொள்ளமாட்டார்கள்.\n86 இல் ஈ.பி.ஆர்.எல்.எஃப். அமைப்புக்குள் இயக்கமே இரண்டாகப்போகும் கட்டத்திற்கு உள்பிரச்சனை தீவிரமடைந்திருந்தது. ஆனால், வெளியே பிரச்சனையின் சாயல்கூட தெரியாதளவுக்கு நடந்து கொண்டனர்.\nபின்னர் படிப்படியாக அந்த நிலை மாறிக்கொண்டிருந்தது.\n1986 இன் மத்திய பகுதியில் யாழ்ப்பாணத்தில் நல்லூரில் உள்ள அரசடி வீதியில் சரணாலயம் ஒன்றை அமைத்தனர் புலிகள்.\n‘பண்டிதர் சரயாலயம்’ என்று அதற்கு பெயரிடப்பட்டது.\nகுழந்தைகளுக்கான பொழுதுபோக்குக்காக உருவாக்கப்பட்டதே ‘பண்டிதர் சரணாலயம்’.\nயாழ்ப்பாணத்தில் பிரபலமாக இருந்தது சுப்பிரமணியம் பூங்கா.\nயாழ் பொலிஸ் நிலையம், கோட்டை இராணுவ முகாம் என்பவற்றுக்கு அருகில் இருந்தமையால் அங்கு யாரும் செல்வதில்லை.\nஅதனால் சுப்பிரமணியம் பூங்கா பற்றைக்காடாக மாறியிருந்தது.\nயாழ்ப்பாணத்தில் வேறு பெரிய பூங்காக்கள் இல்லாத நிலையில் புலிகள் உருவாக்கிய பண்டிதர் சரணாலயம் குழந்தைகளுக்குரிய பொழுதுபோக்கு இடமாக மாறியது.\nபுலிகள் இயக்கத்தின் முக்கியஸ்தர்களில் ஒருவராக இருந்த சிவகுமாரின் முயற்சியால் யாழ்ப்பாணத்தில் உருவாக்கப்பட்டது ‘உறுதியின் உறைவிடம்’.\nதற்போது உள்ள மாவிரர் நினைவாலயங்களுக்கு முன்னோடியாக இருந்தது உறுதியின் உறைவிடம்தான்.\nமறைந்த புலிகள் இயக்க போராளிகளது படங்கள் அங்கு வைக்கப்பட்டிருக்கும்.\nஉறுதியின் உறைவிடம் உருவாக காரணமாக இருந்த சிவகுமார் தற்போது கனடாவில் இருக்கிறார்.\nபுலிகள் இயக்கம் தொடர்பாக கனடா உளவுத்துறைக்கு தகவல் கொடுத்து வந்ததாக சமீபத்தில் குற்றம் சாட்டப்பட்ட சிவகுமார் தான் அவர்.\n1986 இல் புலிகள் இயக்கத்தில் யாழ் மாவட்டத்தில் கிட்டுவோடு சேர்ந்து தீவிரமாக செ���ற்பட்டவர்களில் மதன், ஊத்தைரவி, மயூரன், ரஹீம் என்னும் கனகரத்தினம், சுக்ளா ஆகியோர் முக்கியமானவர்கள்.\nரெலோ இயக்கம் மீதான நடவடிக்கையிலும் முன்னின்று செயற்பட்டவர்கள் அவர்கள்தான். இவர்கள் தொடர்பாக முக்கியமாக குறிப்பிட்டு கூறுவதற்கு காரணம் இல்லாமல் இல்லை.\nஇவர்கள் அனைவரும் தற்போது வெளிநாடுகளில் இருக்கிறார்கள். சுக்ளா மட்டும் புலிகளது ஃபிரான்ஸ் கிளையில் செயற்படுகிறார். ஏனையோர் முற்றாக ஒதுங்கியிருக்கிறார்கள்.\nகிட்டுவின் மொழிபெயர்ப்பாளராகவும் இருந்தவர் ரஹீம். ராஜீவ் காந்தி கொலை நடந்த சமயத்தில் ஒற்றைக்கண் சிவராசன் தொடர்பாக தகவல்களை வெளிப்படுத்தி இந்திய உளவுப்பிரிவுக்கு உதவியவர் ரஹீம்தான்.\nபுலிகள் இயக்கத்தின் தீவுப்பகுதி பொறுப்பாளராக இருந்தவர் அம்மான். அவர் கிட்டுவின் விசுவாசியாக இருந்தவர். பின்னர் கிட்டுவுடன் பிரச்சனை ஏற்பட்டது.\nஒருநாள் அம்மானை அழைத்துக் கேட்டார் கிட்டு. “நான் உன்னை மண்டையில் போடவா அல்லது நீயே குப்பி கடிக்கிறாயா அல்லது நீயே குப்பி கடிக்கிறாயா” அம்மான் குப்பியைக் கடித்து இறந்து போனார்.\nபுலிகள் அமைப்பில் அரியாலை-குருநகர் பகுதிகளுக்கு பொறுப்பாக இருந்தவர் பீட்டர். நெடுங்குளம் சந்தியில் நாவற்குழி இராணுவத்தினருக்கு கண்ணி வெடி வைத்ததில் பங்கு கொண்டவர்.\nஅரியாலை சரஸ்வதி நூலகத்திற்கு பின்னால்தான் பீட்டரின் வீடு இருக்கிறது.\nகாதல் விவகாரம் ஒன்றில் சிக்கினார் பீட்டர். இயக்கத்தைவிட காதலுக்கே முக்கியத்துவம் கொடுக்கிறார் என்று குற்றம் சாட்டப்பட்டார்.\nஒருநாள் சயனைட் குப்பி கடித்து இறந்துகிடந்தார் பீட்டர்.\nதமிழ்நாட்டில் வெளிவரும் ஆனந்தவிகடன் நிறுவனத்தின் சஞ்சிகைகளில் ஒன்றாக இருந்தது ‘துக்ளக்’. ரெலோ இயக்கத் தலைவர் சிறிசபாரெத்தினம் புலிகளால் கொல்லப்பட்டதை கடுமையாகக் கண்டித்திருந்தது துக்ளக்.\n“பிரபாகரன் ஒரு சர்வதிகாரியாக விரும்புகிறார்” என்று விமர்சித்திருந்தார் துக்ளக் ஆசிரியர் சோ. அதைவிட துக்ளக் சோ எழுதியிருந்த மற்றொரு விடயம்தான் தமிழ்நாட்டில் இருந்த ஈழப்போராளிகள் இயக்கங்களின் ஆதரவாளர்களை கொதிப்படையச் செய்திருந்தது.\nஅப்படி என்ன எழுதியிருந்தார் சோ\n“பொலிசிடம் சிக்குகிறவர்கள் சித்திரவதை செய்யப்படுவார்கள். (அந்த வேதனை தாங்கமாட்டா��ல்) காட்டிக் கொடுப்பவர்கள் தங்கள் கூட்டத்தினால் கொலை செய்யப்படுவார்கள்.\nகள்ளக் கடத்தல், மற்றும் மாஃபியா கூட்டங்களில் கூட இந்தப்பழக்கம் உண்டு என்பது உலகறிந்த விஷியம்.”\n16.6.86 இல் ‘இன்றைய நிலவரம் இதுதான்’ என்ற தலைப்பில் சோ எழுதிய ஏழு பக்கக் கட்டுரையில் தான் அப்படி எழுதியிருந்தார்.\n“இலங்கையில் தனி ஈழம் என்ற ஒன்று உருவாகியே தீரவேண்டுமானால், அது ஒரு ஜனநாயக ஆட்சியாகவே இருக்க வேண்டும். பிரபாகரனின் பாஸிச ஆட்சியாக இருக்கக்கூடாது” என்றும் சோ எழுதியிருந்தார்.\nபெரும் சர்ச்சையை கிளப்பியது இக்கட்டுரை.\nபுலிகளையும், பிரபாகரனையும் சோ சாடியதால் ஏனைய போராளி இயக்கங்களை சோ மதித்தார் என்று அர்த்தமல்ல.\nசோவுக்குப் பிடிக்காத விஷியங்களில் கம்யூனிசம், பிரிவினை, பெண் விடுதலை, ஆயுதப் போராட்டம் என்று பல விஷியங்கள் அடக்கம்.\nஆர்.எஸ்.எஸ். என்னும் இந்து தீவிரவாத அமைப்பின் தீவிர விசுவாசி சோ. அவரது சொந்தப்பெயர் இராம சுவாமி.\nசோவின் கட்டுரைக்குப் பதில் எழுதினார் சாலை இளந்திரையன். பேராசரியரான சாலை இளந்திரையன் தமிழ் நாட்டுக்காரர். ஈழப்போராளிகள் இயக்கங்களுக்கு ஆதரவானவர்.\n‘சோ ஒரு குள்ள நரி’ என்று வர்ணித்தார் சாலை இளந்திரையன். அவர் எழுதியது இது:\n“தமிழ் ஈழத்தின் நம்பிக்கை நட்சத்திரமாக உள்ள பிரபாகரனையும், அவருடைய புலிப்படையையும் கொச்சைப்படுத்தி தமிழர் மத்தியில் அவர்களை செல்வாக்கு இழக்கச் செய்வதே பிற்போக்குச் சக்திகளது திட்டம்.\nபிரபாகரனின் படை தன்னேரில்லாத விடுதலைப் படையாக உருவாகிவிட்டது என்பதை தமிழர்களைவிட தமிழரின் எதிரிகள் நன்கு புரிந்து கொண்டுவிட்டனர்.\nபோர் முகத்தில் நிற்கும் படையின் தலைவன் சர்வதிகாரியாகத்தான் செயற்படவேண்டும். இல்லாவிட்டால் எந்தப் படையையும் அவன் நடத்த முடியாது.\nஇந்திய இராணுவம் இலங்கையில் தலையிட வேண்டும் என்பவர்களை பிரபாகரன் தனக்கு எதிரானவர்களாகக் கருதுகிறாராம்.\nஏனெனில் இந்திய இராணுவம் தலையிட்டால், ஈழம் ஒரு சனநாயக நாடாக அமையுமாம். பிரபாகரனின் சர்வதிகாரத்துக்கு இந்திய இராணுவம் உதவாதாம். துக்ளக்காரர் சொல்கிறார் இப்படி.\nஅரசியல் அரிச்சுவடி தெரியாத இந்த துக்ளக்கை என்ன சொல்வது எந்த விடுதலைப் போரும் அந்த நாட்டு குடிமக்களாலேயே நடத்தப்பட வேண்டும்.\nதமிழீழ விடுதலைப் புலிகள் விரும்புவது சுதந்திர சோசலிச தமிழீழம். இந்தியா போன்ற ஒரு காலனியத்தின் கரடு முரடான குட்டி உள்ளே நுழைந்தால், ஈழத்து மக்கட் சோலையே சிதைந்துவிடும். பங்களாதேஷில் அதுதான் நடந்தது.\nகிழக்கு பாகிஸ்தானுக்கு விடுதலை பெற்றுத்தரச் சென்ற இந்திய இராணுவம் மக்களைக் கொள்ளையடித்தது. மாதரைக் கற்பழித்தது. மக்களின் சுதந்திர வேட்கையை பூட்ஸ் காலால் மிதித்துக் கொச்சைப்படுத்தியது.\nபலம்வாய்ந்த ஒரு இராணுவத்தின் தயவை நாடினால் ஏற்படக்கூடிய இந்த தீய விளைவைக் கருதியே, இந்திய இராணுவம் அங்கே வரவேண்டாம் என்று விடுதலைப் புலிகன் கூறுகிறார்கள்.”\nஎன்று எழுதியிருந்தார் சாலை இளந்திரையன்.\nமாவீர்கள் தம் தாய் மண்ணுக்காக மரணித்த மைந்தர்கள்\n விடுதலைப் புலிகள் என்ற இலட்சியப் பாசறையில் இருந்து சங்கங் என்ற சத்திய நெருப்பு விடுதலைக்கு விதையாகிப் போன நாள்\nஅல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை நெடுந்தொடர்\nஅல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – நெடுந்தொடர்\nமாவீரர்கள்- லெப்டினன் கேணல் திலீபன்\nஇனப்படுகொலைகள்- யாரறிவார் வன்னிப் பெருந்துயரை...\nஇனப்படுகொலைகள் - 1983 கறுப்பு ஜூலை\nஇனப்படுகொலைகள் - 1977ன் பின்னர் தமிழர் விரோத மக்கள...\nபிரபாகரனின் முதல் பெரும் தளபதி கேணல் கிட்டு\nமாவீரர்கள்- லெப்.கேணல் சந்தோசம் மாஸ்ரர்\nமாவீர்கள் தம் தாய் மண்ணுக்காக மரணித்த மைந்தர்கள்\nபோராட்டத்தை ஆரம்பித்த வரலாற்று நாயகர்களுக்காக.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilserialtoday.net/2015/06/uravugal-thodarkathai-24-06-15-vijay-tv-serial-online/", "date_download": "2018-12-12T02:08:35Z", "digest": "sha1:B7Y3VXIKPEDP5LTH3HCPN254DNLTOZ5T", "length": 3284, "nlines": 51, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "Uravugal Thodarkathai 24-06-15 Vijay Tv Serial Online | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nஅனைவரும் வீடு திரும்புகிறார்கள். அர்ச்சனா அவளது வளையலைக் காணாமல் கவலை கொள்கிறாள். அர்ச்சனா தனது புத்தக ஒப்பந்தத்தை நீட்டிக்க டெல்லி புறப்படுகிறாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "http://ninaivu.blogspot.com/2009/09/blog-post_24.html", "date_download": "2018-12-12T02:08:19Z", "digest": "sha1:FADA3BCP6A37HSXBRBORZMHTI3DVTVEN", "length": 37137, "nlines": 199, "source_domain": "ninaivu.blogspot.com", "title": "நினைவுத்தடங்��ள்: 'தேவனி'ன் நாவல் 'கல்யாணி'", "raw_content": "\n'சிலரது எழுத்துக்களில் காந்த சக்தி உண்டு. படிக்கத் தொடங்கினால் படித்து முடித்துவிட்டுத்தான் அந்தப் புத்தகத்தைக் கீழே வைக்கத் தோன்றும். நாவல்களில் வாசகர்களை ஈர்த்து ஒன்றிடச் செய்ய ஆவலைத் தக்க வைக்க நீரோட்டமாய் கதை இருக்கும்' - இது தேவனின் நாவல்களுக்குக் கச்சிதமாய்ப் பொருந்தும். கதையானாலும், கட்டுரையானாலும், நாவலானாலும் வாசகரைக் கவர்ந்திழுக்கிற, கட்டிப் போடுகிற காந்த சக்தி தேவனின் எழுத்தின் சிறப்பு அம்சம். சுவாரஸ்யமான, நகைச்சுவை நிறைந்த, புருவம் உயர்த்த வைக்கிற யதார்த்த படைப்புகள் அவருடையவை.\nபேராசிரியர் 'கல்கி' யின் கண்டுபிடிப்பு அவர். ஆனந்த விகடனுக்கு அவரது 20ஆவது வயதில் அனுப்பிய கட்டுரையைப் படித்த கல்கி, 'ஒரே ஒரு கட்டுரையினால், ஒரே நாளில் நாடெங்கும் பிரசித்தியாகிவிட்டார். தேவன். குழந்தைகளின் அற்ப சந்தோஷங்களையும் துக்கங்களையும் பற்றி மட்டுமல்ல; வயதான மனிதர்களுடைய மகா அற்ப சுக துக்கங்களையும் அவ்வளவு குதூகலத்துடன் எழுதக்கூடியவர் தேவன்' என்று பாராட்டியுள்ளார்.\nஅதன் தொடர்ச்சியாக, கல்கியின் தூண்டுதலால் தேவன் நிறைய சிறுகதைகளும், தொடர் நாவல்களும், பயணக் கட்டுரை களும் விகடனில் எழுதிப் பிரபலமாகிப் பின்னாளில் அதன் நிர்வாக ஆசிரியராகவும் உயர்ந்து அப்பத்திரிகையின் விற்பனையையும் புகழையும் உயர்த்தியவர்.\nசமீப காலத்தில் தனது வித்தியாசமான எழுத்துத் திறத்தால் பெருமளவு வாசகரைத் தன் வசமாக்கிய 'சுஜாதா' வின் ஆதர்ச முன்னோடி தேவன். 'அவர் ஒரு தலை சிறந்த நகைச்சுவை எழுத்தாளர். அவரது உரைநடையின் சரளமும் துடுக்கும், தொடர்கதை அத்தியாயங்களில் ஆரம்பத்தில் பிரயோகிக்கும் ஆச்சரியங்களும், சிறுகதைகளில் வாசகரின் கவனத்தைப் பிடித்து இழுத்தி நிறுத்தியிருக்கும் அற்புதமும் அவரை விட்டால் தமிழ்\nஎழுத்தாளர்களில் மிகச் சிலரிடமே உள்ளன. என் போன்ற எழுத்தாளர்களுக்கு ஒரு முன்னோடியாகவும், மானசீக ஆசானாகவும் தேவன் இருந்திருக்கிறார். அவரை இன்று படித்தாலும் புதிதாகவே இருக்கும். தேவன் என்றைக்கும் இருப்பார். அவர் நிஜமாகவே தேவன்தான்' என்கிற சுஜாதாவின் வியப்பை இந்நாவலைப் படிக்கிற எவரும் அடையவே செய்வர்.\nஎப்போதும் தர்மத்தின் பக்கமே பேசுகிற நாவல்கள் அவருடையவை. 'துஷ்ட நிக���கிரஹ சிஷ்ட பரிபாலனம்' என்கிற நீதியைப் பின்பற்றிச் சொல்லப் பட்டுள்ளவை அவை. இந்த நாவல் 'கல்யாணி'யும் அப்படித்தான். கல்யாணி என்கிற பெண் சென்னையில் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறாள். திடீரென்று கும்பகோணத்தில் இருந்த அவளது ஒரே ஆதரவான தாத்தா இறந்து போன செய்தி வந்து கிளம்புகிறாள். ரயில் பயணத்துக்கு டிக்கட் கிடைக்கவில்லை. அப்போது அதே ரயிலுக்கு கும்பகோணத்துக்கு டிக்கட் வாங்கியிருந்த சுந்தரம் என்கிற இளைஞன் தன் டிக்கட்டைக் கொடுத்து உதவுகிறான். தாத்தா வீட்டுக்கு வந்த கல்யாணி, வீட்டுச் சமையற்காரியாய் இருந்த நாகலட்சுமி என்பவள் தந்திரமாய் கிழவரை வசப்படுத்தி தன் மூத்த மகளை வயது வித்தியாசம்\nஅதிகமிருந்தும் பணத்தாசையால் மணம் செய்து வைத்து, பேத்தியுடன் அவருக்கு சாகும்வரை தொடர்பில்லாதபடி செய்து சொத்துக்களை வசப்படுத்தி இருப்பதை அறிகிறாள். அது மட்டுமல்லாமல் அவளுக்கு எதுவுமில்லாமல் துரத்தவும் முற்படுகிறாள். அப்போது கல்யாணியைத் தொடர்ந்து கும்பகோணம் வந்த சுந்தரம், நரசிம்மன் என்கிற தன் நண்பன் உதவியால் அவனுக்குப் பழக்கமான நாகலட்சுமியின் வீட்டுக்குக் குடிவருகிறான். வந்தபின்தான் தெரிகிறது அது கல்யாணியின் வீடு என்பதும் அவளும் அங்கேதான் இருக்கிறாள் என்பதும். அவளை நாகலட்சுமி வஞ்சனையால் துரத்த முயல்கிறாள் என்பதை அறிந்து, சென்னையில் அவளது டிக்கட் கிடைக்காத பரிதாபத்துக்கு இரங்கி உதவியது போலவே இப்போதும் அவளுக்கு உதவி அவளுக்கு உரியவற்றை நாகலட்சுமியிடமிருந்து பெற்றுத் தர முனைகிறான். அதற்காக தன் நண்பன் நரசிம்மன் உதவியை நாடுகிறான்.\nநரசிம்மன் ஒரு போக்கிரி. பல இடங்களில் கிரிமினல் வழக்குகளில் ஈடுபட்டு போலீஸின் குற்றப் பட்டியலில் இருப்பவன். அவனுக்கு நாகலட்சுமியின் விஷயம் முழுக்கத் தெரியும். கல்யாணியின் தாயின் நகைகள் மற்றும் வைரக்கற்களை அவள் கிழவர் இறந்ததும் கைப்பற்றி வைத்திருப்பதையும் அறிந்தவன். அந்த வைரக் கற்க¨ளை அடித்துக் கொண்டு போய்விட வேண்டும் என்பதற்காக அவன் நாகலட்சுமிக்கு ஒத்தாசையாய் இருப்பதாக நடித்துக் கொண்டிருப்பவன். இப்போது சுந்தரம் அழைத்ததும் அவனைக் கொண்டே வைரங்களைத் திருடிவிடத்\nதிட்டமிடுகிறான். அதன்படி ஓர் இரவு, தங்கையுடன் வந்தபோது தனது கார் ரிப்பேர் ஆகிவிட்டதாகச் சொல்லி இரவு நாகலட்சுமி வீட்டில் தங்குகிறான். நாகலட்சுமி இரவு தன் அறையில் இல்லாத சிறிது நேரத்தைப் பயன் படுத்திக்கொண்டு நரசிம்மன் வைரக் கற்களைத் திருடி சுந்தரத்திடம் கொடுத்து வெளியே அனுப்புகிறான். சுந்தரம் வெளியே எடுத்துப்போய் நரசிம்மனது கார் சீட்டினடியில் பதுக்கி வைக்கிறான். அதே வேளையில் நாகலட்சுமியின் மகன் விபூவும் திடீரென்று உறவு கொண்டாடி வந்து சேர்ந்திருக்கும் பெரியப்பாவுடன் சேர்ந்து வைரங்களை\nஎடுக்கத் திட்டமிட்டும், அவர்களுக்கு முன்பே அவை களவு போய்விடுகின்றன. நாகலட்சுமி போலீஸில் புகார் செய்கிறாள். தேவனது துப்பறியும் நாவல்களில் வரும் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபாலனும், ஸி.ஐ.டி சந்துருவும் துப்பறிகிறார்கள், அதற்குள் வைரக் கற்கள் பல கை மாறி, நாகலட்சுமியின் இரண்டாவது மகள் காந்தாவுடன் தொடர்புள்ள அவர்களது டிரைவர் ராஜூவின் கைக்குக் கிடைக்க, அவன் காந்தாவுடன் காரில் பறந்து விடுகிறான். சுந்தரத்தின் மீது நாகலட்சுமி சந்தேகப்படுகிறாள். போலீஸ் சுந்தரத்தையும், நரசிம்மனையும் விசாரிக்கிறது. ஆரம்பத்தில் ஜவடாலாய்ப் பேசுகிற நரசிம்மன், சந்துருவின் கேள்விக் கணைகளுக்கு ஈடு கொடுக்க முடியாமல் இறுதியில் பணிந்து விடுகிறான், கடைசியில் திருடு போனது போலி வைரங்கள் என்று தெரிய வருகிறது. கல்யாணியின் தாத்தா, நாகலட்சுமியிடமிருந்து நகைகளைப் பாதுகாக்கத் திட்டமிட்டு எல்லாவற்றிற்கும் போலிகள் தயாரித்து வைத்து விட்டு அசல் நகைகளை வங்கி லாக்கரில் வைத்திருப்பது, தற்போது கிடைத்த - தன் பேத்திக்கு எழுதிய அவரது கடிதத்தின் மூலம் தெரிகிறது. சுந்தரம் விடுவிக்கப்பட்டு நரசிம்மன் சிறையில் அடைக்கப் படுகிறான். சுந்தரத்துக்கும், கல்யாணிக்கும் திருமணம் நடக்கிறது என்று கதை முடிகிறது.\nகதை ஒன்றும் புதிய விஷயமல்ல. கதையில் எதுவும் புதிதாகத் தேவன் செய்துவிடவில்லைதான். ஆனால் கதையைச் சிடுக்குகளுடன் அமைத்து விறுவிறுப்புடன் நடத்திச் சென்று இறுதியில் மர்ம முடிச்சுகளை லகுவாக அவிழ்த்து சுபமாகக் கதையை முடிக்கும் சாமர்த்தியத்தில் மற்ற படைப்பாளிகளிடமிருந்து வித்தியாசப் படுவதுதான் அவரது தனித்தன்மை. கதையை சுவாரஸ்யமாக்க இயல்பிலேயே அவரிடமுள்ள நகைச்சுவை உணர்வும் பெரும் பங்கு வகிக்கிறது. உரையா���ல்களில், வருணனைகளில் எல்லாவற்றிலும் அவரது சாமர்த்தியம் நம்மை வியக்க வைக்கும்.\nகதையை நடத்திச் செல்கையில், உச்சத்தை நெருங்கும்போது இடையே நிறுத்தி, பின்னோக்கிச் சென்று கதைக்கு அவசியமான பழைய சம்பவங்களைச் சொல்லும் Flash back உக்தி ஒரு நாவலுக்கு எப்படி உதவும் என்பதைச் சொல்கிறார். எதைச் சொன்னாலும் அதற்குத் தக்க உவமைகளோடு சொல்வது தேவனின் மற்றொரு சிறப்பு. இங்கு, தான் பிறந்து வளர்ந்த திருவடமருதூரின் தேர் உற்சவத்தை உவமைக்கு எடுத்துக் கொள்கிறார்.\n\"தேர் உற்சவம் ஆரம்பமானவுடனே உத்சாகிகள் சரசரவென்று பிள்ளையார் தேரை ஒரு மூச்சில் இழுத்து நிலைக்குப் பத்து கஜம்வரை கொண்டு வந்து நிறுத்தி விடுவார்கள். அடுத்தபடி சுப்ரமணியத்தின் தேரும் இவர்கள் கவனத்துக்கு வந்து, இரண்டு மூலைகளாவது திரும்பி வந்து நிற்கும். பிறகுதான் ஒரே மூச்சாக ஸ்வாமி தேர் கிளப்பப்படும். கொல்லங் கோடியில் ஒரு பக்க்ஷம்; வாணக்கோடியில் பதினைந்து நாள்; ராஜங்கோடியில் இரண்டு வாரம். இப்படியாக அது அசைந்தசைந்து கம்பீரமாக வந்து கொண்டிருக்கும்போது, சமயத்துக்கேற்றாற்போல் அம்மன் தேரும் சுப்ரமணியத்தின் தேரும் சிறிது சிறிதாக முன் நோக்கி நகர்த்தப்பட்டு வரும். கதையைத்\nதொடர்ச்சியாகச் சொல்லி வரும் ஆசிரியரும், தமது மனதுக்குள் அநேகமாக ஒரு சின்னத் தேர் உத்சவத்தையே நடத்தி விடுகிறார் ஒரு சம்பவத்தைத் திடுதிடுவென்று இழுத்துச் சென்று, ஒரு முக்கிய கட்டத்தில் கொண்டுபோய் நிறுத்திக் கொள்கிறார். திரும்பி, மற்றப் பெரிய சம்பவங்களுக்கு வருகிறார். பின் இவற்றைக் கிரமமாக நகர்த்திக் கொண்டே வருகிறார். பெரிய தேர் நிலையை அணுகி விட்ட சமயத்தில், சின்னத் தேர்களைச் சட்டுச்சட்டென்று நிலைக்குத் தள்ளுவது போலவே, கதையை முடிக்கும் காலத்திலும் நடந்து கொள்கிறார். இந்த நியதியை ஒட்டி நாமும் சில பழைய சம்பவங்களைத் திரும்பவும் பிடித்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.\" ஒரு துப்பறியும் நாவல்\nஎப்படி எழுதப்பட வேண்டும் என்பதற்கு தேவன் தரும் பயன்மிக்க குறிப்பு இது.\nஒவ்வொரு அத்தியாயத்தின் தொடக்கத்திலும் அந்த அத்தியாய சம்பவங்களுக்கேற்ற பொருத்தமான பாடல் அல்லது தகவல் அறிவிப்புக்களைத் தருவதும் தேவனின் நாவல்களில் நாம் ரசிக்கக் கூடிய அம்சமாகும். உதாரணத்துக்கு முதல் அத்தியா��த்திற்கு சங்கீதக் கச்சேரியின் முதல் பாட்டான 'வாதாபி கணபதிம் பஜே ஹம்.....' வரிகளையும் கடைசி அத்தியாயத்திற்கு கச்சேரியின் கடைசிப் பாட்டின் வரிகளையும் தருகிறார்.\nநகைச்சுவை இல்லாமல் தேவனின் எந்தப் பகுதியும் நகர்வதில்லை. அது அவரது தனித்தன்மை. இந்நாவலில்நாகலட்சுமி தன் அசட்டு மகன் விபூவின் அசட்டுப் பேச்சுக்கெல்லாம் - 'அடக் கட்டேல போறவனே', 'கடங்காரா...' என்று செல்லமான வசவுகளால் அடிக்கடி அர்ச்சிப்பதும், நரசிம்மன் சுந்தரத்தை வார்த்தைக்கு வார்த்தை ' யூ சீல்லி டாங்கி', 'யூ சில்லி பொட்டட்டோ', 'யூ ஒல்ட் பிரிஞ்சால்' என்றெல்லாம் வகைவகையாய் நம் திரைப்படங்களில் கவுண்டமணி செந்திலைத் திட்டுகிற பாணியில் பேசுவதுமான அந்தப் பாத்திரங்களின் நகைச்சுவையான மேனரிசத்தைப் படிக்கையில் அழுமூஞ்சிக்கும் சிரிப்பு வரும்.\nஅவரது உரையாடல்களும் ரசமானவை; மென்சிரிப்பை உண்டாக்குபவை. எப்போதும் கிண்டலும் கேலியுமாய் பேசுகிற பாத்திரமான நரசிம்மன், சுந்தரத்தை நாகலட்சுமி வீட்டுக்கு அழைத்துப்போய் அவள் வீட்டில் தங்க ஏற்பாடு செய்துவிட்டுத் திரும்பியதும், அவனது தங்கையாக வீட்டில் இருப்பவளிடம் பேசுவது அப்படிப் பட்டது:\n நிமிஷத்திலே அந்தச் சமையல்காரியை மசிச்சுட்டேன். நல்ல கருணைக் இழங்குதான். எலுமிச்சம் பழத்தை அதன் தலையிலே பிழிஞ்சு, மத்தாலேயும் கடைஞ்சதிலே, காறல் எல்லாம் போயே போச்சு\nஅவரது வர்ணனைகளும் நகைச்சுவை கொண்டவையாக இருக்கும். பஞ்சுவய்யன் என்கிற பாத்திரம் அறிமுகம் ஆகும்போது இப்படி எழுதுகிறார்: 'ஒரு மகா அழுக்கு வஸ்திரத்தை அரையில் மூல கச்சமாகக் கட்டிக் கொண்டு, அதே வர்ணனைக்கு இம்மியும் குறைச்சல் இல்லாத ஒரு துணியை மேலேயும் போட்டுக் கொண்டு துணி மூட்டை ஒன்றைக் கையில் இடுக்கியவாறு வாசலில் நின்றார் கருவலாக ஒரு ஆசாமி. இடுப்பைத் தடவி ஒரு பொடி மட்டையை எடுத்துப் பெரிய சிமிட்டாவாக அதிலிருந்து அள்ளிக் கொண்டார். ஒரு தடவை பொடியைச் சுருதி சுத்தமாக இழுத்து விட்டு, மூட்டையையும் கீழே வைத்துக் கொண்டு உட்கார்ந்தார்.\"\nஅதோடு இலக்கிய ரசனையுடனும் வர்ணனைகள் இருக்கும்: 'நம் கதாபாத்திரங்களில் முக்கியமானவர்களாக மூன்று பேர் ஏககாலத்தில் 'பொழுதுவிடியட்டும்' என்று விரும்பிய காலத்தில், அந்த ஆதித்த பகவான் சவுக்கினால் இரண்டடி போட்டானோ எ���்னவோ ஆறு முப்பத்தைந்துக்கு அவன் கிழக்கே உதயமாகி விட்டான்.\"\nகுறை என்று ஏதாவது சொல்ல வேண்டும் என்றால், கதை முடிவை நெருங்கும்போது, அவர் குற்¢ப்பிட்ட தேரோட்ட முடிவின் வேகத்தைப் போல சரசரவென்று நிகழ்வுகள் ஓட்டமாக ஓடுவதைச் சொல்லலாம். தொடர் கதையாக வந்த இக்கதை, முடிக்க வேண்டிய அவசரம் காரணமாகவும் அது நேர்ந்திருக்கலாம்.\nஇவ்வளவு அபூர்வமான எழுத்திறன் படைத்த அரிய எழுத்தாளரான தேவன் அவர்கள் 50 வயதுக்குள் மறைந்தது தமிழர்களின் துர்ப்பாக்கியமான - பாரதி, புதுமைப்பித்தன் போன்ற மேதைகளை அற்பாயுளிலேயே இழக்கிற - வழமையாய் ஆனது பெரும் சோகமாகும்.\nஇக்கதை 1944ல் ஆனந்த விகடன் பத்திரிகையில் தொடர்கதையாக வந்தது. இரண்டு பதிப்பகங்களால் நூலாக வந்த பின் இப்போது 'கிழக்கு பதிப்கத்'தாரால் செம்பதிப்பாக வெளியாகி உள்ளது. 0\nவெளியீடு : கிழக்கு பதிப்பகம், சென்னை.\nஅவரது ஸி.ஐ.டி. சந்துரு சின்ன வயதில் நாம் மிகவும் ரசித்துப் படித்த நாவல். கதை நடக்கும் களமான சென்னைப் பட்டணத் தெருக்களை அங்கங்கே விவரித்துச் செல்வார்.\nஅதுவரை சென்னை வந்திராத, பத்திரிகை காரியாலயங்களின் இருப்பிடமான சென்னையின் மேல் மிகுந்த மோகமிருந்தது அப்போது எனக்கு. அமரர் தேவன் விவரித்திருந்த தெருக்களை சென்னை போகும் போது எப்படியிருக்கிறது என்று பார்க்க வேண்டுமென்று மனத்தில் குறித்துக் கொள்வேன்.\nசித்திரத்தைப் பார்த்தால் கேரக்டரை நினைவு கொள்கிற மாதிரி, என்று எடுத்துக்கொண்டால், துப்பறியும் சாம்புவின் படம் தான் பாக்கியம் ராமஸ்வாமியின் அப்புசாமிக்கு\n'ஜெ..'க்கு இன்ஸ்ப்ரேஷன் என்று நான் நினைப்பதுண்டு.\nஎண்ணிக்கை 28 (விவரங்கள் கீழே )\nதீபம் இதழ்த் தொகுப்பு (2)\nநான் இரசித்த வருணனைகள் உவமைகள்\nவெங்கட்சாமிநாதனின் - 'இன்னும் சில ஆளுமைகள்' ஒரு...\nசிறுகதைகள்:1.குழந்தைத் தெய்வம் 1970. 2. அசலும் நகலும் 1970 3. குயிற்குஞ்சு 1995 4. புற்றில் உறையும் பாம்பு 2014 குறுநாவல்கள் :1. ஸ்காலர்ஷிப் 1980 (இரண்டாம் பதிப்பு 1982) 2. இனியொரு தடவை 1996 3. தென்றலைத்தேடி 1997 நாவல்:1. ஒரு நதி ஓடிக்கொண்டிருக்கிறது 1993 (இரண்டாம் பதிப்பு 1994) (கோவை கஸ்தூரி சீனிவாசன் அறக்கட்டளையின் 10,000 ரூ. பரிசு பெற்றது) வாழ்க்கை வரலாறு:1. விதியை வென்றவள் -'ஹெலன்.கெல்லரி'ன் வாழ்க்கை வரலாறு.1982 ( இரண்டாம் பதிப்பு 1999 ) (ஏ.வி.எம் அறக்கட்டலையின் தங்கப் பதக்கம் பர��சு பெற்றது) கட்டுரைகள் :1.எனது இலக்கிய அனுபவங்கள் 2014 2.தடம் பதித்த சிற்றிதழ்கள் 2014 சிறுவர் கதைகள் : 1.ஒரு பாப்பாவும், ஒரு கோழியும், ஒரு காகமும் 1987 2. ஆப்ரிக்க நாட்டுக் குழந்தைக் கதைகள் 1992 3. காந்தித் தாத்தா வழியில் 1993 4. கவிதை சொல்லும் கதைகள் 1993 5. தொந்தி மாமா சொன்ன கதைகள் 1993 (ஐந்து பதிப்புகள்) 6. குறள் வந்த கதைகள் 1994 (இரண்டாம் பதிப்பு 2010) 7. சிந்திக்க சில நீதிக்கதைகள் 1994 8. பாப்பாவின் தோழன் 1995 9. வல்லவனுக்கு வல்லவன் 1996 (இரண்டாம் பதிப்பு 2009) (1998ஆம் ஆண்டின் தமிழக அரசின் முதற்பரிசு பெற்றது) 10. தேசதேசக் கதைகள் 1997 (1998ல் திருப்பூர் தமிழ்ச் சங்கத்தின் முதற் பரிசு பெற்றது) 11. எழுச்சியூட்டும் கதைகள் 1999 (இரண்டாம் பதிப்பு 2000) (1999ஆம் ஆண்டின் பார்த ஸ்டேட் வங்கியின் பரிசு பெற்றது.) 12. சிறுவர் நீதிக்கதைகள் 2002 13. சிந்தனைக்குச் சிலகதைகள் 2002 14. உயிர்களிடத்து அன்பு வேண்டும் 2002 15. அன்பின் மகத்துவம் 2003 16. அக்கரைப் பச்சை 2003 17. சொர்க்கமும் நரகமும் 2006 சிறுவர் நாவல்கள்:1. நெஞ்சு பொறுக்குதிலையே 1993 திறனாய்வு நூல்கள்:1. தீபம் இலக்கியத்தடம் 2000 2. பூவண்ணனின் புதினத் திறன் 2004", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shirdisaibabatamilstories.blogspot.com/2012/04/rama-vijaya-chapter-2.html", "date_download": "2018-12-12T00:18:21Z", "digest": "sha1:NK5N5KYPAFSE5EVWJGA4LRUDKBDCSKX2", "length": 13488, "nlines": 303, "source_domain": "shirdisaibabatamilstories.blogspot.com", "title": "Rama Vijaya- Chapter-2 | Shirdi Sai Baba Stories in Tamil.", "raw_content": "\n\"ராம விஜயம்\" -- 2\nகைலாஸத்திலிருந்து கிளம்பிய ராவணன் மத்ய பிரதேசத்தை ஆண்டுவந்த ஸஹஸ்ரார்ஜுன் எனும் பேரரசனிடம் [மஹாவிஷ்ணுவைக் குறித்து கடுமையான தவம் செய்து அவரது வரத்தால் ஆயிரம் கைகளையும், அளப்பிலா வலிமையையும் பெற்றவன் இவன்] சென்று தன் பலத்தைக் காட்டிப் பெருமை பேசினான். அவனை அப்படியே அலாக்காகத் தூக்கிய ஸஹஸ்ரார்ஜுன் தனது கரங்களில் அவனை ஏந்திக் கொண்டான்.\nஅவமானமடைந்த ராவணன், அபார வலிமை பெற்ற பலி மஹாராஜாவின் ராஜ்ஜியத்தை அடைந்து, அங்கும் தனது வீர,தீர பராக்கிரமத்தைப் பற்றிப் பெருமை பேச, அவனது வலிமையைச் சோதிக்க விரும்பிய மஹாபலி, ராவணனைப் பார்த்து, 'பிரஹ்லாதனைக் காக்கவென நரஸிம்ஹரால் அழிக்கப்பட்ட ஹிரண்யகசிபுவின் காதுக் குண்டலங்கள் அதோ, அங்கே கிடக்கின்றன. அவற்றை இங்கே கொண்டு வா' எனப் பணித்தான். அதைக் கொண்டுவரச் சென்ற ராவணனால் அவற்றைத் தூக்கக் கூட முடியவில்லை\nஅப்போது பலி மஹாராஜா, 'சரி, அதைக் க��ண்டுவர முடியவில்லையெனில் பரவாயில்லை; நானும் என் மனைவியும் சொக்கட்டான் ஆடும்போது, இதோ இங்கே கீழே விழுந்துவிட்ட இந்த தாயக் கட்டானையாவது எடு, பார்க்கலாம்' எனச் சொன்னான். அதன்படியே அதனை எடுக்கச் சென்ற ராவணனே ஆச்சரியப்படும்படியாக, அவனால் அதை அசைக்கக்கூட முடியவில்லை. ராவணனது நிலைமையைக் கண்டு மஹாபலியும், அவனது மனைவியும் வயிறு குலுங்கச் சிரித்தனர்.\nஇப்படியாக அவமானப்பட்ட ராவணன் அங்கிருந்து இலங்கையை நோக்கிக் கிளம்பினான். ஆனால், அவன் செல்லும் வழியில், அவனது ஆடை, ஆபரணங்கள் களவாடப்பட்டு, அவனது பத்து முகங்களிலும் சேறு பூசப்பட்டு, கைகள் அனைத்தும் ஒரு கைதியைப் போல பின்னால் பிணைத்துக் கட்டப்பட்டு, சாலையில் விடப்பட்டான்.\nவழியில் சென்ற அனைவராலும் அவன் மிகவும் துன்புறுத்தப்பட்டான். சிலர் அவன் மீது புழுதி வாரித் தூற்றினர்; சிலர் அவனை முகத்தில் அறைந்தனர்; அவனது தாடியைப் பிடித்துச் சிலர் இழுத்தனர்; சாணம் நிரம்பிய மடுவில் அவனை அமரச் செய்தனர். மஹாபலியின் பணிப்பெண் ஒருத்தி அவனைப் பிடித்த பிடியில், அலறிப்போய், தனக்கு உயிர்ப்பிச்சை அளிக்குமாறு ராவணன் கதறினான்.\nவைஸ்ரவர் அப்போது அங்கே வந்து மஹாபலியிடம் இந்த அசுரனைத் தனக்குப் பரிசாக அளிக்குமாறு கெஞ்ச, மஹாபலியும் அவ்வாறே ராவணனை விடுதலை செய்தான். அவமானத்துடனும், குழப்பத்துடனும் ராவணன் இலங்கை திரும்பினான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2012/12/blog-post_6.html", "date_download": "2018-12-12T01:29:05Z", "digest": "sha1:HFJN4XBOUZNHRWCLT3PCWVO356VM3AXS", "length": 16594, "nlines": 109, "source_domain": "www.nisaptham.com", "title": "ப்ளாக் அண்ட் ஒயிட் நாயகியின் அட்டகாச போஸ் ~ நிசப்தம்", "raw_content": "\nப்ளாக் அண்ட் ஒயிட் நாயகியின் அட்டகாச போஸ்\nப்ளாக் அண்ட் ஒயிட் கதாநாயகி விளக்குமாரைப் பிடித்துக் கொண்டு போஸ் கொடுத்த சினிமா காட்சி நினைவில் வந்து போனது என்று சொன்னேன் அல்லவா கீழே இருக்கும் படம்தான் காரணம்.\nசமூக சேவை செய்யலாம் என்று சொல்லித்தான் அழைத்தார்கள். குழந்தைகளுக்கு ஹார்லிக்ஸ் பாட்டில் கொடுப்பதற்கோ, ஏழைகளுக்கு விலையில்லா மிக்ஸி கொடுப்பதற்காகவோதான் அழைக்கிறார்கள் என்ற நம்பிக்கையில் தலையை ஆட்டிவிட்டேன். ஹார்லிக்ஸ் பாட்டிலுக்கு அஞ்சா நெஞ்சனும், மிக்ஸிக்கு அம்மாவும் இருக்கிறார்கள் என்று சொல்லி கையில் கடப்பாரையைக் கொடுத்துவிட்டார்கள். ஒருவரை எதிர்த்தால் அடி; இன்னொருவரை எதிர்த்தால் ஜெயில். எதற்கு வம்பு என்று குத்த ஆரம்பித்துவிட்டேன்- மண்ணைத்தான்.\nசுத்தம் செய்ய வேண்டிய இடத்தை முன்பே பார்த்திருக்கிறேன். வழக்கமாக டீ குடிக்கும் கடை இந்த ஏரியாவில்தான் இருக்கிறது. டீக்கடை மலையாளியுடையது. மலையாளிகளின் டீக்கடை இல்லாத இடம் என்று ஏதாவது இருக்குமா எனத் தெரியவில்லை. அப்படியொரு இடத்தைக் கண்டுபிடித்து கின்னஸில் சேர்த்துவிட வேண்டும். நீல் ஆம்ஸ்ட்ராங்கிடம் பேசுவதற்கு வாய்ப்பு கிடைத்திருந்தால் நிலவில் ஏதேனும் மலையாளி டீக்கடை வைத்திருந்தானா எனக் கேட்டிருக்கலாம். இருக்கட்டும். இந்த டீக்கடைக்கு எதிராகத்தான் தேவலோகம் இருக்கிறது.\nஇந்த தேவலோகம்தான் பன்றிகள் கொஞ்சி விளையாடும் அந்தப்புரமாகவும், குழந்தைகளின் ‘ஆய்’ துணிகளை வீசும் சொர்க்கபுரியாகவும் இருந்தது. அதையெல்லாம் பார்த்தால் ஆகுமா புண்ணாக்கு விற்பவன், பருத்திக் கொட்டை விற்பவன் எல்லாம் சமூக சேவகன் என்று சொல்லிக் கொள்கிறான் அவ்வளவு ஏன் அண்ணா ஹசாரே கூட சமூக சேவகராம். இனி நானும் என்னை சமூக சேவகன் என்று சொல்லிக் கொள்ளலாம் என முழு பலத்தையும் கடப்பாரையில் காட்டிக் கொண்டிருந்தேன்.\nஇரண்டு மணி நேர போராட்டத்திற்கு பிறகு அந்த ஏரியாவை சுத்தமாக்கியிருந்தோம். அந்த இடத்தில் ஒரிரண்டு கற்களை நட்டுவைத்திருந்தார்கள். அருகில் இருக்கும் குடிசைவாசிகளின் கோயில் அது. அதைச் சுத்தம் செய்து மாலை போட்டு ஒரு பூசையைச் செய்தால் நம் சமூக சேவை முடிந்தது என்றார்கள். பக்கத்தில் இருந்த பைப்பில் தண்ணீரைப் பிடித்து வந்து சிலைகளின் மீது ஊற்றிக் கொண்டிருந்தோம்.\nஇப்பொழுது கதாநாயகன் எண்ட்ரி. போதையில் ஒரு குச்சியை ஊன்றிக் கொண்டு நடந்து வந்தார்.\n“இந்த சாமியை அந்த கிணத்து மேட்டுல இருந்து நான் தான் தூக்கிகினு வந்தேன் தெர்மா” என்று சாமியாட்டத்தை ஆரம்பித்தார்.\nஒருத்தன் கிடைத்துவிட்டால்- அதுவும் அவன் மப்பில் இருந்துவிட்டால் நம் ஆட்களுக்கு தலைகால் புரிவதில்லை. எங்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஆட்டோ டிரைவருக்கும் புரியவில்லை “ம்ம்ம் அப்டியா எத்தினி வருஷம் இருக்கும்\nசீரியஸாகத்தான் கேட்கிறார் என நினைத்துக் கொண்டிருந்த போது குண்டை வீசினார். “சரி இப்போ தொட்டுட்டாங்க. இன்னா பண்ணலாம்”\nஇந்தக் கேள்வியின் காரணமாக குடிகாரர் உற்சாகம் ஆகிவிட்டார். “அது எப்டி என்னைக்கேட்காம தொடலாம்\nஇரண்டு பேருமாக பஞ்சாயத்து பேசிக் கொண்டிருந்தார்கள். நாங்கள் இரண்டு பேர்களின் வாயையும் மாற்றி மாற்றி பார்த்துக் கொண்டிருந்தோம். யாராவது நாட்டாமை வந்தால் பரவாயில்லை போலிருந்தது. இப்போதைக்கு சரத்குமார் வெட்டியாகத்தான் இருக்கிறார் என்று எங்கேயோ படித்த ஞாபகம். ஆனால் இந்த வெட்டி பஞ்சாயத்துக்கு அவரை அழைத்தால் வெற்றிலை பாக்கிலிருந்து குதிரை வண்டி வரைக்கும் ஏகப்பட்ட செலவு செய்ய வேண்டுமே எனத் தோன்றியது.\nபத்து நிமிட உரையாடலுக்கு பிறகு ஆட்டோக்காரர் கிளம்பிவிட்டார். ஹீரோதான் தர்ணாவை தொடர்ந்து கொண்டிருந்தார். அருகிலிருக்கும் குடிசையிலிருந்து நல்லவேளையாக ஒரு ஜூனியர் சரத்குமார் வந்தார்.\n” என்றார். எங்களுடன் இருந்த பெண்ணொருத்தி பிரச்சினையை விளக்கினாள். ஜீன்ஸ் போட்டிருந்த அவளிடம் பேயே இறங்கிவிடும் நாட்டாமையா இறங்கமாட்டார்\n“நான் பாத்துக்குறேன்” என்று சொல்லிவிட்டு எங்களிடம் இருந்து இருபது ரூபாயை வாங்கி ஹீரோவிடம் நீட்டினார்.\nஹீரோ வாங்கி தனது பாக்கெட்டில் வைத்துக் கொண்டு அதே டயலாக்கை திரும்பப் பேசினார். “அது எப்டி என்னைக் கேட்காம தொடலாம்\nஇது ஒத்துவராது போலிருக்கிறது என எங்களுக்குள் பேசிக் கொண்டோம். திரும்பி போய்விடலாம் என்று யாரோ சொல்லிக் கொண்டிருந்தார்கள்.\nஇப்பொழுது ஹீரோ பத்து அடி பின்னால் நகர்ந்து “அது எப்டி என்னைக் கேட்காம தொடலாம்\nஹீரோ இன்னும் பத்து அடி பின்னால் நகர்ந்தார்- “அது எப்டி என்னைக் கேட்காம தொடலாம்\nநாட்டாமைக்கு கோபம் வந்துவிட்டது “அடிங்ங்ங்” என்று எகிறினார்.\nஇப்பொழுது ஹீரோவைக் காணவில்லை. சத்தம் மட்டும் வந்தது “அது எப்டி என்னைக் கேட்காம தொடலாம்\n“இனி வரமாட்டான் நீங்க பூஜை போடுங்க மேடம்” என்று ஜீன்ஸிடம் சொன்னார் நாட்டாமை. முப்பத்திரண்டு பல்லும் தெரிந்தது. வாயின் ஓரமாக தமிழகத்திற்கு வராத காவிரி பெருக்கெடுத்தது.\nமுக்கியமான விஷயம். பூஜை முடிந்து மூன்று நாட்களாகிவிட்டது. இன்று அந்த இடத்தைப் பார்த்தேன். பழையபடிக்கு அந்தப்புரமாகவும், சொர்க்கபுரியாகவும் குமட்டிக் கொண்டிருந்தது.\nஅந்த ஜீன்சையும் ஒரு படம் பிடித்துப் போட்டிருக்கலாம்... (ஜீன்ஸை மட்டும்தான் சொன்னேன்...) :)\nநீல் ஆம்ஸ்ட்ராங்கிடம் பேசுவதற்கு வாய்ப்பு கிடைத்திருந்தால் நிலவில் ஏதேனும் மலையாளி டீக்கடை வைத்திருந்தானா எனக் கேட்டிருக்கலாம்.////\nஇனி பேச வாய்ப்பே கிடைக்காது ஹா ஹா ஹா ஹா \nபூஜை முடிந்து மூன்று நாட்களாகிவிட்டது. இன்று அந்த இடத்தைப் பார்த்தேன். பழையபடிக்கு அந்தப்புரமாகவும், சொர்க்கபுரியாகவும் குமட்டிக் கொண்டிருந்தது\n--தமிழக அரசின் 100 நாள் வேலைவாய்ப்புத்திட்டம் போலிருக்குது\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2016/12/11.html", "date_download": "2018-12-12T00:52:36Z", "digest": "sha1:IPQYTGFMW5566MBJE7H2HJCZSWGKWV7J", "length": 7939, "nlines": 97, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "தொலை(தொல்லை ) பேசி-மருதூர் கவிஞர் நாகூர் ஆரிப்சய்ந்தமருது - 11. இலங்கை . - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nகவிஞர் திரு.வித்யாசாகருக்கு தமிழ்த் தென்றல் விருது செல்வி பாத்திமா றிஸ்கா , தடாகம் கலை இலக்கிய பன்னாட்டு அமைப்பு . இலங்கை.\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\n மகாதேவஐயர் ஜெயராமசர்மா ... மெல்பேண்... அவுஸ்திரேலியா\nகோடி கோடியாய் பணம் இருந்தாலும் மாடி மாடியாய் மனை குவிந்தாலும் ...\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன சிறீ சிறீஸ்கந்தராஜா தொடர் – 3 ***************** “இலக்கியக்குறி” கொண்ட கற்பரசிகள், “மொ...\nகலைகள்( -(கட்டுரை) -வேதா. இலங்காதிலகம் டென்மார்க்.\nஆயகலைகள் 64 கினையும் ஏய உணர்விக்கும் என்னம்மை என்று சரசுவதி தாயை கல்விக்கும் கலைகளிற்கும் அதிபதியாக நாம் வணங்குகிறோம். இங்கு 64 கலைக...\nHome Latest கவிதைகள் தொலை(தொல்லை ) பேசி-மருதூர் கவிஞர் நாகூர் ஆரிப்சய்ந்தமருது - 11. இலங்கை .\nதொலை(தொல்லை ) பேசி-மருதூர் கவிஞர் நாகூர் ஆரிப்சய்ந்தமருது - 11. இலங்கை .\nதினம் தினம் புதுவரவுகள் தாராளம்\nமருதூர் கவிஞர் நாகூர் ஆரிப்சய்ந்தமருது - 11.\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vethathiri.edu.in/vsp/2017/10/22/villichery/", "date_download": "2018-12-12T01:08:30Z", "digest": "sha1:UCEAWMQHN3SEBIZ6RBNS64K2XAMBTISL", "length": 4444, "nlines": 18, "source_domain": "vethathiri.edu.in", "title": "VILLICHERY | Village Service Project", "raw_content": "\nகிராமத்தின் பெயா்       - வில்லிச்சேரி\nஉலக சமுதாய சேவா சங்கம் – கிராமிய சேவைத்திட்டத்தின் கீழ் 106 வது கிராமமாக விருதுநகா் மண்டலம் தூத்துக்குடி மாவட்டத்தில் வில்லிச்சேரி கிராமத்தில் 22.10.2017 அன்று கிராமிய சேவைத்திட்டத் துவக்கவிழா நடைபெற்றது.\nஇவ்விழாவில் செயலாளா், WCSC – விருதுநகா் மண்டலம் அருள்நிதி. V.R. நடராஜன் அவா்கள் வரவேற்புரையாற்றினார். இயக்குனா், WCSC- VSP.Projects அருள்நிதி.P.முருகானந்தம் அவா்கள் திட்ட அறிமுகவுரையாற்றினார். இணைஇயக்குனா், விரிவாக்கம்,தலைவா், WCSC- விருதுநகா் மண்டலம் அருள்நிதி. M. இராசா சுடலை முத்து அவா்கள். முன்னிலையுரையாற்றினார். திரு. கு. வெங்கடாசலபதி அவா்கள் வில்லிச்சேரி.பேரா. பாலமுருகன் அவா்கள், ஒருங்கினைப்பாளா், WCSC- VSP.அருள்நிதி. K.பால்சாமி அவா்கள்.துணைத்தலைவா் (VSP), விருதுநகா் மண்டலம்.அருள்நிதி. G. முருகவேல் அவா்கள்,துணைத்தலைவா்,கோவில்பட்டி அழகுவேல் நகா் மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை. ஆகியோர் முன்னிலை வகித்தனா். உலகசமுதாய சேவா சங்கத்தின் தலைவா் பத்மஸ்ரீ அருள்நிதி.SKM.மயிலானந்தன் அவா்கள் கிராமிய சேவைத்திட்டத்தை இனிதே துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். துணைத்தலைவா், கோவில்பட்டி மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை.(அருணாச்சலம்பேட்டை).அருள்நிதி. V. நாகராஜன். அவா்கள். நன்றியுரை வழங்கினார். Dr.M.V. இரபீந்திரநாத் B.SC., M.D.., அவா்கள், இயக்குனா், WCSC- RND. திரு. M.K. ஜானகிராமன் Cognitive Psychologist & Counsellor. ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். உடன் முக்கிய பிரமுகா்கள் மற்றும் கிராம மக்களும் இவ்விழாவில் கலந்து கொண்டனா். இறுதியில் திருச்சி அருமைகலைக்காரியாலயத்தின் நடனம் மற்றும் நாடகத்தின் மூலம் கிராமிய சேவைத்திட்டத்தைக் குறித���து விளக்கும் வகையில் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://agritech.tnau.ac.in/ta/Agriculture/agri_soilresource_agroclimate_ta.html", "date_download": "2018-12-12T00:48:30Z", "digest": "sha1:UK2CDJBLGMDXBY6ONDWU2U4JLUJNHKUU", "length": 3730, "nlines": 16, "source_domain": "agritech.tnau.ac.in", "title": "Agriculture :: Soil Types in Tamil Nadu", "raw_content": "முதல் பக்கம் | பருவம் & இரகங்கள் | நில பண்படுத்தல் | உர நிர்வாகம் | நீர் மேலாண்மை | களை மேலாண்மை | பயிர் பாதுகாப்பு | பயிர் சாகுபடி செலவு\nஇயற்கை வளங்கள் :: மண்வளம்\nதமிழ்நாட்டின் வேளாண் தட்ப வெப்ப மண்டலத்தின் மண் வகைகள்\nமண்டலம் மாவட்டம் மண் வகைகள்\nவடகிழக்கு மண்டலம் காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், வேலூர், விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை மணற்பாங்கான செம்மண், களிமண் பாங்கான மண், உவர் தன்மை கடலோர வண்டல் மண், இருபொறை மண்\nவடமேற்கு மண்டலம் தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மற்றும் நாமக்கல் (பகுதி்) சுண்ணாம்புத்தன்மையுள்ள செம்மண்\nமேற்கு மண்டலம் ஈரோடு, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, கரூர் (பகுதி), நாமக்கல் (பகுதி), திண்டுக்கல், பெரம்பலூர், அரியலூர் (பகுதி) இருபொறை செம்மண், கரிசல் மண்\nகாவேரி படுகை மண் தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், திருச்சி மற்றும் கரூர், அரியலூர், புதுக்கோட்டை, கடலூர் பகுதிகள் இருபொறை செம்மண், வண்டல் மண்\nதெற்கு மண்டலம் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி கடலோ வண்டல் மண், கரிசல் மண், ஆழமான செம்மண், மணற்பாங்கான செம்மண்\nஅருக மழை மண்டலம் கன்னியாகுமரி கடலோர உவர்தன்மையுள்ள வண்டல்மண், ஆழமான இருபொறை மண்\nமலைத்தொடர் மண்டலம் நீலகிரி மற்றும் கொடைக்கானல் (திண்டுக்கல்) செம்பொறை மண்\nமுதல் பக்கம் | பருவம் & இரகங்கள் | நில பண்படுத்தல் | உர நிர்வாகம் | நீர் மேலாண்மை | களை மேலாண்மை | பயிர் பாதுகாப்பு | பயிர் சாகுபடி செலவு\n© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2013", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://taize.fr/ta_article6283.html", "date_download": "2018-12-12T01:03:57Z", "digest": "sha1:ZJQENOGZZK7KTGA5WIGNHDG4E6NJDTLE", "length": 12279, "nlines": 84, "source_domain": "taize.fr", "title": "கிறிஸ்துவை பின்பற்ற விரும்புபவர்களுக்கான மடல் - Taizé", "raw_content": "\nகிறிஸ்துவை பின்பற்ற விரும்புபவர்களுக்கான மடல்\nஅனைத்தையும் தேடுக இந்த பிரிவில் தேடு\nகொல்கட்டாவில: கொல்கட்டாவில் நம்பிக்கையின் திருப்பயணம்\nக���்கத்தா: சகோதரர் அலோசிஸ், தெய்சே - தியானம்\nமிலான்: கூட்டத்திற்கு செய்திகள் அனுப்பட்டது\nகிறிஸ்துவை பின்பற்ற விரும்புபவர்களுக்கான மடல்\nகிறிஸ்துவை பின்பற்ற விரும்புபவர்களுக்கான மடல்\n“என்னை பின் செல்” என்று நற்செய்தியில் கிறிஸ்து நம்மை அழைக்கிறார். இந்த அழைப்பிற்கு நாம் வாழ்க்கை முழுவதும் எடுக்கும் நிலைபாட்டில் பதில் தர முடியாத நம் எல்லோரிலும் எதிர்கால மகிழ்ச்சிக்கான ஆசை இருக்கிறது. ஆனால் மனச்சோர்வில் நம்மை விழந்தாட்டும் பல வரையரைகளால் நாம் நிபந்தனைக்குள்பட்ட கட்டுப்பாட்டில் இருந்து விடுகிறோம் என்ற ஒரு எண்ணம் நமக்குள் ஏற்பட்டு வருகிறது.\nஇருப்பினும் இறைவன் அங்கு பிரசன்னமாக இருக்கிறார். இறையாட்சி நெருங்கிவிட்டது (மாற் 1:15) நம் வாழ்வில் சூழ்நிலைகளில் அதன் அடிப்படையின் மீதே, அவைகளை கொண்டே உருவாக்க, எதிர் கொள்ளும் சூழலில், இறை பிரசன்னத்தை பற்றி விழிப்புடன் இருக்க வேண்டும்.\nசெயலற்று இருத்தலின் கனவுகளில் மூழ்கி போக எவரும் விரும்புவதில்லை. நாம் என்னவாக இருக்கிறோம், என்னவாக இல்லை என்பதை பற்றிய ஒரு உடன்பாடு நமக்கு தேவை. இந்த தேர்ந்தெடுப்புகளில் ஈடுபடுவது மகிழ்ச்சியான வாழ்க்கையை தேடுகின்ற வேட்க்கை, இத்தகைய தேர்ந்தேடுப்புகளில் நம்மை ஈடுபட வைக்கிறது.\nசிலர் தங்கள் குடும்ப வாழ்வில், சமுதாயத்தில், மற்றவர்களுக்காக நிலைப்பாட்டில் கிறிஸ்துவை பின்பற்ற தைரியமான முடிவுகளை எடுக்கின்றனர். இன்னும் சிலர் துறவி வாழ்வை தேரந்தெடுப்பதன் மூலம், எப்படி கிறிஸ்துவை பின்பற்ற முடியும் என தங்களையே கேட்டு கொள்கின்றனர்.\nவாழ்க்கை முழுவதற்கும் இது போன்ற தேர்ந்தெடுப்பை கொண்டிருக்கின்றவர்களை நான் ஊக்கப்படுத்த விரும்புகிறேன். இந்த நிலைப்பாட்டை சந்திக்கும்போது, உங்களுக்கு தயக்கம் வரலாம். ஆனால் இன்னும் நீங்கள் ஆழமாக செல்லும் போது, உங்களையே முழுமையாக அளிப்பதில், மகிழ்ச்சியை கண்டடைவீர்கள். அச்சத்தில் தங்களையே கைவிட்டுவிடாமல், தூய ஆவியின் பிரச்சன்னத்தில் இருப்பவர்கள் பேறுபெற்றவர்கள்.\nஇறைவன் உங்கள் தனிப்பட்ட விதமாக அழைக்கிறார். என்பதையும் உங்களை அன்பு செய்ய காத்திருக்கிறார் என்பதையும் நம்ப உங்களுக்கு கடினமாக இருக்கலாம். உங்கள் வாழ்க்கைதான் அவருக்கு தேவை.\nஅழைக்கும் போது, இறைவன் நீங்க���் என்ன செய்ய வேண்டும் என்று உங்களுக்கு கட்டளையிடுவதில்லை. அவரது அழைப்பு தனிப்பட்ட விதமான எதிர்கொள்ளல். கிறிஸ்து உங்களை வரவேற்கட்டும், எந்த பாதையை தேர்ந்தெடுப்பது என்று கண்டுபிடிப்பீர்கள்.\nஇறைவன் விடுதலைக்கு உங்களை அழைக்கிறார். அவர் செயல்படாத ஒருவரை நோக்கி உங்களை திருப்பவில்லை.\nதூய ஆவியின் வழியாக இறைவன் உங்களில் உறைகி;ன்றார். ஆனால் உங்களுடைய இடத்தை எடுத்துத் கொள்ளவில்லை. மாறாக இறைவன் ஐயை பாடற்ற ஆற்றல்களை எழுப்பிவிடுகிறார்.\nநீங்கள் இளையராக இருக்கும் போது, உங்கள் தேர்ந்தெடுப்புகளை திறந்து வைத்திட நீங்கள் அச்சமடையலாம் மற்றும் தேர்ந்தெடுப்பு செய்ய சோதனைக்குள்ளாகலாம். ஆனால் குறுக்கு சாலையில் நீங்கள் இருந்து கொண்டேயிருந்தால் எப்படி நீங்கள் முழு நிறைவை காணமுடியும்.\nஉங்களுக்குள் நிறைவேறாத ஏக்கங்களும், தீர்வுக்காணாத கேள்விகளும் இருக்கின்றன என்பதை ஏற்றுக் கொள்ளுங்கள். இதயத்தின் வெளிப்படையான தன்மைக்கு உங்களையே ஒப்படையுங்கள்.\nதிருச்சபையில் உங்களுக்கு செவிமடுக்கும் ஆண்களும் பெண்களும் இருக்கிறார்கள். இன்னும் அதிக நேரம் செலவிட்டு செவிமடுத்தீர்களென்றால் உங்களையே முழுமையாக தர முடிவெடுக்க இயலும்.\nகிறிஸ்துவை பின்பற்றுவதில் நீங்கள் தனியாக இல்லை. திருச்சபையாக இருக்கும் உறவின் மறைபொருளால் நாம் கொண்டு செல்லப்படுகிறோம். நம்மை தனிமைப்படுத்துவதிலிருந்து தயக்கத்தை தரும் புகழ்ச்சியானது மெல்ல மெல்ல நம் வாழ்க்கை முழுவதும் மகிழ்ச்சியான இன்ப ஊற்றாக மாறும்.\nஇறுதியாக புதுப்பிக்கப்பட்ட: 4 பிப்ரவரி 2008\nவேறு இடங்களில் வாழும் சகோதரர்கள்\nகூட்டு ஒருமைப்பாடு: ஆபரேஷன் நம்பிக்கை:\n[ மேலே செல்க | தளம்வரைபடம் | தேசே முகப்பு]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=6170:pujaeelam1987&catid=318:pujaeelamarticles&Itemid=93", "date_download": "2018-12-12T00:16:08Z", "digest": "sha1:AK2XSLPXSSDRLKSOXLYQ7VZDGRO4XX72", "length": 3395, "nlines": 88, "source_domain": "tamilcircle.net", "title": "புதிய ஜனநாயகம் 1987", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack ஆவணக் களஞ்சியம் புதிய ஜனநாயகம் 1987\nSection: ஆவணக் களஞ்சியம்\t-\nஈழ ஆதரவு இயக்கத்தின்மீது மோகன் தாஸ் - தேவாரம் படைபாயும்\nஈழம் கருங்காலிகளாப் போலிக் கம்யூனிஸ்டுகள்\nஈழம் : சிந்து��் ரத்தம் வீண்போகாது\nஈழம் : விமர்சனமும் விளக்கமும்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://weshineacademy.com/today-tnpsc-current-affairs-march-17-2018/", "date_download": "2018-12-12T00:48:20Z", "digest": "sha1:DTAJNWEMK5E3ID2AZKU3LO2E6MIFSOHA", "length": 15745, "nlines": 124, "source_domain": "weshineacademy.com", "title": "Today TNPSC Current Affairs March 17 2018 | We Shine Academy : Division by zero in /home/content/72/11241572/html/wp-content/plugins/super-socializer/super_socializer.php on line 1180", "raw_content": "\nசீன அதிபராக ‘ஜி ஜின்பிங்’ 2வது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.\nபாகிஸ்தான் விமானப் படையின் புதிய தலைமை தளபதியாக ‘முஹாஜித் அன்வர் கான்’ நியமிக்கப்பட்டுள்ளார்.\n2015க்கு பிறகு எகிப்து-ரஷ்யா இடையே விமான போக்குவரத்து 2018 ஏப்ரல் 11ம் தேதி முதல் மீண்டும் தொடங்கப்படுகிறது.\nஅமெரிக்கப் புலனாய்வு அமைப்பின் துணை இயக்குநர் ‘ஆண்ட்ரூ மெக் காபே’ பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் குறுக்கிட்டதற்காக, அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப் ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்துள்ளார்.\nபிரிட்டனைச் சேர்ந்த தூதரக அதிகாரிகளை, ரஷ்யா தனது நாட்டை விட்டு வெளியேற்ற முடிவு செய்துள்ளது.\nஇந்திய குடியரசு தலைவராக பதவியேற்றப்பின் குடியரசு தலைவர் ‘ராம்நாத் கோவிந்த்’ முதல் முறையாக இன்று ஒடிசா சென்றுள்ளார்.\n2015-2016ல் உணவு தானிய உற்பத்தியில் சாதனைப்படைத்ததற்காக தமிழக அரசுக்கு ‘கிருஷி கர்மான் விருது’ வழங்கப்பட்டுள்ளது.\nஇம்பாலில்(மணிப்பூர்) நடைபெற்ற 105வது இந்திய அறிவியல் மாநாட்டில் பிரதமர் ‘நரேந்திர மோடி’ சிறப்புரையாற்றினார். இதில் 2022ம் ஆண்டுக்குள் 100 ஜிகாவாட் சூரிய மின் உற்பத்தியை எட்டுவது மத்திய அரசின் இலக்கு என தெரிவித்தார். 9-12ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுடன் ஆண்டுக்கு 100 மணிநேரம் விஞ்ஞானிகள் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் குறித்து விவாதிக்க வேண்டும் என பிரதமர் ‘மோடி’ தனிப்பட்ட முறையில் கேட்டு கொண்டார்.\nகிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகளில் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் முன்னாள் குடியரசு தலைவர் ‘பிரணாப் முகர்ஜியின்’ பெயரில் அறக்கட்டளை ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் சிறப்பாக பணியாற்றிய 298 காவலர்களுக்கு சென்னை மாநகர காவல் ஆணையர் ‘ஏ.���ே. விஸ்வநாதன்’ ‘முதல்வர் விருது’ வழங்கினார்.\nஇந்தி மொழியை ஊக்குவிக்கம் விதத்தில் 2009-2012ம் ஆண்டுகளில் ரூ.349 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் அறியப்பட்டுள்ளது.\nகாங்கிரஸ் கட்சியின் ‘3 நாள் தேசிய மாநாடு’ ‘டெல்லியில்’ நேற்று(மார்ச் 16) தொடங்கியது.\nமும்பை நவி மாநகராட்சி பகுதியில் பரப்பரப்பான சாலையில் பொதுமக்கள் எளிதாக சாலையை கடக்கும் வகையில் ‘மக்களே சிக்னலை மாற்றும் சிறப்பு பட்டன்’ ஒன்று சாலையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த பட்டனை அழுத்தினால் சிவப்பு விளக்கு எரியும் என்பது குறிப்பிடத்தக்கது.\nஐஸ்லாந்தில் நடைபெற்ற ‘சர்வதேச செஸ் போட்டியில்’ 14 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் சென்னையைச் சேர்ந்த ‘பிரகனானந்தா’ என்ற மாணவன் சாம்பியன் பட்டம் வென்றார்.\nஇலங்கையின் 70வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, பிசிசிஐ முன்னாள் தலைவர் ‘ஜக்மோகன் டால்மியா’ குறித்த புத்தகம்(“A Tribute to Jagu”) ஒன்றை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது.\nதிருவனந்தபுரத்தில்(கேரளா) ஆண்களுக்கான ‘சர்வதேச டென்னிஸ் பெடரேசன்’ தொடரை திருவனந்தபுரம் டென்னிஸ் கிளப் நடத்தவுள்ளது.\nஜெர்மனியின் டென்னிஸ் வீரர் ‘டாமி ஹாஸ்’, சர்வதேச டென்னிஸ் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.\nஐ.எஸ்.எல் கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் சென்னை – பெங்களுரு அணிகள் இன்று மோதுகின்றனர்.\nகொழும்புவில் நடைபெற்ற முத்தரப்பு டி20 போட்டியில், இந்தியா மற்றும் வங்கதேச அணி பைனலுக்கு தேர்வாகியுள்ளது.\nபூமிக்கு கேடு உண்டாக்கும், எரிக்கற்கள் சில சூரியனைச் சுற்றி வருகின்றது. அவற்றை நொறுக்குவதற்கு ‘கேமர்’(சுத்தியல்) என்ற மிகப் பெரிய அணு விண்கலம் ஒன்றை நாசா தயாரித்துள்ளது.\n2017 டிசம்பர் மாதம் வரை பொதுத் துறை வங்கிகளின் வாராக் கடன் மதிப்பு ரூ.7.77 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.\nநாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறை(சிஏடி) 2017 டிசம்பர் மாத காலாண்டில் 1,350 கோடி டாலராக(ரூ.87,750 கோடி) அதிகரித்துள்ளது. இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2 சதவீதம் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.\nஇந்தியாவின் ஜி.எஸ்.டி வரி முறை உலகின் மிகவும் சிக்கலான வரிமுறை என உலக வங்கி தெரிவித்துள்ளது.\nவேதாந்தா குழுமத்தைச் சேர்ந்த ஹிந்துஸ்தான் ஸிங்க் நிறுவனம், பங்கு ஒன்றுக்கு ரூ.6 இடைக்கால ஈவுத்தொகை வழங்குவதாக அறிவித்துள்ளது.\nகடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தின் மூலம் கிடைக்கும் தண்ணீர், 1 லிட்டர் 5 பைசாவுக்கு வழங்கும் திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் நிதின் கட்கரி(மத்திய நீர்வள துறை அமைச்சர்) தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.desam.org.uk/2008/10/ii_16.html", "date_download": "2018-12-12T01:06:13Z", "digest": "sha1:JOK2DRMKOYV2NFQF5OJOBHTN7EWLDDOH", "length": 16346, "nlines": 48, "source_domain": "www.desam.org.uk", "title": "உத்தப்புரம் - உடைக்க முடியாத ஜாதி-II | தேவேந்திரக்குரல்", "raw_content": "\nதமிழக மக்கள் முன்னேற்ற கழகம்\nதேசம் பாதுகாப்பான முகநூல் குழுமம்\nதேசம் - வேலைவாய்ப்பு மற்றும் கல்வி செய்திகள்\nதேசம் சமுதாய விழிப்புணர்வு இயக்கம்\nதேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு\nHome » தேவேந்திரர்கள் » உத்தப்புரம் - உடைக்க முடியாத ஜாதி-II\nஉத்தப்புரம் - உடைக்க முடியாத ஜாதி-II\nதீண்டாமையின் எல்லா வடிவங்களும் உத்தப்புரத்தில் மீண்டும் புத்துயிர் பெற்றன. முழுக்க முழுக்க தேவேந்திர மக்களை மிரட்டி எழுதி வாங்கப்பட்ட இந்த ஒப்பந்தத்தை காட்டித்தான் சுவரை இடிக்க எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள் பிள்ளைமார்கள்.அரசும் பயந்து தயங்கி சில கற்களை நோகாமல் உருவியெடுத்து ஒரு பாதையை திறந்து விட்டிருக்கிறது. முதலமைச்சரும் ‘பாகுபாடும் வேண்டாம், பாதுகாப்பும் வேண்டும்' என்று சொல்லியிருக்கிறார். ஓர் அநீதி நடக்கும் போது நீங்கள் நடுநிலை வகிக்க முற்பட்டால், அது அநீதிக்கு ஆதரவளிப்பதற்கு சமம். இங்கு பெரும்பாலான அறிவுஜீவிகளும், சமூகப் போராளிகளும், பகுத்தறிவாளர்களும் அப்படித்தான் சாதிக்கு ஆதரவளித்துக் கொண்டிருக்கிறார்கள். இவ்வளவு நடந்தும் சாதி ஆதிக்கத்துக்கு எதிராக வலுவான ஓர் அறிக்கையைக் கூட நம்மால் பார்க்க முடியவில்லை. அப்புறம் எங்கிருந்து போராட்டம் வெடிப்பது\"யார்கிட்டயிருந்து யாருக்குப் பாதுகாப்பு வேண்டுமாம்\"யார்கிட்டயிருந்து யாருக்குப் பாதுகாப்பு வேண்டுமாம் அந்த கலவரம் நடந்தப்போ என் மகனுக்கு 18 வயது. ஆடு மேய்க்கப் போனவன புடுச்சுட்டுப் போயி ஸ்டேசன்ல போட்டு அடிச்சே கைவிரலை உடைச்சானுங்க. கோயிலுக்குள்ள இழுத்துட்டுப் போயி அடிக்கிறது... தெருவுல நடந்து ���ோனா ‘பள்ளக் கழுத வருதுனு' காறி எச்சி துப்புறதுனு எங்கள கொஞ்ச அவமானமா பண்ணியிருக்காங்க அந்த கலவரம் நடந்தப்போ என் மகனுக்கு 18 வயது. ஆடு மேய்க்கப் போனவன புடுச்சுட்டுப் போயி ஸ்டேசன்ல போட்டு அடிச்சே கைவிரலை உடைச்சானுங்க. கோயிலுக்குள்ள இழுத்துட்டுப் போயி அடிக்கிறது... தெருவுல நடந்து போனா ‘பள்ளக் கழுத வருதுனு' காறி எச்சி துப்புறதுனு எங்கள கொஞ்ச அவமானமா பண்ணியிருக்காங்க ஊருக்குள்ள எங்கள வரவிடாம பண்ணதோட கொஞ்ச நஞ்ச அடியா வாங்கியிருப்போம். போலிசும் அரசாங்கமும் அவுங்களுக்கு ஆதரவாதான் நடந்துகிட்டாங்க. எங்க பக்கம் தான் உசுரு போச்சு, நாங்கதான் அஞ்சி ஊரவிட்டு ஓடுனோம். ஊர்வழி போக பாதை இல்லாம நாங்கதான் கஷ்டப்படுறோம். இதுல அவங்களுக்கு என்ன பாதுகாப்பு வேணுமாம் ஊருக்குள்ள எங்கள வரவிடாம பண்ணதோட கொஞ்ச நஞ்ச அடியா வாங்கியிருப்போம். போலிசும் அரசாங்கமும் அவுங்களுக்கு ஆதரவாதான் நடந்துகிட்டாங்க. எங்க பக்கம் தான் உசுரு போச்சு, நாங்கதான் அஞ்சி ஊரவிட்டு ஓடுனோம். ஊர்வழி போக பாதை இல்லாம நாங்கதான் கஷ்டப்படுறோம். இதுல அவங்களுக்கு என்ன பாதுகாப்பு வேணுமாம்'' - கோபமும் வேதனையுமாக கேட்கிறார் வீரம்மா.கீழ்வெண்மணி முதல் மேலவளவு வரை... முதுகுளத்தூர் முதல் மாஞ்சோலை வரை... சங்கனாங்குளம் முதல் கொடியங்குளம் வரை..... உஞ்சனை முதல் திண்ணியம் வரை... சென்னகரம்பட்டி முதல் பாப்பாப்பட்டி வரை, காளப்பட்டி முதல் கீரிப்பட்டி வரை, எங்கும் விரவி வேரூன்றியிருப்பதுதான் உத்தப்புரத்தில் சுவராக எழுந்து நிற்கிறது. செங்கல்லும் சிமெண்டும் சேர்த்துக் கட்டப்பட்ட வெறும் சுவராக இருந்திருந்தால், இந்த 19 ஆண்டுகளில் அது தானாகவேனும் இடிந்து விழுந்திருக்கக்கூடும். ஆனால் பதினெட்டுப்பட்டி சாதி இந்துக்களும் சேர்ந்து நட்ட ‘ஜாதி’ என்னும் அடிக்கல்லை அடித்தளமாகக் கொண்டிருப்பதால், இன்று வரை அது நிற்கிறது சிறு பிளவுமின்றி. சுவற்றிலிருந்து ஒரு கல் அகற்றப்பட்டாலும் ஜாதியும் ஆதிக்கமும் அகற்றப்படுவதாகவே சாதி இந்துக்கள் பதறுகின்றனர்.எடுக்கப்பட்ட 16 உடைகற்களும் இந்தியா என்னும் சாதி ஆதிக்க தேசத்தில் யாரை எங்கெல்லாம் காயப்படுத்தி இருக்கும், அடங்கா கொந்தளிப்புகளை எவர் எவரின் அடிமனதில் தூண்டிவிட்டிருக்கும் என்பது நம் புரிதலுக்கு உட்பட்டதுதான���. பத்து மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தீண்டாமை ஒழிப்பு இயக்கம், பல்வேறு கிராமங்களில் நடத்திய ஆய்வில் 47 விதமான தீண்டாமையின் வடிவங்களைக் கண்டறிந்தது. உத்தப்புரம் சுவரும் வெளிச்சத்துக்கு வந்தது அதன் தொடர்ச்சியாகவே...\nசாதி ஒழிப்புக்கும் தீண்டாமை ஒழிப்புக்கும் உள்ள வேறுபாட்டை சமூகம் புரிந்து கொள்ள வேண்டும். தீண்டாமையை ஒழித்தாலும் சாதி இருக்கும். காரணம் சாதியின் ஒரு கூறுதான் தீண்டாமை. தேசத் தந்தையாக இருந்தும் காந்தி மக்களின் எதிரியாக ஆனதற்குக் காரணம், அவர் சாதிக்கு எதிராக எப்பொழுதுமே குரல் கொடுக்காதது தான். அவரும் வசதியாக தீண்டாமையை மட்டுமே எதிர்த்தார். இப்போதும் அந்தத் தவறுதான் நடக்கிறது. பாகுபாடற்ற ஒரு சமூகத்தை உருவாக்க சாதியை வலுவாக நாம் எதிர்த்தாக வேண்டியிருக்கிறது. அந்த விடுதலைப் போராட்டத்தின் முக்கியக் கூறுகளாக பகுத்தறிவுப் பரவலாக்கமும், இந்து மத எதிர்ப்பும் இருக்க வேண்டும்.தலித் மக்கள் பொதுவாக எல்லாவிதமான ஒடுக்குமுறைகளையும் சகித்துக் கொள்கிறார்கள்தான். காரணம், இதுதான் வழக்கம் விதி என்பதை அவர்களும் நம்புகின்றனர். நம்ப வைக்கப்பட்டிருக்கின்றனர். சுவர் கட்டப்பட்ட இந்த 19 ஆண்டுகளில் ஒரு நாள் கூட இது நம்மை தனிமைப்படுத்தியிருக்கும் அவமானச் சின்னம் என்பதை உத்தப்புரம் தேவேந்திரர்கள் உணராததே இதற்கு சான்று. எதுக்குப் பிரச்சனை என்று காலப்போக்கில் அவர்களும் ஒதுக்கப்பட்டிருப்பதை ஏற்கத் தொடங்கிவிட்டார்கள். தங்கள் வாழ்வின் உரிமைகளையும் உணர்வுகளையும் நசுக்கும் எல்லா ஒடுக்குமுறைகளையும் சகித்துக் கொள்ளும் தேவேந்திரர்கள் கிளர்ந்தெழுவது ஒரேயொரு விஷயத்துக்காகத் தான். அது தங்களது வழிபாட்டு உரிமை. சமூக அங்கீகாரம், கல்வி, பொருளாதாரம் இப்படி எதை விடவும் மிக மேன்மையானதாக வழிபாட்டு உரிமையை அவர்கள் மதிக்கிறார்கள்.மற்றபடி.... இடிக்கப்பட்ட 15 அடி சுவரைப் பற்றிப் பேச நமக்கு எதுவுமில்லை. ஏனென்றால் ‘எங்கே சாதி இந்துக்களுக்கு வலித்துவிடப் போகிறதோ' எனப் பார்த்து பதமாக உடைக்கப்பட்ட சுவர் அது. உடைக்காத சுவர் பற்றியும் பேச நமக்கு எதுவுமில்லை. ஏனெனில் அது இருந்தாலும் இல்லையென்றாலும் தேவேந்திரர்கள் நிலைமை ஒன்றும் மாறிவிடப் போவதில்லை. ��ாதிப் பெயரால் சாடியபடி எச்சில் துப்புவதும், கல்லெறிவதும், பொதுவென்று ஏதுமில்லாமல் தனித்துவிடப்படுவதும், வன்மமும் கொலைவெறியும் இருக்கத்தான் போகிறது.உத்தப்புரத்தின் பக்கம் கவனத்தைத் திருப்பியிருக்கும் எல்லோரிடமும் நாம் கேட்கும் கேள்வி.... நீங்கள் சுவர் உடைக்கப்படுவதை விரும்புகிறீர்களா சாதி தகர்த்தெறியப்படுவதை விரும்புகிறீர்களா ஏனென்றால் சுவரை இடிப்பதில் உங்கள் கவனமும் முயற்சியும் உழைப்பும் இருந்தால் சுவர் உடைந்துவிடும். ஆனால் சாதி அப்படியே இருக்கும். அதே கவனமும் முயற்சியும் உழைப்பும் சாதியை தகர்ப்பதில் இருந்தால் இந்த சுவரென்ன நாடு முழுக்க ஒவ்வொரு கிராமத்தையும் நகரத்தையும் ஊராகவும் சேரியாகவும் பிரித்து வைத்திருக்கும் - கண்ணுக்குத் தெரியாத எத்தனையோ சுவர்கள் தாமாகவே உடையும். அவரவரின் மனசாட்சி இந்த கேள்விக்கான பதிலை கண்டறியட்டும்...\n1989 கலவரம் குறித்த தகவல்கள் உதவி : செல்வராஜ் ; படங்கள் : மீனாமயில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://annasweetynovels.com/ennai-thanthen-verodu-14-10/", "date_download": "2018-12-12T01:43:53Z", "digest": "sha1:L5BUIDC5WXR3EXKOONAORGB4SWGXB3D5", "length": 11824, "nlines": 87, "source_domain": "annasweetynovels.com", "title": "என்னைத் தந்தேன் வேரோடு 14(10) – Anna sweety novels", "raw_content": "\nஎன்னைத் தந்தேன் வேரோடு 14(10)\nஅதுவும் என் வைஃப் வேற இங்க வந்திருக்கிறதா கேள்விபட்டேன், அவ காதுல விழுந்தா அவ்ளவுதான்” சத்தம் உயர்த்தாமல் கடுமையாக சீறினான் கவின்.\nஅடுத்து எப்படி உணர வேண்டும் என்று அவளுக்குப் புரியவில்லை.\nதன் வாய் பொத்தி தன் சத்தம் தனக்கே கேட்டுவிடக் கூடாது என்றபடி எத்தனை நேரம் அவள் அங்கு நின்றாளோ,\nகவின் அறையை விட்டு வெளியேறிவிட்டான் என்பது உறுதியானவுடன் கதவை திறந்து வெளியே சென்றவள் காரையும் டிரைவரையும் பார்க்க கூட இல்லை.\nநடந்து மெயின் கேட்டை தாண்டி வெளியே வந்தவள் சற்று தொலைவில் இருந்த ஆட்டோ ஸ்டாண்டுக்கு சென்று ஆட்டோ பிடித்து வீடு வந்து சேர்ந்தாள்.\nவீட்டிற்கு வந்ததும் தன் மெயில் ஐடியை ஓபன் செய்தாள்.\nஅந்த மெயிலுக்குப் பின் வேறு மெயில்கள் எதுவும் அப்போதைக்கு வரவில்லை என்பதாலும், அதை செய்தது ஒஃபிலியா என்று நினைத்திருந்ததாலும் அக்கடிதத்தை மறந்திருந்தாள் வேரி.\nஅதோடு Fb பக்கம் செல்வதையும் நிறுத்தி இருந்தாள்.\nஇப்பொழுது Fbயில் வந்து கிடந்தன செய்திகள் .\n���எனக்கு இந்த விஷயம் உன் கல்யாணதுக்கு பிறகுதான் தெரியும் பைத்தியம், அதோட அதுக்கு பிறகுதான வியன் என்னை தூக்கி எறிஞ்சிட்டு உன் அக்கா மிர்னா லூசை கூட்டிகிட்டு சுத்றான், அவன் சுய ரூபமே அதிலதான் எனக்கு புரிஞ்சிது“\nஅடுத்த செய்தியில் இவள் இடம் எது, கவினின் இடத்தின் எல்லை எது, அவனது தொழிற்சாலை இவளது எல்லைக்குள் எவ்வளவாய் வந்திருக்கிறது என, ஃபோட்டோ வரைபடங்களுடன் விளக்கம்.\nஎது எப்படியாய் இருந்தால் என்ன இவள்தான் இடத்தை எழுதிக் கொடுத்தாயிற்றே,\nஅடுத்த செய்தியில் மிர்னாவை எங்கு எப்படி கொலை செய்ய முயன்றார்கள், அந்த ஒவ்வொரு நிகழ்விலும் வியன் குடும்பத்தார் யார் எப்படி அதை செய்ய முனைந்தார்கள் என்ற விளக்கம்.\nகயிறு அறுந்த நிகழ்வில் வியன்தான் மலை மீது இருந்து கயிறை வெட்டினான் என்று விளக்கியது அது.\nவிஷம் கொடுத்த நிகழ்வில் சாட்சியே தேவையில்லை அந்த பழரசத்தை மிர்னாவிற்கு கொடுத்ததே வியன் தான்.\nபடகிலிருந்து தள்ளிவிட்ட நிகழ்வில் மிர்னா அருகில் நின்றது வியன். ஆனால் பின்னிருந்து தள்ளியது திருமதி நீலா மனோகர். அப்பொழுது அவர் கலோனிலிருந்தார் என்பது மிர்னாவிற்கே தெரியும் என்றது அது.\nஇத்தனை சாட்சிகளை கொடுத்தபின்பும் நீ நம்பவில்லை என்றால் உன்னைவிட பெரும் பைத்தியம் யாருமில்லை என்று முடிந்தது செய்திகள்.\n“நீ என்ன சாட்சி சொல்வது அதான் கட்டியவனே சொல்லிவிட்டானே” உடைந்து போனாள் வேரி,\n“நான் பைத்தியம்தான், என் அம்மா அத்தனை சொல்லியும் இந்த கவினையும் அவன் குடும்பத்தையும் நான் எத்தனையா நம்பினேனே, எல்லாம் இந்த காதலால வந்த நாசம்,\nநான்தான் நொண்டியே, என்னை பெத்த அம்மாவுக்கே என்னை பிடிக்காதே, பேர் கூட வைக்காம தூக்கி போட்டுட்டு போனாங்களே, அப்புறமும் இந்த கவின் எவனோ ஒருத்தன் என்னை விரும்புறான், காதலிக்கிறான், அன்பா இருக்கான்னு நான் நம்பினேனே, நான் பைத்தியம் தான்”\nவாய்விட்டு அழுதாள் வேரி. பின்பு எதற்கும் இருக்கட்டுமென்று கலோன் சென்றுவிட்ட ஒஃபிலியாவை அலைபேசியில் அழைத்தாள்.\n“ஹாய் அண்ணி, குட்டி பாப்பா உங்கள எப்படி வச்சுருக்காங்க வாமிட்லாம் வரவைக்காம நல்லா பார்த்துகிறாங்களாமே அம்மாவ, மிர்னு சொன்னா” சமீப காலமாக இவளை அண்ணி என்று அழைத்துப் பழகி இருந்தாள் ஒஃபிலியா.\n“ம், கொஞ்சம் அவசரமா ஒரு விஷயம் வேணும், எனக���கு அந்த, எதாவது மெயில் அனுப்பி இருக்கீங்களா நீங்க\n“இல்லையே அண்ணி, நான் எதுவும் அனுப்பலையே, என்ன விஷயம்\n“ஓ, நீங்க இல்லையா, ஓ கே, தேங்க்ஸ், அப்புறமா பேசுறேன், பை”\nஅடுத்து வேரி அழைத்தது மிர்னாவிற்கு.\nஎடுத்தவுடன் இவள் கேட்க “என்னாச்சு வேரி” என சாதாரணமாக கேட்டாள் மிர்னா. கோபம் பொத்துக் கொண்டு வந்தது இளையவளுக்கு.\n“பதில் சொல்லு லூசு, கேட்கிறேன்ல”\n“ஆமாம், அதுக்கு ஏன் இவ்வளவு கோபபடுற\nஅப்படியானல் மெயிலில் வந்திருக்கும் அனைத்தும் தீர விசாரித்து கண்டு பிடிக்கப்பட்ட உண்மை. வேறு யாருக்கு இவளது பெயர் வெரோனிக்கா என விசாரிக்காமல் தெரிய முடியும் இவளுக்கு தெரியாத நீலாவின் கலோன் விஜயம் இந்த மெயில் கார நபருக்கு தெரிந்ததெப்படி\nபுத்தகமாய் வெளியாகியுள்ள எனது எந்த நாவலை வாங்க விரும்பினாலும் annasweetynovelist@gmail.com என்ற மெயிலுக்கு தொடர்பு கொள்ளவும்.\nமன்னவன் பேரைச் சொல்லி மல்லிகை சூடிக் கொண்டேன் முழுத் தொடர்\nஇன்பம் எனும் சொல் எழுத முழுத் தொடர்\nநனைகின்றது நதியின் கரை 16\nநனைகின்றது நதியின் கரை 15\nதுளி தீ நீயாவாய் 7\nchitraganesan on இளமை எனும் பூங்காற்று….\njeyanthi on நனைகின்றது நதியின் கரை 16\nSathya on தென்றல் தென்றல் தென்றல் (5)…\nUma on துளி தீ நீயாவாய் 7(9)\nBselva on எனைக் கொய்யும் மலரிது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankamuslim.org/2015/10/02/17-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B8%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0/", "date_download": "2018-12-12T01:27:09Z", "digest": "sha1:NNHBHWKRJMI47PSPOAFID2XW3MOOJRCN", "length": 18709, "nlines": 297, "source_domain": "lankamuslim.org", "title": "17 வயது மாணவன்: பொலிஸார் நிர்வாணப்படுத்தி புகைப்படம் எடுத்தனர், தாக்கினர் | Lankamuslim.org", "raw_content": "\n17 வயது மாணவன்: பொலிஸார் நிர்வாணப்படுத்தி புகைப்படம் எடுத்தனர், தாக்கினர்\nகம்பஹா கொட்டதெனியாவ 5 வயது சிறுமி கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட தம்மை, பொலிஸார் தடுப்பின் போது, தாக்கியதாக 17 வயது மாணவர் தெரிவித்துள்ளார் சுமார் 12 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்த தம்மை பொலிஸார் நிர்வாணமாக புகைப்படம் எடுத்ததாகவும் மாணவர் குறிப்பிட்டுள்ளார்.\nகுறித்த சிறுமி மரணமான பின்னர் தமது வீட்டுக்கு வந்த சீருடையற்ற பொலிஸார், தம்மையும் தமது நண்பரையும் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.பின்னர் தாம் தனிமைப்படுத்தப்பட்டு முழங்காலில் இருக்க வைக்கப்பட்டதாக மாணவர் தெரிவித்துள்ளார்.\nஅத்துடன் இரவு நேர சாப்பாடும் தமக்கு தரப்படவில்லை என்றும் மாணவர் குறிப்பிட்டுள்ளார்.தமது தாயாருக்கும் தம்மை பார்க்க அனுமதி கிடைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.தம்மை நிர்வாணப்படுத்தி புகைப்படம் எடுத்தபோது பிரதி பொலிஸ் அதிகாரி ஒருவரும் அங்கிருந்தார்.\nதாம் சிறுமியின் கொலையில் சம்பந்தப்படவில்லை என்று கூறியபோதும் தம்மை கொல்லப்போவதாக பொலிஸார் எச்சரித்தனர் என்றும் மாணவர் குறிப்பி;ட்டுள்ளார்.இதேவேளை விடுதலை செய்யப்பட்ட மாணவரின் தாயார், தமது மகன் படிப்பில் கவனம் செலுத்தவேண்டியுள்ளமையால் எவரும் அவரை குற்றவாளியாக பார்க்கவேண்டாம் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.\nஒக்ரோபர் 2, 2015 இல் 7:23 முப\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\n« அரசாங்க அனுசரணை இல்லாமையால் 4000 விகாரைகள் மூடப்பட்டுள்ளதாம்\nஐக்கிய நாடுகளின் சிபாரிசுகள் முழுமையாக நிறைவேற்றப்பட வேண்டும் என்ற சிறப்பம்சம் \nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஉஸ்மானிய இஸ்லாமிய கிலாபத்தின் கடைசி மனிதர் மரணமானார்\nஒரு குழந்தை பிறந்தவுடன் இஸ்லாமிய கடமை\nநவயுக இளைஞர், யுவதிகளுக்கு ஒரு சில வரிகள்...\nபாடசாலைகளின் மரபு, கலாச்சாரம்; என்றால் என்ன\nSLMC - TNA இன்று சனிக்­கி­ழமை சந்­திப்பு\nபிரிட்டன் தான் செய்த அடிமை வியாபாரத்துக்கு நஷ்ட ஈடு வழங்குமா : டேவிட் கேமரூன் யார் \nஇஸ்லாமிய அறிவுப் பாரம்பரியத்தில் நூலகங்கள்\nஎனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அதற்கான பொறுப்பை ஜனாதிபதியே ஏற்கவேண்டும்\nSLMC தனது கடமையை நிறைவேற்றும் என எதிர்பார்க்கிறோம் : அப்துர் ரஹ்மான்\nஇது மைத்திரியின் வீட்டு திருமண… இல் Ajmal\nபாராளுமன்றம் கலைக்கப் பட்டமைக்… இல் Ajmal\nஜனாதிபதி கொலை சதி – மோடி… இல் news man\nடொலரின் விலை அதிகரிப்பு ரூபாவி… இல் news man\nமோடி அரசாங்கத்தால் ஒடுக்கப்படு… இல் Amaruvi Devanathan\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Rishad\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Mohamed Niyas\nஒன்றாக பயணிப்பவர்களே ராஜபக்ஷாக… இல் yarlpavanan\nரஜப் தையூப் அர்தோகனின் வெற்றி… இல் Kiyas KKY\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\n”நியூயோர்க் டைம்ஸ் செய்த… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Asaf\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Asaf\nஇரண்டு தனிநபர்களின் தனிப்பட்ட பிரச்சினைக்காக முழு நாடுமே பணயம் வைக்கப்படக் கூடாது\nவிசாரணை நிறைவு : தீர்ப்பு வரை இடைக்காலத் தடை\nஜனாதிபதியின் வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிரான இடைக்கால தடை நீடிப்பு\nஎனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அதற்கான பொறுப்பை ஜனாதிபதியே ஏற்கவேண்டும்\n2018 ஆம் ஆண்டில் மட்டும் 430 கிலோ ஹெரோயின் மீட்டப்பு 37,304 பேர் கைது\nமஹிந்த அரசாங்கத்துக்கு எதிராக இடைக்கால தடை உத்தரவு\nஇது மைத்திரியின் வீட்டு திருமணம் போன்ற தனிப்பட்ட விடயமல்ல அல்ல \nநவம்பர் 11 இல் உலகெங்கும் ஏற்பட்ட மர்ம அதிர்வு அலைக்காக காரணம் என்ன \nபொலிசார் படுகொலை : புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் கைது\nபிரதமர் பதவியை ஏற்றுக் கொள்ளமாட்டேன்: சஜித்\n« செப் நவ் »\nவிசாரணை நிறைவு : தீர்ப்பு வரை இடைக்காலத் தடை lankamuslim.org/2018/12/07/%e0… 4 days ago\nஇரண்டு தனிநபர்களின் தனிப்பட்ட பிரச்சினைக்காக முழு நாடுமே பணயம் வைக்கப்படக் கூடாது lankamuslim.org/2018/12/07/%e0… https://t.co/Atl0jQg6Rb 4 days ago\nஜனாதிபதியின் வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிரான இடைக்கால தடை நீடிப்பு lankamuslim.org/2018/12/06/%e0… https://t.co/6lbuPwDVnB 5 days ago\nஎனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அதற்கான பொறுப்பை ஜனாதிபதியே ஏற்கவேண்டும் lankamuslim.org/2018/12/06/%e0… https://t.co/Bp7UEAc6bW 5 days ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nakkheeran.in/24-by-7-news/politics/mkstalin-and-chandrababu-naidu-meet-images", "date_download": "2018-12-12T01:32:48Z", "digest": "sha1:UYXTBVKQVPI3QKYJ47CQYMQEGCOIAYEU", "length": 10624, "nlines": 181, "source_domain": "nakkheeran.in", "title": "ஸ்டாலின் மற்றும் சந்திரபாபு நாயுடு சந்திப்பு (படங்கள்) | MKStalin and Chandrababu Naidu meet (Images) | nakkheeran", "raw_content": "\nஇன்றைய ராசிப்பலன் - 12.12.2018\n'பப்பு' ராகுல் இப்போ 'டாப்பு' அண்ணன் மோடி 'டூப்பு…\nமக்களின் முடிவை பணிவுடன் தலை வணங்கி ஏற்கிறோம்... -நரேந்திரமோடி\nடெண்டர் ஒதுக்கலைன்னா கொளுத்திபுடுவேன்.. திட்ட இயக்குநரையே மிரட்டி கைதான…\nசெரியலூர் இனாம் கிராமத்தில் புயலுக்கு சாய்ந்த தென்னை மரங்களை பொக்லைன்…\nஇந்த வெற்றி காங்கிரஸ் தொண்டர்களுக்கும், விவசாயிகளுக்கும் கிடைத்த…\nபாஜகவுக்கு இது மரண அடி - கே.பாலகிருஷ்ணன்\nநாங்கள் பாஜக இல்லாத இந்தியாவை உருவாக்குவோம் என கூறமாட்டோம்... -ஸ்டாலின்\nபொய் பேசக்கூடிய கட்சி பாஜக என்பது அ���்பலமாகியிருக்கிறது - முத்தரன்\nஸ்டாலின் மற்றும் சந்திரபாபு நாயுடு சந்திப்பு (படங்கள்)\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nகலைஞரை அப்பா என்று உருகிய பெண் காவலர் ;நேரில் சந்தித்த மு.க.ஸ்டாலின்\nவிஜயபாஸ்கர் வீட்டில் “பணப் பட்டியல்” கைப்பற்றப்பட்ட விவகாரம்: முதல்வர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஸ்டாலின்\n'புல்'லுக்கே வக்கில்ல... தமிழகத்தில் தாமரை மலர்ந்துவிடுமா\nதிமுக கூட்டணியில் நான் இருக்கிறேன்: வைகோ பேட்டி\nபாஜகவுக்கு இது மரண அடி - கே.பாலகிருஷ்ணன்\nநாங்கள் பாஜக இல்லாத இந்தியாவை உருவாக்குவோம் என கூறமாட்டோம்... -ஸ்டாலின்\nபொய் பேசக்கூடிய கட்சி பாஜக என்பது அம்பலமாகியிருக்கிறது - முத்தரன்\nகாவியெல்லாம் கலராக மாறும் தருணம்...\nபாதிக்கப்பட்ட மக்களின் குமுறல் சும்மா விடுமா தேர்தல் முடிவு குறித்து தமிமுன் அன்சாரி\nஅட விடுப்பா நமக்குள்ள என்ன\nபடத்தில் விமலுக்கு மச்சம் இருக்கு, படம் பார்க்க வந்தவர்களுக்கு இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு - விமர்சனம்\nஎன்னது இன்னுமா பேஜர் யூஸ் பண்றாங்க\n24X7 ‎செய்திகள் 14 hrs\nஅப்பல்லோ சந்திப்பு... எல்லாவற்றையும் முடிவு செய்துவிட்டு அறிவிப்பு... - ஜெயலலிதாவின் கடைசி நிமிடங்கள்\nசிறப்பு செய்திகள் 13 hrs\nகுளிரும் ஊட்டி... குறும்படங்கள் 90... தமிழ் சினிமாவின் தலைசிறந்த இயக்குனர்கள்... நீங்களும் கலந்துகொள்ளலாம் - ஊட்டி திரைப்பட விழா\nமறுமணம் செய்த கவுசல்யா ராணுவ ரகசியங்களை அறிகின்ற ஒரு இடத்தில் பணியாற்றுவது சரியாக இருக்குமா\nதோனி மீது கம்பிர் சரமாரி புகார்...\nஆட்டோ சங்கர் வீட்டு கிரகப்பிரவேசம்... வந்த வீஐபிக்கள்\nகாந்தியை மக்கள் மகாத்மாவாகப் பார்த்தார்கள், நான் மனிதனாகப் பார்த்தேன் - அம்பேத்கரின் அதிரடி பேட்டி\nஅப்படி என்ன செய்திருக்கிறார் நெல் ஜெயராமன்\nஅப்பல்லோ சந்திப்பு... எல்லாவற்றையும் முடிவு செய்துவிட்டு அறிவிப்பு... - ஜெயலலிதாவின் கடைசி நிமிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2018-12-12T01:44:39Z", "digest": "sha1:65EOA25MM5L65TFVPOURD6ZZFSW5TZPV", "length": 4047, "nlines": 77, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "நட்டநடு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் நட்டநடு யின் அர்த்தம்\nபேச்சு வழக்கு (காலத்திலும் இடத்திலும்) மையமான பகுதி.\n‘நட்டநடு ராத்திரியில் யார் நம் வீட்டுக் கதவைத் தட்டுவது\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vayalaan.blogspot.com/2016/10/blog-post_10.html", "date_download": "2018-12-12T01:36:28Z", "digest": "sha1:DDOQYWY24VSNMMMRT3YD2P2VAODJOXMQ", "length": 84558, "nlines": 1354, "source_domain": "vayalaan.blogspot.com", "title": "மனசு: சினிமா : றெக்க...", "raw_content": "\nதிங்கள், 10 அக்டோபர், 2016\nவிஜய் சேதுபதிக்கு இந்த ஆண்டில் இது ஆறாவது படம் என்று நினைக்கிறேன். எந்தப் பந்தாவும் இல்லாமல் இப்படித்தான் நடிப்பேன்... வெளிநாட்டில் பாட்டு வைக்கணும் என்றெல்லாம் சொல்லாமல் கதையின் நாயகனாக ஜெயித்துக் கொண்டிருக்கும் அவர் இதிலும் அதையே செய்திருக்கிறார்... ஜெயித்திருக்கிறாரா பார்ப்போம்.\nறெக்க... படத்துக்கான பெயர் காரணத்துக்கு எல்லாம் அதிகமாக யோசிக்கக் கூடாது. விஜய் சேதுபதி சண்டை போடும் போது பின்னணியில் ஏதோ பாட்டுப் போடுறாங்க... அம்புட்டுத்தான்...\nதமிழ் சினிமா நாயகன் வேலை வெட்டி இல்லாம இருப்பான்... அப்பாவை பேர் சொல்லி அழைத்து பெருமை கொள்வான்... இதில் நாயகன் ஒரு வக்கீலிடன் ஜூனியராக இருப்பதாகச் சொல்கிறார்கள். விடுமுறையில் ஊருக்கு வந்திருக்கிறார். திரும்பிப் போகவே இல்லை என்பதைச் சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பதில்லை.\nசின்ன வயதில் செய்த ஒரு தவறால் தான் லவ்வுவதாகச் சொன்ன டியூசன் டீச்சர் மாலாக்கா எங்கே இருக்கிறார் என்பதே தெரியாத சூழல். அவர் லவ்விய மருத்துவர் பட்டம் பெற்ற கிஷோர் பைத்தியமாக அலைய, அந்த வலியில் தவிக்கும் விஜய் சேதுபதி, காதலர்களை மட்டுமின்றி வில்லனுக்கு கட்டாயக் கல்யாணம் செய்து வைக்க இருக்கும் பெண்ணைத் காப்பாற்றி விருப்பப்பட்ட மாப்பிள்ளைக்கு ���ட்டி வைக்க வில்லனின் கோபத்துக்கு ஆளாகிறார்.\nஅந்த வில்லனிடம் வசமாக சிக்கி அவருக்காக பொண்ணைத் தூக்க மதுரை போறார்... அதில் ஜெயித்தாரா.. வில்லனை என்ன செய்தார்... என்பதை 'றெக்க' கட்டி பறக்க விட்டிருக்காங்க... வல்லூறு அளவுக்கு பறக்காட்டியும் சிறகு ஒடியாம பறந்திருக்கு.\nபடத்தோட உயிர்நாடி விஜய் சேதுபதியும், கிஷோர் மற்றும் மாலாக்கா காதல் காட்சிகளும்தான். மாலாக்காவா நடித்தவர் மிக்கச் சிறப்பாக நடித்திருக்கிறார்.\nவிஜய் சேதுபதி தன்னோட இடத்தை சரியாக செய்திருக்கிறார். மதுரையில் பெண்ணைக் கடத்தும் இடத்துச் சண்டை, கோயம்புத்தூரில் நடக்கும் இறுதிக்காட்சி சண்டை என இரண்டு இடத்திலும் புகுந்து விளையாடி தன்னால் மாஸ் படமும் பண்ண முடியும் என்று நிரூபித்திருக்கிறார்.\nலஷ்மி மேனன்... ஸ்ஸ்ஸ்... அபா.... தொடரியில பார்த்த லூசுக்கு அக்காவா இருக்கு... அட கதாபாத்திரம்தான் அப்படின்னா... நமீதாவுக்கு தங்கச்சி மாதிரி.... சுந்தரபாண்டியன் லஷ்மியை எதிர்பார்த்தா... ரொம்பக் கஷ்டம்... வரவர ஆம்பளையாக மாறிக்கிட்டு வருது... டான்ஸ் ஆடுறதெல்லாம் மிடியல ரகம்... உடம்பைக் குறைக்கணும்...\nமதுரையில மிகப்பெரிய பெரிய மனுசன் அவனோட பொண்ணைத் தூக்கினா சும்மா விடுவானுங்களா... அம்மாக்காரியை மகளைவிட லூசாக்கியிருக்கானுங்க... ஒருத்தனோட ஓடப்போறேன்னு மக சொன்னதும் அப்பத்தாக்கிட்ட சொல்லிட்டுப் போன்னு சொல்ற அம்மாவை மதுரையில நீங்க பாத்திருக்கீங்க... எம் பேத்தி இவங்கூடத்தான் ஓடப்போறான்னு தண்டட்டி போட்ட கிழவி சொல்றதை மதுரைப் பக்கம் நீங்க கேட்டிருப்பீங்க... கொக்காமக்கா திருப்பாச்சி அருவாளை எடுத்து சீவுற கிழவியத்தான் பாக்கமுடியுமே தவிர இப்படி லூசுக்களை அல்ல... காதல்ல வருமே அப்பத்தா அதுதான் நிஜம்... இதெல்லாம் காமெடிக்காக வைத்து நம்மை நோக வச்சிட்டானுங்க...\nவில்லன்கள் ரெண்டு பேரும் மலையிங்கிற மாதிரி ஆரம்பத்துல காட்டுனானுங்க... ஒருத்தனோட தம்பியை ஒருத்தன் கொல்வதில் ஆரம்பிக்கும் கதை ரணகளமா ஆரம்பிங்கும்ன்னு பார்த்தா.... கோயம்பத்தூர்ல இருக்கிற ஒரு மாலுக்காக அடிச்சிக்கிறானுங்க... அப்புறம் ஒருத்தனு நிச்சயித்த பெண்ணை இன்னொருத்தன் கடத்துறான்... கும்பகோணத்துல இருக்க வில்லனுக்கும் கோயம்புத்தூர்ல இருக்க வில்லனுக்கும் என்ன ஒட்டு உறவு கிடையாது... ஆனா அடிச்சிக்���ிறானுங்க... காதுல பூ.\nகதை கும்பகோணத்தில் ஆரம்பித்து வில்லனுடன் மோதல்... மதுரைக்கு பயணித்து தானே வலிய வர்ற லூசைத் தூக்குறதில் நகர்ந்து... கோயம்புத்தூருக்குப் போய்... வில்லன்களை வரவைத்து முடிகிறது. எதற்கு இந்தச் சுற்று... ஏன்னா கோயம்புத்தூர்லதானே ரெண்டு மாலும் இருக்கு... ரெண்டு மால்லா... படம் பாருங்க புரியும்... காதுல பூ...பூ...\nகே.எஸ்.ரவிக்குமார் அப்பாவாய் நல்லா நடித்திருக்கிறார்... மகனைக் காதலிக்கச் சொல்லும் அப்பா... நமக்கெல்லாம் இப்படி அமையலை... கல்லூரி படிக்கும் போது தோழி பொங்கல் வாழ்த்து அனுப்பினாலே யாருடா இது... எதுக்குடா உனக்கு வாழ்த்து அனுப்புதுன்னு ஏகப்பட்ட கேள்விதான் கேட்டாங்க... ம்... சினிமா அப்பாக்கள் காதலிக்கச் சொல்லிக் கொடுக்கிறாங்க... இதைப் பார்த்துட்டு நிஜ வாழ்விலும் இப்படி அப்பாக்கள் வேணுமின்னு யோசிக்கிறது அபத்தம்... என்ன பண்றது... சினிமாதானே கெடுக்குது.\nசின்னப் பய டியூசன் சொல்லிக் கொடுக்கிற டீச்சரை லவ் பண்றேன்னு சொல்ல... அதை ஏத்திவிட ரெண்டு பசங்க... நாட்டுக்கு ரொம்ப முக்கியமான கருத்து.\nசதீஷ் இருந்தும் நகைச்சுவை தண்ணீர் வராத காவிரி போல் வறண்டுதான் இருக்கு...\nவிர்ரு...விர்ரு... பாட்டு அருமை... ரன் படத்தி வரும் தேரடி வீதியில் தேவதை வந்தா... பாடலை நினைவு படுத்தும் மெட்டு... விர்ரு... விர்ருங்கவும் படமும் விர்ரு...விர்ருன்னு போகும்னு எதிர்பார்த்தா அது நம்மளோட தப்பு... விர்ரு விர்ருன்னு போகாட்டியும் விழுகாமப் போனதால தப்பிச்சிக்கலாம்.\nவிர்ரு... விர்ரு... தவிர மற்ற பாடல்கள் எல்லாம் கேட்க கேட்க பிடிக்குமோ என்னவோ... பார்க்கும் போது மனசுல ஒட்டலை...\nமதுரையே பயப்படும் ஒருவரின் மகளைக் கடத்தியும் அவர் பக்கத்து கதையில் நகராமல் வில்லன்களின் பக்கமே கதை நகர்வதால் றெக்க வேகமாக சிறகடிக்கலை... ஒருவேளை அந்தப் பக்கமாக நகர்ந்து... வில்லன்களும் பயணித்திருந்தால் மூம்முனைத் தாக்குதலில் றெக்க உயரப் பறந்திருக்கலாம்.\nமொத்தத்தில் விஜய் சேதுபதியை ரசிப்பவர்களுக்கு றெக்க ரொம்ப பிடிக்கும்... மற்றவர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படமில்லை என்றாலும் விருப்பப்பட்டால் பார்க்கலாம்... ரொம்ப மொக்கையில்லை.\nஎனக்கு விஜய் சேதுபதியை பிடிக்கும் என்பதால் படம் பிடித்திருந்தது என்றாலும் கதை கோர்வையாக நகரவில்லை... மதுரை என்றாலே ��ெள்ளை வேஷ்டி... வெள்ளைச் சட்டை... அரிவாள்... என்ற கலாச்சாரத்தை எப்போது மாற்றுவார்கள் என்று தெரியவில்லை... அவ்வளவு அரிவாளையும் அசால்டா தூக்கிச் சாப்பிட்டுட்டு பொண்ணைக் கடத்துறாங்கன்னா பாத்துக்கங்க... நம்ப முடியாத காட்சிகள் நகைக்க வைக்கின்றன.\nஇயக்குநர் ரத்தின சிவா இன்னும் கொஞ்சம் கதையில் கவனம் செலுத்தியிருக்கலாம்.\nஆக்கம் : பரிவை சே.குமார் நேரம்: பிற்பகல் 9:58\nஸ்ரீராம். 11/10/16, முற்பகல் 4:08\nம்ம்ம்... விஜய் சேதுபதிக்காக அப்பு....றமா மெதுவா \"ஹோம் தியேட்டர்\"ல ஒருதடவை பார்ப்பேன்\nவெங்கட் நாகராஜ் 11/10/16, முற்பகல் 6:30\nகரந்தை ஜெயக்குமார் 11/10/16, முற்பகல் 9:46\nஉங்கள் விமர்சனம்..நன்று....ஸோ பார்க்கும் பொறுமை இல்லை. விஜய் சேதுபதி நன்றாக நடிக்கிறார். ஆனால் படம் ரொம்ப போர் போல இருக்கு...ம்ம்ம் நன்றி குமார்..\nபகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமனசு பேசுகிறது : காலம் மாறிவிட்டது\nஅ கல் மின்னிதழ் தீபாவளி மலரில் வெளியான எனது கட்டுரை. வெளியிட்ட நண்பரும் அகல் மின்னிதழ் ஆசிரியருமான எழுத்தாளர் கணேஷ் (சத்யா) அவர்களுக்கு நன...\nசினிமா : கசாபா (மலையாளம்)\nமனசு பேசுகிறது : அறிவுரை ஆபத்தா..\nஎன்னமோ நடக்குது... மர்மமா இருக்குது...\nவரலாற்றுப் புதினங்களால் குழப்பமே மிச்சமா\nமனசு பேசுகிறது : 'உடையார்' வாசிப்பிலிருந்து...\nகிராமத்து நினைவுகள் : ஆயுத பூஜையும் அட்லஸ் சைக்கிள...\nதிரைக்கதை வடிவில் 'ஜீவநதி' (எழுத்து : ஆர்.வி.சரவணன...\nதிரைக்கதை வடிவில் 'ஜீவநதி' - 2\nதிரைக்கதை வடிவில் 'ஜீவநதி' - நிறைவுப் பகுதி\nமனசின் பக்கம் : குலசாமி காத்தாயி\nகுலசாமி (வெ.பி. சிறுகதைப் போட்டியில் ஆறுதல் பரிசு)...\nமனசின் பக்கம் : வாசிக்கிறது தப்பாய்யா...\nதீபாவளி மாறிப்போச்சு (அகல் கட்டுரை)\nதீபாவளி சிறப்புச் சிறுகதை : உதிராத நேசம்\nஹைக்கூ / கவிதை (13)\nசவால் போட்டிக்கான கதை (2)\nகாதல் கடிதம் போட்டி (1)\nதிருமண நாள் வாழ்த்து (1)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமாரி செல்வராஜின் மறக்கவே நினைக்கிறேன்\n'எ ன் தலைமுறையின் முதல் தேநீர் நீ கொடுத்து நான் அருந்துகிறேன் எதற்காக அழைத்து வந்திருக்கிறாய்\nவீடு விழா... ஊருக்குப் போறேன்....\nவணக்கம் நண்பர்களே... நான் இன்று ஊருக்கு கிளம்புகிறேன்... வரும் மே-15ஆம் தேதி எங்களது இல்லத்��ின் புதுமனை புகுவிழா தேவகோட்டையில் நடை...\nசினிமா விமர்சனம் : வட சென்னை\n'ச ந்திரா... அது யாருன்னு தெரியுதா... அதுதான் அன்பு' என்பதாய் ஆண்ட்ரியாவுக்கு அறிமுகப்படுத்தப்படும் தனுஷ், கடலோரப் பகுதியான வட ...\nமனசு பேசுகிறது : காலம் மாறிவிட்டது\nஅ கல் மின்னிதழ் தீபாவளி மலரில் வெளியான எனது கட்டுரை. வெளியிட்ட நண்பரும் அகல் மின்னிதழ் ஆசிரியருமான எழுத்தாளர் கணேஷ் (சத்யா) அவர்களுக்கு நன...\nமார்கழிக் கோலங்கள் - 1\nமா ர்கழி மாதம் என்றாலே வீடுகளின் வாசல்கள் எல்லாம் வண்ணங்களில் ஜொலிக்கும் அழகிய கோலங்களை சுமந்து சிரிக்கும். பெரும்பாலான பெண்களுக்கு மார்கழ...\nமு த்துக்கமலம் இணைய இதழில் தீபாவளி புதுப்பித்தல் பகுதியில் வெளியான எனது சிறுகதை. நன்றி முத்துக்கமலம் ஆசிரியர் குழு. முத்துக்கமலத்...\nஸ்கிரிப்ட் தான் முதல் ஹீரோ: சொல்கிறார் ஹன்சிகா\nதமிழ், தெலுங்கில் டாப் ஹீரோக்களுடன் நடித்து வந்த ஹன்சிகா மோத்வானி, அதிரடியாக வளர்ந்து வரும் நடிகரான சிவகார்த்திகேயனுக்கு ஜோடியா நடிக்க...\nதீ பாவளிக்கு இரண்டு நாள் முன்னதாக வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் தலயின் ஆரம்பம் குறித்தான பல்வேறு விதமான விமர்சனங்கள் இணையத்...\nபீஹார் டைரி – கச்சோடி – சப்ஜி – ஜிலேபி – காலை உணவு\nஸ்ரீ ஐயப்ப சரிதம் 18\nபுதன் 181212 : நீங்கள் ஒருவரை எப்படி மதிப்பீடு செய்வீர்கள்\nவான்படித்துறையும் வாகீசரும் வாதவூராரும் வீட்டுமனும்.\nசிலந்தி வலை தட்டான்கள் (பாகம் 2)\nஈசியான கேரட் அல்வா - கிச்சன் கார்னர்\nமுதலில் அழிவது உலகமா, மதங்களா\nஊத்துக்குழி - பாகம் 5\nகஜாவால் தமிழகம் அழிந்ததை விட இந்த சாதிவெறிப் புயலால் அதிகம் அழிந்து கொண்டு இருக்கிறதா\nஉடலில் இரத்தத்தின் அளவை அதிகரிக்கும் அற்புத உணவுகள்\nஸ்பினாச் (பாலக்) பகோடா - Palak Pakoda\nஜாதகத்தில் இரண்டு திருமண தோசம் பரிகாரம்\nMetooவும் மத-ஒழுக்கவாதிகளும்: அப்பாலே போ சாத்தானே\n2018இன் சிறந்த இந்தி சொல் : ஆக்ஸ்போர்டு அகராதி\nஊடக உலகில் தரம்கெட்ட வினவு தளம்\nவெள்ளை உடைக்குள் கரையும் பருவம் - சிறுகதைகள்\nபுகைப்பட ஆல்பம் - 29\nவேலன்:-வீடியோ ப்ளேயர் -Wise videoplayer.\nகே.எஸ்.ஆா் மகளிா் கலை அறிவியல் கல்லூாி\nமட்டன் சாப்ஸ் கப்ஸா ரைஸ்\nதேன்சிட்டு மின்னிதழ் டிசம்பர் 2018\nஷார்ஜா - உலகப் புத்தகத் திருவிழா\nசிட்டுக்கு, சின்ன சிட்டுக்கு சிறகு முளைத்தது\nபொ��்னி நாட்டில் பௌத்தம் : வேர்கள் : 25 நவம்பர் 2018\nசெம்மையாக கலாய்த்த மட்டக்களப்பு மைக்கேல்ஸ் பிள்ளைகள்\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nலங்கூர் - ஒரு பார்வை\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nபுத்த பௌர்ணமி விழா - நவம்பர் 22, 2018\nதமிழன் என்றொரு இனம் உண்டு... தனியே அவர்க்கொரு குணம் உண்டு...\nகர்நாடகாவை மிரள வைத்த தஞ்சை விவசாயிகள்\nகஜா புயல் எச்சரிக்கையும், சேதங்களும்,\nசர்க்கரை நோய் தினம் 2018\nருபாய் 15,750 கட்டணத்தில் நான் சுற்றி பார்த்த தாய்லாந்த்\nசோத்துக்கடை - அம்மன் மெஸ், பவானி-கொமராபாளையம்.\nஅழகிய ஐரோப்பா – 4\nநானும் நிலாவும் உலக சிக்கன் தினமும்\nவனநாயகன் - ஆரூர் பாஸ்கர்\nசேக்கிழானின் எழுத்தாணி வரையும் சைவச் சிற்றூர்\nஇலட்சிய அம்புகள் - சிறுகதை தொகுப்பு\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2018\nஉணவுப் பாதுகாப்பே உயிர்பாதுகாப்பு-சுழற்கழகத்தில் உரை\nபேசாத வார்த்தைகள் : 07092018\nஇலக்கியச் சாரலில் புதிய வேர்கள் நூல் விமர்சனம்\nவிஜய் - சர்கார் பாடல் வரியும்.. இப்படி ஒரு விளக்கமும்...\nஆய்வுக்கூட இறைச்சி ஒரு பயங்கரம்\nஔவையார் அருளிச் செய்தவிநாயகர் அகவல் உரையும்\nகாதல் தின்றவன் - 43\nவிநாயக சதுர்த்தியும் பெரியாரியலின் வெற்றியும்\nஇலங்கை | தேர்தல் | வாக்காளர் இடாப்பில் உங்கள் பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளதா\nமன அழுத்தம் - அழுத்தப்படும் பெண்கள்\nமு.க. - வாழ்வும் மரணமும்\nகடல் நுரைகளும் என் கவிதையும் ...\nநினைவு ஜாடி /Memory Jar\nமனம் நிறைவான ஊர் பயணம் 8...\nசளி ,காய்ச்சல் போல ஆகிவிட்ட சிறார்கள் பலாத்காரம்\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nசிவாஜி இரசிகர்களுக்கு ஆறுதல் தரும் செய்தி. ஆனாலும் . . .\nஎன் கண் முன்னே நான் இறந்து கொண்டிருக்கிறேன் ...\nபசுவும் சிசுவும் படைப்பில் ஒன்றே \nதொட்டில் பழக்கம் ஆரோக்கிய வழக்கம்\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\nசுப்பு தாத்தாவின் வலைக்கு வாருங்கள்.\nஅப்படி என்ன உங்களுக்கு வயசாச்சு \nஐம்பொன் மேனியனாய் - அகிலனுக்கு பிறந்தநாள் வாழ்த்து\nபோலீஸ் - கர்ப்பிணி பெண் விவகாரம் வேறு கோணத்தில்\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட��� பரிசு\nதேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் ...\nஉயிரோடை - லாவண்யா மனோகரன்\nசின்ன லட்சுமி - ஜனவரி 2018 கணையாழி இதழில் வெளியான சிறுகதை\nபின்னணிப் பாடகி B.S.சசிரேகா - பாகம் 2\nஅப்புசாமியைச் சந்திக்கிறார் பாக்கியம் ராமசாமி\nsujaathaa+100 சுஜாதாவிடம் சில கேள்விகள் + 100ஆவது பதிவு\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nதெத்திப் பல்லும்.. பிடறி மயிரும்...\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nஇதனால் சகலவிதமான ஆண்களுக்கும் நான் தெரிவிப்பது என்னவென்றால்....\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\n♥ ரேவா பக்கங்கள் ♥\nடிரங்குப் பெட்டியிலிருந்து - அஸ்வமேதா சிற்றிதழ்\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nஇலக்கியவாதிகள் அரசாங்கத்தை ஆதரிக்கக்கூடாது - விகடன். காமில் வெளியான பிரபஞ்சனின் பேட்டி - கதிர்பாரதி\nமீன்கள் துள்ளும் நிசி: கிண்டில் மின்னூல்\nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nசெம்புலப் பெயல் நீர் போல் (சிறுகதை)\n‘அடைக்கலப் பாம்புகள்’ எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியீடு\nமார்கழி மாதக் கோலங்கள் - 3\nஅனன்யா நீலக்கடல் நின் ஸ்பரிசம்\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nஎன் அன்பான மகனு(ளு)க்கு - 7\n'முடி' சிறுகதை - ஒரு விமர்சனம்\nஅரக்கு பள்ளத்தாக்கு பயண அனுபவம்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nசிறகிலிருந்து பிரிந்த ஒற்றை இறகு.....\nதமிழ்த் தேன் சுவை தேன்\nதமிழ் பழகலாம் வாங்க - 5\nவெட்டிபிளாக்கர் சிறுகதைப் போட்டி 2016\nவெட்டி பிளாக்கர் இரண்டாம் சிறுகதைப்போட்டி முடிவுகள் (2016)\nதள்ளிப் போகாதே.. எனையும் தள்ளிப் போகச் சொல்லாதே\nதிருப்புகழ் பாடல்கள் - ஒரு புதிய முயற்சி\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nபிரான்சிஸ் இட்டிகோரா - நாவல் ஓர் அறிமுகம்\nகடல் புறாவைத்தேடிய பிஞ்(ச)சு மனது\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nஓவியாவின் ஆசை இன்று நிறைவேறியது\nகுமாரி 21 F – செம ஹாட் மச்சி\nவெளிநாடு வாழ் தமிழ்ப்பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்\nஅறிஞர் அண்ணா எழுதிய திரைப்பாடல்\nதெரிவை நூல் குறித்து கவிஞர் ஷாகிதா....மூன்றாம் கோணம் இணைய இதழில்.\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைப்பதிவர் சந்திப்பு திருவிழா - 11.10.2015 - புதுவைமாவட்டம் - புதுக்கோட்டை.\nவலைச்சரம் - மு���ல் பிராகாரம் - 7ம் நாள்\nபுதிய முகவரிக்கு வருகை தாருங்கள் - 02\nநாற்று - புரட்சி எப்.எம்\nஅம்மா ஜெயாவிற்காக தீக்குளிக்கும் அரசியல் அறிவற்ற வெறியர்கள்\nசாலை விதிகள் தெரியுமா உங்களுக்கு\nநிலா அது வானத்து மேல\nசமூக வலைதளங்களில் வீனாக்கும் பொழுதில் பணம் வருகிறது... அது எப்படி...\nபன்றிக்காய்ச்சல் - சாதாரண சளி- சில வித்தியாசங்கள்\nஸ்ரீலங்கா -அழகிய தீவு (பயணக் கட்டுரை)\nபாப்புலர் பதிவின் பின்புலம் கலர் கலராக தெரிய‌\nமோடி லட்ச ரூபாய் மதிப்பில் ஆடை அணியலாமா\nஇது பவியின் தளம் .............துளிகள்.\nஎன்றும் உங்கள் முகத்தில் புன்னகை தழுவட்டும் ......\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nமைக்ரோவேவ் ஓவன் டிப்ஸ் டிப்ஸ் / Microwave Oven Tips\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஎனக்குனு ஒரு ப்லாக்: நட்பு\nஉலகின் எடை 25 கிராம் ONLY\nஉயிர் திறக்கும் முத்தம் ... அது என்ன வித்தையோ..\nஉறவை உணர வைத்த திரைப்படம்.(Children of Heaven-1997)\nஇந்த கேள்விக்கு விடை தெரியுமா \nஒரு கூடும் சில குளவிகளும்..\nகுழந்தையின் கல்வியும், வாழ்வின் எதார்த்தமும்\nகொஞ்சம் அலசல்... கொஞ்சம் கிறுக்கல்\nபிரெட்ரிக் பாஸி - ('அமைதியின் தூதுவன்') - வரலாற்று நாயகர்\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nவலைச்சரம் - ஐந்தாம் நாள் - ஏழு பருவங்கள்\nKLUELESS 8 - அறிவாளிகளுக்கான விளையாட்டு... - clues, hints\nபெட்ரோல் விலை உயர்வு-எங்களின் சாதனை மக்களின் வேதனை\nநினைவெல்லாம் நிவேதா - 7\nஎன் நீண்ட இடைவெளியின் வெளிநடப்பு\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nஅ.வெற்றிவேல் 18.4.96 தேதியிட்ட குமுதம் தமிழ்ப் புத்தாண்டு சிறப்பிதழில் வெளிவந்த என் சிறுகதை..\nச‌ம்சார‌ம் அது மின்சார‌ம் - ஏன் ஏன் ஏன்\nசினிமாவில் நடிக்கப்போவதில்லை - அரசியல்வாதி - த்ரிஷா வீடியோ\nதமிழ் - எனது பார்வையில் ‍\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nபடித்ததில் பிடித்தது - வெ.இறையன்பு I .A .Sஅவர்களின் \" சாகாவரம்\" நாவல்\nசொட்ட சொட்ட நனையுது.. - தொடர் இடுகை\nகடலடியில் ஒரு தமிழன் - நிறைவு பகுதி\nவிலை வாசி உயர்வு.. குத்துங்க எஜமான் குத்துங்க, நாங்க எவ்வளவு அடிச்சாலும் தாங்குவோம்,\nபதிவர்களைப் பற்றி திரைப்படம் எடுத்தால்\nஒரு துளி பிரபஞ்சம் ...\nவளைகுடா வாழ் தமிழ் நண்பர்கள்\n10 காண்பி எல்லாம் காண்பி\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: TommyIX. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/239402", "date_download": "2018-12-12T01:11:07Z", "digest": "sha1:CQBH5FDYWQDPGKOKAG2PUDKAJNFRIWKN", "length": 38295, "nlines": 102, "source_domain": "kathiravan.com", "title": "கடவுள்கள் வேற்றுக் கிரக வாசிகளா? பல்லாயிரம் ஆண்டு கால நம்பிக்கையை சுக்குநூறாக்கும் தகவல்கள் (படங்கள் இணைப்பு) - Kathiravan.com", "raw_content": "\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாட்டின் பல பகுதிகளிலும் இன்றிரவு பலத்த மழை பெய்யலாம்\nகார்த்திகை தமிழ் மாத ராசிபலன்கள் 17-11-2018 முதல் 15-12-2018 வரை\nபோர்க்களமான இலங்கை நாடாளுமன்றம்… பொலிஸ் அதிகாரியை தாக்கியவரின் வீடியோ வெளியானது\nகடவுள்கள் வேற்றுக் கிரக வாசிகளா பல்லாயிரம் ஆண்டு கால நம்பிக்கையை சுக்குநூறாக்கும் தகவல்கள் (படங்கள் இணைப்பு)\nபிறப்பு : - இறப்பு :\nகடவுள்கள் வேற்றுக் கிரக வாசிகளா பல்லாயிரம் ஆண்டு கால நம்பிக்கையை சுக்குநூறாக்கும் தகவல்கள் (படங்கள் இணைப்பு)\nஏலியன்கள் இருக்கிறார்களா இல்லையா என்ற வாதமே ஒரு முடிவு கிடைக்காமல் போய்க்கொண்டிருக்கும்போது, உலகெங்கும் கிடைக்கும் தகவல்கள் வேற்று கிரகவாசிகளின் இருப்பை உறுதி செய்வதுபோல் இருக்கின்றன. இவை குறித்து தெளிவான முடிவுகள் கிடைக்காவிட்டாலும்கூட, அவ்வப்போது வெளியாகும் இந்த தகவல்கள் ஒரு வேளை ஏலியன்கள் இருக்கிறார்களோ என்ற சந்தேகத்தை கிளப்புகிறது. அதிலும் ஸ்டீபன் ஹாக்கிங்ஸ் தன் கருத்தை வெளியிட்டபிறகு ஒரு வித அச்சம் நிலவி வருவது யாராலும் மறுக்கமுடியாத உண்மை. இவையெல்லாம் தற்காலத்தில். ஆனால் நம் நாட்டில் ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஏலியன் குறித்த தகவல்கள் பரவி கிடைக்கின்றன என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும். அதிலும் இந்த ஒரு இடம் ஏலியனுக்கான இருப்பை நூறு சதவிகிதம் நம்பும்படி உங்களை கொண்டுசென்றுவிடும். வாருங்கள் அந்த இடத்துக்கு செல்லலாம்.\nஇந்தியாவில் 10 ஆயிரம் வருடங்கள் பழைய பாறை ஓவியங்களில் ஏலியன்களைப் பற்றிய குறிப்பு இருக்கிறது என்ற செய்தி உங்களை வந்தடைந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள். அப்படியா என்று உங்களுக்குள் ஒரு ஆச்சர்யம் தோன்றும் அல்லவா. அப்படித்தான் இந்த இடத்தைத் தேடிச் சென்றோம் நாங்கள். உண்மையில் சுற்றுலாவோடு கூடிய பொழுதுபோக்கு அம்சங்களுக்கு பயணப்பட்டு பழகிய நாம் இதுபோன்றதொரு வரலாற்று சிறப்பு மிக்க இடத்துக்கு செல்ல சற்று தய��்குமோம். ஆனால் ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். இந்த குகையில் ஏலியனின் உருவங்கள் வரையப்பட்டுள்ளன. அவை 10 ஆயிரம் வருடங்களுக்கு முன் வரையப்பட்டதாக இருக்கலாம் என்று அறியப்பட்டுள்ளது. அப்படியானால்\nசத்தீஸ்கர் மாநிலம் சாராமா அருகே ஒரு மறைவிடத்தில் உள்ளது இந்த குகை. இந்த குகைக்குள் இருப்பவை வெகு காலமாகவே மர்மமாக இருந்து வந்தன. இதை பரிசோதிக்கும் முயற்சியில் இறங்கியது அம்மாநில அகழ்வாராய்ச்சி துறை. நாசா உதவியோடு இந்த குகை குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டது. இங்கு பல நாட்கள் நடந்த ஆராய்ச்சியில் ஏலியன் உருவங்கள் பொறிக்கப்பட்ட ஓவியங்கள் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இது காண்பதற்கு திரைப்படங்களில் காட்டப்படும் ஓவியங்களைப் போலவே இருந்தது.\nராய்ப்பூரிலிருந்து 130 கிமீ தொலைவில் அமைந்துள்ளது இந்த இடம். இந்த குகை அமைந்துள்ள கிராமத்தின் பெயர் கொட்டிடோலா என்பதாகும். 2.30மணி நேர பயணத் தொலைவில் அமைந்துள்ள இந்த இடத்தைச் சுற்றி பொழுது போக்கு அம்சங்கள் நிறைந்ததாக உள்ளன.\nபத்தாயிரம் வருடங்களுக்கு முன்பே மனிதர்கள் வேற்றுகிரக வாசிகளை குறித்த எண்ணங்களை வைத்துள்ளனர் என்பதற்கு இது சான்றாகும். அப்படி பார்க்கையில், ஒரு வேளை அவர்கள் ஏலியன்களை பார்த்திருக்கலாம் அல்லது அவர்கள் குறித்து சிந்தித்து இந்த மாதிரியான உருவத்தை உருவாக்கியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்தியாவின் சிறப்பான சுற்றுலாத் தளங்களைப் பற்றிய விவரங்களை உங்களுக்கு துல்லியமாக வழங்கி வருகிறது தமிழ் நேட்டிவ் பிளானட் இணையதளம். தொடர்ந்து இணைந்திருங்கள்.\nஇந்த தகவல்கள் குறித்து உண்மையை நிலையை தெளிவாக துல்லியமாக விளக்கிக்கூறும் அளவுக்கு தேர்ந்தவர்கள் யாரும் இல்லை. ஆனால் அருகிலுள்ள கிராமங்களில் மக்கள் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இதுபோன்ற உருவங்களை வணங்கி வந்தார்கள் என்று கூறப்படுகிறது. அவர்கள் கூறும் கதைகள் கேட்பதற்கு காமிக்ஸ் கதைகள் போலிருந்தாலும், சமீபத்திய அறிவியலாளர்கள் கூறும் கூற்றுகளை தெள்ளத்தெளிவாக கூறுவதாக அமைகிறது. அது ஏலியன் வரவை குறிப்பதாகவும் அமைகிறது.\nஇக்கிராம மக்கள் கடவுள்களாக கூறுபவர்களுள் சில உருவங்கள் அப்படியே தற்கால அறிவியலாளர்கள் பயன்படுத்தும் ஏலியன் குறியீட்டு உருவத்தை ஒத்திருப்பது மிக அதிர்ச்சிகரமான விசயமாகவுள்ளது. இதுகுறித்து அதிக அளவில் வெளியில் செய்திகள் பரவவில்லை. இதனால் கடவுள் எனும் வரையறை உடைக்கப்படுமோ என்ற அச்சம் சிலருக்கு ஏற்பட்டிருக்கிறது என்றும் தெரிகிறது. ஆனால், இது கிராமத்தினரின் நம்பிக்கை மட்டும்தானே ஒழிய இதன் பின்னால் இருக்கு அறிவியல் உண்மைகள் நிரூபிக்கப்படவில்லை என்பதை நம் வாசகர்களுக்கு தெரியப்படுத்த கடமைப்பட்டுள்ளோம்.\nகுறைந்த வெளிச்சத்தில் சென்றாலும் சில நிமிடங்களில் உள்ளே வெளிச்சம் தென்படுகிறது. சில குகைகள் அப்படி இருக்க, வெளியிலிருந்து பாறைகளில் காணமுடியவல்ல ஓவியங்களும் நம் கண்ணில் படுகின்றன. மிக மிக பழமையானவை என்பதால் அவை செம்மையாக இருக்கவில்லை. எனினும் ஏலியன் முகத்தை தெளிவாக காணமுடிகிறது.\nஇந்த ஓவியங்கள் இயற்கை வண்ணத்தால் வரையப்பட்டுள்ளன. இத்தனை ஆண்டுகள் வரை முழுவதும் அழியாமலிருக்க ஏதோ ஒரு இயற்கை மூலிகைக் கலவை பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த ஓவியங்களைப் பார்க்கும்போது மனிதர்களாக இருக்கவாய்ப்பில்லை என்பது கண்கூடாகத் தெரிகிறது. அதாவது அவர்களுக்கு மூக்கு, வாய் போன்றவை இல்லை. சில ஓவியங்கள் விண்வெளி உடை அணிந்திருப்பது போன்றுகாணப்படுகிறது. இதைப் பார்த்ததும் ஒரு நிமிசம் தலையே சுத்திருச்சி.. அட… இது இருபதாம் நூற்றாண்டில் வரையப்பட்டதாக இருக்கும் என்றும் சந்தேகம் வந்தது.. ஆனால் சில ஆராய்ச்சியாளர்கள் இதன் வயதை ஆராய்ந்து சொல்லியிருப்பதால் நம்பினோம். அறிவியல்தானே நம்பித்தானே ஆகவேண்டும்.\nஉற்சாகமூட்டும் விடுமுறை பொழுதுபோக்கு அனுபவங்களை அளிப்பதில் சத்தீஸ்கர் மாநிலத்திலேயே இந்த ராய்பூர் நகரம் முன்னணியில் உள்ளது. முன்னர் இப்பகுதியின் சுற்றுலா கவர்ச்சிகள் அவ்வளவாக வெளி உலகிற்கு தெரியவில்லை என்றாலும் தற்போது இந்தியா மற்றும் சர்வதேச அளவில் இந்த நகரம் பிரபல்யமடைந்துவருகிறது. ராய்பூர் நகரில் கலவையான சுற்றுலா அம்சங்கள் நிரம்பியுள்ளன. தூததாரி மடாலயம், மஹந்த் கஸிதாஸ் மியூசியம், விவேகானந்தா சரோவர், விவேகானந்தா ஆஷ்ரம், ஷாதனி தர்பார் மற்றும் ஃபிங்கேஷ்வர் போன்றவை இவற்றில் குறிப்பிடத்தக்கவை. இங்குள்ள வரலாற்றுச்சின்னங்களும், புராதன சிதிலங்களும் வெளிநாட்டுப்பயணிகளை அதிக அளவில் ஈர்க்கின்றன. நாகர் காடி எனும் இசைக்கடிகாரம் இந்த நகரத்தின் மையப்பகுதியில் ஒரு முக்கியமான சுவாரசிய அம்சமாக அமைந்திருக்கிறது. இது ஒவ்வொரு மணி நேரத்தையும் குறிக்கும் மணி ஓசைக்கு முன்னர் உள்ளூர் பாரம்பரிய இசையையும் ஒலிக்கிறது. இது தவிர இந்நகரத்தில் உள்ள ராஜிவ் காந்தி வன் & உர்ஜா பவன் எனும் வளாகம் முழு சூரிய மின்சக்தி பயன்பாட்டினை கொண்டுள்ளது.\nராமர் பெயரில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த தூததாரி மடாலயம் ராய்பூர் நகரத்தின் தென்பகுதியில் அமைந்திருக்கிறது. 17ம் நூற்றாண்டில் ஜைத்சிங் மன்னரால் கட்டப்பட்ட இந்த மடாலயம் இந்த சுற்று வட்டாரத்தில் மிகப்பிரசித்தமான ஆன்மீக மையமாக அறியப்படுகிறது. இது மஹாராஜ்பந்த் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இந்த மடாலயத்துக்கு அருகிலேயே ஒரு கோயில் ஒன்றும் உள்ளது. இந்த மடலாயத்தின் பெயர் குறித்த ஒரு சிறப்பு பின்னணியும் உண்டு. அதாவது பாலை மட்டுமே உணவாக கொண்டு வாழ்ந்த ஸ்வாம் பல்பத்ரா தாஸ் என்பவரின் நினைவாக இது ‘தூத் தாரி’ என்று அழைக்கப்படுகிறது. இந்த கோயிலில் காணப்படும் அழகிய சுவரோவியங்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்கின்றன. சட்டிஸ்கருக்கு வருகை தரும் பயணிகள் ராய்பூரில் உள்ள இந்த தூததாரி மடாலயத்திற்கு மறக்காமல் சென்று வரவேண்டும்.\nசத்தீஸ்கர் மாநிலத்திலுள்ள மிகச்சிறந்த அருங்காட்சியகங்களில் ஒன்றாக திகழும் இந்த மஹந்த் கஸிதாஸ் மியூசியம் ராய்பூர் நகரத்தின் முக்கியமான சுற்றுலா அம்சங்களில் ஒன்றாக புகழ் பெற்றுள்ளது. இது டி.கே மருத்துவமனைக்கு அருகில் அமைந்திருக்கிறது. ராஜா மஹந்த் கஸிதாஸ் என்பவரால் 1875ம் ஆண்டு இந்த மியூசியம் கட்டப்பட்டிருக்கிறது. இரண்டு அடுக்குகளுடன் கட்டப்பட்ட இந்த வளாகம் பின்னர் ஜோதி தேவி ராணி மற்றும் அவரது மகன் திக்விஜய் தாஸ் ஆகியோரால் 1953ம் ஆண்டில் புதுப்பிக்கப்பட்டது. தற்போது இந்த அருங்காட்சியக வளாகம் 2 ஹெக்டேர் அளவில் பரந்து காணப்படுகிறது. ஆயுதங்கள், புராதன நாணயங்கள், கல்வெட்டு குறிப்புகள், சிலைகள் மற்றும் சிற்பக்குடைவு வேலைப்பாடுகள் போன்றவை இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன.\nவிவேகானந்தா சரோவர் என்று அழைக்கப்படும் இந்த ஏரி ராய்பூர் நகரத்தில் உள்ள மிகப்பழமையான ஏரியாகும். இந்த நகரம் எந்த அளவுக்கு பழமையானதோ அதே அளவுக்கு இந்த ஏரியும் பழமை வாய்ந்ததாக கருதப்படுகிற்து. ராய்பூர் பகுதியின் மிகப்பெரிய ஏரி என்ற அடையாளத்தையும் இது கொண்டிருக்கிறது. 37அடி உயரமுள்ள விவேகானந்தா சிலை ஒன்று இந்த ஏரி ஸ்தலத்தில் உருவாக்கப்பட்டிருக்கிறது. பிரம்மாண்டமான இந்த சிலை லிம்கா கின்னஸ் புக் ஆஃப் ரெகார்ட்ஸ் பட்டியலிலும் இடம் பிடித்துள்ளது. ஏரியிலிருந்து 2.7 கி.மீ தூரத்தில் ஸ்வாமி விவேகானந்தா ஆஷ்ரம் ஒன்றும் அமைந்திருக்கிறது. இது விவேகானந்தரின் கொள்கைகளை கற்பித்து பரப்பி வருகிறது.\nஅராங் எனப்படும் இந்த புராதன நகரம் ராய்பூர் நகரத்திலிருந்து 36 கி.மீ தொலைவில் உள்ளது. பண்டதேவல் கோயில் மற்றும் மஹாமயா கோயில் எனப்படும் பழமையாக கோயில்கள் இந்நகரத்தில் அமைந்துள்ளன. பண்டதேவல் கோயில் அதன் கட்டிடக்கலை அம்சங்களுக்கு புகழ் பெற்றுள்ளது. இதன் உள்ளே ஜைன தீர்த்தங்கரர்களின் மூன்று பிரம்மாண்ட கருங்கல் சிலைகளைக்காணலாம். இதே போன்று மஹாமயா கோயிலிலும் மூன்று பெரிய தீர்த்தங்கரர் சிலைகள் காணப்படுகின்றன. மேலும், 24 ஜைன தீர்த்தங்கரர்களின் உருவங்கள் பொறிக்கப்பட்ட ஒரு பெரிய கல் வடிவத்தையும் இங்கு பார்க்கலாம். தண்டேஷ்வரி கோயில், சண்டி மஹேஷ்வரி கோயில், பஞ்சமுகி மஹாதேவ் கோயில் மற்றும் பஞ்சமுகி ஹனுமான் கோயில் போன்றவையும் இந்த புராதன நகரத்தில் அமைந்திருக்கின்றன.\nஇந்தியாவின் முக்கியமான ஆறுகளில் ஒன்றான இந்த மகாநதி 860கிமீ நீளம் கொண்டதாகும். இது சாபுத்ரா மலைத்தொடர்களில் தொடங்கி, கிழக்கு நோக்கி பாய்ந்து வங்காள விரிகுடாவில் கலக்கிறது. சட்டிஸ்கர் மற்றும் ஒரிசாவில் இது அநேக இடங்களை வளமாக்குகிறது.\nPrevious: தமிழ் இளைஞர் கடத்திக் கொலை… மதுவுக்கு எதிராக போராடியதால் நேர்ந்த விபரீதம்\nNext: உங்கள் அப்பாவின் பாலியல் தொல்லை தாங்க முடியவில்லை… மகனுக்கு வாட்ஸ் ஆப் மெசேஜ் அனுப்பிய இளம் பெண்\nகார்த்திகை தமிழ் மாத ராசிபலன்கள் 17-11-2018 முதல் 15-12-2018 வரை\nஇதோ இந்த 5 ராசிகளில் பிறந்த ஒரு பெண்ணை திருமணம் செய்தால் உங்க வாழ்க்கை ஓகோண்ணு இருக்கும்\nஎந்தெந்த ராசிக்காரர்களுக்கு பணம் வரும், யார் யார் கவனமாக இருக்க வேண்டும்\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப��பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை தடுக்கும் வகையிலேயே பொலிஸ்மா அதிபரின் பூஜித் ஜெயசுந்தர இவ்வாறான நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான உத்தரவை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு பிறப்பித்துள்ளார். மேலும் குறித்த விசேட நடவடிக்கைக்கு ‘ சாண்ட் ஒபரெசன் ‘ என பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\nநாட்டின் பல பகுதிகளிலும் இன்றிரவு பலத்த மழை பெய்யலாம்\nஇன்று இரவு மத்திய, சப்ரகமுவ, ஊவா, வடமத்திய, மேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் பலத்த மழை பெய்யக்கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. தென் மேற்கு வங்காள விரிகுடா பகுதியில் நிலவும் கஜா சூறாவளி தற்போது காங்கேசன்துறையில் இருந்து 180 கிலோ மீற்றர் தொலைவில் நிலைக்கொண்டுள்ளது. இதேவேளை, எதிர்வரும் 6 மணித்தியாலங்களுள் முல்லைத்தீவில் இருந்து மன்னார் ஊடாக புத்தளம் வரையான கடற்பகுதிகளுக்கு அப்பால் மீன்பிடி மற்றும் கடற்படை நடவடிக்கைகளில் ஈடுப்பட வேண்டாம் என காலநிலை அவதான நிலையம் கோரியுள்ளது. இதேவேளை, யாழ்ப்பாண குடாநாட்டில் ‘கஜா’ சூறாவளியின் காரணமாக 770 குடும்பங்களை சேர்ந்த 2 ஆயிரத்து 793 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 25 வீடுகள் முழுமையாகவும், 483 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக மாவட்ட செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன. கஜா சூறாவளியின் காரணமாக வட மாகாண பாடசாலைகளுக்க இன்றைய தினம் விடுமுறை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nவடமாகாண பாடசாலைகளில் நடைபெறவிருந்த தவணைப் பரீட்சைகளை எதிர்வரும் 27 ஆம் திகதி நடாத்த வடமாகாண கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் தெரிவித்தார். வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் இன்று (16) நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். நேற்று (15) வடமாகாணத்தை கஜா புயல் தாக்கியதை தொடர்ந்து, முன் அறிவித்தல் இன்றி பாடசாலைகளுக்கு திடீர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால், பாடசாலை மாணவர்களிடையே குழப்பம் ஏற்பட்டதுடன், வடமாகாண பாடசாலைகள் சில இயங்கின. இவ்வாறான நிலைமையில், முன்னறிவித்தல் இன்றி வடமாகாண ஆளுநரினால் விடுக்கப்பட்ட இந்த பாடசாலை விடுமுறை தொடர்பா�� அறிவித்தலினால், மாணவர்கள் பாடசாலைக்குச் சென்று, மீண்டும் 8 மணியளவில் வீடுதிரும்ப நேரிட்டது. இதனால், பாடசாலை சமூகத்திற்கிடையே ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக, பாடசாலைகளில் நடைபெறவிருந்த தவணைப் பரீட்சைகள் அனைத்தும், எதிர்வரும் 27 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடாத்த வடமாகாணத்தில் உள்ள அனைத்து வலயகல்வி பணிமனைகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல்கள் அனைத்தையும், வடமாகாணத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் அறிவிக்குமாறும், வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் …\nபோர்க்களமான இலங்கை நாடாளுமன்றம்… பொலிஸ் அதிகாரியை தாக்கியவரின் வீடியோ வெளியானது\nநாடாளுமன்றம் இன்று கூடிய சந்தர்ப்பத்தில் பாரிய குழப்ப நிலை ஒன்று ஏற்பட்டது. இந்த குழப்ப நிலை பலரது கவனத்தை ஈர்த்திருந்தது. இந்நிலையில் இன்று சபாநாயகரின் பாதுகாப்பிற்கு சென்ற பொலிஸார் பலர் படுகாயமடைந்தனர். இதன்போது பொலிஸாருக்கு காயம் ஏற்படும் அளவிற்கு தாக்குதல் மேற்கொண்டது யார் என்பதனை வெளிப்படுத்தும் காணொளி வெளியாகியுள்ளது. அந்த காணொளியில் சபாநாயகரை நோக்கி ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ எறிந்த நாற்காலி பொலிஸ் அதிகாரிகளின் மீது வீழ்ந்துள்ளது. இதன்போது பொலிஸ் அதிகாரிகள் சிலர் காயமடைந்து நாடாளுமன்றத்தில் உள்ள வைத்தியசாலை பிரிவில் ஆரம்ப சிகிச்சைகளை பெற்றுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nதீவிர புயலாக உருவெடுத்தது கஜா… சற்று நேரத்தில் பயங்கரக் காற்று வீசும்\nவங்கக் கடலில் உருவான கஜா புயல் இன்று இரவு எட்டு மணி முதல் 11 மணிக்குள் பாம்பன் – கடலூர் இடையே கஜா புயல் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்ததது . இந்நிலையில் கஜா புயல் தற்போது எந்த நிலையில் உள்ளது என்பது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது கஜா புயலின் வெளிப்பாகம் கரையை தொட தொடங்கியுள்ளது என கூறினார். தொடர்ந்து பேசிய அவர் , கஜா புயல் தற்போது நாகப்பட்டினத்துக்கு 90 கி.மீ. கிழக்கே நிலை கொண்டுள்ளது என்றும் இந்த புயல் மணிக்கு 10 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது என்றும் தெரிவித்தார். கஜா புயலின் வெளிப்பாகம் கரையை தொட தொடங்கியுள்ளது. கஜா புயலின் கண் பகுதி 20 கிலோ மீட்டராக உள்ளது. புயலின் வேகம் படிப்படியாக அதிகரித்���ு 90 கி.மீ. வேகத்தில் காற்று வீசும். இரவு 10 மணி முதல் 11 மணி வரை பலத்த காற்று வீசும் என …\n பல்லாயிரம் ஆண்டு கால நம்பிக்கையை சுக்குநூறாக்கும் தகவல்கள் (படங்கள் இணைப்பு) and is located at http://kathiravan.com/239402.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news-description.php?id=635440afdfc39fe37995fed127d7df4f", "date_download": "2018-12-12T01:42:25Z", "digest": "sha1:PFLR2NOILL6DEUFA3CTIZ7FQFMVXXT7H", "length": 5402, "nlines": 63, "source_domain": "kumarinet.com", "title": "Kumarinet", "raw_content": "\nநாளைய ... நாளைய �\nஆஸ்திரேலிய மண்ணில் முதலாவது டெஸ்ட் போட்டியில் வென்று இந்திய அணி வரலாறு படைத்தது, கன்னியாகுமரியில் ஜெயலலிதாவுக்கு மணிமண்டபம் அகஸ்தீஸ்வரம் ஒன்றிய அ.தி.மு.க. கூட்டத்தில் தீர்மானம், குமரி மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் 3 நாள் விடுப்பு எடுத்து போராட்டம், யார் துணையும் இல்லாமல் தி.மு.க.வை எதிர்க்கும் வலிமை அ.தி.மு.க.விற்கு உண்டு அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி, கன்னியாகுமரியில் அய்யப்ப பக்தர்களின் கூட்டம் அலைமோதியது, ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வீட்டை, நினைவு இல்லமாக மாற்ற அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு, நாகர்கோவிலில் கிராம நிர்வாக அலுவலர்கள் உண்ணாவிரத போராட்டம், கன்னியாகுமரியில் கட்டப்பட்டுள்ள திருப்பதி கோவிலுக்கு தனி அதிகாரி-8 அர்ச்சகர்கள் நியமனம்: கும்பாபிஷேக பணிகள் தீவிரம், புயல் நிவாரணத்துக்கு நிதி ஒதுக்கீடு: தமிழகத்தை மத்திய அரசு புறக்கணிக்கவில்லை - பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி, குளச்சல் அருகே பதுக்கி வைத்திருந்த 2 டன் ரே‌ஷன் அரிசி பறிமுதல் பறக்கும்படை அதிகாரிகள் நடவடிக்கை,\nமார்த்தாண்டம் மேம்பாலம் பற்றி வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை - மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை\nமார்த்தாண்டத்தில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-\nமார்த்தாண்டம் மேம்பாலம் நவீன தொழில் நுட்பத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் 9-வது தூண் அதிர்வதாக சிலர் சமூக வலை தளங்களில் பொய்யான தகவலை பரப்புகின்றனர். பாலம் இடிந்து விழப் போகிறது என்றும் பீதியை கிளப்பி வருகின்றனர். இதனை யாரும் நம்ப வேண்டாம். தொடர்ந்து வதந்திகள் பரப்புபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்த பாலம் நான்கு தலைமுறைகளுக்கு மேல் மக்கள் பயன்படும் விதத்தில் அமை���்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2010/06/blog-post_11.html", "date_download": "2018-12-12T00:23:45Z", "digest": "sha1:WUGNSWW4LRXJGZ7DMB2LWMIU3AMHON7W", "length": 37888, "nlines": 520, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: எட்டி உதைப்பேன்", "raw_content": "\nஇல்லை இவையெல்லாம் தவிர்ந்த இன்னொரு அணியா\nஇது தான் இப்போது கால்பந்து ரசிகர்கள் அத்தனை பேரினதும் முக்கிய கேள்வி.\nஉலகின் அத்தனை முக்கிய கால்பந்து நட்சத்திரங்களும் ஒரே இலக்கை நோக்கி இன்று முதல் போராடப் போகிறார்கள்.\nஒலிம்பிக் விளையாட்டுக்கு அடுத்தபடியாக அதிகமானோர் பார்க்கும் ஒரு பிரம்மாண்ட உலக விளையாட்டு நிகழ்வு இது.\nஇது பற்றிய அடிப்படை ஆரம்பத் தகவல்களை அறிய தம்பி அசோக்பரனின் முன்னேடுத்தலோடு நானும் இணைந்துள்ள தமிழில் கால்பந்து உலகக் கிண்ணம் தளத்தையும் பார்வையிடுங்கள்.\nதமிழில் கால்பந்து உலகக் கிண்ணம்\nஇந்த உலகக் கிண்ணம் பற்றி எதுவுமே தெரியாத ஒருவரா\nஅப்படியெனில் முதலில் ஆங்கிலத்தில் ரொம்பவே அடிப்படைத் தகவல்களை வாசித்து இது தான் உலகக் கிண்ணக் கால் பந்து என்று தெரிந்து கொள்ளலாம்.\nஇதெல்லாம் நமக்கு ஒரு விளம்பரமும், கால்பந்துக்கு நான் செய்யும் சேவையுமாகும் என்பதைப் புரிந்து கொள்க.\nஇன்று முதல் மாலை,இரவுகளில் கால்பந்து பார்ப்பதோடு நாம எல்லோரும் பிசியாகப் போகிறோம். எனவே இன்றே இந்தமுறை உலகக் கிண்ணம் தொடர்பிலான சில சுவாரஸ்யமான,சுவையான, கோக்கு மாக்கான, கோணங்கித் தனமான தகவல்களைப் பகிர்ந்து கொள்ளலாமென இந்தப் பதிவு..\nநேற்று இரவு உலகக் கிண்ண ஆரம்ப விழாவில் இசையுலகின் பிரபலங்கள் கலந்து கலக்கியுள்ளார்கள்.\nஇடுப்பாட்டும் இலவம் பஞ்சு (நமீதா இல்லீங்கோ) ஷாகிரா, Black Eyed Peas, Alicia Keys ஆகியோரே அந்தப் பிரபலங்கள்.\nமிக பிரம்மாண்டமாக வாணவேடிக்கைகள்,கவர்ச்சி நடனங்கள்,தென் ஆபிரிக்க பாரம்பரிய நடனங்கள்,இசை அம்சங்கள் என்று ஒரு மிகச் சிறந்த ஆரம்ப விழா, மைதானம் நிறைந்த ரசிகர்களுடன் நடந்து முடிந்தது.\nஎல்லோரையும் விட உலகக் கிண்ண உத்தியோகபூர்வ பாடலான WAKA WAKA வை ஷாகிரா தனது தனித்துவ இடுப்பு அசைவுகளுடன் பாடியபோது மைதானமே ஆர்ப்பரித்தது.\nபோர்ச்சுக்கல் அணியின் சூப்பர் ஸ்டார் கிறிஸ்டியானோ ரொனால்டோ தென் ஆபிரிக்காவின் தந்தை,கறுப்பு காந்தி நெல்சன் மண்டேலாவை சந்தித்து ஆசிகளைப் பெற்றுள்ளார்.\nஅத்துடன் ம��்டேலாவுக்கு தனது அணியின் பரிசாக மண்டேலாவின் பெயர் ,அவரது வயதான 91ஐ இலக்கமாகப் பொறித்த போர்ச்சுக்கல் அணியின் டி ஷேர்ட் ஒன்றையும் வழங்கியுள்ளார்.\nஎனினும் மண்டேலா இன்று முதலாவது போட்டிக்கு வர முடியாத சோக நிகழ்வு ஒன்று நேற்று நிகழ்ந்துள்ளது.\nஅங்குரார்ப்பன இசை நிகழ்ச்சியின் பின்னர் வீடு திரும்பிக் கொண்டிருந்த மண்டேலாவின் 13 வயது பூட்டப் பெண் கார் விபத்தொன்றில் கொல்லப்பட்ட துயரச் செய்தியே இது.\nமண்டேலாவின் குடும்பம் மட்டுமல்லாமல் தென் ஆபிரிக்காவையே இந்த சம்பவம் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.\nஇதில் மேலும் வேதனையான விஷயம் ஜிநீகா என்ற அந்த சிறுமியின் 13வது பிறந்த நாள் நேற்று முன்தினம்.\nபயிற்சிகள் பலவிதம்.. ஒவ்வொரு பயிற்றுவிப்பாளரும் தத்தம் அணி வீரர்களை தமக்கு எது வெற்றியைத் தேடித் தரும் வழி எனக் கருதுகிறார்களோ அந்த வழியில் போட்டு உருட்டி எடுத்தோ,வறுத்தேடுத்தோ ஒரு வகையாக விளையாட வைக்கிறார்கள்.\nஇம்முறை பல பேராலும் கவனிக்கப்படுகிற ஆர்ஜென்டினப் பயிற்றுவிப்பாளர் டீகோ மரடோனா தமது அணி வீரர்களுக்குக் கொடுக்கிற பயிற்சி+தண்டனையைப் பாருங்கள்.\nதோல்வியடைந்தால் ரசிகர்கள் இதைத் தான் உங்களுக்குத் தருவார்கள் என்று செயன்முறையாகக் காட்டுகிறாரோ\nபராகுவே நாட்டின் அதிபர் பெர்னாண்டோ லூகோ தங்கள் நாடு இத்தாலிக்கு எதிராக விளையாடும் போட்டியைப் பார்ப்பதற்காக நாட்டின் அத்தனை பொது சேவை ஊழியர்களுக்கும் விடுமுறை வழங்கியுள்ளார்.\nஜெர்மெனிய நாட்டில் தொழிலாளர்கள் தத்தம் வேலைத்தளங்களில் வேலைக்கோ,தொழில் தருனருக்கோ இடையூரில்லாமல் போட்டிகளைப் பார்த்துக் கொண்டே வேலை செய்யலாம் என அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\nம்ம்ம்.. கொடுத்து வைத்தவர்கள் என்று தோணுதா\nராசி,அதிர்ஷ்டம் போன்றவற்றில் அதீத நம்பிக்கை கொண்டவரான மரடோனா இம்முறை உலகக் கிண்ணம் தம் நாட்டுக்கே எனும் உற்சாகத்தில் இருக்கிறாராம்.\nதனக்கு அதிர்ஷ்டம் தரும் ரகசியக் காரணி என்று மரடோனா சொல்கிற அவரது பேரக் குழந்தை பெஞ்சமின் தென் ஆபிரிக்கா வந்திறங்கியுள்ளான்.\nஒரு வயது கூடப் பூர்த்தியாகாத இந்தப் பேரன் (பிரபல ஆர்ஜெண்டீன வீரர் செர்கியோ அகுவேராவின் மகன்) தன்னுடன் இருந்தால் வெற்றிகள் வந்துசேரும் என்பது துடிப்பான தாத்தா மரடோனாவின் அசையாத நம்பிக்கை.\nஜெர்மெனிய பின் கள வீரர் ஜெரோம் போடேங் ஒரு சகோதர யுத்தத்துக்கு தயாராகிறார்.கானாவில் பிறந்த போடேங் ஜெர்மெனிய குடியுரிமை பெற்று ஜெர்மெனிக்காக விளையாடுகிறார்.\nஆனால் அவரது சகோதரர் கெவின் பிரின்ஸ் தாய் நாடு கானாவுக்கே விளையாடப் போகிறார்.\nஇவ்விரு அணிகளும் D பிரிவு போட்டியில் ஒன்றையொன்று சந்திக்கும் போது அண்ணனும் தம்பியும் நேருக்கு நேர் மோதிக் கொள்ளவுள்ளார்கள்.\nகுழப்பகரமான குடியுரிமைகள் எத்தனை குடும்பங்களில் மோதலைத் தருகின்றன.\nகொள்ளை,கொலை,பாலியல் வந்செயல்களுக்குப் பெயர் போன தென் ஆபிரிக்காவில் எவ்வளவு தான் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டாலும் கால்பந்து வீரர்களும் தப்பவில்லை.\nமூன்று கிரேக்க அணி வீரர்களின் பணம் அவர்கள் தங்கியிருக்கும் ஹோட்டல் அறைகளிலிருந்து களவு போயுள்ளது.\nதென் ஆபிரிக்காவின் பாரம்பரிய இசைகருவியான நீண்ட ஊது குழல், இதன் பெயர் வுவுசெலா(VUVUZELA).எந்தவொரு போட்டியிலும் இதன் சத்தம் காதுகளைப் பிளக்கும்.\nஅதிக சத்தம் காரணமாக செவிப்புலனுக்குப் பாதிப்பு ஏற்படலாம் என்று மருத்துவர்கள் எச்சரித்து வந்த நிலையில்,இதனை ஊதும்போது தடிமல் மற்றும் இதர வைரஸ் நோய்களும் பரவலாம் என்று லண்டன் மருத்துவர்கள் எச்சரித்துள்ளார்களாம்.\nஆனாலும் ஊதிய வாய்கள் சும்மா இருக்குமா\nசூழல் பாதுகாப்பைப் பேணுவதை வலியுறுத்தும் வகையில் பிரேசில்,நெதர்லாந்து,போர்ச்சுக்கல் முதலிய அணிகள் இம்முறை பழைய பிளாஸ்டிக் போத்தல்களில் இருந்து மீளுருவாக்கம் செய்து உருவாக்கப்பட்ட சீருடைகளை அணிந்து விளையாடவுள்ளன.\nதைவானில் செய்யப்பட இந்த ஒவ்வொரு ஜெர்சீக்கும் எட்டு பிளாஸ்டிக் போத்தல்கள் தேவைப்படுகின்றன.\nவழமையான ஜெர்சீயை விட எடை குறைவாக இருப்பதால் அதை விட இலகுவாகவும் விரைவாகவும் வியர்வையை வெளியேற்றி விடுகின்றதாம்.\nஅது சரி இந்த ஜெர்சி போட்டு விளையாடுகிற அணிகள் எப்படி விளையாடுகின்றன என முதலில் பார்க்கலாம்.\nஉலகக் கிண்ண அணிகளின் ஜெர்சீகள் பார்க்க ஆசையா\nஒவ்வொரு பிரிவாக இங்கே கிளிக்குங்கள்.\nஇன்னும் விஷயம் இருக்கு.. ஆனா ரொம்ப நீளக் கூடாது இல்லையா\nat 6/11/2010 03:24:00 PM Labels: football, world cup, உலகக் கிண்ணம், கால்பந்து, செய்திகள், தென் ஆபிரிக்கா\nவருகையைப் பதிவு செய்து ஜனநாயகக் கடமைகளை நிறைவேற்றுகிறேன்.... ;)\nஇங்கிலாந்தில் அந்த அணி அடிக��கும் ஒவ்வொரு கோலுக்கும் பலர் பரிசளிக்க காத்திருக்கின்றார்கள், பெட்டிங் கொம்பணிகளுக்கு கொண்டாட்டம் தான்.\n///////இதில் மேலும் வேதனையான விஷயம் ஜிநீகா என்ற அந்த சிறுமியின் 13வது பிறந்த நாள் நேற்று முன்தினம்.\n\"தமிழில் கால்பந்து உலகக் கிண்ணம்\" தொடுப்பு [ http://www.blogger.com/goog_168537604 ] உடைந்து இருக்கிறதே \nFIFA / CocaCola தரவரிசைப்படுத்தலில் 3 வதாக இருக்கும் போர்ச்சுகல் அணி வெல்லக்கூடிய அணி என ஏன் வல்லுநர்களால் கணிக்கப்படுவதில்லை சூதாட்டதிற்க்கான சாத்திய விகிதங்களிலும் 8 -9 வது போல காணப்படுகிறது. ICC ODI தரவரிசையில் 3 வதாக இருக்கும் இந்திய கிறிகெட் அணி போன்றதோ சூதாட்டதிற்க்கான சாத்திய விகிதங்களிலும் 8 -9 வது போல காணப்படுகிறது. ICC ODI தரவரிசையில் 3 வதாக இருக்கும் இந்திய கிறிகெட் அணி போன்றதோ \nவர வர உங்கட பதிவுத் தலைப்புக்கள் தெலுங்குப் படத் தமிழாக்கத் தலைப்புக்கள் மாதிரி எல்லோ இருக்கு ;)\nஸ்பெயின் அல்லது அர்ஜென்டினாவிற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக நான் நினைக்கிறேன். ஷகிரா, Black Eyed Peas கலக்கி விட்டார்கள் நேத்து\nயோ வொய்ஸ் (யோகா) said...\nஇனி கொஞ்ச நாள் கால்பந்து காய்ச்சல் எல்லா இடத்திலும் இருக்கும், பிரேசில், போர்த்துக்கல், ஜேர்மனி அணிகளில் ஒன்று வெற்றி பெற்றால் சந்தோஷமே\nஸ்பெயின் அல்லது அர்ஜென்டினாவிற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக நான் நினைக்கிறேன். ஷகிரா, Black Eyed Peas கலக்கி விட்டார்கள் நேத்து\nஅண்ணே வழக்கமான விளையாட்டு கலக்கல் பதிவு இந்த விளையாட்டில் அறிவு கொஞ்சம் குறைவு எனவே, ஜனநாயக கடமையை மட்டும் செய்கிறேன்\n/////அங்குரார்ப்பன இசை நிகழ்ச்சியின் பின்னர் வீடு திரும்பிக் கொண்டிருந்த மண்டேலாவின் ஒன்பது வயது பூட்டப் பெண் கார் விபத்தொன்றில் கொல்லப்பட்ட துயரச் செய்தியே இது.\nமண்டேலாவின் குடும்பம் மட்டுமல்லாமல் தென் ஆபிரிக்காவையே இந்த சம்பவம் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.\nஇதில் மேலும் வேதனையான விஷயம் ஜிநீகா என்ற அந்த சிறுமியின் 13வது பிறந்த நாள் நேற்று முன்தினம்.\nமேலே இருக்கிற பந்தியில 9 வயது என்று போட்டு இருகிறிங்க\n2 வது பந்தியில் 13 வயது எண்டு போட்டு இருகிறிங்க\nஅங்கே கானா கேட்டதை இங்கே... தெலுங்கு மொழி மாற்றுப் படம் நிறைய பார்த்ததன் பின்விளைவு போலிருக்கே\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகா���் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nலோஷன் - தொழிலால் சூரியனில் அறிவிப்பாளர் / பணிப்பாளர்.\nஅன்பு கொண்டோர் அனைவர்க்கும் நண்பன்.\nவாசிப்பதிலும் தமிழை நேசிப்பதிலும் ஆர்வமுடைய இயற்கையின் காதலன்.\nFIFA உலகக் கிண்ணம் - விறுவிறு கட்டம் ஆரம்பம்\nஇர்ஷாத் aka என்ன கொடும சாரின் இழி செயலும், இன்னொரு...\nராவணன் - என் பார்வையில்\nராவணன் - உசுரே போகுது - ஆண்மையின் தவிப்பு\nபுத்தகப் பண்பாட்டுத் திருவிழா -2010\nகொழும்பில் இரு தடவை நில நடுக்கம்..\nநகூடீசிகா - திங்கள் ஸ்பெஷல் மசாலா\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nFIFA-வேதாளம்-விக்கிரமாதித்தன் - ஒரு மின்னஞ்சல் விவகாரம்\nFIFA உலகக் கிண்ணம் - விறுவிறு கட்டம் ஆரம்பம்\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nதேடிப் படியுங்கள் 'சித்தார்த்த யசோதரா' நாவல்\nதமிழக அரசியல்வாதிகளை தடுமாறவைக்கும் ஊடக அரசியல்\nசெம்மையாக கலாய்த்த மட்டக்களப்பு மைக்கேல்ஸ் பிள்ளைகள்\nஒளிப்பதிவாளர் ராபர்ட் (ராஜசேகரன்) விடை பெற்றார்\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nநிலைத்து நிற்கும் அபிவிருத்தி: சந்ததிகளுக்கிடையிலான சமத்துவத்தை நோக்கி…..\n மைத்திரி- மகிந்த அரசின் \"பொல்லாட்சி\" ஆரம்பம்\nகோலமாவு கோகிலா- போதை ஏத்திய tequila\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nமறதி எனும் புத்தகத்தில் கரைந்து போகும் சில பக்கங்கள்\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nசங்கதாரா (குந்தவையே ஆதித்யனின் கொலையாளி) - கதை விமர்சனம்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஇறைவி - புரிந்ததும் புரியாததும்\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nமல்லாக்க படுத்து பார்த்த மாற்றான்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/news-programmes/sarvadesa-seithigal/22242-sarvadesa-seithigal-28-09-2018.html", "date_download": "2018-12-12T00:47:18Z", "digest": "sha1:Y54TPJWRXJY5IZL24EAGFNBU76T5HSKS", "length": 5378, "nlines": 75, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சர்வதேச செய்திகள் - 28/09/2018 | Sarvadesa Seithigal - 28/09/2018", "raw_content": "\nமேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு தொடுத்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நாளை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்\nதெலங்கானா சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெற்ற சந்திரசேகர ராவுக்கு சந்திரபாபு நாயுடு ட்விட்டரில் வாழ்த்து\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.82 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.26 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nடெல்லியில் கூடிய எதிர்க்கட்சித்தலைவர்கள், குடியரசுத் தலைவரை சந்திக்க முடிவு\n2019 மக்களவை தேர்தல் தொடர்பாக டெல்லியில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் தொடங்கியது\nதேர்வு அறிவிப்பாணை முறையாக இல்லாததால் உடற்கல்வி சிறப்பாசிரியர் பணிக்குத் தேர்வானோர் பட்டியலை ரத்து செய்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவு\nதமிழகத்தின் இசைவின்றி காவிரியில் அணை கட்டக்��ூடாது என கர்நாடகாவுக்கு மத்திய அரசு உத்தரவிடக் கோரும் தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்\nசர்வதேச செய்திகள் - 28/09/2018\nசர்வதேச செய்திகள் - 28/09/2018\nசர்வதேச செய்திகள் - 10/12/2018\nசர்வதேச செய்திகள் - 05/12/2018\nசர்வதேச செய்திகள் - 30/11/2018\nசர்வதேச செய்திகள் - 27/11/2018\nசர்வதேச செய்திகள் - 22/11/2018\nசர்வதேச செய்திகள் - 21/11/2018\n“வெற்றியும், தோல்வியும் வாழ்க்கையின் அங்கங்கள்” - பிரதமர் மோடி\n“பாஜக தோல்வி மகிழ்ச்சியளிக்கிறது” - சத்தீஸ்கர் முன்னாள் முதலமைச்சர்\n“ரஜினியின் 'பாபா'வில் ரகுவரன் நடிக்க வேண்டியது” - சுரேஷ் கிருஷ்ணா\n“வாடிக்கையாளர் உணவை ரசித்து ருசித்த சோமேடோ ஊழியர்” - வைரல் வீடியோ\nமிசோரமில் காங்கிரஸ் ஆட்சி வீழ்ந்தது ஏன்\nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nபுயல் பாதித்த மாவட்டங்களில் அடுத்த மாத ரேஷன் பொருட்களை இப்போதே வாங்கலாம்..\nரப்பர் குண்டு பாதிப்பால் கண் பார்வைக்காக போராடும் 20 மாத குழந்தை..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.calendarcraft.com/tamil-astrology/tamil-rasi-palan-today-1st-november-2017/", "date_download": "2018-12-12T01:50:07Z", "digest": "sha1:R4J3HUTJJEQ3653MVLZBOT3DVBY5YY3X", "length": 13634, "nlines": 124, "source_domain": "www.calendarcraft.com", "title": "Tamil Rasi Palan Today 1st November 2017 | calendarcraft", "raw_content": "\nமுனைவர் முருகு பால முருகன்\nஆசிரியர் – இந்த வார ஜோதிடம் (வார இதழ்)\n01-11-2017, ஐப்பசி -15, புதன்கிழமை, துவாதசி திதி மாலை 05.57 வரை பின்பு வளர்பிறை திரியோதசி. பூரட்டாதி நட்சத்திரம் காலை 07.40 வரை பின்பு உத்திரட்டாதி. அமிர்தயோகம் காலை 07.40 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம்- 2, ஜீவன்- 1. பிரதோஷம். சிவ வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.\nதிருக்கணித கிரக நிலை 01.11.2017 ராகு\nசனி சூரிய குரு புதன் சுக்கி செவ்\nஇன்றைய ராசிப்பலன் – 01.11.2017\nஇன்று தொழில் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் அலைச்சல் உண்டாகும். சுப முயற்சிகளில் இடையூறுகள் ஏற்படலாம். தேவையற்ற செலவுகளால் கடன் வாங்க நேரிடும். உத்தியோகஸ்தர்கள் பணிகளில் கவனமுடன் செயல்படுவது நல்லது. குடும்பத்தினர் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.\nஇன்று நீங்கள் எந்த காரியத்தையும் சிறப்புடன் செய்து முடிப்பீர்கள். உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். நண்பர்கள் வழியாக எதிர்பார்த்த உதவி எளிதில் கிடைக��கும். வியாபார வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் நல்ல பலனைத் தரும். உத்தியோகத்தில் புதிய நபரின் அறிமுகம் ஏற்படும்.\nஇன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் அனுகூலமாக இருப்பார்கள். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்கள் மூலம் அனுகூலம் கிட்டும். பொருளாதார தேவைகள் பூர்த்தியாகும்.\nஇன்று உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படலாம். வேலை விஷயமாக வீண் அலைச்சல்கள் உண்டாகும். பணவரவு தாரளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் உண்டாகும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப் பலன்கள் கிட்டும். பெற்றோரின் அன்பும் ஆதரவும் கிடைக்கும்.\nஇன்று நீங்கள் சோர்வுடனும் மன உளைச்சலுடனும் காணப்படுவீர்கள். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த செயலிலும் தடை தாமதம் ஏற்படும். அறிமுகம் இல்லாத நபர்களிடம் அதிகம் பேசாமல் இருப்பது உத்தமம். தொழில் ரீதியான புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது.\nஇன்று வேலையில் உங்கள் திறமைகளுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும். நினைத்த காரியத்தை நல்லபடியாக செய்து முடிப்பீர்கள். உற்றார் உறவினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். திருமண பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். பழைய பாக்கிகள் வசூலாகும். சேமிப்பு உயரும்.\nஇன்று உங்களுக்கு பணப்புழக்கம் தாராளமா£க இருக்கும். வேலையில் எதிர்பார்த்த இடமாற்றம் ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழிலில் சிறுசிறு மாறுதல்களை செய்தால் நல்ல லாபத்தை அடைய முடியும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.\nஇன்று குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் உண்டாகலாம். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உத்தியோக ரீதியான வெளியூர் பயணங்களால் அனுகூலப்பலன் கிட்டும். வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் ஓரளவு குறையும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும்.\nஇன்று குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை நிலவும். உத்தியோகத்தில் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படலாம். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. பிள்ளைகளுக்கு படிப்பில் இருந்த மந்த நிலை நீங்கும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். வருமானம் பெருகும்.\nஇன்று உங்களுக்கு திடீர் பணவரவுகள் உண்டாகும். உடன்பிறப்புக்கள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கப்பெறும். ஆடம்பர பொருள் வாங்கி மகிழ்வீர்கள். பிள்ளைகளால் பெருமை சேரும். வேலையில் பணிபுரிபவர்களுக்கு தகுதிக்கேற்ற பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் பெருகும்.\nஉங்களுக்கு இன்று பணவரவு சுமாராகத்தான் இருக்கும். உறவினர்கள் முலம் எதிர்பார்த்த காரியங்கள் ஏமாற்றத்தை அளிக்கும். உடலில் சிறுசிறு உபாதைகள் ஏற்படும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சிக்கனமாக செயல்பட்டால் பண பிரச்சினையை தவிர்க்கலாம். நண்பர்களால் அனுகூலம் கிட்டும்.\nஇன்று குடும்பத்தில் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். திருமண முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வேலை சம்பந்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். வியாபாரத்தில் எதிரிகள் கூட நண்பர்களாக செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். கடன் பிரச்சனை தீரும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dirtytamil.com/tag/tamil-xxx-stories/", "date_download": "2018-12-12T00:35:02Z", "digest": "sha1:BPG7RA2BU3D43EJEBHTOAPGNN265CZBO", "length": 5016, "nlines": 49, "source_domain": "www.dirtytamil.com", "title": "Tamil XXX Stories | DirtyTamil.com", "raw_content": "\n” ஆமாங்க நானும் என்னென்னமோ பண்ணி பாத்தேன் “கிழிச்சே.. ரிமோட்டை குடு” எதிர்பார்த்தபடியே, பேக்டரி\nஅபிநயா – என் நண்பனின் அழகு மனைவி – 7\nHot And sexy My Friend Wife Sex With Movie Theater Tamil Outdoor Sex Kathai நாங்கள் தியேட்டர் வாசலில் வந்தபோது வாசலில் ஒரு வயதான அம்மா பூ வித்துட்டு இருந்தாங்க.\nதோழியை கட்டி வைக்க ஆசைப்பட்டு அண்ணி எனக்காக துகிலுரித்தாள்\nஅப்பா நல்ல உடல்நிலையில் இருக்கும்போது எனக்கும் அண்ணனுக்கும் குடியிருக்கும் வீட்டை மூன்று தனித்தனி பாகங்களாக பிரித்து எழுதி வைத்துவிட்டார். அதாவது கிரவுண்ட் ஃபுளோர் அப்பா, அம்மா இருவருக்கும், முதல் மாடி அண்ணாவுக்கு, இரண்டாவது மாடி\nமுடங்கிய கணவருடன் சுவாதியின் வாழ்க்கை – 23\nசுவாதி: ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ஆஹாஹாஹாஹாஹாஹாஹா ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் ஹாஹாஹாஹாஹாஹாஹா ஹாஹாஹாஹாஹாஹாஹாங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங் ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ஹாஹாஹாஹாஹாஹாஹா சுவாதி அவளை விட 20 வயது மூத்த சிவராஜ்ஜுடனான புணர்ச்சியில் இன்ப வெள்ளத்தில் மிதந்த கொண்டு, விதவிதமாக முனங்கிக் கொண்டிருந்தாள். அடுத்த\nமணி மாலாவும் மளிகை கடைக்காரரின் மகனும் – 7 | Tamil XXX Stories\nமணி மாலை 5:30.. கிச்சனில் மாலா சமையல் செய்து கொண்டிருந்தாள்.. கனவன் குளித்துமுடித்து வெளியே வந்தான்.. “என்னடி சமையல்” என்று கேட்டான்.. “சப்பாத்தி” என்றாள் மாலா.. “ஹம்.. கொடு வயிறு பசிக்குது” என்றான் விஜயன்..\nஇதோ என் படைப்பை எனக்கு பிடித்த பாடல் வரிகளுடன் ஆரம்பிக்கறேன் :“ஆண் : உன் மேனி மைதானத்தில் நானும்தான் விளையாடவா…பெண் : உத்தரவு இப்ப இல்ல.. தொந்தரவு தாங்கவில்ல…ஆண் : ஹே.. உச்சி முதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cinema/special-article/42560-kalaignar-karunanidhi-s-role-of-tamil-cinema-and-dravidian-politics.html", "date_download": "2018-12-12T02:00:41Z", "digest": "sha1:3NSXKDSKKA342SXOIAH5Y62QA2HJX6O2", "length": 30916, "nlines": 144, "source_domain": "www.newstm.in", "title": "வசனங்களால் தெறிக்கவிட்ட 'திரைக் கலைஞர்' கருணாநிதி! | Kalaignar Karunanidhi's role of Tamil cinema and Dravidian politics", "raw_content": "\nபிரதமர் மோடி மற்றும் பாரதிய ஜனதா மீதான அதிருப்தியை மக்கள் தெரிவித்துள்ளார்: ராகுல் காந்தி\nதெலங்கானா: வெற்றியை உறுதிப்படுத்தியது தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி \nமிசோரமில் ஆட்சியை இழந்தது காங்கிரஸ்\nதேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்: சந்திரசேகர ராவ்\nகாங்கிரஸ் வெற்றிக்கு ராகுல் காந்தி மட்டும் காரணம் அல்ல: குஷ்பூ\nவசனங்களால் தெறிக்கவிட்ட 'திரைக் கலைஞர்' கருணாநிதி\nநீதிக்கட்சியும் காங்கிரஸும் ஆண்டு கொண்டிருந்த காலகட்டம். திராவிட இயக்கம் என்னும் பெயர் கொஞ்சம் கொஞ்சமாக வெளியே தெரிய ஆரம்பித்த தருணம். பெரியாரின் கருத்துக்களும், பேச்சுகளும் அதுவரை யாரும் கேட்காததாக இருந்தது. நேரடியாக \"கடவுளை நம்புபவன் காட்டுமிராண்டி\" என்று சொன்னவர் அவர். சில நோய்களுக்கு வைத்தியம் சற்று கடுமையாகத்தான் இருக்கவேண்டும். அதைதான் பெரியார் செய்தார். இதை அண்ணா முன்னெடுத்து சென்றார்.\nதனது நாடகங்கள் மூலம் சமூக நீதி கருத்துக்களை அடுக்குமொழி வசனங்கள் மூலம் சொல்ல ஆரம்பித்தார் அண்ணா. அவரின் 'வேலைக்காரி' திரைப்படம் 1949-ல் வெளியாகி பெரும் வெற்றி பெற்றது. தியாகராஜ பாகவதரின் வீழ்ச்சிக்கு பிறகான ஒரு பிரளயம் 'வேலைக்காரி' படத்தின் மூலம் நிகழ்ந்தது. 'கத்தியை தீட்டாதே புத்தியை தீட்டு', 'சட்டம் ஒரு இருட்டறை... அதில் வக்கீலின் வாதம் ஒரு விளக்கு.. ஆனால் அது ஏழைகளுக்கு எட்டாத விளக்கு' போன்ற வசனங்கள் இன்றளவும் மக்களால் மேற்கோள் காட்டப்படுகின்றன. இவையனைத்தும் இந்தப் படத்தில் இடம்பெற்ற வசனங்களே. அதிலும் குறிப்பாக 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்கிற வசனம் உலகம் முடியுமட்டும் நாம் உள்ளத்தில் வைத்திருக்க வேண்டிய வசனமும் கூட.\nஅண்ணாவின் நிழலில் இருந்து உயிர்பெற்ற ஒரு ஓவியம் கலைஞர் கருணாநிதி. அண்ணா வகுத்து கொடுத்த கரடுமுரடான பாதையை செப்பனிடும் பணியிலிருந்து தொடங்கி, பின்னர் தனக்கென ஒரு பாதையை வகுத்துக்கொண்ட நாயகன் கலைஞர். தலைவர்கள் உருவாவது அப்படித்தான். 1947-ல் 'ராஜகுமாரி'யில் தொடங்கியது கலைஞரின் திரை வாழ்க்கை. டைட்டிலில் உதவி ஆசிரியர் என்கிற பெயரை தாங்கி வெளியான இந்தப் படத்தின் நாயகன் எம்ஜிஆர். மிகப்பெரிய வெற்றியை பெற்ற இந்தப்படம் அதுவரை இருந்த தமிழ் சினிமா சரித்திரத்தை மாற்றியமைக்கும் ஒரு படமாக அமைந்தது. இந்த நேரத்தில் கலைஞரை சினிமாவில் வார்த்தெடுக்க காரணமாக அமைந்த ஜூபிடர் பிக்ஸர்ஸ் நிறுவனத்தாருக்கு நாம் நன்றி சொல்லியே ஆகவேண்டும். 'ராஜகுமாரி' படத்தின் இயக்குனர் ஏ.எஸ்.ஏ.சாமி உடன் நாள் முழுக்க கூடவே இருந்து ஒவ்வொரு காட்சியையும் மெருகேற்றி படம் வெற்றி பெற காரணமாக அமைந்தவர் கலைஞர் என்று சொன்னால் அது மிகையில்லை. காரணம் இந்த விஷயத்தை இயக்குனர் சாமியே ஒரு நேர்காணலில் சொல்லியிருந்தார்.\nஇதே குழு ஜூபிடர் பிக்ஸருக்காக மீண்டும் 'அபிமன்யூ' படத்தில் இணைந்தனர். புராண இதிகாச கதைகள் மிக அதிகமாக எடுக்கப்பட்டுக் கொண்டிருந்த காலகட்டம் அது. சமகால நிகழ்வுகளை சாடி வசனம் எழுத புராண படங்களில் வழியில்லை. ஆனால் அந்த இடத்திலும் தன்னால் இயன்றதை செய்திருந்தார் வசனகர்த்தா கருணாநிதி. 'அபிமன்யூ' படத்தில் இறந்து கிடக்கும் அபிமன்யூவை பார்த்து, அபிமன்யூவின் தந்தை அர்ஜுனன் (எம்ஜிஆர் இந்த கதாபாத்திரத்தில்தான் நடித்தார்) \"என் அன்பு தமிழ் மகன்\" என்றொரு வசனம் பேசுவார். இந்த ஒற்றை வசனத்தில் அபிமன்யூவை தமிழ் மண்ணின் மைந்தனாக சித்தரித்து, வடநாட்டவர் உரிமை கொண்டாடிக்கொண்டிருந்த மஹாபாரதத்தை தமிழ்மண்ணுக்கு உரியதாக மாற்றியவர் கலைஞர். கிடைக்கும் சந்தர்ப்பத்தில் எல்லாம் சிக்ஸர் அடிக்கும் திறனை கலைஞர் ஆரம்பம் முதலே கொண்டிருந்தார் என்பதற்கு இதுவே சான்று.\nஅதற்கப்புறம் வந்த '��ருதநாட்டு இளவரசி' கலைஞரின் புகழை, அவரின் கதை வசனத்தை உச்சியில் கொண்டுபோய் நிறுத்தியது. ஆனால் அதைத் தாண்டிய ஒரு பெருமையை அடுத்த படமான 'மந்திரி குமாரி' பெற்றது. படத்தின் வசனங்கள் எல்லாம் பெரும் அதிர்வை ஏற்படுத்தின. குறிப்பாய் கொள்ளையன் ஒருவன் தன் பக்கத்துக்கு நியாயம் ஒன்றை சொல்லும் காட்சிக்கு பலத்த எதிர்ப்புகள் வந்தது. அந்த வசனம் கீழ்வருமாறு:\n\"பார்த்திபா நீ கொள்ளையடிப்பதை விட்டுவிடக்கூடாதா\n அது கலைதான். வில்லில் இருந்து புறப்படும் அம்பு எத்தனையோ உயிர்களைக் குடிக்கிறது. ஆனால், வில்வித்தை என்ற பெயரால், கொலை அங்கே கலையாகிறது. ஓவியக் கலைஞன், பெண்ணின் அங்கங்களை வரைந்து காட்டுகிறான். ஓவியக் கலையின் பெயரால், காமம் அங்கே கலையாகிறது. அதுபோல இதுவும் ஒரு கலைதான்\n\"இந்தக் கலையை விட்டுவிடக் கூடாதா\n\"கொக்கு மீனைப் பிடிக்காமல் இருந்தால், பாம்பு தவளையை விழுங்காமல் இருந்தால், நானும் என் கலையை விட்டு விடுவேன்.\".\n- இந்த வசனத்தை முன்வைத்து எதிர்க்கட்சியினர் கருணாநிதி கொள்ளை அடிப்பவருக்கு ஆதரவாக பேசுகிறார் என்று வாதிட்டனர். அதற்கு கலைஞர் சொன்ன பதில்:”\n\"கொள்ளை அடிப்பதும் ஒரு கலை என்று, அப்படத்தில் தீயவன் ஒருவன்தான் கூறுகிறான். கடைசியில் அவன் அழிந்து போகிறான். ராமாயணத்தை எழுதியவர், கூனி பாத்திரத்தையும் படைத்தாரே, கூனியின் சுபாவம் அதை எழுதியவருக்கு சொந்தமானதா மகாபாரதத்தை எழுதியவர், சகுனி பாத்திரத்தைப் படைத்தாரே. அப்படியானால் அவர் சகுனியின் செய்கைகளை ஆதரிப்பதாக அர்த்தமா மகாபாரதத்தை எழுதியவர், சகுனி பாத்திரத்தைப் படைத்தாரே. அப்படியானால் அவர் சகுனியின் செய்கைகளை ஆதரிப்பதாக அர்த்தமா\nஇந்த பதில் கூறி அவர்களின் வாயை அடைத்தார். இந்த எல்லா படங்களிலும் எம்ஜிஆரும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. திரைத்துறையில் இவர்கள் இருவரும் வளர வளர இவர்களுக்கு இடையிலான நட்பும் வளர்ந்து கொண்டே இருந்தது.\nவருடம் 1952. பராசக்தி என்கிற புயல் திரையை மையம் கொண்ட வருடம். சிவாஜி என்கிற நடிப்பு அரக்கன் அறிமுகமான வருடம். ஆனால் எல்லாவற்றையும் விட 'இனி எங்கள் ஆட்சிதான்.. எங்கள் பேச்சுதான்' என சூளுரைத்து சொல்லும் வண்ணம் வசனம் எழுதி, பட்டிதொட்டியெல்லாம் திராவிட வேர் பரவ உறுதுணையாய் நின்ற கலைஞரின் முக்கியமான படம்.\nசில படங்கள் தரும் உணர்வுகளை நாம் எழுத்தில் கொண்டுவர இயலாது. சமூக நீதி ஒன்றையே தன் உயிர்மூச்சாக கொண்ட ஒருவர் தவிர வேறு யாரும் இப்படிப்பட்ட வசனங்களை எழுத முடியாது. வெறும் வார்த்தைக் கோர்வைகள் நிறைந்த வாய்ஜாலங்கள் அல்ல அந்த வசனங்கள். இன்றைய நாளில், இன்றைய நொடியில் சமூகம் என்ற ஒரு கூட்டில் யாராலும் மாற்ற முடியாது என்று நினைத்துக் கொண்டிருந்த பல அநியாயங்கள் மேல் எழுப்பப்பட்ட வலுவான கேள்விகள் இவை. சில நூற்றாண்டுகளாக ஒரு சமூகத்தாரால் கட்டமைக்கப்பட்ட பல பொய்களை, போலித் திரைகளை தன் வசனம் என்னும் கூர்வாளால் கிழித்தெறிந்தார் கலைஞர். எத்தனையோ நாட்கள் ஒடுக்கப்பட்டவர்கள் தங்கள் உள்ளுக்குள் கதறியதை, மேடை போட்டு உரக்க சொல்லும் ஒரு கருவியாக கலைஞர் தன் வசனத்தை இந்தப் படத்தில் பயன்படுத்தினார்.\nபராசக்தி ஒரு சமூகப் படம். அதில் புரட்சி கருத்துக்களை தன் பேனா கொண்டு வார்த்தெடுத்தார் கலைஞர். அதே பேனா சரித்திர கதைகளுக்கு வசனம் எழுதுகையில் ராஜபார்ட்டாக மாறி சிம்மாசனத்தில் அமரும். 'மனோகரா' அப்படிப்பட்ட ஒரு படம்தான். \"பொறுத்தது போதும்.. பொங்கி எழு\" என கண்ணாம்பாள் சிவாஜியை பார்த்து சொல்லும் அந்த வசனமும், அதை தொடர்ந்து நடக்கும் காட்சிகளும் கண்டு உணர்ச்சிவசப்படாதோர் மிகக்குறைவு.\nஇப்படி எழுச்சிபொங்கும் எண்ணங்கள், மகிழ்ச்சி தரும் காதல் வார்த்தைகள் என எல்லா வகையான உணர்வுகளையும் திரைப்பட வசனங்களாக மாற்றும் கலையை கலைஞர் கற்றிருந்தார். குறிப்பாக 'மனோகரா' படத்தை பற்றி சிவாஜி குறிப்பிடுகையில், \"படம் முழுக்க நான் நன்றாக நடித்திருந்தாலும் கூட அந்த இறுதிக்காட்சியில் \"பொறுத்தது போதும் பொங்கியெழு\" என்று ஒரே ஒரு வசனம் பேசி மொத்த கைத்தட்டலையும் கண்ணாம்பா அவர்கள் தட்டிச்சென்றார்.\nஉண்மையில் அந்தக் காட்சியை நான் பார்க்கும்பொழுது நான் ஒரு பெண்ணாக இருந்து இந்தக் காட்சியில் நடித்திருக்கக்கூடாதா என்று ஏங்கியிருக்கிறேன். அவ்வளவு உணர்ச்சிமிக்க வசனம் அது\" என குறிப்பிட்டார். இதில் இன்னொரு ஆச்சர்யம் இதே 'மனோகரா' மேடை நாடகமாக இருந்தபொழுது அதில் கண்ணாம்பா வேடத்தில் நடித்தவர் சிவாஜி கணேசன்தான். ஆனால் அந்த நாடகத்திற்கு வசனம் எழுதியது கலைஞர் இல்லை என்பதால் இந்த பொறுத்தது போதும் பொங்கியெழு வசனமும் அப���போது இல்லை. சிவாஜியையே பொறாமை கொள்ள வைத்த வார்த்தைகள் அவை.\n\"முத்து விளைகின்ற மூன்று கடல் சூழ்ந்திருக்கும் தென்னகத்தில், மும்முரசு கொட்டி, முச்சங்கம் வளர்த்து, முக்கொடியின் நிழலிலே முத்தமிழை காப்பாற்றும் மூவேந்தர் பெருமையினை மூளியாக்க முடி தறிந்த மன்னவரே\" என மு வரிசை வார்த்தைகளால் கண்ணகி, பாண்டிய மன்னனின் முன்னணியில் தன் கதை சொல்லும் வசனத்தை எழுதினார் மு.கருணாநிதி. 'பூம்புகார்' என்கிற அந்த காவியம் மூலைமுடுக்கெல்லாம் மு.க-வின் திறனை மீண்டும் பறைசாற்றியது. கையில் தனிச்சிலம்புடன் அன்று பாண்டிய அரசவையில் நுழைந்த கண்ணகி பின்னர் ஒருநாள் சென்னையின் மையத்தில் சிலையானாள். \"நீதியின் இலக்கணம் உரைக்கும் நெடுஞ்செழிய பாண்டியனே\" என மு வரிசை வார்த்தைகளால் கண்ணகி, பாண்டிய மன்னனின் முன்னணியில் தன் கதை சொல்லும் வசனத்தை எழுதினார் மு.கருணாநிதி. 'பூம்புகார்' என்கிற அந்த காவியம் மூலைமுடுக்கெல்லாம் மு.க-வின் திறனை மீண்டும் பறைசாற்றியது. கையில் தனிச்சிலம்புடன் அன்று பாண்டிய அரசவையில் நுழைந்த கண்ணகி பின்னர் ஒருநாள் சென்னையின் மையத்தில் சிலையானாள். \"நீதியின் இலக்கணம் உரைக்கும் நெடுஞ்செழிய பாண்டியனே உனது நாட்டில் எதற்குப்பெயர் நீதி உனது நாட்டில் எதற்குப்பெயர் நீதி நல்லார் வகுத்ததா நீதி அல்ல அல்ல வல்லான் வகுத்ததே இங்கு நீதி\" வசனமும், \"ஆயிரமாயிரம் யானை சேனைகள் எதிர்த்து வந்தாலும் அண்ணாந்து தலைகுனியாது படைநடத்தும் உன் வீரம் எங்கே கம்பீரம் எங்கே\" என்கிற கண்ணகியின் கேள்வியும் நீங்காது நிலைபெற்று வாழ்ந்திருக்கும்.\n 'ராஜா ராணி' படத்தில் சிவாஜியின் நடிப்பில் நடக்கும் சாக்ரடீஸ் மேடை நாடக வசனம் கலைஞரின் மிகச்சிறந்த வசனங்களில் ஒன்று. 'அகிலத்தின் எந்த மூலையில் இருந்தாலும் அறிவைத் தேடி பெறுவதற்காக உங்களை அழைக்கிறேன்' என சாக்ரடீஸ் கூறுவது போல அவர் எழுதிய வசனம் உண்மையில் அவரது சொந்த வாழ்க்கை நிகழ்வு என்றே கூறலாம். அவ்வளவு விஷயங்களை அவர் கற்றுக்கொண்டு வளர்ந்தார். வளர்ந்தபோதும் கற்றுக்கொண்டார். நாற்றமடிக்கும் சமுதாயத்தில் நறுமணம் கமழ்விக்க சாக்ரடீஸ் அழைத்தது போல்தான் கலைஞரும் தன் சமூக நீதி காக்கும் கொள்கைகளை வசனங்கள் வழியாக எழுதி இளைஞர்களை அழைத்தார். 'வீரம் விலைபோகாது விவேகம் துணையிராவிட்டால்' என்பார் கலைஞர். இங்கே தமிழக அரசியலில் அவரைப்போல் விவேகம் மிக்க தலைவர் வேறாரும் நான் கண்டதில்லை. ஆக, தான் எழுதிய வழியிலே தன் பாதையை வடிவமைத்துக்கொண்டார் கலைஞர்.\nஇறுதியாக 'மந்திரி குமாரி' படத்தில் எம்ஜிஆர் கொலைக்களத்தில் நின்று கொண்டிருக்கும்போது பேசும் ஒரு வசனத்தை இன்றைய என் ஆசையாக கொண்டு எழுதுகிறேன்.\n\"நீ கடைசியாக சொல்ல நினைப்பது\n என் உயிரை குடிக்க துடித்துக்கொண்டிருக்கும் சாவிடத்தில் சொல்வதா என் கழுத்தை நெருக்க காத்திருக்கும் இந்தக் கத்தியிடத்தில் சொல்வதா என் கழுத்தை நெருக்க காத்திருக்கும் இந்தக் கத்தியிடத்தில் சொல்வதா அல்லது வழிந்தோடும் என் ரத்தத்தைக் கண்டு ரசிக்க வந்திருக்கும் உன்னிடத்தில் சொல்வதா அல்லது வழிந்தோடும் என் ரத்தத்தைக் கண்டு ரசிக்க வந்திருக்கும் உன்னிடத்தில் சொல்வதா யாரிடத்தில் சொன்னாலும் சரி.. யார் கேட்டாலும் சரி..என் இதயத் துடிப்புகள் கடைசி நேரத்திலாவது ஆவேசமாக துடித்து ஓயட்டும். என் கண்களிலே ஒருமுறை கனல் வீசி பின்பு அணைந்து போகட்டும். என் ரத்த ஓட்டம் சூடேறி பின்னர் சில்லிட்டு போகட்டும்...\"\n- பால கணேசன், கட்டுரையாளர், தொடர்புக்கு vinolishan@gmail.com\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஇரு துருவங்கள் - பகுதி 3 | ரஜினி Vs கமல்\nமோஜோ 17 | மக்கள் கதைகளை தேடி சைக்கிளில் செல்பவர்\nகடைசி பெஞ்சுக்காரி - 19 | உங்களுக்குள் இருக்கிறாளா 'ஓல்கா'\n#BiggBoss Day 50: 50வது நாள் இப்படியா இருக்கணும்\nநாளை டெல்லி சென்று சோனியா காந்தியை சந்திக்கிறார் மு.க.ஸ்டாலின்\nஜெயலலிதா VS கருணாநிதி - ஒரு பார்வை\nகருணாநிதி சிலை திறப்பு விழாவிற்கு வருகை தரும் சோனியா காந்தி\nகருணாநிதி வீடு துவம்சம்... விரையும் மு.க.அழகிரி.. ஸ்டாலின் பதற்றம்\n1. வெளியே செல்லும் போது அவசியம் இதை கையில் வைத்திருங்கள்,வெற்றி நிச்சயம்\n2. உங்கள் லக்னத்தை தெரிந்துக் கொள்ளுங்கள்- உங்களுக்கான கோவில் மற்றும் மந்திரம் இதோ(பாகம் 1)\n3. #LiveUpdates 5 மாநில தேர்தல் முடிவுகள்: சத்தீஸ்கரில் ஆட்சியமைக்கும் காங்கிரஸ்\n4. கண்டச்சனி, ஏழரைச்சனி, அஷ்டமச்சனி திசைகள் உள்ளவர்கள் அவசியம் செல்ல வேண்டிய கோவில்\n5. 6000 அடி உயரத்தில் புனித மலை...வெள்ளியங்கிரி...\n6. உங்கள் லக்னத்தை தெரிந்துக் கொள்ளுங்கள்- உங்களுக்கான கோவில் மற்றும் மந்திரம் இதோ (பாகம் இரண்டு)\n7. 2019 மார்ச் மாதத்திற்குள் 50% ஏ.டி.எம் மையங்கள் மூடப்படும்: மத்திய அரசு\nமிசோரமில் காங்கிரஸை காலி செய்த மிசோ தேசிய முன்னணி: புதிய முதல்வராகிறார் ஜோரம்தங்கா\nசத்தீஸ்கரில் பா.ஜ.கவின் 15 ஆண்டு கால ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்த காங்கிரஸ்\nஆட்களை வீழ்த்தும் ஆன்லைன் ஆபாசங்கள்...\nரிசர்வ் வங்கி ஆளுநராக சக்திகாந்த தாஸ் நியமனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://akkinichsuvadugal.blogspot.com/2015/11/blog-post.html", "date_download": "2018-12-12T01:50:51Z", "digest": "sha1:MV6NR74GUMZ26NOWNG3OYKT2LSJJIKUO", "length": 14882, "nlines": 240, "source_domain": "akkinichsuvadugal.blogspot.com", "title": "அக்கினிச்சுவடுகள் : அழகே தமிழே எனதுயிரே !", "raw_content": "நேரங்களை முந்திச்செல்லும் மானுட பூமியில் பூக்கள் மீதும் நெருப்பெரியும் அக்கினிப் பயணங்களில் தவறவிடப்பட்ட சில சுவடுகளின் அழியா ரேகைகள் இங்கே பதியபடுகின்றன வாழட்டும் தலைமுறை ....\nவெள்ளி, 13 நவம்பர், 2015\n(அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் )\nஇடுகையிட்டது சீராளன் நேரம் பிற்பகல் 11:22\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அழகே தமிழே எனதுயிரே\nமிகவும் ரசித்த வரிகள் நன்று கவிஞரே\nசீராளன் 13 நவம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 11:54\nஉடன் வந்து கருத்திட்டமைக்கு என் நெஞ்சம் நிறைந்த நன்றிகள் வாழ்க வளமுடன்\nrasan naga 14 நவம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 1:40\nதமிழுக்கு தாங்கள் எழுதிய அருட்பா அருமை\nசீராளன் 15 நவம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 11:16\nமிக்க நன்றி கவி நாகா தங்களின் வரவும் கருத்தும் கண்டு மிக மகிழ்கிறேன் வாழ்க வளமுடன்\n சிந்துரம் இட்டே நெற்றி சங்கத் தமிழ் ஆண்டு வெல்லும் - அழகுத் தமிழ் விருத்தம் அருமை வாழ்க நீவிர்.....\nசீராளன் 15 நவம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 11:17\nமிக்க நன்றி கவிஞரே தங்களின் வரவும் கருத்தும் கண்டு மிக மகிழ்கிறேன் வாழ்க வளமுடன்\nRamani S 14 நவம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 6:21\nசீராளன் 15 நவம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 11:17\nமிக்க நன்றி ரமணி ஐயா தங்களின் வரவும் கருத்தும் கண்டு மிக மகிழ்கிறேன் வாழ்க வளமுடன்\nநிஷா 18 நவம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 12:14\nசீராளன் 18 நவம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 12:40\nதங்கள் முதல் வருகைக்கும் இனிய கருத்திற்கும் நெஞ்சம் நிறைந்த நன்றிகள் வாழ்க வளமுடன் \nஅழகிய தமிழே என்றும் அழகு.அருமையான பதிவு.\nசீராளன் 27 நவம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 11:42\nதங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்க��ம் வாழ்க வளமுடன் \nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅழகிய தமிழ் - றகர ரகரச் சொற்கள்\nஇறைவா இறந்துபார் நீயும் ..\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஈழம் பிறக்கும் இனிய நாள் \nஅழகே தமிழே எனதுயிரே (4)\n2018இன் சிறந்த இந்தி சொல் : ஆக்ஸ்போர்டு அகராதி\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nநம்மவரின் நூல் வெளியீட்டு விழா\nதேன்சிட்டு மின்னிதழ் டிசம்பர் 2018\nதமிழன் என்றொரு இனம் உண்டு... தனியே அவர்க்கொரு குணம் உண்டு...\nஇலக்கியச் சாரலில் புதிய வேர்கள் நூல் விமர்சனம்\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\nThendral: தங்கச்சி வீட்டுக்கு வாங்க\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nதங்கள் பார்வைகளுக்கும் கருத்திடல்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் நட்புகளே மீண்டும் வருக.. நன்றி \nகனவுகளின் சிறை மீள்வோம் - பிரியமுடன் சீராளன் . நீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/79867.html", "date_download": "2018-12-12T00:23:29Z", "digest": "sha1:U32LNXTAINMRDRNPQRW3B7QBADOOXR5O", "length": 5715, "nlines": 87, "source_domain": "cinema.athirady.com", "title": "தனுசும் நானும் வறுமையால் வாடினோம்- செல்வராகவன்..!! : Athirady Cinema News", "raw_content": "\nதனுசும் நானும் வறுமையால் வாடினோம்- செல்வராகவன்..\nகாதல் கொண்டேன் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் செல்வராகவன். 7ஜி ரெயின்போ காலனி, ஆயிரத்தில் ஒருவன் என வெற்றிப் படங்களை கொடுத்தவர். தமிழ் சினிமாவில் செல்வராகவனுக்கு என தனியிடம் இருக்கிறது.\nதற்போது இவர் சூர்யா நடிப்பில் என்ஜிகே படத்தை இயக்கி வருகிறார். தனது மற்றும் தனது தம்பி தனுஷின் சிறுவயது பற்றி டுவிட்டரில் அவர் கூறியிருப்பதாவது, “கொடூரமான வறுமையில் பிறந்து வளர்ந்தவர்கள் நாங்கள். இருவேளை உண்டால் அரிது.\nஅண்டை வீட்டுக்காரர்களின் அன்பு காப்பாற்றியது. ஆயினும் சமூகம் கேலி செய்யும். நீ எல்லாம் என்ன சாதித்துக் கிழிக்கப் போகிறாய் என. எனக்கு தோள் கொடுத்து என் ரசிகர்கள் சாதித்தனர். அதனால்தான் அவர்கள் மட்டுமே என் நண்பர்கள்” என தெரிவித்துள்ளார்.\nசெல்வராகவனின் இந்தப் பதிவால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ���வருக்கு ஆதரவாக இருப்பதாக மகிழ்ச்சியுடன் அவர்கள் பதில் அளித்து வருகின்றனர். =\nPosted in: சினிமாச் செய்திகள்\nபெண் குழந்தைகள் பாதுகாப்பு படத்தில் ஜேடி.சக்கரவர்த்தி..\nஇணைய தொடருக்கு மாறிய காயத்ரி..\nஉக்ரமாக களமிறங்கும் பிக்பாஸ் ஷாரிக்..\nபொங்கல் போட்டியில் இருந்து விலகிய சிம்பு..\nஇரண்டு வாரத்தில் 20 படங்கள் ரிலீஸ் – திரையரங்கு கிடைப்பதில் சிக்கல்..\nமஹா படத்தின் மூலம் புதிய மைல்கல்லை தொட்ட ஹன்சிகா, ஜிப்ரான்..\nகாதலரை கரம்பிடிக்கிறார் சாந்தினி – டிசம்பர் 12ந் தேதி திருமணம்..\nபேட்ட படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு..\nபா.இரஞ்சித்தின் அடுத்த படம் இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/79944.html", "date_download": "2018-12-12T00:28:54Z", "digest": "sha1:UXMHDPKSZOPB73HS23WZSBYDHJURWALA", "length": 6108, "nlines": 87, "source_domain": "cinema.athirady.com", "title": "ராஜமவுலி படத்தில் சீதையாக நடிக்கும் கீர்த்தி சுரேஷ்..!! : Athirady Cinema News", "raw_content": "\nராஜமவுலி படத்தில் சீதையாக நடிக்கும் கீர்த்தி சுரேஷ்..\n‘பாகுபலி’ படத்துக்குப் பிறகு ராஜமவுலி அடுத்ததாக ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர்.-ஐ வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார். இன்னும் பெயரிடப்படாத அந்த படத்தை தற்போது ‘ஆர்ஆர்ஆர்’ என்று அழைக்கின்றனர்.\nஇந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த நவம்பர் 19-ம் தேதி தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், ‘ராம ராவண ராஜ்யம்’ என இந்தப் படத்துக்குத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.\nராமாயண காவியத்தை மையப்படுத்தி எடுக்கப்படும் இந்தப் படத்தில், ராம் சரண் ராமனாகவும், ஜூனியர் என்.டி.ஆர். ராவணனாகவும் நடிக்கின்றனர் என்றும் தகவல் கிடைத்துள்ளது. ஆனால், அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க பிரியாமணி ஒப்பந்தமாகி இருக்கும் நிலையில், கீர்த்தி சுரேசிடமும் பேச்சுவார்த்தை நடக்கிறது.\nராமாயணத்தை அடிப்படையாக கொண்ட கதை என்பதால் சீதை வேடத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கலாம் என்கிறார்கள். நயன்தாரா ஏற்கனவே `ஸ்ரீ ராம ராஜ்ஜியம்’ என்ற படத்தில் சீதையாக நடித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nPosted in: சினிமாச் செய்திக���்\nபெண் குழந்தைகள் பாதுகாப்பு படத்தில் ஜேடி.சக்கரவர்த்தி..\nஇணைய தொடருக்கு மாறிய காயத்ரி..\nஉக்ரமாக களமிறங்கும் பிக்பாஸ் ஷாரிக்..\nபொங்கல் போட்டியில் இருந்து விலகிய சிம்பு..\nஇரண்டு வாரத்தில் 20 படங்கள் ரிலீஸ் – திரையரங்கு கிடைப்பதில் சிக்கல்..\nமஹா படத்தின் மூலம் புதிய மைல்கல்லை தொட்ட ஹன்சிகா, ஜிப்ரான்..\nகாதலரை கரம்பிடிக்கிறார் சாந்தினி – டிசம்பர் 12ந் தேதி திருமணம்..\nபேட்ட படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு..\nபா.இரஞ்சித்தின் அடுத்த படம் இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilanka.tamilnews.com/2018/06/08/%E0%AE%86%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B4%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88/", "date_download": "2018-12-12T00:57:06Z", "digest": "sha1:PI53QC7EWRLE4HTKIG2VA3QZWHPVU6WM", "length": 39876, "nlines": 451, "source_domain": "srilanka.tamilnews.com", "title": "ஆடையை கழட்டிக்காட்டி அனைவரையும் சொக்க வைத்த பூனம் பாண்டே..! (படங்கள் இணைப்பு) - SRI LANKA TAMIL NEWS", "raw_content": "\nஆடையை கழட்டிக்காட்டி அனைவரையும் சொக்க வைத்த பூனம் பாண்டே..\nஆடையை கழட்டிக்காட்டி அனைவரையும் சொக்க வைத்த பூனம் பாண்டே..\nஎப்போதும் எதையாவது செய்து சர்ச்சைகளின் நாயகியாகவே வலம் வருபவர் பாலிவுட் நடிகை பூனம் பாண்டே.(Poonam pandey Hot Video Viral Social Media)\nஇந்நிலையில், கவர்ச்சி சர்ச்சைக்கு பெயர் போன பூனம் பாண்டேவின் படு கவர்ச்சியான வீடியோ வெளியாகி சக்கைப்போடு போடுகிறது.\nஅதாவது, கடந்த 2011-ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், “இந்தியா வென்றால், நிர்வாணமாக ஓடுவேன்” என்று பேசி பூகம்பத்தை கிளப்பியவர் பூனம் பாண்டே.\nஅந்த உலகக் கோப்பை போட்டியில், தோனி தலைமையிலான இந்திய அணி உலகக் கோப்பையை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.\nஅப்போது ஒருமுறை அவர் கூறுகையில்.. :-\n”பிரபலமாக இருக்க நானே ஏதாவது சர்ச்சைகளை உருவாக்குவேன் என ஓபன் டாக் விட்டார்.\nஇந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு பூனம் பாண்டே மிக ஆபாசமான கிளுகிளுப்பான வீடியோ ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.\nஅந்த வீடியோவில் ஆடை ஏதுமின்றி, ஒரு சட்டை மட்டுமே வைத்து, அந்த வீடியோவை எடுத்துள்ளார்.\nஇந்த வீடியோவை இதுவரை 11.5 லட்சம் பேர் பார்த்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.\n* காலா : திரை விமர்சனம்..\n* எகிறும் காலா முதல் நாள் வசூல் : திரையர���்குகளில் ஹவுஸ்புல் போர்ட்..\n* பலமாக காற்று வீசினால் சிக்கல் தான் : ஜான்வி கபூரை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..\n* விஜய் பிறந்த நாளில் மீண்டும் புதுப்பொலிவுடன் கலக்கவரும் போக்கிரி படம்..\n* நடிகையர் திலகம் படத்தால் என் குடும்பம் பிரிந்தது தான் மிச்சம் : ஜெமினி கணேசன் மகள் காட்டம்..\n* ரிலீஸுக்கு முன்பே தமிழகத்தில் வெளியான காலா : தமிழ்ராக்கர்ஸ் அதிரடி..\n* மீண்டும் புதுப்பொலிவுடன் வெளியாகும் ”குயின்” படத்தில் இணையும் மூன்று நாயகிகள்..\n* காலா பட பாடலில் தனுஷ் கொடுத்த சர்ப்ரைஸ் : ரசிகர்கள் உற்சாக வரவேற்பு..\n* என்னால் அது இல்லாமல் இருக்கவே முடியாது : உண்மையை போட்டுடைத்த முகமூடி நடிகை..\nபெண்களிற்கு எங்கெல்லாம் மச்சமிருந்தால் அதிர்ஸ்டம் தெரியுமா\nThe post ஆடையை கழட்டிக்காட்டி அனைவரையும் சொக்க வைத்த பூனம் பாண்டே..\nகிளிநொச்சியில் 13 பெண்களை காவுகொண்ட நுண்நிதி கடன் : தொடரும் கொடூரம்\nமக்கள் இல்லாத மாளிகையில் மணிமண்டபம் எதற்கு போருக்கு பின்னரான பூஜ்ய யதார்த்தங்கள்\nயாழில் நடந்த கொடூரம் : தந்தை பெற்ற கடனுக்கு 11 வயது சிறுமியை பழி வாங்கிய வர்த்தகர்\nஇரண்டு வருடமாக மாணவியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த ஆசிரியர்\nஅமைச்சரின் வீட்டு திட்டத்தில் பலியான 8 வயது சிறுமி- முன்னாள் கருணா குழு உறுப்பினர் சிக்கினார்\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\n3 குழந்தைகளின் சடலங்கள் கரையொதுங்கியன – 16 பேர் மீட்பு 100 நிலை என்ன….\nஅரச குடும்பத்தை விட்டு வெளியேறும் ஜப்பான் இளவரசி\nஎதியோப்பியாவில் நேற்று பதவியேற்ற புதிய பிரதரை இலக்கு வைத்து குண்டு தாக்குதல்\n எரிந்து நாசமானது BMW கார் (Video)\nராஜஸ்தானில் 13 நாட்களாக தேடப்படும் பிரான்ஸ் பெண்- தேடுதல் வேட்டை தொடரும்\nதாம் கொலை செய்யப்படலாம் என தெரிவித்த வடகொரிய ஜனாதிபதி சிங்கப்பூரில்\nஹவாய் எரிமலை வெடிப்பு தீவிரம் – அதனை நீங்களும் பார்க்க வேண்டுமா …..\nஅனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் மக்காவில் நடந்த கோர சம்பவம் (வீடியோ)\nமக்கள் இல்லாத மாளிகையில் மணிமண்டபம் ��தற்கு போருக்கு பின்னரான பூஜ்ய யதார்த்தங்கள்\nயாழில் நடந்த கொடூரம் : தந்தை பெற்ற கடனுக்கு 11 வயது சிறுமியை பழி வாங்கிய வர்த்தகர்\nஇரண்டு வருடமாக மாணவியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த ஆசிரியர்\nஅமைச்சரின் வீட்டு திட்டத்தில் பலியான 8 வயது சிறுமி- முன்னாள் கருணா குழு உறுப்பினர் சிக்கினார்\nமக்கள் இல்லாத மாளிகையில் மணிமண்டபம் எதற்கு போருக்கு பின்னரான பூஜ்ய யதார்த்தங்கள்\nயாழில் நடந்த கொடூரம் : தந்தை பெற்ற கடனுக்கு 11 வயது சிறுமியை பழி வாங்கிய வர்த்தகர்\nஇரண்டு வருடமாக மாணவியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த ஆசிரியர்\nஅமைச்சரின் வீட்டு திட்டத்தில் பலியான 8 வயது சிறுமி- முன்னாள் கருணா குழு உறுப்பினர் சிக்கினார்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nமக்கள் இல்லாத மாளிகையில் மணிமண்டபம் எதற்கு போருக்கு பின்னரான பூஜ்ய யதார்த்தங்கள்\nயாழில் நடந்த கொடூரம் : தந்தை பெற்ற கடனுக்கு 11 வயது சிறுமியை பழி வாங்கிய வர்த்தகர்\nஇரண்டு வருடமாக மாணவியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த ஆசிரியர்\nஅமைச்சரின் வீட்டு திட்டத்தில் பலியான 8 வயது சிறுமி- முன்னாள் கருணா குழு உறுப்பினர் சிக்கினார்\nடிக்கோயா தொழிலாளர்கள் தோட்ட நிர்வாகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்\nஅபிவிருத்திக்குழுக் கூட்டத்தை குழப்பிய உதுமாலெப்பை- வெளிநடப்புச் செய்தார் பிரதி அமைச்சர் பைஸல் காஸீம்\nகற்கள் சரிந்து வீழ்ந்து வீதிப் போக்குவரத்து பாதிப்பு – பாதைவெடிப்பு\nநுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபையின் புதிய தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி ஒருவர் நியமனம்\nசம்பள பிரச்சினைக்கு அமைச்சு பதவிதான் தடை என்றால் அதனை துறக்க தயார் – அமைச்சர் திகாம்பரம் சூளுரை\nமலையகத்தில் 25 புதிய வீடுகள் பயனாளிகளுக்கு கையளிப்பு\n3 குழந்தைகளின் சடலங்கள் கரையொதுங்கியன – 16 பேர் மீட்பு 100 நிலை என்ன….\nஅரச குடும்பத்தை விட்டு வெளியேறும் ஜப்பான் இளவரசி\nஎதியோப்பியாவில் நேற்று பதவியேற்ற புதிய பிரதரை இலக்கு வைத்து குண்டு தாக்குதல்\n எரிந்து நாசமானது BMW கார் (Video)\nராஜஸ்தானில் 13 நாட்களாக தேடப்படும் பிரான்ஸ் பெண்- தேடுதல் வேட்டை தொடரும்\nதாம் கொலை செய்யப்படலாம் என தெரிவித்த வடகொரிய ஜனாதிபதி சிங்கப்பூரில்\nஹவாய் எரிமலை வெடிப்பு தீவிரம் – அதனை நீங்களும் பார்க்க வேண்டுமா …..\nஅனைவரையும் அதிர்ச���சிக்குள்ளாக்கும் மக்காவில் நடந்த கோர சம்பவம் (வீடியோ)\nமீண்டும் தலையெடுக்கும் ஐ.எஸ் தீவிரவாதம் சிரியாவில் 17 போராளிகள் பரிதாப மரணம்\nஆபாசக் காட்சியை இப்படியா ஒளிபரப்புவது\nதேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நாளை ஜனாதிபதி – பிரதமர் கைச்சாத்து\n600 கோடி ரூபா செலவில் ஜேம்ஸ் பீரிஸிற்கு மாதிரி கிராமம்\n‘ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கீழ்…” : புதிய பொதுச் செயலாளரால் வெடித்தது சர்ச்சை\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்த இளைஞன் : ஏமாற்றிய அரசியல்வாதி, சோக குடும்ப பின்னணி\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nமக்கள் இல்லாத மாளிகையில் மணிமண்டபம் எதற்கு போருக்கு பின்னரான பூஜ்ய யதார்த்தங்கள்\nயாழில் நடந்த கொடூரம் : தந்தை பெற்ற கடனுக்கு 11 வயது சிறுமியை பழி வாங்கிய வர்த்தகர்\nஇரண்டு வருடமாக மாணவியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த ஆசிரியர்\nஅமைச்சரின் வீட்டு திட்டத்தில் பலியான 8 வயது சிறுமி- முன்னாள் கருணா குழு உறுப்பினர் சிக்கினார்\nடிக்கோயா தொழிலாளர்கள் தோட்ட நிர்வாகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்\nஅபிவிருத்திக்குழுக் கூட்டத்தை குழப்பிய உதுமாலெப்பை- வெளிநடப்புச் செய்தார் பிரதி அமைச்சர் பைஸல் காஸீம்\nகற்கள் சரிந்து வீழ்ந்து வீதிப் போக்குவரத்து பாதிப்பு – பாதைவெடிப்பு\nநுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபையின் புதிய தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி ஒருவர் நியமனம்\nசம்பள பிரச்சினைக்கு அமைச்சு பதவிதான் தடை என்றால் அதனை துறக்க தயார் – அமைச்சர் திகாம்பரம் சூளுரை\nமலையகத்தில் 25 புதிய வீடுகள் பயனாளிகளுக்கு கையளிப்பு\nஜனாதிபதியின் மகனுடைய காதலியின் கணக்கில் 15 கோடியா – இது எதிர்கட்சியின் சதியா…. குழப்பத்தில் தேசிய குடும்பம்\n3 குழந்தைகளின் சடலங்கள் கரையொதுங்கியன – 16 பேர் மீட்பு 100 நிலை என்ன….\nஅரசாங்கத்தின் பொது வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார்\nயாழில் வாள் வெட்டுக்குழு மீண்டும் அட்டகாசம் – தேடுதல் நடவடிக்கை தீவிரம்\nதாயும் மக���ும் சம்பவ இடத்திலேயே …… ஏ – 9 வீதியில் சம்பவம்\n3 குழந்தைகளின் சடலங்கள் கரையொதுங்கியன – 16 பேர் மீட்பு 100 நிலை என்ன….\nஅரச குடும்பத்தை விட்டு வெளியேறும் ஜப்பான் இளவரசி\nஎதியோப்பியாவில் நேற்று பதவியேற்ற புதிய பிரதரை இலக்கு வைத்து குண்டு தாக்குதல்\n எரிந்து நாசமானது BMW கார் (Video)\nராஜஸ்தானில் 13 நாட்களாக தேடப்படும் பிரான்ஸ் பெண்- தேடுதல் வேட்டை தொடரும்\nபிரியங்காவும் ஆலியாவும் செய்யும் அதிரடி வேலையால் அலறிப்போய் இருக்கும் பாலிவுட்\nவசூலில் உச்சம் தொட்ட ஜுராசிக் வேர்ல்ட் பாலன் கிங்டம் திரைப்படம்..\nதமிழ்படம் 2.0 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு..\nநடிகர்களாக அவதாரமெடுக்கும் பிரபல இசையமைப்பாளர்கள் : எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nஆடையை கழட்டிக்காட்டி அனைவரையும் சொக்க வைத்த பூனம் பாண்டே..\nநீருக்கடியில் நீச்சலுடையில் அதிர்ச்சி கொடுத்த இடையழகி\nஆப்ரேசன் தியட்டரில் ஆடி பாடி சத்திர சிகிச்சை : பெண் டாக்டர் மீது 100 நோயாளிகள் புகார்\nஜிம்மில் ஆர்யா செய்த காரியத்தை பார்த்துப் பதறும் பெண் ரசிகர்கள்\nகுடு குடு கிழவரை காதலித்து மணம் முடித்த இளவயது அழகி\nசிம்பு பட நாயகியின் அரைகுறை ஆடை : ஷாக்கான ரசிகர்கள்\n3 குழந்தைகளின் சடலங்கள் கரையொதுங்கியன – 16 பேர் மீட்பு 100 நிலை என்ன….\nஅரச குடும்பத்தை விட்டு வெளியேறும் ஜப்பான் இளவரசி\nஎதியோப்பியாவில் நேற்று பதவியேற்ற புதிய பிரதரை இலக்கு வைத்து குண்டு தாக்குதல்\n எரிந்து நாசமானது BMW கார் (Video)\nரக்பி சுற்று போட்டியில் கொழும்பு றோயல் கல்லூரி வெற்றி\nசெல்பி எடுத்து விராட் கோஹ்லியின் காதை உடைத்த ரசிகர்கள்\n“அணியை மன உளைச்சலுக்கு ஆளாக்கிய படுதோல்வி” : மனந்திறந்தார் சகிப் அல் ஹசன்\nகளிமண் ஆடுகளத்தில் கலக்கி வரும் ரபேல் நடால்\nகாலாவுக்காக கரிகாலனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா \nKaala movie actor real name salary ulagam காலாவுக்காக கரிகாலனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா \nவிரல் சைகைகளில் இத்தனை விஷயங்கள் உள்ளதா\nஐம்பதுகளில் தனது அந்த ஆசையை தீர்த்து கொண்ட நடிகை தெறிக்கவிட்ட புகைப்படம்\nஒரு நாளைக்கு ஒரு லட்சம் கேட்கும் நடிகை எதுக்கு தெரியுமா \nவிவோவின் நெக்ஸ் ஸ்மார்ட்போன் ரகசியம் கசிந்தது..\n(vivo nex s alleged specs leaked) சீனாவில் ஜூன் 12-ம் திகதி ந���ைபெற இருக்கும் விழாவில் விவோ ...\nஇரண்டு ஸ்மார்ட்போன்களை வெளியிட்ட HTC நிறுவனம்\nதமிழருக்கு கிடைத்த ஆப்பிள் நிறுவனத்தின் இந்த விருது..\nFacebook பேசாமலேயே இவ்வளவு செய்ததா வெளியே கிளம்பியது மற்றுமொரு சர்ச்சை..\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n16 16Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\n14 14Shares மொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது ...\nகுலதெய்வ வழிபாடு செய்யாமல் இருக்கக் கூடாது ஏன்…\nஇன்றைய ராசி பலன் 08-06-2018\nபெண்களிற்கு எங்கெல்லாம் மச்சமிருந்தால் அதிர்ஸ்டம் தெரியுமா\nமின்னும் சருமத்திற்கு தேங்காய் எண்ணெய் ஃபேஸ் வாஷ்\nஆண்களின் நீரிழிவு நோயும் – பாலியல் பிரச்சனைகளும்\nசுவையான மொறு மொறு கோபி மஞ்சூரியன்\nவடக்கின் இராணுவ வெளியேற்றம் – போராடும் மக்களும் ஒட்டி உறவாடும் அரசியல் தலைமைகளும்\nதலையெடுக்கும் சாதிய பாகுபாட்டில் அடங்கப்போகும் இனத்தின் உரிமைக்குரல்\nநஞ்சை அணைத்து தமிழினத்தின் நெஞ்சில் உணர்வேற்றிய வீர மைந்தன் சிவகுமாரன்\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நாளை ஜனாதிபதி – பிரதமர் கைச்சாத்து\n600 கோடி ரூபா செலவில் ஜேம்ஸ் பீரிஸிற்கு மாதிரி கிராமம்\n‘ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கீழ்…” : ��ுதிய பொதுச் செயலாளரால் வெடித்தது சர்ச்சை\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்த இளைஞன் : ஏமாற்றிய அரசியல்வாதி, சோக குடும்ப பின்னணி\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nகிளிநொச்சியில் 13 பெண்களை காவுகொண்ட நுண்நிதி கடன் : தொடரும் கொடூரம்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/52754-kamal-hassan-said-about-lokayuktas-act.html", "date_download": "2018-12-12T01:20:57Z", "digest": "sha1:YO7G4FDCBIVYUDD65QRX3RKKCDXN7QEM", "length": 9724, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "'முதல்வரானால் லோக் ஆயுக்தா கொண்டு வருவேன்' : கமல்ஹாசன் | Kamal Hassan said about Lokayuktas Act", "raw_content": "\nமேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு தொடுத்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நாளை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்\nதெலங்கானா சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெற்ற சந்திரசேகர ராவுக்கு சந்திரபாபு நாயுடு ட்விட்டரில் வாழ்த்து\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.82 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.26 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nடெல்லியில் கூடிய எதிர்க்கட்சித்தலைவர்கள், குடியரசுத் தலைவரை சந்திக்க முடிவு\n2019 மக்களவை தேர்தல் தொடர்பாக டெல்லியில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் தொடங்கியது\nதேர்வு அறிவிப்பாணை முறையாக இல்லாததால் உடற்கல்வி சிறப்பாசிரியர் பணிக்குத் தேர்வானோர் பட்டியலை ரத்து செய்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவு\nதமிழகத்தின் இசைவின்றி காவிரியில் அணை கட்டக்கூடாது என கர்நாடகாவுக்கு மத்திய அரசு உத்தரவிடக் கோரும் தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்\n'முதல்வரானால் லோக் ஆயுக்தா கொண்டு வருவேன்' : கமல்ஹாசன்\n\"தான் முதல்வரானால் லோக் ஆயுத்தா கொண்டு வருவேன்\" என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.\nநாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் இளைஞர்கள் மேம்பாடு மற்றும் தலைமை பண்பு என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கலந்துகொண்டு மாணவர்களிடையே பேசினார். அப்போது மாணவர் ஒருவர், எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த கமல்ஹாசன், தான் முதல்வரானால் முதல் கையெழுத்து லோக் ஆயுக்தாவிற்கு என்றும் லஞ்சம் தருவதை மக்கள் நிறுத்தினால் ஊழல் ஒழிந்து விடும் என்றும் கமல்ஹாசன் பதிலளித்தார்.\n“மக்களுக்கு இடையூன்றி நல்ல மாற்றங்களை கொண்டு வர முடியும். எங்களுடைய வியூகங்கள் சற்றே வித்தியாசமாக இருக்கும்” என போராட்டங்களை பற்றி ஏற்கனெவே கருத்து தெரிவித்த அவர், தற்போது 'லஞ்சம் தருவதை நிறுத்தினால் ஊழல் ஒழியும்' என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nநிதியை ஆளுநர் அலுவலகம் முறைகேடு செய்துள்ளது : முதல்வர் குற்றச்சாட்டு\n இந்தியா 308 ரன் குவிப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“புதிய ஆரம்பம், மக்கள் தீர்ப்பு இது” - கமல்ஹாசன்\nமுதலில் ரஜினி ‘பேட்ட’ அடுத்து கமலின் ‘இந்தியன்2’ - அனிருத் சக்சஸ்\n'இதுதான் என் கடைசிப் படம்' அறிவித்த கமல்ஹாசன்\n‘இந்தியன்2’ படத்திற்காக மேக் அப் டெஸ்ட் எடுத்த காஜல் அகர்வால்\n“தேசத்தின் பேரிடராக அடையாளம் காண வேண்டும்” - கமல்ஹாசன்\n“கஜா பாதிப்பால் மிகவும் வருத்தமடைந்தேன்” - ஆமிர் கான்\nரூ.48 கோடி கல்வி கட்டணம் விலக்கு - பாரிவேந்தருக்கு கமல் பாராட்டு\n‌“முரட்டு உருவம்.. மழலை உள்ளம்”... அம்பரீஷ் மறைவுக்கு கமல்ஹாசன் இரங்கல்\n“ஹெலிகாப்டரில் எவ்வளவு தாழப்பறந்தாலும் சோகம் புரியாது” - கமல்ஹாசன்\n“வெற்றியும், தோல்வியும் வாழ்க்கையின் அங்கங்கள்” - பிரதமர் மோடி\n“பாஜக தோல்வி மகிழ்ச்சியளிக்கிறது” - சத்தீஸ்கர் முன்னாள் முதலமைச்சர்\n“ரஜினியின் 'பாபா'வில் ரகுவரன் நடிக்க வேண்டியது” - சுரேஷ் கிருஷ்ணா\n“வாடிக்கையாளர் உணவை ரசித்து ருசித்த சோமேடோ ஊழியர்” - வைரல் வீடியோ\nமிசோரமில் காங்கிரஸ் ஆட்சி வீழ்ந்தது ஏன்\nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nபுயல் பாதித்த மாவட்டங்களில் அடுத்த மாத ரேஷன் பொருட்களை இப்போதே வாங்கலாம்..\nரப்பர் குண்டு பாதிப்பால் கண் பார்வைக்காக போராடும் 20 மாத குழந்தை..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nநிதியை ஆளுநர் அலுவலகம் முறைகேடு செய்துள்ளது : முதல்வர் குற்றச்சாட்டு\n இந்தியா 308 ரன் குவிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trincoinfo.com/2018/10/blog-post_5.html", "date_download": "2018-12-12T00:19:25Z", "digest": "sha1:ZM72OCGSCSFDFUPFTFRNFQXXTOFFWPS6", "length": 7628, "nlines": 160, "source_domain": "www.trincoinfo.com", "title": "புலமைப்பரிசில் பரீட்சை! அனைத்து மாவட்டங்களுக்குமான வெட்டுப்புள்ளிகள் விபரம்! - Trincoinfo", "raw_content": "\nHome > SRILANKA > புலமைப்பரிசில் பரீட்சை அனைத்து மாவட்டங்களுக்குமான வெட்டுப்புள்ளிகள் விபரம்\n அனைத்து மாவட்டங்களுக்குமான வெட்டுப்புள்ளிகள் விபரம்\n2018 புலமை பரிசில் பரீட்சையில் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்று சித்தி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துக்கள்\nநடைபெற்று முடிந்த 2018ம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கான மாவட்ட ரீதியாக வெட்டுப் புள்ளிகளும் பரீட்சைகள் திணைக்களத்தால் வௌியிடப்பட்டுள்ளன.\nஅதன்படி, மாவட்ட ரீதியாக தமிழ் மொழி மூலமான வெட்டுப் புள்ளிகள் விபரம் வருமாறு,\nItem Reviewed: புலமைப்பரிசில் பரீட்சை அனைத்து மாவட்டங்களுக்குமான வெட்டுப்புள்ளிகள் விபரம் அனைத்து மாவட்டங்களுக்குமான வெட்டுப்புள்ளிகள் விபரம்\nIQ ( General Aptitude - நுண்ணறி ) பரீட்சை வினா விடை புத்தகம் இலவம் - www.TRINCOINFO.com\nIQ ( General Aptitude - நுண்ணறி ) பரீட்சை வினா விடை புத்தகம் இலவம் ➡️ எமது \"வேலைவாய்ப்பு - இலங்கை\" குழுவில் இணைந்து கொ...\nசமுர்த்தி திணைக்களத்தினூடாக பத்து இலட்சம் வேலைவாய்ப்புகள்\nசமுர்தி அபிவிருத்தி திணைக்களத்தின் திட்டமிட்ட கைவினைத் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள புத்தாக்க சிந்தனையுடன் கூடிய கைவினைத்திறன்...\nஉயர்தரம் சித்தியடைந்தவர்களுக்கு ஆசிரியர் நியமனம்..\nபெருந்தோட்டப் பாடசாலைகளில் நிலவும் 3,868 ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப உயர்தரத்தில் சித்தியடைந்தோரை ஆசிரியர்களாக இணைத்துக்கொள்ளத் தீர்...\nஎஞ்சி���ுள்ள பட்டதாரிகளுக்கு அடுத்த வருடம் நியமனம்..\nஎஞ்சியுள்ள பட்டதாரிகளுக்கு அடுத்தவருட இறுதிக்குள் நியமனங்கள் வழங்கப்படுமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். 4,100 பட்டதார...\nதிறந்த போட்டிப் பரீட்சை - 2018 : வடக்கு மாகாண பொதுச் சேவையின் தொழில்துறை திணைக்களத்தின் கீழ் காணப்படும் பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு.\nவடக்கு மாகாண பொதுச் சேவையின் தொழில்துறை திணைக்களத்தின் கீழ் காணப்படும் பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த மற்றும் மட்டும் மட்டுப...\nவேலையற்ற பட்டதாரிகள் இம்மாதம் பயிற்சியில் இணைப்பு\nவேலையற்ற பட்டதாரிகளுக்கு அண்மையில் நடத்தப்பட்ட நேர்முகத்தேர்வையடுத்து இம்மாதம் 20ம் திகதி 4,053 பட்டதாரிகள் சேவையில் இணைத்துக்கொள்ளப்ப...\nபொது முகாமைத்துவ உதவியாளர் சேவைக்கு 900 புதிய அதிகாரிகள் ஆட்சேர்ப்பு\nமுகாமைத்துவ உதவியாளர் சேவைக்கான மேலதிகமாக 900 அதிகாரிகளை ஆட்சேர்ப்பு செய்ய பொது நிர்வாகம், மேலாண்மை மற்றும் சட்டம் மற்றும் ஒழுங்கு அமை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nakkheeran.in/24-by-7-news/thamizhagam/vellore-case", "date_download": "2018-12-12T00:14:07Z", "digest": "sha1:576JFGSYFICL2HTMQKGWFOWZLMQTOEPH", "length": 14598, "nlines": 185, "source_domain": "nakkheeran.in", "title": "பரோலில் வெளியேறி தப்பிய பாப்பையா கைது... | vellore case | nakkheeran", "raw_content": "\nஇன்றைய ராசிப்பலன் - 12.12.2018\n'பப்பு' ராகுல் இப்போ 'டாப்பு' அண்ணன் மோடி 'டூப்பு…\nமக்களின் முடிவை பணிவுடன் தலை வணங்கி ஏற்கிறோம்... -நரேந்திரமோடி\nடெண்டர் ஒதுக்கலைன்னா கொளுத்திபுடுவேன்.. திட்ட இயக்குநரையே மிரட்டி கைதான…\nசெரியலூர் இனாம் கிராமத்தில் புயலுக்கு சாய்ந்த தென்னை மரங்களை பொக்லைன்…\nஇந்த வெற்றி காங்கிரஸ் தொண்டர்களுக்கும், விவசாயிகளுக்கும் கிடைத்த…\nபாஜகவுக்கு இது மரண அடி - கே.பாலகிருஷ்ணன்\nநாங்கள் பாஜக இல்லாத இந்தியாவை உருவாக்குவோம் என கூறமாட்டோம்... -ஸ்டாலின்\nபொய் பேசக்கூடிய கட்சி பாஜக என்பது அம்பலமாகியிருக்கிறது - முத்தரன்\nபரோலில் வெளியேறி தப்பிய பாப்பையா கைது...\nவேலூர் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதியாக இருந்தவர் பெங்களூர் மாநிலம் பேகூர் பகுதியை சேர்ந்த சவுரப்பா என்பவரின் மகன் பாப்பையா. இவனுக்கு பாப்பு ராஜ், பாப்பு அண்ணன் என்றும் பெங்களூருவில் அழைப்பர்.\nஇவர் மீது கிருஷ்ணகிரி தளி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிய��ல் பாலியல் வன்முறை மற்றும் கொலை வழக்கும் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் வழிப்பறி கொலை கொள்ளை போன்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவரை கிருஷ்ணகிரி போலிஸார் ஒரு வழக்கு தொடர்பாக கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.\nஒரு வழக்கில் சிறை தண்டனை கிடைத்ததால் சிறையில் தண்டனை அனுபவித்துவந்தார். இந்நிலையில் 6 மாதத்திற்கு முன்பாக பரோலில் வேலூர் மத்திய சிறையில் இருந்து வெளியே வந்தார், பரோல் முடிந்தும் சிறைக்குச் செல்லாமல் கிருஷ்ணகிரி மாவட்டம் மற்றும் கர்நாடகா மாநிலத்தில் சுற்றித்திரிந்துள்ளார். இதுதொடர்பாக வேலூர் மத்திய சிறை நிர்வாகத்தினர் பாகாயம் காவல் நிலையத்தில் புகார் தந்தனர். அதன் அடிப்படையில் போலிஸார் தலைமறைவானவனை தேடி வந்தனர்.\nசுற்றி திரிந்தவர் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருவதாக தகவல் வந்தது. இவரைப் பிடிக்கும் பணியை திட்டமிட்ட குற்றங்கள் நுண்ணறிவுப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்பிரிவு டிஎஸ்பி ரவீந்திரன் உத்தரவின்பேரில் ஆய்வாளர் செல்வம் மற்றும் தலைமை காவலர்கள் ரமேஷ், ராதாகிருஷ்ணன் ஆகியோர் கொண்ட குழு டிசம்பர் 4 ந்தேதி இரவு பெங்களூர் பேகூர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட இடத்தில் ஒரு வீட்டில் தங்கியிருந்த பாப்பையாவை சுற்றிவளைத்து கைது செய்தனர். பின்னர் அங்கிருந்து அவரை அழைத்துவந்து விசாரணை நடத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nசிறுவனின் நாக்கை அறுத்த பெண்\nதனிமை சிறை... தனி உணவு... - சிறைக்குள் நடந்தது என்ன\nதூங்கிவிட்டதால் ரயிலை நிறுத்த மிரட்டல் விட்டேன்;கோவை ரயிலில் வெடிகுண்டு\nசெரியலூர் இனாம் கிராமத்தில் புயலுக்கு சாய்ந்த தென்னை மரங்களை பொக்லைன் உதவியுடன் மீண்டும் நடும் விவசாயிகள்...\nஐந்து மாநில தேர்தல் முடிவுகள் பாஜகவின் புதிய பிரதமர் வேட்பாளர்\nசெல்வாக்கை இழந்தது பாஜக - ரஜினிகாந்த் பேட்டி\nமுகேஷ் அம்பானி இல்லத் திருமணம் - குடும்பத்துடன் மும்பை புறப்பட்டார் ரஜினிகாந்த்\n’திமுகவிற்கு செல்லும் எண்ணம் இல்லை’-பழனியப்பன்\nராகுலுக்கு அலை அடிப்பதற்கு வாய்ப்பே இல்லை: தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி\n’அன்புள்ள க. சந்திரசேகர ராவ் அவர்களுக்கு\nபடத்தில் விமலுக்கு மச்சம் இருக்கு, படம் பார்க்க வந்தவர்களுக்கு இவனுக��கு எங்கேயோ மச்சம் இருக்கு - விமர்சனம்\nஎன்னது இன்னுமா பேஜர் யூஸ் பண்றாங்க\n24X7 ‎செய்திகள் 14 hrs\nஅப்பல்லோ சந்திப்பு... எல்லாவற்றையும் முடிவு செய்துவிட்டு அறிவிப்பு... - ஜெயலலிதாவின் கடைசி நிமிடங்கள்\nசிறப்பு செய்திகள் 13 hrs\nகுளிரும் ஊட்டி... குறும்படங்கள் 90... தமிழ் சினிமாவின் தலைசிறந்த இயக்குனர்கள்... நீங்களும் கலந்துகொள்ளலாம் - ஊட்டி திரைப்பட விழா\nமறுமணம் செய்த கவுசல்யா ராணுவ ரகசியங்களை அறிகின்ற ஒரு இடத்தில் பணியாற்றுவது சரியாக இருக்குமா\nதோனி மீது கம்பிர் சரமாரி புகார்...\nஆட்டோ சங்கர் வீட்டு கிரகப்பிரவேசம்... வந்த வீஐபிக்கள்\nகாந்தியை மக்கள் மகாத்மாவாகப் பார்த்தார்கள், நான் மனிதனாகப் பார்த்தேன் - அம்பேத்கரின் அதிரடி பேட்டி\nஅப்படி என்ன செய்திருக்கிறார் நெல் ஜெயராமன்\nஅப்பல்லோ சந்திப்பு... எல்லாவற்றையும் முடிவு செய்துவிட்டு அறிவிப்பு... - ஜெயலலிதாவின் கடைசி நிமிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://padugai.com/tamilonlinejob/viewtopic.php?f=24&t=16458&p=61027", "date_download": "2018-12-12T01:38:52Z", "digest": "sha1:ZGUBTUQLFN57FHSTLTGCAI6EVETAJF7K", "length": 5239, "nlines": 82, "source_domain": "padugai.com", "title": "தினம் 7% இலாபம் தரும் Btc Investment, Min: 0.01Btc - Forex Tamil", "raw_content": "\nForex Board index Forex Online Home Business Website இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க ஆன்லைன் வேலை தகவல் மையம்\nஆன்லைன் வேலை தளத்தின் செயல்பாடுகள், வசதிகள், புதிய பணி பற்றிய தகவல் பரிமாற்றம் மற்றும் நிகழ்வுகளின் சின்னச் சின்ன செய்திகள்.\nவாய்ப்புகள் கிடைக்கக்கூடிய நேரங்களில் சரியான தளத்தில் முதலீடு செய்து இலாபத்தை பெற்று கொள்ள வேண்டும்..\nஇந்த தளத்தில் இணைந்து முதலீடு செய்தால் உங்களுடைய முதலீடுக்கு தினம் 7% Lifetime Profit கிடைக்கும்..\n14 நாட்களில் உங்களுக்கு உங்களுடய முதலீடு திரும்ப கிடைத்துவிடும் அடுத்து வரக்கூடிய அனைத்தும் இலாபம் தான்..\nதினம் 7% என்றால் ஒரு மாததில் 210%\nநீங்கள் செய்த முதலீடு ஒரு முறை தான் தளம் எது வரைக்கும் இருக்குமோ அது வரைக்கும் வரக்கூடிய அனைத்தும் இலாபம் தான்\nஆரம்பத்திலே கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள்..\nஆரம்ப கட்டத்திலே வாய்ப்புகளை பயன் படுத்தி கொள்ள வேண்டும் இல்லையென்றால் போக போக வாய்ப்புகள் மங்கிவிடும்..\nஎன்னுடைய முதலீடு என்னுடைய முதலீடுக்கு தளம் தினம் 7% தவறாமல் வழங்கிக் கொண்டிருக்கும் Payment ஆதாரம் பார்த்து கொள்ளவ���ம்..\nஇணைய விரும்பும் நபர்கள் இந்த mail\nReturn to “ஆன்லைன் வேலை தகவல் மையம்”\n↳ இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க\n↳ FOREX Trading - கரன்சி வர்த்தகம்\n↳ செய்தால் உடனடி பணம்\n↳ ஆன்லைன் வேலை தகவல் மையம்\n↳ படுகை ஓரத்தில் இணையத் தமிழர்களின் குடில்\n↳ சக்தி இணை மருத்துவம்\n↳ சிறுகதை மற்றும் தொடர்கதைகள்\n↳ படுகை பரிசுப் போட்டி மையம்.\n↳ நம் வீட்டுச் சமையலறை\n↳ ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpaleorecipes.com/%E0%AE%87%E0%AE%B3%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE/", "date_download": "2018-12-12T00:35:02Z", "digest": "sha1:EC5IYKMVXH7ZSKEUU6DBS6Y5C2BRLYWZ", "length": 5183, "nlines": 74, "source_domain": "tamilpaleorecipes.com", "title": "இளநீர் பாயாசம் - பிருந்தா ஆனந்த் - ஆரோக்கிய உணவுகள்", "raw_content": "\nஇளநீர் பாயாசம் – பிருந்தா ஆனந்த்\nமின்னஞ்சலில் தொகுப்புகளின் விபரம் பெற\nஇளநீர் – 1 டம்ளர்\nமுழு கொழுப்பு பால் -1/2 டம்ளர்\nஇளநீர் வழுக்கை – 1 இளநீர்\nஏலக்காய்த்தூள் – தே. அளவு\nபாதாம்,பிஸ்தா – தே . அளவு\n*பாலுடன் இளநீர் வழுக்கை சேர்த்து அரைத்து ஒரு பாத்திரத்தில் இடவும்,\n* அதனுடன் இளநீர்,சேர்த்து நன்றாக கலக்கவும்.\n*ஏலக்காய் தூள்,பாதாம்,பிஸ்தா சேர்த்து பிரிட்ஜில் 1/2 மணி நேரம் வைத்து எடுத்தால்\n*சுவையான இளநீர் பாயாசம் தயார்.\n{குறிப்பு: உடல் எடை குறைப்பில் உள்ளவர்கள் முதல் 100 நாட்கள் குடிக்க வேண்டாம், பேலியோ டயட்டில் உள்ளவர்கள் மாதம் ஒரு முறை குடிக்கலாம்}\nமட்டன் நெய் ரோஸ்ட் – திருப்பூர் கணேஷ்\nஹைதராபாத் மிர்ச்சி மசாலா – பிருந்தா ஆனந்த்\nஆரோக்கியம் & நல்வாழ்வு குழுவின் பேலியோ டயட் உணவு, மக்கள் உணவு, நனி சைவம் (ரா வீகன்), நீரிழிவு குறைபாடுள்ளவர்களுக்கான உணவு, தைராய்டு குறைபாடுள்ளவர்கள் தவிர்க்கவேண்டிய உணவு என எல்லா உணவு வகைகளும் இங்கே ரெஸிப்பிகள், படங்களோடு இடப்படும். உண்டு இனிமை காண்க பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை. இங்கே பகிரப்படும் ரெசிப்பிக்களை எந்த வடிவிலும் வணிகரீதியாக எங்கள் ஒப்புதலின்றி பயன்படுத்தக் கூடாது. அப்படிப் பயன்படுத்தும் இணையப் பக்கங்கள், ஆப்கள் தகுந்த புகாரளிக்கப்பட்டு நீக்கப்படும்.\nமின்னஞ்சலில் தொகுப்புகளின் விபரம் பெற", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vayalaan.blogspot.com/2015/10/6.html", "date_download": "2018-12-12T00:23:09Z", "digest": "sha1:X7U27NEEQ7MWWD3R7Q7JRFVHVZDDNEZH", "length": 85094, "nlines": 1476, "source_domain": "vayalaan.blogspot.com", "title": "மனசு: குறுந்தொடர்: பகுதி - 6. கொலையாளி யார்?", "raw_content": "\nஞாயிறு, 25 அக்டோபர், 2015\nகுறுந்தொடர்: பகுதி - 6. கொலையாளி யார்\nதொழிலதிபர் தணிகாசலம் ஊட்டியில் வைத்து கொடூரமான முறையில் கொலை செய்யப்படுகிறார். அவரை யார் கொலை செய்தார் என்பதைக் கண்டுபிடிக்க தனது விசாரணையை வீட்டு வேலைக்காரியிடம் இருந்து ஆரம்பிக்கும் இன்ஸ்பெக்டர் சுகுமாரன். தனது விசாரணையைத் தொடர்கிறார்.\nபகுதி -1 படிக்க கொலையாளி யார்\nபகுதி -2 படிக்க கொலையாளி யார்\nபகுதி -3 படிக்க கொலையாளி யார்\nபகுதி -4 படிக்க கொலையாளி யார்\nபகுதி -5 படிக்க கொலையாளி யார்\n\"நா...நா... ன் மட்டுந்தான்...\" அவனுக்கு வியர்த்தது.\n\"பொய் சொன்னே கொன்னேபுடுவேன்... உன்னோட யார் இருந்தா...\n\"ச...சத்தியமா.... யா... யா...ரு...மே இல்லை சார்... \" அவனுக்கு போதை சுத்தமாக இறங்கியிருந்தது.\n\"இங்கேதான் இருப்பியா... ஊருகுப் போவியா...\n\"மூணு மாசத்துக்கு ஒருக்கா போவேன்...\"\n\"சரி... எப்ப பிளான் பண்ணுனே... இதை எத்தனை பேர் சேர்ந்து பண்ணுனீங்க\" சுகுமாரன் மீண்டும் அதே இடத்துக்கு வந்தார்.\n\"என்ன சார்.... திரும்பத் திரும்ப நாந்தான் கொன்னேன்னே பேசுறீங்க... எனக்கு படியளந்த தெய்வத்தைக் கொல்லுவேனா\nஎனக்கு காலையில லதாப்பொண்ணு கத்தும்போதுதான் கொலை நடந்ததே தெரியும்...\"\n\"சரி... நீ செய்யலை... ஒத்துக்கிறேன்.... ஆனா நீ இதுல சம்பந்தப்பட்டிருக்கேன்னு தெரிஞ்சா மவனே அப்பவே உன்னை எண்கவுன்டர்ல போட்டுடுவேன்....\n\"...\" பேசாமல் எச்சில் விழுங்கினான். அப்போது ஒரு இளைஞனும் யுவதியும் கான்ஸ்டபிள் ஆறுமுகத்துடன் உள்ளே வந்தார்கள்.\n\"நீ ஓரமா நில்லு...\" என ரெத்தினத்தை ஓரங்கட்டியவர், அவர்களை \"உக்காருங்க\" என்று சொல்லி தானும் சீட்டில் அமர்ந்தார்.\n\"இன்ஸ்பெக்டர் ஐ ஆம் வருண், இது என்னோட சிஸ்டர் தர்ஷிகா\" என்றபடி அவரிடம் கை நீட்டிய அந்த இளைஞன், ரெத்தினத்தினத்தைப் பார்த்து \"என்ன\nரெத்தினண்ணே... நீங்கள்லாம் இருந்து இப்படி...\" என்றான் கலங்கிய கண்களோடு.\n\"தம்பி... இப்படி நடக்கும்ன்னு நினைக்கலையே...\" கண் கலங்கியபடி முன்னே வந்தவன் சுகுமாரனின் முறைக்கு சற்று ஒதுங்கி நின்றான்.\n\"உக்காருங்க... \" என்று சொல்லியபடி தனது இருக்கையில் அமர்ந்த சுகுமாரன் இருவரையும் நன்றாகப் பார்த்தார். வருண் பார்ப்பதற்கு சிவகார்த்��ிகேயன்\nபோல இருந்தான்... ஆனால் நல்ல சிகப்பு. தர்ஷிகா பேருக்கு ஏற்றார்போல் அழகாக இருந்தாள். உடம்பை நயன்தாரா போல் சிக்கென்று வைத்திருந்தாள்.\nஅவள் மீதிருந்த கண்களை வேறு இடம் மாற்ற சிரமப்பட்டார். நான் இராமநாதபுரத்துக்காரியாக்கும் என புவனா கண்ணில் வந்து மறைய மீண்டும் வருண்\n\"ம்... சொல்லுங்க வருண்... அப்பாவுக்கு எதிரிங்க யாரும் இருக்காங்களா\n\"எதிரிங்கன்னு யாரும் இல்லை சார்... எல்லாருக்குமே நல்லதுதான் செய்வார்... எப்படி... இப்படின்னு...\"\n\"சான்ஸே இல்லை சார்.. அப்பாவோட பிஸினஸ்ல பார்ட்னர்ஸ் யாரும் இல்லை... எல்லாமே இண்டிவிச்சுவல் பிஸினஸ்தான்...\"\n\"அப்பாவோட பிரதர்ஸ் சிஸ்டர்ஸ் எல்லாம் இவரை விட வசதியானவங்க.. சொத்துக்காக கொல்ல வேண்டிய அவசியமில்லை.\"\n\" என்றபடி தர்ஷிகவைப் பார்த்தார். அவளோ கன்னத்தில் வழிந்த கண்ணீரை கர்ச்சிபால் துடைத்துக் கொண்டு படபடப்போடு அமர்ந்திருந்தாள்.\nவருண் மௌனமாக அமர்ந்திருக்க, \"என்ன அம்மா இறந்துட்டாங்களா\n\"இல்ல சார்.... அவங்க இருக்காங்க...\"\n\"எங்க கூட இல்லை... அவங்க கூட டச்சும் இல்லை... சொல்லப்போனா அவங்களை நாங்க மறந்துட்டோம்...\" என்றவன் அம்மா என்ற வார்த்தையைத் தவிர்த்தான்.\nஆக்கம் : பரிவை சே.குமார் நேரம்: பிற்பகல் 8:55\nகதை சூடு பிடிக்கிறது நண்பரே தொடர்கிறேன்\nபரிவை சே.குமார் 28/10/15, முற்பகல் 7:06\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nசிந்திக்க வைக்கும் சிறந்த பதிவு\nபரிவை சே.குமார் 28/10/15, முற்பகல் 7:08\nஎல்லாப் பதிவுகளுக்கும் சிந்திக்க வைக்கிறது என்கிறீர்களே... ஏன்\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nகரந்தை ஜெயக்குமார் 26/10/15, முற்பகல் 5:14\nபரிவை சே.குமார் 28/10/15, முற்பகல் 7:10\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\n‘தளிர்’ சுரேஷ் 26/10/15, பிற்பகல் 12:35\nபரிவை சே.குமார் 28/10/15, முற்பகல் 7:11\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nசுறு சுறு விறு விறு...என்று நகர்கின்றது....டெய்லி போடக் கூடாதா ஹஹஹ முடியாது இல்லையா....குமார்...\nசஸ்பென்ஸ் கதைகள் என்றால் இருவருக்குமே ரொம்பப் பிடிக்குமா அதான்...ஹஹஹ்\nபரிவை சே.குமார் 28/10/15, முற்பகல் 7:13\n நானும் கொலையாளியைத் தேட வேண்டாமா...\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nஅ. முஹம்மது நிஜாமுத்தீன் 26/10/15, பிற்பகல் 8:04\nஇதில்தான் எதுவும் க்ளு கிடைக்குமோ\nபரிவை சே.குமார் 28/10/15, முற்பகல் 7:14\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nமோகன்ஜி 26/10/15, பிற்பகல் 9:05\nபரிவை சே.குமார் 28/10/15, முற்பகல் 7:15\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nநிஷா 26/10/15, பிற்பகல் 10:55\nகொலையாளியை தேடி டிகெட்டிவ்குமார் புறப்பட்டு போகப்போவதாகவும் அவரை தேடி நாமும் புறப்பட வேண்டும் எனவும் பட்சி சொல்கின்றதே குமார் அப்படி யார் தான்பா கொலை செய்தாங்க அப்படி யார் தான்பா கொலை செய்தாங்க\nபரிவை சே.குமார் 28/10/15, முற்பகல் 7:16\nடிடெக்டிவ் முருகன்னுதானே போட்டிருந்தேன்... குமாருன்னு போடலையே...\nகதையை பாதியோட நிறுத்திட்டு எழுத்தாளர் எஸ்கேப் ஆகப் போறாருன்னு பட்சி சொல்லலையா..\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nதுரை செல்வராஜூ 26/10/15, பிற்பகல் 11:45\nகொலையாளியை சீக்கிரமாகப் பிடித்து விடுவீர்களோ\nபரிவை சே.குமார் 28/10/15, முற்பகல் 7:17\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nவெங்கட் நாகராஜ் 27/10/15, முற்பகல் 4:48\nகொலையாளி யார்... தொடரும் சஸ்பென்ஸ்.... நானும் தொடர்கிறேன்.\nபரிவை சே.குமார் 28/10/15, முற்பகல் 7:17\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nதொடர் கதை மிகவும் அருமையாக நகர்கிறது. அதிகாரியின் விசாரணையின் விறுவிறுப்புகளைப் படிக்கும் போது கதை மாந்தர்களை கண் முன்னாடியே கொண்டு வந்து நிறுத்துகிறது. நல்ல எழுத்து நடை.. இன்றுதான் வலைப்பக்கம் வந்தேன். கொலையாளி யார் எனும் ஆவலுடன் நானும் கதையை தொடர்கிறேன்.\nபகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமனசு பேசுகிறது : காலம் மாறிவிட்டது\nஅ கல் மின்னிதழ் தீபாவளி மலரில் வெளியான எனது கட்டுரை. வெளியிட்ட நண்பரும் அகல் மின்னிதழ் ஆசிரியருமான எழுத்தாளர் கணேஷ் (சத்யா) அவர்களுக்கு நன...\nகவிதை : பண் பாடும் நம் பண்பாடு...\nவெள்ளந்தி மனிதர்கள் : 11. நிஷா(ந்தி) அக்கா\nமனசின் பக்கம் : சுவிஸ்ல இருந்து புதுகை வரை\nகுறுந்தொடர்: பகுதி - 3. கொலையாளி யார்\nகுறுந்தொடர்: பகுதி - 4. கொலையாளி யார்\nமனசு பேசுகிறது : அபுதாபியில் மையம் கொண்ட புயல்\nவிரிவோடிய வாழ்க்கை (அகல் போட்டியில் புத்தகம் பரிசு...\nகுறுந்தொடர்: பகுதி - 5. கொலையாளி யார்\nமனசின் பக்கம் : அகமும் புறமும்\nகுறுந்தொடர்: பகுதி - 6. கொலையாளி யார்\nகுடந்தையூராரின் 'அகம் புறம்' அசத்தலா\nமனசு பேசுகிறது : நாம் நாமாக இருப்போமே...\nமனசின் ���க்கம் : ஊரையெல்லாம்...\nஹைக்கூ / கவிதை (13)\nசவால் போட்டிக்கான கதை (2)\nகாதல் கடிதம் போட்டி (1)\nதிருமண நாள் வாழ்த்து (1)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமாரி செல்வராஜின் மறக்கவே நினைக்கிறேன்\n'எ ன் தலைமுறையின் முதல் தேநீர் நீ கொடுத்து நான் அருந்துகிறேன் எதற்காக அழைத்து வந்திருக்கிறாய்\nவீடு விழா... ஊருக்குப் போறேன்....\nவணக்கம் நண்பர்களே... நான் இன்று ஊருக்கு கிளம்புகிறேன்... வரும் மே-15ஆம் தேதி எங்களது இல்லத்தின் புதுமனை புகுவிழா தேவகோட்டையில் நடை...\nசினிமா விமர்சனம் : வட சென்னை\n'ச ந்திரா... அது யாருன்னு தெரியுதா... அதுதான் அன்பு' என்பதாய் ஆண்ட்ரியாவுக்கு அறிமுகப்படுத்தப்படும் தனுஷ், கடலோரப் பகுதியான வட ...\nமனசு பேசுகிறது : காலம் மாறிவிட்டது\nஅ கல் மின்னிதழ் தீபாவளி மலரில் வெளியான எனது கட்டுரை. வெளியிட்ட நண்பரும் அகல் மின்னிதழ் ஆசிரியருமான எழுத்தாளர் கணேஷ் (சத்யா) அவர்களுக்கு நன...\nமார்கழிக் கோலங்கள் - 1\nமா ர்கழி மாதம் என்றாலே வீடுகளின் வாசல்கள் எல்லாம் வண்ணங்களில் ஜொலிக்கும் அழகிய கோலங்களை சுமந்து சிரிக்கும். பெரும்பாலான பெண்களுக்கு மார்கழ...\nமு த்துக்கமலம் இணைய இதழில் தீபாவளி புதுப்பித்தல் பகுதியில் வெளியான எனது சிறுகதை. நன்றி முத்துக்கமலம் ஆசிரியர் குழு. முத்துக்கமலத்...\nஸ்கிரிப்ட் தான் முதல் ஹீரோ: சொல்கிறார் ஹன்சிகா\nதமிழ், தெலுங்கில் டாப் ஹீரோக்களுடன் நடித்து வந்த ஹன்சிகா மோத்வானி, அதிரடியாக வளர்ந்து வரும் நடிகரான சிவகார்த்திகேயனுக்கு ஜோடியா நடிக்க...\nதீ பாவளிக்கு இரண்டு நாள் முன்னதாக வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் தலயின் ஆரம்பம் குறித்தான பல்வேறு விதமான விமர்சனங்கள் இணையத்...\nபுதன் 181212 : நீங்கள் ஒருவரை எப்படி மதிப்பீடு செய்வீர்கள்\nவான்படித்துறையும் வாகீசரும் வாதவூராரும் வீட்டுமனும்.\nசிலந்தி வலை தட்டான்கள் (பாகம் 2)\nஈசியான கேரட் அல்வா - கிச்சன் கார்னர்\nஸ்ரீ ஐயப்ப சரிதம் 17\nகதம்பம் – கோபி பராட்டா - பார்த்தாச்சு 2.0 - அபார்ட்மெண்ட் அலப்பறைகள்\nமுதலில் அழிவது உலகமா, மதங்களா\nஊத்துக்குழி - பாகம் 5\nகஜாவால் தமிழகம் அழிந்ததை விட இந்த சாதிவெறிப் புயலால் அதிகம் அழிந்து கொண்டு இருக்கிறதா\nஉடலில் இரத்தத்தின் அளவை அதிகரிக்கும் அற்புத உணவுகள்\nஸ்பினாச் (பாலக்) பகோடா - Palak Pakoda\nஜாதகத்தில் இரண்டு திருமண தோ��ம் பரிகாரம்\nMetooவும் மத-ஒழுக்கவாதிகளும்: அப்பாலே போ சாத்தானே\n2018இன் சிறந்த இந்தி சொல் : ஆக்ஸ்போர்டு அகராதி\nஊடக உலகில் தரம்கெட்ட வினவு தளம்\nவெள்ளை உடைக்குள் கரையும் பருவம் - சிறுகதைகள்\nபுகைப்பட ஆல்பம் - 29\nவேலன்:-வீடியோ ப்ளேயர் -Wise videoplayer.\nகே.எஸ்.ஆா் மகளிா் கலை அறிவியல் கல்லூாி\nமட்டன் சாப்ஸ் கப்ஸா ரைஸ்\nதேன்சிட்டு மின்னிதழ் டிசம்பர் 2018\nஷார்ஜா - உலகப் புத்தகத் திருவிழா\nசிட்டுக்கு, சின்ன சிட்டுக்கு சிறகு முளைத்தது\nபொன்னி நாட்டில் பௌத்தம் : வேர்கள் : 25 நவம்பர் 2018\nசெம்மையாக கலாய்த்த மட்டக்களப்பு மைக்கேல்ஸ் பிள்ளைகள்\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nலங்கூர் - ஒரு பார்வை\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nபுத்த பௌர்ணமி விழா - நவம்பர் 22, 2018\nதமிழன் என்றொரு இனம் உண்டு... தனியே அவர்க்கொரு குணம் உண்டு...\nகர்நாடகாவை மிரள வைத்த தஞ்சை விவசாயிகள்\nகஜா புயல் எச்சரிக்கையும், சேதங்களும்,\nசர்க்கரை நோய் தினம் 2018\nருபாய் 15,750 கட்டணத்தில் நான் சுற்றி பார்த்த தாய்லாந்த்\nசோத்துக்கடை - அம்மன் மெஸ், பவானி-கொமராபாளையம்.\nஅழகிய ஐரோப்பா – 4\nநானும் நிலாவும் உலக சிக்கன் தினமும்\nவனநாயகன் - ஆரூர் பாஸ்கர்\nசேக்கிழானின் எழுத்தாணி வரையும் சைவச் சிற்றூர்\nஇலட்சிய அம்புகள் - சிறுகதை தொகுப்பு\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2018\nஉணவுப் பாதுகாப்பே உயிர்பாதுகாப்பு-சுழற்கழகத்தில் உரை\nபேசாத வார்த்தைகள் : 07092018\nஇலக்கியச் சாரலில் புதிய வேர்கள் நூல் விமர்சனம்\nவிஜய் - சர்கார் பாடல் வரியும்.. இப்படி ஒரு விளக்கமும்...\nஆய்வுக்கூட இறைச்சி ஒரு பயங்கரம்\nஔவையார் அருளிச் செய்தவிநாயகர் அகவல் உரையும்\nகாதல் தின்றவன் - 43\nவிநாயக சதுர்த்தியும் பெரியாரியலின் வெற்றியும்\nஇலங்கை | தேர்தல் | வாக்காளர் இடாப்பில் உங்கள் பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளதா\nமன அழுத்தம் - அழுத்தப்படும் பெண்கள்\nமு.க. - வாழ்வும் மரணமும்\nகடல் நுரைகளும் என் கவிதையும் ...\nநினைவு ஜாடி /Memory Jar\nமனம் நிறைவான ஊர் பயணம் 8...\nசளி ,காய்ச்சல் போல ஆகிவிட்ட சிறார்கள் பலாத்காரம்\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nசிவாஜி இரசிகர்களுக்கு ஆறுதல் தரும் செய்தி. ஆனாலும் . . .\nஎன் கண் முன்னே நான் இறந்து கொண்டிருக்கிறேன் ...\nபசுவும் சிசுவும் படைப்பில் ஒன்றே \nதொட்டில் பழக்கம் ஆரோக்கிய வழக்கம்\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\nசுப்பு தாத்தாவின் வலைக்கு வாருங்கள்.\nஅப்படி என்ன உங்களுக்கு வயசாச்சு \nஐம்பொன் மேனியனாய் - அகிலனுக்கு பிறந்தநாள் வாழ்த்து\nபோலீஸ் - கர்ப்பிணி பெண் விவகாரம் வேறு கோணத்தில்\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு\nதேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் ...\nஉயிரோடை - லாவண்யா மனோகரன்\nசின்ன லட்சுமி - ஜனவரி 2018 கணையாழி இதழில் வெளியான சிறுகதை\nபின்னணிப் பாடகி B.S.சசிரேகா - பாகம் 2\nஅப்புசாமியைச் சந்திக்கிறார் பாக்கியம் ராமசாமி\nsujaathaa+100 சுஜாதாவிடம் சில கேள்விகள் + 100ஆவது பதிவு\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nதெத்திப் பல்லும்.. பிடறி மயிரும்...\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nஇதனால் சகலவிதமான ஆண்களுக்கும் நான் தெரிவிப்பது என்னவென்றால்....\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\n♥ ரேவா பக்கங்கள் ♥\nடிரங்குப் பெட்டியிலிருந்து - அஸ்வமேதா சிற்றிதழ்\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nஇலக்கியவாதிகள் அரசாங்கத்தை ஆதரிக்கக்கூடாது - விகடன். காமில் வெளியான பிரபஞ்சனின் பேட்டி - கதிர்பாரதி\nமீன்கள் துள்ளும் நிசி: கிண்டில் மின்னூல்\nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nசெம்புலப் பெயல் நீர் போல் (சிறுகதை)\n‘அடைக்கலப் பாம்புகள்’ எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியீடு\nமார்கழி மாதக் கோலங்கள் - 3\nஅனன்யா நீலக்கடல் நின் ஸ்பரிசம்\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nஎன் அன்பான மகனு(ளு)க்கு - 7\n'முடி' சிறுகதை - ஒரு விமர்சனம்\nஅரக்கு பள்ளத்தாக்கு பயண அனுபவம்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nசிறகிலிருந்து பிரிந்த ஒற்றை இறகு.....\nதமிழ்த் தேன் சுவை தேன்\nதமிழ் பழகலாம் வாங்க - 5\nவெட்டிபிளாக்கர் சிறுகதைப் போட்டி 2016\nவெட்டி பிளாக்கர் இரண்டாம் சிறுகதைப்போட்டி முடிவுகள் (2016)\nதள்ளிப் போகாதே.. எனையும் தள்ளிப் போகச் சொல்லாதே\nதிருப்புகழ் பாடல்கள் - ஒரு புதிய முயற்சி\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nபிரான்சிஸ் இட்டிகோரா - நாவல் ஓர் அறிமுகம்\nகடல் புறாவை���்தேடிய பிஞ்(ச)சு மனது\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nஓவியாவின் ஆசை இன்று நிறைவேறியது\nகுமாரி 21 F – செம ஹாட் மச்சி\nவெளிநாடு வாழ் தமிழ்ப்பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்\nஅறிஞர் அண்ணா எழுதிய திரைப்பாடல்\nதெரிவை நூல் குறித்து கவிஞர் ஷாகிதா....மூன்றாம் கோணம் இணைய இதழில்.\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைப்பதிவர் சந்திப்பு திருவிழா - 11.10.2015 - புதுவைமாவட்டம் - புதுக்கோட்டை.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nபுதிய முகவரிக்கு வருகை தாருங்கள் - 02\nநாற்று - புரட்சி எப்.எம்\nஅம்மா ஜெயாவிற்காக தீக்குளிக்கும் அரசியல் அறிவற்ற வெறியர்கள்\nசாலை விதிகள் தெரியுமா உங்களுக்கு\nநிலா அது வானத்து மேல\nசமூக வலைதளங்களில் வீனாக்கும் பொழுதில் பணம் வருகிறது... அது எப்படி...\nபன்றிக்காய்ச்சல் - சாதாரண சளி- சில வித்தியாசங்கள்\nஸ்ரீலங்கா -அழகிய தீவு (பயணக் கட்டுரை)\nபாப்புலர் பதிவின் பின்புலம் கலர் கலராக தெரிய‌\nமோடி லட்ச ரூபாய் மதிப்பில் ஆடை அணியலாமா\nஇது பவியின் தளம் .............துளிகள்.\nஎன்றும் உங்கள் முகத்தில் புன்னகை தழுவட்டும் ......\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nமைக்ரோவேவ் ஓவன் டிப்ஸ் டிப்ஸ் / Microwave Oven Tips\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஎனக்குனு ஒரு ப்லாக்: நட்பு\nஉலகின் எடை 25 கிராம் ONLY\nஉயிர் திறக்கும் முத்தம் ... அது என்ன வித்தையோ..\nஉறவை உணர வைத்த திரைப்படம்.(Children of Heaven-1997)\nஇந்த கேள்விக்கு விடை தெரியுமா \nஒரு கூடும் சில குளவிகளும்..\nகுழந்தையின் கல்வியும், வாழ்வின் எதார்த்தமும்\nகொஞ்சம் அலசல்... கொஞ்சம் கிறுக்கல்\nபிரெட்ரிக் பாஸி - ('அமைதியின் தூதுவன்') - வரலாற்று நாயகர்\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nவலைச்சரம் - ஐந்தாம் நாள் - ஏழு பருவங்கள்\nKLUELESS 8 - அறிவாளிகளுக்கான விளையாட்டு... - clues, hints\nபெட்ரோல் விலை உயர்வு-எங்களின் சாதனை மக்களின் வேதனை\nநினைவெல்லாம் நிவேதா - 7\nஎன் நீண்ட இடைவெளியின் வெளிநடப்பு\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nஅ.வெற்றிவேல் 18.4.96 தேதியிட்ட குமுதம் தமிழ்ப் புத்தாண்டு சிறப்பிதழில் வெளிவந்த என் சிறுகதை..\nச‌ம்சார‌ம் அது மின்சார‌ம் - ஏன் ஏன் ஏன்\nசினிமாவில் நடிக்கப்போவதில்லை - அரசியல்வாதி - த்ரிஷா வீடியோ\nதமிழ் - எனது பார்வையில் ‍\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nப���ித்ததில் பிடித்தது - வெ.இறையன்பு I .A .Sஅவர்களின் \" சாகாவரம்\" நாவல்\nசொட்ட சொட்ட நனையுது.. - தொடர் இடுகை\nகடலடியில் ஒரு தமிழன் - நிறைவு பகுதி\nவிலை வாசி உயர்வு.. குத்துங்க எஜமான் குத்துங்க, நாங்க எவ்வளவு அடிச்சாலும் தாங்குவோம்,\nபதிவர்களைப் பற்றி திரைப்படம் எடுத்தால்\nஒரு துளி பிரபஞ்சம் ...\nவளைகுடா வாழ் தமிழ் நண்பர்கள்\n10 காண்பி எல்லாம் காண்பி\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: TommyIX. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2010-06-24-04-33-44/sinthanaiyalan-nov17/34142-2017-11-10-15-32-49", "date_download": "2018-12-12T01:50:33Z", "digest": "sha1:QF6AEGLZSDWSGAGR4NPQOI3QGAQWQZR5", "length": 34696, "nlines": 242, "source_domain": "www.keetru.com", "title": "பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் ஓராண்டு நரேந்திர மோடியின் முகத்திரையைக் கிழிப்போம்", "raw_content": "\nசிந்தனையாளன் - நவம்பர் 2017\nரூபாய் நோட்டுக்களால் அழிந்த மனித உறவுகள்\n‘ரூபாய் நோட்டு’ அறிவிப்பின் அரசியல் பின்னணி என்ன\nபாஜக தலைவர் அமித்ஷா செய்திருக்கும் 500 கோடி கருப்புப்பண ஊழல்\nபாஜக ஆட்சியில் தக்காளிக்கே போலீஸ் பாதுகாப்பு\nபிரதமர் மோடி நம்பிக்கையைக் காப்பாற்றுவாரா அல்லது மாறு செய்வாரா\nஇதுதான் பார்ப்பனர்களின் தகுதி திறமையா\nடிஜிட்டல் பணப்பரிமாற்றமும் நடைமுறை சிக்கலும்\nஉழவர்களின் வருவாயை இரட்டிப்பாக்கும் மோடி அரசின் அறிவிப்பு - வெற்று ஆரவார முழக்கமே\nமோடியின் 4 ஆண்டு சாதனை வங்கிக்கடன் மோசடியில் 77 ஆயிரம் கோடி முறைகேடு\nதிராவிட ஆட்சியின் சாதனைகளை பிற மாநிலங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்\nடிச.23இல் கருஞ்சட்டை கடலாகிறது, திருச்சி\nஆரியம் மிரள, கருப்பர்கள் கூட்டம் திரளட்டும்\nஅம்பேத்கரை நிராகரிப்பதால் யாருக்கு இழப்பு\nஇந்தித் திணிப்பையும் ஆச்சாரியாரின் குலக்கல்வித் திட்டத்தையும் ஆதரித்தவர்தான் ம.பொ.சி.\nதூவானத்தின் தூறல்கள் - 2\nபிரிவு: சிந்தனையாளன் - நவம்பர் 2017\nவெளியிடப்பட்டது: 10 நவம்பர் 2017\nபணமதிப்பு நீக்க நடவடிக்கையின் ஓராண்டு நரேந்திர மோடியின் முகத்திரையைக் கிழிப்போம்\nஇந்தியாவின் தலைமை அமைச்சர் நரேந்திர மோடி 2016 நவம்பர் 8 அன்று புழக்கத்திலிருந்த ரூ.1000, ரூ.500 பணத்தாள்கள் செல்லாது என்று அதிரடியாக அறிவித்து ஓராண்டாகிறது.\nஇந்தப் பண மதிப்பு நீக்க நடவடிக்கையின் குறிக்கோள் கருப்புப் பணத்தையும் கள்ளப்பணத்தையும் ஒழிப்பது, தீ��ிர வாதிகளுக்குப் பணம் கிடைக்காமல் தடுப்பது, ஊழலை ஒழிப்பது என்று தொலைக்காட்சியில் நாட்டு மக்களிடம் உரையாற்றிய போது கூறினார்.\nஇந்த நாட்டில் தேச விரோதிகளும், சமூக விரோதிகளும் பதுக்கி வைத்துள்ள பணம் ‘பீத்த காகிதமாகி’விடும் என்றார். ஆனால் மோடி அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கை கடந்த ஓராண்டில் படுதோல்வியடைந்திருப்பதுடன், மக்களைச் சொல்லொணா இன்னல்களுக்கு ஆளாக்கி, நாட்டின் பொருளாதாரத்தை நிலைகுலையச் செய்திருக்கிறது.\nஎந்தவொரு அரசும் ஒரு புதிய நடவடிக்கையை எடுப்பதற்குமுன் அதனால் ஏற்படக்கூடிய விளைவு களை ஆராய்ந்த பிறகே செயலில் இறங்கும். நரேந்திர மோடி இவ்வாறெல்லாம் ஆராயாமல், தனக்கே உரிய ஆணவப் போக்குடன் பணமதிப்பு நீக்க நடவடிக்கை யைச் செயல்படுத்தினார். 2016 நவம்பர் 4 அன்று இந்தியாவில் புழக்கத்தில் இருந்த மொத்தப் பணத்தின் மதிப்பு ரூ.17.97 இலட்சம் கோடியாகும். இதில் ரூ.1000, ரூ.500 பணத்தாள்களின் மதிப்பு ரூ.15.44 இலட்சம் கோடியாகும். அதாவது இது 86.4 விழுக்காடாகும். ஒரே இரவில் 86 விழுக்காடு பணத்தின் மதிப்பை நீக்கு வது எந்த அளவுக்குத் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்து மோடி கவலைப்படவில்லை.\nபணமதிப்பு நீக்க அறிவிப்பு வெளியிட்ட நாளில் பண மதிப்பிழந்த ரூ.15.44 இலட்சம் கோடிக்கு ஈடுசெய்யும் பொருட்டு அச்சிடப்பட்ட புதிய ரூ.2000 தாள்கள் ரூ.6.5 இலட்சம் கோடிக்கு மட்டுமே ரிசர்வ் வங்கியிடம் கையிருப் பில் இருந்தது. அப்போது புதிய 500 ரூபாய் தாள் ஒன்றுகூட ரிசர்வ் வங்கியிடம் இல்லை.\nஏடிஎம் (ATM)களைப் புதிய 2000 ரூபாய் தாள்களை அளிக்கும் வகையில் மாற்றியமைக்க மூன்று வாரங் களுக்கு மேலாகியது. அதனால் தங்களிடம் இருந்த - மதிப்பிழந்த பணத்தாள்களை வங்கிகளில் மாற்றிக்கொள்ள மக்கள் கூட்டம் திரண்டது. ஏடிஎம் இயந்திரங்கள் மாற்றி யமைக்கப்பட்ட பின் அவற்றில் பணம் எடுக்க மணிக் கணக்கில் மக்கள் வரிசையில் நின்றனர். இவ்வாறு பல மணிநேரம் வரிசையில் நின்றவர்களில் நூற்றுக்கும் மேற்பட்டோர் மயங்கி விழுந்து மாண்டனர். பணமதிப்பு நீக்க நடவடிக்கை சுனாமியைப் போல் மக்களின் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டது.\nமோடி அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கையை அரசியல் கட்சிகளும், சமூகச் செயற்பாட்டாளர்களும், பொருளியல் வல்லுநர்களும் கடுமையாக எதிர்த்தனர். 2016 நவம்பர் 13 அன்று கோவாவில் நடந்த நிகழ்ச்சி யில் பேசிய மோடி, “திசம்பர் 30 வரை - அதாவது 50 நாள்கள் பொறுத்துக் கொள்ளுங்கள், என்னுடைய நோக்கத்திலோ, செயற்பாட்டிலோ ஏதேனும் தவறு இருந்தால் என்னைப் பொது இடத்தில் தூக்கிலிடுங்கள்” என்று பேசினார், 30.8.2017 அன்று ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் பணமதிப்பு நீக்க நட வடிக்கை படுதோல்வியடைந்துவிட்டது என்பது அம்பல மாகியுள்ளது. இத்தோல்விக்குப் பொறுப்பேற்று மோடி, தற்கொலை செய்து கொள்வாரா\nபணமதிப்பு நீக்க நடவடிக்கையை எதிர்த்தவர் களை பாரதிய சனதாக் கட்சியினர் ‘மோசடிப் பேர்வழி கள்’, ‘தேச விரோதிகள்’ என்று பழிதூற்றினர். மேலும் எல்லையில் நமது படை வீரர்கள் கடுங்குளிரில் நின்று கொண்டு நாட்டைக் காத்து வருகின்றனர். ஏடிஎம்-இல் பணம் எடுக்க ஒருநாள் நிற்கக் கூடாதா என்று ‘தேச பக்தி’யுடன் கேள்வி கேட்டார்கள்.\nபணமதிப்பு நீக்க நடவடிக்கை நடைமுறைக்கு வந்ததும், மக்களிடம் இருந்த பணம் செல்லாததாகி விட்டதால் அன்றாடச் செலவுக்கே பணம் இல்லாமல் தத் தளித்தனர். வங்கியில் உள்ள தங்கள் பணத்தையும் எடுக்க முடியாத நிலை. பல மணி நேரம் கால்கடுக்க நின்றாலும் ரூ.2000, ரூ.5000க்குமேல் தங்கள் பணத்தை எடுக்க முடியாது. ரூ.2000 தாள்களாகத் தரப்படும் பணத்துக்குச் சில்லரை கிடைக்காமல் திண்டாடினர்.\nநவம்பர் மாதம் இந்தியா முழுவதும் ஒருபுறம் அறு வடையும், மறுபுறம் அடுத்த பயிருக்கான விதைப்பும் உழவர்களால் மேற்கொள்ளப்படும் காலம். விளை பொருள்களை விற்க முடியாமல், அடுத்த பயிருக்கான உழவுப் பணிக்கும், இடுபொருள்கள் வாங்குவதற்கும் ரொக்கப் பணம் இல்லாமல் தவித்தனர். மருந்துக்கடைகள், பெட்ரோல் விற்பனை நிலையங்களில் மதிப்பழிந்த பணத்தாள்களை மாற்றிக்கொள்ள அனுமதித்த நடுவண் அரசு இந்தியாவில் உள்ள 93,000 வேளாண் கூட்டுற வுச் சங்கங்களில் பணத்தை மாற்றுவதற்குத் தடை விதித்தது. அதனால் வேளாண்மைத் தொழிலும், ஊழவர்களின் வாழ்நிலையும் கடுமையாக பாதிக்கப் பட்டதுடன், கிராமப்புறப் பொருளாதாரமே சீர்குலைந்தது.\nபுதிய ரூ.2000, ரூ.500 தாள்கள் புழக்கத்திற்கு வரு வதற்கு ஆறு மாதங்களுக்கு மேலானதால், சிறுகுறு தொழில்களில் 35 விழுக்காடு வேலையிழப்பும் 50 விழுக்காடு வருவாய் இழப்பும் ஏற்பட்டன. சில்லரை வணிகம், உணவு விடுதிகள், தேநீர்க்கடைகள் முதலான வற்றில் விற்பன�� சரிந்தது. கட்டுமானத் தொழில் அடி யோடு சாய்ந்தது. கட்டுமானத் தொழிலில் கூலிவேலை செய்த பிற மாநிலத்தவர் தங்கள் சொந்த மாநிலங் களுக்குத் திரும்பினர். இந்தியாவில் உழைப்பாளர் களில் 92 விழுக்காட்டினர் அமைப்புசாரா தொழில்களி லேயே வேலை செய்கின்றனர். இவர்களுக்குக் கூலி பணமாகவே தரப்படுகிறது. கடுமையான பணத்தட்டுப் பாடு ஏற்பட்டதால் அமைப்புசாரா தொழில்கள் அனைத் தும் முடங்கின. இவற்றிலிருந்து மீண்டெழுவதற்கு முன்பாகவே ஜி.எஸ்.டி. என்கிற இரண்டாவது தாக்கு தலுக்குள்ளாகி தள்ளாடிக் கொண்டிருக்கின்றன.\nபணமதிப்பு நீக்க நடவடிக்கையின் கேடுகளைக் கண்கூடாகக் கண்ட பிறகும் நரேந்திர மோடியும் பா.ச.க. வினரும் ரூ.4 இலட்சம் கோடி முதல் 5 இலட்சம் கோடி வரையில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்புப் பணத்தை மாற்ற முடியாமல், அவை மக்கி மண்ணோடு மண்ணாகி விடும் என்று ஆரூடம் கூறிவந்தனர். ஆயினும் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, பணமதிப்பு நீக்க நடவடிக் கையின் தோல்வியைத் திசைத்திருப்புவதற்காக, முன் னெச்சரிக்கை உணர்வுடன், பணமதிப்பு நீக்க நடவடிக் கையின் நோக்கம், டிஜிட்டல் இந்தியாவை - ரொக்கம் இல்லாத பரிவர்த்தனையை வளர்த்தெடுப்பதேயாகும் என்று கூறிவந்தார்.\nரூ.2000 புதிய பணத்தாள்கள் புழக்கத்துக்கு வந்த அடுத்த மாதமே போலி ரூ.2000 தாள்கள் பல இடங் களில் பிடிப்பட்டன. மொத்தம் உள்ள பணத்தில் கள்ளப் பணம் எனப்படும் போலிப் பணத்தாள் ரூ.400 கோடி அளவிற்கே உள்ளது என்று ஆய்வுகள் தெரிவிக் கின்றன. புதிய நவீன தொழில்நுட்ப உத்திகளுடன் அச்சடிக்கப்பட்டதாகக் கூறப்படும் ரூ.2000 தாளைப் போன்ற போலித் தாள்கள் புழக்கத்துக்கு வந்ததால், கள்ளப்பண ஒழிப்பு என்கிற முழக்கம் மூச்சற்றுப் போனது.\n2016 திசம்பர் மாதம் சென்னை ஆர்.கே. நகர் தொகுதியில் நடைபெறுவதாகயிருந்த இடைத்தேர் தலின் போது, புதிய ரூ.2000 தாள்கள் வாக்காளர் களுக்கு வழங்கப்பட்டன. வாக்காளர்களுக்கு அளிப்பதற் கான ரூ.89 கோடியில் எந்தெந்த அமைச்சர்களுக்கு எவ்வளவு பணம் அளிக்கப்பட்டது என்கிற பட்டியல் அமைச்சர் விஜய பாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறை யினரால் கண்டெடுக்கப்பட்டது. இப்பணம் புதிய இரண்டா யிரம் ரூபாய் தாள்கள் தானே\nமணல் கொள்ளையனான - அமைச்சர் பன்னீர் செல்வத்தின் கூட்டாளியான சேகர் ரெட்டி வீட்டில் வருமான வரித்துறையினர் ���ேற்கொண்ட ஆய்வில் ரூ.170 கோடிக்கு ரொக்கமாகப் பணம் கைப்பற்றப் பட்டது. அதில் புதிய ரூ.2000 தாள்கள் கட்டுக்கட்டாகக் கிடந்தன. இது பானைச் சோற்றுக்குப் பதம் ஒரு சோறு என்பது போன்றதாகும். பணமதிப்பு நீக்கத்தால், மக்கள் தங்களிடம் உள்ள சிறுதொகைக்கு வங்கிகளில் மாற்றிக் கொள்வதற்காகக் கால்கடுக்க நின்று கொண்டிருந்த நேரத்தில், இந்தியா முழுவதும் சேகர் ரெட்டியைப் போல் கருப்புப் பணத்தை வைத்துக் கொண்டிருந்தவர்கள் ரிசர்வ் வங்கி வழியாகவும் மற்ற வங்கிகள் வழியாக வும் தங்கள் கருப்புப் பணத்தை எளிதாக வெள்ளையாக மாற்றிக் கொண்டனர்.\nஇதை ரிசர்வ் வங்கி 30.8.2017 அன்று வெளியிட்ட அறிக்கை திட்டவட்டமாகத் தெளிவுபடுத்துகிறது. பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்குமுன் ரூ.15.44 இலட்சம் கோடி மதிப்புக்கு ரூ.1000, ரூ.500 பணத்தாள்கள் புழக்கத்தில் இருந்தன. 2017 சூன் 30 முடிய இதில் ரூ.15.28 இலட்சம் கோடி வங்கிக்குத் திரும்பிவிட்டது. இவ்வாறு வங்கியில் மாற்றப்படாமல் உள்ள பழைய பணத்தாள் மதிப்பு ரூ.16,000 கோடி மட்டுமே என்று ரிசர்வ் வங்கி அறிக்கை கூறுகிறது. ரூ.4 இலட்சம் கோடி முதல் ரூ.5 இலட்சம் கோடி வரையில் உள்ள கருப்புப் பணம் வங்கிக்கு வராது என்று மோடி அரசு உச்சநீதிமன்றத்தில் கூறியது என்னவாயிற்று 98.96 விழுக்காடு பணம் வங்கிகளில் மாற்றப்பட்டுவிட்ட நிலையில் கருப்புப் பணத்தை ஒழிப்பதே பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் குறிக்கோள் என்கிற பேச்சும் பொய்யாகிவிட்டது.\nரிசர்வ் வங்கியின் அறிக்கை வெளியான அன்றே நிதி அமைச்சர் அருண் ஜேட்லி ஒரு அறிக்கை வெளி யிட்டார். அதில் பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் நோக்கம் கருப்புப் பணத்தைக் கைப்பற்றுவதல்ல; மாறாக பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்புப் பணத்தை வங்கிகளில் மாற்றச் செய்வதன் மூலம் அதை வெள்ளை யாக்கி, நாட்டின் பொருளாதாரத்தில் ஈடுபடுத்தச் செய்வ தேயாகும் என்று கூறியிருக்கிறார். அதாவது கருப்புப் பணம் வங்கியில் செலுத்தப்பட்டதே பெரிய சாதனை என்கிறார். இதைவிட மானங்கெட்ட விளக்கத்தை வேறு எவராலேனும் தரமுடியுமா\nபணமதிப்பு நீக்க நடவடிக்கையின் மற்றொரு நோக்கம், டிஜிட்டல் பரிவர்த்தனையை விரிவுபடுத்துவது, அதன்மூலம் ஊழலை ஒழிப்பது என்று அருண் ஜேட்லி கூறிவந்தார். 6.9.2017 நாளிட்ட “மணிகண்ட் ரோல் நியூஸ்” என்கிற செய்தி ஏட்டில் “2016 நவம் பரில் ர��.94 இலட்சம் கோடியாக இருந்த டிஜிட்டல் பரிவர்த்தனை 2017 மார்ச்சு மாதம் ரூ.150 இலட்சம் கோடியாக உயர்ந்தது. ரொக்கப் பணத் தட்டுப்பாடு தீர்ந்தவுடன் 2017 ஆகத்து மாதம் இது ரூ.110 இலட்சம் கோடியாகக் குறைந்துவிட்டது” என்று கூறப்பட்டுள்ளது. அருண் ஜேட்லி கூறிவருவது உண்மை அல்ல என் பதை இது புலப்படுத்துகிறது. அதேபோல் வரி செலுத்து வோர் எண்ணிக்கை பணமதிப்பு நீக்கத்தால் 25 விழுக் காடு அதிகமாகியிருக்கிறது என்பது அருண்ஜேட்லியின் மற்றொரு வாதம். உண்மையென்னவெனில், 2015-2016ஆம் ஆண்டில் வரிசெலுத்துவோர் எண்ணிக்கை 27 விழுக்காடு உயர்ந்துள்ளது என்பதாகும்.\nபணமதிப்பு நீக்கத்தால் தீவிரவாதிகளுக்குப் பணம் கிடைப்பது தடுக்கப்பட்டிருப்பதற்கு எடுத்துக்காட்டாக, காஷ்மீரில் தீவிரவாதிகளுக்குப் பணம் கிடைக்காததால் இராணுவத்தினர்மீது இளைஞர்கள் கல்லெறியும் நிகழ்ச்சிகள் குறைந்திருப்பதைச் சுட்டிக்காட்டும் அருண் ஜேட்லியின் ‘மேதாவித்தனத்துக்கு’ என்ன பரிசு வழங்கலாம்\nபணமதிப்பு நீக்க நடவடிக்கையில் நாட்டின் மொத்த உற்பத்தி மதிப்பு (ழுனுயீ) 7.7 விழுக்காடு என்பதிலிருந்து 5.7 விழுக்காடாகக் குறைந்திருக்கிறது. “மன்மோகன் சிங் ஆட்சியில்கூட எட்டு முறை ஜி.டி.பி. குறைந் திருக்கிறதே” என்று எரிச்சலடைகிறார் மோடி. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அரசு முதலீட்டு விகிதம் கடந்த எட்டு ஆண்டுகளாக 35 விழுக்காடாக இருந்தது. தற்போது இது 30 விழுக்காடாகக் குறைந்துள்ளது. அதேசமயம் இந்திய கோடீசுவரர்களின் சொத்து மதிப்பு 26 விழுக்காடு உயர்ந்துள்ளது.\n15.8.2017 செங்கோட்டையில் சுதந்தர நாள் உரையாற்றிய நரேந்திர மோடி, “ஏழை மக்களையும் தேசத்தையும் கொள்ளையடித்துப் பணம் சேர்த்தவர் கள் நிம்மதியாகத் தூங்க விடாமல், கருப்புப் பணத் துக்கு எதிராக நடுவண் அரசு நடவடிக்கை எடுத்துவரு கிறது” என்று பேசினார். வாய்ச்சவடாலுடன் எப் போதும் பொய்யே பேசும் நரேந்திர மோடியின் முகத்திரையைக் கிழிப்போம்; ஆட்சியிலிருந்து மக்கள் பேராட்டங்கள் மூலம் விரட்டியடிப்போம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.selangorpost.com/2017/04/blog-post_97.html", "date_download": "2018-12-12T00:49:01Z", "digest": "sha1:LKTPZMPTWDQV6TYM6C7QRQ3365VRYM6A", "length": 8496, "nlines": 59, "source_domain": "www.selangorpost.com", "title": "சஞ்சீவன் மீது குற்றச்சாட்டு « SELANGOR POST", "raw_content": "\nHome » Berita Semasa , TAMIL » சஞ்சீவன் மீது கு���்றச்சாட்டு\nகோலாலம்பூர், ஏப்ரல் 21: இவ்வாண்டு தொடக்கத்தில் முகநூலில் போலீசாருக்கு எதிராக அவதூறு கூறியதாக மைவாட்ச் அமைப்பின் தலைவர் டத்தோ ஆர். ஸ்ரீ சஞ்சீவன் மீது நேற்று மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.\nகடந்த 3.1.2017ஆம் தேதி காலை 8.30 மணியளவில் புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் 11ஆவது மாடியில் மைவாட்ச் முகநூலில் இக்குற்றத்தைப் புரிந்ததாக சஞ்சீவன் (வயது 32) மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.\nஈராண்டு சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே விதிக்க வகைச்செய்யும் குற்றவியல் சட்டம் 500ஆவது பிரிவின் கீழ் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.\nஅவரை 5 ஆயிரம் வெள்ளி தனிநபர் ஜாமினில் மட்டுமே விடுவிக்க வேண்டும் என்று அரசு தரப்பு வழக்கறிஞர் சய்புல் ஹஸ்மி முகமட் சாஆட் நீதிமன்றத்தில் கூறினார்.\nதனது கட்சிக்காரர் மீது மற்றொரு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதால் அவருக்கான ஜாமின் தொகையை மேலும் குறைக்க வேண்டும். காரணம் அவர் நீதிமன்றத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்குவார் என்று சஞ்சீவன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் எஸ்.பிரகாஷ் நீதிமன்றத்தை கேட்டுக் கொண்டார்.\nஅவர் நீதிமன்றத்தில் ஆஜகராமல் இருப்பதற்கு எந்தவித காரணமும் இல்லை. அவர் இதுவரை நீதிமன்றத்தில் முழு ஒத்துழைப்பு வழங்கியுள்ளார் என்ற அவர், அவருக்கான ஜாமின் தொகையை 2 ஆயிரம் வெள்ளியாக குறைக்க வேண்டும் என்றார்.\nஎனினும், சஞ்சீவனை 3 ஆயிரம் ஜாமினில் விடுவிப்பதாகக் கூறிய மாஜிஸ்திரேட் மாயுடின் முகமட் சோம், இவ்வழக்கு வரும் மே 26ஆம் தேதி விசாரணை செய்யப்படும் என்றார்.\nதமது முகநூலில் தேசிய போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பாக்காரைத் தாக்கி எழுதியதாக கடந்த 27.10.2016ஆம் தேதி பெட்டாலிங் ஜெயா செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.\nபோலி கல்வி சான்றிதழை வைத்திருந்ததாக கடந்த 25.8.2016ஆம் தேதி அவர் மீது கோலாலம்பூர் மாஜிஸ்திரேட் நிதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது. ஆடவர் ஒருவரிடமிருந்து பணம் கேட்டு மிரட்டியதாக கடந்த 16.8.2016ஆம் தேதி அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.\nஆடவர் ஒருவருக்கு மிரட்டல் கொடுத்ததாக கடந்த 12.8.2016ஆம் தேதி பகாங், தெமர்லோ மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.\nசட்டவிரோதமான முறையில் வெளிநாட்டவர்களை வேலைக்கு அமர��த்தியதாகவும், மிரட்டி பணம் பறித்ததாகம் கடந்த 19.7.2016ஆம் தேதி அவர் மீது சிரம்பானிலுள்ள மாஜிஸ்திரேட் மற்றும் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது. –தி மலேசியன் டைம்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2018/02/12/85393.html", "date_download": "2018-12-12T02:12:42Z", "digest": "sha1:LKE3ND3QAAICKBZ4KVQ6DTUF6C5EK5KK", "length": 20876, "nlines": 213, "source_domain": "www.thinaboomi.com", "title": "எதிர்காலத்தில் தொழுநோய் இல்லாத மாவட்டமாக உருவாக்க நடவடிக்கை: கலெக்டர் சி.கதிரவன் பேச்சு", "raw_content": "\nபுதன்கிழமை, 12 டிசம்பர் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\n20 தொகுதி இடைத்தேர்தல் - பாராளுமன்றத் தேர்தலில் சுறுசுறுப்பாக பணியாற்றி வெற்றிக்கனியை பறிக்க வேண்டும் - மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். வலியுறுத்தல்\nதேர்தல் முடிவுகள் குறித்து ராஜ்நாத் சிங் விளக்கம்\nடைம்ஸ் பத்திரிகையின் சிறந்த நபர்கள் பட்டியலில் ஜமால் தேர்வு\nஎதிர்காலத்தில் தொழுநோய் இல்லாத மாவட்டமாக உருவாக்க நடவடிக்கை: கலெக்டர் சி.கதிரவன் பேச்சு\nதிங்கட்கிழமை, 12 பெப்ரவரி 2018 கிருஷ்ணகிரி\nஸ்பர்ஷ் தொழுநோய் விழிப்புணர்வு திட்டத்தின் கீழ் - தொழு நோய் உள்ளவர்களை கண்டறிந்து விழிப்புணர்வை ஏற்படுத்தி, சிகிச்சை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கும் மாணவ மாணவியர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பாக விருதுகள் வழங்கப்படும்.என கலெக்டர் சி.கதிரவன் பேசினார்\nகிருஷ்ணகிரி மாவட்டம் பொது சுகாதாரத்துறை, தேசிய தொழுநோய் திட்டம் சார்பாக ஸ்பர்ஷ் தொழுநோய் திட்டம் சார்பாக ஸ்பர்ஷ் தொழுநோய் விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்தல் மற்றும் தொழுநோய் பாதிக்கப்பட்டு நன்கு குணமடைந்தவர்களை கௌரவிக்கும் நிகழ்ச்சி, கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக்கல்லூரியில் கலெக்டர் சி.கதிரவன் தலைமையில் இன்று ( 12.02.2018) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நல கல்வியாளர் வி.ராஜாமணி வரவேற்புரையும், இணை இயக்குநர் நலப்பணிகள் மரு. அசோக்குமார், துணை இயக்குநர் ( சுகாதாரபணிகள்) மரு.பிரியாராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். துணை இயக்குநர் மருத்துவ பணிகள் ( தொழுநோய்) மரு.ஆர்.புவனேஸ்வரி விளக்கவுரையாற்றினார்.\nபின்பு கலெக்டர் ; பேசும்பொழுது:\nதொழுநோய்யானது மைக்கோ பாக்டிரியம் லெப்ரே என்ற கிருமியால் பரவக்கூடியது. மனிதர்களுக்கு உணர்ச்சியற்ற தேமல், படை, அரிப்பு ப��ன்றவைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கல்லூரி மாணவ மாணவியர்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அதுமட்டுமல்லாமல் அருகில் உள்ள அரசு மருத்துவ மனை அல்லது அரசு ஆராம்ப சுகாதார நிலையங்களில் சிகிச்சை மேற்கொள்ள அறிவுருத்தவேண்டும். அவ்வாறு விழிப்புணர்வு ஏற்படுத்தி தொழுநோய் உள்ளவர்களை கண்டறிந்து சிகிச்சை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கும் மாணவ மாணவியர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பாக விருதுகள் வழங்கப்படும். தொழுநோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழக அரசானது பல்வேறு வகையான நலதிட்டங்களையும் உதவிகளையும் வழங்கி வருகிறது. அதேபோல பிஸியோதெரபி சிகிச்சையும் அளித்து வருகிறது. ஸ்பர்ஷ் தொழுநோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆயுள் முழுவதும் மாதாந்திர உதவித்தொகை ரூ. 1500 வழங்கப்பட்டு வருகிறது. எதிர்காலத்தில் தொழுநோய் இல்லாத மாவட்டமாக நாம் உருவாக்க நடவடிக்கை எடுப்பதோடு அவற்றை தவிர்க்கும் வகையில் நாம் அனைவரும் உறுதி ஏற்றுக்கொள்வோம் என கலெக்டர் சி.கதிரவன் பேசினார்.\nஇந்நிகழ்ச்சின் போது அரசு ஆடவர் கலைக்கல்லூரி முதல்வர் முனைவர் பி.இரவிக்குமார், மருத்துவமல்லா மேற்பார்வையாளர் சி.திருமணி மற்றும் கல்லூரி மாணவ மாணவியர்கள் கலந்துக்கொண்டனர்.\nநண்பனாக வளரும் செல்லப்பிராணி PUG | review and care about pug dogs\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nகாங். முதல்வர் 18 மணி நேரம் பணியாற்றுவார்: தெலுங்கானாவில் ராகுல் பேச்சு\nகாயத்ரி ரகுராம் பா.ஜ.க.வில் கிடையாது: அடித்து சொல்கிறார் தமிழிசை\nஅரசியலில் ஈடுபடும் அளவிற்கு சினிமா நடிகர்களுக்கு பொறுமை கிடையாது: அமைச்சர் உதயகுமார்\nதெலுங்கானாவில் டி.ஆர்.எஸ். - சத்தீஸ்கர், ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கிறது - மிசோரத்தில் மிசோ தேசிய முன்னணி வெற்றி - மத்திய பிரதேசச்தில் இழுபறி 5 மாநில தேர்தல் முடிவுகள்\nபாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியது\nநாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் ஆரம்பம்: ஆக்கப்பூர்வமாக இருக்க எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்: பிரதமர் மோடி\nபேரக்குழந்தைகளுடன் 2.0 பார்த்து ரசித்த ரஜினிகாந்த்\nவீடியோ : பெட்டிக்கடை படத்தின் ஆடியோ வெளியீடு\nவீடியோ : ஆர்கானிக் காய்கறிகள் வாங்க செயலி அறிமுகம் - நடிகை கஸ்தூரி பேட்டி\nசபரிமலைக்கு பக்தர்கள் வருகை அதிகரிப்பு\nமதுரை அருகே மலை உச்சியில் மரணமின்றி வாழ்ந்து வரும் கட்டை விரல் அளவு சித்தர்கள் : பெளர்ணமி நாட்களில் கண்களுக்கு தெரிவதாக பக்தர்கள் தகவல்\nதிருப்பதியில் பக்தர்களுக்கு இனி அட்டைப் பெட்டியில் லட்டு வழங்கப்படும்: தேவஸ்தானம் முடிவு\nமோடி அலையை ஓய வைக்க முடியாது - தமிழிசை\nரூ.9 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட 4 சேமிப்பு கிடங்குகள் - வங்கி அலுவலக கட்டிடங்களை முதல்வர் திறந்து வைத்தார்\nபாரதியாரின் உருவப்படத்திற்கு அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை\nசூடானில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் மாகாண கவர்னர் பலி\nநிறுவனத்தில் நஷ்டமானதால் இந்தியர் தூக்கிட்டு தற்கொலை\nஐபோன்களை விற்பதற்கு சீன நீதிமன்றம் தடை விதிப்பு\nகணுக்கால் காயம் குணமடைந்தது: பெர்த் டெஸ்டில் களமிறங்குகிறார் பிருத்வி ஷா\nகாதல் மனைவிக்காக கோலியின் ட்வீட்\nஇந்தியாவின் ஹீரோ டோனி: கீப்பர் ரிஷாப்பன்ட் பெருமிதம்\nதேர்தல் முடிவுகள் எதிரொலி பங்கு சந்தைகள் கடும் வீழ்ச்சி\nரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் ராஜினாமா\nபிரெக்சிட் ஒப்பந்த ஓட்டெடுப்பு தாமதமாகும்: பிரிட்டன் பிரதமர்\nலண்டன் : பிரெக்சி்ட் வரைவு ஒப்பந்தம் மீதான ஒட்டுடெடுப்பு தாமதமாகும் என பிரிட்டன் பிரதமர் தெரசா மே கூறினார்.ஐரோப்பிய ...\nஐபோன்களை விற்பதற்கு சீன நீதிமன்றம் தடை விதிப்பு\nவாஷிங்டன் : பேடன்ட் பிரச்னை காரணமாக ஐபோன்களுக்கு சீனாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது.அலைபேசிகளில் பயன்படுத்தப்படும் ...\nநடப்பு ஆண்டில் சாதனை மேல் சாதனை படைக்கும் விராட் கோலி \nமும்பை : நடப்பு ஆண்டில் பல்வேறு சாதனைகளைப் படைத்த ‘ரன்மெஷின்’ கோலி, தற்போது மேலும் ஒரு சாதனையைச் செய்துள்ளார்.இந்தியா ...\nஇந்தியாவின் ஹீரோ டோனி: கீப்பர் ரிஷாப்பன்ட் பெருமிதம்\nமும்பை : மகேந்திர சிங் டோனி, இந்தியாவின் ஹீரோ என்று இளம் விக்கெட் கீப்பர் ரிஷாப் பன்ட் தெரிவித்துள்ளார்.உலக ...\nஅண்டார்டிகாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் 7. 1 ஆக ரிக்டரில் பதிவு\nநியூயார்க் : வட அண்டார்டிகாவில் உள்ள சாண்ட்விட்ஜ் தீவுக்கு அருகே நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த ...\nநண்பனாக வளரும் செல்லப்பிராணி PUG | review and care about pug dogs\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nவீடியோ : ஆங்கிலத்தில் குறிப்பிடும் பெயர்கள் தமிழில் மாற்றப்படும் - அமைச்சர் பாண்டியராஜன் பேட்டி\nவீடியோ : எங்க அப்பாவை காணவில்லை.. பவர் ஸ்டார் மகள் பரபரப்பு பேட்டி\nவீடியோ : தேர்தலை மனதில் வைத்தே மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு அனுமதி - வைகோ பேட்டி\nவீடியோ : தேச ஒற்றுமையில் மத்திய அரசுக்கு அக்கறை உள்ளது, வைகோவிற்கு கவலை வேண்டாம் - தமிழிசை பேட்டி\nவீடியோ : மதுரையில் மாநில, தேசிய அளவிலான நடுவர் பயிற்சி மற்றும் தேர்வு முகாம்\nபுதன்கிழமை, 12 டிசம்பர் 2018\nசிரவண விரதம், முகூர்த்த நாள்\n120 தொகுதி இடைத்தேர்தல் - பாராளுமன்றத் தேர்தலில் சுறுசுறுப்பாக பணியாற்றி வெற...\n2தேர்தல் முடிவுகள் குறித்து ராஜ்நாத் சிங் விளக்கம்\n3ஐபோன்களை விற்பதற்கு சீன நீதிமன்றம் தடை விதிப்பு\n4தெலுங்கானாவில் டி.ஆர்.எஸ். - சத்தீஸ்கர், ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை பிட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2018/04/15/89077.html", "date_download": "2018-12-12T02:00:14Z", "digest": "sha1:MV3RTKJIQB7S6EQXNCV426542BU6DOX2", "length": 19470, "nlines": 210, "source_domain": "www.thinaboomi.com", "title": "புதுச்சேரி கிருமாம்பாக்கம் ஏரியில் படகு குழாம்: கவர்னர் கிரன்பேடி. அமைச்சர் கந்தசாமி தொடங்கி வைத்தனர்", "raw_content": "\nபுதன்கிழமை, 12 டிசம்பர் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\n20 தொகுதி இடைத்தேர்தல் - பாராளுமன்றத் தேர்தலில் சுறுசுறுப்பாக பணியாற்றி வெற்றிக்கனியை பறிக்க வேண்டும் - மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். வலியுறுத்தல்\nதேர்தல் முடிவுகள் குறித்து ராஜ்நாத் சிங் விளக்கம்\nடைம்ஸ் பத்திரிகையின் சிறந்த நபர்கள் பட்டியலில் ஜமால் தேர்வு\nபுதுச்சேரி கிருமாம்பாக்கம் ஏரியில் படகு குழாம்: கவர்னர் கிரன்பேடி. அமைச்சர் கந்தசாமி தொடங்கி வைத்தனர்\nஞாயிற்றுக்கிழமை, 15 ஏப்ரல் 2018 புதுச்சேரி\nகிருமாம்பாக்கம் ஏரியை சுற்றுலா தளமாக்கி படகு குழாம் அமைக்க வேண்டும் என்று அமைச்சர் கந்தசாமி கவர்னர் கிரன்பேடிக்கு கோரிக்கை விடுத்திருந்தார். இதன் பேரில் கவர்னர் கிரன்பேடி கிருமாம்பாக்கம் ஏரியை பார்வையிட்டு ஆய்வு செய்து சுற்றுலா தளமாக நடவடிக்கை எடுத்தார்.\nமுதல் கட்டமாக ஏரிக்கரையை பலப்டுத்தி நடைபாதை அமைக்க அமைச்சர் கந்தசாமி தலைமையில் குழு அமைக்கப்பட்டது. தற்போது ஏரி மு��ுவதம் சுத்தம் செய்யப்பட்டு நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் படகு குழாமுக்காக ஏரியின் மதகு பகுதியில் சிறிய அளவில் இரும்பு பாலம் கட்டப்பட்டுள்ளது. மேலும் சுற்றுலா துறை மூலம் முதல் கட்டமாக படகு குழாமில் சுற்றுலா பயணிகள் சவாரி செய்ய 5 படகுகள் கொண்டு வரப்பட்டது. இதையடுத்து படகு குழாம் தொடக்க விழா நேற்று காலை நடந்தது. கவர்னர் கிரன்பேடி, அமைச்சர் கந்தசாமி ஆகியோர் படகு கழாமை தொடங்கி வைத்தனர். மேலும் படகில் அமர்ந்து ஏரியில் சவாரியும் செய்தனர். இதையடுத்து கவர்னர் கிரன்பேடி ஏரி முழுவதும் சென்று பணிகளை பார்வையிட்டார். அப்போது அவர் அங்கிருந்த அதிகாரிகளிடம், மேலும் ஏரியை மேம்படுத்தி சுற்றலா பயணிகளை அதிக அளவு கவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதையடுத்து கவர்னர் கிரன்பேடி அங்குள்ள பொது மக்களிடம் கலந்துரையாடினார். அப்போது பொது மக்கள், தற்போது தொடங்கப்பட்டுள்ள படகு குழாமில் ஏற்கனவே அரசு சார்பு நிறுவனங்களில் பணிபுரிந்து வேலை இழந்Nhதாருக்கு பணி வழங்க வேண்டும் என்று கோரினர். அதற்கு கவர்னர் அரசிடம் அதற்கான நிதி இல்லை எனினும், இங்குள்ன பெண்கள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுக்கள் படகு குழாம் பகுதியில் சிறு கடைகள் மற்றும் சிறு தொழில்கள் செய்ய கடனுதவி வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்றார்.\nநண்பனாக வளரும் செல்லப்பிராணி PUG | review and care about pug dogs\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nகாங். முதல்வர் 18 மணி நேரம் பணியாற்றுவார்: தெலுங்கானாவில் ராகுல் பேச்சு\nகாயத்ரி ரகுராம் பா.ஜ.க.வில் கிடையாது: அடித்து சொல்கிறார் தமிழிசை\nஅரசியலில் ஈடுபடும் அளவிற்கு சினிமா நடிகர்களுக்கு பொறுமை கிடையாது: அமைச்சர் உதயகுமார்\nதெலுங்கானாவில் டி.ஆர்.எஸ். - சத்தீஸ்கர், ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கிறது - மிசோரத்தில் மிசோ தேசிய முன்னணி வெற்றி - மத்திய பிரதேசச்தில் இழுபறி 5 மாநில தேர்தல் முடிவுகள்\nபாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியது\nநாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் ஆரம்பம்: ஆக்கப்பூர்வமாக இருக்க எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்: பிரதமர் மோடி\nபேரக்குழந்தைகளுடன் 2.0 பார்த்து ரசித்த ரஜ��னிகாந்த்\nவீடியோ : பெட்டிக்கடை படத்தின் ஆடியோ வெளியீடு\nவீடியோ : ஆர்கானிக் காய்கறிகள் வாங்க செயலி அறிமுகம் - நடிகை கஸ்தூரி பேட்டி\nசபரிமலைக்கு பக்தர்கள் வருகை அதிகரிப்பு\nமதுரை அருகே மலை உச்சியில் மரணமின்றி வாழ்ந்து வரும் கட்டை விரல் அளவு சித்தர்கள் : பெளர்ணமி நாட்களில் கண்களுக்கு தெரிவதாக பக்தர்கள் தகவல்\nதிருப்பதியில் பக்தர்களுக்கு இனி அட்டைப் பெட்டியில் லட்டு வழங்கப்படும்: தேவஸ்தானம் முடிவு\nமோடி அலையை ஓய வைக்க முடியாது - தமிழிசை\nரூ.9 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட 4 சேமிப்பு கிடங்குகள் - வங்கி அலுவலக கட்டிடங்களை முதல்வர் திறந்து வைத்தார்\nபாரதியாரின் உருவப்படத்திற்கு அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை\nசூடானில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் மாகாண கவர்னர் பலி\nநிறுவனத்தில் நஷ்டமானதால் இந்தியர் தூக்கிட்டு தற்கொலை\nஐபோன்களை விற்பதற்கு சீன நீதிமன்றம் தடை விதிப்பு\nகணுக்கால் காயம் குணமடைந்தது: பெர்த் டெஸ்டில் களமிறங்குகிறார் பிருத்வி ஷா\nகாதல் மனைவிக்காக கோலியின் ட்வீட்\nஇந்தியாவின் ஹீரோ டோனி: கீப்பர் ரிஷாப்பன்ட் பெருமிதம்\nதேர்தல் முடிவுகள் எதிரொலி பங்கு சந்தைகள் கடும் வீழ்ச்சி\nரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் ராஜினாமா\nபிரெக்சிட் ஒப்பந்த ஓட்டெடுப்பு தாமதமாகும்: பிரிட்டன் பிரதமர்\nலண்டன் : பிரெக்சி்ட் வரைவு ஒப்பந்தம் மீதான ஒட்டுடெடுப்பு தாமதமாகும் என பிரிட்டன் பிரதமர் தெரசா மே கூறினார்.ஐரோப்பிய ...\nஐபோன்களை விற்பதற்கு சீன நீதிமன்றம் தடை விதிப்பு\nவாஷிங்டன் : பேடன்ட் பிரச்னை காரணமாக ஐபோன்களுக்கு சீனாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது.அலைபேசிகளில் பயன்படுத்தப்படும் ...\nநடப்பு ஆண்டில் சாதனை மேல் சாதனை படைக்கும் விராட் கோலி \nமும்பை : நடப்பு ஆண்டில் பல்வேறு சாதனைகளைப் படைத்த ‘ரன்மெஷின்’ கோலி, தற்போது மேலும் ஒரு சாதனையைச் செய்துள்ளார்.இந்தியா ...\nஇந்தியாவின் ஹீரோ டோனி: கீப்பர் ரிஷாப்பன்ட் பெருமிதம்\nமும்பை : மகேந்திர சிங் டோனி, இந்தியாவின் ஹீரோ என்று இளம் விக்கெட் கீப்பர் ரிஷாப் பன்ட் தெரிவித்துள்ளார்.உலக ...\nஅண்டார்டிகாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் 7. 1 ஆக ரிக்டரில் பதிவு\nநியூயார்க் : வட அண்டார்டிகாவில் உள்ள சாண்ட்விட்ஜ் தீவுக்கு அருகே நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த ...\nநண்பனாக வளரும் செல்லப்பிராணி PUG | review and care about pug dogs\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nவீடியோ : ஆங்கிலத்தில் குறிப்பிடும் பெயர்கள் தமிழில் மாற்றப்படும் - அமைச்சர் பாண்டியராஜன் பேட்டி\nவீடியோ : எங்க அப்பாவை காணவில்லை.. பவர் ஸ்டார் மகள் பரபரப்பு பேட்டி\nவீடியோ : தேர்தலை மனதில் வைத்தே மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு அனுமதி - வைகோ பேட்டி\nவீடியோ : தேச ஒற்றுமையில் மத்திய அரசுக்கு அக்கறை உள்ளது, வைகோவிற்கு கவலை வேண்டாம் - தமிழிசை பேட்டி\nவீடியோ : மதுரையில் மாநில, தேசிய அளவிலான நடுவர் பயிற்சி மற்றும் தேர்வு முகாம்\nபுதன்கிழமை, 12 டிசம்பர் 2018\nசிரவண விரதம், முகூர்த்த நாள்\n120 தொகுதி இடைத்தேர்தல் - பாராளுமன்றத் தேர்தலில் சுறுசுறுப்பாக பணியாற்றி வெற...\n2தேர்தல் முடிவுகள் குறித்து ராஜ்நாத் சிங் விளக்கம்\n3ஐபோன்களை விற்பதற்கு சீன நீதிமன்றம் தடை விதிப்பு\n4தெலுங்கானாவில் டி.ஆர்.எஸ். - சத்தீஸ்கர், ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை பிட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/football/tough-fight-for-chennaiyin-fc-009807.html", "date_download": "2018-12-12T01:04:55Z", "digest": "sha1:LII72MQR4U6M2VYF44E5R24Z4FCSSWOE", "length": 18941, "nlines": 353, "source_domain": "tamil.mykhel.com", "title": "அதிரடிதான் காத்திருக்கிறது மச்சான் மச்சான் மச்சானே! - myKhel Tamil", "raw_content": "\nJAM VS DEL - வரவிருக்கும்\n» அதிரடிதான் காத்திருக்கிறது மச்சான் மச்சான் மச்சானே\nஅதிரடிதான் காத்திருக்கிறது மச்சான் மச்சான் மச்சானே\nஅதிரடிதான் எங்களுடைய தடுப்பாட்டம் - ஆக்ரோஷமான அணி- வீடியோ\nகோவா: ஐஎஸ்எல் நான்காவது சீசனின் இரண்டாவது அரை இறுதியின் முதல் ஆட்டத்தில் சென்னையின் எப்சி அணியும், எப்சி கோவா அணியும் இன்று இரவு மோத உள்ளன.\nஐஎஸ்எல் கால்பந்து போட்டியின் நான்காவது சீசன் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ஒரு அரை இறுதியில் எப்சி புனே சிட்டி, பெங்களூரு எப்சி அணிகள் மோதுகின்றன. இந்த அணிகளுக்கு இடையே நடந்த முதல் ஆட்டம் கோல் ஏதும் இல்லாமல் டிராவில் முடிந்தது. நாளை இரண்டாவது ஆட்டம் நடக்க உள்ளது.\nமற்றொரு அரை இறுதியில், சென்னையின் எப்சி மற்றும் எப்சி கோவா அணிகள் மோதுகின்றன. அதன் முதல் ஆட்டம் கோவாவில் இன்று இரவு நடக்கிறது. இரண்டாவது ஆட்டம் சென்னையில், 13ம் தேதி நடக்க உள்ளது.\nகேப்டல் கூல் மகேந்திர சிங் டோணி, நடிகர் அபிஷேக் பச்சன��ன் சென்னையின் எப்சி அணி, ஏற்கனவே ஒருமுறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. இந்த முறையும் சாம்பியன் பட்டத்தை வெல்லக் கூடிய அணியாக முதலில் இருந்தே கணிக்கப்பட்டு வருகிறது. தடுப்பாட்டமே அணியின் முக்கிய பலமாகும்.\nஅதே நேரத்தில், இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோஹ்லியின் எப்சி கோவா, அவரைப் போலவே ஆக்ரோஷமான அணி. அதிரடிதான் எங்களுடைய தடுப்பாட்டம் என்று அந்த அணியின் கோச் கூறுவதை, ஒவ்வொரு ஆட்டத்திலும் வெளிப்படுத்தியுள்ளனர்.\nஎப்சி கோவா அணி, லீக் ஆட்டங்களில், 42 கோல்களை அடித்து, அதிக கோல்கள் அடித்ததில் முதலிடத்தில் உள்ளது. அதிரடிதான் தடுப்பாட்டம் என்று கூறும் அணி, தடுப்பாட்டத்தில் சோபிக்கவில்லை. 28 கோல்களை விட்டுக் கொடுத்து, அதிலும் முதலிடத்தில் உள்ளது.\nகோல்களை விட்டுக் கொடுத்தாலும், அதை ஈடுசெய்ய கோல்களை அடித்து வருவதால், எப்சி கோவாவுடனான இந்த ஆட்டம், சென்னையின் எப்சிக்கு சவாலாகவே இருக்கும். எப்சி கோவா அடித்துள்ள, 42 கோல்களில், இரண்டு ஸ்பெயின் வீரர்கள் பங்கு 30 ஆகும். பெர்ரான் கோரோமினால் 18 கோல்களுடன் அதிக கோலடித்தவர் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். மேனுவல் லான்சராட்டோ 12 கோல்களை அடித்துள்ளார்.\nசென்னையின் எப்சியின் ஜீஜே லால்பெகுல்லா, 7 கோல்கள் அடித்து, அதிக கோலடித்த இந்தியர்கள் பட்டியலில் சுனில் சேத்ரிக்கு அடுத்த இடத்தில் உள்ளார். இந்த முறை அதிக கோலடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்ற ஏக்கத்தை அவர் இந்த ஆட்டத்தில் தீர்த்து கொள்வார் என்று எதிர்பார்க்கலாம். சமபலம் பொருந்திய அதிரடிக்கு பெயர் பெற்ற அணிகளுக்கு இடையேயான ஆட்டம் என்பதால், மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nநாளை பிறந்தநாள்.. இன்று பாஜகவிற்கு எதிராக கருத்து.. ரஜினியின் திடீர் மனமாற்றம்.. என்ன பின்னணி\n இல்லை... மோடி, பாஜகவின் அஸ்திவாரத்தை உண்மையில் ஆட்டி பார்த்தது இவர்கள்தான்...\nவிழா மேடையிலேயே ஹீரோயினை மோசமாக கேலி செய்த மன்சூர் அலிகான்... அதிர்ந்து போன படக்குழு\nஆண்களுக்கு ஏன் அதிகமாக தலை அரிக்கிறது என்ன செய்தால் ஈஸியாக சரிசெய்யலாம்\nசோமாட்டோ பார்சல் இப்படிதான் \"டேஸ்ட் டெஸ்ட்\" செஞ்சு வருதா.\n உலக சாதனை செய்ததை பற்றி கேட்டால்.. தோனி புகழ் பாடிய இளம் வீரர்\nஇதற்கு தான் பாஜக ஆட்சியை இழந்தது “தற்கொலை பண்ணிக்கிறியா பண்ணிக்க.\n அற்புதங்களை கூறும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள்\nமைகேலில் பேன்டசி கால்பந்து விளையாடுங்க.. தினசரி பரிசு வெல்லுங்க.. உங்க நண்பர்களையும் சவாலுக்கு கூப்பிடுங்க\nஎப்சி பேயர்ன் முயன்சன் FCB\nஅட்லெடிகோ டி கொல்கத்தா ATK\nநார்த் ஈஸ்ட் யுனைடெட் NOR\nஎப்சி ஷால்க் 04 S04\nஸ்போர்ட் கிளப் ப்ரீபர்க் SCF\nசெல்டா டி விகோ CEL\nஅட்லெடிகோ டி மாட்ரிட் ATM\nஃபிபா யு17 உலகக் கோப்பை\nஃபிபா உலகக் கோப்பை 2018\nஅட்லெடிகோ டி மாட்ரிட் ATL\nநார்த் ஈஸ்ட் யுனைடெட் NOR\nஅட்லெடிகோ டி கொல்கத்தா ATK\nஸ்பெயின் யு 17 SPA\nபிரேசில் யு 17 BRA\nமாலி யு 17 MAL\nமாலி யு 17 MAL\nஸ்பெயின் யு 17 SPA\n1 எஎஸ்வி மெய்ன்ஸ் 05 1.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/79689.html", "date_download": "2018-12-12T01:40:07Z", "digest": "sha1:ZHNQMDUEIHCHAUPP5AYL34LUN6RLRNCU", "length": 6191, "nlines": 88, "source_domain": "cinema.athirady.com", "title": "ஆடை படத்திற்காக புதிய முயற்சியில் படக்குழு..!! : Athirady Cinema News", "raw_content": "\nஆடை படத்திற்காக புதிய முயற்சியில் படக்குழு..\n‘மேயாத மான்’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் ரத்னகுமார் அடுத்ததாக அமலா பாலை வைத்து ஆடை என்ற படத்தை இயக்கி வருகிறார்.\nநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அந்த போஸ்டரில் ஆடை இல்லாமல் உடம்பில் காகிதங்களை சுற்றிக்கொண்டு அழுதபடி இருந்தார். அவரது உடம்பில் ரத்தக் காயங்களும் இருந்தன.\nஇந்த நிலையில், ஆடை படத்தில் கள இசையை பதிவு செய்வதாக படத்தின் இயக்குநர் ரத்னகுமார் தெரிவித்துள்ளார். கலைஞர்களின் மொழிப் பிரச்சனை, படப்பிடிப்பு சூழுலை கருத்தில் கொண்டு படங்களில் பொதுவாக கள இசையை பயன்படுத்துவதில்லை. இந்த நிலையில், அதனை சவாலாக எடுத்துக் கொண்டு ஆடை படக்குழு கள இசையை பதிவு செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதுகுறித்து ரத்னகுமார் அவரது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது,\nஆடை படத்தில் நேரடி இசை. கள இசைக்காக நாம் செல்லும் போது, வசனங்களை நினைவில் வைத்தல், உச்சரிப்பு, நடை, செட் அமைதி என படக்குழுவிடம் இருந்து 100 சதவீத ஒத்துழைப்பு தேவை என்பது சவாலான ஒன்று. சவாலை ஏற்றுக் கொள்கிறோம��. என்று குறிப்பிட்டுள்ளார். #Aadai #AmalaPaul\nPosted in: சினிமாச் செய்திகள்\nஅஜித் வில்லனுடன் மோதும் தன்ஷிகா..\nஒரு படமாவது அவர்கூட நடிக்கணும்னு எனக்கு ஆசை இருக்கு – ஐஸ்வர்யா தத்தா..\nபெண் குழந்தைகள் பாதுகாப்பு படத்தில் ஜேடி.சக்கரவர்த்தி..\nஇணைய தொடருக்கு மாறிய காயத்ரி..\nஉக்ரமாக களமிறங்கும் பிக்பாஸ் ஷாரிக்..\nபொங்கல் போட்டியில் இருந்து விலகிய சிம்பு..\nஇரண்டு வாரத்தில் 20 படங்கள் ரிலீஸ் – திரையரங்கு கிடைப்பதில் சிக்கல்..\nமஹா படத்தின் மூலம் புதிய மைல்கல்லை தொட்ட ஹன்சிகா, ஜிப்ரான்..\nகாதலரை கரம்பிடிக்கிறார் சாந்தினி – டிசம்பர் 12ந் தேதி திருமணம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/79843.html", "date_download": "2018-12-12T00:22:24Z", "digest": "sha1:KF4UX2HKGZW2LYMYIMK2AZ7VAPCS2PCY", "length": 5266, "nlines": 86, "source_domain": "cinema.athirady.com", "title": "மாநகரம் இயக்குனர் படத்தில் கார்த்தி..!! : Athirady Cinema News", "raw_content": "\nமாநகரம் இயக்குனர் படத்தில் கார்த்தி..\nகடந்த ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற படம் ‘மாநகரம்’. லோகேஷ் கனகராஜ் இயக்கிய இந்தப் படத்தில், சந்தீப் கி‌ஷன், ஸ்ரீ, ரெஜினா, சார்லி ஆகியோர் நடித்தனர். ஆக்‌‌ஷன் திரில்லர் படமான இதற்கு, ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது.\nகடந்த ஆண்டு வெளியான தமிழ்ப் படங்களில், முக்கியமான படமாகவும் அமைந்தது. ‘மாநகரம்’ படத்தைத் தொடர்ந்து தன்னுடைய இரண்டாவது படத்தின் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார் லோகேஷ் கனகராஜ். அந்த படத்தில் கார்த்தி ஹீரோவாக நடிக்கலாம் என்று கூறப்படுகிறது. விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nகார்த்தி தற்போது தேவ் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்த படம் அடுத்த ஆண்டு ஜனவரி கடைசி வாரத்தில் ரிலீசாக இருக்கிறது.\nPosted in: சினிமாச் செய்திகள்\nபெண் குழந்தைகள் பாதுகாப்பு படத்தில் ஜேடி.சக்கரவர்த்தி..\nஇணைய தொடருக்கு மாறிய காயத்ரி..\nஉக்ரமாக களமிறங்கும் பிக்பாஸ் ஷாரிக்..\nபொங்கல் போட்டியில் இருந்து விலகிய சிம்பு..\nஇரண்டு வாரத்தில் 20 படங்கள் ரிலீஸ் – திரையரங்கு கிடைப்பதில் சிக்கல்..\nமஹா படத்தின் மூலம் புதிய மைல்கல்லை தொட்ட ஹன்சிகா, ஜிப்ரான்..\nகாதலரை கரம்பிடிக்கிறார் சாந்தினி – டிசம்பர் 12ந் தேதி திருமணம்..\nபேட்ட படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு..\nபா.இரஞ்சித்தின் அடுத்த படம் இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/79920.html", "date_download": "2018-12-12T00:22:52Z", "digest": "sha1:Z727GYVQ4MY55TOAVPLVFK25DWPD72YA", "length": 6300, "nlines": 88, "source_domain": "cinema.athirady.com", "title": "பேட்ட படத்தில் விஜய் சேதுபதி லுக்கை வெளியிட்ட படக்குழு..!! : Athirady Cinema News", "raw_content": "\nபேட்ட படத்தில் விஜய் சேதுபதி லுக்கை வெளியிட்ட படக்குழு..\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள பேட்ட படம் 2019 பொங்கலுக்கு ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பேட்ட படத்தில் ரஜினி காளி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ரஜினியின் பல்வேறு போஸ்டர்கள் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ள நிலையில், படத்தில் வில்லனாக நடித்துள்ள விஜய் சேதுபதியின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு இன்று வெளியிட்டது.\nஅதில் விஜய் சேதுபதி தன் உடலை போர்வையால் மூடியபடி உட்கார்ந்து கொண்டு, கையில் துப்பாக்கி வைத்தபடி இருக்கிறார். அவருக்கு பின்னால் ரஜினி நடந்து வருவது போன்று நிழலுருவமும் போஸ்டரில் இடம்பெற்றிருக்கிறது. மேலும் படத்தில் அவரது பெயர் ஜித்து என்பதையும் படக்குழு அறிவித்துள்ளது.\nமுன்னதாக அனிருத் இசையில் `மரண மாஸ்’ என்ற சிங்கிள் நேற்று\nவெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. படத்தின் இரண்டாவது சிங்கிள் 7-ஆம் தேதியும், படத்தின் முழு இசையும் ரஜினி பிறந்தநாளை முன்னிட்டு டிசம்பர் 9-ஆம் தேதியும் வெளியாக இருக்கிறது.\nபேட்ட படத்தில் ரஜினியோடு விஜய்சேதுபதி, சசிகுமார், பாபிசிம்ஹா, நவாசுதீன் சித்திக், சிம்ரன், திரிஷா, மேகா ஆகாஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.\nPosted in: சினிமாச் செய்திகள்\nபெண் குழந்தைகள் பாதுகாப்பு படத்தில் ஜேடி.சக்கரவர்த்தி..\nஇணைய தொடருக்கு மாறிய காயத்ரி..\nஉக்ரமாக களமிறங்கும் பிக்பாஸ் ஷாரிக்..\nபொங்கல் போட்டியில் இருந்து விலகிய சிம்பு..\nஇரண்டு வாரத்தில் 20 படங்கள் ரிலீஸ் – திரையரங்கு கிடைப்பதில் சிக்கல்..\nமஹா படத்தின் மூலம் புதிய மைல்கல்லை தொட்ட ஹன்சிகா, ஜிப்ரான்..\nகாதலரை கரம்பிடிக்கிறார் சாந்தினி – டிசம்பர் 12ந் தேதி திருமணம்..\nபேட்ட படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம் – அதிகாரப���பூர்வ அறிவிப்பு..\nபா.இரஞ்சித்தின் அடுத்த படம் இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiraiulagam.com/tag/shanmuga-pandian/", "date_download": "2018-12-12T01:18:26Z", "digest": "sha1:FLXDXCULRR6EFRUW4LB3NIKCUVOOGS4V", "length": 3024, "nlines": 61, "source_domain": "thiraiulagam.com", "title": "Thiraiulagam Shanmuga Pandian Archives - Thiraiulagam", "raw_content": "\nமதுர வீரன் – விமர்சனம்\nஜல்லிக்கட்டு பற்றிய படம் மட்டும் அல்லாமல் அரசியலையும் பேசும் ‘மதுரவீரன்’ – இயக்குநர் பி.ஜி. முத்தையா.\nநடிகை அஞ்சனா கீர்த்தி – Stills Gallery\nநடிகை மீனாட்சி- Stills Gallery\n‘தர்ம பிரபு’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடும் மேக்னா நாயுடு\nரஜினியை காக்க வைத்த விஜய்சேதுபதி\nநம் மண்ணையும் பாரம்பரியத்தையும் காக்க போராடவேண்டும் – பாரதிராஜா\n‘கடமான் பாறை’ படத்துக்கு ‘A’ சான்றிதழ்\nஅஜீத் – ஷங்கர் காம்பினேஷன் – வாய்ப்பு இருக்கிறதா\nநடிகை அஞ்சனா கீர்த்தி – Stills Gallery\nஅஜீத் ரசிகர்களுக்கு புத்தாண்டு ட்ரீட்\n500 திரையரங்குகளில் இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு\nகஜா புயலால் பாதித்தவர்களுக்கு வித்தியாசமாக உதவிய நடிகர் விஷால்\nஹரிஷ் கல்யாண் நடிக்கும் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=2001685", "date_download": "2018-12-12T01:52:56Z", "digest": "sha1:PK4G6U3ZOZXX3A6HI4NFVSVWNEYWQNKT", "length": 19403, "nlines": 265, "source_domain": "www.dinamalar.com", "title": "இடஒதுக்கீட்டை விமர்சித்து சர்ச்சையில் சிக்கிய மந்திரி | Dinamalar", "raw_content": "\nகட்சிகள் பெற்ற ஓட்டு சதவீதம் எவ்வளவு\nஜாமின் கோரி லாலு ஐகோர்ட்டில் மனு\nஇன்றைய (டிச.,12) விலை: பெட்ரோல் ரூ.72.82; டீசல் ரூ.68.26 2\nரஜினிகாந்த் பிறந்த நாளில் மொபைல் செயலி\nபயங்கரவாத தாக்குதல் மூன்று போலீசார் பலி\nடிரம்பை நீக்க அமெரிக்க பார்லி.யில் கண்டன தீர்மானம்\n'ஹாட்ரிக்' வெற்றி பெற்றார் அசாதுதீன் ஓவைசி 4\nபணம், 'அபேஸ்' வங்கி நிர்வாகம் அதிர்ச்சி 2\nமிசோரமில் பூரண மதுவிலக்கு அமல்: ஜோரம்தங்கா\nஇடஒதுக்கீட்டை விமர்சித்து சர்ச்சையில் சிக்கிய மந்திரி\nநரசிங்கபூர்: ம.பி.,யில், உயர் வகுப்பினர் ஏற்பாடு செய்த ஒரு கூட்டத்தில் பேசிய, அம்மாநில அமைச்சர், கோபால் பார்கவ், பிற்பட்டோருக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்படுவதை விமர்சித்து பேசியது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.ம.பி.,யில், பா.ஜ.,வை சேர்ந்த, சிவ்ராஜ் சிங் சவுகான் முதல்வராக உள்ளார். இம்மாநிலத்தின் நரசிங்கபூர் மாவ���்டத்தில், உயர் வகுப்பினர் ஏற்பாடு செய்த ஒரு கூட்டத்தில், அம்மாநில சமூக நீதித்துறை அமைச்சர், கோபால் பார்கவ் பங்கேற்றார்.அப்போது அவர் பேசியதாவது:வசதி குறைந்தோருக்கு இட ஒதுக்கீடு அளித்தால் பரவாயில்லை. மாறாக, இடஒதுக்கீடு என்ற பெயரில், 90 சதவீத மதிப்பெண் பெறும் மாணவருக்கு பதில், 40 சதவீத மதிப்பெண் பெற்ற மாணவரை தேர்வு செய்வதால், நாட்டின் நலன் பாதிக்கப்படும்; இதை, பாரதமாதா மன்னிக்க மாட்டாள்.சுதந்திரம் பெற்றபோது, நாடு முழுவதும், நான்கில் ஒரு பங்கினர், உயர் வகுப்பை சேர்ந்த, எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களாக இருந்தனர். அரசு வேலைகளில் பிராமணர்களே இருந்தனர். மாறாக, நம் சமுதாய மக்கள், தற்போது, 10 சதவீதம் கூட, இந்த பொறுப்புகளில் இல்லை. இதற்கு காரணம், முன்பு, நீதி அரசாண்டது. தற்போது, அநீதி அரசாள்கிறது.இவ்வாறு அவர் பேசினார்.இந்த பேச்சு, பிற்பட்ட சமுதாயத்தினர் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. எதிர்க்கட்சிகளை சேர்ந்தோர், அமைச்சரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.இதையடுத்து, தன் பேச்சுக்கு மறுப்பு தெரிவித்துள்ள அமைச்சர், கோபால் பார்கவ், ''நாட்டில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் குறைந்து விட்டதாக கூறினேன்; இது, தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது,'' என்றார்.\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nநம் நாட்டில் உள்ளது இரு ஜாதிகள் ஒன்று இருக்கப்பட்டவன் மற்றொன்று இல்லத்தப்பட்டவன். இருக்கப்பட்டவன் எந்த ஜாதி எந்த மதமானாலும் அவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கக்கூடாது\nபிற்படுத்தப்பட்டோர் என்ற போர்வையில் வசதி படைத்தவர்கள் கொள்ளை அடிக்கிறார்கள்.\nதேச நேசன் - Chennai,இந்தியா\nஅமெரிக்காவிலும் ஆப்ரோ அமெரிக்கர்களெனும் கறுப்பர்கள் இன்னும் முன்னேறவில்லை ஆனால அவர்களுக்கு இடவொதுக்கீடு சலுகையே கிடையாது அவர்களும் போராடுவதில்லை ஒபாமா ஜனாதிபதியாக முடிந்ததே உண்மையில் தாழ்த்தப்பட்டோர் இடவொதுக்கீட்டை எதிர்ப்பது மிகவும் தவறு .ஆனால் பிற்பட்டோர் இடவொதுக்கீடு அயோக்கியத்தனம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க��றோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiyagab.com/2014/12/blog-post.html", "date_download": "2018-12-12T01:40:05Z", "digest": "sha1:YCLNONLGAIYOJJMQQGIUHR27PBNUH76K", "length": 2806, "nlines": 52, "source_domain": "www.thiyagab.com", "title": "Aadhavum Appavum: ��னக்கு ரொம்ப புடிச்சது !!!", "raw_content": "\nஆதவ் எங்க இருந்தோ ஒரு pencilbox எடுத்துட்டு வந்தான் ..\nஆதவ் : அப்பா எனக்கு pencil box கெடச்சுது .. ஸ்ரீநிதி க்கு pink புடிக்கும் ல அதான் அவளுக்கு pink box ... எனக்கு yellow தான் புடிக்கும் அதான் yellow box .\nஅப்பா : Oh உனக்கு yellow தான் புடிச்ச கலரா ஆதவ் ..\nஆதவ் : ஆமாம்ப்பா எனக்கு yellow தான் புடிக்கும் ..yellow , brown ,red ..\n(எல்லா கலரும் சொல்றான் .. .. எவ்ளோ கலர் சொல்றான்னு பாப்போம் .. )\nஅப்பா : அப்புறம் ...\nஅப்பா : அப்புறம் ..\nஅப்பா : அப்புறம் ..\nஅப்பா : அப்புறம் ..\n(யோசிக்க ஆரம்பிச்சுட்டான் .... அவ்ளோ தான் போல இருக்கு .. )\nஅப்பா : அப்புறம் எதுடா புடிக்கும்\nஆதவ் : அப்பா கிட்ட வாங்க உங்க காதுல சொல்றேன் ...\n(என்னமோ யோசிச்சுட்டான் ... :) )\nஅப்பா : ( குனிஞ்சு அவன் கிட்ட போய் .. ) சொல்றா ..\nஆதவ் : அப்புறம் எனக்கு உங்கள தான்பா ரொம்ப புடிக்கும் ...\nஅப்பாக்கு BMW அம்மாக்கு Audi\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://pirapalam.com/profile/pirapalam?page=2", "date_download": "2018-12-12T01:13:10Z", "digest": "sha1:U5MVLPP3GXSBJ6V6NSBWRRBRQ246A5VX", "length": 14858, "nlines": 221, "source_domain": "pirapalam.com", "title": "Pirapalam - Pirapalam.Com", "raw_content": "\nவிஸ்வாசம் படத்திலிருந்து கசிந்த அஜித், நயன்தாராவின்...\nரஜினி, விஜய்க்கு இடையே ஏற்பட்ட புதிய போட்டி-...\nஇவர்கள் தான் போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட செல்வாக்கு...\nவெளிவந்தது மாரி-2 ரிலிஸ் தேதி, ரசிகர்கள் கொண்டாட்டம்\nவிஸ்வாசம் டீஸரை பார்த்த பிரபலம்- ஒரே வார்த்தையில்...\nவிஸ்வாசம் படத்தின் கதை இதுதானா\nஇத்தனை கோடி சம்பளம் கேட்டாரா நயன்தாரா\nபடத்தில் அஜித் எப்போதும் செய்யும் மேஜிக்\nசிம்புவுடன் இணைகிறாரா வெற்றி பட இயக்குனர் ஏ.ஆர்....\nஎவன் கெளப்பி விடுறான்னே தெரியலையே: நடிகை அனுஷ்கா...\nஆங்கில பத்திரிக்கைக்கு ஹாட்டாக போஸ் கொடுத்திருக்கும்...\nதிருமணத்திற்கு பிறகு என்ன தீபிகா படுகோனே இவ்வளவு...\n“4 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே மேஜிக்”.....\nகணவருடன் மிக நெருக்கமாக ஹாட் போட்டோஷுட் நடத்திய...\nகடைசியில் விமலையும் இப்படி நடிக்க வச்சிட்டீங்களேப்பா,...\nபோலீஸ் ஒழுங்கா இருந்தா எல்லா போலீஸ் ஸ்டேஷனும்...\nநான் கெட்டவனுக்கு எல்லாம் கெட்டவன் டா- மாரி 2...\nவிஜய் சேதுபதியின் மாறுப்பட்ட நடிப்பில் சீதக்காதி...\nகாற்றின் மொழி படத்தில் இடம்பெற்ற ஜோதிகாவின் ஜிமிக்கி...\nசர்கார் படத்தின் சிம்டாங்காரன் வீடியோ பாடல்\nநான் கெட்டவனுக்கு எல்லாம் கெட்டவன் டா- மாரி 2...\nவிஜய் சேதுபதியின் மாறுப்பட்ட நடிப்பில் சீதக்காதி...\nபொல்லாதவன் பாணியில் விதார்த் நடிக்கும் வண்டி...\nபிரஷாந்த் ரீஎண்ட்ரி கொடுத்திருக்கும் ஜானி டிரைலர்\nகடைசியில் விமலையும் இப்படி நடிக்க வச்சிட்டீங்களேப்பா,...\nபோலீஸ் ஒழுங்கா இருந்தா எல்லா போலீஸ் ஸ்டேஷனும்...\nபிரபல நடிகர்களுடன் கீர்த்தி சுரேஷ்\nகாஜல் அகர்வாலுக்கு இப்படி ஒரு பிரச்சனையா\nபயங்கர கவர்ச்சியில் போஸ் கொடுத்த காலா பட இளம்...\nவைரலாகும் அமலா பாலின் புதிய புகைப்படம்\nநடிகை சார்மி வெளியிட்ட மோசமான புகைப்படம்\nகடைசியில் விமலையும் இப்படி நடிக்க வச்சிட்டீங்களேப்பா, IEMI...\nகடைசியில் விமலையும் இப்படி நடிக்க வச்சிட்டீங்களேப்பா, IEMI படத்தின் ப்ரோமோ\nபோலீஸ் ஒழுங்கா இருந்தா எல்லா போலீஸ் ஸ்டேஷனும் கோவில் தான்-...\nபோலீஸ் ஒழுங்கா இருந்தா எல்லா போலீஸ் ஸ்டேஷனும் கோவில் தான்- அடங்க மறு\nநான் கெட்டவனுக்கு எல்லாம் கெட்டவன் டா- மாரி 2 பட மாஸ் டிரைலர்\nமாரி 2 பட மாஸ் டிரைலர்\n“4 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே மேஜிக்”.. ஜெனிலியா...\nநான்கு வருடங்கள் கழித்து நடிகை ஜெனிலியா தனது கணவருடன் மீண்டும் படத்தில் நடித்துள்ளார்.\n‘இந்த’ கெட்டப்புல சத்தியமா இதுக்கு முன்னாடி சீயானை நீங்க...\nகர்ணனாக விக்ரம் நடிக்கும் மஹாவீர் கர்ணா படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது.\nஇந்தியன் 2 தான் கமலின் கடைசிப் படமா.. அப்போ தேவர் மகன்...\nவரும் நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிட இருப்பதாகவும், இந்தியன் 2 தான் தன்னுடை கடைசி படம் என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளதாக...\nகணவருடன் மிக நெருக்கமாக ஹாட் போட்டோஷுட் நடத்திய ப்ரியங்கா...\nப்ரியங்கா சோப்ரா பாலிவுட் திரையுலகில் கொடிக்கட்டி பறப்பவர். இதுமட்டுமின்றி இவர் தற்போது ஹாலிவுட்டிலும் காலடி எடுத்து வைத்துள்ளார்....\nஆடையே இல்லாமல் நிர்வாணமாக திருமணம் செய்ய போகிறேன் - ராக்கி...\nபாலிவுட்டின் பிரபல கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்துக்கு வரும் 30ம் தேதி அமெரிக்காவில் திருமணம் நடைபெற இருக்கிறது.\nவிஜய் 63வது படத்தின் படப்பிடிப்பு நடக்கப்போகும் ஒரு இடம்\nவிஜய்-அட்லீ இணையும் மூன்றாவது படம் விளையாட்டை மையப்படுத்தி இருக்கும் என தெரிகிறது.\nவெளிவந்தது மாரி-2 ரிலிஸ் தேதி, ரசிகர்கள் கொண்டாட்டம்\nதனுஷ் நடிப்பில் மாரி படம் வெள���வந்து செம்ம ஹிட் அடித்தது. இப்படம் விமர்சன ரீதியாக பல குறை இருந்தாலும், வசூல் நன்றாகவே இருந்தது.\nவிஸ்வாசம் டீஸரை பார்த்த பிரபலம்- ஒரே வார்த்தையில் என்ன...\nசிவா-அஜித் கூட்டணியில் 4வது முறையாக தயாராகிறது விஸ்வாசம். கிராமத்து பின்னணியில் திருவிழா போல் படம் அமைய வேண்டும் என்பதை முதலில் உறுதி...\nவைரலாகும் அமலா பாலின் புதிய புகைப்படம்\nநடிகை அமலாபால் தற்போது தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்து வருகிறார். தமிழில் அவர் நடிக்கும் ஆடை என்கிற படத்தில் பர்ஸ்ட் லுக் போஸ்டரே...\nநடிகை சார்மி வெளியிட்ட மோசமான புகைப்படம்\nதெலுங்கு மற்றும் தமிழில் பல படங்களில் நடித்துள்ளவர் நடிகை சார்மி. இவர் கடைசியாக தமிழில் 10 எண்றதுக்குள்ள படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும்...\nதெலுங்கில் கடந்த ஆண்டு வெளியான அர்ஜுன் ரெட்டி என்ற திரைப்படம் தெலுகு வட்டாரத்தை தாண்டி தமிழ் ரசிகர்களையும் மிகவும் கவர்நத்து. இந்த...\nஅகம்பாவத்திற்காக நமீதா இழந்தது என்ன\nஅகம்பாவம் படத்திற்காக இயக்குனர் சொல்லாமலேயே ஒரு காரியம் செய்துள்ளார் நமீதா.\nஇனி ஐட்டம் பாடல்களுக்கு நோ.. பெரிய ஹீரோக்கள் படமென்றால்...\nபுதிய படங்களில் இனி ஐட்டம் பாடல்களுக்கு நடிப்பதில்லை என முடிவெடுத்துள்ளாராம் நடிகை யாஷிகா ஆனந்த்.\nவிஜய்க்காக அட்லீ விரும்பிய நடிகை, சம்பளத்தை கேட்டு அதிர்ச்சியாகிய...\nமீண்டும் இணையதளத்தை கலக்கும் ஆரவ், ஓவியா காதல்\nஇந்தியன் 2 தான் கமலின் கடைசிப் படமா.. அப்போ தேவர் மகன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/124407-in-8-years-old-girl-raped-case-man-gets-10-years-imprisonment.html", "date_download": "2018-12-12T01:45:09Z", "digest": "sha1:JWYD6EB7K544CQRSL63B6PDH3Y4K3DPU", "length": 17185, "nlines": 392, "source_domain": "www.vikatan.com", "title": "சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 10 ஆண்டுகள் சிறை! நாகர்கோவில் நீதிமன்றம் அதிரடி | In 8 years old girl raped case, man gets 10 years imprisonment", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 06:30 (08/05/2018)\nசிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 10 ஆண்டுகள் சிறை\nவீட்டுக்கு அருகில் விளையாடிய 8 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த வழக்கில் கூலித்தொழிலாளிக்கு நாகர்கோவில் நீதிமன்றம் 10 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கியது.\nவீட்டுக்கு அருகில் விளையாடிய 8 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், கூலித்தொழிலாளிக்கு நாகர்கோவில் நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கியது.\nகன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியைச் சேர்ந்தவர், விஜயகுமார் (42). கூலித்தொழிலாளியான இவர், கடந்த 6.12.2015 அன்று தனது வீட்டின் அருகில் விளையாடிக்கொண்டிருந்த 8 வயது சிறுமியைத் தூக்கிச்சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாய், குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் காவல் ஆய்வாளர் முத்துலட்சுமி, போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விஜயகுமாரைக் கைதுசெய்தார். இதுதொடர்பான வழக்கு, நாகர்கோவில் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜான் ஆர்.டி.சந்தோஷம், விஜயகுமாருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ. 20 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று மாலை தீர்ப்பு வழங்கினார். 20 ஆயிரம் ரூபாய் அபராதம் கட்டத் தவறினால், மேலும் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.\n#shame.. சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்து புகைப்படத்தை 'ஸ்நாப்சேட்டில்' பதிவேற்றிய சிறுவர்கள்..\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`மக்கள் முடிவுக்குத் தலை வணங்குகிறேன்' - தேர்தல் முடிவு குறித்து பிரதமர் மோடி\n`அவர் பௌலிங்கில் தீப்பொறியெல்லாம் பறக்கவில்லை' - மிட்சல் ஸ்டார்க்கை விமர்சித்த ஆஸி கேப்டன்\nஇது மோடிக்கு கிடைத்திருக்கக் கூடிய மிகப்பெரிய ‘அடி’ - ஸ்டாலின் விளாசல்\nநள்ளிரவில் ஏற்பட்ட வாக்குவாதம் - மனைவியைக் கொடூரமாக கொலை செய்த கணவன்\n”எளிமையான வாழ்க்கை வாழ ஆரம்பியுங்கள்” - ஆளுநர் அட்வைஸ்\nசிதம்பரம் நடராஜர் கோயிலில் 14-ம் தேதி ஆருத்ரா தரிசன விழா தொடக்கம்\nஇந்த வருடம் யூடியூபில் அதிகம் டிஸ்லைக் செய்யப்பட்ட வீடியோ இதுதான்\n’ - பட்டம் சூட்டி ரஜினியை முழுநேர அரசியலுக்கு அழைப்பு விடுத்த ரசிகர்கள்\n\" 2019-ம் ஆண்டு தேர்தலிலும் பா.ஜ.க வைத் தோற்கடிப்போம்\" - ராகுல் காந்தி பேட்டி #LiveUpdates #Results2018\n \" - கலகம் கிளப்பும் அறிவாலய சிக்னல்\n`சீரியஸான விஷயம்தான்; இனி வேறமாதிரி உணவு பார்சல்\n‘இளைஞர்களுக்கு வழிவிடும் முயற்சி’ - ராஜினாமா குறித்து ரங்கராஜ் பாண்டே விளக்கம்\n``எது நடக்கக் கூடாது என்று நினைத்தேனோ அது கடைசியில் நடந்துவிட்டது’’ - மன்மோகன் வேதனை\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%B1%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B-%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2018-12-12T01:27:08Z", "digest": "sha1:W7USTZ5PENLL3TOYEN3PAWM2UKPWZTZF", "length": 9701, "nlines": 63, "source_domain": "athavannews.com", "title": "ரொறன்ரோ களியாட்ட விடுதி துப்பாக்கிச் சூடு: இருவர் மீது 11 குற்றச்சாட்டு! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nவெஸ்ட்மின்ஸ்ரர் வளாகத்திற்குள் சந்தேகத்திற்கிடமாக சுற்றிய இளைஞன் கைது\nஹுவாவி தலைமை நிர்வாகி கைதின் பின்னணி -முன்னாள் கனடிய தூதர் சீனாவில் கைது\nஜமால் கஷோக்கியின் படுகொலை குறித்து ஐ.நா – துருக்கி பேச்சுவார்த்தை\nஅணு ஆயுதங்களை சுமக்கும் திறன் கொண்ட இரண்டு விமானங்களை வெனிசுலாவில் தரையிறங்கியது ரஷ்யா\nகூட்டமைப்புடன் எவ்வித இரகசிய உடன்பாடும் கிடையாது – ஐ.தே.க\nரொறன்ரோ களியாட்ட விடுதி துப்பாக்கிச் சூடு: இருவர் மீது 11 குற்றச்சாட்டு\nரொறன்ரோ களியாட்ட விடுதி துப்பாக்கிச் சூடு: இருவர் மீது 11 குற்றச்சாட்டு\nரொறன்ரோ களியாட்ட விடுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்கள் மீது 11 குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nCobra களியாட்ட விடுதியில் நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) அதிகாலை 2 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nஇருவருக்கிடையில் இடம்பெற்ற வாய் தர்க்கத்தை அடுத்து குழுவின் நபர் துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளார். இதில் ஒருவர் காயமடைந்தார்.\nஇந்நிலையில் இரண்டு ஆண்கள் கைது செய்யப்பட்டு பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டது.\nஇதில் 28 வயதுடைய மொகமட் சலீம் மீது கொலை, துப்பாக்கியால் உயிருக்கு ஆபத்து விளைவித்தமை மற்றும் அங்கீகரிக்கப்படாத துப்பாக்கியை உடைமையில் வைத்திருந்தது என 9 குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளது.\nமேலும் ரொறன்ரோவை சேர்ந்த 25 வயதுடைய அப்தீலி அப்தி என்ற நபர் மீது தாக்குதல் மற்றும் ஆபத்தான துப்பாக்கி பிரயோகம் என இரு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.\nஅந்தவகையில் ரொறன்ரோ பொலிஸார் கைது செய்யப்பட்ட நபர்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.\nமேலும் செ���்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nமஸ்ஸி ஹோலினை புத்துயிரூட்டும் முகமாக மேலதிகமாக 30 மில்லியன் டொலரை அறிவித்தது டக்போர்ட் அரசு\nகனடாவின் மஸ்ஸி ஹோலினை புத்துயிரூட்டும் முகமாக 30 மில்லியன் டொலர்கள் மேலும் முதலீடு செய்யப்படும் என்ற\nஹமில்டனில் கத்திக்குத்து – ஒருவர் உயிரிழப்பு\nஹமில்டனில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். கிங் மற்றும் வெலிங்டன்\nரொறன்ரோ வடக்கு லோரன்ஸ் பார்க் பகுதியில் விபத்து – ஒருவர் படுகாயம்\nரொறன்ரோ வடக்கு லோரன்ஸ் பார்க் பகுதியில் இரு வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் ஆபத்தான நிலைய\nரொறன்ரோ டவுன்டவுன் பகுதியில் இரட்டை கத்துக்குத்து – இளைஞன் கைது\nரொறன்ரோ டவுன்டவுன் பகுதியில் இடம்பெற்ற இரட்டை கத்திக்குத்து தாக்குதல் சம்பவம் தொடர்பில் 22 வயதுடைய இ\nதலைமறைவாகியுள்ள சந்தேக நபர்களை கைது செய்ய நடவடிக்கை\nகனடாவின் ரொறன்ரோவிலுள்ள Danforth Village பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள கத்திக்குத்துத்தாக்குதலில் ஒ\nஹுவாவி தலைமை நிர்வாகி கைதின் பின்னணி -முன்னாள் கனடிய தூதர் சீனாவில் கைது\nகூட்டமைப்புடன் எவ்வித இரகசிய உடன்பாடும் கிடையாது – ஐ.தே.க\nஇந்திய துணைத் தூதரக அதிகாரி வீட்டில் கொள்ளை\nஜனாதிபதி மக்ரோனின் அறிக்கையை ஏற்கொள்ளாத மாணவர்கள் மீண்டும் போராட்டம்\nவிட்டுக்கொடுப்புடன் நடந்துகொள்வதன் மூலமே அரசியல் நெருக்கடிக்கு தீர்வை பெற்றுக்கொள்ளலாம் – அஸாத் சாலி\nவெஸ்ட்மின்ஸ்ரர் வளாகத்திற்குள் சந்தேகத்திற்கிடமாக சுற்றிய இளைஞன் கைது\nஒப்பந்தமற்ற பிரெக்ஸிற்றை நிறுத்த பிரித்தானியாவால் முடியும் – ஐரிஷ் பிரதமர்\nவாகனம் ஒன்றில் சுடப்பட்ட நிலையில் ஆண் மீட்பு – ஸ்கார்பாரோவில் சம்பவம்\nஷாய் ஹோப் அதிரடி – 2 ஆவது ஒருநாள் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி\nஇரணைமடு குளத்தின் வரலாறு திரிபுபடுத்தப்படுவதாக வெளியான குற்றச்சாட்டு மறுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tholanweb.blogspot.com/2014/03/smadav-2014-v961-pro-for-free.html", "date_download": "2018-12-12T01:44:40Z", "digest": "sha1:5S7OKAMRFAUXFLZ23NZTHTG4TUQG25NT", "length": 13917, "nlines": 132, "source_domain": "tholanweb.blogspot.com", "title": "தோழன்-tholan: Smadav 2014 v9.6.1 pro for free இலவச தரவிறக்கம்", "raw_content": "\nதாங்கள் என் இணைய பக்கத்திற்கு வந்ததுக்கு நன்றி... அன்புடன் : அறிவுவிக்னேஷ்.\nநமது தளத்திற்கான மென்பொருள் இலவச தரவிறக்கம் செய்ய.\nஇந்த பதிவில் நாம் பார்க்க போவது smadav Antivirus பற்றி. உங்களில் பலருக்கு smadav Antivirus பற்றி தெரிந்திருக்கும். ஆனால் நாம் இப்போது பார்க்க போவது smadav Antivirus pro v9.6.1. இந்த மென்பொருள் அனைத்து விதமான virusஐ யும் அளித்து விடுகிறது. இதை எப்படி பயன்படுத்துவது என்று இந்த பதிவில் பார்ப்போம்.\nவணக்கம் தோழர்களே நீண்ட நாட்களுக்கு பிறகு நான் இந்த பதிவை பதிகிறேன். எனக்கு இந்த வருடம் கல்லூரி கடைசி வருடம் என்பதால் என்னால் எந்த பதிவும் பதிவிட முடியவில்லை . அதற்கு என்னை மன்னிக்கவும்.\nசரி மேட்டருக்கு வருவோம், நேற்று எனது கணினியில் ஏற்பட்ட virus தாக்குதலில் இருந்து இந்த மென்பொருள் தான் எனது கணினியை மீட்டது . அதனால் உடனே அனைவருக்கும் பயன்படட்டும் என்று இந்த பதிவை பதிவிடுகிறேன்.\nஇந்த மென்பொருள் ஒரு சிறந்த USB removable antivirus சாக செயல்படுகிறது. அதுமட்டுமல்லாமல் இது ஒரு இறந்த secondary Antivirus (Additional Antivirus ) ஆகவும் அதாவது நாம் ஏற்கனவே பயன்படுத்தும் Antivirusக்கு ஸ்டெப்னியாகவும் செயல்படும். இந்த மென்பொருள் நமது pendriveவில் ஏற்படும் shortcut virusகளை நீக்கிவிடுகிறது .\nமுக்கியமான விஷயம் சில கெவியான virusகளால் நமது computerரில் task managerவேலைசெய்யாமல் மறைந்துவிடும் அதை இந்த மென்பொருள் மீட்டெடுக்கிறது. இப்படி பல வசதிகளை கொண்ட இந்த மென்பொருள் காசுக்கொடுத்து வாங்கவேண்டும் ஆனால் நம்மலோஎந்தமென்பொருளையும் காசுக்கொடுத்து வாங்கினதா சரித்திரத்திலயே கிடயாது. அந்த கவலையே உங்களுக்கு வேண்டாம் இந்த மென்பொருளோட அதற்கான keygen னையும் சேர்த்தே இணைத்துள்ளேன். download செய்து இனி virusசிடமிருந்து பாதுகாப்பாக இருங்கள்.\nகுடித்து விட்டு வாகனம் ஒட்டாதீர்கள். அப்படி ஓட்டும்போது உங்களுக்கு ஏதேனும் விபத்து நேர்ந்தால் உங்கள் குடும்பம் அனாதையாகிவிடும் என்பதை மனதில் நினைத்து கொள்ளுங்கள். அதுமட்டுமல்லாமல் உங்களால் அப்பாவி மனிதர் ஒருவர் விபத்தில் பாதிக்கபடுவார் அவருக்கும் குடும்பம் உண்டு என்பதை நினைவில் கொள்ளுங்கள் .\nமனிதனால் முடியாதது எதுவுமில்லை .\nஇந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் இதை பற்றிய கருத்தை எளுதவும்.\nஅது எனது அடுத்த பதிவை வெளியிட ஊக்குவிக்கும்.இதை அனைவரும் அறிந்துக்கொள்ள தங்களது சமூகதளங்களில் பகிருங்கள்.\nஎன்றும் உங்கள் அன்புடன் : அறிவுவிக்னேஷ்.\nஇந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்\nஇந்த பதிவு தங்களுக்கு பிடித்திருந்தால் அதைப்பற்றி மின்னோட்டம் இங்கு கொடுக்கவும்.\nஉங்கள் தளத்தில் என் தளத்தை இணைத்துக்கொள்ளுங்கள்.. நன்றி \nInstalling Program உருவாக்குவது எப்படி \nஇ ந்த பதிவில் நாம் பார்க்கபோவது நாம் உருவாக்கிய மென்பொருளுக்கு ( software )நாமே installing program உருவாக்குவது எப்படி என்று இந்த பதிவில்...\nInternet Speed ஐ எந்த சாப்ட்வேரும் பயன்படுத்தாமல் அதிகரிக்கும் முறை\nசி லபேர் முக்கியமான ஒன்றை இன்டெர்நெட்டில் browsing செய்யும் போது மிகவும் மெதுவாக page loading ஆகும் . இதைக்கண்டாலே கடுப்பாகவரும் . ...\nநா ம் அனைவரும் பெரும்பாலும் விரும்பிப் பயன்படுத்தும் Download Manager எது என்று கேட்டால் நாம் அனைவரும் சொல்வது Internet Download Man...\nசோதனை பதிப்பு மென்பொருளை இலவசமாக பயன்படுத்தும் முறை\nநா ம் இந்த பதிவில் பார்க்கபோவது நமக்கு இணையத்தில் பெரும்பாலான software கள் இலவசமாக கிடைக்கின்றன. ஆனால் அவை பெரும்பாலும் சோதனைப்பதிப்புகள...\nInternet Download Managerஐ இலவசமாக பயன்படுத்தும் முறை .\nநா ம் அனைவரும் பெரும்பாலும் விரும்பிப் பயன்படுத்தும் Download Manager எது என்று கேட்டால் நாம் அனைவரும் சொல்வது Internet Download Manage...\nசாப்ட்வேர்களுக்கான இலவச சீரியல் இலக்கங்கள்\nசா ப்ட்வேர் களுக்கான இலவச சீரியல் இலக்கங்களை பெறுவதற்கான இணையத்தள முகவரிகள்.இம்முகவரிக்கு சென்று அங்குள்ள தேடல் பெட்டியில் உங்களுக்குத் தேவ...\nகணினி பார்க்கும் போது கண்களை பாதுகாக்கும் முறை\nஇ ந்த நவீன உலகத்தில் தினமும் குறைந்தது ஆறு மணி நேரமாவது டிஜிட்டல் திரைகளை பார்க்க வேண்டியுள்ளது. கம்ப்யூட்டரில் ஆரம்பித்து போன் மற்றும் த...\nதிருடு போன மொபைலைத் திரும்பப் பெரும் வழிகள்\nஇ ந்த பதிவில் பார்க்கபோவது, நமது மொபைல் போன் மொபைல் போன் திருடு போய்விட்டதா அல்லது கவனக் குறைவாகத் தொலைத்துவிட்டீர்களா அல்லது கவனக் குறைவாகத் தொலைத்துவிட்டீர்களா\nரூபாய் 2500 மதிப்புள்ள WinX HD Video Converter Deluxe மென்பொருளை இலவசமாக்குவது எப்படி என்று பார்போம்.\nஇலவச மென்பொருட்களை விட கட்டண மென்பொருளில் அதிக வசதிகள் இருப்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் அனைத்து மென்பொருளையும் காசு கொடுத்து வாங்க முடியாத...\nAndroid கட்டண மென்பொருளை இலவ��மாக தரவிரக்குவது எப்படி\nந மது android mobile களில் நமக்கு தேவையான கட்டண மென்பொருளை Play Store ரிலிருந்து இலவசமாக download செய்யும் முறை பற்றி இந்த பதிவில் பார்போம்...\nசெய்திகளை இலவசமாக பெற - உங்கள் மின்னஞ்சலை இங்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tholanweb.blogspot.com/2014/09/tholanweb-android-app-free-download.html", "date_download": "2018-12-12T00:20:54Z", "digest": "sha1:U5FDK65C4GXRK7HQV3GXNXYFDRTADFMX", "length": 12105, "nlines": 129, "source_domain": "tholanweb.blogspot.com", "title": "தோழன்-tholan: Tholanweb Android App Free Download", "raw_content": "\nதாங்கள் என் இணைய பக்கத்திற்கு வந்ததுக்கு நன்றி... அன்புடன் : அறிவுவிக்னேஷ்.\nநமது தளத்திற்கான மென்பொருள் இலவச தரவிறக்கம் செய்ய.\nவணக்கம் தோழர்களே இந்த பதிவில் நாம் பார்க்க போவது என்னவென்றால் நமது தளத்திற்கு என்று தனியாக ஒரு மென்பொருள் உருவாக்கியுள்ளேன். அதை பற்றிதான் இப்போது பார்க்க போறோம்.\nவணக்கம் தோழர்களே நாம் ஒவ்வொரு பதிவிலும் நீண்ட நாட்களுக்கு பிறகே சந்திக்க வேண்டியுள்ளது. இனி அதை குறைத்துக்கொள்ள முயற்சி செய்கிறேன். சரி விசயத்துக்கு போவோம்.\nஇப்போது சிறுசுலருந்து பெறுசுவரைக்கும் அனைவரும் smart phone பயன்படுத்துறோம். அதுல நாம் அடிக்கடி பயன்படுத்துர இணையதளங்கள் அனைத்தும் அவர்களுக்கென்று தனியே ஒரு மென்பொருளை உருவாக்கி கொடுக்குறாங்க அதை நாம் download செய்து எளிதாக பயன்படுத்துறோம். ஆனா நம்ம தளத்துக்கு இப்படி ஒரு மென்பொருள் இல்லாம போச்சு . அதனால நாமளும் நம்ம தளத்தை காலத்துக்கு ஏற்றாற்போல் update செய்யவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளபட்டுள்ளோம்.\nஅதனால் நமது தளத்தில் ஒவ்வொரு முறையும் ஏதேனும் ஒரு வசதியை அதிகபடுத்தி வருகிறோம். அந்த வருசையில் நான் புதிய முயற்சியாக நமது தோழன் தளத்திற்கென்று தனியாக ஒரு மென்பொருள் உருவாக்கியுளேன். இந்த மென்பொருளை பயன்படுத்தி எனக்கு கருத்து கூறவும்.\nஇந்த மென்பொருள் உருவாக்க காரணமாக இருந்த தோழர் பொய்யாமொழி அவர்களுக்கு மிக்க நன்றிகள்.\nமனிதனால் முடியாதது எதுவுமில்லை .\nஇந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் இதை பற்றிய கருத்தை எளுதவும்.\nஅது எனது அடுத்த பதிவை வெளியிட ஊக்குவிக்கும்.இதை அனைவரும் அறிந்துக்கொள்ள தங்களது சமூகதளங்களில் பகிருங்கள்.\nஎன்றும் உங்கள் அன்புடன் : அறிவுவிக்னேஷ்.\nஇந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்\nஇந்த பதிவு தங���களுக்கு பிடித்திருந்தால் அதைப்பற்றி மின்னோட்டம் இங்கு கொடுக்கவும்.\nஉங்கள் தளத்தில் என் தளத்தை இணைத்துக்கொள்ளுங்கள்.. நன்றி \nInstalling Program உருவாக்குவது எப்படி \nஇ ந்த பதிவில் நாம் பார்க்கபோவது நாம் உருவாக்கிய மென்பொருளுக்கு ( software )நாமே installing program உருவாக்குவது எப்படி என்று இந்த பதிவில்...\nInternet Speed ஐ எந்த சாப்ட்வேரும் பயன்படுத்தாமல் அதிகரிக்கும் முறை\nசி லபேர் முக்கியமான ஒன்றை இன்டெர்நெட்டில் browsing செய்யும் போது மிகவும் மெதுவாக page loading ஆகும் . இதைக்கண்டாலே கடுப்பாகவரும் . ...\nநா ம் அனைவரும் பெரும்பாலும் விரும்பிப் பயன்படுத்தும் Download Manager எது என்று கேட்டால் நாம் அனைவரும் சொல்வது Internet Download Man...\nசோதனை பதிப்பு மென்பொருளை இலவசமாக பயன்படுத்தும் முறை\nநா ம் இந்த பதிவில் பார்க்கபோவது நமக்கு இணையத்தில் பெரும்பாலான software கள் இலவசமாக கிடைக்கின்றன. ஆனால் அவை பெரும்பாலும் சோதனைப்பதிப்புகள...\nInternet Download Managerஐ இலவசமாக பயன்படுத்தும் முறை .\nநா ம் அனைவரும் பெரும்பாலும் விரும்பிப் பயன்படுத்தும் Download Manager எது என்று கேட்டால் நாம் அனைவரும் சொல்வது Internet Download Manage...\nசாப்ட்வேர்களுக்கான இலவச சீரியல் இலக்கங்கள்\nசா ப்ட்வேர் களுக்கான இலவச சீரியல் இலக்கங்களை பெறுவதற்கான இணையத்தள முகவரிகள்.இம்முகவரிக்கு சென்று அங்குள்ள தேடல் பெட்டியில் உங்களுக்குத் தேவ...\nகணினி பார்க்கும் போது கண்களை பாதுகாக்கும் முறை\nஇ ந்த நவீன உலகத்தில் தினமும் குறைந்தது ஆறு மணி நேரமாவது டிஜிட்டல் திரைகளை பார்க்க வேண்டியுள்ளது. கம்ப்யூட்டரில் ஆரம்பித்து போன் மற்றும் த...\nதிருடு போன மொபைலைத் திரும்பப் பெரும் வழிகள்\nஇ ந்த பதிவில் பார்க்கபோவது, நமது மொபைல் போன் மொபைல் போன் திருடு போய்விட்டதா அல்லது கவனக் குறைவாகத் தொலைத்துவிட்டீர்களா அல்லது கவனக் குறைவாகத் தொலைத்துவிட்டீர்களா\nரூபாய் 2500 மதிப்புள்ள WinX HD Video Converter Deluxe மென்பொருளை இலவசமாக்குவது எப்படி என்று பார்போம்.\nஇலவச மென்பொருட்களை விட கட்டண மென்பொருளில் அதிக வசதிகள் இருப்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் அனைத்து மென்பொருளையும் காசு கொடுத்து வாங்க முடியாத...\nAndroid கட்டண மென்பொருளை இலவசமாக தரவிரக்குவது எப்படி\nந மது android mobile களில் நமக்கு தேவையான கட்டண மென்பொருளை Play Store ரிலிருந்து இலவசமாக download செய்யும் முறை பற்றி இந்த பதிவில் பார்போம்...\nசெ���்திகளை இலவசமாக பெற - உங்கள் மின்னஞ்சலை இங்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2010/12/cheer-girls.html", "date_download": "2018-12-12T00:23:48Z", "digest": "sha1:DA3UVOSFHV23T5ARGBJHOU6CKFEVREAI", "length": 32584, "nlines": 534, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: பரீட்சை மண்டபத்தில் Cheer girls????", "raw_content": "\nபரீட்சை மண்டபத்தில் Cheer girls\nஇப்போது பரீட்சைகள் காலம் இல்லையா\nஆனால் பரீட்சை எப்படி என்று கேட்டாலே, பொறி கலங்கி பூமி அதிருவது போல எல்லாரது மூஞ்சிகளும் மாறிவிடும்.. (எங்களது கடந்த கால அனுபவமும் இதுவே தானே)\nஇதற்காக பரீட்சைகளை எப்படி சுவாரசியமாக மாற்றுவது என்று ரூம் போட்டு யோசித்துப் பார்த்தேன்...\nஉலகம் முழுக்க IPL மூலமாக கிரிக்கெட் பரபர விற்பனைப் பொருளாக மாறியது போல, பரீட்சையையும் மாணவர்கள் விரும்புகிற ஒரு சுவாரஸ்யமான விஷயமாக மாற்ற நம்மால் முடிந்த சில ஐடியாக்கள்...\n1. பரீட்சை நேரத்தை ஒரு மணித்தியாலமாக மாற்றி,புள்ளிகளை 50ஆக மாற்றிவிடுவது..\n2. பதினைந்தாவது நிமிடத்தில் Strategy break அறிமுகப்படுத்தப்படும்.\n3. மாணவர்களுக்கு ப்ரீ ஹிட் (Free hit) கொடுப்பது; அவர்களுக்கான கேள்விகளை அவர்களே எழுதி விடைகளையும் அவர்களே எழுத ஒரு வாய்ப்பு\n4. முதல் பதினைந்து நிமிடங்கள் Power Play... பரீட்சை அறைக்குள் மேற்பார்வையாளர் இருக்கமாட்டார்.. மாணவரகள் இஷ்டப்படி புகுந்து விளையாடலாம்.\n5. கொப்பி அடிக்காமல், பிட் அடிக்காமல் எழுதும் மாணவர்களை ஊக்கப்படுத்த Fair Play விருதுகளை அறிமுகப்படுத்தல்.. (ரொம்ப நல்லவங்களுக்கும் ஒரு வாய்ப்புக் கொடுப்போமே)\n6. பரீட்சைத் தாளில் பிழையான வினா ஒன்று கேட்கப்பட்டிருந்தால் அடுத்த கேள்விக்குத் தவறான விடை சொன்னாலும் புள்ளிகள் கழிக்கப்படாது..\nஇதுவும் ஒரு வகை Free hit தான்.\nஎல்லா மாணவர்களும் விரும்பப்போகின்ற முக்கியமான விஷயம் இது....\nஒவ்வொரு சரியான விடை எழுதும் நேரமும் ஊக்குவித்து உற்சாகப்படுத்த பரீட்சை மண்டபங்களில் Cheer Girls இருப்பார்கள்...\nமாணவிகள் விரும்பினால் Cheer Boysஉம் ஏற்பாடு செய்யலாம்....\nஹலோ.. எங்கேப்பா எல்லாரும் பரீட்சைகளுக்குப் படிக்கத் தயாராகிறீங்களா இன்னும் அமுல்படுத்தலீங்க.. நீங்கள் எல்லாம் ஆதரவளித்து இந்த ஐடியாவை வரேவேற்று வெற்றிபெறச் செய்தால் வந்திடும் விரைவில்.\n(வாக்குக் குத்துங்கன்னு மறைமுகமாக சொல்றேனாக்கும்)\n* IPL 4 பரபரப்பு ஆரம்பித்திருக்கும் நேரத்தில் இப்படியொரு மொக்கை போடலாமேன்னு தான்.. அடுத்த இரு பதிவுகள் கொஞ்சம் சீரியசாக இருப்பதால்...\n* இன்று காலை விடியலில் ஏக வரவேற்பைப் பெற்ற விஷயம் இப்போ இடுகையாக..\nஇதன் ஒரிஜினல் ஆங்கில வடிவம் ;)\nCheer Girlsஐ விட எங்க பசங்களுக்கு Power Playதான் முக்கியம். அதுக்கிடேலயே எல்லாத்தையும் முடிச்சிடுவாங்க\nகொஞ்சம் வடிவான சுப்பர்வைசர் வந்தாலே ததிங்கினத்தோப் போட ஆரம்பிச்சுடுவாங்க, இந்த லட்ஷணத்தில Cheer Girlsஆ\nநீங்களும் மொக்கை போடா ஆரம்பிச்சுடீங்களா\nபரீட்சை மண்டபத்தில் Cheer girls ஐநாவில் ஆலோசிக்க வேண்டிய ஐடியா..\nஉடனே அமல் படுத்த வேண்டும்..\nசுபாங்கன் அண்ணா வேணுமெண்டா திரும்பியிருந்து எழுதட்டும் :P\n அடுத்தமுறை நம்ம மாட்ச்சுக்கு கண்டிப்பா கூப்பிடனும்.\nபரீட்சை மண்டபத்தில் அப்புக் குட்டி(situation Song)\nஜனகனின் எண்ண ஜனனங்கள் said...\nஅண்ணா ஒரு மாணவனின் குறைந்த பட்ச புள்ளியை அவனே தெரிவு செய்தால் இன்னும் சூப்பரா இருக்கும் என்று நான் நினைக்கிறேன்...(ஏலத் தொகை போல.)\nஏன் என்றால் exam hall ல கூட Cheer Girls ஐ சைட் அடிக்கிறவங்க இருப்பாங்க...(வேற girls இல்லாட்டில்....புரியுமே...)\nஜனகனின் எண்ண ஜனனங்கள் said...\n@ Cool Boy கிருத்திகன்:-\nநாங்க miss பண்ணினது இந்த Cheer girls மட்டும்தான் என்ன....\nஅப்புடி யாரேனும் இருந்தா சொல்லுங்கப்பா...அங்க நான் வந்து exam எழுதுறேன்....\nநான் இதை மிக மிக வன்மையாக கண்டிக்கிறேன். இதை ஒருபோதும் பாடசாலைகளில் நடமுறைபடுத்த இடம் தரமாட்டேன்.\nமுதலில் பல்கலைகழக பரிட்சையில் இதை அறிமுகபடுத்த சொல்லுங்கள். பிறகு பார்க்கலாம்.:P\nபோன வருசம் இதை அமுல் படுத்தி இருந்தா நான் 5ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை எழுதேக்க எனக்கு உதவியா இருந்திருக்கும். கூடவே cheergirls இன் சுவாரசியமும் கூடவே இருந்திருக்கும். ;)\nயோ வொய்ஸ் (யோகா) said...\n////பரீட்சைத் தாளில் பிழையான வினா ஒன்று கேட்கப்பட்டிருந்தால் அடுத்த கேள்விக்குத் தவறான விடை சொன்னாலும் புள்ளிகள் கழிக்கப்படாது..\nஇதுவும் ஒரு வகை Free hit தான்.\nஇம்முறை வந்தால் அநேகமாக இனி எல்லோரும் பாஸ்தான், காரணம் எங்களது கேள்வி தாள் குளறுபடிகள்தான் தினசரி செய்திகளில் வருகின்றனவே.\nஎப்போ இவ்வாறான பரீட்சை வரும் என ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.\nஇப்படித்தான் இனி எக்ஸாம் எல்லாம் நடக்கும் என்றால்..... சாதாரண தரத்தில் இருந்து திரும்பவும் படித்துவர நான் தயாா்.\nவைவா விற்கு முதல் நாண்யச்சுழற்சி செய்து யார் கேள்வி கேபதென்பதைத் தீர்மானிக்கணும்.. இதுவும் ரொம்ப முக்கியம் லோசன் அண்ணா\nஜனகனின் எண்ண ஜனனங்கள் said...\nஅண்ணா நேரம் கிடைக்கும் இங்கும் வந்து போங்கோ...\nஆஹா.. கல்வியமைச்சுக்குத் தெரிவிப்போம்... ஒரு பரீட்சார்த்தமாக முயற்சித்துப் பார்ப்போம்... ஹ..ஹ..ஹ..\nகாசால் போன் சார்ஜ் இடுவது எப்படி...\nஇப்டி ஈந்தா சோக்கா ஈக்கும்...மறுவா எல்லா கொமருவளும் பொடியனுவளும் fail ஆவி fail ஆவியே ஈப்பாங்க..ஸ்கூல்கு வராம exam க்கு மட்டும் வருவாங்க.. flash news கல்வி மற்றும் பரீட்சைகள் விவகார அமைச்சர் திரு ஏ.ஆர்.வி.லோஷன்,வெளி நாட்டுக்கு நாடு கடத்தப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்..\nஇந்தக் கட்டுரையை படித்துவிட்டு உங்கள் அணியை தேர்வு செய்யுங்களேன். உங்களுடைய எதிர்வுகூறல்கள் பிரசித்தம் என்று கேள்விப்பட்டேன்.\nஅதுசுரி பதிவர் சந்திப்பு பற்றி மொக்கை ஏதும் இல்லையோ\nஅண்ணே ஜாக்கிறத; நம்ம பல்கலைக்கழக நன்பர்கள் மாதிரி நம்ம ஸ்கூல் பசங்களும் போராட்டம் அப்பிடி இப்பிடி என்று போய்டபோறாங்க; பின்ன இதன் சூத்திரதாரி என்னு உங்கள ஏதாவது செய்திட போறாங்க.........\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nலோஷன் - தொழிலால் சூரியனில் அறிவிப்பாளர் / பணிப்பாளர்.\nஅன்பு கொண்டோர் அனைவர்க்கும் நண்பன்.\nவாசிப்பதிலும் தமிழை நேசிப்பதிலும் ஆர்வமுடைய இயற்கையின் காதலன்.\nசில விஷயங்கள், சில விஷமங்கள், சில விளக்கங்கள்.. மன...\nரோல்ஸ் போச்சே - பதிவர் சந்திப்பு தொகுப்பு\nபரீட்சை மண்டபத்தில் Cheer girls\nஇந்தியாவின் தோல்வியும் - சச்சினின் சாதனைச்சதமும் -...\nவேகத்தால் வென்ற ஆஸ்திரேலியா - பேர்த் டெஸ்ட் அலசல்\nLatest - பதிவர் கிரிக்கெட் போட்டி விபரங்கள்+ஸ்கோர்...\nசின்ன மாமாவின் லீவு லெட்டரும் பதிவர் கிரிக்கெட்டும...\nமுக்கிய கிரிக்கெட் மோதல்கள் இரண்டு - செஞ்சூரியன் &...\nஇலங்கை கிரிக்கெட் தேர்வாளராக நான் \nஅபாசிபா - ஞாயிறு மசாலா\n500 பதிவுகளும் சில பகிர்வுகளும்\nகமலின் காதலும் கார்க்கியின் காதலும்\nதூறலும் சாரலும் கண்ணிரண்டின் மோதலும் காதலும்\nபதிவுலீக்ஸ் - இதுவரை வெளிவராத பதிவுலக ரகசியங்கள்\nகங்கோன் - நடமாடும் விஸ்டன், உருண்டோடும் கூகிள்\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nFIFA-வேதாளம்-விக்கிரமாதித்தன் - ஒரு மின்னஞ்சல் விவகாரம்\nFIFA உலகக் கிண்ணம் - விறுவிறு கட்டம் ஆரம்பம்\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nதேடிப் படியுங்கள் 'சித்தார்த்த யசோதரா' நாவல்\nதமிழக அரசியல்வாதிகளை தடுமாறவைக்கும் ஊடக அரசியல்\nசெம்மையாக கலாய்த்த மட்டக்களப்பு மைக்கேல்ஸ் பிள்ளைகள்\nஒளிப்பதிவாளர் ராபர்ட் (ராஜசேகரன்) விடை பெற்றார்\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nநிலைத்து நிற்கும் அபிவிருத்தி: சந்ததிகளுக்கிடையிலான சமத்துவத்தை நோக்கி…..\n மைத்திரி- மகிந்த அரசின் \"பொல்லாட்சி\" ஆரம்பம்\nகோலமாவு கோகிலா- போதை ஏத்திய tequila\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nமறதி எனும் புத்தகத்தில் கரைந்து போகும் சில பக்கங்கள்\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nசங்கதாரா (குந்தவையே ஆதித்யனின் கொலையாளி) - கதை விமர்சனம்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஇறைவி - புரிந்ததும் புரியாததும்\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் ந���க்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nமல்லாக்க படுத்து பார்த்த மாற்றான்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maalaisudar.com/?p=38562", "date_download": "2018-12-12T01:03:24Z", "digest": "sha1:P7Z6XES2O3LV3TYJ6DKP64DATLJAIHHO", "length": 4655, "nlines": 67, "source_domain": "www.maalaisudar.com", "title": "இ-பேப்பர் 09112018 | மாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ்", "raw_content": "Wednesday, December-12, 2018 25-ஆம் தேதி செவ்வாய்கிழமை, கார்த்திகை மாதம், விளம்பி ஆண்டு\nமாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ்\nHome » இ-பேப்பர் » இ-பேப்பர் 09112018\nவிஜய் ரசிகர்கள் மீது வழக்கு பதிவு\nசர்கார் விவகாரம்: இரண்டாவது நாளாக அதிமுக போராட்டம்\nபுதுடெல்லி, டிச.11: நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டசபை தேர்தலில், …மேலும் »\nடி . ஆர் . ஆர்\nபத்திரிகை உலகில் ஜாம்பவான் டி.ஆர்.ஆர்.\nஅமரர் டி.ஆர். ஆர். தமிழக பத்திரிகை உலகில் ஜாம்பவானாக திகழ்ந்தவர் அமரர் டி.ஆர்.ஆர். (டி.ஆர். ராமசாமி).ஆங்கில பத்திரிகை உலகில் ஆரம்பத்தில் அடியெடுத்து வைத்த அவர், ‘லிங்க்’ பேட்ரியார்ட் போன்ற பத்திரிகைகளில் சிறப்பு செய்தியாளராக திகழ்ந்தார். ஆங்கிலத்தில் சிறந்த புலமைமிக்க அவரது எழுத்துக்களின் …மேலும் »\nதமிழகத்தின் தொடர் பேராட்டத்திற்கு யார் காரணம்\nமாநில அரசின் செயலற்ற தன்மை\nஒரே நாளில் ரூ.220 கோடி வசூல் குவித்த\nகோலி: மலைத்துப்போன கிரிக்கெட் உலகம்\nஸ்மித், வார்னர் மீதான தடை நீக்கம்\nகாற்றின் மொழி - விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pirapalam.com/profile/pirapalam?page=3", "date_download": "2018-12-12T00:40:21Z", "digest": "sha1:LUSVIJF23MBWRKGMKAO67R447X3GK3G7", "length": 15488, "nlines": 222, "source_domain": "pirapalam.com", "title": "Pirapalam - Pirapalam.Com", "raw_content": "\nவிஸ்வாசம் படத்திலிருந்து கசிந்த அஜித், நயன்தாராவின்...\nரஜினி, விஜய்க்கு இடையே ஏற்பட்ட புதிய போட்டி-...\nஇவர்கள் தான் போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட செல்வாக்கு...\nவெளிவந்தது மாரி-2 ரிலிஸ் தேதி, ரசிகர்கள் கொண்டாட்டம்\nவிஸ்வாசம் டீஸரை பார்த்த பிரபலம்- ஒரே வார்த்தையில்...\nவிஸ்வாசம் படத்தின் கதை இதுதானா\nஇத்தனை கோடி சம்பளம் கேட்டாரா நயன்தாரா\nபடத்தில் அஜித் எப்போதும் செய்யும் மேஜிக்\nசிம்புவுடன் இணைகிறாரா வெற்றி பட இயக்குனர் ஏ.ஆர்....\nஎவன் கெளப்பி விடுறான்னே தெரியலையே: நடிகை அனுஷ்கா...\nஆங்கில பத்திரிக்கைக்கு ஹாட்டாக போஸ் கொடுத்திருக்கும்...\nதிருமணத்திற்கு பிறகு என்ன தீபிகா படுகோனே இவ்வளவு...\n“4 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே மேஜிக்”.....\nகணவருடன் மிக நெருக்கமாக ஹாட் போட்டோஷுட் நடத்திய...\nகடைசியில் விமலையும் இப்படி நடிக்க வச்சிட்டீங்களேப்பா,...\nபோலீஸ் ஒழுங்கா இருந்தா எல்லா போலீஸ் ஸ்டேஷனும்...\nநான் கெட்டவனுக்கு எல்லாம் கெட்டவன் டா- மாரி 2...\nவிஜய் சேதுபதியின் மாறுப்பட்ட நடிப்பில் சீதக்காதி...\nகாற்றின் மொழி படத்தில் இடம்பெற்ற ஜோதிகாவின் ஜிமிக்கி...\nசர்கார் படத்தின் சிம்டாங்காரன் வீடியோ பாடல்\nநான் கெட்டவனுக்கு எல்லாம் கெட்டவன் டா- மாரி 2...\nவிஜய் சேதுபதியின் மாறுப்பட்ட நடிப்பில் சீதக்காதி...\nபொல்லாதவன் பாணியில் விதார்த் நடிக்கும் வண்டி...\nபிரஷாந்த் ரீஎண்ட்ரி கொடுத்திருக்கும் ஜானி டிரைலர்\nகடைசியில் விமலையும் இப்படி நடிக்க வச்சிட்டீங்களேப்பா,...\nபோலீஸ் ஒழுங்கா இருந்தா எல்லா போலீஸ் ஸ்டேஷனும்...\nபிரபல நடிகர்களுடன் கீர்த்தி சுரேஷ்\nகாஜல் அகர்வாலுக்கு இப்படி ஒரு பிரச்சனையா\nபயங்கர கவர்ச்சியில் போஸ் கொடுத்த காலா பட இளம்...\nவைரலாகும் அமலா பாலின் புதிய புகைப்படம்\nநடிகை சார்மி வெளியிட்ட மோசமான புகைப்படம்\nஅஜித்தின் விஸ்வாசம் எப்படிபட்ட கதை- இயக்குனர் சிவா எக்ஸ்ளூசிவ்...\nபல வருடங்களாக சினிமா ரசிகர்கள் காத்திருந்த அந்த தருணம் வந்துவிட்டது, ரஜினியின் 2.0 ரிலீஸ் ஆகிவிட்டது. இந்த கொண்டாட்டத்தில் இருக்கும்...\nகவர்ச்சிக்கு தாவிய நடிகை VJ ரம்யா\nசின்னத்திரையில் மிக பிரபலமானவர்க்ளில் ஒருவர் விஜே ரம்யா. இவர் தற்போது சினிமாவில் அறிமுகமாகிறார். வெற்றிமாறன் தயாரிப்பில் சங்கத்தலைவன்...\nதமிழ் சினிமாவின் வர்த்தகத்தை ஒவ்வொரு முறையும் அடுத்துக்கட்டத்திற்கு எடுத்து செல்பவர்கள் தான் ரஜினியும் ஷங்கரும், அவர்கள் இருவரும்...\nவிஜய்யுடன் படம் பண்ணும் ஐடியா இருக்கா இல்லையா\nகார்த்தி நடித்திருந���த சிறுத்தை படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் பிரபலமானவர் இயக்குனர் சிவா. இதனாலேயே அவர் அஜித்தை வைத்து வீரம், வேதாளம்,...\nவிஜய்63 பற்றி நடிகை ராஷ்மிகா வெளியிட்டுள்ள அறிக்கை\nதளபதி விஜய் மற்றும் அட்லீ ஆகியோர் மூன்றாவது முறையாக இணையும் படத்தில் ஹீரோயினாக நயன்தாரா தேர்வாகியுள்ளார். இரண்டாவதாக வேறொரு நடிகையும்...\nவிஜய் 63 படத்தில் மேலும் ஒரு சூப்பர் ஹீரோயின்\nவிஜய் 63 படத்தை அட்லீ இயக்கப்போகிறார். மெர்சல் படத்தை தொடர்ந்து இவர் மீண்டும் விஜய்யுடன் இணைகிறார். இப்படத்திற்கான Pre production...\nஅஜித், விஜய் போன்றே சொல்பேச்சு கேட்காத அமலா பால்\nஅதோ அந்த பறவை போல படத்தில் இயக்குனர் பேச்சை கேட்காமல் நடந்து கொண்டுள்ளார் அமலா பால்.\nவிஜய் படத்தில் நடிக்க ஆசைப்படும் ஸ்ரீதேவியின் மகள்\nஜான்வி கபூரின் கவனத்தை ஈர்த்துள்ளார் விஜய் தேவரகொண்டா.\nவிஜய்63 ஹீரோயின் நயன்தாராவுக்கு 2019ல் மட்டும் இத்தனை படங்களா\nவிஜய் நடிப்பில் அடுத்ததாக உருவாக இருக்கும் படத்தில் ஹீரோயினாக தற்சமயம் அறிவிக்கப்பட்டு இருக்கிறார் நயன்தாரா. இந்த படத்தை அட்லீ இயக்க...\nராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தின்...\nதற்போது சிவகார்த்திகேயன் ஒரே நேரத்தில் பல படங்களில் நடித்து வருகிறார். அதில் அதிக எதிர்பார்ப்பில் உள்ள படம் சிவகார்திகேயனோடு நயன்தாரா...\nபாகுபலியை மிஞ்சிய வரலாற்று கதையில் நடிக்கிறாரா தளபதி விஜய்\nஇந்திய சினிமாவையே வியந்து பார்க்க வைத்த வரலாற்று படம் பாகுபலி. இந்த படத்தை பார்த்த பல தமிழ் ரசிகர்களுக்கும் எப்போது நேரடியாக இப்படி...\nவிஜய் 63 ல் யார் யாரெல்லாம் பணியாற்ற உள்ளனர்\nசர்கார் படத்திற்கு பிறகு விஜய் அட்லீ இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் சில அப்டேட்கள் ஏற்கனவே வெளியாகி இருந்தது.\nஅட்லீ இயக்கவிருக்கும் தளபதி-63 படத்தின் ஹீரோயின் இவர் தான்\nதளபதி விஜய் அடுத்து அட்லீ இயக்கத்தில் தான் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.\n2.0 உண்மையான பட்ஜெட் எவ்வளவு\nஇயக்குனர் ஷங்கர் மிக ப்ரமாண்டமாக இயக்கியுள்ள 2.0 படம் அடுத்த வாரம் திரைக்கு வருகிறது. இந்தியாவே மிக ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்த படம்...\nதமிழ் சினிமாவில் பல நடிகர்கள் தங்களுக்கான ஒரு இடத்தை பிடிக்க போராடி வருகின்றனர். அப்படி தொட���்ந்து போராடி வருபவர் தான் நகுல். அந்த...\nதமிழ் சினிமாவில் தொடர்ந்து வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பவர் விதார்த். இவர் நடிப்பில் குற்றமே தண்டனை, ஒரு கிடாயின் கருணை...\nபிரஷாந்த் ரீஎண்ட்ரி கொடுத்திருக்கும் ஜானி டிரைலர்\nநான் கெட்டவனுக்கு எல்லாம் கெட்டவன் டா- மாரி 2 பட மாஸ் டிரைலர்\nராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE", "date_download": "2018-12-12T01:57:11Z", "digest": "sha1:HM5LAKMB53NRCG4WNFO5TUOUHGJXXT2V", "length": 4042, "nlines": 75, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "சமத்காரம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் சமத்காரம் யின் அர்த்தம்\n(பேச்சு, எழுத்து முதலியவற்றைக் குறிக்கும்போது) சாமர்த்தியம்; சாதுரியம்.\n‘‘உங்களிடம் தோற்பது எனக்குப் பெருமையே’ என்று அவர் சமத்காரமாகப் பேசினார்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2018/07/12200106/1176108/Pakistan-should-follow-Indias-example-in-fighting.vpf", "date_download": "2018-12-12T01:46:15Z", "digest": "sha1:XQQDOIV2HFXZG5ZJDVALBXSTCFH5Q7B4", "length": 20140, "nlines": 188, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஊழல் ஒழிப்பு குறித்து இந்தியாவிடம் இருந்து பாகிஸ்தான் பாடம் கற்க வேண்டும் - ஷெபாஸ் ஷெரீப் || Pakistan should follow Indias example in fighting corruption Shehbaz Sharif", "raw_content": "\nசென்னை 12-12-2018 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஊழல் ஒழிப்பு குறித்து இந்தியாவிடம் இருந்து பாகிஸ்தான் பாடம் கற்க வேண்டும் - ஷெபாஸ் ஷெரீப்\nஊழல் வழக்கில் நரசிம்ம ராவ், ஜெயலலிதா மீது இந்தியாவில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, எனவே ஊழல் ஒழிப்பு குறித்து இந்தியாவிடம் இருந்து பாகிஸ்தான் பாடம் கற்க வேண்டும் என நவாஸ் ஷெரீப் தம்பி ஷெபாஸ் ஷெரீப் கூறியுள்ளார்.\nஊழல் வழக்கில் நரசிம்ம ராவ், ஜெயலலிதா மீது இந்தியாவில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, எனவே ஊழல் ஒழிப்பு குறித்து இந்தியாவிடம் இருந்து பாகிஸ்தான் பாடம் கற்க வேண்டும் என நவாஸ் ஷெரீப் தம்பி ஷெபாஸ் ஷெரீப் கூறியுள்ளார்.\nபணாமா லீக்ஸ் விவகாரத்தில் தண்டிக்கப்பட்டு பிரதமர் பதவியை இழந்த நவாஸ் ஷெரீப் தற்போது அவ்வழக்கில் மேல்முறையீட்டு விசாரணையை சந்தித்து வருகிறார்.\nலண்டன் அவன்பீல்டு அடுக்குமாடி குடியிருப்பில் 4 வீடுகளை அவர் ஊழல் செய்த பணத்தில் வாங்கினார் எனும் வழக்கில் ஷெரிப் மீதான குற்றாச்சாட்டு உறுதியானதால் அவருக்கு 10 ஆண்டுகள் தண்டனையும், அவரது மகள் மர்யம் நவாஸ்க்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nதற்போது லண்டனில் உள்ள நாவாஸ் மற்றும் அவர்து மகள் இருவரும் மீண்டும் பாகிஸ்தான் திரும்பும் பட்சத்தில் அவர்கள் மீது கைது நடவடிக்கைகள் பாயலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்நிலையில், பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் கட்சியின் தலைவரும் பஞ்சாப் மாகாண முதல்வருமான ஷெபாஸ் ஷெரீப் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர்க்ளிடம் அவர் கூறியதாவது :-\nபாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் கட்சி மீது குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. எங்கள் கட்சியின் நிர்வாகிகள் சுமார் 300 பேர் செவ்வாய் அன்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள். அவர்களுக்கு 30 நாள் சிறைக்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் விடுதலை ஆவதற்குள் வரும் 25-ம் தேதி நடைபெறும் பாகிஸ்தான் பொதுத்தேர்தலே முடிந்து விடும்.\nநவாஸ் ஷெரீப் மீதான ஊழல் வழக்குகள் அனைத்தும் ஜோடிக்கப்பட்டவை ஆகும். அவர் மீதான வழக்குகளுக்கு ஆதாரம் இல்லை என நீதிமன்றமே தெரிவித்திருந்தது. இந்நிலையில், லண்டனில் இருந்து பாகிஸ்தான் திரும்பும் அவரை கைது செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.\nஎன்ன ஆனாலும் நாளை நாவஸ் மற்றும் அவரது மகள் இருவரும் பாகிஸ்தான் வந்தடைவார்கள். அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுத்தாலும் அதை சந்திக்க அவர்கள் தயாராக உள்ளனர்.\nதேர்தலுக்கு பிரச்சாரம் செய்ய கூடாது என எங்கள் கட்சிக்கு 144 தட��� உத்தரவு போடப்பட்டுள்ளது. ஆனால், இம்ரான் கான் பிரச்சாரம் செய்ய மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் பாகிஸ்தானில் தற்போது பொம்மை ஆட்சி நடைபெற்று வருவது உறுதியாகிறது.\nஇந்தியா பல்வேறு துறைகளில் பாகிஸ்தானை விட முன்னேறிய நாடாக விளங்குகிறது. நம்மை விட பின் தங்கிய நிலையில் இருந்த இலங்கை, வங்காளதேசம் போன்ற நாடுகள் எல்லாம் வளர்ச்சியில் நம்மை பின்னுக்கு தள்ளிவிட்டன.\nஇந்தியாவில் ஊழல் செய்த முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவ் மற்றும் அதன் மாநில முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆகியோர் மீது துணிச்சலான நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், பாகிஸ்தானில் ஊழல் செய்தவர்கள் சுதந்திரமாக சுற்றி வருகிறார்கள். அடுத்த தேர்தலுக்காக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்கள். ஊழலை ஒழிப்பதில் இந்தியாவிடம் இருந்து பாகிஸ்தான் பாடம் கற்க வேண்டும்.\nபாகிஸ்தானின் பொருளாதாரம் மிகவும் வீழ்ச்சியடைந்துள்ளது, பங்கு பரிவர்த்தனைகள் குறைந்துவிட்டது, நமது நாட்டின் கையிருப்பை வைத்து நம்மால் ஒரு மாதம் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும். பாகிஸ்தானில் முதலீடு செய்தவர்கள் எல்லாம் இப்போது வெளிநாடுகளுக்கு சென்று விட்டனர்.\nரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக சக்தி காந்ததாஸ் நியமனம்\nபுதிய ஆரம்பத்தின் முதல் அடையாளம்; மக்கள் தீர்ப்பு இது - மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் ட்வீட்\nசட்டசபை தேர்தல்களில் காங்கிரஸ் வெற்றிக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து\nசத்தீஸ்கர் மாநில முதல் மந்திரி ராமன் சிங் ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் அளித்தார்\nராஜஸ்தானில் காங். ஆட்சி அமைக்க ஆர்.ஜே.எல் கட்சி ஆதரவு\nபாஜக செல்வாக்கு இழந்ததை 5 மாநில தேர்தல் முடிவுகள் காட்டுகிறது - ரஜினி கருத்து\nராஜஸ்தான் - காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் 54 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி\n5 மாநில தேர்தலில் பா.ஜனதாவுக்கு பின்னடைவு - மத்தியபிரதேசத்தில் இழுபறி\nசத்தீஷ்கரில் பாரதீய ஜனதா ஆட்சியை பறி கொடுத்தது - பா.ஜனதா முதல்வர் ராமன் சிங் ராஜினாமா\nமோடி அலை என்பது சோடா பாட்டிலில் உள்ள வாயு போன்றது - பஞ்சாப் மந்திரி சித்து சொல்கிறார்\nகழிவறை கேட்டு சிறுமி நடத்திய போராட்டம் வெற்றி - உடனடியாக கட்டிக்கொடுக்க கலெக்டர் உத்தரவு\nஅமெரிக்க நாடாளுமன்றத்தில் டிரம்ப் மீது கண்டன தீர்ம��னமா\nஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட நவாஸ் ஷெரீப் ஜாமீன் விடுதலை ரத்தா பாக். சுப்ரீம் கோர்ட்டு அடுத்த மாதம் விசாரணை\nகாமெடி நடிகர் சதீஷ் திடீர் திருமணம்\nஅடிலெய்டு டெஸ்டில் அசத்தல்- 31 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸி.யை வீழ்த்தியது இந்தியா\nடெல்லி இளம்பெண் கற்பழிப்பு: கைதான ஆட்டோ டிரைவர் பரபரப்பு வாக்குமூலம்\n5 மாநில தேர்தல் முடிவுகள் - இரவு 8 மணிவரை முன்னிலை நிலவரம்\nவிஸ்வாசம் படக்குழுவின் அடுத்த அறிவிப்பு\n5 மாநில தேர்தல் முடிவுகள் - காங்கிரஸ் அதிக தொகுதிகளில் முன்னிலை\n5 மாநில தேர்தல் முடிவுகள்- 4 மணிவரை முன்னிலை நிலவரம்\n5 மாநில தேர்தல் முடிவுகள் - 3 மணிவரை முன்னிலை நிலவரம்\nகாதலரை கரம்பிடிக்கிறார் சாந்தினி - டிசம்பர் 12ந் தேதி திருமணம்\nசத்தீஸ்கர், ம.பி., ராஜஸ்தானில் காங். முதல்வர்கள் யார் - டெல்லியில் ராகுல் அவசர ஆலோசனை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823710.44/wet/CC-MAIN-20181212000955-20181212022455-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}